diff --git "a/data_multi/ta/2019-26_ta_all_0070.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-26_ta_all_0070.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2019-26_ta_all_0070.json.gz.jsonl"
@@ -0,0 +1,390 @@
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/64036-madhya-pradesh-govt-in-minority-alleges-bjp-writes-to-governor-for-special-assembly-session.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-06-16T04:53:34Z", "digest": "sha1:EFMFVSZKAQZ4U33ND2AV5MAKQJ2P72N3", "length": 12556, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காங்கிரஸ் அரசுக்கு மெஜாரிட்டி இல்லை - ம.பி ஆளுநருக்கு பாஜக கடிதம் | Madhya Pradesh Govt in Minority, Alleges BJP, Writes to Governor for Special Assembly Session", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி\nசிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு\nமருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்\nஅனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்\nகாங்கிரஸ் அரசுக்கு மெஜாரிட்டி இல்லை - ம.பி ஆளுநருக்கு பாஜக கடிதம்\nமத்தியப் பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு தன்னுடைய பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆளுநருக்கு எதிர்க்கட்சி தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.\nமத்தியப் பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கமல்நாத் முதலமைச்சராக உள்ளார். டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ், பாஜக இடையே கடுமையான போட்டி நிலவியது. இரு கட்சிகளும் கிட்டத்தட்ட சம அளவிலே தொகுதிகளை கைப்பற்றின. காங்கிரஸ் 114 இடங்களையும், பாஜக 109 இடங்களையும் கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 116 இடங்கள் தேவைப்பட்ட நிலையில் சுயேட்சைகள் (4), பகுஜன் சமாஜ் (2), சமாஜ்வாடி (1) ஆகியவற்��ுடன் இணைந்து காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. மத்திய பிரதேச சட்டசபையில் பாஜக பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக உள்ளது.\nஇந்நிலையில், காங்கிரஸ் அரசு மைனாரிட்டியாக உள்ளதாகவும், அது தன்னுடைய பலத்தை அவையில் நிரூபிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மத்தியப் பிரதேச எதிர்க்கட்சி தலைவர் கோபால் பார்கவ் ஆளுநர் ஆனந்தி பென் படேலுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார். காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அவர் தன்னுடைய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் உள்ள எம்.எல்.ஏக்கள் சிலர் அதிருப்தியில் இருப்பதாகவும், வேறு கட்சிகளுக்கு தாவ அவர்கள் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nநடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் மத்திய பிரதேசத்தில் பாஜக அதிகப்படியான இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்புகள் கூறுகின்றன. மொத்தமுள்ள 29 இடங்களில் பாஜக சுமார் 25 இடங்களிலும், காங்கிரஸ் சுமார் 4 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கணிப்புகள் கூறுகின்றனர். கருத்துக் கணிப்புகள் தங்களுக்கு சாதகமாக உள்ள நிலையில், மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு காங்கிரஸ் அரசுக்கு பாஜக அழுத்தம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஆணுக்கும் திருநங்கைக்குமான திருமணத்தை அங்கீகரித்து சான்றிதழ்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடைகள் அறிமுகம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘முத்தலாக் தடை மசோதாவை எதிர்ப்போம்’ - ஐக்கிய ஜனதா தளம்\n - பாஜக எம்.பி கடும் எதிர்ப்பு\nமாநில தேர்தல்கள் எதிரொலி : பாஜக தலைவராக தொடர்கிறார் அமித் ஷா\nகொல்கத்தாவில் பாஜக நடத்திய போராட்டத்தில் போலீசார் தடியடி\nமக்களவைக்கு தற்காலிக சபாநாயகராக விரேந்திர குமார் நியமனம்\nதன்னை தாக்கியதாக காவலர் புகார்: பாஜக பெண் எம்.பி மீது வழக்குப் பதிவு\n“தமிழக வளர்ச்சியில் அக்கறை காட்டுவோம்” - பிரதமர் மோடி உறுதி\nமேற்கு வங்க வன்முறையில் மூவர் பலி... பாஜக இன்று பந்த்..\n''அமித் ஷா பிரின்சிபால், பிரஷாந்த் கிஷோர் மாணவர்'' : பாஜக பொதுச்செயலாளர் கருத்து\nசச்சின் சாதனையை இன்று தகர்ப்பாரா விராத் கோலி\nஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மை.. 69 லட்சம் ரூபாய் அப்படியே ஒப்படைப்பு\nமிஸ் இந்தியா பட்டம் வெ��்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை\nஇந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: கருணை காட்டுமா மழை\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆணுக்கும் திருநங்கைக்குமான திருமணத்தை அங்கீகரித்து சான்றிதழ்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடைகள் அறிமுகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unmaionline.com/index.php/2015-magazine/144-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-16-31/2766-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88.html", "date_download": "2019-06-16T05:52:24Z", "digest": "sha1:XXOXO2O5TXC5IR7F3GCTKHNV4GYZIGLX", "length": 19838, "nlines": 79, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - எலும்பைச் சிதைக்கும் குளிர்பானங்கள்! எச்சரிக்கை!", "raw_content": "\nHome -> 2015 இதழ்கள் -> ஆகஸ்ட் 16-31 -> எலும்பைச் சிதைக்கும் குளிர்பானங்கள்\nநம் அன்றாட உணவாக இருந்தவையும், நம் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரின் விருப்ப உணவாக இருந்தவையும், ருசியால் நம் நாவை அடிமையாக்கியவையும் இன்று விஷங்களாகப் பார்க்கப்படுகின்றன. உணவுகள் பற்றிய உண்மைகள் நம் உடல்நலத்தையும் உள வளத்தையும் அழித்தொழிப்பவையாகவுள்ளன.\nஉடலிற்குக் குளிர்ச்சி தரும் என்று நம்பி நாம் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயில் பெட்ரோலியப் பொருட்களின் கழிவு ரசாயனமான லிக்யூட் பாரபின் என்ற அமெரிக்க மண்ணெண்ணெய் கலந்திருப்பது வெளிப்பட்டுள்ளது. தேங்காய் எண்ணெயோடு லிக்யூட் பாரபின் கலப்பது என்பது இப்போது லிக்யூட் பாரபினோடு தேங்காய் எண்ணெய் கலக்குமளவிற்கு அதிகரித்துள்ளது. இது தேங்காய் எண்ணெயில் மட்டுமல்ல, டப்பாவில் அடைத்து விற்கப்படும் எல்லா வகை எண்ணெய்களிலும் கலக்கப்படுவது அம்பலமாகி வருகிறது. தேங்காய் எண்ணெய்க்குப் பதிலாக நாம் மண்ணெண்ணெயை பயன்படுத்திக் கொண்டிருப்பது உடலிற்கு உகந்ததாகுமா\nஅமெரிக்கா மற்றும் வளர்ந்த அய்ரோப்பிய நாடுகளில் இருப்பது போல கடுமையான உணவுத் தரக்கட்டுப்பாட்டு விதிகள் நம்மிடம் இல்லை. கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கவும் பெரிய அதிக��ரிகள் படையும் இல்லை. நம் சட்டமே, உணவு தொடர்பான தர நிர்ணய அளவுகோலை தயாரிப்பு நிறுவனங்கள் கையில் கொடுத்திருக்கிறது. மக்களுக்கு உணவாகப் பயன்படும் பொருட்களில் இவர்கள் தரத்தை கெடுக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடுதான் அது. ஆனால் வணிக நிறுவனங்கள் தங்கள் லாபத்திற்கு முன்னுரிமை கொடுத்து, மக்கள் நலத்தை முற்றாகக் கெடுத்தொழிக்கின்றன.\nகார்பனேட்டட் டிரிங்க்ஸ் எனப்படும் குளிர்பானங்களில் வித விதமான ரசாயனக் கலப்புகள் இக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குளிர்பானங்களில் என்னென்ன ரசாயனப் பொருட்கள் கலந்திருக்கின்றன தெரியுமா அவற்றில் உள்ள செயற்கைப் பழச்சாறுகளும், சுவையூட்டிகளும் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக அதில் பலவிதமான அமிலங்கள் கலக்கப்படுகின்றன. பொட்டாசியம் பென்சோவேட், சோடியம் சைக்ளோமேட் போன்ற வேதிப்பொருட்களையும், பெக்டின், அல்ஜினேட், கராஜெனன் போன்ற திண்மையூக்கிகளையும் பயன்படுத்துகின்றனர்.\nசிட்ரிக் அமிலம், பாஸ்பாரிக் அமிலம் போன்ற அமிலங்களும், மேற்கண்ட வேதிப்பொருட்களும் இணைந்து நம் உடலை கெடுக்கின்றன. இரைப்பையின் இயல்பு பாதிக்கப்பட்டு அமிலத்தன்மை உள்ளதாக மாறுகிறது. இரைப்பை மற்றும் சிறுகுடல், பெருங்குடலில் புண்களை ஏற்படுத்தும் குணம் இப்பொருட்களுக்கு உள்ளது. தொடர்ந்து குளிர்பானம் அருந்தும் பழக்கமுடையவர்களுக்கு உணவுகளில் இருந்து சத்துகளைப் பிரிக்கும் தன்மை குறைந்து, பசியின்மை, அஜீரணம், புளித்த ஏப்பம், எதுக்களித்தல், வயிற்று வலி, வயிறு கனமான உணர்வு போன்ற தொந்தரவுகள் தோன்றும். காலப்போக்கில் முழு செரிமான இயக்கமே பாதிப்புக்குள்ளாகும் அபாயம் இவ்வகை வேதிப்பொருட்களால் ஏற்படும்.\nஉலகில் மிகப்பெரிய சந்தையைக் கையில் வைத்திருக்கும் அமெரிக்க குளிர்பானம் ஒன்று, தங்கள் விற்பனையை அதிகரிப்பதற்காக சீக்ரெட் ஃபார்முலாவில் ஆல்கஹாலைக் கலந்து விற்பனை செய்கிறது. நம்முடைய கிராமங்கள் வரை கிடைக்கும் அக்குளிர்பானம் இப்போதும் அமோகமாக விற்றுக் கொண்டுதான் இருக்கிறது. சுமார் 125 வருடங்களாகத் தயாரிக்கப்படும் அந்த குளிர்பானத்தின் சீக்ரெட் ஃபார்முலா மிகச் சமீபத்தில்தான் வெளியாகி இருக்கிறது.\nஇவற்றையெல்லாம் விட குளிர்பானங்களால் ஏற்படும் மிக முக்கியமான பாதிப்பு ஒன்று உண்டு. அதுதான் ஆஸ்டியோபோரோஸிஸ் எனப்படும் எலும்புச் சிதைவு நோய். குளிர்பானங்களில் கலக்கப்படும் பாஸ்பாரிக் அமிலம் ஒரு முக்கியமான உடலியல் மாற்றத்தை விளைவிக்கிறது. நம்முடைய உடல், நாம் உண்ணும் உணவுகளிலிருந்து தனக்குத் தேவையான சத்துக்களை உருவாக்கி ரத்தம் மூலமாக எல்லா பகுதிகளுக்கும் வழங்குகிறது என்பது நமக்குத் தெரியும். அப்படி உருவாக்கப்படுகிற சத்துக்களில் ஒன்று கால்சியம்.\nஇவ்வாறு உணவுகளில் இருந்து பெறப்படுகிற எல்லா சத்துப்பொருட்களும் சிறுகுடலில் அமைந்துள்ள குடலுறிஞ்சிகளால் உறிஞ்சப்பட்டு அவை ரத்தத்தில் கலக்கின்றன. குடலுறிஞ்சிகள் கால்சியத்தை எடுத்துக் கொள்வதற்கு முன்னால், நாம் குடிக்கும் குளிர்பானம் சிறுகுடலுக்குச் செல்கிறது. அதிலுள்ள பாஸ்பாரிக் அமிலம் கால்சியத்தோடு வினைபுரியத் தொடங்குகிறது. இந்த மாற்றத்தால் ரத்தத்தில் கலக்கப்பட வேண்டிய கால்சியம், கழிவாக மாறி குப்பைக்குப் போகிறது. இதே நிகழ்ச்சி தொடர்ந்து நடக்கும்போது உடலிற்குத் தேவையான கால்சியம் முழுமையாகக் கிடைப்பதில்லை. அதுமட்டுமல்ல... பாஸ்பாரிக் அமிலத்தை செரிப்பதற்காக கூடுதல் கால்சியமும் தேவைப்படுகிறது.\nதொடர்ந்து கால்சிய உற்பத்தி பாதிக்கப்படுவதாலும், இருக்கும் கால்சியமும் அமிலத்தைச் செரிக்கப் பயன்பட்டு விடுவதாலும் நம் எலும்புகளுக்கும், பற்களுக்கும் தேவையான கால்சியம் கிடைப்பதில்லை. இதனால்தான் தொடர்ந்து குளிர்பானங்கள் அருந்துகிறவர்களுக்கு கால்சியம் குறைந்து, எலும்பில் உள்ள கால்சியமும் கரையத் துவங்குகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.\nஇக்காலத்தில் பெண்களுக்கும், வயதானவர்களுக்கும் ஏற்படும் எலும்புச் சிதைவு நோய்க்கான மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாக குளிர்பானங்கள் இருக்கின்றன.\nகுழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் பால் பவுடர் முதல் செயற்கைப் பால் வரைக்கும் இக்காலத்தில் வந்து விட்டது. பால் பவுடரிலுள்ள மெலமைன் என்ற ரசாயனம் அளவு மிகும்போது குழந்தைகளின் சிறுநீரகத்தைப் பாதிக்கும். 2008ம் ஆண்டு சீனாவில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதற்குக் காரணம் பால் பவுடரில் அளவுக்கு அதிகமாக இருக்கும் மெலமைன்தான் என நிரூபிக்கப்பட்டது. நாட்டு மக்களையே அதிர வைத்த இந்த ஆபத்துக்குக் காரணமான பல நிறுவனங்களுக்கு சீன அரசு தடை விதித்தது.\nமிகச் சமீபத்தில் நம் உச்ச நீதிமன்றம், பால் பொருட்களில் ரசாயனக் கலப்பு நிரூபிக்கப்பட்டால், அதற்குக் காரணமானவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கலாம் என்று அறிவித்தது நமக்கு நினைவில் இருக்கும். அந்த அளவிற்கு இக்காலத்தில் ரசாயனக்கலப்பு நம் அன்றாட உணவுகளில் அதிகரித்திருக்கிறது.\nஇவையெல்லாம் உதாரணங்கள்தான். இந்தப் பட்டியலை முழுமையாகப் பார்த்தால், நாம் எந்த உணவையுமே சாப்பிட முடியாத நிலைக்கு ஆளாகி விடுவோம்.\nமக்கள் மட்டுமல்ல அரசும் இதில் கூடுதல் கவனம் செலுத்தித் தீர்வுகாண வேண்டும்\nசமூக நீதிக்கான சங்கநாதம் விடுதலை நாளேடு இன உணர்வுக்கான இடியோசை விடுதலை நாளேடு இன உணர்வுக்கான இடியோசை விடுதலை நாளேடு ஜாதி மத, மூடநம்பிக்கைகளை உடைத்துத் தள்ளி, பகுத்தறிவு சமநிலத்தைப் பாரில் நிலைக்க வைக்கும் புல்டோசர் விடுதலை நாளேடு ஜாதி மத, மூடநம்பிக்கைகளை உடைத்துத் தள்ளி, பகுத்தறிவு சமநிலத்தைப் பாரில் நிலைக்க வைக்கும் புல்டோசர் விடுதலை நாளேடு பொது உரிமை, பொதுவுடைமைக் கொள்கைகளை திசையெட்டும் சேர்க்கும்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(227) : குடிஅரசுத் தலைவர் ஜெயில்சிங் பங்கேற்ற சமூகநீதி மாநாடு\nபெரியார் பேசுகிறார் : ஆரியர் - திராவிடர் போராட்டம் இது இனப் போராட்டம்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (45) : வெட்ட ஓங்கிய வாள் விழுமா மாலையாக\nஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட வேண்டும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (37) : பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை வையுங்கள்\nகலைஞர் 96 : கலைஞர் ஒரு பல்கலைக் கொள்கலன்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பெரியாரும் அயோத்திதாசரும் (’நான் பூர்வ பௌத்தன்’ நூலை முன்வைத்து)\nசிறுகதை :ஜூன் 3 முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் சிறப்புச் சிறுகதை\nதலையங்கம் : வடக்கேயும் பெரியார் கொள்கைகள் பரப்பப்பட வேண்டும்\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை\nதிராவிட இயக்கத்தின் முன்னோடி என்.வி. நடராசன்\nநிகழ்வுகள் : நினைவேந்தல் படத்திறப்பு\nமத்திய அரசிடம் அடமானம் வைக்கப்பட்ட தமிழ�� உரிமைகளை மீட்கவேண்டும்\nமருத்துவம் : உடல் பருமன் தவிர்க்க உரிய வழிகள்\nமானமுடைய நாடு என்று சொல்லிக் கொள்ள முடியுமா\nமுகப்புக் கட்டுரை : இந்தியா முழுவதும் பெரியார் தேவை\nமுற்றம் : நூல் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sltnews.com/archives/14203", "date_download": "2019-06-16T05:48:57Z", "digest": "sha1:PDOUCKOHZ2CAE2H4WHIRYT3MSVMIN636", "length": 10902, "nlines": 107, "source_domain": "sltnews.com", "title": "நல்லூர் ஆலயத்திற்கு அருகில் மிக விரைவில் விகாரை – SLT News.com | 24Hrs Tamil News Portal", "raw_content": "\n[ 2019-06-16 ] ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு மேலும் மூன்று இளைஞர்கள் கைது\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] வடக்கு கிழக்கு இணைந்தால்இரத்த ஆறை எப்படி ஓட வைப்பீர்\n[ 2019-06-16 ] கொழும்பில் இனவாதிகள் அட்டகாசம் பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை கொந்தளிக்கும் பிக்குகள்\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] நியூசிலாந்தில் பாரிய நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கை\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] வட புலம் இந்துக்களின் பிரதேசம் புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் : ரதன தேரர்\tபுதிய செய்திகள்\nநல்லூர் ஆலயத்திற்கு அருகில் மிக விரைவில் விகாரை\nநல்லூர் ஆலயத்திற்கு அருகில் பௌத்த விகாரை அமைய போகும் காலம் வெகு தொலைவில் இல்லை என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் து. ரவிகரன் தெரிவித்துள்ளார்.\nவடமாகாண சபையின் 123 ஆவது அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை கைதடியில் உள்ள மாகாண பேரவை செயலக கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,\nமுல்லைத்தீவு மாவட்ட கொக்கிளாய் நாயாறு பகுதிகளில் சிங்கள மீனவர்கள் அடாத்தாக வாடிகள் அமைத்து தங்கி இருந்து , சட்டவிரோதமான மீன் பிடிமுறமைகள் மூலம் மீன் பிடியில் ஈடுபடுகிறார்கள் என இந்த சபையில் மூன்று வருடங்களுக்கு மேலாக கூறி வருகின்றேன்.\nசிறுநீர் கழிக்காமல் பாலுறவு கொண்டால் என்ன ஆகும்\nஅது தொடர்பில் மத்திய மீன் பிடி அமைச்சராக அப்போதிருந்த மஹிந்த அமரவீரவிடம் நேரில் கூட அது தொடர்பில் முறையிட்டு உள்ளோம். ஆனால் எந்தநடவடிக்கையும் இது வரை எடுக்கப்படவில்லை.\nகொக்கிளாய் பகுதிகளில் தொடங்கிய ஆக்கிரமிப்பு நாயாறு, சாலை சுண்டிக்குளம் தாண்டி தற்போது யாழ்.மாவட்டம் மருதங்கேணி வரை தொடர்கின்றது. ஆனால் அதனை தடுக்க முடியாத நிலையில் நா��் இருக்கின்றோம்.\nஇவ்வாறே சென்றால் நல்லூர் முருகன் ஆலயத்திற்கு அருகில் பௌத்த விகாரை அமையும் காலம் வெகு விரைவில் இல்லை என்றே தோன்றுகின்றது என தெரிவித்தார்.\nஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு மேலும் மூன்று இளைஞர்கள் கைது\nவடக்கு கிழக்கு இணைந்தால்இரத்த ஆறை எப்படி ஓட வைப்பீர்\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nநியூசிலாந்தில் பாரிய நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கை\nவட புலம் இந்துக்களின் பிரதேசம் புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் : ரதன தேரர்\nமாஹாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு அமைவாக எதிர்காலத்தில் செயற்பட தயார்\nயாழில் நடு வீதியில் சேட்டை காவாலியை புரட்டி எடுத்த யுவதிகள்\nமாவனெல்லையில் இன்று மாலை ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலை\nமகனின் அடியை தாங்கமுடியாத தாய் படும் அவஸ்தை… வெறும் 10 நொடியில உலகத்தையே மறந்துடுவீங்க\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23: விருச்சிகம் ஏழரை சனியிலிருந்து விடுதலை துலாம் ராசிக்கு இந்த சனியாம்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடதகுதியும் திறமையும் என்னிடமுண்டு-வேடுவர்தலைவர்\nசர்வதேசத்தின் தேவைகளுக்கு ஏற்பவே, இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன\nஐ.எஸ் தீவிரவாதி மில்ஹானின் புகைப்படம் வெளியாகியது \nஆலய வழிபாட்டின் போது தங்க மாலையொன்றை அறுத்த ஆறு பெண்கள் கைது .\nஇலங்கை முஸ்லீம்கள் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் வழிகாட்டலை மீறி எதிர்காலத்தில் எவரும் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்-அமீர் அலி\nசுரக்க்ஷா காப்புறுதி மோசடி ; ஜனாதிபதி ஆணைக்குழுவில் அம்பலமானது\nபத்தாயிரம் பௌத்த துறவிகளைஒன்று கூட்டி கண்டியில் மாநாடு – குர்ஆனிலிருந்து நற்போதைகனை முஸ்லிம்களுக்கு சொல்லிக் கொடுக்க போகும் ஞானசார தேரர்\nபௌத்தர்களின் வரலாற்று சின்னத்திற்கு இனவாதிகளால் தீ வைப்பு-பதுளை\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.gvtjob.com/ssc-recruitment-2018-7110-constables-sub-inspector-posts-apply-now/", "date_download": "2019-06-16T04:49:18Z", "digest": "sha1:5V7B44YKI5RET7QA5UJNCGYUP6XWOY3K", "length": 9944, "nlines": 109, "source_domain": "ta.gvtjob.com", "title": "SSC பணியமர்த்தல் 2018 - கான்ஸ்டபிள்ஸ் & துணை இன்ஸ்பெக்டர் இடுகைகள் - இப்போது விண்ணப்பிக்கவும் ஜூன் 25", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / கல்வி மூலம் வேலைகள் / 10th-12th / SSC பணியமர்த்தல் 2018 - XX Constables & Sub-Inspector Posts - இப்போது விண்ணப்பிக்கவும்\nSSC பணியமர்த்தல் 2018 - XX Constables & Sub-Inspector Posts - இப்போது விண்ணப்பிக்கவும்\nஊழியர்கள் தேர்வு ஆணையம் (SSC) சமீபத்தில் பல்வேறு காலியிடங்களின் பதிவின் பதில்களை அறிவித்துள்ளது. ஜூலை 9 ம் திகதி அல்லது அதற்கு முன் ஆன்லைன் விண்ணப்பிக்கவும். அனைத்து வேலை தேடுபவர்களையும் இந்த இடுகையைப் பயன்படுத்துவதற்கு அழைக்கப்படுகிறார்கள். தகுதி விவரம் மற்றும் விண்ணப்ப செயல்முறை கீழே உள்ள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.\nகாலியிடங்களின் இல்லை: - 7110 வெற்றிடங்கள்.\nபதவியை பெயர் : - பல்வேறு பதிவுகள்.\nஆண் கான்ஸ்டபிள் (ஜெனரல் டூட்டி)\nபெண் கான்ஸ்டபிள் (ஜெனரல் டூட்டி)\nஹரியானா மாநிலம் இந்திய ரிசர்வ் பட்டாலியல்களில் ஆண் கான்ஸ்டபிள்\nவேலை இடம் :- அரியானா\nவேலை விண்ணப்பத்தை விண்ணப்பிக்க அல்லது சமர்ப்பிக்க தாமதமான தேதி: - 02 ஜூலை 2018\nகல்வி தகுதி :- அனைத்து ஆர்வமுள்ள வேட்பாளர்களும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தின் / பல்கலைக்கழகத்தில் இருந்து 10 / 12 பாஸ் / கிராஜுவேஷன் பாஸ் அல்லது அதற்கு சமமான தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும்.\nவயது வரம்பு: - விண்ணப்பதாரர் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 27 ஆண்டுகள் இருக்க வேண்டும். விதிகள் படி வயது முதிர்வுகளை பொருந்தும்.\nவிண்ணப்ப கட்டணம்: - ஆஃப்லைன் வேலை விண்ணப்பத்திற்கான ஆன்லைன் படிவத்தின் சமர்ப்பிப்பு அல்லது கோரிக்கை வரைவு கட்டணம் செலுத்த விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். இந்த வேலை விண்ணப்பத்திற்காக, ஹரியானா மாநிலத்தின் வேட்பாளர்களுக்கு பணம் செலுத்துவது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nதேர்வு செய்யப்படும் முறை: - வரிசைப்படுத்த பிறகு அனைத்து வேட்பாளரின் விண்ணப்பப் படிப்பிற்கான நேர்காணல் குழு மேலும் தேர்வு எழுதப்பட்ட எழுத்து, பிசிக்கல் ஸ்கிரீனிங் டெஸ்ட் (பி.எஸ்.டி), பிசிக்கல் மெஷர்மெண்ட் டெஸ்ட் (பிஎம்டி) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.\nசம்பள விகிதம் :- விண்ணப்பதாரர்கள் சம்பளம் பெறலாம்: -\nகான்ஸ்டபிள்: ரூ. 21,700 / -\nதுணை ஆய்வாளர்: ரூ. 35,400 / -\nதர ஊதியம்: - விதிமுறைப்படி.\nஎப்படி விண்ணப்பிப்பது :- அனைத்து தகுதியுள்ள வேலை தேடுவோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் http://www.hssc.gov.in. 20.06.2018 முதல் 02.07.2018 வரை.\nSSC பணியமர்த்தல் 2018 அதிகாரப்பூர்வ வலைத்தளம்: www.hssc.gov.in.\nPDF இல் அதிகாரப்பூர்வ அறிவித்தல்: - இங்கே கிளிக் செய்யவும்\nவிண்ணப்ப படிவம் :- இங்கே பொருந்தும்\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-16T05:03:44Z", "digest": "sha1:3KB6X4NLYD6HSEINMVRUERP7UVKI3HJD", "length": 10431, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோளூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 35.80 சதுர கிலோமீட்டர்கள் (13.82 sq mi)\nசோளூர் (ஆங்கிலம்:Sholur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\n3 மக்கள் தொகை பரம்பல்\nசோளூர் பேரூராட்சி, உதகமண்டலத்திலிருந்து 21 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகில் உள்ள ஊர்கள் நடுவட்டம் 16 கிமீ; நஞ்சநாடு ஊராட்சி 9 கிமீ, உல்லாத்தி ஊராட்சி, மசினகுடி ஊராட்சி 42 கிமீ தொலைவிலும் உள்ளது. 7 கிமீ உள்ளது.\n35.80 சகிமீ பரப்பும், 15வார்டுகளும், 36 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி உதகமண்டலம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்���ி 2762 வீடுகளும், 9745 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ சோளூர் பேரூராட்சியின் இணையதளம்\nஉதகமண்டலம் வட்டம் · குன்னூர் வட்டம் · கூடலூர் வட்டம் · கோத்தகிரி வட்டம் · குந்தா வட்டம் · பந்தலூர் வட்டம்\nஉதகமண்டலம் · குன்னூர் · கூடலூர் · கோத்தகிரி\nகோத்தர் · தோடர் · இருளர்\nமுதுமலை வனவிலங்கு காப்பகம் · முதுமலை யானைகள் புத்துணர்வு முகாம் · நீலகிரி மலை இரயில் பாதை · ஊட்டி ஏரி · ஊட்டி தாவரவியல் பூங்கா · கொடநாடு\nஉதகமண்டலம் · குன்னூர் · கூடலூர் · நெல்லியாளம் ·\nகோத்தகிரி · நடுவட்டம் · ஜெகதலா · சோளூர் · தேவர்சோலா · கேத்தி · கீழ்குந்தா · அதிகரட்டி · பிக்கட்டி · ஹுலிக்கல் · ஓ' வேலி\nமக்களவை & சட்டமன்றத் தொகுதிகள்\nநீலகிரி மக்களவைத் தொகுதி · உதகமண்டலம் (சட்டமன்றத் தொகுதி) · குன்னூர் (சட்டமன்றத் தொகுதி) · கூடலூர் (சட்டமன்றத் தொகுதி) (தனி)\nநீலகிரி மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 மே 2019, 02:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/top-three-players-that-rcb-not-retained-in-the-ipl-auction", "date_download": "2019-06-16T04:53:52Z", "digest": "sha1:PD25ATVB735X5T3PW2YF2ROF7VT3X6RW", "length": 20764, "nlines": 363, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "'ஐபிஎல்' ஏலத்தில் RCB அணி தக்கவைக்காமல் நழுவ விட்ட 3 முக்கிய வீரர்கள்.", "raw_content": "\n2019-ஆம் ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக இருக்கிறது. குறிப்பாக ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’, ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ்’, ‘கிங்ஸ் லெவன் பஞ்சாப்’ ஆகிய அணிகள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளி போட்டியில் முன்னணியில் இருக்கின்றன.\nஆனால் ‘ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்’ (RCB) அணிக்கு இந்த ஐபிஎல் மிக மோசமானதாக அமைந்துள்ளது. இதுவரை ஆடிய 6 ஆட்டங்களிலும் தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது RCB அணி. கேப்டன் ‘விராட் கோலி’ பலவகையில் அணித்தேர்வை மாற்றி பார்த்தும் பலன் கிடைக்கவில்லை. 200 ரன்களுக்கு மேல் குவித்தும் தோல்வியே மிஞ்சுகிறது.\nஇந்த கட்டுரையில் RCB அணி ஏலத்தில் தக்கவைக்காமல் நழுவ விட்ட மூன்று முக்கிய வீரர்களின் பட்டியலை காணலாம்.\nஉலகின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் ஆஸ்திரேலியாவில் ஷேன் வாட்சன். பேட்டிங்கில் மட்டுமல்லாது பந்துவீச்சிலும் மிகச் சிறப்பாக செயல்படக் கூடியவர். 2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற தொடக்க ஐபிஎல் தொடரில் ‘ராஜஸ்தான் ராயல்ஸ்’ அணிக்காக களம் கண்ட இவர் அந்த தொடரில் 472 ரன்கள் குவித்ததுடன் 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அந்தத் தொடரில் ‘தொடர் நாயகன்’ விருதையும் வென்றார்.\n2015-ஆம் ஆண்டு வரை ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வந்த இவரை RCB அணி 2016-ஆம் ஆண்டு 9.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால் அந்த ஆண்டில் வாட்சன் RCB அணிக்காக வெறும் 179 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதோடு பந்துவீச்சிலும் சோபிக்கவில்லை. இதே நிலை அடுத்த ஆண்டும் நீடித்ததால் RCB இவரை ஏலத்தில் கழட்டி விட்டது.\nஇந்நிலையில் கடந்த ஐபிஎல் தொடரில் ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணி இவரை ஏலத்தில் எடுத்தது. அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. சென்ற ஐபிஎல் தொடரில் மொத்தம் 500 ரன்களுக்கு மேல் குவித்து சென்னை அணி கோப்பையை வெல்வதற்கு உறுதுணையாக இருந்தார் வாட்சன்.\nஇந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் முக்கிய வீரராக இருந்து வருகிறார் ஷேன் வாட்சன்.\n#2 ) கே.எல். ராகுல்.\nஇந்திய அணியின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்கள் ஒருவர் தான் கே.எல். ராகுல். கர்நாடகா அணிக்காக சிறப்பாக ஆடி வந்த இவரை 2013-ஆம் ஆண்டு RCB அணி ஏலத்தில் எடுத்தது. ஆனால் அந்த தொடரில் இவருக்கு போதிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இவர் ‘சன்ரைசர்ஸ் ஹைதராபாத்’ அணிக்காக களம் கண்டார். அங்கு இவர் சிறப்பான ஆட்டத்தை அளித்தாலும், இவரது ‘ஸ்ட்ரைக் ரேட்’ டி-20 போட்டிகளுக்கு போதுமானதாக இல்லை.\nஅடுத்ததாக 2016 ஆம் ஆண்டு RCB அணி இவரை மீண்டும் ஏலத்தில் எடுத்தது. அந்த ஆண்டில் இவர் தனது பேட்டிங்கில் மிகச் சிறப்பான பங்களிப்பை RCB அணிக்காக அளித்தார். ஆனால் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் இவர் தோள்பட்டை காயம் காரணமாக பங்கேற்க முடியாமல் போனது.\n2018-ஆம் ஆண்டின் ஐபிஎல் ஏலத்தில் RCB அணி இவரை தக்கவைக்காமல் போகவே, ‘கிங்ஸ் லெவன் பஞ்சாப்’ அணி இவரை ஏலத்தில் எடு��்தது. அந்த ஆண்டில் பேட்டிங்கில் பட்டையைக் கிளப்பிய ராகுல் அந்தத் தொடரில் மொத்தம் 659 ரன்கள் குவித்தார். இவரை அப்போதே தக்கவைத்து இருந்தால் RCB அணிக்கு தற்போது இருக்கும் தொடக்க வீரர் பிரச்சனை முடிவுக்கு வந்திருக்கலாம்.\n#1 ) கிறிஸ் கெய்ல்.\n‘யுனிவர்சல் பாஸ்’ என செல்லமாக அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல், ஆரம்பத்தில் ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ்’ அணிக்காக விளையாடி வந்தார். அப்போது அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் 2011-ஆம் ஆண்டு இதுவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. அந்த நேரத்தில் RCB அணியின் வேகப்பந்து வீச்சாளர் ‘திர்க் நானேஸ்’ காயம் காரணமாக விலகியதால் அவருக்கு பதிலாக கிறிஸ் கெயிலுக்கு அதிர்ஷ்டம் அடித்தது.\nகிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்ட கெயில், RCB அணிக்காக பேட்டிங்கில் பட்டையைக் கிளப்பினார். 2011-ஆம் ஆண்டில் 608 ரன்களும், 2012-ஆம் ஆண்டில் 733 ரன்களும் குவித்து மலைக்க வைத்தார். ‘புனே வாரியர்ஸ்’ அணிக்கு எதிராக 30 பந்துகளில் சதமடித்து, அதோடு இல்லாமல் 66 பந்துகளில் 175 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்து சாதனை படைத்தார்.\nஇவரின் அதிரடி ஆட்டத்தில் RCB அணி பலமுறை அபார வெற்றியை பெற்றது. ஆனால் கடந்த முறை இவரை RCB அணி தக்கவைக்காமல் விடவே, ‘கிங்ஸ் லெவன் பஞ்சாப்’ அணி இவரை குறைந்த விலைக்கு ஏலத்தில் எடுத்தது. கடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக 11 போட்டிகளில் ஆடிய இவர் 368 ரன்கள் குவித்தார். இந்த ஐபிஎல் தொடரிலும் பஞ்சாப் அணிக்காகவே இவர் ஆடி வருகிறார்.\nஇந்த மூன்று வீரர்கள் இருந்திருந்தாலே இந்த ஐபிஎல் தொடரில் RCB அணியின் தலையெழுத்து மாறியிருக்கக் கூடும் என்பதில் சந்தேகமில்லை.\nஐபிஎல் 2019 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\nஏலத்தில் விலை போகாத இந்த 3 வெளிநாட்டு வீரர்கள் இருந்திருந்தால் RCB அணி இந்த ஐபிஎல் சீசனில் ‘பிளே-ஆஃப்’ சுற்றுக்கு முன்னேறி இருக்கலாம்.\nஐபிஎல் 2019: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மோசமான ஆட்டத்தை மாற்றும் திறன் கொண்ட 3 வீரர்கள்\nஐபிஎல் 2019: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இவ்வருட ஐபிஎல் தொடர் மோசமாக அமைந்ததற்கான 3 காரணங்கள்\nஐபிஎல் தொடரில் விளையாடியுள்ள பாகிஸ்தான் ஜாம்பவான்கள்- பாகம் 1\nஇந்த ஐபிஎல் சீசனில் RCB அணிக்காக முதல்முறையாக களமிறங்க காத்திருக்கும் 3 முக்கிய வீரர்கள்.\nஅடுத்த ஐபிஎல் சீசனில் பெங்களூர் அணியில் இடம்பெறுவதற்கான மூன்று தகுதியான ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்கள்\n2019 ஐபிஎல் தொடரில் மிகப் பெரும் ஏமாற்றத்தை அளித்த மூன்று வீரர்கள்\nஐபிஎல் 2019 : தற்போதைய பெங்களூரு அணியில் இடம்பெற்றிருக்கும் ஐபிஎல் மூன்று ஐபிஎல் சாம்பியன்கள் ...\nஅடுத்த வருட ஐபிஎல் சீசனில் ‘விராட் கோலி’க்கு பதிலாக RCB அணியின் கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ள 3 வீரர்கள்.\nஐபிஎல் 2019 : சென்னை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் RCB அணி செய்ய வாய்ப்புள்ள ஒரு முக்கிய மாற்றம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.surabooks.com/Books/215845/tnpsc-vao-complete-study-material-with-previous-year-question-paper-books-in-tamil-medium", "date_download": "2019-06-16T05:35:36Z", "digest": "sha1:LJ6H2M2SZDE7W3ZKD5MXJ7PDY6JMO5B7", "length": 15592, "nlines": 527, "source_domain": "www.surabooks.com", "title": "tnpsc vao complete study material with previous year question paper books in tamil medium", "raw_content": "\nTNPSC - VAO நிர்வாகம்\nTNPSC - VAO 2016 ஒரிஜினல் வினாத்தாள் விடைகளுடன்\nTNPSC - VAO 2014 ஒரிஜினல் வினாத்தாள் விடைகளுடன்\nகிராம நிர்வாக அலுவலர்கள் - பணிகள் & கடமைகள்\n• கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணி நியமன விதிகள் • கிராம நிர்வாக அலுவலர்களின் பணிகள் மற்றும் கடமைகள்\nகிராமக் கணக்குகள் - நிலம் - நிலத்தீர்வை\nநிலவரி - அரசிற்கு சேர வேண்டிய நிலுவை\n• கிராமக் கணக்குகளைப் பராமரித்தல் • நில அளவை பதிவேடுகள் • வருவாய் பதிவேடுகள் • நில அளவை - நிலவரித்திட்டம் - தீர்வை விதிப்பு • நிலவரி - அரசு பாக்கிகள் - நிலவரி வசூல் சட்டத்தின் கீழ் வசூல் செய்யும் நடைமுறை • வருவாய் பதிவு மாற்றங்கள் - முறைகள் • நில உரிமையை விட்டுக் கொடுத்தல் • அரசு நிலங்களில் ஆக்ரமணங்களை அகற்றும் நடைமுறைகள் • நிலச்சீர்திருத்தம் • குடிவாராச் சட்டங்கள் • நிலக் குத்தகை • நில ஒப்படை மற்றும் வீட்டுமனை ஒப்படை • நிலமாற்றம் • நில எடுப்பு • பாசன ஆதாரங்கள் தண்ணீர் தீர்வை முறைகள் • வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) • இனாம்கள் மற்றும் அதற்கு சம்மந்தப்பட்ட இனங்கள்\nபேரிடர் மேலாண்மை & நிவாரணப் பணிகள்\n• பேரிடர் மேலாண்மை - முன்னெச்சரிக்கை மற்றும் முன்தடுப்பு நடவடிக்கைகள் • பேரிடர் வகைகள் • நிவாரணப் பணிகள் • இருப்புப் பாதைகள் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்தல்\n• கிராம நிர்வாக அலுவலர்களின் பணிகள் • கொலை, தற்கொலை, அசாதாரண மரணம் நிகழும் போது கிராம நிர்வாக அலுவலர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் • கிராமத்தில் ஏற்படும் சமூக விரோதச் செயல்கள் குறித்து அறிக்கை அனுப்புதல் • உரிமை கொண்டாடப்படாத சொத்துகள் • புதையல்\n• பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் மற்றும் விதிகள் • கொள்ளை நோய்கள் மற்றும் இதர தொற்று நோய்கள் • கால்நடை நோய்கள்\n• ஓய்வூதியத் திட்டங்கள் • தமிழ்நாடு துயர் துடைப்புத் திட்டம் • விபத்து நிவாரணத் திட்டம் • இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் • தமிழக முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் • தமிழக அரசின் நலத் திட்டங்கள் • சமூக வளர்ச்சித் திட்டங்கள் • வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் • சுயவேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் முன்னேற்றம் • நலப்பணிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/sports/world-cup-2019---trained-cricket---srilanka-vs-southafr", "date_download": "2019-06-16T04:42:15Z", "digest": "sha1:IFQEZTB3WN7MSJLID56MTEH5F4ACOJ64", "length": 10714, "nlines": 60, "source_domain": "www.tamilspark.com", "title": "உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா மிரட்டல் வெற்றி.! - TamilSpark", "raw_content": "\n ரஜினியின் 2.0 படம் எத்தனை ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது தெரியுமா\nகாவேரி மருத்துவமனையை சூழ்ந்த தொண்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர்\nஉலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா மிரட்டல் வெற்றி.\nஉலக கோப்பை போட்டித் தொடர் இவ்வாண்டு இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இங்கிலாந்தின் வேல்ஸ் உள்ளிட்ட 8 நகரங்களில் நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் போன்ற 10 அணிகள் பங்கேற்க உள்ளது.\nமே மாதம் 30 ஆம் தேதி தொடங்கும் தொடரானது ஜூலை மாதம் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இப்போட்டி தொடரில் பங்கேற்கும் இந்திய அணி கடந்த 22 ஆம் தேதி இங்கிலாந்து புறப்பட்டு சென்றுள்ளது. தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.\nஇலங்கை, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கார்டிப்பில் நேற்று பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. இதில் இலங்கை அணி ‘டாஸ்’ வென்று முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. இதைனை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு ஆம்லா (65), மார்க்ராம் (21) சிறப்பான துவக்கம் அளித்தனர். தொடர்ந்து வந்த டுபிளசி (88) அரைசதம் அடித்���ு உதவினார். கடைசி நேரத்தில் பிளக்வாயோ (35) ஓரளவு கைகொடுக்க, தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 338 ரன்கள் எடுத்தது.\nகடின இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு கேப்டன் கருணரத்னே (87), ஏஞ்சலோ மாத்யூஸ் (64), மெண்டிஸ் (37) ஆகியோர் தவிர, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கை தாண்டவில்லை. இதையடுத்து இலங்கை அணி 42.3 ஓவரில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.\nஇன்று (மே 25) பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர் கொள்கிறது. மேலும், மே 28ம் தேதி வங்கதேச அணிக்கு எதிராக இரண்டாவது பயிற்சி ஆட்டத்திலும் விளையாட உள்ளது.\nஇன்று, இந்தியா-பாகிஸ்தான் மோதல் 'அனல் பறக்குமா அடை மழை பெய்யுமா' மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\nஇங்கிலாந்து சென்றடைந்த ரிஷப் பன்ட்; இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்குமா\nதல தோனியை நேசிக்கும் பாகிஸ்தான் ரசிகர்; இலவசமாக டிக்கெட் கொடுத்து அசத்தி வரும் தோனி.\nதீவிர உடற்பயிற்சியில் ஷிகர் தவான், வைரல் வீடியோ; மாற்று வீரருக்கு வாய்ப்பு குறைவுதான்.\nஇன்று, இந்தியா-பாகிஸ்தான் மோதல் 'அனல் பறக்குமா அடை மழை பெய்யுமா' மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\n நாடே எதிர்ப்பு தெரிவித்த அந்த நாள்; என்ன செய்ய போகிறது இந்திய அணி\nலேட்டா ஜெயிச்சாலும் லேட்டஸ்டா ஜெயிச்ச தென்னாபிரிக்கா\n17 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகர்\nவிரைவில் நடிகை லட்சுமி மேனனுக்கு திருமணம்\n என்ன ஒரு ஆசை; தீயாய் பரவும் நயன்தாராவின் முத்த புகைப்படம்\nதென் ஆப்பிரிக்காவை விடாது துரத்தும் விதி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது ஆட்டம்\n 17 வருடத்திற்கு பிறகு மாதவனுடன் இணையும் பிரபல தமிழ் நடிகை; செம உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஜெஇஇ தேர்வு முடிவில் முதல் ஆயிரம் பேரில் எத்தனை தமிழ் மாணவர்கள் தெரியுமா\nஇங்கிலாந்து சென்றடைந்த ரிஷப் பன்ட்; இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்குமா\nஇன்று, இந்தியா-பாகிஸ்தான் மோதல் 'அனல் பறக்குமா அடை மழை பெய்யுமா' மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\n நாடே எதிர்ப்பு தெரிவித்த அந்த நாள்; என்ன செய்ய போகிறது இந்திய அணி\nலேட்டா ஜெயிச்சாலும் லேட்டஸ்டா ஜெயிச்ச தென்னாபிரிக்கா\n17 வருடங்களுக்கு பிறகு சிம்���னுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகர்\nவிரைவில் நடிகை லட்சுமி மேனனுக்கு திருமணம்\n என்ன ஒரு ஆசை; தீயாய் பரவும் நயன்தாராவின் முத்த புகைப்படம்\nதென் ஆப்பிரிக்காவை விடாது துரத்தும் விதி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது ஆட்டம்\n 17 வருடத்திற்கு பிறகு மாதவனுடன் இணையும் பிரபல தமிழ் நடிகை; செம உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஜெஇஇ தேர்வு முடிவில் முதல் ஆயிரம் பேரில் எத்தனை தமிழ் மாணவர்கள் தெரியுமா\nஇங்கிலாந்து சென்றடைந்த ரிஷப் பன்ட்; இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்குமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maatru.net/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D...%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D...%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.../", "date_download": "2019-06-16T05:35:56Z", "digest": "sha1:MCR7NWKFMNMNJ5FS6MEAEX2I2WWYREOG", "length": 1898, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " புத்தகங்களும்... கண்காட்சியும்... சுயபுலம்பலும்...", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nநடைபெறவிருக்கும் புத்தக கண்காட்சியை முன்னிட்டு புதிதாக வெளியிடப்பட்டுள்ள/படவுள்ள புத்தகங்களில் என் கண்ணில் பட்ட/கவனத்தை கவர்ந்த புத்தகங்களை - யாருக்காவது பயன்படும் என்கிற எண்ணத்தில் - இங்கே பகிர்ந்து கொள்ள உத்தேசம். 1) காந்திஜியின் இறுதி 200 நாட்கள் - (மொழிபெயர்ப்பு நூல்) - பாரதி புத்தகாலயம்2) பகத்சிங் பற்றிய முழுமையான பதிப்பு - பாரதி புத்தகாலயம்3) அமெரிக்காவின் உலகளாவிய...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7314:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&catid=36:%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D&Itemid=57", "date_download": "2019-06-16T05:56:20Z", "digest": "sha1:P3R7G3EO5CEHICAWE5UINM2PCZWS6TQS", "length": 49622, "nlines": 177, "source_domain": "nidur.info", "title": "குழந்தை திருமணம் - வன்முறை - முரட்டுத்தனம்", "raw_content": "\nHome இஸ்லாம் கேள்வி பதில் குழந்தை திருமணம் - வன்முறை - முரட்டுத்தனம்\nகுழந்தை திருமணம் - வன்முறை - முரட்டுத்தனம்\nகுழந்தை திருமணம் - வன்முறை - முரட்டுத்தனம்\nகேள்வி : 1. ஒரு கிறிஸ்தவர் கூறினார்..., அல்லாஹ், முஸ்லிம்கள் திரும���ம் செய்துகொள்வதற்கு அதிலும் ஒரு வயதுள்ள குழந்தைகளையும் திருமணம் செய்து கொள்வதற்கு அனுமதி அளித்துள்ளான் என்று ஒரு இமாம் அவருக்கு கூறியதாக கூறினார். ஏனெனில் நமது நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 54 வயதுடயவர்களாக இருக்கும் போது 9 வயதுடைய பெண்ணை திருமணம் செய்துகொண்டார்கள். இதனடிப்படையில் அவர் இந்த கேள்வியை கேட்கிறார். இதைப்பற்றிய தெளிவான விளக்கத்தை எனக்கு தரவும் ஏனெனில் நான் அவருக்கு இதைப்பற்றி தெளிவாக விளக்குவதற்கு ஏதுவாக இருக்கும்.\n2. எல்லா முக்கியமான மதங்களைப்பற்றியும் எனக்கு தேவைப்படும் அளவுக்கு அறிந்து வைத்திருக்கிறேன். எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்த பிறகு எல்லா மதங்களுமே மனிதனால்தான் இயற்றப்பட்டிருக்கும் என்ற முடிவுக்கு வந்துள்ளேன். கடவுள் இருந்தாலும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். எனக்குத் தெரியாது. ஆனால் எந்தவிதத்திலேயும் ஒரு மதம் மற்றவற்றை விட உயர்ந்தாக இருக்க முடியாது. எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால் எல்லா மதங்களிலும் நல்லதைச் சொல்வதுபோல் கெட்டதையும் சொல்கிறது. நீங்கள் இந்த கருத்தில் மாறுபடுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். இருப்பினும் உங்களிடமிருந்து கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.\n3. குர்ஆனை நான் பார்ப்பதற்கு முன்னால் எனக்கு நபிகளைப் பற்றியும் அவர்களுடைய நபித்துவத்தைப் பற்றியும் சந்தேகம் உள்ளது. மேலும் ஏன் அவர் வன்முறையை பரப்பினார் ஏன் தனது 54வது வயதில் ஆறு வயது சிறுமியை மணந்து 9 வயதில் அவருடன் உறவு வைத்துக் கொண்டார் ஏன் தனது 54வது வயதில் ஆறு வயது சிறுமியை மணந்து 9 வயதில் அவருடன் உறவு வைத்துக் கொண்டார் 1400 வருடங்களுக்கு முன் உள்ள கலாச்சார முறையாக இருப்பினும் நபி என்பவர் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவராக இருக்க வேண்டாமா\nமேலும் ஏன் இஸ்லாமிய மதம் எந்த விதமான கேள்விகளுக்கும் இடம் கொடுக்காமல் நம்பவேண்டும் என்கிறது. மேலும் கேள்வி கேட்டால் தண்டிக்கப்படுவார்கள் என்பது சர்வாதிகார முறையில் அமைந்திருக்கிறது\nஉங்களை குறைசொல்ல வேண்டும் என்று இதை நான் கேட்கவில்லை மாறான உண்மையாக இந்த கேள்விகள் என்னுள் எழுகின்றபடியால் கேட்டிருக்கிறேன். பதில் தரவும். This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it\nபதில் : தேவையான அளவு அறிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மதங்களை அணுகுவது ஒரு ஆரோக்யமான நிலையாகும். அறிந்துக் கொண்டதை பகிர்ந்துக் கொள்வதும், அறிந்துக் கொண்டதில் வரும் சந்தேகங்களை மேலும் தெளிவுப்படுத்திக் கொள்வதும் அதன் மீது நமக்குள்ள ஈடுபாட்டின் அடையாளம் என்பதால் அந்த மனநிலை ஒரு பரந்த சிந்தனையாளனுக்குரியதாகவே இருக்கும்.\nஇதில் நீங்கள் மூன்று கேள்விகளை வைத்துள்ளீர்கள்.\n1) நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஏன் வன்முறையைப் பரப்பினார்\n2) 6 வயது சிறுமியை ஏன் திருமணம் செய்தார்\n3) இஸ்லாம் கேள்விகளுக்கு இடம் கொடுக்காமல் சர்வாதிகாரத்துடன் எதையும் நம்பச் சொல்வது ஏன்\nஇவற்றில் மூன்றாவது கேள்வியை முதலில் எடுத்துக் கொண்டால் தான் மற்ற இரண்டிற்கும் பதிலளிப்பது பொருத்தமாக இருக்கும். ஏனெனில் இஸ்லாம் கேள்விகளுக்கே இடம் கொடுக்காது என்பது உண்மை என்றால் மற்ற இரண்டு கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியாத நிலை எங்களுக்கு ஏற்பட்டு விடும். அதனால் மூன்றாவது கேள்வியை முதலில் பரிசீலிப்பது தான் பொருத்தமானதாகும்.\nவிருப்பு - வெறுப்பு இன்றி நீங்கள் திறந்த மனதுடன் மதங்களை அணுகுவீர்கள் என்றால் கேள்விகளால் நிறைந்த மார்க்கமும் வளர்ந்த மார்க்கமும் இஸ்லாம் ஒன்றுதான் என்பதை நீங்கள் தெளிவாக அறிந்துக் கொள்வீர்கள். 'நாங்கள் இப்படித்தான் பதில் சொல்வோம்' என்று அவசரப்பட்டு எங்களைப் பற்றி முடிவெடுத்து விடாமல் சற்று நிதானத்துடன் தொடருங்கள்.\nஹிந்துத்துவம் - கிறிஸ்த்துவம் - இஸ்லாம் இந்த மூன்றும் பெரிய மதங்களாகும். (கேள்விகளுக்கு இடங்கொடுக்கும் பக்குவம் கம்யூனிஸத்தில் இருந்தாலும் அது தன்னை மதம் என்று அறிமுகப்படுத்தாததால் அதை இங்கு சற்று தள்ளி வைப்போம்) இந்த மூன்று பெரிய மதங்களில் அவற்றின் கொள்கைகள், திட்டங்கள், செயலாக்கங்கள், வழிகாட்டிகள் (வேதங்கள் - அதை விளக்குபவர்கள்) இவற்றின் மீது உலகில் நடக்கும் வாதங்களையும் அந்த வாதங்களை சந்திப்பவர்களையும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். அப்போது,\nஹிந்துத்துவத்திலும் - கிறிஸ்த்துவத்திலும் (நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி) கேள்விகள் கேட்காமல் நம்ப வேண்டும் என்ற நிலை இருப்பதை உணர்வீர்கள். இஸ்லாத்தில் அந்த நிலை இல்லை. இதற்கு மிக சிறிய அளவில் ஓர் உதாரணம் சொல்ல முடியும். இதுதான் இஸ்லாம் என்ற இ���்த இணையத் தளம் உட்பட தமிழில் இஸ்லாமிய பிரச்சாரம் செய்யும் பல இணையங்கள் உள்ளன. அவற்றில் பல தளங்கள் 'மாற்றுமதத்தவர்கள் இஸ்லாம் பற்றி கேள்வி கேட்கலாம்' என்ற வசதியை செய்து வைத்துள்ளன. இது போன்ற வசதி பிற மத இணையங்களில் (தமிழில்) கிடைக்குமா... அந்த மதங்கள் பற்றி கேள்விக் கேட்டு - விவாதித்து அறிந்துக் கொள்ளலாமே.. என்று நாங்களும் தேடிக் கொண்டிருக்கிறோம். எங்களுக்குக் கிடைக்கவில்லை. (நீங்கள் அறிந்தால் தெரிவியுங்கள்).\nஹிந்து மதத்திற்கென்று ஆன்மிக பிரச்சாரவாதிகள் (காஞ்சி பெரியவாள்) உட்பட எவ்வளவோ பேர்கள் இருக்கிறார்கள். இவர்களிடம் நீங்கள் கேள்விக் கேட்கலாம். ஆனால் அந்தக் கேள்விகள் அவர்கள் சொல்வதை நீங்கள் நம்ப வேண்டும் என்ற அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர விவாதித்து மேலும் தெளிவுப் பெறும் வகையில் அமைந்திருக்கக் கூடாது. (சிலை வணக்கம் - பெண்ணியம் - மறுஜென்மம் போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம்).\nபால் தினகரன் உட்பட அதே அடிப்படையில் அமைந்த பல குழுக்கள் கைகளில் பைபிளை வைத்துக் கொண்டு 'கர்த்தரை விசுவாசியுங்கள்' என்ற பிரச்சாரத்தை முன் மொழிந்துக் கொண்டிருக்கின்றன. கூட்டத்திற்கு வரும் மக்களுக்கு அற்புதங்கள் பற்றிக் கூறவும் அவர்களில் பலவீனமானவர்களை அழவைக்கவும் தான் இவர்களால் முடியுமே தவிர ''எவரும் கிறிஸ்த்துவம் பற்றி, பைபிள் பற்றி இங்கு பகிரங்கமாகக் கேள்விக் கேட்கலாம்'' என்று அவர்களால் சொல்ல முடிவதில்லை. (அவர்களின் பணிகளை குறைச் சொல்வதற்காக இதை நாம் இங்கு குறிப்பிடவில்லை. கேள்விகளுக்கு இடங்கொடுக்காத நிலையை சுட்டிக் காட்டுவதற்காகத் தான் குறிப்பிடுகிறோம்).\nஇஸ்லாத்தை குர்ஆனிலிருந்தும் நபியின் வாழ்விலிருந்தும் கற்றுணர்ந்த அடிப்படைவாதிகள் மாற்றுக் கொள்கையுடையவர்களிடமிருந்து கேள்விகளை சந்திப்பதில் சற்றும் சலைத்தவர்களல்ல. ஏனெனில் இஸ்லாம் வளர்ந்தது அந்த அடிப்படையில் தான்.\n'நீங்கள் அறியாதவற்றை வேதஞானம் உள்ளவர்களிடம் கேள்விக் கேட்டு அறிந்துக் கொள்ளுங்கள்' என்கிறது குர்ஆன். (16:43)\nகேள்வி ஞானம் ஊக்கப்படுத்தப்பட்டுள்ள மார்க்கத்தில் போய் 'கேள்வி ஞானத்திற்கு இடமில்லை' என்று எதை வைத்து முடிவு செய்தீர்கள்\n'இறைவனின் வசனங்கள் அவர்களுக்கு நினைவூட்டப்பட்டால் அவர்���ள் குருடர்களாகவும், செவிடர்களாகவும் அதன் மீது அடித்து விழ மாட்டார்கள்.(மாறாக அந்த வசனம் குறித்து சிந்தித்து செயல்படுவார்கள்) (அல் குர்ஆன் 25:73).\nசிந்தனையின் வாசல் திறந்தே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் இந்த வசனமும்,\nகேள்விகளின்றி மத போதகர்கள் சொல்வதை அப்படியே ஏற்பது மனிதனை கடவுளாக்கும் பாவச் செயலாகும் என்று இறைத்தூதர் எச்சரித்துள்ளதும் 'இஸ்லாம் கேள்விகளுக்கு இடமிளிப்பதில்லை' என்ற கருத்தில் இருப்பவர்களின் சிந்தனைக்குரியதாகும்.\nஅது மட்டுமின்றி குர்ஆனை நீங்கள் மேலோட்டமாகப் படித்தால் கூட 'அது மூன்று கொள்கையுடையவர்களை சந்தித்ததையும் - அவர்களின் கொள்கைத் திரித்தல்கள், அதில் ஏற்படுத்திய இடற்பாடுகள் ஆகியவற்றை சுட்டிக் காட்டி விமர்சித்துள்ளதையும் காண்பீர்கள்.\n1) மக்கா நகரில் வாழ்ந்து வந்த சிலை வணக்கக் கொள்கையுடையவர்கள்.\n2) மதீனாவிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் வாழ்ந்து வந்த யூதர்கள்.\nவிமர்சனங்களை வெளிப்படுத்துவதும் - விமர்சனங்களை சந்திப்பதும் கேள்வி ஞானம் உள்ள இடங்களில் மட்டும் தான் நிகழும் என்பதை நீங்கள் ஒப்புக் கொண்டால் உலக அளவில் உள்ள மாற்றுக் கொள்கையுடையவர்களை கொள்கை ரீதியாக துணிச்சலுடன் விமர்சிக்கும் குர்ஆனில் - இஸ்லாத்தில் எத்துனை கேள்வி ஞானத்திற்கு இடமிருக்கும் என்பதை புரிந்துக் கொள்வீர்கள்.\nஎனவே 'இஸ்லாம் கேள்விகளுக்கு இடங்கொடுப்பதில்லை' என்ற வாதம் தவறானது என்பதை முதலில் கூறிக் கொள்கிறோம்.\nஇரண்டு கேள்விகள், அது குறித்த சர்ச்சைகளில் மட்டும் தான் ஈடுபடக் கூடாது என்று தடை வந்துள்ளது அவை, ஒன்று - விதி, இரண்டு - இறைவனின் பிறப்பு.\nஇவை விடைகளுக்கு அப்பாற்பட்ட கேள்விகள். இவை இரண்டைத் தவிர வேறு எது பற்றி வேண்டுமானாலும் - எத்தகைய கேள்விகளையும் - விமர்சனங்களையும் இஸ்லாத்தின் மீது வைக்கலாம். அவற்றிற்கு முறையான பதில் இஸ்லாத்தில் உண்டு.\nநீங்கள் சில முஸ்லிம்களிடம் கேள்விக் கேட்டு அவர்கள் பதில் சொல்லாமல் போயிருக்கலாம். அத்தகைய முஸ்லிம்களை நீங்கள் சந்தித்தால் 'அது அவர்களின் கல்வியின் குறைப்பாடு' என்று விளங்கிக் கொள்ளுங்கள். அவர்களின் குறைப்பாட்டை இஸ்லாத்தின் குறைப்பாடாக முடிவு செய்ய வேண்டாம். இதுவே உங்கள் மூன்றாவது கேள்விக்குரிய பதிலாக���ம்.\n2) நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஏன் வன்முறையைப் பரப்பினார்\nதனி மனிதருக்கும் - ஆட்சியாளருக்கும் உள்ள வித்தியாசத்தையும், கலகத்துக்கும் - போருக்கும் உள்ள வித்தியாசத்தையும் அறியாதவர்கள் மட்டுமே இது போன்ற வாதத்தை எடுத்து வைப்பார்கள்.\nஇயேசு போர் செய்யவில்லை என்பது உண்மை. சமாதான வாழ்வையே அவர் விரும்பினார் என்பதும் உண்மை. இதை காரணம் காட்டி ஒரு கிறிஸ்த்துவர் இயேசுவிடம் இல்லாத முரட்டுக் குணம் முஹம்மதிடம் இருந்தது என்று கூறினால் (அவ்வாறு பரவலாக கூறத்தான் செய்கிறார்கள். அதன் விளைவுதான் இந்தக் கேள்வி) நிச்சயம் அவரது அறியாமைக்கு நாம் அனுதாபப்படுவோம்.\nதம்மைத் தாக்க வருபவர்களை - தமக்கு சொந்தமான ஒன்றை அபகரிக்க வருபவர்களை ஓர் ஆட்சியாளர் எதிர்த்துப் போராடுவது வன்முறை என்றால் 'போர்' என்ற சொல்லை நாம் தமிழ் மொழியிலிருந்து எடுத்து விடத்தான் வேண்டும். முதலாம் உலக (ப்போர்) வன்முறை, இரண்டாம் உலக (ப்போர்) வன்முறை, கார்கில் வன்முறை, வளைகுடா வன்முறை என்று போர்கள் அனைத்தையும் வன்முறையாக மாற்றியாக வேண்டும்.\nஒரு நாட்டுடைய ராணுவம் தங்களுடைய எதிரிகளை களத்தில் சந்திப்பதை 'வன்முறை' என்று நீங்கள் கருதுவீர்களா.. சுதந்திரப் போராட்டத்தில் போராடி மடிந்தவர்களையும் - கார்கிலில் போராடி உயிர் நீத்தவர்களையும் 'வன்முறையாளர்கள் ஒழிந்தார்கள்' என்று பாராட்டுவீர்களா.. சுதந்திரப் போராட்டத்தில் போராடி மடிந்தவர்களையும் - கார்கிலில் போராடி உயிர் நீத்தவர்களையும் 'வன்முறையாளர்கள் ஒழிந்தார்கள்' என்று பாராட்டுவீர்களா.. வெள்ளையர்களுக்கு எதிராக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் ஒருங்கிணைத்த தேசிய ராணுவத்தை 'வன்முறையார்கள்' என்று வர்ணிப்பீர்களா..\nஇதுவெல்லாம் வன்முறை என்பது உங்கள் எண்ணம் என்றால் முஹம்மத் வன்முறையாளர் என்ற உங்கள் கருத்தும் உண்மைதான். ராணுவமும் - போரும் வன்முறையல்ல என்று நீங்கள் வாதித்தால் முஹம்மத் என்ற ஓர் ஆட்சியாளர் தலைமையில் இயங்கிய இஸ்லாமிய ராணுவத்தையும் அவர்கள் சந்தித்தப் போர்களையும் மட்டும் எப்படி வன்முறை என்று கருதுகிறீர்கள்\nமதீனா என்பது இஸ்லாமிய ஆட்சியாளர் ஆட்சிப் புரியும் ஒரு நாடு. இங்கு இஸ்லாமிய ஆட்சி அமைவதற்கு முன்னால் அந்த ஆட்சியாளரும் அவரைச் சார்ந்த ���னிசமான மக்களும் தமது சொந்த பூமியிலிருந்து (மக்காவிலிருந்து) நாடு துறந்து வெளியேறுகிறார்கள். பத்தாண்டு காலம் பெரும் துன்பங்கள் அனைத்தையும் சகித்து - இழக்க வேண்டிய அனைத்தையும் இழந்து - கொள்கை ஒன்றுதான் முக்கியம் என்ற உறுதியுடன் அகதிகளாக அந்நிய மண்ணுக்குச் செல்கிறார்கள். இவர்களின் கொள்கையும் வாழ்க்கையும் பரிசுத்தமானது என்பதை உணர்ந்த - விளங்கிய அந்த மண்ணின் மக்கள் தங்களின் ஆளுமைக்குரியவராக இறைத்தூதரை நியமித்துக் கொள்கிறார்கள்.\nஇறைத்தூதர் ஆட்சியாளராக ஆன பிறகு எல்லா நாடுகளும் (இன்றைக்கும்) சந்திக்கும் அச்சுறுத்தல்களை அந்த நாடும் சந்தித்தது, எதிரிகளின் கூடுதல் வெறித்தனத்துடன். எதிரிகளிடமிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்காக ஓர் ஆட்சியாளர் என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் முஹம்மத் என்ற அந்த இறைத் தூதரும் செய்தார்கள். இதைத்தான் நீங்கள் வன்முறை என்கிறீர்களா..\nமனிதத்துவத்திற்கும் - மனித நேயத்திற்கும் எதிராக முஹம்மத் நடந்தார் என்பதற்கு வரலாற்றிலிருந்து ஒரேயொரு சம்பவத்தைக் கூட யாராலும் காட்ட முடியாது. காரணம் அவர் சாதாரண மனிதரல்ல. அவர் ஓர் இறைத்தூதர்.\nமுஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சந்தித்தவைகள் அனைத்தும் போர்கள் தான் என்றாலும் இதர ஆட்சியாளர்களின் போர் குணங்களுடன் எந்த வகையிலும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாத அளவிற்கு அவர்கள் சந்தித்தப் போர்களில் அனேக நியாயங்கள் இருந்தன.\nநாடு பிடிக்கும் பேராசையுடன் உலகை வளம் வந்த நெப்போலியனை 'மாவீரன் நெப்போலியன்' என்கிறது உலகம். அக்கம் பக்கம் ஆட்சிப் புரிந்த சிற்றரசர்களையெல்லாம் கருவறுத்து - பெண்களை நாசமாக்கி - யானைப் படை, குதிரைப் படைகளால் விளைச்சல் நிலங்களையெல்லாம் அழித்தொழித்து உலா வந்தவர்களையெல்லாம் வரலாற்று வீர நாயகர்களாக எழுதி வைத்துள்ளோம். (தேவைப் பட்டால் விபரங்கள் வெளியிடுவோம்) ஆனால் முஹம்மத் என்ற அந்த இறைத்தூதர் சந்தித்தப் போர்களில் இத்தகையப் பேராசையில் - வரம்பு மீறலில் ஒன்றையாவது காட்டமுடியுமா.. போர்களங்கள் தவிர இதர நேரங்களில் அந்தத் தலைவரும் இதர ராணுவ வீரர்களும் 'வாளெடுத்த' சம்பவம் ஒன்று உண்டா..\nஓர் ஆட்சித் தலைவராக அவர் சந்தித்த தற்காப்புப் போர் - மற்றும் சில அவசியப் போர்களைத் தவிர அந்த சகிப்புத் தன்மை மிக்க மாமனிதரிடம் வேறென்ன வன்முறை இருந்தது அவர் ஈடுபட்ட வன்முறையை 'இது' என்று குறிப்பிட்டு சுட்டிக் காட்டுங்கள். அது பற்றி விவாதிப்போம்.\n3) உங்களின் அடுத்த சந்தேகம் நபி ஏன் 6 வயது சிறுமியை திருமணம் செய்து ஒன்பது வயதில் உறவு வைத்துக் கொண்டார் நபி என்பவர் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவராக இருக்க வேண்டாமா...\nஇந்த சந்தேகத்தில் உள்ள நியாயத்தை நாம் மறுக்க மாட்டோம். இது நியாயமான சந்தேகம் என்பதால் இது பற்றிய கூடுதல் தெளிவை நாம் பெற்றுதான் ஆக வேண்டும்.\nபால்ய விவாகம் தவறு என்பது இன்றைய சிந்தனையே\nபால்ய விவாகம் தவறு என்பது சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்ட ஒரு சிந்தனையாகும். அதற்கு முன் இது குறித்த சிந்தனையே மக்களிடம் இருக்கவில்லை என்று கூறலாம். இந்த சிந்தனை ஏற்பட்டப் பிறகும் கூட பால்ய வயது என்பதில் 'வயதை' தீர்மாணிப்பதில் இன்றோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது பெரும் வேறுபாடு இருந்தது.\nஇந்தியாவை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் கூட 8 வயது பெண்ணை மணக்கலாம் என்ற சட்டம் இந்தியாவில் இருந்தது. புகழ் பெற்ற பாரதியார் கண்ணம்மாவை திருமணம் முடிக்கும் போது கண்ணம்மாவிற்கு வயது 8 என்பதை இங்கு நினைவுக் கூறலாம். திருமண வயது 13 என்றும் 16 என்றும் 18 என்றும் 21 என்றும் மாற்றங்கள் நடந்தது கடந்த 25 - 30 ஆண்டுகளுக்குள் தான்.\nபால்ய விவாகம் தவறு என்ற சிந்தனையே எட்டாத - தவறாகக்கூட கருதப்படாத - ஒரு காலத்தில் நடந்த திருமணத்தை, அது தவறு என்று தீர்மானிக்கப்பட்ட காலத்தில் (ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு) இருந்துக் கொண்டு 'அது தவறு' என்று விமர்சிப்பது எந்த வகையில் நியாயம் என்பதை நாம் முதலாவதாக சிந்திக்க வேண்டும். கம்யூனிஸ சிந்தனையே முன்வைக்கப்படாத ஒரு காலகட்டத்தைப் பற்றி இன்றைக்கு ஒரு கம்யூனிஸவாதி 'அவர்கள் ஏன் கம்யூனிஸ சிந்தனையைப் பின்பற்றவில்லை' என்று கேட்டால் அது எப்படி பொருத்தமற்றதோ அது போன்றதுதான் இதுவும். ஒரு காரியம் தவறு என்று தெரிந்த பிறகு அந்தக் காரியத்தை செய்தால் தான் அது தவறு என்ற நிலையைப் பெறும். இறைத்தூதர் ஆய்ஷாவை திருமணம் செய்தது தவறு என்றே கருதப்படாத காலத்தில் நடந்ததாகும். இது முதலாவது பதிலாகும்.\nஉறவு முறையை வலுப்படுத்திக் கொள்ளுதல்.\nமனதிற்கு பிடித்த நல்லவர���களுடனான உறவை பலப்படுத்திக் கொள்வதற்கு விருப்பமில்லாதவர் என்று உலகில் யாரும் இருக்க முடியாது. உறவை எந்த வகையிலெல்லாம் பலப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைப்பவர்களும் அதை நடைமுறைப் படுத்துபவர்களும் உலகில் ஏராளமாக உள்ளனர். உறவு முறையை வலுப்படுத்துவதில் உலகில் முக்கியப் பங்கு வகிப்பது திருமண பந்தமாகும்.\nபல மாதங்களுக்குப் பின் - பல வருடங்களுக்குப் பின் நடக்கவிருக்கும் திருமணங்களுக்கு முன்பே நிச்சயதார்த்தம் செய்து வைக்கப்படுகிறது. பல இடங்களில் பிறந்தக் குழந்தையைக் கூட இன்னாருக்கு என்று முடிவு செய்யப்பட்டு விடுவதை பரவலாகப் பார்க்கலாம்.\n'அக்காள் மகள் மாமனுக்குத் தான்' என்ற ஹிந்து பாரம்பரியம் நீடிப்பதை நாம் கண்டு அனுபவிக்கிறோம். தம்பியோடு - சகோதரனோடு உள்ள குடும்ப உறவை மேலும் பலப்படுத்திக் கொள்ளவே இத்தகைய திருமண உறவுகள் நீடிக்கின்றன. இவைகளையெல்லாம் மனதில் நிறுத்திக் கொண்டு 'முஹம்மத் - ஆய்ஷா' திருமணத்தை அணுகுவோம்.\nவேறு எவரும் விஞ்ச முடியாத அளவிற்கு முஹம்மத் அவர்களின் மீது பாசத்துடன் இருந்தவர் அபூபக்கர் என்ற நபித்தோழர். சுக துக்கம் அனைத்திலும் தோளோடு தோள் நின்று இறைத்தூதரோடு தன் வாழ்க்கையைப் பகிர்ந்துக் கொண்டவர். இந்த உறவு இன்னும் வலுப்பட விரும்பியே தனது மகளை இறைத்தூதருக்கு மணம் முடித்துக் கொடுக்கிறார்கள்.\nதிருமணம் என்ற ஒப்பந்தத்துடன் அன்றைக்கு அது நடந்தாலும் இன்றைக்கு நிச்சயதார்த்தத்தின் நிலை என்னவோ இதேதான் அன்றைக்கு நடந்த அந்த திருமணத்தின் நிலையுமாகும். பெயருக்கு அது திருமணமாக இருந்தது.\nஒரு பெண் பருவமடைதல் (வயதுக்கு வருதல்) என்பது அவள் தாய்மையடையும் பக்குவத்திற்குரிய அடையாளமாகும். அதன் பின்னரே அன்றைக்கு இல்லறம் துவங்கியது.\nமுஹம்மத் அவர்கள் முடித்த பல்வேறு திருமணங்களில் ஆய்ஷா மட்டுமே கன்னிப் பெண். மற்ற அனைவரும் இறைத்தூதரின் வயதுக்கு ஒப்பவர்கள் - சிலர் அவர்களின் வயதை விட அதிக வயதை அடைந்தவர்கள். இப்படி ஒரு கன்னிப் பெண்ணுடன் அவர்கள் இல்லறத்தில் சேராமல் போயிருந்தால் அவர்களின் ஆண்மையில் கூட சந்தேகம் எழும். இந்த திருமணத்தின் வழியாக அத்தகைய சந்தேகம் எழாமல் போயிற்று.\nஎன்னதான் தனது நண்பர் அபூபக்கர் விரும்பினாலும் சின்னப் பெண் என்பதால��� முஹம்மத் இந்த திருமணத்தை மறுத்திருக்கலாமே.. என்ற சந்தேகம் கூட எழலாம். ஆய்ஷா போன்ற ஒரு பெண் தேவை என்பதை முஹம்மத் அவர்கள் உணர்ந்ததால் தான் இந்த திருமணத்திற்கு சம்மதித்தார்கள்.\nஇறைவன் புறத்திலிருந்து மனித சமுதாயத்திற்காக வந்துக் கொண்டிருந்த தூதர்களில் இறுதியானவர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். அவர்கள் மொத்த மனித சமுதாயத்திற்கும் தூதராக அனுப்பப்பட்டார்கள் என்று குர்ஆன் கூறுகிறது. அதனால் அவர்களின் பணி விசாலமானதாகவும் - விரிவானதாகவும் இருந்தது. அவர்களின் முழு வாழ்க்கையும் அகில உலகின் முன்னும் சமர்ப்பிக்கப்பட வேண்டியது அவசியமாகியது. அவர்களின் வெளியுலக வாழ்க்கையை மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு ஆயிரக்கணக்கான நபித்தோழர்கள் இருந்தார்கள். வீட்டிற்குள் வாழும் வாழ்க்கையை எடுத்துச் செல்ல வேண்டுமானால் மனைவி என்ற அந்தஸ்த்தில் வாழ்பவரால் மட்டும் தான் முடியும். அந்த வகையில் சுறுசுறுப்புமிக்க கண்காணிப்புத் திறனும், நினைவாற்றலும் - மிக்க மனைவி தேவைத்தான் என்பதால் அதற்கு பொருத்தமானவராக ஆய்ஷாவை அவர்கள் கண்டதால் இந்த திருமணத்திற்கு சம்மதித்தார்கள்.\nமுஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)- ஆய்ஷா இவர்களுக்கு மத்தியில் நடந்த வாழ்க்கையை வெறும் திருமணம், இல்லறம் என்று மட்டும் பார்க்காமல் அதில் பொதிந்துள்ள இந்த உண்மைகளை விளங்கினால் அந்த உறவின் அவசியத்தில் யாரும் குறைக் காண முடியாது. காரணம், இந்த உலகில் - நான்கு சுவர்களுக்கு மத்தியில் நடந்த தனது இல்லற வாழ்க்கையின் நல் அமசங்களைக் கூட மனித சமுதாயத்திற்கு பயனளிக்கக் கூடிய வகையில் பகிரங்க பிரகடனம் செய்ய வேறு எந்தத் தலைவராலும் முடியாது. இறைவனின் இறுதித் தூதரைத் தவிர.\nபால்ய விவாகம் அந்த சமுதாயத்தில் அன்றைக்கு நடைமுறையில் இருந்தாலும் இறைத்தூதரின் இறுதிக் காலத்தில் அத்தகையத் திருமணங்கள் இல்லாமலாக்கப்பட்டு விட்டன. திருமணம் என்பதை வலுவான உடன்படிக்கை என்று இறைவன் குறிப்பிட்டு வசனத்தை இறக்கியவுடன் பால்யவிவாகம் குறித்து யாரும் சிந்திக்கவில்லை. எனவே இன்றைக்கு அத்தகைய திருமணங்களுக்கு அனுமதியில்லை. இது குறித்து வாய்ப்பு வரும் போது விளக்குவோம்.\nஆனாலும் பால்ய வயது என்னவென்பதை தீர்மானிப்பதற்கு உலகம் படாத ��ாடு பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnajournal.com/archives/92259.html", "date_download": "2019-06-16T04:54:36Z", "digest": "sha1:N35GCVKI3F2KYFZUQ4OSCC4B3PW7GRBX", "length": 5197, "nlines": 55, "source_domain": "www.jaffnajournal.com", "title": "ஆவா குழுவினர் தென் இந்தியத் திரைப்படங்களை பார்த்து செயற்பட்டுள்ளனர் – Jaffna Journal", "raw_content": "\nஆவா குழுவினர் தென் இந்தியத் திரைப்படங்களை பார்த்து செயற்பட்டுள்ளனர்\nவடக்கில் ஆவா குழுவினர் தென் இந்தியத் திரைப்படங்களை பார்த்து, அதில் உள்ளவாறு செயற்பட்டுள்ளனர் என்று பிரதி அமைச்சர் நளின் பண்டார பாராளுமன்றத்தில் நேற்று (17) தெரிவித்துள்ளார்.\nவடக்கில் ஆவா குழு ஒரு பயங்கரவாத குழுவல்ல என்றும் பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.\nபாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் நளின் பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களே இந்தக் குழுவில் உள்ளனர். இவர்களில் பலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் தென் இந்தியத் திரைப்படங்களை பார்த்து, அதில் உள்ளவாறு செயற்பட்டுள்ளனர். இவர்கள் எந்தவொரு படுகொலையையும் செய்யவில்லை என்றும் தாக்குதல்களை மாத்திரமே மேற்கொண்டிருப்பதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.\nஇதனை அடுத்து அங்கு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாதாள உலக கோஷ்டியினருக்கு தற்போதைய அரசாங்கம் ஆதரவு அளிக்கவில்லை எனவும் இவ்வாறானவர்களுக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கும் கடந்த அரசாங்கமே ஆதரவு வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.\nதனிமையில் வசித்த மூதாட்டியை வாள் முனையில் அச்சுறுத்தி கொள்ளை\nஅகில இலங்கை ரீதியிலான தரப்படுத்தல் இனி இல்லை\nஇந்து மக்கள் விரும்பாவிட்டால் புத்தர் சிலையை நாமே அகற்றுவோம் – அதுரலிய தேரர்\nயாழில் மறைத்துவைக்கப்பட்ட பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=30534", "date_download": "2019-06-16T04:54:08Z", "digest": "sha1:VN2PQRR2T6BK3QQNGWSDVKIVDNRZA5OC", "length": 11889, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "10 மாச குழந்தைக்கு பாதிரி", "raw_content": "\n10 மாச குழந்தைக்கு பாதிரியார் செய்த செயல்\n89 வயதுடைய கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் 10 மாதம் மதிக்கத்தக்க குழந்தை ஒன்றை கன்னத்தில் அறைந்த காட்சி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.\nகடந்த ஜூன் 17 ஆம் திகதி பதிவு செய்யப்பட்ட குறித்த 40 வினாடிகள் கொண்ட காணொளி தற்போது இணையத்தில் மிக வேகமாக பரவி வருகின்றது.\nகுறித்த குழந்தைக்கு பாதிரியார் ஞானஸ்தானம் வழங்கும்போது, அந்த குழந்தை அழுது கொண்டிருந்துள்ளது. உடனே பாதிரியார் அதனை சமாதானப்படுத்த முற்பட்டுள்ளார். ஆனால் குழந்தை தொடர்ந்து அழ, பாதிரியார் குழந்தையின் கன்னத்தில் அறைந்து விடுகிறார்.\nஇந்த காட்சி தொலைபேசியில் காணொளியாக பதிவாகப்பட்டு, தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது.\nஇதனால், குறித்த பாதிரியாரை திருமண நிகழ்வுகளிலோ, ஞானஸ்தானம் செய்யும் நிகழ்வுகளிலோ ஈடுபடக்கூடாது என Champeaux ( Seine-et-Marne )ஐச் சேர்ந்த diocese of Meaux தடை விதித்துள்ளது. அத்துடன், இந்த மோசமான செயலுக்கு அவர் மன்னிப்பு கோரவேண்டும் எனவும் விவாதங்கள் எழுந்துள்ளன.\nமேஷம்மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் வேலைச்சுமை இருந்துக்......Read More\nஇராணுவப் பிரசன்னம் குறித்து வட மாகாண...\nகிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளில் இராணுவப் பிரசன்னம் குறித்து நாடாளுமன்ற......Read More\nவடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாளை......Read More\nஇலங்கையின் முதலாவது செய்மதி விண்வெளியில்...\nஇலங்கையின் முதலாவது செய்மதி நாளை மறுதினம் (திங்கட்கிழமை) விண்வௌியில்......Read More\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தற்போது......Read More\nநாளைய போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் -...\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன்......Read More\nகுடும்ப பிரச்சினை காரணமாக இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன்......Read More\nஇலஞ்சப் பணத்தினால் சீர் செய்யப்பட்ட...\nவவுனியாவினை பூர்வீகமாக கொண்டவர்கள் மற்றும் வவுனியாவை நீண்ட காலமாக சொந்த......Read More\nவடதமிழீழம்:வவுனியா பொது வைத்தியசாலைக்கு செல்பவர்கள் துவிச்சக்கரவண்டி......Read More\nரயிலுடன் மோதுண்டு தாயும் இரு...\nகொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் ரயிலுடன் மோதுண்டு தாயும் இரண்டு......Read More\nசஹ்ரானின் சகா மில்ஹான் நான்காம்...\nஉயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்......Read More\nவடகிழக்கு மா���ாணங்களில் இந்துக்களுக்கும் பௌத்தா்களுக்கும் இடையில்......Read More\nமோட்டார் சைக்கிளிற்கு தீ வைத்த...\nகொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில்......Read More\nமேலும் இரு தற்கொலை பயிற்சி...\nசஹ்ரானின் குழுவில் தற்கொலைதாரிகளாக மாறுவதற்கு திடசங்கற்பம்......Read More\nமொஹமட் மில்ஹானுக்கு வவுனதீவு பொலிஸ்...\nமத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து......Read More\nவடக்கில் யுத்தகாலத்தில் பணியாற்றிய சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம்......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\nஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் திருமலை மாவட்டம் எப்போதும் கொதி......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsnleuvr.blogspot.com/2015/04/", "date_download": "2019-06-16T05:49:02Z", "digest": "sha1:CVSECHHJZ2VKVIUEMA2S4BJEI5O6ENLX", "length": 60743, "nlines": 753, "source_domain": "bsnleuvr.blogspot.com", "title": "bsnleuvr: April 2015", "raw_content": "\nநன்றி : தி ஹிந்து\nஅனைவருக்கும் விருதுநகர் மாவட்ட பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் புரட்சிகர மே தின நல் வாழ்த்துக்கள்\nஇயக்க மாண்பினை காத்திட்ட பட்டினி போர் புகைப்பட தொகுப்பு\nஇயக்க மாண்பினை காத்திட்ட பட்டினி போர்\nமாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here\nLabels: மாநில சங்க சுற்றறிக்கை\nபெரும் திரள் பட்டினி போர்\nLabels: பெரும் திரள் பட்டினி போர்\nவிருதுநகரில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் செவ்வாய்க்��ிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nவிருதுநகர் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தேசிய கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் சக்கணன் தலைமை வகித்தார். இதில், நஷ்டத்தில் இயங்கி வரும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை சீரமைக்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்புதல், தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலைநிறுத்தம் 90 சதவீதம் பேர் பங்கேற்பு\nபி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 20 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி விருதுநகரில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 90 சதவீதம் பேர் பங்கேற்றனர்.\nஅரசு தொலை தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் பல்வேறு கோரிக் கைகளை நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். அவர்கள் சேவை விரிவாக்கத் திற்கு தேவையான உபகரணங் களை வாங்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கிராமப்புற தரைவழி தொலைபேசி சேவையில் ஏற்படும் இழப்பை ஈடு செய்ய வேண்டும். செல் போன் கோபுரங்களுக்கு என தனியாக ஒரு துணை நிறுவனம் அமைக்கும் திட் டத்தை கைவிட வேண்டும். இயக்குனர் மட்டங்களில் இருக்கும் காலி இடங்களை நிரப்ப வேண்டும். நிலம் உள்பட அனைத்து சொத்துகளையும் பி.எஸ்.என்.எல்.லிடம் ஒப்படைக்க வேண்டும். அலைக்கற்றை கட்டணம் ரூ.6 ஆயிரத்து 700 கோடியை உட னடியாக வழங்க வேண்டும்.மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பி.எஸ்.என்.எல். சேவையை கட்டாயமாக்க வேண்டும். அலைக்கற்றைகளுக்கான கூடுதல் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், 4–ஜி சேவையை தொடங்க வேண்டும். ஒய்வூதிய பலன்களை மாற்றி அமைக்க வேண்டும், நேரடி நியமன ஊழியர்களுக்கு 90 சதவீதம் ஓய்வூதிய பலன்களை அமல்படுத்த வேண்டும்.புதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கை களை பி.எஸ்.என்.எல். தொழிற் சங்கங்கள் நிறைவேற்ற வலியுறுத்தி வந்தன. ஆனால் கோரிக்கைகள் நிறைவேற்றப் படாத நிலையில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று முதல் 2 நாட்கள் வேலை நிறுத்தம் செய்ய போவதாக அறிவித்து இருந்தது.\nஅதன்படி விருதுநகர் மாவட்டத்திலும் இந்த 20 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி வேலைநிறுத்த���் நடந் தது. மொத்தம் 555 ஊழியர் களில் 451 பேர் வேலைநிறுத் தத்தில் பங்கேற்று உள்ளனர். அதாவது 90 சதவீதம் பேர் வேலை நிறுத் தத்தில் பங்கேற்று உள்ளனர். வேலைநிறுத்தம் செய்ததில் 72 பேர் பெண்கள் ஆவார். மேலும் கோரிக்கை களை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த வேலை நிறுத்தத்தால் பி.எஸ்.என்.எல்.அலுவலகங்களில் பணி பாதிப்பு ஏற்பட்டது.\nவிருதுநகர் : பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.பி.எஸ்.என்.எல் சேவை விரிவாக்கத்திற்கு தேவையான உபகரணங்களை வாங்குவதற்கான நிதி உதவியை அரசு வழங்க வேண்டும். கிராமபுற தரைவழி தொலை பேசி சேவையில் ஏற்படும் இழப்பை ஈடு செய்ய வேண்டும் என்பது உட்பட 20 கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் இந்தியா முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் 546 ஊழியர்களில் 392 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 92 பேர் விடுப்பில் சென்றனர். இதனால் 62 பேரை கொண்டு நேற்று பி.எஸ்.என்.எல். நிறுவனம் இயங்கியது. நேற்று காலை விருதுநகர் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சக்கணன் தலைமை வகித்தார். கன்வீனர் ரவீந்திரன் உட்பட ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதனால் பழுதுகளை சரிபார்க்க முடியாமல் மக்கள் சிரமமப்பட்டனர். வேலைநிறுத்தம் இன்றும் நடக்கிறது.\nதொடங்கியது வரலாற்று சிறப்புமிகு வேலை நிறுத்தம்\nBSNL நிறுவனத்தை பாதுகாப்போம் என கோஷங்களுடன் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தொடங்கியது வரலாற்று சிறப்புமிகு வேலை நிறுத்தம் .விருதுநகர் மாவட்டத்தில் GM அலுவலகம் , வாடிக்கையாளர் சேவை மையங்கள் உட்பட அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டன .கடந்த பல்வேறு போராட்டங்களை விட வேலை நிறுத்தத்தில் பங்கேற்றவர்கள் எண்ணிக்கை இப் போராட்டத்தில் அதிகரித்து உள்ளது .சேவையில் இளைய தோழர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றது சிறப்பு அம்சமாகும் .அருப்புகோட்டை பகுதியில் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் FORUM தலைவர்களுக்கு உள்ளது .\nமூடப்பட்ட சிவகாசி OCB தொலைபேசி நிலையம்\nFORUM தலைவர்களின் மூன்றாம் நாள் சுற்றுப்பயணம்\nபோராட்டத்தை விளக்கி FORUM தலைவர்களின் மூன்றாம் நாள் சுற்றுப்பயணம் இன்று அருப்புகோட்டையில் துவங்கியது .அருப்புகோட்டையில் நடைபெற்ற கூட்டதிற்கு தோழர்கள் ராகவன் , NFTE தோழர் உதயகுமார் ,BSNLEU கூட்டு தலைமை தாங்கினர் .கோரிக்கைகளை விளக்கி தோழர்கள் கேசவன் ,சேவா BSNL , தோழர் விக்டர் சாம்சன் ,AIGETOA ,ராதாகிருஷ்ணன் ,AIBSNLEA, சக்கணன் , NFTE ,ரவீந்திரன் , BSNLEU , தோழர் மனோகரன் ,SNEA ,தோழர் முனியசாமி ,ஒப்பந்த ஊழியர் சங்கம் ஆகியோர் பேசினர் .விருதுநகரில் நடை பெற்ற கூட்டதிற்கு தோழர்கள் சம்பத்குமார் ,NFTE , இளமாறன், BSNLEU கூட்டு தலைமை வகித்தனர் . தோழர் முருகையா ,BSNLEU தமிழ் மாநில உதவி செயலர் சிறப்புரை ஆற்றினார் .\nநன்றி :- தி ஹிந்து\nFORUM சார்பாக போராட்ட விளக்க கூட்டங்கள்(2 ஆம் நாள் )\nFORUM சார்பாக போராட்ட விளக்க கூட்டங்கள் 2 ஆம் நாளாக இன்று சிவகாசி மற்றும் சாத்தூர் நகரங்களில் சிறப்பாக நடைபெற்றது .சிவகாசியில் நடைபெற்ற கூட்டதிற்கு NFTE கிளை செயலர் தோழர் கருப்பசாமி அவர்களும் BSNLEU கிளை தலைவர் R கருப்பசாமி அவர்களும் கூட்டு தலைமை தாங்கினார்கள் .NFTE மாவட்ட செயலர் தோழர் சக்கணன் ,BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் ராதாகிருஷ்ணன் , SNEA மாவட்ட செயலர் தோழர் G செல்வராஜ் , தோழர் சின்னமுனியாண்டி ,தோழர் அய்யாசாமி , தோழர் சமுத்திரகனி ஆகியோர் போராட்ட கோரிக்கைகளை விளக்கி பேசினர் . தோழர் ஜெயபாண்டியன் நன்றியுரை கூறினார் .சாத்தூரில் நடைபெற்ற கூட்டதிற்கு SDOT அவர்கள் திரு முத்தையா அவர்கள் தலைமை தாங்க FORUM தலைவர்கள் அனைவரும் பேசினர் .தோழர் சீதாராமன் ,JTO நன்றி கூற சாத்தூர் கூட்டம் நிறைவு பெற்றது .\n2012 நவம்பர் 8 தொடங்கி... இதுவரை பார்த்தவர்கள்...\nவிருதுநகர் மாவட்ட...... BSNL ஊழியர் சங்கம்\nஒப்பந்தத் தொழிலாளர் EPF Balance பார்க்க...\nஒப்பந்தத் தொழிலாளர் சங்க இணைய தளம்\nமாநிலச் சங்கத்தின் இணைய தளம்\nமத்திய சங்க இணைய தளம்\n13வது ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை மாநாடு (1)\n16 வது சங்க அமைப்பு தினம் (1)\n2 மணி நேர வெளி நடப்பு போராட்டம் (1)\n2 வது மாவட்ட செயற்குழு (1)\n2 வது மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\n23- வது தமிழ் மாநில கவுன்சில் முடிவுகள் (1)\n3 நாள் தொடர் உண்ணாவிரதத்தின் 3 ஆம் நாள் நிகழ்வு (1)\n3 வது மாவட்ட செயற்குழு (1)\n3 வது மாவட்ட செயற்குழு (1)\n30 வது தேசிய கவுன்சில் கூட்டம் (1)\n3நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் (1)\n6 வது மாவட்ட செயற்குழு (1)\n6வது மாவட்ட செயற்குழு (1)\n7 வது அனைத்திந்திய மாநாடு (1)\n7 வது ஊழியர் சரிபார்ப்பு தேர்தல் (1)\n7 வது மாவட்ட செயற்குழு (1)\n7 வது மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\n7வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் (1)\n7வது மாவட்ட செயற்குழு (1)\n8 வது மாவட்ட செயற்குழு (1)\n8 வது மாவட்ட மாநாடு (4)\n8வது அனைத்திந்திய மாநாடு -சென்னை (1)\n9 பொது வேலைநிறுத்தம் - ஒரு பார்வை (1)\nAIBDPA சங்கத்தின் பொது குழு கூட்டம் (1)\nAIC வரவேற்புக் குழு கூட்டம் (1)\nBSNLEU 8வது அகில இந்திய மாநாடு கொடியேற்றம் மற்றும் நினைவு கருத்தரங்கம் (1)\nBSNLEU 8வது அனைத்திந்திய மாநாடு (1)\nBSNLEU அனைத்திந்திய மாநாடு (1)\nCCWF அகில இந்திய மாநாட்டு வரவேற்பு குழு (1)\nCITU அனைத்திந்திய மாநாடு (1)\nCMD அவர்களின் வாழ்த்து (1)\nDeloittee குழுவின் பரிந்துரை (1)\nDr.அம்பேத்கர் 125 வது பிறந்த நாள் விழா (1)\nJAO பகுதி-II தேர்வு (1)\nJAO போட்டி தேர்வு முடிவுகள் (1)\nSAVE BSNL கருத்தரங்கம் (1)\nSDOP கிளை இணைந்த 12 வது கிளை மாநாடு (1)\nSKILLED WAGES கேட்டு இன்று கிளைகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (1)\nTNTCWU மாவட்ட சங்க புதிய நிர்வாகிகள் (1)\nTNTCWU விருதுநகர் மாவட்ட சங்க சிறப்பு கூட்டம் (1)\nTNTCWU விருதுநகர் மாவட்ட செயற்குழு (1)\nTNTCWU வின் மாநில செயற்குழு கூட்டம் (1)\nஅகில இந்திய மாநாட்டு நிதி (2)\nஅகில இந்திய மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு (1)\nஅகில இந்திய வேலை நிறுத்தம் (3)\nஅம்பேத்கார் பிறந்த நாள் விழா (1)\nஅருப்புக்கோட்டை கிளை கூட்டம் (1)\nஅவசர செயற்குழு கூட்டம் (1)\nஅஹமது நகர் விரிவடைந்த மத்திய செயற்குழு (1)\nஇது முடிவல்ல ஆரம்பம் (1)\nஇலஞ்சியில் நடைபெற்ற AIBDPA மாநில மாநாடு (1)\nஇனிய கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள் (1)\nஇன்று மகாகவி பாரதியின் பிறந்தநாள் (1)\nஉச்ச நீதி மன்றம் தீர்ப்பு (1)\nஉண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு (1)\nஉலக மகளிர் தினம் (1)\nஉழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு மாவட்ட குழு தொடக்க கூட்டம் (1)\nஉறுதிமிக்க போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி (1)\nஊதிய மாற்றம் எங்கள் உரிமை------------தர்ணா போராட்டம் (1)\nஎழுச்சியுடன் நடைபெற்ற விருதுநகர் மாவட்ட 8 வது மாவட்ட மாநாடு (1)\nஒப்பந்த ஊழியர் சங்க கிளை கூட்டங்கள் . (1)\nஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு (1)\nஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\nஒப்பந்த ஊழியர் போராட்டம் (2)\nஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாடு (6)\nஓய்வூதியர் சங்க 3 வது விருதுநகர் மாவட்ட மகாநாடு (1)\nஓய்வூதியர்கள் தொடர் உண்ணாவிரதம் (1)\nகடலூர் துயர் துடைப்பில் நமது BSNLEU (1)\nகண்ணீர் அஞ்சலி . . . (1)\nகருத்தரங்கமம் பணி நிறைவுப்பா���ாட்டு விழா (1)\nகருத்தரங்கமும் பணி நிறைவுப்பாராட்டு விழாவும் (2)\nகலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணி (1)\nகவன ஈர்ப்பு தினம் (1)\nகவன ஈர்ப்பு தினம்- 05.04.2017 (1)\nகனரா வங்கியுடனான ஒப்பந்தம் (1)\nகாப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் (1)\nகார்போரேட் அலுவலகத்தை நோக்கி பேரணி (1)\nகாலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் (3)\nகிளை செயலர்கள் கூட்டம் (2)\nகிளை பொது குழு கூட்டம் (2)\nகிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் கவனத்திற்கு (1)\nகிளைகளின் இணைந்த மாநாடு (1)\nகுழந்தை பராமரிப்பு விடுமுறை (1)\nகூட்டு பொதுகுழு கூட்டம் (1)\nகூட்டு போராட்ட குழு (1)\nகூட்டுறவு சங்க RGB தேர்தல் (9)\nகேடர் பெயர் மாற்றத்திற்கான கமிட்டியின் கூட்டம் (1)\nகேடர் பெயர் மாற்றம் (4)\nகேரளா போராட்டம் வெற்றி (1)\nகேரளா வெள்ள நிவாரண நிதி (1)\nகொடி காத்த குமரன் (1)\nகொல்கத்தா அனைத்திந்திய மாநாடு (1)\nசத்தியாகிரக போராட்ட காட்சிகள் (1)\nசமூக கடமையில் நாம் … (1)\nசர்வதேச மகளிர் தினம் (1)\nசாத்தூர் கிளை மாநாடு (2)\nசிப்பாய் புரட்சி தினம் (1)\nசிவகாசி ஒப்பந்த ஊழியர் சங்க கிளை கூட்டம் (1)\nசிவகாசி கிளை பொது குழு கூட்டம் (1)\nசிவகாசி கிளைகளுக்கு பாராட்டு விழா (1)\nசிவகாசி பொது குழு கூட்டம் (2)\nசிவகாசி பொதுக்குழு கூட்டம் (1)\nசிவகாசி ரோடு ஷோ (1)\nசிறப்பு சிறு விடுப்பு (1)\nசிறப்பு செயற்குழு கூட்டம் (3)\nசிறப்பு செயற்குழு முடிவுகள் (1)\nசிறப்பு மாவட்ட செயற்குழு (7)\nசிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\nசுற்றறிக்கையின் மாதிரி வடிவம் (1)\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்த விளக்க கூட்டம் (1)\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்தம் (1)\nசெப்டம்பர் 2 வேலைநிறுத்தம் (1)\nசென்னை RGB கூட்ட முடிவுகள் (1)\nசென்னை கூட்டுறவு சங்க தேர்தல் (2)\nசே குவேரா பிறந்த தினம் (1)\nடல்ஹௌசி மத்திய செயற்குழு முடிவுகள் (1)\nடிசம்பர் 15 போராட்ட விளக்க கூட்டங்கள் (1)\nடிசம்பர் 15 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்\nடெலிகாம் மெக்கானிக் போட்டி தேர்வு முடிவு (1)\nடெல்லி பேரணி – (1)\nதபால் அட்டை அனுப்பும் இயக்கம் (2)\nதமிழக முதல் நாள் உண்ணாவிரத காட்சிகள் (1)\nதமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் (1)\nதமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் (1)\nதமிழ் மாநில Forum முடிவுகள் (1)\nதமிழ் மாநில செயற்குழு (4)\nதமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் அமைப்பு தினம் (1)\nதர்ணா போராட்டம் தள்ளி வைப்பு. (1)\nதிரண்டு எழுந்த தமிழகம் (1)\nதுணை டவர் நிறுவனம் எதிர்ப்பு ஆர்��்பாட்டம் (1)\nதுயிர் துடைக்க உதவ மாநில சங்க வேண்டுகோள் (1)\nதூத்துக்குடியில் மாநிலச் செயலர் உண்ணாவிரதம்… (1)\nதை திருநாள் வாழ்த்துக்கள் (1)\nதொடர் தர்ணா -நியூ டெல்லி (2)\nதொடர் மார்க்கெட்டிங் பணிகள் (1)\nதொலைத் தொடர்பு தோழன் (1)\nதொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் (1)\nதோழர் T.முத்துராமலிங்கம் பட திறப்பு நிகழ்ச்சி (1)\nநாடாளுமன்ற நிலைகுழுவுடன் சந்திப்பு (1)\nநானே கேள்வி நானே பதில் (1)\nநேர்மை என்றும் வெல்லும் (1)\nபணி . ஓய்வு (1)\nபணி ஓய்வு பாராட்டு (7)\nபணி ஓய்வு பாராட்டு விழா (7)\nபணி ஓய்வு பாராட்டு விழாக்கள் (1)\nபணி நிறைவு பாராட்டு விழா (1)\nபணிநிறைவு பாராட்டு விழா (7)\nபரிவு அடிப்படையில் பணி நியமனம் (1)\nபி எஸ் என் எல் வளர்ச்சி (1)\nபி.எஸ்.என்.எல் ஊழியர் மாநாட்டில் தீர்மானம் (1)\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் வளர்ச்சி (1)\nபிஎஸ்என்எல் மறுமலர்ச்சி மற்றும் புத்தாக்கம் (1)\nபிராட்பேண்ட் மார்க்கெட் ஷேர் (1)\nபீகார் மாநில 6 வது மாநில மகாநாட்டு (1)\nபுதிய PLI ஃபார்முலா (1)\nபுதிய அங்கீகார விதி (12)\nபுதிய பதவி உயர்வு (2)\nபுதிய முதன்மை பொது மேலாளர் (1)\nபுன்னகையுடன் சேவை பேரணி (1)\nபெரும் திரள் பட்டினி போர் (1)\nபெரும் திரள் முறையீடு (1)\nபெரும் திரள் மேளா (1)\nபொது மேலாளருடன் பேட்டி (2)\nபோராட்ட விளக்க கூட்டம் (1)\nபோராட்ட விளக்க கூட்டம் மற்றும் தெருமுனை பிரச்சார கூட்டம் (1)\nமகளிர் ஒருங்கிணைப்புக் குழு (5)\nமகாகவி பாரதியார் பிறந்த தினம் (1)\nமத்திய சங்க செய்திகள் (14)\nமத்திய அமைச்சரிடம் சந்திப்பு (1)\nமத்திய அரசின் பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு எதிராக (1)\nமத்திய சங்க சுற்றறிக்கை (1)\nமத்திய சங்க செய்திகள் (19)\nமத்திய செயற்குழு கூட்டம் (3)\nமத்திய/மாநில சங்க செய்திகள் (1)\nமனித சங்கிலி போராட்டம் (4)\nமனு அளிக்கும் போராட்டம் (1)\nமாநில சங்க சுற்றறிக்கை (4)\nமாநில கவுன்சில் முடிவுகள் (1)\nமாநில சங்க சுற்றறிக்கை (4)\nமாநில சங்க சுற்றறிக்கை (85)\nமாநில சங்க சுற்றறிக்கை எண் 124 (1)\nமாநில சங்க சுற்றறிக்கை எண் 94 (1)\nமாநில சங்க சுற்றறிக்கை எண்:-4 (1)\nமாநில சங்க சுற்றறிக்கை படிக்க (2)\nமாநில சுற்றறிக்கை எண் (1)\nமாநில சுற்றறிக்கை எண்: 75 (1)\nமாநில செயற்குழு கூட்டம் (2)\nமாநில மாநாட்டு பிரதிநிதிகள் (1)\nமாநில மாநாட்டு போஸ்டர் (1)\nமாநிலச் சங்க செய்தி (12)\nமாலை நேர தர்ணா (1)\nமாவட்ட சங்க செய்திகள் (2)\nமாவட்ட சங்க நிர்வாகிகள் கவனத்திற்கு (1)\nமாவட்ட சங்க��்தின் பாராட்டு (1)\nமாவட்ட செயற்குழு கூட்டம் (4)\nமாவட்ட செயற்குழு மற்றும் பணி ஓய்வு பாராட்டு விழா (1)\nமாவட்ட நிர்வாகத்துடன் பேட்டி (1)\nமாவட்ட பொது மேலாளருடன் பேட்டி (1)\nமாவட்ட மாநாட்டு நிதி (1)\nமாவட்ட முதன்மை பொது மேலாளர் அவர்களுடன் பேட்டி (1)\nமாவட்டம் தழுவிய போராட்டம் (1)\nமாற்று திறனாளிகளின் 2 வது அனைத்திந்திய மாநாட்டு நிதி (1)\nமின் அஞ்சல் முகவரி மாற்றம் (1)\nமுதல் மாவட்ட செயற்குழு (1)\nமூன்று நாட்கள் வேலை நிறுத்தம் (1)\nமெகா மேளாவில் நமது BSNLEU தோழர்கள் (1)\nமே தின வாழ்த்துக்கள் (1)\nமேளாவில் நமது BSNLEU தோழர்கள் (1)\nமேளாவில் நமது சங்க பங்களிப்பு (1)\nயூனியன் பேங்க் புரிந்துணர்வு ஒப்பந்தம் (1)\nராஜபாளையம் 11 வது கிளை மாநாடு (1)\nராஜபாளையம் கிளை பொது குழு கூட்டம் (3)\nராஜபாளையம் கிளை மாநாடு (3)\nராஜபாளையம் கிளை மாநாடு அழைப்பிதழ் (1)\nராஜபாளையம் ரோடு ஷோ (1)\nவங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் (1)\nவிரிவடைந்த மத்திய செயற்குழு கூட்டம் (1)\nவிரிவடைந்த மாநில செயற்குழு (2)\nவிரிவடைந்த மாநில செயற்குழு ----வேலூர் (1)\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு (7)\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு முடிவுகள் (1)\nவிருதுநகர் மாவட்டத்தில் வெற்றி (1)\nவிருதுநகர் ரோடு ஷோ (1)\nவிழா கால முன் பணம் (1)\nவெள்ள நிவாரண நிதி (1)\nவெற்றி விழாக் கூட்டம் (1)\nவேலை நிறுத்த போஸ்டர் (1)\nவேலை நிறுத்த விளக்க கூட்டங்கள் (1)\nவேலைநிறுத்த பிரசார பயணம் (2)\nவோடபோன் வருமான வரி ஏய்பு (1)\nஜான்ஸி ராணி லட்சுமிபாய் நினைவு தின சிறப்பு பகிர்வு (1)\nஸ்ரீவில்லிபுத்தூர் 14 வது கிளை மாநாடு (1)\nஸ்ரீவில்லிபுத்தூர் கிளை கூட்டம் (2)\nஸ்ரீவில்லிபுத்தூர் கிளை பொதுக்குழு (1)\nஸ்ரீவில்லிபுத்தூர் பொதுகுழு கூட்டம் (1)\nஹவுஸ் கீப்பிங் காண்ட்ராக்டர் யார் \nஇயக்க மாண்பினை காத்திட்ட பட்டினி போர் புகைப்பட தொக...\nஇயக்க மாண்பினை காத்திட்ட பட்டினி போர்\nபெரும் திரள் பட்டினி போர்\n20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழ...\nதொடங்கியது வரலாற்று சிறப்புமிகு வேலை நிறுத்தம்\nFORUM தலைவர்களின் மூன்றாம் நாள் சுற்றுப்பயணம்\nFORUM சார்பாக போராட்ட விளக்க கூட்டங்கள்(2 ஆம் நாள்...\nஉயிர் காக்கும் மருந்து இனி பணக்காரர்களுக்கு மட்டும...\nFORUM சார்பாக போராட்ட விளக்க கூட்டங்கள்\n'நான் போனா கையேந்தி பவன்...நீ வாங்கி கொடுத்தா ஆரிய...\nசமத்துவத்தை நிராகரித்தால் ஜனநாயகம் அழியும்: அண்ணல்...\nசெல்போன் நிறுவனங்களுக்கு எதிராக போர்க்கொடி: ‘இணைய...\nஏப்ரல் 21 ,22 வேலை நிறுத்தம்\nஞானபீடம் விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமா...\nஏழைகளை பலி கொடுத்து, பாவங்களைக் கழுவிக்கொள்ளும் அத...\nடாலர் தேசம்... உலகமயமாக்கலின் பாதிப்பைச் சொல்ல வரு...\nBSNL ஏன் போட்டியில் தோற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kurumbasiddyweb.com/index.php/author-login/2016-04-02-20-13-37", "date_download": "2019-06-16T04:31:13Z", "digest": "sha1:FNHNQNUITS2JVCR5NDJGX2QASTR4MPJL", "length": 15025, "nlines": 105, "source_domain": "kurumbasiddyweb.com", "title": "எங்கள் கிராமம் - KURUMBASIDDYWEB.COM", "raw_content": "\nகுரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...\nகுரும்பசிட்டிக் கிராமத்தின் வரலாறுப் பின்புலம்\nயாழ் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு பிரதேசபைப் பிரிவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் குரும்பசிட்டி, சுமார் 1.5 சதுரக் கிலோமீற்றர் பரப்புடையது வடக்கே பலாலி விமானத்தளமும், கிழக்கே வயாவிளான், தென்கிழக்கே புன்னாலைக்கட்டுவன், தெற்கே குப்பிளான், ஆகிய கிராமங்களும் எல்லைகளாகவுள்ளன. இப்பகுதி தொன்றுதொட்டு மயிலிட்டி தெற்கு என வழங்கப்பட்டது.\nஇக் கிராமம் 1987 இல் சுமார் 730 குடும்பங்களை கொண்டிருந்தது. கல்வியில் மேலோர், கலைவல்லாளர், கமத்தொழில் செல்வர், கைத்தொழில் வித்தகர் பலரும் வாழ்ந்து வந்தனர். இவர்கள் தம் கடின ௨ழைப்பினால் உயர்ந்து சுயமாகவே ஒரு எழில் மிகு நகரமாக வளர்ந்து வந்தது.\nவிநாயகர் ஆலயம் சார்ந்த ஒரு சிறு காணி குரும்பசிட்டி எனப் பெயர் பெற்றிருந்தது. இங்கு குறும்பர் என்று ஒரு இனத்தவர் பாளையம் அமைத்து வாழ்தனர் என்றும் . அதனாலே இப்பெயர் வந்தது என்றும் கர்ணபரம்பரைக் கதை ஒன்று உண்டு,\nகுரும்பசிட்டிக் கிராமத்தின் வழிபாட்டு ஆலயங்கள்\nகுரும்பசிட்டி தனிச் சைவக்கிராமமாக விளங்கிவந்தது. இங்கு சித்திவினாயகர் ஆலயம், முத்துமாரி அம்மன் ஆலயம் ஆகிய பேராலயங்களும் பத்துக்கு மேற்பட்ட சிறிய ஆலயங்களும் இருந்து வந்தன.சிறிய ஆலயங்களில் ஒன்றிரண்டு தவிர ஏனையவை வைரவர் ஆலயங்கள். பேராலயங்கள் இரண்டும் ஒரேவட்டகையில் அமைந்ததுடன் காளியம்மன் இரு வரைவர் ஆலயங்கள்என்பனவும் சேர்ந்து அமைந்து ஆலயச் சூழலாக விளங்கின.\nஆலயங்களில்புராணப்படிப்புக்களையும், சமயற்சொற்பொழிவு,கதாப்பிரசங்கங்களை ஆலயங்களில் நிகழ்த்தி வந்தனர். திருவாளர்கள் சீ.கணபதிப்பிளை, மு. இராமலிங்கம், கனக.செந்திநாதன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.\nகாலத்திற்கு காலம் ஆலயங்களில் மட்டுமல்ல இங்குள்ள பொது நிறுவனங்களிலும் உள்நாட்டு வெளிநாட்டு சமயப் பெரியார்கள் வரவழைக்கப்பட்டுச் சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டு வந்தன.\nஇலங்கையை ஆட்சிசெய்த போத்துக்கேயரும் ஒல்லந்தரும் சுதேசமதங்கள அடக்கி ஒடுக்கித் தமது கிறிஸ்தவமதப்பிரிவுகளை வளர்க்கும் மதத்தீவிரவாதிகளாக விளங்கினர். பிரித்தானியர் ஆட்சி ஏற்பட்டதும் அவர்கள் கடைப்பிடித்த சமய சமரசக் கொள்கை காரணமாகச் சுதேசமதங்களான சைவமும், பெளத்தமும் 19ஆம் நூற்றாண்டில் மருமலர்ச்சி காணத்தொடங்கியது.\nபிரித்தானியர் ஆட்சியின்போது கிறிஸ்தவ மதத்தைப் பரப்பப் பல மதக்குழுக்கள் இலங்கைக்கு வந்தன. இக்குழுக்கள் தமது மதத்தைப் பரப்புவதற்கு வாய்ப்பாக பாடசாலைகளை நிறுவினர். அங்கு கல்வி கற்கவரும் மாணவர்கள் கிறிஸ்வத மதத்துக்கு சேரும்படி வற்புறுத்தப்பட்டனர். யாழ்ப்பாணம் வந்து சேந்த இவ்வாறான மதக்குழுக்களில் அமெரிக்கன் மிசன் முதன்மை பெற்றது.\nகுரும்பசிட்டி கிராமத்தின் மாதிரிவரை படம்\nகுரும்பசிட்டி கிராமத்திற்கு நான்கா புறமும் வடக்கே பலாளி இராணுவ மூகமும் கிழக்கே வசாவிளான் தெற்கே குப்பிளானும் மேற்கே கட்டுவனும் உண்டு .\nகுரும்பசிட்டி கிராமத்தின் மாதிரி வரைபடத்தில் குரும்பசிட்டி கிராமத்தின் பிரதான சந்தி , பிரதான வீதிகள் ஒழுங்கககள், குடிமனைகள், ஆலயங்களில் முத்துமாரி அம்மன் , சித்திவிநாயகர் , பிரதான விளையாட்டு மைதானம் , பாடசாலைகள், பொதுச்சபைகள் மன்றங்கள், வீதிகள், வியாபார நிலையங்கள் என்பனவற்றைக் குறிப்பததோடு,\nபின்னர் இரானுவதினால் ஆக்கிரமிக்கப்பட்டு அழிந்து போன பகுதிகளையும், குறிக்கிறது.\n1934 ஆம் ஆண்டில் சன்மார்க்கசபை உதயமாகியமை குரும்பசிட்டியின் பொதுவாழ்வில் ஒரு முக்கியமைற்கல் ஆகியது. அன்றிலிருந்து இன்றுவரை அதன் பன்முகப்பட்ட பணிகள் கிராமத்தின் கல்வி, கலை, கலாச்சார வளர்ச்சிக்கும் பண்பாட்டு வளர்ச்சிக்கும் காத்திரமான பங்களிப்பை வழங்கிவருகின்றது.\nகுரும்பசிட்டியின் முன்னேற்றத்தை தலையாய இலக்காகக் கொண்டிருந்த இச் சபை மக்கள் மனங்களிலே சன்மாக்க, சமயம், கல்வி, கலை, கலாச்சாரவிழுமியங்களை வளர்த்தல், தாய்மொழிப்பற்று , தேசப்பற்றுக்��ளை ஊட்டுதல், கிராமத்தின் அடிப்படைத்தேவைகளை, பொதுத்தேவைகளை நிறைவு செய்தல் முதலான பணிகளைச் செய்து வருகின்றது.\nகாந்தீய, பாரதிய நெறிகளில் பற்றுறுதிகொண்ட, தேசியமனப்பாங்கும் சமூகஉணர்வும் மிக்க, பொருளாதாரவளமும் பரோபகார சிந்தையுமுடைய ஈழகேசரி நா.பொன்னையா அவர்கள் இச் சபையின் ஆரம்பகாலத்தலைவராக 15ஆண்டுகள் தொடர்ந்து விளங்கியமை இச் சபையின் முக்கியபலமாகியது.\nகுரும்பசிட்டியைச் சேர்ந்த திருமதி .தவமணி கனகசுந்தரம் (பேபி) அவர்கள் கனடாவில் காலமாகிவிட்டார்\nகுரும்பசிட்டி அருள்மிகு சித்திவிநாயகர் தேவஸ்தானம் மஹோற்சவ விஞ்ஞாபனம் 2018\nயாழ்/குரும்படிட்டியை பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலகுமார் (பிராந்திய முகாமையாளர் இலங்கை வங்கி வவுனியா) அவர்கள் வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்\nதிரு செல்லத்துரை விஜயகாந்தன் அவர்கள் 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅமரர் பொன்னம்பலம் கதிரவேற்பிள்ளை அவர்களின் வீட்டுக்கிருத்திதிய அழைப்பிதல்\nதிரு கந்தையா குமாரமூர்த்தி (பழைய மாணவர்- யூனியன் கல்லூரி) 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஉலகமயமாக்கலும் வளர்முக நாடுகளும் - ஆக்கம் புலந்திரன் மகேசன்\nகுரும்பசிட்டி ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்த்தான மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் 14.07.2016 வியாழக்கிழமை\nயாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கிருபாகரன் குமாரகுலசிங்கம் அவர்கள் 12.03.2016 சனிக்கிழமை அன்று காலமானார்\nதிரு கந்தையா குமாரமூர்த்தி (பழைய மாணவர்- யூனியன் கல்லூரி) 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Karnataka/Bangalore/2019/02/10224432/Cong-If-the-ticket-is-not-available-to-compete-on.vpf", "date_download": "2019-06-16T05:26:27Z", "digest": "sha1:PTNKO2RKLCT2KYEEILOFFLGLPCCRUJZY", "length": 12581, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cong. If the ticket is not available to compete on behalf I will contest independently in Mandya Interview cumalata amparis || காங். சார்பில் போட்டியிட டிக்கெட் கிடைக்காவிட்டால்மண்டியாவில் சுயேச்சையாக போட்டியிடுவேன்சுமலதா அம்பரீஷ் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகாங். சார்பில் போட்டியிட டிக்கெட் கிடைக்காவிட்டால்மண்டியாவில் சுயேச்சையாக போட்டியிடுவேன்சுமலதா அம்பரீஷ�� பேட்டி + \"||\" + Cong. If the ticket is not available to compete on behalf I will contest independently in Mandya Interview cumalata amparis\nகாங். சார்பில் போட்டியிட டிக்கெட் கிடைக்காவிட்டால்மண்டியாவில் சுயேச்சையாக போட்டியிடுவேன்சுமலதா அம்பரீஷ் பேட்டி\nநாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட டிக்கெட் கிடைக்காவிட்டால் மண்டியாவில் சுயேச்சையாக போட்டியிடுவேன் என்று சுமலதா அம்பரீஷ் தெரிவித்துள்ளார்.\nமண்டியா மாவட்டம் நாகமங்களாவில் உள்ள ஆதிசுஞ்சனகிரி மடத்துக்கு சொந்தமான காலபைரேஷ்வரா கோவிலில் நேற்று சுமலதா அம்பரீஷ் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nஅரசியலுக்கு வருபவர்கள் கோவிலில் சிறப்பு பூஜை செய்து தங்களது அரசியல் பயணத்தை தொடங்குகிறார்கள் என்று கூறுகின்றீர்கள். அதுபற்றி எனக்கு தெரியாது. நான் இங்கு வர வேண்டும் என்று 2 மாதங்களுக்கு முன்பே நினைத்திருந்தேன். இப்போது தான் எனக்கு நேரம் கிடைத்துள்ளது. அதனால் தான் வந்து சாமி தரிசனம் செய்துள்ளேன்.\nஎன்னுடைய கணவர் அம்பரீஷ் அரசியலில் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் மண்டியா மாவட்ட மக்கள் மீது அவருக்கு இருந்த அன்பு மட்டும் குறையவில்லை. அவருடைய அந்த அன்பு, பாசத்தை நான் நிறைவேற்ற விரும்புகிறேன். எனது கணவரின் ஆசை என்னவோ அதனை நான் கண்டிப்பாக நிறைவேற்றுவேன். அதற்கான காலம் கூடி வரும்.\nஅம்பரீஷ் கடைசி வரை காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தார். இதனால் நான் காங்கிரசில் இருந்து நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன். ஒருவேளை மண்டியா தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) கட்சி வேட்பாளருக்கு டிக்கெட் கொடுத்தால், ரசிகர்களின் விருப்பப்படி நடந்துகொள்வேன். என்னுடைய கணவர் அம்பரீசின் ஆதரவாளர்கள், ரசிகர்கள் நான் மண்டியாவில் சுயேச்சையாக போட்டியிட விரும்பினால், அவர்களின் ஆசையை நிறைவேற்றுவேன்.\nமறைந்த நடிகர் அம்பரீசின் மனைவி ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவேன் என்று கூறியுள்ளதால், காங்கிரசில் இருந்து அவருக்கு டிக்கெட் கிடைக்காவிட்டால், சுயேச்சையாக போட்டியிடுவேன் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார்.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. திருச்சியில் பயங்கரம், என்ஜினீயரிங் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி படுகொலை - ஒருதலை காதலால் வாலிபர் வெறிச்செயல்\n2. சுவாதி கொலை வழக்கை போன்று இன்னொரு காதல் கொடூரம்; சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் பெண் அதிகாரி அரிவாளால் வெட்டி சாய்ப்பு, காதலன் ரெயில் முன் பாய்ந்தார்\n3. வாலிபருடன் ஏற்பட்ட பழக்கத்தால் கர்ப்பமான 13 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு\n4. தண்ணீர் மோட்டார் போடுவதில் தகராறு: இளம்பெண் முகத்தில் கத்தியால் வெட்டு, சபாநாயகரின் கார் டிரைவர் கைது\n5. கோபி அருகே, பஸ்சில் பெண் தவற விட்ட பணத்தை எடுத்து கொடுத்த கண்டக்டர் - பயணிகள் பாராட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/Hot%20leaks/4259-hot-leaks-ops.html", "date_download": "2019-06-16T05:38:32Z", "digest": "sha1:6I7PC4CX6YVWZC2VKOGZUVJGK4AIDBHF", "length": 5911, "nlines": 118, "source_domain": "www.kamadenu.in", "title": "ஹாட்லீக்ஸ் : செண்பகத்தோப்பு - ஓ.பி.எஸ் ரகசியம்! | hot leaks ops", "raw_content": "\nஹாட்லீக்ஸ் : செண்பகத்தோப்பு - ஓ.பி.எஸ் ரகசியம்\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கும் செண்பகத்தோப்பில் ஓபிஎஸ்-ஸின் குல தெய்வமான பேச்சியம்மன் கோயில் இருக்கிறது. தினமும் இரண்டு டிரிப் மட்டுமே பேருந்து வந்து செல்லும் இந்தப் பகுதிக்கு தரமான சாலை அமைத்துக் கொடுத்தார் ஓபிஎஸ்.\nஅவர் குலசாமி புண்ணியத்தில், காட்டழகர் கோயிலுக்குச் செல்ல சாலை வசதி கிடைத்திருக்கிறது என்று நெகிழ்ந்தார்கள் மக்கள்.\nஆனால், செண்பகத்தோப்புக்குள் அவருக்கு ஏக்கர் கணக்கில் புது பந்தம் வந்திருப்பதாகவும், அந்தப் பிடிப்பும்கூட இந்தப் பளிச் சாலை வசதிக்கு ஒரு காரணம் என்றும் ஒரு பேச்சு வந்திருக்கிறது.\nஆட்டை மேய்ச்சது மாதிரியும் ஆச்சு... அண்ணனுக்குப் பொண்ணைப் பார்த்தது மாதிரியும் ஆச்சும்பாங்களே... அது இதுதானோ\nஓபனிங் நல்லாத்தான் இருந்தது.. பினிஷிங்கில் கோட்டைவிட்டது இலங்கை: முதலிடத்தில் ஆஸி.\n127 ரன்கள் வெற்றி இலக்கை ஆமை வேகத்தில் ஆடி வென்ற தென் ஆப்பிரிக்கா- பேட்டிங் மறதியில் ஹஷிம் ஆம்லா\nபாகிஸ்தானுடன் இன்று பலப்பரீட்சை: ஆதிக்கத்தை தொடரும் முனைப்பில் இந்தியா\nவானவில் பெண்கள்: விண்வெளி செல்லும் கிராமத்து மாணவி\n'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஹாட்லீக்ஸ் : செண்பகத்தோப்பு - ஓ.பி.எஸ் ரகசியம்\nருவாண்டாவுக்கு பிரதமர் அளிக்கப்போகும் விநோத பரிசு என்ன தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ntamilnews.com/archives/116657", "date_download": "2019-06-16T05:34:27Z", "digest": "sha1:DABXG6FD3JI2756TWWH6YNHYBCYYIR2B", "length": 6620, "nlines": 68, "source_domain": "www.ntamilnews.com", "title": "கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுத்தும் வரவில்லை! - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுத்தும் வரவில்லை\nகூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுத்தும் வரவில்லை\nதமிழ்தேசிய கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுத்தும் வரவில்லை அமைச்சர் ஹரிஸ்\nவெள்ள அனர்த்தம் தொடர்பாக ஆராய்வதற்கு இடம்பெறும் கூட்டத்திற்கு வருமாறு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்த போதும் அவர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை என விவசாயம், கிராமப்புற பொருளாதார அலுவல்கள், கால்நடைகள் மேம்பாடு,நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் எம். ஹரிஸ் தெரிவித்துள்ளார்.\nஇன்று(05) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்\nவெள்ளம் அனர்த்த பாதிப்புக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக குறிப்பாக எனது அமைச்சின் கீழ் வருகின்ற விவசாயம், நீர்பாசனம், கமநல சேவைகள், மீன்பிடி போன்ற துறைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் ஆராய்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக் கூட்டத்திற் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது ஆனால் அவர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை.\nபாராளுமன்ற பிரதிக் குழுக்களின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நாட்டில் இல்லாததன் காரணமாக தனது செயலாளரை அனுப்பியிருக்கின்றார்.\nமற்றும் அமைச்சர் றிசாட் பதியூதீ���் சுகயீனம் காரணமாக வரவில்லை தனது பிரதேச சபை தவிசாளர் ஒருவரை அனுப்பியிருக்கின்றார். ஏனைய எவரும் கலந்துகொள்ளவில்லை என்றும் அமைச்சர் ஹரிஸ் தெரிவித்தார்.\nPrevious articleவிக்னேஸ்வரனிற்கு தமிழர் விடுதலை கூட்டணி அழைப்பு\nNext article1000 ரூபாய் சம்பளம் எப்போது சாத்தியமாகும்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன \nநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/channels/writer/writer.aspx?Page=9", "date_download": "2019-06-16T05:54:07Z", "digest": "sha1:BDHUEVY2CQL7CBSWLEXLBPIIFXYIJKDP", "length": 25970, "nlines": 676, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nவெகுஜன எழுத்திலும் இலக்கிய எழுத்திற்கிணையான நுட்பங்களைக் கையாள முடியும் என்று நிரூபித்தவர் 'ஸ்டெல்லா புரூஸ்' என்ற புனைபெயர் கொண்ட ராம் மோகன். இவர், ஆகஸ்ட் 8, 1941ல் விருதுநகரில் பிறந்தார். \n: எனது மஹாராணியின் நினைவாக...\nவை.மு. கோதைநாயகி, கு.ப. சேது அம்மாள், குமுதினி, கமலம்மாள், ஆர். பொன்னம்மாள், கிருத்திகா தொடங்கி ராஜம் கிருஷ்ணன், அம்பை, வாஸந்தி, லக்ஷ்மி எனப் பல்வேறு காலகட்டங்களில் காத்திரமான பல பங்களிப்பு... \nதமிழ்ச் சிறுகதை உலகில் தனித்துவமிக்க எழுத்தாளர் கோபிகிருஷ்ணன். இவர் 23 ஆகஸ்ட் 1945 அன்று மதுரையில் பிறந்தார். மதுரை சௌராஷ்ட்ரா உயர்நிலைப்பள்ளியில் படித்தார். தந்தை கிருஷ்ணமாச்சாரி சென்னையில்... \nகுழந்தைக் கவிஞர் கவிமணி தொடங்கி 'கல்வி' கோபாலகிருஷ்ணன், அழ. வள்ளியப்பா, ஆர்வி, டாக்டர் பூவண்ணன், ஆர். வாசுதேவன், ரேவதி என்று தொடரும் குழந்தை இலக்கியப் படைப்பாளிகள் வரிசையில் \"வாண்டுமாமா\" \nபுதினங்களில் வரலாற்று நாவல்களுக்கென்று தனித்த ஓர் இடமுண்டு. தி.த. சரவணமுத்துப்பிள்ளை தொடங்கி கல்க���, அரு. ராமநாதன், அகிலன், நா. பார்த்தசாரதி, மீ.ப. சோமு, ஜெகசிற்பியன், விக்கிரமன், கோவி. மணிசேகரன்... \nஇந்தியாவில் புழங்கும் பலமொழிகளிலும் இருக்கும் சிறந்த இலக்கியங்களை இனங்காணவும், அவற்றின் படைப்பாளிகளை கௌரவிக்கவும், நல்ல நூல்களை மொழிபெயர்த்துப் பிற மொழிப் பிரதேசங்களுக்குத் தரவும் என்று... \n: தன்னம்பிக்கை தந்த பரிசு\nவை.மு. கோதைநாயகி, டி.பி. ராஜலட்சுமி, குமுதினி வரிசையில் முக்கியமான பெண் எழுத்தாளராக மூன்று தலைமுறைகள் கடந்து எழுதிக் கொண்டிருப்பவர் அநுத்தமா. இயற்பெயர் ராஜேஸ்வரி. சென்னையை அடுத்த நெல்லூரில் ஏப்ரல் 16, 1922... \nபாரதியார், புதுமைப்பித்தன், கல்கி தொடங்கி பலரும் நகைச்சுவையாக எழுதி வெற்றி கண்டுள்ளனர். அவர்களுள் தேவன் என்று அழைக்கப்படும் மகாதேவன் தனக்கென்று தனியிடம் பெற்றவர். தேவன், கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில்... \nதலித்துகளின் வாழ்வை, அவர்களது துயரங்களை, அவர்களது எதிர்நீச்சலை உணர்ச்சிப் பெருக்கின்றி, மிகைப்படுத்தாமல் இயல்பாகத் தனது படைப்புகளில் முன்வைப்பவர் இமையம். கடலூர் மாவட்டத்தில் உள்ள... \nதமிழ் இலக்கிய வெளியில் வெகுஜன இலக்கியத்திற்கு அதிக வாசகப் பரப்புண்டு. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, இரண்டு தலைமுறைகளைக் கடந்து எழுதி இன்னமும் வெகுஜன வெளியில்... \nதமிழ்ப் படைப்பிலக்கியத்தில் புதுமைப்பித்தன் தொடங்கி க.நா.சு., நகுலன், தமிழவன் என்று பலர் பல கால கட்டங்களில் பரிசோதனை முயற்சிகளைச் செய்து பார்த்து வெற்றி கண்டுள்ளனர். \n: அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேனீரும்\nநவீன கதைப்போக்குக்கு ஏற்றவாறு நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து காத்திரமான படைப்புகளைத் தந்து கொண்டிருப்பவர் ஷைலஜா. \nகருப்பி என்ற தேங்காத் துருத்தி\nரயில்வே தண்டவாளங்களும் சில புறாக்களும்\nநானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும்\nவடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்\nபுத்திபேகம் தெரு 2வது சந்து\nஅலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேனீரும்\nஒரு நாய் படுத்தும் பாடு\nவெள்ளை நிறத்தில் ஒரு பூனை\nதெரியாத அப்பாவின் புரியாத பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gunathamizh.com/2009/08/2.html", "date_download": "2019-06-16T04:30:11Z", "digest": "sha1:5GLCBARRV7M5OSOTUW45VTRME7U4G56M", "length": 73643, "nlines": 434, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: பெண்களும் மலரணிதல��ம்(சங்க காலம்) பகுதி - 2", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nபெண்களும் மலரணிதலும்(சங்க காலம்) பகுதி - 2\n(பெண்களும் மலரணிதலும் என்னும் கட்டுரைக்கு நண்பர் குமரன் அவர்கள் எழுப்பிய ஐயம் கீழே....\nஅதற்கு விளக்கமாகவும் தமிழரின் மலரணியும் மரபை மேலும் விளக்கும் விதமாகவும் இக்கட்டுரை அமைகிறது.....\nஎளிய உரையாடல் வடிவாக விளக்கத்தைத் தந்ததற்கு நன்றி நண்பரே. முதன்மைச் செய்திகளை தடித்த எழுத்தில் இட்டதும் நன்று.\nவழக்கம் போல் சில ஐயங்கள்: :-)\n1. இப்பாடலில் 'நம் புல்லினத்து ஆயர் மகன்' என்ற சொற்றொடர் வருகிறது. இதற்கு உரையாசிரியர்கள் கூறும் விளக்கம் என்ன நம் என்றதால் தலைவனும் தலைவியும் ஆயர் குலம் என்பது தெரிகிறது. ஆனால் தன் குலத்தையே புல்லினம் என்று தலைவி கூறுவது புரியவில்லை; ஆயர் குலம் தாழ்ந்த குலம், புல்லினம் என்றொரு மரபு சங்க காலத்திலும் இருந்திருக்கிறதா நம் என்றதால் தலைவனும் தலைவியும் ஆயர் குலம் என்பது தெரிகிறது. ஆனால் தன் குலத்தையே புல்லினம் என்று தலைவி கூறுவது புரியவில்லை; ஆயர் குலம் தாழ்ந்த குலம், புல்லினம் என்றொரு மரபு சங்க காலத்திலும் இருந்திருக்கிறதா அதனை ஆயர்களும் ஒத்துக் கொண்டிருக்கிறார்களா அதனை ஆயர்களும் ஒத்துக் கொண்டிருக்கிறார்களா அதனால் தான் 'நம் புல்லினத்து ஆயர் மகன்' என்றாளா தலைவி அதனால் தான் 'நம் புல்லினத்து ஆயர் மகன்' என்றாளா தலைவி\n2. இப்பாடலில் தலைவன் அணிந்த முல்லையங்கண்ணியைத் தலைவி சூடிய செய்தி மட்டுமே எனக்குத் தென்படுகிறது. மணமாகாத பெண்கள் மலர் அணிவது இல்லை என்ற செய்தி வருவித்துக் கொண்ட செய்தியைப் போல் தான் தோன்றுகிறது. நேரடியாக இந்தப் பாடலில் அந்த செய்தி இல்லை. இந்த செய்தியை நேரடியாக - அதாவது மணமாகாத பெண்கள் மலர் அணிவதில்லை என்ற செய்தியை நேரடியாக - கூறும் ஏதேனும் பாடல் உண்டா மாற்றாக மணமாகாத பெண்கள் மலர் அணிந்திருந்ததைக் காட்டும் பாடல்கள் உண்டா\nஎனக்கென்னவோ மணமாகாத பெண்கள் மலர் அணிந்திருந்ததைக் காட்டும் பாடல்கள் பலவும் சங்க இலக்கியத்தில் உண்டென்றே தோன்றுகிறது; அகத்துறையில் கொஞ்சம் தேடினால் நிறைய கிடைக்கும் என்று நினைக்கிறேன். நானும் தேடிப் பார்க்கிறேன்.\n3. அப்படியே 'மணமாகாத பெண்கள் மலர் சூடுவதில்லை' என்னும் மரபு இருந்திருந்தாலும் அம்மரபு ஐவகை நிலத்தவரிடையேயும் அங்கே வாழ்ந்த எல்லா குடியினரிடையேயும் இருந்த மரபு தானா அன்றி ஆய்க்குலத்துப் பெண்களுக்கு மட்டுமே ஆன மரபா அன்றி ஆய்க்குலத்துப் பெண்களுக்கு மட்டுமே ஆன மரபா அப்படி ஆய்க்குலத்தவர்க்கு மட்டுமே ஆன மரபென்றால் அதனைச் சங்ககால மகளிர் அனைவருக்கும் பொதுமைப்படுத்துவது சரியாகுமா\nஇத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். விட்டால் தொடர்ந்து கேள்விகளைக் கேட்டுக் கொண்டே செல்வேன். கேள்விகளைக் கேட்பதென்னவோ எளிது தானே\nஎனக்குத் தென்படும் இன்னொரு செய்தி - தலைவனும் தலைவியும் ஆய்க்குலத்தவர் என்பதால் அதனை எப்படியோ உய்த்துணர்ந்த (சூடியது முல்லை மலர் என்பதால் தலைவனும் ஆய்க்குலம் என்று அறிந்தனர் போலும் யாயும் அன்னையும் அத்தனும்) பெற்றோர்கள் ஒத்த குலத்தவரான இருவரையும் சேர்த்து வைக்க மனம் கொண்டனர் போலும். இதுவே வேறு குலத்தவராயின் இற்செறித்தல், வெறியாட்டு, உடன்போக்கு போன்றவை நிகழ்ந்திருக்கும் போலும்.\nபுல்லினம் என்பது ஆட்டினத்தைக் குறிக்கும். உரையாசிரியர்களும் ஆட்டிடையர்களின் ஒரு இனம் என்றே குறிப்பிடுகிறார்கள். ஆயர்குலம் தாழ்ந்த குலம் என்பதற்கான சான்றுகள் இல்லை நண்பரே...\nபதில் – 2.சங்க காலத்தில் திருமணமாகத பெண்கள் கூந்தலில் மலரணிவது இல்லை. இம்மரபைப் பல பாடல்கள் வழி நேரிடையாகவே காணமுடிகிறது. திருமணத்தின் ஒரு குறியீடாக மலரணிதல் அமைந்திருந்தது.\nதிருமணமாகத பெண்கள் மலரணிந்தால் அப்பெண் காதலிக்கிறாள் அவன் சூடிய மலரே அது என்று அலர் தூற்றப்பட்டதை அறிகிறோம். சான்றுகள் கீழே....\nபதில் -3.கூந்தலில் மலரணிதல் பற்றிய மரபு முல்லை நிலத்துக்கு மட்டுமன்றி எல்லா நிலங்களுக்கும் பொதுவானதாகவே இருந்திருக்கிறது.\nதங்கள் கேள்வி மிகவும் மகிழ்வளிப்பதாக உள்ளது நண்பரே... விளக்கங்கள் கீழே...\nசங்க இலக்கியத்தில் காணக்கிடைக்கும் சான்றுகளுள் சில....\n• தலைவன் களவுக் காலத்தில் தலைவியைப் பார்த்து அவள் கூந்தலில் மலர் சூடிச் செல்கிறான். கூந்தலில் மலரைக் கண்ட ஊரார் அலர் தூற்றுகின்றனர்.( அகம் 180)\n• ஒரு நாள் தாய் தன் மகளிடம் – உன் கூந்தலில் மலரின் மணம் வருகிறதே.. என்று வினவுகிறாள். தன் களவு வெளிப்பட்டது என்ற அஞ்சிய தலைவி, தலைவனுடன் உடன்போக்கு செல்கிறாள்.( நற் – 143)\n• தலைவி கூந்தலில் மறைத்த மலர் அன்னை அக்கூந்தலை அவிழ்க்கும் போது வ���ழ்கிறது.அன்னை நெருப்பைத் தொட்டவள் போல அவ்விடம் விட்டு நீங்குகிறாள்.(கலி -115)\n• இரவில் தலைவனைக் காணும் போது மலர் சூடிச் சென்ற தலைவி, தன்வீட்டார் முன்னர் மலர் நீக்கியவளாகக் காட்சியளிக்கிறாள்.( குறுந் – 312)\n• ஏறுதழுவல் நடைபெற்ற போது வலிமையான காளையை இடையன் ஒருவன் அடக்குகிறான். அப்போது அக்காளை அவன் தலையில் சூடிய முல்லைச் சரத்தைத் தன் கொம்பால் சுழற்றி வீசுகிறது. அம்மலர்ச்சரம் ஓர் ஆயமகளின் கூந்தலில் வீழ்கிறது. அதனை விரும்பிய தன் கூந்தலுள் மறைத்த அப்பெண் ஊராருக்கும்,அவர் தூற்றும் அலருக்கும், தம் பெற்றோருக்கும் அஞ்சுகிறாள்.( கலி- 107)\n• திருமணத்தின் போது தலைவனை, “ திருமணத்தைக் கொண்டாடும் படி பின்னிய கரிய கூந்தலில் மலர் சூட்டினாய் “ என்று தோழியர் வாழ்த்துகின்றனர். ( ஐங் – 296)\nதமிழரின் மலரணியும் மரபு பற்றி மூதறிஞர் . வ.சுப. மாணிக்கனார் அவர்களின் கருத்து.....\nபண்டை நாளில் வழங்கிய கரணம் ஒன்றே; அதுதானும் சிலம்பின் அகற்சி என்று முடிவு கட்டுதற்கு இல்லை. சிலம்பின்மை ஓர் எதிர்மறையடையாளம். இவள் மணவாட்டி என்று அறிவிப்பான் பல அடையாளங்கள் திணைக்கேற்ப இருந்திருத்தல் கூடும். அவை இலக்கியம் ஏறாதிருத்தலும்\nகூடும். சங்கச் செய்யுட்களை நுணுகிக் காண்பார்க்கு மற்றொரு அடையாளமும் வழங்கியமை தெரியவரும். இஃது உடன்பாடான அறிகுறி; பெரிதும் வழக்கில் பரவியிருந்த கரணம்.\n“ தண்கயத் தமன்ற ஒண்பூங் குவளை\nஅரும்பலைத் தியற்றிய சுரும்பார் கண்ணி\nபின்னுப் புறந்தாழக் கொன்னே சூட்டி\nநல்வரல் இளமுலை நோக்கி நெடிதுநினைந்து\nநில்லாது பெயர்ந்தனன் ஒருவன் அதற்கே...\nஎன்னும் நோக்குமிவ் வழுங்கல் ஊரே ” (அகம். 180)\n‘குவளைக் கண்ணியை என் பின்னிய கூந்தலில் சும்மா சூட்டினான்; வளரும் மார்பை ஒரு நோக்கு நோக்கிச் சென்றுவிட்டான்; இந்தச் செயலுக்கே ஊர் என்னை ஒருவகையாகப்பார்க்கலாயிற்று. புன்னைத் தாதின் நிறத்தையும் பசலை படர்ந்த என்மேனி நிறத்தையும் உற்று நோக்கிற்று’ எனத் தலைவி ஊரலருக்குக் காரணம் உரைக்கின்றாள். கூந்தலில் பூவைக் கண்டவளவிலேயே ஊர்ப்பார்வை மாறிவிட்டதே என்று தலைமகள் நொந்து கொள்ளினும், ஒருவனோடு ஒருத்திக்கு உறவு உண்டு என்பதற்கு மலர் போதுமான அடையாளம் என்று\nஊரார் துணிவுற்று அலர் மொழிந்தனர் என்று நாம் அறிய வேண்டும்.\nஅம்பல் மூதூர் அலர்வாய்ப் பெண்டிர்\nஇன்னா இன்னுரை கேட்ட சின்னாள்\nநறிய நாறும்நின் கதுப்பென் றேனே (நற். 143)\n“இன்னானுடன் இவர் மகளுக்குத் தொடர்பு என்று என் காது கேட்க ஊர்ப்பெண்டுகள் பேசுவதை அறிவேன். சில நாட்களாகத் தெரிந்து வைத்தும், தெரியாதவள் போல ஒன்றும் காட்டிக் கொள்ளாதிருந்தேன். ஒருநாள் ‘நின் கூந்தல் நறுமணம் வீசுகின்றதே என்று கேட்டுவிட்டேன்’ என்று தாய் தன்\nமகள் உடன் போகியதற்குத் தானே காரணம் எனச் சொல்லுகின்றாள்.\nகுமரியர் கூழையில் பூமணத்திற்கு இடமில்லை; நின் கூந்தல் மணக்கின்றதே என்று அன்னை வினவியதும் களவு வெளிப்பட்டுவிட்டது. இனி வீட்டில் இருத்தல் பொருந்தாது என்று மகள் தாய்க்கு அஞ்சி உடன்போயினாள்.\nஇயற்கை வனப்புமிக்க இடத்தில் இன்புறும் தலைவன் காதலியின் கருங்குழலில் பூங்கொத்துக்களைச் சூடி அணிசெய்து மகிழ்வான். வீடு செல்லும்போது தலைமகள் பூவைக் கூந்தலிலிருந்து அகற்றி விடுவாள். மலரை எடுத்தெறிந்து விட்டாலும், மலர் இருந்த கூந்தல் மணக்குமன்றோ\nகூந்தலில் மலரைப் பார்க்காவிட்டாலும், அதன் மணத்தை அறிந்து, நின் கதுப்பு நறிய நாறும் என்று வினவினாள் எனக்கொள்க.\nபண்டைத் தமிழ்க் கன்னி மலர்சூடாள் என்பதும், மலர் சூடின்\nகன்னியாகாள், ஒருவனை வரித்தாள் என்பதும் நம் பழஞ் சமுதாய வழக்கு. இக்கருத்து கற்றார்க்கு இன்று வியப்பாகவும் புரட்சியாகவும் தோன்றும், தோன்றக்கூடும். இவ் வழக்கம் இந்நாள் தமிழகத்து இல்லாமையும், இருக்க இயலாமையும் கண்டு பலர் மலைக்கவும் மலைப்பர். தௌ¤விற்கு இன்னும் சில\nஇரண்டறி கள்விநங் காத லோளே\nமுரண்கொள் துப்பிற் செவ்வேல் மலையன்\nமுள்ளூர்க் கானம் நாற வந்து\nநள்ளென் கங்குல் நம்மோ ரன்னள்;\nகூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்துச்\nசாந்துளர் நறுங்கதுப் பெண்ணெய் நீவி\nதமரோ ரன்னள் வைகறை யானே. (குறுந். 312)\nஇரவுக்குறி வந்து செல்லும் தலைமகன் இனி மணந்து கொள்ள\nவேண்டியதுதான் என்று தன்னெஞ்சிற்குக் கூறும் கருத்துடையது இப்பாட்டு. ‘பலமலர்களைச் சூடிக் கமகமவென்று மணம் பரப்பி இரவில் வந்து முயங்கி என்னவளாகின்றாள்; பின்பு சூடிய மலர்களை உதிர்த்துக் கலவியிற் கலைந்த கூந்தலைச் சீர்செய்து, யாதொரு மாறுபாடும் தோன்றாதபடி, காலையில் தன் வீட்டாருக்குக் காட்சியளிக்கின்றாள். எனக்கு ஏற்பவும் தன் சுற்றத்தாருக்கு ஏற்பவும் இடமறிந்து நடந்து கொள்ளும் என் காதலி, நெஞ்சே எத்தன்மையள் தெரியுமா அவள் ‘இரண்டறி கள்வி’ என்று தலைவன் காதலாளின் அறிவுத் திறத்தை வியக்கின்றான். கூந்தலில் பெய்த மலர், தானே உதிரவில்லை; வேண்டுமென்றே உதிர்க்கின்றாள். ஏன் “உதிர்த்து” என்ற பிறவினையை நினைக. கன்னியர் மலர் சூடுவது இயல்பு வழக்காயின், தலைவன் அணிந்த மலரையும் இயல்பு வழக்குப் போலப் பெற்றோர்க்குக் காட்டிவிடலாமன்றோ “உதிர்த்து” என்ற பிறவினையை நினைக. கன்னியர் மலர் சூடுவது இயல்பு வழக்காயின், தலைவன் அணிந்த மலரையும் இயல்பு வழக்குப் போலப் பெற்றோர்க்குக் காட்டிவிடலாமன்றோ அன்னை முன் பூ விழுந்தபோது தலைவி அவலப்பட வேண்டாமன்றே அன்னை முன் பூ விழுந்தபோது தலைவி அவலப்பட வேண்டாமன்றே அன்னையும் அதிர்ச்சியுற வேண்டுவதில்லையே\nஅச்சத்தோடு நினைந்து உதிர்த்தாள் எனின், குமரியர் பூவணிதல் சமுதாய வழக்கிற்கு ஒவ்வாக் காட்சி என்பது தௌ¤வு.\nபெய்போ தறியாத்தன் கூழையுள் ஏதிலான்\nகைபுனை கண்ணி முடித்தாளென்று யாய்கேட்பின்\nசெய்வதி லாகுமோ மற்று. (கலி. 107)\nகுமரிப் பெண்ணாள் ஒருத்தியின் கவலையை இம் முல்லைக்கலி\nஉணர்த்துகின்றது. அவள் கவற்சிக்குக் காரணம் என்கொல்\nமுல்லைத்திணையில் ஏறுகோள்விழா நடந்தது. பார்வையாளராகக்\nகுமரியரெல்லாம் குழுமியிருந்தனர். செவியிலே மறையுடைய ஒரு காளையை இடையன் மடக்கினான், அடக்கினான். அக்காளை தன் கொம்பினால் அவன் தலையிற் சூடிய முல்லைச்சரத்தை எடுத்து மாட்டிக்கொண்டு சுழற்றியது. கொம்பு சுழன்ற வேகத்தில் ஒரு முல்லைப்பூ தனித்துச் சென்று எங்கோ இருந்த இடைமகளின் கூழைக் கற்றை யுள்ளேபோய் விழுந்தது. (“அப்பூ\nவந்து என் கூழையுள் வீழ்ந்தன்று”). இழந்த பொருள் எதிர்பாராது\nகிடைப்பின், ஆசையோடு அதனைப் போற்றிக்கொள்வதுபோல, தானே வந்து கூந்தலில் விழுந்த பூவைக் கீழே நழுவி விழாதபடி அந்த ஆய்மகள் தலையில் முடித்துக் கொண்டனள். விழாவிற்கு வந்த பெண்கள் சிலர் கண்ணிலேனும் இந் நிகழ்ச்சி பட்டிருத்தல் கூடும். காதலிற் கண்டதைக் காணாதார்க்குப் போய்க் கூறினாலல்லது சில கண்களுக்குத் தூக்கம் வந்தொழியா; ஆதலின், முல்லைப்பூவை முடித்துக் கொண்டமை கண்ட மாதர்கள், தம் வீட்டுக்கு நேரே செல்லாது அவள் அன்னைக்குச் சென்று அலர் சொல்லியிருத்தல் கூடும். இந்நிலையில் ‘என்ன செய்வேன் எங்���னம் தாயைக் காண்பேன் கேட்டால், எதனை மறுமொழிவேன்’ என்று துடிக்கின்றாள் முல்லைமுடித்த கூந்தலி. ‘இவள் கூழைக் கூந்தல் இதுவரை மலர் பெய்து அறியாதது, ஒரு பூமேல் ஆசைகொண்டு இவள் தானே சூடிக்கொண்டாலும், அதுவே தவறாம். அயலான் கைதொட்டுத் தலையில் வைத்த கண்ணிப் பூவந்து விழுந்ததெனின், ஏறிட்டுப் பாராது எடுத்து எறிய வேண்டியதிருப்ப, என் மகள் அதனை விழைந்து முடித்துப் பொதிந்து கொண்டளாயின், அக்குற்றம் பொறுக்குந் தரத்ததோ என்றெல்லாம் தாய் காரணத்தை அடுக்கி நினைத்து\n எனக் கற்பனைசெய்து கவல்கின்றாள் முல்லைக் குழலி. அவள் கவலை கிடக்க; அக்கவலை நமக்கு அறிவிப்பது என்ன ‘பெய்போது அறியாத் தன் கூழை’ என்ற தொடரின் கருத்து யாது ‘பெய்போது அறியாத் தன் கூழை’ என்ற தொடரின் கருத்து யாது “மயிருக்கு மணந்தரும் பூ முடித்தல் வேண்டும் என்று அறியாதவள்” என்பது\nநச்சினார்க்கினியர் உரைவிளக்கம். பூ முடித்துப் பழக்கமில்லாதவள் என்பது இதன் கருத்து. “பெய்போது அறியா” என்பது அவருரை. இவ்வுரையைக் காட்டிலும் போதுபெய்தலை (சூடுதலை) அறியாத என்று உரைப்பதுவே பொருந்தும். “ஓஒதல் வேண்டும் ஒளி மாழ்கும் செய்வினை” (653) என்னும் குறள் நடையோடு பெய்போது என்ற நடையை ஒப்பிடுக. உரை எதுவாயினும் குமரிக்கொண்டை பூ மணம் அறியாதது என்பதுவே பொருள்.\nகூந்தலைக் குறிக்கும் பலவகைச் சொற்களுள் கூழை என்பது ஒன்று. இச்சொல் ஒருபொருளின் இறுதி நிலையை, இறுதிப்பகுதியின் குறை நிலையைக் குறிக்கும்.1 இளங்குமரியின் தலைமயிர் நீண்ட வளர்ச்சி பெற்றிருப்பதில்லை. இன்னும் வளர வேண்டும் குறையுடையது.2 ஆதலின்\nகூழைக் கிளவியைக் குமரியர் கூந்தலுக்கே ஆட்சிசெய்யும் இலக்கிய வழக்கைக் காண்கின்றோம். (குறுந்.113 நற்.140.; அகம்.315 கலி.107). முடித்தற்கு வேண்டும் கூந்தல் நீட்சி மனைவிப் பருவத்தே வளருமாதலின், பூ அணியும் வழக்கம் திருமணம் தொடங்கி மேற்கொள்ளப்படுவது எனக் கொள்ளலாம். குமரிப் பருவத்துக் கூழைக் கூந்தலைச் செவிலியர் எண்ணெய் தடவி வாரிப் பின்னி விடுமளவே செய்குவர். பின்னிய கூந்தலில் பூ அணிவதில்லை.\nபின்னுவிட் டிருளிய ஐம்பால் (கலி.59)\nமண்ணி மாசற்ற நின்கூழை (கலி.107)\nபின்னுவிடு நெறியிற் கிளைஇய கூந்தலள் (அகம்.108)\nகூந்தல் வாரி நுசுப்பிவந் தோம்பிய\nஇனைய பாடலடிகள் குமரியர் கூந்தலின் ஒப்பனையில் பூ இல்லாமைக்���ுச் சான்றுகளாம். கன்னியர் பூவணிதல் ஆகாது என்று தமிழ்ச் சமுதாயம் கொண்ட முறைக்குக் காரணம் என்ன\nகூழைமோனை “ஈறிலி கூழை, எனப்படும். (காரிகை 19)\nஐங் 374; “முடியகம் புகாஅக் கூந்தலள்”\nபொலிவுடையது, கண்ணுக்கினியது, நட்பாடத் துணையாவது, கைக்கு அழகியது, மணம் பொதிந்தது, மனத்தைக் கிளறுவது, காதலுக்கு நாகரிகத் தூதாவது; அனைய பெருஞ் சிறப்பும் வாய்ந்த ஒரு சிறு பொருள் பூ; பூவனையர் பூப்பெய்திய குமரியர்.\nகோடல் எதிர்முகைப் பசுவீ முல்லை\nநாறிதழ்க் குவளையொ டிடைப்பட விரைஇ\nஐதுதொடை மாண்ட கோதை போல\nமுறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே. (குறுந்.32)\nஆம்பல் மலரினும் தான்தண் ணியளே (குறுந்.84)\nகாதற்கன்னி முல்லையும் குவளையும் வேங்கையும் காந்தளும் ஆம்பலும் போல்பவள் எனவும், ஐம்மையும் நறுமையும் இனிமையும் தன்மையும் வாய்ந்த மென்மையள் எனவும், பூவாகவும் பூவின் தன்மையனவாகவும் போற்றப் படுகின்றாள். இல்லக் குமரியர் பூச்சூடி மணம்\nபரப்பிப் பிறரைக் கவரவேண்டும் என்பதில்லை; கவருதலும் கூடாது. அத்தகைய செய்புனை கவர்ச்சி கற்பு நெறிக்கு ஒவ்வாது. காதல் நெறியை வளர்க்காது என்றெல்லாம் தமிழ் மூதறிஞர்கள் கண்டனர்; குமரியர் பூவணிதலைக் கடிந்தனர் என்று கொள்ள வேண்டும்.\nகுமரியர் பூவணியும் உரிமையைத் திருமணநாள் முதல் பெறுகின்றனர். இவள் இல்லறத்தி, மனைவியானாள் என்பதற்குப் பூக்கரணம் செய்யப்படும். இக்கரணத்தைத் தலைவன் செய்வான் என்று அறிகின்றோம். செந்நிற வேங்கை பூவின்மேல் இருந்த மயில் நகையணிந்த பெண் போலக் காட்சியளிக்கும் நாட்டவனே, நல்லது செய்தாய்; நின் குடும்பம் வாழ்க. திருமணத்தைக் கொண்டாடும்படி பின்னிய கரிய இவள் கூந்தலில் மலர்\nஎரிமருள் வேங்கை யிருந்த தோகை\nஇழையணி மடந்தையில் தோன்றும் நாட\nஇனிதுசெய் தனையால் நுந்தை வாழியர்\nபின்னிருங் கூந்தல் மலரணிந் தோயே (ஐங்.296)\nஎன்று மணஞ்செய்து கொண்ட களவொழுக்கத் தலைவனைப் பார்த்துத் தோழி மனமார வாழ்த்துகின்றாள். கூந்தலைப் பின்னி மலரணிந்தான் என்று கூறாமல், பின்னிய கூந்தலில் மலரணிந்தான் என்று கூறுவதால், பின்னியநிலை குமரிக் கோலம் என்றும் மலரணிகை கற்புக்கோலம் என்றும் தௌ¤வாதல் காண்க. மலரணி சடங்கு செய்யும்போது, தலைவியின் கூந்தலைத் தலைவன் கை தொடும். தன் கூந்தலைத் தொட்டானுக்குக் குமரி உரிமையாகின்றாள். உற்ற��ர்க்கு உரியர் பொற்றொடி\nமகளிர்’ என்பது பழமொழி. “இவள் ஒலிமென் கூந்தல் உரியவாம் நினக்கே” (குறுந்.225)”குறுந்தொடிமகளிர் நாறிருங் கூந்தற்கிழவர்” (புறம்.113) என்ற அடிகளால், கூந்தலுக்கு உரியவன் யாவன் அவன் கொழுநன் என்ற மணவழக்குப் பெறப்படும். கூந்தலுக்கு உரியவன் என்றால், கூந்தலில் மலர் வேய்ந்து மணங்கொள்பவன் என்பது குறிப்பு.\nநல்லாவூர் கிழார் பண்டு நடந்த மணமுறைகளைத் தாம் பாடிய ஒரே\nஒரு பாட்டில் தொகுத்துச் சொல்லுவர். குழந்தைகள் பெற்ற இல்லற மாதர் ஒருங்குகூடி, ‘கற்பு வழாமல் அறம்பல செய்க, கொண்டானைப் பேணி ஒழுகுக, தக்க வாழ்க்கைத் துணையாகுக’ என்று திருமணக் காலத்து மணப்பெண்ணை வாழ்த்துவர் எனவும், கூந்தல்மேல் பூவும் பிறவும் விளங்க நன்மணம்\nநிகழ்த்துவர் எனவும் அப்பாட்டு மணச்சடங்கைச் சொல்லிச் செல்கிறது:-\nநீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி\nபல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க\nவதுவை நன்மணம் கழிந்த பின்றை (அகம் .86)\nதிருமணந் தொட்டு மகளிர் பூவணிவர் என்பதற்கு இப் பாட்டும் குறிப்பிற் சான்றாதல் காண்க: இம் முடிபை நினைத்து களவுத் துறைப் பாடல்களைக் கற்கும்போது, எதிர்ச் சான்றுகள் போல்வன சில தோன்றக்கூடும்; குமரிக் காலத்துப் பூச்சூடும் வழக்கம் உண்டு போலும், அது சமுதாய விலக்கன்று என்று காட்டுவதுபோலச் சில செய்யுட்கள் காணப்படும்.\nவண்டுவழிப் படரா தண்மலர் வேய்ந்து (அகம்.198)\nவீபெய் கூந்தல் வீசுவளி உளர (நற்.264)\nஅணிமலர் முண்டகத் தாய்பூங் கோதை\nமணிமருள் ஐம்பால் வண்டுபடத் தைஇத்\nதுணிநீர்ப் பௌவம் துணையோ டாடி (நற்.265)\nகுவளை நாறுங் குவளையிருங் கூந்தல் (குறுந்.300)\nஇவ்வாறு வரும் பகுதிகளைக் கண்டு, என் முடிவுக்கு மாறான சான்றுகள் என்று கருதிவிட வேண்டா. துறைகளோடு பொருத்தி நேர்பட ஆராயின், இயற்கை புணர்ச்சியிலும் உடன்போக்கிலும் இன்பக்களிப்பிலும் இன்ப எதிர்பார்ப்பிலும் நீர் விளையாட்டிலும் குமரியர் பூவணிந்த குறிப்புக்களாகவே இருக்கும்.\nமேற் செய்த ஆராய்ச்சியால் கண்ட தெளிவு என்ன\nகுமரியரை மணவாக் குமரியரினின்றும் வேறுபடுத்திக் காட்டும் நோக்கமே கரணத் தோற்றத்திற்குக் காரணம் ஆம்: காலிற் கிடந்த சிலம்பை அகற்றுவது ஒரு கரணம். கூந்தல் மேல் மலரணிவது ஒரு கரணம். இவ் விரண்டும் பண்டைத் திருமணக் காலத்துப் பரவலாக வழக்கில் இருந்த கரணங்கள் என்று\nதௌ��கின்றோம். இவள் மனைவியானாள் என்ற அறநிலையைச் சிலம்பு கழித்த அடியாலும், மலர் வேய்ந்த முடியாலும் அறிந்து கொள்ளலாம்; சிலம்பு இன்மையை நெருங்கிக் காணவேண்டும் என்பதில்லை. செவிக்குச் சிலம்பின் ஓசை கேளாமையால், இவள் மனைவிமை எய்தியவள் என்பதனைச் சேய்மையிலேயே விளங்கிக் கொள்ளலாம். மலர்சூடியிருப்பதை அணுகிக்\nகாணவேண்டுவதில்லை; மூக்கிற்குப் பூமணம் வந்து தாக்குதலால், இவள் இல்லறத்தி என்று சேய்மைக் கண்ணேயே முடிவு கொள்ளலாம். அடியாலும் முடியாலும் இன்மைக் குறியாலும் கன்னிமை கழிந்த மனையாட்டி என்பதனைத்\nதமிழ்ச் சமுதாயம் எல்லாரையும் அறியச் செய்தது. மணமாகி யாளைத் தோற்றத்தால் குமரியென மயங்கி விடாதவாறும், அங்ஙனம் மயங்கிப் பொய்யும் வழுவும் மேற்கொள்ளாதவாறும் கரணத் தடுப்புக் கண்டது தமிழ்ச் சமுதாயம். சடங்கு தோன்றக் காரணம் என்ன சடங்கு என்ன இவற்றிற்கு இன்று நாம் விடை பலவாறு கூறலாம்.\nதொல்காப்பியம் சங்கப் பனுவல்களின் துணைகொண்டு, தமிழ்ச் சமுதாயம் காட்டும் விடைகளை மேலே கண்டோம்.\nசடங்கு என்பது பெண் இனத்திற்கு மட்டுமா மணமாகிய குமரனை மணமாகாக் குமரனின்றும் வேறுபடுத்திக் காட்ட வேண்டியதில்லையா மணமாகிய குமரனை மணமாகாக் குமரனின்றும் வேறுபடுத்திக் காட்ட வேண்டியதில்லையா இவன் திருமணத்தான் என்பதற்கு அடையாளம் வேண்டாவா இவன் திருமணத்தான் என்பதற்கு அடையாளம் வேண்டாவா\nஅறிவு ஒப்பும் நேரிய மறுமொழி தரமுடியாதுதான். கற்பு இருபாலார்க்கும் பொது என்று நாம் இன்று கொள்வது போலப் பண்டைத் தமிழ்ச் சமுதாயம் கொள்ளாமலில்லை; கொண்டிருந்தது. எனினும் வழிவழிப்பட்ட சில செயல்\nமுறைகளை நடைமுறையில் ஒருவாறு ஒப்புக்கொண்டு குடும்பவியலைப் போற்றியது; போற்றும் பொறுப்பைச் செறிவும் நிறைவும் மிக்கபெண்ணினத்துக்கு அளித்தது. பலதாரமணம் ஆடவர்க்கு வழக்காறாக இருந்தமையின், இவன் மணங்கொண்டான் என அடையாளம் விதிக்க\nவேண்டும் என்ற நிலை தோன்றவில்லை. “தீதிலா வடமீனின் திறம் இவள் திறம்” என்று கண்ணகியின் கற்பின் மாட்சியைப் பாராட்டினார் இளங்கோ. கோவலனைப் பாராட்டும்போது அவர் பாராட்டிய தென்ன\nமண்தேய்த்த புகழினான் மதிமுக மடவார்தம்\nபண்தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக்\nகண்டேத்தும் செவ்வேளென் றிசைபோக்கிக் காதலாற்\nஒருவன் மணமாகாப் பெண்டிர் பலரைக் காதலிக்கலாம்; ஒருவனை மணமாகாப் பெண்டிர் பலரும் காதலிக்கலாம். இவை தமிழ்ச் சமுதாயத்தின் குறிக்கோள் அல்ல. ஒருவன் ஒருத்தி என்பதுவே அதன் குறிக்கோள். எனினும் ஒருவன் பலர் என்னும் நடைமுறைக்கு இணங்கிச் சமுதாயம் இயங்க வேண்டியதாயிற்று. அதனாலன்றோ பிறன்மனை நயவாமை என்ற அறம்போலப் பிறன் கணவனை நயவாமை என்ற அறம் தோன்ற இடமில்லை.\nகளவு கற்பு என்னும் காதல் நிலைகளும், வெறியாட்டு அலர்\nஉடன்போக்கு கரணம் முதலான வழக்காறுகளும் தமிழ்ச் சமுதாயத்தில் காணப்பட்டவை. இவற்றையே அக விலக்கியத்திலும் காண்கின்றோம். ஆகவே அகத்திணையியல் கண்கண்ட சமுதாய அடிப்படையுடையது. நடைமுறை\nதழுவியது, மெய்யானது என்று உணர்வோமாக. “இல்லது” என்று நாட்ட எழுதினார் இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் (ப. 30) அகத்திணை பொய்க் கூறுகளின் புனைவா எல்லாம் புனைநெறி வழக்கா\nதொல்காப்பிய உரையாசிரியர் நச்சினார்க்கினியர் (தொல். 999). தமிழ்ச் சமுதாயத்தில் இருந்தாலும். தகாத மரபுகளுக்கு அகத்திணையில் இடமில்லை\nதக்க மரபுகளுக்கு மிக்க இடமுண்டு. இது பொய்யெனப் படாது, அறிவுடைக் கற்பனையாகும். இதனைத் தொல்காப்பியர் புலன்நெறி வழக்கு என்று தெளிவாகக் கூறுவர். இறையனாரகப் பொருளும் அதன் உரையும் அவற்றின் வழிவந்த கருத்துரைகளும் அகத்திணைக்கு நேர் முரணாக எழுதிய இடங்கள் பல பொய்யாப் புலனெறி வழக்கைப் பொய்ந்நெறி வழக்கு (இல்லது) என்று\nஎழுதிய இவ்விடம் அவற்றுள் ஒன்று என்பர். அதனால் திருமணத்திற்கு முன்பு மகளிர் மலரணிதல் இல்லை என்றும் அவ்வாறு அணிந்தால் அப்பெண் யாரையே காதரலிக்கிறாள் என்றும் அலர் தூற்றினர் என்றும் அறியமுடிகிறது.\n(கேள்விகளைப் போல எனது பதிலும் நீண்ட கொண்டே செல்கிறது என்பதால் இத்துடன் நிறைவு செய்கிறேன் தேவையிருப்பின் இது தொடர்பான சான்றுகளை இன்னொரு கட்டுரையாகவும் தரத் தயாராகவுள்ளேன் கருத்துரை வழியே ஐயம் வினவியமைக்கு நன்றி நண்பரே..)\nLabels: அகநானூறு, கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை, பெண்களும் மலரணிதலும்\n/\"கடிகொள் இருங்காப்பில் புல்லினத்து ஆயர்\nகுடிதோறும் நல்லாரை வேண்டுதி - எல்லா\nதுன்னி, தந்தாங்கே, நகைகுறித்து, எம்மைத்\nதிளைத்தற்கு எளிய மாக் கண்டை ; \"அளைக்கு எளியாள்\nவெண்ணெய்க்கும் அன்னள்\" எனக் கொண்டாய் \" /\nதொடர்ந்து ஆழ்ந்து அக்கறையோடு உங்கள் பதிவுகளை படித்���ால் போதும் நாங்களும் விரைவில் இலக்கியவாதிகள் தான்...\nதொடர்ந்து ஆழ்ந்து அக்கறையோடு உங்கள் பதிவுகளை படித்தால் போதும் நாங்களும் விரைவில் இலக்கியவாதிகள் தான்...\nதனியாக நேரம் ஒதுக்கி பார்வையிடுகிறேன் தங்கள் பதிவினை.\nபெண்களும் மலரணிதலும் என்ற கட்டுரையைப் படித்தேன்.மிக நன்றாகவும் விளக்கமுடனும் இருந்தது மகிழ்ச்சி.இப்படிப்பட்ட தரமான கட்டுரைகள் நூல் வடிவில் வந்தால் தமிழ் ஆர்வலர்கள் மிகுந்த பயனடைவர்.உங்கள் இலக்கியப்பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே\nதங்கள் வருகை்க்கும் கருத்துரைக்கும் நன்றி பரமசிவம்.\nதிரு பரமசிவம் அவர்கள் கூறியிருப்பது சரிதான். இதை புத்தகமாக கொண்டுவந்தாள் பலரும் பயன்பெற ஏதுவாக இருக்கும்.\nஅருமையான விளக்கங்கள். மலரணிதலின் சிறப்புக்களைத் தந்தமைக்கு நன்றிகள்.\nவிரிவான செறிவான கட்டுரை. நேரமெடுத்து அடுத்த பகுதியையும் கொடுதீர்களென்றால் நிறைவாக இருக்கும்.\nகுழந்தை பருவம் முதலே மலரணிதல் வழக்கத்தில் இல்லையாஅல்லது பெண் பூப்பெய்த பின்பு நிறுத்தப்படுகிறதா\nஆண் பெண் இருவருக்குமே மலரணிதல் கட்டுப்பாடுகள் இருந்தணவா\nகற்பு குறித்த எடுகோள்கள் தனி பதிவாக வருவது சிறப்பாக இருக்கும். கரணங்கள் குறித்த தொல்காப்பிய வரிகள் திரிபு அல்லது பிற்சேர்க்கை என்றொரு கருத்துக்கோணத்திற்கு உங்களின் நிலைப்பாடு என்ன என்பதையும் அப்பதிவில் விளக்கலாம்.\nபோர் வயப்பட்ட சமூகத்தில் பலதார அல்லது திருமண உறவு தாண்டிய காதல்-உறவுகள் இயல்பே.\nதங்கள் கருத்துரைக்கு நன்றி அன்பரே..\nஆண்களைப் பொருத்தவரை அவ்வந்நிலம் சார் மலர்களை போர்க்காலங்களில் சூடுவது மரபாக இருந்தது.\nபெண்கள் திருமணத்துக்கு முன்பு மலர் அணிவது வழக்கில் இல்லை.\nஅவ்வாறு அணிந்தால் அவள் ஒருவனைக் காதலிக்கிறாள் என்று ஊரார் அலர் தூற்றுவது மரபாக இருந்தது.\n//போர் வயப்பட்ட சமூகத்தில் பலதார அல்லது திருமண உறவு தாண்டிய காதல்-உறவுகள் இயல்பே. //\n//போர் வயப்பட்ட சமூகத்தில் பலதார அல்லது திருமண உறவு தாண்டிய காதல்-உறவுகள் இயல்பே. //\nதலைவன் தன் மனைவியை நீங்கி பரத்தையரிடம் செல்வது வழக்கமாக இருந்தது.\nதமிழைப் பற்றி நிறை பதிவுகள் போடுகிறீர்கள். மகிழ்ச்சி. எனக்கு ஒரு விவரம் வேண்டும், அதற்க்கு நீங்கள் தான் தகுதியானவராக இருப்பீர்கள் என நினைக்கி���ேன். தமிழ்ப் புத்தாண்டு எப்போதிலிருந்து சித்திரை ஒன்றாம் தேதியில் கொண்டாடப் பட்டு வந்தது என்பது பற்றி சங்க இலக்கியங்களில் தகவல்கள் உள்ளதா, அது பற்றி விவரம் கூற முடியுமா\nதங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..\nசங்க இலக்கியத்தில் தைநீராட்டு பற்றிய குறிப்பு உள்ளது நண்பரே ..\nசித்திரை 1ஆம் தேதி பற்றிய குறிப்புகள் எதுவும் நானறிந்தவரை இல்லை..\nகொஞ்சம் குழப்பமாக தான் உள்ளது...\nநான் சிலர் இல்லத்திற்கு செல்லும் போது\nமலர் சரம் தருவார்கள்.., அல்லது சூடி விடுவார்கள்...\nதிருமணம் ஆன பெண் , திருமணம் ஆகாத பெண்\nஎன்ற பாகுபாடு அவர்கள் பார்த்தில்லை ...\nமலரை அணிய தந்தால் வேண்டாம் என கூறினால்...திட்டுவார்கள்...\nபெண் என்றால் பூ , பொட்டு, வளையல், புடவை\nஇப்படி இருப்பது தான் மரபு என நான் ( அனைவரும் தான்)\n\"\"திருமணத்திற்கு முன்பு மகளிர் மலரணிதல் இல்லை\"\"-காலப்போக்கில் மாறிஇருக்கலாம் ..\nஇவை எதனால் மாறிஇருக்கும் என கூற முடியும்மா\nபண்பாட்டுப் படையெடுப்புகளே இதற்குக் காரணமாக இருக்கும் எனக் கருதுகிறேன்..\nஅருமை அருமை பாராட்ட வார்த்யே இல்லை........\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வா���்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nikkilnews.com/news/tamil-politics-news/ready-to-meet-if-the-by-election-is-coming/", "date_download": "2019-06-16T06:30:27Z", "digest": "sha1:IU4GYOYPWWJKQ6VPPOZRF3WDCWPE66UZ", "length": 1899, "nlines": 19, "source_domain": "www.nikkilnews.com", "title": "இடைத்தேர்தல் வந்தால் சந்திக்க தயார் – கமல்ஹாசன் | Nikkil News Nikkil News 23", "raw_content": "\nHome -> News -> Tamilnadu Politics -> இடைத்தேர்தல் வந்தால் சந்திக்க தயார் – கமல்ஹாசன்\nஇடைத்தேர்தல் வந்தால் சந்திக்க தயார் – கமல்ஹாசன்\nஇடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சட்டப்பேரவைக்கு காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரும் மக்கள் நீதி மய்யம் தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளது. மேலும், ராஜபக்சே இலங்கை பிரதமரானதை வரவேற்கவில்லை; இலங்கையில் தமிழ் மக்களிடம் முன்பு செய்த தவறை ராஜபக்சே செய்யமாட்டார் என நம்புவோம் என கமல்ஹாசன் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://masterstudy.net/discuss.php?qid=13661&type=1", "date_download": "2019-06-16T05:57:11Z", "digest": "sha1:5CTPZK34GPFJKWSLIVHDUUD4BZ6Q5JDC", "length": 4676, "nlines": 50, "source_domain": "masterstudy.net", "title": "1980 ஆம் ஆண்டில் தந்தையின் வயது தன் மகனின் வயதைப் போல் 8 மடங்காகும், 1988 ஆம் ஆண்டில் தந்தையின் வயத� ?->(Show Answer!)", "raw_content": "\n1. 1980 ஆம் ஆண்டில் தந்தையின் வயது தன் மகனின் வயதைப் போல் 8 மடங்காகும், 1988 ஆம் ஆண்டில் தந்தையின் வயது 1980 ஆம் ஆண்டில் மகனின் வயது எவ்வளவோ அதைப்போல் 10 மடங்காகும் எனில், 1990 ஆம் ஆண்டில் மகன், தந்தை ஆகியோரின் வயது முறையே\nMCQ->1980 ஆம் ஆண்டில் தந்தையின் வயது தன் மகனின் வயதைப் போல் 8 மடங்காகும், 1988 ஆம் ஆண்டில் தந்தையின் வயது 1980 ஆம் ஆண்டில் மகனின் வயது எவ்வளவோ அதைப்போல் 10 மடங்காகும் எனில், 1990 ஆம் ஆண்டில் மகன், தந்தை ஆகியோரின் வயது முறையே ...\nMCQ-> 1980 ஆம் ஆண்டில் தந்தையின் வயது தன மகனின் வயதைப் போல் 8 மடங்கு ஆகும், 1988 ஆம் ஆண்டில் தந்தையின் வயது 1980 ஆம் ஆண்டில் மகனின் வயது எவ்வளவோ அதைப்போல் 10 மடங்கு ஆகும். எனில் 1990 ஆம் ஆண்டில் மகன், தந்த ...\nMCQ-> 1980 ஆம் ஆண்டில் தந்தையின் வயது தன மகனின் வயதைப் போல் 8 மடங்கு ஆகும், 1988 ஆம் ஆண்டில் தந்தையின் வயது 1980 ஆம் ஆண்டில் மகனின் வயது எவ்வளவோ அதைப்போல் 10 மடங்கு ஆகும். எனில் 1990 ஆம் ஆண்டில் மகன், தந்த ...\nMCQ-> 15 வருடங்களுக்குப் பிறகு A யின் வயது மகனைப் போல இருமடங்கு ஆகும். ஆனால் 5 வருடங்களுக்கு முன்பு மகனின் வயதைப்போல நான்கு மடங்கு இருந்தார் எனில் அவர்களின் தற்போதைய வயது\nMCQ-> 15 வருடங்களுக்குப் பிறகு A யின் வயது மகனைப் போல இருமடங்கு ஆகும். ஆனால் 5 வருடங்களுக்கு முன்பு மகனின் வயதைப்போல நான்கு மடங்கு இருந்தார் எனில் அவர்களின் தற்போதைய வயது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.gvtjob.com/category/sweeper/", "date_download": "2019-06-16T04:33:01Z", "digest": "sha1:ZQRPPH37E4FSADMMIDDNWD7SASQ3LA5D", "length": 6270, "nlines": 93, "source_domain": "ta.gvtjob.com", "title": "துப்புரவு வேலைகள் - அரசாங்க வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nவிஜயா வங்கி பீன் / ஸ்வெப்பர் கார்டை கைதூக்கும்\n10th-12th, அட்டை அழைக்காதீர் கடிதம் ஒப்புக்கொள்ள, வங்கி, பியூன், துப்புரவாளர், விஜயா பேங்க் நியமனம்\nவிஜயா வங்கி பீன் / ஸ்வெப்பர் கார்டை சேர்ந்தது விஜயா வங்கி அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிஜயா பேங்க் நியமனம் - 432 பீன், ஸ்வெப்பர் இடுகைகள்\n10th-12th, வங்கி, பியூன், துப்புரவாளர், விஜயா பேங்க் நியமனம்\nவிஜயா வங்கியின் ஆட்சேர்ப்பு - விஜயா வங்கியில் பணி புரியும் அனைத்து ஆண்டும் இந்தியாவில் உள்ள சுப்பர் காலியிடங்கள், ...\nசிட்டி செஷன்ஸ் கோர்ட் ஆட்சேர்ப்பு - சுவர் இடுகைகள்\n08th, சிட்டி செஷன்ஸ் கோர்ட் ஆட்சேர்ப்பு, கொல்கத்தா, பாதுகாவலன் , துப்புரவாளர், மேற்கு வங்க\nசிட்டி செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆட்சேர்ப்பு - சிட்டி செஷன்ஸ் கோர்ட் ஆட்சே��்ப்பு பல்வேறு சுவர் மற்றும் பாதுகாப்பு காவலர் பதவிகள் பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/jan/23/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-3081550.html", "date_download": "2019-06-16T05:01:35Z", "digest": "sha1:GMXAYWZC6YMUGHU4YNCV6QUUELS3MUB3", "length": 6420, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "மணல் குவாரி அமைக்கக் கோரி மனு- Dinamani", "raw_content": "\n13 ஜூன் 2019 வியாழக்கிழமை 01:19:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nமணல் குவாரி அமைக்கக் கோரி மனு\nBy DIN | Published on : 23rd January 2019 08:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமணல் குவாரி அமைக்கக் கோரி, விருத்தாசலம் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் மாட்டு வண்டித் தொழிலாளர்கள் மனு அளித்தனர்.\nகடலூர் மாவட்டத்தில் மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரி அமைக்க வலியுறுத்தி, மாட்டு வண்டித் தொழிலாளர்கள் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், விருத்தாசலம் அருகே மணிமுக்தாற்றில் மணவாள நல்லூரில் இயங்கி வந்த மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரி மூடப்பட்டதாம். எனவே, புதியதாக வி.குமாரமங்கலத்தில் மணல் குவாரி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, மாட்டு வண்டித் தொழிலாளர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை விருத்தாசலம் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிர்வாகி திருமால் தலைமையில் மனு அளித்தனர். அப்போது, அவர்கள் தங்களது வாயில் துணியை கட்டிக் கொண்டு சார்-ஆட்சியர் எம்.எஸ��.பிரசாந்திடம் மனு அளித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nமதங்கீஸ்வரப் பெருமான் ஆலயம் திருவிழா\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2016/sep/27/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-2571797.html", "date_download": "2019-06-16T05:18:20Z", "digest": "sha1:DBQ4AXG4LWW3ZGZVISOZ5C7SQ6D3QQHA", "length": 9640, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "எம்பிபிஎஸ் பட்டம் பெறுவோர் கிராமப்புறங்களில் 2 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும்: சுகாதாரத் துறை அமைச்சர்- Dinamani", "raw_content": "\n13 ஜூன் 2019 வியாழக்கிழமை 01:19:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nஎம்பிபிஎஸ் பட்டம் பெறுவோர் கிராமப்புறங்களில் 2 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும்: சுகாதாரத் துறை அமைச்சர்\nBy புதுச்சேரி, | Published on : 27th September 2016 10:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுச்சேரியில் எம்பிபிஎஸ் பட்டம் பெறுவோர் கிராமப்புறங்களில் 2 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.\nகோரிமேடு அன்னை தெரசா பட்டமேற்படிப்பு மற்றும் நலவழி அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருந்தியல் கல்லூரி சார்பில் உலக மருந்தாளுநர் தினவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.\nபுலமுதன்மையர் முரளி வரவேற்றார். மருந்தியல் கல்லூரி முதல்வர் கோபால், மருந்தாளுர் தின கருத்துரையாற்றி உறுதிமொழி வாசிக்க, அனைவரும் ஏற்றனர். நலவழித்துறைச் செயலர் பாபு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கினார்.\nஅமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கலந்துகொண்ட���, தேசிய கருத்தரங்கான டெக்úஸா பார்மா விர்ட்ஸ் 2016-ன் இணையதளத்தை தொடங்கி வைத்துப் பேசியதாவது:\nஅரசு மருத்துவ கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவருக்காக அரசு ரூ.1.23 கோடி செலவு செய்கிறது. ஆனால், எம்பிபிஎஸ் படித்து முடித்தவர்களை வெளியே சென்று பணியாற்ற சொன்னால், வீட்டுக்கு பக்கத்திலேயே இருக்கும் மருத்துவமனையில் பணி கொடுங்கள் என்கின்றனர்.\nஇதே மாதிரியே பயிற்சி மருத்துவர்களும், ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு வரும் மருத்துவர்களும் இருக்கின்றனர். எனவே, எம்பிபிஎஸ் முடித்தவர்கள் 2 ஆண்டுகள் கட்டாயமாக கிராமப்புறங்களில் பணியாற்ற வேண்டும். இல்லையென்றால் சான்றிதழ் தரப்படமாட்டது. இதுதொடர்பான கோப்பில் 2 நாள்களுக்கு முன்பு கையெழுத்துயிட்டுள்ளேன்.\nமருத்துவம் மற்றும் மருந்துவம் சார்ந்த துறைகளில் பயிலும் மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. பெற்றோர், ஆசிரியர்கள் பெருமைப்படும் வகையில் நல்ல இடத்துக்கு வர முயற்சி செய்ய வேண்டும் என்றார்.\nஇதில் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து, நிலவேம்பு குடிநீர் மற்றும் டெங்கு, சிக்குன்குனியா பற்றிய விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டன. மேலும், மாணவர்கள் துப்புரவுப் பணியில் ஈடுபட்டனர். துணைப் பேராசிரியர்கள் நூருல் ஆலம், அண்ணபூர்னா வடிவேலு ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nமதங்கீஸ்வரப் பெருமான் ஆலயம் திருவிழா\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/politics/62427-loksabha-election-poll-details-till-9-am.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-16T06:01:54Z", "digest": "sha1:TYZIMAFOTWIE73UBWPCJTHWYUV5ILB3M", "length": 9043, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "மக்களவை தேர்தல்: வாக்குப் பதிவு நிலவரம் | Loksabha Election: Poll details till 9 am", "raw_content": "\nபோராட்டம்: மருத்துவர்களுக்கு மம்தா அழைப்பு\nபிரதமரிடம் வைத்துள்ள கோரிக்கைகள்: முதல்வர் பதில்\nரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு: குடிநீர் புகாருக்கு எண்கள் அறிவிப்பு\nதண்ணீர் இல்லாமல் பள்ளிகள், உணவகங்கள் மூடப்படுகிறது\nமக்களவை தேர்தல்: வாக்குப் பதிவு நிலவரம்\nநாட்டின், 17வது மக்களவை தேர்தலுக்கான, 5ம் கட்ட வாக்குப்பதிவில், காலை, 9:00 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக ஜார்க்கண்ட்டில், 12.22 சதவீ வாக்குகளும், குறைந்தபட்சமாக ஜம்மு - காஷ்மீரில் 0.80 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.\nபீஹார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜம்மு - காஷ்மீர், மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில் மக்களவை தொகுதிகளில், இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், காலை 9:00 மணி நிலவரப்படி, அதிகபட்டசமாக ஜார்க்ண்ட் மாநிலத்தில், 12.22 சதவீத வாக்குள் பதிவாகின. அதே சமயம், பீஹார் - 11.55% ; ம.பி., - 2.34% ; ராஜஸ்தான் - 6.30% ; உ.பி., - 7.58% ; மேற்கு வங்கம் - 6.02% ; மற்றும் குறைந்த பட்சமாக ஜம்மு - காஷ்மீரில், 0.80 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசாலையில் கிடந்த 500 ரூபாய் கள்ள நோட்டுக்கள்\n105 வயது தாயை சுமந்து சென்று வாக்களிக்கச் செய்த மகன்\nசூலூரில் மு.க.ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம்\n1. பிக்பாஸ் 3 - இல் இவர் பங்கேற்றால் கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது \n2. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n3. பிக் பாஸ் வீட்டில் திகிலூட்டும் சிறைச்சாலை\n4. தமிழகத்தில் பொதுத்தேர்வு முறையில் மாற்றம்- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\n5. சென்னையில் பிரபல ரவுடி வல்லரசு என்கவுண்டர்\n6. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n7. பாகிஸ்தானுக்கு உள்ளாடை மூலம் பதிலடி கொடுத்த நடிகை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமிஸ் இந்தியாவாக ராஜஸ்தான் இளம்பெண் தேர்வு\nபின்ச் அதிரடி ஆட்டம்: இலங்கைக்கு 335 ரன்கள் வெற்றி இலக்கு\nடாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு\n1. பிக்பாஸ் 3 - இல் இவர் பங்கேற்றால் கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது \n2. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n3. பிக் பாஸ் வீட்டில் திகிலூட்டும் சிறைச்சாலை\n4. தமிழகத்தில் பொதுத்தேர்வு முறையில் மாற்றம்- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\n5. சென்னையில் பிரபல ரவுடி வல்லரசு என்கவுண்டர்\n6. ரயில் போக்குவரத்தில் மாற்றம��: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n7. பாகிஸ்தானுக்கு உள்ளாடை மூலம் பதிலடி கொடுத்த நடிகை\nரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n18 ஆயிரம் அடி உயரத்தில் பனிமலையில் யோகா செய்து அசத்திய இந்திய வீரர்கள்\nதிருச்சியில் இதய செயலிழப்பு சிகிச்சை மையம்\nபிக் பாஸ்3 வீட்டிற்குள் நுழைய போகும் பிரபலங்கள் இவர்கள் தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/05/Mamta.html", "date_download": "2019-06-16T05:54:19Z", "digest": "sha1:YB2XWFYTYNEVALP4AQOUUGTWWPKTQEHD", "length": 6536, "nlines": 52, "source_domain": "www.pathivu.com", "title": "மம்தாவுக்கு கடும் சவாலாக மாறியுள்ள பிஜேபி - www.pathivu.com", "raw_content": "\nHome / இந்தியா / மம்தாவுக்கு கடும் சவாலாக மாறியுள்ள பிஜேபி\nமம்தாவுக்கு கடும் சவாலாக மாறியுள்ள பிஜேபி\nகனி May 23, 2019 இந்தியா\nமேற்குவங்கத்தில் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வரும் நிலையில் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸூக்கு கடும் போட்டியாக பாஜக உருவெடுத்து வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் அதிகமான இடங்களில் முன்னிலை வகித்தபோதிலும், பாஜக இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறைந்தார் கிரேஸி மோகன்\nதமிழ்த்திரைப்பட நடிகரும் , கதாசிரியருமான கிரேஸி மோகன் இன்று 67வது வயதில் காலமாகியுள்ளார்.மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை 11 க...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nஅண்ணன் தம்பி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை\nமுல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞன்ன மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் கனடா டென்மார்க் வலைப்பதிவுகள் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சினிமா சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/kilpauk-government-hospital-deen-denies-hiv-blood-transfused-to-chennai-women/", "date_download": "2019-06-16T04:53:14Z", "digest": "sha1:GNA5INKSLYWPZFJBASSJJW6H7RRU6TLL", "length": 11449, "nlines": 160, "source_domain": "www.sathiyam.tv", "title": "சென்னை பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் : கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் மறுப்பு - Sathiyam TV", "raw_content": "\n “அபேஸ்” செய்யும் “முரட்டு திருடன்\nசென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் – ஈ.பி.எஸ்\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nடிவி வெளிச்சத்தில் உறங்கும் பெண்களே உஷார் – ஆய்வில் திடுக்கிடும் தகவல்\nபெண்களை தகாத வார்த்தையில் திட்டிய பிரபல வில்லன் நடிகர்\nவரவிருக்கும் தேர்தலுக்காக கமலிடம் ஆதரவு கோரிய பிரபல இயக்குநர்\nநான் செய்த தவறை நானே சரி பண்ணணும்னு நினைக்கிறேன் – அஜித்\n அவர் தான் ராக் ஸ்டார் – சஸ்பென்ஸ் உடைத்த யுவன்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (16/06/19)\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (15/06/19)\nமாலை நேர தலைப்புச் செய்திகள் – (15/06/19)\nStory of veerappan | வீரப்பனின் மறுபக்கம்\nStory of Vairamuthu | கவிபேரரசு வைரமுத்துவின் கதை |\nStory of Annie Besant | அன்னி பெசன்ட்னின் கதை\nHome Tamil News Tamilnadu சென்னை பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் : கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் மறுப்பு\nசென்னை பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் : கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் மறுப்பு\nசென்னையில் எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் மறுப்பு தெரிவித்துள்ளார்.\nசாத்தூரில் கர்ப்பிணிப் பெண்ணிற்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து தற்போது சென்னையிலும் பெண் ஒருவருக்கு இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் வசந்தா மணி தெரிவிக்கையில், “முறையாக பரிசோதனை செய்து தான் கர்ப்பிணி பெண்ணிற்கு ரத்தம் கொடுத்ததாகவும் அவர்களுக்கு எச்.ஐ.வி நெகடிவ் ரத்தம் தான் ஏற்றப்பட்டது என்றும் அவர் மாங்காடு அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி பரிசோதனை செய்யப்பட்டது குறித்த ஆதாரங்கள் எதுவும் அவரிடம் இல்லை என்றும் தங்கள் தரப்பில் எந்த தவறும் நடக்கவில்லை என்பதை மட்டும் உறுதியாக கூற முடியும்” என்று தெரிவித்தார்.\n “அபேஸ்” செய்யும் “முரட்டு திருடன்\nதலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் – தமிழிசையின் “நச்” ஐடியா\nமூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி\n#தவிக்கும் தமிழ்நாடு: டுவிட்டரில் டிரெண்ட்\n “அபேஸ்” செய்யும் “முரட்டு திருடன்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (16/06/19)\nசென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் – ஈ.பி.எஸ்\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (15/06/19)\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\n“நாய்க்கும் கரடிக்கும் வித்தியாசம் தெரியாதா” சர்ச்சையில் சிக்கிய பிரபல பாடகி\nStory of veerappan | வீரப்பனின் மறுபக்கம்\n சிறுமியை தண்டித்த கொடூர கிராமம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n “அபேஸ்” செய்யும் “முரட்டு திருடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/site/ebook-store/ebook_inner.php?ShowBookId=446", "date_download": "2019-06-16T04:33:45Z", "digest": "sha1:A5GH6XXZMCMHGLVZV2GBJJ5SVYI2D4F3", "length": 14855, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம் - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nஇன்டர்நெட் A TO Z\nஇன்றைய அதிவேகமான வாழ்க்கைக்கு அழகு சேர்த்து வருகிறது நவீன கணினி தொழில்நுட்பம். செல்போன்களைப் போல, ‘இன்டர்நெட்’ என்பதும் மனித வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. கணினி பற்றிய அடிப்படையே தெரியாதவர்கள்கூட, இன்டர்நெட் மூலம் கட்டுக்கட்டாக வருமானம் பார்க்கும் காலம் இது. ராணுவம் முதல் விவசாயம் வரை பயன்படக்கூடிய தொழில்நுட்ப வசதிகளை சில நொடிகளிலேயே பெற்றுக் கொள்ளவும், பொது அறிவு விஷயங்களைப் படித்துத் தெரிந்துகொள்ளவும், விரும்பும் நபரிடம் தொடர்புகொண்டு உருவத்தைப் பார்க்கவும் உரையாடவும் பயன்படும் இந்த இன்டர்நெட், விஞ்ஞான வளர்ச்சியின் தலைசிறந்த தொழில்நுட்பமாக உயர்ந்து நிற்கிறது. நமக்கு வேண்டிய ஆவணங்களை உடனுக்குடன் பார்த்து டவுன்லோடு செய்துகொள்ளவும், நமக்குத் தெரிந்த தகவல்களை ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் தங்கு தடையின்றி அனுப்புவதற்கும் இன்டர்நெட் முக்கிய பங்கு வகிக்கிறது. சாதாரண பொருள் பட்டுவாடாவில் தொடங்கி, கோடிகளை எளிதாகப் புரட்டும் வங்கிகள் வரை இன்டர்நெட்டைப் பயன்படுத்துவது சர்வசாதாரண விஷயமாகிவிட்டது. இன்டர்நெட் பற்றிய அடிப்படையையும், அதன் தொழில்நுட்பத் தகவல்களையும், விரல் நுனியில் வைத்த\nஅறிவின் தேடல் மா.பாபு Rs .105\nதலைமைச் செயலகம் சுஜாதா Rs .91\nகம்ப்யூட்டர் A to Z காம்கேர் கே.புவனேஸ்வரி Rs .91\nஇன்டர்நெட் A TO Z காம்கேர் கே.புவனேஸ்வரி Rs .147\nலேப்டாப் A to Z காம்கேர் கே.புவனேஸ்வரி Rs .119\nஆன்லைனில் A to Z காம்கேர் கே.புவனேஸ்வரி Rs .158\n காம்கேர் கே.புவனேஸ்வரி Rs .70\nஃபேஸ்புக் A to Z காம்கேர் கே.புவனேஸ்வரி Rs .137\nமனிதனுக்குள்ளே ஒரு மிருகம் மதன் Rs .133\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kollywood7.com/2015/10/actress-neha-saxena-beautiful-stills/", "date_download": "2019-06-16T06:08:12Z", "digest": "sha1:EYFFOCL4PNQAEI4IRSGU3O4NYEO3EYZQ", "length": 4099, "nlines": 52, "source_domain": "kollywood7.com", "title": "Actress Neha Saxena Beautiful Stills - Tamil News", "raw_content": "\n74 வயது காதலருடன் தினமும் செக்ஸ் 21 வயது இளம்பெண் வெளியிட்ட ரகசியம்\nசந்திரபாபு நாயுடு விமானநிலையத்தில் அலைக்கழிப்பு\n#தவிக்கும்தமிழ்நாடு… இந்திய அளவில் ட்ரெண்டிங்… சமூக வலைதளங்களில் போர்க்கொடி\nசுட்டு பிடிக்க உத்தரவு – திரை விமர்சனம்\nமன்னனைப் பற்றி இப்படிப் பேசலாமா – பா.ரஞ்சித்தைக் கண்டித்த நீதிமன்றம்\nபழனியில் தொடங்கிய விஜய்சேதுபதி, அமலாபால் நடிக்கும்புதிய படம்\n‘சுய இன்பம் சர்ச்சை’ நடிகையை தமிழுக்கு அழைத்து வரும் சிவா\nதரம் தாழ்ந்த விஷால் : விஷாலை வெளுத்து வாங்கிய வரலட்சுமி, ராதிகா\nஅது என்ன பெண்களுக்கு மட்டும் இலவசம்- கெஜ்ரிவால் மீது மெட்ரோமேன் பாய்ச்சல்\nபழைய நடைமுறையே தொடரும் – தெற்கு ரயில்வே பொது மேலாளர்\nமுதலிரவில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவி ஏக்கத்தில் தூக்கில் தொங்கிய கணவன்\n74 வயது காதலருடன் தினமும் செக்ஸ் 21 வயது இளம்பெண் வெளியிட்ட ரகசியம்\n‘சுய இன்பம் சர்ச்சை’ நடிகையை தமிழுக்கு அழைத்து வரும் சிவா\n 2வது முறையும் ஏமாந்த வரலட்சுமி என்ன நடக்கிறது ராதிகா வீட்டில்\nசந்திரபாபு நாயுடு விமானநிலையத்தில் அலைக்கழிப்பு\nசுட்டு பிடிக்க உத்தரவு - திரை விமர்சனம்\nகணவனை வீட்டிற்குள் வைத்துக்கொண்டே கள்ளக்காதலனுடன் உல்லாசம். அதிர்ந்துபோன கணவர்\nதிருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=421", "date_download": "2019-06-16T05:34:49Z", "digest": "sha1:QOTGGYSN66CYVW226YHRDPREEGJY3KKT", "length": 7180, "nlines": 84, "source_domain": "tamil24news.com", "title": "காணாமலாக்கப்பட்டவர்கள�", "raw_content": "\nகாணாமலாக்கப்பட்டவர்கள் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி 2ஆம் நாளும் போராட்டம்\nவடக்கு கிழக்கில் காணாமல் போனோரை கண்டுபிடித்து தருமாறு கோரியும் சிறைச்சாலைகளில் வாடும் அரசியல் கைதிகளை உடன் விடுதலைசெய்யுமாறும் வலியுறுத்தி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் ஆரம்பமான கவனயீர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தது\nமுருகேசு சந்திரகுமாரின் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த போராட்டத்தில் யுத்தத்தின்போது வடக்கு கிழக்கில் காணாமல்போனவர்களின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், சம உரிமை இயக்கம் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பினர் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.\nஇந்த உறவினர்கள் எதிர்வரும் 23ஆம் திகதிவரையில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n2022க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்...\nஇராணுவப் பிரசன்னம் குறித்து வட மாகாண ஆளுநருக்கு கடிதம் அனுப்பிய......\nசுமந்திரன், விஜயகலாவின் பங்கேற்றலுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம்\nஇலங்கையின் முதலாவது செய்மதி விண்வெளியில் நிலைநிறுத்தப்படுகிறது...\nஜிப்ரான் இச��யில் பாடிய சிவகார்த்திகேயன்...\nநாளைய போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் - பாகிஸ்தான் கேப்டனின் தாய்மாமா......\nமார்தட்டும் சோழர் பெருமையும், மாறவேண்டிய சித்தாந்தங்களும்...\nநடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 6ஆம்......\nஉலகின் மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களில் இடம்பிடித்த தமிழன் கட்டிய இந்து......\nசர்வதேச கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிய ஆழக் கடலோடிகளின்16ம் ஆண்டு......\nமாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள்......\nவன்னிச் சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் றெஜித்தன் நினைவு நாள் 2008.06.11)...\nஎழுச்சிக்குயில் 2019 – தமிழீழ எழுச்சிப்பாடற்போட்டி...\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3180:2008-08-24-17-18-56&catid=178:2008-08-19-19-42-43&Itemid=112", "date_download": "2019-06-16T04:35:52Z", "digest": "sha1:SMHN4QHFIGRTIXQG447FAZ5BDMY5MY65", "length": 4212, "nlines": 100, "source_domain": "www.tamilcircle.net", "title": "எழுச்சி", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nதமிழனே இது கேளாய் -- உன்பால்\nசாற்ற நினைத்தேன் பல நாளாய்\nகமழும் உன் தமிழினை உயிரென ஓம்பு\nகாணும் பிற மொழிக ளோவெறும் வேம்பு\nநமையெலாம் வடமொழி தூக்கிடும் தாம்பு\nநம்உரி மைதனைக் கடித்ததப் பாம்பு\nதனித்தியங் கும்தன்மை தமிழினுக் குண்டு;\nதமிழே ஞாலத்தில் தாய்மொழி பண்டு\nகனிச்சாறு போற்பல நூலெலாம் கண்டு\nகாத்ததும் அளித்ததும் தமிழ்செய்த தொண்டு.\nவஞ்சகர் வந்தவர் தமிழாற் செழித்தார்\nவாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார்\nநம்செயல் ஒழுக்கங்கள் பற்பல அழித்தார்\nநாமுணர்ந்தோம்; இந்நாள் அவரஞ்சி விழித்தார்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-16T05:02:27Z", "digest": "sha1:IAKPXMINIL4Y6QEHDPRVRIOQMBAL567K", "length": 9142, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "செப்பு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "செப்பு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2012 இல் உலக செப்பு உற்பத்தி\nசெப்பு உற்பத்தியில் முதல் ஐந்து இடம்பிடித்த நாடுகளின் உற்பத்திப் போக்குகள்\nசெப்பு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் (List of countries by copper production) என்பது செப்பு எனப்படும் தாமிரத்தை உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலாகும். இப்பட்டியல் 2014 ஆம் ஆண்டு சுரங்கத்தில் இருந்து வெட்டியெடுக்கப்பட்ட தாமிரத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டியலாகும்.\nதாமிரத்தை அதிகமாகப் பெற்றுள்ள நாடுகள் பொதுவாக அவற்றை உருக்கி எடுத்துக் கொள்ளும் வகையில் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஒரு நாட்டின் செப்பு உற்பத்தியானது, உருக்கி எடுத்து செய்யும் உற்பத்தி மற்றும் சுரங்கத்தில் இருந்து வெட்டியெடுக்கப்பட்ட தயாரிப்பு இரண்டும் பெரிதும் வேறுபடுகின்றன.\n2014 இல் செப்பு உற்பத்தி (ஆயிரம் டன்கள்)\n5 காங்கோ மக்களாட்சிக் குடியரசு 1,100\nசென்ற நூற்றாண்டின் ஒப்பீட்டு அளவுகள்.[1]\n1907 இல் செப்பு உற்பத்தி (ஆயிரம் மெட்ரிக் டன்கள்)\n3 எசுப்பானியா மற்றும் போர்ச்சுக்கல் 50\nதொழில்துறை உற்பத்தியின் தரவரிசை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nகனிமம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 17:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/india/pm-condemns-statue-break/", "date_download": "2019-06-16T05:56:12Z", "digest": "sha1:VQBQY7FI633RQWGS3SG6HXPPYQTYRNHM", "length": 13908, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சிலை உடைப்புக்கு பிரதமர் கடும் கண்டனம்! - PM condemns statue break", "raw_content": "\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nசிலை உடைப்புக்கு பிரதமர் கடும் கண்டனம்\nநாட்டின் சில பகுதிகளில் சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்��தாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதுபோன்ற செயல்களை ஒருபோதும் தம்மால் ஏற்க முடியாது\nநாட்டில் நடைபெறும் சிலை உடைப்பு சம்பவங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.\nதிரிபுராவில் நடந்த தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியை தோற்கடித்து பிஜேபி ஆட்சியைப் பிடித்தது. புதிய அரசு பதவி எற்பதற்கு முன்பாக, அங்கிருந்த லெனின் சிலை அகற்றப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ஹெச்.ராஜா, ‘லெனின் சிலை அகற்றப்பட்டது போல், தமிழகத்தில் பெரியாரின் சிலைகள் அகற்றப்படும்’ என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. திருப்பத்தூரில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது. சென்னையில் பூணுல் அறுக்கப்பட்டது. கோவையில் பிஜேபி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.\nஇந்த சிலை பிரச்னை, நேற்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. இரு சபைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்நிலையில் பிரதமர் மோடி பிரபல தலைவர்களின் சிலை உடைப்புக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்தார். ‘நாட்டின் சில பகுதிகளில் சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதுபோன்ற செயல்களை ஒருபோதும் தம்மால் ஏற்க முடியாது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇது தொடர்பாக மோடி மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை தொடர்பு கொண்டு பேசினார் என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇதையடுத்து, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நேற்று எச்சரிக்கை அறிவுறுத்தல் அவசர கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டது.\nஅதில், “சிலைகளை சேதப்படுத்தும் செயல்கள் நாட்டின் சில பகுதிகளில் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதுபோல் சிலைகளை சேதப்படுத்துவோர் மீது சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இனியும் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் தீவிர ரோந்து மேற்கொள்வதுடன் சிலைகளை உடைக்கும்படி தூண்டிவிடுவோர் மீது சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகளின்படி தக்க நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும். சமூக விரோத சக்திகளை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்” எ��்று கூறப்பட்டு உள்ளது.\nஅறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்பு: போராட்டத்தில் திராவிடர் கழகம்\nபெரியார் சிலை மீது தொடரும் தாக்குதல்: திருச்சி, தஞ்சையில் அட்டூழியம்\nபெரியார் சிலை மீது செருப்பு வீசியவர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்\nபெரியார் சிலை மீது தாக்குதல்: ‘ஒட்ட நறுக்க வேண்டிய நேரமிது’ – ஸ்டாலின் காட்டம்\nபெரியாரின் 140வது பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை\nபெரியார் சிலை மீது ஷூ வீசியது யார் திருமாவளவன் கடும் கண்டனம்\nபெரியார் சிலை உடைப்பு : மத்திய போலீஸ்காரர் கைது, குடிபோதையில் உடைத்ததாக வாக்குமூலம்\nசிலைகள் உடைப்புக்கு ஊக்கமளிக்கிறது பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் : ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nபுதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைப்பு : சிலை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனமானது – ரஜினிகாந்த் \nபேரவை செயலாளர் நியமனம்; யாருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் : ஐகோர்ட் கேள்வி\nமகளிர் தினத்தில் முன்னெடுக்க வேண்டியது எதை\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nChennai News : சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nநம்மாளுங்க தான் சி.எஸ்.கே. மேட்ச் நடந்தாலே ரெய்ன் ரெய்ன் கோ அவே பாட்டு பாடுறவங்க ஆச்சே\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று ந���னைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nசிறந்த நடிகருக்கான விருது வென்ற விநாயகன் மீதான மீ டூ புகார்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/1000000008172.html", "date_download": "2019-06-16T04:39:32Z", "digest": "sha1:BPCWP2SGORF6AKCLZZKSG6BZLN63KPGR", "length": 5637, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "இடதுசாரிகளும் புதிய உலகமும்", "raw_content": "Home :: அரசியல் :: இடதுசாரிகளும் புதிய உலகமும்\nநூலாசிரியர் மார்த்தா ஹர்னேக்கர், தமிழில்: அசோகன் முத்துசாமி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபெளத்தமும் திருக்குறளும் பக்தி மலர்கள் டீனேஜ்\nதிருவிளையாடற்புராணம் - கூடற்காண்டம் 2 பூமகள் அபிதான சிந்தாமணி\nஉலக அழகிப் போட்டிகளும் இந்திய அழகிகளும் பூமணியின் சிறுகதைகள் யூதர்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/socialmedia-marketing/8-unusual-but-powerful-social-networks-for-freelance-bloggers/", "date_download": "2019-06-16T05:33:33Z", "digest": "sha1:4QQBR44T3NCVULOCLX6YERWBJIENUBYM", "length": 40680, "nlines": 195, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "ஃப்ரீலான்ஸ் பிளாக்கர்கள் ஐந்து அசாதாரண (ஆனால் சக்தி வாய்ந்த) சமூக வலைப்பின்னல்கள் | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\n> அனைத்து ஹோஸ்டிங் வழங்குநர்களையும் மதிப்பாய்வு செய்யவும்\nசிறந்த நிர்வகிக���கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு > வலைப்பதிவு > சமூக மீடியா மார்கெட்டிங் > ஃப்ரீலான்ஸ் பிளாக்கர்கள் ஐந்து அசாதாரண (ஆனால் சக்தி வாய்ந்த) சமூக வலைப்பின்னல்கள்\nஃப்ரீலான்ஸ் பிளாக்கர்கள் ஐந்து அசாதாரண (ஆனால் சக்தி வாய்ந்த) சமூக வலைப்பின்னல்கள்\nஎழுதிய கட்டுரை: Luana Spinetti\nபுதுப்பிக்கப்பட்டது: ஆகஸ்ட் 29, 2011\nஇதுவரை எந்தவொரு சமூக நெட்வொர்க்குகளும் உங்கள் வலைப்பதிவைச் சுற்றி வலுவான சமூகத்தை உருவாக்க உதவியுள்ளனவா\nநவம்பர் மாதம், நான் SMM மேலாளர்கள் மற்றும் பதிவாளர்கள் இரண்டு உதவ ஒரு நீண்ட வழிகாட்டி எழுதினார் மிகவும் பிரபலமான சமூக தளங்களில் இருந்து மிக அதிகமாக செய்யுங்கள்.\nஇருப்பினும், இன்னும் சமூக நெட்வொர்க்குகள் மற்றும் சமூகங்கள் அங்கே உள்ளன, சில அழகான அசாதாரணமானவை மற்றும் சிறிய பதிவர்களிடையே பதிவர்களிடையே உள்ளன, ஆனால் நீங்கள் உங்கள் அட்டைகளை நன்கு வாசித்தால் நிச்சயம் சக்தி வாய்ந்ததாக இருக்கும்.\nஎந்த அட்டைகள், நீங்கள் கேட்கலாம்\nஉங்கள் முக்கிய அல்லது தொழில்\nஉங்கள் குறிப்பிட்ட அணுகுமுறை மற்றும் நீங்கள் கோர் செய்தியையொட்டி கோணத்தை உருவாக்கியது.\nஇந்த மூன்று குறிப்புகள் (உண்மையில் உங்கள் யூஎஸ்பி, தனித்த விற்பனையான முன்மொழிவு) உங்கள் மனதில் ஏற்கனவே தெளிவாக இருந்தால், இந்த இடுகையில் அறிமுகப்படுத்தியுள்ள XXX அசாதாரண ஆனால் சக்தி வாய்ந்த சமூக நெட்வொர்க்குகள் உங்களுக்காக சிறந்தது.\nஉங்கள் பிளாக்கிங் முக்கியம் எதுவாக இருந்தாலும், கிண்டேட் செய்வது எளிது உங்கள் இடுகைகளை விளம்பரப்படுத்தவும் சமூகம் முழுவதும்.\nஅரசியலமைப்பு என்பது உள்ளடக்கம் சார்ந்த நெட்வொர்க் ஆகும், அதாவது மீடியம் அல்லது சென்டர் பல்ஸ், நீங்கள் கருத்துரை, பங்கு, கலந்துரையாடல்கள் மற்றும் பிற பதிவர்களின் உள்ளடக்கத்தில் வாக்களிக்கலாம் போன்ற மேடையில் நேரடியாக எழுதலாம்.\nடேவிட் லியோன்ஹார்ட் என்பவரால் THGM கோஸ்ட் ரைட்டர் சேவைகள் அதை வைக்கிறது:\nஅதன் அளவு மற்றும் முக்கிய செறிவு இருந்த போதிலும், இது வேறு நெட்வொர்க்கை விட போக்குவரத்து மற்றும் அதிக ஈடுபாடு ஆகியவற்றைத் தூண்டுகிறது என்பதேயாகும்.\nஇது அசாதாரணமானது என்னவென்றால், நடுவர்கள் சமூகத்தில் நேரடியாக ஈடுபடுவது. நேர்மையாக, அவர்கள் எரியும் போது நான் ஆச்சரியப்படுகிறேன்\nஒவ்வொரு உறுப்பினர் உறுப்பினர் அடிப்படையில், வலைப்பதிவாளர்களுக்கான மிகச் சிறந்த சமூக ஊடகமாக கிங்ஜேடு விளங்குகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஎனது வலைப்பதிவு இடுகைகளில் ஒன்று N0tSEO (இப்போது IAWSEO க்கு மாற்றப்பட்டது) 2015 இல் கிங்ஜேடு மீது சிண்டிகேட் செய்யப்பட்டது, இடுகையிடப்பட்ட போக்குவரத்துக்கு ஒரு ஸ்பைக் பார்த்தேன், பல அற்புதமான கருத்துகள் வெளியிடப்பட்டன, இது என் பிளாக்கிங் திட்டங்களுக்கு முதலிடத்தை ஏற்படுத்தியது.\nஉங்கள் பதிவுகள் இனி தொடர முடியாது என்பதால், உங்கள் வலைப்பதிவுகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கான பிரத்யேகமான உயர்தர உள்ளடக்கத்தைப் பகிர்ந்து கொள்ளவும், உங்களுக்கு தேவையான நிச்சயதார்த்தத்தை இயக்க ஒரு சிறந்த சமூகத்தை நம்பியிருக்கவும், இன்னும் சிறப்பான சமூகத்தை நம்பியிருக்கிறேன். இங்கே.\nபல ஆண்டுகளாக எனது உள்ளடக்கத்தை பல ஆண்டுகளாக ஊக்குவிப்பதற்காக DeviantART ஐப் பயன்படுத்துகிறேன், ஜர்னல் பதிவுகள் மற்றும் கருத்துக்கணிப்புகள் வழியாக அல்லது பார்வையாளர்களின் (சமர்ப்பிப்புகளை) மூலம் எனது பார்வையாளர்களின் (பின்பற்றுபவர்கள்) சமூகத்திற்கு.\nதவிர இடுகைகள் இருந்து, நான் ஒரு பகுதியை வெளியிட்டு பின்னர் வாசகர்கள் முழு கதை படித்து ஒரு விமர்சனத்தை விட்டு முடியும் என் வலைத்தளத்தில் பக்கம் இணைப்பதன் மூலம் DeviantART ஒரு சிறு கதை ஊக்குவித்தார். எனது கதையில் போக்குவரத்து மற்றும் கருத்துகள் (மற்றும் எனது இடுகைகள்) கணிசமானவை.\nகிங்ஜேட்டைப் போல, InfoBarrel என்பது ஒரு பயனர்கள், அதன் பயனர்களுக்கு பயனுள்ள உள்ளடக்கத்தை இடுகையிட ஊக்குவிக்கிறது, மேலும் அவை போக்குவரத்து அதிகரிக்க உதவுகிறது மற்றும் செயலற்ற வருமானத்தை ஈட்ட உதவுகிறது.\nநீங்கள் எழுதக்கூடிய தலைப்புகளின் பரவலானது பரவலாக உள்ளது, ஆனால் இந்த சமூகத்தில் உள்ள மிகவும் சுவாரஸ்யமான நெட்வொர்க்கிங் கருவி, பதிவர்களின் பிற்பகுதிகளை உங்கள் நெட்வொர்க்கை வளர்ப்பதற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம், பிற பயனர்களின் உள்ளடக்கத்தை வாக்களிக்கவும், பகிர்ந்து கொள்ளவும், விவாதிக்கவும் சாத்தியமாகும்.\nபிலிப் டர்னர் ஆஃப் நேரம் பணம் பிரச்சனை தனது அனுபவத்தை InfoBarrel-\nநான் InfoBarrel.com ஐ பயன்படுத்துகிறேன் மன்றம்) ஒரு நெட்வொர்க்கிங் கருவியாகவும், அதே போல் [MBU - ஆசிரியர் குறிப்பு] அங்கு இருப்பவர்களைப் பற்றி உணர்ந்தேன். நான் அங்கு பெரும் ஊதிய வேலைகள் கிடைத்தது.\nகுனு சமூகமானது உங்கள் சொந்த நிகழ்வு (உதாரணமாக, social.yourdomain.com) அல்லது சுயவிவரம் அல்லது சமூகத்தில் சேர முடியும் என்ற கருத்தில், \"கூட்டமைப்பு\" ட்விட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் ஒரு திறந்த மூல வகை ஆகும், ஆனால் உங்கள் அனைத்து கூட்டமைக்கப்பட்ட நெட்வொர்க்குகளிலும் அடையாளத்தை உள்நுழைக. உதாரணமாக, நீங்கள் social.yourdomain.com இலிருந்து அதே உள்நுழைவை community.frienddomain.net இல் பயன்படுத்தலாம்.\nதற்போது நெட்வொர்க்குகளின் பட்டியல் இங்கே உள்ளது ஒரு தளம் என குனு சமூகத்தை இயக்கும். எனக்கு பிடித்தமானது Quitter.no - UX அடிப்படையில் ட்விட்டர் மிகவும் ஒத்த, நான் என் மார்க்கெட்டிங் நெறிமுறைகள் மற்றும் ரோபாட்டிக்ஸ் தொடர்பான பதிவுகள் ஒரு இனிமையான மற்றும் விசுவாசமான பார்வையாளர்களை கண்டு.\nஉங்கள் வலைப்பதிவிடல் முயற்சிகள் குனு சமூகத்தை எப்படி உதவுகிறது தேர்ந்தெடுத்த நெட்வொர்க்கில் ஒரு கணக்கை நீங்கள் தேர்வுசெய்ததும், உங்கள் இடுகைகளை ஊக்குவிப்பதும் தொடங்கினால், பல கூட்டமைக்கப்பட்ட நெட்வொர்க்குகள் முழுவதும் முழு சமூகத்திற்கும் அவை தெரியும்.\nScoop.it ஆனது உள்ளடக்கம் ஊடுருவல் மற்றும் தலைமுறை மேடாக உருவாக்கப்பட்டது, ஆனால் அது விட அதிகமாக இருக்கலாம். டெபோரா ஆண்டர்சன் என்பவர் சமூக வலை கஃபே அதை வைத்து-\nஒரு சமூக நெட்வொர்க்கைக் காட்டிலும் உள்ளடக்கத்தை ஜெனரேட்டர் (யோசனை ஜெனரேட்டர்) அல்லது உள்ளடக்க கருவி கருவி என்று மக்கள் நினைக்கிறார்கள் என நான் நம்புகிறேன்.\nஎனினும், உங்கள் இடுகைகள் (உள்ளடக்கத்தை சந்தைப்படுத்தல்) பகிர்வதை மற்றும் பொறுப்பாளர்களை அதை பரிந்துரைக்கும் இடங்களில் பார்க்க ஒரு வழியாக அதை நினைத்தால், அது உண்மையில் பிணைய ஒரு பெரிய வாய்ப்பு. அதே வழியில் அதைப் பற்றி யோசி Pinterest பலகைகள் அவை குழுக்களுக்காக அமைக்கப்படுகின்றன.\nஒரே விஷயம் என்னவென்றால், ஒரு க்யூட்டரைக் கவரும் மற்றும் உங்களிடம் உங்கள் இடுகைகளை நீங்கள் தெரிவிக்கிறீர்கள். இது மற்றவர்களுடன் பிணைய மற்றும் பகிர்ந்து கொள்ள (மற்றும் நுகர்வு) ஒருவருக்கொருவர் உள்ளடக்கத்திற்கு ஒரு கீழ்-பயன்பாட்டு வாய்ப்பாகும். அந்த பகிர்வு மற்றும் மற்ற நெட்வொர்க்குகளுக்கு குணப்படுத்துவதற்கான நீட்டிக்க வாய்ப்பையும் இது தருகிறது. இப்போது, நான் பிரசங்கம் செய்வது மற்றும் ஸ்கூல்.நெட் மீது நெட்வொர்க்கை நான் நடைமுறைப்படுத்த வேண்டும்\nகிங்ஜேட்டைப் போலவே, BizSugar வணிக பதிவர்களுக்கான பதிவுகள், வீடியோக்கள் மற்றும் பிற வகை உள்ளடக்கங்களுக்கான ட்ராஃபிக்கை உருவாக்க விரும்பும், அத்துடன் அதே முக்கிய அல்லது தொழிலில் மற்ற பிளாக்கர்கள் இணைக்க மற்றும் பிணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.\nநீங்கள் மிகவும் முக்கிய குறிப்பிட்ட வலைப்பதிவை இயக்கி இருந்தால், BizSugar மற்றவையும், பொதுவான சமூக நெட்வொர்க்குகளை விட ஒரு நெட்வொர்க்கிங் கருவியாக உங்களுக்கு சிறந்தது.\nHARO ஐப் போல, MyBlogU ஆனது, பதில்கள், மூளையதிர்ச்சி, ஊடகம் மற்றும் கருத்துக்களம் ஆகியவற்றை உள்ளடக்கிய பகிர்வுப் பணிகளின் மூலம் பிளாக்கர்கள் ஒருவருக்கொருவர் இணைக்க உதவுகிறது.\nமேலே குறிப்பிட்டுள்ள சிலவற்றில் அசாதாரணமாக இல்லை, ஆனால் பிளாக்கர்கள் (ஃபோரம்கள் உட்பட) மற்ற சமூக கூட்டங்களை ஒப்பிடும்போது MyBlogU சமூகம் இன்னமும் சிறியதாக இருப்பதால் இந்த இடுகையில் ஒரு இடம் கிடைத்தது.\nடேவிட் பிளாகரில் இருந்து ஜீவன் ஜேக்கப் ஜான், MyBlogU இல் தனது அனுபவத்தைப் பற்றி தனது உற்சாகத்தை பகிர்ந்துள்ளார்:\nஆன் மற்றும் அவரது குழு [சமூகம்] இந்த சமூகத்திற்கு சில அற்புதமான வலைப்பதிவாளர்களை ஈர்க்க முடிந்தது - இது இன்னும் அற்புதமான வகையில் செய்கிறது\nநான் மற்ற சமூகங்களில் பங்கு பெற்றுள்ளேன், ஆனால் அவர்களில் பெரும்பாலோர் இந்த நாட்களில் இதேபோன்ற வகையானவர்கள் (உள்ளடக்கத்தை மட்டும் சமர்ப்பிக்கிறார்கள், முன்னிலைப்படுத்துகிறார்கள் மற்றும் பலர்). அந்த தளங்களில் மக்கள் தங்கள் உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல்\nஇங்கே, அது வித்தியாசமானது. நாங்கள் நேரடியாக முயற்சி செய்யவில்லை, நேரடியாகவும், எங்கள் வணிக அல்லது வலைப்பதிவை ஊக்குவிக்கிறோம். மாறாக, எங்களது கருத்துக்களை பகிர்ந்துகொள்வது, கருத்துக்களைக் கேட்கிறோம் (இது எங்கள் கருத்துகளை சமாளிக்க உதவுகிறது, தவறுகளை தவிர்க்கவும்) தொடர்பு கொள்ளவும்.\nமேலும், இந்த நட்பான போட்டிகள் எங்களுக்கு அதிகமான பங்கேற்க ஊக்கமளித்துள்ளன (மற்றும் எப்பொழுதும் ஒரு பரிசு. நிச்சயமாக, நாம் ரொக்க பரிசைப் பெற முடியாது, ஆனால் இறுதியில் நாம் பகிர்ந்து கொள்ளும் கருத்துகளின் காரணமாக அனைத்து வெற்றியாளர்களாக இருக்கிறோம்).\nபிலிப் டர்னர் மேடையில் மிகவும் நேர்மறையான பார்வையையும் கொண்டிருக்கிறார்:\nMyBlogU எனது Blogger நெட்வொர்க். நாம் ஒருவருக்கொருவர் உதவி, அரட்டை மற்றும் உண்மையான உலகில் நல்ல நண்பர்களாக இருப்போம். நான் இங்கே என் தொடர்புகளை மூலம் பல பணம் சம்பாதித்துள்ளேன், எனவே நிதி = வெற்றி MyBlogU ஒவ்வொரு முறையும் வெற்றி என்றால்.\nமிகவும் 'வழக்கமான' சமூக நெட்வொர்க்கைப் பற்றி என்ன\nகிறிஸ்டோபர் ஜான் பெனிடெஸ் Google+ க்கு பரிந்துரை செய்கிறார��\nபலர் சமூக சாகசமாக Google+ கருதுகின்றனர்.\nஇருப்பினும், சரியாக பயன்படுத்தும் போது, தொழில்முறை இணைப்புகளை உருவாக்க மற்றும் உங்கள் தளத்திற்கோ அல்லது வலைப்பதிவிற்கோ ஒரு புதிய சமூகத்தில் தட்டச்சு செய்ய Google+ சிறந்த சமூக வலைப்பின்னல் தளமாகும். முதலில், கூகிள் சமூகங்கள் மிகுந்த துடிப்பான ஆன்லைன் சமூகங்களைக் கொண்டிருக்கின்றன. இது உங்கள் முக்கிய பொறுத்தது, ஆனால் ஒவ்வொரு சமூகம் பொதுவாக செயலில் மற்றும் உங்கள் தளத்தில் தலைப்பு பற்றி விவாதம் நிறைய உருவாக்குகிறது.\nமேலும், Google Hangouts ஆனது உங்கள் உறவுகளை ஒரு புதிய நிலைக்கு [மற்றவர்களிடம்] எடுத்துச்செல்ல மற்றொரு சிறந்த வழியாகும். பாடங்கள், நேர்காணல்கள், மற்றும் வெபின்கர்கள் ஆகியவற்றை நடாத்துவது ஒரு தென்றலாகும்.\n- கிறிஸ்டோபர் ஜான் பெனிடெஸ் (christopherjanb.com)\nடாக்டர் எலைன் நிக்கோல்ஸ் Pinterest பரிந்துரைக்கிறார்\nஒரு பதிவர் என, நான் உண்மையில் Pinterest மற்ற பிளாக்கர்கள் இணைப்பதன் அடிப்படையில் நான் பயன்படுத்தும் சிறந்த பிணைய உள்ளது கண்டறிய. எனது வலைப்பதிவுக்கு இணங்க ஆர்வமுள்ளவர்களை இணைக்க எனக்கு உதவுகிறது. என் வலைப்பதிவில் எனக்கு ஆதரவளிக்கும் வகையில் மற்ற வலைப்பதிவாளர்களுடன் என்னை இணைக்க உதவியது MyBlogU.\nஎன் பொழுதுபோக்கு வலைப்பதிவு (achelois.co) நான் சிறந்த சமூக வலைப்பின்னல் உண்மையில் ஒரு சமூக வலைப்பின்னல் அல்ல கண்டுபிடிக்க இது சவால் வலைப்பதிவு. பல அட்டை தயாரித்தல், காகிதம் கைவினை மற்றும் கலப்பு ஊடகங்கள் சவால்களை நீங்கள் சேரலாம். இந்த இணைப்பில் இணைவதன் மூலம் நீங்கள் அதே பொழுதுபோக்குடன் மற்ற பதிவர்களுடன் இணைக்கலாம்.\n... பின்னர் நாம் பிளாக்கர்கள் 'கருத்துக்களம் வேண்டும், நிச்சயமாக\nகருத்துக்களம் - சமூக வலைப்பின்னலின் பழமையான வடிவம்.\nகருத்துக்களம் மார்க்கெட்டிங் இன்னும் உயிருடன் மற்றும் 9 ல் உதைக்கிறது. மேலும், இது எளிது: மன்ற உறுப்பினர்களுடன் ஈடுபடுங்கள், இதன் விளைவாக இலக்குகளை பார்வையிடும் மகத்தான ஸ்ட்ரீம் கிடைக்கும். தொடங்குவதற்கு நீங்கள் என்ன செய்யலாம்\nநான் ஒருமுறை கேள்விப்பட்டேன்: \"இது மன்றத்தில் மார்க்கெட்டிங் வரும்போது, உங்கள் கையொப்பம் உங்கள் விற்பனையாளராகும்.\"\nஅது உண்மைதான். உங்கள் இடுகைகளில் எந்தவொருவரின் கீழ் உங்கள் கையொப்பம் பார்ப்பார்கள், எனவே, உங்க��் இணைப்பு எப்போது வேண்டுமானாலும் சரியாக இருக்கும். இறுதியில், ஒரு வாரம் குறைந்தது இரண்டு மணி நேரத்தில் மன்றத்தில் இடுகையிட்டு உங்கள் புதிய ட்ராஃபிக் மூலத்தை அனுபவிக்கவும்.\nஉங்கள் வலைப்பதிவைச் சுற்றி ஒரு சமூகத்தை உருவாக்க உதவும் வலைப்பதிவாளர்களுக்கான நல்லவர்களின் பட்டியல் இங்கே.\nலுனா ஸ்பினெட்டி இத்தாலியில் உள்ள ஒரு தனிப்பட்ட எழுத்தாளர் மற்றும் கலைஞர் மற்றும் ஒரு உணர்ச்சி கணினி அறிவியல் மாணவர் ஆவார். அவர் உளவியல் மற்றும் கல்வி ஒரு உயர்நிலை பள்ளி டிப்ளமோ மற்றும் அவர் காமிக் புத்தக கலை ஒரு 3 ஆண்டு நிச்சயமாக கலந்து, இதில் இருந்து அவர் பட்டம் பெற்றார். அவர் ஒரு தனி நபராக, எஸ்சிஓ / SEM மற்றும் வெப் மார்க்கெட்டிங் ஆகியவற்றில் ஒரு பெரிய ஆர்வத்தை உருவாக்கியுள்ளார், சமூக மீடியாவுக்கு ஒரு குறிப்பிட்ட விருப்பத்துடன், அவள் தாய் மொழியில் (இத்தாலியன்) மூன்று நாவல்களில் பணி புரிகிறார், இன்டி விரைவில் வெளியிடப்படும்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nSMM இன் சர்வே மற்றும் சந்தைக்கு நல்ல நாட்கள் என்ன நாட்கள்\nமேலும் Retweets பெற எப்படி பற்றி தரவு நிரூபிக்கப்பட்ட குறிப்புகள்\nபயனுள்ள Pinterest மார்க்கெட்டிங் ஐந்து அத்தியாவசிய விதிகள்\nபெரிய தரவு: உங்கள் பிராண்டு ஏன் தேவைப்படுகிறது\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nமலேசியா / சிங்கப்பூர் வலைத்தளங்களுக்கான சிறந்த சிறந்த வலை ஹோஸ்டிங் நிறுவனங்கள்\nCloudways ஒரு பார்: சிறிய வணிகங்கள் PaaS\nநீங்கள் தொடங்குவதற்கு ஆன்லைனில் வணிக ஆலோசகர்களின் பெரிய பட்டியல்\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், ந���ங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/tag/thalaivar/", "date_download": "2019-06-16T05:51:52Z", "digest": "sha1:3FI5TKKTIOKO7QSHNXSKX4WULV563RZX", "length": 7009, "nlines": 144, "source_domain": "ippodhu.com", "title": "#thalaivar | Ippodhu", "raw_content": "\nஅர்னால்ட் படத்தின் போஸ்டரை காப்பியடித்த தர்பார் டீம் ‘ – நெட்டிசன்கள் கிண்டல்\nமுருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள திரைப்படத்துக்கு தர்பார் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று காலை வெளியானது. பெரிய பெரிய துப்பாக்கிகள், போலீஸ் சீருடை, போலீஸ் பெல்ட்,...\nஅமெரிக்காவில் என்ன செய்கிறார் ரஜினி\nநடிகர் ரஜினிகாந்த் சில தினங்களுக்கு முன் அமெரிக்கா சென்றார். குடும்பத்துடன் தங்கி ஓய்வு எடுக்கும் அவர் ஜனவரி முதல் வார இறுதியில் சென்னை திரும்புகிறார். https://twitter.com/Praveen_TSR/status/1076516660033384448 ஓய்வுக்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ள ரஜினிகாந்த் நியூயார்க்கில் இருக்கும்...\nபுதிய கேலக்ஸி ஏ10இ அறிமுகம்\nசந்திராயன்- II விண்கலத்தை சுமக்கவுள்ள ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://sltnews.com/archives/14207", "date_download": "2019-06-16T05:44:08Z", "digest": "sha1:CSS7PHCF34J6OV53VPE4Z2VHCX3JVB6K", "length": 10935, "nlines": 105, "source_domain": "sltnews.com", "title": "திருகோணமலையில் இளஞ்செழியன் விடுத்த முதல் அதிரடி தீர்ப்பு! அஞ்சிய குற்றவாளிகள் – SLT News.com | 24Hrs Tamil News Portal", "raw_content": "\n[ 2019-06-16 ] ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு மேலும் மூன்று இளைஞர்கள் கைது\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] வடக்கு கிழக்கு இணைந்தால்இரத்த ஆறை எப்படி ஓட வைப்பீர்\n[ 2019-06-16 ] கொழும்பில் இனவாதிகள் அட்டகாசம் பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை கொந்தளிக்கும் பிக்குக��்\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] நியூசிலாந்தில் பாரிய நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கை\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] வட புலம் இந்துக்களின் பிரதேசம் புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் : ரதன தேரர்\tபுதிய செய்திகள்\nதிருகோணமலையில் இளஞ்செழியன் விடுத்த முதல் அதிரடி தீர்ப்பு\nதிருகோணமலை மேல் நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் ஏறிய இரண்டு பௌத்த பிக்குகளை மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் குற்றவாளிக் கூண்டில் இருந்து இறங்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.\nஇரண்டு பௌத்த பிக்குகளுக்கும் எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கிற்காக நீதிமன்றுக்கு இன்று அழைக்கப்பட்டிருந்தனர்.\nபௌத்த பிக்குகள் அவர்களின் வழக்கு விசாரணைக்கு வரும் தருணத்தில் குற்றவாளிக் கூண்டியில் ஏறியுள்ளனர். எனினும் அவ்விருவரையும் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் குற்றவாளிக் கூண்டில் இருந்து இறங்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.\nசர்வமதத்தினையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மதத்தலைவர்கள் யாராகவிருந்தாலும், அவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது சாலச் சிறந்ததும் அல்ல, அது மரபும் அல்ல என்ற அடிப்படையில் நீதிபதி அவர்களைக் குற்றவாளிக் கூண்டில் இருந்து இறங்கச் செய்துள்ளார்.\nஎனினும், இவர்கள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் முறையாக நடைபெறும் எனவும், அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதற்குரிய நடவடிக்கைகள் நீதிமன்றத்தினால் முறையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் மன்றில் தெரிவிக்கப்பட்டது.\nஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு மேலும் மூன்று இளைஞர்கள் கைது\nவடக்கு கிழக்கு இணைந்தால்இரத்த ஆறை எப்படி ஓட வைப்பீர்\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nநியூசிலாந்தில் பாரிய நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கை\nவட புலம் இந்துக்களின் பிரதேசம் புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் : ரதன தேரர்\nமாஹாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு அமைவாக எதிர்காலத்தில் செயற்பட தயார்\nயாழில் நடு வீதியில் சேட்டை காவாலியை புரட்டி எடுத்த யுவதிகள்\nமாவனெல்லையில் இன்று மாலை ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலை\nமகனின் அடியை தாங்கமுடியாத தாய் படும் அவஸ்தை… வெறும் 10 நொடியில உலகத்தையே மறந்துடுவீங்க\nசனிப்பெயர்ச��சி பலன்கள் 2020- 23: விருச்சிகம் ஏழரை சனியிலிருந்து விடுதலை துலாம் ராசிக்கு இந்த சனியாம்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடதகுதியும் திறமையும் என்னிடமுண்டு-வேடுவர்தலைவர்\nசர்வதேசத்தின் தேவைகளுக்கு ஏற்பவே, இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன\nஐ.எஸ் தீவிரவாதி மில்ஹானின் புகைப்படம் வெளியாகியது \nஆலய வழிபாட்டின் போது தங்க மாலையொன்றை அறுத்த ஆறு பெண்கள் கைது .\nஇலங்கை முஸ்லீம்கள் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் வழிகாட்டலை மீறி எதிர்காலத்தில் எவரும் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்-அமீர் அலி\nசுரக்க்ஷா காப்புறுதி மோசடி ; ஜனாதிபதி ஆணைக்குழுவில் அம்பலமானது\nபத்தாயிரம் பௌத்த துறவிகளைஒன்று கூட்டி கண்டியில் மாநாடு – குர்ஆனிலிருந்து நற்போதைகனை முஸ்லிம்களுக்கு சொல்லிக் கொடுக்க போகும் ஞானசார தேரர்\nபௌத்தர்களின் வரலாற்று சின்னத்திற்கு இனவாதிகளால் தீ வைப்பு-பதுளை\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5147", "date_download": "2019-06-16T05:10:09Z", "digest": "sha1:R73IA77TNHNPBCJT2SZHQ3RWALWJ5AVM", "length": 6621, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "r.vidhya R . வித்யா இந்து-Hindu Chettiar-Ayira Vysyar-1000 வைசியர் செட்டியார் செட்டியார் - ஆயிரவைசிய நடுமண்டலம் Female Bride Theni matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nஎதிர்பார்ப்பு-Any Degree, Goodfamily குல தெய்வம் : தட்சிணாமூர்த்தி\nSub caste: செட்டியார் - ஆயிரவைசிய நடுமண்டலம்\nசெ கே சூ சந் சு பு\nசனி கே சந் செ பு\nFather Name R . ரவிச்சந்திரன்\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-district-secretaries-meeting-mk-stalin/", "date_download": "2019-06-16T05:54:49Z", "digest": "sha1:R2JINNYAYEQRSJ3XF7DFSSIBHN6TU6OG", "length": 14381, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "திமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை-DMK District Secretaries Meeting, MK Stalin", "raw_content": "\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nமார்ச் 24, 25-ல் ஈரோட்டில் திமுக மண்டல மாநாடு : மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்\nதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.\nதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.\nமார்ச் 24, 25 ஆம் தேதிகளில் ஈரோட்டில் திமுக மண்டல மாநாடு நடைபெறும் என அறிவிப்பு\nவிவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் தீர்மானம் #DMK @mkstalin @Anbil_Mahesh @JAnbazhagan @Subramanian_ma @ptrmadurai\nதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஜனவரி 7-ம் தேதி (இன்று) காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என நேற்று அறிவிப்பு வெளியானது. அதன்படி இன்று (7-ம் தேதி) காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது.\nதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் முன்னிலை வகித்தார். முதன்மைச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர்கள் வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nமுத்தலாக் மசோதா தொடர்பாக இஸ்லாமியர்களின் அச்சத்தை போக்க வேண்டும் – தீர்மானம்\nஉள்ளாட்சி வார்டு குளறுபடியான மறுசீரமைப்புக்கு கண்டனம் – திமுக தீர்மானம்\nதமிழக அரசின் கடன் சுமை அதிகரித்து வருவதால் நிதி நிலைமையை சரிசெய்யக்கோரி தீர்மானம்#TripleTalaq #MKStalin #DMK\nமாவட்டச் செயலாளர்களுடன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி குறித்தும், கட்சியை வலுவாக முன்னெடுப்பது குறித்தும் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. கூட்டத்தில், மாவட்ட வாரியாக ஆய்வு நடத்தும் தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்தை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும், உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும், விவசாயிகள்-போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை கையாள்வதில் தோல்வி அடைந்த தமிழக அரசை கண்டிப்பது, மார்ச் 24, 25 தேதிகளில் ஈரோட்டில் திமுக மண்டல மாநாடு நடத்துவது உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nவிவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி திமுக தீர்மானம்\nமருத்துவ ஆணைய மசோதா, மோட்டார் வாகன சட்டத்திருத்தம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் #MKStalin @mkstalin #DMK #Former #medicine\nநாளை (ஜனவரி 8) தொடங்கவிருக்கும் சட்டமன்றக் கூட்டத் தொடர் குறித்து இன்று மாலையில் திமுக எம்.எல்.ஏ.க்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்த விருப்பது குறிப்பிடத்தக்கது.\nTamil Nadu news today: ‘மக்களை குடிநீருக்கு அலையவிட்ட உள்ளாட்சித் துறை அமைச்சரை டிஸ்மிஸ் செய்க’ – மு.க.ஸ்டாலின்\nதிமுகவிற்கு நாங்குநேரி தொகுதியை தந்தால் எளிதில் வெற்றி : உதயநிதி ஸ்டாலின்\nதிமுக-வின் நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் பரபரப்பு: இளைஞரணி அமைப்பாளருக்கு கத்திக் குத்து\nTamilnadu Latest News: கிரேஸி மோகனின் உடல் தகனம்\nLatest Tamilnadu News Live: இந்தியா – மாலத்தீவு இடையேயான உறவு தனித்துவமானது – பிரதமர் மோடி\n‘லாட்டரி அதிபர் மார்ட்டின் திமுகவுக்கு தேர்தல் நிதி வழங்கவில்லை’ – மு.க.ஸ்டாலின்\nLatest Tamil Nadu News Updates: விஷால் – நாசர் கூட்டணிக்கு எதிராக களமிறங்கும் பாக்யராஜ் சூடுபிடித்த நடிகர் சங்க தேர்தல்\n‘கருணாநிதி போல ராஜதந்திரி என்பதை ஸ்டாலின் நிரூபித்துவிட்டார்’ – திருமாவளவன்\nஇந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ள ஹானர் பேண்ட் A2\nமுடியின் வளர்ச்சியைத் தூண்டும் சில இயற்கை வழிமுறைகள்\nTamilnadu news updates today : தண்ணீர் பஞ்சத்தில் தத்தளிக்கும் தமிழகம் இதுவரை இல்லாத பெரும் வறட்சி\nTamil nadu latest news : தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nசென்னை, மதுரை, கோவை நகர சாலைகளில் விரைவில் எலெக்ட்ரிக் பஸ்கள் : அமைச்சர் தகவல்\nசென்னை, மதுரை மற்றும் கோவை நகர சாலைகளில், 500 எலெக்ட்ரிக் பஸ்களின் இயக்கம் விரைவில் துவக்கப்பட உள்ளது.\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பா��ிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nசிறந்த நடிகருக்கான விருது வென்ற விநாயகன் மீதான மீ டூ புகார்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2016/sep/13/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2563882.html", "date_download": "2019-06-16T04:31:15Z", "digest": "sha1:OEFE6YEB6C45B66RVZYYVTFLCNPBLPLQ", "length": 8751, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "தொழில்பேட்டை குத்தகை நிலம்: அரசுக்கு அதிமுக எச்சரிக்கை- Dinamani", "raw_content": "\n13 ஜூன் 2019 வியாழக்கிழமை 01:19:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nதொழில்பேட்டை குத்தகை நிலம்: அரசுக்கு அதிமுக எச்சரிக்கை\nBy புதுச்சேரி, | Published on : 13th September 2016 09:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுச்சேரியில் தொழில்பேட்டை குத்தகை நிலங்களை விற்க மாநில அரசு முயன்றால், மத்திய உள்துறையிடம் புகார் செய்யப்படும் என அதிமுக எச்சரித்துள்ளது.\nஇதுகுறித்து சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் ஆ.அன்பழகன் எம்.எல்.ஏ. திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nபுதுச்சேரியில் பிப்டிக���, தொழில்துறைக்குச் சொந்தமாக தொழில்பேட்டைகளுக்கென பல பகுதிகளில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.\nஇதில் போலகத்தைத் தவிர, பிற தொழிற்பேட்டைகளில் பல்வேறு தொழில்நிறுவனங்களுக்கு ஆலைகள் அமைக்க 99 ஆண்டு குத்தகை அடிப்படையில் 30 ஆண்டுகளுக்கு முன்பே நிலங்கள் ஒதுக்கப்பட்டன.\nதற்போதைய காங்கிரஸ் அரசு திடீரென பிப்டிக் தொழிற்பேட்டையில் உள்ள நிலங்களை குத்தகை பெற்றவர்களுக்கே சொந்தமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. யூனியன் பிரதேச சட்டத்தின்படி, புதுவையில் அரசு நிலங்களை விற்க மாநில அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. குத்தகை தான் விட முடியும்.\nயாரோ பயன்பெறுவதற்காக, குத்தகை நிலங்களை விற்க காங்கிரஸ் அரசு முயன்றால் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சிபிஐயிடம் அதிமுக சார்பில் புகார் செய்யப்படும்.\nமுந்தைய அரசின் தொழில்கொள்கையில் அறிவிக்கப்பட்ட அம்சங்களே தற்போதைய புதிய தொழில்கொள்கையிலும் உள்ளன. இதனால் எந்த பயனுமில்லை.\nநோனாங்குப்பம் படகு இல்லத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த 2 ஊழியர்கள் அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள்.\nஇப்பிரச்னையில் மாநில அரசு உடனே தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஏஎப்டி, பாப்ஸ்கோ, பிஆர்டிசி முறைகேடுகள் தொடர்பாக 3 விசாரணைக் குழுக்கள் கண்துடைப்புக்காக அமைக்கப்பட்டுள்ளன. முந்தைய ஆட்சியாளர்களான என்.ஆர். காங்கிரஸாருடன் தற்போதைய காங்கிரஸ் அமைச்சர்களும், கட்சியினரும் தொடர்பில் தான் உள்ளனர் என்றார் அன்பழகன்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nமதங்கீஸ்வரப் பெருமான் ஆலயம் திருவிழா\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.kelirr.com/tag/sivan-temples/", "date_download": "2019-06-16T05:10:55Z", "digest": "sha1:2QMP7JBARG5MZAM3KQ7DOXYSCU3L2G6B", "length": 8536, "nlines": 160, "source_domain": "tamil.kelirr.com", "title": "Sivan Temples | கேளிர்", "raw_content": "\nதென்கிழக்கு ஆசியாவிலே சிறந்த மையமாக விளங்கும் சிங்கப்பூரிலே மண்ணுமலை (பொத்தோங் பாசிர்) என்ற இடத்தில், கருவறை, அர்த்த மண்டபம், பிரகாரம், இராஜகோபுரம் என்று சிற்ப சாஸ்திரப்படி அமைந்துள்ளது இந்த ஸ்ரீசிவதுர்கை கோவில். ஒரு...\nஸ்ரீமன்மத காரூணீஸ்வரர் சிவன் கோயில்\nசிங்கப்பூரின் புகழ்பெற்ற சிவ ஆலயம் ஸ்ரீமன்மத காரூணீஸ்வரர் சிவன் கோயில். சுமார் 120 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீமன்மத காரூணீஸ்வரர் சிவன் கோயில் தோற்றம் கண்டது. காலாங்க் கேஸ் வொர்க்ஸ்(Kallang Gas Works) சிவன்...\nசிங்கப்பூரின் துறைமுக ஆணை நிறுவனத்தின் அடுக்குமாடி பண்டகசாலைத் தொகுதி இருக்குமிடத்தில் இருந்த அலெக்சாண்ட்ரா செங்கல் சூளைப் பகுதியின் ஒரு மூலைப் பகுதியில் சாதரண கோயிலாக உருவானது தான் இன்று பிரசித்தி பெற்று விளங்கும்...\nதமிழர்களின் வழிபாடுகளில் ஆதிகாலம் தொட்டே காளியம்மன் வழிபாடு நடந்து வருகிறது. தீயதை ஒழிக்கும் துர்கா எனவும், கொடுமைகளை அழிக்கும் காளி எனவும் மக்கள் பயத்தோடும் தங்களது பாதுகாப்புக்காகவும் காளியை வழிபடு தெய்வமாக வழிபட்டு...\nமகா மாரியம்மன் கோயில் (Maha Mariyamman Temple)\nமகா மாரியம்மன் கோயில் சிங்கப்பூரின் சீனாடவுனில் உள்ள சவுத் பிரிட்ஜ் சாலை அருகே அமைந்துள்ளது மகா மாரியம்மன் கோயில். இதுவே சிங்கப்பூரின் மிகப் பழமையான இந்துக் கோயிலாகும். பிரிட்டிஷ் ஆட்சியின் குடைக் கீழ்...\n1. ஸ்ரீ மஹாமாரியம்மன் கோயில் 2. ஸ்ரீ மாரியம்மன் கோயில்.சிங்கப்பூர் சவுத் பிரிட்ஸ் ரோடு (China Town) 3. ஸ்ரீ மாரியம்மன் முனீஷ்வாரார் கோயில் 4. ஸ்ரீ ருத்ர காளியம்மன் கோயில்,பசிர்பசங் ரோடு,சிங்கப்பூர் 5. ஸ்ரீ வணபத்திர காளியம்மன்...\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017\n‘நம்பர் விளையாட்டு’ நூல் வெளியீட்டு விழா\nவெட்டிக்காடு மற்றும் கீதா கஃபே நூல் அறிமுக விழா\nகாப்பிய விழா 2017 – மணிமேகலை கவியரங்கம், சொல்லரங்கம்\nமக்கள் கவிஞர் மன்றம் – உழைப்பாளர் தினம் – சிறப்புச் சொற்பொழிவு – கவிஞர்...\nகவிமாலை 200 – ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் சிறப்புரை\nகாலத்தின் குரல் – மாலனுடன் ஒரு மாலைப் பொழுது மூன்று தொகுப்புரைகள்\nவாசகர் வட்டம் சந்திப்பு – வேல. ராமமூர்த்தியுடன் ஒரு கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gunathamizh.com/2011/10/blog-post_23.html", "date_download": "2019-06-16T04:42:33Z", "digest": "sha1:SPE2IKIN7K5V7OI6BWJ7AV3BCXJ7RB4O", "length": 32349, "nlines": 458, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: கூடங்குளம் – சில தவறான புரிதல்கள்..", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nகூடங்குளம் – சில தவ��ான புரிதல்கள்..\nஇன்று நண்பர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது அவர் ஒரு ஆன்மீகச் சொற்பொழிவாளரின் பேச்சினைப் பற்றி சொன்னார்...\nநல்லதொரு ஆன்மீகச் சொற்பொழிவாளரான அவர் நன்றாகத் தான் பேசிக்கொண்டிருந்தார்..\nஉரைவீச்சில் இயல்பாக்க் கூடங்குளம் பற்றி பேசினார்...\n“ஒரு குடும்பம் நல்லா இருக்கனும்னா\nஅந்தக் குடும்பத்தில ஒருத்தர் இறந்தால் பரவாயில்லை..\nஒரு ஊரு நல்லா இருக்கனும்னா\nஒரு குடும்பம் அழிஞ்சாப் பரவாயில்லை..\nஒரு ஊரே அழிஞ்சாப் பரவாயில்லை..\nஅதுபோல இன்று நம் நாட்டின் அடிப்டைத் தேவை மின்சாரம்..\nஅதற்கு ஒரு கூடங்குளம் அழிஞ்சா என்ன\nஎன்னவொரு அறியாமை நிறைந்த பேச்சு..\nஇந்த ஆன்மீக ஞானியின் பிதற்றலுக்கும்..\nமத்திய, மாநில அரசின் புரிதலுக்கும் எனக்கொன்றும் பெரிய வேறுபாடு தெரியவில்லை..\nஅணுமின் நிலையங்களுக்கு மாற்றாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள்....\nவெளிநாடுகளில் ப்ளும்பாக்சு என்று என்னென்னவோ புதிய புதிய நுட்பங்களைக் கண்டறிந்து பயன்படுத்தி வருகிறார்கள்..\nப்ளும் பாக்சு பற்றிய ஆங்கிலக் கட்டுரை.\nLabels: அனுபவம், சிந்தனைகள், வேடிக்கை மனிதர்கள்\n//என்னவொரு அறியாமை நிறைந்த பேச்சு..//\nஅறியாமை பேச்சல்ல.. ஆணவப் பேச்சு இப்படி சொல்பவர்கள் கூடங்குளத்தில் தங்க தயாரா\nதங்கள் பகிர்வுக்கு நன்றி நண்பரே\nசுயநலத்தின் உச்சகட்ட பேச்சாக இருக்கிறது... அவர் பெயரை குறிப்பிடாமல் விட்டதற்கு உங்களிடம் சரியான காரணம் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது... அவர் நல்லா இருக்கட்டும்...\nஆன்மீகக் கருத்துக்கள் பலவும் பொய்யும் புரட்டும் தான். ஆனாலும் அணு உலை குறித்து உண்மையான புரிதல் உணர்வு இன்றி இது போன்று அறிந்தோ அல்லது அறியாமலோ பரப்பப்படுவது விஷமமானது.\nவிஜய் Vs சூர்யா : ஜெய்க்கபோவது யார்\nதயவு செய்து சொல்லுங்கள், யாரந்த கேடு கேட்ட ஆன்மீக சொற்பொழிவாளன்\nசில ஆன்மீக வாதிகள், சிலநேரங்களில் சில மனிதர்கள்\nஎன்பது போல தங்களை ஒரு அரசியல் வாதிபோல\nகாட்டிக் கொள்வார்கள் அதன் விளைவே இது\nஇப்பிரச்சனை விரைவில் தீரவேண்டும் அதுவே தற்போதைய வேண்டுதல்...\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nஒருத்தரை கொன்று புதைத்து அதன் மீது நடப்படும் மரத்தின் கனி\nஅடுத்தவனைக் கொன்று தான் வாழ நினைப்பவர்கள் நர மாமிசம் தின்பவர்களுக்கு ஒப்பானவர்கள் ..(:\nஅணு உலைகள் என்றால் ஏதோ நாட்டிற்கு கிடைத்த பெரிய பொக்கிஷம் என்பது போன்ற தவறான மாயை சிலரிடம் உள்ளது .இருந்தாலும் இந்த ஆன்மீகவாதி மிகவும் மோசம் ...\nஉன்னத நிலையை அறியாத மூடர்கள்..\nஉணர்ந்தும் ஜால்ரா அடிக்கும் அடிவருடிகள்..\nநமக்குத் தேவை அணுவுலை மூடவேண்டும் என்பதே....\nதன் உயிர் துறக்க நேரும் சந்தர்ப்பத்திலும், ஒரு சிறு உயிருக்கு கூட தீங்கு நினைக்காதவர்கள் தான் ஞானிகள்...\nஒரு ஊரே அழிஞ்சாப் பரவாயில்லை.. என்கிறார் இவர் ஞானியே அல்ல...\n அவன் வீட்டுக்கு மின்சாரம் வேண்டுமே, அதனால் அவன் அப்படித்தான் பேசுவான்.\n* வேடந்தாங்கல் - கருன் *\nஎந்த மதத்தை சேர்ந்த தலைவர் இப்படி பேசி இருந்தாலும் அதற்க்கு நான் எனது கண்டனத்தை தெரிவிக்கிறேன் . அது அவர் அறியாமல் தான் பேசியிருக்க வேண்டும் . ஏன் எனில் அணுமின் நிலையங்கள் மிகவும் பாதுகாப்பானது .., அப்படியிருக்க அவர் இப்படி பேசி இருப்பது அவரின் அறியாமையை காட்டி உள்ளது\nசில பழமொழிகள்போல ஏதாவது வேறு கருத்து இருக்குமோ \nஅணுஉலை அமைப்பதை ஆதரித்து பேசும் அனைவருக்கும் அதானால் வரும் ஆபத்து தெரியும். ஆனால், அவர்கள் நேரில் பாதிக்க படாத வரை இது போல நொள்ள தனமாக பேசுவார்கள். பார்லிமெண்டின் அருகில் ஒரு அணுஉலை அமைத்து வட இந்தியாவின் மின்தேவையை பூர்த்தி செய்தால் என்ன மேலும், இதில் வரும் மின்சாரம் தமிழ் நாட்டுக்கு என்ற நினைகிறீர்கள் மேலும், இதில் வரும் மின்சாரம் தமிழ் நாட்டுக்கு என்ற நினைகிறீர்கள் இலங்கைக்கும் மற்ற மாநிலங்களுக்கும் தான் போகபோகுது. இப்போவே, நெய்வேலியின் மின்சாரத்தில் பெரும்பகுதி வேறு மாநிலங்களுக்குதான் செல்கிறது (அனால் அந்த மாநிலங்கள் நமக்கு தண்ணீர் தர மாட்டார்கள்).\n@Abdul Basith எல்லாம் சுயநலத்தின் அடையாளம் நண்பரே.\n@suryajeeva அவர் கருத்தின் மீது தான் எனக்குக் கோபம் நண்பரே...\nஅவர் பெயரின் மீது அல்ல..\nஅதனால் தான் அவர் பெயரைக் குறிப்பிடவில்லை..\n@\"என் ராஜபாட்டை\"- ராஜா வருகைக்கு நன்றி இராஜா\n@நெல்லி. மூர்த்தி ஆம் நண்பா விசத்தை முறிக்கும் மருந்தாக நம் எழுத்துக்கள் இருக்கட்டும்..\n@வித்யாசாகரன் (Vidyasakaran) தவறான கருத்தை எதிர்ப்போம் கருத்தாளரை விட்டுவிடுவோம் என்பது என் கொள்கை நண்பா...\n@ஜ.ரா.ரமேஷ் பாபு நன்றி இரமேஷ்\n@புலவர் சா இராமாநுசம் உண்மைதான் புலவரே..\n@கவிதை வீதி... // ச���ந்தர் // அனைவரின் எதிர்பார்ப்பும் இதுதான் நண்பா..\n@கோகுல் மிக அழகாக சொன்னீங்க கோகுல்.\n@குடி மகன் உண்மைதான் குடிமகன்\nஒன்னுமில்லை அவன் தலையில நம்ம அடுப்புல வைக்கிற உலைய வச்சா போதும் திருந்திடுவான்.\nஇந்த கூடங்குளம் பிரச்சினையில் ஆளாளுக்கு குழப்பிக்கிட்டு இருக்காங்க.. பகிர்வுக்கு மிக்க நன்றி..\n@மகேந்திரன் உண்மைதான் நண்பா வாய்ப்பேச்சில் வீரர்கள்தான் இவர்கள்..\n@சே.குமார் வருகைக்கு நன்றி குமார்.\n@ராஜா MVS ஆனால் இவர்களையும்தான் மக்கள் நம்புகிறார்களே..\n@சத்ரியன்சுயநலம் மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றிவிடுகிறது பாருங்க நண்பா..\n@சசிகுமார் வருகைக்கு நன்றி சசி.\n* வேடந்தாங்கல் - கருன் * பேசிப் பேசியே நாட்டைப் பிடிச்சவங்கதானே நண்பா நம் தலைவர்கள்..\n@இருதயம் இயற்கைச் சீற்றங்களின் முன்னர் எத்தகைய பாதுகாப்பானாலும் கொஞ்சம் யோசிக்கத் தான் வேண்டும் நண்பா...\n@ஹேமா நேரடியாகச் சொன்ன கூற்றுதான் ஹேமா ..\n@Ramesh தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்..\n@Swami Sreeni உண்மைதான் நண்பா..\n@Sankar Gurusamy வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா.\n\"நிர்பந்தமே கண்டுபிடிப்புகளுக்கான தாய்\" என ஒரு சொலவடை உண்டு. ப்ளூம் பெட்டி போல இன்னும் அதிக, அரிய, உலகை உய்விக்கும் படியான கண்டுபிடிப்புகள் வர வேண்டும். வரும்.\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனி���ர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gunathamizh.com/2011/11/blog-post_24.html", "date_download": "2019-06-16T06:13:45Z", "digest": "sha1:3SGAVSAGP4O7BUEV6QB7IHJN2K6N6MM5", "length": 31514, "nlines": 410, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: அழிந்து வரும் தமிழர் அடையாளங்கள்!", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nஅழிந்து வரும் தமிழர் அடையாளங்கள்\nதமிழன் என்றோர் இனமுண்டு தனியே\nஅவர்க்கோர் குணமுண்டு\". என்பார் நாமக்கல் கவிஞர்.\n“தனி“ என்பது நம்மை நாமே தனிமைப் படுத்திக்கொள்வதல்ல..\nநம் மரபுகளைத் தனித்துவப்படுத்திக் காட்டுவது\nஇன்று நம் மொழி, நம் மரபுகள், நம் பண்பாடுகள் என்று தனித்து எடுத்துக்காட்ட, பெருமிதம் கொள்ள நாம் என்ன சேர்த்து வைத்திருக்கிறோம்..\n“அவள் பெயர் தமிழரசி“ என்றொரு படம் வந்தது. அதைப் பார்ப்பதற்கு ஆள் இல்லை..\n“கிராமியக் கலைகள்“ என்றொரு நூலைப் பார்த்தேன்..\nஅதில் நம் மரபுக் கலைகளாக அதன் ஆசிரியர் “சிங்கனூர்.கே.தனசேகரன்“ அவர்கள் நிறைய குறிப்பிட்டிருந்தார்..\nபடித்துப் பார்த்து பெருமிதம் கொள்ள முடியவில்லை..\nநாம் தொலைத்தவை இத்தனை செல்வங்களா என்ற அவலம் தான் மனதில் தோன்றியது..\nஇதோ நாம் தொலைத்த கலைச் செல்வங்கள்..\nநூலாசிரியர் - சிங்கனூர் கே.தனசுகரன்\nநூலின் விலை ரூ -60.\nLabels: அன்றும் இன்றும், வாழ்வியல் நுட்பங்கள்\nஇன்றைய நாகரிக உலகில் பல விஷயங்களை நாம் இழந்து விட்டோம்\nஅடுத்தவர் மொபைல் நம்பரில் நீங்கள் SMS அனுப்பலாம்\nவேதனையான விஷயம் சொல்லியிருக்கிறீர்கள் குணா \nஇதில��� மிகச் சிலவற்றை பல வருடங்களுக்கு முன் பார்த்தது நினைவிற்கு வந்தது.\nபலர் இதுக்காகதான் திரும்பி பார்கவே பயப்படுகிறார்கள்... நாம் தொலைத்து வந்தவை மலைப்போல் குவிந்து கிடக்கிறது...\nஇந்த காலப்பெண்களுக்கு குழந்தை தாலாட்டப்பாட்டு பாடசொன்னால் சினிமா பாடல்தான் பாடுவார்கள்... அந்த கலையை கற்றுக் கொள்ளும் ஆர்வம் பலருக்கு இல்லை... நண்பரே...\nஉண்மை... ஒய் திஸ் கொலைவெறி என்ற பாடல் குறித்து இந்து போன்ற நாளிதழ்களில் முதல் பக்கத்தில் செய்தி வரும் பொழுது... இந்த பாரம்பரிய கலைகள் அழிந்து போவதில் வியப்பில்லை\nஇந்த ஆட்ட வகைகள் கிராமத்தில் கூட இப்போது இல்லை. குத்து டான்ஸ் பாட்டு தான் களைகட்டுது...\nமைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை; Windows version 1.0 to 8.0\nநாட்டுப்புறக் கலைகள் நம் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் போற்றி\nகாத்து வளர்த்தவை. ஊடகங்கள் இல்லாத சூழ்நிலையில் அத்தனைக்கும் சேர்த்து மொத்தமாய் நானிருக்கிறேன் என்று வரிந்து கட்டிக்கொண்டு பொறுப்பேற்று நல்ல பல செய்திகளை சுமந்து சென்று நாடெங்கும் விதைத்த பெருமை இவைகளியே சாரும்...\nஅவள் பெயர் தமிழரசி பட இயக்குனர் பாவைக்கூத்து பற்றிய ஒரு குறும்படம் எடுத்து வெற்றி பெற்றார். அதன் பின்னர் அதே கருவை வைத்து திரைப்படம் எடுத்தார், முதல் மற்றும் கடைசி காட்சிகளில் கலையின் ஆழத்தை அருமையாக புனைந்திருப்பார்...\nஎன்ன செய்ய நல்ல படம் ஓடவில்லை.. கலையை கூட குத்து பாட்டு வடிவில் கொடுத்தால் தான் ஏற்றுக் கொள்கிறார்கள்..\nஇன்று நாட்டுப்புறப் பாடல்கள் கானாப் பாடல்கள் என்ற சீர் கெட்ட வடிவில் சிதைந்து போய்கொண்டு இருக்கிறது..\nதிரைப்படங்களிலும் குடிப்பதற்கும் கும்மாளம் போடுவதற்குமே நாட்டுப்புறப் பாடல்களை பயன்படுத்துகிறார்கள்.\nஅழிந்து வரும் இக்கலைகளை காக்க வேண்டும்..\nநம் கலாச்சார பெருமைகளை பதப்படுத்த வேண்டும்...\nஆசிரியர் “சிங்கனூர்.கே.தனசேகரன்“ அவர்களின் “கிராமியக் கலைகள்“ என்ற நூலை நிச்சயம் வாங்கி படிக்கிறேன் முனைவரே..\nகொஞ்சம் நஞ்சம் இருக்கும் கலைச்செல்வங்களையாவது காப்பாற்ற\nநம் பாரம்பரியத்தின் மேன்மை எடுத்துரைக்க அந்நாளில் இத்தனைக் கலைகள் இருந்தனவா தாங்கள் குறிப்பிட்டுள்ளவற்றில் ஏழெட்டு அறிந்திருந்தால் பெரிய விஷயம். வெள்ளமடித்துக் கொண்டு போனதுபோல் நாகரிக ��ளர்ச்சி என்னும் பெயரில் அத்தனையையும் அழித்துவிட்டோமே என்று நினைக்கையில் வேதனைதான் மிஞ்சுகிறது. தமிழர் பெருமிதமடையும் வகையில் பதிவுகளைப் பதிப்பதற்கு மிகவும் நன்றி முனைவரே.\nஇக்கலை ரசிகர்கள் இருக்கிறோம். ஏதாவது வழியில் இவை நம்மைத் தொட்டுக் கொண்டுதான் இருக்கிறது\nநிறைய பெயர்களை இப்போது தான் கேள்விப்பட்றேன்.\n@\"என் ராஜபாட்டை\"- ராஜா வருகைக்கு நன்றி இராஜா\n@thirumathi bs sridhar தங்கள் தேடலுக்கு நன்றி தோழி.\n@ராஜா MVS உண்மைதான் நண்பரே.\n@suryajeeva எல்லாம் காலத்தின் கோலம் நண்பரே..\n@மகேந்திரன் தங்களைப் போன்றவர்களால் தான் நான் மேற்குறிப்பிட்ட கலைகளை...\nஇவை நம் மரபுசார்ந்த கலைகள் என்பதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முடியும் நண்பா..\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் மனம் நிறைந்த நன்றிகள்..\nஇந்த இடுகை வெளியிடும்போதே தங்கள் பணியை எண்ணிக்கொண்டு தான் பதிவுசெய்தேன்..\n@கோகுல் வருகைக்கு நன்றி நண்பா.\n@கீதா என்போன்ற இலக்கியத்தமிழ் எழுதுவோரையும் ஊக்குவிக்கும் தங்களைப் போன்றோர் இருக்கும் வரை தமிழ் அழியாது தோழி.\nஇழந்ததனை எண்ணினால் மனம் வாடுகின்றது நண்பரே... இக்கலைகளை மீண்டும் இம்மண்ணினில் நிலைப் பெற வைக்க வழிகள் யாதென எண்ணி அவற்றினை மீண்டும் உயிர்த்தெழ வைக்கும் கடமை தமிழர் அனைவருக்கும் உண்டு... ஆனால் ஏனோ முடியுமா... என்றக் கேள்வி உள்ளே எழுவதை தடுக்க முடியவில்லை அண்ணா... ஆயிரம் ஆயிரம் பிரச்சனைகள் தமிழர்களை சுற்றி இருக்கின்றன... அனைத்தையும் சமாளித்து நம் இனம் மீண்டும் வல்லமை பெற வைக்க இயலுமா\nகலைகள் மாண்டு போகவில்லை..ஆங்காங்கே உயிர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது..வேடிக்கை பார்க்க ஆட்கள் இருக்கிறார்களே தவிர ஊக்குவிக்க ஆட்கள் இல்லை..\n@வழிப்போக்கன்நம்பிக்கை மீதான நம்பிக்கை அது ஒன்றுதான் நாம் கையில் உள்ளது அன்பரே..\nஆம். நாம் இழந்தவை அதிகம் :(\n@மதியின் வலையில்வருகைக்கு நன்றி மதி.\nபடிக்கும் போதே வருத்தமாக இருக்கிறது\nவருகைக்கும் புரிதலுக்கும் சிந்தித்தமைக்கும் நன்றிகள் நண்பா.\nதமிழரின் பண்பாட்டை பிரதிபலிக்கச் செய்வது தான் நம் நாட்டுப்புறக்கலைகள்\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gunathamizh.com/2012/02/blog-post_14.html", "date_download": "2019-06-16T04:30:19Z", "digest": "sha1:3Z37PUFAFXYB7DSNFH2BJIL4GH3JVXMF", "length": 27607, "nlines": 396, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: உயிர்களைப் புதுப்பிக்கும் வேதியியல் மாற்றம்!", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nஉயிர்களைப் புதுப்பிக்கும் வேதியியல் மாற்றம்\nவாழ்க்கையை அகம், புறம் என வகுத்த மரபல்லவா நம் மரபு\nஎன்று களவியலும் - கற்பியலும் வகுத்து\nகளவு என்னும் காதலுக்கும் ஒரு காலஅளவுண்டு\nகளவுக் காதல் சில நாட்களில் திருமணம் செய்துகொண்டு கற்புக்காதலாக மாறவேண்டும் என்று சொன்னவர���களல்லவா நம் முன்னோர்.\nநான் காதலர் தினம் கொண்டாடுவதைவிட\nகாதலைத் தினம் கொண்டாடவேண்டும் என்ற எண்ணம் கொண்டவன்.\nஅதனால் தான் எனது இடுகைகளில் 60 விழுக்காடு காதலைச் சொல்லியிருக்கிறேன்..\nகாதல் குறித்த எனது சில புரிதல்கள்....\nஎத்தனை காலமானாலும் தீராத போதை - காதல் \nஎத்தனை தலைமுறைகள் மாறினாலும் மாறாத பாதை - காதல்\nவரும் காதலுக்கு வாழ்நாள் அதிகம்\nபணம் - காதல் என்னும்\nஇரண்டின் பின்னும் பலர் ஓடுகிறார்கள்\nஇவ்விரண்டும் சிலர் பின்னால் மட்டுமே ஓடுகின்றன\nஐம்புலன்களும் காதலிப்பவர்களுக்கெதிராய் போர்க்கொடி உயர்த்தும்.\nநீ பார்த்ததால் தான் நான் மெலிகிறேன்\nஎன்று உடல் கண்ணிடம் முறையிடும்\nநீ மெலிவதால் நான் தூக்கம் தொலைந்தேன்\nஎன்று கண் உடலிடம் எதிர்வாதம் செய்யும்\nஎன தனக்குத்தானே தண்டனை கொடுத்துக்கொள்ளும் இதயம்\nகண்ணுக்குத் தெரிவதில்லை என்பதால் எனக்கு வலியில்லை\nஎன்று இந்த சண்டைக்கிடையே பாவமாகக் கேட்கும் மனம்\nஎன்னடா இது குடியிருக்கலாம்னு வந்தா இந்த வீடு சரியில்லையே நான் வீட்டைவிட்டுப் போறேன் என்று\nநான் சொல்றதக் கேட்கப் போறீங்களா இல்லையா\nநான் வேலை நிறுத்தம் செய்தால் உங்க நிலைமை என்ன ஆகும்னு சிந்தித்துப் பாருங்க என்று மூளை வந்து மிரட்டும்.\nஇது மனிதக் காதல் அல்ல\nLabels: அனுபவம், கவிதை, தமிழின் சிறப்பு, வாழ்வியல் நுட்பங்கள்\nஎத்தனை காலமானாலும் தீராத போதை - காதல் \nஎத்தனை தலைமுறைகள் மாறினாலும் மாறாத பாதை - காதல்\nமிகவும் அழகான கருத்து. தினமொன்று வைத்துக் காதல் செய்யாது, மனமொன்றித் தினமும் காதலித்தால் இவ்(ல்)வாழ்க்கை என்றென்றும் இனிக்குமே.\nஇன்றைய பதிவும் தொடர்புள்ள இடுகைகளும் அசத்தல். பாராட்டுகள் முனைவரே.\nகாதலுக்காகவும் சாகக் கூடாது, காதலிக்காமலும் சாகக் கூடாது. பணம், காதல் இரண்டின் பின்னாலும் பலர் ஓடுகிறார்கள். இவை இரண்டும் சிலர் பின்னாலேயே ஓடுகிறது. -ரசித்து, வியக்க வைத்த சிறப்பான வரிகள் முனைவரையா காதல் என்ற உணர்வினை அலசி ஆராய்ந்து நற்கருத்துக்களை வழங்கியுள்ளீர்கள். நன்றி\nஅள்ள அள்ள குறையாத அமுதக் கடலாம் காதல் பற்றிய, வேதியல் மாற்றம் சொல்லும் அருமையான படைப்பினை கொடுத்திருக்கிறீங்க.\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நீரூபன்.\n...........சட்டமாக்கப் படவேண்டிய வாசம் ........முனைவர் இரா.கு,அவர்களே.....\n//எத்தனை காலமானாலும் தீராத போதை - காதல் \nஎத்தனை தலைமுறைகள் மாறினாலும் மாறாத பாதை - காதல்\nவரும் காதலுக்கு வாழ்நாள் அதிகம்\nகாதலைப்பற்றி மிக வித்யாசமான, சிறப்பான சிந்தனை.மிகவும் ரசித்தேன்.நன்றி பகிர்வுக்கு.\nகாதல் பற்றிய நல்ல பகிர்வு\nஅன்பைப் பற்றி அருமைப் பதிவு \nநான் சொல்றதக் கேட்கப் போறீங்களா இல்லையா\nநான் வேலை நிறுத்தம் செய்தால் உங்க நிலைமை என்ன ஆகும்னு சிந்தித்துப் பாருங்க என்று மூளை வந்து மிரட்டும்.\nஅன்புன் காதலும் ஒன்றா தன பாலன்\nஅன்பின் குணா - காதலினை அலசி ஆய்ந்து பல பதிவுகள் இட்டமை நன்று - காதலுக்காக சாகக் கூடாது - சரி - காதலிக்காமல் சாகக் கூடாதா - குணா - இது சரியா - குறைந்த பட்சம் மனைவியையாவது காதலித்துவிட்டு சாக்லாம் - அப்படியா - குறைந்த பட்சம் மனைவியையாவது காதலித்துவிட்டு சாக்லாம் - அப்படியா நல்வாழ்த்துகள் குணா - நட்புடன் சீனா\nஅருமையான பதிவு காதல் என்பது ஆண் பெண் இவர்களுக்கு மட்டும் இல்லை அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானவை.\nகாதல் இல்லாமல் எதுவும் இல்லை. காமம் கலந்த காதலை விட அன்பு கலந்த காதல் சிறந்தது.\nநம்மை நாமே காதல் செய்து வந்தலே இவ்வுலகமே அழகாக இருக்கும்.\nஅன்பை பகிர்ந்து கொள்வோம். வாழ்த்துகள் ஐயா. நன்றி\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந���தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழ��ொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gunathamizh.com/2012/04/blog-post_16.html", "date_download": "2019-06-16T05:05:28Z", "digest": "sha1:5CMJXTV5ADFDG7YIWGSUWCPR4DD3W45Y", "length": 18964, "nlines": 232, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: இதுவும் கடன் தானே..", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nகடன் இல்லாமல் வாழ்பவர்கள் யார்\nஏழை முதல் பணக்காரர்வரை அவரவர் தகுதிக்கேற்ப கடனின் மதிப்பும் அதிகமாக இருக்கிறது\nகடன் என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது பணம் தான்\nசிலநேரங்களில் நினைத்துப்பார்ப்பேன் இவை மட்டும்தான் கடனா\nநிலம்,நீர்,தீ,காற்று,வான் என்னும் இயற்கையின் கூறுகளிடமிருந்து பெற்ற இந்த உடல் இயற்கையிடம் நாம் பெற்ற கடன் தானே.. நாமே கொடுக்க மறந்தாலும், மறுத்தாலும் இயற்கை நம்மிடமிருந்து நம்மைப் பறிமுதல் செய்துகொள்கிறதே, இதுவும் ஒருவகைக் கடன் தானே\nநம் பெற்றோர் நம்மைப் பார்த்துப் பார்த்து வளர்க்கிறார்கள். என்றாலும் அவர்களுக்கு நாம் எவ்வளவு செய்தாலும் இந்த வளர்ப்புக் கடனை முழுவதும் அடைக்கமுடியாதே.. இருந்தாலும் நம் குழந்தைகள் நாம் பெற்றோரிடம் பெற்ற கடனுக்கு வட்டிபோட்டு வசூல் செய்துகொ்ளகிறார்களே.. இதுவும் ஒருவகைக் கடன் தானே என்று..\nஇப்படிக் கடன் குறித்து நாம் சிந்திக்கும் இவ்வேளையில் பழந்தமிழ் அகப்பாடல் ஒன்று..\nஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;\nசான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;\nவேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;\nநன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;\nகளிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.\nஇந்தப் பாடலின் பொருளைக் காண இங்கே சொடுக்கவும்\nLabels: அன்றும் இன்றும், சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு, சிந்தனைகள்\nரொம்ப நாளைக்கு பிறகு அகநானூறு புறநானூறு பற்றி சிந்திக்கவைத்தது தங்களது பதிவு ..,\nகடன் குறிந்த தங்களது முகவுரை சிந்தனை அருமை ..\nகடனைப்பற்றி அழகாகவே சொல்லிருக்கீங்க நண்பா\nபிறவியே ஒரு கடன்தான். அருமை\nவணக்கம் பேராசிரியரே..எப்படியிருக்கீங்க..ரொம்ப நாளுக்கப்புறம் தமிழ் புத்தகத்தை புரட்டின மாதிரியான மகிழ்ச்சி.உங்களுக்கு நிகர் நீங்கதான்..\nவாழ்வில் நாம் பயணிக்கும் ஒவ்வொரு நிமிடமும்\nநமக்கு கிடைக்கும் நல்லது கேட்டது எல்லாம்..\nஒருவகையில் நாம் பெற்ற கடன்களே..\nஅருமையான விளக்கப் பாடல் முனைவரே..\nஉங்கள் பதிவுகளை மேலும் பிரபலபடுத்த தமிழ் DailyLib இணைத்து பயன் பெறுங்கள்\nDailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கி��த்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர��வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=8515", "date_download": "2019-06-16T04:28:50Z", "digest": "sha1:C2SIYWZ5QEQNWFRXFLZAL2EN4F3MTU72", "length": 13072, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "தனி ஒருவனின் புது முயற்�", "raw_content": "\nதனி ஒருவனின் புது முயற்சி : இல்லாதவர்களுக்கு உணவளிக்கும் பொது குளிர்சாதனப்பெட்டி\nபெசன்ட் நகர் சாலையில் மக்களுக்காக இயங்கும் பொது குளிர்சாதனப் பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளிர்சாதனப்பெட்டியில் யார் வேண்டுமானாலும் உணவை வைக்காலாம் , அதேப்போல் இல்லாதவர்கள், இயலாதவர்கள் யார் வேண்டுமானாலும் உணவை எடுத்துகொள்ளலாம் .\nமக்களுக்காக இயங்கும் குளிர்சாதனப்பெட்டியை மருத்துவர் இஷா பாத்திமா ஜாஸ்மின் என்பவர் அமைத்துள்ளார். இது, பெசன்ட் நகர் டென்னிஸ் கிளப்புக்கு அருகில் இருக்கிறது.குளிர்சாதனப்பெட்டியின் மேல்’ ஐயமிட்டு உண் ‘ என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது .\nஇது குறித்து, மருத்துவர் இஷா கூறுகையில், யார் வேண்டுமானாலும் இந்த குளிர்சாதனப்பெட்டியில் உணவை வைக்கலாம் , அதேபோல் யாருக்கு பசித்தாலும் இதில் இருக்கும் உணவை எடுத்துக்கொள்ளலாம் என்றார். இந்த குளிர்சானப் பெட்டியை கண்ட பலர், தங்களால் முடிந்த உணவை இங்கே வைத்துவிட்டு செல்வதாகவும் அவர் கூறினார்.\nஇந்த புதிய முயற்சியைப் பற்றி அங்கு வசிக்கும் பொறியளார் நீலமேகன் கூறுகையில் ‘’இது போல ஒரு புதிய முயற்சியை தான் கேள்விப்பட்டது இல்லை என்றும், என்னால் ஆனா ஆதரவை செய்வேன் என்று கூறிவிட்டு தன்னிடம் இருந்த பிஸ்கட் பாக்கெட்டுகளை குளிர் சாதனப்பெட்டியில் வைத்தார்.\nதனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி. இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் உணவளிக்கும் தனிஒருவனின் புது���ுயற்சிக்கு வாழ்த்துகள்.\nஇராணுவப் பிரசன்னம் குறித்து வட மாகாண...\nகிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளில் இராணுவப் பிரசன்னம் குறித்து நாடாளுமன்ற......Read More\nவடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாளை......Read More\nஇலங்கையின் முதலாவது செய்மதி விண்வெளியில்...\nஇலங்கையின் முதலாவது செய்மதி நாளை மறுதினம் (திங்கட்கிழமை) விண்வௌியில்......Read More\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தற்போது......Read More\nநாளைய போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் -...\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன்......Read More\nரூ. 11.99 லட்சத்தில் 2019 டுகாட்டி ஹைபர்மோடார்டு 950...\nடுகாட்டியின் ஹைபர்மோடார்டு 939 பைக்களுக்கு மாற்றாக 2019 டுகாட்டி......Read More\nகுடும்ப பிரச்சினை காரணமாக இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன்......Read More\nஇலஞ்சப் பணத்தினால் சீர் செய்யப்பட்ட...\nவவுனியாவினை பூர்வீகமாக கொண்டவர்கள் மற்றும் வவுனியாவை நீண்ட காலமாக சொந்த......Read More\nவடதமிழீழம்:வவுனியா பொது வைத்தியசாலைக்கு செல்பவர்கள் துவிச்சக்கரவண்டி......Read More\nரயிலுடன் மோதுண்டு தாயும் இரு...\nகொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் ரயிலுடன் மோதுண்டு தாயும் இரண்டு......Read More\nசஹ்ரானின் சகா மில்ஹான் நான்காம்...\nஉயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்......Read More\nவடகிழக்கு மாகாணங்களில் இந்துக்களுக்கும் பௌத்தா்களுக்கும் இடையில்......Read More\nமோட்டார் சைக்கிளிற்கு தீ வைத்த...\nகொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில்......Read More\nமேலும் இரு தற்கொலை பயிற்சி...\nசஹ்ரானின் குழுவில் தற்கொலைதாரிகளாக மாறுவதற்கு திடசங்கற்பம்......Read More\nமொஹமட் மில்ஹானுக்கு வவுனதீவு பொலிஸ்...\nமத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து......Read More\nவடக்கில் யுத்தகாலத்தில் பணியாற்றிய சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம்......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின��� நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\nஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் திருமலை மாவட்டம் எப்போதும் கொதி......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7227", "date_download": "2019-06-16T04:29:19Z", "digest": "sha1:LIXH4MWIVYAXABWW2MDJNXFXK4PA4HMX", "length": 6551, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "vishnuvarshini விஷ்ணுவர்ஷினி இந்து-Hindu Naidu-Gavara நாயுடு-கவரா Female Bride Salem matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nகுலதெய்வம் நரசிம்ம ஸ்வாமி பென்னாகரம் அருகில் ஜிலக்கர கோத்திரம் எதிர்பார்ப்பு ANY PROFESIONAL COURSE ANY GOVT OR PRIVATE JOB\nல/ சந் சுக் சூ புத கே\nசந் செ அம்சம் கே\nFather Occupation அரசு மருத்துவர்\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/topic/students/?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic", "date_download": "2019-06-16T04:30:53Z", "digest": "sha1:6DEISA5HAVFN56CFEBZYZQZSGUMKXB26", "length": 12463, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Students News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nடியர் இந்தியன்ஸ் “பொட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கிட்டு ���டிருங்க” ட்ரம்பின் புதிய H1B visa விதி.\nஒரு சட்டம், தெளிவாக இந்தியர்களுக்கு எதிரான சட்டம். இனி அமெரிக்காவில் மேல் படிப்பு (Masters Degree or higher than that) படித்தவர்களுக்கு மட்டுமே இனி அமெரிக்க வேலை, H1B visa என்பதை சொல்லாமல் சொல்ல...\nஇந்திய மாணவர்கள் அமெரிக்காவில் படிக்க இவ்வளவு செலவு பண்றாங்களா..\nஇந்திய மாணவர்களிடம் இருந்து மட்டும் அமெரிக்க அரசுக்கு ஆண்டுக்கு 80,000 கோடி ரூபாய் வருவாய்க் க...\nஒவ்வொரு மாணவனுக்கும் இலவசமாக 16000 புத்தகங்களைக் கொடுக்கும் பல்கலைக்கழகம்.\nஇது நம் தமிழகத்தில் நடக்க வில்லை, எடப்பாடியாரும், டிடிவியாரும் அடித்துக் கொண்டும் குறை கூறி...\nமாணவர்களுக்கு Bio Metric attendance வைக்கும் கல்லூரிகள்..\nகல்லூரிப் பேராசியர்கள் ஒழுங்காக வராமல் வீட்டிலேயே இருந்து கொண்டு வருகைப் பதிவேட்டில் நண்ப...\nமாணவர்களின் கட்டணத்தில் ஜியோ பல்கலைக்கழகம்.. அம்பானியின் பலே திட்டம்..\nஜியோ பல்கலைக்கழகத்துக்காக மாணவர்களின் கல்விக்கட்டணத்தில் நூறு கோடி ரூபாய் திரட்ட ரிலையன்...\nபிரஷ்ஷர்களுக்கு அடித்தது யோகம்.. விப்ரோ அதிரடி முடிவு..\nஇந்தியாவின் 3வது மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமாகத் திகழும் விப்ரோ பல ஆண்டுகளுக்கு...\nஇந்த 24 போலி பல்கலைக்கழகங்களில் படிக்க சேர வேண்டாம்.. மாணவர்களை எச்சரிக்கும் யூஜிசி\nபல்கலைக்கழக மானியக் குழுவான யூனிசி 2018-ம் ஆண்டு இந்தியாவில் உள்ள போலி பல்கலைக்கழகங்களில் சேர ...\nஐஐஎப்டி மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. ஆண்டுக்கு ரூ.95 லட்சம் சம்பளம்..\n2018-ம் ஆண்டு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபாரின் டிரேட் மாணவர்களுக்கு மிகப் பெரிய ஜாக்பாட்டின...\nஇன்ஜினியரிங் மாணவர்களை அடுத்த எம்பிஏ பட்டதாரிகளும் வேலையில்லா திண்டாட்டம்..\nஇந்தியா 1991 உலகமயமாக்கலுக்குப் பின் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் ஆதிக்கம் செலுத...\nவெளிநாட்டுக்கு செல்லும் மாணவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய நாணய பரிமாற்ற முறைகள்..\nஉங்கள் படிப்புக்கு நீங்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு முன் வெளிநாட்டு நாணய பரிமாற்றங்க...\nபர்ஸ்ட் பியூ, பொறியியல், மருத்துவம், பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இலவச மடிக் கணினி..\nபெங்களூரு: தமிழகத்தைப் போன்றே கர்நாடவாவிலும் வரும் நடப்பு ஆண்டு முதல் மாணவர்களுக்கு இலவச ம...\nஎந்த கல்லூரிகள்ள படிச்சா அதிக சம்பளம் வ��ங்கலாம்.. எந்த படிப்புக்கு அதிக சம்பளம்..\nகல்லூரியில் கடைசி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு விரைவில் வளாக பணித் தேர்வுகள் தொடங்க உள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/video/thiruppavai-perumal-mani-speach-11/", "date_download": "2019-06-16T05:48:56Z", "digest": "sha1:ANBKHZDDCAMRPOPSNZTR7BG6J4KBBKAW", "length": 10131, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "திருப்பாவை 23 : பெருமாள் மணி உரை - thiruppavai-perumal-mani-speach", "raw_content": "\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nதிருப்பாவை 23 : பெருமாள் மணி உரை\nதிருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். மார்கழி மாதம் முடிய ஒவ்வொரு நாளும் ஒரு பாடலுக்கு விளக்கம் தருகிறார், பெருமாள்...\nமார்கழி மாதத்தின் 23 வது நாளான இன்று ஆண்டாள் அருளிய திருப்பாவையில் 23வது பாசுரத்தைச் சொல்லி அதற்கான விளக்கத்தையும் தருகிறார், பெருமாள் மணி.\nமாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்\nசீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து\nவேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி\nமூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்\nபோதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா\nகோயில் நின்று இங்ஙனே போந்தருளி, கோப்பு உடைய\nசீரிய சிங்காசனத்து இருந்து, யாம் வந்த\nகாரியம் ஆராய்ந்து அருள் — ஏலோர் எம்பாவாய்.\nரமண மகரிஷி- 4: பாதாள லிங்கத்தில் பிராமண சுவாமி\nகாந்தி vs பெரியார்: முரண்களில் விளைந்த பலன்கள்\nரமண மகரிஷி -3 புகழ் பெற்ற அந்தக் கடிதம்\nரமண மகரிஷி: ஆன்ம விழிப்பு தந்த மதுரை\nஆசிரியர் டூ அசகாய சூரர்: ஓய்வு செய்தியால் உலகை திருப்பிய அலிபாபா ஜாக் மா\nதெலுங்கானா சட்டப்பேரவை கலைப்பும் தேர்தல் கணக்குகளும்\nரமண மகரிஷி: அருணாச்சலம் என்ற ஒற்றைச் சொல் உருவாக்கிய அதிர்வு\nராணுவம் எப்படி இருக்க வேண்டும் திருக்குறள் சொல்வது என்ன விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\n விவரிக்கிறார் சொல் சித்தர் பெருமாள் மணி\nதிறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற வக்கீல்கள் நீக்கம்: பதிலளிக்க உத்தரவு\nபாஜகவுக்கு அடிபணிவதைவிட மகிழ்ச்சியாக உயிரை விடுவேன் – லாலு பிரசாத் ஆவேசம்\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி உருவாகும் : அமைச்சர் ஜெயக்குமார்\nஅதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்த�� தொடர்ந்து அதிமுக தலைமையில் நாடாளுமன்ற தேர்தலுக்காக மெகா கூட்டணி உருவாகும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். பல்வேறு புதிய திட்டங்களை தமிழக அரசு, இந்த பட்ஜெட்டில் அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதிமுக தலைமையில் மெகா கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற […]\n‘பழைய ஓய்வூதிய திட்டம் சாத்தியமில்லை; பணிக்கு திரும்பாவிடில் துறை ரீதியான நடவடிக்கை’ – அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை\nபணிக்கு திரும்பாதவர்கள் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nசிறந்த நடிகருக்கான விருது வென்ற விநாயகன் மீதான மீ டூ புகார்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.kidspicturedictionary.com/uncategorized/argent/", "date_download": "2019-06-16T05:34:53Z", "digest": "sha1:N4UMC7TQRTIVFEVJWQAJAF5KFBVUAE76", "length": 5574, "nlines": 111, "source_domain": "ta.kidspicturedictionary.com", "title": "ஆர்கேட் - கிட்ஸ் ஆன்லைன் அகராதி", "raw_content": "\nசெப்டம்பர் 25, 2013 by கிட்ஸ் கிங்டம்\n6 டாலர் மதிப்பு ஒரு சதவீதம்\nஒரு டாலர் 1C $. 01\n7 (un-) பில்லட் டி.ஆர் டாலர்\n12 (un-) பில்லியனிலிருந்து டாலர்கள் ஒரு சங்கு\nஒரு சென்டர் ஒரு டாலர்\n100 டாலர்கள் $ 1,00\nவகைகள் பகுக்கப்படாதது\tமெயில் வழிசெலுத்தல்\nசிறந்த படம் & பக்கங்கள்\nஉடல் பாகங்கள், மனித உடல் பாகங்கள்: பெயர் மற்றும் படங்கள்\nகருவிகள் பெயர்கள் - கருவிகள் பட்டியல், படங்களுடன் கூடிய கருவிகளின் பெயர்கள்\nஇசைக்கருவிகள் வாசித்தல் பெயர்கள் மற்றும் படங்கள் பெயர்கள்\nசமையலறை படங்கள் மற்றும் படம் மற்றும் பெயர்களுடன் சமையலறை பாத்திரங்களின் பட்டியல்\nபெயர்கள் மற்றும் படங்களுடன் வீடு மற்றும் வீடுகளின் வகைகள்\nகிட்ஸ் படத்தின் மூலம் எதிர்த்தரப்பு வார்த்தைகள்\nஒரு வினைச்சொல் என்ன வினையுரிச்சொற்களின் பட்டியல் வினைச்சொல் பட்டியல்\n -: en -> பொது உரிச்சொற்கள் பட்டியல் <\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.kidspicturedictionary.com/what-is-different/list-b/begin-start/", "date_download": "2019-06-16T05:38:29Z", "digest": "sha1:DMXZWPVIMG2OEROCNLXRS3FOE3CDUOO4", "length": 6557, "nlines": 73, "source_domain": "ta.kidspicturedictionary.com", "title": "தொடங்க - தொடக்க - கிட்ஸ் ஆன்லைன் அகராதி", "raw_content": "\nஜனவரி 6, 2014 by கிட்ஸ் கிங்டம்\nமுகப்பு » தொடங்கு - தொடங்கு\n1. ஆரம்பத்தில் தொடங்கும் தொடக்கத்தில் எந்த வித்தியாசமும் இல்லை\nI தொடங்கியது / தொடங்கியது நான் இருபத்தி இரண்டு இருக்கும் போது கற்பித்தல்\nஜான் விரைவில் வரவில்லை என்றால், நாம் / தொடங்கியது தொடங்க அவன் இல்லாமல்\nநாங்கள் விரும்புகிறோம் தொடக்கத்தில் நாம் வழக்கமாக நடக்கும் செயல்களைப் பற்றி பேசும்போது, \"நிறுத்தங்கள் மற்றும் தொடங்குகிறது\"\nநீங்கள் என்ன நேரம் தொடக்கத்தில் நாளை காலை போதிக்கும்.\nநாங்கள் நீண்ட, மெதுவான நடவடிக்கைகள் பற்றி பேசுகையில், மேலும் முறையான பாணிகளைப் பயன்படுத்தும் போது தொடங்க விரும்புகிறோம்\nமிக மெதுவாக, ஏதோ தவறு இருப்பதாக உணர ஆரம்பித்தேன்\nஜனாதிபதியிடமிருந்து ஒரு செய்தியை சந்திப்போம்\n2. தொடங்கு (தொடங்குதல்) பயன்படுத்தப்படுகிறது:\nஒரு. ஒரு ஜோர்னி தொடங்கு\nநாங்கள் நினைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் தொடக்கத்தில் ஆறு மணிக்கு, சாலைகள் காலியாக உள்ளன\nஆ. வேலை செய்ய ஆரம்பித்தால் (இயந்திரங்களுக்கு)\nநீங்கள் எப்படி இருக்கிறீர்கள் தொடக்கத்தில் சலவை இயந்திரம்\nவகைகள் பட்டியல் பி, பட்டியல் எஸ்\tமெயில் வழிசெலுத்தல்\nசிறந்த படம் & பக்கங்கள்\nஉடல் பாகங்கள், மனித உடல் பாகங்கள்: பெயர் மற்றும் படங்கள்\nகருவிகள் பெயர்கள் - கருவிகள் பட்டியல், படங்களுடன் கூடிய கருவிகளின் பெயர்கள்\nசமையலறை படங்கள் மற்றும் படம் மற்றும் பெயர்களுடன் சமையலறை பாத்திரங்கள��ன் பட்டியல்\nஇசைக்கருவிகள் வாசித்தல் பெயர்கள் மற்றும் படங்கள் பெயர்கள்\nகிட்ஸ் படத்தின் மூலம் எதிர்த்தரப்பு வார்த்தைகள்\nபெயர்கள் மற்றும் படங்களுடன் வீடு மற்றும் வீடுகளின் வகைகள்\nஒரு வினைச்சொல் என்ன வினையுரிச்சொற்களின் பட்டியல் வினைச்சொல் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2013/nov/01/%C2%A0%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-774781.html", "date_download": "2019-06-16T05:01:58Z", "digest": "sha1:ZOPM7FTD7QAU4CLDZ4YQQOCTL5DA7UD6", "length": 7703, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "வன்கொடுமைச் சட்டம் தொழிலாளிக்கு 6 மாதம் சிறை- Dinamani", "raw_content": "\n13 ஜூன் 2019 வியாழக்கிழமை 01:19:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nவன்கொடுமைச் சட்டம் தொழிலாளிக்கு 6 மாதம் சிறை\nBy கிருஷ்ணகிரி | Published on : 01st November 2013 03:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவன்கொடுமைச் சட்டத்தின் கீழ் தொழிலாளிக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றம் 6 மாதம் சிறைதண்டனையை வியாழக்கிழமை வழங்கியது.\nகிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சூரியாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை (37). இவரது மகளும், அதேப் பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண் நண்பருடன் 2010-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29-ஆம் தேதி நகரப் பேருந்தில் காரிமங்கலத்திலிருந்து சாப்பாணிப்பட்டிக்கு சென்றனர்.\nஅப்போது அந்த வழியாக சைக்கிளில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணின் உறவினர் இளவரசன் அந்தப் பெண்ணுக்கு டாட்டா காட்டினாராம்.\nஇதை அண்ணாமலையின் மகள், இளவரசன் தனக்கு டாட்டா காட்டியதாக தந்தையிடம் புகார் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த அண்ணாமலை, இளவரசனின் வீட்டுக்கு சென்று தகாத வார்த்தியில் திட்டியும், தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து இளவரசன் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வன்கொடுமைச் சட்டத்தின் வழக்குப் பதிந்து, அண்ணாமலையை கைது செய்தனர்.\nஇந்த வழக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வியாழக்கிழமை இந்த வழக்கை விசாரித்த நீதிபதி யூசூப் அலி, இளவரசனை சாதிப் பெயரை கூறி திட்டியதற்கு 6 மாத சிறையும், ரூ.1,000 அபராதமும், மேலும் இளவசனை தாக்கியதற்கு ரூ. 1,000 அபராதமும், இதைக் கட்டத்தவறினால் 6 மாத சிறை தண்டனையை வழங்கி உத்தரவிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nமதங்கீஸ்வரப் பெருமான் ஆலயம் திருவிழா\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2014/oct/06/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-989947.html", "date_download": "2019-06-16T05:27:35Z", "digest": "sha1:35WX3A4UVVOLJ5CZP3532OT23UQ4WRHA", "length": 9057, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "ராமநாதபுரத்தில் கலை இலக்கிய இரவு- Dinamani", "raw_content": "\n13 ஜூன் 2019 வியாழக்கிழமை 01:19:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nராமநாதபுரத்தில் கலை இலக்கிய இரவு\nBy ராமநாதபுரம், | Published on : 06th October 2014 12:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் ராமநாதபுரம் அரண்மனை வாயில் முன்பாக கலை இலக்கிய இரவு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nதுவக்க விழாவிற்கு வரவேற்புக்குழுத் தலைவர் கண் மருத்துவர் பி.சந்திரசேகரன் தலைமை வகித்து அரசுப்பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தமிழில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவியருக்கு விருதுகள், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் புத்தகங்களை பரிசாக வழங்கினார்.\nஅமைப்பின் கிளைத் தலைவர் நா.அறிவழகன், கிளைச் செயலர் தே.முத்துப்பாண்டி, பொருளாளர் கோ.முரளிமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனோத்துவ நிபுணர் அசரப்அலி வரவேற்றார். அமைப்பின் மாவட்டத் தலைவர் சித்த மருத்துவர் வான்தமிழ் இளம்பருதி, மாவட்டச் செயலர் அ.கோபாலகிருஷ்ணன், பொருளாளர் ராஜா ஆகியோர் கலை இலக்கிய இரவு நடத்தப்படுவதன் நோக்கம் குறித்து பேசினர்.\nகவிஞர் நந்தலாலா தமிழ் மொழியின் முக்கியத்துவம் என்ற தலைப்பிலும், மதுக்கூர் ராமலிங்கம் சுயநலமின்றி வாழ்ந்த தலைவர்கள் என்ற தலைப்பி��ும் பேசினர். முகவை அலைகள் குழுவினரின் சார்பில் பாடகர்கள் ராஜ்குமார், கோமதி, தமிழ்க்கனல், கருணாமூர்த்தி, துரைப்பாண்டி ஆகியோர் கிராமியப் பாடல்களைப் பாடினர்.\nநிகழ்ச்சியில் புதுகை பூபாளம் கலைக்குழுவினரின் நகைச்சுவைச் சொற்பொழிவு, தருமபுரி கலைக்குழுவினரின் தப்பாட்டம், சல்லிக்குச்சி ஆட்டம், கிழவிகுளத்தான் சிறுவர் கலைக்குழுவினரின் நரிக்குறவர் ஆட்டம், லிம்போ கேசவனின்\nநெருப்பு நடனம், திருத்தங்கல் கற்குவேல்ராஜின் சிலம்பாட்டம் ஆகியன நடைபெற்றன. வரவேற்புக் குழுவின் பொருளாளாளர் ஹெச்.ஜான் சௌந்தர்ராஜ் நன்றி கூறினார்.\nபரமக்குடி ஆயிரவைசிய மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் பி.கே.மணி, சி.ஐ.டி.யு. நிர்வாகி எம்.சிவாஜி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் கலையரசன், அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் விஸ்வநாதன், கண்ணகி கமலாராகுல், தமிழ்ச்சங்க பொருளாளர் கா.மங்களசுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nமதங்கீஸ்வரப் பெருமான் ஆலயம் திருவிழா\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2019/apr/21/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-3137028.html", "date_download": "2019-06-16T04:54:36Z", "digest": "sha1:I7GHUDTPSLNLFWGZLZ4RTUTZCEBGM5WV", "length": 17774, "nlines": 124, "source_domain": "www.dinamani.com", "title": "இந்த வார கலாரசிகன்- Dinamani", "raw_content": "\n13 ஜூன் 2019 வியாழக்கிழமை 01:19:32 PM\nமுகப்பு வார இதழ்கள் தமிழ்மணி\nBy DIN | Published on : 21st April 2019 02:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஜெயகாந்தனையும் கண்ணதாசனையும்போல நானும் 24-ஆம் தேதி பிறந்தவன் என்பதில் எனக்கு ஒருவித பெருமிதம் உண்டு. அதனால்தானோ என்னவோ அந்த ஆளுமைகள் மீதும் அவர்களது படைப்புகளின் மீதும் எனக்கு அளப்பரிய ஈர்ப்பு கல்லூரி நாள்களிலிருந்தே ஏற்பட்டது.\n\" ஜெ.கே.' என்று நட்பு வட்டத்தால் அழைக்கப்படும் ஜெயகாந���தனின் 85-ஆவது பிறந்தநாள் வரும் புதன்கிழமை வருகிறது. முனைவர் ம. இராசேந்திரன், கவிஞர் இளையபாரதி, நண்பர் ராஜ்கண்ணன், கிருங்கை சேதுபதி ஆகியோரைப் போல ஜெயகாந்தனிடம் நெருங்கிப் பழகும் பேறு எனக்குக் கிட்டவில்லை. ஆனால், அவர்கள் கூறக்கேட்டு அந்த ஆளுமையின் பிரம்மாண்டம் குறித்து ஏற்படும் வியப்பில் விக்கித்துப் போயிருக்கிறேன்.\nஜெயகாந்தனைப் பற்றி நினைக்கும்போது நிழலாகவே அவரைத் தொடர்ந்த, அவருடைய படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அவரது இணை\nபிரியாத் தோழர் கே.எஸ்.சுப்பிரமணியனை எப்படி நினைக்காமல் இருக்க முடியும் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் எழுதிய \"அனுபவச் சுவடுகள்' புத்தகம் நினைவுக்கு வந்தது. 17 கட்டுரைகளை உள்ளடக்கிய \"அனுபவச் சுவடுகள்' எத்தனையோ தகவல்களைப் போகிற போக்கில் பதிவு செய்து போகிறது.\nஜெயகாந்தன் குறித்த பதிவு இது - \"ஜெயகாந்தன் நிறையவே பேசுவார்'. அந்த சம்பாஷணை சுகத்தை அனுபவித்தவர்களுக்குத்தான் அதனுடைய தாத்பரியம் புரியும். இதனை எண்ணற்ற முறை அனுபவித்தது எனது பாக்கியம். அந்த அர்த்தமுள்ள, இனிமையான மாலை நேரங்கள் 7 அல்லது 8 மணி முதல் தொடங்கிக் காலை 1 மணி வரைகூட தொடரும். இலக்கியப் பரிமாற்றம்; சுருள் சுருளாகக் கிளர்ந்தெழும் புதுமைக் கோணக் கருத்துகள்; இயல்பான; பிசிறில்லாத ஹாஸ்ய ரசத்தின் பல விகசிப்புகள். அருமையான அனுபவம் இது' என்று கே.எஸ். கூறும்போது, ஜெ.கே.யின் மடத்தில் அங்கத்தினராக இல்லாமல் போனோமே என்கிற ஏக்கம் எனக்கு மட்டுமல்ல, இதைப் படிப்பவர்களுக்கும் ஏற்படும்.\nகே.எஸ். போலவே எனக்கும் அமரர் \"பாரத ரத்னா' சி.சுப்பிரமணியம் அவர்களுடன் பழகும் வாய்ப்பு கிட்டியதும் எனது பெரும் பேறு. \"சி.எஸ். மாமா' என்கிற தலைப்பில் டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன் செய்திருக்கும் பதிவைப் படிக்கும்போது, பெரியவர் சி. சுப்பிரமணியத்தை சந்தித்தபோது எனக்கும் அதேபோன்ற உணர்வு மேலிட்டதை உணர்ந்தேன்.\n\"பொதுவாக, நாம் மரியாதை செலுத்தும் பெரியோர்களுடன் நெருங்கிப் பழகும்போது அவரது ஆளுமையில் உள்ள வடுக்கள் நம்மைச் சலனமடையச் செய்யும். இதற்கு மாறாக, சி.எஸ். மாமாவுடன் நெருங்கிப் பழகும்போது அவரது ஆளுமையின் பிரம்மாண்டம் என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது' என்பது கே.எஸ். மட்டுமல்ல, நானும் அனுபவபூர்வமாக உணர்ந்த உண்மை. \"அனுபவச் சுவடு��ள்' படிப்பதற்கான புத்தகம் மட்டுமல்ல, படிப்பினைக்கான புத்தகமும்கூட.\nஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்னால் மகாகவி பாரதியின் மீது அளப்பரிய மரியாதையும், தமிழ்க் கவிதை மீது இயம்பவொண்ணாக் காதலும் கொண்ட வழக்குரைஞர் கே. ரவி, \"வானவில் பண்பாட்டு மையம்' சார்பில் வெளியிடப்பட்ட அவரது \"நமக்குத் தொழில் கவிதை' என்கிற கட்டுரைத் தொகுப்பை அனுப்பித் தந்திருந்தார். அவர் அனுப்பித்தந்த அடுத்த ஒரு வாரத்திற்குள் அதைப் படித்து முடித்துவிட்டேன். அதன் பிறகு எத்தனையோ முறை மீண்டும் மீண்டும் படித்தும் இருக்கிறேன். ஆனால், இப்போதுதான் அது குறித்துப் பதிவு செய்ய வேளை வந்திருக்கிறது.\n23 ஆண்டுகளுக்கு முன்னால் பதிப்பிக்கப்பட்ட இந்தப் புத்தகம், தமிழில் சிரஞ்சீவித்துவம் பெற்ற அற்புதமான விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு என்பதை அடிக்கோடிட்டுக் கூறுவதில் எனக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை.\nமகாகவி காளிதாசனின் கூற்று ஒன்று உண்டு - \"கவிதா ரஸ சாதுர்யம், வ்யாக்யாதா வேத்தி: ந கவி:'. அதாவது, ஒரு கவிதையின் ரசனை என்பது அதை எழுதிய கவிஞனுக்குத் தெரியாது. அதை வாசித்து ரசிக்கும் ரசிகனுக்கும், விமர்சகனுக்கும்தான் தெரியும் என்று பொருள். \"நமக்குத் தொழில் கவிதை' புத்தகத்தைப் புரட்டும்போதும், படிக்கும்போதும் காளிதாசனின் அந்த வரிகள்தான் மின்னல் கீற்றுப்போல என் நினைவில் உரசிச் செல்லும்.\nஇந்தக் கட்டுரைத் தொகுப்புக்கு அணிந்துரை எழுதியிருக்கும் கவிமாமணி ந.சீ. வரதராஜன் (பீஷ்மன்) கூறியிருப்பதைவிட மேலாக என்னால் கே. ரவியின் ரசனை குறித்து எடுத்தியம்பிவிட முடியாது - \"கவிதை எழுதுவது, கவிதை புனைவது, கவிதை பாடுவது என்கிற நிலைகளையெல்லாம் கடந்து, கவிதை யோகத்தில் ஆழ்வது என்ற நிலை பற்றி இந்தக் கட்டுரைகளில் கே. ரவி அதிகமாக சிந்தித்திருக்கிறார். கவிதை யோகத்தில் ஆழ்ந்து, அந்த ஆழ்நிலையிலேயே கவிஞனிடம் இருந்து வெளிப்படும் கவிதைகளின் கனலொளியை தரிசித்து மகிழ்வதும், அவற்றின் தன்மைகளில் நனைந்து நனைந்து சிலிர்ப்பதுமான அனுபவங்களை வெளிப்படுத்தும் முயற்சியாகவே இந்த நூலில் உள்ள கட்டுரைகள் வெளியாகி உள்ளன'.\nகம்பனிலும் பாரதியிலும் மட்டுமல்ல, புதுக்கவிதையிலும் மூழ்கிக் களித்திருக்கும் கே. ரவியையும், அவருடைய துணைவியார் ஷோபனா ரவியையும், அவர்களது இலக்கி�� ரசனையையும் எத்துணை பாராட்டினாலும் தகும். \"கவிதை வரம்' கட்டுரை, \"நமக்குத் தொழில் கவிதை' புத்தகத்தின் முத்தாய்ப்பு. இந்தப் புத்தகம் குறித்து சொல்வதற்கு, மேலே சொன்ன காளிதாசனின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.\nஇணையத்தில் பொழுதுபோக்கும் போதுகூட எனது தேடல் என்னவோ கவிதைகளாகத்தான் இருக்கும். நேற்றிரவு எழுத்து டாட் காமில் பதிவாகியிருந்த கவிதைகளை படித்துக் கொண்டும், ரசித்துக் கொண்டும் இருந்தபோது, பார்வை இலங்கையைச் சேர்ந்த கயல்விழி மணிவாசனின் கவிதையில் பதிந்தது. இப்போது எந்த ஊரில் வசிக்கிறார், என்ன செய்கிறார் போன்ற தன்விவரக் குறிப்புகள் தெரியவில்லை. \"வனம் காக்க மறந்து விட்டோம்' என்பது தலைப்பு. கவிதை இதுதான்:\nவனம் காக்க என்ன செய்தோம்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nமதங்கீஸ்வரப் பெருமான் ஆலயம் திருவிழா\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/Hot%20leaks/1950-premalatha-hot-leaks.html", "date_download": "2019-06-16T05:14:54Z", "digest": "sha1:GQYTPLBDBQ4MQJLGP3DHOQF5N22BC2XM", "length": 5897, "nlines": 114, "source_domain": "www.kamadenu.in", "title": "ஹாட் லீக்ஸ்: படபட அண்ணியார்! | premalatha hot leaks", "raw_content": "\nஹாட் லீக்ஸ்: படபட அண்ணியார்\nதூத்துக்குடி மாவட்டம் தெற்கு வீரபாண்டியபுரத்தில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் பேசிய பிரேமலதா, “உங்கள் போராட்டத்தை மீடியாக்கள் கண்டு கொள்ளவில்லை. கேப்டன் டி.வி. மட்டுமே ஒளிபரப்புகிறது” என்று படபடத்தார். இதைக் கேட்டு மற்ற மீடியா பிரதிநிதிகள் முணுமுணுக்க, அவர்கள் மீது தேமுதிக-வினர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, பத்திரிகையாளர்களைத் தாக்கியதாக பிரேமலதா, சுதீஷ் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது காவல் துறை. பதிலுக்கு, தேமுதிக-வினரும் ஒரு புகாரை எழுதி நீட்ட, ஊடகவியலாளர்கள் 10 பேர் மீதும் வழங்குப் போட்டு சம்மன் செய்தார்கள். ‘கேப்டன் டி.வி-யைத் தவிர வேறெதையும் அந்த அண்ணியார் பார்க்கிறதில்லை போலிருக்கு. பேப்பரும் படிக்கிறதில்லை போலிருக்கு’ என்று புழுங்கிவிட்டார்கள் உள்ளூர் ஊடகத���தார்.\nஹாட் லீக்ஸ்: முருகருக்குப் பக்கத்துல சரவணர்...\nஹாட் லீக்ஸ்: பொன்.மாணிக்கவேலா கொக்கா\nஹாட் லீக்ஸ்: சொந்தமென்ன... பந்தமென்ன..\nஹாட் லீக்ஸ்... பளிச்சென வந்தாரே..\nஹாட்லீக்ஸ் : கானாரூனாவுக்கு பீட்டர் வைத்த பஞ்ச்\nஹாட் லீக்ஸ் : அமைச்சர் கடத்தும் கொள்ளிடத்து மணல்\n'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஹாட் லீக்ஸ்: படபட அண்ணியார்\nஒரே நாளில் கருத்தை மாற்றிய உதயநிதி ஸ்டாலின்: விமர்சனம் செய்யும் நெட்டிசன்கள்\n12 வயது சிறுமி பலாத்காரம்; வீடியோவை பெற்றோருக்கே வாட்ஸ் அப்பில் அனுப்பிய வக்கிர கும்பல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/05/Politics.html", "date_download": "2019-06-16T05:55:44Z", "digest": "sha1:3ZLITQGICPJZFNF6PWZ5XUGB7BTIFWY4", "length": 11042, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "ரிஷாட் பதியூதீன் ராஜினாமா:ரணில் கோரிக்கை? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ரிஷாட் பதியூதீன் ராஜினாமா:ரணில் கோரிக்கை\nரிஷாட் பதியூதீன் ராஜினாமா:ரணில் கோரிக்கை\nடாம்போ May 21, 2019 இலங்கை\nஇலங்கை அரசின் கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனை தானாக பதவி விலக ரணில் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரியவருகின்றது. ஒன்றிணைந்த எதிரணியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, ஆதரவளிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்வரிசை உறுப்பினர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர் என செய்திகள் ஒருபுறம் வெளிவர மறுபுறம் ஆளும் தரப்பின் அமைச்சர்கள் சிலரும் ஆதரவளிக்கும் நிலைக்கு சென்றிருப்பதாக தெரியவருகின்றது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14 பேரில், எட்டுபேர், யோசனைக்கு ஆதரவளிப்பதற்குத் தீர்மானித்துள்ளனர் .ஆயினும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க இரா.சம்பந்தனிடம் ; ரிஷாட் பதியூதீன் கோரியுள்ளார்.இந்நிலையில் இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாரம் கூடி ஆராயவுள்ளது.\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதே தனது தனிப்பட்ட அபிப்பிராயம் எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், “இது தொடர்பில் தமது கட்சியின் தீர்மான��் என்னவென்பது குறித்து, இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள கட்சியின் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்” என்றார்.\nநம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாகச் செயற்படவுள்ளதாக, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்டக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.\nஅத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் தீர்மானம் எவ்வாறு இருந்தாலும் பரவாயில்லை, தனது தனிப்பட்ட தீர்மானமாக, அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாகவே வாக்களிப்பதாகவும், தனது முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்தார்.\nஇந்நிலையிலேயே கூட்டமைப்பின் ஆதரவும் இழக்கப்படுமானால் பிரேரணை வெற்றி பெற்றால் அரசு கவிழும் நிலை ஏற்படாலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇதனையடுத்தே ரணில் அமைச்சு பதவியிலிருந்து விலகி அரசை தக்க வைக்க உதவ ரிஷாட் பதியூதீனை நேற்றிரவு கோரியதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறைந்தார் கிரேஸி மோகன்\nதமிழ்த்திரைப்பட நடிகரும் , கதாசிரியருமான கிரேஸி மோகன் இன்று 67வது வயதில் காலமாகியுள்ளார்.மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை 11 க...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nஅண்ணன் தம்பி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை\nமுல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞன்ன மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் கனடா டென்மார்க் வலைப்பதிவுகள் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சினிமா சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/security/01/194150?ref=archive-feed", "date_download": "2019-06-16T04:49:27Z", "digest": "sha1:P5OZZXQ6RY7ILZOLF5VRFRAPI5TDYQE7", "length": 7984, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "கொழும்பில் முக்கிய இடங்களுக்கு பலத்த பாதுகாப்பு! படையினருக்கு இராணுவ தளபதி உத்தரவு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொழும்பில் முக்கிய இடங்களுக்கு பலத்த பாதுகாப்பு படையினருக்கு இராணுவ தளபதி உத்தரவு\nநாட்டின் முக்கியமான இடங்களின் பாதுகாப்பு தொடர்பான அவசர நிலையை எதிர்கொள்வதற்கான உடனடித் திட்டங்களுடன் தயாராக இருக்குமாறு இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க உத்தரவிட்டுள்ளார்.\nகொழும்பில் உள்ள தாமரைத் தடாகம் அரங்கில் பணயக் கைதிகளை மீட்கும் கொமாண்டோ தாக்குதல் ஒத்திகை ஒன்று கடந்த 20ம் திகதி நடத்தப்பட்டது. இதன் போது அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.\nஇராணுவத்தின் கொமாண்டோ பிரிகேட்டுக்கு இந்த உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்றம், ஜனாதிபதியின் இல்லம், அலரி மாளிகை, மத்திய வங்கி போன்ற நாட்டின் முக்கியமான கேந்திர நிலைகளின் பாதுகாப்பு தொடர்பான திட்டங்களைத் தயாரிக்குமாறே இராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://bucket.lankasri.com/photos/entertainment", "date_download": "2019-06-16T04:43:15Z", "digest": "sha1:V4OLZ5XS73PR7KOJHBSL5SHN4KVFUUKN", "length": 6349, "nlines": 152, "source_domain": "bucket.lankasri.com", "title": "Entertainment Tamil News | Breaking news headlines and Best Reviews on Entertainment | Latest World Entertainment Updates In Tamil | Lankasri Bucket", "raw_content": "\nதளபதி விஜய்யின் மகன் எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க, லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nவெள்ளை மாளிகய விலைக்கு கேக்குறாங்க சார்... நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா பட சில நிமிடங்கள்\nஇத சிம்பு பேன்ஸ் கேட்டாங்க, ரணகளமாகிடும்... ஒவியா சீரியல் நடிகை கோமதி ப்ரியாவுடன் நேர்காணல்\nகர்ப்பமாக இருக்கும் நேரத்தில் விதவிதமான போஸ்களில் நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட போட்டோக்கள்\nஅடிக்கிற வெயிலு தான் எங்களுக்கு ஏசி- பிச்சைக்காரன் இயக்குனரின் அடுத்த படைப்பு, டீசர் இதோ\nதொகுப்பாளினி அர்ச்சனா மகளின் அழகிய புகைப்படங்கள்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படம் எப்படி\nகொலைகாரன் வெற்றிக்கு இதுதான் காரணம்\nவியாபார ரீதியா நிறைய படங்கள் மிஸ் பண்ணிட்டேன்: அர்ஜுன்\nதிமுகவிற்கும் நயன்தாராவிற்கும் என்ன சம்மந்தம்\nஇளைஞர்களிடம் டிரெண்டாக இருக்கும் PUBG வீடியோ கேம்ஸ் மீம்ஸ்\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nபொன்னம்பலம், யாஷிகா-மஹத் லீலைகள் குறித்து வந்த புதிய மீம்ஸ்- செம சிரிப்பு போங்க\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nபிக்பாஸ்-2 வீட்டிற்குள் கமல், சிறப்பு புகைப்படங்கள் இதோ\nபிக்பாஸ் 2 சீசனில் வீட்டை பாத்தீங்களா, அசந்து போய்டுவீங்க- இங்கே இருக்கு பாருங்க\nஐய்யய்யோ இது ஆரவ் கிடையாது, புலம்பும் பெண் ரசிகைகள்- டிரண்டாகும் மீம்ஸ்கள்\nஓவியா வெளியேறியபின் வைரலான மீம்கள் - சிறப்பு தொகுப்பு\nபிக்ப��ஸில் வெளியேறிய ஓவியா - கதறிய ஓவியா ஆர்மியின் மீம்ஸ் புகைப்படங்கள்\nமத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி மீம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/09-sp-74487921/1808-2010-01-01-13-08-00", "date_download": "2019-06-16T04:55:15Z", "digest": "sha1:LSHODAJQKP2VQAVOWKRY2EPZFRNUA3R3", "length": 20770, "nlines": 245, "source_domain": "keetru.com", "title": "கலவரமற்ற சமூகம்", "raw_content": "\nமார்க்சியத் தத்துவ உருவாக்கத்தில் மார்க்சும் ஏங்கல்சும் சில சந்திப்புகள்\nவெளியுறவுத்துறை கொள்கையே நம்மை தனிமைப்படுத்திவிட்டது - III\n.தீண்டப்படாத மக்கள் கும்பல் கும்பலாய் முஸ்லிம்களாக மாறியாக வேண்டும்\nஐந்து மணிக்குத் தீண்டத்தகாதவன் 5.30 மணிக்குத் தீண்டத்தகுந்தவன்\nமதுவெறி - மதவெறி - சாதிவெறிக்கு எதிரான தீபாவளி புறக்கணிப்பு\nதேவரடியார் வேறு, தேவதாசி வேறா\nசொல்லுங்கள் ரஞ்சித் - நீங்கள் யார்\nதேசியக் கல்விக் கொள்கை - குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 15, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nதோழர் கோவை விளவை ராமசாமியின் வாழ்க்கை சொல்வதென்ன..\nபார்ப்பனர் சொல்லுகிறபடி பணம் கொடுக்காவிட்டால் அதற்கு பெயர் காங்கிரஸ் துவேஷமாம்\nஎழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் குழு\nவெளியிடப்பட்டது: 01 ஜனவரி 2010\n“மவுல்வி சாயபு ஹாஜி அப்துல் கரீம் சாயபு அவர்கள், துலுக்கன் – துடுக்கன் என்று இந்துக்களால் சொல்லப்படுவதாய்ச் சொன்னார். இது, இந்துக்களுக்குள் பலம் இல்லாத காரணத்தாலும், தங்களுக்குள் வீரமும் ஒற்றுமையும் இல்லாத காரணத்தாலும் சொல்லப்படுவதேயாகும். முஸ்லிம்களுக்குள் இருக்கும் ஒற்றுமையும் வீரமும், இந்துக்களுக்கு துடுக்கர்களாய்க் காணப்படுவது அதிசயமில்லை. என்னை ஒரு சாயபு அடித்தால் ஒரு அய்யரோ, ஒரு செட்டியாரோ, முதலியாரோ சிபார்சுக்கு வரமாட்டார். ஏனெனில், ஜாதிப் பிரிவு காரணமாக இந்துக்களுக்குள் சகோதரத்தன்மை இல்லாமல் போய்விட்டது; ஒருவனுக்கு மற்றவனிடம் அன்பு இல்லாமல் போய்விட்டது. ஜாதிப் பிரிவு இல்லாத காரணத்தாலே முஸ்லிம் மக்களுக்கு சகோதரத் தன்மை இருந்து வருகிறது. சகோதரர்களை தாராளமாய் உடையவனைக் கண்டால் யாரும் அஞ்சுவது வழக்கம்தான்.''\n– பெரியார், \"குடிஅரசு', 9.8.1931\nபுவி வெப்பமடைகிறது என்பதற்காக உலகமே விழிப்படைந்து சூழலியலை சமன்படுத்த முயல்கிறது. ஆனால், இப்புவியில் சமனற்ற முறையில் நடத்தப்பட���ம் மக்களின் வெப்பத்தைத் தணிப்பதற்கு எவரும் முன்வரவில்லை. போபால் நச்சு வாயு கசிந்ததால் 20 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர் (டிசம்பர் 2, 1984); ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் மீட்க முடியாத நோயில் அல்லலுறுகின்றனர். கால் நூற்றாண்டாகியும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. இந்திரா காந்தி மறைந்தபோது (31.10.1984) கொல்லப்பட்ட சீக்கியர்களின் எண்ணிக்கை 7 ஆயிரம். அவர்களுக்கும் நீதி மறுக்கப்பட்டுள்ளது. பாபர் மசூதியை இடித்து, இந்தியா முழுவதும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டி, அதனால் கொல்லப்பட்ட (டிசம்பர் 6, 1992) பல ஆயிரக்கணக்கான மக்களுக்கும் நியாயம் கிடைக்கவில்லை. இந்தியா முழுவதும் தலித்துகள் நாள்தோறும் கொல்லப்பட்டு, பல நூற்றாண்டுகளாகப் போராடியும் மனித மாண்பு மட்டும் கிடைத்தபாடில்லை\nஇந்நிலையில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு அமைக்கப்பட்ட லிபரான் ஆணையம், பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு அரைகுறையாக சில உண்மைகளை சொல்லியிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை அது உறுதிப்படுத்தவில்லை; காங்கிரஸ் குற்றவாளிகளை அது காப்பாற்றவும் செய்திருக்கிறது. ஆணையத்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எல்லாம் மத்திய/மாநில அமைச்சர்களாகவும், பிரதமராகவும் இருந்தவர்கள். இவர்கள் ஆட்சிக் காலத்தில் அரசு எந்திரம் எந்தளவுக்கு மதவெறியுடன் இயங்கியிருக்கும் என்பதை எவரும் எளிதில் ஊகித்துவிட முடியும். இவை எல்லாம் அரசியல் தளத்தில் நடந்து கொண்டிருக்கக்கூடிய விவாதங்கள். ஆனால், இந்து பயங்கரவாதங்களுக்கு ஊற்றுக் கண்ணாக விளங்கும் சமூக, பண்பாட்டு செயல் திட்டங்களை நாம் அடையாளம் காண வேண்டும். மத நல்லிணக்கத்தைப் (இந்து – முஸ்லிம்) பேணும் அரசியல் கட்சிகளின் மேலோட்டமான நடவடிக்கைகளால் மதக் கலவரங்களைத் தடுத்துவிட முடியாது.\nஇந்து சமூகம் என்று பொதுவாக சொல்லப்பட்டாலும், அதன் பெரும்பான்மை மக்களாக இருப்பவர்கள் – தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள்தான். ஒரு மளிகைக் கடையில் எல்லா பொருட்களையும் வாங்கலாம்; ஆனால் \"மளிகையை' மட்டும் வாங்க முடியாது. அதைப் போலவே இந்து சமூகத்தில் (ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட) ஜாதிகள் இருக்கின்றன. ஆனால் \"இந்து' என்று எவரும் இல்லை. ஜாதி என்னும் செங்கற்களாலானதுதான் இந்து சமூக அமைப்பு. அது பல்வேறு ஜாதி பண்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து, \"இந்து பண்பாடாக' மாற்றவே இந்து மதவாதிகள் முயல்கின்றனர்.\nஇந்து சமூக அமைப்பை பலப்படுத்தவும், ஜாதிகளாலான சமூகத்தைக் காப்பாற்றவுமே சங்கராச்சாரிகளும், மதவாத சக்திகளும் – கோயில்களை உருவாக்கி, ஆன்மீகப் பரப்புரைகளை (24 து 7) தீவிரமாக மேற்கொள்கின்றனர். மேல்தட்டு, நடுத்தட்டு, அடித்தட்டு என அனைத்து நிலையிலும், எந்த இரண்டு ஜாதிகளுமே இங்கு சமமாக இல்லை. ஏற்றத்தாழ்வுகள்தான் படிநிலைப்படுத்தப்பட்ட இந்து மதத்தின் உயிர்நாடி. இதை திசை திருப்பி, அவர்களுக்கு ஒரு பொது எதிரியை அடையாளப்படுத்துகின்றனர் : சாதி அமைப்பின் உச்சியில் இருக்கும் பார்ப்பனர்கள், தாங்கள் அன்னியர்கள் என்பதை மறைக்கவே, முஸ்லிம்களையும், ஊருக்கு வெளியில் தள்ளப்பட்ட தலித்துகளையும் அன்னியப்படுத்துகின்றனர். இச்செயல் திட்டத்திற்கு, இந்து சமூகத்தின் அடிமைகளான பிற்படுத்தப்பட்ட மக்கள் – ஜாதியை ஏற்க மறுக்கும் தலித்துகளையும்; முஸ்லிம்களையும் தாக்கும் ஏவலாட்களாகப் பயன்படுகின்றனர்.\nஇந்து சமூக அமைப்பால் கடும் பாதிப்பிற்குள்ளாகும் தலித் மற்றும் முஸ்லிம்களிடையே நிலவும் புரிந்துணர்வை மேலும் பலப்படுத்துவதும்; இந்து சமூகத்தில் சூத்திரர்களாக இருக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களை நெறிப்படுத்துவதுமே – ஓர் உண்மையான சமூக நல்லிணக்கத்தை உருவாக்கி, ஜனநாயகத்தை வலுப்படுத்தும். இத்தகு அணி சேர்க்கையே இந்து பயங்கரவாதிகளை அச்சுறுத்தும்; மதக் கலவரங்கள் உருவாவதைத் தடுக்கும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=424", "date_download": "2019-06-16T05:38:48Z", "digest": "sha1:JF22VAICDFHEPFUO3K4TX5HL6UCIRP4Z", "length": 7110, "nlines": 84, "source_domain": "tamil24news.com", "title": "மக்கள் போராட்டத்தை ஒளிப", "raw_content": "\nமக்கள் போராட்டத்தை ஒளிப்பதிவு செய்யும் இராணுவம்\nகேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது பூர்வீக நிலங்களை விடுவிக்கக்கோரி தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.\nஇந்த நிலையில் 17ஆவது நாளான நேற்று மக்களின் போராட்டத்துக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆதரவு தெரிவித்து வருகைதந்திருந்தபோது இராணுவத்தினர் பிரத்தியேக ஒளிப்பதிவு கருவி ஒன்றினை வைத்து ஒளிப்பதிவு செய்யும் செயற்ப்பாட்டினை மேற்கொண்டிருந்தனர்.\nஇதனால் குழப்பமடைந்த மக்கள் முல்லைத்தீவு நீதிமன்றத்தால் இராணுவத்தினருக்கு மக்களின் போராடடத்தை குழப்பும் விதமாக செயற்ப்படடால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தபோதிலும் இராணுவம் அதனை கருத்திலெடுக்காது புகைப்படம் எடுத்து தமது போராடடத்தை குழப்பும் செயற்பாட்டினை மேற்கொள்வதாக குற்றம் சுமத்தினர்.\n2022க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்...\nஇராணுவப் பிரசன்னம் குறித்து வட மாகாண ஆளுநருக்கு கடிதம் அனுப்பிய......\nசுமந்திரன், விஜயகலாவின் பங்கேற்றலுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம்\nஇலங்கையின் முதலாவது செய்மதி விண்வெளியில் நிலைநிறுத்தப்படுகிறது...\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்...\nநாளைய போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் - பாகிஸ்தான் கேப்டனின் தாய்மாமா......\nமார்தட்டும் சோழர் பெருமையும், மாறவேண்டிய சித்தாந்தங்களும்...\nநடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 6ஆம்......\nஉலகின் மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களில் இடம்பிடித்த தமிழன் கட்டிய இந்து......\nசர்வதேச கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிய ஆழக் கடலோடிகளின்16ம் ஆண்டு......\nமாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள்......\nவன்னிச் சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் றெஜித்தன் நினைவு நாள் 2008.06.11)...\nஎழுச்சிக்குயில் 2019 – தமிழீழ எழுச்சிப்பாடற்போட்டி...\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.daruththaqwa.in/2016/02/blog-post_28.html", "date_download": "2019-06-16T05:43:05Z", "digest": "sha1:2WRZ6DJUDUWFTPXTTQ4MCZSEEGGEMA5M", "length": 48611, "nlines": 152, "source_domain": "www.daruththaqwa.in", "title": "Daruth Thaqwa: கலாச்சார சீரழிவின் (காதலர் தின) வரலாறும், இஸ்லாத்தின் தீர்வும்", "raw_content": "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு\nகலாச்சார சீரழிவின் (காதலர் தின) வரலாறும், இஸ்லாத்தின் தீர்வும்\nஹாஜா முஹிய்யுத்தீன் ஃபிர்தௌஸி MA\nஆசிரியர்: அல்ஜாமியதுல் ஃபிர்தௌஸியா அரபிக்கல்லூரி.\nஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் காதலர் தினம் (காம வெறியர்களின் தினம்), (கற்பை இழக்கும் தினம்) அனுசரிக்கப்படுகிறது.\nஅன்றைய தினம் காதல் என்ற பெயரில் இளவயது ஆண்களும் இளவயது பெண்களும், வாழ்த்து அட்டைகளை பரிமாரிக் கொள்வதும், பூக்களை வழங்கிக் கொள்வதும், தனிமையில் சந்தித்துக் கொள்வதும், பெற்றோருக்குத் தெரியாமல் ஊர் சுற்றுவதும்,\nதகவல் தொடர்பு சாதனங்களில் கணவன் மனைவி போல பல அந்தரங்க விஷயங்களை பரிமாரிக் கொள்வதும், பொது இடங்களில் கட்டிப்பிடித்துக் கொள்வதும், அசிங்கமாக முத்தமிட்டுக் கொள்வதும்,பரஸ்பரம் கற்புகளை இழப்பதும் (விபச்சாரம் செய்வதும்) இப்படி பல அநாகரீகமான அசிங்கமான, அநாச்சாரமான காரியங்கள் சர்வசாதாரணமாக நடைபெறுவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.\nகாதலர்கள் (விபச்சாரகர்கள்)இல்லாதவர்கள் அன்றைய தினம் காதலர்களை (விபச்சாரிகளை)தேடுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. காதலர்கள் இல்லாதவர்களைப் பாரத்து கேலி கிண்டல் செய்வதும் வழக்கமான ஒன்றாக இருக்கிறது.\nமேலை நாடுகளில் சொல்லவே வேண்டாம். அங்கே கற்பு என்பது என்ன என்று கேட்கிற அளவிற்கு தான் கற்பு இருக்கிறது. ஒரு தாய் தன் மகளுக்கு கற்பை இழந்தாலும் பரவாயில்லை கற்பத்தோடு வந்துவிடாதே என்று சொல்லுமளவிற்கு ஒழுக்கமும் கற்பும் கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது.ஹேண்ட் பேக்கில் எதை மறந்தாலும் காண்டத்தை மறந்து விடாத அளவிற்கு காதல் என்ற போர்வையில் விபச்சாரம் நடக்கிறது.\nகணவன் மனைவி அந்தரங்க விஷயங்கள் பொது இடங்களில் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது.\nஇப்படி பலருடைய கற்பு பறிபோவதற்கும் ஒழுக்கங்கெட்ட பல கீழ்த்தரமான காரியங்கள் நடப்பதற்கும் அடிப்படையாகக் கூறப்படுகின்ற இந்த காதலர் தினம் வந்த வரலாறை நோக்க வேண்டும்.\nகி.பி.270-ஆம் ஆண்டு ரோமப்பேரரசன் 2-ஆம் கிளாடியஸ் என்பவன் தங்களின் ஆட்சியில் இராணுவ வீரர்கள் யாரும் திருமணம் முடிக்கக் கூடாது என்ற உத்தரவை பிறப்பிக்கிறான்.\nவேலன்டைன் என்கிற பாதிரியார் அரசனின் உத்தரவை மீறி இரகசியமாக பலபேருக்கு திருமணத்தை நடத்தி வைக்கிறார். இதையறிந்த அரசன் பாதிரியரை சிறைபிடித்து மரணதண்டனை விதிக்கிறான். அவர் தூக்கலிடப்பட்ட நாள் பிப்ரவரி 14 .\nஇதை அடிப்படையாக வைத்தே காதலர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த வரலாறு தான் பொதுவாக எல்லோராலும் நம்பப் படுகிற வரலாறாகும்.\nஇஸ்லாம் இந்த காதலை எவ்வாறு பார்க்கிறது. இஸ்லாம் காதலுக்கு எதிரான மார்க்கமா அல்லது அதை ஆதரிக்கிற மாரக்கமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nகாதல் என்ற போர்வையில் ஒரு அந்நிய ஆணும் ஒரு அந்நிய பெண்ணும் மேற்கூறப்பட்ட பல அநாகரீகமான காரியங்களில் ஈடுபடுவதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. இப்படிப் பட்ட கூத்துக்களுக்கு இஸ்லாம் எதிரான மார்க்கமாகும்.\nபொதுவாக இஸ்லாத்தைப் பொருத்தவரை தவறில் ஈடுபடாதே என்று சொல்வதற்கு முன்னால் தவறுக்கு காரணிகளாக எவைகளெல்லாம் இருக்குமோ அவைகளை முதலில் தடை செய்யும். இதுவே இஸ்லாத்தின் தனிச்சிறப்புக்களில் ஒன்றாகும்.\nபார்வை தான் விபச்சாரத்திற்கு அடிப்படையாகும். இறை நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை பின்வரும் வசனம் நமக்கு உணர்த்துகிறது.\n) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும், தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும், அதுஅவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும், நிச்சயமாக அல்ல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.\nஇன்னும், முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக, அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும், தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும், தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத்தவிர (வேறு எதையும்) வெளிக்காட்டலாகாது, இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்……24:30,31\nஒரு அந்நிய ஆணும் பெண்ணும் தனித்திருப்தை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.\n\"ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒருபெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பயணம் செய்யவேண்டாம்\" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்���ள்.\nஒரு அந்நிய ஆணும் பெண்ணும் தனித்திருந்தால் மூன்றாவதாக ஷைத்தான் இருப்பான் என்பதாக நபியவர்கள் கூறுகிறார்கள்.\nகாதலர் தினப் போர்வையில் மேற்கூறப்பட்ட அநாச்சாரங்கள் பரவுவதை விரும்புபவர்களையும் இஸ்லாம் எச்சரிக்கை செய்கிறது.\nஎவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக் கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு, அல்ல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள்.\nஇது போன்ற காரியங்கள் நடைபெறாமல் இருக்க பெற்றோர் தங்கள் பிள்ளைகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.\nஅவர்கள் வழி தவறுவதற்கு அடிப்படைக் காரணியாக எவையெல்லாம் இருக்கின்றனவோ அவைகளை களைவதற்கு பெற்றோர் முயற்ச்சிக்கவேண்டும். குறிப்பாக இணையதளங்கள், முகநூல், கைபேசிகள் போன்றவற்றில் பெற்றோர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கைபேசிகள் மூலமாகத் தான் அந்தரங்கமாக ஆணும் பெண்ணும் கூச்சமோ வெட்கமோ கொஞ்சம் கூட இல்லாமல் சல்லாப விளையாட்டுக்களில் ஈடுபடுகிறார்கள். இதை உலகம் கண்கூடாகப் பார்க்கிறது.\nஓர் இறை நம்பிக்கை கொண்ட ஆணும் பெண்ணும் நபியை ரோல் மாடலாக எடுத்துக் கொள்ள வேண்டும். நபியை ரோல் மாடலாக எடுத்துக் கொண்ட எவரும் மேற்கூறப்பட்ட எந்த அநாகரீகமான காரியங்களிலும் ஈடுபடவே மாட்டார்கள்.\nஅல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது...\nஇவற்றிற்கு வேறொரு முக்கிய காரணம் வெட்கமின்மையே.\nநபியவர்கள் திறைமறைவில் இருக்கக்கூடிய கன்னிப் பெண்களைவிட அதிகம் வெட்கப்படக் கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்.\nஇதிலிருந்து இரண்டு விஷயங்கள் நமக்கு தெளிவாகிறது.\nஒன்று: அதிகமாக வெட்க உணர்வு இருக்கவேண்டும்\nஇரண்டு: கன்னிப் பெண்களைப் பொருத்தவரை திறை மறைவில் தான் இருக்கவேண்டும். ஆனால் இன்று சர்வ சாதாரணமாக வெளியில் சுற்றுவது அந்நிய ஆண்களோடு (செல்ஃபோன், முகநூல், இணையதளங்கள்) பேசுவது வெட்கமின்மையின் இறைநம்பிக்கையின்மையின் அடையாளமே.\nவெட்கம் இறை நம்பிக்கையின் ஒரு பகுதி. புஹாரி\nமக்கள் இறைத் தூதர்களின் சொற்களிலிருந்து அடைந்த (அறிவுரைகளில்) ஒன்று தான்,\n\"நீ வெட்கப்படவில்லை யென்றால் விரும்பியதையெல்லாம் செய்து கொள்\" என்பதும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”\nபெற்றோர் பிள்ளைகளுக்கு தேவையானதை செய்து கொடுக்கிற அதே நேரத்தில் தரமான ஒழுக்கக் கல்வியை மார்க்கத்தை வழங்க வேண்டும்.\nஒரு தந்தை தன் பிள்ளைகளுக்கு அளிக்கிற அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது நல்ல கல்வியே. நபிமொழி\nஇளைஞர்கள் எதிர்காலத்தின் தூண்கள். அவர்களால் சமுதாயம் பயனடைய வேண்டியதிருக்கிறது. காதல் என்ற மாயையில் சிக்கி பெற்றோரின் கனவுகளை வீணாக்கிவிடாதீர்.\nகற்பு விஷயத்திலும் செல்போனிலோ முகநூலிலோ தவறின் பக்கம் செல்கிற இளைஞர்கள் நபி யூசுஃப் அவர்களை முன்மாதிரியாக ஆக்கிக் கொள்ளவேண்டும்.\nஅவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ அவள் அவர் மீது விருப்பம் கொண்டு கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு (தன் விருப்பத்திற்கு இணங்குமாறு) ‘வாரும்’ என்று அழைத்தாள் – (அதற்கு அவர் மறுத்து) ‘அல்லாஹ் (இத்தீயச் செயலிலிருந்து) என்னைக் காத்தருள்வானாக, நிச்சயமாக (உன் கணவர்) என் எஜமானர் என் இடத்தை அழகாக (கண்ணியமாக) வைத்திருக்கிறார் – அநியாயம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்’ என்று சொன்னார்.\nஆனால் அவளோ அவரைத் திடமாக விரும்பினாள், அவரும் தம் இறைவனின் ஆதாரத்தைக் கண்டிராவிட்டால் அவள் மீது விருப்பம் கொண்டே இருப்பார், இவ்வாறு நாம் அவரை விட்டுத் தீமையையும் மானக்கேடான செயல்களையும் திருப்பிவிட்டோம் – ஏனெனில் நிச்சயமாக அவர் தம் தூய்மையான அடியார்களில் ஒருவராக இருந்தார்.\n\"அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான். அவர்கள் நீதியை நிலை நாட்டும் தலைவர், அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர், பள்ளி வாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்பு படுத்திய ஒருவர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள், உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கிறபோது, ‘நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்’என்று சொல்லும் மனிதர், தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர்” ‘ என்று இறைத்தூதர்(ஸல��) அவர்கள் கூறினார்கள்”என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nபுகாரி: 660, முஸ்லிம், முஸ்னத்அஹ்மத், அபூ தாவூத்\nஅதே போன்று தான் யுவதிகளும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். காதல் வலையில் உங்களை வீழத்த பல கழுகுக் கண்கள் காத்திருக்கின்றன. அவர்களின் நோக்கம் உங்களை காதலித்து திருமணம் செய்து நல்ல குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டும் என்பதல்ல மாறாக உங்களின் கற்பை சூறையாடவே என்பதை சமுதாயத்தில் நடக்கிற பல நிகழ்வுகள் நமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றன. இந்த விஷயத்தில் பெரும்பாலும் பாதிக்கிப்படுவது பெண்கள் தான்.\nபெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் என்கிற வலையில் வீழ்ந்து கற்பை இழந்து மானம் இழந்து தற்கொலை செய்கிற நிலை ஒரு பக்கம். அப்படியே பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் முடித்த எத்துனை பேர் சந்தோஷமாக வாழ்கிறார்கள். இவையனைத்திற்கும் காரணம் காதல் என்கிற மாயை.\nஒரு இறை நம்பிக்கை கொண்ட பெண் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கும் கற்பை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதற்கும் மர்யம் (அலை)அவர்களை அல்லாஹ் முன்மாதிரியாக ஆக்கிக் காட்டுகிறான்.\nஅவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார், அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரயீலை) அனுப்பி வைத்தோம், (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார்.\n(அப்படி அவரைக் கண்டதும்) ‘நிச்சயமாக நான் உம்மை விட்டும் ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன், நீர் பயபக்தியுடையவராக இருந்தால் (நெருங்காதீர்)’ என்றார்.\n‘நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன், பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்’) என்று கூறினார்.\nமேலும் இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்). அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார். நாம் (அவரில்)நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம். மேலும் அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும் அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் – (ஏற்றுக் கொண்டார்). இன்னும் அவர் (அல்லாஹ்வை வணங்கி) வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார்.\nஇஸ்லாம் காதலுக்கு எதிரான மார்க்கமா\nஇல்லை காதல் என்கிற அந்த புனிதமான வார்ததை அசிங்கமான ஒன்றாக சித்தரிக்கப்பட்டுவிட்டது. மாறாக இஸ்லாம் காதலிக்க சொல்கிறது. படைத்தவன் அல்லாஹ்வை, நம் உயிரினும் மேலான நபியை, பெற்றெடுத்த பெற்றோரை, பெற்ற பிள்ளைகளை, கணவன் மனைவியை,\nமனைவி கணவனை, உடன் பிறந்த சகோதரர்களை, உற்றார் உறவினர்களை, கொள்கை சொந்தங்களை (காதலிக்க) அன்பு செலுத்த, பாசம் வைக்கச் சொல்கிறது.\nபடைத்த இறைவன் அல்லாஹ் நம்மை நேசிப்பதாக அல்லாஹ்வே குர்ஆனில் பல இடங்களில் சொல்லிக்காட்டுகிறான்.\nஅல்லாஹ் அன்பையும் கருணையையும் படைத்தபோது அதனை நுறு வகைகளாக அமைத்தான். அவற்றில் தொண்ணூற்று ஒன்பது வகைகளைத் தன்னிடமே வைத்துக் கொண்டான். (மீதியுள்ள) ஒரு வகையை மட்டுமே தன் படைப்புகள் அனைத்துக்கும் வழங்கினான். எனவே, இறைமறுப்பாளன் அல்லாஹ்வின் கருணை முழுவதையும் அறிந்தால், சொர்க்கத்தின் மீது அவநம்பிக்கை கொள்ளமாட்டான். (இதைப்போன்றே) இறைநம்பிக்கையாளர் அல்லாஹ் வழங்கும் வேதனை முழுவதையும் அறிந்தால் நரகத்தைப் பற்றிய அச்சமில்லாமல் இருக்க மாட்டார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nஅல்லாஹ் அன்பை நூறு மடங்காக வைத்திருக்கிறான். அதில் ஒருமடங்கு அன்பைத் தான் தன் அடியார்களிடத்தில் பரவ விட்டிருக்கின்றான் மீதி 99 மடங்கு அன்பை மறுமை நாளில் தன் அடியாரகளுக்கு வழங்குவான். அந்த ஒரு மடங்கு அன்பினால் தான் உலகில் உள்ள அனைத்து ஜீவன்களும் பரஸபரம் அன்பை பரிமாரிக்கொள்கின்றன. எந்த அளவிற்கெனில் ஒரு குதிரை தன் குட்டியின் மீது கால் பட்டுவிடுமோ என்று காலை அகட்டி வைக்கிறது. ஹதீஸின் கருத்து.\nபடைத்த இறைவன் அல்லாஹ்வை (காதலிக்க)நேசிக்க சொல்கிறது.\n) நீர் கூறும், ‘நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னைப் பின்பற்றுங்கள், அல்லாஹ் உங்களை நேசிப்பான், உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான், மேலும் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.\nநம் உயிரினும் மேலான நபி முஹம்மது(ஸல்)அவர்களை (காதலிக்க)நேசிக்க சொல்கிறது\n\"என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக, உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தையையும் அவரின் மக்களையும் விட நான் மிக்க அன்பானவராகும் வரை அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கை உள்ளவராக மாட்டார்\" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ ஹுரைரா(ரலி)அறிவித்தார்.\n\"உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தை, அவரின் குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவ��ாகும் வரை அவர்(உண்மையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்\" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அனஸ்(ரலி) அறிவித்தார்.\nஇந்த நபி மொழியிலிருந்து நபியை நேசிக்கவேண்டும் மற்ற எல்லோரையும் நேசிப்பதை விட என்பதும் மற்ற நம்முடைய தாய் தந்தை பிள்ளைகள் மற்ற நண்பர்கள் உறவினர்கள் ஏனைய மக்கள் இவர்களையும் நேசிக்க வேண்டும் அவர்கள் மீது காதல் அன்பு பாசம் கொள்ளவேண்டும் என்பதும் விளங்குகிறது.\nநபியின் தோழர்களை நேசிக்கச் சொல்கிறது.\nஅன்சாரிகளை நேசிப்பது (காதல் கொள்வது) இறை நம்பிக்கையின் அடையாளமாகும்.\nஅவர்களை வெறுப்பது நயவஞ்கசத்தின் அடையாளமாகும்.\nஒருவருக்கொருவர் நேசம் கொள்ளச் சொல்கிறது. அதற்கான வழியையும் காட்டித்தருகிறது.\nநீங்கள் ஈமான் கொள்ளாதவரை சுவர்க்கம் செல்ல முடியாது. நீங்கள் பரஸ்பரம் ஒருவரையொருவர் நேசிக்காதவரை ஈமான் கொண்டவர்களாக ஆகமுடியாது. நீங்கள் ஒருவரையொருவர் நேசிக்கிற ஒரு விஷயத்தை நான் உங்களுக்கு சொல்லித்தரட்டுமாஅதைச் செய்தால் உங்களுக்கிடையில் அன்பு ஏற்பட்டுவிடும் ஏன்று நபியவர்கள் கேட்டுவிட்டு உங்களுக்கிடையில் சலாத்தை பரப்புங்கள் என்றார்கள்.\nமுஸ்லிம்: 203, அபூதாவூத், திர்மிதீ, முஸ்னத் அஹ்மத்\nதான் நேசிக்கிற தன் சகோதரனை பார்க்க செல்கிறார் ஒருவர் அவ்வூரின் வாயிலில் ஒரு வானவர் வந்து அவரிடம் எங்கே செல்கிறீர் எனக் கேட்கிறார். அதற்கவர் என் சகோதரனை பார்க்க என்கிறார். அவரிடம் உனக்கு ஏதாவது (உலகியல்) ஆதாயத்திற்கா செல்கிறீர் என அவ்வானவர் கேட்க இல்லை நான் அவரை என் அல்லாஹ்விற்காக நேசிக்கிறேன் அதற்காகத் தான் அவரை நாடிச் செல்கிறேன் என்று அம்மனிதர் கூற உடனே அவ்வானவர் நீ எந்த அல்லாஹ்விற்காக அவரை நேசிக்கிறீரோ அந்த அல்லாஹ் உன்னை நேசிப்பதாக சொல்கிறான் அதை தெரிவிக்கவே வந்திருக்கிறேன் என்று கூறுகிறார்.\nகாதல் என்கிற மாயையில் விழுகிற ஆணும் பெண்ணும் தங்களின் காதலர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத்துடிக்கிறார்கள். இந்த நிலை தங்களின் காமப் பசி தீரும் வரை தான். இதை விட அல்லாஹ்வையும் நபியையும் நேசிக்க ஆரம்பித்தால் மரணம் வரை அவர்களின் கட்டளைகளை நிறைவேற்றுவோம். இது தான் உண்மையான அன்பு, பாசம், காதலுமாகும்.\nஇவ்வுலகில் தான்தோன்றித்தனமாக காதல் என்கிற போதையில் மிதக்கிற அநாகரீக���ான, அசிங்கமான, வெக்கங்கெட்ட காரியங்களில் ஈடுபடுகிற அனைவருக்குமான இறை எச்சரிக்கை.\nமேலும் அல்லாஹ்வின் பகைவர்கள் (நரகத்)தீயின் பால் ஒன்று திரட்டப்படும் நாளில் அவர்கள் (தனித்தனியாகப்) பிரிக்கப்படுவார்கள்.\nஇறுதியில் அவர்கள் (அத்தீயை) அடையும் போது அவர்களுக்கு எதிராக அவர்களுடைய காதுகளும் அவர்களுடைய கண்களும் அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றிசாட்சி கூறும்.\nஅவர்கள் தம் தோல்களை நோக்கி எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறுகிறீர்கள்’ என்று கேட்பார்கள், அதற்கு அவை: ‘எல்லாப் பொருட்களையும் பேசும்படிச் செய்யும் அல்ல்லாஹ்வே எங்களைப் பேசும்படிச் செய்தான், அவன் தான் உங்களை முதல் தடவையும் படைத்தான், பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்’ என்று கூறும்.\n‘உங்கள் காதுகளும் உங்கள் கண்களும் உங்கள் தோல்களும் உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லாமலிருக்கும் பொருட்டு உ(ங்கள் பாவ)ங்களை நீங்கள் மறைத்துக் கொள்ளவில்லை, அன்றியும் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிகுதமானதை நிச்சயமாக அல்ல்லாஹ் அறியமாட்டான் என்று நீங்கள் எண்ணிக் கொண்டீர்கள்.\nஆகவே உங்கள் இறைவனைப் பற்றி நீங்கள் எண்ணிய உங்களுடைய (தவறான) இந்த எண்ணம் தான் உங்களை அழித்து விட்டது, ஆகவே நீங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிட்டீர்கள் (என்றும் அவை கூறும்).\nஆகவே அவர்கள் வேதனையைச் சகித்துப்) பொறுமையாக இருந்த போதிலும் அவர்களுக்கு (நரக) நெருப்புத் தான் தங்குமிடம் ஆகும் – அன்றி (கூக்குரலிட்டு) அவர்கள் மன்னிப்புக் கேட்ட போதிலும் அவர்கள் மன்னிக்கப் படமாட்டார்கள்.\nநாம் அவர்களுக்கு (தீய) கூட்டாளிகளை இணைத்து விட்டோம், ஆகவே (அத்தீய கூட்டாளிகள்) அவர்களுக்கு முன்னாலிருப்பதையும் பின்னாலிருப்பதையும் அழகாக்கிக் காண்பித்தார்கள், அன்றியும் அவர்களுக்கு முன்னே சென்று போன ஜின்களும் மனிதர்களுமாகியசமுதாயத்தார் மீது நம் வாக்கு உறுதியாகிவிட்டது – நிச்சயமாக அவர்கள் நஷ்டவாளிகளாயினார்.\nஇவ்வெச்சரிக்கையையும் மீறி காதல் களியாட்டங்களில் கற்பை இழந்து அவமானப்பட்டு அசிங்கப்பட்டு நடப்போர் கால்நடைகளை விட ஆகக் கேடுகெட்டவர்கள் என்று திருமறைக்குர்ஆன் கூறுகிறது.\nநிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும் மனிதர்களிலிருந்தும் ���நேகரை நரகத்திற்கென்று படைத்துள்ளோம், அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன – ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெறமாட்டார்கள், அவர்களுக்கு கண்கள் உண்டு, ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்)பார்ப்பதில்லை, அவர்களுக்குக் காதுகள் உண்டு, ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனைளைக்) கேட்கமாட்டார்கள் -இத்தகையோர் கால் நடைகளைப் போன்றவர்கள். இல்லை அவற்றைவிடவும் வழி கேடர்கள், இவர்கள் தாம் (நம் வசனங்களை) அலட்சியம் செய்தவர்கள் ஆவார்கள்.\nஅல்குர்ஆன் - 7: 179.\nஎனவே மேற்கூறப்பட்ட உபதேசங்களை கவனத்தில் கொண்டு இது போன்ற அநாகரீகமான காரியங்களில் எந்த இஸ்லாமிய ஆணும் பெண்ணும் ஈடுபடாமல் தங்களுடைய ஈமானையும் கற்பையும் பேணிப் பாதுகாத்து ஈருலகிலும் இறையன்பைப் பெறுவோமாக.\nஅதற்கு அல்லாஹ நமக்கு அருள்புரிவானாக.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇகாமத் சொல்லும் முறை ஒற்றைப்படையா\nஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்\nதினம் ஒரு நபிமொழி-02 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ¤ ஸலாம...\nஷஹீத் அந்தஸ்தை வேண்டுவதன் சிறப்பு…\nதினம் ஒரு ஹதீஸ் - 130 “யார் உண்மையான மனதுடன் இறை வழியில் வீரமரணம் அடைவதை வேண்டுகிறாரோ, அவர் அ(தற்குரிய அந்தஸ்)தை அடைந்...\nபாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ\nகீழ்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதிவிட்டு இரவிலேயே மரணித்தால் அவனும் சொர்க்கவாச...\nதினம் ஒரு ஹதீஸ்-28 வித்ருத் தொழுகையின் இறுதி ரக்அத்தில் ருகூவிற்கு முன்போ அல்லது ருகூவிற்கு பின்போ ஓத வேண்டிய துஆவின் பெயரே குனூத் எனப்பட...\nஆயத்துல் குர்ஸியின் சிறப்புகள் - 02\nதினம் ஒரு ஹதீஸ் - 98 ரமலானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாத்திடும் பொறுப்பை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அ...\nஅழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-1)\nமனிதன் இயல்பிலேயே தவறு செய்யக் கூடியவனாகப் படைக்கப்பட்டுள்ளான். பெரும் பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் நபிமார்கள் மட்டுமே\nமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களா���வும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் : 3:104)\nஇத்தளத்தில் எம்மை அறியாமல் பலவீனமான செய்திகளோ, பிழைகளோ இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்ளப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.malaimurasu.in/index.php/nagai-thirumavalavan", "date_download": "2019-06-16T05:00:32Z", "digest": "sha1:XOVZFKKC3VABEPIL6BOVIJWZIRSDAMUD", "length": 7378, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "குறுவை சாகுபடிக்கு 10 மணி நேரம் மின்சாரம் தரவேண்டும் – திருமாவளவன் | Malaimurasu Tv", "raw_content": "\nஎழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்..\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை தேவை – கி.வீரமணி\nசென்னையில் போலீசாரை வெட்டிய ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்…\nகூடங்குளம் விவகாரத்தில் மத்தியஅரசு தலையிட வலியுறுத்தல்..\nபிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்..\nரூ.2.15 கோடிக்கு தங்கக்கரங்களை காணிக்கையாக வழங்கிய பக்தர்..\nகடனை திருப்பி செலுத்தாத பெண்ணை தாக்கிய 6 பேர் கைது..\nசிகிச்சை அளித்த மருத்துவர் மீது போலி புகார் அளித்த இளம்பெண்..\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nHome செய்திகள் குறுவை சாகுபடிக்கு 10 மணி நேரம் மின்சாரம் தரவேண்டும் – திருமாவளவன்\nகுறுவை சாகுபடிக்கு 10 மணி நேரம் மின்சாரம் தரவேண்டும் – திருமாவளவன்\nகுறுவை சாகுபடி செய்வற்கு குறைந்தது 10 மணி நேரம் மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் வலிறுத்தியுள்ளார்.\nமயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜிஎஸ்டி வரியால், இந்திய பொருளாதாரம் அகல பாதாளத்திற்கு சென்றுள்ளது என்றார். மத்திய அரசின் தவறான கொள்கையினால் தொழில்கள் முடங்கியதுடன், வணிகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று திருமாவளவன் தெரிவித்தார். காவிரியில் உரிய நீரை பெற பிரதமரை நேரில் சந்தித்து, முதலமைச்சர் பழனிசாமி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூறிய அவர், குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீர் பெற மின�� மோட்டார்களுக்கு குறைந்தது 10 மணி நேரம் மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.\nPrevious articleகுற்றால அருவியில் குளிக்க 2 நாட்கள் தடை..\nNext articleரஷ்யாவில் மருத்துவம், பொறியியல் பயில கல்விக்கண்காட்சி..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஎழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்..\nபெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை, காவல்துறை செயல்பாடுகள் குறித்து ஆணையர் பேச்சு\nஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு எச்.ராஜா பதிலடி..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzQ1MDk3MDY4.htm", "date_download": "2019-06-16T04:33:29Z", "digest": "sha1:3EZI5VBV7AD64EGWZA63PTFAYGWOJFP6", "length": 17740, "nlines": 195, "source_domain": "www.paristamil.com", "title": "கடல் நீரில் உப்புக்கரிப்பது ஏன்?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் Voltaire / 92 Asnières உள்ள இரண்டு அழகு நிலையத்துக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த வ��லையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nகடல் நீரில் உப்புக்கரிப்பது ஏன்\nஆதி காலத்தில் பூமி உருவான போது வெகு சூடாக இருந்தது. அப்பொழுது நீராவிப்படலம் எங்கும் சூழ்ந்திருந்தது. பூமி குளிரும் போது அந்நீராவியும் குளிர்ந்து பெரு மழை பெய்து பள்ளமான இடங்களை நிறைத்தது அதுவே கடல்.\nஆரம்பத்தில் பூமி வெப்பமாக இருந்தது எனப்பார்த்தோம். மழை பெய்து குளிரும் போது, வெப்பமான கடல் அடி மட்டத்தில் நீர் வினை புரியும் போது பல தாதுக்கள் அதில் எளிதில் கறையும். அதனாலும் உப்பு சேர்ந்தது. கடலில் நீருக்குள் பல எரிமலைகள் இருக்கின்றன. அவை வெளியிடும் லாவாக்கள் மற்றும் வாயுக்களில் இருக்கும் தாது உப்புகள் நீரில் கலந்து உப்பு தன்மையை அதிகரிக்கும்.\nகடல்வாழ் ஜீவராசிகள் கடலில் இறந்து மக்கி தாதுக்களை சேர்க்கும். கடலுக்கு நதிகளும் நீரை கொண்டுவந்து சேர்க்கிறது. அவ்வாறு வரும் போது எண்ணற்ற தாதுக்களும் அடித்து வரப்படுகிறது, அவையும் உப்பு தன்மையை அதிகரிக்கும். கடலில் தான் நதிகள் கலக்கின்றன. கடலில் இருந்து எந்த நதியும் பிறப்பதில்லை. இதனால் நீர் வெளியேற்றம், உப்பு என எதுவும் வெளியேறாது.\nசூரிய வெப்பத்தின் மூலம் ஆவியாதல் தான் கடலில் இருந்து நீர் போகும் ஒரே வழி. அவ்வாறு ஆவியாகும் போது, உப்புக்கள் எடுத்து செல்லப்படாது கடலில் தங்கும். பின்னர் மழையாக நிலப்பகுதியில் பெய்து தாதுக்களுடன் மீண்டும் கடலில் சேரும்.\nஇதுபோன்ற நீர் சுழற்சி பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக நடந்து கடல் நீரில் உப்பு தன்மை மிகுந்து விட்டது. கடலில் நீர் சேரும் விகிதத்தில் ஆவியாதல் தவிர வேறுவழியில் நீர் வெளியேறிக்கொண்டு இருந்திருந்தால் உப்பு தன்மை மிகுந்து இருக்காது. தற்போது கடலில் இருந்து உப்புகள் எடுக்கும் வீதமும், சேரும் வீதமும் சம அளவில் இருப்பதால். கடல் நீரின் உப்பு ஒரு சம நிலை விகிதத்தில் இருக்கிறது.\nகடல் நீர் உப்புக் கரிப்பது போல் மனிதர்களின் கண்ணீரும், வியர்வையும் உப்புக் கரிப்பது ஏன் என்றால் ‘லாக்ரிமல்’ சுரப்பிகளில் இருந்து கண்ணீர் வருகிறது. அதில் உப்பு வரக் காரணம். நம் உடலில் உள்ள செல்கள் மற்றும் அதன் வெளிப்புறத்தில் உள்ள திரவங்களில் உப்பு இருக்கும். உள், வெளி உப்பு அடர்த்திக்கு ஏற்ப செல் உள் நீர் பரிமாற்றம் நடக்கும். எனவே தான் ‘லாக்ரிமல்’ சுரப்பிகளில் இருந்து வரும் திரவம் ஆன கண்ணீரில் உப்பு இருக்கிறது.\nவியர்வை உடலை குளிரவைக்க உதவும் ஒரு தகவமைவு. வியர்வையும் உடல் சுரப்பிகளில் இருந்து தான் வெளியேறுகிறது. அதிலும் நம் உடலில் உள்ள உப்பு இருக்கும். உடல் செயல்படுவதால் ஏற்படும் வளர் சிதை மாற்றத்தால் உருவாகும் யூரியாவும் கலந்து வரும். அதனால் வியர்வையும் உப்புக் கரிக்கும் அதிக வியர்வையினால் உடல் உப்பு சத்தை இழந்து உடல் தளர்ச்சி, தசை பிடிப்பு ஏற்படும். அதனைஈடு செய்ய அப்போது உப்பு சத்துள்ள திரவங்களை உட்கொள்ள வேண்டும்.\nஇராணுவத்திற்கு வேவு பார்க்க உதவும் கடல் உயிரினங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nலியார்னாடோ டாவின்சிக்கு ADHD குறைபாடு\nதாடி வளர்க்கும் ஆண்கள் அறிய வேண்டிய தகவல்\nஇரட்டைத் தலையுடன் அரிய வகை ஆமை கண்டுபிடிப்பு\nபிரமிடுகளின் அருகே கண்டுபிடிக்கப்பட்ட 4,500 ஆண்டுப் பழைமையான இடுகாடு\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://santhipriya.com/2012/03/evil-spirits-part-5.html", "date_download": "2019-06-16T05:29:12Z", "digest": "sha1:DU7CCD5B46DHH4P3ERHRLTN2E2QBRJRE", "length": 31818, "nlines": 119, "source_domain": "santhipriya.com", "title": "தீய ஆவிகள் , ஏவல்கள்- 5 | Santhipriya Pages", "raw_content": "\nதீய ஆவிகள் , ஏவல்கள்- 5\nதீய ஆவிகள் , ஏவல்கள்\nபில்லி சூனியம் என்பதெல்லாம் உண்மையா அது உண்மை அல்ல வெறும் கட்டுக்கதை என்று நினைப்பவர்களும் உண்டு. இப்படி செய்யப்படுபவை மக்களை ஏமாற்றச் சிலர் செய்யும் தந்திரம் என்பார்கள். ஆனால் அந்தக் கூற்று உண்மை அல்ல. பில்லி சூனியங்களினால் அவதிப்பட்டவர்களில் மாபெரும் மகான்களும் உண்டு என்கிறார்கள். அவர்களில் ஆதி சங்கரர், ராமானுஜர் போன்றவர்கள் உண்டு. மேலும் பாண்டிச்சேரி அரபிந்தோ ஆஸ்ரமத்தின் அன்னை மற்றும் காஞ்சி மகாபெரியவாள் எனும் பரமாச்சாரியார் போன்றவர்கள் வாழ்கை சரித்திரங்கள் மூலமும் பில்லி சூனியன்களைப் பற்றி அறிய முடிகின்றது.\nபரமாச்சாரியார் அப்படிப்பட்ட ஒரு மந்திரவாதியை கடிந்து கொண்ட நிகழ்ச்சி அவர் வாழ்கை சரித்திரத்தில் உள்ளது. ஒருமுறை பரமாச்சாரியாரைப் பார்க்க ஒரு பெண்மணி வந்து இருந்தாள். நெற்றி நிறைய குங்குமம். பழுத்த சுமங்கலிப் போல இருந்தாள். ஆனால் அவள் செய்வினை செய்பவள். அவள் வந்து ஸ்வாமிகளை நமஸ்கரித்தவுடன் பரமாச்சாரியார் அங்கிருந்தவர்களிடம் ஒரு கூடை நிறைய எலுமிச்சம் பழங்களைக் கொண்டு வருமாறு கூறினார்கள். ஒரு கூடை நிறைய கொண்டு வந்தப் பழங்களை அவர் அந்தப் பெண்மணியிடம் கொடுக்கச் சொல்லி விட்டு ‘போ …….இதை எடுத்துக் கொண்டு போ…உனக்குத்தான் தினமும் செய்வினை செய்ய நிறைய எலுமிச்சைப் பழம் தேவைப் படுகிறதே’ என்று கூற அவள் திகைத்து நின்றாள். தான் செய்வினை செய்பவள் என அவருக்கு எப்படித் தெரிந்தது அப்படியே பரமாச்சாரியார் கால்களில் தடாலென விழுந்து கண்ணீர் விட்டு அழுதபடி தான் அதுவரை செய்து வந்த தவறான காரியத்துக்கு மன்னிப்புக் கேட்டாள். அவர் கூறினார் ‘ சரி……., நீ ….இங்கிருந்துப் போகும் போது ஏதாவது ஒரு பசு மாட்டின் காதில் செய்வினை மந்திரங்களை கூறி விட்டுச் சென்று விடு’ என அவளிடம் கூறி அனுப்பினார். அவளும் அதையே செய்ய அவளது மந்திர சக்திகள் அனைத்தும் அந்த ஷணமே மறைந்ததாம்” . இதை எதற்காக கூறினேன் என்றால் பில்லி- சூனியம் என்பது உண்மையாகவே உள்ளது என்பதை எடுத்துக் காட்டத்தான்.\nபிரபஞ்சத்தில் சுற்றித் திரியும் ஆவிகளில் நல்லவை, தீயவை- என்ற இரண்டுமே மந்திரங்களின் சக்திகளுக்கு உட்பட்டவைகளே. அதாவது மந்திரங்கள் ஒரு வித ஒலிய��� வெளிப்படுத்த அந்த ஒலிக்கு கட்டுப்படுபவை ஆவிகள். மந்திர உச்சாடனையில் இருந்து எழும்பும் ஒலியை அதிர்வு என்கிறார்கள். இந்த மாதிரியான மந்திரங்கள் நான் முன்னரே கூறி உள்ளபடி அதர்வன் வேதத்தில் உள்ளன. அ வை அபிசார மந்திரங்கள் எனப்படும். அந்த அபிசார மந்திரங்களைப் போலவே மேலும் பல மந்திரங்கள் உள்ளன. மந்திரங்கள் என்பது வேத காலத்தில் இருந்தே உள்ளவை. ஆனால் அந்த மந்திரங்களை சரியான முறையுடன் உச்சரிக்க வேண்டும். முறையாக ஓதப்படாத மந்திரங்களுக்கு சக்தி இல்லை. அது மட்டும் அல்ல, முறையாக ஓதப்படாத மந்திர உச்சரிப்புக்களினால் அதை உச்சரித்தவர்களையே திருப்பித் தாக்கும் என்பார்கள். ஆகவே மந்திரம் என்பது சாதாரண விஷயமும் அல்ல. அந்த மந்திரங்களை உச்சரிக்கும்போது எழும்பும் ஒலிக் கற்றைகள் ஒரு ஒளி போல காற்றில் பறந்து சென்று அதிர்வு மூலம் அங்கு சுற்றித் திரியும் ஆவிகளை தாக்கி அவற்றை செயலிழக்கச் செய்யும்.\nஅதைத் தொடர்ந்து ஓதப்படும் மந்திரங்கள் அவற்றைக் கட்டி அந்த மந்திரத்தை ஓதியவரிடம் இழுத்துக் கொண்டு வந்து விட அவர்கள் அதை தம்மிடம் உள்ள மந்திரக் கூடுகளில் பிடித்து வைத்துக் கொண்டு விடுவார்கள் . இப்படியாகத்தான் மந்திரவாதிகளிடம் பல தீய ஆவிகள் கட்டுண்டு கிடக்கின்றன. அப்படியென்றால் யார் வேண்டுமானாலும் அந்த மந்திரங்களை ஓத முடியுமா என்றால் அது முடியாது. அதற்கு விசேஷ பயிற்சி தேவை. மேலும் அதற்கென உள்ள தேவதைகளை பூஜித்து அதன் அருளைப் பெற்றாலே அது அந்த சக்தியை அதனை ஆராதித்தவர்களுக்குத் தரும். அந்த சக்தி தரும் தேவதைகளைப் படைத்தது யார் முன்னரே கூறியபடி, தெய்வங்கள், தேவதைகள் என்ற அனைத்தையும் படைத்தது மூன்று அவதாரங்களின் வழித் தோன்றல் அவதாரங்களே. நல்லவை உள்ள இடத்தில் தீமைகளும் இருக்க வேண்டும் என்பது நியதி என்பதினால் நல்ல தேவதைகளுக்கு மத்தியில் தீய தேவதைகளும் படைக்கப்பட்டு உள்ளார்கள். ஆனாலும் அந்த தீய தேவதைகள் பல நல்ல மனமுடைய அவதாரங்களுக்குக் கட்டுப்பட்டவை. அவற்றினால் அவதாரங்களாய் மீறி எதையும் செய்ய முடியாது. அதனால்தான் செய்வினைகள் நம்மைத் தாக்காமல் இருக்க கால பைரவர், ஹனுமான் போன்றவர்களை வணங்குமாறு அறிவுறுத்துவார்கள்.\nசிதைகளில் இருந்து வெளியேறும் ஆத்மாக்கள்\nதீய தேவதைகள் மயானங்களில் பெரும்பா���ும் தங்கி இருக்கும். அதுவும் அகால மரணம் அடைந்து சிதைகளில் எரிக்கப்படும்போதும், புதைக்கப்படும்போதும் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் அந்த உடலின் கபாலத்தில் இருந்து ஆத்மாக்கள் முற்றிலும் வெளியேறும். அப்போது அங்குள்ள தீய தேவதைகளின் ஆதிக்கத்தில் அவை விழுந்து விடும். ஆனாலும் அவற்றை அந்த தேவதைகளினால் அங்கு ஒன்றும் செய்ய முடியாது. அந்த ஆத்மாக்கள் மேலுலகை நோக்கிச் செல்லத் துவங்கும்போது அந்த ஆத்மாக்களை தொடர்ந்து இந்த தீய தேவதைகளும் சென்று கொண்டு இருக்கும். போகும் பாதையில் அவை ஏமார்ந்தால் அவற்றை தன் வசம் இழுத்து வந்துவிடும். இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்ன என்றால், தீய ஆவிகளும், துர்தேவதைகளும் பெண்ணினத்தை சேர்ந்தவையாகவே உள்ளன அது ஏன் என்பதை பின்னர் ஒரு கட்டுரையில் விரிவாக விளக்குகின்றேன்.\nமந்திரவாதிகள் இத்தகைய தீய தேவதைகளை ஆராதித்தே பல ஆவிகளை பிடித்து வைத்துக் கொள்கிறார்கள். அவற்றை எப்படி பிடித்து வைத்துக் கொள்கிறார்கள் என்பதை மேலே விவரித்து உள்ளேன். மந்திரவாதிகளிலும் நல்லவர்கள் மற்றும் தீயவர்கள் என இரண்டு வகையினர் உண்டு. மந்திரவாதிகளை மக்கள் அணுகுவதின் காரணங்கள்:-\nதொழில் நன்கு செழிக்க வேண்டும்\nஇழந்த சொத்துக்கள் மீண்டும் கிடைக்க வேண்டும்\nகாதலில் வெற்றி பெற வேண்டும்\nதனக்கு தொல்லைகளை தருபவர் அழிய வேண்டும்\nதமக்குள்ள நோய் நொடிகள் தீர வேண்டும்\nசொத்துத் தகராறில் குறிப்பிட்ட ஒருவர் அழிய வேண்டும் (மரணம் அல்ல)\nஒரு குறிப்பிட்ட குடும்பத்தினர் அழிய வேண்டும்\nவேறு காரணங்களினால் குறிப்பிட்டவர் மன நிலை பாதிப்பு அடைய வேண்டும்\nகுறிப்பிட்டவர் விரைவில் அகால மரணம் அடைய வேண்டும்\nஇப்படியான பலவித எண்ணங்களுடன் அவர்களை அணுகும்போது அவர்கள் கொடுக்கும் பணத்திற்கேற்ப மந்திரவாதிகள் நன்மைகளையோ அல்லது தீமைகளை செய்யத் தவறுவது இல்லை. அவர்களால் அனைவருக்கும் அந்த தீமைகளை ஏற்படுத்த முடியுமா என்றால் அது முடியாது என்றே கூற வேண்டும். மந்திரவாதிகளை மட்டும் அல்ல பலவித சாதுக்களையும், ஆன்மீகவாதிகளையும் மக்கள் இதற்காக அணுகுகிறார்கள். அவர்களும் தம்மை நாடி வருபவர்களுக்கு மந்திர ஆராதனை செய்யப்பட்ட சில யந்திரங்களையும், தாயத்துக்களையும் தருகிறார்கள். அவற்றுக்குள்ளும் மந்திரம் ஓதப்பட்ட சில பொருட்களே உள்ளன. ஆக அனைத்துமே மந்திரங்களின் அடிப்படையில்தான் – தேவதைகளின் மூலமே- இயங்குகின்றன. அதில் உள்ள தேவதைகள் நல்லவையா அல்லது துர்தேவதிகளா என்பது வேறு விஷயம். தீய ஆவிகளைக் கொண்டு யாருக்கு பாதிப்புக்களை ஏற்படுத்த முடியும்\nயாருடைய கிரஹ நிலை மோசமாக, பலவீனமாக உள்ளதோ அவர்களுக்கு\nயாருடைய உடல்நிலை நன்றாக இல்லையோ அவர்களுக்கு\nயாருடைய மனநிலை குழப்பமாக உள்ளதோ அவர்களுக்கு\nமற்றும் அதிக அளவில் பெண்களுக்கு (இதற்கான காரணம் சரியாக விளங்கவில்லை)\nஆமாம் செய்வினை வைக்க என்ன செய்கிறார்கள் முதலில் யாருக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டுமோ அவர்களுடைய புகைப்படம், அவர்கள் பயன்படுத்தும் ஏதாவது சிறிய துணிமணிகள், பொருட்கள் (அதாவது அந்த நபர் தொட்டவை), அவர்கள் நடந்து சென்ற இடத்தின் பூமி மண் (அதன் மீது மற்றவர்கள் நடக்கும் முன்) , அல்லது அவர்களின் தலை முடி போன்றவற்றைக் கொண்டு வரச்சொல்லி அவற்றை ஒரு பொம்மையுடன் சேர்த்துக் கட்டி அந்த பொம்மைக்கு தீய ஆவியின் மந்திரம் ஏவி அதைப் புதைத்து விடுவார்கள். அவ்வளவுதான். அதைப் புதைத்தவுடன் அந்த ஆவி யாருக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டுமோ அவர்கள் உள்ள இடத்தை அடைந்து அவர்களை தாக்கத் துவங்கும். இதற்கு மரத்திலான பொம்மைகளையே பயன்படுத்துகிறார்கள். காரணம் மண்ணினால் செய்த பொம்மைகள் புதைக்கும் போது உடைந்து விட்டால், அல்லது புதைத்த இடம் யார் செய்வினை செய்தார்களோ அவர்கள் வீட்டின் அருகில் இருந்தால் அவை யார் செய்வினை வைத்தார்களோ அவர்கள் மீதே பாய்ந்து விடும். உடையாமல் இருக்கும்வரைதான் யாருக்கு வைக்கப்பட்டதோ அவர்களை சென்று தாக்கும். உடைந்து விட்டலோ எதிர்மறையாகி விடும்.\nஅந்த தீய ஆவிகள் எப்படித் தாக்குகின்றன யாரை அது தாக்க வேண்டுமோ அங்கு சென்று அந்த ஆவிகள் ஒருவித ஒலியை ஏற்படுத்தி அவற்றை அவர்களுடைய மூளையில் செலுத்தும். அது அனைவருக்கும் கேட்காது. அந்த ஒலிகள் பாதிக்கப்பட்டவரின் மூளைக்குள் புகுந்து கொண்டவுடன் அவர்களது சிந்திக்கும் திறனை உடனடியாக நிறுத்தி விட்டு வேறு எதை எதையோ செய்யுமாறு கட்டளை இட்டபடி இருக்கும். அவர்களும் மூளையில் இருந்து கிடைக்கும் கட்டளைக்கு ஏற்ப கோமாளித்தனமான , பயங்கரமான, பல தீய காரியங்களை செய்யத் துவங்குவார்கள். அது மட்டும் அல்ல அந்த தீய ஆவி���ள் அவ்வப்போது தமது சக்தியை அவர்களுக்குள் செலுத்தி வருவதினால் அந்த நேரங்களில் அவர்களின் சக்தி அளவற்று அதிகரித்து முரட்டுத் தனமாக இருப்பார்கள். நம்முடைய சக்திக்கும் மீறி அவர்களது உடலின் சக்தி அதிகமாக இருக்கும். தீய ஆவிகள் மற்றுள் சிலரது நரம்புகளில் புகுந்து கொண்டு அவற்றை முறுக்கும், நெற்றிப் பொட்டில் அடித்துக் கொண்டே இருக்கும் (அனைத்துமே ஒலி அலைகள் மூலம்).\nஇப்படியாக செய்து அவர்களை முழுமையாக செயல் இழக்க வைத்து நல்ல உடல் நலத்தை நாசமாக்கி விட அவர்கள் உடலில் சக்தி இல்லாமல், யோசனை செய்யக்கூட சக்தி இல்லாமல் ஒடிந்து போவார்கள். அப்படி பாதிக்கப்பட்டவர்களுடன் வீடுகளில் தீய ஆவிகளும் நுழைந்து விடும். அந்த தீய ஆவிகள் நுழையும் வீடுகளில் உள்ளவர்களை நிம்மதி இல்லாமல் செய்துவிடும். பொருட்களை கீழே விழ வைக்கும். அவ்வபோது பீதி கலந்த சூழ்நிலையை உருவாக்கும். செய்வது அனைத்துமே நஷ்டத்தில் போய் முடியும் வகையில் யாராவது மூலமாவது அவற்றை செய்யும். வியாதி இல்லாதவர்களுக்கு இல்லாத பொல்லாத வியாதிகளை வரவழைக்கும்.\nஅந்த நிலை முடிவில்லாமல் தொடர்ந்து இருக்குமா அதுவும் கிடையாது. ஒவ்வொரு தேவதைக்கும் ஒரு குறிப்பிட்ட காலம்வரைதான் துஷ்ட சக்தியும் இருக்கும். அது போய் விட்டால் அந்த ஏவலும் தானாகவே போய் விடும். அதனால்தான் ஏவலை வைப்பவர்கள் பல காலம் இருக்கும் வகையில் ஏவல்களை வைப்பார்கள். மிஸ்டிக் செல்வம் என்பவர் ஒரு கட்டுரையில் இப்படியாக குறிப்பிட்டு உள்ளார் : ”ஆவிகளின் ஆயுட் காலம் எந்தக் கணக்கிற்கும் அகப்படாத ஒரு புரியாத புதிராகவே இருக்கும் என்று தோன்றுகிறது. பாவ புண்ணியங்களின் அளவில் சொர்க்க நரகங்கள் தீர்மானிக்கப்பட்டால் அவைகளில் வாசம் புரியும் காலம் பிறப்புக் கடவுகளின் கையிலேயே இருப்பது புரிகிறது. யாருக்கு எப்போதும் பூமி வாசம் கொடுக்க வேண்டும் என்று அவன் கருதுகிறானோ அதுவரை ஆவிகள் ஆயிரக்கணக்கான வருடங்கள் ஆனாலும் கூட சூட்சம் தேகத்திலேயே வாழும்படி நேரிடுகிறது. அப்படி வாழ்வது தண்டனையா சன்மானமா என்பது நமக்குப் புரியவில்லை. அதைக் தெரிந்து கொள்ளும் ஆற்றலும் நமக்கு இல்லை.”\nஅதே நேரத்தில் நல்லெண்ணம் படைத்த மந்திரவாதிகளும் உண்டு. அவர்களின் வேலை மேலே கூறிய அனைத்து தீய செயல்களுக்கும் பரிகாரம் ச��ய்து அவற்றின் மூலம் நிகழும் தீமைகளை அழிப்பதே. அவர்களும் அதற்காக நல்ல தேவதைகளின் ஆராதனை மந்திரங்களை உச்சரித்தவண்ணம் தீய ஆவிகளை விரட்டி அனுப்புவார்கள். துரதிஷ்டவசமாக எந்த மந்திரவாதியின் மந்திர சக்தி அதிக வலிமையானதோ அவர்களுடைய முயற்சியே வெற்றி பெரும் என்பது புலனாகும். இதே காரியங்களை தேவதைகள் மூலம் இரு பிரிவினரும் நிறைவேற்றினாலும் அவர்களுக்கு கட்டுப்படாத இன்னொரு துர்தேவதையின் பிரிவும் உள்ளது. அதன் செயல்பாடுகளும் தீமைகளை தருபவை. அவற்றின் வழி முறையே தனி. அதை இனி பார்ப்போம்.\n.……….பாகம் – VI …தொடரும்\nPreviousதீய ஆவிகள் , ஏவல்கள்- 4\nNextதீய ஆவிகள் , ஏவல்கள்- 6\nநீதிக் கதைகள் – 6\nமத்தூர் உக்ர நரசிம்மர் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5149", "date_download": "2019-06-16T04:28:59Z", "digest": "sha1:BZ2FAYZY5TE55ZTQ7RAQQVMZMG7ETAVK", "length": 6563, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "s.kaviyapriya S . காவியபிரியா இந்து-Hindu Chettiar-Ayira Vysyar-1000 வைசியர் செட்டியார் செட்டியார் - ஆயிரவைசிய சோழியர் Female Bride Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: செட்டியார் - ஆயிரவைசிய சோழியர்\nகே சனி சு செ ல பு சூ\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6535", "date_download": "2019-06-16T05:23:17Z", "digest": "sha1:XTHHF7LYRX2JHDX3EPLV2A3SKTXLHI2L", "length": 6616, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "T Malar Meenakchi T மலர்மீனாட்சி இந்து-Hindu Chettiar-Ayira Vysyar-1000 வைசியர் செட்டியார் சோழியர்-ஆயிர வைசிய செட்டியார் Female Bride Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அ��ிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: சோழியர்-ஆயிர வைசிய செட்டியார்\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7921", "date_download": "2019-06-16T05:05:49Z", "digest": "sha1:VRSRPMUOOKBOTA66WD5NFHRPQVCSKCAP", "length": 6534, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "k.saraswathi K.சரஸ்வதி இந்து-Hindu Maravar-Thevar-Devar மறவர் -செம்மநாட்டு Female Bride Virudhunagar matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nவேலை/தொழில்-IT Analyst பணிபுரியும் இடம்-சென்னை சம்பளம்-25,000 எதிர்பார்ப்பு-PGடிகிரி,BE,ME,நல்லகுடும்பம்\nSub caste: மறவர் -செம்மநாட்டு\nல ராசி வி சந் கே\nபு சனி சூ சு\nசு பு ல செ (மா\nFamily Origin வில்லிபத்திரி - விருதுநகர்\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://ta.kidspicturedictionary.com/what-is-different/list-l/look-at-watch-and-see/", "date_download": "2019-06-16T05:30:46Z", "digest": "sha1:2UMKYPCVXWFW7327DKXULCEF5OUDLFFA", "length": 6634, "nlines": 72, "source_domain": "ta.kidspicturedictionary.com", "title": "பாருங்கள் (இல்), பார்க்க மற்றும் பார்க்கவும் - கிட்ஸ் ஆன்லைன் அகராதி", "raw_content": "\nபார் (பார்க்க), பார்க்க மற்றும் பார்க்கவும்\nஅக்டோபர் 20, 2013 by கிட்ஸ் கிங்டம்\nமுகப்பு » பார் (பார்க்க), பார்க்க மற்றும் பார்க���கவும்\n1. பார்க்க 'நம் கண்களுக்கு வரும்' என்ற சாதாரண வார்த்தை\nதிடீரென்று நான் சா விசித்திரமான ஒன்று. நீங்கள் முடியுமா\n பார்க்க இன்றைய பத்திரிகையில் வேலைநிறுத்தம் பற்றிய கட்டுரை\nபார்க்க இந்த அர்த்தத்தில் முற்போக்கான காலங்களில் பயன்படுத்தப்படவில்லை.\nநாம் சொல்ல விரும்பினோம் பார்க்க பேசும் நேரத்தில் ஏதாவது இருந்தால், நாங்கள் அடிக்கடி பயன்படுத்துவோம் பார்க்க முடியும்.\nI பார்க்க முடியும் ஒரு விமானம். (நான் பார்க்கவில்லை ...)\n2. நாம் பயன்படுத்த அதை நோக்கு) கவனம் செலுத்துவதைப் பற்றி பேசவும், கவனத்தை செலுத்தி, முடிந்தவரை பார்க்கவும் முயற்சி செய்யுங்கள்.\nI பார்த்து புகைப்படம், ஆனால் எனக்கு தெரிந்த யாரையும் நான் பார்க்கவில்லை.\nநீங்கள் ரெயின்காட்டில் மனிதன் பார்க்கிறீர்களா\nநாம் பயன்படுத்த பார்க்க போது எந்த பொருள், மற்றும் அதை நோக்கு ஒரு பொருள் முன்.\nவகைகள் பட்டியல் எல், பட்டியல் எஸ், பட்டியல் W\tமெயில் வழிசெலுத்தல்\nசிறந்த படம் & பக்கங்கள்\nஉடல் பாகங்கள், மனித உடல் பாகங்கள்: பெயர் மற்றும் படங்கள்\nகருவிகள் பெயர்கள் - கருவிகள் பட்டியல், படங்களுடன் கூடிய கருவிகளின் பெயர்கள்\nஇசைக்கருவிகள் வாசித்தல் பெயர்கள் மற்றும் படங்கள் பெயர்கள்\nசமையலறை படங்கள் மற்றும் படம் மற்றும் பெயர்களுடன் சமையலறை பாத்திரங்களின் பட்டியல்\nபெயர்கள் மற்றும் படங்களுடன் வீடு மற்றும் வீடுகளின் வகைகள்\nகிட்ஸ் படத்தின் மூலம் எதிர்த்தரப்பு வார்த்தைகள்\nஒரு வினைச்சொல் என்ன வினையுரிச்சொற்களின் பட்டியல் வினைச்சொல் பட்டியல்\n -: en -> பொது உரிச்சொற்கள் பட்டியல் <\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-16T05:04:03Z", "digest": "sha1:CVLCDAQ5Q6XES4NMMLJUBJVAT67POYQD", "length": 7853, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "அஜிதநாதர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசமண சமய இரண்டாம் தீர்த்தங்கரர்\nஅஜிதநாதர், 12ஆம் நூற்றாண்டு பளிங்கு சிற்பம், தெற்கு இராஜஸ்தான்\n5 x 10^223 ஆண்டுகளுக்கு முன்\nஅஜிதநாதர் (Ajitnatha), சமண சமயத்தின் இரண்டாவது தீர்த்தங்கரர் எனக் கருதப்படுபவர்.[1] சமண சமய சாத்திரங்களின்படி கர்மத்தளையிலிருந்து விடுபட்ட சித்த புருஷர் ஆவார். இச்வாகு குல அயோத்தி ��ன்னர் ஜிதசத்ருவுக்கும் அரசி விஜயாவுக்கும் பிறந்தவர்.[1]\nயசூர் வேதத்தில் அஜிதநாதரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதன் பொருள் தெளிவின்றி காணப்படுகிறது. சமண மரபின்படி, அஜிதநாதரின் இளைய சகோதரன் சகரன் (பகீரதனின் தந்தை) என்பவன் அயோத்தியை ஆண்டான் என்பதை, இந்து சமய புராண, இதிகாசங்களிலும் காணப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 02:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-16T05:54:40Z", "digest": "sha1:GEP5KOPNYMEDYZU3POBGIPTNKNXS3JO3", "length": 10952, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாமோதரன் என்ற சொற்பொருள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்து சமயத்தில் தாமோதரன் என்ற பெயர் காத்தல் கடவுளான விஷ்ணுவின் பன்னிரு நாமங்களில் பன்னிரண்டாவது பெயராக வழங்கி வரும் சொல். பாரதப்போருக்குப் பின் பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்துகொண்டு அரசன் யுதிஷ்டிரனுக்காக பற்பல நீதிகளையும் சாத்திரங்களையும் சொல்லி முடித்து முடிந்த முடிவாக கடவுளின் ஆயிரம் பெயர்களைப் பட்டியலிடும் விஷ்ணு சஹஸ்ரநாமம் என்ற தோத்திரத்தை உபதேசித்தார். அதனில் 367-வது பெயராக வரும் சொல்தான் 'தாமோதரன்'.\nஇறைவனின் எளிமையையும் பெருமையையும் ஒரே பெயரில் ஒன்று சேர்த்துப் பறைசாற்றும் பெயர் 'தாமோதரன்'. பாலகன் கண்ணனாக தாய் யசோதையினால் வயிற்றைச் சுற்றிக் கயிற்றால் கட்டப்பட்ட எளிமை; உலகத்தனையையும் தன் வயிற்றில் சுமந்து காப்பாற்றும் தெய்வ வலிமை -- இரண்டும் 'தாமோதரன்' என்ற பெயரால் வெளிப்படுத்தப் படுகின்றன. தாம என்றால் கயிறு. உதர என்றால் வயிறு.\nதாம என்றால் இருப்பிடம் என்றும் ஒரு பொருள் உண்டு. உலகத்தனைக்கும் அவருடைய வயிறுதான் சொந்த இருப்பிடம். எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பவன் அவன்.\nஇன்னும் ஒரு பொருள். உதார என்பது பரிவு உணர்ச்சியைக் குறிக்கும். தம என்பது தன்னடக்கத்தைச் சொல்லும். அதனால் 'தாமோதரன்' என்ற சொல் 'குன்றாத தன்னடக்கத்���ுடன் ஏழை, எளியவர்களிடம் மிகுந்த பரிவுடன் இருப்பவர்' என்றும் பொருள் தரும்.\nகாஞ்சி மகாசுவாமிகள் 'தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை' என்ற ஆண்டாள் வாக்கிற்கு 'தன்னை தரித்த தாய் தேவகியின் குடலைத் தன்னுடைய கர்ப்பவாசத்தால் தூய்மை ஆக்கியவன்' என்று பொருள் சொல்லி, 'எவனது குடலுக்கு வெளியிலே மேல் பக்கம் தாம்புக் கயிற்றைப் போட்டு வளர்ப்புத் தாய் யசோதை புண்படுத்தினாளோ, அவன் தன் பெற்ற தாயின் குடலை தன்னுடைய வாசத்தாலேயே தூய்மை செய்தவன்' என்று இன்னும் விளக்குகிறார்.\nசங்கு · சக்கரம் · ஆதிசேஷன் (படுக்கை) · கருடன் (வாகனம்) ·\nமச்சம் · கூர்மம் · வராகம் · மோகினி · நரசிம்மர் · வாமனர் · பரசுராமர் · இராமர் · கிருட்டிணன் · கல்கி ·\nமோகினி{{.}} நாரதர் · கபிலா · தத்தாத்ரேயர் · தன்வந்திரி · வியாசர் · ஹயக்ரீவர் ·\nஹரி · கேசவன் · கோவிந்தன் · தாமோதரன் · கோபாலன் · ஜெனார்தனன் · நாராயணன் · பத்மநாபன் · மதுசூதனன் · அச்சுதன் · மாதவன் · ருஷீகேசன் · வாசுதேவன் · ஸ்ரீதரன் · சீனிவாசன் ·\nஇலக்குமி · பூமாதேவி · ருக்மணி · சத்தியபாமா · ஜாம்பவதி · காளிந்தி · மித்திரவிந்தை · பத்திரை · இலக்குமணை · நப்பின்னை · ராதை · பத்மாவதி · துலுக்கநாச்சியார் · ஆண்டாள் · பராங்குச நாயகி ·\nகருடன் · ஆதிசேடன் (பெரிய திருவடி) · அனுமன் (சிறிய திருவடி) ·\nசங்கு · சக்கரம் · தாமரை · கதாயுதம் ·\nவைகுண்ட ஏகாதசி · பகல் பத்து · இராப் பத்து · அரையர் சேவை · இராம நவமி · கிருஷ்ண ஜெயந்தி · கோவர்தனன் பூஜை · திருவாய்மொழித் திருவிழா · தோமால சேவை · கஜேந்திர மோட்சத் திருவிழா · புரி தேர்த் திருவிழா · புரட்டாசி சனி விரதம் · வரலட்சுமி விரதம் ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மே 2013, 16:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.filmistreet.com/cinema-news/nedu-mudi-venu-plays-important-role-in-indian-2/", "date_download": "2019-06-16T05:37:11Z", "digest": "sha1:L46GXVHA6KGJAWIDOG2UJFIJR4A2R575", "length": 5505, "nlines": 106, "source_domain": "www.filmistreet.com", "title": "கமல் இரு வேடங்களில் கலக்கும் இந்தியன்2 வில் பிரபல நடிகர்", "raw_content": "\nகமல் இரு வேடங்களில் கலக்கும் இந்தியன் 2 வில் பிரபல நடிகர்\nகமல் இரு வேடங்களில் கலக்கும் இந்தியன் 2 வில் பிரபல நடிகர்\nஷங்கர் இயக்கத்தில் கமல் இரு வேடங்களில் நடித்து கடந்த 1996-ல் வெளியாகி வெற்றி பெற்ற படம் இந்தியன்.\nதற்போது 22 வருடங்களுக்கு பிறகு இதன் 2ஆம் பாகம் உருவாகவுள்ளது.\nஅடுத்த மாதத்தின் இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகமல்-ஷங்கரின் இந்தியன்2 படத்தில் பிரபல ஹிந்தி நடிகர்.\nதற்போது நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.\nகமல்ஹாசன் ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாக கூறப்படும் நிலையில், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.\nஇந்தியன்-2 படத்திற்காக கமலை முத்தமிட நயன்தாரா நிபந்தனை.\nஇந்நிலையில், இந்தியன் படத்தில் சிபிஐ அதிகாரியாக நடித்திருந்த நெடுமுடி வேணு இந்தியன்-2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.\nஇந்த பாகத்திலும் கமல்ஹாசன் இரு வேடங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅஜய் தேவ்கன், கமல்ஹாசன், நயன்தாரா, நெடுமுடி வேணு, ஷங்கர்\nஅரசுப் பள்ளி ஆசிரியருக்கு சம்பளம் தரும் ஜிவி. பிரகாஷின் புதிய முயற்சி\nமுதன்முறையாக 3D தொழில்நுட்பத்தில் ரஜினியின் 2.0 டீசர்\nஜியோ நிறுவனம் தயாரிப்பில் இணையும் ஷங்கர்-விஜய்-விக்ரம்..\nநடிகர் கமல்ஹாசன் அரசியலில் பிஸியாகி விட்டதால்…\nகமலின் அரசியல் நடவடிக்கையால் இந்தியன் 2 சூட்டிங் நிறுத்தம்..\nகமல்ஹாசன்-ஷங்கர்-லைகா-அனிருத் என்ற பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகவுள்ள…\nஇந்தியன் 2 படத்தில் கமலுடன் இணையும் பிரபல காமெடி நடிகர்\nஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்…\nஊழலை எதிர்க்க கமல்ஹாசனுடன் கைகோர்க்கும் ஆர்யா.\nலைகா, கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eyetamil.com/listing/barristers-solicitors", "date_download": "2019-06-16T05:10:10Z", "digest": "sha1:HCRWJGOA6G5SSXNCAYDKI4OVNCGMER3N", "length": 20392, "nlines": 457, "source_domain": "eyetamil.com", "title": "Barristers Solicitors | Eyetamil", "raw_content": "\nAccountants - கணக்காளர்கள் 331\nDirectories - விவரப் புத்தகம் 5\nEmployment - வேலைவாய்ப்பு 12\nEngineering Consultants - பொறியியல் ஆலோசகர்கள் 6\nFreight - சரக்கு பொருட்கள் 2\nImmigration Advisers - குடியேற்ற ஆலோசகர்கள் 7\nImports Exports - இறக்குமதி ஏற்றுமதி 42\nMortgages & Loans - அடவுகள் மற்றும் கடன்கள் 56\nRecruitment - ஆட்சேர்ப்பு 1\nSolicitors - வழக்குறைஞர் 89\nTranslation Services - மொழிபெயர்ப்பு சேவைகள் 2\nAudio video shops -ஆடியோ வீடியோ கடைகள் 1\nCarnatic vocalist - கர்நாடக இசைக் கலைஞர் 25\nComposers - இசையமைப்பாளர்கள் 2\nDrummer - டிரம்மர் 2\nFlute - புல்லாங்குழல் 6\nThavil and Nadaswaram - தவில் மற்றும் நாதஸ்வரம் 2\nVocalists - வோகலிஸ்ட்ஸ் (பாடகர்கள்) 22\nASSOCIATION - சமூக நிறுவனங்கள் 343\nCharity Organisations - அறக்கட்டளை அமைப்புக்கள் 2\nSports Clubs - விளையாட்டுக் கழகங்கள் 52\nAuto Dealers - ஆட்டோ டீலர்கள் 21\nAuto Glass - ஆட்டோ கிளாஸ் 1\nAuto Parts - கார் பாகங்கள் 2\nAuto Repair - ஆட்டோ பழுது பார்த்தல் 43\nAuto Wash - ஆட்டோ வாஷ் 5\nCar Repair Services - கார் பழுது பார்த்தல் சேவைகள் 32\ncar sales - கார் விற்பனை 7\nCOTTAGE INDUSTRY-குடிசைக் கைத்தொழில் 20\nAquarium - நீர்வாழ் காட்சிசாலை 12\nHandyman - கைத் தொழிலாளி 5\nAuthors and Writers - ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் 33\nDriving Schools - டிரைவிங் பாடசாலைகள் 154\nEducation- Centers - பயிற்சி வகுப்புக்கள் 39\nEducation-Centers - பயிற்சி வகுப்புக்கள் 109\nMartial Arts - மார்ஷியல் ஆர்ட்ஸ் 1\nPoets - கவிஞர்கள் 24\nSchools - பாடசாலைகள் 250\nTamil Schools - தமிழ் பாடசாலைகள் 4\nTuition - வகுப்புக்கள் 13\nFilm Distributors - திரைப்பட விநியோகஸ்தர்கள் 6\nFilm Producers - திரைப்பட தயாரிப்பாளர்கள் 2\nFilm Productions - திரைப்பட புரொடக்சன்ஸ் 2\nGame Machine - விளையாட்டு மெஷின் 2\nMusic Bands - இசை வாத்தியங்கள் 10\nTheaters - திரையரங்குகள் 9\nFASHION AND BEAUTY-ஃபேஷன் மற்றும் அழகு 481\nBeautician - அழகுக்கலை நிபுணர் 25\nBeauty Care - அழகு பராமரிப்பு 133\nBeauty Parlour - அழகுக் கலை நிலையம் 115\nDress Making - ஆடை வடிவமைப்பு 32\nStudio - ஸ்டூடியோ 40\nFINANCE | - நிதிச்சேவை 48\nBanks - வங்கிகள் 48\nBanks - வங்கிகள் 98\nForex and Stock - அந்நிய செலாவணி மற்றும் பங்கு 1\nInsurance - காப்புறுதி 30\nLife Insurance - ஆயுள் காப்புறுதி 3\nMoney Transfer - பணப் பரிமாற்றம் 24\nCatering Service - கேட்டரிங் சேவைகள் 201\nCooking Products - சமையல் தயாரிப்புகள் 1\nCool Bars - கூல் பார்கள் 77\nFast Foods - துரித உணவுகள் 19\nGOVERNMENT OFFICERS -அரசாங்க அதிகாரிகள் 1\nGovernment Officers - அரசாங்க அதிகாரிகள் 1\nHEALTH & MEDICINE - சுகாதாரம் மற்றும் மருத்துவம் 428\nDentists - பற்சிகிச்சை நிபுணர் 110\nDoctors - மருத்துவர்கள் 176\nHomeopathy - ஹோமியோபதி 2\nHospital - மருத்துவமனை 58\nNursing Home - தனியார் மருத்துவமனை 2\nOpticians - மூக்குக்கண்ணாடி விற்பனர் 7\nPharmacies - மருந்தகம் /பாமசி 54\nIT SERVICES- தொழிநுட்ப சேவைகள் 542\nAlarms Security - அறிவுப்பொலி பாதுகாப்பு 24\nComputer Repairs - கணினி பழுது பார்த்தல் 41\nGraphic Design - கிராபிக் வடிவமைப்பு 10\nGraphic Designers - கிராபிக் வடிவமைப்பு 28\nIT Support - தகவல் தொழில்நுட்ப உதவி 4\nWeb Design Services - வலை வடிவமைப்பு சேவைகள் 13\ncomputer epos - கணனி நிகழ்ச்சிகள் 2\nPrinters - அச்சகங்கள் 1\nRadio - வானொலி 7\nRadio Broadcasters - வானொலி ஒளிபரப்பாளர்கள் 27\nStudio Hire - வாடகை ஸ்டுடியோ 1\nTV Stations - தொலைக்காட்சி நிலையங்கள் 3\nequipment hire - வாடகை உபக��ணங்கள் 1\nmorsing - மோர்சிங் 3\nPARTY SERVICE - மங்களநிகழ்வு சேவை 368\nEntertainers - பொழுது போக்கு கலைஞர்கள் 4\nFunction Halls -வைபவ மண்டபங்கள் 15\nParty Decorations - வைபவ அலங்காரங்கள் 8\nPhotographers - புகைப்படக் கலைஞர்கள் 89\nevent management -நிகழ்ச்சி முகாமை 4\nManufactures - உற்பத்தியாளர்கள் 2\nChurches - தேவாலயங்கள் 144\nDivine Home - புனித இடங்கள் 31\nPlace of Worship - வழிபாட்டுத் தலங்கள் 51\nChurches - தேவாலயங்கள் 1\nREPAIR SERVICE -பழுது பார்த்தல் சேவை 69\nAccident Repair - பழுது பார்த்தல் 2\nRETAIL SHOPPING -சில்லறை வியாபாரம் 2018\nBabies - குழந்தைகள் 2\nBicycle Shop - சைக்கிள் விற்பனை நிலையம் 75\nBook Sellers - புத்தக விற்பனையாளர் 113\nButchers - மாமிசம் விற்பனர் 18\nCarpet Sale - கார்பெட் விற்பனை 8\nComputer Sellers - கணினி விற்பனையாளர்கள் 38\nElectric Equipment - மின்சார உபகரணங்கள் 5\nFurniture Sales - தளபாடங்கள் விற்பனை 20\nGift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம் 53\nGifts Fancy Items - ஆடம்பர பொருட்கள் 9\nGram shops - தானியக் கடைகள் 1\nHardware - வன்பொருள் 14\nHardware Retailers - ஹாட்வேயர் சில்லறை விற்பனை 165\nIce Cream Stores - ஐஸ் கிரீம் ஸ்டோர்ஸ் 11\nIce Factory - ஐஸ் தொழிற்சாலை 3\nJaffna Sports Shop - யாழ்ப்பாண விளையாட்டு கடைகள் 5\nKitchen Appliances - சமையலறை உபகரணங்கள் 3\nLawyers - வழக்கறிஞர்கள் 19\nPhone Shop/Repair - தொலைபேசி பழுது பார்த்தல் 38\nSuper Market - பல்பொருள்அங்காடி 17\nTelecommunication - தொலைத்தொடர்பு 1\nTailors - தையல் கலை நிபுனர் 2\nSPORTS AND LEISURE -விளையாட்டு மற்றும்பொழுதுபோக்கு 36\nGym Centres - ஜிம் நிலையங்கள் 12\nGym Fitness Centre - உடற்பயிற்சி மையம் 7\nAirlines - ஏயார் லைன்ஸ் 5\nAirports - விமான நிலையங்கள் 1\nApartment House Rental - அபார்ட்மென்ட் ஹவுஸ் வாடகை 5\nBus Services -பேரூந்து சேவைகள் 22\nHotels - ஹோட்டல்கள் 219\nPetrol Sheds - பெற்றோல் நிலையங்கள் 4\nRemoval Services - அகற்றும் சேவைகள் 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://marinabooks.com/detailed?id=6%205595&name=%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%20%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%21", "date_download": "2019-06-16T04:32:16Z", "digest": "sha1:2N7CHEGJUUOF7TZTOMQQINLCY5ORVDLC", "length": 6143, "nlines": 127, "source_domain": "marinabooks.com", "title": "இதுவே சனநாயகம்! ETHUVE CANANAAYAKAM", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nசம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், அன்றாட நடைமுறைகள் எனப் புறத்தே புலனாகும் சாதாரண நிகழ்வுகள்தாம் அவருடைய அகழ்வாய்வுக் களங்கள்.பட்டறிவை முதன்மையாகவும் படிப்பறிவைத் துணையாகவும் கொள்வது அவரது முறையியல். இம்முறையில் அவர் சாதாரண நிகழ்வுகளை அகழ்ந்து\nகாட்டும்போது புலப்���டும் உண்மைகள் நமக்கு அசாதாரணமாகத் தோன்றிவியக்க வைக்கின்றன.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nகம்பன் காவியத்தில் ஆளுமைத் திறன்கள்\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் அனுபவங்கள்\n{6 5595 [{புத்தகம் பற்றி சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், அன்றாட நடைமுறைகள் எனப் புறத்தே புலனாகும் சாதாரண நிகழ்வுகள்தாம் அவருடைய அகழ்வாய்வுக் களங்கள்.பட்டறிவை முதன்மையாகவும் படிப்பறிவைத் துணையாகவும் கொள்வது அவரது முறையியல். இம்முறையில் அவர் சாதாரண நிகழ்வுகளை அகழ்ந்து
காட்டும்போது புலப்படும் உண்மைகள் நமக்கு அசாதாரணமாகத் தோன்றிவியக்க வைக்கின்றன.
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thannambikkai.org/2007/11/01/87/", "date_download": "2019-06-16T05:14:44Z", "digest": "sha1:TR3IY3D7XH2JRW2SGH2TYPVG2QAED4AI", "length": 15519, "nlines": 108, "source_domain": "thannambikkai.org", "title": " தேர்வுகளுக்கு தயாராதல் – I | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » தேர்வுகளுக்கு தயாராதல் – I\nதேர்வுகளுக்கு தயாராதல் – I\nதேர்வுகள் இனி தேர்ச்சிகளே தொடர்\nகடந்த 10 தொடர்களில் கற்றல் தொடர்பான கீழ்கண்ட முக்கிய செய்திகளைப் பற்றி அறிந்து, தெரிந்து பயின்று கொண்டீர்கள்.\n“கேள்விகள் ஆயிரம், படிப்பது சுகமே, உன்னை நம்பு, திட்டம் – கனவு – செயல்- வெற்றி, மனதை தன்வயப்படுத்துங்கள், எங்கே,எப்போது, எப்படி படிப்பது, கற்றல் படிப்பு, பாட வகுப்பும், பயிலும் மாணவர்களும், கற்றல் கருவிகள், மறதி ஏன்\nஉங்கள் முன்னர் நிலையிலிருந்து சிறிது சிறிதாக பல முயற்சிகள் மூலம், பயிற்சிகள் மூலம் உங்களை மாற்றிக் கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.\nதேர்வுகள் என்ற வார்த்தையைக் கண்டாலோ, கேட்டாலோ பயம் – வெறுப்புகொண்ட உங்கள் மனது தற்போது தேர்வுகளோடு நட்பு கொண்டுவிட்டது. தேர்வுகளை ஆவலோடு எதிர்நோக்கிக் கொண்டுள்ளது.\nதேர்வுகளுக்கு ஒரு மாதம் முன்னால்:\nஒவ்வொரு நாளும், மணியும், நிமிடமும் இனி மிக, மிக பயன்தரக்கூடியது. மதிப்பெண்களை அள்ளிக் குவிக்கப் போகிறோம். இதோ நாம் ஆவலோடு எதிர்பார்த்த தேர்வு நண்பனை ஒரு மாதத்தில் சந்திக்க உள்ளோம். பல நூறு கேள்விகளோடு வர உள்ள அவனை அவைகளுக்கான பதில்களைக் கொண்டு அசத்தப் போகிறோம்.\nஉங்கள் உணவு, உடை, உறக்கத்தில் சற்று கவனத்தைத் திருப்புங்கள்.\nஇலகுவாக ஜீரணமாகும் உணவே சிறந்தது. வயிறு தொடர்பான எந்த பிரச்சனையும் வரக்கூடாது. அசைவ உணவை ஒரு மாதத்திற்���ு நிறுத்தி வைப்போம். திரவ உணவுகள், சூப்புகள் அதிகம் எடுத்துக் கொள்வோம்.\nஉடலை இருக்கப் பிடிக்கும் உடைகளைத் தவிர்ப்போம். அவை மனதை திசை திருப்பும். கருப்பு, சிவப்பு, கருநீலம், பிரவுன் போன்ற டார்க் வண்ண உடைகள் இப்போது வேண்டாம். நம்மை அறியாமலேயே நமக்கு உதவி வரும் பிரபஞ்ச உயர் சக்தி அலைகள், நல்லெண்ண அலைகள், உயிர் சகதி அலைகளை டார்க் கலர்ஸ் நமது உடலுக்கு அதிக அளவு செல்ல விடாமல் தடுக்கும் வாய்ப்புகள் அதிகம். வெளிர் மஞ்சள், நீலம் இளம்பச்சை, வெண்மை நன்மை தருபவை.\nதினசரி ஆறுமணி நேர உறக்கம் அவசியமானது. அதுவே உடலையும், மனதயும் சீராக்கி, புத்துணர்ச்சியையும், புதிய தெம்பையும் அளிக்கவல்லது. தேர்வு நாளில் கூட ஆறுமணி நேர உறக்கம் தேவை.\nஉங்கள் பாடத்திட்டம் (syllabus) முழுமைக்குமான படிப்பு குறிப்புகள் (Notes) நினைவு வரைபடங்கள் (memory maps) புத்தகங்கள் இதே உங்கள் படிக்கும் அறையில் சீராக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த அந்த பாடங்களில் கேட்கப்பட்ட கேள்வித் தாள்களும், அவைகளுக்கான விடைகளும் மீண்டும், மீண்டும் படிப்பதற்காக சேகரித்து கோர்வையாக வைத்துள்ளீர்கள்.\nஅனைத்துப் பாடங்களும் உங்களுக்கு பிடித்தமானவைதான். ஆனாலும் அதிக நேரம் தேவைப்படும் பாடங்கள், மிக எளிதாக குறைந்த நேரத்தில் முடித்துவிடும் பாடங்கள் என்பவை பற்றி மிகத்தெளிவாக தெரிந்திருப்பீர்கள்.\nஎந்தெந்த நேரத்தில் எதைச் செய்வது படிப்பது என்பது பற்றிய கால அட்டவணை அவசியம் தேவை. சரியான நேர நிர்வாகமே நம்மை மேலோங்க வைக்கும்.\nபள்ளி/கல்லூரிகளில் வகுப்பத்தேர்வுகள், திருப்புத் தேர்வுகள் மூலம் பல முறை படித்து எழுதிப் பார்த்து பெற்ற மதிப்பெண்கள், செய்த தவறுகள், அவைகளைப் போக்க எடுத்த முயற்சிகள் பற்றி உங்களுக்குள் ஒரு கலந்தாய்வு அவசியம்.\nதினசரி குறைந்தது மூன்று வகையான பாடங்களை படிப்பதற்கான நேரங்களை அக்கால அட்டவணையில் குறிப்பிடுங்கள். ஒரே பாடத்தை படித்து முடித்து விட்டுத்தான் அடுத்த பாடம் என்று பிடிவாதம் பிடிக்காதீர். மனதும் மூளையும் மாறுதல் விரும்பிகள். அதற்கேற்ப பாடங்கள் அமைந்தால் விரைந்து படிக்க முடியும். நன்கு பதிய வைக்க முடியும். இதோ மாதிரி கால அட்டவணை (விடுமுறை நாட்களில்).\n4.00 காலை\tதுயில் எழல்\n5.30-5.40\tமூச்சுப் பயிற்சி, கண்களுக்கு உள்ளங���கை சிகிச்சை, வீட்டுக்கு வெளியே வந்து காற்று வாங்கல்\n6.40-7.30\tகுளித்தல், காலை உணவு\n7.30-8.30\tஇயற்பியல் எழுதிப் பார்த்தல்\n8.30-9.30\tவேதியல் எழுதிப் பார்த்தல்\n9.30-10.30\tகணக்கு போட்டுப் பார்த்தல்\n10.30-10,40\t2 மூச்சுப் பயிற்சி, உள்ளங்கை சிகிச்சை, உலாவல்\n11.40-11.50\t2 மூச்சுப் பயிற்சி, உள்ளங்கை சிகிச்சை, உலாவல்\n11.50-12.50\tஆங்கிலம் எழுதிப் பார்த்தல்\n12.50-3.00\tமதிய உணவு, சிறு உறக்கம்\n4.00-4.10\t2 மூச்சுப் பயிற்சி, உள்ளங்கை சிகிச்சை, உலாவல்\n5..10-5.20 2 மூச்சுப் பயிற்சி, உள்ளங்கை சிகிச்சை, உலாவல்\n6.20-6.30\t2 மூச்சுப் பயிற்சி, உள்ளங்கை சிகிச்சை, உலாவல்\n6.30-7.00\tதிறந்த வெளியில் நடை, சூரிய நமஸ்காரம், சர்வாங்காசனம், 2 மூச்சுப் பயிற்சி,\n7.30-8.30\tஇயற்பில் எழுதிப் பார்த்தல்\n8.30-8.40\t2 மூச்சுப்பயிற்சி, உள்ளங்கை சிகிச்சை, உலாவல்\n8.40-9.40\tவேதியியல் படித்தல் எழுதுதல்\n9.40-10.00\tவெற்றிக் கனவுகள்/ஆழ்மனப் பதிவுகள்/ ஆழ்மனக் கட்டளைகள்\nமேற்கண்ட கால அட்டவணையில் 5 வகைப் பாடங்கள் இடம் பெற்றுள்ளன. குறைந்தது மூன்று பாடங்களாவது இடம் பெறுவது நலம். ஒவ்வொரு மணிநேர படிப்பு/எழுத்து வேலைகளுக்கு இடையே 10 நிமிட பயிற்சிகள் அவசியம். அடுத்த ஒருமணி நேரத்திற்காக நமது உடலையும், மனதையும் புதுப்பிக்கக் கூடியவை அவை.\nசில பள்ளி /கல்லூரிகளில் படிப்பு விடுமுறை இல்லாமல் பள்ளி / கல்லூரியில் படித்தல் எழுதுதல் நடக்கும். அதற்கேற்ப கால அட்டவணை தயார் செய்து கொள்ளவும்.\nநம்மை நாமே உயர்த்திக் கொள்ள உதவும் நல்ல நூல்கள்\nதேர்வுகளுக்கு தயாராதல் – I\nஉண்மையை அறிய உதவும் தகவல் உரிமைச் சட்டம்\nஅகற்றுவோம் அடிமைத்தனத்தை அதிகரிப்போம் தன்னம்பிக்கையை\n30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு\nகுழந்தைகள் பட்டாசுகளை வாயில் போட்டுக்கொண்டு விட்டால்…\nதளர்ச்சி விடு முயற்சி தொடு\nசாதிக்க முடியாதது எதுவுமே இல்லை\nகடுமையான உழைப்பு, தன்னம்பிக்கை எதையும் சாதிக்க வைக்கும்\nவிடைபெறும் விஞ்ஞானம்மனித தோற்றம் (டார்வின் பார்வையில்)\nமாலைகள் மரியாதைகள் மலர்க் கிரீடங்கள்\nபட்டாசு வெடித்து தீ காயங்கள் ஏற்பட்டால்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnajournal.com/archives/94750.html", "date_download": "2019-06-16T04:57:53Z", "digest": "sha1:XDXDQXQ462ZIYTXYR4H4JT5PA2CMUYIA", "length": 5917, "nlines": 56, "source_domain": "www.jaffnajournal.com", "title": "பிரபாகரனுக்கு வழங்கியதுபோல் ஜனாதிபதிக்கும் மஹிந்த பணம் வழங்கியுள்ளார்! – Jaffna Journal", "raw_content": "\nபிரபாகரனுக்கு வழங்கியதுபோல் ஜனாதிபதிக்கும் மஹிந்த பணம் வழங்கியுள்ளார்\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை விலைக்கு வாங்கியதுபோல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் மஹிந்த ராஜபக்ஷ விலைக்கு வாங்கியிருக்கலாம் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.\nநாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “நாட்டில் ஜனநாயக ஆட்சி ஒழிக்கப்பட்டு, காட்டாட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலைமையை மாற்றியமைக்க அனைத்து சக்திகளும் ஓரணியில் திரளவேண்டும்.\nஅரசமைப்பின் பிரகாரம் ஆட்சிமாற்றம் இடம்பெறவில்லை. தலைகளுக்கு கோடிகளை வழங்கியே மாற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தனர். மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் கூட பேரம் பேசும் நடவடிக்கையில் இறங்கியிருந்தார். சில பேராசிரியர்களும் இதற்கு துணைபோனார்கள்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, என்னிடம் தொலைபேசி ஊடாக பேரம் பேசினார். அதை நான் அம்பலப்படுத்தினேன். ஜனாதிபதியொருவரே அரசமைப்பை அப்பட்டமாக மீறும் வகையில் செயற்படுவது பாரதூரமான செயலாகும்.\nவாக்கெடுப்பை தடுப்பதற்காக பிரபாகரனுக்கு மஹிந்த அன்று நிதி வழங்கினார். அவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அவர் வழங்கியிருக்கலாம் என்ற கருத்து சமூகத்தில் நிலவுகின்றது . இது குறித்து தேடிபார்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.\nதனிமையில் வசித்த மூதாட்டியை வாள் முனையில் அச்சுறுத்தி கொள்ளை\nஅகில இலங்கை ரீதியிலான தரப்படுத்தல் இனி இல்லை\nஇந்து மக்கள் விரும்பாவிட்டால் புத்தர் சிலையை நாமே அகற்றுவோம் – அதுரலிய தேரர்\nயாழில் மறைத்துவைக்கப்பட்ட பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/64163-caught-on-cctv-man-arrested-for-raping-seven-cows-at-cattle-shelter-in-ayodhya.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-16T04:52:21Z", "digest": "sha1:II4FKRNSN4WOBUKB3GHGKGCUPQJ4GOPF", "length": 11237, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பசுக்களுக்கு பாலியல் தொல்லை - சிசிடிவி மூலம் சிக்கிய கொடூரன் | Caught on CCTV, man arrested for raping seven cows at cattle shelter in Ayodhya", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி\nசிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு\nமருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்\nஅனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்\nபசுக்களுக்கு பாலியல் தொல்லை - சிசிடிவி மூலம் சிக்கிய கொடூரன்\n7 பசுக்களை பாலியல் ரீதியாக தொல்லை செய்து வன்புணர்ச்சி செய்த கொடூரன் உத்தரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.\nஉத்தரப் பிரதேசத்தின் ஃபைஸாபாத் நகரத்தில் உள்ள கர்தாலியா பாபா ஆசரமத்தில் ஏராளமான பசுக்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த ஆசரமத்தில் உள்ள பசுக்களை மர்ம நபர் ஒருவர் ஒரு மாதத்திற்கு முன்பு பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். யாருக்கு தெரியாமல் ஆசமரத்தின் பசுப் பண்ணைக்குள் நுழைந்த அந்த நபர் பாலியல் தொல்லை மற்றும் வன்கொடுமை செய்துவிட்டு வெளியேறுவது, பின்னர் சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.\nஇதையடுத்து ஆசரமத்தில் இருந்த சேவையாளர்கள், அந்த நபரை பிடிக்க திட்டமிட்டனர். அவர்கள் அனைவரும் மறைந்துகொண்டு தினமும் கண்காணித்துள்ளனர். ஒருநாள் அவர்கள் நினைத்துபோலவே அந்த மர்ம நபர் வந்துள்ளனர். யாருக்கும் தெரியாமல் பசுப்பண்ணைக்கு சென்ற அவர் பசுக்களை பாலியல் தொல்லை செய்துள்ளார்.\nஅப்போது அந்த நபரை மடக்கிப் பிடித்த ஆசரமத்தினர், அவரை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணையில் அந்த நபரின் பெயர் ராஜ்குமார் என்பது தெரியவந்துள்ளது.\n“அரசு முடிவுகளை ஆசிரியர்கள் எதிர்ப்பது பேஷனாகிவிட்டது” - நீதிபதிகள்\nமக்களவைத் தேர்தல் முடிவுகள்... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅறுவை சிகிச்சையின்போது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - ஒருவர் கைது\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை\nகாரிலிருந்து மனைவியை தள்ளிய கணவர் - சிசிடிவி பதிவுகள்\nகத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேருக்கு ஆயுள்\nகத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 6 பேர் குற்றவாளி \nகன்னியாகுமரியில் பைக் மோதி தூக்கி வீசப்பட்ட மூதாட்டி - வீடியோ\nமனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை மடக்கி பிடித்த கணவர்\nபாலியல் புகாரில் சிறையிலுள்ள எம்.எல்.ஏவை சந்தித்தார் பாஜக எம்.பி சாக்ஷி மகாராஜ்\nகூலிப்படையை ஏவி கணவரை கொலை செய்த பெண் - சிசிடிவி காட்சியில் அம்பலம்\nசச்சின் சாதனையை இன்று தகர்ப்பாரா விராத் கோலி\nஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மை.. 69 லட்சம் ரூபாய் அப்படியே ஒப்படைப்பு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை\nஇந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: கருணை காட்டுமா மழை\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“அரசு முடிவுகளை ஆசிரியர்கள் எதிர்ப்பது பேஷனாகிவிட்டது” - நீதிபதிகள்\nமக்களவைத் தேர்தல் முடிவுகள்... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/64175-bjp-leading-in-postal-votes.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-16T04:33:39Z", "digest": "sha1:Q4IELAS5VTMMNYDHF66IRSWBN64COPZY", "length": 9252, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தபால் வாக்குகள்: 160 இடங்களில் பாஜக முன்னிலை | BJP leading in postal votes", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி\nசிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு\nமருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்\nஅனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்\nதபால் வாக்குகள்: 160 இடங்களில் பாஜக முன்னிலை\nதபால் வாக்குகளில் பாஜக கூட்டணி, 160 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது.\nமக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி தொடங்கி கடந்த 19- ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில் 67.11 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள் ளன.\nஇதற்கான வாக்கு எண்ணிக்கை காலை எட்டு மணிக்கு தொடங்கின. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.இதில் பாஜக கூட்டணி 160 இடங்களுக்கு மேல் முன்னணியில் உள்ளது. காங்கிரஸ் 65 இடங்களில் மற்றவை 32 இடங்களிலும் முன்னலையில் உள்ளன.\nதேர்தல் முடிவுகள் வெளியீடு : இந்தியா முழுவதும் பலத்த பாதுகாப்பு\nதிமுக கூட்டணி 12 இடங்களில் முன்னிலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘முத்தலாக் தடை மசோதாவை எதிர்ப்போ���்’ - ஐக்கிய ஜனதா தளம்\n - பாஜக எம்.பி கடும் எதிர்ப்பு\nமாநில தேர்தல்கள் எதிரொலி : பாஜக தலைவராக தொடர்கிறார் அமித் ஷா\n“கட்சிக்கு உண்மையாக உழைக்காதவர்களை கண்டுபிடிப்போம்” - பிரியங்கா ஆவேசம்\nஇயக்குநர் பா.ரஞ்சித்துக்கு காங்கிரஸ் தலித் பிரிவு ஆதரவு\nகொல்கத்தாவில் பாஜக நடத்திய போராட்டத்தில் போலீசார் தடியடி\nஆந்திர அரசியல் களத்தில் ‘தனி ஒருவன்’ ஜெகன்மோகன் ரெட்டி\nஜெகன் மோகன் ரெட்டி கட்சிக்கு துணை சபாநாயகர் பதவி\nஆசைகாட்டி 2 ஆயிரம் கோடி வசூல் - உரிமையாளர் தற்கொலை முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை\nஇந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: கருணை காட்டுமா மழை\nதனக்கான துப்பாக்கி குண்டை தானே தேடிக்கொண்ட ரவுடி வல்லரசு..\n’பராசக்தி எக்ஸ்பிரஸ்’ மிரட்டல்: தென்னாப்பிரிக்காவுக்கு முதல் வெற்றி\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதேர்தல் முடிவுகள் வெளியீடு : இந்தியா முழுவதும் பலத்த பாதுகாப்பு\nதிமுக கூட்டணி 12 இடங்களில் முன்னிலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3787:62&catid=111:speech&Itemid=111", "date_download": "2019-06-16T05:10:01Z", "digest": "sha1:32OXGDEBO7AT54VVK5K24Y4MNZRMUNDK", "length": 3437, "nlines": 85, "source_domain": "www.tamilcircle.net", "title": "இசைவிழா- 2ம் ஆண்டு தமிழ் மக்கள் இசையை நோக்கி - தோழர். மருதையன் பாகம்-2", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack ஒலி/ஒளி இசைவிழா- 2ம் ஆண்டு தமிழ் மக்கள் இசையை நோக்கி - தோழர். மருதையன் பாகம்-2\nஇசைவிழா- 2ம் ஆண்டு தமிழ் மக்கள் இசையை நோக்கி - தோழர். மருதையன் பாகம்-2\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://santhipriya.com/2011/12/devendras-son-jayantha-and-narasimhar.html", "date_download": "2019-06-16T05:17:36Z", "digest": "sha1:UJL3UGAJRUOXAH4IHVGXDTLVDXDGYGUK", "length": 24150, "nlines": 104, "source_domain": "santhipriya.com", "title": "இந்திரனின் மகன் ஜெயந்தா | Santhipriya Pages", "raw_content": "\nதேவேந்திரனின் மகனே ஜெயந்தா என்பவன். தேவேந்திரனுக்கு ஜெயந்தா, மிதுசா, நீலம்பரா, ராஸ்ப்பா, சித்திரகுப்தா என்ற பல மகன்கள் உண்டு. தேவேந்திரனின் மனைவியான சாச்சி தேவி என்பவள் மூலம் ஜெயந்தா பிறந்தாலும் அவன் நல்ல குணங்களைக் கொண்டவன் அல்ல. பாவம் சாச்சி தேவியோ நல்ல குணங்களைப் பெற்றவள். ஜெயந்தாவினால் பல கஷ்டங்களை இந்திரன் ஏற்க வேண்டி இருந்தது.\nகேளிக்கையில் மூழ்கிக் கிடக்கும் ஜெயந்தா\nஜெயந்தா தேவலோகத்தில் கேளிக்கைகளில் மூழ்கிக் கிடப்பவன். ரதி ரம்பைகளின் ஆட்டங்களில் மனதை மயக்கிக் கொண்டு நிற்பவன். பெண்களின் விஷயத்தில் தீய எண்ணம் கொண்டவன். தான் தேவேந்திரனின் மகன் என்பதினால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்தவன். ஜெயந்தா எப்படிப்பட்டவன் என்பதற்கு ஒரு கதை ஆத்யந்த ராமாயணத்தில் உள்ளது.\nஒருமுறை வனவாசத்தில் இருந்த ராமர்-சீதை இருவரும் தமது பரிவாரங்களுடன் சித்ரகுடா எனும் இடத்தில் சென்று தங்கினார்கள். அப்போது ஒருநாள் ராமபிரான் களைப்படைந்து சீதாபிராட்டியின் மடியில் அமர்ந்து கொண்டு உறங்கிக் கொண்டு இருந்தார். வெகுநாட்களாகவே சீதையின் அழகில் மயங்கிக் கிடந்த ஜெயந்தா அந்த நேரம் பார்த்து ஒரு காக்கை உருவைக் கொண்டு, சீதை ராமபிரானின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவாறு அமர்ந்து கொண்டு இருந்த போது அவள் தோளில் வந்து அமர்ந்து கொண்டு அவள் மார்பை தனது அலகால் சீண்டினான்.\nகாக்காய் உருவில் வந்த ஜெயந்தா\nசீதை தோள் மீது அமர்ந்தான்\nஜெயந்தா காக்காய் பறவைகளை தன் ஆதிக்கத்தில் வைத்து இருந்தான். திடீர் என நிகழ்ந்த அந்த சம்பவத்தைப் பார்த்து சீதை பயந்து போய் அலறினாள். அவளுடைய அலறலைக் கேட்டு விழித்து எழுந்த ராமபிரான் அவள் தோளில் அமர்ந்து இருந்த காக்கை பறந்து செல்வதைக் கண்டு அதன் மீது பிரும்மாஸ்திரத்தை ஏவினார். பிரும்மாஸ்திரம் தன்னைத் துரத்துவதைக் கண்ட ஜெயந்தன் தனது ரத்தத்தில் ஏறிக் கொண்டு உலகம் முழுவதையும் சுற்றி அனைத்து கடவுட்களிடமும் தஞ்சம் அடைந்தான். ஆனால் அவானை யாருமே ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. ஓடினான்…ஓடினான்…ஓடிக் கொண்டே இருந்தான். பிருமாஸ்திரமும் அவனை விடாமல் துரத்திக் கொண்டு செல்ல அவன் மும்மூர���த்திகளிடம் சென்று சரண் அடைந்தான். ஆனால் அவர்களும் அவன் செய்த பாபச் செயலை மன்னிக்கத் தயாராக இல்லை என்பதினால் வேறு வழி இன்றி, அவன் மீண்டும் வந்து ராமரின் பாதங்களில் விழுந்து தன்னை மன்னித்து விடுமாறு கதறினான். ஆனால் ராமரோ தான் ஒருமுறை தீமையை அழிக்கும் காரணத்துக்காக ஏவிய பிரும்மாஸ்திரத்தை திரும்பப் பெற முடியாது என்பதினால் அந்த பிரும்மாஸ்திரத்தை அவனுடைய ஒரு கண்ணை குத்தி எடுத்து விட்டு திரும்ப வருமாறு கூற அவன் தனது வலது கண்ணை இழந்தான். வாய்மொழிக் கதையின்படி அதனால்தான் அது முதல் தீயதை தமது உருவில் இருந்து செய்த அவனை விட்டு காக்காய் பறவைகள் விலகி அவன் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டன, அவை ஒரு கண்ணால் பார்க்கின்றது என்பார்கள். அதனால்தான் அதுமுதல் தீமைகளுக்கும் தண்டனைத் தரும் சனி பகவானின் வாகனமாக காக்காய் மாறியதாம்.\nஜெயந்தாவைப் பற்றிய இன்னொரு கதை நரசிம்ம புராணத்தில் காணப்படுகிறது.\nஒரு காலத்தில் யமுனை மற்றும் கங்கை நதிகளுக்கு இடையே இருந்தது அந்தர்வேதி என்ற இடம். அங்கு நரசிம்மரின் பக்தர் ஒருவர் பெரிய தோட்டத்தை உருவாக்கி இருந்தார். அதில் துளசி செடிகளைக் கொண்ட பிருந்தாவனமும், பிற மலர்களும் பூத்துக் குலுங்கின. அவர் அந்த பூக்களில் சிலவற்றை முதலில் நரசிம்மருக்கு போட்டு அர்ச்சனை செய்தப் பின்னரே மற்ற பூக்களை விற்று ஜீவனம் செய்து வந்தார். அவர் நரசிம்மருக்கு மாலையைத் தொடுக்க சில முக்கிய அற்புதமான பூச்செடிகளை வளர்த்து இருந்தார். அவற்றை நரசிம்மருக்கு மட்டுமே முதலில் மாலையாகப் போடுவார். அந்த பூக்கள் வேறு எங்குமே கிடைக்காது என்ற அளவு அற்புதமானவை, நல்ல மணம் கொண்டவை. ஆகவே அவர் தனது தோட்டத்தில் இருந்து யாரும் பூக்களை திருடி எடுத்துக் கொண்டு செல்லக் கூடாது என்பதற்காக அந்த தோட்டத்தை சுற்றி குடிசைப் போன்ற தடுப்புப் பரணை அமைத்து இருந்தார்.\nநரசிம்மரின் பூஜைக்கு பூக்களை கொடுக்க அவர் பக்தர் வளர்த்த தோட்டம்\nஅதற்குள்தான் அவர் தன் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தார். அந்த தோட்டத்துக்குள் எளிதில் நுழையவே முடியாது. அதற்குள் நுழைய வேண்டுமானால் அந்த குடிசைப் போன்ற தடுப்புப் பரண் வழியே வந்து ஒரே ஒரு கதவின் மூலமே உள்ளே நுழைய முடியும் என்ற முறையில் அதை உருவாக்கி இருந்ததினால் அந்த தோட்டத��தில் இருந்து யாராலும் பூக்களை எளிதில் பறித்துச் செல்ல முடியாது.\nஒரு நாள் அந்த வழியே சென்ற ஜெயந்தா அந்த தோட்டத்தில் பூத்துக் குலுங்கிய பூக்களைக் கண்டான். அவற்றை கொண்டு போய் தனது பெண் தோழிகளுக்கு கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்த எண்ணினான். அவனோ பெண்களை சுற்றித் திரிந்தவன் . ஆனால் உள்ளே நுழைய முடியாத அளவு காவல் கடுமையாக இருந்ததினால், நாடு இரவில் யாருடைய கண்களிலும் தெரியாத மாய பறக்கும் குதிரையில் ஏறி வந்து அந்த தோட்டத்தில் இறங்கி பூக்களை திருடிக்கொண்டு செல்லத் துவங்கினான்.\nமாயக் குதிரையில் வந்தான் ஜெயந்தா\nநாட்கள் தொடர்ந்தன. நரசிம்மருக்குப் போடும் பூக்கள் தினமும் குறைவதைக் கண்ட பக்தன் ஒருநாள் இரவு முழுவது கண் விழித்திருந்து நடப்பவற்றைப் பார்த்தான். ஜெயந்தாவை தன்னால் சண்டைப் போட்டு ஜெயிக்க முடியாது என்பதினால் நரசிம்மரையே மனம் உருகி வேண்ட அவர் அவனது கனவில் தோன்றிக் கூறினார் ‘ பக்தா கவலைப் படாதே, அந்த பூச் செடிகளை சுற்றி தினமும் எனக்கு போடப்படும் பூக்களை போட்டுவிடு. நீ பூ பறிக்கச் செலும்போது அவற்றை எடுத்துவிட்டு பூக்களை பறித்து வா . மீண்டும் தோட்டத்தைப் பாதுகாக்க அந்த அர்ச்சனைப் பூக்களை போட்டு விடு’.\nகனவில் நரசிம்மர் கூறியபடி அவனும் மறுநாள், அர்ச்சிக்கப்பட்ட பூக்களை எடுத்து வந்து தோட்டத்தில் இருந்த செடிகளை சுற்றி பல இடங்களில் அரண் போலப் போட்டு விட்டான். அதை அறியாத ஜெயந்தா அன்று இரவும் வந்து தோட்டத்தில் இறங்கினான். நரசிம்மரின் அர்ச்சனைப் பூக்கள் போடப்பட்டு இருந்ததை அறியாமல் அந்த பூக்களை மிதித்தபடி தோட்டத்தில் இறங்கினான். அவ்வளவுதான் அவன் தன் பலம் அனைத்தையும் இழந்தான் .\nகால்கள் வீங்கி நடக்க முடியவில்லை. மாயக் குதிரையோ நரசிம்மரின் அர்ச்சனைப் பூக்களை மிதி விட்ட அவனை மீண்டும் தன் முதுகில் ஏற்றிக் கொள்ள மறுத்து விட்டது. அவன் குதிரையிடம் கெஞ்சினான். ‘ எனக்கு மீண்டு தேவலோகம் செல்ல தயவு செய்து வழி கூறுவாயா’ எனக் கெஞ்சிக் கேட்க அந்த தேவ குதிரையும், அருகில் இருந்த குருஷேத்திரத்துக்கு சென்று அங்கு பரசுராமர் ஷேத்திரத்தின் நடைபெறும் பன்னிரண்டு வருட யாகத்தில் சேவை செய்தால் விமோசனம் கிடைக்கும் எனக் கூறி விட்டு சென்று விட அவன் செய்வதறியாது திகைத்தான். பறித்தப் பூக்கள�� அப்படியே போட்டு விட்டு தன்னை மன்னித்து விடுமாறு மனதார அந்த தோட்டத்தின் முதலாளியான நரசிம்ம ஸ்வாமியின் பக்தரிடம் சென்று வேண்டிக் கொண்டு அவருடைய உதவியைப் பெற்றுக் கொண்டு மெல்ல தட்டுத் தடுமாறி குருஷேத்திரத்தை அடைந்தான். அங்கு பன்னிரண்டு காலம் உணவைக் கூட அருந்தாமல் கடுமையான விரதம் பூண்டு அந்த யாகசாலையை தினமும் பெருக்கி சுத்தம் செய்தது கொண்டு இருக்க பன்னிரண்டாவது வருட முடிவில் அவன் சாப விமோசனம் அடைந்து தேவலோகத்தை அடைந்தான். அதுமுதல் தீய பழக்கங்கள் அவனைவிட்டு மறைந்தன.\nஅந்த அர்ச்சனை செய்யப்பட்ட பூக்களுக்கு அத்தனை வலிமையா என்பதைக் குறித்து நாரதர் விளக்கியதான ஒரு கதையும் உள்ளது . ஒருமுறை மன்னன் சந்தனு தவறுதலாக அர்ச்சிக்கப்பட்ட நரசிம்மரின் பூக்கள் மீது நடந்து சென்றுவிட்டான். அவ்வளவுதான் அவன் தனது அனைத்து சக்திகளையும் இழந்து விட்டான். அவனால் தன் ரத்தத்தில் கூட ஏற முடியவில்லை. அங்கு இருந்த நாரதரை அது குறித்துக் கேட்க நடந்ததை அறிந்த நாரதர் கூறினார் ” மன்னா, நீ செய்தது வேண்டும் என்றே தெரியாமல் செய்துள்ள தவறுதான். ஆனால் அர்ச்சிக்கப்பட்ட நரசிம்மரின் பூக்களை மிதித்து விட்டதினால் அந்த பாவம் உன்னை சும்மா விடாது. அதற்கு ஒரே வழி, குருஷேத்திரத்துக்கு சென்று அங்கு பரசுராமரின் பர்ணசாலையில் நடைபெறும் யாகசாலையை பன்னிரண்டு வருடம் சுத்தம் செய்து சேவை செய்தால் உன் சாபம் விலகும்’. சந்தனுவும் நாரத முனிவர் கூறியது போல அந்த வேலையை செய்து சாப விமோசனம் பெற்று தான் இழந்த அனைத்தை செல்வத்தையும், சக்தியையும் மீண்டும் பெற்றுக் கொண்டான். ஆக நரசிம்மர் விஷயத்தில் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதனால்தான் நரசிம்மர் ஆலயங்களுக்கு செல்லும்போது மிகவும் சுத்தமாகவும், பக்தி பூர்வமாகவும் இருக்க வேண்டுமென்பார்கள்.\nமரணம் – ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் – 5\nமரணம் – ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் – 7\nமத்தூர் உக்ர நரசிம்மர் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.gvtjob.com/category/cook/", "date_download": "2019-06-16T05:18:46Z", "digest": "sha1:Q2DFFTI7JH5YGIJF2RJ6HWCMCFDNO2KL", "length": 8250, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "குக் வேலைகள் - அரசாங்க வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nஐபி ஆட்சேர்ப்பு - 318 உதவி இடுகைகள்\nகணக்காளர், கணக்கு அலுவலர், அகில இந்திய, உதவி, குக், பட்டம், இயக்குனர், பட்டம், உளவுத்துறை பணியமர்த்தல், எம்பிஏ, அதிகாரிகள், ஆபரேட்டர், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், ஸ்டாப் நர்ஸ்\nஐபி ஆட்சேர்ப்பு - நுண்ணறிவு பணியகம் அனைத்து ஆசிய நாடுகளிலும் 318 உதவிப் பதவிகளுக்கான பதவிக்கு ஊழியர்களைக் கண்டறியும். வேலைவாய்ப்பு ...\nபொலிஸ் ஆட்சேர்ப்பு - பல்வேறு குக், ஹவில்தார் இடுகைகள்\n08th, குக், பாதுகாப்பு, இயக்கி, ஜார்க்கண்ட், பொலிஸ் ஆட்சேர்ப்பு, நேர்காணல்\nஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பல்வேறு குக், ஹவில்தார் பதவிகளுக்கான பதவிக்கு ஜார்கண்ட் போலீஸ் ஆணையம் பணியாற்றி வருகிறது. வேலைவாய்ப்பு ...\nHQ கிழக்கு கட்டளை ஆட்சேர்ப்பு - குக், தோட்டக்காரர் இடுகைகள்\n10th-12th, இந்தியா முழுவதும், இராணுவம், குக், பாதுகாப்பு, தோட்டக்காரர், தலைமையிலான கிழக்கு கட்டளை ஆட்சேர்ப்பு, மஸ்தூர், Safaiwala\nகிழக்கு மாகாண ஆளுநராக நியமனம் - கிழக்கு மாகாண சபை ஆளுநர் பதவிக்கு ...\nDHS ஆட்சேர்ப்பு - X ஊழியர் நர்ஸ் இடுகைகள்\n10th-12th, உதவி, குக், ஆலோசகர், பட்டம், பட்டம், ஐடிஐ-டிப்ளமோ, ஜார்க்கண்ட், ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர், மேலாளர், மருந்தாளர், ஸ்டாப் நர்ஸ், தொழில்நுட்பவியலாளர்\nDHS பணியமர்த்தல் - மாவட்ட சுகாதார சங்கம், Garhwa பணியமர்த்தல் உள்ள 174 பணியாளர்கள் நர்ஸ் காலியிடங்களுக்கு ஊழியர்கள் கண்டறிய ...\nசிஐசி ஆட்சேர்ப்பு -XML MTS இடுகைகள்\n10th-12th, கார்பெண்டர், சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சைச்டிமரி ரெசிட்மெண்ட், குக், இயக்கி, ஐடிஐ-டிப்ளமோ, ஜார்க்கண்ட், பல பணியாளர் பணியாளர்கள்\nCIP யில் பணியமர்த்தல் 2019 - உளவியலாளர் பணியமர்த்தல் மத்திய நிறுவனம் பல்வேறு பல பணியாளர் பணியாளர்கள் பதவிக்கு ஊழியர்கள் கண்டுபிடிக்க ...\n1 பக்கம் 212 »\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகு���ா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.gvtjob.com/ssc-recruitment-18218-group-d-posts-www-hssc-gov-in/", "date_download": "2019-06-16T04:59:47Z", "digest": "sha1:JCKETVUE6F3W5IPJ3JUOTKLDEEKMLL3K", "length": 10232, "nlines": 110, "source_domain": "ta.gvtjob.com", "title": "SSC பணியமர்த்தல் 18218 குழு 'டி' இடுகைகள் www.hssc.gov.in ஜூன் மாதம் ஜூன் 29", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / கல்வி மூலம் வேலைகள் / பட்டம் / SSC ஆட்சேர்ப்பு 18218 குழு 'டி' இடுகைகள் www.hssc.gov.in\nSSC ஆட்சேர்ப்பு 18218 குழு 'டி' இடுகைகள் www.hssc.gov.in\nபட்டம், அரியானா, எஸ்.எஸ்.சி., ஊழியர்கள் தேர்வு ஆணையம் (SSC)\nSSC >> வேலை தேடுகிறாயா ஊழியர் தேர்வு ஆணையம் (SSC) பணியமர்த்தல் 2018 வேலை விண்ணப்பம் வரவேற்கிறது. இந்த வேலைகள் Group D. ஹரியானாவில் இருந்து வேட்பாளர் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இது ஆர்வமுள்ள வேட்பாளர்களுக்கான சிறந்த வாய்ப்பாகும். நீங்கள் சார்க்கரி நகுரி / அரசு வேலைகள் கிடைக்கும். நீங்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும் ஆன்லைன் செப்டம்பர் 29.\nஇந்த வேலைக்கு விண்ணப்பிக்க எப்படி தெரிந்து கொள்ள வேண்டும் இந்த வேலை ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் ஆஃப்லைன் பயன்பாடு ஏற்றுக்கொள்கிறது. அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை நீங்கள் இன்னும் விரிவாக பார்க்க வேண்டும். அனைத்து விவரங்களும் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. வேலை இடுவது, வயது வரம்பு, தகுதி, தேர்வு செயல்முறை, சம்பள அளவு (பேண்ட் பேண்ட்), விண்ணப்பிப்பது போன்ற தகவல்களை பட்டியலிட்டது. ஏதேனும் தேர்வுகள் விண்ணப்ப கட்டணம் திறந்த மற்றும் நடிகர்களுக்கு மாறுபடும்.\nஅனைத்து வேலை விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\n<< சிறந்தது. இல்லை 4 / 2018 - வேலை - இடுகை.\n<< வேலை விவரங்கள் >>\n<< வேலை இடம் >> அரியானா.\n<< போஸ்ட் பெயர் >> குழு D இடுகைகள்.\nகிரேடு கட்டணம் >> எந்த ஒரு விதிமுறையிலும்.\n<< கல்வி தகுதி >>\n<< குழு டி >> இளங்கலை பட்டம் மேலும் விவரங்களுக்கு தயவு செய்து கீழே கொடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ வேலை இணைப்பை சரிபார்க்கவும்.\n<< தேசியவாதம் >> இந்தியன்.\n<< குழு டி >> 18 to 42 ஆண்டுகள்.\n<< விண்ணப்பிக்க எப்படி >> விண்ணப்ப படிவமாக நீங்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப்படிவத்துடன் நீங்கள் அனைத்து கல்வி சான்றிதழ்களையும் உற்பத்தி செய்ய வேண்டும். உயர் கல்வி சான்றிதழை உங்கள் 10 / 12 / பட்டதாரி அடங்கும் விட சிறந்தது. நீங்கள் எந்த தொழில்முறை படிப்பு சான்றிதழ் செய்திருந்தாலும் அதை இணைத்துக்கொள்ளுங்கள். அனைத்து ஆவணங்களையும் ஆன்லைன் படிவத்துடன் அல்லது பதவிக்கு வழங்கப்பட்ட அலுவலக முகவரியுடன் அனுப்ப வேண்டும். அனைத்து தனிப்பட்ட விவரம் மூலம் ஆன்லைன் / ஆஃப்லைன் படிவத்தை முடிக்க. உங்களுக்கு முந்தைய பணி அறிவு இருந்தால் உயர்ந்த ஒளி.\n<< >> நினைவில் வைக்க வேண்டிய முக்கிய தினங்கள்\n<< வேலை அறிவிப்பு தேதி >> 29 / 8 / 2018\n<< பயன்பாட்டின் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி >> செப்டம்பர் செப்டம்பர் 29.\n<< விவரம் விளம்பரம் & விண்ணப்ப படிவம் இணைப்பு >>\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு >> இங்கே கிளிக் செய்யவும் >>\nஅதிகாரப்பூர்வ வலைத்தளம் >> http://www.hssc.gov.in >>\nமேலும் விபரங்களுக்கு >> மேலும் அரசு வேலைகள் >>\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.elambodhi.com/2016/10/xvii.html", "date_download": "2019-06-16T05:52:12Z", "digest": "sha1:JTZWUFE4RM6HI7VBKMSE6Z72JE2XINEH", "length": 28001, "nlines": 193, "source_domain": "www.elambodhi.com", "title": "இளம் போதி: காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் XVII சாக்கிய நாயனார் கோவில்", "raw_content": "\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் XVII சாக்கிய நாயனார் கோவில்\nசாக்கிய நாயனர் கோவில் (அ) திருமிகு வீரட்டானேசுரர் கோவில்\nஊர் : கோனேரி குப்பம்\nவட்டம் : காஞ்சீவரம் வட்டம்\nமாவட்டம் : காஞ்சீவரம��� மாவட்டம்\nசாக்கிய நாயனர் கோவில் காஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கோனேரிகுப்பத்தில் உள்ளது. மரியா அக்ஸ்லியம் பெண்கள் மேல் நிலை பள்ளி அருகில் உள்ளது இக்கோவில்.\nமிகப் பழமையான (பருமனில் பெருத்து) போதி மரம் ஒன்று இங்குள்ளது. இக்கோயில் உள்ளே புத்தரது பாதபீடிகை மற்றும் சாக்கிய நாயனார் படிமம் (அஸ்தி) உள்ளது.\nநம்பியாண்டார் நம்பிக்கு ( கி. பி 985 - 1014) ஏறத்தாழ 100 ஆண்டுகள் பின் வந்த சேக்கிழார் (கி. பி 1113 - 1150) பெரிய புராணத்தை எழுதினார். அப்பர் மற்றும் சம்பந்தர்க்கு காலத்திற்கு முற்பட்டவர் சாக்கிய நாயனார். சாக்கிய நாயனார் காலம் கி, பி 400 - 600. சாக்கிய நாயனார் காஞ்சிக்கு அருகில் சங்க மங்கை என்னும் ஊரில் பிறந்தவர். இவர் வேளாளர் மரபில் தோன்றினார். காஞ்சிக்கு சென்று பல சமயங்களை ஆய்வு செய்தவர். சாக்கியர் என்பது காரணப்பெயர். பௌத்த வேடத்துடன் சிவலிங்க வழிபாடு செய்தவர். சிவனை கல் எறிந்து வழிபட்டார். ( நூல் பெரிய புராண ஆராய்ச்சி )\nபௌத்தம் காஞ்சியில் பலமான செல்வாக்குடனும், சிறப்புடனும் இருந்தமையால் வெளிப் படையாகப் பௌத்த சமயத்தை விட்டுச் சைவ சமயத்திற்கு வர சாக்கியரால் இயலாமற்போயிற்று. இதனால், பௌத்தத் துறவிக்கோலத்தை மாற்றாமல் ஒரு சிவலிங்கத்தைச் சிறுகல்லால் எறிந்து பூசை செய்து வந்தார்.\nஅறிஞர் அண்ணாவின் வினாவும் விளக்கமும்\n01. சாக்கியர், முதலில் எந்தச் சமயவழி நின்றார்\nசாக்கியர் முதலில் எந்தச் சமயவழி நின்றார் என்பதனை அறிய புராணத்தில் எவ்வித சான்றும் இல்லை. சாக்கியர் வேளாளர் மரபிலே தோன்றியவர் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. இதனைக்கொண்டு சாக்கியர், முதலில் எந்தச் சமயத்தைச் சார்ந்தவர் என்று எப்படிக் கூறமுடியும்\nபெரியபுராணம் எழுதுவதற்கு முதல் நூல் வகுத்துக் கொடுத்த நம்பியாண்டார் நம்பிக்கும், பெரியபுராணத்தை எழுதிய சேக்கிழாருக்கும் சாக்கியர், முதலில் எந்தச் சமயத்தை சேர்ந்தவர் என்று தெரியாதா அல்லது தெரிந்தும் மறைத்தார்களா\n02. சாக்கியர் என்ன ஆராய்ச்சி செய்தார்\nசாக்கியர் எந்தச் சமயம் உண்மையான சமயம் என்று ஆய்வு செய்தாரா அல்லது துன்பங்களை நீக்கக்கூடிய சமயம் எது என்று ஆய்வு செய்தாரா\n03. சாக்கியருக்குத் துன்பங்களை நீக்கிக் கொள்வதற்கு ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ண���் ஏன் தோன்றிற்று\nஎந்த ஒரு சமயத்தையும் சாராது பொதுநெறியில் நிற்கும் ஒருவருக்குப், பிறப்புத் துன்பங்களை நீக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் தோன்றாது. காரணம் பிறப்பினாலும் இறப்பினாலும் துன்பங்களே உண்டாகின்றன என்ற கோட்பாடு சமய நூற்களில் தான் வலியுறுத்தப்பட்டுள்ளன. பொது அறிவு நூல்களில் அது கூறப்படவில்லை.\nசாக்கியர் தாம் இருந்த முதல் சமயத்தில் துன்பங்களை நீக்குவதற்குரிய வழிகள் காணப்படவில்லை என்பதால் துன்பங்களை நீக்கிக்கொள்ள வழிகளை காட்டும் ஒரு சமயத்தை நாட விரும்பியிருக்க வேண்டும்.\n04. சங்கமங்கை என்னும் ஊரில் இருந்த சாக்கியர் காஞ்சீபுரத்துக்குச் சென்றதற்கு காரணம் என்ன\nஇரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. 01. சாக்கியர் கல்வியறிவு இல்லாத காரணத்தால் காஞ்சீபுரம் சென்றார். 02. சாக்கியரின் ஊரில் சமய நூல்களைக் கற்றுத் தெளிந்த எவரும் இல்லை அதனால் அவர் தம்முடைய ஊரைவிட்டுக் காஞ்சீபுரம் சென்றார்.\nமுதல் காரணம் ஏற்புடையதாக இல்லை. ஏனென்றால், சாக்கியர் கல்வியறிவில் சிறந்தவர். அவர் ஓர் ஆராய்ச்சி நிபுணர். இதனை பெரியபுராணமே கூறுகிறது. எனவே, அவர், கல்வியறிவு இல்லாத காரணத்தால் காஞ்சீபுரம் சென்றார் என்று கூறமுடியாது.\nஇரண்டாவது காரணம் ஏற்புடையதாக இருக்கிறது. தம்மை விட கல்வியறிவிலும், சமய ஆராய்ச்சியிலும் திறமையுடையோர் காஞ்சீபுரத்தில் இருக்கின்றனர் எனவே அங்கு சென்று தம்முடைய ஐயப்பாட்டினை நீக்கிக் கொள்ளலாம் என்று எண்ணிக் காஞ்சீபுரம் சென்றார் என்பது சரியானதாக இருக்கும்.\n05. சாக்கியரை பிக்குவாக (பௌத்த துறவியாக) மாற யாராவது அவரை கேட்டார்களா\nகாஞ்சி சென்ற சாக்கியர் பல வழிகளில் தம்முடைய ஆராய்ச்சியைச் செய்து பௌத்த சமயத்தைத் தழுவினார். பௌத்த பிக்குவாகவும் மாறினார். பௌத்தம் ஏற்றும் அவர் தம்முடைய ஆராய்ச்சியை நிறுத்தாமல் நடத்தி வந்தார். கடைசியில் சைவமே சிறந்த சமயமெனக் கண்டு அச்சமய வழி நின்றார் என்றும் கூறப்படுகின்றது.\nமுதலில் அவர் செய்த ஆராய்ச்சியினால்தான் பௌத்தம் ஏற்றார். ஏற்ற பின்னரும் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார் என்பது விந்தையானது. தம்முடைய ஐயப்பாட்டினை பௌத்தம் நீக்கவில்லை என்றால் பௌத்தம் தழுவிய சாக்கியர் பிக்குவாக மாறியது ஏன்\nசாக்கியரை பிக்குவாக மாற யாராவது அவரை கேட்டா��்களா அப்படி கேட்டிருந்தாலும், இன்னும் என்னுடைய ஐயம் நீங்கவில்லை, ஆராய்ச்சியும் முடியவில்லை, இன்னும் பல சமயங்களை ஆராயப்போகின்றேன் என்று கூறியிருக்கலாம்.\n06. சாக்கியர் சைவ சமயத்தை பின்பற்ற அச்சப்பட்டாரா\nபௌத்தம் ஏற்ற பின் சாக்கியர் தொடர்ந்த ஆராய்ச்சியால் சைவமே உண்மைச் சமயமெனக் கண்டறிந்த பின்னர் அதனை பின்பற்ற அச்சப்பட்டார் என்பது தெரியவில்லை. பொய் எது மெய் எது என்று கண்டறிந்த ஒருவர் பொய்யை புறக்கணித்து விட்டு மெய்யை பின்பற்ற வேண்டும்.\nசாக்கியர் தம்மை பிக்குவாக பிறருக்கு காட்டிக்கொண்டார்.(சீவர ஆடையை தவிர்க்கவில்லை. சாக்கியர் என்ற காரண பெயரையும் நீக்கவில்லை. பிக்கு சங்கத்தில் தான் தாங்கினார். இறந்த பின்னும் அவரின் படிமம் அருகில் புத்த பாதம் வைக்கப்பட்டது )\nசைவ சமயத்தைப் பின்பற்றுவதற்கு அறிகுறியாக எதையும் அவர் காட்டிக்கொள்ளவில்லை. (திருநீறு பூசிக்கொள்ளவில்லை அக்கமணியை அணியவில்லை)\n07. சைவத்தை ஆராய்ச்சி செய்த சாக்கியருக்கு கடவுளை எப்படி வழிபடுவது என்பது தெரியாதா\nபல சமயங்களை ஆராய்ந்த சாக்கியருக்கு கடவுளை எப்படி வழிபடுவது என்பது தெரியாமல் இருக்குமா உண்மை என்னவென்றால் சினம் கொண்டு சிவலிங்கத்தை கல்லால் அடித்தார் என்பது தான் உண்மை.\n08. பௌத்தரான சாக்கியர் எவ்வாறு பெரிய புராணத்தில் இடம் பெற்றார்\nபெரிய புராணம் என்ற ஒரு நூலை வெளியிட்டு அதன் வாயிலாகச் சைவ சமயத்துக்கு உயர்வு தேட முயன்றவர்கள் பல கதைகளைப் புனைந்தும், மாற்றியும் திரித்தும் தமக்கேற்றபடி தொகுத்துக் கொண்டார்கள். திரித்துக் கூறப்பட்ட கதைகளில் சாக்கியர் நிகழ்ச்சியும் ஒன்று. பௌத்த பிக்குவின் வரலாற்றைத் தலைகீழாக்கி அதனை ஒரு சிவனடியாரின் வரலாறாக மாற்றிவிட்டனர்\nபௌத்தத்தில் புத்தருக்கும் போதிசத்துவர்க்கும் தான் சிலைகள் அமைப்பது வழக்கம். என்வே சாக்கிய நாயனாருக்கு சிலை அமைந்த்திருக்க வாய்ப்பு இல்லை. கோவில்களில் காணப்படும் சாக்கிய நாயனாரின் சிலைகளில் பௌத்த அடையாளங்கள் ஏதும் இல்லை. அவரின் சிலை சைவராக அமைக்கப்பட்டுள்ளது.\nநின்ற நிலை. வணங்கும் கை. தொங்கிய முடி. கால் அணி (தண்டை). கை அணி. கழுத்து அணிகள். இடையணிகள். முப்புரி நூல். தோள்பட்டை அணி.\nஉதாரணமாக 63 நாயன்மார்களில் சாக்கிய நாயனாரின் தலைமுடியை (இரு பக்கமும் ���ொங்கும் தலை முடி) சடைமுடியாக மாற்றினால் அவர் திரு நீலகண்டர் ஆவார். இரு பக்கமும் தொங்கும் தலை முடியை திருமுடியாக மாற்றினால் அவர் இயற்க்கை நாயனார் ஆவார். இரு பக்கமும் தொங்கும் தலை முடியை வலது பக்கம் சாய்ந்த சடைமுடியாக மாற்றினால் அவர் இளையான் குடி மாறனார் ஆவார். இரு பக்கமும் தொங்கும் தலை முடியை உருத்திராக்க முடியாக மாற்றினால் அவர் மெய்ப்பொருள் நாயனார் ஆவார். திருமுடியும் தொரட்டி இருந்தால் அவர் வீரன் மீண்டார் ஆவார்\n01. பௌத்தம் ஏற்பது எளிது. அனால் பௌத்த பிக்குவாக மாறுவது எளிதானது இல்லை. காரணங்களில் ஒன்று மனதையும் செயலையும் மாசு அற்றதாக செய்ய பௌத்தம் இல்லறத்தாரை ஊக்குவிக்குமே தவிர கட்டாயப்படுத்துவதில்லை. ஆனால் பிக்குவாவது எளிதானது அல்ல. ஒருவரை கட்டாயப்படுத்தி பிக்குவாக்க முடியாது. பிக்குகள் துறவு வாழ்க்கையை மேற்கொண்டவர்கள். அவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளது. திரி பிடகத்தில் (முக்கூடை) ஒரு பிடகம் பிக்குகளுக்கு உரியது. பிக்குவான ஒருவர் துறவை துறந்து இல்லறம் ஏற்பது என்பது மிக எளிது. எனவே சாக்கியர் விரும்பினால் பௌத்த துறவு வாழ்வை நீக்கி வாழ்ந்திருக்கலாம்\n02. சாக்கிய நாயனர் கோவில் தூண்கள் பல அக்கோவில் அருகில் புதர் போன்று இருக்குமிடத்தில் வைக்கப்பட்டுள்ளது. புதர்கள் இல்லாமல் இருந்தால் வேறு ஏதாவது அடையாளம் இருக்கிறதா என்று கண்டறிய உதைவியிருக்கும்\nமேலும் விரிவாக படிக்க உதவும் வலைத்தளங்கள்\nஅறிஞர் அண்ணாவின் வினாவும் விளக்கமும்\nஇடுகையிட்டது Elambodhi நேரம் 1:29 AM\nலேபிள்கள்: அறிஞர் அண்ணா , காஞ்சீவரம் , பகவன் புத்தர்\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் XVIII காஞ்சி கொடை\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் XVII சாக்கிய நாயனா...\nஅறிஞர் அண்ணா ( 1 )\nஉசைன் சாகர் ( 1 )\nகளப்பிரர் ( 1 )\nகாஞ்சீவரம் ( 29 )\nகாரல் மார்க் ( 1 )\nடாக்டர் அம்பேத்கர் ( 15 )\nதலைநகரில் புத்தர் சிலைகள் ( 2 )\nதி இராசகோபாலன் ( 2 )\nதியாகனூர் ( 1 )\nதிரு ஒரிசா பாலு ( 1 )\nநாகப்பட்டினம் ( 1 )\nபகவன் புத்தர் ( 73 )\nபாரதிதாசன் ( 2 )\nபுதுச்சேரி ( 1 )\nமகா பண்டிதர் அயோத்திதாசர் ( 7 )\nமகாத்மா காந்தி ( 1 )\nமகேந்திரவர்மன் ( 1 )\nவண.போதி தருமர் ( 2 )\nவழக்கறிஞர் க.கௌதமன் ( 1 )\nகரணிய மெத்த சுத்தங் ௦01. தமது ஒரே குழந்தையை, தம் சொந்த வாழ்வை தியாகம் செய்து காப்பாற்றும் ஒரு தாயைப் போலவே, எல்லா உயிர்களிடமும...\nஇந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் விழ்ச்சியும்\nநம் நாடு இந்து, இசுலாம், கிருத்துவம் ஆகிய மதங்களையும், சைனம் பௌத்தம் ஆகிய சமயங்களையும் கொண்டுள்ளது. வைதிகம், இசுலாம், கிருத்துவம் இம்மூன்...\nதமிழகத்தின் தலைநகரில் புத்தர் சிலைகள் - மயிலாப்பூர்\nமைலாப்பூரில் பௌத்தாலயம் அன்பு பொன்னோவியம் ஐயா அன்பு பொன்னோவியம் அவர்கள் சென்னையில் உள்ள மயிலையில் புத்த விகாரை இருந்தது என்பதற...\nதமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள்\nஅகழாய்வுகள் பண்டைய தலைநகரம், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் வணிக சிறப்புமிக்க இடங்களில் நடத்தப்படும். மதம் அல்லது சமயம் சார்ந்...\nஇந்தியாவின் முதல் சமுக பூரட்சியாளர் பகவன் புத்தர்\nபுத்தர் கி. மு 567ல் கபிலவசது என்னும் இடத்தில் வைசாக பௌர்ணமி நாளில் பிறந்தார். தந்தை - சுத்தோதனர் (கோசல மன்னர்) தயார் - மகா மாயா (சி...\nபுத்தர் அறவுரைகள் அஞ்சாமை யாருடைய சிந்தை கலங்காதிருக்கிறதோ, யார் நல்வினை தீவினைகளைப்பற்றிச் சிந்திப்பதில்லையோ, அவருக்கு அச்சம் என...\nஒவ்வொரு மாதமும் ABIயில் (Ambedkar Buddhist intellectuals) ஒரு தலைப்பு ஒரு மாதத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டு உரையும் தொடர்ந்து வினாவும்...\nபகவன் புத்தரின் திருவுருவம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, பல்வேறு ஞாபக சின்னங்கள் (அ) குறியீடுகள் வணங்கப்பட்டன (BC 480 – AD180). அந்த ஞ...\nதமிழ் பௌத்த இலக்கியங்கள் நந்தனம் கலைக்கல்லூரி பேராசிரியர் திரு.ஜெயபாலன் உரை ABI (Ambedkar Buddhist Intellectuals) – Airport Auth...\nஇல்லை, இல்லவேயில்லை. புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரமென கூறுவது புத்தரை இழிவுபடுத்துவதாகும். பகவன் புத்தர், மகாவிஷ்ணுவின்...\nமனித உரிமைகள் : இஸ்ரேலின் பாதம் தாங்கும் மோடி அரசு \nபுத்தர் பிறந்தநாளையொட்டி பவுர்ணமி சிறப்பு பூஜை\nபாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் திருத்தப்பட்ட தமிழில்\nAjahn Chah அஜான் சா - பௌத்தமும் தமிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.gotquestions.org/Tamil/Tamil-Christian-lose-salvation.html", "date_download": "2019-06-16T04:34:17Z", "digest": "sha1:3AJMKXMYERYUBY67RHPTDY7U6CV3QYNS", "length": 22855, "nlines": 31, "source_domain": "www.gotquestions.org", "title": "ஒரு கிறிஸ்தவன் தனது இரட்சிப்பை இழக்க முடியுமா?", "raw_content": "\nபெரும்பாலும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\nஒரு கிறிஸ்தவன் தனது இரட்சிப்பை இழக்க முடியுமா\nகேள்வி: ஒரு கிறிஸ்தவன் தனது இரட்சிப்பை இழக்க முடியுமா\nபதில்: முதலாவதாக, கிறிஸ்தவன் என்கிற சொல் வரையறுக்கப்பட வேண்டும். ஒரு \"கிறிஸ்தவன்\" என்பது ஒரு பிரார்த்தனை செய்கிறவனோ அல்லது ஒரு இடைகழிக்கப்பட்ட (கிறித்தவ சபைகளின் தூண்களுக்கு இடைப்பட்ட நடைபாதை) பாதையில் நடத்தல் அல்லது ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து வளர்க்கப்பட்ட ஒருவர் அல்ல. இவை ஒவ்வொன்றும் கிறிஸ்தவ அனுபவத்தின் ஒரு பகுதியாக இருக்கிறபோதும், அவைகள் ஒருபோதும் ஒருவரை கிறிஸ்தவனாக மாற்றுவதில்லை. ஒரு கிறிஸ்தவனாகப்பட்டவன் இயேசு கிறிஸ்துவில் முழு நம்பிக்கை வைத்து அவர் ஒருவரை மட்டுமே ஒரே இரட்சகராக ஏற்றுக்கொண்டு பரிசுத்த ஆவியானவரையும் கொண்டிருக்கிறவராவார் (யோவான் 3:16; அப்போஸ்தலர் 16:31; எபேசியர் 2:8-9).\nஎனவே, இந்த பொருள்விளக்கத்தை மனதில்கொண்டு, ஒரு கிறிஸ்தவன் தனது இரட்சிப்பை இழக்க முடியுமா இது ஒரு மிகவும் முக்கியமான கேள்வி ஆகும். இரட்சிப்பைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது என்பதை ஆராய்வதற்கும், இரட்சிப்பை இழந்துபோகும் காரியங்களைப் புரிந்துகொள்வதற்கும் என்ன செய்யலாம் என்பதைச் சோதித்துப் பார்ப்பதுதான் சிறந்த வழியாகும்:\nஒரு கிறிஸ்தவன் ஒரு புதிய சிருஷ்டியாக இருக்கிறான். \"இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின\" (2 கொரிந்தியர் 5:17). ஒரு கிறிஸ்தவன் என்பவன் ஒரு நபரின் \"மேம்படுத்தப்பட்ட\" பதிப்பு அல்ல; மாறாக ஒரு கிறிஸ்தவன் என்பவன் முற்றிலுமாக ஒரு புதிய ஜீவனாக இருக்கிறான். அவன் \"கிறிஸ்துவில்\" இருக்கிறான். ஒரு கிறிஸ்தவன் இரட்சிப்பை இழக்க வேண்டுமானால், புதிய சிருஷ்டிப்பே அழிக்கப்பட வேண்டும்.\nஒரு கிறிஸ்துவன் மீட்டுக்கொள்ளப்பட்டவன். “உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே” (1 பேதுரு 1:18-19). மீட்டெடுக்கப்பட்ட என்கிற வார்த்தை விலைக்கு வாங்குவதை மற்றும் விலையை செலுத்துகிறதைக் குறிக்கிறது. கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் விலைக்கு நாம் வாங்கப்பட்டோம். ஒரு கிறிஸ்தவன��� தன் இரட்சிப்பின் இழக்க வேண்டுமானால், தேவன் அவனை தம்முடைய கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற இரத்தத்தை சிந்தி சம்பாதித்ததை வேண்டாம் என்று திரும்ப பெறுதல் வேண்டும்.\nஒரு கிறிஸ்தவன் நீதிமானாக்கப்படுகிறான். \"இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்\" (ரோமர் 5:1). நியாயப்படுத்துதல் என்பது நீதிமான் என்று அறிவிப்பதாகும். இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொள்பவர்கள் தேவனால் \"நீதியுள்ளவர்கள்\" என்று அழைக்கப்படுகிறார்கள். ஒரு கிறிஸ்தவன் இரட்சிப்பை இழக்க கூடுமானால், தேவன் அவரது வார்த்தையை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் அவர் முன்பு அறிவித்த \"அறிவிக்கையை\" நீக்கிப்போடவேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் மறுபடியும் முயற்சி செய்து குற்றவாளிகள் எனக் கருதப்பட வேண்டும். தேவன் தெய்வீக தீர்மானத்தின்படி வேண்டாம் என்று கைவிடப்பட்ட தண்டனை மீண்டுமாக திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும்.\nஒரு கிறிஸ்தவன் நித்திய ஜீவனையுடையவனாக வாக்குறுதியளிக்கப் பட்டிருக்கிறான். \"தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்\" (யோவான் 3:16). நித்திய ஜீவன் என்பது தேவனோடு பரலோகத்தில் என்றென்றுமாக செலவழிப்போம் என்கிற வாக்குறுதியாகும். “விசுவாசியுங்கள் அப்பொழுது நித்திய ஜீவனைப் பெறுவீர்கள்\" என்று தேவன் வாக்குறுதி அளிக்கிறார். ஒரு கிறிஸ்தவன் இரட்சிப்பை இழக்க வேண்டுமென்றால், நித்திய ஜீவன் மீண்டுமாக மாற்றியமைக்கப்பட வேண்டும். கிறிஸ்தவன் என்றென்றுமாக வாழ உறுதியளிக்கப்பட்டிருக்கிறார். நித்தியம் என்பது \"நித்தியம்\" என்பதாக அர்த்தம் அல்லவா\nஒரு கிறிஸ்தவன் தேவனால் குறிக்கப்பட்டு ஆவியானவரால் முத்திரையிடப்படுகிறான். \"நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள். அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர��� நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்\" (எபேசியர் 1:13-14). கிறிஸ்துவில் விசுவாசித்த தருணத்தில், புதிய கிறிஸ்தவன் குறிக்கப்பட்டு மற்றும் பரிசுத்த ஆவியினால் முத்திரையிடப்படுகிறார், பரலோக சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்க வைப்பதாக உறுதியளித்தார். இறுதி முடிவானத்து தேவனுடைய மகிமையை புகழ்கிறது. ஒரு கிறிஸ்தவன் இரட்சிப்பை இழக்க நேரிடும் என்றால், தேவன் குறியை அழித்து பரிசுத்த ஆவியானவரை திரும்ப விலக்கிக் கொள்ளுதல், வைப்புத்தொகையை ரத்து செய்தல், அவருடைய வாக்குறுதியை முறித்துக் கொள்ளுதல், உத்தரவாதத்தைத் திரும்பப் பெறுதல், பாராட்டுக்குத் துரோகம் செய்தல், மற்றும் அவருடைய மகிமையைக் குறைத்தல்.\nஒரு கிறிஸ்தவனுக்கு மகிமை உறுதியாக இருக்கிறது. \"எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்\" (ரோமர் 8:30). ரோமர் 5:1-ன் படி, விசுவாசித்த அந்த தருணத்தில் நீதிமானாக்கப்படுதல் நடைபெறுகிறது. ரோமர் 8:30 படி, நீதிமானாக்கப்படுதலோடு மகிமை வருகிறது. தேவன் நீதிமான்களாக்கியிருக்கிற எல்லாரையும் மகிமைப்படுவதாக வாக்களிக்கப்படுகிறார்கள். கிறிஸ்தவர்கள் தங்களுடைய பரிபூரண உயிர்த்தெழுதல் சரீரத்தைப் பரலோகத்தில் பெற்றுக்கொள்வதால் இந்த வாக்குறுதி நிறைவேறும். ஒரு கிறிஸ்துவர் இரட்சிப்பினை இழக்க வேண்டுமானால், பின்னர் ரோமர் 8:30 பிழை உள்ளதாகிவிடும், ஏனெனில் தேவன் எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்து, நீதிமான்களாக்கி, மகிமைப்படுத்தியுமிருக்கிறார் என்பதற்கு உத்தரவாதம் இருக்கமுடியாது.\nஒரு கிறிஸ்தவன் இரட்சிப்பை இழக்க முடியாது. இரட்சிப்பு இழக்க நேர்ந்தால், கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது, வேதாகமம் நிகழ்வதாக கூறும் எல்லாவற்றிற்கும் மேலானது, செல்லுபடியாகாது. இரட்சிப்பு தேவனுடைய ஈவு, மற்றும் தேவனின் ஈவுகள் \"மாற்றமுடியாதது\" (ரோமர் 11:29). ஒரு கிறிஸ்தவன் புதிதாக உருவாக்கப்பட்டவனாக இருக்க முடியாது. விலைக்கொடுத்து மீட்டெடுக்க முடியாது. நித்திய வாழ்க்கை தற்காலிகமாக இருக்க முடியாது. தேவன் அவரது வார்த்தையை பின்வாங்கிக் கொள்ள முடியாது. தேவன் பொய் சொல்லுகிறவர் என்று சொல்ல முடியாது என்று வேதம் கூறுகிறது (தீத்து 1:2).\nஒரு கிறிஸ்தவன் இரட்சிப்பை இழக்க இயலாது என்கிற நம்பிக்கைக்கு இரண்டு பொதுவான ஆட்சேபனைகள் இந்த அனுபவங்களைக் குறித்து விவாதிக்கப்படுகின்றன: 1) பாவத்தில் வாழ்கிற, மனந்திரும்பாத வாழ்க்கை வாழ்வில் வாழும் கிறிஸ்தவர்களைப் பற்றி என்ன சொல்லலாம் 2) விசுவாசத்தை நிராகரித்து கிறிஸ்துவை மறுதலிக்கும் கிறிஸ்தவர்களைப் பற்றி என்ன சொல்லலாம் 2) விசுவாசத்தை நிராகரித்து கிறிஸ்துவை மறுதலிக்கும் கிறிஸ்தவர்களைப் பற்றி என்ன சொல்லலாம் இந்த ஆட்சேபனைகளைப் பற்றிய பிரச்சனை என்னவென்றால், தன்னை ஒரு \"கிறிஸ்தவன்\" என்று அழைத்துக்கொள்ளும் ஒவ்வொருவரும் உண்மையிலேயே மறுபடியும் பிறந்திருக்கிறார்கள் என்று கருதுவதாகும். ஒரு உண்மையான கிறிஸ்தவன் தொடர்ச்சியான, மனந்திரும்பாத பாவத்தின் நிலையில் வாழ மாட்டான் என வேதாகமம் அறிவிக்கிறது (1 யோவான் 3:6). விசுவாசத்தைப் புறக்கணிப்பவர் எவரும் உண்மையில் ஒரு கிறிஸ்தவர் அல்ல என்பதையே நிரூபிக்கிறார்கள் (1 யோவான் 2:19). அவர் ஒரு மதபக்தனாக இருந்திருக்கலாம், அவர் ஒரு நல்ல செயல்களை வாழ்வில் கொண்டிருக்கலாம், ஆனால் அவர் தேவனின் வல்லமையால் மறுபடியும் பிறக்கவில்லை. \"அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்\" (மத்தேயு 7:16). தேவனால் மீட்கப்பட்டவர்கள், \"நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி\" (ரோமர் 7:4) அவருக்கு சொந்தமானவர்களாக இருக்கிறார்கள்.\nபிதாவின் அன்பிலிருந்து தேவனுடைய பிள்ளைகளை எதுவும் பிரிக்க முடியாது (ரோமர் 8:38-39). ஒரு கிறிஸ்தவனை தேவனுடைய கையிலிருந்து நீக்க முடியாது (யோவான் 10:28-29). தேவன் நமக்கு அளித்த நித்திய ஜீவனை உறுதிப்படுத்துகிறார், மற்றும் அவர் நமக்கு அளித்த இரட்சிப்பைப் பராமரிக்கிறார். நல்ல மேய்ப்பன் காணாமற்போன ஆடுகளை தேடுகிறார், \"கண்டுபிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக்கொண்டு” வீட்டிற்குப் போகிறான்\" (லூக்கா 15:5-6). ஆட்டுக்குட்டியைக் கண்டபின்பு, மேய்ப்பன் மகிழ்ச்சியுடன் அதைச்சுமப்பான்; இழந்துபோனதை மீண்டுமாய் வீட்டிற்கு பத்திரமாய் கொண்டு வருவதற்கு கர்த்தர் முழு பொறுப்பையும் எடுத்துக்கொள்கிறார்.\nயூதேயா 24-25 நம்முடைய இரட்சகராகிய நற்குணத்தையும் உண்மையையும் மேலும் வலியுறுத்துகிறது: \"வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும், தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.\"\nஒரு கிறிஸ்தவன் தனது இரட்சிப்பை இழக்க முடியுமா\nநற்செய்தி மிகவும் முக்கியமான கேள்விகள் பெரும்பாலும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\nபெரும்பாலும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/63505-in-the-alliance-we-will-not-leave-the-policy-anbumani.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-16T06:08:48Z", "digest": "sha1:7VJFAGBMM6JUF3LRJYJDVI7TTQTAPOAP", "length": 11149, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "கூட்டணியில் இருந்தாலும் கொள்கையை விட்டு கொடுக்கமாட்டோம்: அன்புமணி | In the alliance, we will not leave the policy: Anbumani", "raw_content": "\nபோராட்டம்: மருத்துவர்களுக்கு மம்தா அழைப்பு\nபிரதமரிடம் வைத்துள்ள கோரிக்கைகள்: முதல்வர் பதில்\nரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு: குடிநீர் புகாருக்கு எண்கள் அறிவிப்பு\nதண்ணீர் இல்லாமல் பள்ளிகள், உணவகங்கள் மூடப்படுகிறது\nகூட்டணியில் இருந்தாலும் கொள்கையை விட்டு கொடுக்கமாட்டோம்: அன்புமணி\nபாஜக கூட்டணியில் இருந்தாலும் கொள்கையை விட்டுகொடுக்க மாட்டோம் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், \"இந்தியாவில் மீண்டும் பாஜக ஆட்சியமையும். இந்த கருத்து கணிப்பு, இந்தியா முழுவதும் உள்ள மக்களின் பெரும் ஆதரவை காட்டுகிறது. இதனால் மத்தியில் மோடி ஆட்சியும், தமிழகத்தில் அதிமுக ஆட்சியும் அமையும்.\nநிலத்தடி நீர் குறைந்து வருவதற்கு காலநிலை மாற்றமே காரணம். இனிவரும் காலங்களில் வறட்சி மற்றும் வெள்ளம் மாறி மாறி வரும். இப்பிரச்னைக்கு தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இது ஐம்பது ஆண்டு பிரச்னை. நீர் மேலாண்மைக்கு முக்கியதுவம் கொடுத்து மழை காலங்களில் நீரை சேமிக்க வேண்டும்.\nஅதற்காக தான் மத்திய அரசு கோதாவரி, காவிரி நதி நீர் இணைப்பு தி��்டத்தை ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பில் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் 25 மாவட்டங்களுக்கு தண்ணீர் கிடைக்கும். இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த நாங்கள் மத்திய அரசை வலியுறுத்துவோம். இத்திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு 200 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கும். இதனால் தமிழகத்தில் உள்ள தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.\nநாங்கள் கூட்டணியில் இருந்தாலும் கொள்கையை விட்டுகொடுக்க மாட்டோம். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். மக்களுக்கு எதிரான சுற்றுசூழலுக்கு எதிரான திட்டங்களை நாங்கள் வர விடமாட்டோம். கூட்டணியில் இருந்து கொண்டே அழுத்தம் கொடுப்போம்\" என்றார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇந்தோனேஷியாவின் அதிபராக ஜோகோ விடோடா தேர்ந்தெடுப்பு\nமண்ணுளி பாம்புகளை விற்க முயன்ற இருவர் கைது\nஅரவக்குறிச்சியில் வாக்கு எண்ணிக்கை சுற்றுகளில் மாற்றம்: தேர்தல் ஆணையம் தகவல்\n1. பிக்பாஸ் 3 - இல் இவர் பங்கேற்றால் கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது \n2. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n3. பிக் பாஸ் வீட்டில் திகிலூட்டும் சிறைச்சாலை\n4. தமிழகத்தில் பொதுத்தேர்வு முறையில் மாற்றம்- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\n5. சென்னையில் பிரபல ரவுடி வல்லரசு என்கவுண்டர்\n6. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n7. பாகிஸ்தானுக்கு உள்ளாடை மூலம் பதிலடி கொடுத்த நடிகை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமும்மொழிக் கொள்கையை ஆதரிக்கவில்லை: முதல்வர் பழனிசாமி\nபுதிய கல்விக் கொள்கை குறித்து கூட்டம்: மாநில அமைச்சர்களுக்கு அழைப்பு\nமத்திய அரசின் மும்மொழிக் கொள்கை: டாக்டர்.கிருஷ்ணசுவாமி ஆதரவு...\n - புதிய கல்விக் கொள்கையில் மாற்றம் செய்தது மத்திய அரசு\n1. பிக்பாஸ் 3 - இல் இவர் பங்கேற்றால் கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது \n2. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n3. பிக் பாஸ் வீட்டில் திகிலூட்டும் சிறைச்சாலை\n4. தமிழகத்தில் பொதுத்தேர்வு முறையில் மாற்றம்- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\n5. சென்னையில் பிரபல ரவுடி வல்லரசு என்கவுண்டர்\n6. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n7. பாகிஸ்தானுக்கு உள்ளாடை மூலம் பதிலடி கொடுத்த நடிகை\nரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n18 ஆயிரம் அடி உயரத்தில் பனிமலையில் யோகா செய்து அசத்திய இந்திய வீரர்கள்\nதிருச்சியில் இதய செயலிழப்பு சிகிச்சை மையம்\nபிக் பாஸ்3 வீட்டிற்குள் நுழைய போகும் பிரபலங்கள் இவர்கள் தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/topic/pollachi-issue", "date_download": "2019-06-16T04:36:57Z", "digest": "sha1:NDH3I7DWD63WBBD3MMUKH57WRQTENP2T", "length": 5931, "nlines": 65, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\n ரஜினியின் 2.0 படம் எத்தனை ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது தெரியுமா\nகாவேரி மருத்துவமனையை சூழ்ந்த தொண்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர்\nஇளம் பெண்ணை தனியே வரவைத்து இளைஞர் செய்த காரியம் அதிரடி முடிவெடுத்த இளம் பெண்\nபொள்ளாச்சி சம்பவத்தைப் போன்றே மும்பையில் 9 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்\n முட் புதருக்குள் அரை நிர்வாணமாக கிடந்த இளம் பெண்\nபொள்ளாச்சி விவகாரம்: அந்தப் பெண்ணின் அழுகுரலைக் கேட்டு தாங்க முடியவில்லை-விஜய் சேதுபதி.\nசமந்தா கூறிய ஒத்த வார்த்தையால் அதிர்ச்சியான ரசிகர்கள் அப்படி என்ன கூறினார் தெரியுமா\nபொள்ளாச்சி விவகாரம் குறித்து அசால்டா சமந்தா இப்படி சொல்லிட்டாரே.\nபொள்ளாச்சி விவகாரத்தில் நீதிமன்றம் எடுத்த அதிரடி பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.25 லட்சம்\nஇதுதான் ஒரே வழி, செய்யுங்க. பொள்ளாச்சி கொடூரத்திற்கு ஆக்ரோஷமாக அறந்தாங்கி நிஷா வெளியிட்ட வீடியோ\n பாதிக்கப்பட்டவர்களுக்காக சிபிசிஐடி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.\n விவரம் கேட்ட தமிழக கிரிக்கெட் வீரரை சரமாரியாக வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்\nஇன்று, இந்தியா-பாகிஸ்தான் மோதல் 'அனல் பறக்குமா அடை மழை பெய்யுமா' மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\n நாடே எதிர்ப்பு தெரிவித்த அந்த நாள்; என்ன செய்ய போகிறது இந்திய அணி\nலேட்டா ஜெயிச்சாலும் லேட்டஸ்டா ஜெயிச்ச தென்னாபிரிக்கா\n17 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகர்\nவிரைவில் நடிகை லட்சுமி மேனனுக்கு திருமணம்\n என்ன ஒரு ஆசை; தீயாய் பரவும் நயன்தாராவின் முத்த புகைப்படம்\nதென் ஆப்பிரிக்காவை விடாது துரத்தும் விதி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது ஆட்டம்\n 17 வருடத்திற்கு பிறகு மாதவனுடன் இணையும் பிரபல தமிழ் நடிகை; செம உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஜெஇஇ தேர்வு முடிவில் முதல் ஆயிரம் பேரில் எத்தனை தமிழ் மாணவர்கள் தெரியுமா\nஇங்கிலாந்து சென்றடைந்த ரிஷப் பன்ட்; இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://4tamilmedia.com/special/republish/13109-2018-11-18-11-28-49", "date_download": "2019-06-16T06:03:57Z", "digest": "sha1:VUPORQ6YVKYHDGDZF2ZCLJLPISE7WLI4", "length": 35173, "nlines": 155, "source_domain": "4tamilmedia.com", "title": "மைத்திரியின் அளாப்பி அரசியலும் தமிழ்த் தரப்பும்! (நிலாந்தன்)", "raw_content": "\nமைத்திரியின் அளாப்பி அரசியலும் தமிழ்த் தரப்பும்\nPrevious Article மைத்திரியால் தப்பித்த தரப்புகள்\nNext Article ஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி\n“அப்பா பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருந்த போது ஒரு முறை வகுப்பத்தலைவராக நியமிக்கப்பட்டார்.உதவி வகுப்புத்தலைவராக நியமிக்கப்பட்ட மாணவர் சற்று வெட்க குணமும் பெண் சுபாவமும் கொண்டவராக இருந்தார். அத்தோடு அவர் அவரது சில குறிப்பிட்ட நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு ஆங்கிலத்தில் கதைப்பவராகவும் இருந்தார்.இந்த நடவடிக்கைகள் அப்பாவை கோபத்திற்கு ஆளாக்கியது.உடனே வகுப்பாசிரியரிடம் சென்று உதவி மாணவத்தலைவரை பதவி நீக்கம் செய்யுமாறு அடம்பிடித்திருக்கிறார்.இதனால் இரண்டு நாட்கள் பாடசாலைக்கும் செல்லவில்லையாம்.அப்பாவின் முகம் சாதாரண நிலையிலும் கோபக்காரரைப்போலவே இருந்ததால் வகுப்புத்தலைவருக்கு அவரே பொருத்தம் என கருதிய வகுப்பாசிரியர் அப்பாவின் கோரிக்கையினை நிராகரிக்க முடியாத நிலையில் உதவி மாணவத்தலைவரை பதவி நீக்கினாராம்.இந்த செய்தியை கேள்விப்பட்ட பின்னரே அப்பா பாடசாலைக்கு சென்றாராம்…”\n‘ஜனாதிபதி அப்பா’ என்ற சதுரிகா சிறிசேனாவின் நூலில் இருந்து.\nசூரன் போரிலன்று வழங்கப்பட்ட தீர்ப்பு சூரனுக்கு எதிராக அமைந்துவிட்டதென்று சந்தையில் ஒரு வர்த்தகர் சொன்னார். நடந்தது சூரன் போரல்ல அது முருகனுக்கும், சூரனுக்கும் இடையிலானதல்ல. அது சூரனுக்கும் சூரனுக்கும் இடையிலானது. ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின் பி.பி.சி.க்கு ரணில் விக்ரமசிங்க வழங்கிய பேட்டியை பார்த்தால் தெரியும். இனப்பிரச்சினை தொடர்பான கேள்விகளுக்கு அவர் வழுக்கி வழுக்கி பதில் சொல்கிறார். அவரிடம் துலக்கமான, திட்டவட்டமான பதில்கள் இல்லை. பெருமளவுக்கு நழுவிச் செல்லும் சமயோசிதமான பதில்களே உண்டு. அதாவது சிங்களக் கடும்போக்குவாதிகளை எதிர்த்து கொண்டு ஒரு தீர்வை முன் வைக்கும் அரசியல் திடசித்தம் அவரிடமும் இல்லை.\nயாப்பு மீறப்பட்டதும், ஜனநாயக விழுமியங்கள் மீறப்பட்டதும் இதுதான் முதற் தடவை அல்ல. யாப்பு எப்பொழுது இன ஒடுக்கு முறையின் கருவியாக மாறியதோ அப்போதே அது அதன் புனிதத்தை இழந்துவிட்டது. இன ஒடுக்குமுறைதான் இலங்கை தீவின் ஜனநாயகத்தை சீரழித்தது. எனவே இன ஒடுக்கு முறைக்கு பரிகாரம் காணப்படும் போதுதான் ஜனநாயகம் செழிப்புறும், யாப்பும் மாண்புறும். அதல்லாத எல்லாச்சிறு வெற்றிகளும் மேலோட்டமானவை. தமிழ் மக்களை ஒடுக்கும் இரு பெரும் கட்சிகளுக்கிடையிலான அதிகாரப் போட்டியை ஜனநாயக மீட்சிக்கான ஒரு புனிதப் போராக தமிழர்கள் மாறாட்டம் செய்யக்கூடாது. இரு பெரும் கட்சிகளும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை சூரர்கள்தான். அது சூரர்களின் பாராளுமன்றம்தான். கடந்த வியாழனும் வெள்ளிக்கிழமையும் அதைத்தான் அவர்கள் அசிங்கமாக நிரூபித்தார்கள்.\nரணில் விக்ரமசிங்கவின் மாமனாகிய ஜயவர்த்தன ஓர் அரசனுக்குரிய அதிகாரங்களை பிரயோகிக்கும் விதத்தில் யாப்பை மாற்றினார். தனக்கு கிடைத்த மிகப் பெரிய மக்கள் ஆணையை துஷ்பிரயோகம் செய்தார். மக்கள் ஆட்சிக்கெதிராக ஒரு மன்னராட்சியை ஸ்தாபிக்கும் விதத்தில் யாப்பை மாற்றியமைத்தார். ஆணைப் பெண்ணாக்க முடியாதே தவிர மற்றெல்லாவற்றையும் செய்யத்தக்க அதிகாரங்கள் நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதி பதவிக்கு உண்டு என்று கூறினார். ஜயவர்த்தனவுக்குப் பின் வந்த அனைவரும் அந்த அதிகாரங்களைக் குறைப்பதாகக் கூறி வாக்குறுதியளித்தே ஆட்சியைக் கைப்பற்றினர். ஆனால் அரசனுக்குரிய சிம்மாசனத்தில் அமர்ந்த பின் வாக்குறுதியை மறந்ததுடன் எப்படி அடுத்த தடவையும் அச்சிம்மாசனத்தில் அமர்வதென்று சிந்திக்க தொடங்கினர். பிரேமதாசவும் அப்படித்தான், சந்திரிக்காவும் அப்படித்தான். ஏன் மைத்திரியும் அப்படித்தான். ஆனால் மைத்திரியின் விடயத்தில் ஒரு சிறு வேறுபாடு உண்டு. ஓர் அரசனுக்குரிய அதிகாரங்களை இழப்பதற்கு தயாராக 19வது திருத்தத்தை அவர் ஏற்றுக்கொண்டார். அதன் மூலம் அவர் உள்நாட்டிலும், உலக அளவிலும் எளிமையான, சாதுவான, பேராசைகள் அதிகமற்ற ஒரு தலைவராக காட்சியளித்தார். ஆனால் அது ஒரு பொய்த்தோற்றம் என்பதையே கடந்த 26ஆம் திகதி அவர் நிரூபித்தார். ஆணைப் பெண்ணாக்க முடியாது என்றாலும், அதில் அமர்பவரை அதிகாரப் போதையினால் பைத்தியம் ஆக்கிவிடும் சிம்மாசனம் அது என்பதற்கு அண்மை வாரங்களாக நடந்து வரும் சம்பவங்கள் எடுத்துக்காட்டாகும்.\nஜயவர்த்தனா தனது யாப்பைப் பல தடவைகள் திருத்தினார். அதனால் அந்த யாப்பைக் குறித்து விமர்சிப்பவர்கள் பின்வருமாறு கூறுவதுண்டு. அந்த யாப்பை நூலகங்களில் ஆவணப் பகுதிக்குள் தேடக் கூடாது. பருவ இதழ் பகுதிக்குள்தான் தேட வேண்டுமென்று. ஆனால் கடந்த 26ஆம் திகதிக்குப் பின் மைத்திரி யாப்பை ஒரு ரொய்லற் பேப்பர்- கழிப்பறைக் கடதாசி-ஆக மாற்றி விட்டார். முடிவில் பாராளுமன்றமே ஒரு கழிப்பறை போலாகிவிட்டது. கடந்த வியாழனும் வெள்ளியும் அங்கு நடந்தவை கழிப்பறை அரசியல்தான், இப்பொழுது யாப்பு தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் எதிரானதாக மாறிவிட்டது. மகிந்த வெற்றி பெரும் வரையிலும் மைத்திரி அளாப்பிக் கொண்டேயிருப்பாரா வரும் 07ஆம் திகதி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அந்த யாப்பை பரிசுத்தப்படுத்துமா வரும் 07ஆம் திகதி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அந்த யாப்பை பரிசுத்தப்படுத்துமா இல்லையா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.\nகடந்த புதன்கிழமை வழங்கப்பட்ட இடைக்கால தடையை ரணிலும் அவருடைய நண்பர்களும் கொண்டாடுகிறார்கள். 07ஆம் திகதி கிடைக்கப் போகும் தீர்ப்பும் அவர்கள் கொண்டாடத்தக்கதாக அமைந்ததால் யு.என்.பியின் ஆட்சி தொடரக்கூடும. பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பது ரணிலுக்கு கடினமாக இருக்காது என்றே தோன்றுகிறது. ஆனால் இங்கு பிரச்சினை என்னவென்றால் நீதிமன்றம் மற்றும் பாராளுமன்றத்தில் அவர் வென்றாலும் அவரால் ஒரு ஸ்திரமான ஆட்சியை தரமுடியாது என்பதுதான். மைத்திரி ரணிலை அகற்றுவதில் குறியாயிருக்கிறார். அவரை சுமுகமாக ஆட்சி செய்ய விடமாட்டார்.\nமைத்திரியோடு சேர்ந்தியங்கிய கடந்த மூன்றரை ஆண்டுகால பகுதியிலும் ரணில் விக்ரமசிங்க துணிச்சலான முடிவுகளை எடுத்திருக்கவில்லை. குறிப்பாக ராஜபக்ஷ குடும்பத்திற்கெதிரான நிதி குற்றச்சாட்டுக்களை துரிதமாக விசாரித்து ராஜபக்ஷக்களை ஒரு வித முற்றுகைக்குள் அல்லது தற்காப்பு நிலைக்குள் தள்ள ரணிலால் முடியவில்லை. அல்லது அவர் வ��ரும்பவில்லை.\nஆனால் அதேசமயம் ஐ.நா.விலும் உலக அரங்கிலும் இனப்படுகொலை குற்றச்சாட்டுக்களிலிருந்து அல்லது போர் குற்றச்சாட்டுக்களிலிருந்து இலங்கை அரசை விடுவிக்கும் விடயங்களை அவர் கச்சிதமாக செய்திருக்கிறார். தமிழ் மக்கள் அனைத்துலக அளவிலான போர்க்குற்ற விசாரணை ஒன்றை கேட்கிறார்கள். ஆனால் ரணிலும், மைத்திரியும் சேர்ந்து அதை உள்நாட்டு விசாரணையாக சுருக்கி விட்டார்கள். இப்பொழுது ஏற்பட்டிருக்கும் குழப்பங்களில் நீதிமன்றம் யாப்பைப் பாதுகாக்குமாக இருந்தால் அது இலங்கைத்தீவின் நீதி பரிபாலன கட்டமைப்பின் அந்தஸ்தை அனைத்துலக அளவில் உயர்த்தக் கூடியது. இது உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றின் மீதான நம்பகத்தன்மையை அதிகப்படுத்தி விடும்.\nஜனாதிபதி யாப்பை மீறியதற்காக நீதிமன்றத்தில் வழக்கைத் தொடுத்த தரப்புக்களில் கூட்டமைப்பும் ஒன்றாகும். கடந்த வியாழக்கிழமை வழங்கப்பட்ட இடைக்கால தடையை கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் முகநூலில் கொண்டாடினார்கள். நீதி நிலைநாட்டப்பட்டு விட்டதென்று யு.என்.பி, மனோகணேசன், முஸ்லீம் கட்சிகள் போன்ற தரப்புகளுடன் சேர்ந்து வெற்றியைக் கொண்டாடினார்கள். ஆனால் இலங்கைத்தீவின் நீதி பரிபாலன கட்டமைப்பின் நம்பகத்தன்மை அதிகரிப்பது போல ஒரு தோற்றம் உருவாகும் பொழுது அது அனைத்துலக விசாரணைக்கான தமிழ் மக்களின் கோரிக்கையை பலவீனப்படுத்திவிடும் என்பதை கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் கவனிக்கத்தவறி விட்டார்கள். இவ்வாறானதோர் பின்னணியில் வரும் 07ஆம் திகதி வரப்போகும் தீர்ப்பு தமிழ்த்தரப்பிற்கு எவ்வாறான புதிய வாய்ப்புக்களைத் திறக்கும்\nயு.என்.பி வென்றால் அது ஒப்பீட்டளவில் கூட்டமைப்பை விட விக்னேஸ்வரனுக்கும், கஜேந்திரகுமாருக்கும் அதிகரித்த வாய்ப்புக்களை கொடுக்கும். ஏனெனில் யு.என்.பியின் வெற்றியைப் பொறுத்தவரை கூட்டமைப்பும் ஒரு பங்காளி. எனவே யு.என்.பியின் ஆட்சியை எதிர்த்து அரசியல் செய்வதில் அவர்களுக்கு வரையறைகள் இருக்கும். ஆனால் விக்னேஸ்வரனும், கஜேந்திரகுமாரும் அதை செய்யலாம். அரசாங்கத்தோடு சேர்ந்து இயங்கும் கூட்டமைப்பை விமர்சிக்கலாம். எதிர்க்கலாம். குறிப்பாக விக்னேஸ்வரன் ஒரு பலமான எதிரணியை கட்டியெழுப்புவாராக இருந்தால், அரசாங்கத்திற்கு முண்டு கொடுக்கும் கூட்டமைப்பை அம்பல���்படுத்துவதன் மூலம் தனது ஆதரவு தளத்தை உறுதியாக கட்டியெழுப்பலாம்.\nஅதே சமயம் நீதிமன்றம் ரணிலுக்கு பாதகமான தீர்ப்பை வழங்கினால் தேர்தல்களை நடத்த வேண்டியிருக்கும். அது மகிந்தவுக்கே அதிகம் வாய்ப்பாக அமையும். ஆட்சி கவிழ்க்கப்பட்டதால் கொழும்பிலுள்ள படித்த நடுத்தர வர்க்கத்தின் மத்தியில் ரணிலின் மீது அனுதாபம் அதிகரித்துள்ளது. ஆனால் சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் மகிந்த குடும்பந்தான் இப்பொழுது யுத்த வெற்றி நாயகர்களாக போற்றப்படுகிறார்கள். எனவே ரணில் விக்ரமசிங்க தமிழ், முஸ்லிம், மலையகக்கட்சிகள் ஏனைய சிறு கட்சிகளோடு ஒரு பலமான கூட்டை உருவாக்க வேண்டியிருக்கும்.\nஸ்திரமற்ற யு.என்.பி ஆட்சியின் கீழ் இனப்பிரச்சினைக்கான தீர்வை மட்டுமல்ல. உடனடிப் பிரச்சினைகளான காணிப்பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை, கைதிகளின் பிரச்சினை போன்றவற்றில் கூட தீர்வுகளை காண்பது கடினம். மைத்திரியும், ரணிலும் ஒன்றாக இருந்த கடந்த மூன்றரை ஆண்டுகளில் கொண்டுவரத் தவறிய தீர்வுகளை இனி எப்படிக் கொண்டு வருவது எனவே யு.என்.பியோடு சேர்ந்திருப்பதனால் தீர்வையும் பெற முடியாது. அதே சமயம் இணக்க அரசியலுக்கெதிரான குற்றச்சாட்டையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.\nஆனால், மறு வழமாக மகிந்த ஆட்சிக்கு வந்தால் முழுப்பழியையும் இனவாதிகளின் மீது சுமத்தி விட்டு கூட்டமைப்பானது தமிழ் மக்கள் முன் வெறும் கையோடு வந்து நிற்கும். தனது அரை இணக்க அரசியலின் தோல்வி மற்றும் தான் என்றைக்குமே நடாத்தியிராத ராஜதந்திரப் போரின் தோல்வி போன்ற எல்லாவற்றுக்குமான பழியை அவர்கள் சிங்கள இனவாதிகள் மீது சுமத்துவார்கள். இதன் அடுத்த கட்ட வளர்ச்சியாகத் தாங்களும் தலை கீழாக நின்று தீவிரமான எதிர்ப்பு அரசியலை முன்னெடுப்பார்கள். இதனால் ஏற்கனவே எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கும் கஜேந்திரகுமார் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோரின் ஆதரவு தளத்தை கூட்டமைப்பும் பங்கு போடும்.\nகடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலான தமிழ் மிதவாத பாரம்பரியத்தில் எதிர்ப்பு அரசியல்தான் ஒரு வாக்களிப்பு அலையை தோற்றுவித்திருக்கிறது. தேர்தல் களங்களில் தமிழ் இனமான அலை எனப்படுவது அதிக பட்சம் எதிர்ப்பு அரசியல் தடத்திற்குரியதுதான். எனவே ஒப்பீட்டளவில் ரணில் வருவதை விடவும் மகிந்��� வந்தால் கூட்டமைப்பிற்கு அனுகூலம் அதிகம். சில சமயம் மகிந்த ஓர் உறுதியான ஆட்சியை அமைப்பதன் மூலம் உடனடிப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளைத் தர முடியும். ஆனால் இனப்பிரச்சினைக்கான தீர்வைத் தர முடியாது. ஏனெனில் அவர் தனது சொந்த வெற்றியின் கைதியாவார். ஆட்சிக்கவிழ்ப்பின் பின் அவர் நடத்திய கூட்டமொன்றில் பின்னணியில் காணப்படும் தேசியக்கொடியானது தமிழ் மக்களுக்குக் கூரான ஒரு செய்தியைத் தருகிறது. அக்கொடியில் சிறுபான்மை மக்களைக் குறிக்கும் சின்னங்கள் அகற்றப்பட்டுள்ளன.\nஎனவே மேற்கண்டவற்றை தொகுத்து பார்த்தால் கொழும்பில் இடம்பெற்று வரும் குழுப்பங்கள் எப்படிப்பட்ட திருப்பங்களை அடைந்தாலும் அதன் மூலம் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. யாப்பை காப்பாற்றினோம். ஜனநாயகத்தை காப்பாற்றினோம் என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டு ஒரு மாய உலகத்துள் உழழ்வதை விடவும் இலங்கை அரசுக்கட்டமைப்பை அனைத்துலக அரங்கில் அம்பலப்படுத்தக்கூடிய ஒரு தருணமாக இதைப் பயன்படுத்த வேண்டும். தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களை சாதகமாகப் பயன்படுத்தி அப்படிப்பட்ட ஓர் அனைத்துலக அபிப்பிராயத்தை உருவாக்கலாம். இந்த யாப்புக்குள் நின்று ஒரு தீர்வைப் பெற முடியாதென்பதற்கும் சிங்கள தலைவர்களை ஏன் நம்பக் கூடாதென்பதற்கும் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் குழப்பங்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். ஒரு மூன்றாம் தரப்பின் தலையீடின்றி இலங்கை தீவில் மூன்று சமூகங்களும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு தீர்வைப் பெற முடியாது என்பதற்கு நடப்பு நிலவரங்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். நிலைமாறு கால நீதியை ஏன் இலங்கைத்தீவில் வெற்றிகரமாக ஸ்தாபிக்க முடியாது என்பதற்கும் நடப்பு நிலவரங்கள் சிறந்த எடுத்துக்காட்டுக்களாகும்.\nஇலங்கைத்தீவின் அரச கட்டமைப்பையும், யாப்பு பாரம்பரியத்தையும் பாராளுமன்ற பாரம்பரியத்தையும் மிளகாய்த் தூள் ஜனநாயகத்தையும் அம்பலப்படுத்துவதற்கு இது போன்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்தத்தக்க தமிழ்த் தலைவர்களே தேவை. இன ஒடுக்கு முறையிலிருந்தே இலங்கைத் தீவின் ஜனநாயகப் பரம்பரை சீரழியத் தொடங்கியது என்பதை எடுத்துக் கூறத்தக்க தமிழ் தலைவர்களே இப்பொழுது தேவை. இரண்டு சூரர்களுக்கிடையில் ஒர��� சூரனை முருகனாக்கும் அல்லது மண்டேலாவாக்கும் அரை இணக்க அரசியலானது வெற்றி பெறப் போவதில்லை. இரண்டுமே சூரர்கள்தான் என்று உலக சமூகத்திற்கு எடுத்துக்கூறவல்ல தலைவர்களே இப்பொழுது தேவை. அப்படிப்பட்ட தலைவர்கள் அரங்கில் யார் உண்டு\nஅண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வந்து போன தமிழ்நாட்டைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல்.திருமாவளவன் ஒரு விடயத்தைத் திரும்பத் திரும்ப சொன்னார். ஈழத்தில் ஒரு தலைமைத்துவ வெற்றிடம் நிலவுகிறதென்பதே அது. விக்னேஸ்வரனையும் முன்னால் வைத்துக் கொண்டே அவர் அதைச் சொன்னார். மேற் சொன்ன காரியங்களை செய்யத்தக்க அரசியல் திடசித்தமும், தீட்சண்ணியமும் தீர்க்கதரிசனமும் மிக்க ஒரு தலைவரே அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியும்.\nPrevious Article மைத்திரியால் தப்பித்த தரப்புகள்\nNext Article ஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://bsnleuvr.blogspot.com/2016/10/", "date_download": "2019-06-16T04:36:06Z", "digest": "sha1:MNIIZHZMNVV3YDS3MNEUMLAVLSAIOEKR", "length": 61094, "nlines": 690, "source_domain": "bsnleuvr.blogspot.com", "title": "bsnleuvr: October 2016", "raw_content": "\nதற்காலிக / ஒப்பந்த ஊழியர்களுக்கும் நிரந்தர ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்கிடு உச்ச நீதி மன்றம் தீர்ப்பு\nமாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here\nLabels: உச்ச நீதி மன்றம் தீர்ப்பு\nBSNLல் VRSகிடையாது- BSNL CMD தகவல் மற்றும் பிற செய்திகள்\nமாநில சங்க சுற்றறிக்கை எண்:137படிக்க :-Click Here\nLabels: மாநில சங்க சுற்றறிக்கை\nஅனைவர்க்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்களை விருதுநகர் மாவட்ட BSNLEU சங்கம் தெரிவித்து கொள்கிறது\n2 வது மாவட்ட செயற்குழு கூட்டம்\nஇன்று நமது BSNLEU சங்கத்தின் 2 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் சமுத்திரக்கனி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .மாவட்ட உதவி செயலர் தோழர் L .தங்கதுரை தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி பேச அனைவரும் 1 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.\nபின்னர் மாவட்ட செயலர் சமர்ப்பித்த விவாத குறிப்பின் மீது விவாதம் நடைபெற்றது .வரும் நவம்பர் 10 போராட்டத்திற்கு 2 பேருந்துகளில் ஊழியர்களை திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது .வரும் நவம்பர் மாதம் 17,18,19 தேதிகளில் ரோடு ஷோ நடத்துவது .பெரும் எண்ணிக்கையில் நமது ஊழியர்களை ஈடுபடுத்துவது .ரோடு ஷோகளில் விற்கப்படும் சிமகள் கடும் காலதாமதத்திற்கு பிறகு activation செய்யப்படுவது வாடிக்கையாளர் மத்தியில் கடும் அதிருப்தி உள்ளதை அனைவரும் சுட்டி காட்டினார்கள் .அனைத்து கிளை செயலர்களும் மாநில ,மாவட்ட சங்க செய்திகளை உடனடியாக சங்க பலகையில் போட வேண்டும் .விருதுநகர் ,சிவகாசி தவிர்த்து அனைத்து கிளைகளும் இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் .பிரைமரி மற்றும் பில்லர் பிரச்சனைகள் சரி செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கை அனைத்து பகுதியிலும் வந்துள்ளன .கேடர் பெயர் மாற்றத்திற்கு பிறகு அனைவருக்கும் புதிய அடையாள அட்டை வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை ,வரும் 5 மாதங்களில் outdoor பகுதியில் அதிகம் பேர் பணி ஒய்வு பெற உள்ளதை ஒட்டி அலுவலக பணியில் இருந்து TT களை விடுவிக்க வேண்டும் , AO (drawal ) பகுதியில் ஊழியர் பிரச்சனைகள் அலைக்கழிக்கப்படுவதை பல தோழர்கள் சுட்டி காட்டி உள்ளனர் ஆவியூர் BSNL site இல் CALL DROP ஆவது, RR நகர், கலெக்டர் EXCHANGE பகுதியில் நீண்ட நாட்களாக நிலவும் தண்ணீர் பிரச்சனை, ஸ்ரீவில்லிபுத்தூர் மைக்ரோ வேவ் குடியிருப்பில் சிண்டெக்ஸ் மாற்ற வேண்டிய பிரச்சனைகள் பிராட் பேண்ட் மற்றும் 3G யில் உள்ள ஸ்பீட் பிரச்சனை, Outdoor பகுதியில் அதிகம் உள்ள JE களை அதிகம் தேவைப்படும் பகுதிகளுக்கு மாற்றுவது, N.சுப்பையாபுரம் BTS, M.ரெட்டியாபட்டி BTS, பெத்தூரெட்டியபட்டிBTS, சிவகாசியில் கவிதா நகர் காந்தி ரோடு,தெய்வானை நகர் பகுதிகளில் கேபிள் போடுவது ,ஒப்பந்த ஊழியர்களுக்கு கடப்பாரை, மண்வெட்டி ஆகியவற்றை நிர்வாகம் வழங்குவது ,ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்த அளவே போனஸ் வழங்கப்பட்டு உள்ளதை சரி செய்ய கடிதம் கொடுப்பது, காரியாபட்டி மற்றும் நரிக்குடி ரிங்கை சரி செயவது என்று சேவையை வளப்படுத்தக்கூடிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டன .மாவட்ட சங்கம் இதை முழுமையாக தொகுத்து நிர்வாகத்திற்கு கடிதம் வழங்கும் .லோக்கல் கவுன்சில் மற்றும் ஒர்க் கமிட்டி கூட்டங்களை உடனடியாக நடத்த வேண்டும் என்று இன்று நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்து உள்ளோம் .தேவைப்படும் இடங்களில் ஊழியர்களை நிரப்புவதில் நிர்வாகம் காலதாமதம் செய்தால் ஒரு எழுச்சிமிகு போராட்டத்தை நிர்வாகத்திற்கு எதிராக நடத்துவது என்ற முடிவோடு மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன் நன்றி கூற செயற்குழு நிறைவு பெற்றது . மதிய உணவுக்கான செலவை தன் தாயார் நினைவு தினத்தை ஒட்டி முழுமையாக ஏற்று கொண்ட மா���ட்ட பொருளாளர் சந்திரசேகரன் அவர்களுக்கு மாவட்ட சங்கம் தன நன்றியை தெரிவித்து கொள்கிறது .\nLabels: 2 வது மாவட்ட செயற்குழு கூட்டம்\nBSNL நிறுவனத்திற்கு சொந்தமான டவர்களை பிரித்து தனியாக ஒரு துணை நிறுவனம் அமைக்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து விருதுநகர் GM அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் பிச்சைக்கனி தலைமை வகித்தார் .கோரிக்கையை விளக்கி BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,NFTE பொறுப்பு மாவட்ட செயலர் தோழர் D.ரமேஷ் ,AIBSNLEA மாவட்ட சங்க நிர்வாகி தோழர் மணிகண்டன் ஆகியோர் விரிவாக பேசினர் .அதன் பின் நடைபெற்ற எழுச்சிமிகு ஆர்பாட்டத்தில் GM அலுவலக கிளை செயலர் தோழர் இளமாறன் கோஷங்களை எழுப்ப ,NFTE சங்க கிளை செயலர் தோழர் சம்பத்குமார் நன்றியுரை கூறினார் .பெரும் எண்ணிக்கையில் ஊழியர்கள் ,அதிகாரிகள் கலந்து கொண்டனர் .ஆனால் இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கு SNEA சங்கத்தில் இருந்து ஒரு அதிகாரியும் கலந்து கொள்ளாதது வருந்தத்தக்க நிகழ்வு ஆகும்\nஅகில இந்திய மாநாட்டு வரவேற்புக் குழுக் கூட்டம் Tuesday, 25 October, 2016\nமாநில சங்க சுற்றறிக்கை எண்:136 படிக்க :-Click Here\nLabels: மாநில சங்க சுற்றறிக்கை\nசென்னையில் நடைபெற்ற தமிழ் மாநில செயற்குழுக் கூட்டம்\nமாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here\nLabels: மாநில சங்க சுற்றறிக்கை\nஅனைத்திந்திய மாநாட்டு நிதி திரட்டும் இயக்கத்தில் மாநிலத்தில் இலக்கை எட்டிய முதல் மாவட்டமாக விருதுநகர் வந்ததற்கு மாவட்டத்திற்கு கிடைத்த பாராட்டு .இதை விருதை BSNLEU மாவட்ட ஊழியர்களுக்கு சமர்பிக்கிறோம்.\nசென்னையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 11 பெண் ஊழியர்களுக்கு மீண்டும் பணிவழங்க வலியுறுத்தி விருதுநகர் GMஅலுவலகம் முன்பு தோழர் கருப்பசாமி ,ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் தலைமையில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து பெரும் எண்ணிக்கையில் ஒப்பந்த .ஊழியர்கள் பங்கேற்றனர் .தர்ணாவை முறையாக ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் ராமசந்திரன் துவக்கி வைத்தார் .அச் சங்கத்தின் மாநில பொறுப்பாளர் தோழர் வேலுச்சாமி உட்பட பலர் தர்ணாவை வாழ்த்தி பேசினர் .\nLabels: மாலை நேர தர்ணா\nபிஎஸ்என்எல் லாபம் ஈட்டியதில் ஊழியர் சங்கத்திற்கும் பெரும்பங்கு உள்ளது அகில இந்திய மாநாட்டு வரவேற்புக்குழு கூட்டத்தில் டி.கே.ரங்கராஜன் பேச்சு\nபி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத் தின் 8வது அகில இந்திய மாநாடு வரும் டிசம்பர் மாதம் 31ம் தேதி துவங்கி ஜனவரி 3ம் தேதி வரை 4 நாட்கள் சென்னையில் நடைபெறவுள்ளது. இதற்கான வரவேற்புக் குழு கூட்டம் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தலைமையில் வியாழனன்று (அக். 20) சென்னையில் நடைபெற்றது.சர்க்கிள் செயலாளர் ஏ.பாபுராதாகிருஷ்ணன் வரவேற்றார்.டி.கே.ரங்கராஜன் பேசுகையில் பிஎஸ்என்எல் முந்தைய ஆண்டுகளை விட கடந்தாண்டு லாபம் ஈட்டியுள்ளது. இதில் ஊழியர் சங்கத்திற் கும் பெரும் பங்குள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் அவர்களின் லாபத்தை பெருக்கிக் கொள்வதற்காக இங் குள்ள தொழிலாளர்கள் சுரண்டப் படுகிறார்கள். புதிய பொருளாதாரக் கொள்கைகளின் ஷரத்தை புரிந்துகொள்ள வேண்டும். ஆளும் வர்க் கம் அவர்களது நோக்கத்தை மட்டுமே நோக்கி பயணிக்கிறார்கள். அவர்களுக்கு ஒத்து வராதவர்களை வெளியே எடுத்து விடுகிறார்கள். உதாரணத்திற்கு வங்கியின் வட்டி விகிதத்தை குறைக்கலாம் என்று சொன்ன ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜனை அப்பொறுப்பில் இருந்து நீக்கினார்கள். அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து இந்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து போராட வேண்டியுள்ளது. படித்து வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால்தான் புதிய கல்விக் கொள்கையை அறிவித்து அதன்மூலம் கல்விதர மறுக்கிறது மத்திய அரசு. அனைவருக்கும் இலவச கல்வி, வேலை , ஆண் பெண் சமத் துவம் என்பது ஜனநாயக கோஷம். தீண்டாமை, ஆணவப் படுகொலை இவற்றுக்கெதிரான உறுதியான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்த மாநாடு அமைய வேண்டும் என்றார்.தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் பி.சம்பத் பேசுகையில் புதிய தாராளமய பொருளாதாரக் கொள்கை என்பது தொழிலாளர் களை மட்டும் பாதிக்கவில்லை. அது தேச விரோதக் கொள்கையாக உள்ளது. பன்னாட்டு நிறுவனங்களுக்கும், பெருமுதலாளிகளுக்கும் சாதகமான கொள்கை. இதை ஊழியர் சங்கம் முறியடிக்கும். ஒப்பந்த முறையை எதிர்க்கிறோம். அதே நேரத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை அணிதிரட்ட வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. செப். 2 ஒரு நாள் வேலை நிறுத்தம் என்பது மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக வருங் காலங்களில் தொடர் வேலை நிறுத்தமாக நடைபெறும். மதவாத, வகுப்புவாத சக்திகளிடம் நாடு சிக்கிக் கொண்டுள்ளது.மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் மக்களை பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள். இதற்கெதிரான வலுவான போராட்டத்தை நடத்த வேண்டும் என்றார்.பிஎஸ்என்எல்இயு பொதுச் செயலாளர் பி.அபிமன்யூ பேசுகையில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட சங்க மாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், ஒன்றுக்கும் மேற்பட்ட சங்கங்களுக்கும் அவர்கள் பெற்ற வாக்கு சதவிகித அடிப் படையில் பிரதிநிதித் துவம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து அதிலும் வெற்றி பெற்றுள்ளது. தொலைத் தொடர்புத் துறையை தனியார்மயமாக்காமல் இருக்க மென்மேலும் போராட்டத்தை வலுப்படுத்த வேண்டியுள்ளது. பி.எஸ்.என்.எல். டவர்களை தனிநிறுவனமாக மாற்றும் முயற் சியை எதிர்த்து, வரும் 27ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். ரிலையன்ஸ் நிறுவனத்தின் விளம்பரதூதராக இருக்கி றார் பிரதமர் மோடி. ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பி.எஸ்.என்.எல்.தான் போட்டியாக உள்ளது. மாதா மாதம் இணைப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.ரிலையன்ஸ் நிறுவனம் செப்டம்பர் மாதம் 5ம் தேதி ஜியோவை அறிமுகப்படுத்தியது. ஆனால் அந்த மாதம் மட்டும் பி.எஸ்.என்.எல். 2,50,000 புதிய இணைப்புகளை வழங்கியுள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல் இலவச வாய்ஸ் காலை வழங்க உள்ளது பி.எஸ்.என்.எல். நிறுவனம். இதற்கு ஊழியர் சங்கத் திற்கு பெரும் பங்குண்டு என்றார்.சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் பேசுகையில் தொலைதொடர்புத் துறை ஊழியர்களுக்கு இது சவால்கள் நிறைந்த காலம். காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது பழமொழி. ஆனால் இந்திய பிரதமர் மோடி அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு ஆதரவாக இல்லாமல், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாகவே செயல்படுகிறார். மேலும் 24 மணி நேரமும் தனியார்மய சிந்தனையிலேயே செயல் படுகிறார் நம் பாரத பிரதமர் மோடி. இந்திய நாட்டின் பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லை. ஊழியர் சங்கம் ஊழியர்களின் கோரிக்கையோடு நிறுவனத்தையும் பாதுகாக்கப் போராடி வருவது பாராட்டுக்கு உரியது. அனைத்து போராட்டங்களிலும் ஒப்பந்த தொழிலாளர்களை இணைத்துக் கொண்டு போராட வேண்டும். உங்களது அனைத்துப் போராட்டத்திற்கும் சிஐடியு ஆதரவளிக்கும் என்றார்.சிஐடியு துணைச் செயலாளர் ஆர்.கருமலையான், ஊழியர் சங்கத்தின் உதவி பொதுச் செயலாளர் எஸ்.செல்லப்பா, பி.எஸ்.என்.எல். பெண்கள் அமைப்பின் கன்வீனர் பி.இந்திரா, போஸ்டல் ஊழியர் சங்க நிர்வாகி ஜி.கண்ணன், காப்பீட்டு ஊழியர் சங்க நிர்வாகி டி.செந்தில்குமார் உள்ளிட்டோரும் பேசினர். மாநாட்டிற்கு விருதுநகர் மாவட்டத்தின் சார்பில் 3 லட்ச ரூபாயும், நாகர்கோயில் மாவட்டம் சார்பில் 3.25 லட்ச ரூபாயும், ஓய்வு பெற்றோர் சங்கத்தின் சார்பில் முதல் தவணையாக 22 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. ஊழியர் சங்கத்தின் பொருளாளர் கே.சீனிவாசன் நன்றி கூறினார். இதில் ஊழியர் சங்க நிர்வாகி கே.கோவிந்தராஜ், பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் எம்.முருகைய்யா, சி.பழனிச்சாமி மற்றும் மாநிலம் முழுவதிலும் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nLabels: AIC வரவேற்புக் குழு கூட்டம்\n2012 நவம்பர் 8 தொடங்கி... இதுவரை பார்த்தவர்கள்...\nவிருதுநகர் மாவட்ட...... BSNL ஊழியர் சங்கம்\nஒப்பந்தத் தொழிலாளர் EPF Balance பார்க்க...\nஒப்பந்தத் தொழிலாளர் சங்க இணைய தளம்\nமாநிலச் சங்கத்தின் இணைய தளம்\nமத்திய சங்க இணைய தளம்\n13வது ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை மாநாடு (1)\n16 வது சங்க அமைப்பு தினம் (1)\n2 மணி நேர வெளி நடப்பு போராட்டம் (1)\n2 வது மாவட்ட செயற்குழு (1)\n2 வது மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\n23- வது தமிழ் மாநில கவுன்சில் முடிவுகள் (1)\n3 நாள் தொடர் உண்ணாவிரதத்தின் 3 ஆம் நாள் நிகழ்வு (1)\n3 வது மாவட்ட செயற்குழு (1)\n3 வது மாவட்ட செயற்குழு (1)\n30 வது தேசிய கவுன்சில் கூட்டம் (1)\n3நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் (1)\n6 வது மாவட்ட செயற்குழு (1)\n6வது மாவட்ட செயற்குழு (1)\n7 வது அனைத்திந்திய மாநாடு (1)\n7 வது ஊழியர் சரிபார்ப்பு தேர்தல் (1)\n7 வது மாவட்ட செயற்குழு (1)\n7 வது மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\n7வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் (1)\n7வது மாவட்ட செயற்குழு (1)\n8 வது மாவட்ட செயற்குழு (1)\n8 வது மாவட்ட மாநாடு (4)\n8வது அனைத்திந்திய மாநாடு -சென்னை (1)\n9 பொது வேலைநிறுத்தம் - ஒரு பார்வை (1)\nAIBDPA சங்கத்தின் பொது குழு கூட்டம் (1)\nAIC வரவேற்புக் குழு கூட்டம் (1)\nBSNLEU 8வது அகில இந்திய மாநாடு கொடியேற்றம் மற்றும் நினைவு கருத்தரங்கம் (1)\nBSNLEU 8வது அனைத்திந்திய மாநாடு (1)\nBSNLEU அனைத்திந்திய மாநாடு (1)\nCCWF அகில இந���திய மாநாட்டு வரவேற்பு குழு (1)\nCITU அனைத்திந்திய மாநாடு (1)\nCMD அவர்களின் வாழ்த்து (1)\nDeloittee குழுவின் பரிந்துரை (1)\nDr.அம்பேத்கர் 125 வது பிறந்த நாள் விழா (1)\nJAO பகுதி-II தேர்வு (1)\nJAO போட்டி தேர்வு முடிவுகள் (1)\nSAVE BSNL கருத்தரங்கம் (1)\nSDOP கிளை இணைந்த 12 வது கிளை மாநாடு (1)\nSKILLED WAGES கேட்டு இன்று கிளைகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (1)\nTNTCWU மாவட்ட சங்க புதிய நிர்வாகிகள் (1)\nTNTCWU விருதுநகர் மாவட்ட சங்க சிறப்பு கூட்டம் (1)\nTNTCWU விருதுநகர் மாவட்ட செயற்குழு (1)\nTNTCWU வின் மாநில செயற்குழு கூட்டம் (1)\nஅகில இந்திய மாநாட்டு நிதி (2)\nஅகில இந்திய மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு (1)\nஅகில இந்திய வேலை நிறுத்தம் (3)\nஅம்பேத்கார் பிறந்த நாள் விழா (1)\nஅருப்புக்கோட்டை கிளை கூட்டம் (1)\nஅவசர செயற்குழு கூட்டம் (1)\nஅஹமது நகர் விரிவடைந்த மத்திய செயற்குழு (1)\nஇது முடிவல்ல ஆரம்பம் (1)\nஇலஞ்சியில் நடைபெற்ற AIBDPA மாநில மாநாடு (1)\nஇனிய கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள் (1)\nஇன்று மகாகவி பாரதியின் பிறந்தநாள் (1)\nஉச்ச நீதி மன்றம் தீர்ப்பு (1)\nஉண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு (1)\nஉலக மகளிர் தினம் (1)\nஉழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு மாவட்ட குழு தொடக்க கூட்டம் (1)\nஉறுதிமிக்க போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி (1)\nஊதிய மாற்றம் எங்கள் உரிமை------------தர்ணா போராட்டம் (1)\nஎழுச்சியுடன் நடைபெற்ற விருதுநகர் மாவட்ட 8 வது மாவட்ட மாநாடு (1)\nஒப்பந்த ஊழியர் சங்க கிளை கூட்டங்கள் . (1)\nஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு (1)\nஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\nஒப்பந்த ஊழியர் போராட்டம் (2)\nஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாடு (6)\nஓய்வூதியர் சங்க 3 வது விருதுநகர் மாவட்ட மகாநாடு (1)\nஓய்வூதியர்கள் தொடர் உண்ணாவிரதம் (1)\nகடலூர் துயர் துடைப்பில் நமது BSNLEU (1)\nகண்ணீர் அஞ்சலி . . . (1)\nகருத்தரங்கமம் பணி நிறைவுப்பாராட்டு விழா (1)\nகருத்தரங்கமும் பணி நிறைவுப்பாராட்டு விழாவும் (2)\nகலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணி (1)\nகவன ஈர்ப்பு தினம் (1)\nகவன ஈர்ப்பு தினம்- 05.04.2017 (1)\nகனரா வங்கியுடனான ஒப்பந்தம் (1)\nகாப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் (1)\nகார்போரேட் அலுவலகத்தை நோக்கி பேரணி (1)\nகாலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் (3)\nகிளை செயலர்கள் கூட்டம் (2)\nகிளை பொது குழு கூட்டம் (2)\nகிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் கவனத்திற்கு (1)\nகிளைகளின் இணைந்த மாநாடு (1)\nகுழந்தை பராமரிப்பு விடுமுறை (1)\nக��ட்டு பொதுகுழு கூட்டம் (1)\nகூட்டு போராட்ட குழு (1)\nகூட்டுறவு சங்க RGB தேர்தல் (9)\nகேடர் பெயர் மாற்றத்திற்கான கமிட்டியின் கூட்டம் (1)\nகேடர் பெயர் மாற்றம் (4)\nகேரளா போராட்டம் வெற்றி (1)\nகேரளா வெள்ள நிவாரண நிதி (1)\nகொடி காத்த குமரன் (1)\nகொல்கத்தா அனைத்திந்திய மாநாடு (1)\nசத்தியாகிரக போராட்ட காட்சிகள் (1)\nசமூக கடமையில் நாம் … (1)\nசர்வதேச மகளிர் தினம் (1)\nசாத்தூர் கிளை மாநாடு (2)\nசிப்பாய் புரட்சி தினம் (1)\nசிவகாசி ஒப்பந்த ஊழியர் சங்க கிளை கூட்டம் (1)\nசிவகாசி கிளை பொது குழு கூட்டம் (1)\nசிவகாசி கிளைகளுக்கு பாராட்டு விழா (1)\nசிவகாசி பொது குழு கூட்டம் (2)\nசிவகாசி பொதுக்குழு கூட்டம் (1)\nசிவகாசி ரோடு ஷோ (1)\nசிறப்பு சிறு விடுப்பு (1)\nசிறப்பு செயற்குழு கூட்டம் (3)\nசிறப்பு செயற்குழு முடிவுகள் (1)\nசிறப்பு மாவட்ட செயற்குழு (7)\nசிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\nசுற்றறிக்கையின் மாதிரி வடிவம் (1)\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்த விளக்க கூட்டம் (1)\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்தம் (1)\nசெப்டம்பர் 2 வேலைநிறுத்தம் (1)\nசென்னை RGB கூட்ட முடிவுகள் (1)\nசென்னை கூட்டுறவு சங்க தேர்தல் (2)\nசே குவேரா பிறந்த தினம் (1)\nடல்ஹௌசி மத்திய செயற்குழு முடிவுகள் (1)\nடிசம்பர் 15 போராட்ட விளக்க கூட்டங்கள் (1)\nடிசம்பர் 15 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்\nடெலிகாம் மெக்கானிக் போட்டி தேர்வு முடிவு (1)\nடெல்லி பேரணி – (1)\nதபால் அட்டை அனுப்பும் இயக்கம் (2)\nதமிழக முதல் நாள் உண்ணாவிரத காட்சிகள் (1)\nதமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் (1)\nதமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் (1)\nதமிழ் மாநில Forum முடிவுகள் (1)\nதமிழ் மாநில செயற்குழு (4)\nதமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் அமைப்பு தினம் (1)\nதர்ணா போராட்டம் தள்ளி வைப்பு. (1)\nதிரண்டு எழுந்த தமிழகம் (1)\nதுணை டவர் நிறுவனம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் (1)\nதுயிர் துடைக்க உதவ மாநில சங்க வேண்டுகோள் (1)\nதூத்துக்குடியில் மாநிலச் செயலர் உண்ணாவிரதம்… (1)\nதை திருநாள் வாழ்த்துக்கள் (1)\nதொடர் தர்ணா -நியூ டெல்லி (2)\nதொடர் மார்க்கெட்டிங் பணிகள் (1)\nதொலைத் தொடர்பு தோழன் (1)\nதொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் (1)\nதோழர் T.முத்துராமலிங்கம் பட திறப்பு நிகழ்ச்சி (1)\nநாடாளுமன்ற நிலைகுழுவுடன் சந்திப்பு (1)\nநானே கேள்வி நானே பதில் (1)\nநேர்மை என்றும் வெல்லும் (1)\nபணி . ஓய்வு (1)\nபணி ஓய்வு பாராட்டு (7)\nபணி ஓய்வு பாராட்டு விழா (7)\nபணி ஓய்வு பாராட்டு விழாக்கள் (1)\nபணி நிறைவு பாராட்டு விழா (1)\nபணிநிறைவு பாராட்டு விழா (7)\nபரிவு அடிப்படையில் பணி நியமனம் (1)\nபி எஸ் என் எல் வளர்ச்சி (1)\nபி.எஸ்.என்.எல் ஊழியர் மாநாட்டில் தீர்மானம் (1)\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் வளர்ச்சி (1)\nபிஎஸ்என்எல் மறுமலர்ச்சி மற்றும் புத்தாக்கம் (1)\nபிராட்பேண்ட் மார்க்கெட் ஷேர் (1)\nபீகார் மாநில 6 வது மாநில மகாநாட்டு (1)\nபுதிய PLI ஃபார்முலா (1)\nபுதிய அங்கீகார விதி (12)\nபுதிய பதவி உயர்வு (2)\nபுதிய முதன்மை பொது மேலாளர் (1)\nபுன்னகையுடன் சேவை பேரணி (1)\nபெரும் திரள் பட்டினி போர் (1)\nபெரும் திரள் முறையீடு (1)\nபெரும் திரள் மேளா (1)\nபொது மேலாளருடன் பேட்டி (2)\nபோராட்ட விளக்க கூட்டம் (1)\nபோராட்ட விளக்க கூட்டம் மற்றும் தெருமுனை பிரச்சார கூட்டம் (1)\nமகளிர் ஒருங்கிணைப்புக் குழு (5)\nமகாகவி பாரதியார் பிறந்த தினம் (1)\nமத்திய சங்க செய்திகள் (14)\nமத்திய அமைச்சரிடம் சந்திப்பு (1)\nமத்திய அரசின் பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு எதிராக (1)\nமத்திய சங்க சுற்றறிக்கை (1)\nமத்திய சங்க செய்திகள் (19)\nமத்திய செயற்குழு கூட்டம் (3)\nமத்திய/மாநில சங்க செய்திகள் (1)\nமனித சங்கிலி போராட்டம் (4)\nமனு அளிக்கும் போராட்டம் (1)\nமாநில சங்க சுற்றறிக்கை (4)\nமாநில கவுன்சில் முடிவுகள் (1)\nமாநில சங்க சுற்றறிக்கை (4)\nமாநில சங்க சுற்றறிக்கை (85)\nமாநில சங்க சுற்றறிக்கை எண் 124 (1)\nமாநில சங்க சுற்றறிக்கை எண் 94 (1)\nமாநில சங்க சுற்றறிக்கை எண்:-4 (1)\nமாநில சங்க சுற்றறிக்கை படிக்க (2)\nமாநில சுற்றறிக்கை எண் (1)\nமாநில சுற்றறிக்கை எண்: 75 (1)\nமாநில செயற்குழு கூட்டம் (2)\nமாநில மாநாட்டு பிரதிநிதிகள் (1)\nமாநில மாநாட்டு போஸ்டர் (1)\nமாநிலச் சங்க செய்தி (12)\nமாலை நேர தர்ணா (1)\nமாவட்ட சங்க செய்திகள் (2)\nமாவட்ட சங்க நிர்வாகிகள் கவனத்திற்கு (1)\nமாவட்ட சங்கத்தின் பாராட்டு (1)\nமாவட்ட செயற்குழு கூட்டம் (4)\nமாவட்ட செயற்குழு மற்றும் பணி ஓய்வு பாராட்டு விழா (1)\nமாவட்ட நிர்வாகத்துடன் பேட்டி (1)\nமாவட்ட பொது மேலாளருடன் பேட்டி (1)\nமாவட்ட மாநாட்டு நிதி (1)\nமாவட்ட முதன்மை பொது மேலாளர் அவர்களுடன் பேட்டி (1)\nமாவட்டம் தழுவிய போராட்டம் (1)\nமாற்று திறனாளிகளின் 2 வது அனைத்திந்திய மாநாட்டு நிதி (1)\nமின் அஞ்சல் முகவரி மாற்றம் (1)\nமுதல் மாவட்ட செயற்குழு (1)\nமூன்று நாட்கள் வேலை நிறுத்தம் (1)\nமெகா மேளாவில் நமது BSNLEU தோழர்கள் (1)\nமே ���ின வாழ்த்துக்கள் (1)\nமேளாவில் நமது BSNLEU தோழர்கள் (1)\nமேளாவில் நமது சங்க பங்களிப்பு (1)\nயூனியன் பேங்க் புரிந்துணர்வு ஒப்பந்தம் (1)\nராஜபாளையம் 11 வது கிளை மாநாடு (1)\nராஜபாளையம் கிளை பொது குழு கூட்டம் (3)\nராஜபாளையம் கிளை மாநாடு (3)\nராஜபாளையம் கிளை மாநாடு அழைப்பிதழ் (1)\nராஜபாளையம் ரோடு ஷோ (1)\nவங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் (1)\nவிரிவடைந்த மத்திய செயற்குழு கூட்டம் (1)\nவிரிவடைந்த மாநில செயற்குழு (2)\nவிரிவடைந்த மாநில செயற்குழு ----வேலூர் (1)\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு (7)\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு முடிவுகள் (1)\nவிருதுநகர் மாவட்டத்தில் வெற்றி (1)\nவிருதுநகர் ரோடு ஷோ (1)\nவிழா கால முன் பணம் (1)\nவெள்ள நிவாரண நிதி (1)\nவெற்றி விழாக் கூட்டம் (1)\nவேலை நிறுத்த போஸ்டர் (1)\nவேலை நிறுத்த விளக்க கூட்டங்கள் (1)\nவேலைநிறுத்த பிரசார பயணம் (2)\nவோடபோன் வருமான வரி ஏய்பு (1)\nஜான்ஸி ராணி லட்சுமிபாய் நினைவு தின சிறப்பு பகிர்வு (1)\nஸ்ரீவில்லிபுத்தூர் 14 வது கிளை மாநாடு (1)\nஸ்ரீவில்லிபுத்தூர் கிளை கூட்டம் (2)\nஸ்ரீவில்லிபுத்தூர் கிளை பொதுக்குழு (1)\nஸ்ரீவில்லிபுத்தூர் பொதுகுழு கூட்டம் (1)\nஹவுஸ் கீப்பிங் காண்ட்ராக்டர் யார் \nதற்காலிக / ஒப்பந்த ஊழியர்களுக்கும் நிரந்தர ஊழியர்க...\nBSNLல் VRSகிடையாது- BSNL CMD தகவல் மற்றும் பிற செய...\n2 வது மாவட்ட செயற்குழு கூட்டம்\nஅகில இந்திய மாநாட்டு வரவேற்புக் குழுக் கூட்டம் Tue...\nசென்னையில் நடைபெற்ற தமிழ் மாநில செயற்குழுக் கூட்டம...\nபிஎஸ்என்எல் லாபம் ஈட்டியதில் ஊழியர் சங்கத்திற்கும்...\nமேளாவில் நமது BSNLEU தோழர்கள்\nதமிழ் மாநிலத்திலேயே இலக்கை எட்டிய முதல் முத்தான ம...\nஊழியர்களின் உழைப்பிற்கும் ஒற்றுமைக்கும் கிடைத்திட்...\nநிர்வாகம் கொடுத்த உறுதி மொழி காரணமாக போராட்டம் தள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kollywood7.com/2016/04/actress-kushboo-new-silk-saree-selfie/", "date_download": "2019-06-16T06:14:21Z", "digest": "sha1:3NNXCLH4QDHVIRGJJB6CO734UT3DE5DH", "length": 4441, "nlines": 59, "source_domain": "kollywood7.com", "title": "Actress Kushboo new silk saree selfie - Tamil News", "raw_content": "\n74 வயது காதலருடன் தினமும் செக்ஸ் 21 வயது இளம்பெண் வெளியிட்ட ரகசியம்\nசந்திரபாபு நாயுடு விமானநிலையத்தில் அலைக்கழிப்பு\n#தவிக்கும்தமிழ்நாடு… இந்திய அளவில் ட்ரெண்டிங்… சமூக வலைதளங்களில் போர்க்கொடி\nசுட்டு பிடிக்க உத்தரவு – திரை விமர்சனம்\nமன்னனைப் பற்றி இப்படிப் பேசலாமா – பா.ரஞ்சித்தைக் கண்டித்த நீதிமன்றம்\nபழனியில் தொடங்கிய விஜய்சேதுபதி, அமலாபால் நடிக்கும்புதிய படம்\n‘சுய இன்பம் சர்ச்சை’ நடிகையை தமிழுக்கு அழைத்து வரும் சிவா\nதரம் தாழ்ந்த விஷால் : விஷாலை வெளுத்து வாங்கிய வரலட்சுமி, ராதிகா\nஅது என்ன பெண்களுக்கு மட்டும் இலவசம்- கெஜ்ரிவால் மீது மெட்ரோமேன் பாய்ச்சல்\nபழைய நடைமுறையே தொடரும் – தெற்கு ரயில்வே பொது மேலாளர்\nமுதலிரவில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவி ஏக்கத்தில் தூக்கில் தொங்கிய கணவன்\n74 வயது காதலருடன் தினமும் செக்ஸ் 21 வயது இளம்பெண் வெளியிட்ட ரகசியம்\n‘சுய இன்பம் சர்ச்சை’ நடிகையை தமிழுக்கு அழைத்து வரும் சிவா\n 2வது முறையும் ஏமாந்த வரலட்சுமி என்ன நடக்கிறது ராதிகா வீட்டில்\nசந்திரபாபு நாயுடு விமானநிலையத்தில் அலைக்கழிப்பு\nசுட்டு பிடிக்க உத்தரவு - திரை விமர்சனம்\nகணவனை வீட்டிற்குள் வைத்துக்கொண்டே கள்ளக்காதலனுடன் உல்லாசம். அதிர்ந்துபோன கணவர்\nதிருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.gunathamizh.com/2011/07/blog-post_06.html", "date_download": "2019-06-16T04:54:30Z", "digest": "sha1:4KM4ZOWAOAWVN2CDRBLUH272Z7LYGQWS", "length": 22258, "nlines": 231, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: காவல் மறந்த கானவன்.", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nசங்ககால மக்கள் இயற்கையுடன் இயைபுற்று வாழ்ந்தனர் என்பதை சங்கஇலக்கியங்கள் எடுத்தியம்புகின்றனர். இதோ அழகியதொரு உவமை.\n“தலைவி காதலிக்கிறாள் என்பதை அறிந்த பெற்றோர் அவளை வீட்டுக்காவலில் வைத்தனர். தலைவனோ அதனை உணராதவனாக திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இன்றி தலைவியைச் சந்திப்பதிலேயே ஆர்வம் கொண்டவனாக இருக்கிறான். இச்சூழலில் தோழி தலைவனிடம் நீ தலைவியின் துன்பத்தை உணர்ந்து உடனே திருமணம் செய்துகொள்வாயாக..\nஆண்குரங்கு தன்கையால் தோண்டிய, மணம் கமழ்கின்ற சுளைகளையுடைய பெரிய பலாப்பழத்தை, காவல் காக்க மறந்த வேடன், அதன்பின், பழத்தால் மணமுடைய மரந்தோறும் குரங்குகள் படுதற்குரிய வலையை மாட்டிவைக்கும், மலையையுடைய நாட,\nபசிய சுனையினிடத்து மலர்ந்த குவளை மலர்களை இடையிட்டுக் கட்டியதண்ணிய தழையுடையை அணிந்த இத்தலைவி, இங்கே துன்புற, நின்னை விரும்பியவர்களது துன்பத்தைத் தீர்க்கும் நல்வினைப் பயனை, அடையாத, இயல்புடையாயென்னின், அவ்வியல்புநினக்குத் தகுமோ\nஎன்று தலைவனிடம் நீ உடனே தலைவியைத் திருமணம் செய்துகொள்வாயாக என்று சொல்கிறாள் தோழி. பாடல் இதோ..\nகலைகை தொட்ட கமழ்சுளைப் பெரும்பழம்\nகாவன் மறந்த கானவன் ஞாங்கர்க்\nகடியுடை மரந்தொறும் படுவலை மாட்டும்\nகுன்ற நாட தகுமோ பைஞ்சுனைக்\nகுவளைத் தண்டழை யிவளீண்டு வருந்த\nபயந்தலைப் படாஅப் பண்பினை எனினே.\n(தலைவி இற்செறிக்கப்பட்டதை அறிவித்தபோது தலைவன் பின்னும்களவொழுக்கத்தை விரும்பினானாக, “நீ வரையாது ஒழுகின் இவள்வருந்துவாள்; இனி நீ வரைதலே தக்கது” என்று தோழி கூறியது.)\nதலைமக்களின் காதலை அறிந்த பெற்றோர் தலைவியை வீட்டுக்காவலில் வைத்தனர். அதனை அறிந்தும் தலைவன் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லாதவனாக தலைவியைச் சந்திப்பதையே விரும்பினான். நீ தலைவியைத் திருமணம் செய்துகொள்ளாது காலம் தாழ்த்தினாள் தலைவி வருந்துவாள் என்று கூறிய தோழி, தலைவ..\nநீ இனி அவளைத் திருமணம் செய்வதே சிறந்தது என்று அறிவுறுத்துவதாக இப்பாடல் அமைகிறது.\n1. கானவனது சோர்வறிந்து குரங்கு தொட்ட பழம் அவன் படுவலைமாட்டியபின் பெறுதற்கு அரிதாதலைப் போல, காப்போரில்லா நிலையில்நீ கண்டு அளவளாவிய தலைவி இற்செறிக்கப்பட்டபின் நீ சந்திப்பதற்கு அரியவளாவாள் என்பது அழகான ஒப்பீடாகவும், சங்ககால மக்களின் இயற்கை சார் வாழ்வியலுக்குத் தக்க சான்றாகவும் திகழ்கிறது.\n2. பெண்கள் தழையாடை (இலை, தழைகளால் வேயப்பட்ட ஆடை) அணியும் சங்ககால வழக்கம் பாடல் வழி அறியமுடிகிறது.\n3. பலா மரங்களை குரங்குகளிடமிருந்து காக்க மரங்களில் வலை மாட்டும் சங்ககால வழக்கத்தையும் உணர்ந்துகொள்ள முடிகிறது. (மரங்களில் வலை மாட்டுவது பலாப்பழங்களைப் பாதுகாப்பதற்காகவே குரங்குகளைப் பிடிப்பதற்காக இல்ல – அதுபோல தலைவியை இற்செறிப்பது தலைவியைக் காப்பதற்காகவே தலைவனைப் பிடிப்பதற்காக என்னும் இலக்கிய நயம் எண்ணி இன்புறத்தக்கதாகவுள்ளது.\n1. ஞாங்கர் - அப்பால்\n2. கடியுடை மரம் - காலுக்கு உரிய மரம்\n3. படுவலை - பெரிய வலை\n4. கானவன் - காட்டில் வாழ்பவன்\nLabels: குறுந்தொகை, சங்க இலக்கியத்தில் உவமை, தமிழ்ச்சொல் அறிவோம்\nசங்க இலக்கிய நுகர்வும் பலாச்சுளையொத்த இனிதன்றோ... உரித்து பக்குவமாக உண்ணத் தரும் தங்கள் தகைமை போற்றத் தக்கது.\nஜூலை மாத இன்ப அதிர்ச்சி என்ன\nபல புது சொற்கள் அறிமுகம் நன்றி\nஅழகிய கவிதை���ை அழகான விளக்கத்துடனும்\nசில பொருள் அறிந்துகொள்ள முடியாத சொற்களுக்கு\nவிளக்கமும் கொடுத்ததால் ரசித்துப் படிக்க முடிந்தது\nதரமான பதிவு தங்கள் பதிவைத் தொடர்வதில்\nபலாச்சுளைபோல இனிப்பானது தமிழ்.உங்கள் விளக்கம் இன்னும் இனிக்க வைக்கிறது குணா \nபலாவின் சுவையை போலவே இனிப்பாக இருக்கிறது உங்கள் பதிவும்..\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) ��மிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=35266", "date_download": "2019-06-16T05:24:14Z", "digest": "sha1:GFCQLEFAUWA226A6GEKDJ6QOGZQUDWH3", "length": 12899, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "பாராளுமன்றத்தில் ராகுல�", "raw_content": "\nபாராளுமன்றத்தில் ராகுல் என்னை கட்டிபிடித்தது குழந்தைதனமான செயல் - பிரதமர் மோடி விமர்சனம்\nபிரதமர் நரேந்திர மோடி ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பேசிய ராகுல் காந்தி பேச்சு முடிந்ததும் தங்களை கட்டி பிடித்தது பற்றி என்ன சொல்கிறீர்கள்\nஅதற்கு பதில் அளித்துள்ள பிரதமர், பாராளுமன்றத்தில் ராகுல்காந்தியின் செயல் பாட்டை நீங்கள் உற்று நோக்கினால் அவர் செய்தது அனைத்துமே குழந்தைதனமான செயல் என்பது உங்களுக்கே தெரியும்.\nஅப்படியும் உங்களுக்கு தெரியவில்லை என்றால் அவர் என்ன கட்டிபிடித்து இருக்கைக்கு சென்று கண் சிமிட்டியதை நீங்கள் பாருங்கள். அதன்பிறகு முடிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்.அசாம் தேசிய குடியுரிமை பட்டியல் தொடர்பாக மம்தாபானர்ஜி கடுமையாக விமர்சிக்கிறார். உள்நாட்டு கலவரம் ஏற்படும், ரத்த ஆறு ஓடும் என்று அவர் கூறுகிறார். அவருடைய பேச்சு நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் இருக்கிறது.\nஅவர் இந்திய அரசின் அமைப்புகளை நம்பவில்லை என்பது தான் இது காட்டுகிறது. எந்த இந்திய குடிமகனும் இந்த பட்டியல் காரணமாக வெளியேற வேண்டிய சூழ்நிலை ஒருபோதும் ஏற்படாது. அது நீண்டகால திட்டமாகும். எனவே யாருக்கும் பாதிப்பு வராது.\nசுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதல் அடிப்படையில் தான் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை சிலர் அரசியல் ஆக்க பார்க்கிறார்கள்.\nதஜிகிஸ்தான் சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா சற்றுமுன்......Read More\nஇலங்காதீவின் வடபால் பல வளங்களாலும் சிறப்புப்......Read More\nமேஷம்மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் வேலைச்சுமை இருந்துக்......Read More\nஇராணுவப் பிரசன்னம் குறித்து வட மாகாண...\nகிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளில் இராணுவப் பிரசன்னம் குறித்து நாடாளுமன்ற......Read More\nவடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாளை......Read More\nஇலங்கையின் முதலாவது செய்மதி விண்வெளியில்...\nஇலங்கையின் முதலாவது செய்மதி நாளை மறுதினம் (திங்கட்கிழமை) விண்வௌியில்......Read More\nதஜிகிஸ்தான் சென்றிருந்த இலங்கை ஜனாத���பதி மைத்திரிபால சிறிசேனா சற்றுமுன்......Read More\nகுடும்ப பிரச்சினை காரணமாக இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன்......Read More\nஇலஞ்சப் பணத்தினால் சீர் செய்யப்பட்ட...\nவவுனியாவினை பூர்வீகமாக கொண்டவர்கள் மற்றும் வவுனியாவை நீண்ட காலமாக சொந்த......Read More\nவடதமிழீழம்:வவுனியா பொது வைத்தியசாலைக்கு செல்பவர்கள் துவிச்சக்கரவண்டி......Read More\nரயிலுடன் மோதுண்டு தாயும் இரு...\nகொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் ரயிலுடன் மோதுண்டு தாயும் இரண்டு......Read More\nசஹ்ரானின் சகா மில்ஹான் நான்காம்...\nஉயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்......Read More\nவடகிழக்கு மாகாணங்களில் இந்துக்களுக்கும் பௌத்தா்களுக்கும் இடையில்......Read More\nமோட்டார் சைக்கிளிற்கு தீ வைத்த...\nகொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில்......Read More\nமேலும் இரு தற்கொலை பயிற்சி...\nசஹ்ரானின் குழுவில் தற்கொலைதாரிகளாக மாறுவதற்கு திடசங்கற்பம்......Read More\nமொஹமட் மில்ஹானுக்கு வவுனதீவு பொலிஸ்...\nமத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\nஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் திருமலை மாவட்டம் எப்போதும் கொதி......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.malaimurasu.in/index.php/tennis-19", "date_download": "2019-06-16T05:29:51Z", "digest": "sha1:AA4S2WFW3VGWTSXADHCVFCTOM6AKCYBH", "length": 8921, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "கிராண்ட் சிலாம் பட்டத்தை வென்று, வரலாற்று சாதனை படைப்பாரா செரீனா வில்லியம்ஸ்…? | Malaimurasu Tv", "raw_content": "\nதண்ணீர் பிரச்சினை தீர்க்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை – ஓ.பன்னீர் செல்வம்\nதுணைநிலை ஆளுனர் விரோத போக்குடன் செயல்படுகிறார் – புதுவை முதலமைச்சர் நாராயணசாமி\nஎழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்..\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை தேவை – கி.வீரமணி\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்..\nமழைநீர் சேகரிப்பு திட்டத்தை நாடு தழுவிய இயக்கமாக மாற்ற வேண்டும் – எடப்பாடி பழனிசாமி…\nபிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்..\nரூ.2.15 கோடிக்கு தங்கக்கரங்களை காணிக்கையாக வழங்கிய பக்தர்..\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nHome உலகச்செய்திகள் கிராண்ட் சிலாம் பட்டத்தை வென்று, வரலாற்று சாதனை படைப்பாரா செரீனா வில்லியம்ஸ்…\nகிராண்ட் சிலாம் பட்டத்தை வென்று, வரலாற்று சாதனை படைப்பாரா செரீனா வில்லியம்ஸ்…\nஆஸ்திரேலியாவில் கிராண்ட் சிலாம் பட்டத்திற்கான டென்னில் போட்டி இன்று தொடங்குகிறது. செரீனா வில்லியம்ஸ் ஆஸ்திரேலிய கிராண்ட் சிலாம் பட்டத்தை வென்று சாதனை படைப்பாரா\nஇந்த ஆண்டின் முதல் கிராண்ட் சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்குகிறது. செர்வியா வீரர் ஜோகோவிச், ரபேல் நடால், ரோஜர் பெடரர், அலெக்சாண்டர், சுவரேவ் சிலிச், கெவின் ஆண்டர்சன், டொமினிக் தியெம், நிஷிகோரி உள்ளிட் முன்னணி வீரர்கள் இதில் பங்கேற்று விளையாட உள்ளனர். பெடரர், நடால், ஜோகோவிச், முர்ரே ஆகியோர் பட்டம் வெல்லும் வாய்ப்பில் முன்னிலையில் உள்ளனர். பெண்கள் பிரிவில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் பங்கேற்கிறார்.\nகுழந்தை பெற்றதால் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனில் கலந்து கொள்ளவில்லை. அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்டு வி���ையாடினார். இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தவறவிட்டார். இந்தப் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் 24-வது கிராண்ட் சிலாம் பட்டம் வென்று புதிய வரலாறு படைப்பாரா\nPrevious articleஇந்திய வம்சாவளி பெண் நிக்கி ஹாலே உலக வங்கி தலைவர் ஆவாரா\nNext articleபொங்கல் திருநாள் – பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை தேவை – கி.வீரமணி\nசென்னை சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் கூட்டுறவுத் துறை பெண் அதிகாரிக்கு அரிவாள் வெட்டு..\nஇந்தியாவிடம் கெஞ்ச முடியாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது…\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_2012.04-06", "date_download": "2019-06-16T04:44:26Z", "digest": "sha1:LU74KXOUCG5DNMDGUY2DVIC4ELPXSZO6", "length": 4590, "nlines": 70, "source_domain": "www.noolaham.org", "title": "சங்கத்தமிழ் 2012.04-06 - நூலகம்", "raw_content": "\nIssue சித்திரை - ஜூன், 2012\nபரதநாட்டியத்தின் படிமுறை வளர்ச்சியின் மூன்று கட்டங்கள் - சபா ஜெயராசா\nஇளங்கோவின் அழகியலும் அரசியலும் - க.இரகுபரன்\nபெரியபுராணம் காட்டும் வாழ்வியல் - செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்\nகற்றிந்தார் ஏற்றும் கலித்தொகை - பூரணம் ஏனாதிநாதன்\nநூல் அறிமுகம்: தமிழர் அன்றிலிருந்து இன்று\nநூல் அறிமுகம்: உருத்திர கணிகையர்\nதிருக்குறள் காட்டும் பொதுமைப் பண்புகள் - தம்பு சிவா\nமார் என்ற பலர்பால் விகுதியின் தற்காலப் பயன்பாடு - சு.சுசீந்திரராஜா\nஆறுமுக நாவலரின் நூலியல் சார்ந்த சைவமும் பெண்களும் - மைதிலி தயாநிதி\nநிகண்டு இலக்கியம் - சு.செல்லத்துரை\nகொழும்புத் தமிழ்ச் சங்கம் நடந்த நிகழ்வுகள் - ஆ.இரகுபதி பாலஶ்ரீதரன்\nமுதியோள் சிறுவன் - மனோன்மணி சண்முகதாஸ்\nதமிழ் மொழியின் எதிர்காலம் - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்\nமட்டக்களப்பு தேசமும் கலிங்க தொடர்புகளும் - வெல்லவூர்க் கோபால்\nபாரதியின் பன்முக ஆளுமை - கனகசபாபதி நாகேஸ்வரன்\nபண்டைத் தமிழ் நூல்கள் - வடி.நாராயணசாமி\nதிருக்குறள் பிறன் இல் வழையாமை - அகளங்கன்\nபௌத்த அறநூல் தம்மபதமும் திருக்குறளும் - த.கனகரத்தினம்\nவரலாறு காணாத மாபெரும் உலகத் தமிழ் இலக்கிய மாநாடு 2012 ஒரு பார்வை - தேடலோன்\n2012 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chennaivision.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-06-16T05:14:49Z", "digest": "sha1:KDLLX72OZ4QTQZTN3NMFJHPOD4EM5ZMM", "length": 10726, "nlines": 217, "source_domain": "chennaivision.com", "title": "அன்புள்ள ரஜனிகாந்துக்கு ஓர் ஈழத்தமிழனின் (குரல்) மடல் ! - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nஅன்புள்ள ரஜனிகாந்துக்கு ஓர் ஈழத்தமிழனின் (குரல்) மடல் \nஎன்றுமே ஒரே ஒரு தலைவன் தான்\nஉங்கள் “மனிதன்” திரைப்படம் பார்த்து\nஆனால் நேற்று நீங்கள் முகநூல்\nமுத்திரை பதித்த உங்கள் முகத்தை\nஇன்று யுத்தம் வருமுன்னே குதித்துவிட்டீர்கள் \nஇடது கையால் தலை கோதினீர்கள் \nஉங்கள் ஸ்டைலில் கண்ணாடி கழற்றி\nஉணர்ச்சிக் கொந்தளிப்பில் வான் பிளந்தது\nஆள நினைப்பதில் ஒன்றும் தவறுமில்லை\nஇங்கே பிறந்த எங்கள் அடுத்த தலைமுறை\nவிடுதலை.. பெரும்வலி.. இனவழிப்புக்கான நீதி\nஅவற்றுக்கான பதில் உங்களிடம் உள்ளதா \nஎன்று நீங்கள் வருவதற்கான காரணத்தைச் சொன்னீர்கள்\n“சிஸ்டம்” – அமைப்பு சரியில்லை\nஉங்கள் ஒரு துளி வேர்வைக்கு\nஒரு தங்கப் பவுண் அல்ல\nஇரண்டு புள்ளி சுழியம் வரை\nஉறுதியுடையவன் நான் – இருந்தும்\nகடந்து முழு மூச்சாய் எழுந்து\nகடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேல்\nகுருதியில் தோய்ந்து எழும்பியவர்கள் நாங்கள்\nமூன்று ஆண்டுகள் நீங்கள் திறன்பட நடத்துங்கள்\nஉங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/03/23130120/1152711/Kangana-Ranaut-Names-Crop-up-in-CDR-Controversy-of.vpf", "date_download": "2019-06-16T05:42:44Z", "digest": "sha1:WDHKAOA3FCJYJ4IYRTRXQG7LDYVOOUTT", "length": 15787, "nlines": 181, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ஹிருத்திக் ரோஷன் ரகசியங்கள் திருடப்பட்டதா? - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கங்கனா ரணாவத் || Kangana Ranaut Names Crop up in CDR Controversy of hrithik roshan", "raw_content": "\nசென்னை 16-06-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஹிருத்திக் ரோஷன் ரகசியங்கள் திருடப்பட்டதா - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கங்கனா ரணாவத்\nஹிருத்திக் ரோஷன் போன் அழைப்பு ரகசியங்கள் சேகரிக்க கங்கனா ரணாவத் முயற்சி செய்ததாக வெளியான தகவல் மும்பை பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஹிருத்திக் ரோஷன் போன் அழைப்பு ரகசியங்கள் சேகரிக்க கங்கனா ரணாவத் முயற்சி செய்ததாக வெளியான தகவல் மும்பை பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n‘தாம்தூம்’ படத்தில் ஜெயம்ரவி ஜோடிய���க நடித்து தமிழ் ரசிகர்களால் அறியப்பட்ட கங்கனா ரணாவத் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். சம்பளமும் மற்ற நடிகைகளை விட அதிகம். ஒரு படத்துக்கு ரூ.10 கோடி வாங்குகிறார். ஹிருத்திக் ரோஷனுக்கும் தனக்கும், காதல் இருந்ததாக பரபரப்பு தகவலை வெளியிட்டு அவரது வெறுப்புக்கு ஆளானார்.\nகங்கனாவுக்கு ஹிருத்திக் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இந்தி டைரக்டர் கரன் ஜோகருடனும் அவருக்கு மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் ஹிருத்திக் ரோஷனின் டெலிபோன் தகவல்களை வக்கீல் மூலம் திருட முயன்ற குற்றச்சாட்டில் கங்கனா ரணாவத் தற்போது சிக்கி இருக்கிறார்.\nஇந்தி நடிகர் நவாஜுதீன் சித்திக்கின் மனைவி டெலிபோன் அழைப்பு தகவல்களை ரகசியமாக சேகரித்த குற்றச்சாட்டில் ரிஷ்வான் என்ற வக்கீலை மும்பை போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். இவர் நவாஜுதீன் சித்திக், கங்கனா ரணாவத் இருவருக்கும் வழக்கறிஞராக இருக்கிறார். ஹிருத்திக் ரோஷனுக்கு எதிராக கங்கனா தொடர்ந்துள்ள வழக்குக்கும் இவர்தான் வக்கீலாக இருக்கிறார்.\nரிஷ்வானை போலீசார் விசாரித்தபோது ஹிருத்திக் ரோஷன் போன் அழைப்பு தகவல்களை சேகரிக்க திட்டமிட்டு இருந்ததாக தெரியவந்துள்ளது. ஹிருத்திக் ரோஷன் போன் நம்பரை கங்கனா ரணாவத் அவரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மும்பை போலீசார் கூறும்போது, ‘ஹிருத்திக் ரோஷன் போன் அழைப்பு விவரங்களை சேகரிக்க நடந்த முயற்சி குறித்து விசாரிக்க வேண்டி உள்ளது. கங்கனா ரணாவத்திடமும் விசாரிக்கப்படும்” என்றனர்.\nஇதனால் மும்பை பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து கங்கனாவின் சகோதரி ரங்கோலி கூறும்போது, “வழக்கு ஆவணங்களை வக்கீலிடம் கொடுத்து வைத்து இருந்தோம். குற்றத்தை நிரூபிக்கட்டும் அதன்பிறகு பதில் சொல்கிறோம்” என்றார்.\nகோவையை தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை\nநியூசிலாந்தில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஆப்கான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஇலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 87 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி\nதென் ஆப்பிரிக்காவுக்கு 126 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்\nபிரதமர் மோடி தலைமையில் 5-வது நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது\n��ாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை- மாநில முதல்-மந்திரிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்\nபுதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்\nகண்டதை படிக்காதே போஸ்டரை வெளியிட்ட கொலைகாரன்\nபெண்ணிடம் தகாத முறையில் பேசிய நடிகர் மீது வழக்குப் பதிவு\nரஜினி படத்தில் நடிக்க விரும்பும் ஹாலிவுட் நடிகர்\nவீடியோ வெளியிட்ட விஷால் - அதிர்ச்சியில் வரலட்சுமி கிரிக்கெட் வீரருடன் காதலா அனுபமா பரமேஸ்வரன் விளக்கம் நான் பண்ணின தவறை நானே சரி பண்ணணும்னு நினைக்கிறேன் - அஜித் ரஜினியுடன் மோத தயாராகும் விஜய் தயாரிப்பாளர் யார் என்றே தெரியாமல் நடித்த அர்ஜூன் நான் இதுவரை பெரிய தோல்வியை கொடுத்தது இல்லை - விஜய் சேதுபதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6537", "date_download": "2019-06-16T04:33:17Z", "digest": "sha1:5YCV7X25PXIDZNIKCLBS3ELUX4UAHSIE", "length": 6426, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "m.padmapriya M.பத்மபிரியா இந்து-Hindu Yadavar Tamilnadu-Konar யாதவர் - தமிழ் Female Bride Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: யாதவர் - தமிழ்\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/hindi-has-the-qualifications-the-national-language-india-says-sushma-338203.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-16T05:24:01Z", "digest": "sha1:P7NF4CWEY5F2PP4EVNKAPJHSS4F4AZ5Z", "length": 19275, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியை தேசிய மொழியாக்க எல்லா தகுதியும் உள்ளதாம்.. சொல்வது சுஷ்மா.. அதுவும் சென்னையில் | Hindi has all the Qualifications for the National language of India says sushma - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n1 min ago மோடியின் பிறந்த நாளில் 'மாப்பிள்ளையாகும்' மகிந்த ராஜபக்சே மகன்\n37 min ago ஆலப்புழாவில் பெண் காவலரை எரித்து கொன்ற சக காவலர்.. துரத்திச் சென்று கொடூரமாக கொன்ற அவலம்\n43 min ago நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்.. அரசு மருத்துவ கல்லூரியில் இடமில்லாததால் மாணவன் தற்கொலை\n46 min ago அயோத்தியில் உத்தவ் தாக்கரே, சிவசேனாவின் 18 எம்.பி.க்கள் வழிபாடு\nFinance தலைநகரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.. தண்ணீர் இல்லை.. சாப்பிட disposable plates கொண்டு வாங்க\nSports தோனி கொடுத்த ஸ்பெஷல் பயிற்சி.. இந்திய அணியின் எதிர்காலமே இந்த போட்டோவில்தான் இருக்கிறது\nMovies 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜோடி சேர்ந்த மாதவன், சிம்ரன்: வைரல் போட்டோ\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஇந்தியை தேசிய மொழியாக்க எல்லா தகுதியும் உள்ளதாம்.. சொல்வது சுஷ்மா.. அதுவும் சென்னையில்\nலோக்சபாவுக்கு பல கட்ட தேர்தலாசென்னையில் சுஷ்மா சுவராஜ் பேட்டி\nசென்னை: இந்தியை இந்தியாவின் தேசிய மொழியாக்க எல்லா தகுதியும் உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.\nதட்ஷிண பாரத் ஹிந்தி பிரச்சார் சபாவின் 82- வது பட்டமளிப்பு விழா சென்னை தி.நகரில் நடந்தது. இதில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nவிழாவில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பேசியதாவது: 1915-இல் காந்தி தென் ஆப்ரிக்காவில் இருந்து வந்த போது இந்தியாவின் அடிமை தன்மையை போக்க தேசிய மொழி அவசியம் என கருதினார். மொழி என்பது மனிதர்களுக்கு கடவுள் கொடுத்த வரம். மொழி என்பது நாகரீகம், கலாச்சாரமாகவும் விளங்குகிறது.\nலோக்சபாவுக்க�� பல கட்ட தேர்தலா.. சென்னை வந்த சுஷ்மா சுவராஜ் சூசக தகவல்\nமொழி வளர்ச்சியில் தேச வளர்ச்சி இருக்கிறது. இந்தியை இந்தியாவின் தேசிய மொழியாக்க எல்லா தகுதியும் உள்ளது. 1918 - யில் இந்தூரில் நடந்த இந்துசாஹித் சம்மேளனத்தின் ஆண்டு மாநாட்டில் தென்னிந்திய மக்கள் இந்தி கற்க வேண்டும் என்ற கோரிக்கையை மகாத்மா காந்தி வைத்தார்.\nஇதன் தொடர்ச்சியாக தன் மகன் தேவதாஸ் காந்தியை அவர் மதராஸுக்கு அனுப்பினார். 1917ஆம் ஆண்டு அன்னிபெசண்ட் தலைமையில் சென்னையில் இந்தி பிரச்சார சபா தொடங்கப்பட்டது. இந்தி பிரச்சார சபாவிற்காக உழைத்த தியாகிகளை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களின் பிரச்சாரத்தால் தான் சபா வளர்ந்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளையும் இந்தி பிரச்சார சபா கற்றுத் தருகிறது.\nமுதலில் நடக்கும் பிராந்திய மொழித் தேர்வில் வெற்றி பெற்றால் தான் மாணவர்கள் இந்தி கற்று பட்டம் பெற முடியும். அரசாளும் மொழியாக இந்தி உள்ளது. 2014 - யில் ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் மோடி இந்தியில் பேசினார். இந்தியா வரும் வெளிநாட்டு தலைவர்கள் உடனும் வெளிநாடு செல்லும் போது சந்திக்கும் வெளிநாட்டு தலைவர்கள் உடனும் மோடி இந்தி மொழியிலேயே பேசுகிறார்.\nஇந்தி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nஇதன் காரணமாக இந்தி மொழியை தங்கள் நாட்டிலும் கற்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பல நாடுகள் கோரிக்கை வைத்துள்ளன. இந்தி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. ஆனால் பல்வேறு துறைகளில் ஏற்பட்ட இந்தியின் தாக்கத்தால் அந்த நிலை தற்போது மாறி உள்ளது.\nஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி மற்றும் மாநில மொழிகளில் ஊடகங்கள் பெருகி உள்ளன. விளம்பர துறையில் இந்தி மற்றும் வட்டார மொழி கற்றவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கிறது. சமூக ஊடகங்களான முகநூல், ட்விட்டர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்றவைகளில் இந்தி மொழி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஊர்க்காவல் படை வீரர்களுக்கு கவுரவமான அடிப்படை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\nகுடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பது மக்களை ஏமாற்றவே.. டிடிவி தாக்கு\nஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு.. தீவிர நடவடிக்கையில் தமிழக அரசு\nஎன்னாச்சு.. சிவி சண்முகம் ஏன் கூட்டத்துக்கே வரலை.. கலகலக்கும் அதிமுக\nதமிழ்நாட்டுக்கு மேலும் 3 துணை முதல்வர்களா.. பரபரக்கும் அரசியல் களம்\nசென்னை 191 நாளாச்சு மழையைப் பார்த்து.. அடுத்த வாரம் சின்ன சின்ன மழைத்துளிக்கு வாய்ப்பிருக்காம்\nநானோ டெக்னாலஜியில் தங்கத் தகடுகள்... சபரிமலைக்கு அனுப்பினார் நடிகர் ஜெயராமன்\nசென்னை தண்ணீர் பிரச்சனை.. ஊழலில் நீந்தும் உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் பதிலில்லை.. ஸ்டாலின் காட்டம்\nபிஞ்சு போன பஸ் கூரை.. சஸ்பெண்ட் ஆன ஆர்டிஓ அதிகாரி.. வறுத்தெடுத்த கஸ்தூரி\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தாதது ஏன்... கனிமொழி எம்.பி கேள்வி\nஜஸ்ட் 7 நிமிடத்தில் தமிழகத்தின் மொத்த பிரச்சினைகளையும் விளக்கி அசத்திய முதல்வர்\nகால் பவுன் நகை விலைக்கு விற்பனையாகும் தண்ணீர்.. கொள்ளை லாபம் சம்பாதிக்கும் டேங்கர் லாரி ஓனர்கள்\nபுளித்த மாவை கொடுத்ததோடு ஜெயமோகனையும் அடித்தவர்.. திமுகவை சேர்ந்தவராம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai sushma swaraj hindi சென்னை சுஷ்மா ஸ்வராஜ் இந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/kamal-hasan-s-new-political-party-337667.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-16T04:42:44Z", "digest": "sha1:TLL2QNS6A44FZEYCS4O4VPGXY7G567P5", "length": 18613, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "Newsmakers 2018: தமிழக மக்களிடையே \"மய்யம்\" கொண்ட புதுமைப் புயல்.. கமல்! | Kamal hasan's New Political Party - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n.. 22-ஆம் தேதி மழை பெய்ய போகிறது.. நார்வேயிலிருந்து நல்ல செய்தி வந்திருக்கு\n8 hrs ago குடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பது மக்களை ஏமாற்றவே.. டிடிவி தாக்கு\n9 hrs ago பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பிற்கு சிறப்பு அதிரடிப்படை.. டெல்லி அரசு அறிவிப்பு\n9 hrs ago சென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nMovies தி லெஜண்ட் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி விரைவில் வெள்ளித்திரையில்....\nSports இந்த டீம் தேறவே தேறாது.. ஆப்கனை வீழ்த்தி கடுப்பேத்திய தென்னாப்பிரிக்கா.. என்ன பண்ணாங்க தெரியுமா\nTechnology சமூகவலைதளங்களில் வைரலாகும் #தவிக்கும்தமிழகம்\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nNewsmakers 2018: தமிழக மக்களிடையே \"மய்யம்\" கொண்ட புதுமைப் புயல்.. கமல்\nசென்னை: பிப்ரவரி 22 - அன்று \"மக்கள் நீதி மய்யம்\" என்ற கட்சியை தொடங்கினார் கமல்ஹாசன்.\nவழக்கமான அரசியல் கட்சிகளைப் போல இது இல்லை என்பது பெயரை கேட்டவுடனே தெரிந்து விட்டது. இந்த பெயரை கமல்தான் வைத்தார். கட்சியின் கொடி கூட ஏதோ ஒன்றை வித்தியாசமாக சொல்வதைப் போலவே இருந்தது. கட்சி தொடங்கிய அன்று அதற்கான அறிமுக கூட்டமே வித்தியாசமாக நடந்தது.\nஇடதுசாரி இயக்கங்களைப் போல உயர்நிலை குழு ஒன்றை அமைத்து, அதேமேடையில் அகில இந்திய பொறுப்பாளர், மாவட்ட பொறுப்பாளர்களையும் கமல்ஹாசன் நியமித்ததை பலரும் வியப்புடன் பார்த்தார்கள்.\nகட்சி ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னமேயே ட்விட்டரில் தன் அரசியலை முன்னெடுத்தார் கமல். அதில் ஆளும் தரப்பினரே அதிகமாக வறுபட்டு போனார்கள். பிறகுதான் கட்சியை ஆரம்பித்து கொள்கைகளையும் கமல் பிரகடனப்படுத்தினார்.\nஉண்மையிலேயே கமலின் இந்த கட்சி ஒரு வித்தியாசமான கட்சி. கிராமிய அரசியலை முன்னெடுத்து செல்லும் கட்சி. கிராம பஞ்சாயத்தையும், விவசாயத்தையும் அடிப்படையாக கொண்டு இயங்க தொடங்கிய கட்சி. நாம் மறந்து போன, மறக்கடிக்கப்பட்ட கிராம நிர்வாக சபை என்ற 25 வருடங்களாக புதைந்து போன ஒரு விஷயத்தை மீண்டும் தோண்டி எடுத்து மக்களிடம் தர களம் புறப்பட்டார். இதற்காக மாதிரி கிராம நிர்வாக சபை கூட்டத்திலும் கமல் பங்கெடுத்தார்.\nஇளைஞர்கள் கேட்காத, அல்லது கேட்டும் மறந்த ஒரு வார்த்தை கிராம நிர்வாகம் என்பது. இதை இப்போது பெரும்பாலான இளைஞர்கள் உச்சரிக்கிறார்கள் என்றால் அதற்கு கமல்தான் காரணம். மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள், தற்போது மக்கள் பிரச்சனைகளை தானாக முன்வந்து களைந்து கொண்டு இருக்கிறார்கள்.\nகட்சி தொடங்கிய நாளிலிருந்து கமல் கூறி தொடர்ந்து வலியுறுத்தி வருவது ஊழலுக்கு எதிரான ஒரு அரசியலைதான். இதற்காக ஆளும் அரசியல் கட்சி தலைவர்களை நேருக்கு நேராக நின்று கேள்விகளை எழுப்பியும், அவர்களின் பதிலுக்கு தக்க பதிலடி தந்தும் வருகிறார் கமல்.\nதற்போது கமலின் மக்கள் நீதி மய்யம் வரப்போகும் தேர்தலுக்கும் தயார் ஆகி வருகிறது. இதற்காக கூட்டணி என்ற முடிவையும் கையில் எடுத்து உள்ளது. அதற்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த சமயத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை கமல் நேரடியாக பலமுறை சென்று சந்தித்து அவரது தேர்தல் வெற்றிக்கு மிக முக்கியமான காரணியாகவே அமைய போவதாக அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.\nஎனினும் கட்சி ஆரம்பித்து ஒரு வருடம் கூட முழுசா ஆகாத நிலையில், மக்கள் நீதிமய்யம் இந்த ஆண்டில் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருவதே கமலின் வெற்றி என்று கூட சொல்லலாம்.\nகுடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பது மக்களை ஏமாற்றவே.. டிடிவி தாக்கு\nஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு.. தீவிர நடவடிக்கையில் தமிழக அரசு\nஎன்னாச்சு.. சிவி சண்முகம் ஏன் கூட்டத்துக்கே வரலை.. கலகலக்கும் அதிமுக\nதமிழ்நாட்டுக்கு மேலும் 3 துணை முதல்வர்களா.. பரபரக்கும் அரசியல் களம்\nசென்னை 191 நாளாச்சு மழையைப் பார்த்து.. அடுத்த வாரம் சின்ன சின்ன மழைத்துளிக்கு வாய்ப்பிருக்காம்\nநானோ டெக்னாலஜியில் தங்கத் தகடுகள்... சபரிமலைக்கு அனுப்பினார் நடிகர் ஜெயராமன்\nசென்னை தண்ணீர் பிரச்சனை.. ஊழலில் நீந்தும் உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் பதிலில்லை.. ஸ்டாலின் காட்டம்\nபிஞ்சு போன பஸ் கூரை.. சஸ்பெண்ட் ஆன ஆர்டிஓ அதிகாரி.. வறுத்தெடுத்த கஸ்தூரி\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தாதது ஏன்... கனிமொழி எம்.பி கேள்வி\nஜஸ்ட் 7 நிமிடத்தில் தமிழகத்தின் மொத்த பிரச்சினைகளையும் விளக்கி அசத்திய முதல்வர்\nகால் பவுன் நகை விலைக்கு விற்பனையாகும் தண்ணீர்.. கொள்ளை லாபம் சம்பாதிக்கும் டேங்கர் லாரி ஓனர்கள்\nபுளித்த மாவை கொடுத்ததோடு ஜெயமோகனையும் அடித்தவர்.. திமுகவை சேர்ந்தவராம்\nவறண்டு போன சோழிங்கநல்லூர் சதுப்புநிலம்.. பார்க்கும் போதே மனம் உடையும் மக்கள்- அதிர்ச்சி வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்���ிகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/free-speech-stance-on-social-media-modi-sarkar-breaks-from-217367.html", "date_download": "2019-06-16T05:00:22Z", "digest": "sha1:DXT7OIONXN3PX5ZYSQYZDXCIFJ3OG4BM", "length": 21902, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "இனி பயமில்லாமல் “பேஸ்புக்” பக்கங்களில் கருத்து தெரிவிக்கலாம் – சுப்ரீம் கோர்ட் அதிரடி | Free speech stance on social media: Modi sarkar breaks from UPA, to rethink Section 66A - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n13 min ago ஆலப்புழாவில் பெண் காவலரை எரித்து கொன்ற சக காவலர்.. துரத்திச் சென்று கொடூரமாக கொன்ற அவலம்\n19 min ago நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்.. அரசு மருத்துவ கல்லூரியில் இடமில்லாததால் மாணவன் தற்கொலை\n22 min ago அயோத்தியில் உத்தவ் தாக்கரே, சிவசேனாவின் 18 எம்.பி.க்கள் வழிபாடு\n56 min ago ஊர்க்காவல் படை வீரர்களுக்கு கவுரவமான அடிப்படை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\nSports டிரம்ப் கார்ட்.. பாக். அணியிடம் சிக்கிய கோலி வீடியோ.. இந்திய அணிக்கு செக் வைக்க அதிரடி திட்டம்\nMovies 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜோடி சேர்ந்த மாதவன், சிம்ரன்: வைரல் போட்டோ\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஇனி பயமில்லாமல் “பேஸ்புக்” பக்கங்களில் கருத்து தெரிவிக்கலாம் – சுப்ரீம் கோர்ட் அதிரடி\nடெல்லி: சமூக வலைதளங்களின் மூலமாக கருத்துகளை வெளியிடுபவர்கள் கைது செய்யப்படக் கூடாது என்ற அதிரடி உத்தரவினை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.\n\"தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66 ஏ பிரிவு உடல் ரீதியாகவோ அல்லது கலாசார ரீதியாகவோ பிறரை மிரட்டி இடையூறு செய்ய நினைப்பவர்கள் மேல் தான் பாய வேண்டுமே தவிர சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்கள் மீது பா���க் கூடாது\" என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசும் தன் தரப்பு கருத்தை பதிவு செய்தது. இதையடுத்து இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது உச்சநீதிமன்றம்.\nபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் தகவல் தொழில்நுட்ப ஊடகங்களான மொபைல் போன் எஸ்.எம்.எஸ் மற்றும் இமெயில் போன்றவற்றில் ஒருவர் தெரிவிக்கும் கருத்து பதிவு செய்யும் விஷயங்கள் ஒரே நேரத்தில் பலரையும் சென்றடைகின்றன.\nஅத்தகைய கருத்துக்களால் பாதிக்கப்பட்டதாக கருதும் நபர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவானவர்கள் அந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததும் தகவல் தொழில்நுட்ப சட்டம் - 66ஏயின்படி கருத்து தெரிவித்தவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.\n\"இவ்வாறு கைது செய்யப்படுவது அரசியல் அமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது\" என சுப்ரீம் கோர்ட்டில் சிலர் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கில் மத்திய அரசு நேற்று முன்தினம் தன் கருத்தை பதிவு செய்தது.\nஇதை விசாரித்த உச்ச நீதிமன்றம், \"சமூக வலைதளங்களில் தகவல் தொடர்பு சாதனங்களில் தனிநபர்களால் பதிவு செய்யப்பட்ட கருத்துகளுக்கு அரசியல் எதிர்ப்பு விமர்சனங்கள் வந்தன என்பதற்காக அத்தகைய கருத்துக்களை பதிவு செய்பவர்களை கைது செய்வதோ தண்டிப்பதோ கூடாது என்பது தான் அரசின் இப்போதைய எண்ணம்.\nஉதாரணமாக டுவிட்டர் வலைதளத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் சேருங்கள் என வலைதளங்களில் யாராவது பிரசாரம் செய்தால் அவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் - 66 ஏ படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இணையம் என்ற இந்த ஒரு ஊடகம் மட்டும் தான் தணிக்கை இல்லாத ஊடகமாக இருக்கிறது; அது தொடர வேண்டும்.\nசில சமயங்களில் நாட்டின் நலன், பாதுகாப்பு போன்ற விவரங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளை அகற்றக் கோரி வலைதள நிறுவனங்களை அரசு கேட்டுக் கொள்ளத் தான் செய்யும். அதை தவறு என கூற முடியாது. எல்லா நாடுகளிலும் அந்த நடைமுறை உள்ளது\" என்று தெரிவித்தனர்.\nவலைதள நிறுவனங்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ''அரசியல் காரணங்களுக்காக கருத்து சுதந்திரம் பறிக்கப்படக் கூடாது. சமூக வலைதளங்களில் சுதந்திரமாக கருத்து தெரிவிக்க அனைவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். கருத்து பதிவு செய்ததற்காக கைது போன்ற நடவடிக்கைகள�� சர்வாதிகார நடவடிக்கைகள்'' என்றார்.\nதகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66 ஏ பிரிவில் மாற்றம் முந்தைய மன்மோகன் சிங் அரசில் கொண்டு வரப்பட்டது. அதை மாற்ற வேண்டும் என இப்போதைய மோடி அரசு முனைந்துள்ளது.\nஇதற்கு பின்னணியில் பிரதமர் மோடி தான் உள்ளார் என்ற கருத்தும் தெரிய வந்துள்ளது. கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அந்த பிரிவு நீக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியதன் அடிப்படையிலேயே மேற்கண்ட முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளது. மத்திய அரசின் இந்த நிலைப்பாடு சமூக வலைதளங்களில் கருத்து பதிவு செய்பவர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, வறட்சியை எதிர்த்து போராட வேண்டிய தருணம் இது- பிரதமர் மோடி பேச்சு\nநீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு சிறப்பு விலக்கு அளியுங்கள்.. பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை\nபேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பிற்கு சிறப்பு அதிரடிப்படை.. டெல்லி அரசு அறிவிப்பு\nசென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி\nஅதிமுகவுக்கு இருப்பது ஒரே ஒரு எம்.பி... முதல்வரை வரவேற்க அவரும் வரவில்லை.. டெல்லியில் சலசலப்பு\nடிவி சீரியல் தலைப்புகள் கட்டாயம் பிராந்திய மொழிகளில் இருக்க வேண்டும்.. மத்திய அரசு அதிரடி\nஏற்றுமதியை ஊக்குவிப்பதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் மோடி பேச்சு\nமருத்துவர்களை தாக்கினால் கடுமையாக தண்டியுங்கள்.. மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதிய மத்திய அமைச்சர்\nமீண்டும் மன் கி பாத் நிகழ்ச்சி... பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\n10 ஆண்டு பிரதமராக இருந்த மன்மோகன்.. முடிவுக்கு வந்தது 30 ஆண்டு ராஜ்யசபா எம்பியாக நீண்ட நெடிய பயணம்\nகாவிரி நீர் விவகாரம்... மத்திய ஜலசக்தித்துறை அமைச்சருடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு\nபிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு... தமிழக பிரச்சனைகள் குறித்து பேச்சு\nபிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது நிதி ஆயோக் கூட்டம்.. பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndelhi social network supreme court central government டெல்லி சமூக வலைதளங்கள் மத்திய அரசு உச்ச நீத���மன்றம்\nகுடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை... துணை முதல்வர் ஓ.பி.எஸ் பேட்டி\nவறண்டு போன சோழிங்கநல்லூர் சதுப்புநிலம்.. பார்க்கும் போதே மனம் உடையும் மக்கள்- அதிர்ச்சி வீடியோ\nதமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க சிறப்பு குழு அமைப்பு.. அமைச்சர் வேலுமணி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.gvtjob.com/cwc-various-posts-admit-card/", "date_download": "2019-06-16T04:51:30Z", "digest": "sha1:DWUTOXX4S37LUNTO32OYPDSUZOXY32VI", "length": 9212, "nlines": 103, "source_domain": "ta.gvtjob.com", "title": "CWC பல்வேறு பதிவுகள் அட்டை விண்ணப்பிக்கவும் - இப்போது பதிவிறக்கம் ஜூன் 25 ஜூன்", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / அட்டை அழைக்காதீர் கடிதம் ஒப்புக்கொள்ள / CWC பல்வேறு பதிவுகள் அட்டையை 9-ஐ இப்போது ஏற்றுக்கொள்ளுங்கள்\nCWC பல்வேறு பதிவுகள் அட்டையை 9-ஐ இப்போது ஏற்றுக்கொள்ளுங்கள்\nஅட்டை அழைக்காதீர் கடிதம் ஒப்புக்கொள்ள, உதவி பொறியாளர், மத்திய கிடங்கு கழகம் (CWC) ஆட்சேர்ப்பு, மேலாண்மை பயிற்சி\nCWC பல்வேறு பதிவுகள் அட்டை விண்ணப்பிக்க: சமீபத்தில் சி.டபிள்யூ.சி. நாட்டில் இருந்து பல்வேறு பதிவுகள் பணியமர்த்துவதற்கான விண்ணப்பம் என அழைத்துள்ளது. மொத்தம் பதினைந்து பதிவுகள் பிப்ரவரி-மார்ச் மாதம் 9 ஆம் தேதி இந்த ஆட்சேர்ப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. சென்ட்ரல் வார்குஹவுஸ் கார்ப்பரேஷன் ஒப்புதல் அட்டை மற்றும் தேர்வின் தேதியை அறிவித்துள்ளது 571th - 2019th May 28. போஸ்ட் பெயர் மேலாண்மைப் பயிற்சி / உதவி பொறியாளர் மற்றும் மற்றவர்கள். எனவே, அனைத்து வேட்பாளர்களும் தங்கள் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nவிண்ணப்பதாரர் ஒப்புதல் அட்டையைப் பதிவிறக்க சரியான விவரங்களை வழங்க வேண்டும். ஹால் டிக்கெட் CWC அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கிடைக்கும். அதிகாரப்பூர்வ வலைதளம் www.cwc.gov.in ஆகும்\nபதிவிறக்க படிநிலைகள் சி.டபிள்யூ.சி பல்வேறு இடுகைகள் அட்டை எட்டணும்:\nதங்கள் CWC ஒப்புதல் அட்டை பதிவிறக்க, வேட்பாளர்கள் கீழே கொடுக்கப்பட்ட முக்கிய இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.\nபின்னர் முக்கிய இணைப்பைப் பெற்று��்கொண்ட பிறகு, CWC ஒப்புதல் அட்டையை பதிவிறக்கம் செய்ய அதை கிளிக் செய்யவும்.\nஉள்நுழைவு பக்கம் திரையில் காட்டப்படும்.\nவேட்பாளர்கள் விவரங்களை வழங்க வேண்டும்:\nரோல் எண் ./ பதிவு இலக்கம்\n5. உள்நுழை பொத்தானை கிளிக் செய்யவும்.\n6. எனவே, சரியான விவரங்களை வழங்கிய பின்னர், ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்ய முடியும்.\nபதிவிறக்க அட்டையை பதிவிறக்கவும்: கூடிய விரைவில் கிடைக்கும்\nமேலும் சேர்க்கை அட்டை: இங்கே கிளிக் செய்யவும்\nநாம் CWC எங்கள் சமீபத்திய கட்டுரை என்று பல்வேறு பதிவுகள் அட்டை ஒப்புக்கொள்கிறேன் என்று நம்புகிறேன் எளிதாக ஒப்புதல் அட்டை பதிவிறக்க நீங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2014/oct/10/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D--992602.html", "date_download": "2019-06-16T04:38:37Z", "digest": "sha1:IOHZS57546KFDXCGRYOWME3FHIXPP6CD", "length": 6782, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "திருவாடானை பகுதியில் தொடர் மின்தடை: பொதுமக்கள் அவதி- Dinamani", "raw_content": "\n13 ஜூன் 2019 வியாழக்கிழமை 01:19:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nதிருவாடானை பகுதியில் தொடர் மின்தடை: பொதுமக்கள் அவதி\nBy திருவாடானை, | Published on : 10th October 2014 12:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவெற்றியூர் பகுதிகளில் கடந்த 5 நாள்களாக ஏற்பட்டுள்ள தொடர் மின்தடையால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.\nதிருவாடானை தாலுகா திருவெற்றியூர் பகுதிகளான ஆதியூ���், அரும்பூர், கட்டுக்குடி,புல்லுகுடி, வளத்தூர், முகிழத்தகம், தினையத்தூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், கடந்த 5 நாள்களாக ஏற்பட்டுள்ள தொடர் மின் தடையால் இப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கின.\nதொண்டி, திருவாடானை, சி.கே.மங்கலம், திருவெற்றியூர் பகுதிகளில் உள்ள மின்பகிர்மான இயந்திரங்கள் சரிவர பராமரிக்கப்படாததால் பழுது ஏற்பட்டு அடிக்கடி மின் தடை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.\nமேலும் கிராமங்களில் இரவு நேரங்களில் மின் தடை ஏற்பட்டால் மறுநாள்தான் பழுது பார்க்கப்பட்டு மின்சாரம் விநியோகம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.\nஎனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மின் விநியோகத்தை சீர் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nமதங்கீஸ்வரப் பெருமான் ஆலயம் திருவிழா\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.aanthaireporter.com/airaa-press-meet-report/", "date_download": "2019-06-16T04:32:37Z", "digest": "sha1:ZPO3KS5NFSE37MHTNS2AT3P3RPOLOZDH", "length": 10425, "nlines": 56, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஐரா – ஹாரர் என்பதையும் தாண்டி பொழுது போக்குப்படம்! – டைரக்டர் தகவல்! – AanthaiReporter.Com", "raw_content": "\nஐரா – ஹாரர் என்பதையும் தாண்டி பொழுது போக்குப்படம்\nகேஜேஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே ராஜேஷ் தயாரிக்க, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் ‘ஐரா’. கலையரசன், யோகிபாபு ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்க, சர்ஜூன் கே.எம் இயக்கியிருக்கிறார். கேஎஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கும் இந்த படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வெளியிடுகிறார். மார்ச் 28ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியில் நடிகர் கலையரசன் பேசும் போது, “இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். இது என் கேரியரில் மிகவும் முக்கியமான ஒரு படமாக இருக்கும். சமீப காலங்களில் நான் கடந்து வரும் மிக முக்கியமான ��ேள்வி மெட்ராஸ் மாதிரி ஏன் படங்கள் பண்றதில்லை என்பது தான். நானும் நிறைய கதைகள் கேட்கிறேன். இந்த படம் பெயர் சொல்லும் ஒரு படமாக இருக்கும். இயக்குனர் சர்ஜூன் உடன் எச்சரிக்கை படத்தில் நடிக்க வேண்டியது, ஆனால் அது அமையவில்லை. இந்த படத்தில் சர்ஜூன் கேட்டபோது உடனடியாக ஒப்புக் கொண்டேன். இதில் ஹாரர் விஷயத்தையும் தாண்டி மிகச் சிறப்பான கதை இருக்கிறது. சர்ஜூன் கதை எல்லாம் சொல்லி முடித்த பிறகு தான் அந்த பவானி கதாபாத்திரத்திலும் நயன்தாரா தான் நடிக்கிறாங்க என சொன்னார். அது பெரிய சர்ப் ரைஸாக இருந்தது. அந்த கதாபாத்திரத்துக்காக அவர் ரொம்பவே மெனக்கெட்டார். நல்ல ஒரு பொழுதுபோக்கு படமாக வந்திருக்கிறது”என்றார்.\nஐரா படத்தின் இயக்குநர் சர்ஜூம் கே எம் பேசுகையில், “நிறைய பேருக்கு நிறைய கேள்விகள் இருந்தன. மேகதூதம் பாடல் அதற்கு பதிலாக இருந்திருக்கும் என நம்புகிறேன். நான் மிகவும் ரசித்து எடுத்த படம், அதுவும் கருப்பு வெள்ளையில் படம் பிடித்தது மிகவும் மகிழ்ச்சி. கேஜேஆர் ராஜேஷ் சார் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். நான் கேட்டதையெல்லாம் கொடுத்தார். கதை கேட்ட பிறகு எந்த விஷயத்திலும் எந்த ஒரு குறுக்கீடும் இல்லை. ஏன் இந்த செலவு, எப்படி படத்தை எடுக்கிறீங்க என எதையும் அவர் கேட்கவில்லை. படம் முடிந்த பிறகு படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி பார்த்தார். மிகவும் மகிழ்ச்சி என சொன்னார். படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க ப்ரமோஷனில் பட்டையை கிளப்புகிறார். மிகச்சிறப்பாக விளம்பரப்படுத்தி வருகிறார். நயன்தாரா இரண்டு கதாபாத்திரங்களையும் மிகச்சிறப்பாக செய்திருக்கிறார். மற்ற படங்களில் இரட்டை வேடம் என்றால் அதில் இரண்டுக்கும் ஒரு தொடர்பு இருக்கும். இங்கு இரண்டு கதாபாத்திரங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நயன்தாரா இந்த படத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். இது வெறும் ஹாரர் படம் மட்டும் கிடையாது. இன்னொரு சீரியஸான, எமோஷனல் கோணமும் இருக்கிறது. அதையும் தாண்டி ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும்”என்றார்.\nஇசையமைப்பாளர் கே எஸ் சுந்தரமூர்த்தி, “இது மிகவும் மகிழ்ச்சியான தருணம், எனக்கு இந்த வாய்ப்பை அளித்த இயக்குனர் சர்ஜுன், தயாரிப்பாளர் ராஜேஷ் ஆகியோருக்கு நன்றி”என்றார்.\nPrev‘தல’, ‘தளபதி’யின் நாயகி – நடிகை ஸ்வாதிக்கு நல்ல ச��ன்ஸ் இருக்குதா\nNextகிரீன் கார்டு வாங்கிய இந்தியர்களின் எண்ணிக்கை 300% அதிகம்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – விமர்சனம்\nதண்ணீர் தட்டுப்பாடுகளை போக்க நீண்டகால திட்டத்தை முன்வைத்தது நாம் தமிழர் கட்சி…\nபுளிச்ச மாவு சர்ச்சை : எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்\nவிஜய்சேதுபதி-அமலாபால் நடிக்கும் VSP 33 ஸ்டார்ட் ஆயிடுச்சு\n- மெட்ரோமேன் ஸ்ரீதர் வேண்டுகோள்\nநம்மூர் வங்கிகளில் 11 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி அளவில் நிதி மோசடிகள்\nபோவோமா.. ஊர் கோலம் – அதுவும் விண்வெளி பயணம் – ஆனா அதுக்கு ரேட் 360 கோடி\nரெப்கோ பேங்க்-கில் ஜூனியர் அசிஸ்டென்ட் கிளார்க் ஜாப் தயார்\nஅமைதி மிகுந்த நாடுகள் பட்டியலில் ஐந்து இடங்கள் கீழே போனது இந்தியா\nஜோதிகா நடிக்கும் ‘ராட்சசி’யாக வரும் டீச்சரின் ரோல் மாடல் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/63655-lok-sabha-elections-2019-nothing-but-a-sin-pm-modi-stings-digvijaya-singh-for-failing-to-vote.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-16T04:53:21Z", "digest": "sha1:SHOZQV7XUMWQVB3E2IG5KUE2NW5NWDKV", "length": 10813, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“சுயநலத்திற்காக வாக்கு கூட போடவில்லை” - திக்விஜய் சிங் மீது பிரதமர் சாடல் | Lok Sabha elections 2019 - Nothing but a sin : PM Modi stings Digvijaya Singh for failing to vote", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி\nசிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு\nமருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்\nஅனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்\n“சுயநலத்திற்காக வாக்கு கூட போடவில்லை” - திக்விஜய் சிங் மீது பிரதமர் சாடல்\nதன்னுடைய வாக்கினை செலுத்தாமல் முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு திக்விஜய் சிங் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளார் என்று பிரதமர் மோடி சாடியுள்ளார்.\nநாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு நேற்று 6-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தன்னுடைய தொகுதியில் வாக்களிக்கவில்லை. தான் போட்டியிடும் போபால் நகரில் நேற்று முழுவதும் அவர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். திக்விஜய் சிங் தன்னுடைய வாக்கினை செலுத்தாததை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.\nஇந்நிலையில், , “திக்விஜய் சிங் வாக்களிக்காதது, காங்கிரஸ் கட்சியில் ஆணவத்தையே காட்டுகிறது. நான் அகமதாபாத் சென்று என்னுடைய வாக்கினை செலுத்தினேன். குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் வரிசையில் நின்று தன்னுடைய வாக்கினை செலுத்தினார்கள். ஆனால், திக்விஜய் சிங்கிற்கு ஜனநாயகத்தைப் பற்றி கவலையில்லை. எப்பொழுதும் அவர் தன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார். போபால் தொகுதியில் வெற்றி பெறுவதிலேயே குறிக்கோளாய் இருந்துள்ளார்.\nமுதல் தலைமுறை வாக்காளர்களுக்கு திக்விஜய் சிங் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளார். ரைகார்க் சென்று வாக்களிப்பதில் அவருக்கு என்ன பயம்\n - மருத்துவ அலுவலரின் வசூல் பதில்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம்..\nஜி-20 மாநாட்டின்போது இந்தியா- சீனா- ரஷ்யா முத்தரப்பு சந்திப்புக்கு முடிவு\nபிரதமர் மோடிக்கு கிர்கிஸ்தான் துணை பிரதமர் வரவேற்பு\nகிர்கிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் மோடி \nஜூன் 16 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் \n“ நேரம் தவறாமல் அலுவலகத்துக்கு வாருங்கள் ”- அமைச்சர்களுக்கு பிரதமர் அறிவுரை\nவிண்வெளி போர் ஆயுதங்களை தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல்\nபாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடி பயணிக்க அனுமதி\nசச்சின் சாதனையை இ��்று தகர்ப்பாரா விராத் கோலி\nஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மை.. 69 லட்சம் ரூபாய் அப்படியே ஒப்படைப்பு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை\nஇந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: கருணை காட்டுமா மழை\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n - மருத்துவ அலுவலரின் வசூல் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/63816-indian-cricket-team-to-leave-for-world-cup-on-may-22-kedar-jadhav-expected-to-be-fit.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-16T04:39:41Z", "digest": "sha1:CTDABYQ3ZP4DLSROVBWVLLDSHHFCZP4W", "length": 12013, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நலம் பெறுவாரா கேதார் ஜாதவ் ? உலகக் கோப்பைக்காக 22ஆம் தேதி புறப்படும் இந்திய அணி | Indian cricket team to leave for World Cup on May 22; Kedar Jadhav expected to be fit", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி\nசிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு\nமருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்\nஅனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய ந���வடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்\nநலம் பெறுவாரா கேதார் ஜாதவ் உலகக் கோப்பைக்காக 22ஆம் தேதி புறப்படும் இந்திய அணி\nஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி வரும் 22ஆம் தேதி இங்கிலாந்து புறப்படுகின்றனர்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் மே 30ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள லண்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்காக அனைத்து நாடுகளும் தங்கள் அணிகளை அறிவித்துவிட்டன. இந்திய அணியில் ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, விராட் கோலி, கேதர் ஜாதவ், விஜய் ஷங்கர், தோனி, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், யஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமத் ஷமி, புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சிப் போட்டிகள் வரும் 24ஆம் தேதி தொடங்குகிறது. முதல் நாள் நடைபெறும் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான், இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இரண்டாம் நாளான மே 25ஆம் தேதியன்று இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் களம் காணுகின்றன.\nஇந்த பயிற்சிப் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி வரும் 22ஆம் தேதி இங்கிலாந்து பறக்கவுள்ளனர். ஆனால் இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் கேதார் ஜாதவ், நடந்து முடிந்து ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட காயத்திலிருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை. ஆனால் அவர் விரைவாக நலம் பெற்று வருகிறார். இருப்பினும் 22ஆம் தேதிக்குள் அவர் நலம் பெற வேண்டும் என்பது கட்டாயமாகும். இல்லாத பட்சத்தில் அவர் தொடரிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேறொரு வீரர் அணியில் சேர்க்கப்படுவார்.\nஏசி மின்கசிவால் தீயில் சிக்கி 3 பேர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம் \nபெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை\n’அதெல்லாம் சரி, வானிலை எங்க கையில் இல்லையே...’ விராத் பேட்டி\nஇந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: கருணை காட்டுமா மழை\nஉலகக்கோப்பை கிரி���்கெட் தொடர் : இலங்கையை வென்றது ஆஸ்திரேலியா\n153 ரன்கள் விளாசினார் பின்ச் - 334 ரன் குவித்த ஆஸ்திரேலியா\n“நீங்கள் ஹிட்டர்களாக இருக்கலாம்.. இது டி20 அல்ல” - பாடம் கற்குமா வெஸ்ட் இண்டீஸ்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இலங்கை பந்துவீச்சு\nஇந்தியா vs பாகிஸ்தான் : உலகக் கோப்பையில் மறக்க முடியாத அந்தச் சண்டை\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை\nஇந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: கருணை காட்டுமா மழை\nதனக்கான துப்பாக்கி குண்டை தானே தேடிக்கொண்ட ரவுடி வல்லரசு..\n’பராசக்தி எக்ஸ்பிரஸ்’ மிரட்டல்: தென்னாப்பிரிக்காவுக்கு முதல் வெற்றி\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஏசி மின்கசிவால் தீயில் சிக்கி 3 பேர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம் \nபெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vanakkamlondon.com/author/postadmin/page/2/", "date_download": "2019-06-16T05:37:08Z", "digest": "sha1:4G2JKPVYSHOT4JNS6NIQ3QTZUNVGJPXW", "length": 13953, "nlines": 150, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "News Editor-Suhi | vanakkamlondon - Part 2", "raw_content": "\nகர்ப்ப கால நம்பிக்கைகள் எது சரி\nஆசை ஆசையாய் பெற்றுக்கொள்ளப் போகும் குழந்தை எப்படி எல்லாம் இருக்க வேண்டும் எனும் கற்பனை கர்ப்பிணிக்கு மட்டுமல்ல, அந்தக் குடும்பத்தினர்…\nஇந்திய படங்களுக்கு சீனாவில் வரவேற்பு\nஅமெரிக்காவுக்கு அடுத்து உலகின் மிகப்பெரிய இரண்டாவது திரைப்பட சந்தையாக சீனா விளங்குகிறது. தற்போது சீனர்களும் இந்தி படங்களை விரும்பி பார்க்கிறார்கள்….\nஇலங்கையில் சில இடங்களில் தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம்\nமுஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதை அடுத்து வடமேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. நாடு முழுவதிலும் நேற்றிரவு…\nஇலங்கை வன்முறைகளுக்கு இராணுவத் தளபதி எச்சரிக்கை\nநாடு மீண்டும் வன்முறைக்குத் திரும்புவதை அனுமதிக்க முடியாது. எனவே இ��ைஞர்கள் வன்முறைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். வன்முறைகளைக் கட்டுப்படுத்த…\nநோபல் பரிசு வழங்கும் இடங்கள் \nநோபல் பரிசு ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரும் எதிர்பார்ப்பை சர்வதேச அளவில் ஏற்படுத்துகிறது. அனைத்துத் துறைகளுக்குமான ஒரு சர்வதேச அங்கீகாரமாக இது…\nஉலகை உலுக்கிய ஹிட்லர் 95 வயது வரை உயிரோடு வாழ்ந்தாரா அதிர வைக்கும் புதிய தகவல்கள்\nஜேர்மனியின் முன்னாள் சர்வாதிகாரியான அடால்ஃப் ஹிட்லர் 95 வயது வரை பூரண நலத்துடன் தனது காதலியுடன் வசித்து வந்ததாக பரபரப்பான…\nபாபாவின் மீது மாறாத நம்பிக்கையும், பக்தியும் உள்ளவர்கள் அனுகிரகத்தை பெறுவார்கள்\nகர்மங்களை குறைத்துக்கொள்ள வழி, அதை தைரியமாக அனுபவிப்பதே, நீங்கள் எப்போதும் என்னை நினைத்துக் நம்பிக்கை கொண்டிருந்தால், அதை அனுபவிக்கும் சக்தியை…\n உன் வாழ்விற்குபிள்ளையார் சுழி போட்ட முதல் ஆசான் அம்மா… நன்றி : தமிழ் கவிதைகள்\n | கவிதை | பேட்ரிக் கோயில்ராஜ்\nகருவறை சுமந்தாய் – இனி கல்லறை வரையுனைச் சுமக்கும் வரம்தா ஈரைந்து திங்கள் உன்னுள் வாசம் – இனி இருக்கும்…\n‘பயம்’ உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள்\n‘பயம் என்பது குடி, மது, புகையினை விட மிக மோசமானது.’ தொடர்ந்து பயத்திலேயே இருப்பவன் செயற்திறன் அற்றவனாகி விடுகிறான். ‘…\nநடிகை வித்யாபாலன் சகுந்தலா தேவியாக நடிக்க ஒப்பந்தம்\nஎண்களைப் பெருக்கி விடை கூறுவதில் இயந்திரத்தைவிட மின்னல் வேகத்தில் கூறும் திறன் கொண்டவர் சகுந்தலா. எண்களின் கனமூலத்தைச் சொல்வதில் பலமுறை…\nஅணிலை சமைக்காமல் உண்ட தம்பதி பலி\nமங்கோலியா எல்லைப்பகுதியில் சகானூர் எனும் சிறிய நகரம் உள்ளது. இந்நகரத்தில் வசிக்கும் தம்பதி கடந்த வாரம், மர்மூத் எனும் ஒரு…\nஉதடுகளை மென்மையாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ள சில குறிப்புகள்\nஉதடு காய்ந்திருக்கிறது என்று அடிக்கடி உதட்டை எச்சிலால் ஈரப்படுத்தக்கூடாது என்ன என்றால் எச்சிலில் இருக்கும் பாக்டீரியாவால் உதட்டில் புண்கள் ஏற்படுத்தும்…\nஆஸ்திரேலிய பிரதமர் மீது முட்டை வீசிய பெண்\nஆஸ்திரேலிய நாட்டு பிரதமர் ஸ்காட் மார்சன் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார். ஆஸ்திரேலியாவில் வருகிற 18-ந் தேதி…\nநடந்து சென்ற பாடசாலை குழந்தைகள் மீது கார் மோதி விபத்து | இருவர் பாலி\nநேற்று காலை ஜப்பானின் ஷிகா பிராந்தியத்தில் உள்ள ஓட்சு நகரில் மழலையர் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் 3 பேர், 10-க்கும் மேற்பட்ட…\nநயன்தாரா போன்ற நடிகைகளுடன் டுயட் பாட ஆசை | பரோட்டா சூரி பேட்டி | பரோட்டா சூரி பேட்டி\n1996-ம் ஆண்டு மதுரைக்கு அருகே உள்ள கிராமத்திலிருந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்தேன். ஆனால் சென்னையில்…\nதற்காலிக தடை விதிக்கப்பட்ட சமூக ஊடகங்கள் மீண்டும் நீக்கம்\nநீர்கொழும்பில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற கலவரங்களை அடுத்து சமூக ஊடகங்களான முகநூல், வட்ஸ்அப், வைபர், இன்ராகிராம் உள்ளிட்டவற்றுக்கு தற்காலிக தடை…\nஆண் குழந்தையைப் பெற்றெடுத்த இங்கிலாந்து இளவரசி மேகன்\nஇளவரசர் ஹாரி – மேகன் தம்பதியருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று (பிரிட்டன்…\nவிமானம் தரையிறங்கும் போது விபத்து | அமெரிக்கா\nகடந்த 2-ந் தேதி போயிங்-737 ரக பயணிகள் விமானம் 143 பேருடன் அமெரிக்காவின் குவாண்டனாமோ கடற்படை தளத்தில் இருந்து அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்துக்கு…\nதமிழ் மொழி, காதல் விழி\nஅவள் விழி பேசிய மொழியில் என்னுள் உயிர் பூ ஒன்று பூத்தது அவளின் அழகியலை வர்ணிக்க வார்த்தை தேடலில் தமிழின்பால்…\nஒரு பகல் என்பது… வெயில் ஏந்தியலைகிற வேளை ஒரு பகல் என்பது… எப்போதோ பெய்கிற மழைக்கால இருட்டு ஒரு பகல் என்பது… எப்போதோ பெய்கிற மழைக்கால இருட்டு\nArathi on முள்ளிவாய்க்கால் தினத்தில் “இலங்கைத் தமிழர்கள்” கண்காட்சி [படங்கள்]\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://yarlsoft.com/pc_it_education.php", "date_download": "2019-06-16T04:29:37Z", "digest": "sha1:YC4AKY3I32Q4A6E2CSQJQ74CMAFULEQ7", "length": 10994, "nlines": 82, "source_domain": "yarlsoft.com", "title": " Yarlsoft Solutions", "raw_content": "\nஉலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண உதவும் வலைப்பூக்கள், வலைத்தளங்கள், நிகழ் நிரல்கள், மென்பொருள்கள் வெளிவர உதவுவதே எமது பணி\nஎமது செய்தி இப்போது நாம் \"மடிக்கணினி மின்கலத்தின் நிலை மற்றும் நினைவூட்டல்\" என்ற அன்பளிப்பு (இலவச) மென்பொருளுடன் சில விட்ஜட்ஸ்களையும் அறிமுகம் செய்துள்ளோம். பதிவிறக்கவோ பயன்படுத்தவோ மேலுள்ள இணைப்புகளைச் சொடுக்கவும்.\nகணினி/ ��கவல் தொழில்நுட்பக் கல்வி பற்றி\nஇலங்கையில்1995 இல நான் கணினி/ தகவல் தொழில்நுட்பக் கல்வி கற்ற வேளை, அதிக தனியார் கல்வி நிறுவனங்கள் இருந்தன. ஆனால், இன்றில்லை உலகில் மாறும் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் போட்டித் தன்மைக்கு ஏற்ப முகம்கொடுக்க இயலாமையே அவை மூடக் காரணமாயிற்று. இந்த உண்மையை ஏற்று மாணவர்கள் சிறந்த கணினி/ தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் தங்கள் கல்வியைத் தொடரலாம். உலகம் ஏற்கும் பாடநெறிகளைக் கற்றால் மேலும் நன்மை கிட்டும்.\nநான் 1995 இல் தான் கணினி மற்றும் தகவல் தொழில் நுட்ப அறிவைப் படித்தேன். எனக்கு அமைப்புப் பகுப்பாய்வும் வடிவமைப்பும், இணையத்தள வடிவமைப்பு, மற்றும் மென்பொருள் உருவாக்கம் ஆகியவற்றில் நாட்டம் அதிகம். நான் 1996 தொடக்கம் 2009 வரை கணினித் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினேன். பின்னர், நான் முகாமைத்துவத்துறையில் பணியாற்றி வந்தாலும் கூட என் விருப்புக்குரிய கணினி மற்றும் தகவல் தொழில் நுட்பப் பணிகளைத் தனிப்பட்ட முறையில் செய்து வருகின்றேன்.\nஎனது கணினி மற்றும் தகவல் தொழில் நுட்ப அறிவினை எல்லோருடனும் பகிர்ந்துகொள்ளவே யாழ் மென்பொருள் தீர்வுகள் (Yarlsoft Solutions) தளத்தை மேம்படுத்திப் பேணுகின்றேன். நான் கற்றறிந்த, பட்டறிந்த கணினி மற்றும் தகவல் தொழில் நுட்ப அறிவினைத் தங்களுடன் பகிர விரும்புகிறேன். எனது முயற்சிகளுக்குத் தங்களது ஒத்துழைப்புக் கிட்டுமென நம்புகின்றேன்.\nஉளநலப் பேணுகைப் பணி, தூய தமிழ் பேணும் பணி, தமிழ் மின்நூல்களைத் திரட்டிப் பேணும் பணி, மின்வெளியீட்டை ஊக்குவிப்பதோடு எழுத்தாளர்களுக்குப் பயிற்சியளிக்கும் பணி, தமிழ் மென்பொருள்கள், தமிழ் வலைத்தளத் தீர்வுகள் வெளியிடும் பணி ஆகியவற்றில் ஈடுபடுவோருக்கு; அதாவது உலகெங்கும் தமிழ் மொழியையும் தமிழ் இனத்தையும் கருத்திற்கொண்டு செயற்படுவோருக்கு என்னாலான இலவசப் பணிகளை மேற்கொள்ள எண்ணியுள்ளேன்.\nஅதாவது வலைத்தளங்கள், வலைப்பூக்கள், கருத்துக்களங்கள் போன்றன உருவாக்கவும் பேணவும் அவர்களுக்குத் தேவையான வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்க விரும்புகின்றேன். மேற்காணும் என் தீர்வுகளை நீங்கள் விரும்பினால் என்னுடன் தொடர்புகொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "https://www.cinereporters.com/stalin-afraid-of-facing-thiruvarur-by-election/42776/", "date_download": "2019-06-16T04:34:36Z", "digest": "sha1:TMRAQHHUTAFGAUI335F5YZ7P5BIRP5P2", "length": 9660, "nlines": 79, "source_domain": "www.cinereporters.com", "title": "இடைதேர்தல் வேண்டுமா? - ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டதா? - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் இடைதேர்தல் வேண்டுமா – ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டதா\n – ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டதா\nதிருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகருணாநிதியின் மறைவையடுத்து திருவாரூர் இடைத்தேர்தலில் வருகிற 28ம்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியான திருவாரூரில் தற்போது தேர்தல் நடைபெற்றால் அது நிவாரணப் பணிகளை பாதிக்கும். எனவே, சிறிது காலம் கழித்து அங்கு தேர்தல் நடத்தலாம் என உச்ச நீதிமன்றதில் மனு தொடரப்பட்டுள்ளது.\nஇதையும் படிங்க பாஸ்- இளையதளபதி விஜய்யின் நன்றி அறிக்கை\nஅதேபோல், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்துவது தொடர்பாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையர்களை நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியச் செயலாளர் டி.ராஜா சந்தித்து பேசினார்.\nஎனவே, திருவாரூர் தொகுதியில் தேர்தலை நடத்தலாமா வேண்டமா என்பது பற்றி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும் படி மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார்.\nஇதையும் படிங்க பாஸ்- அண்ணன் - தங்கை இடையே காதல் : சர்ச்சையை கிளப்பும் சினிமா\nஇதைத் தொடர்ந்து ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் “திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுள்ள அறிக்கையை, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் திருவாரூர் மாவட்டத்துக்குட்பட்ட முக்கிய பிரமுகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகளின் கருத்துகளைக்கேட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.\nதேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்துவிட்டால், அரசியல் கட்சிகள் அதை சந்திக்க உறுதியாக இருக்க வேண்டும். ஆனால், ஸ்டாலின் ஏன் இதுபோல் ஒரு கருத்து தெரிவித்துள்ளார். கருணாநிதி இல்லாத நிலையில் திருவாரூரில் இடைத்தேர்தலை சந்திக்க திமுக பயப்படுகிறது என டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார். மேலும், அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைசெல்வனும் இதே கருத்தை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதையும் படிங்க பாஸ்- ஜெயலலிதாவுக்கு மோடியே பயப்படுவார் - சி.வி.சண்முகம் இப்படி பேசலாமா\nஎனவே, இடைத்தேர்தலை சந்திக்க ஸ்டாலின் பயப்படுகிறாரா என்ற கேள்வியை பலரும் சமூக வலைத்தளங்களில் எழுப்பி வருகின்றனர்.\nலீக் ஆன வீடியோ – தளபதி 63 படக்குழு அதிர்ச்சி\nநயன்தாராவின் மாமா ரோல் கொடுங்க – முருகதாஸிடம் வாய்ப்பு கேட்ட ஹாலிவுட் நடிகர்\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த என்.ஜி.கே டீம் – பொதச்சாலும் பாடல் வீடியோ\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,918)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,655)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,097)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,645)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,961)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,961)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.elambodhi.com/2016/06/", "date_download": "2019-06-16T05:53:18Z", "digest": "sha1:HYSKVMB5NZ7OCM6OMGC7ZU5DZAXJ7A7L", "length": 37599, "nlines": 235, "source_domain": "www.elambodhi.com", "title": "இளம் போதி: 06.2016", "raw_content": "\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் XV கச்சபேஸ்வரர் கோயில்\nஊர் : பெரிய காஞ்சிவரம், நெல்லுகாரத்தெரு, ராஜவீதி\nவட்டம் : காஞ்சீவரம் வட்டம்\nமாவட்டம் : காஞ்சீவரம் மாவட்டம்\nகாஞ்சிவரம் நகர பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கி. மீ தொலைவில் அமைந்துள்ளது கச்சபேஸ்வரர் கோயில். மிகப் பழமையான (பருமனில் பெருத்து) போதி மரம் ஒன்று இக்கோவிலில் உள்ளது. கச்சபேஸ்வரர் கோயிலில் புத்தர் மற்றும் போதி சத்துவர்களின் புடைப்பு சிற்பங்கள் & பௌத்த அடையாள சின்னங்கள் அமைந்துள்ள இடங்கள்.\n01. முன்கோபுரத்தின் அடித்தள கட்டிடம்\n02. நடராஜர் சந்நிதிக்கு அருகில் உள்ள சதுர் முருகேஸ்வரர் சன்னதி தூண்\n01. முன்கோபுரத்தின் அடித்தள கட்டிடத்தில் உள்ள புத்தர் சிலைகள்\nஇரு புத்தர் சிற்பங்களும் சிந்தனை கையில் அமைந்துள்ளது. அரை அடி உயரம் கொண்டது.\n02. நடராஜர் சந்நிதிக்கு அருகில் உள்ள சதுர் முருகேஸ்வரர் சன்னதி தூண்களில் உள்ள புத்தர் மற்றும் போதி சாத்துவார்களின் புடைப்பு சிற்பங்கள்.\nஇரு வரிசைகளை (Rows) கொண்ட ஐந்து தூண்கள் என மொத்தம் பத்து தூண்கள் இங்குள்ளது. முதல் வரிசை தூண்களில் 11 சிற்பங்களும் இரண்டாம் வரிசை தூண்களில் 4 சிற்பங்களும் உள்ளது. இந்த தூண்களில் மூன்று பக்கங்களில் சிற்பங்களும், பிற அடையாளங்களும் காணப்படுகின்றது. நான்காவது பக்கம் பொதிகைகளை கொண்டுள்ளது. இச்சிற்பங்கள் அனைத்தும் ஒரு அடி உயரம் கொண்டவை.\nமுதல் வரிசை தூணில் பதினோரு பௌத்த சிற்பங்கள் உள்ளது\nமுதல் தூணில் எட்டு பௌத்த சிற்பங்கள்\nமூன்றாவது தூணில் பௌத்த இரண்டு சிற்பங்கள்\nநான்காவது தூணில் ஒரு பௌத்த சிற்பம்\nஇரண்டாம் வரிசை தூண்கள் நான்கு பௌத்த சிற்பங்கள் உள்ளது\nமுதல் தூணில் ஒரு பௌத்த சிற்பம்\nஇரண்டாம் தூணில் ஒரு பௌத்த சிற்பம்\nமூன்றாவது தூணில் இரண்டு சிற்பங்கள்\nமுதல் தூண் (8): தூணில் எட்டு பௌத்த சிற்பங்கள் மற்றும் ஒரு தாமரை மலர் அமைந்துள்ளது. தூணின் முன்புறமுள்ள சிற்பங்கள் மூன்று. இச்சிற்பங்கள் அனைத்தும் சிந்தனை கையில் அமைந்துள்ளது தோள்கள் வரை உள்ள தோரணத்தை கொண்டுள்ளது.\nதூணின் பின்புறமுள்ள சிற்பங்கள் இரண்டு. தூணின் மேல்புறம் உள்ள சிற்பம் வழங்கும் கையுடன், தூணின் கீழ் பகுதியில் உள்ள சிற்பம் சிந்தனை கையுடன் அமைந்துள்ளது. இவ்விருசிற்பங்களும் தோள்கள் வரை உள்ள தோரணத்தை கொண்டுள்ளது. இந்த இரு சிற்பங்களுக்குமிடையே தாமரை மலர் பொதியப்பட்டுள்ளது.\nஇடதுபுறமுள்ள சிற்பங்கள் மூன்று. தோள்கள் வரை உள்ள தோரணத்தை கொண்டுள்ள இரண்டு சிற்பங்களும் சிந்தனை கையில் அமைந்துள்ளது. தோரணமின்றி தூணின் மையத்தில் அமைந்திருக்கும் சிற்பம் வழங்கும் கையில் அமைந்துள்ளது. சிற்பங்களை பார்க்க இந்த தொடர்பு பயனளிக்கும்\nமூன்றாவது தூண் (2) இரண்டு சிற்பங்கள் தூணின் மேற்பகுதியில் காணப்படுகிறது. துணின் முன்புறம் ஒரு சிற்பமும் பின்புறம் ஒரு சிற்பமும் உள்ளது.\nநான்காவது தூண் (1) இடது புறம் மேற்பகுதியில் ஒரு சிற்பம் காணப்படுகிறது.\nஇரண்டாம் வரிசை தூண்கள் (4):\nமுதல் மற்றும் இரண்டாவது தூணின் வலது புறம் கீழ்பகுதியில் உள்ள சிற்பங்கள் சிந்தனை கையில் அமைந்துள்ளது.\nமூன்றாவது தூண் (2) : தூணின் பின்புறம் மேற்பகுதியில் தியான முத்திரையுடன் ஒரு சிற்பமும் மையப்பகுதியில் நிலத்தை தொடும் முத்திரையுடன் ஒரு சிற்பமும் அமர்ந்துள்ளது. இவ்விரு சிற்பங்களும் சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளது.சிற்பங்களை பார்க்க\nகச்சீஸ்வரர் கோயில் பூர்வ புத்தர் கோயில்.\nகாஞ்சிபுர கச்சீஸ்வரர் கோயில் பூர்வத்தில் புத்தர் கோயில் என்பதற்கு அறிஞர்கள் அளிக்கும் ஆதாரங்கள்/ விளக்கங்கள் .\n01) ஆராட்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி:\n01. இக்கோயிலின் முன் கோபுரத்தின் அஸ்திவாரக் கல் கட்டடத்தில் சில புத்த உருவங்கள் இப்போதும் இருக்கின்றன. இன்னும் சில முன்பு இருந்த உருவம் தெரியாமலிருக்குமாறு அழிக்கப்பட்டிருக்கின்றன.\n02. கோயில் உள்மண்டபத்திலும் சில கல்தூண்களில் புத்த உருவங்கள் இப்போதுமிருக்கின்றன.\n03. இக்கோயில் அருகில் உள்ள ஏரிக்கு 'புத்தேரி' என்றும் தெருவிற்கு 'புத்தேரித்தெரு' என்றும் பெயர்கள் ஏற்பட்டு இப்போதும் வழங்கிவருகின்றன. புத்தேரித் தெரு என்னும் பெயர் 'புத்தர் தெரு' என்பதன் மரூஉ. இத்தெரு முற்காலத்தில் புத்தர் தெரு என்று வழங்கப்பட்டு அவ்வாறே விக்கிரபத்திரங்களிலும் எழுதப்பட்டு வந்தன.\n02 ) வரலாற்று ஆராய்சியாளர் Dr.மா . இராசாமாணிக்கனார்\n01. புத்தர் கோவிற் பகுதிகளைக்கொண்டு கச்சபேசர் கோவில் புறச்சுவர் கட்டப்பட்டது.\n02. இன்றுள்ள \"புத்தேரி\"த் தெரு என்பது புத்தர் சேரி என்று இருத்தல் வேண்டும். புத்தேரி தெரு என்றே சோழர் கல்வெட்டுகளில் பயின்று வருதல் இதன் பழமையைக் காட்டுகிறது (பல்லவர் வரலாறு - பக் 327 )\n03) தமிழக தொல்பொருள் ஆய்வு துறை, கல்வெட்டு ஆய்வாளர் Dr. பத்மா தெய்வ சுந்தரம்\n01) இக்கோவிலில் வழிபட்டோர் தாராதேவியை வழிபட்ட பௌத்த மதத்துறவியாவர். ஐஞ்சந்திலும் வழிபட்ட தாராதேவி கோவில் துர்க்கை கோவிலாக மாறிய போது அத்துர்க்கா தேவியும் ஐஞ்சந்தி துர்க்கா பட்டாராகி என அழைக்கப்பட்டாள்.\n02) துர்க்கா பட்டாராகி என்னும் இத்தேவி தாரா தேவியாகவும், இத்தேவி உள்ள கச்சிஸ்வரர் என்னும் சிவபெருமாளின் பெயர் பௌத்த சமயக் காஸ்யப்பர் ஆகவும் இருத்தல் வேண்டும். இப்போதுள்ள கச்சிஸ்வரர் கோவில் மாற்றப்பட்ட பௌத்த கோவிலாக உருவத்தில் இல்லாவிட்டாலும் கூட பௌத்தத்தின் உள்ளடக்கத்தை கொண்டிருக்கிறத�� (பக் 64)\n04) பௌத்த ஆர்வலர் தி ராஜகோபாலன் : .\nஇக்கோவிலின் பின் பாதாதிட்டை (மேடு) சிதைந்துள்ளது, இக்கோவில் ஆதியில் புத்தர் கோவிலே. (போதி மாதவர் பக்கம் 163)\nஇடுகையிட்டது Elambodhi நேரம் 3:09 AM\nலேபிள்கள்: காஞ்சீவரம் , பகவன் புத்தர்\nதமிழகத்தின் தலைநகரில் புத்தர் சிலைகள் - மயிலாப்பூர்\nஐயா அன்பு பொன்னோவியம் அவர்கள் சென்னையில் உள்ள மயிலையில் புத்த விகாரை இருந்தது என்பதற்கு அவர் அளிக்கும் விளக்கங்கள்.\n01. புத்த கோஷர் 'விசுதி மக்க' என்ற தம் நூலில் மயூர சத்த பட்டணம் என குறிப்பிட்ள்ளர் .\n02. புத்த தத்த தேரர் 'பபஞ்ச சூடாமணி' என்ற நூலை மயிலையில் இருந்த ஒரு விகாரையில் எழுதியனார்.( உணவில் ஒளிந்திருக்கும் சாதி - பக்கம் 330)\nஆராய்சி பேரறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் புத்த தத்த தேரர் குறிப்பிடும் மயூரபட்டணம் என்பது மாயவரமாக இருக்கலாம் என்றுரைக்கிறார். அதற்க்கு அவரின் விளக்கம்\n01. மயூரபட்டணம் சில பிரதிகளில் மயூரரூபப் பட்டணம் என்றும் எழுதப்பட்டுள்ளது. எனவே இது மாயவரம் ஆக இருக்கலாம்\n02. இவ்வூரில் கி.பி 5 ஆம் நூற்றாண்டில் பௌத்தவிகாரையும் பௌத்தர்களும் இருந்தனர்.\nமயூரபட்டணம் என்பது சென்னையில் உள்ள மயிலாப்பூர் என்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மாயவரம் என்றும் பல அறிஞர்களிடம் இருவேறு கருத்துகள் நிலவுகின்றது. உதாரணமாக\nK.R.சினிவாசன் கண்காணிப்பாளர், சென்னை தொல்லியல் துறை\nமயிலாப்பூர் கிறிஸ்துவ நூற்றாண்டு முன் பௌத்த முக்கியத்துவம் பெற்ற இடங்களில் ஒன்றாக இருந்ததாக தெரிகிறது. மயில் ஆர்ப்பு என்ற சொல்லின் மருவு தான் மயிலாப்பூர். அதாவது மயில்கள் ஆரவாரம் செய்யும் இடம் என்று பொருள். புத்த கோஷர் எழுதிய 'விசுதி மக்க' (Way of Purity - தூய்மை வழி) என்ற தம் நூலில் மயூர சத்த பட்டணம் என்ற சொல் பல இடங்களில் காணப்படுகின்றது.\nவிசுதி மக்க என்ற பாரதிய வித்யா பவன் பதிப்பு முன்னுரையில் (PP XVII and XVIII) இந்த வர்ணனைகளில் இருந்து பௌத்த அறிஞர் புத்த மித்திரர் மற்றும் ஜோதி பால மயிலாப்பூர் தங்கினார் என்பது தெளிவாக தெரிகிறது. அவர்கள் அவரது சமகாலத்தவர்கள்\nவிசுதி மக்க (பாரதிய வித்யா பவன் பதிப்பு பக் 506) புத்த கோசரின் சொந்த ஊர் மொரண்டக கேதக (Morandakhetaka) என்றும் அவர் மயூர சத்த பட்டினத்தில் (அ) மயூரரூபா பட்டினத்தில் சில காலம் வசித்தார் என்றும் கூறுகிறது.இதிலிருந்து ஒரு புத்த மடாலயம் மயிலாப்பூர் நிலவி வந்தது தெளிவாகிறது மொரண்டக கேதக - மயில் முட்டை கிராமம் என்று பொருள் (Story of Buddhisim with special reference to South India பக் 158).\nஆனால் மதுரையில் உள்ள பிக்கு வண. போதி பாலா (தமிழகத்தில் தற்பொழுது தமிழ் மற்றும் பாலி மொழியில் புலமை பெற்று இருப்பவர்) அவர்கள் மயிலை சினீ . வேங்கடசாமியின் கருத்தையே ஏற்கிறார்.\nமயிலாப்பூரில் பௌத்த ஆலயம் இருந்ததற்கு \"மயூரபட்டணம்\" என்ற சொல்லை தவிர வேறு சான்றுகள் இல்லையா பண்டித அயோத்திதாசரிடம் 1909 ஆம் ஆண்டு சமரபுரி முதலியார் அவர்கள் சென்னையில் உள்ள மயிலையில் பௌத்த ஆலயம் இருந்ததற்கான ஆதாரம் வேண்டி எழுதியதற்கு மகா பண்டிதர் அளித்த விளக்கங்களும் அவரின் கபாலீஸன் சரித்திர ஆராய்ச்சியும் மயிலாப்பூர் தொன்மையான பௌத்த தளம் என்றுரைக்கிறது.\nபண்டித அயோத்திதாசர் சென்னையில் உள்ள மயிலையில் பௌத்த ஆலயம் இருந்தற்க்கு அவர் அளிக்கும் விளக்கங்கள்.\n01. மயிலாப்பூரில் உள்ள தெருக்களும் மடங்களும் பௌத்தர்களின் பெயரால் அழைக்கப்பட்டிருந்தது.\nகணிதாதி சகல சாஸ்திர பண்டிதர் மார்க்கலிங்க நாயனார் \"சுத்த ஞானம்\" என்ற தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்\nவள்ளுவர்கள், சாக்கியர்கள் என்ற வம்ச வரிசையோர்கள் விசேசமாக குடியிருந்தார்கள் - மயிலை குப்புலிங்க நாயனார்.\n03. புத்தர் ஆலயம் / புத்தர் சிலை\nகொன்றை ராஜன் என்ற சிற்றரசன் அந்நாட்டு பெயர் விளங்க அல்லமா என்னும் பிரபுவால் ஓர் மடம் கட்டி புத்தர் சிலை நிறுவினார். திரு மயிலை மடத்திற்கு அல்லமா பிரபு மடம் எனவும் குழந்தைவேற் பரதேசி மடம் எனவும் பெயர்.\n04. பௌத்த பண்டிகை கொண்டாட்டம்\nபௌத்தர்கள் பகவன் புத்தரின் ஞபாக தினங்களை, பண்டு ஈகை, பண்டைய ஈகை, பண்டீகை என்று வழங்கி கொண்டாடி வந்தனர். மயிலாப்பூரில் அல்லமாப்பிரவால் புத்தர் மடம் கட்டி மூன்று திங்கள் பௌர்ணமி நாளில் ஆனந்தமாக கொண்டாடிய வந்தார்கள்.\nபகவன் புத்தர் துறவடைந்த நாள் - மாசி மாத பௌர்ணமி\nபகவன் புத்தர் மெய் ஞானம் (நிருவாண முற்ற) நாள் - பங்குனி மாத பௌர்ணமி\nபகவன் புத்தர் இயற்க்கை எய்திய (பரிநிர்வாணமடைந்த) நாள் - மார்கழி மாத பௌர்ணமி\n05. பௌத்தர்கள் பாடிய கரபோலீஸன் பஞ்ச ரத்ன தியான படல்\nவருடந்தோறும் மயிலாபூரில் நடைபெறும் கபாலீஸன் கொண்டாட்டத்தைக் காண மணிவண்ணன் என்னும் அரசன் தனது மனைவி பூம்பாவையுடன் வந்திருந்தான். பூம்பாவை அங்கிருந்த சோலையில் உலாவும் பொழுது பாம்பு கடித்து இறந்து விடுகிறாள். இதை வள்ளுவர்கள் துக்கங்கொண்டாடினார்கள். இதனை அவ்வருட கபாலீஸன் பாடலுடன் பாடி வைத்தார்கள். (சாக்கியர்கள் பாடிய கர போலீஸன் பஞ்ச ரத்ன தியான படலை இணைப்பில் பார்க்கவும்).\n06. மயிலையை தவிர வேறு எந்த சிவா ஆலயத்திலும் சிவனுக்கு பிச்சாண்டி வேட பெரிய விழா கொண்டாடுவது இல்லை.\nசிவனின் பிட்ச பாத்திரத்திற்கு பிரம கபாலம் என்று பெயர். கபாலம் என்பது மண்டையோடு. மண்டையோடு எப்படி உணவு ஏற்கும் பாத்திரமாகும்\nஇந்த கபாலத்தை எப்படி பெற்றார் சிவனுக்கு ஐந்து தலைகள் இருந்தது. அதைப்போல பிரமனுக்கும் ஐந்து தலைகள் இருந்தது. இதனால் பார்வதிக்கு சிவனென்றும், பிரம்மனென்றும் பல நாளாக தெரியாமல் இருந்தது. ஒருநாள் இதை பார்வதி சிவனிடம் உரைத்தாள். இதனால் சிவன் பிரமனின் ஐந்து தலைகளில் ஒரு தலையை கிள்ளி எடுத்து விட்டார். அத்தலை சிவன் கையில் ஒட்டிக்கொண்டது. எனவே சிவன் கையில் இருக்கும் பாத்திரத்திற்கு (கபாலம் -மண்டையோடு) பிரம கபாலம் என்று பெயர் வந்தது. இந்த கபாலம் கையில் ஒட்டிக்கொள்ளும் முன் எவ்வாறு உணவு ஏற்றார்\nசித்தார்த்தர் துறவு ஏற்று கர பாத்திரம் கொண்டு உணவு ஏற்றதை, திரித்து சிவனுக்கு ஏற்றப்பட்டுள்ளது. சதுர் என்பது சது எனவும், கர்ம்மா என்பது கம்மா எனவும், கர்ப்பம் என்பது கப்பம் எனவும் ரகரம் மறைந்து வரும். ஆனால் கர, கரம் என்ற சொற்கள் தமிழில் க என வர வேண்டும். அது கை என்று வழங்கப்படுகிறது. கர + போல் = கபோல், கைபோல், கரபோலம் என்னப்படும்.\nமயிலை கபோலீஸன் விழாவை தவிர வேறு எந்த சிவா ஆலயத்திலும் சிவனுக்கு பிச்சாண்டி வேட பெரிய விழா கொண்டாடுவது இல்லை என்பதில் இருந்து திரித்து ஏற்றப்பட்டதை அறிந்துகொள்ளலாம். (க .அயோத்தி தாச பண்டிதர் சிந்தனைகள் -- தொகுதி ஒன்று -தலித் சாகித்ய அகாடமி முதல் பதிப்பு - கபாலீஸன் சரித்திர ஆராய்ச்சி - பக் 85-106)\nதமிழக தொல்லியல் துறை கி.பி 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இரண்டு தலையில்லாத புத்தர் சிலைகளை மயிலாப்பூரில் 1972 ஆம் ஆண்டு கண்டுபிடித்தனர். அச்சிலைகள் தலையில்லாமல் இருப்பதால் சென்னை அருங்காட்சி காட்சி கூடத்தில் பார்வைக்கு வைக்காமல், பாதுகாப்பு கிடங்கு அருகில் வைத்து இருக்கின்றனர்.\nகை சிந்தனை கை கால் செம்பாதி தாமரை அமர்��ு சீவர ஆடை இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டு இருக்கிறது சிலை உயரம் 3 & 3 1/2 அடி உயரம் நூற்றாண்டு கி.பி 10 நூற்றாண்டு.\n01. புத்த கோஷர் மற்றும் புத்த தத்த தேரர் பற்றி அறிய - ஆராய்சி பேரறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் பௌத்தமும் தமிழும் தமிழ்நாட்டுப் பௌத்தப் பெரியார்\n02. க .அயோத்தி தாச பண்டிதர் சிந்தனைகள் -- தொகுதி ஒன்று தலித் சாகித்ய அகாடமி முதல் பதிப்பு - கபாலீஸ்ன் சரித்திர ஆராய்ச்சி\n03. க .அயோத்தி தாச பண்டிதர் சிந்தனைகள் -- தொகுதி இரண்டு - மைலாப்பூரில் பௌத்தாலயம் - பக்கம் 102 முதல் 104. மைலாப்பூரில் பௌத்தாலயம்\nஇடுகையிட்டது Elambodhi நேரம் 1:53 AM\nலேபிள்கள்: தலைநகரில் புத்தர் சிலைகள் , பகவன் புத்தர் , மகா பண்டிதர் அயோத்திதாசர்\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் XV கச்சபேஸ்வரர் க...\nதமிழகத்தின் தலைநகரில் புத்தர் சிலைகள் - மயிலாப்பூர...\nஅறிஞர் அண்ணா ( 1 )\nஉசைன் சாகர் ( 1 )\nகளப்பிரர் ( 1 )\nகாஞ்சீவரம் ( 29 )\nகாரல் மார்க் ( 1 )\nடாக்டர் அம்பேத்கர் ( 15 )\nதலைநகரில் புத்தர் சிலைகள் ( 2 )\nதி இராசகோபாலன் ( 2 )\nதியாகனூர் ( 1 )\nதிரு ஒரிசா பாலு ( 1 )\nநாகப்பட்டினம் ( 1 )\nபகவன் புத்தர் ( 73 )\nபாரதிதாசன் ( 2 )\nபுதுச்சேரி ( 1 )\nமகா பண்டிதர் அயோத்திதாசர் ( 7 )\nமகாத்மா காந்தி ( 1 )\nமகேந்திரவர்மன் ( 1 )\nவண.போதி தருமர் ( 2 )\nவழக்கறிஞர் க.கௌதமன் ( 1 )\nகரணிய மெத்த சுத்தங் ௦01. தமது ஒரே குழந்தையை, தம் சொந்த வாழ்வை தியாகம் செய்து காப்பாற்றும் ஒரு தாயைப் போலவே, எல்லா உயிர்களிடமும...\nஇந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் விழ்ச்சியும்\nநம் நாடு இந்து, இசுலாம், கிருத்துவம் ஆகிய மதங்களையும், சைனம் பௌத்தம் ஆகிய சமயங்களையும் கொண்டுள்ளது. வைதிகம், இசுலாம், கிருத்துவம் இம்மூன்...\nதமிழகத்தின் தலைநகரில் புத்தர் சிலைகள் - மயிலாப்பூர்\nமைலாப்பூரில் பௌத்தாலயம் அன்பு பொன்னோவியம் ஐயா அன்பு பொன்னோவியம் அவர்கள் சென்னையில் உள்ள மயிலையில் புத்த விகாரை இருந்தது என்பதற...\nதமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள்\nஅகழாய்வுகள் பண்டைய தலைநகரம், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் வணிக சிறப்புமிக்க இடங்களில் நடத்தப்படும். மதம் அல்லது சமயம் சார்ந்...\nஇந்தியாவின் முதல் சமுக பூரட்சியாளர் பகவன் புத்தர்\nபுத்தர் கி. மு 567ல் கபிலவசது என்னும் இடத்தில் வைசாக பௌர்ணமி நாளில் பிறந்தார். தந்தை - சுத்தோதனர் (கோசல மன்னர்) தயார் - மகா மாயா (சி...\nபுத்தர் அறவுரைகள் அஞ்சாமை யாருடைய சிந்தை கலங்காதிருக்கிறதோ, யார் நல்வினை தீவினைகளைப்பற்றிச் சிந்திப்பதில்லையோ, அவருக்கு அச்சம் என...\nஒவ்வொரு மாதமும் ABIயில் (Ambedkar Buddhist intellectuals) ஒரு தலைப்பு ஒரு மாதத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டு உரையும் தொடர்ந்து வினாவும்...\nபகவன் புத்தரின் திருவுருவம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, பல்வேறு ஞாபக சின்னங்கள் (அ) குறியீடுகள் வணங்கப்பட்டன (BC 480 – AD180). அந்த ஞ...\nதமிழ் பௌத்த இலக்கியங்கள் நந்தனம் கலைக்கல்லூரி பேராசிரியர் திரு.ஜெயபாலன் உரை ABI (Ambedkar Buddhist Intellectuals) – Airport Auth...\nஇல்லை, இல்லவேயில்லை. புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரமென கூறுவது புத்தரை இழிவுபடுத்துவதாகும். பகவன் புத்தர், மகாவிஷ்ணுவின்...\nமனித உரிமைகள் : இஸ்ரேலின் பாதம் தாங்கும் மோடி அரசு \nபுத்தர் பிறந்தநாளையொட்டி பவுர்ணமி சிறப்பு பூஜை\nபாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் திருத்தப்பட்ட தமிழில்\nAjahn Chah அஜான் சா - பௌத்தமும் தமிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/Hot%20leaks/3701-hot-leaks-admk-ammani.html", "date_download": "2019-06-16T05:39:36Z", "digest": "sha1:W4WPL5Z6DU7A6FFMMILAUGGT4JRSP27X", "length": 6717, "nlines": 117, "source_domain": "www.kamadenu.in", "title": "ஹாட்லீக்ஸ் : அம்மணிக்கு அடிமடியில் தீ! | hot leaks admk ammani", "raw_content": "\nஹாட்லீக்ஸ் : அம்மணிக்கு அடிமடியில் தீ\nஜெயலலிதாவின் முதலாவது அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருந்தவர் அந்தப் பெண்மணி. சின்னம்மா தயவில் பெரிய இடத்துக்கு வந்த அந்த அம்மணி, ஆட்சி மாறியதும் வழக்கு, வாய்தா என்று அலைந்தார். அதிலிருந்து தப்பிக்க ஜாகை மாறிய அவர், இப்போது இன்னொரு முக்கியக் கழகத்தில் இருக்கிறார்.\nஆனால், கழகத்தில் கவிபாடும் அந்தஸ்தில் இருந்தாலும், அவரை ஓரங்கட்டியே வைத்திருக்கிறதாம் இப்போதுள்ள தலைமை. இதைவிட பரிதாபம் என்னவென்றால், அமைச்சராய் இருந்தபோது அப்படியும் இப்படியுமாய் சேர்த்த பணத்தில் பெரும்பகுதியை பிரபல சாராய சக்கரவர்த்தி ஒருவரிடம் லேவா தேவிக்குக் கொடுத்தாராம் இந்த அம்மணி.\nஇவருடைய பெரும் பணத்தை வைத்திருந்த அந்தச் சாராய அதிபர், திடீரென மரணமடைய... அடிமடியில் தீ பிடித்தது போல் ஆனார் அம்மணி துக்கம் கழிந்ததும் சாராய அதிபரின் மகனிடம் போய் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்.\nமகனோ, “வெளியாளுங்கட்ட பணம் வாங்கியிருந்தா அப்பா என்கிட்ட சொல்லியிருப்பாரே..” என்று ஷாக் கொடுத்தாராம். இந்தத் துக்கத்திலிருந்து இன்னமும் மீளமுடியாமல் கிடக்கிறாராம் அம்மணி\nஓபனிங் நல்லாத்தான் இருந்தது.. பினிஷிங்கில் கோட்டைவிட்டது இலங்கை: முதலிடத்தில் ஆஸி.\n127 ரன்கள் வெற்றி இலக்கை ஆமை வேகத்தில் ஆடி வென்ற தென் ஆப்பிரிக்கா- பேட்டிங் மறதியில் ஹஷிம் ஆம்லா\nபாகிஸ்தானுடன் இன்று பலப்பரீட்சை: ஆதிக்கத்தை தொடரும் முனைப்பில் இந்தியா\nவானவில் பெண்கள்: விண்வெளி செல்லும் கிராமத்து மாணவி\n'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஹாட்லீக்ஸ் : அம்மணிக்கு அடிமடியில் தீ\nசிட்டுக்குருவியின் வானம் – 18 நந்திமலை அதிசயம்\nகாலமெல்லாம் கண்ணதாசன் - 18 வீடு வரை உறவு... வீதி வரை மனைவி\n29.6.18 இந்தநாள் உங்களுக்கு எப்படி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://4tamilmedia.com/knowledge/essays/13766-wmm-moving-siberia-issue", "date_download": "2019-06-16T06:03:21Z", "digest": "sha1:74UI6HVBOW66BBZDC5DNBPKORSR4QIOE", "length": 9921, "nlines": 142, "source_domain": "4tamilmedia.com", "title": "பூமியின் மின்காந்த துருவம் சைபீரியாவை நோக்கி விரைவாக நகர்வு! : இமய மலைத் தொடரில் உருகும் பனி", "raw_content": "\nபூமியின் மின்காந்த துருவம் சைபீரியாவை நோக்கி விரைவாக நகர்வு : இமய மலைத் தொடரில் உருகும் பனி\nPrevious Article 2017 ஆமாண்டு பூமிக்கு தூரத்தே கடந்த விண்பொருள் ஒரு வேற்றுக் கிரக வாசிகளின் விண்கலமா\nNext Article 2000 இற்கும் அதிகமான ஆண்டுகள் பழமையான 50 பதப்படுத்தப் பட்ட மம்மிகள் கண்டுபிடிப்பு\nபூமியின் காலநிலைகளிலும் மனிதத் தேவைகளிலும் தீவிர தாக்கம் செலுத்தக் கூடிய WMM என்றழைக்கப் படும் பூமியின் வடக்கு மின்காந்தத் துருவம் எதிர்பாராத விதமாக ரஷ்ய சைபீரிய சமவெளியை நோக்கி மிக வேகமாக நகர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.\nகடந்த வருடம் செப்டம்பரில் இந்த மின்காந்தத் துருவம் எங்கிருக்க வேண்டுமோ அங்கிருக்கவில்லை எனக் கூறும் இவர்கள் தற்போது இதன் நகர்வைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.\nஇந்த பூமியின் மின்காந்தப் புலமானது அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம், பிரிட்டனின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பொறிமுறைகளாலும் தொடர்ந்து கண்காணிக்கப் படுகின்றது. அதாவது வடக்கு மற்றும் தெற்கு மின்காந்தப் புலத் துருவங்களின் அமைவிடமானது அந்தளவு முக்கியத்துவம் பெருகின்றது. 1831 இல் முதல் கண்டுபிடிக்கப் பட்ட இந்த வடக்கு மின்காந��தத் துருவம் 70 வருடங்களின் பின் 30 மைல் நகர்ந்திருந்தது. அடுத்த நூற்றாண்டுக்குள் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 6 மைல் என்ற வீதத்தில் நகர்ந்து வரும் இது சமீப தசாப்தங்களில் வருடத்துக்கு 25 மைல் என்ற கணக்கில் வேகம் எடுத்துள்ளது.\nஅதாவது இது தற்போது கனேடிய ஆர்க்டிக் பகுதியில் இருந்து சைபீரியா நோக்கி விரைவாக நகர்கின்றது. இந்த WMM என்ற அழைக்கப் படும் பூமியின் வட துருவத்திலுள்ள மின்காந்தப் புலமானது இராணுவம், நாசா, வனவியல், மேப்பிங், நேவிகேஷன், ஏர் டிராஃபிக், ஸ்மார்ட் ஃபோன்களுக்கான ஜிபிஎஸ், திசைகாட்டி அப்ளிகேஷன்கள் எனப் பலவிதமான மனிதத் தேவைகளுக்குப் பயன்படும் ஒரு விடயமாகும்.\nஇதேவேளை வட தென் துருவங்களுக்குப் பின்பு பூமியில் மிக அதிக பனி உறைந்துள்ள பிரதேசமான இமய மலைத் தொடர் மற்றும் இந்து குஷ் ஆகிய மலைத் தொடர்களில் புவி வெப்ப மயமாதல் காரணமாக பனி அதிகளவில் உருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் வளி மாசடைதலும் இதைத் துரிதமடையச் செய்து வருகின்றது. இதனால் இந்த மலைப் பகுதிகளில் உள்ள சுமார் 3500 Km பரப்பளவில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, சீனா, மியான்மார், நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகள் நினைத்துப் பார்க்க முடியாத இயற்கை அனர்த்தத்துக்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளது எனவும் புவியியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nPrevious Article 2017 ஆமாண்டு பூமிக்கு தூரத்தே கடந்த விண்பொருள் ஒரு வேற்றுக் கிரக வாசிகளின் விண்கலமா\nNext Article 2000 இற்கும் அதிகமான ஆண்டுகள் பழமையான 50 பதப்படுத்தப் பட்ட மம்மிகள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://bucket.lankasri.com/infoslider/culture", "date_download": "2019-06-16T04:35:14Z", "digest": "sha1:JI5VGL4PKXEWTSUNCIIW3TLW6ZTRZWHV", "length": 4625, "nlines": 115, "source_domain": "bucket.lankasri.com", "title": "Lankasri Bucket Culture International Edition - Sri Lankan Tamil Culture News | Kalachara Seythi | Updates on World Tamil Culture News Online | Kalaachaara Topic", "raw_content": "\nதளபதி விஜய்யின் மகன் எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க, லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nவெள்ளை மாளிகய விலைக்கு கேக்குறாங்க சார்... நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா பட சில நிமிடங்கள்\nஇத சிம்பு பேன்ஸ் கேட்டாங்க, ரணகளமாகிடும்... ஒவியா சீரியல் நடிகை கோமதி ப்ரியாவுடன் நேர்காணல்\nகர்ப்பமாக இருக்கும் நேரத்தில் விதவிதமான போஸ்களில் நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட போட்டோக்கள்\nஅடிக்கிற வெயிலு தான் எங்களுக்கு ஏசி- பிச்சைக்காரன் இயக்குனரின் அடுத்த படைப்பு, டீசர் இதோ\nதொகுப்பாளினி அர்ச்சனா மகளின் அழகிய புகைப்படங்கள்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படம் எப்படி\nகொலைகாரன் வெற்றிக்கு இதுதான் காரணம்\nவியாபார ரீதியா நிறைய படங்கள் மிஸ் பண்ணிட்டேன்: அர்ஜுன்\nதிமுகவிற்கும் நயன்தாராவிற்கும் என்ன சம்மந்தம்\nஉலகில் பின்பற்றப்படும் வினோதமான 7 கலாசாரங்கள்\nராஜஸ்தானில் களைகட்டும் கலாசார திருவிழா\nபண்டையகால உலக அதிசயங்கள் பற்றி தெரியுமா\nஆள் நடம்மாட்டம் இல்லாத அழகிய நகரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.malaimurasu.in/index.php/pudhuchery-new-year", "date_download": "2019-06-16T05:30:38Z", "digest": "sha1:GXBZNOV2ZEV6QOHU4RK3UAAVN4L43L4S", "length": 8888, "nlines": 85, "source_domain": "www.malaimurasu.in", "title": "புத்தாண்டு உற்சாகம் : வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு புதுச்சேரி மாநிலம் விழாக் கோலம் | Malaimurasu Tv", "raw_content": "\nதண்ணீர் பிரச்சினை தீர்க்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை – ஓ.பன்னீர் செல்வம்\nதுணைநிலை ஆளுனர் விரோத போக்குடன் செயல்படுகிறார் – புதுவை முதலமைச்சர் நாராயணசாமி\nஎழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்..\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை தேவை – கி.வீரமணி\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்..\nமழைநீர் சேகரிப்பு திட்டத்தை நாடு தழுவிய இயக்கமாக மாற்ற வேண்டும் – எடப்பாடி பழனிசாமி…\nபிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்..\nரூ.2.15 கோடிக்கு தங்கக்கரங்களை காணிக்கையாக வழங்கிய பக்தர்..\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nHome செய்திகள் புத்தாண்டு உற்சாகம் : வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு புதுச்சேரி மாநிலம் விழாக் கோலம்\nபுத்தாண்டு உற்சாகம் : வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு புதுச்சேரி மாநிலம் விழாக் கோலம்\nபுத்தாண்டை உற்சாகமாக கொண்டாடும் வகையில், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு புதுச்சேரி மாநிலம் விழாக் கோலம் பூண்டுள்ளது.\nநாளை தொடங்க உள்ள ஆங்கில புத்தாண்டை கொண்டா���ும் வகையில் ஏராளமான வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரியில் குவிந்துள்ளனர். சொகுசு விடுதிகள், கேளிக்கை விடுதிகள், ஓட்டல்கள், பார்கள் என திரும்பும் பக்கமெல்லாம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பார்வையாளர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு குறைந்த விலையில் தரமான மதுபானங்கள் கிடைப்பதாலும் மதுப்பிரியர்கள் புத்தாண்டை கொண்டாடும் வகையில் புதுச்சேரியில் குவிந்துள்ளனர். பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் .\nஇந்த நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, அசம்பாவிதங்களை தடுக்கும் நோக்கில், மாவட்ட பொறுப்பு ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பொறுப்பு ஆட்சியர் விக்கிரமராஜா, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nPrevious articleசபரிமலையில், பெண்கள் சுவர் போராட்டம் – நடிகைகள் ஆதரவு\nNext articleகட்சி பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டதாக கூறிவிட்டு, கட்சி ஆரம்பிக்காததால் ரசிகர்கள் ஏமாற்றம்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதுணைநிலை ஆளுனர் விரோத போக்குடன் செயல்படுகிறார் – புதுவை முதலமைச்சர் நாராயணசாமி\n5-வது நாளாக தொடரும் மருத்துவர்களின் போராட்டம் – நோயாளிகள் அவதி\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை தேவை – கி.வீரமணி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nikkilnews.com/category/news/national-news/page/4/", "date_download": "2019-06-16T06:29:04Z", "digest": "sha1:MDUBVX422DK7NPNCOQQDTYSLRBFQMD3V", "length": 8229, "nlines": 56, "source_domain": "www.nikkilnews.com", "title": "National News | Nikkil News | Page 4 Nikkil News 23", "raw_content": "\nஇத்தாலி பிரதமர் க்யூசெப்பே கோன்டே டெல்லி வருகை\nOctober 30, 2018\tComments Off on இத்தாலி பிரதமர் க்யூசெப்பே கோன்டே டெல்லி வருகை\nசர்வதேச சவால்களை சமாளிக்க இந்தியா – இத்தாலி நாடுகள் கூட்டணி அமைக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்\nதமிழகத்தில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி – உச்சநீதிமன்றம்\nOctober 30, 2018\tComments Off on தமிழகத்தில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி – உச்சநீதிமன்றம்\nதமிழகத்தில் 2 மணி நேரமே பட்டாசு வெடிக்கலாம் . எந்த 2 மணிநேரம் என்பதை தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம��� உத்தரவிட்டு உள்ளது.\nஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி\nOctober 27, 2018\tComments Off on ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி\nஜப்பானில் நடைபெறும் 2 நாள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் நாட்டுக்கு இன்று புறப்பட்டுச் சென்றார். அந்நாட்டுப் பிரதமர் ஷின்சோ அபேயை சந்தித்துப் பேசும் பிரதமர் மும்பை-ஆகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதிருப்பதி திருமலையில் நவம்பர் 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை\nOctober 26, 2018\tComments Off on திருப்பதி திருமலையில் நவம்பர் 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை\nதிருப்பதி திருமலையில் நவம்பர் 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தேவஸ்தானம் தடை விதிக்க உள்ளது.\nசுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பண்டிகைகளை கொண்டாட வேண்டும் – குடியரசுத் தலைவர்\nOctober 26, 2018\tComments Off on சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பண்டிகைகளை கொண்டாட வேண்டும் – குடியரசுத் தலைவர்\nசுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பண்டிகைகளை கொண்டாட வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.\nலோக் ஆயுக்தா சட்டத்தை 3 மாதங்களில் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – உச்சநீதிமன்றம்\nOctober 24, 2018\tComments Off on லோக் ஆயுக்தா சட்டத்தை 3 மாதங்களில் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – உச்சநீதிமன்றம்\nலோக் ஆயுக்தா சட்டத்தை 3 மாதங்களில் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றம் உத்தரவு\nபட்டாசுகளை தயாரிக்க, வெடிக்கத் தடையில்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nOctober 23, 2018\tComments Off on பட்டாசுகளை தயாரிக்க, வெடிக்கத் தடையில்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nநாடுமுழுவதும் பட்டாசுக்குத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், பட்டாசுகளைத் தயாரிக்க, விற்பனை செய்ய, வெடிக்கத் தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nதமிழகம் முழுவதும் 395 சிலைகள் ஆய்வு – ஐ.ஜி பொன்.மாணிக்கவேல்\nOctober 22, 2018\tComments Off on தமிழகம் முழுவதும் 395 சிலைகள் ஆய்வு – ஐ.ஜி பொன்.மாணிக்கவேல்\nதமிழகம் முழுவதும் நேற்று 395 சிலைகளும், திருவாரூரில் மட்டும் 80 சிலைகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்று ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து 60 பேர் பலி\nOctober 20, 2018\tComments Off on அமிர்தசரஸ் ரயில் விபத்து 60 பேர் பலி\nபஞ்சாப் மாநிலத்தில் தசரா கொண்டாட்டத்தின் போது ரயில் மோதியதில் 60 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nசபரிமலை போராட்டத்தில் வன்முறை 144 தடை உத்தரவு\nOctober 18, 2018\tComments Off on சபரிமலை போராட்டத்தில் வன்முறை 144 தடை உத்தரவு\nசபரிமலை அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது மகளிரும் தரிசனம் செய்ய அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 18-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவின் பல ஊர்களிலும் பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/3-reasons-why-csk-look-unbeatable-at-home-ground", "date_download": "2019-06-16T04:56:20Z", "digest": "sha1:OW2OCBBVK4HWXSQKV2PS5Q3MBSJUH6XT", "length": 20215, "nlines": 357, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சேப்பாக்க மைதானம் ஏன் சென்னை அணியின் கோட்டையாக திகழ்கிறது என்பதற்கான 3 காரணங்கள்", "raw_content": "\nவழக்கம் போல் இந்த வருடமும் ஐபிஎல் கோப்பையை வெல்லும் அணிகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். வார்னர் போன்று பவர்பிளேயில் அதிரடி காட்டும் வீரர் கிடையாது; கடைசியில் வந்து ஆட்டத்தையே திசை திருப்பும் ரஸல் போன்ற “காட்டுச்சுத்து” மன்னர்கள் இங்கு கிடையாது; பும்ரா போல் துல்லியமாக ‘யார்க்கர்’ வீசும் பந்துவீச்சாளரும் கிடையாது. ஆனால் ‘தல’ தோனி இருக்கிறார். சென்னை அணி வெற்றி பெற அது போதுமே.\nமற்ற அணிகளுக்கு எப்படியோ, ஆனால் சென்னை அணிக்கு அதன் சொந்த மைதானமான சேப்பாக்கம் வெற்றி கோட்டையாக திகழ்கிறது. இரண்டு வருட தடைக்குப் பிறகு சென்ற வருடம் திரும்பி வந்த சென்னை அணியால், சில அரசியல் காரணங்களுக்காக அதன் சொந்த மண்ணிலேயே விளையாட முடியாமல் போனது. பூனேவை சொந்த மைதானமாக கொண்டு விளையாடினாலும், இரண்டு வருடங்களுக்குப் பிறகு தங்கள் அணியை பார்க்கப் போகிறோம் என்ற சென்னை ரசிகர்களின் ஏக்கம் நிராசையானது. ஆனால் ரசிகர்களின் ஏக்கத்தை போக்க, கோப்பையை வென்று அவர்களின் காலடியில் காணிக்கையாக்கியது சென்னை அணி.\nஇந்த வருடம் சென்னையில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று எதிரணியை பந்தாடி வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ். நிச்சியம் இந்த முறை சேப்பாக்க மைதானத்தில் விளையாடும் அனைத்து போட்டிகளிலும் சென்னை அணி வெற்றி பெறும��� என்றே தெரிகிறது. அப்படியென்றால், இந்த முறையும் சென்னை அணிக்கே கோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால், இப்போதுள்ள திட்டப்படி ஐபிஎல் இறுதி போட்டி சென்னையில் தான் நடக்க இருக்கிறது.\nசேப்பாக்க மைதானம் ஏன் சென்னை அணிக்கு கோட்டையாக திகழ்கிறது என்பதற்கான மூன்று காரணங்கள்....\n3. சுழற்பந்து வீச்சு தாக்குதல்\nசேப்பாக்க மைதானத்தின் தன்மையை ஒவ்வொரு போட்டியிலும் கணிக்க கடினமாக இருந்தாலும், இங்கு சுழற்பந்து வீச்சு முக்கிய அம்சமாக இருக்கிறது. இப்போதுள்ள ஐபிஎல் அணியில் சுழற் பந்துவீச்சில் வலிமையான அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் தான். இம்ரான் தாஹிரும், ஹர்பஜன் சிங்கும் தங்கள் அணுபவத்தால் சிறப்பான பங்களிப்பை சென்னை அணிக்கு அளித்து வருகிறார்கள். அதுவும் ஹர்பஜன், தோனியின் முக்கிய துருப்புச் சீட்டாக இருக்கிறார். இதுதவிர ஜடேஜாவின் பந்துவிச்சீற்கும் சென்னை மைதானம் நன்றாக கை கொடுக்கிறது. மேலும், சேப்பாக்க மைதானத்தில் இவர்களின் சுழற்பந்து வீச்சினால் எதிரணிகள் குறைவான ரன்களே அடிக்கின்றன. இது சென்னை அணியின் வெற்றிக்கு எளிதாக அமைந்து விடுகிறது.\n2. இங்குள்ள சூழலுக்கு சென்னை பேட்ஸ்மேன்கள் நன்றாக பொருந்திப் போகிறார்கள்\nசென்னை அணியில் இளம் பேட்ஸ்மேன்கள் என்று யாரும் இல்லை. ஆனால் அவர்களிடம் இருக்கும் பேட்ஸ்மேன்கள் போட்டி சமயத்தில் தங்களது சொந்த மைதானத்தின் தன்மைக்கு தகுந்தவாறு கச்சிதமாக விளையாடுகிறார்கள். ஆரம்ப காலத்திலிருந்து சுரேஷ் ரெய்னா சென்னை அணியில் தான் உள்ளார். மற்றொரு வீரரான டூபிளெஸ்ஸி 2011-ம் ஆண்டில் இருந்து சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த முறை அதிக ரன்கள் அடித்த அம்பதி ராயுடு வழக்கமாகவே சுழற்பந்துவீச்சில் நன்றாக ஆடக் கூடியவர்,. மற்றொரு புறம் ஷான் வாட்சன் என்ற அதிரடி வீரர். இந்த வயதிலும் அவர் சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசிக் கொண்டிருகிறார். இவர்கள் எல்லாரையும் விட, இக்கட்டான சமயத்தில் அணியை காப்பாற்ற தோனி இருக்கிறார்.\nசென்னையின் வெற்றிக்கு தோனியின் கேப்டன்சி முக்கிய காரணம்\nபொதுவாகவே, கேப்டன் நன்றாக செயல்பட்டால் அந்த அணியின் செய்ல்பாடுகளும் நன்றாக இருக்கும் என கூறப்படுவதுண்டு. சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற பல அனுபவமிக்க வீரர்களை கொண்ட அணிக்கு சிறந���த கேப்டன் மட்டுமல்ல வெற்றிகரமான கேப்டனும் தேவைப்படுவார்கள். அப்படி பார்த்தால், தோனிக்கு நிகரானவர் இங்கு யாரும் இல்லை. ஐபிஎல் தொடக்கத்திலிருந்தே சென்னை அணிக்கு கேப்டனாக இருந்து வரும் தோனி,\nஒவ்வொரு ஆண்டும் தன் அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் செல்ல தவறியதில்லை. மூன்று முறை சென்னை அணிக்கு கோப்பையை வாங்கி கொடுத்துள்ள தோனியை தவிர சேப்பாக்க பிட்ச்சின் தன்மையை புரிந்துகொள்ள யராலும் முடியாது. கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணியின் கேப்டன்களான தினேஷ் கார்திக்கும் அஸ்வினும் சென்னையை சேர்ந்தவர்கள் தான். ஆனால் ஐபிஎல் கேப்டனாக சென்னை மைதானத்தில் அதிக வெற்றி பெற்றது தோனி தான். இங்கு போட்டியை எப்படி வெல்ல வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும்.\nஐபிஎல் 2019 சென்னை சூப்பர் கிங்ஸ்\n2019 ஐபிஎல் இறுதிப் போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறும் என்பதற்கான 3 காரணங்கள்\nசென்னை அணியின் தோல்விக்கு வித்திட்ட நான்கு காரணங்கள்\n2019 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியை தழுவியதற்கான 3 காரணங்கள்\nஅடுத்த ஐபிஎல் சீசனில் தோனி ஓய்வு பெறக் கூடாது என்பதற்கான மூன்று காரணங்கள்\nஐபிஎல் 2019: பிளே ஆஃப் மற்றும் இறுதி போட்டிகளில் சென்னை அணியை வெற்றிபெற வைக்கும் மூன்று சாதகமான காரணங்கள்\nஐபிஎல் 2019: மேட்ச் 12, CSK vs RR, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019: ப்ளே ஆப் சுற்றை சென்னை அணி இழப்பதற்கான வாய்ப்புகள்\nஐபிஎல் இறுதிப் போட்டி: ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணியின் மீது மும்பை அணியின் ஆதிக்கம் சற்றுக் கூடுதலாக உள்ளது\n2019 ஐபிஎல்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சென்னை அணி செய்யவுள்ள ஒரேயொரு மாற்றம்\nஐபிஎல் 2019, போட்டி 5, டெல்லி கேபிடல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்: டெல்லி அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.kidspicturedictionary.com/what-is-different/list-l/long-and-for-a-long-time/", "date_download": "2019-06-16T05:40:04Z", "digest": "sha1:BT7PDD2YUPOAICPE6UFVFTD5NSPDK2QO", "length": 5227, "nlines": 63, "source_domain": "ta.kidspicturedictionary.com", "title": "நீண்ட மற்றும் நீண்ட நேரம் - கிட்ஸ் ஆன்லைன் அகராதி", "raw_content": "\nநீண்ட காலம் மற்றும் நீண்ட காலமாக\nஜூன் 30, 2017 நவம்பர் 26, 2013 by கிட்ஸ் கிங்டம்\nமுகப்பு » நீண்ட காலம் மற்றும் நீண்ட காலமாக\nநீண்ட கேள்விகள் மற்றும் எதிர்மறை விதிகளில் மிகவும் பொதுவானது, மற்றும் அதற்கும் அப்பால் உள்ளது.\nநீ எவ்வளவு நேரம் காத்திருந்தாய்\nகச்சேரி கூட இருந்தது நீண்ட.\nஉறுதியான தண்டனைகளில், நாங்கள் வழக்கமாக பயன்படுத்துகிறோம் நீண்ட நேரம்.\nநான் (காத்திருக்கிறேன்) நீண்ட நேரம். (நான் நீண்ட நேரம் காத்திருக்கிறேன், ஆனால் வழக்கமான இல்லை.)\nஅது எடுக்கும் நீண்ட நேரம் அவள் வீட்டிற்கு வரவேண்டும்.\nவகைகள் பட்டியல் எல்\tமெயில் வழிசெலுத்தல்\nசுமினிஸ்ட்ரோஸ் டி லிம்பியா, லிம்பீசா டெல் ஹோகர் லே லாவண்டர்\nசிறந்த படம் & பக்கங்கள்\nஉடல் பாகங்கள், மனித உடல் பாகங்கள்: பெயர் மற்றும் படங்கள்\nகருவிகள் பெயர்கள் - கருவிகள் பட்டியல், படங்களுடன் கூடிய கருவிகளின் பெயர்கள்\nசமையலறை படங்கள் மற்றும் படம் மற்றும் பெயர்களுடன் சமையலறை பாத்திரங்களின் பட்டியல்\nஇசைக்கருவிகள் வாசித்தல் பெயர்கள் மற்றும் படங்கள் பெயர்கள்\nபெயர்கள் மற்றும் படங்களுடன் வீடு மற்றும் வீடுகளின் வகைகள்\nகிட்ஸ் படத்தின் மூலம் எதிர்த்தரப்பு வார்த்தைகள்\nஒரு வினைச்சொல் என்ன வினையுரிச்சொற்களின் பட்டியல் வினைச்சொல் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/videos/newsvideo/2018/11/21130555/AR-Rahman-contribution-for-Gaja-Cyclone.vid", "date_download": "2019-06-16T05:03:14Z", "digest": "sha1:2ZMDDFDNDGQSIR6V5ZR5ON4ML6G4OGFT", "length": 4817, "nlines": 136, "source_domain": "video.maalaimalar.com", "title": "இசை நிகழ்ச்சியில் கிடைக்கும் நிதியை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவேன் - ஏ.ஆர்.ரஹ்மான்", "raw_content": "\nகோவையை தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை\nகோவையை தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை\nபுதுச்சேரியில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு நாளை விடுமுறை\nஇசை நிகழ்ச்சியில் கிடைக்கும் நிதியை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவேன் - ஏ.ஆர்.ரஹ்மான்\nமுதல்-அமைச்சர் ஹெலிகாப்டரில் சென்றது கண் துடைப்பு: மு.க.ஸ்டாலின் அறிக்கை\nஇசை நிகழ்ச்சியில் கிடைக்கும் நிதியை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவேன் - ஏ.ஆர்.ரஹ்மான்\nஇந்தியன் 2 வுக்கு இசையமைக்காதது ஏன்\nமணிரத்தினத்தின் சிறந்த படைப்பு ஏ.ஆர்.ரஹ்மான் - வைரமுத்து\nஏ.ஆர்.ரஹ்மான் இதற்கு காரணம் - அர்ஜுன் ரெட்டி இசையமைப்பாளர் சிறப்பு பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-06-16T05:02:47Z", "digest": "sha1:WEMODMLBQ2E26Q2642MSOHZ6CRUCHKSQ", "length": 5178, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "எச்சரிக்கை Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\n3 நாளைக்கு சேர்த்து சரக்கு வாங்கி வச்சிருக்கீங்களா\nராதாரவிக்கு நடிக்கத் தடை – நடிகர் சங்கம் எச்சரிக்கை\nஎச்சரித்த நீதிமன்றம்.. சின்னதம்பி யானை இன்று பிடிபடுமா\nஅரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை – எச்சரிக்கும் ஜெயக்குமார்\nபுத்தாண்டு கொண்டாட்டம் – போலீசார் கடும் எச்சரிக்கை\nஇந்த படத்தை வாங்குனாத்தான் பேட்ட -செக் வைத்த உதயநிதி ஸ்டாலின்\nதமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் – வானிலை மையம் தகவல்\nகெட்ட பெயர் வந்துவிட்டது.. எப்படி சரி கட்டலாம் – தீவிர ஆலோசனையில் எடப்பாடி\n – வானிலை மையம் எச்சரிக்கை\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு மீண்டும் மழை – வானிலை மையம் எச்சரிக்கை\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,918)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,655)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,097)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,645)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,961)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,961)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/Hot%20leaks/2648-jeyadurai-against-anita.html", "date_download": "2019-06-16T05:22:23Z", "digest": "sha1:XSRMWHTMUJYE6EGFZNAKMXGX3G2MS6MW", "length": 6306, "nlines": 114, "source_domain": "www.kamadenu.in", "title": "ஹாட் லீக்ஸ்: அனிதாவுக்கு எதிராக அணி திரட்டும் ஜெயதுரை! | jeyadurai against anita", "raw_content": "\nஹாட் லீக்ஸ்: அனிதாவுக்கு எதிராக அணி திரட்டும் ஜெயதுரை\nதூத்துக்குடி மாவட்ட திமுகவைத் தன் கண் அசைவில் வைத்திருந்தவர் கருணாநிதியின் முரட்டு பக்தர் என்.பெரியசாமி. அவரது மறைவுக்குப்பிறகு மாவட்ட திமுக-வில் ஏராளமான குறுநில மன்னர்கள் வாள்வீசுகிறார்கள். த���த்துக்குடி வடக்கிற்கு பெரியசாமியின் மகள் கீதா ஜீவனும், தெற்கிற்கு அனிதா ராதாகிருஷ்ணனும் மாவட்டச் செயலாளர்களாக இருக்கிறார்கள். பெரியசாமி இருந்தவரை அனிதாவை அண்டிநின்ற முன்னாள் எம்.பி-யான ஜெயதுரை, இப்போது தனி ஆவர்த்தனம் செய்கிறார். ஏரலில் அண்மையில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் போட்டார் அனிதா. அதற்குப் போட்டியாக அதே ஊரில் தனது தலைமையில் ஒரு கூட்டம் போட்டார் ஜெயதுரை. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான கூட்டத்தில் இருவருமே தனித்தனியாகப் போய் பேசினார்கள். அனிதா தன்னை ஒதுக்க ஆரம்பித்ததாலேயே ஜெயதுரை இப்படித் தனி அணி திரட்டுகிறாராம்\nஹாட் லீக்ஸ்: முருகருக்குப் பக்கத்துல சரவணர்...\nஹாட் லீக்ஸ்: பொன்.மாணிக்கவேலா கொக்கா\nஹாட் லீக்ஸ்: சொந்தமென்ன... பந்தமென்ன..\nஹாட் லீக்ஸ்... பளிச்சென வந்தாரே..\nஹாட்லீக்ஸ் : கானாரூனாவுக்கு பீட்டர் வைத்த பஞ்ச்\nஹாட் லீக்ஸ் : அமைச்சர் கடத்தும் கொள்ளிடத்து மணல்\n'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஹாட் லீக்ஸ்: அனிதாவுக்கு எதிராக அணி திரட்டும் ஜெயதுரை\nகர்நாடகத் தேர்தலில் ஜெயிக்கப்போவது யார்- கடும் போட்டியில் காங்., - பாஜக; ஆட்சியை நிர்ணயிப்பாரா தேவே கவுடா\nகேட்டது கிடைக்கும்... நினைத்தது பலிக்கும் 11: அசுரமயிலுடன் திருப்பட்டூர் முருகன் 11: அசுரமயிலுடன் திருப்பட்டூர் முருகன் எதிர்ப்பு விலகும்; தீயசக்தி தெறித்து ஓடும்\nராகு கிழக்குன்னா கேது மேற்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/05/norwaymay18.html", "date_download": "2019-06-16T05:56:05Z", "digest": "sha1:HVYRUYBB3PBPNRNELKIX2ZEZUWS2VHSB", "length": 6220, "nlines": 52, "source_domain": "www.pathivu.com", "title": "நோர்வேயில் நடைபெற்ற தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் - www.pathivu.com", "raw_content": "\nHome / நோர்வே / நோர்வேயில் நடைபெற்ற தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nநோர்வேயில் நடைபெற்ற தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nநோர்வேயில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையின் நினைவு நாளும் 10 ஆம் ஆண்டு நினைவும்\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறைந்தார் கிரேஸி மோகன்\nதமிழ்த்திரைப்பட நடிகரும் , கதாசிரியருமான கிரேஸி மோகன் இன்று 67வது வயதில��� காலமாகியுள்ளார்.மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை 11 க...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nஅண்ணன் தம்பி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை\nமுல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞன்ன மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் கனடா டென்மார்க் வலைப்பதிவுகள் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சினிமா சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/134308-rules-and-regulations-of-train-ticket-refund-and-cancellation.html", "date_download": "2019-06-16T04:33:30Z", "digest": "sha1:D6ACKWXK7UE4ZJRAGANAZYCXWNGK6UI5", "length": 23745, "nlines": 442, "source_domain": "www.vikatan.com", "title": "ரயில் டிக்கெட்டை ரத்து செய்யும் முன் தெரிந்துகொள்ள வேண்டியவை! | Rules and regulations of Train ticket Refund and cancellation", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:21 (17/08/2018)\nரயில் டிக்கெட்டை ரத்து செய்யும் முன் தெரிந்துகொள்ள வேண்டியவை\nரயில் டிக்கெட்டை ரத்து (Cancel) செய்யும் முன், சில விதிமுறைகள் குறித்து நாம் தெரிந்து கொள்வோம்.\nநாம் வெளியூர்களுக்கு ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்கிறோம். அப்படி முன்பதிவு செய்து, எதிர்பாராதவிதமாகப் பயணம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டால், ட��க்கெட்டை ரத்து செய்ய நினைக்கிறோம். அப்படி ரத்துசெய்தால் டிக்கெட் பணம் திரும்பக் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. மேலும், டிக்கெட்டை எப்போது கேன்சல் செய்தால் டிக்கெட் பணம் திரும்பக் கிடைக்கும் என்ற குழப்பம் நிலவுகிறது. இந்தக் குழப்பங்களுக்கு விடையளிக்கும் விதமாக, ரயில் டிக்கெட் கேன்சல் செய்வதற்கான விதிமுறைகளை\nவெளியிட்டுள்ளது ஐ.ஆர்.டி.சி. அடிக்கடி ரயிலில் பயணிப்பவர்கள் இந்த விதிமுறைகளைத் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.\nஉறுதி செய்யப்பட்ட தட்கல் டிக்கெட் எடுத்திருந்து அதை கேன்சல் செய்தால், பணம் எதுவும் திரும்பக் கிடைக்காது. அதே சமயம், அந்தத் தட்கல் டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட்டிலிருந்து, ரத்து செய்யப்பட்டால், டிக்கெட் கட்டணத்தில் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு மீதமுள்ள தொகை திருப்பி அளிக்கப்படும்.\nரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்துக்கு முன்பு முன்பதிவு செய்த டிக்கெட்டை கேன்சல் செய்யாவிட்டால் அல்லது டிக்கெட் டெபாசிட் ரசீது (Ticket Deposit Receipt) ஃபைல் செய்யாவிட்டால் டிக்கெட் ரத்து செய்யப்பட்டதற்கான பணம் திரும்பக் கிடைக்காது.\nஆர்.ஏ.சி இ டிக்கெட் இருந்தால், ரயில் புறப்படுவதற்கு முன்பு 30 நிமிடங்களுக்கு முன்பு அந்த டிக்கெட்டை ரத்துசெய்யாவிட்டால், டிக்கெட்டுக்கு உரிய பணம் திரும்பக் கிடைக்காது.\nவெயிட்டிங் லிஸ்ட்டில் உள்ள ஐ டிக்கெட்...\nரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு ஐ டிக்கெட் முன்பதிவு மையத்தில் டிக்கெட்டை கேன்சல் செய்யவேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், டிக்கெட்டு்க்கான தொகை திரும்பக் கிடைக்காது. இது ஆர்.ஏ.சி மற்றும் சாதாரண வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகளுக்கும் பொருந்தும்.\nரயில் மூன்று மணி நேரம் தாமதம்; பயணி ரயிலைத் தவற விடும் போது...\nஇதுபோன்ற சமயத்தில், ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு டிக்கெட்டை கேன்சல் செய்யாவிட்டால் டிக்கெட் கட்டணம் திரும்பக் கிடைக்காது. இது ஆர்.ஏ.சி மற்றும் வெயிட்டிங் லிஸ்ட்டுக்கும் பொருந்தும்.\nபிரிமீயம் சிறப்பு ரயிலில் டிக்கெட் கேன்சல்...\nஐ.ஆர்.டி.சி விதிமுறையின் படி பிரிமீயம் சிறப்பு ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்யப்பட்ட அல்லது ஆர்.ஏ.சி டிக்கெட்டுகளை ரத்துசெய்ய இயலாது. அந்தச் சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டால்தான் டிக்கெட்டை கேன்சல் செய்யமுடியும்.\nமுழுவதும் உறுதிசெய்யப்படாத இ டிக்கெட்டுகள்...\nரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு டிக்கெட் கேன்சல் செய்யாவிட்டால் அல்லது டி.டி.ஆர் ஃபைல் செய்யாவிட்டால், டிக்கெட் கட்டணம் திரும்பக் கிடைக்காது. இது வெயிட்டிங் லிஸ்ட், ஆர்.ஏ.சி டிக்கெட்களுக்கும் பொருந்தும்.\nஐ டிக்கெட் தொலைந்து விட்டால்...\nஐ டிக்கெட் தொலைந்து விட்டால் டிக்கெட்டை கேன்சல் செய்ய முடியாது. அதே சமயம், ரயில்வே நிர்வாகம் டூப்ளிகெட் டிக்கெட் வழங்கும்.\nசார்ட் தயார் செய்த பின்பும் டிக்கெட் ஆர்.ஏ.சி யில் இருந்தால்...\nஆர்.ஏ.சி டிக்கெட் இருந்து, அதை ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு கேன்சல் செய்யாவிட்டால், டிக்கெட் பணம் திரும்பக் கிடைக்காது.\nபார்த்து எச்சரிக்கையாக பிளான் செய்யுங்கள் மக்களே\nசச்சினை முந்துவாரா... ஐ.பி.எல். கோப்பை ஜெயிப்பாரா... உங்கள் கருத்து என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபுவனேஷ்வரில் கொட்டிய கோல் மழை - சத்தமில்லாமல் சாதித்த இந்திய ஹாக்கி அணி\n`நான் வனத்துறை அமைச்சர்; சொல்றத கேளுங்க’ - கடுப்பான திண்டுக்கல் சீனிவாசன்\n`சமாளிக்கிறது கஷ்டம்; உங்களுக்கு அட்மிஷன் கிடையாது' - தந்தை இல்லாத மாணவனை சேர்க்க மறுத்த பள்ளி\n`உங்கம்மாவுக்கு நீயே அறிவுரை சொல்லி ஹெல்மெட்டை மாட்டிவிடு' - கரூரைக் கலக்கும் எஸ்.பி யுக்தி\nகேட் பில்டரை ஆஃப் செய்ய மறந்த அமைச்சர்...பாகிஸ்தானில் நடந்த கலகல சம்பவம்\n' - பணிந்தது ஹாங்காங் அரசு\nஓ.பி.எஸ் தம்பிமீது வழக்கு பதிவுசெய்ய நீதிமன்றம் உத்தரவு\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n' - புற்றுநோயிலிருந்து மீண்டுவந்த பெண்ணின் வைரல் போட்டோஷூட்\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந\n‘ஒரே இரவில் சவாலான தேர்தலாக மாறிவிட்டது’ - தீவிர பிரசாரத்தில் குதித்த பாண\n`நான் வனத்துறை அமைச்சர்; சொல்றத கேளுங்க’ - கடுப்பான திண்டுக்கல் சீனிவாசன்\nமிஸ்டர் கழுகு: “கீப் கொய்ட்” - சவுண்ட் விட்ட அமித் ஷா - ‘சங்க’த்தை கலைத்த அ.த\n' - போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து பேசி\n``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nகருணாநிதி பாலிசி அவுட்... உதயநிதி உலா ஆரம்பம்\n' - போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து பேசிய தி.மு.க நகரச் செயலாளர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/158911-no-changes-in-school-reopening.html", "date_download": "2019-06-16T04:33:26Z", "digest": "sha1:NP7UMPRVR6LPE5TEEDILIZ7JLYUQPYOL", "length": 18249, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "\"பள்ளிகள் திறப்பு தேதியில் எந்த மாற்றமும் இல்லை!\" - பள்ளிக் கல்வித்துறை | no changes in school reopening", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:40 (01/06/2019)\n\"பள்ளிகள் திறப்பு தேதியில் எந்த மாற்றமும் இல்லை\" - பள்ளிக் கல்வித்துறை\nஜூன் மாதம் தொடங்கிவிட்டபோதிலும் வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதற்கிடையே, கோடை விடுமுறையில் இருக்கும் பள்ளிகள், ஜூன் 3-ம் தேதி திறப்பதாக இருந்தது. ஆனால், வெயிலின் தாக்கம் குறையாததால், பள்ளிகள் திறக்கும் தேதியைத் தள்ளி வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துவருகிறார்கள். சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. பலரும் காலிக் குடங்களுடன் தண்ணீருக்காகக் காத்திருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் அரசுப் பள்ளி மாணவர்களும் பாதிக்கப்பட பெருமளவில் வாய்ப்புள்ளது என்பதால் பள்ளிகள் திறக்கும் நாள் ஒத்திவைக்கப்படுமா எனப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் எதிர்பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். இது தொடர்பாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தரப்பில் இதுகுறித்து விசாரித்தோம்.\n``பள்ளிகள் திறப்பு குறித்து அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை கொடுத்தாச்சு. அதில் எந்தவித மாற்றமும் இல்லை. அனைத்துப் பள்ளிகளும் ஜூன் 3-ம் தேதி கண்டிப்பாகத் திறக்கப்படும். தண்ணீர் பிரச்னைக்கு சீக்கிரமே ஒரு தீர்வு கிடைக்கும். அந்தந்தப் பள்ளியில் தண்ணீர் பிரச்னையைத் தீர்ப்பதற்கு ஏதாவது ஒரு வழிவகை செய்வார்கள். எனவே, பள்ளிகள் தி��ப்பில் எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை'' என்கிறார்கள்.\nநடுவர்களைப் பிரமிக்கவைத்த எட்டு சிறுவர்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\nபுவனேஷ்வரில் கொட்டிய கோல் மழை - சத்தமில்லாமல் சாதித்த இந்திய ஹாக்கி அணி\n`நான் வனத்துறை அமைச்சர்; சொல்றத கேளுங்க’ - கடுப்பான திண்டுக்கல் சீனிவாசன்\n`சமாளிக்கிறது கஷ்டம்; உங்களுக்கு அட்மிஷன் கிடையாது' - தந்தை இல்லாத மாணவனை சேர்க்க மறுத்த பள்ளி\n`உங்கம்மாவுக்கு நீயே அறிவுரை சொல்லி ஹெல்மெட்டை மாட்டிவிடு' - கரூரைக் கலக்கும் எஸ்.பி யுக்தி\nகேட் பில்டரை ஆஃப் செய்ய மறந்த அமைச்சர்...பாகிஸ்தானில் நடந்த கலகல சம்பவம்\n' - பணிந்தது ஹாங்காங் அரசு\nஓ.பி.எஸ் தம்பிமீது வழக்கு பதிவுசெய்ய நீதிமன்றம் உத்தரவு\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n' - புற்றுநோயிலிருந்து மீண்டுவந்த பெண்ணின் வைரல் போட்டோஷூட்\n``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nகருணாநிதி பாலிசி அவுட்... உதயநிதி உலா ஆரம்பம்\n' - போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து பேசிய தி.மு.க நகரச் செயலாளர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=6337", "date_download": "2019-06-16T04:57:56Z", "digest": "sha1:JZBYOZYOQPMFY5DNI6WGKSR24ZZK555M", "length": 16082, "nlines": 34, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - ஜெயந்தன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி\nகு��ுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதை பந்தல் | அமெரிக்க அனுபவம் | சாதனையாளர் | நலம்வாழ\n- அரவிந்த் | ஏப்ரல் 2010 |\nதமிழ்ப் படைப்பிலக்கிய வளர்ச்சியில் தீவிர இலக்கியத்தைப் போலவே வெகுஜன இலக்கியத்திற்கும் மிக முக்கிய இடமுண்டு. வாசகர்களின் தன்மைக்கேற்பவும், இதழ்களின் கொள்கைகளுக்கேற்பவும் இயங்கும் அவற்றில், தீவிர இலக்கியத்திற்குச் சற்றேனும் குறையாத காத்திரமான படைப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் வெளியாகியிருக்கின்றன. அத்தகைய படைப்பூக்கம் பெற்ற எழுத்தாளர்களுள் முக்கியமானவர் ஜெயந்தன்.\nஜெயந்தன் என்ற புனைபெயர் கொண்ட பெ. கிருஷ்ணன், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஜூன் 15, 1937 அன்று பிறந்தார். பெற்றோர் பெருமாள்-ராஜம்மாள். மணப்பாறை நகராட்சிப் பள்ளியில் பள்ளிப்பருவம் கழிந்தது. இண்டர்மீடியட் படிப்பை முடித்தவுடன் ஆசிரியராகச் சிறிதுகாலம் பணியாற்றினார். பின்னர் வருவாய்த் துறை அலுவலராகப் பணியாற்றியவர், கால்நடை ஆய்வாளர் பயிற்சியை முடித்ததும் அத்துறை மருத்துவராகப் பணியில் சேர்ந்தார்.\nஇலக்கிய ஆர்வம் தூண்ட, மணப்பாறையில் நண்பர் மணவை முஸ்தபாவுடன் இணைந்து 1956ஆம் ஆண்டில் மணவைத் தமிழ் மன்றத்தைத் துவக்கினார். சில நாடகங்களை எழுதி, இயக்கி, அவற்றில் நடிக்கவும் செய்தார்.\nசமூகத்தின் போலி வேஷங்களை, பாசாங்குகளை, நடிப்பை, துரோகத்தை மிகைப்படுத்துதல் இல்லாது பதிவு செய்திருக்கிறார் ஜெயந்தன்.\nபணி நிமித்தமாகப் பல இடங்களுக்குச் சென்று, சமூகத்தின் பலதரப்பட்ட மக்களுடன் பழகும் வாய்ப்பு ஜெயந்தனுக்கு ஏற்பட்டது. தாம் பழகிய மனிதர்களையும், தமக்கும் சுற்றியுள்ளோர்க்கும் ஏற்பட்ட அனுபவங்களையும் எழுத்தில் வடிக்க ஆரம்பித்தார். அவை சுபமங்களா, கணையாழி, குமுதம், விகடன் போன்ற இதழ்களில் வெளியாகி வாசக கவனத்தைப் பெற்றன. படைப்புக்கள் பலவும் வெகுஜன இதழ்களிலேயே வெளியான போதும் இதழின் போக்குக்காகப் படைப்பின் தரத்தை ஜெயந்தன் ஒருபோதும் மாற்றிக் கொண்டதில்லை.\n'மொட்டை', 'பிடிமானம்', 'உபகாரிகள்', 'பைத்தியம்', 'துக்கம்', 'ஊமை ரணங்கள்', 'நிராயுதபாணியின் ஆயுதங்கள்', 'துப்பாக்கி நாயக்கர்', 'ஞானக்கிறுக்கன்' போன்ற இவரது கதைகள் வெளியான போதே பரவலாக விவாதிக்கப் பெற்றன. இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற 'சாய்வு', சாதியம் பற்றிப்பேசும் மிக முக்கியமான சிறுகதையாகும்.\n\"ஜெயந்தனின் 'ஒரு ஆசை தலைமுறை தாண்டுகிறது' மிகவும் அற்புதமான சிறுகதை. இதைப் படித்து விட்டு, எனது மற்ற நண்பர்களும் இதை அவசியம் படிக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு அதுபற்றிக் கடிதங்கள் மூலம் தெரிவித்தேன்\" என்கிறார் கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன், தமது 'அன்னப்பறவை' எனும் விமர்சன நூலில்.\nஎளிய, நீரோட்டம் போன்ற நடையைக் கொண்ட ஜெயந்தனின் கதைகளில் அநாவசிய வர்ணனைகளோ, வாசகனைக் குழப்பும் உத்திகளோ, தேவையற்ற சிடுக்குகளோ இருக்காது. பாத்திரப் படைப்பு, சம்பவங்கள் மூலம் முன்வைக்கும் கேள்விகளால், வாசக மனதில் சிந்தனையையும், சமூகம் பற்றிய தாக்கத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதாக இவரது படைப்புகள் அமைந்திருக்கின்றன. இவரது எழுத்தில் தெரியும் ஒருவித அறச்சீற்றம் வாசகர் மனதிலும் அதனை உருவாக்க வல்லது. சமூகத்தின் போலி வேஷங்களை, பாசாங்குகளை, நடிப்பை, துரோகத்தை மிகைப்படுத்துதல் இல்லாது பதிவு செய்திருக்கிறார் ஜெயந்தன். நம்முள் இருக்கும் நாமை வெளிக் கொணர்வதாகவே இவரது பெரும்பான்மையான சிறுகதைகள் அமைந்திருக்கின்றன எனின் அது மிகையில்லை.\n\"நுட்பமாகவும், ஈவிரக்கமில்லாமலும் செயல்படும் அநீதிகளை ஜெயந்தனின் படைப்புகள் நம் முன் கோபத்துடன் மறுபரிசீலனைக்கு வைக்கிறது. இக்கோபம், இச்சமூகம் விமோசனமற்றது என்று வெறுத்து ஒதுக்கிவிடும் கோபமில்லை. மனிதன் மாறுவான், மனித இனம் மாறக்கூடும் என்ற நம்பிக்கையை உள்ளடக்கிய கோபம். இது மனித சமூகத்தின் மீது உண்மையான நேசமுள்ள ஒரு உயர்ந்த பண்புகள் கொண்ட மனிதனின் கோபம்\" என்கிறார் அசோகமித்திரன், ஜெயந்தனின் படைப்புகள் குறித்து.\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து சில ஆண்டுகள் பணியாற்றிய ஜெயந்தன், காத்திரமான சிறுகதைகளைத் தந்திருப்பதுடன் கவிதை, நாடகம், இதழியல் போன்ற பிற துறைகளிலும் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். கணையாழியில் வெளியான இவரது 'நினைக்கப்படும்' என்ற நாடகம் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றது. 'சிறகை விரி, வானம் உனது' என்னும் வானொலி நாடகம் அகில இந்திய வானொலியில் முதல் பரிசு பெற்றது. 'காட்டுப்பூக்கள்' என்னும் கவிதைத் தொகுப்பு மிக முக்கியமானது. இவரது 'பாஷை' என்னும் சிறுகதை பாலுமகேந்திராவால் தொலைக்காட்சித் குறுந்தொடராக எடுக்கப்பட்டது. பல சிறுகதைகள் ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.\nசமரசம் செய்துகொள்ளாதவராகவும், கொள்கை வழுவாதவராகவும் வாழ்ந்த ஜெயந்தன், ஆயிரம் பக்கங்களுக்கும் அதிகமான 'நித்யா' என்னும் அறிவியல் புனைகதை ஒன்றை எழுதி வந்தார்.\n'பாவப்பட்ட ஜீவன்கள்', 'இந்தச் சக்கரங்கள்', 'முறிவு' ஆகியன குறுநாவல்கள். ஜெயந்தனின் நாடகங்களும் முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளது. 'நிராயுதபாணியின் ஆயுதங்கள்', 'பகல் உறவு', 'நாலாவது பிரயாணம்', 'இந்தச் சக்கரங்கள்', 'ஞானக் கிறுக்கன்', 'மீண்டும் கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்' ஆகிய இவரது சிறுகதைத் தொகுப்புகள் முக்கியமானவை. கால்நடை மருத்துவப் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் சிலகாலம் சென்னையில் வசித்த ஜெயந்தன், 'கம்ப்யூட்டர் பார்க்' என்னும் கணிப்பொறி மையத்தை நடத்தி வந்தார். அவர் நடத்திய 'கோடு' சிற்றிதழ் தரமான பல கட்டுரைகளைத் தாங்கி வந்தது.\nஓய்வுகாலத்தைப் பிறந்த மண்ணில் கழிக்க விரும்பிய ஜெயந்தன், மணப்பாறைக்குக் குடிபெயர்ந்தார். தான் ஐம்பதாண்டுகளுக்கு முன் உருவாக்கிய மணவைத் தமிழ் மன்றத்தில் மீண்டும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 'சிந்தனைக் கூடல்' என்னும் அமைப்பைத் தோற்றுவித்து, இளைஞர்களுக்கு எழுத்து மற்றும் பேச்சுப் பயிற்சியை அளித்தார். சமரசம் செய்துகொள்ளாதவராகவும், கொள்கை வழுவாதவராகவும் வாழ்ந்த ஜெயந்தன், ஆயிரம் பக்கங்களுக்கும் அதிகமான 'நித்யா' என்னும் அறிவியல் புனைகதை ஒன்றை எழுதி வந்தார். அந்நிலையில், திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு, பிப்ரவரி 07, 2010 அன்று காலமானார்.\nவெகுஜன, தீவிர இலக்கியங்களுக்கிடையே பாலமாகத் திகழ்ந்த ஆதவன், கந்தர்வன் போன்றோர் வரிசையில் ஜெயந்தனும் மிக முக்கிய இடம் பெறுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/63891-kedar-jadhav-declared-fit-for-world-cup.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-16T04:33:00Z", "digest": "sha1:INCIJZ5SFBD32LZDBB7BP52Z6TVTUNCH", "length": 13631, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உடல் தகுதி பெற்றார் கேதர் ஜாதவ்: உலகக் கோப்��ை அணியில் இணைகிறார் | Kedar Jadhav declared fit for World cup", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி\nசிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு\nமருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்\nஅனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்\nஉடல் தகுதி பெற்றார் கேதர் ஜாதவ்: உலகக் கோப்பை அணியில் இணைகிறார்\nகாயம் குணமாகிவிட்டதால், உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் கேதர் ஜாதவ் இடம்பெறுகிறார்.\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி, வரும் 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்திய அணியில், ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, விராத் கோலி, விஜய் ஷங்கர், தோனி, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், சாஹல், குல்தீப் யாதவ், முகமத் ஷமி, புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணி 22ஆம் தேதி இங்கிலாந்து செல்ல இருக்கிறது. 24 ஆம் தேதி அங்கு பயிற்சிப் போட்டிகள் தொடங்குகின்றன. உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த கேதர் ஜாதவ், ஐபிஎல் தொடரில் விளையாடிய போது தோள்பட்டையில் காயம் அடைந்தார். அதனால், அந்த தொடரின் கடைசி சில போட்டிகளில் அவர் விளையாடவில்லை. அவருக்கு காயம் எப்படி குணமாகிறது என்பதைப் பொறுத்து, உலகக் கோப்பை அணியில் அவருக்குப் பதில் யாரை தேர்வு செய்வது என்பது முட���வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கேதர் ஜாதவுக்குப் பதிலாக ராயுடு, ரிஷாப் பண்ட் உள்ளிட்ட வீரர்களை பரிசீலிக்கலாம் என முன்னாள் வீரர்கள் கருத்துத் தெரிவித்து வந்தனர்.\nஇந்நிலையில், அவர் உடல் நிலையை கவனித்து வந்த இந்திய கிரிக்கெட் அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் பர்ஹர்ட், அவருக்கு தொடர்ந் து பயிற்சிகள் அளித்து வந்தார். இதையடுத்து வியாழக்கிழமை அவருக்கு உடல் தகுதி சோதனை நடத்தப்பட்டது. அதில் அவர் காயம் குணமாகி விட்டது தெரிந்தது. இதையடுத்து 22- ஆம் தேதி இங்கிலாந்து செல்லும் இந்திய அணியுடன் அவரும் செல்கிறார். என்றாலும் இதுபற்றி அதிகாரப் பூர்வ தகவலை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவிக்கும் என்று தெரிகிறது.\nஉலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள ஆல் ரவுண்டர்களில் கேதர் ஜாதவும் ஒருவரும். மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடக்கூடிய ஜாதவ், 59 போட்டிகளில் 1174 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் இரண்டு சதங்களும் ஐந்து அரை சதங்களும் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 102.50. அவர் 27 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.\nகாயத்துடன் போராடும் வீரர்களில் ஒருவர் அவர். கடந்த ஐபிஎல் தொடரில் முதல் போட்டியிலேயே காயம் அடைந்து வெளியேறினார். பின்னர் குணமடைந்து ஆசிய கோப்பைப் போட்டியில் பங்கேற்றார். அடுத்தும் காயமடைந்தார். பின்னர் மீண்டும் வந்து இந்த வருட ஐபிஎல் தொடரில் பங்கேற்றார். அதிலும் காயம் அடைந்தார்.\nசென்னை மக்கள் மெட்ரோ நீரை ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி\nஇறுதிக்கட்டத்தை எட்டியது மக்களவை தேர்தல் : நாளை 7-ஆம் கட்ட வாக்குப்பதிவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை\n’அதெல்லாம் சரி, வானிலை எங்க கையில் இல்லையே...’ விராத் பேட்டி\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் : இலங்கையை வென்றது ஆஸ்திரேலியா\n153 ரன்கள் விளாசினார் பின்ச் - 334 ரன் குவித்த ஆஸ்திரேலியா\n“நீங்கள் ஹிட்டர்களாக இருக்கலாம்.. இது டி20 அல்ல” - பாடம் கற்குமா வெஸ்ட் இண்டீஸ்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இலங்கை பந்துவீச்சு\nஇந்தியா vs பாகிஸ்தான் : உலகக் கோப்பையில் மறக்க முடியாத அந்தச் சண்டை\nவிராத் கோலி வீடியோவை பார்த்து பயிற்சி எடுக்கும் பாகிஸ்தான் வீரர்\nமிஸ் இந்���ியா பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை\nஇந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: கருணை காட்டுமா மழை\nதனக்கான துப்பாக்கி குண்டை தானே தேடிக்கொண்ட ரவுடி வல்லரசு..\n’பராசக்தி எக்ஸ்பிரஸ்’ மிரட்டல்: தென்னாப்பிரிக்காவுக்கு முதல் வெற்றி\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னை மக்கள் மெட்ரோ நீரை ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி\nஇறுதிக்கட்டத்தை எட்டியது மக்களவை தேர்தல் : நாளை 7-ஆம் கட்ட வாக்குப்பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chennaivision.com/200-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-06-16T05:10:24Z", "digest": "sha1:EEA6ZOK5FKF2DYFUCF6YCZD66A7WAPQI", "length": 9149, "nlines": 122, "source_domain": "chennaivision.com", "title": "200 நடன கலைஞர்களுடன் பிக்பாஸ் சினேகன் ஆடிப்பாடிய பாடல் “ எவனும் புத்தனில்லை “ - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\n200 நடன கலைஞர்களுடன் பிக்பாஸ் சினேகன் ஆடிப்பாடிய பாடல் “ எவனும் புத்தனில்லை “\nபிக்பாஸ் சினேகன் ஆடிப்பாடிய பாடல் “ எவனும் புத்தனில்லை “\nவி சினிமா குளோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் அதிகப் பொருட் செலவில் தயாரிக்கும் படம் “ எவனும் புத்தனில்லை “\nஇந்த படத்தில் நபிநந்தி கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக ஷரத் என்ற புதுமுகம் நடிக்கிறார். நாயகிகளாக நிகாரிகா, சுவாசிகா இருவரும் நடிக்கிறார்கள். ஒரே ஒரு பாடல் காட்சியில் பூனம் கவுர் நடிக்கிறார். மற்றும் சங்கிலிமுருகன், வேலராமமூர்த்தி, நான் கடவுள் ராஜேந்திரன், எம்.கார்த்திகேயன், எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, மாரிமுத்து, பசங்க சிவகுமார், K.T.S.பாஸ்கரன், முரு, ஆறு, மலேசியா ராதா சரஸ்வதி, THR.ராகா மாறன், அற்புதன் விஜய் , ஜோதி, தர்ஷினி, எலிசபெத் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரே ஒரு பாடல் காட்சியில் சினேகன் நடிக்கிறார்.\nவசனம் – T.S.சுரேஷ்குமார் / பாடல்கள் – சினேகன்\nகலை – A.பழனிவேல் / ஒளிப்பதிவு – ராஜா.C.சேகர், பாலகிருஷ்ணன்\nஇசை – மரியா மனோகர்\nநடனம் – அசோக்ராஜா, சங்கர்\nஸ்டன்ட் – அன்பறிவு, மிராக்கில் மைக்கேல்\nஇணை தயாரிப்பு – K.T.S.பாஸ்கரன், K.சுப்பிரமணியம், I.ஜோசப் ஜெய்சிங், M.கார்த்திகேயன், V.C.சூரியன்\nகதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் – S.விஜயசேகரன்\nஇந்த படத்தில் முக்கிய அம்சமாக சொல்லப்படும் விஷயத்தை இயக்குனர் எஸ்.விஜயசேகரன் கூறியதாவது.. உலகத்தில் பெரும்பாலான உயிரினங்கள் தன் இனத்தை தானே வேட்டையாடி அழிப்பதில்லை ஆனால் மனித இனத்தில் ஆணுக்குப் பெண் சளைத்தவள் இல்லை என்பது போல் இரு பாலினமும் தன் சுயநலத்திற்காக ஒருவரை ஒருவர் வேட்டையாடி நாகரீகம் என்ற பெயரில் நகரத்தின் ஒட்டு மொத்த சுயநல மனிதக் கூட்டங்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு எதிராக 6000 அடி உயர மலைகிராமத்தில் வெள்ளந்தியாக வாழ்ந்த இளைஞன் மருத்துவக் கல்லூரி மாணவனுடன் இணைந்து நடத்தும் யுத்தமே எவனும் புத்தனில்லை.\nசினேகன் எழுதி அவரே நடித்த பாடல் காட்சி ஒன்று மலேசியா, சென்னை போன்ற இடங்களில் மிகப் பிரமாண்டமாகப் படமாக்கப்பட்டது.\nஎவனும் புத்தனில்லை “ என்ற பாடல் காட்சி இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களை குறி வைத்து எடுக்கப் பட்ட பாடல் காட்சி இது. இந்த பாடல் காட்சியில் 200 நடனக் கலைஞர்கள் பங்கேற்றனர். மலேசியாவிலும், சென்னையிலும் மிகப் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து படமாக்கப்பட்டது.\nஇந்த படத்தின் FIRST LOOK POSTER & LYRICAL VIDEO நடிகர் விஷால் மற்றும் தயரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா இருவரும் வெளியிட்டார்கள் .இதில் மரியாமனோகர் இசையில் கவிஞர் சினேகன் பாடல் எழுதி அவரே 200 வெளிநாட்டு அழகிகளுடன் கிளுகிளுப்பு நடனம் ஆடியது குறிப்பிடதக்கது. L.R.ஈஸ்வரி மற்றும்மலேசிய பாப் பாடகர்கள் மாமா மாப்ள K16,HWING, MURU, AARU,THR RAAGA MARAN பாடி இருக்கிறார்கள்.ஆடியோ வெளியீடு TIMES GROUP JUNGLEE MUSIC .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.gvtjob.com/category/co-operative-milk-marketing-federation-ltd/", "date_download": "2019-06-16T04:58:13Z", "digest": "sha1:KTFMQHSCZGSZAFQQHULZGLYHBSYREPHF", "length": 5298, "nlines": 85, "source_domain": "ta.gvtjob.com", "title": "கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு லிமிடெட் வேலைகள் - அரசாங்க வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச ��ொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு லிமிடெட்\nகூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு லிமிடெட்\nமல்மாட் ஆட்சேர்ப்பு - பல்வேறு AM இடுகைகள்\nஉதவி, கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு லிமிடெட், பட்டம், பொறியாளர்கள், ஐடிஐ-டிப்ளமோ, கேரளா, மேலாளர், மார்க்கெட்டிங், எம்பிஏ, தொழில்நுட்பவியலாளர்\nமில்மா ஆட்சேர்ப்பு 2019 - கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு லிமிடெட் (MILMA) பல்வேறு AM பதவிக்கான பணியாளர்களை ஆட்சேர்ப்பு ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8C-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-06-16T04:45:09Z", "digest": "sha1:SBHP6W4TYKL4TDGNMLF5L2EFRY7JQISF", "length": 7639, "nlines": 70, "source_domain": "www.jeyamohan.in", "title": "லாஹௌ படுகை", "raw_content": "\nநூறுநிலங்களின் மலை – 11\nலே-மணாலி சாலை உலகிலேயே இரண்டாவது உயரமான சாலை என்று சொல்லப்படுகிறது. ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் இருந்து இமாச்சலப்பிரதேசத்துக்குச் செல்லும் சாலை இது. தேசியநெடுஞ்சாலை 21 என இதை குறிப்பிடுகிறார்கள். சராசரியாக 13000 அடி உயரமுள்ளது இந்தச்சாலை. உச்ச உயரம் 17480 அடி. இந்த இடத்தை டாங்லாங் மலைக்கணவாய் என அழைக்கிறார்கள். மிகச்சிக்கலான , அபாயகரமான சாலை. கோடைகாலப்புழுதியைவிட குளிர்காலப்பனி உறுதியானது என்கிறார்கள். ஆனால் அதற்குள் இத்தகைய சாலைகளுக்கு பழகிவிட்டிருந்தோம். ஸன்ஸ்கர் சாலையில் சென்றபின் எதைப்பார்த்தாலும் இது பரவாயில்லை என்ற …\nTags: இமயமலைப்பயணம், சந்த்ரா ஆறு, டாங்லாங் மலைக்கணவாய், மணாலி சாலை, ரோடாங் கணவாய், லாஹௌ படுகை\nஅருகர்களின் பாதை 12 – எல்லோரா\nஊட்டி சந்திப்பு ஒரு முழுப்பதிவு\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று �� ‘சொல்வளர்காடு’ – 32\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/tamilnadu/today-petrol-diesel-price-CWHKHE", "date_download": "2019-06-16T04:32:37Z", "digest": "sha1:ZSAS2JBLCHS5WHOYR2KFPZ6KTAAEFGRQ", "length": 9493, "nlines": 59, "source_domain": "www.tamilspark.com", "title": "மீண்டும் பெட்ரோல் டீசல் விலையில் அதிரடி மாற்றம்! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்! - TamilSpark", "raw_content": "\n ரஜினியின் 2.0 படம் எத்தனை ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது தெரியுமா\nகாவேரி மருத்துவமனையை சூழ்ந்த தொண்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர்\nமீண்டும் பெட்ரோல் டீசல் விலையில் அதிரடி மாற்றம்\nஎண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை தற்போது, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.\nஇதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை, அதிகரித்ததாலும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததாலும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துகொண்டே சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.\nஇந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்ததால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்தது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் மக்கள் வாகனம் ஓட்டுவதையே தவிர்த்து பேருந்தில் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது.\nஇந்தநிலையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு லிட்டர் ரூ.73.17க்கும், டீசல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு லிட்டர் ரூ.68.11 ஆகவும் விற்கப்படுகிறது. தொடர்ந்து இரண்டு நாட்களாக பெட்ரோல் டீசல் ஒரே விலையில் இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.\nமீண்டும் பெட்ரோல் டீசல் விலையில் அதிரடி மாற்றம்\nமீண்டும் தாறுமாறாக குறைந்த பெட்ரோல் டீசல் விலை\nமூன்று நாட்களாக வச்சு செய்யும் பெட்ரோல், டீசல் விலை\nதிடீரென ஷாக் கொடுத்த பெட்ரோல், டீசல் விலை\nஇன்று, இந்தியா-பாகிஸ்தான் மோதல் 'அனல் பறக்குமா அடை மழை பெய்யுமா' மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\n நாடே எதிர்ப்பு தெரிவித்த அந்த நாள்; என்ன செய்ய போகிறது இந்திய அணி\nலேட்டா ஜெயிச்சாலும் லேட்டஸ்டா ஜெயிச்ச தென்னாபிரிக்கா\n17 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகர்\nவிரைவில் நடிகை லட்சுமி மேனனுக்கு திருமணம்\n என்ன ஒரு ஆசை; தீயாய் பரவும் நயன்தாராவின் முத்த புகைப்படம்\nதென் ஆப்பிரிக்காவை விடாது துரத்தும் விதி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது ஆட்டம்\n 17 வருடத்திற்கு பிறகு மாதவனுடன் இணையும் பிரபல தமிழ் நடிகை; செம உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஜெஇஇ தேர்வு முடிவில் முதல் ஆயிரம் பேரில் எத்தனை தமிழ் மாணவர்கள் தெரியுமா\nஇங்கிலாந்து சென்றடைந்த ரிஷப் பன்ட்; இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்குமா\nஇன்று, இந்தியா-பாகிஸ்தான் மோதல் 'அனல் பறக்குமா அடை மழை பெய்யுமா' மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள��.\n நாடே எதிர்ப்பு தெரிவித்த அந்த நாள்; என்ன செய்ய போகிறது இந்திய அணி\nலேட்டா ஜெயிச்சாலும் லேட்டஸ்டா ஜெயிச்ச தென்னாபிரிக்கா\n17 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகர்\nவிரைவில் நடிகை லட்சுமி மேனனுக்கு திருமணம்\n என்ன ஒரு ஆசை; தீயாய் பரவும் நயன்தாராவின் முத்த புகைப்படம்\nதென் ஆப்பிரிக்காவை விடாது துரத்தும் விதி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது ஆட்டம்\n 17 வருடத்திற்கு பிறகு மாதவனுடன் இணையும் பிரபல தமிழ் நடிகை; செம உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஜெஇஇ தேர்வு முடிவில் முதல் ஆயிரம் பேரில் எத்தனை தமிழ் மாணவர்கள் தெரியுமா\nஇங்கிலாந்து சென்றடைந்த ரிஷப் பன்ட்; இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்குமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-06-16T05:34:42Z", "digest": "sha1:PTFR6PV7FHPBCMXMQGFXSTSWBWWOBIZH", "length": 9289, "nlines": 136, "source_domain": "adiraixpress.com", "title": "குழந்தைகளை படிக்க வைக்கும் தாய்மார்களுக்கு ரூ.15,000 - அசத்தும் ஆந்திர முதல்வர் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nகுழந்தைகளை படிக்க வைக்கும் தாய்மார்களுக்கு ரூ.15,000 – அசத்தும் ஆந்திர முதல்வர் \nகுழந்தைகளை படிக்க வைக்கும் தாய்மார்களுக்கு ரூ.15,000 – அசத்தும் ஆந்திர முதல்வர் \nஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 30 ஆம் தேதி அம்மாநில முதல்வராக பதவியேற்றார்.\n4 துணை முதல்வர்களுடன் 25 பேர் கொண்ட அவரது அமைச்சரவை கடந்த சனிக்கிழமை பதவியேற்றது. இந்த அமைச்சரவை இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றி அமைக்கப்படும் என ஏற்கனவே ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்திருந்தார்.\nஇந்நிலையில் ஆந்திர மாநில அமைச்சரவையின் முதல் கூட்டம் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நேற்று நடந்தது. இதில் புதிதாக பதவியேற்ற 25 அமைச்சர்கள் பங்கேற்றனர்.\nகூட்டத்தில் பேசிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஊழல் இல்லாத மாநிலமாக ஆந்திர மாநிலம் இருக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. மேலும் அமைச்சர்கள் தவறு செய்தாலும், ஊழல் முறைகேடு புகார்கள் வந்தாலும் அவர்களை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்வதோடு, பதவியில் இருந்தும் நீக்கப்படுவார்கள் என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nமேலும் ஆந்திர மாநிலத்தில் படிக்க வேண்டிய வயதில் எந்த குழந்தையும் கூலி வேலைக்கு செல்லக்கூடாது என்றும், அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்களுக்கு 15000 ரூபாய் நிதி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.\nமக்கள் பயன்படுத்தும் வகையில் தரமான ரேஷன் அரிசி கொள்முதல் செய்யப்பட்டு சமூக ஆர்வலர்கள் மூலம் ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கே அனுப்பப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார். முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடர்ந்து மக்களை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.\nகடந்த வாரம் விவசாயிகளுக்கான காப்பீட்டு தொகையை அறிவித்தார். மேலும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கவும் முடிவு செய்துள்ளார். முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் திட்டங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.tamilnews.com/2018/05/30/actress-anushka-latest-news-tamil-cinema/", "date_download": "2019-06-16T05:01:58Z", "digest": "sha1:RRREZP3GUARWB2FVDL743Q7BXZ4MWTAN", "length": 50030, "nlines": 591, "source_domain": "cinema.tamilnews.com", "title": "Actress Anushka Latest News Tamil Cinema | Kollywood Actress News", "raw_content": "\nஎவ்வளவு கஷ்டப்பட்டு நடித்தாலும் பயன் இல்லை : அனுஷ்கா பகீர் பேட்டி..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎவ்வளவு கஷ்டப்பட்டு நடித்தாலும் பயன் இல்லை : அனுஷ்கா பகீர் பேட்டி..\n13 வருடங்களாக தொடர்ந்து சினிமாவில் இருக்கிறார் நடிகை அனுஷ்கா . அவருக்கு வாய்ப்புகள் இன்னும் குவிகின்றன.\nபொருத்தமான வேடத்தில் நடிக்க கதை கேட்கும் அனுஷ்கா, ’இத்தனை காலம் படங்களில் நடிப்பதற்கு ரசிகர்கள்தான் காரணம்’ எனக் கூறியுள்ளார்.\nமேலும் இதுகுறித்து அனுஷ்கா கூறியதாவது.. :-\n“நடிகர்கள்-நடிகைகள் சினிமாவில் நடிக்கலாம். திறமையை வெளிப்படுத்தலாம். ஆனால் ரசிகர்கள் ஆதரவு இருந்தால்தான் நடிப்புக்கு மரியாதை கிடைக்கும். அவர்களுக்கு பிடிக்காவிட்டால் எவ்வளவு கஷ்டப்பட்டு நடித்தாலும் பயன் இல்லை.\nஎனக்கு ரசிகர்கள் ஆதரவு நிறையவே இருக்கிறது. அருந்ததி, பாகுபலி, பாகமதி படங்களுக்கு பிறகு திறைமையான நடிகை என்று என்னை கொண்டாடினார்கள்.\nகதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க தகுதியானவளாகவும் என்னை பார்த்தனர். அதனால்தான் எனக்கு பெரிய நட்சத்திர அந்தஸ்து வந்து இருக்கிறது.\nமுந்தைய காலத்தில் 30, 40 ஆண்டுகள் சினிமாவில் தொடர்ந்து நடித்தவர்களை நினைக்கும்போது பெருமையாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. இப்போதுள்ள வசதிகள் அந்த காலத்து நடிகர்களுக்கு இல்லை.\nஅத்துடன் மிகவும் கஷ்டப்பட்டுத்தான் திறமையை நிரூபித்து நிலைத்து இருந்துள்ளனர். அவர்களுடன் ஒப்பிடும்போது நானோ இப்போதுள்ள மற்ற நடிகர்-நடிகைகளோ சாதாரணமானவர்கள்.\nநாங்கள் படுகின்ற கஷ்டமும் குறைவுதான். இப்போது ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தால் போதுமானது.” இவ்வாறு அனுஷ்கா கூறினார்.\n* இணையத்தில் வைரலாகும் “காலா” பட டிரைலர்..\n* ஜான்வி கையைப் பிடித்து இழுத்து முதுகில் தடவிய ரசிகர்களினால் பரபரப்பு..\n* கோலிசோடா 2 படத்தை வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்தும் படக்குழு..\n* தோனி நாட்டின் பிரதமராக மாறினால்.. : விக்னேன் சிவனின் பரபரப்பு டுவீட்..\n* சத்தமில்லாமல் ஒரு சாதனையை செய்து முடித்த அஜித்..\n* ஓலா வாடகைக்காரில் சென்ற நடிகைக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம்..\n* கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடும் வயதான நடிகை..\n* மெர்சலுக்கு கிடைத்த பெருமை தற்போது காலா படத்துக்கும்..\n* இரு முறை காதலில் தோற்றேன் : புலம்பும் ஷாலினி பாண்டே..\nஇன்றைய ராசி பலன் 30-05-2018\nதுப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க தூத்துக்குடி செல்கிறார் – ரஜினி\nஉளவுத்துறை முதலமைச்சருக்கு தகவல் கொடுப்பதில்லையா – கீதா ஜீவன் கேள்வி\nகோவில் கோவிலாக அலையும் அனுஷ்கா : பகீர் தகவல்..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய��லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளையராஜா – யுவன் இணைந்து இசையமைக்கும் விஜய் சேது��தி படம்\nசர்கார் முழு கதை இது……\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை, அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு ...\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\n100% காதல் பாடல்கள் இன்று…..\nதெலுங்கில் வெளியான 100% லவ் என்ற படம். இந்தப்படம் தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீ-மேக்காகி இருக்கிறது ...\n‘OMG Ponnu’ பாடல் லிரிக்ஸ் வீடியோ\nவனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..\n30 30Shares வனமகள் நடிகையைப் பற்றி தினம் தினம் கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளதாம். இவர் குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ...\nகுழப்பத்தில் நீர் வீழ்ச்சி நடிகை… : தலை தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..\nவாய்ப்பு கொடுத்தால் கமிஷன் நிச்சயம் : வனமகளின் புதிய திட்டம்..\nவாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக��கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்வெட்டுக் குழுவை விரட்டிய இளைஞர்கள் – பொலிஸாரைக் கண்டதும் வாள்களைப் போட்டுவிட்டு ஓட்டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\n(rajinikanth angry dhanush) சமீபத்தில் வெளிவந்த “காலா” திரைப்படம் பலத்த விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ...\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nஇந்த இரு துருவங்களும் 100 கோடிக்கு என்ன சாப்பிட்டாங்க தெரியுமா \nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇதை கூறுவதற்கு சுமந்திரனுக்கு என்ன அதிகாரம் உள்ளது: உறுப்புரிமையை நீக்குங்கள்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\nஆஸ்கார் விருது வழங்கலில் மாற்றங்கள்\nபிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குமாறு கெஞ்சும் ஏஞ்சலினா ஜோலி\nவீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nதிருமணம் செய்யவோ, பிள்ளை பெற்றுக்கொள்ளவோ மாட்டேன்\nகபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..\nநான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..\nபிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..\nசசிகுமாருடன் இணைகிறார் மெடோனா செபஸ்தியன்\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\nவீடியோ: செக்கச்சிவந்த வானம் ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயனின் கனா பட டீசர் ரிலீஸ் : தெறிக்கவிட்டுக் கொண்டாடும் மக்கள்..\nகோவில் கோவிலாக அலையும் அனுஷ்கா : பகீர் தகவல்..\nஉளவுத்துறை முதலமைச்சருக்கு தகவல் கொடுப்பதில்லையா – கீதா ஜீவன் கேள்வி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sports.lankayarl.com/news_inner.php?news_id=MTM2Mw==", "date_download": "2019-06-16T06:00:15Z", "digest": "sha1:ZJGYUPTS5RBB3FPZKHQOZNMJ54KBEEQ4", "length": 11968, "nlines": 188, "source_domain": "sports.lankayarl.com", "title": "Lankayarl - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankayarl - Lankayarl.com", "raw_content": "\nதிருமதி. புஸ்பரூபன் ஜெயலலிதா (லலிதா)\nசிறப்பு-இணைப்புகள் இலங்கை முக்கிய தீவகம் இந்தியா உலகம் தொழில் நுட்பம் விளையாட்டு மருத்துவம் சமையல் ஜேர்மனி கனடா பிரான்ஸ் சுவிஸ் பிரித்தானிய ஆஸ்திரேலியா ஏனைய டென்மார்க்\nஒரே நாளில் முதல் இடத்திற்கு வந்த ஹோல்டர்\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 381 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் 2-வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் இரட்டைச் சதம் அடித்து அசத்தினார்.\nஹோல்டர், 229 பந்துகளைச் சந்தித்து 202 ரன்கள் எடுத்தார். அதில், 8 சிக்சர்கள் மற்றும் 23 பவுண்டரிகளையும் விளாசியிருந்தார். அதேபோல், பந்துவீச்சில், 2 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியிருந்தார்.\nஇந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ளார். தரவரிசையில் 440 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியதே, அவரின் சிறந்த தரவரிசையாக உள்ளது. வங்கதேச அணியின் ஷகிப் அல் ஹசன் 2-வது இடத்திலும், இந்தியாவின் ஜடேஜா 3-வது இடத்திலும் உள்ளனர்.\nடெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 922 புள்ளிகளுடன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். கேன் வில்லியம்சன், புஜாரா ஆகியோர் 3-வது, 4-வது இடங்களில் இருக்கின்றனர்.\nஅணிகளுக்கான தரவரிசையில், இந்தியா (116), தென்னாப்ரிக்கா (110), இங்கிலாந்து (108) ஆகியன முதல் 3 இடங்களில் உள்ளன.\nஉலக கோப்பை கிரிக்கெட் இந்திய அணி மும்பையில் அறிவிக்க பட்டது\nகொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ந்தது, டெல்லி கேப்பிடல்ஸ் அணிஇடம்\nஅவுஸ்திரேலியாவுடனான போட்டித் தொடரில் நீக்கப்பட்ட நுவன் பிரதீப்\n3வது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி\nபிற்போடப்பட்டது இலங்கை கிரிக்கட் தேர்தல்\nசர்வதேச டென்னிசில் இருந்து ஒய்வு பெறும் ஆண்டி முரே\nஇந்திய அணிக்கு 299 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி\nஇலங்கை நியூசிலாந்து ரி-20 கிரிக்கெட்:நியூசிலாந்து 35 ஓட்டங்களால் வெற்றி\nஇலங்கை நியூஸிலாந்து ரி20 கிரிக்கட்:இலங்கை அணி வெற்றி பெற 180 ஓட்டங்கள் தேவை\nஇறுதி போட்டியிலும் தோல்வியடைந்த இலங்கை\nஇலங்கை நியூசிலாந்து 3 வது ஒருநாள் போட்டி:இலங்கை அணிக்கு 365 ஓட்டங்கள் இலக்கு\nநியூசிலாந்து அணி 307 ஓட்டங்கள்\n21 ஓட்டங்களால் தோல்வி அடைந்த இலங்கை\nசவுதி கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த தமிழன்\n45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்திடம் தோற்ற இலங்கை\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு ஏற்பட்ட சோகம்\nகோலாகலமாக தொடங்கிய உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் தொடக்கவிழா\nஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை\nகோப்பையை தட்டி சென்றது ஆஸி., மகளிர் அணி\n6வது முறையாக தங்கம் வென்று மேரி கோம் சாதனை\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி-யின் மகள் கேரட் ஊட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது\nஇந்தியா கடைசி போட்டியில் வெற்றி பெற்றாலும் தொடரை வெல்ல முடியாது\nஇலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணி 312 ரன்கள் குவிப்பு\nமுகப்புக்கு செல்ல லங்காயாழ்க்கு செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnajournal.com/archives/89993.html", "date_download": "2019-06-16T04:56:11Z", "digest": "sha1:AAC27LS2SAGQ26WR2XJAKLWXCCFNMSSD", "length": 3608, "nlines": 54, "source_domain": "www.jaffnajournal.com", "title": "பங்களாதேஷ் வீரர்களின் செயற்பாட்டால் கிரிக்கெட் உலகம் அதிருப்தி – Jaffna Journal", "raw_content": "\nபங்களாதேஷ் வீரர்களின் செயற்பாட்டால் கிரிக்கெட் உலகம் அதிருப்தி\nபங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உடை மாற்றும் அறையில் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளது.\nஇலங்கைக்கு எதிரான இருபதுக்கு – 20 போட்டியில் பங்களாதேஷ் அணி 2 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.\nஇதையடுத்து கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தின் பங்களாதேஷ் வீரர்கள் உடை மாற்றும் அறையில் இடம்பெற்ற வெற்றி கொண்டாட்டத்தில் அவ்வறையின் கண்ணாடி கதவை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.\nஇச் செய்பாடானது கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளது.\nலண்டனில் உள்ள MCC இன் தலைவராக குமார் சங்கக்கார நியமிப்பு\nயாழ்.மத்தியகல்லூரி மைதானத்தில் பெரும்போர் ஆரம்பம்\nமாமனிதர் குமார் பொன்னம்பலம் ஞாபகார்த்த துடுப்பாட்டச் சுற்றுப்போட்டி ஆரம்ப நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nikkilnews.com/category/news/page/10/", "date_download": "2019-06-16T06:28:53Z", "digest": "sha1:LI2JCQZ5MFPP32JHFLHDGJDTHBNV4LDN", "length": 5046, "nlines": 46, "source_domain": "www.nikkilnews.com", "title": "News | Nikkil News | Page 10 Nikkil News 23", "raw_content": "\nடெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை\nMay 11, 2019\tComments Off on டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை\nதமிழுக்குத் தீங்கு வந்தால் அக்கினி நட்சத்திர வீதிகளில் இறங்கிப் போராடுவோம – கவிஞர் வைரமுத்து அறிக்கை\nMay 11, 2019\tComments Off on தமிழுக்குத் தீங்கு வந்தால் அக்கினி நட்சத்திர வீதிகளில் இறங்கிப் போராடுவோம – கவிஞர் வைரமுத்து அறிக்கை\nகொம்புவச்ச சிங்கம்டா’ படப்பிடிப்பு நிறைவு – உலகெங்கும் செப்டம்பரில் வெளியீடு\nMay 10, 2019\tComments Off on கொம்புவச்ச சிங்கம்டா’ படப்பிடிப்பு நிறைவு – உலகெங்கும் செப்டம்பரில் வெளியீடு\n7 பேர் விடுதலைக்கு எதிரான மனு \nMay 9, 2019\tComments Off on 7 பேர் விடுதலைக்கு எதிரான மனு \nபிருத்வி ஷா, ரிஷப் பந்த் அதிரடி பேட்டிங் த்ரில் வெற்றி பெற்றது டெல்லி\nMay 9, 2019\tComments Off on பிருத்வி ஷா, ரிஷப் பந்த் அதிரடி பேட்டிங் த்ரில் வெற���றி பெற்றது டெல்லி\nபிளஸ் 1 பொதுத் தேர்வு பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் முதலிடம்\nMay 8, 2019\tComments Off on பிளஸ் 1 பொதுத் தேர்வு பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் முதலிடம்\nகுழந்தை விற்பனை வழக்கு :அமுதவள்ளி உள்ளிட்ட 5 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி\nMay 8, 2019\tComments Off on குழந்தை விற்பனை வழக்கு :அமுதவள்ளி உள்ளிட்ட 5 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி\nஆதரவற்ற குழந்தைகளும் பாதுகாக்க வேண்டியது நம் சமுதாயத்தின் முதல் கடமை – லதாரஜினிகாந்த்\nMay 8, 2019\tComments Off on ஆதரவற்ற குழந்தைகளும் பாதுகாக்க வேண்டியது நம் சமுதாயத்தின் முதல் கடமை – லதாரஜினிகாந்த்\nகுழந்தை விற்பனை தொடர்பாக அமுதாவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு நீதிமன்றம் அனுமதி\nMay 7, 2019\tComments Off on குழந்தை விற்பனை தொடர்பாக அமுதாவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு நீதிமன்றம் அனுமதி\nகோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் 2 நாட்களுக்கு அனல்காற்று வீசும்\nMay 7, 2019\tComments Off on கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் 2 நாட்களுக்கு அனல்காற்று வீசும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/63718-cpi-officials-investigate-the-cases-of-persons-arrested-in-the-pollachi-sexual-case.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-16T04:31:24Z", "digest": "sha1:AQDD45NOFYFWLHPSLJ67W7HOF7JA6RMG", "length": 11981, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருநாவுக்கரசு பண்ணை வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை | CPI officials investigate the cases of persons arrested in the Pollachi sexual case.", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி\nசிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு\nமருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்\nஅனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்\nதிருநாவுக்கரசு பண்ணை வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தி வருகின்றனர்.\nதமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு உட்பட 5 பேர் மீது சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி சிபிசிஐடி காவல்துறை துறையிடம் இருந்து இந்த வழக்கு மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதியில் முகாமிட்டு பாதிக்கப்பட்ட பெண், குற்றவாளிகளின் குடும்பத்தார் மற்றும் குற்றவாளிகள் நண்பர்களிடமும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.\nஇந்நிலையில் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து செல்போனில் படமெடுத்த வீடாக கூறப்படும் சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசு பண்ணை வீட்டில் சிபிஐ அதிகாரியான கருணாநிதி தலைமையிலான நான்கு பேர் அதிரடியாக ஆய்வு நடத்தி வருகின்றனர். வீடியோவில் பதிவாகி உள்ள ஆதாரங்களைக் கொண்டு திருநாவுக்கரசு பண்ணை வீட்டில் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் பண்னை வீட்டை சுற்றி வசிக்கும் மக்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.\nதிருநாவுக்கரசின் பண்னை வீட்டுக்கு காலை வந்த சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து இதுவரை ஆய்வு மேற்கொண்டு ஆதாரங்களை சேகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரிடமும் சிபிஐ அதிகாரிகள் ரகசியமாக அழைத்து தனிதனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n“கலைஞர் மகன் அரசியலில் நீடிக்க வேண்டும்” - தமிழிசை மழுப்பல்\nநர்சிங் படித்தவர்களுக்கு சவுதியில் 80 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர���பான செய்திகள் :\nஅறுவை சிகிச்சையின்போது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - ஒருவர் கைது\nஐஎஸ் தொடர்பு புகார்: கோவையில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு நீதிமன்றக் காவல்\n: கோவையில் 3 பேர் மீது வழக்குப்பதிவு\nடிக்டாக் வீடியோவிற்காக சுட்டதில் விபரீதம் - இளைஞர் உயிரிழப்பு\nஆண்களின் பிறப்புறுப்பை அறுத்த வழக்கு : ஒருவர் கைது\nலஞ்சப் புகாரில் பெண் காவல் ஆய்வாளர் கைது\n“பத்திரிகையாளரை உடனடியாக விடுதலை செய்யுங்கள்\" - உ.பி அரசை விளாசிய உச்சநீதிமன்றம்\nதஞ்சை கோயில் சிற்பங்களுடன் ஆபாசமாக புகைப்படம் எடுத்தவர் கைது\nயோகி ஆதித்யநாத் பற்றி அவதூறு: செய்தியாளர், சேனல் ஆசிரியர் கைது\nRelated Tags : பொள்ளாச்சி பாலியல் வழக்கு , பொள்ளாச்சி , பாலியல் கொடூரம் , கைது , Pollachi , Arrested , பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை , Sexual Harassment , Pollachi Sexual Harassment\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை\nஇந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: கருணை காட்டுமா மழை\nதனக்கான துப்பாக்கி குண்டை தானே தேடிக்கொண்ட ரவுடி வல்லரசு..\n’பராசக்தி எக்ஸ்பிரஸ்’ மிரட்டல்: தென்னாப்பிரிக்காவுக்கு முதல் வெற்றி\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“கலைஞர் மகன் அரசியலில் நீடிக்க வேண்டும்” - தமிழிசை மழுப்பல்\nநர்சிங் படித்தவர்களுக்கு சவுதியில் 80 ஆயிரம் சம்பளத்தில் வேலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/rpf-recruitment-2019-798-constable-ancillary-rpf-03-2018-hindi-englisg-notification/", "date_download": "2019-06-16T05:40:59Z", "digest": "sha1:GYYFWC6FY57PW6ZYASOPTPOSJYAXK2IB", "length": 13071, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "RPF recruitment 2019| 798 Constable (Ancillary), Rpf- 03/2018 Hindi/ Englisg Notification - 10 ஆவது பாஸா? ஆண்கள், பெண்கள் இருவருக்கும் ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் வேலை!", "raw_content": "\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : காந்தி குறித்த சர்ச்சைப் பேச்சு… திருமாவளவன் மீது வழக்கு பதிவு\n ஆண்கள், பெண்கள் இருவருக்கும் ரயில்வேயில் வேலை\n10 ஆவத��� தேர்ச்சி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் வேலை தேடி அலைகிறீர்களா இதோ உங்களுக்கு கிடைத்துள்ள பொன்னான வாய்ப்பு. ஆர்.பி.எஃப் – யில் 798 பணியிடங்கள் நிரப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஇந்தியன் ரயில்வேஸ் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த அறிவிப்பில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.\n798 இடங்களுக்கான தேர்வினை நடத்த, ஜனவரி 1 2019 தேதியில் இருந்து விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.\nஇதனை பூர்த்தி செய்து வரும் ஜனவரி 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தாரகள் சமர்பிக்க வேண்டும்.\nஅடிப்படை கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 18-25 வயதுடையவராக இருத்தல் அவசியம். ஏற்கனவே ரயில்வேயில் ஏதேனும் ஒரு தேர்வினை எழுதி, அதற்கான முடிவுகளுக்காக காத்திருப்பவர்கள் இந்த தேர்வினை எழுத இயலாது.ரயில்வே சிறப்பு பாதுகாப்புப்படை காவல் பணியிடங்களில் 10% இடம் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nகணினி மூலம் எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, மற்றும் சான்றிதழ்கள் சரிபார்த்தல் என ஒவ்வொரு படி நிலையாக இந்த தேர்வுகள் நடத்தப்படும். கணினி தேர்வானது 15 இந்திய மொழிகளில் நடத்தப்பட உள்ளதால், தேர்வர்கள் தைரியமாக தேர்வுக்கு தயாராகலாம்.\nஇதற்கான தேர்வுகள் பிப்ரவரி / மார்ச் ஆகிய மாதங்களில் நடைபெறும்.\nதேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரூ. 8460 முதல் ரூ 20200 வரை மாதத் சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கான அப்ளிகேஷன்களை பெற விண்ணப்பதாரர்கள் ரூ.400 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ. 250 செலுத்த வேண்டும்.\nசென்னை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் செவிலியர் வேலை வேண்டுமா\nவிவரங்களை தெரிந்துக் கொண்டால் மட்டும் போதாது. உடனே //constable.rpfonlinereg.org/home.html தளத்திற்கு சென்று இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nகுரூப் 4 தேர்வு அறிவிப்புக்கு தடை கோரிய மனு: டி.என்.பி.எஸ்.சி., தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nமாணவர்களே நீங்கள் எதிர்பார்த்த நாள் இன்று ஜேஇஇ மெயின் தேர்வு முடிகள் வெளியானது.\nதமிழக பொதுப்பணித்துறையில் அப்ரன்டீஸ் பயிற்சி : இஞ்ஜினியரிங், டிப்ளமோ பட்டதாரிகளே விரைவீர்…\nதென் மாவட்டங்களின் டாப் 5 இஞ்ஜினியரிங் கல்லூரிகள்\nஅரசுப்பள்ளி ஆசிரியர் என்பது கனவா ; உங்கள் கனவு நனவாகும் நேரம் வந்துவிட்டது\nNIRF ranking : கோவை மாவட்டத்தின் டாப் 5 இஞ்ஜினியரிங் கல்லூரிகள்\nசென்னை பல்கலைகழக கல்லூரிகளில் 30 சதவீத தகுதியில்லாத பேராசிரியர்கள்\nNIRF ranking : சென்னையின் டாப் 10 இஞ்ஜினியரிங் கல்லூரிகள்\nVITMEE Results 2019 : எம்.டெக். மேற்படிப்பிற்கான நுழைவுத் தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது\n6 நாட்கள் கேரளாவை சுற்றிப் பார்க்கலாம்… போட் ஹவுஸிலும் தங்கலாம்\nWeight Loss Tips: என்ன செய்தாலும் எடை குறையலையா ‘இந்தியன் டயட்’ உங்களுக்கான ஒரே சாய்ஸ்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nதாய்லாந்து நாட்டில் நடைபெற உள்ள உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கிறார் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : காந்தி குறித்த சர்ச்சைப் பேச்சு… திருமாவளவன் மீது வழக்கு பதிவு\nChennai News : சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : காந்தி குறித்த சர்ச்சைப் பேச்சு… திருமாவளவன் மீது வழக்கு பதிவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nசிறந்த நடிகருக்கான விருது வென்ற விநாயகன் மீதான மீ டூ புகார்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : காந்தி குறித்த சர்ச்சைப் பேச்சு… திருமாவளவன் மீது வழக்கு பதிவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/education-news/news/more-than-87000-students-apply-for-tamilnadu-engineering-counselling/articleshowprint/69302685.cms", "date_download": "2019-06-16T05:32:50Z", "digest": "sha1:PQFLXKSYKPH3HRPW4LPXZEVYRDZHJE6M", "length": 3944, "nlines": 16, "source_domain": "tamil.samayam.com", "title": "Engineering Counselling: 87 ஆயிரம் பேர் விண்ணப்பங்கள் பதிவு!", "raw_content": "\nபொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு விண்ணப்பப் பதிவு கடந்த 2ம் தேதி துவங்கியது. இந்நிலையில், 11 நாளில் 87 ஆயிரம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்.\nதமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை கடந்த 22 ஆண்டுகளாக அண்ணா பல்கலைக்கழகம் தான் நடத்தி வந்தது. இந்த கல்வியாண்டு முதல் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்துகிறது. இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த 2ம் தேதி துவங்கியது. விண்ணப்பப் பதிவு தொடங்கி நேற்றோடு 11 நாள் ஆன நிலையில், இதுவரையில் மொத்தம் 87 ஆயிரத்து 33 பேர் விண்ணப்பித்துள்ளனர்.\nமாணவர்கள் http://www.tneaonline.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த இணையதள பக்கத்தில் Click here for New Registration என்ற லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். அதனை க்ளிக் செய்து மாணவர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.\nவிண்ணப்பம் பதிவு செய்யும் போது மாணவர்கள் கீழ்கண்ட விவரங்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்:\n5. பதிவுக் கட்டணம் இணையதளம் மூலமாக செலுத்துவதற்கான விவரம்\n7. பெற்றோரின் ஆண்டு வருமானணம்\n8. பள்ளி தகவல்கள் (8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை)\n9. பன்னிரெண்டாம் வகுப்பு பதிவெண்\n10. பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்\nஜூலை 3ம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கும் என்றும், இதற்கான விண்ணப்பதிவு மே 31 தேதி கடைசி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொறியியல் படிப்பில் சேர தகுதியும் விருப்பமும் .உள்ள மாணவர்கள், மே 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.mobitabspecs.com/google-pixel-3-lite-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-06-16T05:56:23Z", "digest": "sha1:ZCKMGONNGY6PKMUIWPWMPAXSVSA7B4UJ", "length": 7658, "nlines": 150, "source_domain": "www.mobitabspecs.com", "title": "Google Pixel 3 Lite- புதிய காணொளி கசிந்தது | Mobitabspecs", "raw_content": "\nHome தமிழ் செய்திகள் Google Pixel 3 Lite- புதிய காணொளி கசிந்தது\nGoogle Pixel 3 Lite- புதிய காணொளி கசிந்தது\nGoogle, அதன் புதிய ஸ்மார்ட்போன் Pixel 3 Lite விரைவில் அறிமுகப்படுத்துகிறது. இப்போது, அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்னரே, Google Pixel 3 Lite கைபேசி (Hands-on) காணொளி கசிந்தது.\nGoogle Pixel 3 Lite – காணொளி மூலம் கசிந்த முக்கிய விவர குறிப்புகள்:\nஇந்த காணொளியின் மூலம் பிக்சல் 3 லைட், அசல் பிக்சல் 3ஐ போலவே உள்ளது என நாம் அறிந்து கொள்ளலாம். கைபேசியின் பின்புறமானது பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜேக் உள்ளது. இதில் அடிப்படை அம்சமாக USB Type- C போர்ட், இரண்டு ஒலிப்பெட்டி கிரில், பின்புற கைரேகை சென்சார் மற்றும் ஒரு பின்புற கேமராவுடனும் வருகிறது.\nகைபேசியானது 5.56 அங்குல FHD+ திரையை 18: 9 (2160 * 1080) விகிதத்துடனும் மற்றும் 434ppi பிக்சல் அடர்த்தியுடனும் இடம்பெறும் என மேலும் தெரிவித்துள்ளது. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 670 சிப்செட், Adreno 615 ஜி.பீ.யூ, 4ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு உடன் இணைந்து செயல்படும் மேலும் நீங்கள் சேமிப்பு விரிவுபடுத்தலாமா அல்லது இல்லையா என்பது பற்றிய தகவல் இல்லை. இதில் 2915mAh மின்கலம் உள்ளது மற்றும் அண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் மூலம் இயக்கபடுகிறது.\nநிழற்படக் கருவி அம்சமாக, பிக்சல் 3 இல் பார்த்த அதே அமைப்பை லைட் வேரியண்ட் கொண்டிருக்கும் எனத் தெரிவித்துள்ளது. இது 12.2 மெகாபிக்சல் பின்புற நிழற்படக் கருவியானது F / 1.8 துளை, 28 மிமீ அகலக் கோண லென்ஸ், 1.4-மைக்ரான் பிக்சல் அளவு மற்றும் OIS போன்ற அம்சங்களுடன் வருகிறது. முன், 8 மெகாபிக்சல் நிழற்படக் கருவி உள்ளது.\nPrevious articleசோனி Xperia XA3, XA3 Ultra, L3- ப்ளூடூத் சான்றிதழை பெற்றுள்ளது\nNext articleஇனி பேடிஎம் ஆண்ட்ராய்டு செயலி முலம் உணவு ஆர்டர் செய்யலாம்\nமோட்டோ Z3 ஆண்ட்ராய்டு 9.0 பை மேம்படுத்தல் பெற தொடங்குகிறது\nவிவோ Y89 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தபட்டது\nமோட்டோ ஜி7 ப்ளே கீக்பெஞ் வலைத்தளத்தில் காணப்பட்டது\nசாம்சங் கேலக்ஸி M10, M20 விலை வெளியானது\nசியோமி ரெட்மி கோ – FCC சான்றிதழ் பெற்றுள்ளது\nஇனி பேடிஎம் ஆண்ட்ராய்டு செயலி முலம் உணவு ஆர்டர் செய்யலாம்\nசோனி Xperia XA3, XA3 Ultra, L3- ப்ளூடூத் சான்றிதழை பெற்றுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/business/jobs/51542-job-in-western-central-railway.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-16T06:03:15Z", "digest": "sha1:OJDBGBWJWFLHCOQ2R4HU2JCNQHYQEZ42", "length": 9028, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "10வது, ஐடிஐ படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை...! | Job in Western Central Railway", "raw_content": "\nபோராட்டம��: மருத்துவர்களுக்கு மம்தா அழைப்பு\nபிரதமரிடம் வைத்துள்ள கோரிக்கைகள்: முதல்வர் பதில்\nரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு: குடிநீர் புகாருக்கு எண்கள் அறிவிப்பு\nதண்ணீர் இல்லாமல் பள்ளிகள், உணவகங்கள் மூடப்படுகிறது\n10வது, ஐடிஐ படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை...\nகிழக்கு மத்திய ரயில்வேயில் உள்ள 2234 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஎலக்ட்ரீஷியன், டர்னர், ஃபிட்டர் என மொத்தம் 2234 காலிபணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், ஐடிஐ அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். மேற்கண்ட தகுதியும், 24 வயதுக்கு உட்பட்டவராகவும் இருப்பவர்கள் www.rrcecr.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 10.01.2019. முழுமையான விபரங்களை கிழக்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://recruitmentweb.org/pdf/English%20notification%20for%20act%20apprentice%20(2018-2019).pdf - ல் மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபி.எஸ்.என்.எல்.-இல் ரூ.50,500 மாத சம்பளத்தில் உங்களுக்கு வேலை \n8வது பாஸ் பண்ணா போதும்... அரசு வேலை ரெடி \n உங்களுக்கு மீண்டும் ஒரு சான்ஸ் \nபட்டதாரிகளுக்கு விமான நிலையத்தில் வேலை \n1. பிக்பாஸ் 3 - இல் இவர் பங்கேற்றால் கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது \n2. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n3. பிக் பாஸ் வீட்டில் திகிலூட்டும் சிறைச்சாலை\n4. தமிழகத்தில் பொதுத்தேர்வு முறையில் மாற்றம்- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\n5. சென்னையில் பிரபல ரவுடி வல்லரசு என்கவுண்டர்\n6. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n7. பாகிஸ்தானுக்கு உள்ளாடை மூலம் பதிலடி கொடுத்த நடிகை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n தெற்கு ரயில்வேயில் 9579 காலிப் பணியிடங்கள் \n8வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை... சம்பளம் ரூ.15700 முதல்..\n தற்காலிக ஆய்வாளர்கள் பணிக்கு விண்ணப்பியுங்கள் \nஉதவித் தொகையுடன் பயிற்சி... 100% அரசு வேலைக்கு உத்தரவாதம் \n1. பிக்பாஸ் 3 - இல் இவர் பங்கேற்றால் கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது \n2. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n3. பிக் பாஸ் வீட்டில் திகிலூட்டும் சிறைச்சாலை\n4. தமிழகத்தில் பொதுத்தேர்வு முறையில் மாற்றம்- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\n5. சென்னையில் பிரபல ரவுடி வல்லரசு என்கவுண்டர்\n6. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n7. பாகிஸ்தானுக்கு உள்ளாடை மூலம் பதிலடி கொடுத்த நடிகை\nரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n18 ஆயிரம் அடி உயரத்தில் பனிமலையில் யோகா செய்து அசத்திய இந்திய வீரர்கள்\nதிருச்சியில் இதய செயலிழப்பு சிகிச்சை மையம்\nபிக் பாஸ்3 வீட்டிற்குள் நுழைய போகும் பிரபலங்கள் இவர்கள் தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ntamilnews.com/archives/6036", "date_download": "2019-06-16T04:52:41Z", "digest": "sha1:6DKVJSWLU6SHRUYOPPAKGCNEBHTSIELR", "length": 10133, "nlines": 73, "source_domain": "www.ntamilnews.com", "title": "வவுனியாவில் பேரூந்து சேவையினருக்கிடையில் மோதல்; பேரூந்தின் மீது தாக்குதல் - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை வவுனியாவில் பேரூந்து சேவையினருக்கிடையில் மோதல்; பேரூந்தின் மீது தாக்குதல்\nவவுனியாவில் பேரூந்து சேவையினருக்கிடையில் மோதல்; பேரூந்தின் மீது தாக்குதல்\nவவுனியாவில் இலங்கை போக்குவரத்து சபை உத்தியோகத்தர்களுக்கும் தனியார் பேரூந்து ஊழியர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.\nஇந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து இலங்கை போக்குவரத்து சபைக்குரிய பேரூந்தின் மீது தனியார் பேரூந்து ஊழியர்கள் தாக்குதல் மேற்கொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.\nவவுனியா பேரூந்து தரிப்பிடத்தில் 195 மில்லியன் ரூபா பெறுமதியில் கட்டப்பட்டு, நேற்றைய தினம் திறந்துவைக்கப்பட்ட புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபட இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேரூந்து ஊழியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.\nபுதிதாக அமைக்கப்பட்ட பேரூந்து நிலையத்தில் இருந்து இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேரூந்துகளை சேவையில் ஈடுபடுவதற்கு வடமாகாண போக்குவரத்து அமைச்சு மற்றும் மத்திய போக்குவரத்து அமைச்சினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.\nநேற்று இடம்பெற்ற திறப்பு விழா நிகழ்விலும் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இதனை உறுதிப்படுத்தியிருந்த தநிலையில் இன்று காலை தனியார் பேரூந்துகள் புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து தமது சேவையை ஆரம்பித்திருந்தது.\nஎனினும் இலங்கை போக்கு���ரத்து சேவைக்கு சொந்தமான பேரூந்துகள் தமது பழைய பேரூந்து நிலையத்தில் இருந்தே சேவையில் ஈடுபட்ட நிலையில், இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து தரிப்பிடத்தினூடாக செல்வதற்கு தனியார் பேரூந்துகளுக்கு அதிகாரிகளால் அனுமதி வழங்கப்பட்டது.\nஇதற்கிணங்க தமது பேரூந்தை இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து தரிப்பிடத்தினூடாக செலுத்தியபோது, அங்கு இலங்கை போக்குவரத்து சபை உத்தியோகத்தர்களால் வழிமறிக்கப்பட்டு தனியார் பேரூந்துகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் தனியார் பேரூந்து உரிமையாளர்கள் மற்றும் சாரதி, நடத்துனர்கள் இலங்கை போக்குவரத்து சபை உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டுக்கொண்டனர்.\nஇதேவேளை, அங்கிருந்த சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக தனியார் பேரூந்து ஊழியர்கள் வீதிக்கு குறுக்காக நிறுத்தி தடையேற்படுத்தியிருந்தனரை்.\nஇந்த நிலையில் இலங்கை போக்குவரத்து சபைக்குரிய பேரூந்தின் மீது தனியார் பேரூந்தை சேர்ந்தவர்கள் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.\nஇந்த நிலையில் பொலிஸார் சமரசம் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்த நிலையில், இலங்கை போக்குவரத்து சபை பேரூந்தின் சாரதியொருவர் அக்கரைப்பற்று – யாழ்ப்பாணம் பேரூந்தை வேகமாக செலுத்த முற்பட்ட வேளையில், தனியார் பேரூந்து சேவையை சேர்ந்தவர்கள் நகராமல் வீதிக்கு குறுக்காக இருந்ததுடன் பேரூந்தின் முன்பாகவும் பாய்ந்தனர்.\nஇந்த நிலையில் இலங்கை போக்குவரத்து சபை பேரூந்தின் கண்ணாடிகளை உடைத்த சந்தேகத்தின் பேரில் ஒருவரை பொலிஸார் கைதுசெய்தனர்.\nஇந்த முரண்பாடு இடம்பெற்ற நிலையில் ஏ9 வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்ததாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleகிளிநொச்சியில் முன்னாள் போராளி பயங்கரவாத தடுப்பு பிரிவால் கைது\nNext articleGSP+: 58 நிபந்தனைகளில் எவ்வித உண்மையும் இல்லை\nபயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை\nபயங்கரவாதிகள் தொடர்பில் நுவரெலியாவில் சிக்கிய முக்கிய தகவல்கள்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்��ியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarldeepam.com/news/12481.html", "date_download": "2019-06-16T04:41:14Z", "digest": "sha1:2FQCRUJK3TWCKO3ZKOWKGSUK2V2E4KTT", "length": 12486, "nlines": 175, "source_domain": "www.yarldeepam.com", "title": "3 பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தற்கொலைக்கு முயற்சித்த தாய்! - Yarldeepam News", "raw_content": "\n3 பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தற்கொலைக்கு முயற்சித்த தாய்\nவவுனியா – செட்டிகுளம் பகுதியில் அண்மையில் தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ள தாயொருவர் முயற்சித்துள்ளார்.\nவவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எம்.என்.தென்னக்கோன் இதனை தெரிவித்துள்ளார்.\nஎனினும் தாயும், பிள்ளைகளும் அதிஷ்டவசமாக காப்பாற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவவுனியாவில் தற்கொலைகளை தடுப்பது தொடர்பாக இன்று இடம்பெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nவவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு உற்பட்ட பிரிவுகளில் 13 பொலிஸ் நிலையங்கள் இயங்கி வருகின்றன.\nஇந்த பொலிஸ் நிலையங்களுக்கு கீழுள்ள பகுதிகளில் கடந்த பத்து மாதங்களுக்குள் இடம்பெற்ற தற்கொலைகள் தொடர்பாக எங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மொத்தமாக 22 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கின்றார்கள்.\nதற்கொலை செய்து கொண்டவர்களில் அதிகமானவர்கள் இளவயதினர். தற்கொலைக்கு விஷமருந்துகளையும் சிலர் பயன்படுத்தியுள்ளனர்.\nஇதில்செட்டிகுளம் பகுதியில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.\nஎனினும் அதிஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பியுள்ளனர். இதேவேளை எங்களுக்கு ஆச்சரியமான விடயமாக 14,15,16 வயது சிறுவர்களின் தற்கொலைகள் அமைகின்றன.\nவவுனியாவில் உள்ள பொலிஸ் நிலையங்களில் சிறுவர், பெண்கள் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஉங்களுக்கு என்ன பிரச்சினைகள் இருந்தாலும் பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று உங்களது பிரச்சினைகளை பகிர்ந்து கொள்ளவும் என குறிப்பிட்டுள்ளார்.\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்ப்பாணத்தி���் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் – அடையாளம் காட்டிய பெற்றோர்\nபுலனாய்வு திணைக்களத்திற்கு அருகில் பெருந்திரளான முஸ்லிம்கள்\nயாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்ட பெருந்தொகை வெடிபொருட்கள்\nதனிமையில் வாழ்ந்த மூதாட்டியை மிரட்டியும் சித்திரவதை செய்தும் கொள்ளை – அரியாலையில்…\n3 மணி நேர தீவிர விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்ட ஹிஸ்புல்லா\nஆலயத்தில் வைத்து வசமாக சிக்கிய ஆறு இளம் பெண்கள் செய்து வந்த மோசமான காரியம்\nஆலயத்தில் வைத்து வசமாக சிக்கிய ஆறு இளம் பெண்கள் செய்து வந்த மோசமான காரியம்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் யார் ஹக்கீம் கூறும் பல தகவல்கள்..\nயாழில் நடு வீதியில் சேட்டை காவாலியை புரட்டி எடுத்த யுவதிகள்\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் – அடையாளம் காட்டிய பெற்றோர்\nபுலனாய்வு திணைக்களத்திற்கு அருகில் பெருந்திரளான முஸ்லிம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://4tamilmedia.com/knowledge/photography/11636-classic-world-cup-moments", "date_download": "2019-06-16T06:04:44Z", "digest": "sha1:CXTSIISMN3RJRNV7GXGZIR56DNTAJ4CQ", "length": 5483, "nlines": 139, "source_domain": "4tamilmedia.com", "title": "வரலாற்றில் உலகக்கிண்ண கால்பந்து போட்டிகள் : புகைப்படங்கள்", "raw_content": "\nவரலாற்றில் உலகக்கிண்ண கால்பந்து போட்டிகள் : புகைப்படங்கள்\nPrevious Article பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம் : பிரபலமாகும் புகைப்படங்கள்\nNext Article 9 - 5 மணிநேர வேலையை துறந்து முழுநேர வேலையாக சுற்றும் நாடோடி ஜோடி\n2018 இன் உலகக்கிண்ண கால்பந்து போட்டித்தொடர் வருகின்ற ஜூன் 14ம் திகதி ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் இடம்பெறவுள்ளது.\nஇதனைத்தொடர்ந்து வரலாற்றில் உலகக்கிண்ண கால்பந்து தொடர் இடம்பெற்ற முக்கிய தருணங்களின் புகைப்படங்கள் வெளியாகிவுள்ளது. அதோடு கால்பந்து தொடர் இடம்பெறப்போகும் ரஷ்யாவின் விண்வெளியிருந்து எடுக்கப்பட்ட விளையாட்டு அரங்கங்களின் புகைப்படங்களும் வெளியாகி பிரபலமாகிவருகிறது. அ���ன் புகைப்படங்கள் சில :\nPrevious Article பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம் : பிரபலமாகும் புகைப்படங்கள்\nNext Article 9 - 5 மணிநேர வேலையை துறந்து முழுநேர வேலையாக சுற்றும் நாடோடி ஜோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilchristianmessages.com/word-of-god/", "date_download": "2019-06-16T04:46:47Z", "digest": "sha1:UZF4HUJGDDELFO6N2SCKZNKG26O3O3IS", "length": 6713, "nlines": 92, "source_domain": "tamilchristianmessages.com", "title": "தேவனுடைய வார்த்தை - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nசிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள்...\nகிருபை சத்திய தின தியானம்\nஅக்டோபர் 8 தேவனுடைய வார்த்தை உபா 30:1-11\n“நான் இன்று உனக்கு விதிக்கிற கட்டளை\nஉனக்கு மறைபொருளும் அல்ல,அது உனக்குத் தூரமானதும் அல்ல” (உபா 30:11)\nதேவனுடைய வார்த்தையைக் குறித்தும், அதற்கு கீழ்படிவதைக் குறித்தும் அநேகர் பலவிதமான தப்பான எண்ணங்கொண்டிருக்கிறார்கள். இந்த உலகத்தில் நாம் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து நடப்பதென்பது முடியாது என்றும், எந்த ஒரு மனிதனும் அதன்படி வாழுவது என்பது கூடாத காரியம் என்றும் எண்ணுகிறார்கள். ஆகவே என்னாலும் அது முடியாது என்றும் சொல்லுவார்கள்.\n சாத்தான் நம்மை அவ்விதம் வஞ்சிப்பான். நம்முடைய சொந்த மனதும்கூட வஞ்சிக்கப்பட்டு அவ்விதம் எண்ணக்கூடும். ஆனால் வேதம் அதற்கு என்ன பதில் சொல்லுகிறது என்பதை பாருங்கள். ஏனென்றால் வேதம் சொல்லுவதே சரி. வேதத்தில் இல்லாத பதிலே இல்லை.\nதேவனுடைய வார்த்தை முதலாவது மறைபொருள் அல்ல. மறைத்து வைக்கப்பட்டு வெளியரங்கமாகதப்படிக்கு, விளங்கிக்கொள்ளமுடியாதபடிக்கு தெளிவற்றதுமல்ல. தேவனுடைய வார்த்தை திறந்து வைக்கப்பட்ட புத்தகம். அதை நாடி வருகிறவர்களுக்கு அது ஒருபோதும் சத்தியத்தை வெளிப்படுத்தாமல் இருப்பதில்லை. நீ திறந்த மனதுடன், திறந்த இருதயத்துடன் தேவ வார்த்தையண்டை வரும்போது அது உன்னோடு பேசும். தேவனுடைய மக்கள் ஒவ்வொரு நாளும் இதற்கு சாட்சி பகருகிறார்கள். வேதத்தின் மூலம் தேவ ஆவியானவர் உன்னதமான தேவ சத்தியத்தை நமக்கு விளக்கிக் காட்டுகிறார்.\nஇரண்டாவதாக, தூரமானதுமல்ல என்று சொல்லப்படும்போது அது பின்பற்றுவதற்கு கடினமானதுமல்ல. தேவ வார்த்தைக்கு உன்னால் உன் சொந்த பெலத்தால் கீழ்படிய முடியாது. ஆனால் உன்னில் உள்ள தேவ ஆவியானவர் உன்னில் விருப்பத்தையும், செய்கையையும் உண்டாக்கி அவர் பெலத்தால் நீ செயல்படச் செய்கிறார். நீ தேவனிடத்தில் ஜெபிப்பாயானால் தேவன் உனக்கு ஏற்ற பெலனைக் கொடுத்து அவர் வார்த்தையின் படி வாழ உனக்கு கிருபை செய்வார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.malaimurasu.in/index.php/cbi-director", "date_download": "2019-06-16T04:31:36Z", "digest": "sha1:JYPHVTLTBMPJMUFG5GKZO6GOXOEGKEK5", "length": 7719, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "சி.பி.ஐ. புதிய இயக்குனர் பதவிக்கு 4 பேரின் பெயர்கள் பரிந்துரை..! | Malaimurasu Tv", "raw_content": "\nஎழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்..\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை தேவை – கி.வீரமணி\nசென்னையில் போலீசாரை வெட்டிய ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்…\nகூடங்குளம் விவகாரத்தில் மத்தியஅரசு தலையிட வலியுறுத்தல்..\nபிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்..\nரூ.2.15 கோடிக்கு தங்கக்கரங்களை காணிக்கையாக வழங்கிய பக்தர்..\nகடனை திருப்பி செலுத்தாத பெண்ணை தாக்கிய 6 பேர் கைது..\nசிகிச்சை அளித்த மருத்துவர் மீது போலி புகார் அளித்த இளம்பெண்..\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nHome இந்தியா சி.பி.ஐ. புதிய இயக்குனர் பதவிக்கு 4 பேரின் பெயர்கள் பரிந்துரை..\nசி.பி.ஐ. புதிய இயக்குனர் பதவிக்கு 4 பேரின் பெயர்கள் பரிந்துரை..\nசி.பி.ஐ. புதிய இயக்குனர் பதவிக்கு 4 பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.\nசிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அலோக் வர்மா, தீயணைப்பு துறை இயக்குனர் பதவியை ஏற்க மறுத்து ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, 4 ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் புதிய சிபிஐ இயக்குனர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. மும்பை போலீஸ் கமிஷனர் சுபோத்குமார் ஜெய்ஸ்வால் மற்றும் உத்தரப் பிரதேச டி.ஜி.பி. ஓ.பி.சிங் ஆகியோரின் பெயர்கள் முன்னிலை வகிக்கின்றன.\nஇவர்கள் தவிர தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் ஒய்.சி.மோடி உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இறுதி பட்டியலில் 10 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பரிந்துரை பட்டியல் பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை ந��திபதி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் அடங்கிய மத்திய தேர்வுக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.\nPrevious articleபாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி | தென் ஆப்பிரிக்கா 262 ரன்னில் ஆட்டமிழந்தது\nNext articleபா.ஜ.க. கொண்டு வந்த 10 சதவீத இட ஒதுக்கீடு தேவையற்றது – தி.மு.க. எம்.பி. கனிமொழி\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்..\nரூ.2.15 கோடிக்கு தங்கக்கரங்களை காணிக்கையாக வழங்கிய பக்தர்..\nகடனை திருப்பி செலுத்தாத பெண்ணை தாக்கிய 6 பேர் கைது..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/63907-jessica-cox-is-inspiring-women-in-aviation-around-the-world.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-16T04:30:25Z", "digest": "sha1:QRW7OX346C6AFWZ3OPEMXDKSTVBM52RT", "length": 11042, "nlines": 81, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கால்களால் விமானம் ஓட்டும் பெண் விமானி: தன்னம்பிக்கையின் மறுபெயர் ஜெஸ்ஸிகா! | Jessica Cox is inspiring women in aviation around the world", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி\nசிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு\nமருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்\nஅனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்\nகால்களால் விமானம் ஓட்டும் பெண் விமானி: தன்னம்பிக்கையின் மறுபெயர் ஜெஸ்ஸிகா\nஅமெரிக்காவின் தென் மேற்கு பகுதியான அரிசோனாவைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் விமானம் ஓட்டுகிறார். இதில் என்ன ஆச்சரியம் என்று கேட்டால், அந்தப் பெண்ணுக்கு இரண்டு கைகளும் இல்லை. தன்னுடைய கால்களால் விமானத்தை ஓட்டி உலக பெண்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக திகழ்கிறார்.\nஅரிசோனாவைச் சேர்ந்த விமானி ஜெஸ்ஸிகா கோக்ஸ். மற்ற விமானியைப் போலவே இவரும் விமானம் ஓட்டுகிறார். ஒரே மாறுதல் என்னவென்றால் கைகளுக்கு பதிலாக கால்களை பயன்படுத்துகிறார்.\nபிறக்கும் போதே ஜெஸ்ஸிகாவுக்கு இரண்டு கைகளும் இல்லை. அவரைக் கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். குறிப்பாக ஜெஸ்ஸிகாவின் தாய் மனமுடைந்தே போய்விட்டார். ஆனாலும் ஜெஸ்ஸிகாவை முழு சுதந்திரத்துடனும், தன்னம்பிக்கையுடனும் வளர்த்துள்ளார். சிறு வயதில் ஒரு விமானத்தின் ஓட்டுநர் இருக்கை அருகே அமர்ந்து செல்லும் வாய்ப்பு ஜெஸ்ஸிகாவுக்கு கிடைத்துள்ளது. அப்போது முதல் விமானத்தின் மீது தீராக்காதல் கொண்டுள்ளார் ஜெஸ்ஸிகா.\nதனது மேற்படிப்புக்கு பிறகு விமானம் ஓட்டும் பயிற்சியில் இறங்கியுள்ளார். அது அவ்வளவு எளிதானதாக இல்லை. சரியாக பயிற்சியாளர், சரியான பயிற்சி விமானம் எல்லாம் கைகூட வேண்டி இருந்தது. கடும் பயிற்சிக்கு பிறகு 2008ம் ஆண்டு லைட் ஸ்போர்ட் விமானத்தை இயக்குவதற்கான சான்றிதழை பெற்றார் ஜெஸ்ஸிகா.\nஜெஸ்ஸிகா விமானியாக மட்டுமில்லை. தன்னம்பிக்கையூட்டும் பேச்சாளராகவும் இருக்கிறார். பல மேடைகளில் தன்னுடைய தன்னம்பிக்கை பேச்சால் பலரையும் ஊக்கப்படுத்தி வருகிறார். கார் ஓட்டுதல், சமையல், கராத்தே என அனைத்து துறைகளிலும் ஜெஸ்ஸிகா ஒரு ரவுண்ட் வருகிறார்.\nஇது குறித்து கூறிய ஜெஸ்ஸிகா, எனது வாழ்க்கை முற்றிலும் மாறுபட்டது. எனது வாழ்க்கையை நான் என் போக்கில் வாழ விரும்பினேன். எனக்கு பல முன்னுதாரணமான ஆட்கள் இருக்கிறார்கள். வரும் தலைமுறைக்கு நானே முன்னுதாரணமாக இருக்க வேண்டுமென நினைத்தேன் என்று தெரிவித்துள்ளார்.\nஉலகக் கோப்பைக்கான பாடலை வெளியிட்டது ஐசிசி\nமுதன் முறையாக முத்தரப்பு தொடரை வென்று பங்களாதேஷ் சாதனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை\nஇந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: கருணை காட்��ுமா மழை\nதனக்கான துப்பாக்கி குண்டை தானே தேடிக்கொண்ட ரவுடி வல்லரசு..\n’பராசக்தி எக்ஸ்பிரஸ்’ மிரட்டல்: தென்னாப்பிரிக்காவுக்கு முதல் வெற்றி\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉலகக் கோப்பைக்கான பாடலை வெளியிட்டது ஐசிசி\nமுதன் முறையாக முத்தரப்பு தொடரை வென்று பங்களாதேஷ் சாதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilsurangam.in/tamil_world/districts/virudhunagar.html", "date_download": "2019-06-16T04:38:39Z", "digest": "sha1:GQXTK7ANF2WI7BBBPINKQD7KI3UGAT6M", "length": 20695, "nlines": 207, "source_domain": "www.tamilsurangam.in", "title": "விருதுநகர் - Virudhunagar - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - விருதுநகர், கல்லூரி, சிவகாசி, tamilnadu, பெண்கள், மாவட்டங்கள், தமிழக, சாத்தூர், அருப்புக்கோட்டை, மாவட்டம், இராமநாதபுர, தகவல்கள், தமிழ்நாட்டுத், | , கல்வி, கலைக்கல்லூரி, உள்ள, பாலிடெக்னிக்கும், இராஜபாளையம், தெலுங்கு, தொகுதிகள், வருவாய், information, districts, virudhunagar, மக்கள், மாவட்டங்களையும், ராஜபாளையம், திருவில்லிப்புத்தூர், சட்டசபைத்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, ஜூன் 16, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள�� மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள் தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ் உலகம் » தமிழக மாவட்டங்கள் » விருதுநகர்\nவிருதுநகர் - தமிழக மாவட்டங்கள்\nபரப்பு : 4,241 ச.கி.மீ\nமக்கள் நெருக்கம் : 1 ச.கீ.மீ - க்கு 458\nவிருதுநகர் மாவட்டம் பல காலம் இராமநாதபுரம் மாவட்டத்துடன் இணைந்திருந்தது. எனவே இராமநாதபுர மாவட்டத்தின் பண்டைய வரலாற்றுச் சிறப்புகள் யாவும் விருதுநகர் மாவட்டத்திற்கும் பொருந்துபவனவாகும் (காண்க : இராமநாதபுர மாவட்டம்)\nவடக்கில் மதுரை, சிவகங்கை மாவட்டங்களையும், கிழக்கில் இராமநாதபுர மாவட்டத்தையும், தெற்கில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களையும், மேற்கில் கேரளா மாநிலத்தையும் விருதுநகர் மாவட்டம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.\nகோட்டங்கள்-2 (அரும்புக்கோட்டை, சிவகாசி); வட்டங்கள்-7 (திருவில்லிப்புத���தூர், ராஜபாளையம், சாத்தூர், அருப்புக்கோட்டை, சிவகாசி, விருதுநகர், திருச்சுழி); வருவாய் கிராமங்கள்-608.\nநகராட்சிகள்-6, ஊராட்சி ஒன்றியங்கள்-11, பஞ்சாயத்துக்கள்-464, குக்கிராமங்கள்-1,447.\nசட்டசபைத் தொகுதிகள்-6 (அருப்புக் கோட்டை, சாத்தூர், விருதுநகர், சிவகாசி, திருவில்லிப்புத்தூர், ராஜபாளையம்).\nபள்ளிகள் : 1373 (அரசு மற்றும் தனியார்). கல்லூரிகள்-11 (வி.எச்.என்.எஸ். கல்லூரி, விருதுநகர்; வி.வி.வி. பெண்கள் கல்லூரி, விருதுநகர்; எஸ்.பி.கே.கலைக்கல்லூரி, அருப்புக்கோட்டை; தேவாங்கர் கலைக் கல்லூரி, அருப்புக்கோட்டை; எஸ்.ஆர். நாயுடு நினைவு கலைக்கல்லூரி, சாத்தூர்; எஸ்.எப்.ஆர். பெண்கள் கல்லூரி, சிவகாசி; அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி; ராஜூஸ் கல்லூரி, இராஜபாளையம், மெப்கோ பொறியியல் கல்லூரி, கிருஷ்ணன் கோவில்; ஏ.கே.டி.ஆர். பெண்கள் கல்லூரி, இராஜபாளையம்); இராஜபாளையத்தில மணிமேகலை மன்றத்தின் ஆதரவில் தெலுங்கு வகுப்புகள் நடைபெறும் தெலுங்கு வித்தியாலயம் அமைக்கப் பட்டுள்ளது. மற்றும் பல்தொழில் கல்வி நிறுவனங்களில் ராஜபாளையத்தில் உள்ள இராமசாமிராஜா பாலிடெக்னிக்கும், விருதுநகரில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக்கும் குறிப்பிடத்தக்கன.\nஅர்ஜூனா ஆறு, குண்டாறு, வைப்பாறு, மற்றும் கெளசிக ஆறு.\nவிருதுநகர் - Virudhunagar - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - விருதுநகர், கல்லூரி, சிவகாசி, tamilnadu, பெண்கள், மாவட்டங்கள், தமிழக, சாத்தூர், அருப்புக்கோட்டை, மாவட்டம், இராமநாதபுர, தகவல்கள், தமிழ்நாட்டுத், | , கல்வி, கலைக்கல்லூரி, உள்ள, பாலிடெக்னிக்கும், இராஜபாளையம், தெலுங்கு, தொகுதிகள், வருவாய், information, districts, virudhunagar, மக்கள், மாவட்டங்களையும், ராஜபாளையம், திருவில்லிப்புத்தூர், சட்டசபைத்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழர் வரலாறு தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழக சிறப்பம்சங்கள் தமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள் தமிழக அறிவியலாளர்கள் தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள் தமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆ���ுகள் தமிழக ஏரிகள் தமிழக மலைகள் தமிழக அருவிகள் தமிழக கோட்டைகள் தமிழக கடற்கரைகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழர் வாழும் நாடுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solvanam.com/category/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-16T05:47:56Z", "digest": "sha1:7QMXKXH5FZU2U4MQQXYRD6MAFNSYLMXO", "length": 57646, "nlines": 145, "source_domain": "solvanam.com", "title": "சங்க இலக்கியம் – சொல்வனம்", "raw_content": "\nஇமையும் இமயமும்சொல் ஆராய்ச்சிநாஞ்சில் நாடன்\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nநாஞ்சில் நாடன் மார்ச் 20, 2019\nகண்கொட்டுதல், இமையாடுதல் என்றோம். இமையாடாமல், கண் சிமிட்டாமல், கண் கொட்டாமல், கண்ணிமைக்காமல் பார்த்தான், அல்லது பார்த்தாள் என்கிறோம். இமைப்பொழுது என்றால் கணம் அல்லது குறுகிய கால அளவு. உறங்கிப் போதலை, இமை பொருந்துதல் என்றோம். கண் இதழ்கள் சேர்தலே இமை கொட்டுதல். இமைப்பளவு என்றாலும் கண்ணிமைப் பொழுதே சீவக சிந்தாமணி, இமைப்பளவைக் குறிக்க, ‘இமைப்பு’ எனும் சொல்லைப் பயன்படுத்துகிறது. இமைப்பு எனும் சொல்லுக்கு dazziling, brilliance, விளக்கம் ஆகிய அர்த்தங்களும் உண்டு.\nநாஞ்சில் நாடன் அக்டோபர் 9, 2018\nபுறப்பொருள் வெண்பா மாலை, ஐயனார் இதனார் இயற்றிய எட்டாம் நூற்றாண்டு இலக்கண நூல், ‘கருந்தடங்கண்ணி கைம்மை கூறின்று’ என்கிறது. பத்தாவது பொதுவியல் படலம், தாபத நிலைத் துறை பாடலின் கொணு, கைம்மை பேசுகிறது. கருமையான பெரிய கண்களை மனைவி, கைம்மை நோன்பினை மேற்கொண்டாள் என்பது தகவல். தாபதம் எனும் சொல்லுக்கு, நோன்பிருத்தல் என்பது பொருள்.\nநாஞ்சில் நாடன் மார்ச் 26, 2018\n‘கம்பலை’ கட்டுரை சொல்வனம் வெளியிட்ட பிறகு வந்த திரு. தருணாதித்தன் குறிப்புகளை திரு.வ.ஸ்ரீநிவாசன் எனக்கு அறியத் தந்தார். அவற்றின் முக்கியத்துவம் கருதி இந்தப் பிற்சேர்க்கை.\nநாஞ்சில் நாடன் மார்ச் 26, 2018\nபொன்னால் செய்த பாவைகளையும், வயிரம் முதலிய மணிகள் உள்ளிட்ட பொருள்கள் அத்தனையும் (சேரலாதன், மாந்தை என்னும் தனது தலைநகரின் கண், தனது நல்ல அரண்மனை முற்றத்தில்) எங்கும் நிறையும்படிக் குவித்து, அக்காலத்தில் அவற்றை நிலம் தின்னும் படிக் கைவிட்டுப் போனான். அந்த நிதியம் ஆம்பல் எனும் பேரெண்ணை ���த்திருந்தது. ஆம்பல் எனும் சொல், ஒரு பெரிய எண்ணைக் குறிப்பது. சங்கம், பதுமம் என்பது போல. அல்லது மிலியன், பிலியன், ட்ரில்லியன் (million, billion, Trillion) என்பது போல.\nநாஞ்சில் நாடன் மே 31, 2017\nஎக்காரணம் பற்றியும் இஃதோர் ஆன்மீகப் பயணக்கட்டுரை அல்ல. நாம் இங்கு தீ பற்றிப் பேசப்போகிறோம். ஐம்பெரும் பூதங்களில் மூன்றாம் இடத்தில் இருப்பது தீ. ஆகவே தான் முக்கண்ணனின் மூன்றாவது கண்ணில் தீ என்றார் போலும். கிரேக்க இதிகாசங்களில் எவ்வினைக்கும் ஒரு கடவுள் உண்டு. எடுத்துக்காட்டுக்கு Morpheus. தமிழில் மார்ஃபியஸ் என்று எழுதுவோமா இருபுறமும் இறகுடைய கடவுள். கனவுகளின் கடவுள். அப்பெயரில் ஒரு Blended Premium Brandy இருக்கிறதே என்று கேட்கலாம். அதற்கு நாம் ஒன்றும் செய்வதற்கில்லை.\n‘தீபரவட்டும் என்றொரு நூலுண்டு தமிழில். அறிஞர், பேறரிஞர், கவிஞர், பெருங்கவிஞர் எனும் பட்டங்கள் கோமாளிகள் அணியும் சட்டை போல் ஆகிவிட்டது. பெரியவர் என்றாலே அது பெரிய சொல். அதன் மேல் பல்லடுக்குகளாக மகா என்ற பட்டம் ஏற்றி கனம் கூட்டுகிறார்கள். அது போன்றே அமிர்தம் மகா-அமிர்தம் ஆகிறது. பிரசாதம் மகாபிரசாதம் ஆகிறது. தகுதியினால் கனம் சேர்ப்பதை துறந்துவிட்டு, சொற்களால் கனம் ஏற்றுகிறார்கள். தீயை மகாத்தீ என்று எதற்காக சொல்ல வேண்டும்\nதீப்பந்தம், தீச்சட்டி, தீநாக்கு, தீக்கொழுந்து, தீமிதி, தீக்கனல், தீப்பிழம்பு, தீக்கொள்ளி, தீவட்டி, தீக்காயம் என்று எத்தனை எத்தனை சொற்கள் தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா, நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா’ என்றார் பாரதி. சற்று விரல்விட்டு பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.\nஅமுதசுரபியும் சத்துணவுத் திட்டமும் மலிவு விலை உணவகங்களும்\nசத்தியப்ரியன் டிசம்பர் 19, 2016\nநமது தமிழ்க் காப்பியங்கள் பசிப்பிணி பற்றி என்ன கூறியிருக்கிறது என்று பார்த்தால் முதலில் நமக்குக் கிடைக்கும் பாடலின் காலம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகும். கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த வடமோதங்கிழார் என்ற புலவர் நாட்டில் நிலவிய பசிப்பிணியை இரண்டு பாணர்கள் வாயிலாக வெளிப்படுத்துகிறார். புறநானூற்றில் இடம் பெறும் பாடல் இது.\nமீனாக்ஷி பாலகணேஷ் அக்டோபர் 16, 2016\nகருப்பொருளும் மயங்கி அமைய இயலும் என்பர். அவ்வத்திணைகளுக்குரிய கருப்பொருள்கள் அந்தந்தத் திணைகளுக்கே உரியதாக அமையின் சிறப்பாக இருக்கும்; அவ்வாறு அமையாவிடினும், அவை அமைந்த நிலத்திற்குரியனவாகவே கருதப்பட வேண்டும் என்பது நியதி. ஒரு நிலத்திற்கே உரியதான பூக்கள் மற்ற நிலங்களிலும் பூக்க வாய்ப்புண்டு. நெய்தற்பூ மருத நிலத்திலும் பூக்கலாம்; குறிஞ்சிக்குரிய பறவை வேறுநிலத்திலும் பறக்கலாம். இவ்வாறு வரும்பொழுது அந்தந்தப் பூவையும் பறவையையும் அவை உள்ள வேறுநிலங்களுடன் பொருத்திப் பொருள்உணர்ந்து கொள்ளவேண்டும். காலமும் அவ்வாறே; குறிஞ்சி நிலப்பொழுதான யாமம் என்னும் சிறு பொழுதும் முல்லை நிலத்தின் பெரும் பொழுதான கார்காலமும் மற்ற நிலங்களிலும் வரும் வாய்ப்புகள் உள்ளன இது தான் திணை மயக்கம் எனப்படும்.\nரூபம் பிரதிரூபம் மற்றும் பாவனை\nஞானக்கூத்தன் ஆகஸ்ட் 2, 2016\nஇதனைப் பாடியது ஒரு புலவராகத் தானே இருக்கவேண்டும் ஆனால் பாடியவர் காவற்பெண்டிர் என்று குறிப்பு கூறுகிறது. காவற்பெண்டிர் என்பது பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளும் பெண் என்பதால் செவிலித்தாய் என்று ஆகிறது. ஆனால் பிரதிபேதமாக காதல்பெண்டிர் என்றும் பெயர் குறிப்பிடப் படுகிறது. காவற்பெண்டிரும், காதற்பெண்டிரும் வேறு வேறு ஆவர். இருவர் தொழிலும் வேறாகும். ஆனால் இந்தக் கூற்றுகள் பெற்ற தாய்க்கு பதிலாக அமைந்துள்ளன. பெற்றதாய் கூற வேண்டியதை, செவிலி கூற முடியுமா ஆனால் பாடியவர் காவற்பெண்டிர் என்று குறிப்பு கூறுகிறது. காவற்பெண்டிர் என்பது பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளும் பெண் என்பதால் செவிலித்தாய் என்று ஆகிறது. ஆனால் பிரதிபேதமாக காதல்பெண்டிர் என்றும் பெயர் குறிப்பிடப் படுகிறது. காவற்பெண்டிரும், காதற்பெண்டிரும் வேறு வேறு ஆவர். இருவர் தொழிலும் வேறாகும். ஆனால் இந்தக் கூற்றுகள் பெற்ற தாய்க்கு பதிலாக அமைந்துள்ளன. பெற்றதாய் கூற வேண்டியதை, செவிலி கூற முடியுமா எல்லாவற்றையும் கூற முடியுமா அதுவும் தன் வயிற்றைக் காட்டி\nமீனாக்ஷி பாலகணேஷ் நவம்பர் 14, 2015\n“மகாபலிச்சக்கரவர்த்தியிடமிருந்து அவன் நீரைவிட்டு தாரைவார்த்துக் கொடுத்த பூமியைப் பெற்றுக்கொண்ட கைகளால் நீ சப்பாணிகொட்டுவாயாக நீ சப்பாணிகொட்டும்போது உனது காலில் அணிந்த மாணிக்கக் கிண்கிணிச் சதங்கையும், ஆணிப்பொன்னால் ஆன அரைச்சதங்கையும் அசைந்து இனிமையாக ஒலிக்கின்றன. கருங்குழல் குட்டனே நீ ச���்பாணிகொட்டும்போது உனது காலில் அணிந்த மாணிக்கக் கிண்கிணிச் சதங்கையும், ஆணிப்பொன்னால் ஆன அரைச்சதங்கையும் அசைந்து இனிமையாக ஒலிக்கின்றன. கருங்குழல் குட்டனே சப்பாணி கொட்டுக” எனத் தாய் வேண்டுகிறாள்.\nவளவ. துரையன் நவம்பர் 23, 2014\nவனத்திலே இராமனின் வருகைக்காக வழிமேல் விழிவைத்து ஓர் ஆத்மா பல காலமாகக் காத்துக் கொண்டிருக்கிறது. பெருமாளை நினைந்து நினைந்து மனமெல்லாம் அவரே ஆகி அளவில் காலமாக அது பரமாத்மாவை நினைத்துத் தவம் செய்து வருகிறது. அதுதான் ‘சவரி’ என்னும் பெருமகள். அவள் வேடர் குலத்தைச் சார்ந்தவள். இராமபிரான் வருவதற்குச் சில நாட்கள் முன்பு ஈசனும் நான்முகனும் தேவரும் வந்து…\nஔவையார் நவம்பர் 10, 2014\nநீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்\nபேரும் புகழும் பெருவாழ்வும் – ஊரும்\nவருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும்\nவளவ. துரையன் அக்டோபர் 5, 2014\n12 வகைச் சிற்றிலக்கியங்களை அவர் இந்நூலில் அறிமுகப்படுத்தி உள்ளார். பொத்தாம் பொதுவாகப் போகிற போக்கில் வாசிக்கும் நூலன்று இது. அதேநேரத்தில் படித்து உணரக் கடினமானதன்று. நூலின் இடையே வரும் நாஞ்சிலின் வழக்கமான எள்ளல் பாணி வாசகனுக்குச் சுவை ஊட்டுகிறது. மாம்பழம், வாழைப்பழம் போன்றவற்றை அப்படியே முழுதாய்க் கடித்துத் தின்னலாம். பலா மற்றும் ஆரஞ்சு முதலானவற்றைச் சுளை சுளையாகத் தின்றுதான் அனுபவிக்க வேண்டும். இந்நூல் இரண்டாம் வகையினது.\nபி.ஏ.கிருஷ்ணன் மார்ச் 10, 2014\nபழந்தமிழ்ப் பாடல்களில் வானம், விண்மீன்கள், ஐம்பூதங்கள், பூக்கள், செடிகள், உயிரினங்கள், பற்றிய தகவல்கள் இருக்கின்றன. இந்தத் தகவல்கள் பார்த்தவற்றைப் பற்றிக் கூறுபவை. அல்லது கேட்டவற்றைப் பற்றிக் கூறுபவை. பார்ப்பவற்றைப் பற்றியும் கேட்பவற்றைப் பற்றிக் கூறுவதும் அறிவியல் கோட்பாடுகளாக ஆகி விட முடியாது. இயற்கையின் புதிர்களை விடுவிப்பதற்கான பயணத்தில் அன்றைய மக்களுக்குக் கருவிகளாக அவை உதவியிருக்கின்றனவா என்ற கேள்விக்குப் பதில் இல்லை என்று தான் கூற முடியும். பல்லாயிரக்கணக்கான பாடல்களில் ஒரு சில பாடல்களை எடுத்துக் கொண்டு அவற்றிற்கு வலிந்து பொருள் கொண்டு அவை அறிவியல் கோட்பாடுகளை நிறுவுகின்றன என்று நான் சொல்கிறேன். அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும், இல்லையென்றால், தமிழ்த் துரோக���, வடமொழி அடிவருடி, என்று குற்றம் சாட்டப்பட்டு கழுவில் ஏற்றப்படுவீர்கள் என்ற வகையில்தான் இன்று பலர் எழுதி வருகிறார்கள்.\nநாஞ்சில் நாடன் பிப்ரவரி 23, 2014\nஎடுத்துக்காட்டுக்கு பங்கஜம் பங்கயம் ஆவதும், ஸர்ப்பம் சர்ப்பமாவதும். இலக்கணத்துக்கு அடங்கி, தமிழுக்குள் வேற்றுமொழிச் சொற்கள் பிரிவேசிப்பதன் தன்மை இதுதான். நான் சொல்ல வருவது, பல அரபுச் சொற்களும் வட சொற்களும் தமிழ்ச் சொல்லாக உருமாற்றம் பெறுவதற்கு ஔ எனும் இவ்வெழுத்து உதவி இருக்கிறது. அது மொழிக்குப் பெரிய தொண்டு என்று கருதலாம். ஆனால், ‘அப்ப அந்த மூதி மொழிக்குள்ளே என்னத்துக்கு தூக்கிக் குப்பையிலே கடாசு’ என்றும் தனித்தமிழ்வாதி எவரும் உரைக்கக் கூடும்.\nயானைகள் மெதுவாகவே நகருமென்றாலும் அவற்றுக்கான பிரத்யேகப் பயன்பாடுகள் இருந்தன. ஒரு யானையின் மேல் ஏழு முதல் 10 வீரர்கள் வரை ஏறிப் போர் புரிந்தார்களாம். யானையால் மட்டுமே அத்தனை மனிதர்களைச் சுமக்க முடியும். உயரமான விலங்கு என்பதால் களப்போரில் யானை மேலிருந்து தெளிவாக அம்பு எறிய முடியும். ஆனால் இவற்றைவிட முக்கியமானது, பகைவர்களின் மதிற் சுவர்களை உடைப்பது.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட�� என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன�� பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகிழக்காசிய நாடுகள் கழிவுகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியா\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ���: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/technology/after-february-1-trais-new-dth-rules-apply-what-changes-base-price-channel-prices-etc/", "date_download": "2019-06-16T05:55:45Z", "digest": "sha1:WNKAWJBP2L7BCTNUJPDS6MDJ6BQXOI7U", "length": 17298, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "After February 1, TRAI’s new DTH rules apply: What changes, base price, channel prices, etc - நீங்கள் விரும்பிய சேன்ல்களுக்கு மட்டுமே கட்டணம்: பிப்ரவரி 1 முதல் என்னென்ன மாற்றங்கள் தெரியுமா?", "raw_content": "\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nநீங்கள் விரும்பிய சேனல்களுக்கு மட்டுமே கட்டணம்: பிப்ரவரி 1 முதல் என்னென்ன மாற்றங்கள் தெரியுமா\nவாடிக்கையாளர்களுக்கு அதற்கான தொகையை மட்டும் செலுத்தி பயனடையலாம்.\nகேபிள் டிவி மற்றும் டிடிஎச் சேவைகளில் நமக்கு தேவைப்படும் சேனல்களுக்கு மட்டும் பணம் செலுத்தி பார்த்துக் கொண்டால், அதற்கான கட்டணம் குறைவாக இருக்கும் என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) கேபிள் டிவி ஒழுங்குமுறை சட்டத்தை கொண்டு வந்தது.\nஇனிமேல் வாடிக்கையாளர்கள், தாங்கள் விரும்பி பார்க்கும் சேனல்களுக்கு மட்டும் கட்டணங்கள் செலுத்தினால் போதும் என்று டிராய் தெரிவித்திருந்தது. இந்த நடைமுறை, பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான சேனல்களை மட்டும் தேர்வு செய்து பார்க்க வகை செய்கிறது. இதனால், தாங்கள் பார்க்காத சேனல்களுக்கும் சேர்த்து கட்டணம் செலுத்துவதில் இருந்து அவர்கள் விடுபடுவார்கள். அவர்களின் கேபிள் கட்டண செலவு குறையும் என்று கருதப்பட்டது.\nபொதுமக்கள் தாங்கள் விரும்பிய சேனல்களை தேர்ந்தெடுக்க கால அவகாசம் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதாவது ஜனவரி 31 ஆம் தேதிக்குள் வாடிக்கையாளர்களுக்கு தங்களது கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் அல்லது டிடிஎச் சேவை வழங்குபவர்களிடம் தங்களுக்கு விருப்பமான சேனல்களை தேர்ந்தெடுத்து அதற்கான கட்டணத்தை செலுத்திவிட்டால் வழக்கம் போல் சேன்ல்களை கண்டு ரசிக்கலாம்.\nஅதுவரை, தற்போதைய டி.டி.எச். பிளான்கள் அனைத்தும் அப்படியே நீடிக்கும். எம்.எஸ்.ஓ.க்களுக்கு எந்த சேனல் நிர்வாகமும் சிக்னலை துண்டிக்கக்கூடாது. என கூறப்பட்டுள்ளது.இத்துடன் கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் இப்போதே தங்கள் கேபிள் ஆபரேட்டர்களை தொடர்பு கொண்டு, தேவையான கட்டண சேனல்களை மட்டும் பார்க்கும் வகையில் செட்-ஆப் பாக்சில் மாற்றங்கள் செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுருத்தப்பட்டது.\nமேலும் செட் ஆப் பாக்ஸ் இல்லாத கேபிள் இணைப்புகளில் சேனல்கள் வழங்க தடை செய்யப்பட்டுள்ளது.\nnew DTH rules : டிடிஎச் சேவைகள் வசூலிக்கும் கட்டண முறைகள்\nஇந்தி, ஆங்கில பொழுதுபோக்கு சேனல்கள், மியூசிக் சேனல்கள், ஸ்போர்ட்ஸ் சேனல்கள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு சேனல்கள், மலையாளம், மராத்தி, தெலுங்கு மற்றும் இதர மொழி சார்ந்த சேனல்கள் உள்ளன. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான பேக்குகளை தாங்களே தேர்வு செய்து கொள்ளலாம் .\nஇந்த பேக்கானது ஒரு மாதத்திற்கானது. அடிப்படை பேக்கிற்கான கட்டணம் 150 மட்டுமே. ஹிந்தி எச்.டி. சேனல்களான ஸ்டார் பிள, ஸ்டார் பாரத், ஜீ டிவி ஆகியவற்றை பார்க்க விரும்பினால் அதற்கு மாதத்திற்கு தனியாக 22 ரூபாய் கட்ட வேண்டும். லே ப்ளக்ஸ் சேனலுக்கு ரூபாய் 5.90 மட்டுமே கட்டணம். ஜீ ஸ்டுடியோவிற்கு 22.42 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.\nஏர்டெலின் மேஜிக் எச்.டி. ROI பேக்கின் விலை 93 ரூபாய் ஆகும். அதில் ஸ்டார் ப்ளஸ், ஸ்டார் கோல்ட், ஜீ சினிமா, சோனி, நேசனல் ஜியாகிரபி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ், மற்றும் குறிப்பிட்ட பெங்காலி மராத்தி சேனல்களை பார்த்துக் கொள்ளலாம்.\nதமிழ், மலையாளம், கன்னடம் போன்ற பிராந்திய மொழி சேனல்களையும், குழந்தைகளுக்கான சேனல்கள், லைஃப் ஸ்டைல் மற்றும் பேஷன் சேனல்களுக்கான கட்டணங்களை வெளியிட்டிருக்கிறது.\nஸ்டார் ப்ளஸ் மற்றும் கலர்ஸ் தொலைக்காட்சிகளுக்கான கட்டணம் 19 ரூபாய். சோனி, சாப் எச்.டி, ஸ்டார் மூவிஸ் எச்.டி சேனல்களுக்கும் 19 ரூபாய் கட்டணம். மேக்ஸ் எச்.டி – 17 ரூபாய். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தி 19 ரூபாய் ஆகும்.\nஇதே போன்று நீங்கள் பின்பற்றும் ஒவ்வொரு டிஷ் சேனல்கள் மற்றும் செட்டாப் பாக்ஸூகளுக்கு வெவ்வேறான கட்டணங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் விரும்பிய சேன்ல்களின் கட்டணங்களின் மதிப்புகள் அந்த சேன்ல்களிலே விளம்பரமாகவும் ஒளிப்பரப்படுகின்றன.\nஎனவே, வாடிக்கையாளர்களுக்கு அதற்கான தொகையை மட்டும் செலுத்தி பயனடையலாம்.\nபிக்சல் 3ஏ வெளியீட்டிற்கு முன்பே அறிமுகமாகின்றதா கூகுள் பிக்சல் 4\nவிண்ணில் இந்தியாவுக்கென ஒரு ஸ்பேஸ் ஸ்டேசன் – இஸ்ரோ தலைவர்\nநுபியா ரெட் மேஜிக் 3 : கூலிங் ஃபேனுடன் உருவாக்கப்பட்ட முதல் ஸ்மார்ட்போன் ஜூன் 17 வெளியீடு\nஜூலை 15ம் தேதி விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2 செயற்கை கோள்\nஒரே நாளில் வெளியான ஹானர் 20 சீரியஸின் 3 ஸ்மார்ட்போன்கள்\nவாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்த டாட்டா ஸ்கை … இனிமேல் இந்த ப்ளான் இல்லை \nAmazon Fab Phones Fest 2019 : ஒன்ப்ளஸ் 7, 7 ப்ரோ மற்றும் 6T – க்காகவே ஆஃபர் வழங்கும் அமேசான்\nஜூன் 19ல் வெளியாகும் ஆசூஸ் 6Z : சிறப்பம்சங்கள் என்னென்ன \nகூகுள் மேப்பில் இணைகிறது ஸ்பீடோமீட்டர்… நேவிகேசனில் அசத்தும் புதிய அப்டேட்கள்\nஅலோக் வர்மாவுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை.. நீதிபதி பட்நாயக் அதிரடி\nIRCTC: உங்கள் ரயில் பயணத்தில் கடைசி 30 நிமிடம் போர்வை இருக்காது, ஏன் தெரியுமா\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nChennai News : சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nநம்மாளுங்க தான் சி.எஸ்.கே. மேட்ச் நடந்தாலே ரெய்ன் ரெய்ன் கோ அவே பாட்டு பாடுறவங்க ஆச்சே\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nசிறந்த நடிகருக்கான ��ிருது வென்ற விநாயகன் மீதான மீ டூ புகார்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/videos/newsvideo/2018/08/28194451/News-Headlines.vid", "date_download": "2019-06-16T06:11:34Z", "digest": "sha1:BR44OTIPT3WUC3V7DRV7WPVI5HTJIO7H", "length": 4820, "nlines": 136, "source_domain": "video.maalaimalar.com", "title": "ஆசிய போட்டியில் அசத்திய தருண் அய்யாசாமிக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை", "raw_content": "\nடெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது\nடெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது\nசமூக வலைதளங்கள் மூலமாக அழுக்கை பரப்ப வேண்டாம் - பிரதமர் மோடி அட்வைஸ்\nஆசிய போட்டியில் அசத்திய தருண் அய்யாசாமிக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை\nதிமுகவின் கனவை நிறைவேற்ற புதிதாய் பிறந்துள்ளேன் - மு.க.ஸ்டாலின்\nஆசிய போட்டியில் அசத்திய தருண் அய்யாசாமிக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை\nகுழந்தைகள் தொழிலாளர் இல்லாத மாநிலமாக மாற்றிட ஒத்துழைக்க வேண்டும் - முதல்வர் அறிக்கை\nகோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nமுதல்வர் பழனிசாமியுடன் ரஜினி சந்திப்பு - மகளின் திருமண அழைப்பிதழ் வழங்கினார்\nசர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.75 லட்சம் வழங்கினார் முதல்வர் பழனிசாமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.cinereporters.com/vishal-tamanna-join-new-movie/46646/", "date_download": "2019-06-16T05:27:01Z", "digest": "sha1:NNZSBJBKDFXOZKTGXH6ULW4SCUNXKPYC", "length": 6829, "nlines": 73, "source_domain": "www.cinereporters.com", "title": "தமன்னா- விஷால் ஜோடியின் புதிய பட படப்பிடிப்பு குறித்து அப்டேட் ! .. - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் தமன்னா- விஷால் ஜோடியின் புதிய பட படப்பிடிப்பு குறித்து அப்டேட் \nதமன்னா- விஷால் ஜோடியின் புதிய பட படப்பிடிப்பு குறித்து அப்டேட் \nநடிகை தமன்னா மீண்டும் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இருவரும் கத்தி சண்டை படத்தில் ஜோடியாக நடித்து ���ருந்தனர்.\nதற்போது சுந்தர் சி இயக்கும் படம் மூலம தமன்னா, விஷால் மீண்டும் ஜோடியாக இணைந்துள்ளனர்.\nஇதையும் படிங்க பாஸ்- இயக்குனர் முருகதாஸின் பிறந்தநாள்- கொண்டாடிய சர்கார் குரூப்ஸ்\nசுந்தர் சி விஷாலை வைத்து 2015ம் ஆண்டு ஆம்பள படத்தை இயக்கி இருந்தார். இந்நிலையில் விஷாலை வைத்து மீண்டும் புதிய படத்தை எடுக்க சுந்தர் சி முடிவு செய்துள்ளார். இந்த படத்தை டிரெண்ட்ஆர்ட்ஸ் புரொடக்சன் சார்பில் ரவீந்திரன் தயாரிக்கிறார்.\nஇதையும் படிங்க பாஸ்- இரும்புத் திரைக்கு எதிராக வழக்கு: சோகத்தில் விஷால் ரசிகர்கள்\nபிப்ரவரி மாத மத்தியில் ஷுட்டிங் தொடங்குவதாக இருந்தது. ஆனால் தாமதாக மார்ச் 15ம் தேதி ஷுட்டிங் ஆரம்பம் ஆக உள்ளதாக உறுதியான தகவல் தற்போது வெளியாகி உள்ளது.\nவிஷால் தற்போது வெங்கட்மோகன் இயக்கத்தில் அயோக்யா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ரிலீஸ்க்காக காத்துக்கொண்டிருக்கிறது. வரும் ஏப்ரல் 19ம் தேதி வெளியாகிறது.\nலீக் ஆன வீடியோ – தளபதி 63 படக்குழு அதிர்ச்சி\nநயன்தாராவின் மாமா ரோல் கொடுங்க – முருகதாஸிடம் வாய்ப்பு கேட்ட ஹாலிவுட் நடிகர்\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த என்.ஜி.கே டீம் – பொதச்சாலும் பாடல் வீடியோ\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,918)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,655)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,097)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,645)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,961)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,961)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/dec/04/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2610209.html", "date_download": "2019-06-16T04:41:47Z", "digest": "sha1:R3C6QDS3VDZDFEVQHLVUVXJLUWQ6CEUH", "length": 7879, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "என்.எல்.சி.யில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க வி.சி.க. கோரிக்கை- Dinamani", "raw_content": "\n13 ஜூன் 2019 வியாழக்கிழமை 01:19:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nஎன்.எல்.சி.யில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க வி.சி.க. கோரிக்கை\nBy DIN | Published on : 04th December 2016 08:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஎன்எல்சி நிறுவனத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.\nநெய்வேலியில் அக்கட்சியின் ஒருங்கிணைந்த நகர நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், வட்டம் 27இல் உள்ள தொழிலாளர் விடுதலை முன்னணி சங்க அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நெய்வேலி மையப் பகுதி நகரச் செயலர் வேலு தலைமை வகித்தார். கிழக்கு நகரச் செயலர் ராஜசேகர் முன்னிலை வகித்தார்.\nகூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலர் கருப்புசாமி, மாவட்டப் பொருளர் துரை.முருதமுத்து ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர். நெய்வேலி தொகுதி துணைச் செயலர் பாட்ஷாபன்னீர், நகரப் பொருளர் தேசிங்கு, நகர துணைச் செயலர்கள் குழந்தைராஜ், வீரமுத்து, மாவட்ட அமைப்பாளர் மணிவேந்தன், மாவட்ட துணை அமைப்பாளர் சிவா, பன்னீர்செல்வம், சசி, சங்கர், ஜெயசந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nதீர்மானங்கள்: கருப்புப் பண விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டைக் கண்டிப்பது. டிச.6ஆம் தேதி அம்பேத்கர் சிலை முன் வீரவணக்க உறுதிமொழி ஏற்பது. டிச.26ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெற உள்ள அரசியல் அமைப்புச் சட்ட மாநாட்டில் நெய்வேலி நகரம் சார்பில் திரளானோர் பங்கேற்பது. என்எல்சி விரிவாக்கப் பணிகளில் வெளி மாநிலத்தவர்களை பணியில் அமர்த்துவதை தவிர்த்து, உள்ளூர் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nமதங்கீஸ்வரப் பெருமான் ஆலயம் திருவிழா\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarldeepam.com/news/4041.html", "date_download": "2019-06-16T04:29:59Z", "digest": "sha1:TUG7LDCIVS3IKW4ZKIFDBB25CLXP4KKR", "length": 12945, "nlines": 181, "source_domain": "www.yarldeepam.com", "title": "நீரிழிவு நோயாளிகள் பயமின்றி சாப்பிடக்கூடிய உணவுகள்! உடனே பகிருங்கள் - Yarldeepam News", "raw_content": "\nநீரிழிவு நோயாளிகள் பயமின்றி சாப்பிடக்கூடிய உணவுகள்\nஉலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான்.\nமேலும் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.\nஇல்லாவிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.\nநீரிழிவு நோயாளிகள் ஒருசில உணவுகளை சாப்பிடுவதன் மூலம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவில் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ளலாம்.\nஇப்போது நீரிழிவு நோயாளிகள் பயமின்றி நிம்மதியாக சாப்பிடக்கூடிய சில உணவுகளை பார்ப்போம்.\nகாய்களையும், கீரைகளையும் சாப்பிடலாம். பீட்ரூட், கேரட் அளவோடு சாப்பிடலாம்.\nஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, பேரிக்காய், மாதுளை, சாத்துக்குடி, பப்பாளி, திராட்சை.\nமோர், பசும்பால், கொழுப்பு நீக்கப்பட்ட பால், கோழிக்கறி, மீன்(வறுக்கக்கூடாது), முட்டையின் வெள்ளைக்கரு.\nசூரியகாந்தி எண்ணெய், தவிட்டு எண்ணெய், நல்ல எண்ணெய், ஆலிவ் எண்ணெய் (ஒரு நபருக்கு மாதம் ½ லிட்டர் என்ற அளவில்).\nடீ, காபி (அளவோடு), வெள்ளரி, முளைகட்டி பாசிப்பயிறு, சுண்டல், முந்திரி, பாதாம், வால்நட்.\nஉருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பரங்கிக்காய்.\nவாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், அன்னாசிப்பழம், சீத்தாப்பழம், சப்போட்டா பழம், தர்பூசணி, பேரிட்சை.\nஎருமைபால், பாலாடை, தயிர், வெண்ணெய், நெய், பால்கோவா.\nஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி, ஈரல், மூளை, முட்டையின் மஞ்சள் கரு, தேங்காய் எண்ணெய், வனஸ்பதி, பாமாயில், குளிர்பானங்கள்.\nசர்க்கரை, வெல்லம், இனிப்பு பலகாரங்கள், சிப்ஸ், வடை, முறுக்கு, பூரி, சமோசா போன்ற எண்ணெயில் பொரித்த பலகாரங்கள், பிரட், பன், கேக், பப்ஸ், ஐஸ்கிரீம், நெய்பிஸ்கட், மிளகாய் சாஸ், தக்காளி சாஸ், ஊறுகாய், தேங்காய், வேர்கடலை.\n80 வயது வரை நோயே இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டுமா\nதினமும் கு��ித்துக் கொண்டிருக்கும் போதே சிறுநீர் கழிப்பவரா.. நீங்கள் அதிர்ஷ்டசாலி\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் என்னென்ன விளைவுகள் வரும் தெரியுமா\nஅடிவயிற்றில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கணுமா\nமறந்தும் இந்த உணவை சாப்பிடாதீங்க எப்படி விஷமாகிறது என்று நீங்களே பாருங்கள்…\nவாய் புண் சீக்கிரம் குணமாக உதவும் பொருள்கள் எவை தெரியுமா\nஇலங்கை மக்கள் விரும்பி சுவைக்கும் சீனி சம்பல் செய்வது எப்படி\nவெள்ளை முடிகளை தடுக்க ஸ்ட்ராபெர்ரி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க\nதலைமுடியின் ஆரோக்கியத்திற்கு முட்டை இப்படி பயன்படுத்துங்க\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\n80 வயது வரை நோயே இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டுமா\nதினமும் குளித்துக் கொண்டிருக்கும் போதே சிறுநீர் கழிப்பவரா.. நீங்கள் அதிர்ஷ்டசாலி\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் என்னென்ன விளைவுகள் வரும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kollywood7.com/2016/08/vikram-prabhu-wagah-making-video-6pm/", "date_download": "2019-06-16T06:06:19Z", "digest": "sha1:3K7YB6LXLWADCTPCEZIKPUVBV5AXJVMB", "length": 4772, "nlines": 58, "source_domain": "kollywood7.com", "title": "Vikram Prabhu Wagah making video 6pm - Tamil News", "raw_content": "\n74 வயது காதலருடன் தினமும் செக்ஸ் 21 வயது இளம்பெண் வெளியிட்ட ரகசியம்\nசந்திரபாபு நாயுடு விமானநிலையத்தில் அலைக்கழிப்பு\n#தவிக்கும்தமிழ்நாடு… இந்திய அளவில் ட்ரெண்டிங்… சமூக வலைதளங்களில் போர்க்கொடி\nசுட்டு பிடிக்க உத்தரவு – திரை விமர்சனம்\nமன்னனைப் பற்றி இப்படிப் பேசலாமா – பா.ரஞ்சித்தைக் கண்டித்த நீதிமன்றம்\nபழனியில் தொடங்கிய விஜய்சேதுபதி, அமலாபால் நடிக்கும்புதிய படம்\n‘சுய இன்பம் சர்ச்சை’ நடிகையை தமிழுக்கு அழைத்து வரும் சிவா\nதரம் தாழ்ந்த விஷால் : விஷாலை வெளுத்து வாங்கிய வரலட்சுமி, ராதிகா\nஅது என்ன பெண்களுக்கு மட்டும் இலவசம்- கெஜ்ரிவால் மீது மெட்ரோமேன் பாய்ச்சல்\nபழைய நடைமுறையே தொடரும் – தெற்கு ரயில்வே பொது மேலாளர்\nமுதலிரவில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவி ஏக்கத்தில் தூக்கில��� தொங்கிய கணவன்\n74 வயது காதலருடன் தினமும் செக்ஸ் 21 வயது இளம்பெண் வெளியிட்ட ரகசியம்\n‘சுய இன்பம் சர்ச்சை’ நடிகையை தமிழுக்கு அழைத்து வரும் சிவா\n 2வது முறையும் ஏமாந்த வரலட்சுமி என்ன நடக்கிறது ராதிகா வீட்டில்\nசந்திரபாபு நாயுடு விமானநிலையத்தில் அலைக்கழிப்பு\nசுட்டு பிடிக்க உத்தரவு - திரை விமர்சனம்\nகணவனை வீட்டிற்குள் வைத்துக்கொண்டே கள்ளக்காதலனுடன் உல்லாசம். அதிர்ந்துபோன கணவர்\nதிருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=6372:%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E2%80%9C%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E2%80%9D&catid=98:%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=961", "date_download": "2019-06-16T05:56:40Z", "digest": "sha1:MYD2X2UETEWG2ZJON4TOKANZJDDUH7KH", "length": 18099, "nlines": 138, "source_domain": "nidur.info", "title": "அதிகாரக் களத்தில் அடையாளம் குறித்து பேசும் ஒளிக்கீற்றாக வந்துள்ளது “யாதும்”", "raw_content": "\nHome இஸ்லாம் நூல்கள் அதிகாரக் களத்தில் அடையாளம் குறித்து பேசும் ஒளிக்கீற்றாக வந்துள்ளது “யாதும்”\nஅதிகாரக் களத்தில் அடையாளம் குறித்து பேசும் ஒளிக்கீற்றாக வந்துள்ளது “யாதும்”\n'இழிவான இச்சை' சிலருக்கு வாழ்வியல் இலக்காக இருக்கும் வேளையில், அதிகாரக் களத்தில் அடையாளம் குறித்து பேசும் ஒளிக்கீற்றாக வந்துள்ளது “யாதும்”\n“தனது நாட்டில் நெய்யாத ஆடைகள் அணியும்\nதனது நாட்டில் அறுவடை செய்யாத உணவை உண்ணும்\nதனது தோட்டத்தில் பயிரிடப்படாத திராட்சை ரசம் அருந்தும்\nஒரு நாட்டுக்காக பரிதாபப்படுங்கள். (கலீல் ஜீப்ரான் கருத்திது)\nதமிழ்த் திருநாட்டின் இன்றைய சமூகம் அன்னிய ஆடையை விரும்புகிறது. அன்னிய பழங்களைச் சுவைக்கிறது. அன்னிய உணவை ருசிக்கிறது. எவரைப் பார்த்து எவர் பரிதாபப்படுவது வினா தொடுக்க கலீல் ஜீப்ரான் இல்லை\nஊன்று கோலை விற்று வாழும் முடவர் போன்று தம் கலாசாரத்தை விட்டும் கடந்தோடி வேற்றுத் தன்மையுடன் விளங்குவதில் பெருமை கொள்ளும் போக்கு\nதாழிடப்பட்ட உதடுகளுக்குள் கிடக்கும் சொற்கள் தனது ஒப்புதலில்லாமல் தழுவும் தென்றலைக் கண்டு சினம் கொள்ளும் மரக்கிளைக்கு இருக��கும் இயற்கை வெறுப்பு கூட இங்கு இல்லாமல் போனது.\nமாடி வீட்டை அழகாகக் கட்டி மனவீட்டை அழுக்காக்கி வைத்திருக்கும் உலகம்\nஉலக உயிர்களனைத்துக்கும் உற்சாகமூட்டும் கார்முகிலாக மாற இங்கு எவர் இருக்கிறார்\nமண்சட்டியுள் வேகப் போகும் விதி அறியாது மண்புழுவைக் கவ்வத்துடிக்கும் மீனாக எட்டுகோடி மக்களின் வாழ்வு. எட்டில் ஒரு பகுதியாக வாழும் ஐம்பது இலட்சம் தமிழ் முஸ்லிம்களின் அடையாளம் குறித்த தேடல் நடத்தியிருக்கிறார் கோம்பை அன்வர்.\nதனக்கேயுரிய பாணியில் காட்சிகளாக்கி உழைப்பின் நிறைவாய் ஆவணப்படப் பேழை கொண்டு வந்திருக்கிறார். தமிழ்த்தாத்தன் சிவகெங்கை மண்ணின் மைந்தன் பூங்குன்றன் சொல்லை சொத்தாகப் பெற்று “யாதும்’’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். சென்னை லயோலா கல்லூரி விஸ்காம் அரங்கத்தில் வெளியீட்டு விழா நடந்தது. பங்களிப்புச் செய்து கருத்துரைத்தோரின் பதிவுகள் கீழே.\nகாட்சிப் பிழை பத்திரிகையாசிரியர் சுபகுணராஜன் :\nதமிழ் மண் சார்ந்த தனது அடையாளத்தை தேடும் இஸ்லாமியர் அன்வர். தமிழ் முஸ்லிம் அடையாளம் என்ற புள்ளியை வைத்துள்ளார். பல புள்ளிகளை நோக்கிப் பயணிக்க வேண்டிய பல பகுதிகள் இன்னும் இருக்கின்றன. அருகாமையிலேயே பல பகுதிகள் இன்னும் எடுக்கவேண்டியுள்ளன. மௌனமாக, சாத்வீகமாக செய்யவேண்டிய பணி. “ஐடின்டி பாலிடிக்ஸ்.” அடையாள அரசியல் உலகம் முழுவதும் இருக்கிறது.\nஉள்ளத்துள் தமிழ் முஸ்லிம்கள் எப்படிக் கட்டமைக்கப்பட்டுள்ளனர் அடையாளத்தை பதிவு செய்யவேண்டிய கட்டாயத்துக்குள் உள்ளனர். நூறு மேடைகள், பிரசங்கங்கள் செய்வதை ஒரு ஆவணப்படம் செய்துவிடும். சிறப்பாகச் செய்திருக்கிறார்.\nதிரைப்பட நடிகர் நாசர் :\nநான் என் வேரைத் தேட முற்பட்டதில்லை. வேரைத் தேடும் போது வேற்றுமைகள் களையப்படும். எந்த நோக்கத்தில் இந்த ஆவணப்படம் எடுத்தார் தெரியவில்லை. “பிரித்தாளும் சூழ்ச்சி” உலக தாரகமந்திரம். புழுக்கம் நிறைந்த அறைக்குள் காற்று வந்தால் என்ன உணர்வு ஏற்படுமோ அந்த உணர்வை இந்த ஆவணப்படம் அளித்திருக்கிறது. இயற்கையான மனித நேயச் சிந்தனைகளைப் போக்கி மதம், சாதியென மாற்றிக் கொள்கிறோம்.\nஅன்பு, மனித நேயம் மேலோங்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளாக வேறுபாடுகளை வளர்த்துக் கொண்டுள்ளோம். அடையாளச் சிக்கலை எதிர்காலச் சந்ததி எவ்வாறு எதிர்கொள்ளும் அதற்கு மிகச் சரியான ஆவணம் இந்த படம். ஒவ்வொரு சமூகமும் தத்தமது அடையாளத்தை தேடவேண்டும். பல ஆவணப்படங்கள் பார்த்திருக்கிறேன். இதை விட எளிதாக யாரும் வரையறுத்து விட முடியாது.\n50 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று வந்தேன். இதைச் செய், இதைச் செய்யென எல்லா சடங்குகளும், மரபுகளும் கற்றுத்தரப்பட்டன, எனக்கு. ஐந்து நட்சத்திர விடுதி சிப்பந்தியாகப் பணி செய்தேன். சிறப்பு விருந்தினர்களைக் கவனிக்க என்னைத்தான் முன்னுக்கு அனுப்புவார்கள். என் தந்தை தங்க நகை முலாம் பூசுபவர். என் சட்டையில் குத்தியிருக்கும்\nஎனது பெயருக்கு முலாம் பூசி மாட்டி வருவேன். ஒரு முறை அதி முக்கிய குழு ஒன்று வந்திருந்தது. அவர்களைக் கவனிக்க அனுப்பும்போது என்னை அழைத்து சட்டையில் குத்தியிருந்த எனது பெயரை எடுத்து உள்ளே போடும்படி சொன்னார்கள். பின்னர் வந்திருந்த யூத மத முதியோர் 12 பேர்களுக்கும் பணிவிடை செய்தேன்.\n29 வருடங்கள் முன் நடந்த சம்பவம். மதங்கள் வேற்றுமை கற்றுத்தரவில்லை. அரசியல்வாதிகள் மதத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். பலியாகிறோம். நமது மரபுகளை விட்டும் வெகு தூரம் வந்துவிட்டோம். இந்த ஆவணப்படத்துக்கு என்னால் வாழ்த்து கூற முடியாது. நன்றி மட்டுமே கூறமுடியும்.\nஎழுத்தாளர் பாரதி கிருஷ்ண குமார் :\nஇந்த ஆவணப்படத்துக்கு உரிய செலவீனத்தை சமூகம் தரவேண்டும். இந்திய சமூகம் முன் மொழிய விரும்பும் படமாக எடுத்திருக்கிறார். “டிவைனிங்ரூல் 0 டிவைனிங் மிஸ்ரூல்”. பிரித்தாளும் சூழ்ச்சி கற்றுத் தந்தவர்கள் ஆங்கிலேயர்கள் என்று கூறப்படுகிறது. ஆயுதமில்லாமல் கருத்தியல் ரீதியாக எப்படி பிரித்தாளுவது என்று இங்கிருந்து இங்கிலாந்துக்கு கற்றுப் போனார்கள் என்றுதான் கூறுவேன்.\nகோம்பை ஊரில் முஸ்லிம்கள் தொழுகை முடித்த பிறகு தான் பெருமாள் வீதி உலா வருவதாக கூறப்பட்டது. உடம்பு சரியில்லை என்றால் மதுரை கீழச்சந்தை பக்கீரிடம் கொண்டு செல்வார் என் அன்னை. அவர் என் மீது எச்சில் துப்புவார். உமிழ்நீர் வழியே இறை வேதம் வரும். ஒரு இந்து தாய் ஏற்றுக் கொண்டார். இதுதான் சமயச் சார்பின்மை.\nஎளிய மக்களின் நம்பிக்கைகள். இடிபாடுகள் நிறைந்த வாழ்வுடன் போராடும் மக்கள் எந்த கட்டை கிடைத்தாலும் பிடித்து கரையேற நினைப்பார்கள். மிதக்கும் எல்லா கட்டைகளும் கரை சேர��க்காது. பயன்படுத்தி விடவும் இயலாது. சில மூழ்கி விடும். சில தனித்தே மிதக்கும். சில கரை சேர்க்கும்.\nஎளிய மக்கள் நம்பிக்கையினை கேலி செய்வதை என்னால் ஏற்க முடியாது. கேலி செய்வோரால் ஒரு இணக்கத்தை ஏற்படுத்த முடியுமா மத நம்பிக்கைகளைத் தாண்டிய இணக்கம், ஒற்றுமைப்பட்ட வரலாறு இங்கிருக்கிறது. பன்மைச் சமூகத்தில் எப்படிப் பழக வேண்டும். எடுத்துரைக்க வேண்டும் எடுத்துக்காட்டாக பல முஸ்லிம்கள் இருக்கின்றனர்.\nமதத்தின் பெயரால் சாதியின் பெயரால் எங்கேனும் ஓர் உயிரிழப்பு நிகழ்கிறது. மனித உடலுக்கு வெளியே ஒரு துளி இரத்தமும் உற்பத்தி செய்யவியலாதவர்கள் மதத்தின் பெயரால் மக்களைப் பிரிக்கின்றனர். அழிக்கின்றனர். மனித உயிர்களை மலிவாக்கி அதிகாரத்துக்கு வரத்துடிக்கின்றனர்.\n“இழிவான இச்சை” சிலருக்கு வாழ்வியல் இலக்காக இருக்கிறது. அதிகாரக் களத்தில் அடையாளம் குறித்து பேசும் ஒளிக்கீற்றாக வந்துள்ளது “யாதும்”.\n- சோதுகுடியான், முஸ்லிம் முரசு ஜனவரி 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.karaitivu.org/new/amparaimavattapiratecacapaikalilkaraitivupiratecacapaimutalitam", "date_download": "2019-06-16T04:31:06Z", "digest": "sha1:5FUXQU3YINWAMKJSWQJFOQE2S7KL4KEA", "length": 4058, "nlines": 31, "source_domain": "old.karaitivu.org", "title": "அம்பாரை மாவட்ட பிரதேச சபைகளில் காரைதீவு பிரதேச சபை முதலிடம் - karaitivu.org", "raw_content": "\nஅம்பாரை மாவட்ட பிரதேச சபைகளில் காரைதீவு பிரதேச சபை முதலிடம்\nஐரோப்பிய ஓன்றிய நிதியுதவியுடன் அம்பாரை மாவட்டத்தில் ஐக்கிய நாடுகள் செயற்றிட்ட சேவைகளுக்கான நிலையத்தினால் (UNOPS) நடை முறைப்படுத்தப்பட்டு வரும் சுற்றாடல் மீள்கட்டமைப்பு வேலைத்திட்டத்தின் (ERP) கீழான திண்மக்கழிவு முகாமைத்துவ செயற்றிட்டத்தினை அமுல்ப்படுத்தி வரும் கல்முனை மாநகரசபை, காரைதீவு பிரதேச சபை, சமாந்துறை பிரதேச சபை, நிந்தவூர் பிரதேச சபை, தெகியத்தகண்டிய பிரதேச சபை, அம்பாரை நகர சபை, பொத்துவில் பிரதேச சபை, திருக்கோயில் பிரதேச சபை, அக்கரைப்பற்று மாநகரசபை, அட்டாளைச்சேனை பிரதேச சபை மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சபை ஆகிய 11 உள்ளுராட்சி மன்றங்களுக்கிடையே நடைபெற்ற சிறந்த திண்மக் கழிவு முகாமைத்துவத்தினை அமுல்படுத்தும் உள்ளுராட்சி மன்றத்துக்கான மீளாய்வு போட்டியில் சிறந்த திண்மக்கழிவகற்றல், சிறந்த சேவைக்கட்டணம் அறவிடல் மற்றும் சிறந்த திண்மக்கழிவு முகாமைத்துப் பிரிவு ஆகிய தலைப்புகளில் கீழ் (UNOPS) நிறுவனத்தினால் தெரிவு செய்யப்பட்டதுடன் ஒட்டுமொத்தமான திண்மக் கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளில் (UNOPS) நிறுவனத்தின் மதிப்பீட்டின் அடிப்படையிலும் பங்குகொண்டவர்களின் தெரிவின் அடிப்படையிலும் காரைதீவு பிரதேச சபை முதலிடம் பெற்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.kelirr.com/singpowrimo-logo/", "date_download": "2019-06-16T05:40:11Z", "digest": "sha1:JZ6XRFQKFPCJ2P5AT62GM44FVELY52N6", "length": 6338, "nlines": 184, "source_domain": "tamil.kelirr.com", "title": "சிங்பொரிமோ தமிழ் அச்சு | கேளிர்", "raw_content": "\nHome TLF2018 சிங்பொரிமோ தமிழ் அச்சு\nPrevious articleபுகைப்படங்களை அனுப்பும் வழி\nNext articleசிங்பொரிமோ தமிழ் – அறிமுகம்\nசிங்கப்பூரில் உள்ள தனியார் வங்கியில் கணிப்பொறி நிபுணராக பணிபுரிபவர். சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் ‘தி சிராங்கூன் டைம்ஸ். மாத இதழில் சில கட்டுரைகள் எழுதியுள்ளவர், குறும்படம் இயக்குதல் , புகைப்படம் மற்றும் காணொளி தொகுப்பில் ஆர்வம் உடையவர்.\nசொல், சொல்லாத சொல் போட்டி\nதமிழ் மொழி விழாவில் பரமபதம்\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017\nவெட்டிக்காடு மற்றும் கீதா கஃபே நூல் அறிமுக விழா\nகாப்பிய விழா 2017 – மணிமேகலை கவியரங்கம், சொல்லரங்கம்\n‘நம்பர் விளையாட்டு’ நூல் வெளியீட்டு விழா\nகவிமாலை சிங்கப்பூர் – தமிழருவி மணியன் சிறப்புரை\nபுதுக் குரல்கள் : மாலனுடன் ஒரு மாலைப் பொழுது 3\nசிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் நடத்திய காப்பிய விழா 2017 – காணொளிகள்\nதிரு ராஜாராம் – நிறைவு விழா உரை\n27 ஏப்ரல் | சொற்போர் 2019 |தமிழர் பேரவை\nசிங்கப்பூரை சுற்றி இங்கெல்லாம் ‘சர்ஃபிங்’ செய்யலாம்\nஸ்பெயினில் சிறந்த சுற்றுலா இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://isha.sadhguru.org/in/ta/blog/article/rally-rivers-update-oct-dec-2017", "date_download": "2019-06-16T04:50:07Z", "digest": "sha1:6CX77VOUE5Y3MFNQH4Y4YGK4S5QSAQQ3", "length": 6839, "nlines": 242, "source_domain": "isha.sadhguru.org", "title": "என்ன நிகழ்ந்துள்ளது Oct - Dec 2017 வரை? | நதிகளை மீட்போம் | Isha Tamil Blog", "raw_content": "\nஎன்ன நிகழ்ந்துள்ளது Oct - Dec 2017 வரை\nஎன்ன நிகழ்ந்துள்ளது Oct - Dec 2017 வரை\nஇந்திய நதிகளை மீட்டு புத்துயிர்பெறச் செய்வதற்காக நிகழ்ந்துள்ள அரசாங்க நிலையிலான சில முன்னெடுப்புகள் பற்றியும், தொடர்ந்து பல்வேறு நிலைகளில் தேவையான ஒத்துழைப்புகள் பற்றியும் சத்குரு பேசுகிறார் நதிகளை மீட்போம் பாரதம் காப்போம் தமிழ்நாடு | விவசாயம்\n“நதிகளை மீட்போம்… பாரதம் காப்போம்” பேரணிக்காக சத்குருவின் 30 நாள் பயணம் – நாள் 21\nமத்தியப்பிரதேசத்தில் உள்ள போபால் நகரிலிருந்து \"நதிகளை மீட்போம்\" பேரணி நிகழ்வுகள் இந்த பதிவில் Live Blog செய்யப்படுகிறது.\n'நதிகளை மீட்போம்' - தேச தலைவர்களின் குரல்கள்\nபல்வேறு கட்சிகளைச் சார்ந்த முக்கிய தலைவர்கள் மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் பொறுப்பேற்றிருக்கும் முக்கிய தலைவர்கள் பலரும் கட்சி பாகுபாடின்றி ஒருமித்த குர…\nமத்திய பிரதேச அரசு அதிகாரிகளுக்கு ஈஷாவில் வழங்கப்பட்ட பயிற்சி\nஈஷாவின் நதிகளை மீட்போம் இயக்கத்தின் சார்பில் நிகழ்ந்த 5 நாட்கள் பயிற்சி முகாம் பற்றிய ஒரு தொகுப்பு உங்களுக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"}
+{"url": "https://kitchenkilladikal.blogspot.com/2018/08/2.html", "date_download": "2019-06-16T05:21:50Z", "digest": "sha1:J3M3YJRBMM24AXJKOUZ3RDEZXH6CQXNA", "length": 13122, "nlines": 157, "source_domain": "kitchenkilladikal.blogspot.com", "title": "'விஸ்வரூபம்' முதல் ‘விஸ்வரூபம் 2’ வரை- ரசிகனையும் தொண்டனையும் திருப்திபடுத்துவாரா கமல்ஹாசன்? - அஞ்சறைப் பெட்டி", "raw_content": "\n'விஸ்வரூபம்' முதல் ‘விஸ்வரூபம் 2’ வரை- ரசிகனையும் தொண்டனையும் திருப்திபடுத்துவாரா கமல்ஹாசன்\n'விஸ்வரூபம்' முதல் ‘விஸ்வரூபம் 2’ வரை- ரசிகனையும் தொண்டனையும் திருப்திபடுத்துவாரா கமல்ஹாசன்\nநடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் நாளை ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. நடிகர் கமல்ஹாசன...\nநடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் நாளை ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது.\nநடிகர் கமல்ஹாசன் நடிப்பில், அவரே இயக்கி, தயாரித்து கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘விஸ்வரூபம்’. சர்வதேச தீவிரவாதத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம், வெளியீட்டிற்கு முன் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது.\nதடைகளை உடைத்து சரித்திரம் படைத்தவன்:\nபடத்தில் முஸ்லீம் மதத்தவர்களை தவறாக சித்தரித்ததாக தெரிவித்து, சில முஸ்லீம் அமைப்பினர் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் சில நாட்களுக்கு பின்னரே விஸ்வரூபம் வெளியிடப்பட்டது. இருப்பினும், படம் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களின் பேராதரவை பெற்று, மிகப்பெரிய அளவில் வெற்றிப் பெற்றது. படத்தின் இறுதியில் அதன் இரண்டாம் பாகத்தில் சில காட்சிகள் டிரைலராக காட்டப்பட்டு, விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.\n2015 இல் கலக்கிய கமல்:\nஆனால், நிதிப் பிரச்சனையால் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அடிக்கடி தடைப்பட்டது. இதனிடையில், நடிகர் கமல்ஹாசன் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உத்தமவில்லன் (2015), ஜித்து ஜோசப் இயக்கத்தில் பாபநாசம் (2015), சி.கே.திவாகர் இயக்கத்தில் தூங்கா வனம் (2015) உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதில் பாபநாசம் திரைப்படம் மட்டும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியைப் பெற்றது.\nஇந்தப் படங்களைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தசாவதாரம் படத்தில் வந்த காமெடி கதாபாத்திரமான நாயுடுவை வைத்து சபாஷ் நாயுடு படத்தை இயக்க முயற்சித்தார். ஆனால், அந்தப் படமும் நிதிப்பிரச்சனையால் பாதியிலேயே தடைப்பட்டது.\nஇதற்கிடையில்தான் வெளியானது பிக்பாஸ் என்ற ரியாலிட்டு ஷோ. ஏற்கனவே பல மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த இந்த ஷோவை, தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார், அவரின் பேச்சுப் புலமை இந்த நிகழ்ச்சி வெற்றிப் பெற மிகப்பெரிய அளவில் உதவியது.\nஅதுவரையில், சமூகப் பிரச்சனைகளுக்கு நடிகனாக குரல் கொடுத்து வந்த கமல்ஹாசன். அந்த சமூகத்தில் உள்ளவர்களில் ஒருவராக, அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகளை வைக்கத் தொடங்கியது இந்த நிகழ்ச்சியில்தான்.\nமுதலில், தமிழ் கலாச்சாராத்திற்கு எதிராக உள்ளது என ஆரம்பித்த பிக்பாஸ் பிரச்சனை, படிப்படியாக உருவெடுத்து, கமலுக்கும் மற்றும் அரசாங்கத்திற்கும் இடையேயான பிரச்சனையாக மாறியது. இதனால், கமலுக்கும் தமிழக அமைச்சர்களுக்கும் இடையே கருத்துப் போர் உண்டானது. இதன் விளைவாக, நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டார்.\nவிஸ்வரூபத்துடன் விஸ்வரூபம் எடுத்த மக்கள் நீதி மய்யம்:\nஇதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் பாதியில் நிறுத்தப்பட்ட ‘விஸ்வரூபம் 2’ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கினார். அதே வேளையில் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி, மதுரையில் நடந்த மாநாட்டில், சொன்னபடி ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சியைத் தொடங்கி, அதன் கொடியையும் அறிமுகப்படுத்தினார். ஒருபுறம் ‘விஸ்வரூபம் 2’ மறுபுறம் மக்கள் நீதி மய்யம் இரண்டையும் ஒரு���ேர கட்டமைத்தார் கமல்ஹாசன்.\nதற்போது, ‘விஸ்வரூபம் 2’ படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், ஆகஸ்ட் 10 ஆம் தேதி(நாளை) வெளியாகிறது. கடந்த முறையை போல் இல்லாமல், இம்முறை படத்திற்கு பிரச்சனைகள் அந்த அளவிற்கு இல்லை என்றாலும், படம் வெளியான பின் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுதல்வர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்தியுள்ள நடிகர் கமல்ஹாசன், அரசியலுக்கு வந்த பின் வெளியாகும் முதல் திரைப்படம் ‘விஸ்வரூபம் 2’. தற்போது கமல்ஹாசனுக்கு நடிகனாக தனது ரசிகனை மட்டுமில்லாமல், ஒரு தலைவனாக தனது தொண்டனையும் இப்படத்தில் திருப்தி படுத்த வேண்டியுள்ளது. அதை அவர் எந்த அளவிற்கு செய்கிறார் என்பதை படம் வெளியான பின்னரே அறிய முடியும்.\nகருப்பட்டி என்னும் பனைவெல்லத்தின் மருத்துவ பயன்கள்...\nகருணாநிதியை உலுக்கிய மரணம்: அவரின் மனசாட்சி யார் த...\nVishwaroopam 2: ரேட்டிங் இதுதான்- விமர்சகர் உமைர் ...\n'விஸ்வரூபம்' முதல் ‘விஸ்வரூபம் 2’ வரை- ரசிகனையும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2019-06-16T04:56:11Z", "digest": "sha1:EUQYMYXWIRXHG55DCG57YFJ4H2EI67LP", "length": 10703, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூரத்துல் ஹுமசா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n104 சூரத்துல் ஹுமசா(புறங்கூறல்) வசனங்கள்:9 மக்காவில் அருளப்பட்டது\nசூரத்துல் ஹுமசா அரபு மொழி: سورة الهمزة புறங்கூறல் என்பது திருக்குர்ஆனின் 104 வது அத்தியாயம் ஆகும்.\nதிருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டவை ‘மக்கிய்யா’ (மக்காவுடன் தொடர்புடயவை) எனவும், ’மதனிய்யா’ (மதீனாவுடன் தொடர்புடைவை) எனவும் குறிப்பிடப்படும்.\nதிருக்குர்ஆனின் 104 அத்தியாயமாகத் திகழும் சூரத்துல் ஹுமசா (புறங்கூறல்) மக்கா வாழ்வின் போது அருளப்பட்டதால் இது மக்கிய்யா வகையைச் சார்ந்ததாகும்.\n2 சூரத்துல் ஹுமசா (புறங்கூறல்)\nசூரத்துல் ஹுமசா அரபு மொழி: سورة الهمزة அரபுச் சொல்லுக்கு புறங்கூறல் எனப் பொருள்.\nبِسْمِ اللّهِ الرَّحْمـَ��ِ الرَّحِيم அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)\n۞104:1. وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.\n۞104:2. الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.\n۞104:3. يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான்.\n۞104:4. كَلَّا ۖ لَيُنبَذَنَّ فِي الْحُطَمَةِ அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்.\n۞104:5. وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது\n۞104:6. نَارُ اللَّهِ الْمُوقَدَةُ அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.\n۞104:8. إِنَّهَا عَلَيْهِم مُّؤْصَدَةٌ நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும்.\n۞104:9. فِي عَمَدٍ مُّمَدَّدَةٍ நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக).\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nசூரத்துல் அஸ்ரி சூரா104 அடுத்த சூரா :\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 பெப்ரவரி 2014, 12:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/1916_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-16T05:01:06Z", "digest": "sha1:P5SJJI3ADF2SWQY4Y3OMMHKZXFDKZYJ5", "length": 9312, "nlines": 228, "source_domain": "ta.wikipedia.org", "title": "1916 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "1916 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1916 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், அலுவல்முறையாக ஆறாம் ஒலிம்பியாடின் விளையாட்டுக்கள் (Games of the VI Olympiad) நடைபெறவில்லை.[1]\nஇந்தப் போட்டிகள் ஜெர்மனியின் பெர்லினில் நடத்தப்படத் திட்டமிடப்பட்டிருந்தன.[2]\n1913இல் இடாய்ச்செசு இசுடேடியோன் துவக்கவிழாவின் போது அணிவகுப்பு\n1912இல் போட்டிகளுக்கான ��ிளையாட்டரங்கங்களை நிர்மாணிக்கும் பணி தொடங்கின. இடாய்ச்செசு இசுடேடியோன் (\"இடாய்ச்சு விளையாட்டரங்கம்\") கட்டப்பட்டது.[3] சூன் 1913இல் இந்த விளையாட்டரங்கம் அலுவல்முறையாக திறக்கப்பட்டது; இந்தக் கொண்டாட்டங்களில் 60,000 பேர் பங்கேற்றனர்.[4]\nமுதல் உலகப் போர் காரணமாக இந்த ஒலிம்பிக் போட்டிகள் இரத்து செய்யப்பட்டன.[5]\nபொதுவகத்தில் 1916 கோடைக்கால ஒலிம்பிக்சு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\n1 இதனை பிற்பாடு ப.ஒ.கு தள்ளுபடி செய்தது. 2 முதல் உலகப் போர் காரணமாக நடைபெறவில்லை. 3 இரண்டாம் உலகப் போர் காரணமாக நடைபெறவில்லை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 செப்டம்பர் 2016, 23:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-rcb-vs-mi-3-key-battles-that-you-cannot-miss-1", "date_download": "2019-06-16T04:34:11Z", "digest": "sha1:W6Y25BUNEWYAHABE5IILZG3YGX6RTECX", "length": 18246, "nlines": 358, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்: என்றும் மாறாத 3 மும்முனை தாக்குதல்கள்", "raw_content": "\nபெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 2019 ஐபிஎல் தொடரில் தனது சொந்த மண்ணில் விளையாடும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி மார்ச் 28 அன்று சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த வருட ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் விராட் கோலியின் தலைமையிலான பெங்களுரு அணி தோனியின் தலைமையிலான சென்னை அணியிடம் மோசமாக தோல்வியை தழுவியது.\nமும்பை இந்தியன்ஸ் அணி 12வது ஐபிஎல் சீசனில் தனது முதல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடனான போட்டியில் போராடி தோல்வியை தழுவியது. எனவே மார்ச் 28 அன்று நடைபெறவுள்ள போட்டியில் இரு அணிகளும் இவ்வருட ஐபிஎல் சீசனில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்ய போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் என்றும் மாறாத சில முக்கிய 3 மும்முனை தாக்குதல்களை பற்றி காண்போம்.\n#1 விராட் கோலி vs மிட்செல் மெக்லகன்\n2019 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ���ணிகள் மோதிய போட்டியில் விராட் கோலி மிகவும் மோசமாக தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். மார்ச் 28 அன்று மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டியில் விராட் கோலி தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி நியூசிலாந்தை சேர்ந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் மெக்லகன் ஓவரில் மிகவும் தடுமாறுவார்.\nமிட்செல் மெக்லகன் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான இவ்வருட முதல் போட்டியில் 4 ஓவர்களை வீசி 40 ரன்களை தனது பௌலிங்கில் அளித்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். எனவே பெங்களூரு அணியுடனான போட்டியிலும் இவரது அதிரடி பந்துவீச்சு தொடரும் என நம்பப்படுகிறது.\n#2 ஏபி.டிவில்லியர்ஸ் vs லாசித் மலிங்கா\nஇலங்கை அணியின் ஓடிஐ கேப்டன் லாசித் மலிங்கா, ஆரம்பத்தில் 2019 ஐபிஎல் தொடரில் பங்கேற்க அவரது நாட்டு கிரிக்கெட் சங்கம் அனுமதிக்கவில்லை. பின்னர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வேண்டுகோளிற்கு இணங்க அவரை ஐபிஎல் தொடரில் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் அனுமதியளித்தது. மார்ச் 28 அன்று நடைபெறவுள்ள பெங்களூரு அணியுடனான போட்டியில் இவர் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. இந்த போட்டியில் மலிங்கா இடம்பெற்றால் ஏபி.டிவில்லியர்ஸ் இவரது ஓவரை எதிர்கொள்ள மிகவும் சிரமப்படுவார்.\nடிவில்லியர்ஸ் சென்னை அணியுடனான போட்டியில் 9 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டியில் இவர் அதிக ரன்களை குவித்து இவ்வருட ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் முதல் வெற்றிக்கு அடித்தழமிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\n#3 ரோகித் சர்மா vs யுஜ்வேந்திர சகால்\nஇப்பட்டியலில் மூன்றாவதாக இந்திய அணியின் ஓடிஐ/டி20 போட்டிகளின் ரெகுலர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் யுஜ்வேந்திர சகால் உள்ளனர். கடந்த கால புள்ளி விவரங்களை வைத்து பார்க்கும் போது யுஜ்வேந்திர சகால் சுழற்பந்து வீச்சில் ரோகித் சர்மா தடுமாறியுள்ளார். பெங்களூரு அணியுடனான போட்டியில் கேப்டனாக ரோகித் சர்மா ஒரு பெரிய இன்னிங்ஸை கண்டிப்பாக விளையாட வேண்டும்.\nமறுமுனையில் யுஜ்வேந்திர சகால் சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் 4 ஓவர்களை வீசி 6 ரன்களை மட்டுமே தனது பௌலிங்கில் அளித்து 1 விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார். எனவ��� மார்ச் 28 அன்று நடைபெற உள்ள போட்டியில் சகாலின் லெக் ஸ்பின்னில் ரோகித் சர்மா கண்டிப்பாக தடுமாறுவார் .\nஐபிஎல் 2019 மும்பை இன்டியன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் நிகழ வாய்ப்புள்ள 2 மாற்றங்கள்.\nஐபிஎல் 2019: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு : சென்னை அணியின் வெற்றிக்கு காரணமான 4 கிரிக்கெட் வீரர்கள்\nஐபிஎல் 2019: பெங்களூரு Vs சென்னை - ஏன் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிச்சயம் வெற்றி பெறவேண்டும்\nசென்னை சூப்பர் கிங்ஸ் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இதுவரை நடந்தது என்ன\nஐபிஎல் 2019: பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடனான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் உத்தேச XI\nஐபிஎல் 2019: மேட்ச் 7: பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள் மற்றும் உத்தேச XI\nஐபிஎல் 2019: ராயுடுவின் 3D டிவிட் பற்றி வசைபாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு\nஐபிஎல் 2019, மேட்ச் 31, MI vs RCB, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் புள்ளி விவரங்கள்: ஐபிஎல் இறுதி போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆட்டம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது - விஜய் மல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/14012338/When-taking-a-picture-on-the-cell-phoneThe-fallen.vpf", "date_download": "2019-06-16T05:40:29Z", "digest": "sha1:RHPXLZLIPGQJO6UOFHLIIWZHA5HNBG3S", "length": 13404, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "When taking a picture on the cell phone The fallen young man in the river || செல்போனில் படம் எடுத்த போது பரிதாபம்: ஆற்றில் தவறி விழுந்த வாலிபர் கதி என்ன?", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசெல்போனில் படம் எடுத்த போது பரிதாபம்: ஆற்றில் தவறி விழுந்த வாலிபர் கதி என்ன\nசெல்போனில் படம் எடுத்த போது பரிதாபம்: ஆற்றில் தவறி விழுந்த வாலிபர் கதி என்ன\nவால்பாறையில் நண்பர்களுடன் வெள்ளமலை டனல் ஆற்றுக்கு சென்றவர் செல்போனில் படம் எடுக்கும் போது ஆற்றில் தவறி விழுந்தார். அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.\nவால்பாறை அருகே உள்ள நல்லகாத்து எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மகன் ஜெயப்பிரகாஷ் (வயது 35). இவர் தனது மனைவி ஜீவலதா (33) மற்றும் குழந்தைகளுடன் வால்பாறை ராஜீவ்காந்தி நகரில் வசித்து வந்தார். இவர் சொந்தமாக சுற்றுலா வேன் வைத்து ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் முதல் வால்பாறை பகுதியில் கனமழை பெய்து வருவதால் வால்பாறை அருகே உள்ள வெள்ளமலை டனல் ஆற்றுப்பகுதியில் அதிகளவு தண்ணீர் கொட்டுவதால் அதை பார்த்து ரசிப்பதற்காக தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.\nபின்னர் அந்த ஆற்றுப்பகுதியில் உள்ள தடுப்பு கம்பி வேலி மீது ஏறி நின்று கொண்டு தனது நண்பர்களிடம் தனது செல்போனை கொடுத்து புகைப்படம் எடுக்க சொன்னதாகவும், அப்போது கால்தவறி ஆற்றில் விழுந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது நண்பர்கள் ஜெயப்பிரகாசின் மனைவி ஜீவலதாவிடம் கூறியுள்ளார்கள்.\nஇதுகுறித்து ஜீவலதா வால்பாறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஜெயப்பிரகாசுடன் சென்றவர்களை அழைத்து விசாரணை நடத்தினார். புகைப்படம் எடுக்கும்படி கூறி எங்களிடம் செல்போனை கொடுத்துவிட்டு தடுப்பு கம்பிமீது ஏறியபோது கால்தவறி வெள்ளமலை டனல் ஆற்றில் விழுந்து விட்டதாகவும், அவரை மீட்பதற்கு முயற்சித்ததாகவும், ஆனால் ஆற்றில் தண்ணீர் அதிகளவில் சென்றதால் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பின்னர் ஆற்றுத் தண்ணீர் ஜெயப்பிரகாசை அடித்து சென்றுவிட்டதாகவும் போலீசில் தெரிவித்தனர்.\nஇதனைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் வால்பாறை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் போலீசாரும், தீயணைப்பு நிலைய அதிகாரி சக்திவேல் தலைமையில் தீயணைப்பு வீரர்களும், வால்பாறை மற்றும் நல்லகாத்து எஸ்டேட் பகுதி மக்களும், உறவினர்களும் தொடர்ந்து ஜெயப்பிரகாசை தேடி வருகின்றனர்.\nவால்பாறை பகுதியில் மழைபெய்து கொண்டிருப்பதால் வெள்ளமலை டனல் ஆறு உட்பட சோலையார் அணைப்பகுதிக்கு செல்லும் அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ஜெயப்பிரகாசை தேடுவதில் சிக்கில் நீடிக்கிறது. தொடர்ந்து வால்பாறையில் இருந்து சோலையார் அணைக்கு செல்லும் ஆற்றங்கரை ஓரப்பகுதிகளிலும் அவரை தேடும்படி பணி நடைபெற்று வருகிறது.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. ���மிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. திருச்சியில் பயங்கரம், என்ஜினீயரிங் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி படுகொலை - ஒருதலை காதலால் வாலிபர் வெறிச்செயல்\n2. சுவாதி கொலை வழக்கை போன்று இன்னொரு காதல் கொடூரம்; சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் பெண் அதிகாரி அரிவாளால் வெட்டி சாய்ப்பு, காதலன் ரெயில் முன் பாய்ந்தார்\n3. வாலிபருடன் ஏற்பட்ட பழக்கத்தால் கர்ப்பமான 13 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு\n4. தண்ணீர் மோட்டார் போடுவதில் தகராறு: இளம்பெண் முகத்தில் கத்தியால் வெட்டு, சபாநாயகரின் கார் டிரைவர் கைது\n5. கோபி அருகே, பஸ்சில் பெண் தவற விட்ட பணத்தை எடுத்து கொடுத்த கண்டக்டர் - பயணிகள் பாராட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/210352?ref=yesterday-popular", "date_download": "2019-06-16T05:28:27Z", "digest": "sha1:ZSJQ525BSFDEGDENJ2JVITIFWT2WT62A", "length": 8150, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "உறவினர் வீட்டிற்கு சென்ற இளைஞருக்கு நேர்ந்துள்ள விபரீதம்! தமிழர் தலைநகரில் சம்பவம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஉறவினர் வீட்டிற்கு சென்ற இளைஞருக்கு நேர்ந்துள்ள விபரீதம்\nதமிழர் தலைநகரான திருகோணமலையின் கந்தளாய் பிரதேசத்தில் மோட்டார்சைக்கிளொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வடிகாணிற்குள் விழுந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவம் இன்று கந்தளாய் வெலிங்டன் வ��தியில் இடம்பெற்றுள்ளதுடன் இதன்போது மோட்டார்சைக்கிளை செலுத்தி சென்றவர் படுகாயமடைந்து கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசம்பவத்தில் கந்தளாய் பகுதியை சேர்ந்த சுரேஸ் குமார் எனும் 20 வயது இளைஞரே பலத்த காயங்களுக்கு இலக்காகியுள்ளதாக தெரியவருகிறது.\nசுரேஸ் குமார் முள்ளிப்பொத்தானையிலிருந்து கந்தளாய் பகுதியிலுள்ள உறவினரின் வீட்டிற்கு மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்றபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.\nஇந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eyetamil.com/ceylon-lanka-srilanka-sri-lanka-srilanka/p:291", "date_download": "2019-06-16T04:36:24Z", "digest": "sha1:S2ZW6YZ3T4N54XTUIAPWATAW4QOMXKIO", "length": 12420, "nlines": 339, "source_domain": "eyetamil.com", "title": "Sri Lanka | Eyetamil", "raw_content": "\nASSOCIATION - சமூக நிறுவனங்கள் 130\nAuto Parts - கார் பாகங்கள் 1\nAccountants - கணக்காளர்கள் 9\nEmployment - வேலைவாய்ப்பு 1\nEngineering Consultants - பொறியியல் ஆலோசகர்கள் 2\nEstate Agents - எஸ்டேட் முகவர் 1\nFreight - சரக்கு பொருட்கள் 2\nImmigration Advisers - குடியேற்ற ஆலோசகர்கள் 1\nImports Exports - இறக்குமதி ஏற்றுமதி 12\nCOTTAGE INDUSTRY-குடிசைக் கைத்தொழில் 15\nAquarium - நீர்வாழ் காட்சிசாலை 12\nAuthors and Writers - ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் 2\nDriving Schools - டிரைவிங் பாடசாலைகள் 15\nEducation-Centers - பயிற்சி வகுப்புக்கள் 93\nSchools - பாடசாலைகள் 225\nTraining Class -பயிற்சி வகுப்பு 1\nFilm Productions - திரைப்பட புரொடக்சன்ஸ் 1\nTheaters - திரையரங்குகள் 9\nFASHION AND BEAUTY-ஃபேஷன் மற்றும் அழகு 228\nBeautician - அழகுக்கலை நிபுணர் 5\nBeauty Care - அழகு பராமரிப்பு 34\nBeauty Parlour - அழகுக் கலை நிலையம் 110\nStudio - ஸ்டூடியோ 40\nFINANCE | - நிதிச்சேவை 44\nBanks - வங்கிகள் 44\nBanks - வங்கிகள் 88\nInsurance - காப்புறுதி 9\nLife Insurance - ஆயுள் காப்புறுதி 2\nCatering Service - கேட்டரிங் சேவைகள் 31\nCool Bars - கூல் பார்கள் 77\nFast Foods - துரித உணவுகள் 5\nFUNERAL SERVICES - இறுதிச்சேவைகள் 7\nHEALTH & MEDICINE - சுகாதாரம் மற்றும் மருத்துவம் 131\nDoctors - மருத்துவர்கள் 15\nHospital - மருத்துவமனை 58\nNursing Home - தனியார் மருத்துவமனை 2\nPharmacies - மருந்தகம் /பாமசி 53\nIT SERVICES- தொழிநுட்ப சேவைகள் 265\nAlarms Security - அறிவுப்பொலி பாதுகாப்பு 1\nComputer Repairs - கணினி பழுது பார்த்தல் 12\nGraphic Design - கிராபிக் வடிவமைப்பு 3\nGraphic Designers - கிராபிக் வடிவமைப்பு 5\nPrinters - அச்சகங்கள் 1\nPARTY SERVICE - மங்களநிகழ்வு சேவை 61\nFunction Halls -வைபவ மண்டபங்கள் 5\nParty Decorations - வைபவ அலங்காரங்கள் 2\nPhotographers - புகைப்படக் கலைஞர்கள் 20\nManufactures - உற்பத்தியாளர்கள் 2\nChurches - தேவாலயங்கள் 143\nDivine Home - புனித இடங்கள் 13\nREPAIR SERVICE -பழுது பார்த்தல் சேவை 14\nAccident Repair - பழுது பார்த்தல் 2\nRETAIL SHOPPING -சில்லறை வியாபாரம் 1082\nBabies - குழந்தைகள் 1\nBicycle Shop - சைக்கிள் விற்பனை நிலையம் 75\nBook Sellers - புத்தக விற்பனையாளர் 55\nComputer Sellers - கணினி விற்பனையாளர்கள் 18\nElectric Equipment - மின்சார உபகரணங்கள் 1\nFurniture Sales - தளபாடங்கள் விற்பனை 2\nGift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம் 45\nGifts Fancy Items - ஆடம்பர பொருட்கள் 3\nGram shops - தானியக் கடைகள் 1\nHardware - வன்பொருள் 14\nHardware Retailers - ஹாட்வேயர் சில்லறை விற்பனை 165\nIce Cream Stores - ஐஸ் கிரீம் ஸ்டோர்ஸ் 11\nIce Factory - ஐஸ் தொழிற்சாலை 3\nJaffna Sports Shop - யாழ்ப்பாண விளையாட்டு கடைகள் 5\nLawyers - வழக்கறிஞர்கள் 2\nPhone Shop/Repair - தொலைபேசி பழுது பார்த்தல் 38\nSuper Market - பல்பொருள்அங்காடி 13\nTelecommunication - தொலைத்தொடர்பு 1\nTailors - தையல் கலை நிபுனர் 2\nSPORTS AND LEISURE -விளையாட்டு மற்றும்பொழுதுபோக்கு 17\nGym Centres - ஜிம் நிலையங்கள் 11\nGym Fitness Centre - உடற்பயிற்சி மையம் 6\nAirlines - ஏயார் லைன்ஸ் 4\nAirports - விமான நிலையங்கள் 1\nApartment House Rental - அபார்ட்மென்ட் ஹவுஸ் வாடகை 1\nBus Services -பேரூந்து சேவைகள் 7\nHotels - ஹோட்டல்கள் 214\nPetrol Sheds - பெற்றோல் நிலையங்கள் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://kollywood7.com/2018/05/thoothkudi-protesters-set-fire-on-sterlite-employees-residence-and-their-vehicles-tamil/", "date_download": "2019-06-16T06:04:35Z", "digest": "sha1:KWOW6VORQITUDJYB5H777CMSP7OY6ALS", "length": 8256, "nlines": 58, "source_domain": "kollywood7.com", "title": "ஸ்டெர்லைட் ஊழியர்களின் வீடுகளுக்கு தீ வைப்பு... பற்றி எரியும் வீடுகளால் பதற்றம் - Tamil News", "raw_content": "\nஸ்டெர்லைட் ஊழியர்களின் வீடுகளுக்கு தீ வைப்பு… பற்றி எரியும் வீடுகளால் பதற்றம்\nதூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஊழியர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100வது நாள் போராட்டத்தில் மாவட்ட ஆட்ச��யர் அலுவலகத்தை நோக்கி சென்றவர்களை போலீசார் தடுத்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.இதனால் தடியடி நடத்திய போலீசார் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.\nஇதில் ஒருவர் பலியானார். இன்னொருவரும் பலியானதாக செய்திகள் கூறுகின்றன. போலீஸார் குவிப்பு கட்டுக்கடங்காத போராட்டம் போராட்டம் கட்டுக்கடங்காமல் செல்வதால் வெளி மாவட்டங்களில் இருந்து போலீசார் தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.\nஸ்டெர்லைட் குடியிருப்புக்கு தீ குடியிருப்புக்கு தீவைப்பு இந்நிலையில் ஸ்டெர்லைட் குடியிருப்பில் இருந்த வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். மேலும் ஸ்டெர்லைட் குடியிருப்புக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பற்றி எரிந்த வீடுகள் வீடுகள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு இதனால் குடியிருப்புகள் பற்றி எரிவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.\nதீ வைப்பு சம்பவத்தால் தூத்துக்குடி- நெல்லை 4 வழி சாலையில் கரும்புகை மூட்டம் நிலவி வருகிறது. தீயணைப்புப் படையினர் போராட்டம் தீயணைப்புப் பணி தீவிரம் இந்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். குடியிருப்புகளில் சிக்கியுள்ளவர்களும் வேகமாக மீட்கப்பட்டு வருகின்றனர். சேத விவரம் குறித்து இதுவரை தகவல் இல்லை.\nஸ்டெர்லைட் போராட்டத்தில் கலவரம் – போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\nபிக்பாஸ் 2 டீசரில் வரும் பெண் யார் தெரியுமா\n74 வயது காதலருடன் தினமும் செக்ஸ் 21 வயது இளம்பெண் வெளியிட்ட ரகசியம்\nசந்திரபாபு நாயுடு விமானநிலையத்தில் அலைக்கழிப்பு\n#தவிக்கும்தமிழ்நாடு… இந்திய அளவில் ட்ரெண்டிங்… சமூக வலைதளங்களில் போர்க்கொடி\nசுட்டு பிடிக்க உத்தரவு – திரை விமர்சனம்\nமன்னனைப் பற்றி இப்படிப் பேசலாமா – பா.ரஞ்சித்தைக் கண்டித்த நீதிமன்றம்\nபழனியில் தொடங்கிய விஜய்சேதுபதி, அமலாபால் நடிக்கும்புதிய படம்\n‘சுய இன்பம் சர்ச்சை’ நடிகையை தமிழுக்கு அழைத்து வரும் சிவா\nதரம் தாழ்ந்த விஷால் : விஷாலை வெளுத்து வாங்கிய வரலட்சுமி, ராதிகா\nஅது என்ன பெண்களுக்கு மட்டும் இலவசம்- கெஜ்ரிவால் மீது மெட்ரோமேன் பாய்ச்சல்\nபழைய நடைமுறையே தொடரும் – தெற்கு ரயில்வே பொது மேலாளர்\nமுதலிரவில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவி ஏக்கத்த���ல் தூக்கில் தொங்கிய கணவன்\n74 வயது காதலருடன் தினமும் செக்ஸ் 21 வயது இளம்பெண் வெளியிட்ட ரகசியம்\n‘சுய இன்பம் சர்ச்சை’ நடிகையை தமிழுக்கு அழைத்து வரும் சிவா\n 2வது முறையும் ஏமாந்த வரலட்சுமி என்ன நடக்கிறது ராதிகா வீட்டில்\nசந்திரபாபு நாயுடு விமானநிலையத்தில் அலைக்கழிப்பு\nசுட்டு பிடிக்க உத்தரவு - திரை விமர்சனம்\nகணவனை வீட்டிற்குள் வைத்துக்கொண்டே கள்ளக்காதலனுடன் உல்லாசம். அதிர்ந்துபோன கணவர்\nதிருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilchristianmessages.com/taste/", "date_download": "2019-06-16T04:49:57Z", "digest": "sha1:I3AG5XX455PJ54QKB7SW5PBMIBELRSYL", "length": 7155, "nlines": 89, "source_domain": "tamilchristianmessages.com", "title": "ருசித்துப்பாருங்கள் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nசிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள்...\nஏப்ரல் 7 ருசித்துப்பாருங்கள் சங்கீதம் 34:1-22\n“கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்” (சங்கீதம் 34:8).\nதேவனைக் குறித்த எண்ணங்கள் நம்மை அதிகமாக ஆக்கிரமித்து நாம் வாழவேண்டியவர்களாக இருக்கிறோம். அநேக சமயங்களில் நாம் நம்மை பற்றியும், நம்முடைய பாரங்களைப் பற்றியுமே எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இதற்கு பரிகாரமாக ஆண்டவரைக் குறித்து நாம் அதிகம் எண்ணாமல் தவறிவிடுகிறோம். ஆனால் மெய்யாலுமே நம்முடைய வாழ்க்கையில் தேவனை எந்த அளவுக்கு அறிந்து கொள்கிறோமோ அந்த அளவுக்கு நம்முடைய வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும். கர்த்தர் நல்லவர். அவர் நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவு நல்லவராக இருக்கிறார், இருந்திருக்கிறார் என்பதை அதிகமாக நாம் சிந்திப்பது மிக அவசியம்.\nஅவர் நமக்கு செய்த நன்மைகள், கிருபை, இரக்கங்கள் இவைகளை அதிகமாக நாம் எண்ணிப் பார்க்கும் பொழுது, அவர் நமக்கு எவ்வளவு நல்லவராக எப்பொழுதும் இருந்திருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள முடியும். “தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்” (சங் 36:7) என்று வேதம் சொல்லுகிறது. கர்த்தர் நல்லவர் என்பதை நம்முடைய வாழ்க்கையில் நாம் ருசித்துப் பார்த்து, அதன் அடிப்படையில் வாழும் பொழுது கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் மேலான காரியங்களைச் செய்பவராக இருப்பார். அவர் மேல் நம்பிக்கையாய் இருக்கும் மனுஷன் பாக்கியவான். அதாவது ஆசீர்வதிக்கப்பட்டவன். நம்முடைய வாழ்க்கையில் கர்த்தரின் பேரில் மட்டுமே நம்பிக்கை இருக்கட்டும். வேறு எதையும் நம்முடைய வாழ்க்கையில் நம்பிக்கையாய்க் கொண்டிராமல் வாழ்வதற்குரிய காரியத்தை கர்த்தர் நமக்கு கற்றுத்தருவராக. அப்போது மெய்யாலுமே சமாதானம் சந்தோஷம் உள்ளவர்களாய் நாம் காணப்படுவோம்.\nகர்த்தர் நல்லவர் என்பதை நம்முடைய வாழ்க்கையில் எந்தளவுக்கு அனுபவிக்கிறோமோ அந்த அளவுக்கு நாம் கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து வாழ்பவர்களாக காணப்படுவோம் அது தேவனுடைய பிள்ளைக்கு ஒரு நல்ல ஆத்தும ஆகாரமாக பெலனடைந்து வாழ உதவி செய்யும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=3394", "date_download": "2019-06-16T04:47:07Z", "digest": "sha1:M5GTWICBV274Q4IYNYFZ6ULJNI6EC5HS", "length": 14152, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "பரிஸ் உடன்படிக்கை குறித", "raw_content": "\nபரிஸ் உடன்படிக்கை குறித்த ட்ரம்பின் அறிவிப்பு தவறானது: பிரான்ஸ் ஜனாதிபதி\nகாலநிலை மாற்றம் குறித்த பரிஸ் உடன்படிக்கையிலிருந்து விலகுவதான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தீர்மானம் அமெரிக்க நலன்களுக்கும் குடிமக்களுக்கும் தீங்கினை ஏற்படுத்தும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் தெரிவித்துள்ளார்.\nநேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற தொலைக்காட்சி உரையாடல் ஒன்றின் போது மக்ரோங் மேற்படி தெரிவித்துள்ளார்.\nஇதன்போது அமெரிக்காவிற்கும் அமெரிக்க மக்களின் நலன்களை பொறுத்தவரையிலும் அத்துடன் எமது கிரகத்தின் எதிர்காலத்தை பொறுத்த வரையிலும் ட்ரம்ப் தவறான முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் முடிவினால் ஏமாற்றமடைந்த விஞ்ஞானிகள், பொறியிலாளர்கள், தொழில் முனைவோர், குடிமக்கள் அனைவரும் தமது இரண்டாவது தாயகமாக பிரான்ஸை காண்பார்கள் என்று கூற விரும்புகின்றேன். இங்கே எம்முடன் பணியாற்றுவதற்காக அவர்களை நான் அழைக்கின்றேன்.\nபரிஸ் உடன்படிக்கையை மீற முடியாது என்பதை மீண்டும் தெளிவாக உறுதிப்படுத்துகின்றேன். இந்த உடன்படிக்கை பிரான்ஸால் மாத்திரமல்ல ஏனைய பிற நாடுகளாலும் செயற்படுத்தப்படவுள்ளது. இதனை முழுமையான நடைமுறைப்படுத்தினால் வெற்றி���ெறுவோம். எந்தவொரு சூழ்நிலையின் கீழும் குறைந்த இலட்சிய உடன்பாட்டை மறுபரிசீலனை செய்வோம் என்பதை தெரிவிக்கின்றேன். காலநிலை குறித்து கவலையில்லாது தவறாக இருக்காதீர்கள். மற்றுமொரு திட்டம் எம்மிடம் இல்லை. ஏனெனில் மற்றுமொரு கிரகம் இங்கில்லை’ என்று மக்ரோங் தெரிவித்துள்ளார்.\nசூழல் வெப்பமடைவதன் காரணமாக உலகிற்கு தீங்கு ஏற்படும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் 2015ஆம் ஆண்டு காலநிலை மாற்ற உடன்படிக்கை பரிஸில் ஏற்படுத்தப்பட்டது. இதன்படி பாரிய தொழிற்சாலைகளுக்கான கார்பன் வெளியேற்ற கட்டுப்பாடுகளுக்கு அமெரிக்கா, சீனா, பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் இணக்கம் கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேஷம்மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் வேலைச்சுமை இருந்துக்......Read More\nஇராணுவப் பிரசன்னம் குறித்து வட மாகாண...\nகிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளில் இராணுவப் பிரசன்னம் குறித்து நாடாளுமன்ற......Read More\nவடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாளை......Read More\nஇலங்கையின் முதலாவது செய்மதி விண்வெளியில்...\nஇலங்கையின் முதலாவது செய்மதி நாளை மறுதினம் (திங்கட்கிழமை) விண்வௌியில்......Read More\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தற்போது......Read More\nநாளைய போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் -...\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன்......Read More\nகுடும்ப பிரச்சினை காரணமாக இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன்......Read More\nஇலஞ்சப் பணத்தினால் சீர் செய்யப்பட்ட...\nவவுனியாவினை பூர்வீகமாக கொண்டவர்கள் மற்றும் வவுனியாவை நீண்ட காலமாக சொந்த......Read More\nவடதமிழீழம்:வவுனியா பொது வைத்தியசாலைக்கு செல்பவர்கள் துவிச்சக்கரவண்டி......Read More\nரயிலுடன் மோதுண்டு தாயும் இரு...\nகொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் ரயிலுடன் மோதுண்டு தாயும் இரண்டு......Read More\nசஹ்ரானின் சகா மில்ஹான் நான்காம்...\nஉயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்......Read More\nவடகிழக்கு மாகாணங்களில் இந்துக்களுக்கும் பௌத்தா்களுக்கும் இடையில்......Read More\nமோட்டார் சைக்கிளிற்கு தீ வைத்த...\nகொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில்......Read More\nமேலும் இரு தற்கொலை பயிற்சி...\nசஹ்ரானின் குழுவில் தற்கொலைதாரிகளாக மாறுவதற்கு திடசங்கற்பம்......Read More\nமொஹமட் மில்ஹானுக்கு வவுனதீவு பொலிஸ்...\nமத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து......Read More\nவடக்கில் யுத்தகாலத்தில் பணியாற்றிய சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம்......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\nஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் திருமலை மாவட்டம் எப்போதும் கொதி......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vanakkamlondon.com/t-12-24-15/", "date_download": "2019-06-16T05:39:00Z", "digest": "sha1:6VTOTWWYP3RKZBMX75ODC4XNZINHSFUM", "length": 6213, "nlines": 110, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "டிசம்பர் 25-ம் தேதி அன்று 38 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக முழுநிலவு | vanakkamlondon", "raw_content": "\nடிசம்பர் 25-ம் தேதி அன்று 38 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக முழுநிலவு\nடிசம்பர் 25-ம் தேதி அன்று 38 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக முழுநிலவு\nகிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25-ம் தேதி அன்று 38 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக முழுநிலவு (பௌர்ணமி) வருகிறது என அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.\nநடப்பாண்டின் கடைசி பௌர்ணமியாகவும், குளிர்காலத்தின் தொடக்கத்தில் தெரியும் முதல் பௌர்ணமியான அது `முழு குளிர் நிலவு’ (Full Cold Moon) என்றழைக்கப்படுகிறது.\nஇதுபோன்ற அரிய நிகழ்வு இனி 2034-ம் ஆண்டுதான் நடைபெறும் என��று குறிப்பிட்டுள்ள நாசா, பொதுமக்கள் இந்த அரிய நிகழ்வை தவற விடவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.\nPosted in தலைப்புச் செய்திகள்\nஅரசியலில் களமிறங்கும் தாய்லாந்து இளவரசி\nபாகிஸ்தானில் தீவிரவாதிகளை தீர்த்துக்கட்ட 5 ஆயிரம் பேர் கொண்ட சிறப்புப் படை உருவாகின்றது\nஎபோலா குணமடைந்து வீடு திரும்பிய நோயளிகளால் சமூகத்துக்கு ஆபத்து இல்லை- நைஜீரியா டாக்டர் வேலே அஹமது\nஉலகின் மிகப் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமா முதலிடம்\nArathi on முள்ளிவாய்க்கால் தினத்தில் “இலங்கைத் தமிழர்கள்” கண்காட்சி [படங்கள்]\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://adiraixpress.com/category/education/page/3/", "date_download": "2019-06-16T04:45:30Z", "digest": "sha1:SPRQGH7Q6OEHG6YQ3WRNIUWAIKXOJAGC", "length": 6345, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "கல்வி Archives - Page 3 of 7 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nநாசாவில் தங்கப்பதக்கத்துடன் பிரிலியண்ட் மாணவர்கள்\nபன்னிரண்டாம் வகுப்பு மாணவ – மாணவிகளுக்கு ஓர் அறிய வாய்ப்பு…\nப்ளஸ் ஒன் பொதுத்தேர்வுதான் ; ஆனால் மதிப்பெண் கணக்கிடப்படாது – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு \nமத்திய அரசு கல்வி உதவித் தொகை: விண்ணப்பிக்க அக்.31 கடைசி நாள்….\nபாப்புலர் ஃப்ரண்டின் தஞ்சை மாவட்ட தலைவர் அறிவிப்பு…\nகர்ம வீரர் காமராஜரின் பிறந்த நாள் விழா \nஆன்லைன் நீட் தேர்வும், பாக், சீனா அச்சுறுத்தலும்\nதாய்மொழி இந்தியில் 11 லட்சம் பேர் பெயிலாகும் உ.பி. மாணவர்கள் நீட்-ல் 60% தேர்ச்சி பெற்ற அதிசயம்\nநீட் தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியீடு- சிபிஎஸ்இ \n10, 12ம் வகுப்புகளுக்கு இனி தமிழ்தேர்வு ஒரு தாள் மட்டும் தான்- கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு \nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eddypump.com/ta/%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-06-16T04:38:15Z", "digest": "sha1:YSGIAH6PL5DWRABEABCHX5QTRSG5BN53", "length": 27869, "nlines": 177, "source_domain": "eddypump.com", "title": "EDDY பம்ப் தேர்வு வழிகாட்டி - உங்கள் வேலை சரியான பம்ப் தேர்வு", "raw_content": "\nகடற்படை & கடல் பாம்புகள்\nஉங்கள் விண்ணப்பத்திற்கான சரியான பம்ப் அமைப்பைத் தேர்ந்தெடுப்பது\nவெள்ளம் உறிஞ்சும், நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் சுய-தூண்டுதல் விசையியக்கக் குழாய்களைப் பற்றியும் உங்கள் திட்டத்திற்கான சரியான பம்ப் ஒன்றைத் தெரிந்து கொள்வதையும் பற்றி அறிக.\n எங்கள் விற்பனை குழு தொடர்பு.பதிவிறக்கம் PDF\nஎல்லாவற்றையும் உள்ளடக்கிய மூன்று முக்கிய பம்ப் வகைகள் உள்ளன எம்படி பம்ப் பம்ப் மற்றும் dredging பயன்பாடுகள் செய்கிறது. ஒவ்வொரு வகையையும் புரிந்துகொண்டு, உங்கள் விண்ணப்பத்திற்கான சிறந்த பொருத்தத்தைத் தேர்வுசெய்வோம். குறிப்பு, சில நேரங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வகை ஒரே பயன்பாட்டிற்காக வேலை செய்யலாம்.\nவெள்ளத்தால் உறிஞ்சப்பட்ட எடிடி Pumps\nமேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் உந்தப்பட்ட பயன்பாடு உங்கள் குழாயின் மேல் நிலைநிறுத்தப்படும் ஒரு தொட்டி, தொப்புள் போன்றவற்றில் இலக்கு குழம்பு அல்லது திரவத்தை அடையும் போது, இது வழக்கமாக வெள்ளத்தால் உறிஞ்சும் பயன்பாடு என்பதை குறிக்கிறது. இதன் பொருள் என்னவென்றால், திரவ அல்லது குழம்பு பம்ப் உறிஞ்சுவதற்கு புவியீர்ப்பு ஊட்டத்தை எங்கு வைக்கலாம் என்பதாகும். இது தானாகவே பம்ப் பாயும் மற்றும் அது மென்மையான அல்லது திரவத்தை நகர்த்த அனுமதிக்கிறது. இந்த அமைப்பிற்கான சில பொதுவான பயன்பாடுகள் செயல்முறை பம்ப் பயன்பாடுகளாகும், இவை பெரும்பாலும் தாவரங்கள் மற்றும் வசதிகளின் உள்ளே காணப்படுகின்றன.\nஇந்த அமைப்பு பொதுவாக ஒரு மாறி அதிர்வெண் இயக்கி (VFD) அல்லது ஒரு மென்மையான-தொடக்கத்துடன் ஒரு மின்னோட்டமாக இயங்கும் பம்ப் ஆகும். ஒரு VFD பம்ப் தொடக்கத்தை சரியாக கண்காணிக்கிறது என்பதையும் பம்ப் ஓட்டம் மற்றும் அழுத்தம் கட்டுப்படுத்துவதற்காக பம்ப் வேகம் அல்லது rpm ஐ கண்காணிக்க முடியும் என்பதை உறுதி செய்கிறது. வெள்ளம் உறிஞ்சும் பம்ப் ஒரு குறைந்த பொதுவான மின்சாரம் ஒரு நேரடி இயக்கி டீசல் இயக்கப்படும் பம்ப் ஆகும். இது வெளிப்புற வெப்பமான பம்ப் பயன்பாடுகளில் காணலாம் மணல் மற்றும் சரளை உந்தி, சுரங்க, துளையிடுவது சேறு, முதலியன\nபொருள் பளபளப்பான அல்லது பிசுபிசுப்பானதாக இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம், அது பம்ப் மேலே இருந்தால் கூட அது பம்ப் மீது புவியீர்ப்பு விசையில் தோல்வியடைகிறது. இது போன்ற ஒரு விஷயத்தில், விசையியக்கக் குழாயை இணைப்பதற்கு முக்கியம், அது ஒரு வெற்றிடத்தை உருவாக்க, அது திரவ அல்லது குழாயை பம்ப் செய்ய உதவும். மேலும் விரிவான தகவலுக்கு கீழேயுள்ள சுய-பயன்பாட்டு விண்ணப்பத்தை தயவுசெய்து பார்க்கவும்.\nமேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநீரோட்ட பம்ப் அமைப்புகள் என்பது பம்ப் ஆகும், அது உட்செலுத்தப்படும் திரவ அல்லது குழம்பு உள்ள மூழ்கியது என்று அர்த்தம். நீர்மூழ்கிக் குழாய்கள் முற்றிலும் திரவத்தில் மூழ்கி இருப்பதால் அவை திரவத்திற்கு வெளியே இருக்கும் குழாய்களின் மீது ஒரு நன்மையாக இருக்கும், இது முதன்மையானதாக இருக்க வேண்டும். மூல பொருள் உள்ளே மூழ்கியதால், அதிகபட்ச திறன் மற்றும் சுய-பிரிமியம் அலகுடன் ஒப்பிடும் போது தூரத்தை செலுத்துகிறது.\nஅகச்சிவப்பு இணைப்புகள், கேபிள்-ஹேண்ட்சுகள், மூழ்கி அலகுகள் மற்றும் மற்ற dredging பயன்பாடுகள் பொதுவாக நீர்மூழ்கி குழாய்கள் கீழ் விழும். மின்சார மற்றும் நீரியல் சக்தி விருப்பங்கள் உள்ளன.\nஇந்த வகை பம்ப் அமைப்பிற்கான சில பொதுவான பயன்பாடுகள் dredging, sump pumping, bilge pumping, மற்றும் பிற ஒத்த பயன்பாடுகள். உட்பிரிவு பம்புகள் மின்சாரம் அல்லது ஹைட்ராலிக்காக இயக்க முடியும். இந்த நீர்மூழ்கிக் குழாய் சக்தி தேர்வுகள் இருவருக்கும் நன்மை பயக்கும். நீராவி விண்ணப்பங்களில், திட்டத்தின் இலக்குகளை பூர்த்தி செய்ய பல்வேறு வழிகளில் நீர்மூழ்கி பம்ப் பயன்படுத்தப்படலாம். துளையிடுவதற்காக சில பொதுவான நீர்மூழ்கிக் கப்பல்கள் பயன்படுத்தப்படுகின்றன:\nசுய பிரமிப்பூட்டுதல் EDDY குழாய்கள்\nமேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nகடத்தல்காரன் அல்லாத, நிலம் அல்லது பர்பி-அடிப்படையிலான குழாய்கள், சிறிய சூழல்களுக்கு ஏற்றது, ஒரு தீவிர கடை-வண்டி போன்ற செயல்படும். ஒரு சுய பிரீமியம் பம்ப் நிலையான மையவிலக்கு அல்லது EDDY விசையியக்கக் குழாயிலிருந்து வேறுபட்டது, அது தொகுதி மற்றும் உறிஞ்சும் குழாயிலிருந்து காற்றை வெளியேற்றும் திறனைக் கொண்டுள்ளது. பம்ப் மீது கட்டப்பட்ட ஒரு வெற்றிட-உதவியும் priming அலகு தானாக ���ம்ப் அதை slurry (திரவம்) பம்ப் வரை இழுப்பதன் மூலம் பம்ப் பகா எடுத்துக்கொள்கிறது. காற்று பம்ப் அல்லது உறிஞ்சும் வரிசையில் அறிமுகப்படுத்தப்பட்டால் இந்த செயல் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது, பம்ப் இலக்கு பொருள் உறிஞ்சுவதை உறுதிப்படுத்துகிறது.\nஅனைத்து விசையியக்கக் குழாய்களும் ஒரு வெள்ளத்தில் மூழ்கியிருக்க வேண்டும். சுய-பிரிமியம் அலகுகள் அலகு சுமை இழந்தால் பம்ப் முதன்மைப்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது.\nவிசையியக்கக் குழாய் பிரதானமாக அல்லது ஏக்கர் உறிஞ்சினை இழந்துவிட்டால், சுய உந்துதல் அலகு மாறிவிடும், விசையியக்கக் குழாயில் மீண்டும் பொருள் உறிஞ்சும், பின்னர் முக்கிய பம்ப் மீண்டும் எடுக்க அனுமதிக்கிறது. உண்மையில், பம்ப் இன் \"சுய-தூண்டல்\" திறனை, பம்ப் இன் தொடக்கத்திலிருந்து பிரதானமான காற்றிலிருந்து விடுபடுவதற்கு மற்றும் குழிவுறையைத் தக்கவைத்துக்கொள்ளும் திறனைக் கொண்டது.\nபம்ப் என்பது சுய-தூண்டல் என்பதால், இந்த விசையியக்கக் குழாயின் மேல் மற்றும் உந்தப்பட்ட பொருளை பம்ப் செய்ய முடியும். பம்ப் அமைப்பு இந்த வகை பெரிய இயக்கம் மற்றும் பல பயன்பாடுகளுக்கு பயன்படுத்த அனுமதிக்கிறது. விசையியக்கக் குழாய் கூறுகள் நீரில் மூழ்கியுள்ளன அல்லது அடைய கடினமாக இருப்பதால், பொருள், பழுது மற்றும் பராமரிப்பு போன்றவற்றை தவிர்த்து பம்ப் ஏற்றப்பட்டதால், சுத்திகரிப்பு மற்றும் நீர்ப்பாசன திட்டங்கள் பிரபலமாக உள்ளன. சுய தூண்டுதல் குழாய்கள் உங்கள் தேவைகளை பொறுத்து அதிக நெகிழ்வுத்தன்மைக்காக டிரெய்லர், பாரஜ் அல்லது ஸ்கிட் ஆகியவை இருக்கக்கூடும்.\nஎங்கள் நிபுணர்கள் இருந்து பம்ப் தேர்வு உதவி பெறவும்\nஎங்கள் விற்பனை மற்றும் பொறியியல் குழுக்கள் உங்கள் பம்ப் அல்லது வண்டல் உபகரணங்கள் தேர்ந்தெடுக்கும்.\nEDDY பம்ப் தேர்வு தகவல்\nவெள்ளத்தால் உறிஞ்சப்பட்ட எடிடி Pumps\nசுய பிரமிப்பூட்டுதல் EDDY குழாய்கள்\nசுய ப்ரிமிங் ஸ்ளுரி பம்ப்ஸ்\nகடற்படை & மரைன் குழாய்கள் / VCHT அமைப்புகள்\nஏன் EDDY குழாய்கள் சிறந்தது - சிறப்பம்சங்கள்\nஈ.டி.டி.ஐ. பம்ப் உயர்ந்த குழப்பம் மற்றும் சிராய்ப்பு பொருட்கள் எவ்வாறு அனுப்பப்படுகிறது என்பதை இந்த வீடியோ காட்டுகிறது.\nஎங்கள் குழம்பு பம்புகள் பக்கத்தைப் பார்வையிடவும்\nபிரபல ஸ்யுர்ரி பம்ப் & டிரைரிங் கட்டுரைகள்\nEDDY பம்ப் தேர்வு வழிகாட்டி\nசிறந்த SLURRY பம்ப் தேர்வு செய்ய வேண்டும் 5\nNPSH & அது எப்படி குழம்பு பம்புகள் தொடர்புடையது\nடிரெட்ஜிங், ஸ்ுர்ரி மற்றும் இன்டஸ்ட்ரீஸ் ப்ராசஸிங் க்கான ஸ்மார்ட் பம்ப்ஸ்\nவெள்ளப்பெருக்கம் உறிஞ்சும், சப்மர்ப்ஸ், அல்லது சுய பிரமிப்பூட்டும் குழாய்கள் - சரியான பம்ப் அமைப்பு தேர்வு\nஒரு அல்லாத தடை பம்ப் என்ன\nஹைட்ராலிக் மோட்டார்ஸ் எலக்ட்ரிக் மோட்டார்ஸ் சார்பில் ஸ்ரைரி பம்ப்ஸ்\nசிரமங்களை அதிக விசையுணர்வு திரவங்கள் செலுத்தும் போது\nஸ்லோரர் ஹோஸ் தேர்வு 101\nகுழம்பு குழாய் மாற்றங்கள்: உங்கள் இயக்கத்தின் மீது என்ன விளைவு இருக்கும்\nபம்ப் செய்யும் போது குழாய் அடைப்பு ஏற்படுவதை தடுக்கும் எப்படி\nபம்ப் கையாள ஒரு சோலிட்ஸ் என்றால் என்ன\nHVOF கோடட் பம்ப்ஸ் - மேம்படுத்தப்பட்ட அணிந்த எதிர்ப்பு\nதொட்டி அமைத்தல், துப்புரவு, தூய்மை செய்தல்\nDredge பம்ப் தேர்வு 101\nபம்ப் மற்றும் Dredging விதிமுறைகள்\nநீரிழிவு சுத்திகரிப்பு பம்புகள் - காய்ச்சல் தீர்வு\nகடல் கப்பல்களில் முதல் XX பம்ப்ஸ் காணப்படுகிறது\nவாக்யம் ட்ரப்ஸ் இடமாற்றம் செய்ய சுய-பிரமிங் பம்ப்ஸைப் பயன்படுத்துதல்\nமைக்ரோடனேல்டி ஸ்லரி பம்ப்ஸை எவ்வாறு பயன்படுத்துகிறது\nதுளையிடு மண் மாற்றம் பம்புகள்\nசுரங்க கழிவு மற்றும் அகற்றல் முறைகள்\nஒரு கட்டர்ஹெட், ஜெட்டிங் சிஸ்டம், மிசர் அல்லது ஆஜர் டிரெட்ஜ் ஆகியவற்றைப் பயன்படுத்தும் போது\nசுபிச சுரங்க - ஆழமான கடல் பெருங்கடல் சுரங்க & கடல்வழி தோற்றுவாய் செயல்பாடுகள்\nஉயிரி எரிபொருள் தயாரிப்பதற்கான சிறந்த பம்ப்ஸ்\nவேதியியல் தொழிற்துறையில் முதல் 4 குழாய்கள் காணப்படுகின்றன\nகுழாய்களின் உதவியுடன் சர்க்கரை எவ்வாறு சமாளிக்கப்படுகிறது\nசர்க்கரை உற்பத்தி துறையில் பம்ப் பயன்பாடுகள்\nஒரு வொர்டெக்ஸ் பம்ப் என்றால் என்ன\nசுத்திகரிப்பு குழாய்கள் - அப்புறப்படுத்துதல் மற்றும் சாம்பல் நீரை உந்திச் செய்வதற்கான சிறந்த சாய்ஸ்\nEDDY பம்ப் வெர்சியா டையாபிராம் குழாய்கள்\nஈ.டி.டி.பி. பம்ப் வெஸ் நேஷனல் பப்ளிக் பம்ப்\nபம்ப் சோலியை கையாளும் பம்ப்\nஃப்ரூட் ஃப்லோட்டேஷன் - மைனிங், காகிதம் / பல்ப் மற்றும் கழிவுப்பொருள் பயன்பாடுகள் ஆகியவற்றிற்கான உறுப்பு குழாய்கள்\nஅரிக்கும் மற்றும் குறைந்த பி.ஹெ.\nசிராய்ப்பு மெதுவாக உந்தப���பட்ட சவால்கள்\nநீங்கள் பப்ளிக் பம்ப்ஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்\nநீங்கள் வெள்ளப்பெருக்கு உறிஞ்சும் குழாய்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்\nநீங்கள் சுய பிரமிங் குழாய்கள் பற்றி அறிய வேண்டியது\nக்ரிட் பம்ப் - கழிவுநீர் சுத்திகரிப்பு\nமெதுவாக பைப்லைன் உராய்வு இழப்பு விவரிக்கப்பட்டது\nஈ.டி.டி.எஸ். ஸ்ரைரி பம்ப்ஸ் பயன்படுத்தி மணல் ட்ராப்பை சுத்தம் செய்தல்\nEDDY பம்ப் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஃப்ராக் டாங்க்களை சுத்தம் செய்தல்\nஎண்ணெய் / எரிவாயு துளையிடல் செயன்முறைகளில் மையவிலக்கு அல்லது குப்பிகளை மாற்றுதல்\nஹைட் அசிடைசிக் மற்றும் அப்ராசிக் மற்றும் ஸ்ரூரிஸிற்கான டைட்டானியம் பம்புகளின் நன்மைகள்\nHD பம்ப் வரி (கனரக)\nஅகழ்வாராய்ச்சியாளர் Dredge பம்ப் இணைப்பு ஏற்றப்பட்டது\nஹைட்ராலிக் பவர் அலகுகள் (HPU)\nகடற்படை & கடல் பாம்புகள்\nகடற்படை & கடல் பாம்புகள்\nEDDY பம்ப் கார்ப்பரேஷன் ஒரு பம்ப் மற்றும் dredge உபகரண உற்பத்தியாளர் ஆகும். R & D உடன் பொறியியல் மேலும் தளத்திலும் செய்யப்படுகிறது.\n1984 முதல், நாங்கள் தொடர்ந்து வாடிக்கையாளர்களை மிகவும் திருப்திகரமான காப்புரிமை தொழில்நுட்பம் மற்றும் சேவை வழங்குவதை புதுமைப்படுத்தி கொண்டு வருகிறோம்.\nஅமெரிக்க கடற்படை, எண்ணெய், சுரங்க, கழிவுநீர், காகிதம் / கூழ், டிரெடிங், ஃப்ரேக்கிங், வேதியியல், மணல், கல்லறை மற்றும் பல. மேலும் வாசிக்க ..\n15405 ஓல்ட் ஹேய் 80\nஎல் கஜோன், CA 92021\nசட்ட | EDDY பம்ப் மூலம் இயக்கப்படுகிறது | நாங்கள் பம்ப் திட உணவுகள், தண்ணீர் இல்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://santhipriya.com/2013/06/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2019-06-16T05:50:01Z", "digest": "sha1:HS3NNVROHYED4XYJ6IWVB5YGRJ2ZOCMM", "length": 6838, "nlines": 108, "source_domain": "santhipriya.com", "title": "நன்றி, பட்டாபிராமன் | Santhipriya Pages", "raw_content": "\nஇதுவரை எனக்கு அறிமுகம் இல்லாதவரான திரு பட்டாபிராமன் ( Pattabi Raman News -> Tamilnadu Politics -> அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் இன்று காலமானார்\nஅதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் இன்று காலமானார்\nகோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் இன்று காலமானார்.\nகோவை மாவட்டம் சூலூர் தொகுதியி��் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக கனகராஜ் இருந்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை அவரது வீட்டில் நாளிதழ் படித்து கொண்டிருந்தபோது, மயக்கமடைந்து விழுந்துள்ளனர். உடனே அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், கனகராஜை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇவருக்கு இரத்தினம் என்ற மனைவியும்., ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர். மேலும்., தொகுதி மக்களுக்கு ஏதும் பிரச்சனை என்றால் முதல் நபராக வந்து உதவி செய்யும் நபர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார் என்று கண்ணீருடன் அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nikkilnews.com/news/tamil-politics-news/m-k-stalin-starement-for-bjp-government/", "date_download": "2019-06-16T06:33:28Z", "digest": "sha1:JJ4U6QPV6OONBUSHPGBL3L3ABG34VBEX", "length": 10155, "nlines": 26, "source_domain": "www.nikkilnews.com", "title": "மத்திய பா.ஜ.க. அரசு ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி நிர்வாகத்தில் தலையிடுவதை உடனடியாக கைவிட வேண்டும் – மு.க.ஸ்டாலின் | Nikkil News Nikkil News 23", "raw_content": "\nHome -> News -> Tamilnadu Politics -> மத்திய பா.ஜ.க. அரசு ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி நிர்வாகத்தில் தலையிடுவதை உடனடியாக கைவிட வேண்டும் – மு.க.ஸ்டாலின்\nமத்திய பா.ஜ.க. அரசு ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி நிர்வாகத்தில் தலையிடுவதை உடனடியாக கைவிட வேண்டும் – மு.க.ஸ்டாலின்\nமத்திய பா.ஜ.க. அரசு ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி நிர்வாகத்தில் தலையிடுவதை உடனடியாக கைவிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தன்னாட்சி அதிகாரம் உள்ள சுதந்திரமான இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாகத்தில் ஏழாவது பிரிவைப் பயன்படுத்தி, நேரடியாக மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு தலையிடுவதற்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். பிரதமராக நரேந்திரமோடி பொறுப்பேற்றதிலிருந்து மத்திய வங்கியுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருவது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரும் இடையூறாகவும், ஆபத்தாகவும் மாறியிருக்கிறது.\nஉலகம் போற்றும் பொருளாதார நிபுணரான ரகுராம் ராஜனுக்கு கடும் நெரு���்கடி கொடுத்து முன்பு ரிசர்வ் வங்கியை விட்டு வெளியேற்றினார்கள். இப்போது அடுத்தகட்டமாக தற்போதுள்ள ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கும் வரலாறு காணாத நெருக்கடி கொடுத்து வீட்டுக்கு அனுப்பத் திட்டமிடுகிறார்கள். இந்த நெருக்கடிகள் தாங்க முடியாமல் உர்ஜித் படேல் ராஜினாமா செய்யவிருக்கிறார் என்று வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.\nரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா, ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அந்தஸ்து சீர்குலைக்கப்பட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று மத்திய அரசின் குறுக்கீடு குறித்து எச்சரித்த பிறகும், நிதி நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், கார்ப்பரேட் முதலாளிகளை காப்பாற்றவும் மத்திய அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்வது மிகுந்த வேதனையளிக்கிறது.\nநாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், மீண்டும் ஒரு முறை கவர்ச்சிகர வாக்குறுதிகளை அள்ளிவிட்டு வாக்காளர்களைத் திசைதிருப்பி ஏமாற்றுவதற்காக, கடன் வழங்குவது, ரொக்க கையிருப்பு, பணப்புழக்கம், வட்டி விகிதம் போன்ற பல்வேறு ரிசர்வ் வங்கியின் கொள்கைகளில் பா.ஜ.க.வின் வசதிக்கு ஏற்ற மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து, நெருக்கடியும் கொடுப்பது மத்திய பா.ஜ.க. அரசின் நான்கரையாண்டு கால நிர்வாக அலங்கோலத்தை நாட்டுக்கு நன்றாகவே உணர்த்தியிருக்கிறது.\nதேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பல்லாயிரம் கோடி கடன்களைப் பெற்ற வைர வியாபாரி நிரவ் மோடி, கிங்பிஷர் விஜய் மல்லையா போன்றவர்களை எல்லாம் பறக்க அனுமதித்த மத்திய பா.ஜ.க. அரசு, இதுபோன்ற பொருளாதார விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது.\nரிசர்வ் வங்கியின் தன்னாட்சி உரிமையையும் சவக்குழிக்கு அனுப்பி, கார்ப்பரேட் முதலாளிகளால் மூழ்கிய தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளைக் காப்பாற்றவும் பா.ஜ.க. அரசு நடத்தும் இந்த அத்துமீறிய அதிகார ஆக்கிரமிப்பு சுதந்திர இந்தியாவில் இதுவரை நடைபெற்றது இல்லை. அரசியல் சட்டத்தின் அடிப்படையில் தன்னாட்சி உரிமை பெற்ற அமைப்புகளின் சுதந்திரம் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக பா.ஜ.க. ஆட்சியில் பறிக்கப்பட்டுவிட்டது.\nஇப்போது எஞ்சியிருந்த ரிசர்வ் வங்கியின் சுதந்திரமும் பறிக்கப்படுவது நாட்டின் பொருளாதாரத்தில் அக்கறையுள்ள அனைவரையும் மிகுந்த கவலை கொள்ள வைத்துள்ளது. ஸ்திரமான பொருளாதார வளர்ச்சியைக் கொடுக்க முடியாத பிரதமர் நரேந்திரமோடியும், நிதி மந்திரி அருண் ஜெட்லியும் தங்கள் தோல்விகளை மறைக்க இதுவரை எந்த மத்திய அரசும் பயன்படுத்தாத பிரிவு 7-ஐ பயன்படுத்துவது ஜனநாயகப் படுகொலை மட்டுமல்ல நிர்வாக சுதந்திரத்தை தோற்கடிக்கும் திட்டமிட்ட செயலாகும்.\nரிசர்வ் வங்கியின் தன்னாட்சி நிர்வாகத்தில் தலையிடுவதை மத்திய பா.ஜ.க அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். திசை மாறி தடுமாறிச் சென்று கொண்டிருக்கும் பொருளாதாரத்தைச் சீராக்க பா.ஜ.க. அரசுக்கு எஞ்சியிருக்கின்ற நாட்களில் கூட நிர்வாகத் திறமை இல்லை என்றாலும், தன்னாட்சி உரிமை பெற்ற அமைப்புகளையும் மீட்க முடியாத அளவிற்குச் சிதைத்து விட வேண்டாம் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilpaa.com/kaaviya-thalaivan-songs-lyrics", "date_download": "2019-06-16T05:27:06Z", "digest": "sha1:B565UJPI5I2FSRYUZER7QSDRJYHDSPNP", "length": 3052, "nlines": 90, "source_domain": "www.tamilpaa.com", "title": "Kaaviya Thalaivan Songs Lyrics | காவிய தலைவன் பாடல் வரிகள்", "raw_content": "\nAlli Arjuna ( அல்லி அர்ஜுனா )\nSollividu Sollividu ( சொல்லிவிடு சொல்லிவிடு )\nYaarumilla ( யாருமில்லா )\nAye Mr. Minor ( ஏய் மிஸ்டர் மைனர் )\nIspade Rajavum Idhaya Raniyum (இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்)\nVantha Rajavathaan Varuven (வந்தா ராஜாவாதான் வருவேன்)\nTik Tik Tik (டிக் டிக் டிக்)\nImaikkaa Nodigal (இமைக்கா நொடிகள்)\nKolamavu Kokila (கோலமாவு கோகிலா)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"}
+{"url": "http://www.vanakkamlondon.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-06-16T05:33:53Z", "digest": "sha1:UHHKARXPKSJC2ZV5OT3CZVFFHDBEQNL7", "length": 5540, "nlines": 111, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "பிலிப்பைன்ஸ் நாட்டிக்கு சூறாவளியினால் அவசர காலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. | vanakkamlondon", "raw_content": "\nபிலிப்பைன்ஸ் நாட்டிக்கு சூறாவளியினால் அவசர காலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\nபிலிப்பைன்ஸ் நாட்டிக்கு சூறாவளியினால் அவசர காலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\nபிலிப்பைன்ஸ் நாட்டிக்கு மணிக்கு 255 கிலோ மீட்டர் வேகத்தில் சுழன்று வருவதாக எதிர்வு கூறப்படும் சூறாவளி காரணமாக பிலிப்பைன்ஸில் அவசர காலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த சூறாவளியால் 10 லட்சம் பேர் வ��ை பாதிக்கப்படலாம் என வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.\nPosted in ஐரோப்பா, தலைப்புச் செய்திகள்\nஇந்திய துணைத் தூதர் தேவ்யானி இன்று நாடு திரும்புகிறார்\nஅதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமலுக்கு போலீசார் சம்மன்\nவாழ்க்கையில் மாற்றம் வரவில்லை என்று ஓவியா\nஸ்ரீ வரலட்சுமி விரதம் இருங்கள் – நல்வாழ்வு கிடைக்கும்\nArathi on முள்ளிவாய்க்கால் தினத்தில் “இலங்கைத் தமிழர்கள்” கண்காட்சி [படங்கள்]\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://imperiya.by/video/aoL2JN10LE4/Pollachi-The-Real-Person-Escaped-Live-Evidence-by-SShivavinoban.html", "date_download": "2019-06-16T06:03:13Z", "digest": "sha1:6OJB5N5EJL2AMP4RMT2KV4CF4AKSAW46", "length": 12542, "nlines": 155, "source_domain": "imperiya.by", "title": "Pollachi அரக்கன் விடுபட்டான் - The Real Person Escaped - Live Evidence by S.Shivavinoban", "raw_content": "\nமுதலில் அப் பெண்களின் படத்தை delete செய்.\nஅப்புறம் சமூக அக்கறை கொள்ளலாம்.\nஉனது சகோதரியின் படத்தையும் ( பாதிக்கப்பட்டிருந்தால்) போடுவாயா\nமிகச் சரியான பார்வை.. வாழ்த்துகள் தம்பி. உங்களைப் போன்ற சிந்திக்கும் இளைஞர்கள் அதிகம் இல்லாதது தான் இன்றைய தமிழ்நாட்டின் பெரும் பற்றாகுறை.\nகாவல்துறையிடம் செல்ல வேண்டாம் அந்த ஊரு கலெக்டரிடம் சென்று சொல்ல வேண்டும் காவல்துறை ஒரு பொறம்போக்கு உண்மையான காவல்துறை மிகவும் கம்மி இதற்கு காரணமே காவல்துறை தான் அரசாங்க கைக்கூலிகள் காவல்துறை உண்மையான காவல்துறையை நியமிக்க வேண்டும் பெண்கள் இரு முக்கிய காரணம் சீக்கிரமாக பணக்காரர் ஆகலாம் என்று பெண்கள் நினைக்கிறார்கள் இதன் விளைவு தான் இந்த முடிவு ஆசை பேராசை இதற்கு மூல காரணம் அரசியல்வாதிகள் உண்மையான தீவிரவாதிகள் அரசியலிலும் அதிகாரிகளும் போலீசாரும் இருக்கிறார்கள் அவர்களை களையெடுக்க வேண்டும் இது முடியாவிட்டால் இதற்கு மேல் இன்னும் அதிகமாக பாலியல் வியாபாரம் பிறகு ஜோராக நடக்கும் இன்றைய உலகம் எந்த அரசியல்வாதியும் வீட்டுக்குள் சேர்க்க வேண்டாம் எல்லாம் பொறம்போக்கு பசங்களா\nபொள்ளாச்சி விவகாரத்தில் மர்மக் கொலைகள்.. - தராசு ஷ்யாம் திடுக்கிடும் தகவல் | Tharasu Shyam\nகல்லூரியில் படிக்கும்போது திருநாவுக்கரசு எப்படி தெரியுமா\n'ரோட்டுல நிர்வாண போராட்டம் பண்ணனும்' Writer Kotravai அதிரடி பேட்டி\nPulan Visaranai: பொள்ளாச்சி கொடூரம் - சிக்கிய கைப்பேசி ச��க்குமா மொத்த கும்பல்\nபார் நாகராஜனை மாட்டி விட்ட திருநாவுக்கரசு பார் நாகராஜன் அதிரடி பேட்டி பார் நாகராஜன் அதிரடி பேட்டி \nஎடப்பாடியை எச்சரித்த சகாயம் ஐஏஸ்..\nபார் நாகராஜின் புதிய வீடியோ வெளியானது அதற்கு நாகராஜ் பதில் வீடியோ வெளியிட்டார் \nபொள்ளாச்சி கொடூரம் - அடுக்கடுக்காய் எழும் ஆயிரம் கேள்விகள்... | Pollachi | Pollachi News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"}
+{"url": "https://jalamma.com/jalamma-kids/tamil-suvadugal/tamil-suvadugal-pages/tamil-suvadugal-1-4-6.php", "date_download": "2019-06-16T05:35:10Z", "digest": "sha1:AV6CGW7VW554C55GX433GYLQ3FXUDBAU", "length": 9116, "nlines": 117, "source_domain": "jalamma.com", "title": "Jalamma Kids - tamil-suvadugal இராவணன் - யாழ் அம்மாவின் தமிழ் சுவடுகள்", "raw_content": "பதிவு செய்க உள் நுழை\nஇராமாயணத்தில் இராவணன், சூர்ப்பனகையின் தூண்டுகோளாலும், சீதையின் அழகை எடுத்துச்சொல்லி இராவணனுக்கு சீதை மீது காமவெறி கொள்ள வைத்ததாலும் சூழ்ச்சியால் இராமனையும், லட்சுமணனையும் ஏமாற்றி சீதையை கடத்தினான். பின் சீதையை மீட்க வந்த இராமரிடம் போரில் தோற்று மாண்டான் என்பது என்பதே இராமாயணத்தில் இராவணன் பற்றி சொல்லப்பட்டதன் சுருக்கம் இதனையே நீங்கள் எல்லோரும் சிறுவயதில் இருந்தே பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்பீர்கள். திரைப்படங்களில் பார்த்தும், தொலைக்காட்சிகளில் நெடுந்தொடர்களாகக் கண்டு இருப்பீர்கள்.\nஆனால் இராவணன் சிறந்த சிவபக்தனாக விளங்கியமை வரலாற்றுப் பதிவுகள் ஊடாகஅறியமுடிகிறது. இராவணன் பல அரிய நூல்களையும் எழுதியுள்ளான். அவன் எழுதிய நூல்கள் 27 ஆகும். இவை பின்வருமாறு -\n5.\tநாடி, எண்வகை பரிசோதனை நூல்\n6.\tஇராவணன் வைத்திய சிந்தாமணி\n7.\tஇராவணன் மருந்துகள் – 12000\n8.\tஇராவணன் நோய் நிதானம் – 72000\n9.\tஇராவணன் – கியாழங்கள் – 7000\n10.\tஇராவணன் வாலை வாகடம் – 40000\n11.\tஇராவணன் வர்ம ஆதி நூல்\n12.\tவர்ம திறவுகோல் நூல்கள்\n13.\tயாழ்பாணம் – மூலிகை அகராதி\n14.\tயாழ்பாணன் – பொது அகராதி\n15.\tபெரிய மாட்டு வாகடம்\n17.\tஅகால மரண நூல்\n18.\tஉடல் தொழில் நூல்\n19.\tதத்துவ விளக்க நூல்\n20.\tஇராவணன் பொது மருத்துவம்\n21.\tஇராவணன் சுகாதார மருத்துவம்\n22.\tஇராவணன் திராவக தீநீர் நூல் – அர்க்க பிரகாசம்\n23.\tஇராவணன் அறுவை மருத்துவம் – 6000\n24.\tஇராவணன் பொருட்பண்பு நூல்\n25.\tபாண்ட புதையல் முறைகள் – 600\n26.\tஇராவணன் வில்லை வாகடம்\n27.\tஇராவணன் மெழுகு வாகடம்\nஇராமாயணத்தில் இராவணன், சூர்ப்பனகையின் தூண்டுகோளாலும், சீதையின் அழகை எடுத்துச்சொல்லி இராவணனுக்கு சீதை மீது காமவெறி கொள்ள வைத்ததாலும் சூழ்ச்சியால் இராமனையும், லட்சுமணனையும் ஏமாற்றி சீதையை கடத்தினான். பின் சீதையை மீட்க வந்த இராமரிடம் போரில் தோற்று மாண்டான் என்பது என்பதே இராமாயணத்தில் இராவணன் பற்றி சொல்லப்பட்டதன் சுருக்கம் இதனையே நீங்கள் எல்லோரும் சிறுவயதில் இருந்தே பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்பீர்கள். திரைப்படங்களில் பார்த்தும், தொலைக்காட்சிகளில் நெடுந்தொடர்களாகக் கண்டு இருப்பீர்கள்.\nஆனால் இராவணன் சிறந்த சிவபக்தனாக விளங்கியமை வரலாற்றுப் பதிவுகள் ஊடாகஅறியமுடிகிறது. இராவணன் பல அரிய நூல்களையும் எழுதியுள்ளான். அவன் எழுதிய நூல்கள் 27 ஆகும். இவை பின்வருமாறு -\n5.\tநாடி, எண்வகை பரிசோதனை நூல்\n6.\tஇராவணன் வைத்திய சிந்தாமணி\n7.\tஇராவணன் மருந்துகள் – 12000\n8.\tஇராவணன் நோய் நிதானம் – 72000\n9.\tஇராவணன் – கியாழங்கள் – 7000\n10.\tஇராவணன் வாலை வாகடம் – 40000\n11.\tஇராவணன் வர்ம ஆதி நூல்\n12.\tவர்ம திறவுகோல் நூல்கள்\n13.\tயாழ்பாணம் – மூலிகை அகராதி\n14.\tயாழ்பாணன் – பொது அகராதி\n15.\tபெரிய மாட்டு வாகடம்\n17.\tஅகால மரண நூல்\n18.\tஉடல் தொழில் நூல்\n19.\tதத்துவ விளக்க நூல்\n20.\tஇராவணன் பொது மருத்துவம்\n21.\tஇராவணன் சுகாதார மருத்துவம்\n22.\tஇராவணன் திராவக தீநீர் நூல் – அர்க்க பிரகாசம்\n23.\tஇராவணன் அறுவை மருத்துவம் – 6000\n24.\tஇராவணன் பொருட்பண்பு நூல்\n25.\tபாண்ட புதையல் முறைகள் – 600\n26.\tஇராவணன் வில்லை வாகடம்\n27.\tஇராவணன் மெழுகு வாகடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sltnews.com/archives/category/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-16T05:27:21Z", "digest": "sha1:TEZDPWS3V3Z7525D6FDYIGGZFXAJIVWS", "length": 17932, "nlines": 167, "source_domain": "sltnews.com", "title": "கிழக்கு மாகாணம் – SLT News.com | 24Hrs Tamil News Portal", "raw_content": "\n[ 2019-06-16 ] ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு மேலும் மூன்று இளைஞர்கள் கைது\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] வடக்கு கிழக்கு இணைந்தால்இரத்த ஆறை எப்படி ஓட வைப்பீர்\n[ 2019-06-16 ] கொழும்பில் இனவாதிகள் அட்டகாசம் பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை கொந்தளிக்கும் பிக்குகள்\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] நியூசிலாந்தில் பாரிய நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கை\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] வட புலம் இந்துக்களின் பிரதேசம் புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் : ரதன தேரர்\tபுதிய செய்திகள��\nமட்டு சிறைச்சாலையில் நாமல் – பிள்ளையான் அரை மணிநேரம் பேச்சு\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் […]\nகோவிலை இடித்து சந்தை கட்டிய ஹிஸ்புல்லா மற்றும் மகனை கைது செய்ய அதிரடி உத்தரவு\nஇராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லாவையும் அவரது மகன் உள்ளிட்ட சந்தேகநபர்களையும் உடனடியாகக் கைதுசெய்து, நீதிமன்றில் […]\nதிருகோணமலையில் புகையிரதத்தின் யானை மோதி பலி\nதிருகோணமலை கந்தளாய் அக்போபுர,கித்துல்ஊற்று பகுதியில் காட்டு யானையொன்று புகையிரதத்தில் மோதி உடல் நசுங்கி […]\nபுல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை குறித்து இனவாதக்கருத்துக்களை முஸ்லீம் அமைச்சர்கள் விதைத்து வருவதாக பாராளுமன்ற […]\nஇளம்பெண்களின் களியாட்டத்தால் நடக்கும் பாலியல் கூட்டு பலாத்காரம்; அம்பாறையில் நடக்கும் அவலம்\nஇலங்கை அம்பாறை மாவட்டத்தில் உலக சுற்றுலாவிற்கு பிரபலம் பெற்ற இடமாக விளங்கும் அருகம்மை […]\nஅம்பாறையில் தமிழ் கலாச்சரத்தை சீரழிக்க எடுத்துள்ள புதிய அவதாரம்\nதமிழர் பகுதியில் அபிவிருத்தி தொழில்நிலையங்களோ தமிழரின் வியாபர நிலையங்களோ உருவாக்க யாரும் முன்வர […]\nகிழக்கு அரசியல் வாதிகளின் உண்மையான முகம் அம்பலமானது வெளியான ஆதாரத்தால் பரபரப்பில் இலங்கை\nபட்டதாரிகளோ வேலைவாய்ப்பு கேட்டு ஒவ்வொரு நேர்முக தேர்வுகளாகவும் உளச்சார்பு பரீட்சைகளும் எழுதிக்கொண்டு எனக்கு […]\nஇரவில் மட்டகளப்பு பேருந்தில் பயணிப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை நம்பி பயணம் செய்பவர்களுக்கு எலி கொத்து நம்பி பயணம் செய்பவர்களுக்கு எலி கொத்து\nஇரவு கொழும்பு, யாழ்ப்பாணம்,திருகோணமலை போன்ற தூர பிரயாண பேருந்துகளில் மட்டக்களப்பு அம்பாரை பகுதியிலிருந்து […]\nஇலங்கையில் வானில் இருந்து கொட்டிய தங்கம்\nஇலங்கையின் இன்று விசித்திர சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. கிண்ணியா – கொழும்பு பிரதான […]\nகல்முனை தமிழ் இளைஞர்களின் பலரும் வியக்கும் மனிதாபிமான நடவடிக்கை\nகல்முனையில் தமிழ் இளைஞர்கள் ஒற்றுமையாக கல்முனை சேனா எனும் அமைப்பை உருவாக்கி அதன் […]\nகிழக்கிலங்கையில் பலருரையும் வியப்பில் ஆழ்த்திய பெண் அரசியல்வாதி\nபொது மலசலகூடத்தைத் தன் கையாலேயே துப்புரவு செய்த ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை உறுப்��ினர் […]\nஅனைவரையும் மூக்கில் விரல் வைக்க வைத்த 86 வயது மூதாட்டி \nகதிர்காமப் பாதையில் பலரும் வியக்கும் வண்ணம் முஸ்லீம்கள்\nபூர்வீக மதம் இந்து என்பதை உணர்ந்த இஸ்லாமியர்கள். கதிர்காம திருக்கந்தனின் திருவிழாக்காண கிழக்கு […]\nஅம்பாறை உடும்பன்குள படுகொலையின் 21ம்ஆண்டு நினைவு தினம் _18.07.1986\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை ஈழத்து தமிழர்கள் வரலாற்றில் சிறிலங்கா […]\nவாழைச்சேனை பகுதியில் கப்பம் பெறும் பிள்ளையான் ஒட்டு குழு\nபிரதேச சபையில் பொதுமக்கள் கட்டங்களை அமைக்கும் போது அனுமதி வழங்குவது பிரதேச சபைகளின் […]\nமட்டக்களப்பு வைத்தியசாலையில் மருத்துவர்கள் செய்யும் இழிவான செயல்\nகடந்த 4 வருடங்களுக்கு மேலாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வேலை செய்வதாக கணக்கு […]\nஇன்று மட்டு வெபர் அரங்கில் கூட்டுறவு நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் மனங்கெட்ட தமிழர்கள் அனைவரும் கலந்து சிறப்பியுங்கள்\nஇன்று மட்டு வெபர் அரங்கில் கூட்டுறவு நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் மனங்கெட்ட […]\nசவுக்கடி பொது அமைப்புக்களின் அனுமதி இன்றி காணி விற்கவோ வாங்கவோ முடியாது\nசவுக்கடி கிராமத்தில் பறிபோகும் தமிழர்களின் பூர்வீக காணிகளை பாதுகாத்து இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் […]\nஇந்து ஆலயத்தில் சிதறு தேங்காய் அடிக்கும் சர்ச்சைக்குரிய தேரர்\nமட்டக்களப்பு இந்து ஆலயத்தில் சிதறு தேங்காய் உடைத்து மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே […]\nகோயில் திருவிழாவை முன்னிட்டு மட்டக்களப்பில் முஸ்லிம் ஹோட்டல் செய்த செயல்\nமட்டக்களப்பில் அமைந்துள்ள ஒரு முஸ்லிம் ஹோட்டலின் நடவடிக்கை சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை […]\nஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு மேலும் மூன்று இளைஞர்கள் கைது\nவடக்கு கிழக்கு இணைந்தால்இரத்த ஆறை எப்படி ஓட வைப்பீர்\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nநியூசிலாந்தில் பாரிய நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கை\nவட புலம் இந்துக்களின் பிரதேசம் புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் : ரதன தேரர்\nமாஹாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு அமைவாக எதிர்காலத்தில் செயற்பட தயார்\nயாழில் நடு வீதியில் சேட்டை காவாலியை புரட்டி எடுத்த யுவதிகள்\nமாவனெல்லையில் இன்று மாலை ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலை\nமகனின் அடிய�� தாங்கமுடியாத தாய் படும் அவஸ்தை… வெறும் 10 நொடியில உலகத்தையே மறந்துடுவீங்க\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23: விருச்சிகம் ஏழரை சனியிலிருந்து விடுதலை துலாம் ராசிக்கு இந்த சனியாம்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடதகுதியும் திறமையும் என்னிடமுண்டு-வேடுவர்தலைவர்\nசர்வதேசத்தின் தேவைகளுக்கு ஏற்பவே, இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன\nஐ.எஸ் தீவிரவாதி மில்ஹானின் புகைப்படம் வெளியாகியது \nஆலய வழிபாட்டின் போது தங்க மாலையொன்றை அறுத்த ஆறு பெண்கள் கைது .\nஇலங்கை முஸ்லீம்கள் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் வழிகாட்டலை மீறி எதிர்காலத்தில் எவரும் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்-அமீர் அலி\nசுரக்க்ஷா காப்புறுதி மோசடி ; ஜனாதிபதி ஆணைக்குழுவில் அம்பலமானது\nபத்தாயிரம் பௌத்த துறவிகளைஒன்று கூட்டி கண்டியில் மாநாடு – குர்ஆனிலிருந்து நற்போதைகனை முஸ்லிம்களுக்கு சொல்லிக் கொடுக்க போகும் ஞானசார தேரர்\nபௌத்தர்களின் வரலாற்று சின்னத்திற்கு இனவாதிகளால் தீ வைப்பு-பதுளை\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.boldsky.com/health/food/2019/6-vegetables-you-must-avoid-to-lose-your-belly-fat-024664.html", "date_download": "2019-06-16T06:03:01Z", "digest": "sha1:QMVQU3LOU4NUVESYOV6UI2UJPGQB6XZD", "length": 25642, "nlines": 182, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த 6 காய்களை சாப்பிட்டா தொப்பை போடுமாம்? அதுல முட்டைகோசும் ஒன்னு... அத சாப்பிடாதீங்க | 6 Vegetables You MUST Avoid To Lose Your Belly Fat - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த உணவுலாம் பொட்டாசியம் நிறைய இருக்காம்... தினமும் கொஞ்சமாவது சா்பபிடுங்க...\n5 hrs ago இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\n21 hrs ago தலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா\n22 hrs ago உங்க கால்ல இப்படி இருக்கா அது நோயின் அறிகுறி தெரியுமா அது நோயின் அறிகுறி தெரியுமா\n22 hrs ago இந்த உணவுலாம் பொட்டாசியம் நிறைய இருக்காம்... தினமும் கொஞ்சமாவது சா்பபிடுங்க...\nSports மழையால் தினேஷ் கார்த்திக்கிற்கு யோகம்.. அணியில் வாய்ப்பு.. அப்ப விஜய் ஷங்கர் நிலைமை\nMovies அந்த வீடியோவில் என்ன தவறு, உண்மையை தான் சொல்லியிருக்கிறோம்: விஷால்\nTechnology சேன்யோ நெபுலா சீரிஸ் பட்ஜெட் விலை ஸ்மார்ட் டிவிகள்.\nNews குவைத்தில் பதிவானதா உலகின் உச்சபட்ச வெப்பநிலை. என்ன சொல்கிறது சர்வதேச வானிலை மையம்\nFinance நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க துணிச்சலான நடவடிக்கை தேவை - நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஇந்த 6 காய்களை சாப்பிட்டா தொப்பை போடுமாம் அதுல முட்டைகோசும் ஒன்னு... அத சாப்பிடாதீங்க\nபொதுவாகவே காய்கறிகள் நம்முடைய உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானவை என்பது நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அதே காய்கறிகளை நாம் பயன்படுத்தும் சில முறைகளால் தான் அவை ஆரோக்கியமற்றதாக மாறிவிடுகின்றன.\nசில காய்கறிகள் உங்களுடைய உடலின் கிளைசெமிக் குறியீட்டு எண்ணை குறைத்து விடுகின்றன. அதாவது உங்களுடைய ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்து விடுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் அது உங்களுடைய முறையான பசியை ஒடுக்கிவிட்டு நொறுக்குத் தீனியைத் தேடிச் செல்ல சொல்கிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபொதுவாக எல்லா காய்கறிகளிலும் ஒரே மாதிரியான சத்துக்கள் இருப்பது கிடையாது. சில காய்கறிகளில் அதிக அளவில் ஸ்டார்ச் இருக்கிறது. அதனால் அது சுவையானதாக இருக்கிறது. நம்மை அதிகமாகச் சாப்பிடத் தூண்டுகிறது. அது நம்முடைய உடலில் ஜீரணமாவதற்கு கடினமாகவும் அதிக சர்க்கரையை உற்பத்தி செய்து அவற்றை கொழுப்பாகவும் மாற்றிவிடுகிறது.\nMOST READ: தொடர்ந்து 7 நாள் எலுமிச்சை ஜூஸ் தோலோடு குடிச்சா என்ன ஆகும்னு தெரியுமா\nசில காய்கறிகள் சாப்பிட்டு முடித்த பின், வாயுத்தொல்லையும் ஏற்படுத்தும். வயிறை கடமுடவென உருட்டும். அது தொப்பையை உண்டாக்கும். அதாவது சில காய்கறிகள் கூட உங்களுடைய தொப்பையை அதிகப்படுத்தும்.\nவெஜிடேரியன் உணவு பிரியர்கள் அதிகமாக பொரித்த காய்கறிகளை எடுத்துக் கொள்கிறார்கள். அதாவது உருளைக்கிழங்கு சிப்ஸ், ஆனியன் ரிங்க��ஸ், பிரெஞ்ச் பிரைஸ், பொரித்த வெண்டைக்காய் ஆகியவை சாப்பிடவே கூடாது. குறிப்பாக, பிரெட் கிரம்ஸ் சேர்த்து பொரிக்கப்பட்ட காய்கறிகளுக்கு முதலில் நோ சொல்லுங்கள். வெள்ளை மாவுப் பொருள்கள் பயன்படுத்தி பொரித்தவைகளை தொடவே கூடாது. அப்படி சாப்பிட்டால் தொப்பையை நீங்களே வா வா என அழைப்பதற்குச் சமம்.\nஅதோடு பொரிக்கும் உணவுகளில் இயல்பாகவே உப்பு கொஞ்சம் கூடுதலாகத் தான் இருக்கும். அதன் சுவை நம்மை நிறுத்தாமல் சாப்பிட்டுக் கொண்டே இருக்கத் தூண்டும். பிறகு அவதிப்பட வேண்டியது தான்.\nஎன்ன வாயைப் பிளக்கிறீர்கள். முட்டைகோஸ் சாப்பிட்டால் தொப்பை போடுமா என்று யுாசிக்கிறீங்களா உங்களுக்கு சந்தேகமே வேண்டாம். நிச்சயம் போடும். எப்படினு கேட்கறீங்களா உங்களுக்கு சந்தேகமே வேண்டாம். நிச்சயம் போடும். எப்படினு கேட்கறீங்களா\nமுட்டைகோஸ், பிரக்கோலி ஆகிய காய்கறிகளட மிகவும் ஆரோக்கியமானவை தான். ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அதேசமயம் இந்த காய்கறிகள் வாயுத்தொல்லையும் வயிறு உப்புசத்தையும் (வீக்கம்) ஏற்படுத்தும். அதனால் முட்டைகோஸை சாப்பிடும்போது கட்டாயம் வாயுத்தொல்லைக்கு ஆளாவீர்கள். நீங்களே நன்றாகக் கவனித்துப் பாருங்கள். எப்போதாவது வேறு வழியில்லாமல் சாப்பிடுவது வேறு. வழக்கமான காய்கறிகளாக இவை இருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.\nMOST READ: உங்க அயர்ன் பாக்ஸ் இப்படி இருக்கா இத ஒரே நிமிஷத்துல எப்படி பளிச்னு சுத்தம் செய்யலாம்\nநீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம் வெஜ் சாலட் சாப்பிடுவது உங்களுக்கு ஆற்றலைக் கொடுக்கும். மிக ஆரோக்கியமானது என்று. ஆனால் அது உண்மையல்ல. ஏனென்றால் ரெடிமேடாக ஏற்கனவே கடைகளில் வெட்டி வைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட சாலட்களில் நிச்சயம் ஏதாவது ஒரு டாப்பிங்க்ஸ் வைக்கப்பட்டிருக்கிறது.\nகடைகளில் ரெடிமேடாக வாங்கும் சாலட்களில் பொதுவாக டிரான்ஸ் ஃபேட் அதிகமாக இருக்கும். நிச்சயம் பதப்படுத்தப்பட்டதாகவும் சர்க்கரை சேர்க்கப்பட்டதாகவும் இருக்கும். அதிலும் குறிப்பாக இந்த குரோட்டன் வகை காய்கறிகள் பட்டர் மற்றும் டிரான்ஸ் ஃபேட் பொருள்கள், வெள்ளை மாவுப்பொருள்கள் நிச்சயம் சேர்க்கப்பட்டிருக்கும்.\nஅதேபோல் சீஸ், இனிப்பு கலந்த நட்ஸ் வகைகள், பழங்கள் ஆகியவை மேல்புறத்தில் அலங்கரிக்கப்பட்டிருக்��ும். அப்படி ஏற்கனவே வெட்டி வைக்கப்பட்ட, பேக் செய்யப்பட்ட காய்கறிகள் கலவையான வெஜ் சாலட்டை கையில் தொடாமல் இருப்பதே உங்களுக்கு நல்லது.\nவெயில் காலத்தில் கிரிஸ்டு பர்கர், ஸ்வீட் கார்ன், கூல் ட்ரிங்க்ஸ் மிக அதிகமாக விற்பனையாகும். நம்மாலும் சாப்பிடாமல் இருக்க முடியாது. அதிலும் ஸ்வீட் கார்னை பார்த்ததும் தாவி விடுவோம். ஆனால் உண்மை என்ன தெரியுமா ஸ்வீட் கார்ன் ஸ்டார்ச்சும் அதிக அளவிலான கிளைசெமிக்கும் கொண்டது. இது ஜீரணமாவதற்கு அதிக நேரம் எடுப்பதோடு ரத்தத்தின் சர்க்கரை அளவையும் அதிகரிக்கச் செய்து விடும். அதுமட்டுமா இதில் பட்டரும் உப்பும் சேர்க்காமல் நம்மால் சாப்பிட முடியாது. அப்புறம் என்ன நடக்கும்னு நீங்களே யோசிச்சிக்கோங்க.\nஅதனால் முடிந்தவரை நீங்கள் சாப்பிடும் கார்ன் அளவை பாதியாகவும் அதில் சேர்க்கப்படும் பட்டரையும் குறைத்து சாப்பிடுங்கள்.\nமண்ணுக்குக் கீழே வேர்களில் விளைகின்ற காய்கறிகளில் பொதுவாக ஸ்டார்ச் அதிகமாகவே இருக்கும். அதில் வெறும் உருளைக்கிழங்கு மட்டுமல்லாது, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பீட்ரூட், டர்னிப், கேரட் ஆகிய எல்லாமே தான் அடங்கும்.\nஇந்த காய்கறிகளை அதிகமாகவோ, பொரித்தோ அல்லது அதிக அளவில் பட்டர், உப்பு சேர்த்தோ இந்த காய்கறிகளைச் சாப்பிட்டீர்கள் என்றாலோ தொப்பை அதிகரிக்கும்.\nகுறிப்பாக, கேரட், உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கை தோலை நீக்கிவிட்டு பயன்படுத்துவது இன்னும் மோசமான விளைவைத் தரும். இதன் தோலில் தான் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. இதை நீக்கிவிட்டால் நீங்கள் முழுக்க முழுக்க ஸ்டார்ச்சையே சாப்பிட வேண்டியிருக்கும்.\nMOST READ: ஒருத்தர முழுசா நம்பறதுக்கு முன்னாடி அவர்கிட்ட இந்த அறிகுறி இருக்கான்னு மொதல்ல பாருங்க\nஉலர வைக்கப்பட்ட, உப்பு அல்லது சர்க்கரை சேர்க்கப்பட்ட காய்கறிகள் பொதுவாகவே ஆரோக்கியமற்றவை. இவற்றை சாப்பிட்டால் முதலில் நம்முடைய உடலில் இருக்கின்ற தண்ணீர் முதலில் வெளியேற்றப்படும். நமக்குத் தேவையான கலோரிகள் மற்றும் சர்க்கரை அளவில் கவனமாக இருக்க வேண்டும்.\nஉருளைக் கிழங்கு சிப்ஸை காட்டிலும் மற்ற காய்கறிகளில் செய்யப்பட்ட சிப்ஸ் கொஞ்சம் பரவாயில்லை என்றாலும் கூட, ஓரளவுக்கு மேல் அதை எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனென்றா்ல இதிலும் அதே அளவு எண்ணெயும் உப்பு, சர்க்கரை மற்றும் மசாலாக்கள் சேர்க்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்களால் தட்டையான வயிறை பெற முடியாமல் போவதற்கு காரணம் இவைதான்... டயட்டோ அல்லது உடற்பயிற்சியோ அல்ல...\n30 வயதை நெருங்கும் ஆண்கள் தொப்பையை குறைக்க இந்த வழிகளை பின்பற்றினாலே போதும்...\nதூங்கி எழும்போது உங்க தொப்பை காணாம போனா எப்படியிருக்கும் இத குடிங்க நிச்சயம் நடக்கும்...\nவெறும் கிவி பழத்த வெச்சு எப்படி எடையை வேகமாக குறைக்கலாம்\nநோ டயட், நோ உடற்பயிற்சி... எதுவுமே இல்லாம ஜாலியா எப்படி கொழுப்பை குறைக்கலாம்\nஎப்படி டயட் இருந்தாலும் தொப்பை குறையலயா நீங்க பண்ற இந்த 6 தப்புதான் காரணம்\nபூண்டுல தேன் கலந்து வெறும் வயிறுல சாப்பிட்டா டயர் மாதிரி இருக்கிற தொப்பையும் கரைஞ்சிடுமாம்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nதினமும் காலையில் 8 நிமிடம் இதை செய்யுங்க... அப்புறம் பாருங்க என்னவெல்லாம் நடக்குதுன்னு..\nஇதே போல 21 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் உடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் உண்டாகும்\nதொப்பையை 4 வாரங்களிலே குறைக்கணுமா அப்போ இந்த பயிற்சியை தினமும் செய்தாலே போதும்..\nஇப்படி இருக்குற பானை வயிறை 2 வாரங்களில் தேனை கொண்டு குறைப்பது எப்படி\nMar 9, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகேரட்டை இப்படி காய்ச்சி தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்... அப்பறம் ஏன் வெயிட் பண்றீங்க...\nசனிபகவான் பிறந்த கதை உங்களுக்குத் தெரியுமா\n அப்போ லெமன் ஜூஸ் குடிக்கலாமா கூடாதா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/14003231/An-accident-when-returning-to-the-temple6-people.vpf", "date_download": "2019-06-16T05:22:05Z", "digest": "sha1:XMUHZMRM2MKO3XID2M3LEJPI3WATE2SE", "length": 14487, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "An accident when returning to the temple 6 people Kills || இருக்கன்குடி கோவிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து: வேன் கவிழ்ந்து 6 பேர் பலி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇருக்கன்குடி கோவிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து: வேன் கவிழ்ந்து 6 பேர் பலி + \"||\" + An accident when returning to the temple 6 people Kills\nஇருக்கன்குடி கோவிலுக்கு சென்று திரும்பிய���ோது விபத்து: வேன் கவிழ்ந்து 6 பேர் பலி\nஇருக்கன்குடி கோவிலுக்கு சென்று திரும்பியபோது வேன் கவிழ்ந்ததில்4 பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 17 பேர் காயம் அடைந்தார்கள்.\nவிருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள மாதாங்கோவில் பட்டியை சேர்ந்தவர் கெங்கையா. முன்னாள் ராணுவ வீரரான இவர் இருக்கன்குடி மாரியம்மன்கோவிலில் அக்னி சட்டி எடுத்து முடி காணிக்கை செலுத்துவதாக நேர்ந்து இருந்தார். நேர்த்திக்கடனை செலுத்த நேற்று உறவினர்களுடன் ஒரு வேனில் சென்றனர். அதனை பாறைப்பட்டி கிராமத்தை சேர்ந்த கண்ணன்(வயது33) என்பவர் ஓட்டிச்சென்றார்.\nகாலையில் அக்னிசட்டி எடுத்தும் முடி காணிக்கை செலுத்தியும் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் வேனில் ஊருக்கு புறப்பட்டனர். கெங்கையா உள்ளிட்ட சிலர் ஆட்டோவில் திரும்பினர். உறவினர்கள் 23 பேர் வேனில் வந்தார்கள்.\nபிற்பகல் 2 மணி அளவில் சாத்தூர் அருகே ராமச்சந்திராபுரம் என்ற இடத்தில் ஒரு வளைவில் வேன் திரும்பியது. அப்போது எதிர்பாராதவிதமாக வேனின் முன்சக்கரம் கழன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் வேன் கவிழ்ந்தது. விபத்தில் சிக்கிய வேன் செங்குத்தாக நின்றது. வேன் கவிழ்ந்ததும் அதை ஓட்டி வந்த கண்ணன் அங்கிருந்து ஓட்டம் பிடித்து விட்டார்.\nவேனில்வந்த அனைவரும் காயம் அடைந்தார்கள். அவர்களில் பேச்சியம்மாள்(50), குருவம்மாள்(65), அமுதா(45), போத்தையா(65), மணிகண்டன்(34) ஆகிய 5 பேர் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்து போனார்கள். குருலட்சுமி(18) என்பவர் சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் இழந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 6 ஆனது.\nபலத்த காயம் அடைந்த சத்யா(45), ராஜம்மாள்(55) ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கங்காதேவி(45), அய்யம்மாள்(50) ஆகியோர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.\nமேலும் கிருஷ்ணசாமி(56), காளியம்மாள்(33), சுகுமார்(55), அபிஷேக்(11), பானுமதி(38), கங்காகாவியா(16), சித்திரைகண்ணன்(6),முத்துலட்சுமி(24), பொம்மாயி(65), சுப்புத்தாய்(55), வள்ளிநாயகம்(32), முருகலட்சுமி(9), மாரியம்மாள்(51) ஆகிய 13 பேர் சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.\nவிபத்து குறித்து தகவல் அறிந்ததும் சாத்தூர் நகர போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈட��பட்டனர். ராமச்சந்திராபுரம் கிமாரத்தினரும் மீட்பு பணியில் இறங்கினர். காயம் அடைந்தோர் 8 ஆம்புலன்சுகள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\n– பாகஸ் மேட்டர் ஒரே குடும்பத்தில் 3 பேர் சாவு இந்த விபத்தில் இறந்த குருவம்மாளின் சொந்த ஊர் மாதாங்கோவில் பட்டி என்றாலும் அவரது மகன் மாரிமுத்துவின் குடும்பத்தோடு நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் வசித்து வந்தார். உறவினரான கெங்கையா அழைப்பின் பேரில் மருமகள் அமுதா, பேத்தி குருலட்சுமி, பேரன் சித்திரைகண்ணன் ஆகியோருடன் கோவிலுக்கு வந்துள்ளார். விபத்தில் குருவம்மாள், அமுதா, குருலட்சுமி ஆகியோர் இறந்து போனார்கள். சித்திரைகண்ணன் சாத்தூர் அரசு மருத்துவமனையில் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. திருச்சியில் பயங்கரம், என்ஜினீயரிங் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி படுகொலை - ஒருதலை காதலால் வாலிபர் வெறிச்செயல்\n2. சுவாதி கொலை வழக்கை போன்று இன்னொரு காதல் கொடூரம்; சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் பெண் அதிகாரி அரிவாளால் வெட்டி சாய்ப்பு, காதலன் ரெயில் முன் பாய்ந்தார்\n3. வாலிபருடன் ஏற்பட்ட பழக்கத்தால் கர்ப்பமான 13 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு\n4. தண்ணீர் மோட்டார் போடுவதில் தகராறு: இளம்பெண் முகத்தில் கத்தியால் வெட்டு, சபாநாயகரின் கார் டிரைவர் கைது\n5. கோபி அருகே, பஸ்சில் பெண் தவற விட்ட பணத்தை எடுத்து கொடுத்த கண்டக்டர் - பயணிகள் பாராட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.elambodhi.com/2018/01/", "date_download": "2019-06-16T05:51:18Z", "digest": "sha1:5M3QOD4POSARNX2FWHZ64F7CYJLC5TLC", "length": 16203, "nlines": 164, "source_domain": "www.elambodhi.com", "title": "இளம் போதி: 01.2018", "raw_content": "\nதமிழகத்தின் தலைநகரில் புத்தர் சிலைகள் அமராவதி சிற்ப தொகுதி\nதமிழக தொல்லியல் துறை அமராவதி கலைப்பாணி சிற்ப தொகுதி இரண்டை சென்னையில் கண்டறிந்தது. இத்துறையால் கண்டறியப்பட்ட முதல் அமராவதி கலைப்பாணி சிற்பம் இராயப்பேட்டை புத்தர் சிலை. இரண்டாவது கண்டறியப்பட்ட சிற்பம் திருவல்லிக்கேணி பௌத்த சிற்பம். இவை பால் நாடு கல்லால் செய்யப்பட்ட சிற்பம். இது 3-4 நூற்றாண்டை சேர்ந்த சிற்பங்கள்.\nகோவில் அமைவிடம்: பெரிய பாலயத்து அம்மன் கோவில், சீனிவாச பெருமாள் சன்னதி தெரு, கணபதி காலனி, இராயப்பேட்டை, சென்னை 600 014\nDr.D.தயாளன் (தொல்லியல் துறை இயக்குனர்)\nஇஸ்துபாவின் இரு புறமும் அமர்ந்த நிலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. உயரம் 15 cm (அரை அடி) அகலம் 35 cm (ஒரு அடி). சிற்பங்கள் தெளிவாக இல்லை. சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியாகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.\nமகா பண்டிதர் க. அயோத்திதாசர்\nஅயோத்திதாச பண்டிதர் இலங்கை மலிககந்த விகாரையில் வண. சுமங்கள மகாநாயக்க அவர்களிடம் பஞ்சசீலம் ஏற்று சென்னையில் 1898ல் இராயப்பேட்டையில் சாக்கிய பௌத்த சங்கம் (SBS) ஒன்றை நிறுவினார். இதன் தலைவராக சிக்காகோவை சேர்ந்த திரு Dr பால் கரசு (Paul Carsu)ம் பொது செயலராக பண்டிதரும் இருந்தனர். இங்கு ஒவ்வொரு ஞாயிறும் பௌத்த சங்க கூட்டம் நடைபெறும். ஹொலண்ட், சீனா, ஜப்பான், பர்மா, இலங்கை, சியாம், சிங்கப்பூர், பெனாரஸ், புத்தகயா மற்றும் இன்னும் பிற இடங்களில் இருந்து பிக்குகளும் பிறரும் இங்கு அழைக்கப்பட்டு வந்து தங்கியிருந்திருக்கின்றனர். பல சாக்கிய பௌத்த சங்கம் உருவாக்கப்பட்டு அவற்றிக்கு மையமாக சென்னை சாக்கிய பௌத்த சங்கம் செயல்பட்டது.\n01. மைசூர் - மாரிக்குப்பம்\n02. மைசூர் - பெங்களூரு\n03. வடஆற்காடு - திருப்பத்தூர்\n04. ஹைட்ரபாத் - செகந்திராபாத்\n05. பர்மா - ரங்கூன்\n06. தென் ஆப்பிரிக்கா, டர்பன் (பண்டித அயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதி இரண்டு பக்கம் 180 ).\nகோவில் அமைவிடம்: 48, எல்லையம்மன் கோவில் (அ) எல்லம்மன் கோவில், சுந்தர மூர்த்தி விநாயகர் (S M V ) கோவில் தெரு, ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் அருகில் திருவல்லிக்கேணி, சென்னை 600005. எல்லையம்மன் கோவிலும் சுந்தர மூர்த்தி விநாயகர் கோவிலும் ஒரே தெரு முனையின் இரு பக்கமும் அமைந்துள்ளது.\nஆர். வசந்த கல்யாணி, கல்வெட்டாய்வாளர், தமிழக தொல்பொர��ள் ஆய்வு துறை\nகோவில் புற சுவரில் மாடம் போன்ற ஒரு பகுதியில் பௌத்த சிற்பம் ஒன்றை தமிழக தொல்லியல் துறை கண்டறிந்தது. அந்த சிற்ப தொகுதி அரை அடி அகலமும் ஒன்றரை அடி நீளமும் கொண்டதாக இருக்கிறது.\nசிலையமையப்பு இச்சிற்பத்தில் ஆடவர் ஆறு பேர் உள்ளனர். முன்னும் பின்னுமாக மூவர் மூவராக வணங்கிய நிலையில் இருவரிசைகளில் காட்டப்பட்டுள்ளனர். தலையில் தடித்த தலைபாகை, காதுகளில் பத்ர குண்டலங்கள், இடையில் இடைகச்சம், இடையில் கட்டிய துணி கட்டு இருபுறமும் முழங்கால் வரை தொங்குகின்றது.\nசிற்பகலைப்பாணி சிற்பகலைப்பாணி அமராவதி ஸ்துப சிற்ப கலைப்பாணியை ஒத்ததாகும். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா ஆற்றங்கரையில் கி. பி இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்ததாக அமைந்திருந்த பௌத்த ஸ்தூபத்தின் சிற்பங்கள் சென்னை அரசு அருங்காட்சியகத்திலும் பாரிஸ் அருங்காட்சியகளிலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அச்சிற்ப தொகுதியில் ஒன்றாக இது இருக்க வேண்டும். (ஆவணம் இதழ் 7 ஆண்டு 1996 தலைப்பு 51 பக்கம் 187-188 )\nகோவில் புற சுவரில் மாடம் போன்ற ஒரு பகுதியை இணைத்து கோவில் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. மாடம் போன்று இருப்பதால் சிறிய விநாயகர் சிலையும் பிற பொருள்களை வைக்கும் இடமாக பயன்படுத்திக்கொண்டு இருக்கின்றனர்.\nஆவணம் இதழ் 7 1996 பக்கம் 187-188\nஇடுகையிட்டது Elambodhi நேரம் 11:47 PM\nலேபிள்கள்: Dr. D Dayalan , தலைநகரில் புத்தர் சிலைகள் , பகவன் புத்தர் , மகா பண்டிதர் அயோத்திதாசர்\nதமிழகத்தின் தலைநகரில் புத்தர் சிலைகள் அமராவதி சிற்...\nஅறிஞர் அண்ணா ( 1 )\nஉசைன் சாகர் ( 1 )\nகளப்பிரர் ( 1 )\nகாஞ்சீவரம் ( 29 )\nகாரல் மார்க் ( 1 )\nடாக்டர் அம்பேத்கர் ( 15 )\nதலைநகரில் புத்தர் சிலைகள் ( 2 )\nதி இராசகோபாலன் ( 2 )\nதியாகனூர் ( 1 )\nதிரு ஒரிசா பாலு ( 1 )\nநாகப்பட்டினம் ( 1 )\nபகவன் புத்தர் ( 73 )\nபாரதிதாசன் ( 2 )\nபுதுச்சேரி ( 1 )\nமகா பண்டிதர் அயோத்திதாசர் ( 7 )\nமகாத்மா காந்தி ( 1 )\nமகேந்திரவர்மன் ( 1 )\nவண.போதி தருமர் ( 2 )\nவழக்கறிஞர் க.கௌதமன் ( 1 )\nகரணிய மெத்த சுத்தங் ௦01. தமது ஒரே குழந்தையை, தம் சொந்த வாழ்வை தியாகம் செய்து காப்பாற்றும் ஒரு தாயைப் போலவே, எல்லா உயிர்களிடமும...\nஇந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் விழ்ச்சியும்\nநம் நாடு இந்து, இசுலாம், கிருத்துவம் ஆகிய மதங்களையும், சைனம் பௌத்தம் ஆகிய சமயங்களையும் கொண்டுள்ளது. வைதிகம், இசுலாம், கிருத்துவம் இம்மூன்...\nதமிழக���்தின் தலைநகரில் புத்தர் சிலைகள் - மயிலாப்பூர்\nமைலாப்பூரில் பௌத்தாலயம் அன்பு பொன்னோவியம் ஐயா அன்பு பொன்னோவியம் அவர்கள் சென்னையில் உள்ள மயிலையில் புத்த விகாரை இருந்தது என்பதற...\nதமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள்\nஅகழாய்வுகள் பண்டைய தலைநகரம், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் வணிக சிறப்புமிக்க இடங்களில் நடத்தப்படும். மதம் அல்லது சமயம் சார்ந்...\nஇந்தியாவின் முதல் சமுக பூரட்சியாளர் பகவன் புத்தர்\nபுத்தர் கி. மு 567ல் கபிலவசது என்னும் இடத்தில் வைசாக பௌர்ணமி நாளில் பிறந்தார். தந்தை - சுத்தோதனர் (கோசல மன்னர்) தயார் - மகா மாயா (சி...\nபுத்தர் அறவுரைகள் அஞ்சாமை யாருடைய சிந்தை கலங்காதிருக்கிறதோ, யார் நல்வினை தீவினைகளைப்பற்றிச் சிந்திப்பதில்லையோ, அவருக்கு அச்சம் என...\nஒவ்வொரு மாதமும் ABIயில் (Ambedkar Buddhist intellectuals) ஒரு தலைப்பு ஒரு மாதத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டு உரையும் தொடர்ந்து வினாவும்...\nபகவன் புத்தரின் திருவுருவம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, பல்வேறு ஞாபக சின்னங்கள் (அ) குறியீடுகள் வணங்கப்பட்டன (BC 480 – AD180). அந்த ஞ...\nதமிழ் பௌத்த இலக்கியங்கள் நந்தனம் கலைக்கல்லூரி பேராசிரியர் திரு.ஜெயபாலன் உரை ABI (Ambedkar Buddhist Intellectuals) – Airport Auth...\nஇல்லை, இல்லவேயில்லை. புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரமென கூறுவது புத்தரை இழிவுபடுத்துவதாகும். பகவன் புத்தர், மகாவிஷ்ணுவின்...\nமனித உரிமைகள் : இஸ்ரேலின் பாதம் தாங்கும் மோடி அரசு \nபுத்தர் பிறந்தநாளையொட்டி பவுர்ணமி சிறப்பு பூஜை\nபாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் திருத்தப்பட்ட தமிழில்\nAjahn Chah அஜான் சா - பௌத்தமும் தமிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.namathumalayagam.com/2018/04/blog-post_49.html", "date_download": "2019-06-16T06:09:32Z", "digest": "sha1:67E4QJP7VJTKUEO53QG6BVG6LYZZSDD4", "length": 10737, "nlines": 59, "source_domain": "www.namathumalayagam.com", "title": "'தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அருங்காட்சியகம்' - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » 'தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அருங்காட்சியகம்'\n'தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அருங்காட்சியகம்'\nமலையகத்தோட்டத்தொழிலாளர்களை இன்றைய 21 ஆம் நூற்றாண்டிலும் வேற்றுக்கிரகவாசிகள்போல் பார்க்கும் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர். அதனால்தான், எம்மவர்களின் பிள்ளைகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முன்னேறி – வெற்றிநடைபோடக்கூடாது என்பதில் இந்த நயவஞ்சகர்கள் குறியாக இருக்கின்றனர்.\nபாரத நாட்டிலிருந்து பஞ்சம்பிழைப்பதற்காக எம் பாட்டன், முப்பாட்டன் லங்காபுரிக்கு வந்து குடியேறினாலும், எவர் குடியையும் கெடுக்கவில்லை. கள்ளம், கபடமற்றவர்களாக வாழ்ந்து மடிந்தனர் என்பதை நினைக்கையில் நெஞ்சம் நிமிர்ந்து நிற்கின்றது.\nகொட்டும் மழையையும், சுட்டெரிக்கும் வெயிலையும் கருதாது, காடு, மலைகள்ஏறி நாட்டை வளமாக்கினர். இப்படி அவர்கள் கடந்துவந்த வலிசுமந்த பயணத்தை வெறும் வார்த்தைகளால் மட்டும் எடுத்துரைக்கமுடியாது.\nஎம் மக்களுக்கென தனியானதொரு வாழ்க்கை முறைமையும், கலாசாரமும் இருக்கின்றது. நவீன யுகத்துக்கேற்ப வாழ்க்கை முறைமைமாறி வந்தாலும், கலை, கலாசாரம் என்பன அழிவின் விளிம்பில் இருக்கின்றன என்பது கசப்பான உண்மையாகும்.\nஅதுமட்டுமல்ல, எம்மவர்கள் எவ்வளவு கஷ்டத்துக்கு மத்தியில் வாழ்ந்தனர் என்பது இன்றுள்ள எம் சந்ததித்து அறிந்திருக்க வாய்ப்பில்லை. கும்பா, சிமிலி லாம்பு, ஆட்டுக்கல் என்வனவெல்லாம் மாயமான பொருட்களின் பட்டியலில்.\nஇருந்தும் எம்மவர்களின் வாழ்வியல் பற்றிய தகவல்களையும், பயன்படுத்திய பொருட்களையும், வாழ்வு முறைமையையும் ஆணவமாக சேமித்து வைத்துள்ளது சமூக அபிவிருத்தி நிறுவகம். இதன் ஸ்தாபகராக பி. முத்துலிங்கம் ஐயா திகழ்கின்றார். இதற்காக தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அருங்காட்சியகமொன்றே உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த அருங்காட்சியகத்துக்குள் இருக்கும் படங்கள், பொருட்கள், வரலாற்று ஆவணங்கள் என்பன பச்சைத்தங்கம் என்றே கூறவேண்டும்.\nமலையக தொழிற்சங்கவாதியான அமரர். நடேச அய்யர், அவரின் பாரியாரான மீனாட்சியம்மா உள்ளிட்ட சிலரையே நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பிருக்கின்றது. ஆனால், மேலும் பல முக்கிய தொழிற்சங்கவாதிகளின் விவரங்களும் இருக்கின்றன.அத்துடன், தோட்டத்தொழிலாளர்களுக்கான உரிமைப்போராட்டத்தில் உயர்நீத்த தியாகிகளின் விவரமும் பட்டியலிடப்பட்டுள்ளது.\n( முல்லோயா கோவிந்தன் (1939) முதல் பழனிவேல் (1980) வரை)\nஅதேவேளை, தென்னிந்தியாவிலிருந்து வந்தது, மறுபடியும் சிலர் அங்கு இடம்பெயர்ந்தது, ஆண்டுரீதியாக தோட்டத்தொழிலாளர்களின் எண்ணிக்கையென மேலும் பல முக்கிய தகவல்கள் மேற்படி மலையக மாளிக்கைக்குள் இருக்கின்றன.\nஎனவே, கட்டாயும் சென்று பாருங்கள். ஒவ்வொருவரும் பார்த்து கற்றறிய வேண்டிய பல விடயங்கள் அங்கு இருக்கின்றன.\n“ மண்வாசனை” எனும் தலைப்பின்கீழ் எம்மவர்களின் வாழ்க்கை முறைமை பற்றி நான் எழுதுகையில்தான் இந்த அருங்காட்சியகம் பற்றிய தகவலும் எனக்கு கிடைத்தது.\nஉள்ளே காட்சிப்படுத்தப்பட்டுள்ளவற்றை புகைப்படமெடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகளால் வழங்கப்படும் விதிமுறைகளுக்கமைய செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன். அங்குள்ள எந்தவொரு பொருளுக்கும் தேசம் விளைவிக்கவேண்டாம்.\nசமூக அபிவிருத்தி நிறுவக ஊழியர்கள் மற்றும் எனது நண்பனான லோகேஸ் ஆகியோருக்கும் நன்றிகள். படங்கள் - சமூக அபிவிருத்தி நிறுவகம் இணையத்தளத்திருந்து பெறப்பட்டவையாகும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமீனாட்சியின் காதல் ஏற்படுத்திய இலங்கையின் முதல் முஸ்லிம் சிங்கள மோதல் – 1870 - என்.சரவணன்\nஇலங்கையின் இனவன்முறைகளின் வரலாறு குறித்த பதிவுகள் ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு கால நீட்சியைக் கொண்டது. இலங்கையின் முதலாவது மதக் கலவரமாகக...\nவதந்திகளால் சிதைக்கப்பட்ட தீவு - என்.சரவணன்\nஉலகையே உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதலைஇலங்கை முகம் கொடுத்த முதல் தடவை இதுவல்ல. 1883ஆம் ஆண்டு இதே உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இதே கொ...\nஇஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட பௌத்த உணர்வு (மொஹிதீன் பெக் நூற்றாண்டு) - என்.சரவணன்\nஇது வெசாக் மாதம். மொஹிதீன் பெக்கின் குரல் ஒலிக்காத ஒரு வெசாக் தினத்தை இலங்கை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. மொஹிதீன் பெக்கின் நூற்றாண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/159699-vikravandi-dmk-mla-rdhamani-dies.html", "date_download": "2019-06-16T05:25:45Z", "digest": "sha1:QMNRR5AAPC6N6WVSO27MTWIWF65JTR75", "length": 17638, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "விக்கிரவாண்டி தி.மு.க எம்.எல்.ஏ ராதாமணி உயிரிழப்பு! | Vikravandi Dmk mla Rdhamani dies", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:21 (14/06/2019)\nவிக்கிரவாண்டி தி.மு.க எம்.எல்.ஏ ராதாமணி உயிரிழப்பு\nவிழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி உடல் நலக்குறைவால் காலமானார்.\nவிழுப்புரம் மாவட்டம் கலிஞ்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கு.ராதாமணி (வயது 67). திருமணம் செ��்துகொள்ளாத இவர் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வந்தார். இவர் விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க அவைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார்.\nகடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்த நிலையில், கடந்த சில நாள்களாக நோயின் தீவிரம் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை ராதாமணி உயிரிழந்தார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.\nஉயிரிழந்த ராதாமணி தற்போது விழுப்புரம் மத்திய மாவட்ட அவைத்தலைவராக இருந்தார். மேலும் மாவட்டச் செயலாளர், ஒன்றியச் செயலாளர், வேளான் விற்பனைக் குழு தலைவர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். மறைந்த ராதாமணி உடலுக்கு அஞ்சலி செலுத்த பகல் 12 மணியளவில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குச் செல்வதாக தகவல் கிடைத்துள்ளது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபுவனேஷ்வரில் கொட்டிய கோல் மழை - சத்தமில்லாமல் சாதித்த இந்திய ஹாக்கி அணி\n`நான் வனத்துறை அமைச்சர்; சொல்றத கேளுங்க’ - கடுப்பான திண்டுக்கல் சீனிவாசன்\n`சமாளிக்கிறது கஷ்டம்; உங்களுக்கு அட்மிஷன் கிடையாது' - தந்தை இல்லாத மாணவனை சேர்க்க மறுத்த பள்ளி\n`உங்கம்மாவுக்கு நீயே அறிவுரை சொல்லி ஹெல்மெட்டை மாட்டிவிடு' - கரூரைக் கலக்கும் எஸ்.பி யுக்தி\nகேட் பில்டரை ஆஃப் செய்ய மறந்த அமைச்சர்...பாகிஸ்தானில் நடந்த கலகல சம்பவம்\n' - பணிந்தது ஹாங்காங் அரசு\nஓ.பி.எஸ் தம்பிமீது வழக்கு பதிவுசெய்ய நீதிமன்றம் உத்தரவு\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n' - புற்றுநோயிலிருந்து மீண்டுவந்த பெண்ணின் வைரல் போட்டோஷூட்\n``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இ���்படித்தான் முடிந்தது\nகருணாநிதி பாலிசி அவுட்... உதயநிதி உலா ஆரம்பம்\n' - போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து பேசிய தி.மு.க நகரச் செயலாளர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarldeepam.com/news/19154.html", "date_download": "2019-06-16T04:31:43Z", "digest": "sha1:T3Z3LM5KRJSIDKYKPJ6VKYONOSRU6QSM", "length": 17000, "nlines": 181, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழ்ப்பாண மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி; விரைவில் வரவுள்ள பிரமாண்ட திட்டம்! - Yarldeepam News", "raw_content": "\nயாழ்ப்பாண மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி; விரைவில் வரவுள்ள பிரமாண்ட திட்டம்\nயாழ். குடாநாட்டின் நீர்த் தேவையை பூா்த்தி செய்வதற்கு வடமராட்சி களப்பில் இருந்து நீரை எடுப்பதற்கான பாரிய திட்டம் மிக விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.\nஇது யாழ்ப்பாண மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி எனவும் அவர் கூறியுள்ளார்.\nஆளுநர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,\nஇலங்கையில் உள்ள 25 மாவட்டங்களில் ஆறுகள், நதிகள் இல்லாத ஒரு மாவட்டம் யாழ்.மாவட்டம். இங்கு நிலத்தடி நீர் வற்றல் அல்லது மாசு காரணமாக நீர்த் தேவை அதிகரித்துள்ளது.\nஇதனால் நீர் இல்லாமை என்பதற்கும் அப்பால் சுகாதார பிரச்சினைகளும் தலைதுாக்கியுள்ளது. இந்நிலையில் யாழ்.குடாநாட்டுக்கு சுத்தமான நீரை கொண்டுவருவதில் தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம்.\nஅதில் வடமராட்சி களப்பில் தேங்கும் மழை நீரை வெளியில் எடுத்து பாரிய குளம் ஒன்றில் அதனை தேக்கி பின்னர் அங்கிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை மக்களுக்கு கொடுப்பதே இந்த திட்டம். இதற்கான சகல பணிகளும் நிறைவடைந்து விட்டன.\nஇந்த திட்டத்திற்கான பணமும் எடுக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கின்றது. தற்போது இந்த திட்டத்தினால் சுற்றுச் சூழலுக்கு உண்டாகும் சாதக பாதகங்கள் தொடா்பாக யாழ்.பல்கலைக்கழக சமூகத்துடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nஅந்த ஆய்வுகள் பெரியளவில் பாதகமாக அமையாத நிலையில் மிக விரைவில் இந்த திட்டம் தொடங்கப��படும். இதற்காக வடமராட்சி களப்பில் தேக்கப்பட்டிருக்கும் நீரில் 18 சதவீதமான நீரை வெளியில் எடுத்து அதனை குளம் ஒன்றில் சேமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.\nஅந்த குளம் சுமார் 9 கிலோ மீற்றர் சுற்றுளவை கொண்டதாகவும், சுற்று மதில் கொண்டதாகவும் அமைக்கப்படும். அங்கிருந்து பின்னர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மக்களுக்கு விநியோகிக்கப்படும்.\nஇந்த திட்டத்திற்காக அமைக்கப்படும் குளம், யாழ்.மாவட்டத்தில் அமையும் முதலாவது மிகப்பெரிய குளமாக அமையும். மேலும் இந்த குளத்தின் ஊடாக நிலத்தடி நீர்மட்டமும் உயர்வடையும் சாத்தியங்கள் உள்ளன.\nஇதற்கும் மேலதிகமாக 5 நீர் வழங்கல் திட்டங்கள் எங்களிடம் இருக்கின்றன. அதாவது மேம்படுத்தப்பட்ட ஆறுமுகம் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலும் நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.\nஅதற்காக 65 வீதமான நிதியை பெற்றிருக்கிறோம். மிகுதி 35 வீதமான நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் பெறுவதற்கு திட்டமிட்டிருக்கின்றோம்.\nஅதே போல் பாலி ஆறு திட்டம், மேல் பறங்கியாறு, கீழ் பறங்கியாறு திட்டம் மற்றும் மத்திய மாகாணம், சப்ரகமுவ மாகாணம் ஆகியவற்றிலிருந்து நிலத்தடி குழாய்கள் ஊடாக நீரை கொண்டுவரும் திட்டம் ஆகியன இருக்கின்றன.\nஇவை தொடா்பாக ஆய்வுகளையும் நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம். இவற்றுக்கு அப்பாலேயே இரணைமடு திட்டம் தொடா்பாக நாங்கள் சிந்திப்போம்.\nஅங்கே அரசியல் விடயங்கள் மற்றும் மக்களிடம் பயங்கள் இருக்கின்றன. ஆகவே அவற்றுக்குள் தலைப்போட நாம் விரும்பவில்லை. ஆனபோதும் அந்த மக்களுடன் நாம் தொடா்ச்சியாக பேசிக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக இரணைமடு குளத்திலிருந்து கடலுக்கு செல்லும் தண்ணீரை பணம் கொடுத்து வாங்குவதற்கு நாம் தயார்.\nஅந்த பணம் கிளிநொச்சி விவசாயிகளுக்கு உரித்துடையாதாக இருக்கட்டும். காரணம் இன்று போத்தல் தண்ணீரை பெருமளவு பணம் கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கின்றோம்.\nஅந்த நிலை இல்லாமல் இரணைமடு விவசாயிகளுக்கு பணம் கொடுத்து வாங்குவதற்கு நாம் தயார். நாளையும் கூட விவசாயிகள் தயாராக இருந்தால் நாளைக்கும் நாங்கள் அதனை செய்யலாம்” என கூறியுள்ளார்.\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் – அடையாளம் காட்டிய பெற்றோர்\nபுலனாய்வு திணைக்களத்திற்கு அருக���ல் பெருந்திரளான முஸ்லிம்கள்\nயாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்ட பெருந்தொகை வெடிபொருட்கள்\nதனிமையில் வாழ்ந்த மூதாட்டியை மிரட்டியும் சித்திரவதை செய்தும் கொள்ளை – அரியாலையில்…\n3 மணி நேர தீவிர விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்ட ஹிஸ்புல்லா\nஆலயத்தில் வைத்து வசமாக சிக்கிய ஆறு இளம் பெண்கள் செய்து வந்த மோசமான காரியம்\nஆலயத்தில் வைத்து வசமாக சிக்கிய ஆறு இளம் பெண்கள் செய்து வந்த மோசமான காரியம்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் யார் ஹக்கீம் கூறும் பல தகவல்கள்..\nயாழில் நடு வீதியில் சேட்டை காவாலியை புரட்டி எடுத்த யுவதிகள்\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் – அடையாளம் காட்டிய பெற்றோர்\nபுலனாய்வு திணைக்களத்திற்கு அருகில் பெருந்திரளான முஸ்லிம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://bsnleuvr.blogspot.com/2013/03/", "date_download": "2019-06-16T05:20:14Z", "digest": "sha1:UUS6IKXEJHYDUUKLWTQO7WH26SUQ4KZ5", "length": 45491, "nlines": 693, "source_domain": "bsnleuvr.blogspot.com", "title": "bsnleuvr: March 2013", "raw_content": "\nபிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் சார்பில், சங்க அங்கீகாரத் தேர்தலுக்கான தயாரிப்புக் கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது, தர்மபுரி வழக்குநிதியாக ரூ.1 லட்சத்தை சங்கத்தின் சார்பில் அகில இந்திய பொதுச் செயலாளர் பி.அபிமன்யு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜிடம் வழங்கினார். இந்நிகழ்வில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் செல்லப்பா, பழனிச்சாமி, பி.இந்திரா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் ஆர்.கிருஷ்ணன் (முன்னாள் எம்எல்ஏ) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nLabels: செய்தி, பொது, மத்திய சங்கம்\nபன்னாட்டு கம்பெனியின் பகாசுர வரி ஏய்ப்பு\nநோக்கியா செல்போன் நிறுவனம் ரூ.2,000 கோடி வரி ஏய்ப்பு செய்ததாகக்கூறி, வருமான வரித்துறை நோக்கியா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஃபின்லாந்தைச் சேர்ந்த நோக்கியா ந��றுவனம் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் செல்போன் தொழிற்சாலையை நடத்திவருகிறது. அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ளது. நோக்கியா கடந்த சில ஆண்டுகளாக ஒழுங்காக வரி செலுத்தவில்லை என்று புகார் எழுந்ததையடுத்து, வருமானவரித்துறையினர் கடந்த ஜனவரி மாதம் நோக்கியா நிறுவன அலுவலகங்களில் ஆய்வில் ஈடுபட்டனர். செல்போன் விலைகளை குறைத்துகாட்டி, வரிஏய்ப்பு செய்யப்பட்டிருந்தது அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்யப்பட்ட தொகை முழுதையும் விரைவில் செலுத்துமாறு கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனினும் வரிஏய்ப்பு புகாரை நோக்கியா நிறுவனம் வழக்கம்போல் மறுத்துள்ளது.\nஇதனிடையே கடந்த 6 ஆண்டுகளாக சுமார் மூன்றாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வரிஏய்ப்பு செய்துள்ளதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது. வோடபோன் நிறுவனத்தை தொடர்ந்து நோக்கியா நிறுவனத்தின் வரிஏய்ப்பைப் பார்க்கும்போது பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக இந்தியா மாறும் அவல நிலையை ஆளும் அரசாங்கம் திட்டமிட்டு செய்வதாகத் தெரிகிறது.\nமாவட்ட செயற்குழு புகைப்பட தொகுப்பு 3\nபுகைப் பட தொகுப்பு 2\nமாவட்ட செயற்குழு மற்றும் பணி ஒய்வு பாராட்டு\nமாவட்ட செயற்குழு மற்றும் பணி ஒய்வு பாராட்டு புகைப்பட தொகுப்பு\n01-04-2013 முதல் IDA உயர்வு 3.4% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nLabels: கிளைச் செயலர்களுக்கு..., செய்தி\nவிருதுநகரில் BSNLEU தலைவர்கள் முழக்கம்\nவிருதுநகர் மாவட்ட சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டம் 28-03-2013 அன்று சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட தலைவர் தோழர் A.சமுத்திரகனி தலைமை தாங்க தோழர் M.பெருமாள்சாமி, மாவட்ட உதவி செயலர் சங்கக் கொடி ஏற்ற செயற்குழு இனிதே துவங்கியது. அஞ்சலி தீர்மானத்தை தோழர் M.முத்துசாமி, மாவட்ட உதவி செயலர் வாசிக்க, தோழர் M.S.இளமாறன், GMO கிளைச் செயலர் வரவேற்புரை நிகழ்த்தினார்.\nசெயற்குழுவை மாவட்டச் செயலர் தோழர் S.ரவீந்திரன் முறையாக தொடக்கி வைத்தார். SNEA, மாவட்டச் செயலர திரு. G.செல்வராஜ், SDE, திரு.T.ராதாகிருஷ்ணன், SR. AO, AIBSNLEA மாநில பொறுப்பாளர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.தோழர் செல்லப்பாண்டியன், TEPU சங்க மாநிலச் செயலர் அவர்கள் பேசும் போது சரிபார்ப்பு தேர்தலில் நமது பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் எனப் பேசினார்.\nநமது மாநில செயலர் தோழர் S .செல்லப்பாவும், நமது பொது செயலர் .P.அபிமன்யுவும் இன்றைய BSNL நிலைமைக்கு யார் கரணம் என்பது பற்றியும், நிதி பற்றாகுறை உள்ள சூழ்நிலையிலும் நாம் சாதித்த சாதனைகளை விளக்கி, 6ஆவது சரிபார்ப்புத் தேர்தலில் 50% வாக்குகள் பெற்று நாம் முழுமுதற் சங்கமாக வருவோம் என்று எழுச்சியுரையாற்றினர்.\nவருகின்ற சரிபார்ப்பு தேர்தலில் நமது BSNLEU சங்கம் 50% ஓட்டுகளுக்கு மேல் வாங்குவதற்கு வாய்புகள் பிரகாசமாய் உள்ளதை செயற்குழுவில் கலந்து கொண்ட பெரும் திரளான ஊழியர் கூட்டம் வெளிச்சமிட்டு காட்டியது. சேவை மேம்பாட்டுக் கருத்தரங்கில் கலத்து கொண்ட DGM (FIN &IFA ) திரு. S.ஆழ்வார்சாமி அவர்கள் BSNL நிறுவனத்தை முனனேற்ற நமது BSNLEU சங்கம் எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டினார்.\nமாவட்டம் முழுவதும் இருந்து 230க்கும் மேற்பட்ட தோழர்கள் மற்றும் தோழியர்கள் கலந்து கொண்டது பெருமைக்குரியது. இதற்காக பாடுபட்ட அனைத்து தோழர்களையும் மாவட்ட சங்கம் பாராட்டை உரித்தாக்குகிறது.\nசில காட்சிப் பதிவுகள் இங்கே...\nLabels: செய்தி, தேர்தல்களம், மாவட்ட செயற்குழு\n2012 நவம்பர் 8 தொடங்கி... இதுவரை பார்த்தவர்கள்...\nவிருதுநகர் மாவட்ட...... BSNL ஊழியர் சங்கம்\nஒப்பந்தத் தொழிலாளர் EPF Balance பார்க்க...\nஒப்பந்தத் தொழிலாளர் சங்க இணைய தளம்\nமாநிலச் சங்கத்தின் இணைய தளம்\nமத்திய சங்க இணைய தளம்\n13வது ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை மாநாடு (1)\n16 வது சங்க அமைப்பு தினம் (1)\n2 மணி நேர வெளி நடப்பு போராட்டம் (1)\n2 வது மாவட்ட செயற்குழு (1)\n2 வது மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\n23- வது தமிழ் மாநில கவுன்சில் முடிவுகள் (1)\n3 நாள் தொடர் உண்ணாவிரதத்தின் 3 ஆம் நாள் நிகழ்வு (1)\n3 வது மாவட்ட செயற்குழு (1)\n3 வது மாவட்ட செயற்குழு (1)\n30 வது தேசிய கவுன்சில் கூட்டம் (1)\n3நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் (1)\n6 வது மாவட்ட செயற்குழு (1)\n6வது மாவட்ட செயற்குழு (1)\n7 வது அனைத்திந்திய மாநாடு (1)\n7 வது ஊழியர் சரிபார்ப்பு தேர்தல் (1)\n7 வது மாவட்ட செயற்குழு (1)\n7 வது மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\n7வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் (1)\n7வது மாவட்ட செயற்குழு (1)\n8 வது மாவட்ட செயற்குழு (1)\n8 வது மாவட்ட மாநாடு (4)\n8வது அனைத்திந்திய மாநாடு -சென்னை (1)\n9 பொது வேலைநிறுத்தம் - ஒரு பார்வை (1)\nAIBDPA சங்கத்தின் பொது குழு கூட்டம் (1)\nAIC வரவேற்புக் குழு கூட்டம் (1)\nBSNLEU 8��து அகில இந்திய மாநாடு கொடியேற்றம் மற்றும் நினைவு கருத்தரங்கம் (1)\nBSNLEU 8வது அனைத்திந்திய மாநாடு (1)\nBSNLEU அனைத்திந்திய மாநாடு (1)\nCCWF அகில இந்திய மாநாட்டு வரவேற்பு குழு (1)\nCITU அனைத்திந்திய மாநாடு (1)\nCMD அவர்களின் வாழ்த்து (1)\nDeloittee குழுவின் பரிந்துரை (1)\nDr.அம்பேத்கர் 125 வது பிறந்த நாள் விழா (1)\nJAO பகுதி-II தேர்வு (1)\nJAO போட்டி தேர்வு முடிவுகள் (1)\nSAVE BSNL கருத்தரங்கம் (1)\nSDOP கிளை இணைந்த 12 வது கிளை மாநாடு (1)\nSKILLED WAGES கேட்டு இன்று கிளைகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (1)\nTNTCWU மாவட்ட சங்க புதிய நிர்வாகிகள் (1)\nTNTCWU விருதுநகர் மாவட்ட சங்க சிறப்பு கூட்டம் (1)\nTNTCWU விருதுநகர் மாவட்ட செயற்குழு (1)\nTNTCWU வின் மாநில செயற்குழு கூட்டம் (1)\nஅகில இந்திய மாநாட்டு நிதி (2)\nஅகில இந்திய மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு (1)\nஅகில இந்திய வேலை நிறுத்தம் (3)\nஅம்பேத்கார் பிறந்த நாள் விழா (1)\nஅருப்புக்கோட்டை கிளை கூட்டம் (1)\nஅவசர செயற்குழு கூட்டம் (1)\nஅஹமது நகர் விரிவடைந்த மத்திய செயற்குழு (1)\nஇது முடிவல்ல ஆரம்பம் (1)\nஇலஞ்சியில் நடைபெற்ற AIBDPA மாநில மாநாடு (1)\nஇனிய கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள் (1)\nஇன்று மகாகவி பாரதியின் பிறந்தநாள் (1)\nஉச்ச நீதி மன்றம் தீர்ப்பு (1)\nஉண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு (1)\nஉலக மகளிர் தினம் (1)\nஉழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு மாவட்ட குழு தொடக்க கூட்டம் (1)\nஉறுதிமிக்க போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி (1)\nஊதிய மாற்றம் எங்கள் உரிமை------------தர்ணா போராட்டம் (1)\nஎழுச்சியுடன் நடைபெற்ற விருதுநகர் மாவட்ட 8 வது மாவட்ட மாநாடு (1)\nஒப்பந்த ஊழியர் சங்க கிளை கூட்டங்கள் . (1)\nஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு (1)\nஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\nஒப்பந்த ஊழியர் போராட்டம் (2)\nஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாடு (6)\nஓய்வூதியர் சங்க 3 வது விருதுநகர் மாவட்ட மகாநாடு (1)\nஓய்வூதியர்கள் தொடர் உண்ணாவிரதம் (1)\nகடலூர் துயர் துடைப்பில் நமது BSNLEU (1)\nகண்ணீர் அஞ்சலி . . . (1)\nகருத்தரங்கமம் பணி நிறைவுப்பாராட்டு விழா (1)\nகருத்தரங்கமும் பணி நிறைவுப்பாராட்டு விழாவும் (2)\nகலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணி (1)\nகவன ஈர்ப்பு தினம் (1)\nகவன ஈர்ப்பு தினம்- 05.04.2017 (1)\nகனரா வங்கியுடனான ஒப்பந்தம் (1)\nகாப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் (1)\nகார்போரேட் அலுவலகத்தை நோக்கி பேரணி (1)\nகாலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் (3)\nகிளை செயலர்கள் கூட்டம் (2)\nகிளை ப���து குழு கூட்டம் (2)\nகிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் கவனத்திற்கு (1)\nகிளைகளின் இணைந்த மாநாடு (1)\nகுழந்தை பராமரிப்பு விடுமுறை (1)\nகூட்டு பொதுகுழு கூட்டம் (1)\nகூட்டு போராட்ட குழு (1)\nகூட்டுறவு சங்க RGB தேர்தல் (9)\nகேடர் பெயர் மாற்றத்திற்கான கமிட்டியின் கூட்டம் (1)\nகேடர் பெயர் மாற்றம் (4)\nகேரளா போராட்டம் வெற்றி (1)\nகேரளா வெள்ள நிவாரண நிதி (1)\nகொடி காத்த குமரன் (1)\nகொல்கத்தா அனைத்திந்திய மாநாடு (1)\nசத்தியாகிரக போராட்ட காட்சிகள் (1)\nசமூக கடமையில் நாம் … (1)\nசர்வதேச மகளிர் தினம் (1)\nசாத்தூர் கிளை மாநாடு (2)\nசிப்பாய் புரட்சி தினம் (1)\nசிவகாசி ஒப்பந்த ஊழியர் சங்க கிளை கூட்டம் (1)\nசிவகாசி கிளை பொது குழு கூட்டம் (1)\nசிவகாசி கிளைகளுக்கு பாராட்டு விழா (1)\nசிவகாசி பொது குழு கூட்டம் (2)\nசிவகாசி பொதுக்குழு கூட்டம் (1)\nசிவகாசி ரோடு ஷோ (1)\nசிறப்பு சிறு விடுப்பு (1)\nசிறப்பு செயற்குழு கூட்டம் (3)\nசிறப்பு செயற்குழு முடிவுகள் (1)\nசிறப்பு மாவட்ட செயற்குழு (7)\nசிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\nசுற்றறிக்கையின் மாதிரி வடிவம் (1)\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்த விளக்க கூட்டம் (1)\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்தம் (1)\nசெப்டம்பர் 2 வேலைநிறுத்தம் (1)\nசென்னை RGB கூட்ட முடிவுகள் (1)\nசென்னை கூட்டுறவு சங்க தேர்தல் (2)\nசே குவேரா பிறந்த தினம் (1)\nடல்ஹௌசி மத்திய செயற்குழு முடிவுகள் (1)\nடிசம்பர் 15 போராட்ட விளக்க கூட்டங்கள் (1)\nடிசம்பர் 15 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்\nடெலிகாம் மெக்கானிக் போட்டி தேர்வு முடிவு (1)\nடெல்லி பேரணி – (1)\nதபால் அட்டை அனுப்பும் இயக்கம் (2)\nதமிழக முதல் நாள் உண்ணாவிரத காட்சிகள் (1)\nதமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் (1)\nதமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் (1)\nதமிழ் மாநில Forum முடிவுகள் (1)\nதமிழ் மாநில செயற்குழு (4)\nதமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் அமைப்பு தினம் (1)\nதர்ணா போராட்டம் தள்ளி வைப்பு. (1)\nதிரண்டு எழுந்த தமிழகம் (1)\nதுணை டவர் நிறுவனம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் (1)\nதுயிர் துடைக்க உதவ மாநில சங்க வேண்டுகோள் (1)\nதூத்துக்குடியில் மாநிலச் செயலர் உண்ணாவிரதம்… (1)\nதை திருநாள் வாழ்த்துக்கள் (1)\nதொடர் தர்ணா -நியூ டெல்லி (2)\nதொடர் மார்க்கெட்டிங் பணிகள் (1)\nதொலைத் தொடர்பு தோழன் (1)\nதொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் (1)\nதோழர் T.முத்துராமலிங்கம் பட திறப்பு நிகழ்ச்சி (1)\nநாட��ளுமன்ற நிலைகுழுவுடன் சந்திப்பு (1)\nநானே கேள்வி நானே பதில் (1)\nநேர்மை என்றும் வெல்லும் (1)\nபணி . ஓய்வு (1)\nபணி ஓய்வு பாராட்டு (7)\nபணி ஓய்வு பாராட்டு விழா (7)\nபணி ஓய்வு பாராட்டு விழாக்கள் (1)\nபணி நிறைவு பாராட்டு விழா (1)\nபணிநிறைவு பாராட்டு விழா (7)\nபரிவு அடிப்படையில் பணி நியமனம் (1)\nபி எஸ் என் எல் வளர்ச்சி (1)\nபி.எஸ்.என்.எல் ஊழியர் மாநாட்டில் தீர்மானம் (1)\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் வளர்ச்சி (1)\nபிஎஸ்என்எல் மறுமலர்ச்சி மற்றும் புத்தாக்கம் (1)\nபிராட்பேண்ட் மார்க்கெட் ஷேர் (1)\nபீகார் மாநில 6 வது மாநில மகாநாட்டு (1)\nபுதிய PLI ஃபார்முலா (1)\nபுதிய அங்கீகார விதி (12)\nபுதிய பதவி உயர்வு (2)\nபுதிய முதன்மை பொது மேலாளர் (1)\nபுன்னகையுடன் சேவை பேரணி (1)\nபெரும் திரள் பட்டினி போர் (1)\nபெரும் திரள் முறையீடு (1)\nபெரும் திரள் மேளா (1)\nபொது மேலாளருடன் பேட்டி (2)\nபோராட்ட விளக்க கூட்டம் (1)\nபோராட்ட விளக்க கூட்டம் மற்றும் தெருமுனை பிரச்சார கூட்டம் (1)\nமகளிர் ஒருங்கிணைப்புக் குழு (5)\nமகாகவி பாரதியார் பிறந்த தினம் (1)\nமத்திய சங்க செய்திகள் (14)\nமத்திய அமைச்சரிடம் சந்திப்பு (1)\nமத்திய அரசின் பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு எதிராக (1)\nமத்திய சங்க சுற்றறிக்கை (1)\nமத்திய சங்க செய்திகள் (19)\nமத்திய செயற்குழு கூட்டம் (3)\nமத்திய/மாநில சங்க செய்திகள் (1)\nமனித சங்கிலி போராட்டம் (4)\nமனு அளிக்கும் போராட்டம் (1)\nமாநில சங்க சுற்றறிக்கை (4)\nமாநில கவுன்சில் முடிவுகள் (1)\nமாநில சங்க சுற்றறிக்கை (4)\nமாநில சங்க சுற்றறிக்கை (85)\nமாநில சங்க சுற்றறிக்கை எண் 124 (1)\nமாநில சங்க சுற்றறிக்கை எண் 94 (1)\nமாநில சங்க சுற்றறிக்கை எண்:-4 (1)\nமாநில சங்க சுற்றறிக்கை படிக்க (2)\nமாநில சுற்றறிக்கை எண் (1)\nமாநில சுற்றறிக்கை எண்: 75 (1)\nமாநில செயற்குழு கூட்டம் (2)\nமாநில மாநாட்டு பிரதிநிதிகள் (1)\nமாநில மாநாட்டு போஸ்டர் (1)\nமாநிலச் சங்க செய்தி (12)\nமாலை நேர தர்ணா (1)\nமாவட்ட சங்க செய்திகள் (2)\nமாவட்ட சங்க நிர்வாகிகள் கவனத்திற்கு (1)\nமாவட்ட சங்கத்தின் பாராட்டு (1)\nமாவட்ட செயற்குழு கூட்டம் (4)\nமாவட்ட செயற்குழு மற்றும் பணி ஓய்வு பாராட்டு விழா (1)\nமாவட்ட நிர்வாகத்துடன் பேட்டி (1)\nமாவட்ட பொது மேலாளருடன் பேட்டி (1)\nமாவட்ட மாநாட்டு நிதி (1)\nமாவட்ட முதன்மை பொது மேலாளர் அவர்களுடன் பேட்டி (1)\nமாவட்டம் தழுவிய போராட்டம் (1)\nமாற்று திறனாளிகளின் 2 வது அனைத்திந்திய மாநாட்டு நிதி (1)\nமின் அஞ்சல் முகவரி மாற்றம் (1)\nமுதல் மாவட்ட செயற்குழு (1)\nமூன்று நாட்கள் வேலை நிறுத்தம் (1)\nமெகா மேளாவில் நமது BSNLEU தோழர்கள் (1)\nமே தின வாழ்த்துக்கள் (1)\nமேளாவில் நமது BSNLEU தோழர்கள் (1)\nமேளாவில் நமது சங்க பங்களிப்பு (1)\nயூனியன் பேங்க் புரிந்துணர்வு ஒப்பந்தம் (1)\nராஜபாளையம் 11 வது கிளை மாநாடு (1)\nராஜபாளையம் கிளை பொது குழு கூட்டம் (3)\nராஜபாளையம் கிளை மாநாடு (3)\nராஜபாளையம் கிளை மாநாடு அழைப்பிதழ் (1)\nராஜபாளையம் ரோடு ஷோ (1)\nவங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் (1)\nவிரிவடைந்த மத்திய செயற்குழு கூட்டம் (1)\nவிரிவடைந்த மாநில செயற்குழு (2)\nவிரிவடைந்த மாநில செயற்குழு ----வேலூர் (1)\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு (7)\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு முடிவுகள் (1)\nவிருதுநகர் மாவட்டத்தில் வெற்றி (1)\nவிருதுநகர் ரோடு ஷோ (1)\nவிழா கால முன் பணம் (1)\nவெள்ள நிவாரண நிதி (1)\nவெற்றி விழாக் கூட்டம் (1)\nவேலை நிறுத்த போஸ்டர் (1)\nவேலை நிறுத்த விளக்க கூட்டங்கள் (1)\nவேலைநிறுத்த பிரசார பயணம் (2)\nவோடபோன் வருமான வரி ஏய்பு (1)\nஜான்ஸி ராணி லட்சுமிபாய் நினைவு தின சிறப்பு பகிர்வு (1)\nஸ்ரீவில்லிபுத்தூர் 14 வது கிளை மாநாடு (1)\nஸ்ரீவில்லிபுத்தூர் கிளை கூட்டம் (2)\nஸ்ரீவில்லிபுத்தூர் கிளை பொதுக்குழு (1)\nஸ்ரீவில்லிபுத்தூர் பொதுகுழு கூட்டம் (1)\nஹவுஸ் கீப்பிங் காண்ட்ராக்டர் யார் \nபன்னாட்டு கம்பெனியின் பகாசுர வரி ஏய்ப்பு\nபுகைப் பட தொகுப்பு 2\nவிருதுநகரில் BSNLEU தலைவர்கள் முழக்கம்\nசேம நல நிதி ஒதுக்கீடு\nJTO தேர்விற்கான வயது வரம்பு\nதில்லி உயர் நீதி மன்றத்தில் அவமதிப்பு வழக்கு\nஅங்கீகார நீட்டிப்பு - கடிதம்\nமாநில சங்க நிர்வாகிகள் சுற்று பயணம்\nITS பிரச்னை தொடர்பான - நாடகம்\nமாண்புமிகு தொலை தொடர்பு அமைச்சர் மக்களவை...\nபொதுச் செயலர் கலந்து கொள்ளும் விரிவடைந்த மாவட்ட செ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.tamilnews.com/2018/05/28/govt-action-act-fake-news-removed/", "date_download": "2019-06-16T04:45:36Z", "digest": "sha1:VVE2Y6PNEQSXSJTBOJPPQIKLTAW5DENP", "length": 52448, "nlines": 583, "source_domain": "cinema.tamilnews.com", "title": "Govt Action Act fake news removed, malaysia tamil news", "raw_content": "\nபோலிச் செய்தி சட்டம் நீக்கப்படும்- கோபிந்த் அதிரடி அறிவிப்பு\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nபோலிச் செய்தி சட்டம் நீக்கப்படும்- கோபிந்த் அதிரடி அறிவிப்பு\nமலேசியா: 2018ஆம் ஆண்டு பொய் செய்தி தடுப்பு சட்டத்தை அகற்றும் பரிந்துரை ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தொடர்பு மற்றும் பல்லூடகத்துறை அமைச்சர் கோபின் சிங் டியோ தெரிவித்துள்ளார்.\nஅந்த பரிந்துரை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் சட்டத்துறை அலுவலகம் மற்றும் முக்கிய தரப்பினர்களின் கருத்துகளைக் கேட்டறிவதோடு தேவையான ஆவணங்களை தனது அமைச்சு தயார் செய்து வருவதாக அவர் கூறியுள்ளார்.\nஜூன் 25ஆம் திகதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பாக ஆவணங்களைத் தயார் செய்யும் பணிகள் முழுமையடையும் என்பதை ஒப்புக்கொண்ட அவர், அதனைத் தயார் செய்வதற்கு அதிக காலம் பிடிக்காது என்றும் கூறியுள்ளார்.\nஇது சட்டத்திருத்தம் அல்லது புதிய சட்டத்தைக் கொண்டு வருவது அல்ல. மாறாக, இருக்கின்ற சட்டத்தை மீட்டுக்கொள்வதாகும். புதிய சட்ட மசோதாவைத் தாக்கல் செய்வதைக் காட்டிலும் இந்த சட்டத்தை மீட்டுக்கொள்வது தெளிவாகவும் எளிமையானதாகவும் இருக்கும் என இன்று தலைநகரிலுள்ள விஸ்மா பெர்னாமாவிற்கு வருகைப் புரிந்த கோபின் சிங் டியோ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஇதற்கு முன்னர் ஏதாவது ஒரு சட்டத்தை அகற்றுவதாக இருந்தால் மூன்று விவகாரங்களை முன்கூட்டி சீர்த்தூக்கி பார்க்கப்படும். அதாவது, அந்த சட்டத்தின் கீழ் எந்த தனிநபர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளனரா என்பது பார்க்கப்படும். இருக்கின்ற சட்டம் பயன்படுத்தப்படவில்லை என்றால் இதற்கு முன்பு உள்ள வேறு ஏதாவது சட்டங்கள் இவ்விவகாரங்களில் பயன்படுத்த முடியுமா என்பது பார்க்கப்படும் என அவர் கூறியுள்ளார்.\nமுன்னராக, ஊடக சுதந்திரம் உள்பட நம்பிக்கைக் கூட்டணி தனது தேர்தல் வாக்குறுதியில் வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் குறித்து வினவப்பட்ட போது, ஊடகங்கள் இக்காலச் சூழலுக்கு ஏற்புடையதாக இருப்பதை உறுதி செய்ய பல சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nநம்மிடம் சட்டங்கள் உள்ளன. உண்மையில்லாத செய்தி மற்றும் அது போன்ற பல விவகாரங்களுக்கு சிவில் அல்லது குற்றவியல் சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கா�� சட்டங்கள் இருக்கின்றது.\nசிவில் சட்டத்தில் அவதூறு நடவடிக்கைகளை எடுப்பதற்கு வழி உள்ளது. அவதூறு மற்றும் பல விவகாரங்களுக்கு குற்றவியல் சட்டவிதியின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் வழி உள்ளது. ஆகையால், இக்கால சூழலுக்கு ஏற்ப ஊடகங்களுக்கான சட்டங்கள் இருப்பதை உறுதி செய்யும் நடவடிக்கையில் தனது அமைச்சு செயல்பட்டு வருவதாக கோபின் சிங் டியோ கூறியுள்ளார்.\n*சிங்கப்பூர் – மலேசியா அதிவேக ரயில் திட்டத்தைக் கைவிட டாக்டர் மகாதீர் உறுதி\n*மகிழ்ச்சியுடன் சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்\n*ஆசிரியர் செய்த கொடூரத்தால் 8 வயது மாணவி காதில் தையல்\n*மலேசிய நாடு முழுவதிலுமுள்ள பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்படும்: மலேசிய அமைச்சர் அறிவிப்பு\n*மலேசியப் பிரதமருக்கு நோபல் பரிசா\n*மலேசியா நாடு கடன் தொல்லையால் அவதியுறும் நிலையில் பாஸ் கட்சி தோல்வி குறித்து கவலை வேண்டாம்\n*‘பேரின்பம் மலேசியா’ இயக்கத்தின் புதிய தலைவராக ஜெயராமன் தேர்வு..\n*மலேசியா நாட்டின் கடனை அடைக்க ஒரு பெண்ணின் முயற்சி\n*மலேசியாவில் வாகன லைசென்ஸ் பெறும் வயது மறுபரிசீலனை..\n*ஜமால் யூனோஸ் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு..\n*அல்தான்துயா கொலை வழக்கு தொடர்பில் மறு விசாரணை செய்ய ஆதாரம் எதுவுமில்லை..\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணையை வெளியிட்டது – தமிழக அரசு\nமுதல் சுற்றில் வெற்றிபெற்றார் டசொன் லஜோவிச்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளையராஜா – யுவன் இணைந்து இசையமைக்கும் விஜய் சேதுபதி படம்\nசர்கார் முழு கதை இது……\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஹாலிவுட் நடிகைகள���ன் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை, அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு ...\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\n100% காதல் பாடல்கள் இன்று…..\nதெலுங்கில் வெளியான 100% லவ் என்ற படம். இந்தப்படம் தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீ-மேக்காகி இருக்கிறது ...\n‘OMG Ponnu’ பாடல் லிரிக்ஸ் வீடியோ\nவனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..\n30 30Shares வனமகள் நடிகையைப் பற்றி தினம் தினம் கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளதாம். இவர் குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ...\nகுழப்பத்தில் நீர் வீழ்ச்சி நடிகை… : தலை தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..\nவாய்ப்பு கொடுத்தால் கமிஷன் நிச்சயம் : வனமகளின் புதிய திட்டம்..\nவாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்வெட்டுக் குழுவை விரட்டிய இளைஞர்கள் – பொலிஸாரைக் கண்டதும் வாள்களைப் போட்டுவிட்டு ஓட்டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் ���லங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\n(rajinikanth angry dhanush) சமீபத்தில் வெளிவந்த “காலா” திரைப்படம் பலத்த விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ...\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nஇந்த இரு துருவங்களும் 100 கோடிக்கு என்ன சாப்பிட்டாங்க தெரியுமா \nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இ��த்தில் கை வைத்த இரசிகர்\nஇதை கூறுவதற்கு சுமந்திரனுக்கு என்ன அதிகாரம் உள்ளது: உறுப்புரிமையை நீக்குங்கள்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\nஆஸ்கார் விருது வழங்கலில் மாற்றங்கள்\nபிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குமாறு கெஞ்சும் ஏஞ்சலினா ஜோலி\nவீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nதிருமணம் செய்யவோ, பிள்ளை பெற்றுக்கொள்ளவோ மாட்டேன்\nகபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..\nநான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..\nபிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..\nசசிகுமாருடன் இணைகிறார் மெடோனா செபஸ்தியன்\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\nவீடியோ: செக்கச்சிவந்த வானம் ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயனின் கனா பட டீசர் ரிலீஸ் : தெறிக்கவிட்டுக் கொண்டாடும் மக்கள்..\nமுதல் சுற்றில் வெற்றிபெற்றார் டசொன் லஜோவிச்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செ���்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnajournal.com/archives/95180.html", "date_download": "2019-06-16T04:59:00Z", "digest": "sha1:T7PTIDD4ZOWIFLFCPTYQQ6WRIJYRN67D", "length": 3806, "nlines": 55, "source_domain": "www.jaffnajournal.com", "title": "கைபேசி தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ முறையிட பொலிஸாரின் புதிய இணையத்தளம்! – Jaffna Journal", "raw_content": "\nகைபேசி தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ முறையிட பொலிஸாரின் புதிய இணையத்தளம்\nகைபேசி காணாமற்போனால் அல்லது திருட்டுப் போயிருந்தால் அதுதொடர்பில் உனடியாக முறைப்பாட்டை வழங்கும் வகையில் இலங்கை பொலிஸார் புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர்.\nwww.ineed.police.lk என்ற புதிய இணையதளமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபொலிஸ் மா அதிபரின் அறிவுரைக்கமைய இந்த இணைய தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.\nஇணையத்தளத்துக்குள் சென்று முறைப்பாட்டாளர் தனியான கணக்கை ஆரம்பித்து முறைப்பாட்டை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nதனிமையில் வசித்த மூதாட்டியை வாள் முனையில் அச்சுறுத்தி கொள்ளை\nஅகில இலங்கை ரீதியிலான தரப்படுத்தல் இனி இல்லை\nஇந்து மக்கள் விரும்பாவிட்டால் புத்தர் சிலையை நாமே அகற்றுவோம் – அதுரலிய தேரர்\nயாழில் மறைத்துவைக்கப்பட்ட பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tntf.in/2013_10_13_archive.html", "date_download": "2019-06-16T04:58:25Z", "digest": "sha1:P3WXH55S5MAMME2O3AFCFZCQ4NEHHUMI", "length": 95763, "nlines": 946, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2013-10-13", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nநவீன மாற்றங்களுடன் புது 10 ரூபாய் நோட்டு விரைவில் அறி���ுகம்\nஅக்.,25ம் தேதி குரூப்-1 தேர்வு துவக்கம்\nகுரூப் - 1 பிரதானத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.\nஇது குறித்து, டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட அறிவிப்பு:\nயு.ஜி.சி., நடவடிக்கைகள் அனைத்தும் இனி ஆன்லைனில்\nபொதுமக்களுடனான அனைத்து தகவல் தொடர்புகளையும், ஆன்லைனிலேயே மேற்கொள்ளும் செயல்திட்டத்தை யு.ஜி.சி., தொடங்கியுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து, அடுத்த மாதம் முதற்கொண்டு, கல்வி நிறுவனங்கள்\nFULBRIGHT விருது: விண்ணப்பிக்க நவ.,20 கடைசி\nதொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளி ஆசிரியர்களிடமிருந்து புல்பிரைட் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஅமெரிக்க ஜக்கிய நாடுகள் மற்றும் இந்திய கல்வி பவுண்டேஷன் என்ற அமைப்பு இந்த விருதினை வழங்குகின்றது. தகுதியுள்ளவர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.\nஆசிரியர்கள் மட்டுமின்றி, தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் நூலக சிறப்பாளர்கள்,\nஅரசாணை 364 படி 1.6.88 முதல் 31.12.1995 முடிய ஓய்வு பெற்றோர் DA ஓய்வூதிய நிர்ணயம் Pre revised pension fixation\nஅனுமதி பெறாமல்உயர் கல்வி பயின்றாலும்ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம் ஆனால் துறை ரீதியாகதுறைத் தலைவர் நடவடிக்கை எடுக்கலாம். ஊக்க ஊதியம் அனுமதிக்கமாட்டேன் என துறை அலுவலர் மறுக்கக் கூடாது எனும் தொ.க.இ கடிதம்\nசிறுமிகள் திருமணத்தை தடுக்க தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள்\n13 முதல் 18 வயது வரையான மாணவிகள், பள்ளியில் திடீரென மாற்று சான்றிதழ் கேட்டால், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள், மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு தகவல் தரவேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.\nஅண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் அடிப்படை நிலை (Foundation Programme)தமிழக அரசுத் தேர்வுத்துறையால் நடத்தப்படும் 12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு இணையானதா \nகுரூப் - 1 ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்\nவரும், 25ம் தேதி முதல் நடக்க உள்ள குரூப் - 1 முதன்மை தேர்வுக்கான, ஹால் டிக்கெட், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.\nதேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், ஷோபனா அறிவிப்பு: குரூப் - 1 முதன்மை தேர்வு, வரும், 25, 26, 27 ஆகிய தேதிகளில், சென்னையில் மட்டும் காலையில் நடக்கிறது. இந்த தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள தேர்���ர்கள், www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் இருந்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nதகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை 2016 ஏப்ரல் மாதத்துக்கு பிறகு தனியார் மெட்ரிக் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்க முடியாது\nதகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை 2016 ஏப்ரல் மாதத்துக்கு பிறகு தனியார் மெட்ரிக் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்க முடியாது'' என்று மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் பிச்சை தெரிவித்துள்ளார். இதுகுறித்து மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள விபரம்: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் பிரிவு 18(5)ன்படி எந்த ஒரு பள்ளியும் அங்கீகாரம் இன்றி செயல்படக் கூடாது.\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - பட்டதாரி ஆசிரியர்கள் (தமிழ்) நேரடி நியமனம் - 2010-11ல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தேடுக்கப்பட்டவர்களுக்கு முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்க உத்தரவு\nஅரசுத் துறைகளில் முதலீடு செய்வது குறித்த வழிமுறைகளில் மாற்றம் மேற்கொண்டு ஓய்வூதிய நிதி மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு\nஅகஇ - பகுதி நேர ஆசிரியர்களுக்கு விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்து சம்பளத்தை முழுமையாக பிரதி மாதம் 5ம் தேதிக்குள் வழங்கவும், மேலும் சில விதிமுறைகளை வழங்கி திட்ட இயக்குநர் உத்தரவு\nஅகஇ - சமுதாய விழிப்புணர்வு மற்றும் பல்லூடக பாதுகாப்பு தொடக்கநிலை ஆசிரியர் கையேடு\nபத்தாம் வகுப்பிலும் முப்பருவக் கல்வி முறையை நடைமுறைப்படுத்த ஆய்வு\nபத்தாம் வகுப்பு போர்டு எக்சாம் பீவர் ஒன்பதாம் வகுப்பிலேயே துவங்கிவிடும். கண்ணில் விளக்கெண்ணை யை ஊற்றிக் கொண்டு 24 மணி நேரமும் படிக்க வேண்டும் என பார்ப்பவரெல்லாம் வெறுப்பேற்றும் அளவுக்கு அட்வைஸ் சொல்வார்கள். இனி அந்த மாதிரியாக மாணவர்கள் கஷ்டப்பட வேண்டியதில்லை. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவக் கல்வி முறை நடப்பில் உள்ளது. அடுத்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பிலும் முப்பருவக் கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திட்டங்களை ஆய்வுகள் மூலம் மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் வகுத்து வருகிறது.\nநீதிநெறி போதனையும், விளையாட்டும் மறக்கப்பட்டதால் வந்த வி��ை.\nபள்ளி மற்றும் கல்லூரிகளில் நீதிநெறி வழிகாட்டு வகுப்புகளை நடத்தாமை, விளையாட்டு உள்ளிட்ட உடல்சார் நடவடிக்கைகளை ஊக்குவிக்காமை மற்றும் தேவையான பெற்றோர் கவனிப்பின்மை ஆகியவையே மாணவர்களை தடம் மாற செய்வதாக, நிபுணர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.இதனால் மாணவர்கள் பிறரை கொலை செய்வோராகவும் அல்லது தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வோராகவும்\nஆங்கில வழி கல்வி: ஆசிரியர்கள் நியமனமின்றி தவிக்கும் பள்ளிகள்\nதொடக்க பள்ளிகளில், ஆங்கில வழி கல்விக்கு தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு, மாணவர்கள் பயின்று வரும் வேளையில், ஆசிரியர் நியமனமின்றி, பள்ளி ஆசிரியர்களே ஆசிரியர்களை நியமித்து பாடம் நடத்த வேண்டியதுள்ளது.\nதமிழக அரசு அறிவிப்பு தனியார் பள்ளி ஆசிரியர் நியமனத்துக்கும் டிஇடி கட்டாயம்\n''தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை 2016 ஏப்ரல் மாதத்துக்கு பிறகு தனியார் மெட்ரிக் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்க முடியாது'' என்று மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் பிச்சை தெரிவித்துள்ளார். இதுகுறித்து மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள விபரம்: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் பிரிவு 18(5)ன்படி எந்த ஒரு பள்ளியும் அங்கீகாரம் இன்றி செயல்படக் கூடாது.\nதொடக்கக் கல்வி - தொடக்கக்கல்வித்துறையில் உள்ள தனியார் / அரசு / ஊராட்சி / மாநகராட்சி பள்ளிகளுக்கு 2013-14ஆம் ஆண்டிற்கான கேடயங்கள் வழங்குதல் சார்பாக மாவட்டந் தோறும் 3 பள்ளிகளை தேர்ந்தெடுத்து அனுப்ப உத்தரவு.\nமாணவர்களுக்கு ஆன்-லைன் மூலம் ஜாதி சான்று: தமிழக வருவாய் துறை முதன்மை செயலர்\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த 29 ஆயிரம் மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளியில் ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது,\" என, தமிழக வருவாய் துறை முதன்மை செயலர் ககன்தீப் சிங் பேடி கூறினார்.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்து வரும் மின் ஆளுமை திட்டப்பணிகளை தமிழக வருவாய் துறை முதன்மை செயலர் ககன்தீப் சிங் பேடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கலெக்டர் ராஜேஷ் முன்னிலையில் மின் ஆளுமை திட்டத்தின் கீழ் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்துறை, சமூக நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் நில அளவைத்துறைகளில்\nவிழுப்புரம் மாவட்ட அரசுப் பள்ளிகளில் 600 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம்\nமுதலில் இது, பிறகு ஆங்கிலம் ஈஸி.. ஆங்கிலத்தில் அதிகமாக பயன்படுத்தப் படும் 100 வார்த்தைகள்\nசான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு தேவையில்லை\nதூத்துக்குடிமாவட்டம்,கோவில்பட்டியைசேர்ந்த ஜெயபாரதி,சகுந்தலா,தமயந்தி,செந்தாமரை உள்ளிட்ட12 பேர் மதுரை ஐகோர்ட் கிளை யில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில்,‘‘நாங்கள் ஆசிரியர் பயிற்சி (டி.டி.எட்) முடித்துள்ளோம். கடந்த 2009ம் ஆண்டு இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப அரசு உத்தரவிட்டது.\nசத்துணவு திட்டத்தில் மாணவர்களுக்கு பால் வழங்க கோரிக்கை.\nதமிழகத்தில் பால் கொள்முதல் விலையை பசும்பால் லிட்டருக்கு5 ரூபாயும், எருமை பால் லிட்டருக்கு 10 ரூபாயுமாக உயர்த்தியும், சத்துணவு திட்டத்தில் மாணவர்களுக்கு பால் வழங்க முதல்வர் உத்தரவிடவேண்டும், என\nபால் உற்பத்தியாளர் நலச்சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.ஈரோட்டில்,\nஅரசு பள்ளிகளை அசத்தலாக மாற்ற தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி\nபுதிய ஆசிரியர்கள் ஜனவரியில் நியமனம்\nஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு சொந்த ஊர் கிடைக்காது' 13,000 ஆசிரியர்களுக்கு சிக்கல்\nசான்றிதழ்களை சமர்ப்பிக்கா விட்டால் தேர்வு ரத்தாகி விடும் - PG ஆசிரியர் விவகாரத்தில் TRB எச்சரிக்கை\nஆசிரியர் தேர்வு வாரியம் - முதுகலை ஆசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு கடிதம் பெற, தற்காலிக தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு\nதேர்தல் பணியை புறக்கணிக்காதீர்: ஆசிரியர்களுக்கு \"அட்வைஸ்'பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.\nஅடுத்தாண்டு மே மாதம் நடக்க உள்ள லோக்சபா தேர்தலுக்கான பணிகளை, தேர்தல் கமிஷன் துவங்கி உள்ளது. மாவட்ட வாரியாக தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் குறித்த\nவிபரம், கலெக்டர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பம், அனைத்து துறைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஊழியரின் பெயர், வயது, இனம், மொபைல் எண், துறை, என்ன பதவியில், எந்த ஊரில் உள்ளார், சம்பள விகிதம், வீட்டு முகவரி, தாலுகா, அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட விபரங்கள் இடம்ப��ற்றுள்ளன. அவற்றை நிரப்பி, புகைப்படம் ஒட்டி, துறைத்தலைவரிடம் வழங்குமாறு கூறப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு அட்வைஸ்: \"எந்த தேர்தல் என்றாலும், அதில் ஆசிரியர்களின் பணி மிக முக்கியமானதாகும். எனவே, தேவையற்ற காரணங்களைக்கூறி, லோக்சபா தேர்தல் பணியை புறக்கணிக்கக் கூடாது,' என, ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை அறிவுரை வழங்கி உள்ளது. \"ஜனநாயக கடமையான தேர்தல் பணியை செய்ய, அதற்கான விண்ணப்பத்தை நிரப்பி , பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி அலுவலகத்தில், விரைந்து அளித்திடவும்' குறிப்பிடப்பட்டுள்ளது.\nதஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் பி.எட் சேர்க்கை அறிவிப்பு\nClick here-இளங்கல்வியியல் (B.Ed.) தொடர்பான தகவல்கள்\n2014 ம் ஆண்டிற்கான பி.எட் சேர்க்கை\n*10+2+3 முறையில் இளங்கலை முடித்திருக்க வேண்டும்\n*க்ராஸ் மேஜருக்கு தகுதி இல்லை\n*நேரடியாக விண்ணப்ப கட்டணம் ரூ600, அஞ்சல் வழி கட்டணம் ரூ650\n\"மாணவர்களின் வாசிப்பு, எழுத்துத் திறன்களை மேம்படுத்த வேண்டும்\"\n\"பள்ளியில் மாணவ, மாணவியருக்கு கல்வியறிவை போதிக்கும் ஆசிரியர்கள் அவர்களின் வாசிப்பு, எழுத்துத் திறன்களையும் அவ்வப்போது ஆய்வு செய்து, மேம்படுத்த வேண்டும்,\" என, தஞ்சை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து அறிவுறுத்தினார்.\nதஞ்சை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உயர்நிலை மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான எளிய அறிவியல் பரிசோதனை குறித்து, செயல்விளக்க பயிற்சி முகாம், வீரராகவா மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.\n8ம் வகுப்பு வரை அனைவரும் பாஸ் திட்டத்தை மறுபரிசீலிக்க கோரிக்கை\nகட்டாய கல்வி சட்டத்தின்கீழ், 8ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு தேர்வுகள் இன்றி \"அனைவரும் பாஸ்\" என்ற திடத்திற்கு, பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால், அது பரிசீலனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.\nஹரியானா மாநில கல்வி அமைச்சர் கீதா புக்கலின் தலைமையிலான கல்விக்கான தேசிய ஆலோசனை வாரியத்தின் துணை கமிட்டி, இதுதொடர்பான சிக்கலை ஆராய்ந்து வருகிறது மற்றும் இந்த கமிட்டி, அக்டோபர் 23ம் தேதி தனது அறிக்கையை மனிதவள அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கவுள்ளது. மேலும், இந்தக் கமிட்டியானது, அனைவரும் பாஸ் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நாடாளுமன்��� பேனலையும் சந்திக்கவுள்ளது.\nஅகவிலைப்படி - பழைய ஊதியத்தின் (5வது ஊதியக் குழு) அடிப்படையில் பெறும் ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஆணை வெளியீடு.\nபடிகள் - பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி - 01.07.2013 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.\nசில நாட்களுக்கு முன்னால் சென்னையில் உள்ள முக்கியமான பள்ளிக்குச் சென்றிருந்தேன். ஒரு காலத்தில் அப்பள்ளியில் மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத்தின் கீழ் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. சமச்சீர்க் கல்வி நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில், மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத்தைக் கைவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட நூற்றுக்கணக்கான பள்ளிகளில் அதுவும் ஒன்று. சமச்சீர்க் கல்வி தரமாக இல்லை என்ற தோற்றம் உருவாக்கப்பட்டதும் பல பெற்றோர்கள் சி.பி.எஸ்.ஈ. பள்ளிகளில் சேர்ப்பதற்கான பிரயத்தனத்தைத் தொடர்ந்ததால், பல மெட்ரிகுலேசன் பள்ளிகளும் சி.பி.எஸ்.ஈ. பாடத்திட்டத்தை அறிமுகம் செய்யத் தலைப்பட்டன. மனப்பாடம் செய்யும் முறையைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் சமச்சீர்க் கல்வியை விட, சி.பி.எஸ்.ஈ. பாடத்திட்டம் சிறந்தது என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமிருக்க வாய்ப்பில்லை.\nஆனால் மாநில அரசின் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டிய நிர்ப்பந்தத்தின் காரணமாக, சமச்சீர்க் கல்வியைப் பயிற்றுவிப்பதுடன், பள்ளி வளாகத்திலேயே சி.பி.எஸ்.ஈ. பாடத்திட்டத்தைப் பயிற்றுவிக்கும் வகுப்புகளைத் தனியாகத் தொடங்கின. நான் மேலே கூறும் பள்ளியும் இந்த நடைமுறையைப் பின்பற்றிவருகிறது.\nஎரிசக்தி ஓவியப்போட்டி அக்டோபர் 30 க்குள் அனுப்ப வேண்டும்\nஅக்டோபர் 15: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்தநாள் இன்று.. கனவுகளால் விண்ணைத் தொட்ட வித்தகர், இளைஞர்களின் இதயம் நிறைந்த எளியவர்\nஅக்டோபர் 15: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்தநாள் இன்று.. கனவுகளால் விண்ணைத் தொட்ட வித்தகர், இளைஞர்களின் இதயம் நிறைந்த எளியவர்\nஒன்பதாம் வாய்ப்பாடு – உங்கள் கையில் | Finger Multiplication of 9 Time Table\nதங்களுடைய இரு கைகளைப் பயன்படுத்தி ஒன்பதாம் வாய்பாட்டினை மிக சுலபமாக காண முடியும். உங்கள் வீட்டு குட்டீஸ்களுக்கு சொல்லிக் கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தலாம்.\nபடி 1 :உங்கள் இரு கைகளையும் விரல்கள் தெரியுமாறு விரித்துக் கொள்ளுங்கள்.\nபடி 2 :இட��ு கை விரலில் இருந்துதான் 1 முதல் 10 வரை எண்ணத் தொடங்க வேண்டும்.\nTET முடிவுகள் 10 நாளில் வெளியீடு\nஅரசு + ஆசிரியர் + மாணவர் = சமச்சீர்க் கல்வி -தி.ஹிந்து\nஇன்றைய சமகாலக் கல்வியில் சமச்சீர் என்ற வார்த்தை எல்லார் வாயிலும் உச்சரிக்கப்படும் ஒன்று. கடந்த வருடங்களில் தொடங்கிய சமச்சீர்க் கல்வி தற்போது ஒன்பதாம் வகுப்பிற்குப் பாய்ந்துள்ளதை அநேகர் ஆதரிக்கின்றனர். சிலர் புறக்கணிக்கின்றனர். அந்த விஷயத்திற்கு நாம் போகத்தேவையில்லை. இப்போது நாம் பார்க்கப்போவது, அரசு - ஆசிரியர் - மாணவர் என்ற சிறிய முக்கோணத்திற்குள் இயக்கப்படும் சமச்சீர்க் கல்விக் கொள்கையைப் பற்றியதுதான்.\nசமச்சீர்க் கல்வித் திட்டத்தை முன்னிலைப்படுத்திய அரசின் செயல்பாட்டைப் பற்றி முதலில் காண்போம். ஏற்கெனவே இருந்த கல்விக் கொள்கையில் உள்ள பின்னடைவு அல்லது சமூக மாற்றத்திற்கான புதியவழிக் கல்விக்கொள்கையாக இது அமையும் என அரசு நினைத்திருக்கலாம்.\n. TET இரண்டாம் தாள்-தவறான கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்க கோர்ட் உத்திரவு\nசத்தான உணவை, சரியான அளவு எடுத்துக்கொண்டால் உடலில் நோய்க்கு இடமில்லை. அனைத்து மருத்துவ முறைகளும் வலியுறுத்துவது இதைத் தான். இப்போதெல்லாம், எது கிடைத்தாலும் உட்கொள்வது வழக்கமாகி விட்டது. அதிலும் \"பாஸ்ட் புட்' வகைகள் எந்த சுவையிலிருந்தாலும் தயவு தாட்சண்யம் இல்லாமல் \"உள்ளே' தள்ளுகிறோம். இதனால் உடற்பருமனில் துவங்கி, எல்லா வகையான வியாதிகளும் வரிசைகட்டி நிற்கின்றன.சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சில வகை உணவுகளை உட்கொள்வதால் அறிவு மழுங்குகிறது எனவும் மறதி அதிகரிக்கிறது எனவும் தெரிய வந்துள்ளது.\nCBSE பள்ளி ஆசிரியர் பணி: 2014க்கான தகுதி தேர்வு அறிவிப்பு\nCBSE பாடத்திட்டத்தின் கீழ் இயங்கி வரும் மத்திய அரசு பள்ளிகளில் காலியாக உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு-2014க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nநுழைவத்தேர்வு நடைபெறும் நாள்: 16.02.2014\nகல்வித்தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சியுடன் இரண்டு வருட டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்திருக்க வேண்டும். அல்லது ஏதாவதொரு பட்டப���ிப்புடன் பி.எட். பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nவெளிநாட்டு கல்விக்கு பயனுள்ள இணையதளங்கள்\nவெளிநாட்டில் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு, பயனுள்ள சில இணையதளங்கமக உள்ளன. குறிப்பிட்ட நாடுகளின் கல்வி\nநிறுவினங்கள், உயர்கல்வி உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் இந்த இணையதளங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் 23-ம் தேதி கூடுகிறது.\nதமிழக அமைச்சரவை வரும் 23-ஆம் தேதி கூடுகிறது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள்\nநிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் மாதம் 21-ஆம் தேதி தொடங்கிய தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஜுன் மாதம் 16- ம் தேதி முடிவடைந்தது. அப்போது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட பேரவை வரும் 23 -ம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nமாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த உத்தரவு: மெல்ல கற்பவர்களுக்கு \"ஸ்பெஷல் கிளாஸ்\"\nபொதுத் தேர்வுக்காக அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களில் படிப்பில் மெல்ல கற்பவர்களை அடையாளம் கண்டு \"ஸ்பெஷல் கிளாஸ்\" வகுப்புகள் நடத்த கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், அடுத்தாண்டு, மார்ச் மாதம் துவங்க உள்ளது. பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் பொருட்டு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் செயல்பட்டு வருகின்றனர்.எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு,\nஅரசு துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க 15/10/2013 கடைசி நாள்.\nவருமான வரி சோதனையை தவிர்க்க...\n* ஒருவரது வங்கி சேமிப்பு கணக்கில் பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் சேமிப்புத் தொகை இருந்தால் வங்கியானது வருமான வரித்துறைக்கு அந்த வாடிக்கையாளர் வரி கட்ட தகுதியுடையவர் என்பதை தெரிவித்து விடும்.\n* கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் கவனிக்க வேண்டியது என்னவெனில், கிரெடிட் கார்டை பயன்படுத்தி வருடத்திற்கு இரண்ட ரூபாய் செலவு செய்திருந்தால் அவர்களும் வரி செலுத்த தகுதியுடையவராவார்கள். அவர்களின் விவரமும் வங்கியின் மூலமாக வருமான வரித் துறையினருக்கு தெரிவிக்கப்படும்.\nநேர்முக உதவியாளருக்கு கூடுதல் பொறுப்பு; சி.இ.ஓ.,க்கள் பணிச்சுமை குறைப்பு\nமாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் பணிச்சுமையை குறைக்க, மேல்நிலைப்பள்ளி நேர்முக உதவியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் உள்ள, 67 கல்வி மாவட்டங்களில், தலா ஒரு கல்வி மாவட்டத்திற்கு ஒரு முதன்மை கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) நியமிக்கப்பட்டு, கல்வித்துறை தொடர்பான அனைத்து விவகாரங்களையும் கவனித்து வருகின்றனர். அவருக்கு உதவியாக, மேல்நிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு இணையான தகுதியுள்ள நேர்முக உதவியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.\nதனியார் பள்ளிகளுக்கு கல்வித் துறை கிடுக்கிபிடி\nபகுதி நேர சிறப்பாசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 2ஆயிரம் பேர் காத்திருப்பு\nரேஷன் கார்டுகளை ஒரே நிமிடத்தில் ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளும் வசதி \nரேஷன் கார்டுகளை ஒரே நிமிடத்தில் ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளும் வசதிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. ரேஷன் கார்டுக ள் ஸ்மார்ட் கார்டு முறைக்கு மாற்றப்பட உள்ளன. இதற்கு போதிய அவகாசம் தேவைப்படுவதால் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளே 2012 வருடத்துக்கும் செல்லும் என அரசு அறிவித்துள்ளது.\nகர்நாடகத்தில் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும்\nகர்நாடகத்தில் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் என்று, அந்த மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.\nகன்னட வளர்ச்சி ஆணையம் சார்பில், பெங்களூரு விதான செüதாவில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், கன்னடப் பயிற்று மொழியில் எஸ்.எஸ்.எல்.சி., 2ஆம் ஆண்டு பி.யூ.சி. தேர்வுகளை எழுதி சிறப்பிடம் பெற்ற பெங்களூரு, மைசூர் ஆகிய இரு கல்வி மண்டலங்களைச் சேர்ந்த 1,233 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், கைக் கடிகாரங்கள் ஆகியவற்றை வழங்கி அவர் பேசியது:\nதிருக்குறள் விளக்கம்- உண்மைச் சம்பவம் மேற்கோள்அரசு பாடப்புத்தகத்தில் மாணவனுக்கு \"கவுரவம்'\n:தமிழக அரசு, சமச்சீர் பாடத்திட்டத்தில், மூன்றாம் வகுப்பு, தமிழ் இரண்டாம் பருவ பாடப்புத்தகத்தில், திருக்குறள் தெளிவுரைக்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவம், போட்டோவுடன் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.இளம் வயதில் நுண்ணறிவை பயன்படுத்திய மாணவனுக்கு, \"கவுரவம்' கிடைத்துள்ளது.\nஅர���ு பாடப்புத்தகத்தில், தமிழ்பாடத்தில், திருக்குறளுக்கு, சிறுகதைகளுடன் தெளிவுரை கொடுக்கப்படுகிறது. சமச்சீர் பாடத்திட்டம் கொண்டு வரப்பட்ட பின், தமிழ் பாடங்களுக்கு, \"கார்ட்டூன்' படங்களுடன் விளக்கம்\nஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு; முதுகலை ஆசிரியர் நியமனம் அக்.25, 26ல் சான்று சரிபார்ப்பு\nஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், பட்டதாரிகளுக்கு, அக். 25, 26ல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடத்த, சி.இ.ஓ.,க்களுக்கு, வாரியம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில், 2,881 ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு, ஜூலை 21ல் டி.ஆர்.பி., தேர்வு நடத்தியது. இதில், 1.60 லட்சம் பட்டதாரிகள் பங்கேற்றனர். தமிழ் பாட வினாத்தாளில், ஏற்பட்ட குளறுபடியால் அப்பாட முடிவு வெளியாகவில்லை. ஆங்கிலம், வணிகவியல், இயற்பியல் வேதியியல் உள்ளிட்ட பாடங்களின் முடிவுகள் வெளியிடப்பட்டன.\nபிஎப் வட்டி விகிதம் உயருகிறது.. மகிழ்ச்சியில் மக்கள்..\nஓய்வூதிய நிதி அமைப்பான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (ஈபிஎஃப்ஓ) அதன் 5 கோடிக்கும் அதிகமானசந்தாதாரர்களின் வருங்கால வைப்புகளுக்கு,2012-13 நிதியாண்டில் வழங்கிய வட்டி விகிதம் 8.5 சதவீதத்தை விட இந்த நிதி ஆண்டில் உயர்வான வட்டி விகிதம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. \"தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிநிறுவன (ஈபிஎஃப்ஓ) சந்தாதாரர்களின் பிஎஃப் வைப்புகளுக்கானவட்டி வருமான விகிதம் கடந்த நிதி ஆண்டில் வழங்கப்பட்ட 8.5% விட இந்த நிதி ஆண்டு சற்று உயர்வாக இருக்கும்\" என ஒரு அறிக்கை கூறுகிறது. வட்டி வருமான விகிதம் 8.5 சதவிகிதத்தை விட சற்று உயர்வாக வழங்குவதால்,ஈபிஎஃப்ஓவுக்கு எந்தவித பற்றாக்குறையோ அல்லது உபரித் தொகையோ இருக்காது என் அவர்\nசி.பி.எஸ்.இ., பாணியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு கேள்வித்தாள் அமைப்பை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதற்போதைய கேள்வி அமைப்பு முறையில், மாணவர்கள், அதிகளவில் மதி\"ப்பெண் எடுக்கின்றனர். ஆனால், உயர்கல்விக்கு சென்றதும், \"அரியர்ஸ்' வைக்க துவங்கி விடுகின்றனர். இதற்கு, சூபள்ளி பொதுத்தேர்வு கேள்வித்தாள் அமைப்பு சரியில்லை' என, பலரும் குற்றம் சாட்டுகின்றனர். பதிலை, அப்படியே, மனப்பாடம் செய்து எழுதுவது போன்ற முறையில் கேள்விகள் இருப்பதாக, ஆசிரியர்கள் கூறுகின்றனர்.பள்ளி அளவிலேயே, சிந்தித்து, விட��யை எழுதும் வகையில், கேள்விகள் அமைந்தால், மாணவர்களின் திறமை வெளிப்படும் என்றும், இந்த முறையினால், உயர் கல்வியையும்\nஅங்கீகரிக்கப்பட்ட அரசு உதவி பெறும் பணியிடங்களை நிரப்ப அரசிடம் முன் அனுமதி பெற தேவையில்லை.ஐகோர்ட்டு உத்தரவு\nசென்னை ஐகோர்ட்டில், திருச்சி மாவட்டத்தில் உள்ள நேரு மெமோரியல் கல் லூரியின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘எங்கள் கல்லூரியில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கு முன்பு கல்லூரி கல்வி இயக்குனரகத்திடம் முன் அனுமதி பெறவேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:\nஅரசு வேலை கிடைக்காதவர்களில் அறிவியல் பட்டதாரிகளே அதிகம்\nவயிற்றுக்குள் இருந்த குழந்தைக்கு இருதய அறுவைச் சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை\nகர்ப்பிணி பெண்ணின் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.\nஅமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஸ்கேன் பரிசோதனை நடத்தப்பட்டது.\nஅப்போது அவரது வயிற்றில் வளர்ந்த 25 வார கருக்குழந்தைக்கு இருதயத்தில் பெருந்தமணி ரத்தக்குழாய் வால்வில் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nதொப்பை குறைய எளிய பயிற்சி\nதொப்பை குறைய நிறைய பயிற்சிகள் இருந்தாலும் ஒரு சில குறிப்பிட்ட பயிற்சி உடனே பலன் தரக்கூடியவை. அவற்றில் இதுவும் மிக முக்கியமானது. இந்த பயிற்சி எப்படி செய்வது என்று பார்க்கலாம்..முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி படுக்கவும்.\nஆசிரியர் தேர்வு வாரியம் 2013-14ம் கல்வியாண்டிற்கான முதுகலை பட்டதாரி மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை-1. சான்றிதழ் சரிப்பார்தலுக்கு வரும் போது பணி நாடுனர் கொண்டு வரவேண்டிய சான்றிதழ்கள், விண்ணப்ப சுய விவர படிவம், அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டியவை, இணை கல்வி மற்றும் பணி அனுபவம் / வேலைவாய்ப்பகமுன்னுரிமை குறித்த வெயிட்டேஜ் பற்றிய விவரங்கள்.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண���னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nநவீன மாற்றங்களுடன் புது 10 ரூபாய் நோட்டு விரைவில் ...\nஅக்.,25ம் தேதி குரூப்-1 தேர்வு துவக்கம்\nயு.ஜி.சி., நடவடிக்கைகள் அனைத்தும் இனி ஆன்லைனில்\nFULBRIGHT விருது: விண்ணப்பிக்க நவ.,20 கடைசி\nஅரசாணை 364 படி 1.6.88 முதல் 31.12.1995 முடிய ஓய்வு...\nஅனுமதி பெறாமல்உயர் கல்வி பயின்றாலும்ஊக்க ஊதியம் அன...\nசிறுமிகள் திருமணத்தை தடுக்க தலைமையாசிரியர்களுக்கு ...\nஅண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் அடிப்படை ந...\nகுரூப் - 1 ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்\nதகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை 2016 ஏப்ரல் ...\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - பட்டதாரி ஆ...\nஅரசுத் துறைகளில் முதலீடு செய்வது குறித்த வழிமுறைகள...\nஅகஇ - பகுதி நேர ஆசிரியர்களுக்கு விடுமுறை நாட்களிலு...\nஅகஇ - சமுதாய விழிப்புணர்வு மற்றும் பல்லூடக பாதுகாப...\nபத்தாம் வகுப்பிலும் முப்பருவக் கல்வி முறையை நடைமுற...\nநீதிநெறி போதனையும், விளையாட்டும் மறக்கப்பட்டதால் வ...\nஆங்கில வழி கல்வி: ஆசிரியர்கள் நியமனமின்றி தவிக்கும...\nதமிழக அரசு அறிவிப்பு தனியார் பள்ளி ஆசிரியர் நியமனத...\nதொடக்கக் கல்வி - தொடக்கக்கல்வித்துறையில் உள்ள தனிய...\nமாணவர்களுக்கு ஆன்-லைன் மூலம் ஜாதி சான்று: தமிழக வர...\nவிழுப்புரம் மாவட்ட அரசுப் பள்ளிகளில் 600 பகுதி நேர...\nமுதலில் இது, பிறகு ஆங்கிலம் ஈஸி.. ஆங்கிலத்தில் அதி...\nசான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த இடைநிலை ஆசிரியர்களுக...\nசத்துணவு திட்டத்தில் மாணவர்களுக்கு பால் வழங்க கோரி...\nஅரசு பள்ளிகளை அசத்தலாக மாற்ற தலைமை ஆசிரியர்களுக்கு...\nபுதிய ஆசிரியர்கள் ஜனவரியில் நியமனம்\nஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படும் ...\nசான்றிதழ்களை சமர்ப்பிக்கா விட்டால் தேர்வு ரத்தாகி ...\nஆசிரியர் தேர்வு வாரியம் - முதுகலை ஆசிரியர் பணிக்கு...\nதேர்தல் பணியை புறக்கணிக்காதீர்: ஆசிரியர்களுக்கு \"அ...\nதஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் பி.எட் சேர்க்கை அறிவிப...\n\"மாணவர்களின் வாசிப்பு, எழுத்துத் திறன்களை மேம்படுத...\n8ம் வக��ப்பு வரை அனைவரும் பாஸ் திட்டத்தை மறுபரிசீலி...\nஅகவிலைப்படி - பழைய ஊதியத்தின் (5வது ஊதியக் குழு) அ...\nஎரிசக்தி ஓவியப்போட்டி அக்டோபர் 30 க்குள் அனுப்ப வே...\nஅக்டோபர் 15: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்...\nஅக்டோபர் 15: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்...\nஒன்பதாம் வாய்ப்பாடு – உங்கள் கையில் | Finger Multi...\nTET முடிவுகள் 10 நாளில் வெளியீடு\nஅரசு + ஆசிரியர் + மாணவர் = சமச்சீர்க் கல்வி -தி.ஹி...\n. TET இரண்டாம் தாள்-தவறான ...\nCBSE பள்ளி ஆசிரியர் பணி: 2014க்கான தகுதி தேர்வு அற...\nவெளிநாட்டு கல்விக்கு பயனுள்ள இணையதளங்கள்\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் 23-ம் தேதி கூடுகி...\nமாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த உத்தரவு: மெல்ல கற...\nஅரசு துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க 15/10/2013 ...\nவருமான வரி சோதனையை தவிர்க்க...\nநேர்முக உதவியாளருக்கு கூடுதல் பொறுப்பு; சி.இ.ஓ.,க்...\nதனியார் பள்ளிகளுக்கு கல்வித் துறை கிடுக்கிபிடி\nபகுதி நேர சிறப்பாசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்...\nரேஷன் கார்டுகளை ஒரே நிமிடத்தில் ஆன்லைனில் புதுப்பி...\nகர்நாடகத்தில் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும்\nதிருக்குறள் விளக்கம்- உண்மைச் சம்பவம் மேற்கோள்\nஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு; முதுகலை ஆசிரியர் நிய...\nபிஎப் வட்டி விகிதம் உயருகிறது.. மகிழ்ச்சியில் மக்க...\nசி.பி.எஸ்.இ., பாணியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்...\nஅங்கீகரிக்கப்பட்ட அரசு உதவி பெறும் பணியிடங்களை நிர...\nஅரசு வேலை கிடைக்காதவர்களில் அறிவியல் பட்டதாரிகளே அ...\nவயிற்றுக்குள் இருந்த குழந்தைக்கு இருதய அறுவைச் சிக...\nதொப்பை குறைய எளிய பயிற்சி\nஆசிரியர் தேர்வு வாரியம் 2013-14ம் கல்வியாண்டிற்கான...\n1 - 8 வகுப்புகளுக்கான படைப்பாற்றல் கல்வி முறை கால அட்டவணை\nஇடைநிலை ஆசிரியர் தன் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்யும் போது தனிஊதியம் ரூ2000 ஐ கணக்கில் கொள்ளலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.ulaks.in/2011/12/blog-post_21.html", "date_download": "2019-06-16T05:00:17Z", "digest": "sha1:VQZN3Y2ZUAZDO5HS5DFRUMSBM3F254QP", "length": 15732, "nlines": 233, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: \"உ\" பதிப்பகம்", "raw_content": "\nசிறு வயதில் எல்லோரும் ஏகப்பட்ட கனவுகளுடன் வாழ்ந்திருப்போம். நானும் அப்படித்தான். அதில் ஒரு கனவு நிறைய கதைகள் எழுதி பெரிய எழுத்தாளராக வரவேண்டும் என்பது. அந்த உந்துதலில்தான் 'சலங்கை\" என்ற ஒரு பத்திரிகையை ஆரம்பித்து நடத்தினோம். ஆனால் பல காரணங்களால் எங்களால் தொடர்ந்து நடத்த முடியாமல் போய்விட்டது.\nஅதன் பிறகு வாழ்க்கைத் திசை மாறி போய்விட்டாலும், அந்தக் கனவு மட்டும் மனதின் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டே இருந்தது. எனக்குப் பிடித்தது படிப்பதும், பேசுவதும் மற்றும் எழுதுவதும்தான். ஆனால் பார்ப்பதோ வேறு தொழில். இருந்தாலும் பிடித்தத் தொழிலையும் செய்து பார்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசைப்பட்டேன்.\nஆனால் அதை செயல்படுத்துவது மிகவும் கஷ்டம் என்று புரிந்து கொண்டேன். பத்திரிகைகள் நிறைய இருந்தாலும், முன்புபோல் நிறைய சிறுகதைகள் வெளி வருவதில்லை. அப்படியே வந்தாலும் மிகப் பெரிய எழுத்தாளர்களின் படைப்புகள் மட்டுமே வெளி வருகின்றன. நம் கதைகளும் பத்திரிகைகளில் வர வேண்டும் என்று ஆசைப்பட்டு கடுமையாக உழைத்தேன். ஆனால் அதுவும் அவ்வளவு சுலபம் இல்லை என போகப் போக புரிந்தது. அந்த சமயத்தில்தான் வலைப்பூ என்னை சுவீகரித்துக்கொண்டது. நிறைய எழுத ஆரம்பித்தேன்.\nஎன் ஆசை \"ழ\" பதிப்பகத்தின் மூலம் கடந்த மார்ச் மாதம் நிறைவேறியது. \"சாமன்யனின் கதை\" மற்றும் \"வீணையடி நீ எனக்கு\" என்ற என்னுடைய இரண்டு புத்தகங்களும் வெளியானது. ஓரளவிற்கு விற்கவும் செய்தது. சிலர் என்னிடம் 'இன்னும் நன்றாக எழுத வேண்டும், இவர் போல் இல்லை அவர் போல் இல்லை\" என்றெல்லாம் சொன்னார்கள்.\nஒரு வகுப்பில் ஒருவர்தான் முதல் ரேங்க் எடுக்க முடியும். 50 மாணவர்கள் இருக்கும் வகுப்பில் எல்லோருமே முதல் ரேங்க் வாங்க முடியுமா என்ன அதனால் மற்ற ரேங்க் எடுக்கும் மாணவர்கள் எதற்கும் லாயக்கு இல்லை என முடிவு கட்ட முடியுமா\nஎல்லோருமே எடுத்தவுடன் பெரிய எழுத்தாளர் போல எழுத முடியுமா கொஞ்சம் கொஞ்சமாகத்தான் முயற்சி செய்ய வேண்டும். அந்த முயற்சியின் விளைவாகத்தான் முதல் இரண்டு புத்தகங்கள் வெளியானது.\nபின் இரண்டு குறுநாவல்களும், 11 சிறுகதைகளும் எழுதி முடித்தவுடன் என் நண்பர் L.C நந்தகுமார் படித்துவிட்டு \"இதையும் ஏன் புத்தகமாக போடக்கூடாது\" என்றார். மிகப்பெரிய பதிப்பகங்களை அணுகினேன். ஆனால் சரியான பதில் கிடைக்காத சமயத்தில், என் பதிவுலக குரு, கேபிள் சங்கர், \"ஏன் நீங்களே ஒரு பதிப்பகம் ஆரம்பிக்க கூடாது\n\"நான் இருப்பது மலேசியாவில். எப்படித் தலைவரே இது சரி வரும்\n\" நீங்கள் ஆரம்பியுங்கள். நான் உதவுகிறேன்\" என்றார். உடனே என் நண்பரை L.C நந்தகுமாரை அணுகினேன்,\n\"நான் முதலீடு செய்கிறேன். நீங்கள் ஆரம்பிங்கள்\" என்றார்.\nஇப்படி ஒரு மணி நேரத்தில் ஆரம்பித்ததுதான் \"உ\" பதிப்பகம்.\nநண்பர்கள் யாரும் என் புத்தகங்களுக்காக மட்டும் ஆரம்பித்தது \"உ\" பதிப்பகம் என்று எண்ண வேண்டாம். முதலில் நண்பர் கேபிள் சங்கரின் \"தெர்மோக்கோல் தேவதைகளும்\" என்னுடைய \"நான் கெட்டவன்\" புத்தகங்களும் வெளி வருகிறது. புத்தக கண்காட்சிக்குள் வெளியிட முடிவு செய்துள்ளோம்.\nபோகப் போக மற்றவர்களின் படைப்புகளும் புத்தகமாக வெளி கொணர நினைத்திருக்கிறோம். பதிவுலகில் நன்றாக எழுதும் நண்பர்களுக்கே முன்னுரிமை கொடுக்க முடிவு செய்துள்ளோம்.\nநண்பர்கள் அவர்களுடைய படைப்புகள் வெளிவர வேண்டும் என்று விரும்பினால், நண்பர் கேபிள் சங்கரையோ அல்லது என்னையோ தொடர்பு கொள்ளலாம்.\nவிரைவில் புத்தகங்கள் வெளியீடு பற்றிய செய்திகளோடு உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.\n\"உ\" என்று பிள்ளையார் சுழி போட்டு பதிப்பகத்தை ஆரம்பித்திருக்கிறோம். இது மென்மேலும் வளர பதிவுலக நண்பர்களின் மேலான ஆதரவை வேண்டுகிறோம்.\nLabels: உ பதிப்பகம், கேபிள் சங்கர், புத்தக வெளியீடு\nநல்ல முயற்சி .... தொடர வாழ்துக்கள்.... அப்படியே ஒரு சினிமா கம்பெனியும் ஆரம்பிச்சுடுங்க...... (புண்ணியமா போகும்)ரொம்ப பேருக்கு உதவியா இருக்கும்.....\nஉங்கள் புதிய முயற்சிகள் தொடரவும், கனவுகள் மெய்படும் ஆண்டாக 2012 அமைய, வாழ்த்துக்கள்.\nமென் மேலும் வளர வாழ்த்துகள்ங்க..\nஜீரணிக்க கொ...கஷ்.. இருக்கு.. பாகம் 2\nமீசை என்பது ஆண்மையின் வெளிப்பாடா\nமறக்க முடியாத அந்த நாள்\nதமிழ் மணம் - உ பதிப்பகம்\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.gvtjob.com/category/finance/", "date_download": "2019-06-16T05:32:16Z", "digest": "sha1:WP2FU5CKYPLYAVOXF5BW2BURDS4W2YP6", "length": 8283, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "நிதி வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nடி.டி.எல��. ஆட்சேர்ப்பு - பல்வேறு நிர்வாக பதவிகள்\nபட்டம், தில்லி, டெல்டா டிராங்கோ லிமிடெட், நிறைவேற்று, நிதி, முதுகலை பட்டப்படிப்பு\nதில்லி டி.டி.எல். ரிஸ்க்ரிட்மெண்ட் - தில்லி டிரான்ஸ்கோ லிமிடெட் பணிக்குழு டெல்லியில் பல்வேறு நிர்வாகப் பதவிகளுக்கான பதவிக்கு ஊழியர்களைக் கண்டறிந்துள்ளது. வேலைவாய்ப்பு ...\nWBSETCL பணியமர்த்தல் - எக்ஸ்எம்என் நிர்வாகப் பதிவுகள்\nஉதவி, BE-B.Tech, B.Sc, மின், பொறியாளர்கள், நிறைவேற்று, நிதி, எம்பிஏ, அரசு மின்சாரம் டிரான்ஸ்மிஷன் கம்பெனி லிமிடெட், மேற்கு வங்க\nWBSETCL பணியிடங்கள்- மேற்கு வங்காள மாநில மின்வழங்கல் டிரான்ஸ்மிஷன் கம்பெனி லிமிடெட் பல்வேறு பதவிக் காலியிடங்களுக்கு பதவிக்கு ஊழியர்களைக் கண்டறிந்துள்ளது ...\nபாங்க் ஆப் பரோடா இன்ஜினியரிங் - பல்வேறு தொழில்நுட்ப ஆய்வாளர் பதவி\nவங்கி, பாங்க் ஆப் பரோடா (BOB) பணியமர்த்தல், பட்டய கணக்காளர், நிதி, தலைவலி, எம்பிஏ, மும்பை, தொழில்நுட்ப உதவியாளர்\nBank of Baroda Recruitment - Bank of Baroda Recruitment பல்வேறு தொழில்நுட்ப பகுப்பாய்வாளர் பதவிக்கு ஊழியர்களைக் கண்டுபிடி ...\nBNPM ஆட்சேர்ப்பு - பல்வேறு GM இடுகைகள்\nகணக்காளர், உதவி பொது முகாமையாளர், BE-B.Tech, வங்கி, வங்கி குறிப்பு காகித மில் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆட்சேர்ப்பு, நிதி, பொது மேலாளர், கர்நாடக, எம்பிஏ, மைசூர்\nBNPM- வங்கி குறிப்பு காகித மில் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆட்சேர்ப்பு (BNPM) பல்வேறு பொது மேலாளர் பதவிக்கு ஊழியர்கள் கண்டுபிடிக்க ...\nNBCC பணியமர்த்தல் - பல்வேறு உதவியாளர் பதவிகள்\nஉதவி, சிஏ ICWA, பட்டய கணக்காளர், பட்டம், நிறைவேற்று, நிதி, பட்டம், NBCC ஆட்சேர்ப்பு, புது தில்லி, நேர்காணல்\nNBCC Recruitment 2019 - தேசிய கட்டிட கட்டுமான கழகம் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2019 உள்ள பல்வேறு உதவியாளர் பதவிகளில் பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ...\n1 பக்கம் 212 »\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக��� செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.namathumalayagam.com/2017/06/blog-post_18.html", "date_download": "2019-06-16T06:12:42Z", "digest": "sha1:GU7QCX7YOMLU3TFZ7VTPXQU432X6ZVWO", "length": 36989, "nlines": 88, "source_domain": "www.namathumalayagam.com", "title": "வட்டுக்கோட்டையில் \"சோஷலிச\" தமிழீழ பிரகடனம்! - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » 99 வருட துரோகம் , என்.சரவணன் , கட்டுரை , நினைவு , வரலாறு » வட்டுக்கோட்டையில் \"சோஷலிச\" தமிழீழ பிரகடனம்\nவட்டுக்கோட்டையில் \"சோஷலிச\" தமிழீழ பிரகடனம்\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 19\n“இலங்கை என்பது ஒரு நாடல்ல, பல அரசுகளை உள்ளடக்கிய தீவு. இவ்வரசுகளை ஒன்று என்று கூறுவானானால் அவர் ஒரு பொறுப்பற்ற கற்பனைவாதி”\nஎன்று குறிப்பிட்டது வேறு யாருமல்ல சாட்சாத் பண்டாரநாயக்கா தான். 1926ஆம் ஆண்டு நீதியரசர் ஐசக் தம்பையா தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டத்தில் அவர் அப்படி குறிப்பிட்டார். சரியாக 50 வருடங்களில் அவரது துணைவியாரின் ஆட்சியின் போது அதன் தெளிவான வடிவம் “தனித் தமிழ் ஈழ” பிரகடமாக அறிவிக்க வேண்டி இருந்தது.\n\"வட்டுக்கோட்டைப் பிரகடனம்\" அந்த 50 ஆண்டு காலத்துக்குள் ஏற்படுத்திய விரக்தியின் விளைவு. அது ஒரு திடீர் தீர்மானமுமல்ல. எல்லை கடந்த பொறுமையின் விளைவு. தாங்கொணா வடுக்களின் நீட்சியின் வினை.\nஇலங்கையின் தமிழர் அரசியலில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பிரகடனம்; “வட்டுக்கோட்டைத் தீர்மானம்”. ஒரு பெரும் திருப்புமுனைக் கூட ஏற்படுத்திய தீர்மானங்கள் அவை.\nசோஷலிச தமிழ் ஈழப் பிரகடனத்தை பகிரங்கமாக அனைத்துத் தலைவர்களும் ஏகித்து பிரகடப்படுத்திய நாள் அது.\nஅகிம்சை வழியில் நீதி கோரிய போதெல்லாம் நம்பிக்கைத் துரோகங்களாலும், ஒப்பந்த முறிவுகளாலும், அரப் போராட்டங்களின் மீதான அடக்குமுறைககளாலும், கலவரப் படுகொலைகளாலும் பதில் சொன்ன இலங்கை அரசுக்கு “எங்கள் தலைவிதியை இனி நாங்கள் தீர்மானித்துக் கொள்கிறோம்” என்று பிரகடனம் செய்த நாள் அது.\n1976 மே 13,14 ஆம் திகதிகளில் தமிழர் கூட்டணியிலுள்ள தலைவர்களின் தலைமையில் பண்ணாகத்தில் கூடிய மாநாட்டில் தமிழ் ஐக்கிய முன்னணி என்கிற பெயரை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF - Tamil United Liberation Front) என்ற�� பெயர் மாற்றம் செய்துகொண்டனர். ஆக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாடு அது.\nகூட்டணியின் முப்பெரும் தலைவர்களாக எஸ்.ஜே.வி.செல்வநாயகம், ஜி.ஜி.பொன்னம்பலம், எஸ்.தொண்டமான் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அ.அமிர்தலிங்கம் அதன் செயலாளராக அறிவிக்கப்பட்டார்.\nஅமிர்தலிங்கம் பிறந்த ஊரான வட்டுக்கோட்டையில் நிகழ்ந்த இந்த மாநாடு உணர்ச்சி மிகுந்த மாநாடாக அமைந்தது. கலந்துகொண்ட பெருந்தொகையான வாலிபர்களின் “தமிழீழம் வாழ்க” என்றும், தமிழீழத்தை பிரகடனம் செய்யுங்கள் என்கிற வானைப் பிளக்கும் கோஷத்துடன் நிகழ்ந்தது. இளைஞர்களின் நிர்ப்பந்தத்தால் ஏற்கெனவே நெருக்கடிக்குள்ளாகியிருந்த கூட்டணி இதற்கு மேலும் அவர்களின் அபிலாஷைகளை புறந்தள்ள முடியாது என்கிற நிலைக்கு வந்தடைந்திருந்தது.\nஐக்கிய இலங்கைக்குள் தமிழர்கள் தன்மானத்துடனும் பாதுகாப்புடனும் வாழ்வதற்கான சுயாட்சி அரசொன்றை அமைப்பதற்கு சிங்கள மக்களின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கு தமிழரசுக் கட்சியும் அதன் பின் தமிழர் கூட்டணியும் எடுத்த முயற்சிகள் யாவும் தோற்று விட்டதை எடுத்துக் கூறினார். எமக்கென தனி நாடு கூறுவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை என்றார். அதனைத் தொடர்ந்து அந்த வட்டுக்கோட்டை பிரகடனத்தை முன்மொழிந்தார். மு. சிவசிதம்பரம் அத் தீர்மானத்தை வழிமொழிந்தார்.\n“சங்கிலி மன்னனை போரால் தோற்கடித்ததன் மூலம் தமிழ் மண்ணை ஆளும் அதிகாரத்தையும், இறைமையையும் போர்த்துக்கேயர் பெற்றனர். அவ்வாட்சி அதிகாரமும் இறமையும் போத்துக்கேயரிடமிருந்து, ஒல்லாந்தரும் அதன் பின் பிரித்தானியருக்கும் சென்றன. பிரித்தானியர் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கிய போது அந்த ஆட்சி அதிகாரமும் இறைமையும் தமிழ் மக்களுக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். பிரித்தாநியைர் அதனை செய்யவில்லை. சிறுபான்மை மக்களுக்கு பாதகமான சட்டங்கள் இயற்றப்படலாகாது என்கிற உத்தரவாதத்துடன் சிங்களவரிடம் அதிகாரத்தை ஒப்படைத்தனர். சிங்களவர்கள் ஆட்சி அதிகாரத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி தமிழ் மக்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக்கினர். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்குக்கூட எந்த அரசாங்கமும் செவிசாய்க்கவில்லை. அதனால் இழந்த இறைமையைத் திரும்பப் பெறுவதற்கு போராடுவதைத் தவிர வேறு ��ந்த வழியும் தமிழ் மக்களுக்கு இல்லை” என்றார்.\nதமிழீழம் பற்றிய வரையறையும் முதற் தடவை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.\nஇந்த வட்டுக்கோட்டைத் தீர்மானம் அன்றைய தமிழ் இளைஞர்களின் விடுதலை வேட்கைக்கு போராட்ட வடிவத்தை கொடுத்தது. விரைவில் வரவிருக்கும் பொதுத் தேர்தலில் ஏற்படுத்தப் போகும் மக்கள் தீர்ப்புக்கு முத்தாய்ப்பு வைக்கப்பட்டது. ஒரு வகையில் ஒரு போருக்கான மறைமுக அறைகூவல் என்று கூட கூறலாம். அது தான் நிகழ்ந்ததும்.\nஇந்த மாநாட்டுக்கு கிட்டிய காலப்பகுதியில் இரண்டு முக்கிய நிகழ்வுகளையும் இத்தோடு தொடர்புபடுத்த வேண்டியிருக்கிறது. புத்தூரில் மக்கள் வங்கிக் கிளை கொள்ளயடிக்கப்பட்டமை, 'தமிழ் புதிய புலிகள்' என்ற ஆயுதம் தாங்கிய தமிழ் இளைஞர்களின் இயக்கம் தன்னை 'தமிழீழ விடுதலைப் புலிகள்' என்று பெயர் மாற்றிக் கொண்டமை என்பனவும் மாநாட்டுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் தான் நிகழ்ந்தன.\nவட்டுக்கோட்டை தமிழீழப் பிரகடனம் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்குத் தர்மசங்கட நிலைமையை ஏற்படுத்தியிருந்தது. இ.தொ.காவின் அங்கத்தவர்களான மலையக மக்கள் வாழும் மலையகம் தமிழீழத்தின் ஒரு பகுதியல்ல. அத்துடன் தமிழீழத்துக்காக நடத்தப்படும் போராட்டம் மலையக மக்கள் மீது சிங்கள மக்களின் ஆத்திரத்தைத் தூண்டிவிடும். இவற்றையெல்லாம் கவனத்தில் எடுத்த இ.தொ.கா கூட்டணியிலிருந்து வெளியேற முடிவு செய்தார். தமிழீழத்தை உருவாக்குவதன் மூலம் தோட்டங்களில் வேலை செய்யும் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. அது எமது மக்களின் நிலைமையை சிக்கலானதாக்கிவிடும் என்று ஊடகங்களுக்கு தொண்டமான் விளக்கினார்.\nதமது நிலைப்பாட்டை விளக்கி அதன் செயலாளர் செல்லச்சாமி கூட்டணியின் செயலாளர் அமிர்தலிங்கத்துக்கு மே.21 எழுதிய கடித்ததில் கூட்டணியிலிருந்து விலகும் அறிவித்தலையும், கூட்டணியில் தொண்டமான் தொடர்ந்தும் தலைவராக இருக்க முடியாததன் காரணத்தையும் குறிப்பிட்டிருந்தார்.\nமலையகத்தைப் பொறுத்தவரை அரசுடன் அண்டியே அரசியல் இருப்பை சரிசெய்ய வேண்டியிருந்தது உண்மை. ஆனால் இ.தொ.காவின் நிலைப்பாட்டையும், விலகளையும் ஒரு துரோக நடவடிக்கையாக சில விஷமிகள் பிரச்சாரப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். அதன் பின் வந்த ஜே.ஆர். அரசாங்கத்தில் தொ���்டமான் அமைச்சு பதவி ஏற்றுக்கொண்டமையை இந்த பிரசாரத்துக்கு சாதகமாக்கிக் கொண்டார்கள்.\nஆனால் கூட்டணியின் தொடர் நடவடிக்கைகளுக்கு தாம் இணைந்து செயல்படுவோம் என்று செல்லச்சாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததுடன் அந்த வாக்குறுதிப்படி தொண்டமான் நடந்து கொண்டார். பல விடயங்களில் கூட்டணியை கலந்தாலோசித்தே தனது நடவடிக்கைகளை எடுத்தார்.\nவடக்கு முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரனின் தலைமையில் வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை அரசியல் அரங்குக்கு மீண்டும் கொண்டுவர முயற்சிகள் நடந்து வருவதாக சென்ற வருடம் பிரபல சிங்களப் பத்திரிகையான திவயின தொடர்ச்சியாக செய்திகளையும், கட்டுரையும் வெளியிட்டுவந்தது. (29.04.2014 கட்டுரை, 17.01.2016 செய்தி) வட்டுக்கோட்டைப் பிரகடனம் போன்ற ஒன்று திரும்பியும் வரவிடாமல் முளையிலேயே கிள்ளியெறிவதற்கான முன்னெச்சரிக்கை பிரச்சாரங்கள் நெடுகிலும் தான் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை “பயங்கரவாத தீர்மானமாக” எப்போதும் சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து நிறுவி வந்த இனவாத சக்திகள் வட்டுக்கோட்டையை “வட்டுக்கோட்டை” என்று கூட அவர்களின் பல நூல்களில் விழிப்பதில்லை. \"பட்டகோட்டே\" (Batakotte, බටකෝට්ටෙ) என்று தான் அவர்கள் விழிக்கிறார்கள். அப்படி இருந்த சிங்களப் பிரதேசம் தான் இப்போது தமிழ் ஆக்கிரமிப்பாளர்கள் தமிழ்படுத்தி “வட்டுக்கோட்டை” என்று வைத்திருக்கிறார்களாம். இந்த பெயர் பற்றி பல விவாதங்கள் பல இணையத்தளங்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதை நீங்கள் கணாலாம்.\nமகிந்தபால என்கிற பிரபல சிங்கள அரசியல் ஆய்வாளரை ஒருவரை ஆதாரம் காட்டி ரியல் அட்மிரல் கலாநிதி சரத் விஜேசேகர “நாட்டை தீயிட்ட வெள்ளாள அதிகாரத் தாகம்” (2017 இல் ஐ.நா. மனித உருமைகள் கவுன்சிலில் தமிழர்களுக்கு எதிராக உரையாற்றிவிட்டு அறிக்கை சமர்ப்பித்து வந்தவர்) என்கிற தலைப்பில் எழுதிய ஒரு கட்டுரையில் “சிங்களவர்களை அழிப்பதற்கென்று தயார்படுத்தப்பட்ட ‘வட்டுக்கோட்டை பொடியன்கள்’ மறுபுறம் திரும்பி வட்டுக்கோட்டை தீர்மானத்தை தோற்றுவித்த வெள்ளாளத் தலைவர்களை அளித்துத் தள்ளினார்கள்” என்கிறார். “வட்டுக்கோட்டை பிரகடனம்” என்கிற வாக்கியம் அன்று மட்டுமல்ல இன்று வரை சிங்களத் தலைவர்களினதும்,. இனவாதிகளினதும் வய���ற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கும் தீராப் பயம் என்பதை இன்று வரை அவர்கள் அதற்கு கொடுத்து வரும் முக்கியத்துவத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.\nஎஸ்.ஜே.வி செல்வநாயகம் இறப்பதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னர் இலண்டன் பி.பி.சிற்கு பேட்டியளித்த போது 'நாங்கள் ஒரு தமிழ் 'ஜின்னா'வை உருவாக்கத் தவறிவிட்டோம்' (“We had failed to produce a Tamil Jinnah at the time”) என்றார். சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னரே சிங்களத் தலைமையில் எமக்கு நம்பிக்கை கிடையாது என்று ஆங்கிலேயர்களிடம் எடுத்துச் சொல்லி எமது பிரதேசத்துக்கான விடுவித்துக் கொள்வதில் அன்றே உறுதியாக இருந்திருக்கலாம் என்பதே அந்த வார்த்தையின் சாராம்சம்.\nவரலாற்று சிறப்புமிக்க வட்டுக்கோட்டைத் தீர்மானமானது அதன் பின்னர் “தாயகம்”, “தமிழ்த் தேசியம்”, “சுயநிர்ணய உரிமை”, “தன்னாட்சி” போன்ற கோரிக்கைகளுக்கும், கருத்துருவாக்கத்திற்கும் பாதையை திறந்து விட்டது. ஆயுதப் போராட்டத்திற்கான கருத்துக் களத்தை ஸ்தூலமாக விதைத்தது.\nதவிசாளர் எஸ். ஐே. வி. செல்வநாயகம், கியுசி, பா.உ (காங்கேசன்துறை)\n1976 மே 14ஆந் தேதியன்று (வட்டுக்கோட்டைத் தொகுதியிலுள்ள) பண்ணாகத்தில் கூடுகின்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாடு,\nஇலங்கைத் தமிழர்கள் தங்களின் தொன்மைவாய்ந்த மொழியினாலும் மதங்களினாலும் வேறான கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றினாலும் ஐரோப்பிய படையெடுப்பாளர்களின் ஆயுதப்பலத்தினால் அவர்கள் வெற்றி கொள்ளப்படும் வரை பல நூற்றாண்டுகளாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தனிவேறான அரசாகச் சுதந்திரமாக இயங்கிய வரலாற்றின் காரணமாகவும் எல்லாவற்றுக்கும் மேலாக தமது சொந்தப் பிரதேசத்தில் ஒரு தனி நாட்டினமாக வாழ்ந்து தம்மைத் தாமே ஆளும் உலவுருதியாலும், இலங்கை வாழ் தமிழ் மக்கள் சிங்களவரில் இருந்து வேறுபட்ட ஒரு தனிநாட்டினம் என்று இதனால் பிரகடனப்படுத்துகிறது.\n1972இன் குடியரசு அரசியலமைப்பு தமிழ் மக்களைப் நவ காலனித்துவ எஜமானர்களான சிங்களவர்களால் ஆளப்படும் ஒர் அடிமைத் தேசிய இனமாக ஆக்கியுள்ளதென்றும் தமிழ்த் தேசிய இனத்தின் ஆட்சிப்பிரதேசம், மொழி, பிரசாவுரிமை, பொருளாதார வாழ்க்கை, தொழில் மற்றும் கல்வி வாய்ப்புக்கள் ஆகியவற்றை இழக்கச்செய்வதற்கு சிங்களவர்கள் தாம் முறைகேடாகப் பறித்துக் கொண்ட அ���ிகாரத்தைப் பயன்படுத்துகின்றனரென்றும் அதன்மூலம் தமிழ் மக்களின் தேசியத்திற்கான இயற்பண்புகள் யாவும் அழிக்கப்படுகின்றனவென்றும் இம்மாநாடு உலகுக்கு அறிவிக்கின்றது.\nமேலும் தமிழ் ஈழம் என்ற தனிவேறான அரசொன்றைத் தாபிப்பதற்கான அதன் ஈடுபாட்டுக்கடப்பாடு தொடர்பில், வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களுக்கு வெளியே வாழ்கின்றவர்களும் வேலை செய்கின்றவர்களுமான பெரும்பான்மையான பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒரு தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர்காங்கிரஸ் வெளிப்படுத்திய அதன் ஒவ்வாமைகளைக் கருத்தில் கொள்கின்ற அதேவேளையில்,\nஒவ்வொரு தேசிய இனத்தினதும் உள்ளியல்பான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமைபொருந்திய, சமயச்சார்பற்ற, சமதர்மத் தமிழீழ அரசை மீட்டளித்தலும் மீள உருவாக்குதலும் இந்நாட்டில் தமிழ்த் தேசிய இனம் உளதாயிருத்தலைப் பாதுகாக்கும் பொருட்டுத் தவிர்க்க முடியாததாகியுள்ளதென இம்மாநாடு தீர்மானிக்கின்றது. இம்மாநாடு மேலும் பிரகடனப்படுத்துவதாவது:\nதமிழ் ஈழ அரசு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களைக் கொண்டதாக இருக்கவேண்டுமென்பதுடன் இலங்கையின் எந்தப்பகுதியிலும் வசிக்கின்ற தமிழ் பேசுகின்ற மக்களுக்கும் தமிழ் ஈழத்தின் பிரசாவுரிமையை விரும்பித்தெரிகின்ற உலகின் எப்பகுதியிலும் வசிக்கின்ற ஈழ வம்சாவழித் தமிழர்களுக்கும் முழுமையான, சமமான பிரசாவுரிமைகளை உறுதிப்படுத்தவும் வேண்டும். தமிழ் ஈழத்தின் ஏதேனும் சமயத்தைச் சேர்ந்த அல்லது ஆட்சிப்பிரதேசத்தைச் சேர்ந்த சமூகமொன்று வேறு ஏதேனும் பிரிவினரின் மேலாதிக்கத்திற்குட்படாதிருத்தலை உறுதிப்படுத்தும் பொருட்டு தமிழ் ஈழத்தின் அரசியலமைப்பு சனநாயகப் பன்முகப்படுத்தற்கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும்.\nதமிழ் ஈழ அரசில் சாதி ஒழிக்கப்படவேண்டுமென்பதுடன், பிறப்பின் அடிப்படையில் பின்பற்றப்படும் பெருங்கேடான பழக்கமான தீண்டாமை அல்லது ஏற்றத்தாழ்வு முற்றாக ஒழித்துக் கட்டப்படவும் எவ்வகையிலேனும் அதனைக் கடைப்பிடித்தல் சட்டத்தால் தண்டிக்கப்படவும் வேண்டும்.\nதமிழ் ஈழம் அவ்வரசிலுள்ள மக்கள் சார்ந்திருக்கக்கூடிய எல்லாச்சமயங்களுக்கும் சமமான பாதுகாப்பும் உதவியும் வழங்குகின்ற சமயச்சார்பற்ற ஓர் அர��ாக இருக்க வேண்டும்.\nதமிழ் அரச மொழியாக இருக்க வேண்டும் எனினும் தமிழ் ஈழத்தில் சிங்களம் பேசுகின்ற சிறுபான்மைகள் அவர்களின் மொழியில் கல்வியையும் அலுவல்களையும் தொடர்வதற்கான உரிமைகள் சிங்கள அரசிலுள்ள தமிழ் பேசும் சிறுபான்மைகள் பாதுகாக்கப்படும் சரி எதிரிடையான அடிப்படையில் பாதுகாக்கப்பட வேண்டும்.\nதமிழ் ஈழத்தில் மனிதனால் மனிதன் சுரண்டப்படுதல் தடை செய்யப்படும். உழைப்பின் மகத்துவம் பாதுகாக்கப்படும். சட்டத்தினால் அனுமதிக்கப்படும் எல்லைகளுக்குள் தனியார் துறையின் இருப்புக்கு அனுமதி வழங்கப்படுகின்ற அதே வேளையில், பண்டங்களின் உற்பத்தி மற்றும் விநியோகம் என்பன அரச உரிமையின் கீழ் அல்லது அரச கட்டுப்பாட்டுடன் மேற்கொள்ளப்படும். பொருளாதார அபிவிருத்தி சோசலிசத் திட்டமொன்றின் அடிப்படையில் ஏற்படுத்தப்படும். ஒரு தனிநபரின் அல்லது குடும்பத்தின் செல்வம் தொடர்பில் உச்சவரம்பு விதிக்கப்படும். இவ்வகையில் தமிழ் ஈழம் ஒரு சமதர்ம அரசாக இருக்க வேண்டும்.\nதமிழ் தேசிய இனத்தின் இறைமையையும் சுதந்திரத்தையும் வென்றெடுப்பதற்கான போராட்டத்திற்கான செயல்திட்டமொன்றை மிதமிஞ்சிய தாமதமின்றி வகுத்தமைத்து அதனைத் தொடங்கவேண்டுமென தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் செயற்குழுவை இம்மாநாடு பணிக்கின்றது.\nமேலும் இம்மாநாடு, சுதந்திரத்திற்கான இப்புனிதப்போரில் தம்மை முழுமையாக அர்ப்பணிக்க முன்வரும்படியும் இறைமையுள்ள தமிழ் ஈழ அரசென்ற இலக்கு எட்டப்படும்வரை அஞ்சாது போரிடும் படியும் பொதுவில் தமிழ்த் தேசிய இனத்துக்கும் குறிப்பாக தமிழ் இளைஞர்களுக்கும் அறைகூவல் விடுக்கின்றது.\nLabels: 99 வருட துரோகம், என்.சரவணன், கட்டுரை, நினைவு, வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமீனாட்சியின் காதல் ஏற்படுத்திய இலங்கையின் முதல் முஸ்லிம் சிங்கள மோதல் – 1870 - என்.சரவணன்\nஇலங்கையின் இனவன்முறைகளின் வரலாறு குறித்த பதிவுகள் ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு கால நீட்சியைக் கொண்டது. இலங்கையின் முதலாவது மதக் கலவரமாகக...\nவதந்திகளால் சிதைக்கப்பட்ட தீவு - என்.சரவணன்\nஉலகையே உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதலைஇலங்கை முகம் கொடுத்த முதல் தடவை இதுவல்ல. 1883ஆம் ஆண்டு இதே உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இதே கொ...\nஇஸ்லாமியரால் வளர��க்கப்பட்ட பௌத்த உணர்வு (மொஹிதீன் பெக் நூற்றாண்டு) - என்.சரவணன்\nஇது வெசாக் மாதம். மொஹிதீன் பெக்கின் குரல் ஒலிக்காத ஒரு வெசாக் தினத்தை இலங்கை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. மொஹிதீன் பெக்கின் நூற்றாண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ntamilnews.com/archives/129280", "date_download": "2019-06-16T05:15:28Z", "digest": "sha1:ZZZRUTGWHIOR5WIT5K7PSKZQQBSGHPSZ", "length": 7610, "nlines": 73, "source_domain": "www.ntamilnews.com", "title": "உலகில் 5 இல் ஒருவர் ஆரோக்கியமற்ற உணவால் மரணம்! - Ntamil News", "raw_content": "\nHome உலகம் உலகில் 5 இல் ஒருவர் ஆரோக்கியமற்ற உணவால் மரணம்\nஉலகில் 5 இல் ஒருவர் ஆரோக்கியமற்ற உணவால் மரணம்\nஉலகில் 5 இல் ஒருவர் ஆரோக்கியமற்ற உணவால் மரணம்\nஉலகம் முழுவதும் 5 இல் ஒருவர் ஆரோக்கியமற்ற உணவுகளால் மரணமடைவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிக சர்க்கரை, உப்பு, பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளாலேயே இந்த மரணங்கள் நிகழ்வதாக அந்த ஆய்வு கூறுகின்றது.\nத லான்ஸெட் ஒன்லைனில் 195 நாடுகளில் நடத்திய ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.\n“உணவு தொடர்பான இறப்பு விகிதம் உஸ்பெகிஸ்தானில் மிக அதிகமாக இருந்தது. அத்துடன் இஸ்ரேலில் மிகக் குறைவாக இருந்தது. இந்த இறப்பு விகிதத்தில் அமெரிக்கா 43ஆவது இடத்திலும், பிரிட்டன் 23ஆவது இடத்திலும், சீனா 140ஆவது மற்றும் இந்தியா 118 ஆவது இடத்திலும் உள்ளன.\nவிதைகள், பால் மற்றும் முழு தானியங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளின் நுகர்வு சராசரியாக குறைவாக இருந்தது.\nமேலும் மக்கள் அதிக சர்க்கரை பானங்கள் மற்றும் அதிக பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் உப்பு ஆகியவற்றை உட்கொண்டனர்.\nஆய்வில் பரிந்துரைக்கப்பட்ட பருப்பு மற்றும் விதைகள் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் 12 சதவிகிதம் மட்டுமே மக்கள் சாப்பிடுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட 21 கிராமில் சராசரியாக 3 கிராம் தான் ஒரு நாளைக்கு உட்கொள்கின்றனர். பரிந்துரைக்கப்பட்ட அளவை விட சர்க்கரை பானங்கள் 10 மடங்கு அதிகமாக குடிக்கிறார்கள்.\nசர்க்கரை, உப்பு மற்றும் கெட்ட கொழுப்புகள் அதிகமான உணவுகள் இதய நோய், பக்கவாதம், நீரிழிவு மற்றும் பல வகையான புற்றுநோய்களுக்கான ஆபத்து காரணிகளாக அமைகின்றன.\nஉணவு சம்பந்தமான இறப்புக்கள் இந்த ஆய்வில் 2017 இல் 11 மில்லியன் என்று கண்டறியப்பட்டது.\nகிட்டத்தட்ட 10 மில்லியன் பேர் இத��� நோய்களாலும், புற்றுநோயால் சுமார் 913,000 பேரும், 2 நீரிழிவு நோய்களால் 339,000 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஉணவு தொடர்பான வருடாந்த இறப்பு 1990 ஆம் ஆண்டில் 8 மில்லியனிலிருந்து அதிகரித்துள்ளது. என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.\nPrevious articleவிசேட தேவையுடையோரின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு முன்வர வேண்டும்\nNext articleகட்டுநாயக்க விமான நிலையத்தில் கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது\nசர்வதேச ரீதியாக தமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம் வண்ணமிகு மொரீஷியஸ் தீவிலும் முதன்மை மொழியாகும் தமிழ்…\nபாப்புவா நியு கினியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nவடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://bucket.lankasri.com/films/10/125435", "date_download": "2019-06-16T04:29:13Z", "digest": "sha1:43EKM7USM7FKG4WDYPQ3GLIOCT24EYNE", "length": 3317, "nlines": 88, "source_domain": "bucket.lankasri.com", "title": "எப்பவும் ஏமாத்த மாட்டாரு யுவன்- சிந்துபாத் ப்ரஸ்மீட்டில் விஜய்சேதுபதி பேச்சு - Lankasri Bucket", "raw_content": "\nஎப்பவும் ஏமாத்த மாட்டாரு யுவன்- சிந்துபாத் ப்ரஸ்மீட்டில் விஜய்சேதுபதி பேச்சு\nஅதிரடி ஆக்ஷனில் பிரபாஸ் நடித்திருக்கும் சாஹோ பட டீஸர்\nநானும் கிரேஸி மோகனும்- மனம் திறந்து பேசும் நடிகர் டெல்லி கணேஷ்\nவெள்ளை மாளிகய விலைக்கு கேக்குறாங்க சார்... நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா பட சில நிமிடங்கள்\nநேர்கொண்ட பார்வை ட்ரைலர் இன்னும் சில மணி நேரத்தில்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படம் எப்படி\nGame Over படம் எப்படி இருக்கு- மக்கள் என்ன சொல்றாங்க கேளுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/64083-five-year-old-child-dead-2-arrested.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-16T04:35:52Z", "digest": "sha1:GDCTCXI2XSKUAVUQBZP56P7DIKNTFDYU", "length": 11490, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "5 வயது சிறுமி மரணம்.. தாய், இரண்டாவது கணவர் கைது..! | five year old child dead: 2 arrested", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக ந��றைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி\nசிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு\nமருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்\nஅனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்\n5 வயது சிறுமி மரணம்.. தாய், இரண்டாவது கணவர் கைது..\nதிருச்சி அருகே 5 வயது குழந்தை மரணம் தொடர்பாக குழந்தையின் தாய் மற்றும் அவரின் இரண்டாவது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nதிருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் நித்திய கமலா. இவர் தனது கணவர் முத்துப் பாண்டியன் மற்றும் ஐந்து வயது மகள் லத்திகா ஸ்ரீயுடன் வசித்து வருகிறார். இதனிடையே சிறுமி லத்திகா ஸ்ரீயை நேற்று தாய் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. படிக்காமல் சிறுமி டிவி பார்த்ததால், லத்திகா ஸ்ரீயை தாய் நித்திய கமலா அடித்ததாகவும் கூறப்பட்டது.\nஇந்நிலையில் சிறுமியின் மரணம் தொடர்பாக தாய் மற்றும் அவரின் இரண்டாவது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். நித்திய கமலத்திற்கும் தேனி மாவட்டம் போடி பகுதியை சேர்ந்த பிரசன்னா என்பவருக்கும் திருமணமாகி லத்திகா ஸ்ரீ என்ற மகள் பிறந்தது தெரியவந்துள்ளது. ஆனால் நித்திய கமலத்திற்கும் பிரசன்னாவிற்கும் ஏற்பட்ட கருத்து மோதலால் இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர். இதனையடுத்து முத்துப் பாண்டியன் என்பவருடன் நித்திய கமலத்திற்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ளது. குழந்தை லத்திகா ஸ்ரீ, இவர்��ளுடனே வசித்து வந்துள்ளார். இந்நிலையில்தான் லத்திகா ஸ்ரீ உயிரிழந்துள்ளார்.\nஇதனால் போலீசாருக்கு அதிகப்படியான சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் இருவரையும் கைது செய்துள்ளனர். சிறுமி மீது தாயின் இரண்டாவது கணவருக்கு ஏதேனும் கோபம் இருந்து அதனால் கொலை நடந்ததா.. இல்லையென்றால் தெரியாமல் அடித்தது விபரீதமாகி விட்டதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.\n“எனது கருத்துக்கு மதிப்பளிக்கவில்லை”- தேர்தல் ஆணையர் அசோக் லவாசா\n“என்ன ஆனாலும் தோனி சொன்னால் கேட்போம்” - சாஹல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅறுவை சிகிச்சையின்போது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - ஒருவர் கைது\nஐஎஸ் தொடர்பு புகார்: கோவையில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு நீதிமன்றக் காவல்\nஆண்களின் பிறப்புறுப்பை அறுத்த வழக்கு : ஒருவர் கைது\nலஞ்சப் புகாரில் பெண் காவல் ஆய்வாளர் கைது\nதஞ்சை கோயில் சிற்பங்களுடன் ஆபாசமாக புகைப்படம் எடுத்தவர் கைது\nமாமியாரை கொடூரமாகத் தாக்கிய மருமகள் கைது\nகூலிப்படையை ஏவி கணவரை கொலை செய்த பெண் - சிசிடிவி காட்சியில் அம்பலம்\n+2 ஃபெயில்... போலி ஐபிஎஸ் அதிகாரி கைது..\nடிக்டாக் வீடியோவினால் நடந்த விபரீதம் - மனைவியை கொன்ற கணவன் கைது\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை\nஇந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: கருணை காட்டுமா மழை\nதனக்கான துப்பாக்கி குண்டை தானே தேடிக்கொண்ட ரவுடி வல்லரசு..\n’பராசக்தி எக்ஸ்பிரஸ்’ மிரட்டல்: தென்னாப்பிரிக்காவுக்கு முதல் வெற்றி\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“எனது கருத்துக்கு மதிப்பளிக்கவில்லை”- தேர்தல் ஆணையர் அசோக் லவாசா\n“என்ன ஆனாலும் தோனி சொன்னால் கேட்போம்” - சாஹல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://santhipriya.com/2011/12/some-unknown-story-from-purana.html", "date_download": "2019-06-16T04:42:08Z", "digest": "sha1:URZYC2WO3MN2HU5X27NFL3PI46YDNZB5", "length": 24736, "nlines": 101, "source_domain": "santhipriya.com", "title": "பிரஹலாதன் | Santhipriya Pages", "raw_content": "\nஎப்படி விஷ்ணுவின் பக்தன் ஆனான் \nநாம் அனைவருமே ஹிரண்யகஷிபு நரசிம்ம அவதாரம் பெற்ற மகாவிஷ்ணுவினால் கொல்லப்பட்ட கதைதான் பெரும்பாலும் அறிந்து இருபோம். ஆனால் அது ஏன் நடந்தது, ஹிரண்யகஷிபுவிற்கு பிரஹலாதன் மகனாகப் பிறந்தது ஏன் என்பதையோ அவன் எப்படி விஷ்ணுவின் பக்தனாக இருந்தான் என்ற கதையையோ பலருக்கு தெரிந்து இருக்காது. காரணம் பல புராணங்களில் கூட அந்தக் கதை மாறுபட்டு உள்ளது.\nஒரு ஜென்மத்தில் ஹிரண்யகஷிபுவும், அவனுடைய சகோதரரான ஹிரண்யாஷ்டசகனும் வைகுண்டத்தில் ஜெயா- விஜயா எனும் பெயர்களில் துவாரகாபாலகர்களாக இருந்தவர்கள். அவர்கள் ஒருமுறை பிரும்மாவின் மகன்களை வைகுண்டத்தில் நுழைய விடவில்லை என்பதினால் அவர்கள் மூன்று யுகங்களில் ஆண்களாக பூமியில் பிறந்து விஷ்ணுவினால் அல்லது விஷ்ணுவின் ஏதாவது ஒரு அவதாரத்தினால் மரணம் அடைவார்கள் என சபிக்கப்பட்டார்கள். அப்போது அவர்கள் பார்வதியிடம் சென்று அழுதபடி பெண்களான தமக்கு விடிமோட்ஷம் தருமாறு வேண்டினார்கள். அவளும், அவர்களின் சாபத்தை தன்னால் மாற்ற முடியாது என்றும், ஆனால் அவர்கள் மூன்று யுகங்களிலும் சாபத்தைக் களைந்து கொண்டப் பின் மீண்டும் அவர்கள் பெண் துவாரகாபாலகர்களாகி, சக்தி தேவிகளின் காவல் தேவதைகளாக இருப்பார்கள் என வரம் கொடுத்தாள். அதனால்தான் சக்தி தேவியின் ஆலய சன்னதியின் கருவறையில் ஜெயா-விஜயா என்பவர்கள் காவல் தேவதைகளாக நிற்கிறார்களாம். பிரும்மாவின் சாபத்தினால் மூன்று அசுரர்களின் அவதாரங்களை மூன்று ஜென்மங்களில் எடுத்த ஜெயாவும் விஜயாவும், அவர்களது கடைசி பிறப்பில் வராக ரூபத்தில் வந்த விஷ்ணுவினால் கொல்லப்பட்ட ஹிரண்யாஷ்டசகனாக ஒருவளும், பக்த பிரஹலாதனின் தந்தையாக ஹிரண்யகஷிபு என்றவனாகவும் வந்து நரசிம்ம அவதாரம் எடுத்த விஷ்ணுவினால் கொல்லப்பட்டான். அதன் பின் சாப விமோசனம் பெற்றவர்களை சக்தி தேவியானவள் தனது ஆலய காவல் தேவதைகளாக நியமித்துக் கொண்டாளாம்.\nஹிரண்யகஷிபு பல அறிய வரங்களையும் , அவனை எளிதில் அழிக்க முடியாத அளவிற்கான வரங்களையும் பிரும்மா மூலம் பெற்று இருந்தவன். அவனால் அனைத்து தேவர்களும், ரிஷி முனிவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தார்கள் . அவனைக் கண்டு அஞ்சி ஓட வேண்டி இருந்தது. ��த்தனை வலிமை மிக்கவனாக இருந்தும் தனக்கு இன்னமும் அதிக சக்தி வேண்டும் என்று எண்ணியவன் சிவனை வேண்டிக் கொண்டு ஐம்பது வருட கடும் தவத்தில் அமர்ந்து கொண்டான். அந்த தவத்தில் அவன் வெற்றி அடைந்துவிட்டால் அவனே மூலோகங்களின்- தேவலோகம், வைகுண்டம் மற்றும் கைலாயங்களின் அதிபதி ஆகிவிடுவான். அவனுக்கு பூரக ஜென்ம சாபமான விஷ்ணுவினால் மரணம் என்பதும் இருக்காது என்பதினால் அனைத்து தேவர்களும், ரிஷி முனிவர்களும் கவலைக் கொண்டார்கள்.\nஅந்தப் பறவையைக் கொல்கிறேன் எனக்\nஅவனோ தவத்தில் யாருக்கும் சளைத்தவன் அல்ல. கடுமையான விரதம் பூண்டு அன்ன ஆகாரம் இன்றி தவம் இருப்பவன். ஆகவே மேற்கூறிய காரணத்தினால் அவன் தவத்தைக் கலைக்க வேண்டியது அவசியம் ஆயிற்று. தேவர்கள் அனைவரும் சென்று ஏழு உலகிலும் அப்போது இருந்த எவராலும், எதனாலும் மரணம் சம்பவிக்க முடியாது என்ற அழியா வரத்தை ஹிரண்யகஷிபுவிற்கு தந்து இருந்த பிரும்மாவிடம் சென்று தமது கவலையை தெரிவித்தார்கள். அவரும் கவலை அடைந்தார். தான் செய்து விட்ட தவறினால் அவன் எளிதில் அழியா வரம் பெற்று விட்டான். என்ன செய்வது எனக் கவலைப்பட்டவர் நாரதரை அழைத்தார். அவரிடம் ஹிரண்யகஷிபுவின் தவத்தைக் கலைக்கவும், அவனைக் கொல்லவும் ஏதாவது உபாயம் உள்ளதா எனக் கேட்டார். நாரதர் அவரைத் தேற்றினார். கவலைப்பட வேண்டாம் என்றும், அதற்கான உபாயத்தை தான் செய்வதாகவும் கூறி விட்டு சென்றார்.\nஅதற்கு முன்னரேயே நாரதர் விஷ்ணுவிடம் ஆலோசனை பெற்று இருந்தார். அதன்படி வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் தாழியை உடைக்க வேண்டும் என்பதினால் தவத்தின் முடிவில்தான் அவன் தவத்தைக் கலைக்க வேண்டும் என எண்ணிய நாரதர் , ஹிரண்யகசிபு நாற்பத்தி ஒன்பது ஆண்டுகளாக அவன் தவத்தில் இருந்த இடத்தின் அருகில் இருந்த மரத்தில் ஒரு பறவையின் உருவில் சென்று அமர்ந்து கொண்டார். அதன் மீது அமர்ந்து கொண்டு வேண்டும் என்றே, உரத்தக் குரலில் ‘ஓம் நமோ நாராயணா….ஓம் நமோ நாராயணா….ஓம் நமோ நாராயணா…’எனக் கத்திக் கொண்டே இருந்தார். சிவபெருமானை துதித்தபடி தவத்தில் அமர்ந்து நாற்பத்தி ஒன்பது வருடங்களாகி விட்டது. இன்னும் ஒரே ஒரு வருடம்தான் பாக்கி. அவன் தவத்தினால் மனம் மகிழ்ந்து இருந்த சிவபெருமான் அவனுக்கு காட்சி தர தன்னை தயார் செய்து கொண்டு இருந்தார். அந்த நேரம��� அதைத் தடுக்க சரியான நேரம் என்பதை உணர்ந்த நாரதர் அந்த நேரத்தை தேர்ந்து எடுத்து ர் தவத்தில் இருந்தவன் காதுகளில் அந்த ஒலி பெரியதாக சென்று விழும் வகையில் பறவை போல கத்திக் கொண்டு இருக்க அவன் தவம் கலைந்தது. நாற்பத்தி ஒன்பது வருட தவம் செய்தது வீணாயிற்று. எந்தப் பறவை அப்படி கத்துகிறது என கோபத்துடன் அதை கொல்வதற்காக மரத்தில் அதை தேடியபோது அது பறந்து சென்று விட்டது. ‘ஓம் நமோ நாராயணா….ஓம் நமோ நாராயணா….ஓம் நமோ நாராயணா…என்ன நாராசம் இது …இந்தப் பறவை என் நாற்பத்தி ஒன்பது வருட தவத்தையே கலைத்து விட்டதே’ என ஆத்திரத்துடன் அரண்மனைக்கு திரும்பினான்.\nகாயாது வயிற்றில் இருந்தக் குழந்தையின்\nநோக்கி ஓடிக் கொண்டு இருந்தது\nஅப்போதுதான் அவன் மனைவியான ‘காயாது’ என்பவள் குளித்து விட்டு வந்திருந்தாள். ‘என்ன தவம் முடிந்து வரங்களை பெற்றுவிட்டீர்களா’ என ஆர்வத்துடன் அரைகுறை ஆடையுடன் இருந்தவள் அவனை வந்து கட்டிக் கொள்ள, அவளை அந்த நிலையில் கண்ட அவனுக்கு காமவெறி தலை தூக்கியது. ‘அனைத்தும் குளறுபடியாகிவிட்டது….எதோ ஒரு பறவை வந்து ஓம் நமோ நாராயணா….ஓம் நமோ நாராயணா….ஓம் நமோ நாராயணா…எனக் கூவிக் கொண்டே என் தவத்தை கலைத்து விட்டது’ என ஆத்திரத்துடன் மீண்டும் மீண்டும் அதையே கூறிக் கூறிக் கொண்டு அவளுடன் உடலுறவை தொடர்ந்து கொண்டிருக்க அவனுடைய உயிர் அணுவும் ஓம் நமோ நாராயணா….ஓம் நமோ நாராயணா….ஓம் நமோ நாராயணா…என்ற மந்திரத்தை கிரகித்துக் கொள்ள அந்த உயிர் அணுவினால் கர்பமுற்ற ‘காயாது’ வயிற்றில் இருந்தக் குழந்தையான பிரகலாதனும் விஷ்ணுவின் நாமத்தை ஜெபித்தபடியே இருந்தான்.\nதன்னை கொல்ல அவதாரம் எடுத்துள்ளது எனத்\nதெரியாமல் மகிழ்ச்சியுடன் அதை கொஞ்சினான்\nஇன்னொரு புராணக் கதையின்படி ஹிரண்யகசிபு தவத்தில் அமரும் முன் அவன் தனது மனைவியான ‘காயாது’ என்பவளை கர்பவதியாக்கி இருந்தான். அவன் தவத்தில் அமர்ந்து இருந்த நேரத்தில் ஹிரண்யகசிபுவை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்திரன் அங்கு வந்து கர்பமுற்று இருந்த ‘காயாது’வை இழுத்துக் கொண்டு போகத் துவங்கியபோது அவள் மயக்கம் அடைந்தாள். அப்போது நாரதர் அங்கு கோபமாக வந்து அவனை வழிமறித்தார். ‘நீ செய்வது உனக்கே சரியாக உள்ளதா இந்திரா, இவளுக்கு பிறக்க உள்ள குழந்தை விஷ்ணுவின் ப��்தனாகி, அவன் மூலமே அந்த அசுரனை விஷ்ணு பகவான் அழிக்க உள்ளார் என்பதினால்தான் இவள் வயிற்றில் இந்தக் குழந்தையை வளரச் செய்துள்ளார். ஒரு பெண்ணை, அதுவும் ஒரு கர்பிணியை, உன்னுடன் உனக்கு நிகராக சண்டைப் போட்டு தன்னை விடுவித்துக் கொள்ள முடியாமல் உள்ள இவளை நீ அவமானப் படுத்தியதினால், இந்த பாவச் செயலை செய்த நீ பிரும்மஹத்தி தோஷம் பிடித்து அலைவாய். உடனே அவளை விட்டு விட்டு இந்த இடத்தை விட்டுச் செல்’ எனக் கோபமாகக் கத்தியப் பின், ஒரு ரிஷி உருவில் தன்னை மாற்றிக் கொண்ட அவர் மயக்கம் அடைந்துக் கிடந்தவளை தண்ணீர் தெளித்து எழுப்பினார். அதனால்தான் இந்திரன் கௌதம முனிவரின் மனைவியான அஹில்யாவிடம் முறை கேடாக நடந்து சாபம் பெற்ற சம்பவம் நடந்தது. அஹில்யாவின் சாபத்தினால் இந்திரன் உடம்பு முழுவதும் பெண் அங்கங்களாக மாறி அவமானப்பட்டு நாரதர் மூலம் மீண்டும் விமோசனம் பெற்றார். மயக்கம் தெளிந்த ‘காயாதுவை’ ரிஷி உருவத்தில் இருந்த நாரதர் தான் யார் என்பதைக்காட்டிக் கொள்ளாமல், அவளை பத்திரமாக அவள் வீட்டில் கொண்டு சேர்த்தார். போகும் வழி முழுவதும் வேண்டும் என்றே ஓம் நமோ நாராயணா….ஓம் நமோ நாராயணா….ஓம் நமோ நாராயணா…என கூறிக் கொண்டே அவர் சென்றபோது அவள் வயிற்றில் இருந்தக் குழந்தை அந்த மந்திரத்தை தம்மை அறியாமலேயே கிரகித்துக் கொண்டது. அதன் நினைவெல்லாம் நாரயணராகி விட்டது. வீடு திரும்பிய ‘காயாது’வும் நடந்த நிகழ்ச்சியைப் பற்றி ஹிரண்யகசிபு வந்தால் கூற வேண்டும், அந்த ரிஷி உருவில் இருந்த நாரதர் உச்சரித்துக் கொண்டு இருந்தது சக்தி வாய்ந்த மந்திரம் என்பதை அறியாமல், அவர் எதோ முணுமுணுத்தார் என எண்ணிக் கொண்டு அந்த வார்த்தையை நினைவு வைத்திருந்து ஹிரண்ய கஷிபுவிடம் கூற வேண்டும் என்பதற்காக அவ்வப்போது ஓம் நமோ நாராயணா….ஓம் நமோ நாராயணா….ஓம் நமோ நாராயணா…என தன் மனதில் நினைவுபடுத்திக் கொண்டே கொண்டே இருக்க அவள் வயிற்றுக்குள் வளர்ந்து வந்த பிரஹலாதனும் அதை இன்னமும் நன்றாக கிரகித்துக் கொண்டான். அதனால்தான் அவன் விஷ்ணுவின் பக்தன் ஆனான்.\nநீதிக் கதைகள் – 6\nமரணம் – ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் – 7\nகுல தெய்வம் – ஆராய்ச்சிக் கட்டுரை – 7\nமத்தூர் உக்ர நரசிம்மர் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/Hot%20leaks/3782-hotleaks-rajini-cutscens.html", "date_download": "2019-06-16T05:07:35Z", "digest": "sha1:MPSETP6XDYLPRLF4MVTUQQORV3JN4OTS", "length": 7046, "nlines": 115, "source_domain": "www.kamadenu.in", "title": "ஹாட்லீக்ஸ் : ‘காலா’வில் ரஜினி கத்தரித்த காட்சிகள் | hotleaks rajini cutscens", "raw_content": "\nஹாட்லீக்ஸ் : ‘காலா’வில் ரஜினி கத்தரித்த காட்சிகள்\n‘காலா’ படம் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால் ரஜினி வட்டாரம் கலங்கிப்போய்க் கிடக்கிறது. படம் பற்றி சினிமா உலகத்துப் பிரபலங்கள் சிலரிடம் அக்கறையுடன் விசாரித்தாராம் ரஜினி. ”இது சூப்பர் ஸ்டாருக்கான படமில்லை” என்று அத்தனை பேரும் ஒரே மாதிரியாய் சொன்னார்களாம். அதற்கு, “அவசரப்பட்டுட்டேனோ...” என்று ரஜினியும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினாராம். அடுத்து உருவாகும் சன் பிக்சர்ஸ் படத்திலும் ரஜினி பேராசிரியர் பாத்திரத்தில் நடிக்கிறாராம். இதுவும் உங்களுக்குச் சரிப்பட்டு வராது என்று இப்போதே சிலர் எச்சரிக்கை மணி அடிக்கிறார்களாம்.\nஇன்னொரு கொசுறுத் தகவல். ‘காலா’வில் ரஜினி போலீஸை வெளுத்து வாங்கும் காட்சிகளும் இருந்தனவாம். தூத்துக்குடியில் போலீஸை ஆதரித்துப் பேசிவிட்டு வந்த பிறகு அந்தக் காட்சிகளை எல்லாம் கத்தரிக்கச் சொல்லிவிட்டாராம் ரஜினி “ ‘காலா’ எப்படிப் போகுதாம் “ ‘காலா’ எப்படிப் போகுதாம்” என்று கமலும் சிலரிடம் விசாரித்தாராம். “எங்க போகுது..” என்று கமலும் சிலரிடம் விசாரித்தாராம். “எங்க போகுது..” என்று எக்குத்தப்பாய் பதில் வந்ததாம். “பேசாம இருங்க... நம்ம, ‘தேவர் மகன் - 2’ எடுப்போம்’’ என்று சொல்லி நமட்டுச் சிரிப்புச் சிரித்தாராம் கமல்\nஹாட்லீக்ஸ் : கராத்தேயின் கருணாநிதி கலகம்\nரஜினி படத் தலைப்பில் ஜி.வி.பிரகாஷ்\n‘எந்திரன்’ கதை திருட்டு புகாரில் கலாநிதி மாறன் மீதான வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு\nசீனாவில் '2.0' வெளியீட்டு தேதி அறிவிப்பு\n''என் சம்பளத்தை வேணும்னா குறைச்சிக்கோங்கண்ணே’’ - கலைஞானத்திடம் தெரிவித்த இளையராஜா\n'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஹாட்லீக்ஸ் : ‘காலா’வில் ரஜினி கத்தரித்த காட்சிகள்\nசாக்கடையில் புரண்டு வாக்கு சேகரித்த சுயேட்சை வேட்பாளர்\nபோஸ்ட்கார்டில் பிரதமருக்கு நன்றி சொன்ன தாதர் நாகர் ஹவேலி மக்கள்: ட்விட்டரில் நன்றி கூறிய மோடி\nசுஷ்மாவை தரக்குறைவாக விமர்சித்த ட்விட்டராட்டி: உருக்கமாக பதிலடி கொடுத்த கணவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.namathumalayagam.com/2017/06/blog-post_28.html", "date_download": "2019-06-16T06:13:56Z", "digest": "sha1:N23L277XUWPVBBTXALTXJERB5DNI7D2K", "length": 29622, "nlines": 73, "source_domain": "www.namathumalayagam.com", "title": "\"சுதந்திரமாக கருத்தாடுவதற்கான களமாக அமையும் இலக்கிய சந்திப்பு\" - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » என்.சரவணன் , கட்டுரை , கலை » \"சுதந்திரமாக கருத்தாடுவதற்கான களமாக அமையும் இலக்கிய சந்திப்பு\" - என்.சரவணன்\n\"சுதந்திரமாக கருத்தாடுவதற்கான களமாக அமையும் இலக்கிய சந்திப்பு\" - என்.சரவணன்\n“உன் கருத்தில் எனக்கு சற்றும் உடன்பாடில்லை. ஆனால் அந்த கருத்தை நீ சொல்வதற்கான உரிமையைப் பாதுகாக்க என் உயிரையும் கொடுப்பேன்” என்பார் பிரெஞ்சு அறிஞர் வோல்டயர். அந்த வழியில் மிகவும் எதிரும் புதிருமான முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டவர்களும் ஒன்று கூடி கருத்துக் களமாடும் அரங்காக இலக்கிய சந்திப்பு இருந்து வருகிறது.\n1988 ஆம் ஆண்டு முதல் தடவையாக ஜெர்மனில் தொடங்கப்பட்ட இலக்கிய சந்திப்பு 27 ஆண்டுகளாக பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 44 இலக்கிய சந்திப்புகள் நடந்து முடிந்திருக்கின்றன.\n2015ஆம் ஆண்டு ஏப்ரல் 04, 05 சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடந்து முடிந்திருக்கிறது. நோர்வேயில் இதுவரை மூன்று தடவைகள் இலக்கிய சந்திப்பு நடத்தப்பட்டிருக்கிறது.\nஇலக்கிய சந்திப்பு ஈழத்து எழுத்துப்பரப்பில் கனதியான பாத்திரத்தை ஆற்றி வந்திருக்கிறது. யுத்தம் சிதைத்த வாழ்வுக்குள் தள்ளப்பட்டு புகலிடம் தப்பிச் சென்ற பலரின் இலக்கிய, அரசியல், சமூக வெளிப்பாடுகளை பகிர்ந்துகொள்ளும் தளமாக மட்டுமன்றி அனைத்துவித அராஜகங்களையும் தட்டிக் கேட்கும் களமாகவும், கண்டனங்களை பதிவு செய்யும் களமாகவும் நிலைநிறுத்தி வந்துள்ளது. இது \"ஒரு\" குறிப்பிட்ட அரசியலின் மேலாதிக்கத்திலிருந்து துண்டித்து பல அரசியல்களின் பன்முகத்தன்மையைப் பேண வழிவகுத்திருந்தது.\nபுகலிட சிறு சஞ்சிகைகள் அதிகம் வெளிவந்த 80கள் 90களில் அந்த சஞ்சிகையாளர்களை ஒன்று கூட்டும் ஆன்மாவாகவும் இருந்துவந்துள்ளது. பல அராஜக அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டபடி இத்தனை இலக்கிய சந்திப்புகள் நடத்தப்பட்டிருக்கிறது.\nஇலக்கிய சந்திப்பு என்பது எந்தவித சட்டாம்பித்தனங்களுக்கும் இடம்கொடுக்காமல��, அனைத்து வித அரசியல் நிலைப்பாடுள்ளவர்களும் (பரஸ்பர முரண்பாடுகளைக் கொண்டவர்களும்) கருத்தாடுவதற்கான கருத்துச் சுதந்திரத்துக்கான களமாக இயங்கி வருகிறது. அது ஒன்றே இதுவரை நீண்ட காலமாக நின்றுபிடித்து வரும் ஒரே ஜனநாயகக் களமாகவும் நாம் கருத முடியும். பல்வேறு சந்தர்ப்பங்களில் சில தனிநபர்களின் மீதோ அல்லது குறிப்பிட்ட இலக்கிய சந்திப்பை ஏற்பாடு செய்தவர்களின் மீதோ இருந்த முரண்பாடுகள் காரணமாக சிலர் தவிர்த்து வந்திருக்கிறார்கள். அல்லது எதிர்த்து தள்ளி நின்றிருக்கிறார்கள். அல்லது எதிர்த்தே வந்திருக்கிறார்கள். ஆனால் அவ்வாறான எதுவும் இலக்கிய சந்திப்பின் இருப்பைப் பாதித்ததில்லை.\nஅதற்கான அடிப்படை காரணம் இந்த இலக்கிய சந்திப்பு எந்த ஒரு தனி நபரிடமோ அல்லது எந்வொரு குழுவிடமோ நிரந்தரமாக சிக்கவில்லை. இது ஒரு அமைப்பு இல்லை. இதற்கென்று ஒரு நிர்வாகம் இல்லை, இதற்கு என்று ஒரு கட்டுப்படுத்தும் யாப்பு இல்லை. உரிமை கோர எவருமில்லை. இவை தான் இலக்கிய சந்திப்பின் இருப்புக்கான வெற்றியின் இரகசியம். இவற்றில் ஏதாவது ஒரு விடயம் இருந்திருந்தாலும் அது உடைந்து சுக்கு நூறாக அழிந்து போயிருக்கும்.\nஒற்றைச் சிந்தனை, சகிப்பின்மை, தனிப்பட்ட குரோதம் போன்றவற்றின் பாத்திரம் இலக்கிய சந்திப்பின் மீதான வெறுப்புணர்ச்சியில் கணிசமான பாத்திரத்தை ஆற்றி வந்துள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மை. இலக்கிய சந்திப்பு என்றும் எவர் கைகளுக்கும் நிரந்தரமாக போகமுடியாதபடி அதன் பொறிமுறை பேணப்பட்டு வருகிறது.\nஇரு நாட்கள் ஒஸ்லோவில் நடத்தப்பட்ட இலக்கிய சந்திப்பில் பல காத்திரமான தலைப்புகளும் விவாதங்களும் இடம்பெற்றுள்ளன.\nமுதல் நாள் வாசுகி ஜெயபாலனின் கணீரென்ற குரலில் கவிஞர் ஜெயபாலனின் கவிதை பாடி தொடக்கப்பட்டது. அதன் பின்னர் “தலித் விடுதலையை முன்னெடுப்பதில் சமகால சவால்கள்” என்கிற தலைப்பில் கரவைதாசன் (டென்மார்க்), தேவதாசன் (பிரான்ஸ்), சரவணன் (நோர்வே), முரளி (ஜெர்மன்), ஆகியோர் உரையாற்றினார்கள் அதனை நெறிப்படுத்திய ராகவன் (இங்கிலாந்து) “லெனின் இந்தியாவில் பிறந்திருந்தால் சாதியையும் தீண்டாமையையும் முற்றிலும் ஒழிக்கும் வரை அவருக்கு புரட்சி பற்றிய சிந்தனையே உதித்திருக்காது என்றார் அம்பேத்கார்.” என்கிற வாசகத்துடன் தொடக்கவ��ரை ஆற்றியதுடன் ஏனையோர் தலித் விடுதலை சார்ந்து செயல்படுவதில் எதிர்கொள்ளும் சவால்களை முன்வைத்து உரையாற்றினார்கள். இன்று தலித் மக்களுக்காக குரல் கொடுக்கும் போது அதனை எதிர்ப்பவர்கள் எந்த உள்நோக்கங்களுடன் அதனை மேற்கொள்கிறார்கள் என்பதை விலாவாரியாக பேசப்பட்டது.\nஉயர்சாதியினர் தமது சாதியை அறிவித்துக்கொண்டு வாதிப் பெருமிதத்துடன் பணிபுரிய முடிகிறது. ஒடுக்கப்பட்ட சாதியினர் தலித்தியம் பேசுவது ஒன்றும் அப்படி ஒன்றும் சொகுசானதல்ல. பெருத்த அவமானங்களையும், ஏளனங்களையும் எதிர்கொண்டபடித்தான் தலித் விடுதலையை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள் என்றார் என்.சரவணன்.\n“புலம்பெயர் தமிழ்ச் சூழலில் ஊடக அறம்” என்கிற தலைப்பில் உரையாற்றிய ராஜன் செல்லையா (நோர்வே) நோர்வே அரச தொலைக்காட்சியில் சிரேஷ்ட ஊடகவியலாளராக நீண்ட காலம் பணியாற்றி வருபவர். ஐரோப்பா மட்டுமன்றி இலங்கையிலும் ஊடக ஆறாம் பற்றிய வரைவிலக்கணம் குறித்தும் அதன் நடைமுறை சிக்கல்களை புரிந்துகொள்வது குறித்தும் நேர்த்தியான தயாரிப்போடு உரையாற்றினார்.\n“நடைப்பயணக் குறிப்புகள்” என்கிற தலைப்பில் உரையாற்றிய சஞ்சயன் ஸ்பெயின் நாட்டில் 750 கிலோமீட்டர்கள் நடைபயணம் மேற்கொண்ட அனுபவத்தை இலக்கிய தரத்துடன் பகிர்ந்துகொண்டார். இரண்டு வருடங்களாக இந்த பயணத்தை மேற்கொண்டுவரும் அவர் அந்த பயணம் தந்த சுகமான அனுபவம் மட்டுமன்றி அந்த பயணம் இறக்கி வைத்த சுமைகளையும் அற்புதமாக பகிர்ந்துகொண்டார்.\n“மைத்திரியோடும் மாகாணசபையோடும் மௌனமாகுமா தமிழர் அரசியல் என்கிற தலைப்பில் உரையாற்றிய எம்.ஆர்.ஸ்டாலின் (பிரான்ஸ்) குறிப்பாக வடமாகாண சபையின் நிர்வாகத்துக்கும் கிழக்கு மாகாண சபையின் நிர்வாகத்துக்கும் இடையில் இருக்கும் வித்தியாசங்களை நிறைய தகவல்களுடன் விமர்சித்தார். ஸ்டாலின் கிழக்கு மாகாண சபை உருவாக்கிய இன நல்லுறவு பணியகத்தின் பொறுப்பாளராக பிள்ளையான் காலத்தில் இயங்கியவர்.\nசுவிசில் தனது மாற்று பரீட்சார்த்த அரங்க முயற்சிகள் குறித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்ட விஜயன் ஒரு சிறு அரங்க நிகல்வோன்ரையும் செய்து காட்டினார். அதில் கலந்துனர்கள் அனைவரையும் பங்கெடுக்க செய்திருந்தது சிறப்பு. விஜயன் 90களில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பல்��ேறு மாற்று அரங்க செயல்பாடுகளின் மூலம் அறியப்பட்டவர்.\nஇரண்டாம் நாளின் முதல் நிகழ்வாக “புகலிட நாட்டியத்துறையில் மாற்று முயற்சிகள் எதிர்கொள்ளும் சவால்கள்” என்கிற தலைப்பில் ஒஸ்லோவில் நடனம் கற்பிக்கும் ஆசிரியர்களான மாலதி, மேரி சூசை, கவிதா, மைதிலி, துஷா ஆகியோர் ஆக்கபூர்வமான உரையாடலை ஆரம்பித்து வைத்தனர். மேலதிக நேரம் நடந்த இந்த நிகழ்வை வாசுகி ஜெயபாலன் நெறிப்படுத்தினார். கலந்துனர்களில் பெரும்பாலானோர் இந்த உரையாடலில் உற்சாகமாக பங்குகொண்டனர். சிறந்த விவாதத்தை ஏற்படுத்தியதுடன் இந்த நிகழ்வு பலரையும் சுய விமர்சனத்துக்கு உள்ளாக்கியிருந்தது.\n1915 முஸ்லிம் - சிங்கள கலவரத்தின் 100 ஆண்டுகள் நினைவு குறித்து உரையாற்றிய ஸஹீர் அந்த கலவரம் குறித்து இன்னுமொரு கோணத்தில் தனது பார்வையை முன்வைத்தார். குறிப்பாக ஆங்கில அரசு சிங்களத் தலைவர்களை மட்டுறுத்துவதற்காக சிங்கள பௌத்தர்களின் மீது பலியை போட்டு முஸ்லிம் சார்பு – சிங்கள எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்திருந்ததாகவும் பாதிக்கப்பட்டவர்களில் அநேகர் கூட சிங்களவர்களே என்றும் தனது கருத்தை முன்வைத்தார். ஒரு வைத்தியராக பணியாற்றும் சஹீர் தனது அரசியல் தேடலினை உறுதியாகவே முன்வைத்தார்.\nஅன்றைய நாள் “இலங்கையில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் எதிர்நோக்கும் சமகால சவால்கள்” என்கிற தலைப்பில் உரையாற்றிய உமா (ஜேர்மன்) நீண்ட காலம் பெண்கள் குறித்த விடயங்களில் எழுதி, பேசி, செயற்பட்டு வருபவர். சர்வதேச பெண்கள் சந்திப்பு நிகழ்வை பல தடவைகள் ஜெர்மனில் பொறுப்பேற்று நடத்தியவர். பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறித்த வரலாற்று பூர்வமான தகவல்களை விலாவாரியாக பல செய்திகளின் மூலம் உமா முன்வைத்தார். தற்போதைய ஒதுக்கீடு குறித்த கோரிக்கை எதிர்கொள்ளும் சிக்கல்களையும் அவர் வெளியிட்டார். இந்த நிகழ்வை நெறிப்படுத்திய என்.சரவணன் “பெண்களின் அரசியலும், அரசியலில் பெண்களும் என்கிற விரிவான நூலை எழுதியவர்.\nகடந்த வருடம் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டு 50 வருட நினைவு குறித்து உரையாற்றிய மு.நித்தியானந்தனின் உரை அனைவரையும் கட்டுக்குள் வைத்திருந்தது. உணர்ச்சிபூர்வமாக இருந்த அந்த உரை ஒரு கதையாக ஓடிக்கொண்டிருந்தது. தகவல்கள், தரவுகள், ஈவிரக்கமற்ற தலைவர���கள், துரோக ஒப்பந்தம் என்று விரிந்து சென்றது அது. கலந்துனர்களில் பலருக்கு புதிய தகவல்களாக இருந்ததுடன் அதிர்ச்சியைக் கொடுக்கும் தகவல்களாகவும் இருந்தன. அந்த நிகழ்வை அவரின் நண்பர் நடராஜா நெறிப்படுத்தியிருந்தார்.\n“உலகமயமாக்கலும் சிறுவர் அரங்கும்” என்கிற தலைப்பில் உரையாற்றிய ஆதவன் (டென்மார்க்) சிறுவர்களின் உளவியலைப் புரிந்துகொள்ளும் வகையில் அவர்களுடன் அரங்காற்றுவது எப்படி, அந்த உளவியலுக்கும் பெரியவர்களின் உளவியலுக்கும் இடையில் உள்ள இடைவெளியை இல்லாமல் செய்வதற்கான சவால்கள் குறித்தும் கட்டுரை வாசித்தார்.\nஅதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான மு.நித்தியானந்தனின் “கூலித் தமிழ்” நூல் அறிமுக உரையை சத்தியதாஸ் ஆற்றினார். மலையகத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவாக அந்த நூலின் உள்ளடக்கம் இருப்பதை சுட்டிக்காட்டி உரையாற்றினார். ஆங்கிலேயர்கள் இந்தியக் கூலிகளை வேலை வாங்குவதற்காக அவர்களின் பேச்சுமொழியை கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது என்றும் அதற்காகவே அந்த காலத்தில் ஆங்கிலேய அதிகாரிகளுக்கு வகுப்புகளும் நடத்தப்பட்டன என்றும், அதற்கான நூல்கள் கூட வெளியிடப்பட்டன என்றும் குறிப்பிடப்பட்டது.\nநிகழ்ச்சியின் இறுதியில் சுசீந்திரா எனும் பெண் புகைப்பட கலைஞரின் “இயற்கையோடு பயணித்தல்” என்கிற புகைப்படத் தொகுப்பின் காணொளி காண்பிக்கப்பட்டதுடன் அதனை நெறிப்படுத்தினார் உமா.\nஅடுத்த இலக்கிய சந்திப்பு இலங்கையில் மட்டகளப்பு நகரில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுவருகிறது. அதற்கடுத்த இலக்கிய சந்திப்பு பிரான்சின் தலைநகர் பாரிசில் நடத்தப்படவிருக்கிறது.\nஷர்மிளா செயித் என்ற சமூகப் போராளிக்கெதிரான வன்முறைகளை எதிர்த்து பகிரங்கக் கண்டனம்\nசிறகு முளைத்த பெண், உம்மத், ஒவ்வா போன்ற நூல்களின் ஆசிரியையும் பெண்ணியவாதியும் சமூகப்போராளியுமான ஷர்மிளா செயித், நிலவும் ஆணாதிக்க சமூகக் கட்டுமானத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் கலாசார, மத, பால் ரீதியான வன்முறைகளுக்கெதிராக குரல் கொடுத்து வருபவர். பாலியல் தொழில் சட்டபூர்வமாக்கப்பாடல் வேண்டுமென்று பி.பி.சிக்கு அளித்த பேட்டியின் பிற்பாடு இவர் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தொடர்ச்சியான கண்டனங்களுக்கும் கொலை மிரட்டல்களுக்கும் ஆ���ாகி வருகிறார். இவரது துணிச்சல்மிக்க கருத்துக்களை வன்முறையால் அடக்கிவிடலாம் என்ற நோக்கத்துடன் இணையத்தளங்களிலும் சமூக வலைப்பின்னல்களிலும் அவர் மீதான தனிப்பட்ட அவதூறுகளையும் பயமுறுத்தல்களையும் செய்து வருகின்றனர்.\nமார்ச் 28 ஆம் திகதி “ஏறாவூரை சேர்ந்த முஸ்லிம் பெண்ணான ஷர்மிளா செயித் கொலை செய்யப்பட்டுள்ளார்” என்ற பத்திரிகைச் செய்தியின் மூலம் இந்த பயமுறுத்தல்கள் உச்சகட்டத்தை அடைத்துள்ளன.\nஒரு பெண்ணின் சுயமான கருத்து வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் இந்த ஆணாதிக்க கருத்தியளுடனான வன்முறைச் செயல்பாடுகளை இவ் இலக்கியச் சந்திப்பு கண்டிக்கிறது.\n44வது இலக்கிய சந்திப்பு - ஒஸ்லோ 2014\nLabels: என்.சரவணன், கட்டுரை, கலை\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமீனாட்சியின் காதல் ஏற்படுத்திய இலங்கையின் முதல் முஸ்லிம் சிங்கள மோதல் – 1870 - என்.சரவணன்\nஇலங்கையின் இனவன்முறைகளின் வரலாறு குறித்த பதிவுகள் ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு கால நீட்சியைக் கொண்டது. இலங்கையின் முதலாவது மதக் கலவரமாகக...\nவதந்திகளால் சிதைக்கப்பட்ட தீவு - என்.சரவணன்\nஉலகையே உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதலைஇலங்கை முகம் கொடுத்த முதல் தடவை இதுவல்ல. 1883ஆம் ஆண்டு இதே உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இதே கொ...\nஇஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட பௌத்த உணர்வு (மொஹிதீன் பெக் நூற்றாண்டு) - என்.சரவணன்\nஇது வெசாக் மாதம். மொஹிதீன் பெக்கின் குரல் ஒலிக்காத ஒரு வெசாக் தினத்தை இலங்கை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. மொஹிதீன் பெக்கின் நூற்றாண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/a.r.-murugadoss", "date_download": "2019-06-16T04:40:52Z", "digest": "sha1:XJBJ6BFKCYIXSZK5AAQPB4GI2YT3P6LH", "length": 15191, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nபுவனேஷ்வரில் கொட்டிய கோல் மழை - சத்தமில்லாமல் சாதித்த இந்திய ஹாக்கி அணி\n`நான் வனத்துறை அமைச்சர்; சொல்றத கேளுங்க’ - கடுப்பான திண்டுக்கல் சீனிவாசன்\n`சமாளிக்கிறது கஷ்டம்; உங்களுக்கு அட்மிஷன் கிடையாது' - தந்தை இல்லாத மாணவனை சேர்க்க மறுத்த பள்ளி\n`உங்கம்மாவுக்கு நீயே அறிவுரை சொல்லி ஹெல்மெட்டை மாட்டிவிடு' - கரூரைக் கலக்கும் எஸ்.பி யுக்தி\nகேட் பில்டரை ஆஃப் செய்ய மறந்த அமைச்சர்...பாகிஸ்தானில் நடந்த கலகல சம்பவம்\n' - பணிந்தது ஹாங்காங் அரசு\nஓ.பி.எஸ் தம்பிமீது வழக்கு பதிவுசெய்ய நீதிமன்றம் உத்தரவு\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n' - புற்றுநோயிலிருந்து மீண்டுவந்த பெண்ணின் வைரல் போட்டோஷூட்\n\"விஷாலின் வசனம், பார்த்திபனின் 'உள்ளே வெளியே' பப்ளிசிட்டி, க்ளைமாக்ஸ் சீன்...\" - 'அயோக்யா' இயக்குநர்\n``நான் கஜினி முகமது மாதிரி\" - `அயோக்யா' ரிலீஸ் பிரச்னை குறித்து விஷால்\n`தர்பார்’ படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா - மகிழ்ச்சியை வெளிப்படுத்திய முருகதாஸ்\n`அலெக்ஸ் பாண்டியனை விஞ்சும் அதிரடி' - 'தர்பார்' அப்டேட்\n`தர்பார் படத்தோட செகண்ட் லுக் இன்னும் மாஸா இருக்கும்' - போஸ்டர் டிசைனர் வின்சி ராஜ்\nரஜினி-முருகதாஸ் தர்பார் பட பூஜை ஸ்டில்ஸ்\n ரஜினி - முருகதாஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது\nரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது\nமும்பையில் தொடங்க இருக்கும் ரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் படம்\nகோலிவுட்டைக் குறிவைத்து ஏ.ஆர்.முருகதாஸுடன் இணையும் அல்லு அர்ஜுன்\n``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nகருணாநிதி பாலிசி அவுட்... உதயநிதி உலா ஆரம்பம்\n' - போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து பேசிய தி.மு.க நகரச் செயலாளர்\nமிஸ்டர் கழுகு: “கீப் கொய்ட்” - சவுண்ட் விட்ட அமித் ஷா - ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.\nசசிகலா விடுதலை... லஞ்ச ஒழிப்புத்துறை ஆட்சேபனை இல்லை\n“ஊடகத்தில் பேசக்கூடாது” எடப்பாடி அதிரடி - அமைச்சர் ஜெயக்குமார் சரவெடி...\n“இன்னும் என்னை மிஸ் பண்றீங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarldeepam.com/news/12359.html", "date_download": "2019-06-16T04:59:20Z", "digest": "sha1:4R6NF6VNQKXYR7WHTSIKOQRDXAZT6YRX", "length": 10535, "nlines": 171, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழில் இருந்து பயணித்த பேருந்தில் மீட்கப்பட்ட பொதியால் குழப்பம்! - Yarldeepam News", "raw_content": "\nயாழில் இருந்து பயணித்த பேருந்தில் மீட்கப்பட்ட பொதியால் குழப்பம்\nவவுனியா – நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே பேருந்தொன்றை சோதனையிட்ட பொலிஸார் கேரளா கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.\nஇன்று அதி��ாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nயாழில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்தில் கஞ்சா கடத்துவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.\nஇதனடிப்படையில் நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே குறித்த பேருந்தினை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.\nஇதன் போது பொதி செய்யப்பட்டிருந்த 9 கிலோகிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.\nஎனினும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் எவரும் இதுவரை கைது செய்யவில்லை என தெரியவருகிறது.\nஇந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் கஞ்சா பொதி வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் – அடையாளம் காட்டிய பெற்றோர்\nபுலனாய்வு திணைக்களத்திற்கு அருகில் பெருந்திரளான முஸ்லிம்கள்\nயாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்ட பெருந்தொகை வெடிபொருட்கள்\nதனிமையில் வாழ்ந்த மூதாட்டியை மிரட்டியும் சித்திரவதை செய்தும் கொள்ளை – அரியாலையில்…\n3 மணி நேர தீவிர விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்ட ஹிஸ்புல்லா\nஆலயத்தில் வைத்து வசமாக சிக்கிய ஆறு இளம் பெண்கள் செய்து வந்த மோசமான காரியம்\nஆலயத்தில் வைத்து வசமாக சிக்கிய ஆறு இளம் பெண்கள் செய்து வந்த மோசமான காரியம்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் யார் ஹக்கீம் கூறும் பல தகவல்கள்..\nயாழில் நடு வீதியில் சேட்டை காவாலியை புரட்டி எடுத்த யுவதிகள்\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் – அடையாளம் காட்டிய பெற்றோர்\nபுலனாய்வு திணைக்களத்திற்கு அருகில் பெருந்திரளான முஸ்லிம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarldeepam.com/news/9915.html", "date_download": "2019-06-16T04:29:21Z", "digest": "sha1:ATLY6275PWLUGSZBZS356XV7NJJEYBZN", "length": 10798, "nlines": 171, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழ்ப்பா��ம் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்...!! - Yarldeepam News", "raw_content": "\nயாழ்ப்பாணம் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்…\nவேலணை பிரதேச சபைக்கு உட்பட்ட மண்டை தீவு கடற்கரையை சிறந்த சுற்றுலாமையமாக அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடக்கப்பட்டுள்ளது.\nஅதற்காக 27 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்று சபையின் செயலர் தெரிவித்தார்.\nவேலணை பிரதேச சபையின் சிறப்பு அமர்வு தவிசாளர் ந.கருணாகரகுருமூர்த்தி தலைமையில் சபை மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.\nஇதில் தெரிவிக்கப்பட்டதாவது, வேலணை பிரதேச சபைக்கு உற்பட்ட கடற்கரைகளை அபிவிருத்தி செய்வதற்கு கடந்த காலங்களில் நிதி ஒதுக்கப்பட்டது.\nஅதனை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கு தற்போது மாவட்டச் செயலகத்தால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nமண்டை தீவு கடற்கரையை அபிவிருத்தி செய்வதற்கு 27 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.அதில் 23 மில்லியன் ரூபா வேலைக்கான கேள்வி கோரல் தற்போது நடைபெற்றுள்ளது.\nஅதே போன்று சாட்டி கரையை அபிவிருத்தி செய்வதற்கு 10 மில்லியன் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்றார்.\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் – அடையாளம் காட்டிய பெற்றோர்\nபுலனாய்வு திணைக்களத்திற்கு அருகில் பெருந்திரளான முஸ்லிம்கள்\nயாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்ட பெருந்தொகை வெடிபொருட்கள்\nதனிமையில் வாழ்ந்த மூதாட்டியை மிரட்டியும் சித்திரவதை செய்தும் கொள்ளை – அரியாலையில்…\n3 மணி நேர தீவிர விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்ட ஹிஸ்புல்லா\nஆலயத்தில் வைத்து வசமாக சிக்கிய ஆறு இளம் பெண்கள் செய்து வந்த மோசமான காரியம்\nஆலயத்தில் வைத்து வசமாக சிக்கிய ஆறு இளம் பெண்கள் செய்து வந்த மோசமான காரியம்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் யார் ஹக்கீம் கூறும் பல தகவல்கள்..\nயாழில் நடு வீதியில் சேட்டை காவாலியை புரட்டி எடுத்த யுவதிகள்\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்ட���ன் அடியில் :26 Apr 2019\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் – அடையாளம் காட்டிய பெற்றோர்\nபுலனாய்வு திணைக்களத்திற்கு அருகில் பெருந்திரளான முஸ்லிம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjU3NzgzMzUy.htm", "date_download": "2019-06-16T04:31:44Z", "digest": "sha1:IRVMZNJP4PZSOOGJKIGT7GOUZTO7WI5N", "length": 11859, "nlines": 189, "source_domain": "www.paristamil.com", "title": "தனி ஈழம் வேண்டி இடிந்தகரை செல்வங்கள் - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் Voltaire / 92 Asnières உள்ள இரண்டு அழகு நிலையத்துக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுக���ை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nதனி ஈழம் வேண்டி இடிந்தகரை செல்வங்கள்\nவிண்ணை முட்டும் கோஷங்களுடன் தனி ஈழம் வேண்டி இடிந்தகரை மாணவ மாணவிகள் 1500 மேற்பட்டோர் பலசந்திரனை நெஞ்சில் ஏந்தி ஊர்வலமாக சென்ற காட்சிகள் அதை தொடர்ந்து அண்ணன் உதயகுமார் அவர்களின் அறிவுரையும் 20-03-13\nமறைந்துவரும் செருப்பு தைக்கும் திறன்\nசடலங்களை அடக்கம் செய்ய காளாண் ஆடைகள்\nகைத்தொலைபேசியைக் கீழே வையுங்கள், ஆயுளைக் கூட்டுங்கள்\nமாயமாகும் மனிதர்கள்: மர்மம் விலகா மர்ம தீவு\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3844:vijitharan11&catid=193:speech-srilanka&Itemid=111", "date_download": "2019-06-16T04:29:48Z", "digest": "sha1:ASCJE2K6XWZGV6ZODOMOPW35HEN76CUL", "length": 3609, "nlines": 84, "source_domain": "www.tamilcircle.net", "title": "யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களுக்கு எதிராக நடத்திய விஜிதரன் போராட்டம் பாகம் - 1 (பகுதி - 01)", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack ஒலி/ஒளி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களுக்கு எதிராக நடத்திய விஜிதரன் போராட்டம் பாகம் - 1 (பகுதி - 01)\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களுக்கு எதிராக நடத்திய விஜிதரன் போராட்டம் பாகம் - 1 (பகுதி - 01)\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE/", "date_download": "2019-06-16T04:46:20Z", "digest": "sha1:COWJH5CJR7AFKDBUPOCUQOWZO3H26QF7", "length": 8211, "nlines": 134, "source_domain": "adiraixpress.com", "title": "அரசின் உத்தரவை மீறி பிளாஸ்டிக் உபயோகித்தால் கடும் தண்டனை..,அதிரை பேரூராட்சி எச்சரிக்கை..! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅரசின் உத்தரவை மீறி பிளாஸ்டிக் உபயோகித்தால் கடும் தண்டனை..,அதிரை பேரூராட்சி எச்சரிக்கை..\nஅரசின் உத்தரவை மீறி பிளாஸ்டிக் உபயோகித்தால் கடும் தண்டனை..,அதிரை பேரூராட்சி எச்சரிக்கை..\nதமிழகம் முழுவதும் ஜனவரி 1 முதல் மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதேபோல், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியிலும் பொதுமக்களும், வியாபாரிகளும் பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை பயன்படுத்துவதை நிறுத்த துவங்கிவிட்டனர்.\nஇந்நிலையில், இது குறித்து அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ் அவர்கள் கூறுகையில்:-\nஜனவரி 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் (பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தட்டுகள் போன்ற) அனைத்துமே தமிழக அரசு முற்றிலும் தடை செய்துள்ளது.\nஅரசின் உத்தரவின்படி அதிரை பேரூராட்சி ஊழியர்களை கொண்டு முதற்கட்டமாக வீதி ஓரம் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகளை கைப்பற்றினார்கள்.அதுமட்டுமின்றி, அதிரை பேரூராட்சி ஊழியர்கள் அதை தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் வகையில் “அழிவில்லா பிளாஸ்டிக் முற்றிலும் மண்ணுக்கும் விண்ணுக்கும் கேடானது” என்று எடுத்துரைக்கும் வகையில் எந்தெந்த வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த கூடாது என்ற பட்டியலிட்ட ஒவ்வொரு வியாபார ஸ்தலத்திலும் ஒட்டியிருப்பதாகவும் கூறினார். அதுமட்டுமின்றி, அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசின் உத்தரவை மீறி பிளாஸ்டிக் பைகள் கடைகளில் கொடுத்தால் அரசின் உத்தரவின் படி அந்த கடையின் உரிமை ரத்து செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றார்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பின��லோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://asus-gamer.ru/coroas40/threads/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-1.216929/", "date_download": "2019-06-16T05:24:41Z", "digest": "sha1:3PMJ6DZT32G24MIU7IMEP6ZFR6QGA6M7", "length": 13664, "nlines": 146, "source_domain": "asus-gamer.ru", "title": "கொஞ்சம் காமம் கொஞ்சம் 1 | Forum | asus-gamer.ru", "raw_content": "\nகொஞ்சம் காமம் கொஞ்சம் 1\nTamil Sex Stories இந்த தளத்தில் என்னுடைய முதல் பதிவு.. பல வருடங்களாக வாசகனாக இருந்தேன் முழுமையான காம கதைகளாக இல்லாமல் கொஞ்சம் காமத்துடன் வேடிக்கை (ஜோக்) கலந்த கதைகளாக தர போகிறேன்.\nஎனது கதைகளுக்கு உங்களது ஆதரவு முழுமையாக கிடைக்கும் என நம்புகின்றேன்..\nமாலை நேரம் மணி 5.30. நகரின் ஒதுக்குபுறத்தில் தனியாய் நின்றிருந்த வீட்டுக்குள் பைக்கை நுழைத்து போர்டிகோவில் மௌனமாக்கினான் விஷ்வா. விஷ்வாவிற்கு வயது 27 இருக்கும். வாட்ட சாட்டமாக இருந்தான்.\nகாலிங் பெல் அழுத்தியதும், கதவு திறந்து சஞ்சனா என்கிற வசீகரமான 30 வயதுள்ள பெண் எட்டி பார்த்தாள்.\n என் பெயர் விஷ்வா. நான் உங்க ஹஸ்பண்ட் வினோத்தின் ஆபீஸ் கொலீக். பட், உங்களுக்கு என்னை தெரிஞ்சிக்க வாய்ப்பு இல்ல\" என அறிமுகப்படுத்தி கொண்டான்.\n\"ஹலோ\" பதிலுக்கு புன்னகைத்தாள். \"ப்ளீஸ் கம் இன்.\"\nஉள்ளே வந்து விட்டு அவள் மேனியை ஓரக்கண்ணால் அளவெடுத்தான். பிங்க் நிற டாப்ஸ் மற்றும் பைஜாமா பேண்ட்ஸ்\nஅணிந்துஇருந்தாள். நல்ல சதைப்பிடிப்புடன் மாநிறத்தில் அழகாகவும் கவர்ச்சிகரமாகவும் இருந்தாள்.\n\"எதுவும் வேணாம்\" என்றபடி சோபாவில் அமர்ந்தான். அவளும் எதிர் சோபாவில் அமர்ந்து கொண்டு, என்ன விஷயம் என்ற மாதிரி அவன்\n\"எனக்கு எப்படி சொல்றதுனே தெரியலே.. பட், தப்பா எடுத்துக்காதீங்க. எனக்கு தெரியும் நீங்க அவரோட மனைவின்னு. உங்களை பார்ததிலிருந்தே, உங்க மேலே ஒரு அஃபக்ஷன் வந்துருச்சி. எஸ், ஐ ஆம் லவ் வித் யு\" வார்த்தைகளை நிறுத்தி நிதானமாக கூறினான்.\n\" அதிர்ச்சியும், கோபமும் அவள் முகத்தில் தென்பட்டன \"எனக்கு தெரியும் இது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும்னு. உங்க வாழ்க்கையில் குறுக்கிட விரும்பல. ஆனா, உங்ககிட்ட ஓப்பனா சொல்லறேன் . உங்களுக்காகவே கொஞ்சம் பணத்த சேர்த்து வச்சிருக்கேன். அத உங்களுக்கு கொடுக்கனுன்னு தோணிச்சி ஒரு\nடீலோட\" என மேல��ம் வார்த்தைகளை கொட்டினான்.\n\"ஆமா.. நீங்க எனக்காக உங்க அழகான ஒரு முலைய காட்ட முடியுமா சும்மா இல்ல 5௦௦௦ ரூபா தர்ரேன்\"\n\"நீங்க எதுவும் தப்பு செய்யலே. நான் இத வெளியே யார் கிட்டயேயும் சொல்ல மாட்டேன். நல்லா யோசிச்சி சொல்லுங்க\" என மெதுவாக\n இந்த மாதிரி எப்படி பேசலாம்\n\"உங்க மேல மட்டும் தான் பைத்தியம் புடிச்சிருக்கு. நீங்க ஜஸ்ட் சில செகண்ட்ஸ் தான் காட்ட வேண்டி இருக்கும்.. ப்ளீஸ்.\" என\nஅவள் புருஷன் ஒரு கஞ்சன். அவளுக்கு பார்த்து பார்த்து பணத்தை கொடுப்பான். பல நாள் பணத்துக்காக அவனிடம் சண்டையிட்டு\nகஷ்டப்பட்டு வாங்கி இருக்கிறாள். 'லம்பாக 5000 ரூபா அதுவும் கொஞ்ச நேரத்துல' என்ற விஷயமே அவளை கொஞ்சம் யோசிக்க\nசெய்தது. இவன பார்த்தா கொஞ்சம் நல்லவனாய் தெரியுது. பலவாறு யோசித்து அவன் சொல்வது போல் காட்டுவது என முடிவு செய்து\n\"டீல். ஆனா வெளியே சொல்ல மாட்டிங்களே\n\" 5௦௦௦ ரூபா நோட்டு கட்டை அவளிடம் கொடுத்தான்.\nகொஞ்சம் அட்ஜஸ்ட் பன்னிக்கோங்க Tamil Sex Stories 0 Jan 1, 2018\nஇந்த குத்து போதுமா இன்னம் கொஞ்சம் வேனுமா Tamil Sex Stories 0 Nov 17, 2017\nஹாட் சம்மரில் கூலா இருக்க கொஞ்சம் Tamil Sex Stories 0 Aug 15, 2017\nகொஞ்சம் எச்சில் தடவி உள்ளே விடு Tamil Sex Stories 0 Jul 3, 2017\nஅண்ணி கொஞ்சம் பொறுத்துக்கங்க | Tamil kamakathaikal\nஇந்த குத்து போதுமா இன்னம் கொஞ்சம் வேனுமா\nஹாட் சம்மரில் கூலா இருக்க கொஞ்சம்\nகொஞ்சம் எச்சில் தடவி உள்ளே விடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solvanam.com/2011/04/07/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-2/", "date_download": "2019-06-16T04:55:40Z", "digest": "sha1:5UAYGCWOBSCAXMK7BDD3LUU4DIXCQV7I", "length": 64770, "nlines": 90, "source_domain": "solvanam.com", "title": "அதெல்லாம் மாறியபோது – 2 – சொல்வனம்", "raw_content": "\nஅதெல்லாம் மாறியபோது – 2\nஅதற்கு மேல், கலைஞர்கள் தம் திறமைகளை முழுநேரமும் பயன்படுத்தி எதையும் படைக்க முடியாமல் இருப்பது எத்தனை மோசமான ஒரு நிலை, எல்லாவற்றையும் செய்யச் சிலரே இருக்கும்போது, என்னையும், கேட்டியையும் போல மிகச் சிலரே சுதந்திரமாக இருக்க முடிகிறபோது, எல்லாம் கடினமாகத் தெரிகிறதென்பதை விளக்க முயன்றேன். பின் எங்கள் அரசு அமைப்பை விளக்க முயன்றேன். இரு அவைகள், ஒன்று தொழில் நிபுணர்களுக்கு, ஒன்று நிலப்பகுதி வாரிப் பிரதிநிதிகளுக்கு என்று இருப்பதை. தனி நகரங்களால் கையாள முடியாத விஷயங்களை மாவட்டக் குழுமங்கள் கையாள்வது எபபடி என விளக்கினேன். மேலும் விளக்கியவை – இன்னும் மக்கள் தொகைக் கட்டுப்பாடெல்லாம் அரசியல் பிரச்சினையாக இல்லை, ஆனால் இன்னும் கொஞ்ச காலத்தில் அந்த நிலை எழவே செய்யும். நாங்கள் வரலாற்றில் ஒரு ஊசலாட்டக் கட்டத்தில் இருக்கிறோம்; இன்னும் கொஞ்சம் காலம் தேவைப்படுகிறது எங்களுக்கு. தொழில்துறை மையமுள்ள வாழ்வுக்கு நகர்வதற்காக, புத்தி பேதலித்து அவசரப்படத் தேவை இல்லை, வாழ்வுத் தரங்களை பலியிடத் தேவை இல்லை. எங்களுடைய வேகம் எங்களுக்கு. இன்னும் அவகாசம் தேவை…..\n” தன் நோக்கிலேயே கவனமாக இருந்தவன் கேட்டான்.\nஎனக்குப் புரிந்தது, அவன் மனிதர்களைப் பற்றிக் கேட்கவில்லை, ‘ஆண்களை’க் கேட்கிறான். வைலவேயில் அந்தச் சொல்லுக்கு ஆறு நூற்றாண்டுகளாக அந்த அர்த்தம் இல்லாமலிருந்தது, அந்த அர்த்தத்தைக் கொணர்கிறான்.\n”அவர்கள் இறந்து விட்டார்கள்,” நான் சொன்னேன். “முப்பது தலைமுறைகளாச்சு அது நடந்து.”\nஅவனைப் பார்த்தால் நாங்கள் அவனை ஒரு கோடரியால் வெட்டி வீழ்த்தினாற்போலத் தெரிந்தான். சுவாசிக்க முடியாமல் திணறினான். உட்கார்ந்திருந்த நாற்காலியை விட்டு எழுந்திருக்க முயன்றான்; மார்பில் தன் கையை வைத்துக் கொண்டான்; எங்கள் எல்லாரையும் ஒரு சுற்று சுற்றிப் பார்த்தபோது அவன் பார்வையில் பெரும் வியப்பும், உணர்ச்சிவசப்பட்ட மென்மையும் கலந்திருந்தன. மிக உண்மையாக உணர்ந்தது போல, மிக்க உன்னிப்போடு சொன்னான்:\nநான் சற்றுப் பொறுத்தேன், அவன் சொன்னது இன்னும் புரியாதிருந்தது.\n“ஆமாம்,” அவன் சொன்னான், தன் மூச்சை இழுத்து விட்டுக் கொண்டான், ஒரு கோணல் புன்னகை செய்தான், வளர்ந்தவர்கள் குழந்தைகளிடமிருந்து எதையோ மறைத்து வைத்து விட்டு, திடீரென்று உற்சாகத்தோடும், குதூகலத்தோடும் காட்டுவதற்குச் சற்று முன் மர்மப் புன்னகை செய்வார்களே அது போல இருந்தது, “பெரிய சோகம்தான். ஆனால் அந்த சோகம் முடிவுக்கு வந்து விட்டது.” மிக்க மரியாதையோடு எங்கள் எல்லாரையும் ஒரு சுற்று கனிவாகப் பார்த்தான், ஏதோ நாங்களெல்லாம் ஊனமானவர்களைப் போல.\n”நீங்கள் சமாளித்திருப்பது பிரமாதமானது,” என்றான்.\n” என்றேன். அவன் கொஞ்சம் சங்கடப்பட்டாற்போல இருந்தது. பித்துப் பிடித்தவன் போலிருந்தான். இறுதியில் சொன்னான்,’எங்கள் ஊரில், பெண்கள் இத்தனை சாதாரணமாக உடுத்துவதில்லை.’\n’ நான் கேட்டேன். “மணப் பெண் போலவா” அவன் தலையிலிருந்து கால் வரை வெள்ளியாக அணிந்திருந்தான். இவ்வளவு பகட்டாக எதையும் நான் பார்த்திருக்கவில்லை. பதில் சொல்ல வாயெடுத்தான், ஆனால் சொல்லாமலிருப்பது மேல் என நினைத்தவன் போல ஆனான்; என்னைப் பார்த்துச் சிரிப்பு ஒன்று விடுத்தான், அதில் ஒரு வினோதக் குதூகலம் இருந்தது-அவனுக்கு ஏதோ நாங்களெல்லாம் குழந்தைத்தனமாகவும், ஆச்சரியமானவர்களாகவும் இருப்பது போலவும், அவன் எங்களுக்கு ஏதோ ஒரு பெரிய உபகாரம் செய்வது போலவும் தோற்றமளித்தான்- ஒரு முறை நீண்ட மூச்சு விட்டு விட்டு, சொன்னான்,’ஏதோ சரி, நாங்கள் இங்கே வந்தாயிற்று.’\nநான் ஸ்பெட் ஐ நோக்கினேன், ஸ்பெட் லிடியாவைப் பார்த்தாள், லிடியா அமாலியாவை, அவள்தான் உள்ளூர் கூடடங்கள் நடத்துவதற்குப் பொறுப்பு. என் தொண்டை காய்ந்து போயிருந்தது. எனக்கு உள்ளூர் பியர் கட்டோடு பிடிக்காது, உள்ளூர் குடியானவர்கள் ஏதோ தம் வயிற்றுக்குள் இரிடியம் முலாம் பூசினாற்போல, அதை மொண்டு குடிப்பார்கள். சரி தொலைகிறதென்று அமாலியாவிடமிருந்து (வெளியே பார்த்த பைசிகிள் அவளுடையது.) ஒரு கோப்பை பியரை எடுத்துக் கொண்டேன். அதை முழுக்கக் குடித்தேன். இன்று எல்லாவற்றுக்கும் நிறைய நேரம் ஆகப் போகிறெதென்று தெரிந்தது. நான் சொன்னேன், “ஆமாம், நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள்,” கொஞ்சம் சிரித்து வைத்தேன் (முட்டாள் மாதிரி உணர்ந்தபடி). பூமியில் ஆண் மனிதர்களின் மூளை பூமியின் பெண் மனிதர்கள் மூளையிலிருந்து அத்தனை வித்தியாசமாகவா வேலை செய்கிறது என்று யோசித்தேன். அப்படி இருக்க வாய்ப்பில்லையே, அப்படியானால் பூமியில் மனித குலமே எப்போதோ அழிந்து ஒழிந்திருக்குமே. எங்கள் ரேடியோ வலை இதற்குள் இந்தச் செய்தியை கிரகம் முழுதும் பரப்பி விட்டிருந்தது. வார்னாவிலிருந்து இன்னொரு ரஷய மொழி பேசுபவரை பறந்து வரச் செய்திருந்தார்கள். அந்த ஆண் மனிதன் ஏதோ ஒரு மண் மூடிப் போன நம்பிக்கையின் பாதிரியார் போல இருந்த தன் மனைவியின் படங்களை எல்லாரும் பார்க்கக் கொடுத்த போது நான் விலகிப் போனேன். அவன் யுகியிடம் கேள்விகள் கேட்கிறேன் என்று சொல்லவும், அவளைத் தரதரவென்று ஒரு பின்னறையில் ஒதுக்கி வைத்தேன், அவள் ஏகத்துக்கு முரண்டு பிடித்தாள். பின் முன் வாசலில் ஒதுங்கி நின்றேன். நான் போகிற போது லிடியா பாலினக் கூட்டற்ற இனப் பெருக்கத்துக்கும் (பார்தினொஜெனெஸிஸ்-Parthenogenesis) (அது அவ்வளவு சுலபம், யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்) நாங்கள் பயன்படுத்தும் முறைக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கினாள்- நாங்கள் சினைமுட்டைகளை இணைப்பது வழக்கம். அதனால்தால் கேடியின் குழந்தை என்னை மாதிரி இருக்கிறாள். லிடியா அதற்கு மேல் ஆன்ஸ்கி முறையை விளக்கிக் கொண்டிருந்தாள். கேடி ஆன்ஸ்கி, எங்கள் உலகின் முழு- அனைத்தும் தெரிந்த மேதை- என் கேதரினாவின் பாட்டிக்கு பாட்டிக்குப் பாட்டிக்குப் பாட்டிக்கு … எத்தனை தலைமுறை முந்தையப் பாட்டி என்பது எங்களுக்கு மறந்து விட்டது.\nவெளியில் தள்ளி இருந்த ஒரு கட்டிடத்தில் கட்டுக் கட கட ஒலி கேட்டது, அங்கு செய்தி பரப்பும் ஊழியர்கள் துரிதமாகத் தமக்குள் ஜோக்குகளைப் பரிமாறிக் கொண்டிருந்தார்கள் போலிருந்தது.\nவாயில் முற்றத்தில் ஒரு நபர் நின்றான். அந்த இன்னொரு உயரமான மனிதன். சில நிமிடங்கள் அவனைக் கவனித்தேன் – வேண்டும் போது என்னால் கொஞ்சமும் ஒலியெழுப்பாமல் நகர முடியும்- அவன் என்னைக் கவனிக்கிற மாதிரி நான் நின்ற போது, அவன் தன் கழுத்தில் இருந்த ஒரு சிறு எந்திரத்துடன் பேசுவதை நிறுத்தினான், மிக உயர்ந்த தரமுள்ள ரஷ்யனில் பேசினான், “ பாலினச் சமத்துவம் பூமியில் மறுபடி நிலைநாட்டப்பட்டு விட்டதென்று உங்களுக்குத் தெரியுமா\n” நான் கேட்டேன், “இல்லையா அந்த மனிதன் சும்மா அலங்காரப் பொம்மைதானே அந்த மனிதன் சும்மா அலங்காரப் பொம்மைதானே” அவன் சுலபமாக ஆமோதித்துத் தலையசைத்தான்.\n“ஜனங்களென்று பார்த்தால், நாங்கள் அத்தனை புத்திசாலிகள் இல்லை,” அவன் சொன்னான். “ சென்ற பல நூற்றாண்டுகளில் உயிர்மரபணுக்களில் நிறைய சேதமேற்பட்டிருக்கிறது. கதிரலை வீச்சு. போதை மருந்துகள். வைலவேயின் உயிர்மரபணுக்கள் எங்களுக்கு நிறைய உதவும், ஜேனட்.” முகம் தெரியாத ஆட்கள் அன்னியரிடம் முதல் பெயரைச் சொல்லி அழைப்பது அத்தனை நாகரீகமில்லை.\n”விழுந்து மூழ்கிற அளவுக்கு உயிர்மரபணு கிடைக்குமே” நான் சொன்னேன், “உங்களுடைய உயிர்மரபணுவையே வளருங்களேன்.”\nஅவன் புன்னகைத்தான். “அந்த வழியே போக நாங்கள் விரும்பவில்லை.” அவனுக்குப் பின்னே கேடி வலைக்கதவு வழியே வீசிய ஒளிச் சதுரத்துக்குள் வருவதைப் பார்த்தேன். அவன் பேசிக் கொண்டு போனான், தணிந்த குரலில், மரியாதை கலந்த மிக்க நாகரீகப்பட்ட பாணியில். என்னை இளக்காரம் செய்வதற்காக இல்லை. எனக்குத் தோன்றியது, அவனிடம் எப்போதும் வசதியாக வாழ்ந்தவனின், நிறைய உடல் வலு இருப்பவனின் சுய நம்பிக்கை வெளிப்பட்டது என்று. ஒருபோதும் இரண்டாம் தரப்பட்டவனாகவோ, சின்ன ஊரிலேயே தேங்கியவனாகவோ அவன் இருந்ததில்லை என்று. இதை நினைப்பதே கொஞ்சம் வினோதமாக இருந்தது, ஏனெனில் அதற்கு முன் தினம் இந்த வருணனை என்னைக் கச்சிதமாக சித்திரித்தது என்று நான் சொல்லி இருப்பேன்.\n”நான் உங்களிடம் பேசுகிறேனே, ஜானெட்,’அவன் சொன்னான்,” அது ஏன் தெரியுமா இங்கு உள்ள எவரையும் விட உங்களுக்கு மக்களிடம் அதிக பிராபல்யம் இருக்கிறது என்று நான் ஊகிக்கிறேனே, அதனால். உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும், பாலினக் கூட்டு இல்லாத இனப்பெருக்கத்தில் ஏதேதோ குறைகளெல்லாம் எழும் என்று. நாங்கள்- அதைத் தவிர்க்க முடியும் என்றால்- உங்களை அந்த வழியில் பயன்படுத்திக் கொள்ள சற்றும் விரும்பவில்லை. மன்னியுங்கள்; நான் ‘பயன்படுத்திக் கொள்ள’ என்று சொல்லி இருக்கக் கூடாது. ஆனால் உங்களுக்கே தெரியுமில்லையா, இந்த சமூகம் இயற்கைக்கு எதிரானது என்று.”\n“மனித குலமே இயற்கைக்கு எதிரானதுதான்.” கேடி சொன்னாள். என்னுடைய ரைஃபிளை அவள் தன் இடது கைக்கடியில் வைத்திருந்தாள். அவளுடைய பட்டுப் போன்ற தலையின் மேல்பக்கம் என் தோள் உயரம் கூட வராதுதான், ஆனால் அவள் எஃகைப் போல கடினமானவள்;அவன் கொஞ்சம் நகர்ந்தான், இன்னும் அந்த வினோதமான சிரிப்புடன் இருந்தான். (அவனுடைய சகபாடி என்னிடம் அந்தச் சிரிப்பைத்தான் காட்டினான், ஆனால் இவன் என்னிடம் அதைக் காட்டி இருக்கவில்லை.) கேட்டியின் கைப்பிடிக்கு அந்த ரைஃபிள் நகர்ந்தது, ஏதோ அவள் வாழ்நாள் பூரா அந்தத் துப்பாக்கியால் சுட்டவள் போல.\n“நான் ஒத்துக் கொள்கிறேன்,” என்றான் அந்த மனிதன். “மனித இனம் இயற்கையானதே அல்ல. எனக்கு அது தெரிந்தாக வேண்டுமே. என் பற்களில் உலோகம் இருக்கிறது. இங்கே உலோகத் தகடுகள் இருக்கின்றன.” தன் தோள் பட்டையைக் காட்டினான். “சீல்கள் ஒரு ஆணுக்குப் பல பெண்களாகக் கூடி வாழும் மிருகங்கள்,” அவன் மேலே சொன்னான்,” அப்படித்தான் மனிதரும்; மனிதக் குரங்குகள் சகட்டு மேனிக்கு பாலுறவு கொள்பவை. மனிதனும் அப்படித்தான்; புறாக்கள் ஒரே ஒரு துணையோடு வாழ்பவை; மனிதரும் அப்படித்தான்; ஏன் இன���்பெருக்கம் செய்யாமல் தனியே வாழும் மனிதரும் உண்டு, தற் பால் உறவு மட்டும் கொள்ளும் ஆண்களும் உண்டு. தற்பால் உறவு கொள்ளும் பசுமாடுகள் கூட உண்டு என நான் நினைக்கிறேன். ஆனால் வைலவே எதையோ இழக்கத்தான் இழந்திருக்கிறது.” ஒரு உலர்ந்த சிரிப்பைச் சிரித்தான். அது அவனுக்குக் கொஞ்சம் உதைப்பாக இருந்ததால் என்று அவனுக்குச் சாதகமாக ஏதும் சொல்வதானால், அவனுக்கு உதைப்பாக இருந்ததனால் அப்படிச் சிரித்து வைத்தான் என்று நான் சொல்வேன்.\n“நான் எதையும் இழக்கவில்லை,” கேட்டி சொன்னாள்,”வாழ்வு முடியத்தான் போகிறது என்பதைத் தவிர.’\n” அவன் இழுத்தான், என்னிடமிருந்து அவளை நோக்கி தலையை அசைத்து.\n“மனைவிகள்,” கேட்டி சொன்னாள். “நாங்கள் ஒருவரை ஒருவர் மணந்து கொண்டிருக்கிறோம்.” அவனிடமிருந்து இன்னொரு உலர்ந்த சிரிப்பு.\n“பொருளாதார வகையில் நல்ல ஏற்பாடு,”அவன் சொன்னான்,”வேலை செய்யவும், குழந்தைகளைப் பராமரிக்கவும் உதவும். நம் இனப்பெருக்கம் எப்போதும் உள்ள வழியிலேயே அமைய வேண்டுமானால், அதற்கு மரபணுக்களைத் தொடர்பறுத்துக் குலுக்கிச் சீரமைக்க வேறெந்த முறைக்கும் சளைத்ததல்ல. ஆனால், கேதரீனா மைக்கெலாஸன், கொஞ்சம் யோசியுங்கள். உங்கள் பெண்களுக்கு இதை விட வேறு மேலான வழி இல்லையா நான் உள்ளுணர்வுகளை நம்புகிறேன், மனிதர்களைப் பொறுத்து கூட. என்னால் நீங்கள் இருவரும்- நீங்கள் ஒரு எந்திர வடிவாளர், இல்லையா நான் உள்ளுணர்வுகளை நம்புகிறேன், மனிதர்களைப் பொறுத்து கூட. என்னால் நீங்கள் இருவரும்- நீங்கள் ஒரு எந்திர வடிவாளர், இல்லையா அப்புறம் நீங்கள், ஏதோ போலிஸ் உயரதிகாரி என நினைக்கிறேன் – என்னவோ ஒன்றை இழந்ததாக ஏதோ ஒரு விதத்தில் உணரவில்லையா என்ன அப்புறம் நீங்கள், ஏதோ போலிஸ் உயரதிகாரி என நினைக்கிறேன் – என்னவோ ஒன்றை இழந்ததாக ஏதோ ஒரு விதத்தில் உணரவில்லையா என்ன உங்களுக்கு அதுவே அறிவு பூர்வமாக எப்படியுமே தெரியும். இங்கே ஒரு உயிரினத்தில் பாதிதான் இருக்கிறது. ஆண்கள் வைலவேக்குத் திரும்பி வர வேண்டும்.”\n“கேதரீனா மைக்கெலாஸன், நான என்ன நினைக்கிறேன் என்றால்,” மென்மையாக அந்த ஆண் சொன்னான், “நீங்கள், வேறு யாரையும் விட, அப்படி ஒரு மாறுதலால் மிகவும் லாபமடைவீர்கள்,” சொல்லிவிட்டு அவன் கேட்டியின் ரைஃபிளைத் தாண்டி அந்தக் கதவு வழியே வழிந்த ஒளிச் சதுரத்தை நோக்கி ந���ந்தான். அப்போதுதான் என் தழும்பை அவன் பார்த்தான். பக்கவாட்டில் இருந்து ஒளி வீசினால்தான் அது தெரியும்: நெற்றிப் பொட்டுப் பக்கத்திலிருந்து தாடை வரை ஓடும் மெலிய கோடு அது. அனேகம் பேருக்கு அது இருப்பதே தெரியாது.\n” என்றான். என்னையறியாமல் ஒரு சிரிப்புடன் சொன்னேன்,”என்னுடைய போன ஒண்டிக்கு ஒண்டிச் சண்டையில்.” நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு நின்றோம், சில வினாடிகள். (இது அபத்தம்தான், ஆனால் உண்மை). பின் அவன் வீட்டு உள்ளே போனான், வலைக்கதவைச் சாத்தினான். கேட்டி கொஞ்சம் உடைந்த குரலில் சொன்னாள்,”அட முட்டாளே, நம்மை அவன் கேவலப்படுத்தி விட்டான் என்பது இன்னமுமா புரியவில்லை உனக்கு” சொன்னவள் அந்த ரைஃபிளை வலை வழியே அவனைச் சுடத் திருப்பினாள். அவள் அதைச் சுடுமுன் நான் அவளை நெருங்கி விட்டேன், அவள் குறி வைக்குமுன் ரைஃபிளைத் தட்டி விட்டேன்; அது முன் முற்றத் திண்ணையில் ஒரு ஓட்டையைப் பொசுக்கியது. கேட்டி அப்படியே நடுங்கினாள்.\nOne Reply to “அதெல்லாம் மாறியபோது – 2”\nPingback: சொல்வனம் » அதெல்லாம் மாறியபோது - 3\nPrevious Previous post: பாலையில் துவங்கிய நெடும் பயணம்\nNext Next post: மறுபக்கத்தின் மறுபக்கம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இத��்-202 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் க���றிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத��தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ர���யன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகிழக்காசிய நாடுகள் கழிவுகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியா\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் ச���றப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/weight-loss-tips-2/", "date_download": "2019-06-16T05:41:46Z", "digest": "sha1:GHHF3DTI5GXV5W6V2MBQOJWACLBNMUST", "length": 13208, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Weight Loss Tips: Lose Belly fat with Indian Diet Plan within a Week without Exercising - என்ன செய்தாலும் எடை குறையலையா? 'இந்தியன் டயட்' உங்களுக்கான ஒரே சாய்ஸ்", "raw_content": "\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : காந்தி குறித்த சர்ச்சைப் பேச்சு… திருமாவளவன் மீது வழக்கு பதிவு\nWeight Loss Tips: என்ன செய்தாலும் எடை குறையலையா 'இந்தியன் டயட்' உங்களுக்கான ஒரே சாய்ஸ்\nIndian Diet Plan to Lose Belly Fat within One Week: எண்ணெய்யை குறைத்து காரத்தை அதிகப்படுத்துங்க\nHow to Lose Belly Fat with Indian Diet Plan: நானும் டயட் கூட இருந்து பார்த்துட்டேன்… அப்போ கூட எனக்கு வெயிட் குறையவேயில்ல என்று வருத்தப்படுறீங்களா… அப்போ இந்த தகவல் உங்களுக்கு தான். இந்தியன் டயட் ஃபாலோ செய்து இருக்கீங்களா… அப்போ இந்த தகவல் உங்களுக்கு தான். இந்தியன் டயட் ஃபாலோ செய்து இருக்கீங்களா இனிமே, இந்தியன் டயட்டை பின்பற்றி பாருங்க.. ரிசல்ட் கன்ஃபார்ம்.\nமேலும் படிக்க – தினம் முட்டை சாப்பிட்டால் ஆண்களுக்கு என்ன பலன் தெரியுமா மகிழ்ச்சி தரும் ஆய்வு முடிவு\nஅது என்ன இந்தியன் டயட்…. மேற்கத்திய நாடுகளில் பின்பற்றப்படும் டயட்டால் உடல் எடை குறையுமே தவிர, உடல் சத்து அதிகரிக்காது. ஆனால், நமது இந்தியன் டயட் அப்படியல்ல… உடல் எடையை குறைப்பதோடு மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. அதாவது பேலன்ஸ் செய்கிறது. இந்த மூன்று முறையை பின்பற்றுங்க…. வெயிட் லாஸ் நிச்சயம்.\nஎண்ணெய்யை குறைத்து காரத்தை அதிகப்படுத்துங்க… ஆமா, நீங்க சமைக்கும் சாப்பாட்டில் எண்ணெய்யின் அளவை குறைத்து, காரம் சற்று அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். காரம், உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கும் ஆற்றல் கொண்டது. ஆகையால், இவ்வளவு நாள் நீங்கள் சேர்த்துக் கொண்ட அளவை விட, கொஞ்சமாக காரத்தை அதிகப்படுத்துங்க… அதுக்காக, 5 ஸ்பூன் மிளகாய் பொடியை அள்ளி போட்டுடாதீங்க… அப்புறம், ‘பின் விளைவு’க்கு சங்கம் பொறுப்பாகாது.\nமேலும் படிக்க – இந்த 4 விதைகள��� சாப்பிட்டால் போதும்… டோட்டல் பாடி வெயிட் இறங்கிடும்\nநல்ல கொழுப்புள்ள உணவை சாப்பிடுங்க… அசைவ கறி, பால் சார்ந்த உணவுகள் போன்றவை நல்ல கொழுப்பு உணவு கிடையாது. அதனை அள்ளிக்கட்டி சாப்பிட்டால், உடல் எடை குறையாது. அதற்கு பதில், ஆலிவ் ஆயில் மூலம் தயாரிக்கப்பட்ட உணவுகள், அவகேடோ, நட்ஸ் உள்ளிட்ட சில உணவுகள் நல்ல கொழுப்பை கொடுக்கின்றன. இவற்றை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள்.\nசரிவிகித உணவை தயார் செய்ய கற்றுக் கொள்ளுங்கள். இப்போ லன்ச்சுக்கு சாப்பாடு செய்கிறீர்கள் என்றால், அதில் புரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமின்கள், மினரல்ஸ் போன்றவை இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள், இது உங்கள் உடலின் எடையை பேலன்ஸ் செய்து சிக்கென்று வைத்திருக்கும்.\nமேலும் படிக்க – வாக்கிங் போயிட்டு 3 வடையை உள்ளே அமுக்குபவரா நீங்க\nLifeStyle: விட்டமின்களும் அவற்றின் நன்மைகளும்\nஉடல் எடையைக் குறைக்கும் ஆப்ரிகாட் பழங்கள்\nநின்று கொண்டு உணவு உட்கொள்ளாதீர்கள்… மன அழுத்தம் உண்டாகும்\nநீண்ட காலம் பார்வைக் குறைபாடுகள் இல்லாமல் வாழ வேண்டுமா நீங்கள் உண்ண வேண்டிய பழங்கள் இவை தான்\nஉடலுக்கு புத்துணர்ச்சித் தரும் புதினா பானங்கள்\nசாலட்களுடன் எதை சேர்த்தால் உடல் எடையை குறைக்கலாம்\n‘ஸ்லீப் ஹைஜீன்’ எவ்வளவு முக்கியம் தெரியுமா\nஎல்ஐசியில் பாலிசி வைத்திருக்கும் உங்களுக்கு இந்த செய்தி\nFood For Diabetics: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள்\n ஆண்கள், பெண்கள் இருவருக்கும் ரயில்வேயில் வேலை\nநெதர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டம்… சமந்தா – நாக சைத்தன்யா ரொமேண்டிக் ஃபோட்டோஸ்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nதாய்லாந்து நாட்டில் நடைபெற உள்ள உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கிறார் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : காந்தி குறித்த சர்ச்சைப் பேச்சு… திருமாவளவன் மீது வழக்கு பதிவு\nChennai News : சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந��த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : காந்தி குறித்த சர்ச்சைப் பேச்சு… திருமாவளவன் மீது வழக்கு பதிவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nசிறந்த நடிகருக்கான விருது வென்ற விநாயகன் மீதான மீ டூ புகார்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : காந்தி குறித்த சர்ச்சைப் பேச்சு… திருமாவளவன் மீது வழக்கு பதிவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/10-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-06-16T04:37:27Z", "digest": "sha1:5MZHLJS734TEN53YFLVX2LZNWB2L4EYH", "length": 22509, "nlines": 400, "source_domain": "www.naamtamilar.org", "title": "10 இடங்களில் கொடியேற்று விழாவும் 3இடங்களில் கிளை தொடக்க விழாவும்=திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nஅறிவிப்பு: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் ச���மிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – இராதாபுரம் (திருநெல்வேலி)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060088\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொகுதி\n10 இடங்களில் கொடியேற்று விழாவும் 3இடங்களில் கிளை தொடக்க விழாவும்=திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி\nநாள்: அக்டோபர் 24, 2018 பிரிவு: கட்சி செய்திகள், சிவகங்கை\nநாம் தமிழர் கட்சி சிவகங்கை சட்டமன்ற தொகுதியின் சார்பில் 10 இடங்களில் கொடியேற்று விழாவும் 3இடங்களில் கிளை தொடக்க விழாவும் அண்ணன் லெ_மாறன் தலைமையில் சிவகங்கை சட்டமன்ற தொகுதி பொருப்பாளர் சகாயம் முன்னிலையில் நடைபெற்றது…\n1.சிவகங்கை நகர 1வது வட்ட கிளை\n2. சிவகங்கை நகர 3வது வட்ட கிளை\n3.சிவகங்கை நகர 19வது வட்ட கிளை\nநிகழ்வில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஸ்டான்லி, காரைக்குடி சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் சான்பால், கல்லல் ஒன்றிய பொருப்பாளர் முத்துக்குமார் மற்றும் நாம் தமிழர் உறவுகள் திரளாக கலந்துக்கொண்டனர்.\nஎல்லை காத்த மாவீரன் வீரப்பனாருக்கு-மலர்வணக்க நிகழ்வு\nபனைவிதை நடவு செய்யும் நிகழ்வு-திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட��டியா\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப்…\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்…\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்த…\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணு…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொக…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/category/party-news/page/270/", "date_download": "2019-06-16T04:34:31Z", "digest": "sha1:FUGKNURRRWMHSJO4HLC632ISTR7N3NAU", "length": 27780, "nlines": 425, "source_domain": "www.naamtamilar.org", "title": "கட்சி செய்திகள் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nஅறிவிப்பு: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – இராதாபுரம் (திருநெல்வேலி)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060088\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொகுதி\nசட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முன்னெடுக்க நாம் தமிழர் கட்சி உறுதுணையாக இருக்கும் – – செந்தமிழன் சீமான்\nநாள்: ஜூன் 20, 2011 பிரிவு: கட்சி செய்திகள், வட சென்னை\nஇலங்கைக்கு பொருளாதார தடை விதிக்கும் தமிழக அரசின் தீர்மானத்துக்கு மத்திய அரசின் பதில் என்ன என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத...\tமேலும்\nஇன்று ஜூன் 18 சைதாபேட்டையில் தமிழக முதல்வருக்கு நாம் தமிழரின் நன்றி அறிவிப்பு பொதுகூட்டம்\nநாள்: ஜூன் 17, 2011 பிரிவு: கட்சி செய்திகள், வட சென்னை\nராஜபக்சேவைப் போற்குற்றவாளியாகவும், இலங்கை மீது பொருளாதார தடைவிதிக்க வேண்டுமென்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுகூட்டம் நாள் : ஜூன் 18...\tமேலும்\nகடலூர் மாவட்ட சிதம்பரம் பகுதி நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம்\nநாள்: ஜூன் 17, 2011 பிரிவு: கட்சி செய்திகள், கடலூர் மாவட்டம்\nகடலூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் 12.06.11 சிதம்பரம் பகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.தீபன் அவர்கள் தலைமை தாங்கி பங்கேற்று கட்ச...\tமேலும்\nசட்டசபையில் தீர்மாணம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து மதுக்கரை ஒன்றியம் நாம் தமிழர் கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டி.\nநாள்: ஜூன் 16, 2011 பிரிவு: கட்சி செய்திகள், கோயம்புத்தூர் மாவட்டம்\nராஜபக்சேவை போர்க்குற்றவாளியாகவும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டுமென்று சட்டசபையில் தீர்மாணம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து மதுக்கரை ஒன்றியம் கோவை மாவட்டம்...\tமேலும்\nசட்டசபையில் தீர்மாணம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கடலூர் மேற்கு மாவட்டம் நாம் தமிழர் கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டி.\nநாள்: ஜூன் 16, 2011 பிரிவு: கட்சி செய்திகள், கடலூர் மாவட்டம்\nகட்ச தீவை மீட்கவும் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாகவும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டுமென்று சட்டசபையில் தீர்மாணம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கடலூர் மேற்க...\tமேலும்\nநாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை தீர்மானங்கள்\nநாள்: ஜூன் 16, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், தீர்மானங்கள்\nநாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை தீர்மானங்கள்\tமேலும்\nசிறப்பு முகாம்களில் சிறைபடுத்தப்பட்டுள்ளோரை விடுதலை செய்க – சீமான்\nநாள்: ஜூன் 16, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nசெங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுவிக்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் அதன் தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை : சிறப்பு முகாம்களில் சிறைபடுத்தப்...\tமேலும்\nஜூன் 18 சென்னை பொதுக்கூட்டம் பதாகைகள் பதிவிறக்க இணைப்பு\nநாள்: ஜூன் 15, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nராஜபக்சேவைப் போற்குற்றவாளியாகவும், இலங்கை மீது பொருளாதார தடைவிதிக்க வேண்டுமென்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுகூட்டம் கீழுள்ள இணைப்பை...\tமேலும்\n[தரவிறக்கம் இணைப்பு] வரும் ஜூன் 18 சைதாபேட்டையில் தமிழக முதல்வருக்கு நாம் தமிழரின் நன்றி அறிவிப்பு பொதுகூட்டம்\nநாள்: ஜூன் 15, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், வட சென்னை\nராஜபக்சேவைப் போற்குற்றவாளியாகவும், இலங்கை மீது பொருளாதார தடைவிதிக்க வேண்டுமென்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுகூட்டம் நாள் : ஜூன் 18...\tமேலும்\n[படங்கள் இணைப்பு] நாம் தமிழர் கட்சியின் காங்கேயம் ஒன்றிய உறுப்பினர் கூட்டம்\nநாள்: ஜூன் 14, 2011 பிரிவு: கட்சி செய்திகள், திருப்பூர் மாவட்டம்\nகடந்த (12 .06 .2011) ஞாயிற்றுகிழமை அன்று காலை 10.00 மணி அளவில் காங்கேயம் (திருப்பூர் மாவட்டம்) ஒன்றிய நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கேயம் பகுதி ஒருங...\tமேலும்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப்…\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம்\nஅணுக்கழிவு சேமிப்பு மை��ம் அமைக்கப்படுவதைக் கண்டித்…\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்த…\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணு…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொக…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/tamilnadu/special-article/56464-article-about-loksabha-election-alliance.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-06-16T06:05:35Z", "digest": "sha1:3D4PYSVAJQIW67GFRJNCU3MXUYHKTVG3", "length": 16623, "nlines": 142, "source_domain": "www.newstm.in", "title": "குழப்பும் கூட்டணி கணக்கு: சமாளிப்பாரா ஸ்டாலின்? | Article about loksabha election alliance", "raw_content": "\nபோராட்டம்: மருத்துவர்களுக்கு மம்தா அழைப்பு\nபிரதமரிடம் வைத்துள்ள கோரிக்கைகள்: முதல்வர் பதில்\nரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு: குடிநீர் புகாருக்கு எண்கள் அறிவிப்பு\nதண்ணீர் இல்லாமல் பள்ளிகள், உணவகங்கள் மூடப்படுகிறது\nகுழப்பும் கூட்டணி கணக்கு: சமாளிப்பாரா ஸ்டாலின்\nலோக்சபா தேர்தலுக்கான களம், வெளிச்சத்திற்கு வரத் தொடங்கி உள்ளது. தமிழத்தில், அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகள் இடையே தான் போட்டி என்றாலும், சிறியதாக கடை நடத்துபவர்கள்... சாரி.... கட்சி நடத்துபவர்கள், யார், யார் பக்கம் இணைவார்கள் என்ற திரைமறைவு பேச்சுவார்த்தைகள் ஆர்வத்தை துாண்டியது.\nஜெயலலிதாவின் பிறந்த நாளான, மாசி மகம் அன்று, அதிமுக தன் கூட்டணியை உறுதி செய்துள்ளது. பாமக, 7 இடங்கள், பாஜக 5 இடங்கள் என்று உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், அதிமுகவின் வாக்கு வங்கி நிலைப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறலாம்.\nகடந்த ஆர்கே நகர் .தேர்தலில், சுயேட்சையாக போட்டியிட் தினகரன், 50.32 சதவீதமான, 89 ஆயிரத்து 13 ஓட்டுகளை பெற்றார். இதில், அதிமுக, 27.31 சதவீதமான, 48 ஆயிரத்து 306 ஓட்டுகளும், திமுக, 13.94 சதவீதமான, 24,651 ஓட்டுகளும் மட்டுமே பெற்றுள்ளது. மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக பெற்ற ஓட��டு,ஆயிரத்து 368 மட்டுமே.\nஇதுதான் தமிழகத்தில் மிக சமீபத்தில் நடந்த தேர்தல், இதில், அதிமுக, தினகரன் ஓட்டு சதவீதத்தை கூட்டினால், 77.63 சதவீதம் வருகிறது. இப்போது வரை கூட்டணியில் மாற்றம் இல்லாத, திமுக பெற்ற சதவீதம், 13.94. இதை திமுக, 77.64 சதவீதமாக உயர்த்தினால் தான் வெற்றி பெற முடியும்.\nஇந்த கணக்கு கண்ணை மூடிக் கொண்டு சொல்லுவது என்றால் கூட, திமுக பின்தங்கியே இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ள தான் வேண்டும்.\nகடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக, 44.30 சதவீதம், திமுக, 23.60 சதவீதம், பாஜக, 5.5 சதவீதம், பாட்டாளி மக்கள் கட்சி, 4.4 சதவீதம் ஓட்டுகள் பெற்றுள்ளன. இதில், அதற்கு முந்தைய தேர்தலை விட அதிமுக, 21.42 சதவீதம் ஓட்டுகள் கூடுதலாக பெற்றுள்ளது. திமுகவோ, 1.49 சதவீதம் ஓட்டுகள் குறைவாக பெற்றுள்ளது.\nவர இருக்கும் லோக்சபா தேர்தலில், கடந்த தேர்தலை விட, 21.42 சதவீதம் ஓட்டுகள் அதிமுக குறைவாகவும், திமுக 1.49 சதவீதம் ஓட்டுகள் கூடுதலாக பெற்றாலும் கூட அதிமுக, 22.88 சதவீதம் ஓட்டு பெறும். திமுக 25.09 சதவீதம் ஓட்டு பெறும்.\nஅதிமுக தன் வாக்கு வங்கியை அதிகரிக்க, தற்போது பாமக, பாஜக.,வை சேர்த்துள்ளது. விரைவில், தேமுதிகவையும் சேர்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலில், கூட்டணியில் இல்லாத காங்கிரஸ் இந்த முறை திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.\nஇந்த சூழ்நிலையில், அதிமுக கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளர் கிடைத்துள்ளார். திமுகவிற்கு ராகுல் தான் பிரதமர் வேட்பாளர் என்று தமிழகத்தில் கூறும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஆனால், அகில இந்திய அரசியலை படிக்கும் தமிழர்கள், ராகுல் பிரதமர் என்பதை அவர்கள் கூட்டணியே ஏற்கவில்லை என்பதை அறிவார்கள்.\nஇது போன்ற சூழ்நிலையை, திமுக தலைவர் ஸ்டாலின் எப்படி சமாளிக்கப் போகீறார் என்பது மிகப் பெரிய கேள்வி. காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், ‛திருமண நிச்சயதார்த்தம்’ அதாவது கூட்டணி உடன்பாடு நடக்கவே இன்னும், இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும் என்கிறார்.\nதாலி கட்டாமல் வெளிப்படையாக காங்கிரஸ் குடும்பம் நடத்தினால் கூட, அந்த கட்சி யாருடனாவது ரகசிய தொடர்பு என்ற சந்தேகம் திமுக.,விற்கு இருந்ததால் தான், நிச்சயதார்த்தம் இவ்வளவு நாள் தள்ளிப் போக காரணமாம். ஒரு வழியாக எதிர்த்த வீட்டில் திருமணம் முடிந்துவிட்டது.\nஇனி இந்த வீட���டில் கல்யாணம் எப்படி நடக்கிறது என்று பார்க்க வேண்டும். ஏற்கனவே, கூட்டணி கட்சி தோழமை கட்சி என்ற விளையாட்டு வேறு இருக்கிறது.\nமதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் சேருமா, அல்லது கடைசி நேரத்தில் கொள்கை பேசுவார்களா என்பது தெரியவில்லை. இன்று வரை, திமுக தரப்பிலிருந்து, அவர்களும் கூட்டணி கட்சிதான் என்று வெளிப்படையாக அறிவிக்க வில்லை.\nஇருதரப்பும் தப்புக் கணக்கு போடாமல் அமைதியான முறையில் சீட்டுகளை பிரித்துக் கொண்டால், வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம். அவ்வாறு இல்லாவிட்டால், ஆர்கே நகர் அளவிற்கு கேவலமான தோல்வியை திமுக தவிர்க்கலாமே தவிர்த்து, வெற்றி சற்று தள்ளித்தான் நிற்கிறது. ஸ்டாலின் சமாளிப்பாரா என்பது போகப் போகத்தான் தெரியும்.\nஇந்த கட்டுரையில் இடம்பெறும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துக்களே.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஉத்தரவை மீறிய அம்பானி: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு\nதோனி தலைமையில் விளையாடுவது குறித்து நெகிழும் சாஹல்\nவருகிற பிப்.23ல் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் - ஜி.கே.மணி அறிவிப்பு\nதிமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு எத்தனை தொகுதி\n1. பிக்பாஸ் 3 - இல் இவர் பங்கேற்றால் கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது \n2. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n3. பிக் பாஸ் வீட்டில் திகிலூட்டும் சிறைச்சாலை\n4. தமிழகத்தில் பொதுத்தேர்வு முறையில் மாற்றம்- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\n5. சென்னையில் பிரபல ரவுடி வல்லரசு என்கவுண்டர்\n6. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n7. பாகிஸ்தானுக்கு உள்ளாடை மூலம் பதிலடி கொடுத்த நடிகை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவருகிற 21ம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராட்டம்: பாமக அறிவிப்பு\nசொன்னதையும் செய்தோம்...சொல்லாததையும் செய்தோம் : விஷால் பஞ்ச் டயலாக்\nகமலை சந்தித்த பாக்யராஜ் அணியினர்\nதிமுக எம்.எல்.ஏவின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி\n1. பிக்பாஸ் 3 - இல் இவர் பங்கேற்றால் கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது \n2. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n3. பிக் பாஸ் வீட்டில் திகிலூட்டும் சிறைச்சாலை\n4. தமிழகத்தில் பொதுத்தேர்வு முறையில் மாற்றம்- அமைச்சர் செங்கோட்டையன் ���தில்\n5. சென்னையில் பிரபல ரவுடி வல்லரசு என்கவுண்டர்\n6. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n7. பாகிஸ்தானுக்கு உள்ளாடை மூலம் பதிலடி கொடுத்த நடிகை\nரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n18 ஆயிரம் அடி உயரத்தில் பனிமலையில் யோகா செய்து அசத்திய இந்திய வீரர்கள்\nதிருச்சியில் இதய செயலிழப்பு சிகிச்சை மையம்\nபிக் பாஸ்3 வீட்டிற்குள் நுழைய போகும் பிரபலங்கள் இவர்கள் தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/india/fire-accident-in-surat", "date_download": "2019-06-16T04:52:11Z", "digest": "sha1:QSGBZ4HREKHFH3AWQZTUJCY35TPEDOPP", "length": 10925, "nlines": 65, "source_domain": "www.tamilspark.com", "title": "திடீரென ஏற்பட்ட தீ விபத்து! பதறி ஓடிய மாணவ மாணவிகள் உட்பட 20 பேர் பலி! - TamilSpark", "raw_content": "\n ரஜினியின் 2.0 படம் எத்தனை ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது தெரியுமா\nகாவேரி மருத்துவமனையை சூழ்ந்த தொண்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர்\nதிடீரென ஏற்பட்ட தீ விபத்து பதறி ஓடிய மாணவ மாணவிகள் உட்பட 20 பேர் பலி\nசூரத்தில் நேற்று மாலை வணிகவளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், 20 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். சூரத்தில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில், கட்டடத்தில் இருந்து குதித்த 15 மாணவர்கள் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.\nஇது குறித்து சூரத் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறை அதிகாரி கூறுகையில், 3ஆவது மாடியில் இயங்கி வந்த கல்வி பயிற்சி மையத்தில் மாணவ மாணவிகள் கல்வி பயின்று வந்துள்ளனர். அப்போது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவ, மாணவிகள் தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள 3ஆவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளனர்.\nஇந்த தீ விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பததுக்கு ஆழந்த இரங்கலை தெரிவிப்பதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஇந்த விபத்து குறித்து பிரதமர் மோடி உடனடியாக தக்க உதவிகள் செய்ய அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இவரைத் தொடர்ந்து பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தீ விபத்தில் உயிரிழந���தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், பாஜக தொண்டர்களையும் களத்தில் இறங்கி உதவுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.\nதீயில் சிக்கிக்கொண்டவர்களை சாமர்த்தியமாக காப்பாற்றிய இளைஞன்\n#Breaking# சென்னை மெரினாவில் பதட்டம் தீ விபத்து ஏற்பட்டு 60-க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து சாம்பலானது\nபாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்த வாலிபரை கட்டி அணைத்து கொலை செய்த வீரப்பெண்.\nசென்னையில் 200க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் கருகி நாசம்\nஇன்று, இந்தியா-பாகிஸ்தான் மோதல் 'அனல் பறக்குமா அடை மழை பெய்யுமா' மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\n நாடே எதிர்ப்பு தெரிவித்த அந்த நாள்; என்ன செய்ய போகிறது இந்திய அணி\nலேட்டா ஜெயிச்சாலும் லேட்டஸ்டா ஜெயிச்ச தென்னாபிரிக்கா\n17 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகர்\nவிரைவில் நடிகை லட்சுமி மேனனுக்கு திருமணம்\n என்ன ஒரு ஆசை; தீயாய் பரவும் நயன்தாராவின் முத்த புகைப்படம்\nதென் ஆப்பிரிக்காவை விடாது துரத்தும் விதி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது ஆட்டம்\n 17 வருடத்திற்கு பிறகு மாதவனுடன் இணையும் பிரபல தமிழ் நடிகை; செம உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஜெஇஇ தேர்வு முடிவில் முதல் ஆயிரம் பேரில் எத்தனை தமிழ் மாணவர்கள் தெரியுமா\nஇங்கிலாந்து சென்றடைந்த ரிஷப் பன்ட்; இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்குமா\nஇன்று, இந்தியா-பாகிஸ்தான் மோதல் 'அனல் பறக்குமா அடை மழை பெய்யுமா' மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\n நாடே எதிர்ப்பு தெரிவித்த அந்த நாள்; என்ன செய்ய போகிறது இந்திய அணி\nலேட்டா ஜெயிச்சாலும் லேட்டஸ்டா ஜெயிச்ச தென்னாபிரிக்கா\n17 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகர்\nவிரைவில் நடிகை லட்சுமி மேனனுக்கு திருமணம்\n என்ன ஒரு ஆசை; தீயாய் பரவும் நயன்தாராவின் முத்த புகைப்படம்\nதென் ஆப்பிரிக்காவை விடாது துரத்தும் விதி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது ஆட்டம்\n 17 வருடத்திற்கு பிறகு மாதவனுடன் இணையும் பிரபல தமிழ் நடிகை; செம உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஜெஇஇ தேர்வு முடிவில் முதல் ஆயிரம் பேரில் எத்தனை தமிழ் மாணவர்கள் தெரியுமா\nஇங்கிலாந்து சென்றடைந்த ரிஷப் பன்ட்; இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்குமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-mahesh-babu-28-06-1629026.htm", "date_download": "2019-06-16T05:10:26Z", "digest": "sha1:3RZ4QFVLKMTLURKPDTB7K6O7OTB54WN7", "length": 6953, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "முருகதாஸ் படத்துக்காக முதல்முறையாக டப்பிங் பேசும் மகேஷ் பாபு! - Mahesh Babu - முருகதாஸ் | Tamilstar.com |", "raw_content": "\nமுருகதாஸ் படத்துக்காக முதல்முறையாக டப்பிங் பேசும் மகேஷ் பாபு\nஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரமாண்ட படத்தை இயக்கவுள்ளார். இதில் தெலுங்கு ‘சூப்பர்ஸ்டார்’ மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கவுள்ளார்.\nஇப்படத்துக்காக நடிகர் மகேஷ் பாபு முதல்முறையாக தமிழில் டப்பிங் பேசவுள்ளார். இப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு வில்லனாக பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளார்.\nஇதன் படப்பிடிப்பு ஜூலை 15-ம் தேதி தொடங்கவுள்ளது. பிரபல பாலிவுட் ஹீரோயின் பரிணீதி சோப்ரா இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\n▪ இயக்குநராகும் ஜெயம் ரவி, ஹீரோ யார் தெரியுமா\n▪ ஒருநாளைக்கு 15 லட்சம் சம்பளம் வாங்கும் யோகி பாபு\n▪ வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு\n▪ படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா\n▪ பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு\n▪ முதல் இடம் பிடித்த யோகி பாபு\n▪ வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்\n▪ யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி\n▪ யோகி பாபுவுக்கு தைரியம் கொடுத்த அஜித்\n▪ எமனாக மாறும் யோகிபாபு\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n• கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n• அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்\n• சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.\n• விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா\n• தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவுக்கு வரும் சோதனைக்கு மேல் சோதனை - என்ன செய்ய போகிறார்\n• தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா\n• மங்காத்தா பாணியில�� இன்னொரு படம் - ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன அஜித்\n• முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-mdhan-06-06-1628460.htm", "date_download": "2019-06-16T05:38:39Z", "digest": "sha1:J7H6AFSC6AVQHZEDLLASGHXRNBAHH4XO", "length": 6401, "nlines": 113, "source_domain": "www.tamilstar.com", "title": "விமான நிலையத்தில் நிறுத்தி இருந்த பட அதிபர் மதன் காருக்கு பூட்டு! - Mdhan - மதன் | Tamilstar.com |", "raw_content": "\nவிமான நிலையத்தில் நிறுத்தி இருந்த பட அதிபர் மதன் காருக்கு பூட்டு\nபட அதிபர் மதன், வாரணாசி கங்கையில் மூழ்கி சமாதி ஆகப்போவதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கடந்த 27-ந்தேதி முதல் மாயமானார்.\nஅவரது கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. இதுபற்றி அவரது பெற்றோர் மற்றும் மனைவிகள் அளித்த புகாரின்பேரில் போலீசார், மாயமான மதனை தேடி வருகின்றனர்.\nஇந்த நிலையில் கடந்த 27-ந் தேதி முதல் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் உள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் படஅதிபர் மதன் பயன்படுத்தி வந்த கார் நிறுத்தப்பட்டு உள்ளது.\nஅவரது காரை வேறு யாரும் எடுத்துச் சென்று விடக்கூடாது என்பதற்காக அந்த காருக்கு விமான நிலைய போலீஸ் உதவி கமிஷனர் நடேசன், விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்குமார் மற்றும் போலீசார் வாகன பராமரிப்பாளர்கள் உதவியுடன் பூட்டு போட்டனர்.\nஇந்த காரை வேறு யாரும் அங்கிருந்து எடுத்துச் செல்லாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n• கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n• அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்\n• சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.\n• விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா\n• தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவுக்கு வரும் சோதனைக்கு மேல் சோதனை - என்ன செய்ய போகிறார்\n• தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா\n• மங்காத்தா பாணியில் இன்னொரு படம் - ஸ்ட்ரிக்டாக நோ சொ���்ன அஜித்\n• முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-theri-vijay-23-10-1631848.htm", "date_download": "2019-06-16T04:55:00Z", "digest": "sha1:KT7NLQKQIR3YGKDSBO4E3KMHO5TCCOX3", "length": 7346, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "“பின்னிட்டப்பா…” விஜய்யிடம் பாராட்டு பெற்ற பிரபலம்! - TheriVijay - தெறி | Tamilstar.com |", "raw_content": "\n“பின்னிட்டப்பா…” விஜய்யிடம் பாராட்டு பெற்ற பிரபலம்\nதெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.\nஇதில் விஜய், கீர்த்தி சுரேஷ் பங்கேற்கும் ஒரு டூயட் பாடல் காட்சி ஸ்விட்சர்லாந்தில் படமாகி வருகிறது. இதில் விஜய், காஸ்டியூம் டிசைனர் சத்யா கைவண்ணத்தில்உருவான ஒரு அழகான கோட் ஷூட்டை அணிந்து நடித்துள்ளார். இந்த உடையை பார்த்த விஜய், “பின்னிட்டப்பா…” என சத்யாவை பாராட்டினாராம்.\n▪ தெறி படபிடிப்பில் தளபதி விஜயை அதிர்சியாக்கிய நடிகை - என்னாச்சு\n▪ தெறியின் உலகளாவிய சாதனையை ஒரே இடத்தில் முறியடித்த மெர்சல் - எங்க\n▪ விஜய் படத்தால் டிஆர்பி'யில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழ் சேனல்\n▪ தளபதி என நிரூபித்த விஜய்\n▪ தெறி வசூலை முறியடிக்க தவறிய பாகுபலி 2\n▪ இப்படி ஒரு நடிகரின் ரசிகராக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன்- இளையதளபதி குறித்து நடிகர்\n▪ கடந்த 3 வருடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் யாருக்கு எத்தனையாவது இடம்- டாப்10 லிஸ்ட்\n▪ டாப்-10 வசூல் லிஸ்டில் தெறி வராதது ஏன்\n▪ தெறி பேபி நைனிகாவுடன் நடிக்க ஐ யம் வெயிட்டிங் - பிரபல நடிகர் அதிரடி\n▪ தெறியில் நடக்காதது இந்த முறையாவது நடக்குமா – அட்லி முயற்சி\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n• கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n• அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்\n• சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.\n• விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா\n• தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவுக்கு வரும் சோதனைக்கு மேல் சோதனை - என்ன செய்ய போகிறார்\n• தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா\n• மங்காத்தா பாணியில் இன்னொரு படம் - ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன அஜித்\n• முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/banana", "date_download": "2019-06-16T05:29:34Z", "digest": "sha1:T2D6CD2LXTUW6QZCUVRDOM2YSSYTRFHV", "length": 15368, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nபுவனேஷ்வரில் கொட்டிய கோல் மழை - சத்தமில்லாமல் சாதித்த இந்திய ஹாக்கி அணி\n`நான் வனத்துறை அமைச்சர்; சொல்றத கேளுங்க’ - கடுப்பான திண்டுக்கல் சீனிவாசன்\n`சமாளிக்கிறது கஷ்டம்; உங்களுக்கு அட்மிஷன் கிடையாது' - தந்தை இல்லாத மாணவனை சேர்க்க மறுத்த பள்ளி\n`உங்கம்மாவுக்கு நீயே அறிவுரை சொல்லி ஹெல்மெட்டை மாட்டிவிடு' - கரூரைக் கலக்கும் எஸ்.பி யுக்தி\nகேட் பில்டரை ஆஃப் செய்ய மறந்த அமைச்சர்...பாகிஸ்தானில் நடந்த கலகல சம்பவம்\n' - பணிந்தது ஹாங்காங் அரசு\nஓ.பி.எஸ் தம்பிமீது வழக்கு பதிவுசெய்ய நீதிமன்றம் உத்தரவு\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n' - புற்றுநோயிலிருந்து மீண்டுவந்த பெண்ணின் வைரல் போட்டோஷூட்\nஇப்படியும் பரிசு கொடுக்கலாம்... பிறந்த நாளில் இளைஞரை நெகிழவைத்த நண்பர்கள்\nவெயிலில் நின்றால் 'வைட்டமின் டி' சத்து கிடைக்குமா- மருத்துவம் சொல்வதென்ன\nகோடையை இதமாக்கும் `வாழை இலைக் குளியல்'... யாருக்குப் பலன்தரும்\nஇயற்கையில் விளையும் வாழை குலைக்கு தங்க மோதிரம் - அசத்தும் குமரி கிராம கோயில்\n`ஃபானி புயல் வருது, அதனால செவ்வாழைப்பழத்தை குறைந்த விலைக்கு கொடுக்கிறோம்\n`நகையை அடமானம் வைச்சு வாழை போட்டோம்; இப்படி ஆயிடுச்சே' - நீலகிரி விவசாயிகள் வேதனை\n`8,000 ஏக்கர் வாழையைக் காப்பாற்ற வழி செய்யுங்கள்’ தாமிரபரணி விவசாயிகளின் கோரிக்கை\nஏன் தண்ணி தெளிக்கிறோம், உள்பக்கமா மடிக்கிறோம்... வாழை இலை நாகரிகம் தெரியுமா மக்கா\nநெல் முதல் ஆமணக்கு வரை... மகசூல் அதிகரிக்க வரும் புதிய ரகங்கள் இதோ\n`காடு,கரை செழிக்கணும்...ஆடு மாடு சேரணும் அழகரே' - வாழைப்ப��ங்களைச் சூறைவிட்டு விநோத வழிபாடு\n``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nகருணாநிதி பாலிசி அவுட்... உதயநிதி உலா ஆரம்பம்\n' - போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து பேசிய தி.மு.க நகரச் செயலாளர்\nமிஸ்டர் கழுகு: “கீப் கொய்ட்” - சவுண்ட் விட்ட அமித் ஷா - ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.\nசசிகலா விடுதலை... லஞ்ச ஒழிப்புத்துறை ஆட்சேபனை இல்லை\n“ஊடகத்தில் பேசக்கூடாது” எடப்பாடி அதிரடி - அமைச்சர் ஜெயக்குமார் சரவெடி...\n“இன்னும் என்னை மிஸ் பண்றீங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-06-16T04:58:10Z", "digest": "sha1:LVGQDZ7TO46PG7TGNDGSETTUJF2HUAUU", "length": 8897, "nlines": 137, "source_domain": "adiraixpress.com", "title": "தேனியில் மட்டும் தப்பித்த அதிமுக கூட்டணி... மற்ற எல்லா இடங்களிலும் படுதோல்வி ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதேனியில் மட்டும் தப்பித்த அதிமுக கூட்டணி… மற்ற எல்லா இடங்களிலும் படுதோல்வி \nதேனியில் மட்டும் தப்பித்த அதிமுக கூட்டணி… மற்ற எல்லா இடங்களிலும் படுதோல்வி \nலோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. இன்னும் சற்று நேரத்தில் தேர்தல் முடிவுகள் மொத்தமாக தெரிந்துவிடும். இந்த லோக்சபா தேர்தலில் மொத்தம் 300+ இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.\nபாஜக கூட்டணி 350+ இடங்களில் வென்றுள்ளது. இதனால் பாஜக தனிப்பெரும் கட்சியாக இந்த தேர்தலில் உருவெடுத்து உள்ளது.\nஆனால் இந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்த அதிமுக மிக மோசமான தோல்வியை தழுவி இருக்கிறது.\nதமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற்று இருந்தது. இதில் பாஜக ஒரு இடத்தில் கூட தமிழகத்தில் வெற்றிபெறவில்லை.\nஅதே சமயம், தமிழகத்தில் அதிமுக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. கோவையில் முன்னிலை வகித்து வந்த பாஜக தற்போது அங்கு தோல்வி அடையும் நிலையில் உள்ளது. சிதம்பரத்திலும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் வெற்றியை நோக்கி சென்று கொண்டுள்ளார்.\nஇந்த நிலையில் அதிமுகவிற்கு க��� கொடுத்து இருக்கும் ஒரே வேட்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமின் மகன் ஓ. பி. ரவீந்திரநாத் மட்டும்தான். அவர் மட்டுமே அதிமுகவிற்கு இந்த தேர்தலில் வெற்றியை தேடி தர போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் பின்னடைவை சந்தித்த இவர் தற்போது முன்னிலையில் உள்ளார்.\n45000 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் முன்னிலையில் இருக்கிறார். ஓ. பி. ரவீந்திரநாத் தற்போது 2.83 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார். காங் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 2.30 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார். அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் வெறும் 74 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாஜகவுடன் கூட்டணி அமைத்து மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்தியது மற்றும் எடப்பாடி அரசின் மீதான அதிருப்தியே தேர்தலில் எதிரொளித்துள்ளதாக கூறப்படுகிறது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.sampspeak.in/2010/06/thiruvallikkeni-sri-azhagiya-singar.html", "date_download": "2019-06-16T04:43:43Z", "digest": "sha1:D26FEAZBY2Z6GBQ5LYKNMITRAI6OU4VW", "length": 11351, "nlines": 243, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Thiruvallikkeni Sri Azhagiya Singar Brahmotsavam 2010 (6 - 7 - 9 days purappadu)", "raw_content": "\nஆறாம் நாள் காலை ஸ்ரீ அழகிய சிங்கர் புண்ணிய கோடி விமான சப்பரத்தில் புறப்பாடு கண்டு அருள்கிறார். திருவல்லிகேணியில் காஞ்சிபுரத்தை போல ஆறாம் நாள் சூர்ணாபிஷேகம் நடை பெறுகிறது. பிரம்மோத்சவம் ஆகம முறைப்படி நடக்கிறது.\nசூர்ணம் என்றால் பொடி. கஸ்தூரி மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களால் ஆன சூர்ணம் பெருமாளுக்கு சமர்பிக்கப்படுகிறது. இது நறுமணத்திற்கு ஆகவும் பெரிய வாகனங்களில் எழுந்துஅருளிய களைப்பு தீரவும் ஏற்பாடு பண்ணப்பட்டதாக இருக்கலாம்.\nதிருகோவிலில் பெருமாள் முன்பு உரலில் இந்த சூர்ணம் உலக்கையால் புதிதாக இடிக்கப்பட்டு, பெருமாள் திருமேனியில் சாற்றபடுகிறது. இந்த சூர்ணம், அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்படுகிறது. . திருவீதி புறப்பாட்டில் திருமழிசை ஆழ்வார் அருளிய கருச்சந்தும் காரகிலும் கமழ்கோங்கும் மணநாறும் திருச்சந்த விருத்தம் அனுசந்திக்க படுகிறது. விருத்தப் பா எனும் பா வகையைச் சார்ந்த 120 பாசுரங்களால் ஆன பிரபந்தம் இது. சூர்ணபிஷேக புறப்பாட்டு புகை படங்கள் இங்கே :\nஏழாம் நாள் காலை திருத்தேர். ஞாயிறு ஆனதால் தேர் வடம் பிடிக்க ஏரளமானோர் வந்திருந்தனர்.\nதிருமங்கை மன்னனின் அவதார மகிமையாக விளங்கும் நிகழ்ச்சியில் பெருமாளும் பெரிய பிராட்டியாரும் திருமேனி முழுவதும் நகைகளுடன் வரும் போது ஆடல்மாவில் வேகமாக வந்த ஆலி நாடன் வாள் கொண்டு அவர்களை மிரட்டி நகைளை பறிக்க முயற்சித்து, . பெருமாள் கால் விரலில் உள்ள மெட்டி மட்டும் கழட்ட இயலாது தவிக்கும் போது ஆலி நாடரை கலியனாக பெருமாள் ஆட்கொள்கிறார். கலியன் \"ஓம் நமோ நாராயணா\" என்னும் அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசிக்க பெற்று தனது \"திருமொழி\" பாசுரங்களை \"வாடினேன் வாடி வருந்தினேன்\" என தொடங்குகிறார்.\nஒவ்வொரு ஊரிலும் தல புராணங்களில் சில வித்தியாசங்கள் இருப்பது உண்டு. திருவல்லிக்கேணி திவ்ய தேசத்தில் எட்டாம் நாள் இரவு பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்து அருள்கிறார். சிங்கராச்சாரி தெருவும் தேரடி வீதியும் சேரும் இடத்தில உள்ள குதிரை வாகன மண்டபதிற்கருகே, ஏசல் முடிந்து ஆழ்வார் மங்களாசாசனம் நடந்து பட்டோலை படித்தல் நடை பெறுகிறது. எப்போதும் போல நேற்று பெருமாள் பரிவட்டத்துடன் ஸ்ரீ உ வே வேங்கட கிருஷ்ணன் சுவாமி தனது கணீர் குரலில் திருவல்லிக்கேணி தல புராணத்தில் உள்ள இந்த நிகழ்ச்சியை படித்தார். அனைத்து பக்தர்களும் அதை கேட்டு மகிழ்ந்தனர். இந்த புராணத்தில், எம்பெருமான், பிராட்டியார் மற்றும் அவருடன் வந்த கொத்து பரிசனங்களும் மங்கை மன்னனிடம் தங்கள் தங்க நகைகளை இழந்தனர். அந்த நகைகளின் விவரங்களும் மதிப்பும் வாசிக்கப்பட்டது. அந்த ஊரின் தலையாரி தலைவன், பெருமாளை வணங்கி, குற்றம் புரிந்த ஆலி நாடனை துரத்தி சென்று பிடித்து, தண்டனை வழங்குவதாக தல புராணத்தில் உள்ளது.\nமறு நாள் (ஒன்பதாம் உத்சவ காலை) பெருமாள் தனது மோதிரத்தை தேடி போர்வையுடன் வந்து, அதே இடத்தில நகையை தேடும் வைபவம் \"போர்வை களைதல்\" என கொண்டாடப்படுகிறது. போர்வையுடன் ஏளிய அழகிய சிங்கரின் படங்கள் இங்கே : -\nஅடியேன் - சம்பத் குமார்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன���பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://tamilislamicvision.blogspot.com/2010/10/", "date_download": "2019-06-16T04:56:06Z", "digest": "sha1:6SMR5DRDRTPEU2IURPIELCLAIYXGHU7Y", "length": 11667, "nlines": 139, "source_domain": "tamilislamicvision.blogspot.com", "title": "islamicvision: October 2010", "raw_content": "\nபள்ளி சீருடைகளை மாற்ற வேண்டும்.\nஒரு கருவின் மௌன அழைப்பு\nவன்முறை கற்றுத்தரும் கார்ட்டூன் தொடர்கள்\nஒன்பதாம் வகுப்பு மாணவன் கொலையாளியாக யார் காரணம்\nதிருவாரூர் மாவட்டம் திருவிடைச்சேரி எனும் கிராமத்தில் கடந்த 05-09-2010 அன்று இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றான தொழுகை தொடர்பான வாக்குவாதத்தில் நோன்பு நோற்றிருந்த முஸ்லிம்கள் இருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிகழ்வானது அமைதியையும் சகிப்புத் தன்மையையும் கொண்ட இஸ்லாத்தைப் பின்பற்றும் தமிழக முஸ்லிம்கள் அனைவரையும் வெட்கித் தலைகுனியச் செய்துள்ளது. புண்ணியம் பூத்துக் குலுங்கும் புனிதமிகு ரமளான் மாதத்தின் கண்ணியமிக்க இறுதிப்பத்து நாட்களில் வருகின்ற மாட்சிமிக்க இரவை ( லைலத்துல்கத்ர்),\nசஹர் நேர நிகழ்ச்சி...,-- ஆளூர் ஷான்வாஸ்\nரமளான் முழுவதும் தமிழ்த் தொலைக்காட்சிகளில் வழங்கப்பட்ட சஹர் நேர நிகழ்சிகளைப் பற்றி திறனாய்வு செய்து எழுதும் படி ஒரு நண்பர் என்னிடம் கேட்டுக் கொண்டார். திறனாய்வு செய்யும் அளவுக்கு நிகழ்ச்சிகள் ஒன்றும் பிரமாதமாய் இல்லை என்றாலும், அது குறித்து சில விசயங்களை விவாதிக்க வேண்டும் என தோன்றியது. தொலைக்காட்சியை ஹராம் என்று சொல்லி அதிலிருந்து விலகி நின்ற தமிழ் முஸ்லிம் சமூகம், தொலைக்காட்சியின் வீச்சையும்,\nவாழ்க்கையில் முன்னேற விரும்பினால் சினிமா பார்க்காதீர்: சைலேந்திரபாபு அறிவுரை\n”வாழ்க்கையில் முன்னேற, “டிவி’ சீரியல், சினிமா, கிரிக்கெட் மேட்ச் பார்த்து நேரத்தை மாணவர்கள் வீணடிக்கக்கூடாது,” என, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திர பாபு பேசினார்.\nவேலை வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன;வேலைக்கான தகுதியுள்ளவர்கள் குறைவாகவே உள்ளனர். இந்தியாவில் பட் டப்படிப்பு முடித்து வெளியேறும் மாணவர்களில் 80 சதவீதத்தினர் வேலைக்கான தகுதி இல்லாதவர்களாகவே உள்ளனர். கல்வி என்பது படிப்பை மட்டுமல்ல, வாழ்க்கைக்குத் தேவையான திறன்களையும் அளிப்பதாக இருக்க வேண்டும். என்ன படிப்பு படித்தாலும் அப்படிப��பை முடிக்கும் போது அறிவு, திறமை, மனப்பக்குவம் உட்பட நடத்தையில் மாற்றம் வந்திருக்க வேண்டும்.\nஆலிம் பெருமக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு ……\nஇஸ்லாமிய நூல்கள் படிக்க ஆர்வம் இருந்தும் அவற்றைப் பெறுவது கடினமாக உள்ள சூழ்நிலையில், ஊரில் நூலகமும் இல்லையேஎன்று ஏங்கும் ஆலிம் பெருமக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு ……\nஆலிம் பெருமக்களின் இல்லம் தேடி அஞ்சல் வழியில் இஸ்லாமிய நூல்களை இலவசமாக அனுப்புவதற்கான ஏற்பாடுகளை இஸ்லாமிக் அகாடமி செய்துள்ளது.\nரமளான் மாதம் முதல் இந்தத் திட்டம் செயல்படத் தொடங்கியுள்ளது.\n\"உண்மையாகவே குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் இறைநம்பிக்கையாளர்கள் மீது தொழுகை கடமையாக்கப்பட்டுள்ளது\"\n\"குறித்த நேரத்தில் தொழும் தொழுகைதான் அல்லாஹுவிற்கு மிகவும் பிடித்த தொழுகையாகும்.\"\n(ஆதாரம் : முஸ்லிம் )\n\"தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுதால் 27 மடங்கு நன்மை அதிகம் உண்டு\"\n\"திண்ணமாக, இறைநம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்றுவிட்டனர்; அவர்கள் எத்தகையவர்கள் எனில், தங்களுடைய தொழுகையில் பயபக்தியை மேற்கொள்கிறார்கள்\"\n\"நீங்கள் தொழும்போது அதுவே உங்களுடைய கடைசித் தொழுகையாக இருக்கக்கூடும் என நினைத்துத் தொழுங்கள்\"\nஏ.சி. அகார் முஹம்மத் (7)\nK.V.S ஹபீப் முஹம்மது (1)\nபாபரி மஸ்ஜித் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\nமமக தலைவர் ஆற்றிய உரை\nசஹர் நேர நிகழ்ச்சி...,-- ஆளூர் ஷான்வாஸ்\nவாழ்க்கையில் முன்னேற விரும்பினால் சினிமா பார்க்காத...\nஆலிம் பெருமக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு ……\nஉங்களுக்கு 40 வயது ஆகிவிட்டதா\nபள்ளி மாணவர்களிடம் கொலைவெறி ஏன்\nஅரசு பள்ளி நன்மைகள் தனியார் பள்ளி தீமைகள்\nதினமும் குர்ஆன், நபிமொழி, கல்வி, மற்றும் முக்கிய நிகழ்வுகள் உங்கள் மொபைலில் காணலாம்.\n7300+ உறுப்பினர்களை கொண்ட இந்த SMS குரூப்பில் நீங்களும் இணைவீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.aanthaireporter.com/irctc-offers-free-travel-insurance-for-air-travellers/", "date_download": "2019-06-16T04:47:45Z", "digest": "sha1:G6A7JOJW5W6HDXYD4B5SSU6LETUJ3457", "length": 7976, "nlines": 56, "source_domain": "www.aanthaireporter.com", "title": "விமானப் பயணிகளுக்கு ரூ. 50 லட்சம் வரை இலவச பயண காப்பீடு! – ஐஆர்சிடிசி அறிவிப்பு – AanthaiReporter.Com", "raw_content": "\nவிமானப் பயணிகளுக்கு ரூ. 50 லட்சம் வரை இலவச பயண காப்பீடு\nஇந்தியாவின் பயண காப்பீட்டு திட்டம் சர்வதேச மருத்துவ செ��வுகள் மற்றும் பயணம் தொடர்பான காப்பீட்டு தேவைகள் ஆகியவற்றை வழங்குகிறது. பயண தாமதங்கள், பயண குறுக்கீடுகள், பயணம் ரத்து மற்றும் பயண தொடர்புடைய சிக்கல்களுக்கு காப்பீடு வழங்குவது மட்டுமல்லாமல், இது உங்கள் பயணத்தின் போது ஏற்படும் மருத்துவ மற்றும் பயண தொடர்பான அவசர கால மருத்துவ செலவுகளுக்கு காப்பீடு வழங்குகிறது. இது பலரும் கண்டு கொள்ளாத நிலையில் ஐஆர்சிடிசியில் விமான டிக்கெட் பதிவு செய்யும் விமானப் பயணிகளுக்கு ரூ. 50 லட்சம் வரை இலவச பயண காப்பீடு வழங்கும் திட்டத்தை ரயில்வே துறையின் ஐஆர்சிடிசி (IRCTC) எனப்படும் இந்திய ரயில்வே காட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் இன்று அறிவித்தது.\nஇந்த திட்டத்தின் மூலமாக ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாக உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான பயணத்திற்கு பதிவு செய்யும் பயணிகள் இலவச பயண காப்பீடு பெறலாம். விமானத்தின் எந்த வகுப்பில் பயணம் செய்தாலும் இந்த காப்பீட்டைப் பெற முடியும். விமான பயணத்தின் போது ஏற்படும் உயிரிழப்பு அல்லது உடல் ரீதியான பாதிப்புகளுக்கு இந்த இலவச பயண காப்பீடு மூலமாக பொருளாதார பாதுகாப்பு கிடைக்கும்.\nசில திட்டங்கள் நம் பயணத்தின் தொடர்பான ஆலோசனை, மருத்துவ அவசர காலத்தின் போது உங்கள் வீடு அல்லது மருத்துவமனைக்கு கொண்டுசெல்லுதல், பணம், விலையுயர்ந்த பொருட்கள் அல்லது பயண ஆவணங்கள் இழப்பு அல்லது திருட்டில் போகும் போது, அவசர பணஉதவி அல்லது உதவி முதலிய சேவைகளை வழங்குகின்றன என்றாலும் ஒரு வழி பயணம் மற்றும் தொடர் பயணங்களுக்காக பதிவு செய்வோரும் மேற்படி காப்பீட்டை பெறலாம். இந்த இலவச பயண காப்பீட்டுக்கான பிரிமியம் தொகையை ஐஆர்சிடிசி செலுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபாரதி ஏ.எக்ஸ்.ஏ ஜெனரல் இன்சுரன்ஸ் (Bharti AXA General Insurance) நிறுவனம் இந்த இலவச பயண காப்பீட்டு திட்டத்தில் ஐஆர்சிடிசியின் பங்குதாரராக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nNextசிபிஐ இயக்குனர் அலோக் வர்மா அலெக் – இந்த அலெக் வேறு\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – விமர்சனம்\nதண்ணீர் தட்டுப்பாடுகளை போக்க நீண்டகால திட்டத்தை முன்வைத்தது நாம் தமிழர் கட்சி…\nபுளிச்ச மாவு சர்ச்சை : எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்\nவிஜய்சேதுபதி-அமலாபால் நடிக்கும் VSP 33 ஸ்டார்ட் ஆயிடுச்சு\n- மெட்ரோமேன் ஸ்ரீதர் வேண்டுகோள்\nநம்மூர் வங்கிகளில் 11 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி அளவில் நிதி மோசடிகள்\nபோவோமா.. ஊர் கோலம் – அதுவும் விண்வெளி பயணம் – ஆனா அதுக்கு ரேட் 360 கோடி\nரெப்கோ பேங்க்-கில் ஜூனியர் அசிஸ்டென்ட் கிளார்க் ஜாப் தயார்\nஅமைதி மிகுந்த நாடுகள் பட்டியலில் ஐந்து இடங்கள் கீழே போனது இந்தியா\nஜோதிகா நடிக்கும் ‘ராட்சசி’யாக வரும் டீச்சரின் ரோல் மாடல் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nikkilnews.com/news/chennai-ias-academy-shankar-committed-suicide/", "date_download": "2019-06-16T06:33:43Z", "digest": "sha1:E2QESYIRPTJUYRJR5LAZ46I6XNMXQLEA", "length": 2549, "nlines": 20, "source_domain": "www.nikkilnews.com", "title": "சென்னையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் தற்கொலை | Nikkil News Nikkil News 23", "raw_content": "\nHome -> News -> சென்னையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் தற்கொலை\nசென்னையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் தற்கொலை\nசென்னையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் (45) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகுடும்ப பிரச்னை காரணமாக மயிலாப்பூர் உள்ள அவரது வீட்டில் சங்கர்(45) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சங்கரின் மறைவு இளம் தலைமுறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இவருக்கு மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். சங்கரின் தற்கொலை சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதமிழகத்தில் முதன் முதலாக சென்னை அண்ணா நகரில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி என்ற பெயரில் தொடங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பிரபலமான இந்த கல்வி பயிற்சி மையத்தில் படித்த பலர், ஐஏஎஸ் அதிகாரிகளாக உருவாகி உள்ளனர். பலர் படித்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.philosophyprabhakaran.com/2012/10/blog-post.html", "date_download": "2019-06-16T05:38:11Z", "digest": "sha1:SPAMQXG5DYHWIBEWQGVND4CP6PN6YI5G", "length": 18960, "nlines": 211, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: எல்லாரும் தாழ்வான பகுதியை நோக்கி ஓடுங்க...!", "raw_content": "\nஎல்லாரும் தாழ்வான பகுதியை நோக்கி ஓடுங்க...\nபதிவின் தலைப்பு போல பல கருத்தாழம் பொதிந்த வசனங்களை டப்பிங் படங்களில் பார்க்கலாம். குறிப்பாக ஆங்கில கொரிய பட மொழிபெயர்ப்புகள் விழி பிதுக்கும்... கடந்த ஞாயிறன்று பல்லு கூட வெளக்காமல் பேப்பரை பிரித்தபோது எனக்கும் விழி மட்டு���ில்லாமல் பலதும் பிதுங்கியது. என்ன ஏதுன்னு ஒரு ரவுண்ட் பார்ப்போம்...\nஅதிசய ராட்ஷசி (Ice Queen)\nஎருவாமாட்டின் என்ற அரியவகை மூலிகையை சேகரிக்க அமேசான் காடு நோக்கி பயணிக்கிறது ஒரு குழு. ஆங்கே ஜுராஸிக் பார்க் கொசு போல பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பனியில் உறைந்து இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றுகின்றனர். அதனை அறிவியல் ஆராய்ச்சிக்காக விமானத்தில் வைத்து கொண்டு வருகின்றனர். விமானம் விபத்தில் சிக்கிவிடுகிறது. அதுவரை பனிக்கட்டிகளுக்கிடையே உறைந்திருந்த பெண்ணின் உடல் உஷ்ணநிலை தாளாமல் விழித்தெழுகிறது... குழுவினரில் ஒவ்வொருவராக ஐஸ் ராணியால் கொல்லப்படுகின்றனர். உச்சக்கட்ட காட்சியில் ஹீரோ ஐஸு ராணியோடு ஜல்சா செய்து, சாமர்த்தியமாக வெந்நீர் தொட்டியில் அமுக்கி உருக்கி கொல்கிறார்.\nஇரு இளைஞர்கள் தங்கள் தந்தையுடன் தனி விமானத்தில் பறந்து தங்கள் விடுமுறையை கொண்டாடுகின்றனர். இங்கேயும் விமானம் விபத்தில் சிக்கி கடலில் விழுந்துவிடுகிறது. துரதிர்ஷ்டவசமாக தந்தை உயிரிழந்துவிட இளைஞர்கள் மட்டும் அருகிலிருக்கும் தீவை சென்றடைகிறார்கள். அங்கே வெளியுலக பரிட்சயம் இல்லாத மனிதர்கள் உடன் டைனோசரும் வாழ்கின்றன(ர்). முக்கியமான விஷயம், மனிதர்களுக்கும் டைனோசர்களுக்கும் சுமூக உறவு நிலவுகிறது. டைனோசர்கள் ஆங்கிலம் பேசுகின்றன. அந்த தீவின் விதிப்படி உள்ளே வந்தவர்கள் யாரும் வெளியே போக முடியாது. விதியை உடைத்து இளைஞர்கள் இருவரும் மீண்டு வந்தார்களா என்பதே மீதிக்கதை...\nதொடர்புடைய சுட்டி: அதிசய உலகம் 3D\nபேய் நிலா - தேனாண்டாள் ஃப்லிம்ஸ் வெளியீடு (The Possession)\nஒரு மர்மப்பெட்டி கதையின் மையக்கரு. ஆரம்பக்காட்சியிலேயே பெட்டியை திறக்க முற்படும் கிழவி தூக்கி வீசப்படுகிறாள். 13 வயது நடாஷாதான் பேய் நிலா. ஒரு வீட்டில் பழைய அறைகலன்கள் விற்கப்படும்போது நடாஷா பெட்டியொன்றை பார்த்து கவரப்பட்டு வாங்குகிறாள். அன்றிரவு தனிமையில் பெட்டியை திறக்கிறாள் நடாஷா. உள்ளே ஒரு இறந்துபோன பட்டாம்பூச்சியும் ஒரு மோதிரமும் இருக்கின்றன. மோதிரத்தை கையில் அணிந்தபடி உறங்கிவிடுகிறாள். அதன்பிறகு அந்த வீட்டில் அமானுஷ்ய சம்பவங்கள் நடைபெறுகின்றன. சிறுமி நடாஷா விசித்திரமாக நடந்துக்கொள்கிறாள். அப்புறமென்ன ஆத்மா, தீயசக்தி, நல்லசக்தி எச்சச்ச எச்சச்ச... மருத்துவத்தால் சாதிக்க முடியாததை மந்திரவாதி சாதிக்கிறார். தீயசக்தி மறுபடியும் பெட்டிக்குள் முடங்குகிறது. பெட்டிக்குள் இருந்து விசும்பல் சத்தம் கேட்பதுபோல இரண்டாம் பாகத்திற்கு லீட் வைத்துவிட்டு திரை இருள்கிறது...\nஆழ்கடல் அசுரன் (நானே சூட்டிய பெயர்) (Bait)\nஆஸ்திரேலிய பெருநகர் ஒன்றை சுனாமி தாக்குகிறது. அதன் பிடியில் இருந்து தப்பிப்பிழைப்பவர்கள் ஒரு சூப்பர் மார்கெட்டுக்குள் சிக்கிக்கொள்கின்றனர். ஆபத்தில் இருந்து தப்பித்தோம் என்று ஆசுவாசமாகும் போதுதான் அந்த கொடூரத்தை பார்க்கின்றனர் - சுறா... (விஜய் படம் அல்ல). கொடிய சுறா மீன்கள் இரையை தேடி கடும்பசியில் அலைகின்றன. எஞ்சியிருப்பவர்களை சுறாக்கள் ஒவ்வொருவராக கொல்ல ஆரம்பிக்கின்றன. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற சூட்சுமத்தை உணர்ந்துக்கொள்ளும் மாந்தர்கள் இறுதியாக சுறாக்களுக்கு ரிவிட் அடித்துவிட்டு உயிர் பிழைப்பதே மீதிக்கதை...\nஉள்ளூர் மொழிகளில் இருந்து விரைவில் வெளியாகவிருக்கும் டப்பிங் படங்கள் :-\nபுதுவை மாநகரம்: மம்மூட்டி, டாப்சி, நதியா நடித்த டபுள்ஸ் (மலையாளம்)\nபிஸ்னஸ்மேன்: மகேஷ் பாபுவும் கன்னுக்குட்டியும் நடித்தது. (தெலுங்கு)\nசத்ரிய வம்சம்: ஸ்ரீகாந்த், ஹனி ரோஸ் நடித்த உப்புக்கண்டம் பிரதர்ஸ் II (மலையாளம்)\nசிவாங்கி: சார்மி நடித்த மங்களா (தெலுங்கு)\nபுதையல்: அப்பாஸ், தபு நடித்த இதி சங்கதி (தெலுங்கு)\nராஜா மகாராஜா: டஷு கவுஷிக் நடித்த ராஜூ மகாராஜூ (தெலுங்கு)\nமேற்கண்ட படங்கள் எந்த வெள்ளிக்கிழமை வேண்டுமானாலும் தமிழக திரையரங்குகளில் ஊடுருவும் அபாயம் இருப்பதால் அனைவரும் அதுவரை தாழ்வான பகுதியிலேயே பதுங்கியிருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nஇம்புட்டு வெவரமா பேசினாலும் பிஸ்னஸ்மேன் பட கன்னுக்குட்டி ஸ்டில்லை பார்த்ததும் மனசு டபக்குன்னு ஸ்லிப் ஆகுதே... அது ஏன் சார்...\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 01:02:00\nகொஞ்ச நேரம் இருதயம் துடிப்பை நிறுத்தி விட்டது\nஅதெல்லாம் முடியாது, என்னோட ஆள ( காஜல் அகர்வால் ) நீங்க கடத்திட்டு வந்திட்டீங்க.. நான் பதிவுலக பஞ்சாயத்தைக் கூட்டி உங்க மேல பிராது கொடுக்கப் போறேனாக்கும் \nசிபி மாதிரி பதிவு போட ஆரம்பிச்சிட்டியே பிரபா...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nதல .. மும்தாஜ் வாழ்கை வரலாறை எழுத போவதாக சொன்னிங்க .. எப்ப ஆரம்பம் \nநாட்டுக்கு தேவையான விடயம் பகிர்ந்தமைக்கு நன்னி ச்சே நன்றி பிரபா\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n// இக்பால் செல்வன் said...\nஅதெல்லாம் முடியாது, என்னோட ஆள ( காஜல் அகர்வால் ) நீங்க கடத்திட்டு வந்திட்டீங்க.. நான் பதிவுலக பஞ்சாயத்தைக் கூட்டி உங்க மேல பிராது கொடுக்கப் போறேனாக்கும் \nஏற்கனவே மயிலன் பிராது கொடுத்துடார் ...\n//\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nதல .. மும்தாஜ் வாழ்கை வரலாறை எழுத போவதாக சொன்னிங்க .. எப்ப ஆரம்பம் \nராஜா..இருங்க சாட்டை சமுத்திரக்கனி கிட்ட சொல்லறேன்.\nமிஸ்ட் ன்னு ஒரு படம் இருக்கு அதை பாருங்க ஆஹா நம்ம கமல் தோத்திடுவாறு....................\nஇதை எல்லாம் ஒரு பொது சேவையாக நினைத்து தானே பண்றீங்க ........................\nபேசாம நீங்க பிட்டுப்படத்துக்கு ச்சீ.... டப்பிங் படத்துக்கு வசனம் எழுத போகலாம்.......\nஎன்ன கன்னுக்குட்டி ஒரு ரவுண்டு ஏறுன மாதிரி தெரியுது......\n//////\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nதல .. மும்தாஜ் வாழ்கை வரலாறை எழுத போவதாக சொன்னிங்க .. எப்ப ஆரம்பம் \nஅவருக்கு டீஆர் மாதிரி எப்ப தாடி வளருதோ அப்போ எழுதுவாராம்.......\n/////\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n// இக்பால் செல்வன் said...\nஅதெல்லாம் முடியாது, என்னோட ஆள ( காஜல் அகர்வால் ) நீங்க கடத்திட்டு வந்திட்டீங்க.. நான் பதிவுலக பஞ்சாயத்தைக் கூட்டி உங்க மேல பிராது கொடுக்கப் போறேனாக்கும் \nஏற்கனவே மயிலன் பிராது கொடுத்துடார் ...////////\nநல்ல புரோக்கரா பாத்தா இப்பவே முடிச்சிடலாம்...... அத விட்டுப்புட்டு பிராது கொடுக்கிறேன், பிஸ்கோத்து கொடுக்கிறேன்னு...... போய் வேலைய பாருங்கய்யா.....\nஏற்கனவே இதுங்க (இந்த மாதிரி டப்பிங் படங்க) கலைஞர் டிவி, பாலிமர் டிவி முலமா படை எடுத்து தமிழக மக்களை கதற வச்சு கிட்டு இருக்காங்க, அது பத்தாதுன்னு தியேட்டர் முலமா வேற தாக்க போறாங்களா..\nஇன்று என் பதிவு ”ஒரு முக சோதிடருடன் நேர்காணல்\nசுஜாதா இணைய விருது 2019\nஎல்லாரும் தாழ்வான பகுதியை நோக்கி ஓடுங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/63660-sensex-nifty-end-1-weaker-as-psu-banks-pharma-slump.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-16T05:07:28Z", "digest": "sha1:7R6BYB4HV3OMZEWWTAAY5Q3YRQVHOWUC", "length": 10323, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாரத்தின் முதல் நாள் வர்த்தகம் : சென்செக்ஸ், நிஃப்டி 1% சதவிகிதம் சரிவு | Sensex, Nifty end 1% weaker as PSU banks, pharma slump", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி\nசிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு\nமருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்\nஅனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்\nவாரத்தின் முதல் நாள் வர்த்தகம் : சென்செக்ஸ், நிஃப்டி 1% சதவிகிதம் சரிவு\nவாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் 0.99% மற்றும் நிஃப்டி 1.16% சரிவுடன் நிறைவடைந்தன.\nகடந்த 2011ஆம் ஆண்டிற்குப் பிறகு மும்பை பங்கு பந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி கடும் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் இந்த சரிவு நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் 1500.27 புள்ளிகளும், நிஃப்டி 433.35 புள்ளிகளும் சரிவடைந்திருந்தன. இந்நிலையில் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்றும் சரிவை சந்தித்துள்ளன.\nஅதன்படி, சென்செக்ஸ் 0.99% சரிந்து 37,090.82 புள்ளிகளுடன் முடிந்தது. தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 1.16% சரிந்து 11,148.2 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. நிஃப்டி மதிப்பீட்டில் வங்கிகளின் பங்கு 5% குறைந்தது. அதிகபட்சமாக யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா 9.76% வீழ்ந்தது. மேலும், மருந்து நிறுவனங்களும் பங்கு சந்தையில் சரிவை சந்தித்தன.\nமே 27 வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் : இந்தியத் தேர்தல் ஆணையம்\nவிஷத்தை கக��கும் கமலின் நாக்கை அறுக்க வேண்டும் - ராஜேந்திர பாலாஜி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஏடிஎம் இயந்திரங்களை பாதுகாப்பதில் ரிசர்வ் வங்கி புதிய விதிமுறை\nதேர்தல் முடிவுகள்: இந்திய பங்கு சந்தை வரலாறு காணாத உயர்வு\nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nபங்குச்சந்தைகளில் அபார உயர்வு : மீண்டும் பாஜக ஆட்சி \nபங்கு சந்தை தொடர்ந்து ஆறாவது நாளாக கடும் வீழ்ச்சி\nசென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு : தங்கத்தின் மதிப்பு உயர்வு\nசரிவுடன் முடிந்த நிஃப்டி; சென்செக்ஸ் - எஸ் பேங்க் பெரும் வீழ்ச்சி\nவாராக்கடனை வசூலிக்க புதிய விதிமுறைகள் - விரைவில் வெளியாகும் என தகவல்\n10 ஆண்டுகளில் 7 லட்சம் கோடி வாராக் கடன்கள் ரத்து \nசச்சின் சாதனையை இன்று தகர்ப்பாரா விராத் கோலி\nஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மை.. 69 லட்சம் ரூபாய் அப்படியே ஒப்படைப்பு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை\nஇந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: கருணை காட்டுமா மழை\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமே 27 வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் : இந்தியத் தேர்தல் ஆணையம்\nவிஷத்தை கக்கும் கமலின் நாக்கை அறுக்க வேண்டும் - ராஜேந்திர பாலாஜி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unmaionline.com/index.php/2014-magazine/106-oct-1-01-15/2217-write-a-poem.html", "date_download": "2019-06-16T05:51:05Z", "digest": "sha1:IFP5EL5WM4OTGKQL56RVVM6NH6XBPFPH", "length": 10448, "nlines": 128, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - கவிதை வரைக...", "raw_content": "\nHome -> 2014 இதழ்கள் -> அக்டோபர் 01-15 -> கவிதை வரைக...\nகட்டியதற்கு கையை வெட்டிய வெறியர்களே\nகடந்த காலத்திலே உன் பாட்டனும்\nஇடுப்பிலே துண்டைக் கட்ட முடியாதே\nகோவில் குளத்திற்குச் செல்ல முடியாதே\nஅதை மாற்றியது பெரியாரெனத் தெரியுமோ\nஅன்பு, அறிவை ஊட்ட வேண்டிய குடும்பமோ\nஜாதி எனும் நச்சுப்பாலை ஊட்டிவிட்டதோ\nஇன்னும் ஜாதி எனும் கத்தியைத் தீ���்டாமல்\nமனிதநேயம் எனும் புத்தியைத் தீட்டு\nதோழன் ரமேஷின் கையில் கடிகாரத்தைக் கட்டு.\nநச்சுச் செடியை மாணவர் மனதில்\nநட்டு வைத்தது சமூகத்தின் குற்றம்\nவெட்டுப்பட்டவன் இரத்தம் என்ன ஜாதி\nவெட்டியவன் இரத்தத்திலும் இல்லை ஜாதி\nஆபத்தில் உயிர்காக்க ஆம்புலன்சில் வரும்\nஅன்னியர் எல்லோரும் என்ன ஜாதி\nபெயரில் கூட ஜாதிவாலை நறுக்கிய,\nபெரியார் 136-லுமா இந்த அநீதி\nகாறி உமிழும் கழிசடைச் செயல்கள்\nபெரியார் மண்ணில் இன்னும் தொடர்வதா\nபொறுத்தது போதும் பொங்கி எழுவோம்\nபாதி உடையோடு கானில் வாழ விட்டதுமில்லை;\nவேற்றான் உடைகளைய, மன்றில் விட்டதுமில்லை;\nஇவை யெல்லாம்; உமக்குப் பெருமை\nதிருத்தங்கல் ரமேஷ் கடிகாரம் கட்டியது சிறுமையா\nமங்கிப் போகாத ஜாதி வண்ணம்.\n- சு.பொன்னியின் செல்வன், தஞ்சாவூர்\nகோமியம் குடித்தால் இது புரியாது.\nவஞ்சனைத் தீயை அணைக்க சுனாமியாய்ச்\nசீறும் எங்கள் உரிமைத் தீ\nதாழ்த்தப்பட்டோர் என ஒதுக்கும் - நீ\n- நாஞ்சில் நாரண.தொல்காப்பியன், நரிக்குளம்\n- சின்ன வெங்காயம், சென்னை - 78\nசமூக நீதிக்கான சங்கநாதம் விடுதலை நாளேடு இன உணர்வுக்கான இடியோசை விடுதலை நாளேடு இன உணர்வுக்கான இடியோசை விடுதலை நாளேடு ஜாதி மத, மூடநம்பிக்கைகளை உடைத்துத் தள்ளி, பகுத்தறிவு சமநிலத்தைப் பாரில் நிலைக்க வைக்கும் புல்டோசர் விடுதலை நாளேடு ஜாதி மத, மூடநம்பிக்கைகளை உடைத்துத் தள்ளி, பகுத்தறிவு சமநிலத்தைப் பாரில் நிலைக்க வைக்கும் புல்டோசர் விடுதலை நாளேடு பொது உரிமை, பொதுவுடைமைக் கொள்கைகளை திசையெட்டும் சேர்க்கும்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(227) : குடிஅரசுத் தலைவர் ஜெயில்சிங் பங்கேற்ற சமூகநீதி மாநாடு\nபெரியார் பேசுகிறார் : ஆரியர் - திராவிடர் போராட்டம் இது இனப் போராட்டம்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (45) : வெட்ட ஓங்கிய வாள் விழுமா மாலையாக\nஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட வேண்டும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (37) : பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை வையுங்கள்\nகலைஞர் 96 : கலைஞர் ஒரு பல்கலைக் கொள்கலன்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பெரியாரும் அயோத்திதாசரும் (’நான் பூர்வ பௌத்தன்’ நூலை முன்வைத்து)\nசிறுகதை :ஜூன் 3 முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் சிறப்புச் சிறுகதை\nதலையங்கம் : வடக்கேயும் ப���ரியார் கொள்கைகள் பரப்பப்பட வேண்டும்\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை\nதிராவிட இயக்கத்தின் முன்னோடி என்.வி. நடராசன்\nநிகழ்வுகள் : நினைவேந்தல் படத்திறப்பு\nமத்திய அரசிடம் அடமானம் வைக்கப்பட்ட தமிழக உரிமைகளை மீட்கவேண்டும்\nமருத்துவம் : உடல் பருமன் தவிர்க்க உரிய வழிகள்\nமானமுடைய நாடு என்று சொல்லிக் கொள்ள முடியுமா\nமுகப்புக் கட்டுரை : இந்தியா முழுவதும் பெரியார் தேவை\nமுற்றம் : நூல் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilikepaattu.wordpress.com/2011/11/18/tanniru-kangalil/", "date_download": "2019-06-16T04:54:31Z", "digest": "sha1:M2HNK2TRW5JFZQQWIQIBSNLUP4KBJSQS", "length": 4728, "nlines": 97, "source_domain": "ilikepaattu.wordpress.com", "title": "tanniru kaNgaLil | isai tAn enakku pakka balam", "raw_content": "\nராகமாலிகை ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்\n12.03.1969 கல்கத்தா 12.45PM (திருத்தப்பட்ட நாள்: 13.11.2011)\nஎன்னிரு கண்கள் முன்னே நீ வா (தன்னிரு)\nஉயிர் வாடி உடல் சோர்ந்து உளம் கரையும் முன்\nஉடன் வருவான் அவன் பழனிமலையில் (தன்னிரு)\nஆறுதல் அளித்தென்னை ஆட்கொண்டிட வா\nமழை வேண்டும் உலகில் பயிர் வா…ழ…\nபிழை போக ஸ்வாமிமலையில் உறைந்து (தன்னிரு)\nசூரன் மாண்டிடவே தேவர் மகிழ்ந்திடவே\nதிருச்செந்தூர் தனில் வாழும் குமரா (தன்னிரு)\nவினைப்பயனால் இவ்வுலகினில் உடல் கொண்ட\nதேவானையுடன் பரங்குன்றம் குடி மேவி (தன்னிரு)\nதினை ஓங்கும் புனத்தினிலே மணம் செய்த\nகுற வள்ளியுடன் திருத்தணிகை மலை சென்று (தன்னிரு)\nமாலையிலே மாமயிலாட பழம் உதிரும்\nசோலை தனிலே வளரும் (தன்னிரு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/mi-vs-csk-all-time-playing-11", "date_download": "2019-06-16T04:34:07Z", "digest": "sha1:PKKL5SUMRIKIYTSUUGXQHG5WYXGHNVSR", "length": 16971, "nlines": 348, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் : மும்பை vs சென்னை கனவு அணி XI", "raw_content": "\n12வது சீசன் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 23ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இன்று மும்பையில் நடக்கும் லீக் போட்டியில் பரம எதிரிகளான மும்பை இந்தியன்ஸும் சென்னை சூப்பர் கிங்ஸும் மோதுகின்றன. சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா பாகிஸ்தான் மோதல் போன்று இதை ரசிகர்கள் சித்தரிக்கின்றனர். மேலும் இந்த மோதலை ஐபிஎல்லின் எல் கிளாசிக்கோ எனவும் ரசிகர்களால் வர்ணிக்கப்படுகிறது. இந்த இரண்டு அணிகளின் ரசிகர் பட்டாளம் மிகவும் பெரியத��� ஆகும். அதனால் தான் இந்த மோதல் எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nஎல்லா சீசனைப் போலவும் இந்த சீசனிலும் இந்த மோதல் மற்ற போட்டிகளை பின்னுக்கு தள்ளி முதலிடம் பெறுகிறது. இந்த போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. ரசிகர்களுக்கு இந்த போட்டி பெரிய விருந்தாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்த இரண்டு அணிகளும் கடந்த காலங்களில் நிறைய முறை மல்லுக்கட்டி உள்ளன. அந்த போட்டிகளில் இறுதி போட்டிகள், பிளே ஆப் போட்டிகள் உள்ளிட்டவையும் அடங்கும். அந்த போட்டிகள் இன்றும் நினைவுகூறத்தக்க வகையில் அமைந்துள்ளதே அதற்கு சாட்சியாகும். இந்த மோதல்களுக்கு அப்பாற்பட்டு பார்த்தால் இந்த இரண்டு அணிகளுமே ஐபிஎல்லின் சிறந்த அணிகள் என்று சொல்லக்கூடிய வகையில் இவ்விரு அணிகளின் சாதனைகள் அமைந்துள்ளன.\nஇவ்விரு அணிகளுமே ஐபிஎல் கோப்பையை தலா 3 முறை வென்றுள்ளன. இந்த இரண்டு அணிகளும் ஐபிஎல்லில் மொத்தமாக 24 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் மும்பை அணியின் கையே சற்று ஓங்கி உள்ளது. அந்த அணி 14 முறையும், சென்னை அணி 12 முறையும் வென்றுள்ளன. மும்பை அணி இறுதிப் போட்டிகளில் இரண்டு முறையும் சென்னை அணி ஒரு முறையும் வென்றுள்ளன. சென்னை அணியை ஐபிஎல்லில் முழுமையாக ஆதிக்கம் செலுத்த விடாமல் செய்ததில் மும்பை அணிக்கு பெரும் பங்கு வகிக்கிறது. சென்னை அணிக்கு எப்போதும் குடைச்சல் கொடுத்து வருகிறது மும்பை அணி. முக்கியமான போட்டிகளில் சென்னை அணியை வீழ்த்தியதே அதற்கு முழுமுதல் காரணம் ஆகும். இந்த இரண்டு அணிகளின் வீரர்களும் ஒருவருக்கு ஒருவர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.\nகடந்த காலங்களில் இந்த இரண்டு அணிகளின் மோதலில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களின் கனவு அணி பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.\nசனத் ஜெயசூர்யா, மேத்யூ ஹெய்டன், சச்சின் டெண்டுல்கர், சுரேஷ் ரெய்னா, மகேந்திர சிங் தோனி (C) (WK), டுவைன் ஸ்மித், டுவைன் பிராவோ, கீரான் பொல்லார்ட், ஹர்பஜன் சிங், ஆஷிஷ் நெஹ்ரா, மோகித் ஷர்மா.\nஇதில் சுவாரசியமான தகவல் என்னவென்றால் டுவைன் ஸ்மித், டுவைன் பிராவோ, ஹர்பஜன் சிங் ஆகியோர் சென்னை மும்பை ஆகிய இரண்டு அணிகளுக்கும் ஆடியுள்ளனர். இவர்கள் தவிர அம்பத்தி ராயுடு, மேக்கேல் ஹசி ஆகியோரும் இரண்டு அணிகளின் சார்பாக விளையாடி உள்ளனர். தற்போது ராயுடு, பிராவோ, ஹர்பஜன் சிங் ஆகியோர் சென்னை அணியில் இடம் பெற்றுள்ளனர். இன்று நடக்கும் போட்டியில் சென்னை அணி கண்டிப்பாக மும்பையை லேசில் எடுத்துக் கொள்ளாது என்று தெரிகிறது. மும்பை அணி எவ்வளவு மோசமான பார்மில் இருந்தாலும் சென்னை அணியை வீழ்த்த தவறியதில்லை.\nஐபிஎல் 2019 சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இன்டியன்ஸ்\n2019 ஐபிஎல்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சென்னை அணி செய்யவுள்ள ஒரேயொரு மாற்றம்\nஐபிஎல் இறுதிப் போட்டி: ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணியின் மீது மும்பை அணியின் ஆதிக்கம் சற்றுக் கூடுதலாக உள்ளது\nஐபிஎல் 2019: சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ், ஓர் முன்னோட்டம்\n2019 ஐபிஎல் இறுதிப் போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறும் என்பதற்கான 3 காரணங்கள்\nஐபிஎல் புள்ளி விபரங்கள்: இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2019: மேட்ச் 15, MI vs CSK, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் இறுதிப் போட்டி புள்ளி விவரங்கள்: மும்பை அணி வரலாறு மீண்டும் தொடரும் என நம்புகிறது\nசேப்பாக்கில் மும்பை அணிக்கு எதிராக தொடர்ந்து தோல்வி அடைந்து வரும் சென்னை அணி\nஐபிஎல் வரலாறு : ரசிகர்களின் இதய துடிப்பை எகிற வைத்த மறக்க முடியாத ‘சென்னை’ - ‘மும்பை’ அணிகளுக்கு இடையேயான 3 முக்கிய போட்டிகள்.\nஐபிஎல் புள்ளி விவரங்கள்: ஐபிஎல் இறுதி போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/tag/donald_trump/", "date_download": "2019-06-16T05:53:03Z", "digest": "sha1:UVW5IMVKQND2Y2RB2AVQJFYG4BNYZW3H", "length": 13907, "nlines": 185, "source_domain": "ippodhu.com", "title": "#Donald_Trump | Ippodhu", "raw_content": "\nசுந்தர் பிச்சையை பாராட்டிய டிரம்ப்\nசில நாட்களுக்கு முன்பு பேட்டியளித்திருந்த ட்ரம்ப் சீனாவில் கூகுள் மேற்கொண்டு வரும் வர்த்தக நடவடிக்கைகள் அந்நாட்டு ராணுவத்திற்கு உதவியாக இருக்கிறது என்று கூறி சுந்தர்...\nவடகொரிய அதிபரை மீண்டும் சந்திக்க தயார் – டொனால்ட் டிரம்ப்\nவடகொரிய அதிபரை மீண்டும் சந்திக்க டொனால்ட் டிரம்ப் தயாராக இருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. அணு ஆயுதங்களை முற்றாக வடகொரியாயை அழிக்கச் செய்வது தொடர்பாக அந்நாட்டு தலைவர் கிம் ஜோங் உன்னை, அமெரிக்க அதிபர்...\nதீவிரவாதிகளுக்கு எதிராக நீடித்த நிரந்தரமான நடவடிக்கை எடு���்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கண்டிப்புடன் கூறியுள்ளது. புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களை சேர்ந்த...\nஇந்தியாவுக்கான சிறப்பு வர்த்தக அந்தஸ்து ரத்து செய்யும் டிரம்ப்\nஇந்தியாவுக்கான சிறப்பு வர்த்தக அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருவதால், இந்தியா சுமார் ரூ. 3.6 லட்சம் கோடி வரிச்சலுகைகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து...\nஅமெரிக்காவில் அவசரநிலை கொண்டுவருவேன் – அதிபர் டிரம்ப் எச்சரிக்கை\nஅமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி அமெரிக்கா-மெக்ஸிகோ இடையே எல்லைச்சுவர் கட்டுவதற்காக நாட்டில் அவசரநிலையை பிரகடனம் செய்வேன் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளது அந்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தனது கனவுத் திட்டமான எல்லைச்சுவர் கட்டுவதற்கு...\nமுரண்டு பிடிக்கும் டிரம்ப், பரிதவிக்கும் மக்கள்- என்ன நடக்கிறது அமெரிக்காவில்\nஅமெரிக்காவில் தொடர்ந்துவரும் அரசு செயல்பாடு முடக்கம், அந்நாட்டில் மோசமான விளைவுகளைஏற்படுத்தி வருகிறது. மெக்ஸிகோ எல்லையில் சுவர்கட்டும் அதிபர் டிரம்பின் திட்டத்துக்கு நிதி ஒதுக்க காங்கிரஸ் மறுத்து வரும் நிலையில் ஏற்பட்ட சிக்கலால், பல்வேறு...\nசீனாவுக்கு யாரும் உத்தரவிட முடியாது – ஷி ஜின்பிங்\nசீனா எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என யாரும் உத்தரவிட முடியாது என அந்நாட்டின் அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். சீனாவில் பொருளாதார சீரமைப்புக் கொள்கைகள் அமலுக்கு கொண்டுவரப்பட்ட 40ஆம் ஆண்டு நிகழ்ச்சியில்...\nமுதல்ல காசு கொடுங்க அப்பறம் ராணுவம் அமைக்கலாம் – ஃப்ரான்ஸை வம்பிழுத்த ட்ரம்ப்\nஅமெரிக்க அதிபர் ஃப்ரான்ஸ் சென்று இறங்குவதற்கு முன்பு செய்த ட்வீட் சர்ச்சையாகியுள்ளது. ஃப்ரான்ஸ் அதிபர் மார்க்கான் அமெரிக்கா,சீனா, ரஷ்யா போன்ற நாடுகளிடமிருந்து ஐரோப்பாவை ப் பாதுகாக்க ஒருங்கிணைந்த ஐரோப்பிய ராணுவம் அமைக்கப்பட வேண்டும்...\nஅமெரிக்க அதிபருக்கு இப்படி ஒரு நிலையா\nநாய்கள் சிறுநீர் கழிப்பதற்காக அந்நாடு அதிபர் டிரம்ப்பின் உருவ சிலை சாலையில் வைக்கப்பட்டுள்ளது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் நகரின் சாலையோரத்தில் புல் வளர்கப்பட்டு, அதில் அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் சிலை...\nரஷ்யாவுடன் இந்தியா ராணுவ ஒப்பந்தம் செய்தால் பொருளாதார தடை விதிக்கப்படும் : டிரம்ப் எச்சரிக்கை\nராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று இந்தியாவுக்கு, அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது ரஷ்யாவிடமிருந்து அதி நவீன ஆயுதங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா இன்று கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ராணுவ ஒப்பந்தத்தில்...\nபுதிய கேலக்ஸி ஏ10இ அறிமுகம்\nசந்திராயன்- II விண்கலத்தை சுமக்கவுள்ள ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://singamparai.com/office-bearers-of-singamparai-welfare-association/", "date_download": "2019-06-16T05:21:08Z", "digest": "sha1:MZPZTOMHRMB7YA7LF3HCKXAO7MN77ELA", "length": 9697, "nlines": 162, "source_domain": "singamparai.com", "title": "Office Bearers of Singamparai Welfare Association - St.Paul's Shrine, Singamparai.St.Paul's Shrine, Singamparai.", "raw_content": "\nமுதல் நிர்வாக குழு உறுப்பினர்கள் விபரம் (2017 – 2018)\n1. ஜோ.அந்தோணி அலோசியஸ் ஜான்சன் தலைவர்\n2ஆ, சூசைத் தெரு, சிங்கம்பாறை.\n2. திரு.நீ.மிக்கேல் சுரேஷ் துணைதலைவர்\n3. திரு.செ.ஜஸ்டின் திரவியம் செயலாளர்\n4/41,பரிபவுல் தெரு, சிங்கம்பாறை ,\n4. திரு.செ.சகாய அமிர்தராஜ் துணை செயலாளர்\n23பி, புது கிராமம்தெரு, சிங்கம்பாறை.\n6. அருட்திரு.சி.சகாயபவுல் நிர்வாகக்குழு உறுப்பினர்\n52, பத்திநாதர் தெரு, சிங்கம்பாறை.\n7. திரு.எஸ்.சேவியா; நிர்வாகக்குழு உறுப்பினர்\n8. திரு.சி.அருள் கிறிஸ்டோபர், நிர்வாகக்குழு உறுப்பினர்\n9. திரு.லூ.பவுல் அந்தோணிராஜ், நிர்வாகக்குழு உறுப்பினர்\n10. திரு.செ.ஜெகன் பிரிட்டோ, நிர்வாகக்குழு உறுப்பினர்\n11. திரு.லூ.ஜோசப் ரத்தினம், நிர்வாகக்குழு உறுப்பினர்\n12. திரு.ஜோ.ஜூலியட் பெ���்சன், நிர்வாகக்குழு உறுப்பினர்\n13. திரு.ம.சேசுசெல்வக்குமாh;, நிர்வாகக்குழு உறுப்பினர்\n14. திரு.ஸ்.பவுல் ஜர்ஜ், நிர்வாகக்குழு உறுப்பினர்\n15. திரு.அ.மிக்கேல்அந்தோணி, நிர்வாகக்குழு உறுப்பினர்\n16. திரு.ஸ்.அந்தோணி ராஜேஷ், நிர்வாகக்குழு உறுப்பினர்\n17. திரு.ச.செபஸ்தியான், நிர்வாகக்குழு உறுப்பினர்\n18. திரு.ஜா.ஜெகன் சசிகுமாh;, நிர்வாகக்குழு உறுப்பினர்\n19. திரு.ஜா.சேவியா; செல்வகுமாh;, நிர்வாகக்குழு உறுப்பினர்\n20. திரு.மி;பனிதாசன், நிர்வாகக்குழு உறுப்பினர்\n21. திரு.இ.செல்வன், நிர்வாகக்குழு உறுப்பினர்\n22. திரு.சகாய ரமேஷ், நிர்வாகக்குழுஉறுப்பினர்\n23. திரு.க.மிக்கேல்ஜெபஸ்டின், நிர்வாகக்குழு உறுப்பினர்\n5 பரிபவுல் 3வது சந்து,சிங்கம்பாறை.\n24. திரு.சி.பவுல் ஹென்றி, நிர்வாகக்குழுஉறுப்பினர்\n25. திரு.ப.வில்சன்அந்தோணி நிர்வாகக்குழு உறுப்பினர்\n26. திரு.ப.ராபின்சிங், நிர்வாகக்குழு உறுப்பினர்\nசிங்கம்பாறை கபாடி போட்டி 2019\nஇலவச முழுமையான கண் பரிசோதனை & குருதி கொடை முகாம்\nஇலவச முழுமையான கண் பரிசோதனை\nமுன்னாள் மாணவர்கள், தூய பவுல் மேல்நிலைப்பள்ளி, சிங்கம்பாறை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tamilchristianmessages.com/poor-widow/", "date_download": "2019-06-16T05:21:38Z", "digest": "sha1:QAMZQLNOOYSLGU3HV2DG2A666OV272TP", "length": 7050, "nlines": 90, "source_domain": "tamilchristianmessages.com", "title": "ஏழை விதவை - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nசிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள்...\nகிருபை சத்திய தின தியானம்\nமே 26 ஏழை விதவை மாற்கு 12:38–44\n‘ஏழையான ஒரு விதவையும் வந்து ஒரு துட்டுக்குச்\nசரியான இரண்டு காசைப் போட்டாள்.’ (மாற்கு 12:42)\nதேவனுடைய கணக்கு எவ்வளவு வித்தியாசமாயிருக்கிறது பாருங்கள்’ இயேசு காணிக்கைப்பெட்டிக்கு எதிரே உட்கார்ந்து ஜனங்கள் காணிக்கைப் பெட்டியில் பணம் போடுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்; ஐசுவரியவான்கள் அநேகர் அதிகமாய்ப் போட்டார்கள் (மாற்கு 12 : 41). வழக்கமாக தேவாலயத்தில் ஸ்திரீகளும், ஆண்களும் சென்று காணிக்கைகளைச் செலுத்துவார்கள். அங்கு 13 பெரிய உண்டில்கள் இருக்கும். ஐசுவரியவான்கள் அநேகர் அங்கு வந்தார்கள் என்று பார்க்கிறோம். ஒருவேளை உயர்ந்த உடைகளோடும், பணக்காரர்கள் என்பதர்கான அநேக வெளியான தோற்றங்களைக் கொண்டிருந்திருப்பார்கள். அவர்கள் அதிகமாய்ப் போட்டார்கள். அவர்கள் அதிகமான பணத்தை அள்ளி��்கொண்டு வந்திருப்பார்கள். மற்றவர்கள் தங்களைப் பார்த்து மெச்சிக்கொள்ளவேண்டும் என்று எல்லோரும் பார்க்கும்படியாக போட்டிருந்திருக்கலாம்.\nஆனால் ஆண்டவராகிய இயேசு அவர்களை மெச்சிக்கொள்ளவில்லை. அவர்கள் இருதயம் தேவனுக்கு ஏற்றதாக இல்லை. ஒருவேளை நீயும் அதிகம் காணிக்கை கொடுக்கிறவராக இருக்கலாம். நான் அதிகம் காணிக்கைக் கொடுப்பதினால் கர்த்தர் என்னை அங்கிகரீப்பார் என்றும் எண்ணலாம். இல்லை, ‘மனிதனோ முகத்தைப் பார்க்கிறான், கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்’ இந்த ஏழை விதவை இரண்டு காசுகளை மாத்திரமே போட்டாள். காசு என்று இங்கு சொல்லப்படுவது நம்முடைய பைசாவுக்குச் சமம். இவள் அந்த இரண்டு காசையும் மற்றவர்கள் பார்த்தால் என்ன எண்ணுவார்களோ என்ற பயத்துடன் போட்டிருக்கலாம். அவள் ஏழை என்று சொல்லப்படுகிறது. அவள் உடை மிகவும் எளிமையானதாக இருந்திருக்கும். ஆனால் ஆண்டவர் என்ன சொன்னார் ‘மற்றவர்களைப்பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள். இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள்.’ தேவன், நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதைவிட எப்படிக் கொடுக்கிறோம் என்பதையே பார்க்கிறார். நமது பணத்தைவிட நமது அர்ப்பணிப்பையே எதிர்ப்பார்க்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnajournal.com/archives/92420.html", "date_download": "2019-06-16T04:54:01Z", "digest": "sha1:GS3HQZANMEZS4C25FC5UTOSLTBW6XBAN", "length": 4799, "nlines": 55, "source_domain": "www.jaffnajournal.com", "title": "அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு – Jaffna Journal", "raw_content": "\nஅரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு\nஅரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாட்டுக்கு எதிராக பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.\nகுறித்த பணிப்புறக்கணிப்புஎதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக அச்சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nசிங்கப்பூர் உடன்படிக்கை உள்ளிட்ட வைத்தியர்களுடன் தொடர்பற்ற அரசாங்கத்தின் உடன்படிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இப்பணிப்புறக்கணிப்பு அமையுமெனவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.\nமேலும் தமது பிரச்சினைகள் தொடர்பிலும் குறித்த பணிப்புறக்கணிப்பு தொடர்பிலும் ஜனாதிபதி மைத்���ிரிபால சிறிசேனவுக்கு முன்கூட்டியே அறிவித்திருந்த போதிலும் அவர் எந்ததொரு தீர்வையும் முன்வைக்கவில்லை எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஆகையால் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்ளும் பொருட்டு பணிப்புறக்கணிப்பை எதிர்வரும் 3ஆம் திகதி மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம் என அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.\nதனிமையில் வசித்த மூதாட்டியை வாள் முனையில் அச்சுறுத்தி கொள்ளை\nஅகில இலங்கை ரீதியிலான தரப்படுத்தல் இனி இல்லை\nஇந்து மக்கள் விரும்பாவிட்டால் புத்தர் சிலையை நாமே அகற்றுவோம் – அதுரலிய தேரர்\nயாழில் மறைத்துவைக்கப்பட்ட பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.valaitamil.com/shiva-temple-arulmigu-thenthiruvaalavaai-thirukoyil-t341.html", "date_download": "2019-06-16T05:07:00Z", "digest": "sha1:6LYQ22KVWY2X6NDOBN2DXZ3PD567CCW6", "length": 20566, "nlines": 251, "source_domain": "www.valaitamil.com", "title": "அருள்மிகு தென்திருவாலவாய் திருக்கோயில் | arulmigu thenthiruvaalavaai thirukoyil", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nகோயில் அருள்மிகு தென்திருவாலவாய் திருக்கோயில் [Arulmigu thenthiruvalan Temple of the mouth]\nகோயில் வகை சிவன் கோயில்\nபழமை 1000-2000 வருடங்களுக்கு முன்\nமுகவரி அருள்மிகு தென்திருவாலவாய் திருக்கோயில், தெற்கு மாசி வீதி, மதுரை- 625 001.\nமாநிலம் தமிழ்நாடு [ Tamil nadu ]\nநாடு இந்தியா [ India ]\nதெற்கு திசைக்குத் தலைவனாகிய எமன் வழிபட்ட கோயில் இது. இக்கோயில் மதுரையில் உள்ள பஞ்ச பூத தலங்களில் அக்னி தலம் ஆகும். திருவிளையாடற்\nபுராணக் கதைகளில் ஒன்றான மதுரைக்கு எல்லை கட்டிய படலம் நிகழப்பெற்ற கோயில் இது.இக்கோயிலில் உள்ள அரசமரத்தை 108 முறை வலம் வந்து\nதிருவாலவாய சுவாமியை நினைத்து உள்ளம் உருகி வேண்டி நின்றால், மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் கூட குணமடைந்து உடல்நலம் பெறுகிற\nஅதிசயம் இத்தலத்தில் நடக்கிறது. மேலும் நீண்ட ஆயுள் வேண்டுபவர்கள் இத்தலத்துக்கு வந்து இந்த அஸ்வத்தபிரதட்சணம் அதாவது 108 முறை வலம் வந்து\nவணங்குகின்றனர்.இத்தலத்தில் 60ம் கல்யாணம் செய்வதும் ஏராளமாக நடக்���ிறது. அவர்களே சதாபிசேகமும் (80) செய்து நல்ல ஆயுளை அடைகின்றனர்.\nமதுரையில் உள்ள பஞ்ச பூத தலங்களில் பழைய சொக்கநாதரை வழிபட்டால் செல்வம் செழிக்கும். இம்மையில் நன்மை தருவாரை வணங்கினால் பதவி\nகிடைக்கும், தென்திருவாலவாய சுவாமியை வணங்கினால் மரண துன்பம் நீங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. தவிர இந்த நான்கு கோயில்களுக்கும்\nநடுவில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட்டால் இந்நான்கும் கிடைக்கும். இங்குள்ள மூர்த்தி மதுரையில் உள்ள தலங்களில் அளவில் பெரியவர்.\nதெற்கு திசைக்குத் தலைவனாகிய எமன் வழிபட்ட கோயில் இது. இக்கோயில் மதுரையில் உள்ள பஞ்ச பூத தலங்களில் அக்னி தலம் ஆகும். திருவிளையாடற் புராணக் கதைகளில் ஒன்றான மதுரைக்கு எல்லை கட்டிய படலம் நிகழப்பெற்ற கோயில் இது. இத்தலத்தில் 60ம் கல்யாணம் செய்வதும் ஏராளமாக நடக்கிறது. அவர்களே சதாபிசேகமும் செய்து நல்ல ஆயுளை அடைகின்றனர்.\nமதுரையில் உள்ள பஞ்ச பூத தலங்களில் பழைய சொக்கநாதரை வழிபட்டால் செல்வம் செழிக்கும். இம்மையில் நன்மை தருவாரை வணங்கினால் பதவி கிடைக்கும், தென்திருவாலவாய சுவாமியை வணங்கினால் மரண துன்பம் நீங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.\nதவிர இந்த நான்கு கோயில்களுக்கும் நடுவில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட்டால் இந்நான்கும் கிடைக்கும். இங்குள்ள மூர்த்தி மதுரையில் உள்ள தலங்களில் அளவில் பெரியவர். திருநீற்றுப்பதிகம் பாடப்பெற்ற தலம்.\nஅருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் மதுரை , மதுரை\nஅருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில் செல்லூர், மதுரை , மதுரை\nஅருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில் திருப்பரங்குன்றம் , மதுரை\nஅருள்மிகு ஏடகநாதர் திருக்கோயில் திருவேடகம் , மதுரை\nஅருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை\nஅருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை\nஅருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை\nஅருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை\nஅருள்மிகு அண்ணாமலையார் திர��க்கோயில் சென்னை , சென்னை\nஅருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை\nஅருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை\nஅருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை\nஅருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை\nஅருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்\nஅருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்\nஅருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்\nஅருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்\nதத்தாத்ரேய சுவாமி கோயில் சிவன் கோயில்\nகாலபைரவர் கோயில் தெட்சிணாமூர்த்தி கோயில்\nசனீஸ்வரன் கோயில் யோகிராம்சுரத்குமார் கோயில்\nவெளிநாட்டுக் கோயில்கள் சூரியனார் கோயில்\nமற்ற கோயில்கள் சுக்ரீவர் கோயில்\nநட்சத்திர கோயில் ஐயப்பன் கோயில்\nசித்தர் கோயில் வள்ளலார் கோயில்\nமுனியப்பன் கோயில் சித்ரகுப்தர் கோயில்\nநவக்கிரக கோயில் குருநாதசுவாமி கோயில்\nஅய்யனார் கோயில் சாஸ்தா கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சி��ப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathiyavasanam.in/?page_id=2226", "date_download": "2019-06-16T05:17:40Z", "digest": "sha1:KVZI3A2G6ECKL5MQ7YERF3IC4OT5LUWZ", "length": 19245, "nlines": 148, "source_domain": "sathiyavasanam.in", "title": "காலம் நிறைவேறினபோது… |", "raw_content": "\nகாலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார் என்று பவுல் கலா.4:5இல் குறிப்பிடுவதைப் பார்க்கிறோம்.\nஅப்படியானால் நம்முடைய ஆண்டவராகிய இயேசுவானவர் எதற்காக இந்த உலகத்திற்கு வந்தார் என்பதற்கு இந்த வசனத்திலே நல்லதொரு விளக்கம் இருக்கிறது.\n1.சரியான காலத்திலே ஆண்டவராகிய இயேசு இந்த உலகத்திலே வந்தார்.\n“காலம் நிறைவேறின போது” – இதில் காலம் என்கிற வார்த்தையை விளக்குகிற கிரேக்க வார்த்தையின் பொருள் இவ்வாறு கூறப்படுகிறது: அதாவது, ஆண்டவர் ஒவ்வொரு நிகழ்ச்சியாய் தொடர்ந்து செய்து வருகிற போது கடைசியாகச் செய்கிற நிகழ்ச்சியை இந்த வார்த்தை குறிக்கிறது. நம்முடைய ஆண்டவராகிய இயேசுவானவர் காலம் நிறைவேறினபோது இந்த உலகத்திலே வந்தார். முதலில் பங்கு பங்காக தீர்க்கதரிசிகளின் மூலமாக, பரிசுத்தவான்களின் மூலமாக அல்லது நியாயாதிபதிகளின் மூலமாக தேவன் தம்மை வெளிப்படுத்தினார். ஏற்றகாலம் வந்தபோது தன்னுடைய ஒரேபேறான குமாரனை அனுப்பினார்.\nவேதத்தை வாசித்துப் பார்ப்போமென்றால் அவர் எல்லாவற்றையும் அந்தந்த காலத்திலே நேர்த்தியாய் செய்கிறவராக இருக்கிறார். பழைய ஏற்பாட்டிலே நாம் வசனத்தை வாசிப் போமென்றால், “அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்” (பிரசங்கி 3:11). குமாரனாகிய இயேசுவின் வாழ்விலும் அந்தந்த காரியங்கள் அந்தந்த காலத்திலே செய்யப்பட்டிருக்கிறது. அதே போல, என் வாழ்விலும், உங்கள் வாழ்விலும் ஆண்டவர் நினைக்கிற காரியங்கள் அந்தந்த காலத்திலே கிடைக்கக்கூடிய ஒரு வாய்ப்பைப் பெறுவோம்.\nபழைய ஏற்பாட்டில் மொர்தெகாயை உயர்த்துவதற்காக தேவன் ராஜாவுக்கு தூக்கம் வராமல் செய்து ஒரே இரவில் மொர்தெகாயை உயர்த்தி, எதிரியைத் தாழ விழப்பண்ணினதையும் பார்க்கிறோம். யோசேப்பை ஏற்றகாலத்திலே உயர்த்தும்படிக்கு அவனை முன்னதாகவே எகிப்துக்கு அனுப்பி, பின்பு முழு இஸ்ரவேல் ஜனங்களையும் கர்த்தர் காத்தார். ஆதியாகமம் 15:13 இல் “அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், … நீ நிச்சயமாய் அறியக்கடவாய்” என்று கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்கு சொல்லப்பட்டிருந்தது. அதன் அடிப்படையிலேதான் இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்துக்கு சென்றார்கள். நானூற்று முப்பது ஆண்டுகள் அடிமைகளாய் கஷ்டப்பட்டார்கள். ஏற்றகாலம் வந்தபோது கர்த்தர் மோசேயை அனுப்பினார். எல்லாமே ஆண்டவருடைய கரத்தில் இருக்கிறது. நம்முடைய வாழ்க்கை எல்லாம் கர்த்தருடைய கரத்தில் இருக்கிறது. சங்கீதக்காரனாகிய தாவீது என் காலங்கள் உமது கரத்தில் இருக்கிறது (சங்.31:15) என்று சொல்லுகிறார் அல்லவா.\n“காலம் நிறைவேறினபோது,…” ஆண்டவராகிய இயேசு கானாவூர் கலியாண வீட்டிற்குச் செல்கிறார். அங்கே திராட்சரசம் குறைவுபட்ட செய்தியை மரியாள் இயேசு விடம் சொல்லும்போது, அதற்கு அவர், என் வேளை இன்னும் வரவில்லை என்றார். அதே நேரத்தில் அவருடைய சகோதரர்கள் அவரிடம் வெளிப்படையாய் எருசலேமுக்கு சென்று உம்மை வெளிப்படுத்த வேண்டும் என்றார்கள். அப்பொழுது என் வேளை இன்னும் வரவில்லை என்று மரியாளிடம் கூறிய ஆண்டவர், தான் மரிக்கப்போகும் காலம் வந்தபோது, என் வேளை வந்தது என்றார். ஆண்டவர் தனது கால கிரமத்தின்படிதான் எல்லாவற்றையும் நடத்திக்கொண்டிருக்கிறார்.\nஇயேசுவானவர் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக உலகத்திற்கு வந்தது சுயத்தின் அடிப்படையிலோ, தற்செயலாகவோ, அல்லது ஏனோதானோ என்பதான முறையிலோ அல்ல; அது முன்குறிக்கப்பட்டது, திட்டமிடப்பட்டது. காலம் நிறைவேறினபோது சரியான காலத்திலே இயேசு வந்தார். அவர் பிறந்த காலம் அரசியல் ரீதியாக சரியான காலம், கலாச்சார ரீதியாகவும் சரியான காலம், அதேசமய��் அவருடைய வார்த்தை தீவிரமாய் செல்வதற்குரிய ஒரு அமைப்பு ரீதியாகவும் சரியான காலமாயிருந்தது. ஆகவே காலம் நிறைவேறினபோது இயேசு வந்தார். கிறிஸ்துமஸின் செய்தி என்ன தெரியுமா சரியான காலத்தில் ஆண்டவர் வந்தார்.\n2. சரியான பரிசாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவானவர் இந்த உலகத்திலே வந்தார்.\nஇந்த உலகத்தில் இருக்கும் எல்லா வெகுமதியைக் காட்டிலும் சிறந்த வெகுமதி யார் தெரியுமா நம்முடைய ஆண்டவராகிய இயேசுவானவர் தான். தேவன் “தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி நம்முடைய ஆண்டவராகிய இயேசுவானவர் தான். தேவன் “தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி (ரோமர் 8:32). உலகத்திற்கு தேவாதி தேவன் கொடுத்த பெரிய வெகுமதி தம்முடைய சொந்தக் குமாரனாகிய இயேசுவானவர். அவரையே நமக்குத் தரும்போது அவரோடுகூட மற்ற எல்லாவற்றையும் தராமலிருப்பதெப்படி (ரோமர் 8:32). உலகத்திற்கு தேவாதி தேவன் கொடுத்த பெரிய வெகுமதி தம்முடைய சொந்தக் குமாரனாகிய இயேசுவானவர். அவரையே நமக்குத் தரும்போது அவரோடுகூட மற்ற எல்லாவற்றையும் தராமலிருப்பதெப்படி அப்படியானால் நீங்கள் விரும்புகிறதெல்லாம் தருவார் என்று பொருளல்ல. நம் வாழ்க்கையிலே எது அவசியமோ அவைகளை அந்தந்த காலங்களிலே தந்து தேவைகளைச் சந்திக்கிற ஆண்டவராய் இருக்கிறார்.\nகிராமப்புறங்களிலே பார்ப்பீர்களேயானால் மக்கள் தங்க நகைகளை வாங்குவார்கள். அந்த நகையை சாதாரண வைலட் கலர் பேப்பரில் வைத்துக் கொடுப்பார்கள். நகைக்கு மதிப்பு அதிகமா வைலட் பேப்பருக்கு மதிப்பு அதிகமா வைலட் பேப்பருக்கு மதிப்பு அதிகமா நகைக்குத்தான் மதிப்பு அதிகம். நகைகளை வைப்பதற்கு அலங்காரப் பெட்டிகளைக் கொடுப்பார்கள். எதற்கு மதிப்பு அதிகம் நகைக்குத்தான் மதிப்பு அதிகம். நகைகளை வைப்பதற்கு அலங்காரப் பெட்டிகளைக் கொடுப்பார்கள். எதற்கு மதிப்பு அதிகம் இன்று கிறிஸ்தவ வட்டாரங்களிலே காணப்படுகிறது என்ன\nநகையை விட்டுவிட்டு நகைப்பெட்டியை சுமந்துகொண்டு போகிறார்கள். கிறிஸ்துவை விட்டுவிட்டு ஆசீர்வாதங்க���ைமட்டும் சுமந்துகொண்டு போகிறார்கள். சரியான பரிசு எது\n3. சரியான நோக்கத்திற்காக இயேசு இவ்வுலகில் பிறந்தார்.\nநியாயப்பிரமாணத்தின் கீழேயும் பாவத்தி லேயும் அடிமைப்பட்டிருந்த மனிதனை விடுவிப்பதற்காகத்தான் இயேசு வந்தார். அற்புதங்களுக்கும், அடையாளங்களுக்கும் மாத்திரம் என்று எண்ணிவிடக் கூடாது. இவைகள் எல்லாம் சாதாரணமானவை. மக்கள் முக்கியமானதை சாதாரணமாக்கிவிட்டார்கள். சாதாரணமானவைகளை முக்கியமாக்கிவிட்டார்கள். உலகத்திலிருக்கும் எத்தனையோ அற்புதங்களிலே சிறந்த அற்புதம் எதுவென்றால், ஒரு மனிதன் பாவத்திலிருந்து விடுதலையடைந்து, ஆண்டவருடைய பிள்ளையாக மாறுவதுதான்\nஅருமையானவர்களே, இதுவே கிறிஸ்துமஸின் செய்தி\nஉங்கள் அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் \nநன்மையானவைகளைப் பேசுகிற இயேசுவின் இரத்தம்\nதேவன் அமைத்த முதல் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/12012948/Sadness-in-the-Aadhampakkam-The-father-was-in-a-shock.vpf", "date_download": "2019-06-16T05:24:38Z", "digest": "sha1:I5DALYGQ6QTGSQ5YBPVLBXD6DXQHEYAX", "length": 10564, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sadness in the Aadhampakkam The father was in a shock of death Son death || ஆதம்பாக்கத்தில் சோகம்: தந்தை இறந்த அதிர்ச்சியில் மகன் சாவு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஆதம்பாக்கத்தில் சோகம்: தந்தை இறந்த அதிர்ச்சியில் மகன் சாவு\nஆதம்பாக்கத்தில், தந்தை இறந்த தகவல் கேட்டு அதிர்ச்சியில் மகனும் மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.\nசென்னையை அடுத்த ஆதம்பாக்கம் தெற்கு பிரதான சாலையை சேர்ந்தவர் வஜ்ஜிரவேலு(வயது 61). இவர், உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.\nஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வஜ்ஜிரவேலு உயிரிழந்தார். அவரது உடல், மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.\nவஜ்ஜிரவேலுவின் மகன் சுரேஷ்(40). இவரும், உடல்நலம் பாதிக்கப்பட்டு அதே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.\nஇந்தநிலையில் தந்தைக்கு இறுதிச்சடங்குகள் செய்வதற்காக மருத்துவமனையில் இருந்து சுரேசை வீட்டுக்கு அழைத்து வந்தனர். அதன்பிறகுதான் அவருக்கு, தந்தை வஜ்ஜிரவேலு இறந்த தகவலை உறவினர்கள் தெரிவித்தனர். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சுரேஷ், வரும் வழியில் வாகனத்திலேயே உயிரிழந்தார்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், தந்தை-மகன் இருவருக்கும் இறுதிச்சடங்குகள் நடத்தி, இருவரின் உடலையும் ஆதம்பாக்கம் பாலகிருஷ்ணாநகர் எரிமேடையில் எரியூட்டினர். தந்தை இறந்த தகவல்கேட்டு அதிர்ச்சியில் மகனும் மரணமடைந்த சம்பவம் ஆதம்பாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. திருச்சியில் பயங்கரம், என்ஜினீயரிங் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி படுகொலை - ஒருதலை காதலால் வாலிபர் வெறிச்செயல்\n2. சுவாதி கொலை வழக்கை போன்று இன்னொரு காதல் கொடூரம்; சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் பெண் அதிகாரி அரிவாளால் வெட்டி சாய்ப்பு, காதலன் ரெயில் முன் பாய்ந்தார்\n3. வாலிபருடன் ஏற்பட்ட பழக்கத்தால் கர்ப்பமான 13 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு\n4. தண்ணீர் மோட்டார் போடுவதில் தகராறு: இளம்பெண் முகத்தில் கத்தியால் வெட்டு, சபாநாயகரின் கார் டிரைவர் கைது\n5. கோபி அருகே, பஸ்சில் பெண் தவற விட்ட பணத்தை எடுத்து கொடுத்த கண்டக்டர் - பயணிகள் பாராட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-16T04:36:02Z", "digest": "sha1:BBXSRSO2NFBR7XGNAPHXHWAFV47ERJQM", "length": 7778, "nlines": 70, "source_domain": "www.jeyamohan.in", "title": "புருஷமேதம்", "raw_content": "\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–73\nபகுதி பத்து : பெருங்கொடை – 12 அவைக்கு வருபவர்களை அறிவிக்கும் சங்கொலிகள் ஓய்ந்ததும் வேள்வியரங்கு முழுமைகொண்டுவிட்டதா என்று காசியப கிருசர் எழுந்து நின்று நோக்கினார். அவருடைய மாணவர்கள் அந்தணர்நிரையிலும் அரசர்நிரையிலும் முனிவர்நிரையிலும் நின்று விழிகளால் தொட்டு எண்ணி நோக்கி அவைநிறைந்துள்ளது என உணர்ந்ததும் கைகூப்பி அவருக்கு அறிவித்தனர். காசியப கிருசர் திரும்பி வேள்விப்பொருட்களை மேல்நோக்கு செய்துகொண்டிருந்த குத்ஸ தாரகரிடமும் அப்பால் வேள்விக்குளங்களை நோக்கிக்கொண்டிருந்த மௌத்கல்ய தேவதத்தரிடமும் வினவினார். அவர்கள் கைகூப்பியதும் அவருடைய மாணவனிடம் மெல்லிய குரலில் …\nTags: அமூர்த்தர், கர்ணன், காசியப கிருசர், சுப்ரியை, துரியோதனன், பானுமதி, புருஷமேதம்\nஎரிகல் ஏரியின் முதல் உயிர்\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://bucket.lankasri.com/entertainment/08/106849", "date_download": "2019-06-16T05:07:25Z", "digest": "sha1:RDWDXJAZOHJMT743MQVQBD57WW22M6LR", "length": 3665, "nlines": 99, "source_domain": "bucket.lankasri.com", "title": "- Lankasri Bucket", "raw_content": "\nதளபதி விஜய்யின் மகன் எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க, லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nகர்ப்பமாக இருக்கும் நேரத்தில் விதவிதமான போஸ்களில் நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட போட்டோக்கள்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை திஷா படானியின் படு ஹாட் புகைப்படங்கள்\nரெக்க கட்டி பறக்குது மனசு சீரியல் நடிகை சமீராவின் க்யூட் புகைப்படங்கள்\nஅழகில் மயக்கும் பிரியா பவானி ஷங்கரின் சமீபத்திய ஹாட் போட்டோ ஷுட்\nதளபதி விஜய்யின் மகன் எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க, லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nநேர்கொண்ட பார்வை பட டிரைலர் அஜித்தின் செம்ம மாஸான ஸ்டில்கள் இதோ\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=1448:%E0%AE%9C%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-!!!-(2)&catid=56:%E0%AE%9C%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D&Itemid=81", "date_download": "2019-06-16T05:58:36Z", "digest": "sha1:2DSRGCD6A4JOJAAV34C24ZOXIQGAOPQU", "length": 32107, "nlines": 169, "source_domain": "nidur.info", "title": "ஜகாத் ஒரு மறு ஆய்வு !!! (2)", "raw_content": "\nHome இஸ்லாம் ஜகாத் ஜகாத் ஒரு மறு ஆய்வு \nஜகாத் ஒரு மறு ஆய்வு \nஜகாத் இல்லை என்போர் காட்டும் சான்றுகள்(\n1. \"செல்வத்தை தூய்மைப்படுத்தக் கூடியதாக ஜகாத்தை அல்லாஹ் ஆக்கிவிட்டான்\" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி உள்ளார்கள். (துஹ்ரத்தன் லில் அம்வால்) எனவே, ஒருமுறை ஜகாத் வழங்கி விட்டால் பொருளாதாரம் சுத்தமாகி விடுகிறது. சுத்தமாகி விட்ட ஒரு பொருளை மீண்டும் சுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை.\n(மீண்டும் ஜகாத் இல்லை என்போர் தங்களது வாதத்திற்கு இதனை வலுவான முதன்மைச் சான்றாக கருதி வந்தார்கள். இதை இறைத்தூதர் கூறவில்லை என்பதை நாம் நிரூபித்துக் காட்டியதன் பின், துணை ஆதாரமாகத்தான் கூறினோம் என்பதால் தங்களது கருத்தை மாற்றிக் கொண்டனர். இவர்களின் கருத்துப்படி இதனை துணை ஆதாரமாகவும் கருதமுடியாது. ஏனெனில் இறைத்தூதர் கூறாத எதையும் முதன்மை ஆதாரமாகவும் துணை ஆதாரமாகவும், காட்டலாகாது என்பதே இவர்களின் கொள்கை.)\n2. \"ஜகாத் கொடுங்கள்\" என அல்லாஹ் கூறுகிறான். \"கொடு\" என்று சொன்னால் எல்லா மொழியிலும் ஒரு முறை கொடுக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் புரிந்து கொள்கிறோம். அது போன்றே \"ஜகாத் கொடு\" என்ற வசனத்தையும் ஒரு முறை ஜகாத் கொடு என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும்.\n3. ஹஜ்ஜைப் போன்றே ஜகாத்தும் ஆயுளில் ஒரு முறைதான்.\n4. விளைபொருளில் அறுவடை செய்யும் அன்று ஜகாத் கொடுத்து விட்டால் அதன் பின் அதற்கு எப்போதும் ஜகாத் வழங்க வேண்டாம் என எல்லோரும் கூறுகின்றனர். அதுபோல்தான் மற்ற பொருளாதாரத்திலும் ஒரு முறைதான் ஜகாத் எனப் புரிந்து கொள்ள வேண்டும். விளைபொருளுக்கு ஒரு சட்டம், தங்கம், வெள்ளி போன்ற பொருளாதாரத்திற்கு மற்றொரு சட்டமா\n5. கொடுத்த பொருளுக்கே மீண்டும் மீண்டும் ஜகாத் வழங்கிக் கொண்டிருந்தால் விரைவில் வறுமை ஏற்பட்டு ஜகாத் கொடுத்தவன் பிறரிடம் கை ஏந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு பிச்சைக்காரனாக ஆகிவிடுவான். ஒருவனை பிச்சைக்காரனாக ஆக்கும் சட்டத்தை இஸ்லாம் ஒரு போதும் கூறாது.\n6. அனைவரும் செய்யும்படி சட்டத்தை எளிமையாக கூறினால் அனைவரும் செயல்படுத்துவார்கள். மீண்டும் மீண்டும் ஜகாத் வழங்க வேண்டும் என சட்டத்தைக் கடினமாக சொல்வதனால்தான் ஆயிரத்தில் ஒருவர் கூட சரியாக ஜகாத் வழங்குவதில்லை. ஒருமுறை ஜகாத் கொடுத்தால் போதும் என சட்டம் கூறினால் ஆயிரத்திற்கு ஆயிரம் பேரும் ஜகாத் வழங்கி விடுவார்கள்(\n7. \"ஜகாத் வழங்கிய பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும்\" என குர்ஆனிலோ நபிமொழி யிலோ ஒர் இடத்தில் கூட கூறப்படவில்லை.\nஒரு முறைதான் ஜகாத் வழங்க வேண்டும் எனக் கூறி வருவோர் தங்களது கருத்திற்கு எடுத்துக் காட்டும் சான்றுகள்தான் இவை.\n(சமீத்தில் வெளியான ஏகத்துவத்திலும், (செப்டம்பர் 2005), ஜகாத் குறித்து பல இடங்களில் பேசியவற்றை தொகுத்து வழங்கப்பட்ட \"ஜாகத் ஓர் ஆய்வு\" என்ற சி.டி. யிலும் இச்சான்றுகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளததைக் காணலாம்.)\n\"பொருளாதாரத்தை தூய்மைப் படுத்தக் கூடியதாக ஜகாத்தை அல்லாஹ் ஆக்கி விட்டான்\" என இறைத்தூதர் கூறியதாக மேடைகளில் பேசிவரும் இவர்கள், எந்த நூலில், யார் அறிவித்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விபரத்தை ஒர் இடத்திலும் அறவே குறிப்பிடவில்லை. பொதுவாக மார்க்க அறிஞர் ஒரு நபிமொழியை கூறுவதாக இருந்தால், அறிவிப்பாளர் தொடரோடு எந்த நூலில் இடம் பெற்றுள்ளது என்பதை மேற்கோள் காட்டித்தான் பேச வேண்டும். அவ்வாறு கூறாததால் நாமே இந்த நபிமொழியை சரிகாண ஆய்வில் இறங்கினோம்.இச்செய்தி, புகாரியில் 1404, 4661 இடங்களில், பதிவாகி இருப்பது உண்மைதான். ஆனால், அதை இறைத்தூதர் கூறவில்லை. மாறாக அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்தான் கூறியுள்ளார்.\nகாலித் பின் அஸ்லம் கூறியதாவது:\nநாங்கள் அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு உடன் வெளியில் புறப்பட்டோம். அப்போது ஒரு கிராமவாசி, \"யார் பொன்னையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ..\" என்ற வசனத்தைப் பற்றி வினவினார். இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு , \"யார் அவற்றைப் பதுக்கிவைத்து அதற்கான ஜகாத்தை கொடுக்காமலிருக்கின்றாரோ அவருக்குக் கேடுதான். இவ்வசனம் ஜகாத் கடமையாகுவதற்கு முன்புள்ளதாகும். ஜகாத் பற்றிய வசனம் அருளப்பட்டதும் செல்வங்களைப் தூய்மைப்படுத்தக் கூடியதாக \"ஜகாத்தை\" அல்லாஹ் ஆக்கிவிட்டான்\" என்றனர். (புகாரி: 1404, 4661)\nஇச்செய்தி இப்னு மாஜாவிலும், 7021 வது நபி மொழியாக பைஹகியிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இச்செய்தி நாம் அறிந்தவரை இறைத்தூதர் கூறியதாக உலகில் உள்ள எந்நூலிலும் பதிவு செய்யப்படவில்லை. இது இறைத்தூதர் மீது இட்டுக் கட்டப்பட்ட மாபெரும் பொய்யாகும்.\nநபித் தோழரின் கூற்றை ஏற்க மறுப்பது ஏன்\nஇப்னு உமர் கூறிய செய்தி நம்பகத்திற்குரியதாக இருக்கும் பட்சத்தில் அதனை ஏன் மறுக்க வேண்டும்\nஆனால், எந்த ஒரு விஷயத்திற்கும் நபித் தோழர்களின் கூற்றை சான்றாக ஏற்காதவர்கள் இக்கேள்வியை எழுப்ப அறவே அருகதையற்றவர்கள்.\nஜகாத் மனிதனைத்தான் தூய்மைப்படுத்துகிறது என குர்ஆனிலும் நபிமொழியிலும் தெளிவாகக் கூறப்பட்டு விட்டதால், இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கூற்றை சான்றாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.\nசெல்வத்தைத் தூய்மைப்படுத்துகிறது என்பதற்கு இப்னு உமரின் கூற்றை சான்றாக எடுத்துக் கொண்டவர்கள், அதே இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ஜகாத் வழங்கிய பொருளுக்கே மீண்டும் ஜகாத் வழங்கி வந்துள்ளார்கள் என்ற நடைமுறையை மறந்து விட்டார்களா அல்லது மறைத்து விட்டார்களா என்பது அவர்களுக்குத் தான் வெளிச்சம்.இச்செய்தியை கூறிய இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களாலேயே புரிந்து கொள்ள முடியாத ஒரு செய்தியை இவர்கள் மட்டும் அறிந்து கொண்டார்கள் என்றால் அதுதான் ஒரு வியப்பான மர்மம்.\nசெல்வத்தைத் தூய்மைப் படுத்துவதாக நபி மொழியில் இடம் பெற்றுள்ளதா\n\"ஜகாத் செல்வத்தை தூய்மைப் படுத்துகிறது\" என்ற தங்களின் கருத்துக்கு அபூ தாவூதில் இடம் பெற்ற பின்வரும் ஹதீஸை கூடுதல் சான்றாக முன் வைக்கிறார்கள்.\nஆனால், அவர்கள் சான்றாக காட்டிய இந்நபி மொழியில் \"துஹ்ரத்தன் லில் அம்வால்\" (செல்வத்தை தூய்மைப்படுத்துகிறது) என்ற (அர்த்தத்தைக்கொண்ட) வார்த்தை அறவே இடம் பெறவில்லை. அதற்கு நிகரான \"தஹ்ஹாரத்தன்\", \"முதஹ்ஹிரத்தன்\" \"யுதஹ்ஹிர\" \"தஹ்ஹர\", \"துஹுரன்\" போன்ற வார்த்தைகளும் இடம் பெறவில்லை என்பது கவனிக்கத் தக்கது.\nமுதலில் அவர்கள் சமர்ப்பித்த நபி மொழியை அதன் அர்த்தத்துடன் காண்போம்.\n\"பொன்னையும் வெள்ளியையும் சேமித்து வைத்து\" என்ற வசனம் அருளப்பட்டது நபித்தோழர்களுக்கு பெரும் பாரமாக தெரிந்தது. உங்களது கவலையை நான் நீக்குகிறேன்\" என்று கூறி விட்டு, இறைத்தூதரை நோக்கிச் சென்ற உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், \"அல்லாஹ்வின் தூதரே இவ்வசனம் உங்களின் தோழர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது\" என்று கூறினார்கள்.\nஅதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், \"உங்களின் செல்வத்தில் எஞ்சியதை (சேமிப்பதை) அனுமதிப்பதற்காகவே தவிர வேறு எதற்கும் ஜகாத்தை அல்லாஹ் கடமையாக்கவில்லை. உங்களுக்குப் பின் வருவோருக்கு செல்வம் சேர வேண்டும் என்பதற்காகத்தான் வாரிசுரிமைச் சட்டத்தைக் கடமையாக்கினான்\" என கூறினார்கள்.\nஇதை செவியுற்ற உமர் ரளியல்லாஹு அன்ஹு தக்பீர் முழங்கிய போது, \"மனிதன் சேமிப்பதில் சிறந்தது\" எது என உங்களுக்கு அறிவிக்கட்டுமா \"கணவன் காணும்போது மகிழ்விக்கும், அவனது கட்டளைக்கு கீழ்படிந்து நடக்கும், அவளை விட்டும் அவன் வெளியில் சென்று விட்டால் அவனை (அவனது உடமையை) பாதுகாக்கும் நல்ல மனைவிதான் சிறந்த சேமிப்பாகும்\" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அபூ தாவூத்).\nஇந்நபி மொழியில் இடம் பெற்ற \"லி யுதய்யப\" என்ற வார்த்தைக்கு தூய்மைப்படுத்துதல் என்ற ஒரு அர்த்தமும் இருப்பதால், ஜகாத் வழங்குவது செல்வத்தை தூய்மைப்படுத்துகிறது என இறைத்தூதரே கூறிவிட்டதாக தங்களின் கருத்திற்குச் சான்றாக இந்நபி மொழியை முன்வைக்கிறார்கள்.\nஅறிவிப்பா��ர் விடுபட்ட தொடர்பறுந்த பலவீனமான ஹதீஸ்\nஆனால், இந்நபி மொழி அறிவிப்பாளர் தொடர்பறுந்த பலவீனமான ஹதீஸாகும். காரணம், நபி மொழியின் அறிவிப்பாளர் வரிசையில் \"உஸ்மான்\" என்ற அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். அவர் பலவீனமானவர் என்பது இக்கலை அறிஞர்கள் அனைவரின் ஏகோபித்த முடிவாகும்.\nமேலும், முஜாஹித் என்பவரிடமிருந்து ஜாஃபர் பின் இயாஸ் அறிவிப்பதாக இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாஃபர் நம்பகமானவர், புஹாரி முஸ்லிம் ஆகிய நூட்களில் இடம் பெற்றவர்தான் என்றாலும், முஜாஹித்தின் மூலம் அவர் அறிவிக்கும் ஹதீஸ் பலவீனமானதாகும் என்று அவரது மாணவரும், அறிவிப்பாளர் ஆய்வில் சிறந்து விளங்குபவருமான ஷுஃபா அவர்கள் கூறியதை, யஹ்யா பின் முயீன், யஹ்யா பின் சயீத், அஹ்மத் பின் ஹன்பல், இப்னு ஹஜர் ஆகியோர் சந்தேகத்திற்கு இடமின்றி உறுப்படுத்தியுள்ளனர்.\nஎனவே, இவ்விரு காரணங்களின் அடிப்படையில், அபூ தாவூதில் இடம் பெற்றுள்ள இந்நபி மொழி பலவீனம் என்பதால், அவர்களின் கருத்துக்கு இது சான்றாக அமையாது.\nபொருளைத் தூய்மைப் படுத்துவதே ஜகாத் என்ற நபிமொழி பலவீனமானது\nபொருளைத் தூய்மைப் படுத்துவதே ஜகாத் என்ற நபிமொழி பலவீனம் என்பதற்கான சான்றுகள் அரபி மூலத்துடன்:\nஅபூ தாவூதில் இடம் பெற்றுள்ள இந்நபி மொழியை மேலோட்டமாக பார்க்கும் போது ஸஹீஹானது போல தோன்றும். ஏனெனில் இதில் இடம் பெற்றுள்ள அறிவிப்பாளர்களில் பெரும்பாலோர் புஹாரி மற்றும் முஸ்லிம் ஆகிய நூற்களில் இடம் பெற்றவர்கள். குறிப்பாக அறிவிப்பாளர் வரிசையில் உள்ள கைலான் என்பவரும், ஜாஃபர் என்பவரும் சம காலத்தில், அடுத்தடுத்த ஊரில் வாழ்ந்து வந்தவர்கள்.\nஇவ்விருவரும் சந்தித்திருக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு போன்ற செய்திகளை மேலோட்டமாக பார்த்து விட்டு ஹாகிம், ஹாஃபிழ் அல்இராகி ஆகியோர் இது ஸஹீஹானது என கூறிவிட்டனர். அறிவிப்பாளர் ஒருவர் விடுபட்ட தொடர்பறுந்த நபிமொழி என்பது ஊர்ஜிதமாகவில்லையானால், இவர்கள் கூறியது சரி என ஏற்கலாம். ஆனால், ஓர் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார், அவர் பலவீனமானவர் என்பது சான்றுகளுடன் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. ஸஹீஹ் என வாதிப்பவர்கள் அதற்கான பதிலைத் தராத வரையிலும் பலவீனம் என்ற கருத்தே உறுதியாகும்.\nஅறிவிப்பாளர் விடுபட்டதை அறிந்து கொள்வது எப்படி\nஅறிவிப்பாளர் வ��டுபட்ட செய்தியை உறுதிப்படுத்திக் கொள்ள இந்நபி மொழி எந்தெந்த நூற்களில் இடம் பெற்றுள்ளது என்பதை முதலில் அறிந்து கொள்வோம்.\nமேற்கண்ட நூற்களில் இடம் பெற்ற அறிவிப்பாளர்கள் வரிசையில் கோடிட்ட இடங்களை நன்கு கவனித்து பார்ப்பவர்கள், ஓர் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார் என்பதை எடுத்த எடுப்பிலேயே புரிந்து கொள்வார்கள். அதாவது கைலான் மற்றும் ஜாஃபர் ஆகிய இருவருக்குமிடையில் உஸ்மான் என்பவர் இடம் பெற்றுள்ளார். அவர்தான் அபூ தாவூதின் அறிவிப்பில் விடுபட்டுள்ளார்.\nகட்டுரையின் தொடர்ச்சிக்கு ''Next'' ஐ ''கிளிக்'' செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ronningendesign.com/tamil-serial-online-net.html", "date_download": "2019-06-16T04:39:33Z", "digest": "sha1:UC5XDKRJ45CI5OUY3LAWZQIBZ2ULF63C", "length": 5054, "nlines": 28, "source_domain": "ronningendesign.com", "title": "Tamil serial online net | ronningendesign.com. 2019-04-22", "raw_content": "\nஒவ்வொரு பெண்ணும் தனது கர்ப்ப காலம் முழுவதும் ஆர்வமாக காத்திருக்கும் தருணம் தான் தாயாக மாறும் தருணம். You will find what you are looking for on Tamilo. ஒரு தாயாக ஆவது என்பது ஒரு பெண்ணின் சந்தோஷத்தின் எல்லையாக இருக்கும். Looking for a name for a new born Natraj, Vadivukkarasi, Rajesh, Gayathri Shastry, Eeramana Rojave Shiva, Shamili Sukumar,. வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 நாளாவது குறைந்தபட்சம் 30 நிமிடமாவது… கர்ப்பிணி பெண்களே Natraj, Vadivukkarasi, Rajesh, Gayathri Shastry, Eeramana Rojave Shiva, Shamili Sukumar,. வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 நாளாவது குறைந்தபட்சம் 30 நிமிடமாவது… கர்ப்பிணி பெண்களே\nHelp us to continue satisfying you by sending us any comments or suggestions by clicking Contact us at the bottom of the Page. அந்த வகையில் மார்ச் 5-28 ஆம் திகதியில் ஏற்படும் புதன் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு விளைவை ஏற்படுத்த போகிறது. அதற்கு 7 கட்டளைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். பாதிப்பை சந்திக்க போகும் அந்த 6 ராசிக்காரர்கள் யார் யார் என்று… நீரிழிவை உறுதிப்படுத்துவதற்கான சில பரிசோதனைகள் பற்றியும் தெரிந்துகொள்வோம்… சிறுநீரகப் பரிசோதனை வெறும் வயிற்றிலும் சாப்பிட்ட பின்னரும் இரண்டு மணி நேரம் கழித்து சிறுநீர் சாம்பிள் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்படும். Enjoy your time with your Tamil entertainment. சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எளிது.\nDrama Serial is production of Vision Time India Pvt Ltd and is directed by V. . Take a look at your Raasi Palan on our Tamil Raasi palan section. Watch the Tamil events and Tamil shows. ஏழரைச் சனியிலிருந்து, ராகு கேது பெயர்ச்சி வரை ஜோதிட கணிப்பும் முன்கூட்டியே நம் ராசிக்கான அனுகூலங்களை சரியாக சொல்லத் தான் வருகிற��ு. இல்லாவிட்டால் 5 ஆண்டில் சர்க்கரை நோய் வந்து விடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.aanthaireporter.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2019-06-16T04:47:24Z", "digest": "sha1:LMHWUL7AXASXJ532ZWPQ2REL3MQXSSSK", "length": 12972, "nlines": 66, "source_domain": "www.aanthaireporter.com", "title": "சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா அலெக் – இந்த அலெக் வேறு! – AanthaiReporter.Com", "raw_content": "\nசிபிஐ இயக்குனர் அலோக் வர்மா அலெக் – இந்த அலெக் வேறு\nநேற்று சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சிபிஐ இயக்குனர் பதவியில் மீண்டும் அமர்ந்து விட்ட அலோக் வர்மாவை பதவியில் இருந்து நீக்குவது என பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த தேர்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவுக்கு எதிர்கட்சி மக்களவைத் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தனது கருத்தை எழுத்து பூர்வமாக தெரிவித்தாக கூறப்படுகிறது.\nநம் நாட்டின் உயரிய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டது. இருவரும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிக் கொண்டனர். இந்த நிலையில் அலோக் வர்மாவை மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கட்டாய விடுப்பில் அனுப்பியதுடன் அவருடைய அதிகாரங்களையும் பறித்தது. இதேபோல் ராகேஷ் அஸ்தானாவும் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டார்.\nமத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து அலோக் வர்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த செவ்வாய் கிழமை உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்தது. அலோக் வர்மா நிலை குறித்து தேர்வுக்குழு கூடி முடிவு செய்ய வேண்டும் எனறும் உச்ச நீதிமன்றம் கூறியது.\nஅதை தொடர்ந்து அலோக் வர்மா மீண்டும் தன் பணிக்கு திரும்பினார்.\nஇந்நிலையில் அலோக் வர்மாவின் பதவி குறித்து தீர்மானிக்க பிரதமர் மோடி தலைமையில் தேர்வுக்குழு கூட்டம் டில்லியில் நடைபெற்றது. அலோக் வர்மா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய புலனாய்வு ஆணையம் (சிவிசி) தாக்கல் செய்த அறிக்கை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.\nஇந்த கூட்டத்தில் தலைமை நீதிபதி ரஞ்���ன் கோகோய் பரிந்துரையின் பேரில் மக்களவை எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் நீதிபதி ஏ.கே. சிக்ரி ஆகியோரும் தேர்வுக்குழு உறுப்பினர்களாக கலந்துகொண்டனர். நேற்று நடந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதை தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக இன்று கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.\nகூட்டத்தின் முடிவில் அலோக் வர்மாவை சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து நீக்க முடிவு எடுக்கப்பட்டதாக அரசு தரப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்வுக்குழு கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் அலோக் வர்மாவின் பதவி நீக்கத்திற்கு ஆதரவு தெரிவித்த காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவுக்கு எதிர்கட்சி தலைவரான மல்லிகார்ஜுனா கார்கே தன் கடும் எதிர்ப்பை பதிவு செய்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.\nசிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அலோக் வர்மா தற்போது உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தீயணைப்பு சேவை, சிவில் பாதுகாப்பு மற்றும் உள்துறை காவலர்கள் துறையின் டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅலோக் வர்மாவின் பதவிகாலம் வரும் 31ம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இந்த தருணத்தில் அவரை சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது.\nபுதிய சிபிஐ இயக்குனர் நியமிக்கப்படும் வரை கூடுதல் இயக்குனர் நாகேஷ்வர ராவ் பொறுப்பு இயக்குனராக செயல்படுவார் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇன்று மீண்டும் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை பதவி நீக்க மத்திய அரசு முடிவெடுத்ததற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அலோக் வர்மா தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கம் அளிக்க மத்திய அரசு வாய்ப்பு கொடுக்காமல் அவரை பதவி நீக்க முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக அலோக் வர்மா நடத்திய விசாரணை குறித்து பிரதமர் மோடிக்கு எவ்வளவு பயம் உள்ளது என தெளிவாக தெரிகிறது என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.\nசிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவுடன் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் ஆஸ்தானா மீதான முறைகேடு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரியாக மோஹித் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த வழக்கு விசாரணைக்கு பொறுப்பேற்க டிஐஜி எம்.கே. சின்ஹா மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து மோஹித் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.\nPrevவிமானப் பயணிகளுக்கு ரூ. 50 லட்சம் வரை இலவச பயண காப்பீடு\nNextரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலைவாய்ப்பு\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – விமர்சனம்\nதண்ணீர் தட்டுப்பாடுகளை போக்க நீண்டகால திட்டத்தை முன்வைத்தது நாம் தமிழர் கட்சி…\nபுளிச்ச மாவு சர்ச்சை : எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்\nவிஜய்சேதுபதி-அமலாபால் நடிக்கும் VSP 33 ஸ்டார்ட் ஆயிடுச்சு\n- மெட்ரோமேன் ஸ்ரீதர் வேண்டுகோள்\nநம்மூர் வங்கிகளில் 11 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி அளவில் நிதி மோசடிகள்\nபோவோமா.. ஊர் கோலம் – அதுவும் விண்வெளி பயணம் – ஆனா அதுக்கு ரேட் 360 கோடி\nரெப்கோ பேங்க்-கில் ஜூனியர் அசிஸ்டென்ட் கிளார்க் ஜாப் தயார்\nஅமைதி மிகுந்த நாடுகள் பட்டியலில் ஐந்து இடங்கள் கீழே போனது இந்தியா\nஜோதிகா நடிக்கும் ‘ராட்சசி’யாக வரும் டீச்சரின் ரோல் மாடல் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilpaa.com/1559-pooja-vaa-tamil-songs-lyrics", "date_download": "2019-06-16T04:40:40Z", "digest": "sha1:BV6GFNTIE4WTSHPSBPVXLIWVUXNYHD5B", "length": 7740, "nlines": 149, "source_domain": "www.tamilpaa.com", "title": "Pooja Vaa songs lyrics from Priyamudan tamil movie", "raw_content": "\nபூஜா வா பூஜா வா\nபூஜா வா பூஜா வா பூஜைக்கு வந்த நிலவே வா\nபூஜா வா பூஜா வா பூஜைக்கு வந்த நிலவே வா\nஇந்திர மண்டலம் தேடும் அழகே வா\nரோஜா வா ரோஜா வா ஏதேன் தோட்டத்து ரோஜா வா\nஉறங்கும் போதும் வாழும் நினைவே வா\nதோளில் நீ தூங்கு உன் தூக்கம் நானாவேன்\nஉன் மேல் பூ விழுந்தாலும் நான் உள்ளம் புண்ணாவேன்\nஉன்னோடு நான் வாழ்ந்தால் மரணத்தின் பயமில்லையே\nபூவைப் பறிக்கும் போது அதில் ஈரம் உன் காதல்\nவாளை எடுக்கும் போது அதில் வீரம் உன் காதல்\nஜன்னல் திறக்கும் போது வரும் காற்றில் உன் காதல்\nகண்கள் உறங்கும் போது வரும் கனவில் உன் காதல்\nஉன் பேரைச் சொன்னாலே முத்தத்தின் சத்தங்கள்\nநீ என்னைக் கண்டாலே தித்திக்கும் ரத்தங்கள்\nநீ போடும் ஒரு கோலத்திலே\nபுள்ளியைப் போல் நான் இருந்தேனே\nநீ தீண்டும் அந்த நேரத்திலே\nபறவையைப் போல் நான் பறந்தேனே\nநீ போகும் வழியெங்கும் நான்தானே ஆகாயமே\nபூஜா வா பூஜா வா பூஜைக்கு வந்த நிலவே வா\nவிளக்கை மூடும் சிமிழாய் நான் உன்னை மூடுகிறேன்\nஉன் மேல் விழுந்த வெயிலால் நான் சருகாய் மாறுகிறேன்\nஉந்தன் நினைப்பில் தானே நான் இன்னு���் வாழுகிறேன்\nஉந்தன் சிரிப்பில் தானே என் உதயம் காணுகிறேன்\nமீன் உன்னைக் கடித்தாலே ஆற்றுக்குத் தீ வைப்பேன்\nமோகத்தீ மூட்டாதே ஆற்றுக்குள் நான் நிற்பேன்\nஉன் மனதில் என்னை நிரப்பிவிடு\nஉன் உலகில் என்னை பரப்பிவிடு\nஅன்பே உன் நிழல் கூட என் மீது விழ வேண்டுமே\nபூஜா வா பூஜா வா பூஜைக்கு வந்த நிலவே வா\nரோஜா வா ரோஜா வா ஏதேன் தோட்டத்து ரோஜா வா\nஉறங்கும் போதும் வாழும் நினைவே வா\nதோளில் நீ தூங்கு உன் தூக்கம் நானாவேன்\nஉன் மேல் பூ விழுந்தாலும் நான் உள்ளம் புண்ணாவேன்\nஉன்னோடு நான் வாழ்ந்தால் மரணத்தின் பயமில்லையே\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nWhite Lakkan (ஒயிட் லெகான்)\nPooja Vaa (பூஜா வா பூஜா வா)\nBharathikku Kannamma (பாரதிக்கு கண்ணம்மா)\nAakasavani (ஆகாச வாணி நீயே)\nTags: Priyamudan Songs Lyrics ப்ரியமுடன் பாடல் வரிகள் Pooja Vaa Songs Lyrics பூஜா வா பூஜா வா பாடல் வரிகள்\nபூஜா வா பூஜா வா\nIspade Rajavum Idhaya Raniyum (இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்)\nVantha Rajavathaan Varuven (வந்தா ராஜாவாதான் வருவேன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unmaionline.com/index.php/2016-magazine/157-feb01-15/3047-%E0%AE%8E%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-06-16T05:51:35Z", "digest": "sha1:6Y4NB2Z5CFBUBAA3EA3MFKEL6TOBRIRS", "length": 14567, "nlines": 75, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - எழில் பொங்கும் விக்டோரியா நகரம்!", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> பிப்ரவரி 01-15 -> எழில் பொங்கும் விக்டோரியா நகரம்\nஎழில் பொங்கும் விக்டோரியா நகரம்\nஉற்சாக சுற்றுலாத் தொடர் - 23\nஎழில் பொங்கும் விக்டோரியா நகரம்\nகானடாவின் மேற்கு எல்லையில் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது விக்டோரியா என்ற அழகிய நகரம். உண்மையில் அது ஒரு தீவு போலத்தான். சுற்றிலும் கடல். கடலில் மிதக்கும் அழகிய பல விதமானப் படகுகள். பிரிட்டிஷ் கொலம்பியா எனும் மாநிலத்தின் தலை நகரம். ஆனால் உல்லாசப் பயணிகள் தான் மிகுந்துள்ளனர். பழைய பெயரை மாற்றி விக்டோரியா பேரரசியின் பெயரை வைத்துள்ளனர். அங்கு பேரரசி விக்டோரியா வந்து தங்கியிருந்த விடுதி இன்றும் பொலிவுடன் பேரரசி விடுதி என்றே கடலோரத்தில், நகரத்தின் நடுவே மிகவும் அழகாக அமைந்துள்ளது. அதை உள்ளே சென்று பார்க்கலாமே தவிர தங்கவோ, எதுவும் வாங்கவோ மனம் இ��ந்தராது. அவ்வளவு விலை. விக்டோரியா பயன் படுத்தியது என்று அதே போல விற்கப்படும் பீங்கான் கோப்பைகளும், தட்டுகளும் நூற்றுக்கணக்கில் விலை. அங்கே அய்தராபாத் அறை என்ற தேநீர் அருந்தும் அறை உள்ளது. அதில் தேநீர், சில ரொட்டி போன்றவற்றுடன் அருந்துவதற்கு 300 டாலர்கள். அறை அரண்மனை போலத்தான் இருக்கின்றது.\nஅதனருகே கடற்கரையில் சாப்பாடு, பல விதமானப் பொருட்கள் விற்கப்படும் கடைகள் நிறைந்துள்ளன. இசை வல்லுனர்களும், பல்வேறு ஆட்டம் பாட்டம் செய்வோரும் கூட்டத்தை மகிழ்வித்து நிகழ்ச்சிகள் தெருக்கூத்து போல கலகல வென்று இருக்கும். அதன் அருகே உள்ள சாலைகளில் பல விதமான மிகவும் பழைய மகிழ்வுந்துகள் செல்வதை வேடிக்கை பார்க்கலாம். குதிரை வண்டிகளில் உல்லாசப் பயணிகள் ஊரைச் சுற்றிப் பார்ப்பதும், அவர்களை மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பதுமாக அழகிய மலர்கள் எங்கு பார்த்தாலும் நிறைந்து இங்கு யாராவது வேலை செய்கிறார்களா என்ற கேள்வி மனதில் எழும். அங்கு பல வித கணினித் தொழில் மய்யங்கள் நன்றாக வணிகம் செய்து பொருளீட்டுகின்றனர். உலகின் பல நிறுவனங்களின் தலைமைச் செயலகம் அங்கே உள்ளது.\nபயணிகளுக்கு வேண்டிய மாதிரி நகரத்தைச் சுற்றிப் பார்க்கவும், கடலில் படகில் சென்று திமிங்கலம் பார்க்கவும் என்று பல்வேறு வகையில் பயணிகள் மகிழ்வுறுகின்றனர். நாங்கள் உல்லாசப் பேருந்தில் நகரத்தையும் உலகின் அழகான பூந்தோட்டங்களில் ஒன்றான புட்சார்ட் தோட்டத்தையும் பார்க்கக் கிளம்பினோம்.\nவெறும் சுண்ணாம்புக் காளவாய் இருந்த இடத்தை இப்போது 55 ஏக்கரில் ஒரு குடும்பம் மிக அழகிய பூந்தோட்டமாக மாற்றி விட்டது. பல வித மலர்கள், பெரிய ரோசாப்பூத்தோட்டம்,சப்பானிய மர வகைகள்,புது முறை காய்கறித் தோட்டம் என்று பல விதமாகப் பிரித்துள்ளனர். அழகான நடை பாதை வளைவுகள் அங்கங்கே செல்வதற்கு. காடு போல உள்ள இடமான தோட்டத்தின் மேல் பகுதிக்குச் சென்று பார்த்தால் அழகிய கடல் தெரியும். பின்னர் வேறு வழியில் இறங்கி வந்தால் மிகவும் அழகுற அமைக்கப்பட்டுள்ள சிறிய பள்ளத்தாக்குப் போன்ற தோட்டம். நடுவில் இசைக்கு நடனமாடும் தண்ணீர் ஊற்று அது தான் சுண்ணாம்புக் காளவாயின் நடுப்பகுதியாக இருந்ததாம் அது தான் சுண்ணாம்புக் காளவாயின் நடுப்பகுதியாக இருந்ததாம் நான்கு மணி நேரம் போனதே தெரியவில்ல���. அங்கங்கே புகைப்படம் எடுத்துத் தள்ளுவோர், அவர்களை வேடிக்கை பார்ப்போர் என்று அது வாழும் மனிதர் கண்காட்சி போல இருந்தது நான்கு மணி நேரம் போனதே தெரியவில்லை. அங்கங்கே புகைப்படம் எடுத்துத் தள்ளுவோர், அவர்களை வேடிக்கை பார்ப்போர் என்று அது வாழும் மனிதர் கண்காட்சி போல இருந்தது என்ன ஒழுங்காகவும், அடுத்தவர்க்கு இடங்கொடுத்தும், அவர்களைச் சேர்ந்து படம் எடுக்க உதவியும் மனித நேயம் தழைத்தோங்குகின்றது.\nபார்க்க இன்னும் பல இடங்கள் உள்ளன. ஆயிரம் விதமான வண்ணத்துப் பூச்சிகள் 15000 சதுர மீட்டர் அளவில் உள்ள கூண்டு போன்ற தோட்டத்திலே இயற்கையாக வாழ்கின்றன. அவை வளர்க்கப் படும் விதம் அங்குள்ள சிறப்பான பூச்செடிகள் மிகவும் மகிழ்வானக் காட்சியாக இருக்கும்.\nபல அழகிய பழைய இங்கிலாந்து நாட்டைப் போன்ற அரசு கட்டிடங்கள். இரவில் ஒளி மயமாக அலங்கரிக்கப் பட்டு வருவோரை மகிழ்விக்கின்றன. பெரும்பாலும் நடந்தே சென்று பார்த்து விட்டோம்.\nபின்னர் நகரின் மய்யப் பகுதிக்கு வந்து கடைவீதிகளைப் பார்த்து விட்டு அங்குள்ள பல உணவு விடுதிகளைப் பார்த்து விட்டு, ஒரு தாய்லாந்து உணவு விடுதியில் உணவு உண்டோம். அடுத்த நாள் தீவிலிருந்து கடலைக் கடந்து வான்கூவர் நகருக்குச் சென்றோம்.\nநீந்திச் செல்லவில்லை அதற்கு ஒரு பெரிய படகு பேருந்து மாதிரி போய்க் கொண்டே இருக்கின்றது.\nசமூக நீதிக்கான சங்கநாதம் விடுதலை நாளேடு இன உணர்வுக்கான இடியோசை விடுதலை நாளேடு இன உணர்வுக்கான இடியோசை விடுதலை நாளேடு ஜாதி மத, மூடநம்பிக்கைகளை உடைத்துத் தள்ளி, பகுத்தறிவு சமநிலத்தைப் பாரில் நிலைக்க வைக்கும் புல்டோசர் விடுதலை நாளேடு ஜாதி மத, மூடநம்பிக்கைகளை உடைத்துத் தள்ளி, பகுத்தறிவு சமநிலத்தைப் பாரில் நிலைக்க வைக்கும் புல்டோசர் விடுதலை நாளேடு பொது உரிமை, பொதுவுடைமைக் கொள்கைகளை திசையெட்டும் சேர்க்கும்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(227) : குடிஅரசுத் தலைவர் ஜெயில்சிங் பங்கேற்ற சமூகநீதி மாநாடு\nபெரியார் பேசுகிறார் : ஆரியர் - திராவிடர் போராட்டம் இது இனப் போராட்டம்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (45) : வெட்ட ஓங்கிய வாள் விழுமா மாலையாக\nஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட வேண்டும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (37) : பெரியாரிடத்தில் முழு நம���பிக்கை வையுங்கள்\nகலைஞர் 96 : கலைஞர் ஒரு பல்கலைக் கொள்கலன்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பெரியாரும் அயோத்திதாசரும் (’நான் பூர்வ பௌத்தன்’ நூலை முன்வைத்து)\nசிறுகதை :ஜூன் 3 முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் சிறப்புச் சிறுகதை\nதலையங்கம் : வடக்கேயும் பெரியார் கொள்கைகள் பரப்பப்பட வேண்டும்\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை\nதிராவிட இயக்கத்தின் முன்னோடி என்.வி. நடராசன்\nநிகழ்வுகள் : நினைவேந்தல் படத்திறப்பு\nமத்திய அரசிடம் அடமானம் வைக்கப்பட்ட தமிழக உரிமைகளை மீட்கவேண்டும்\nமருத்துவம் : உடல் பருமன் தவிர்க்க உரிய வழிகள்\nமானமுடைய நாடு என்று சொல்லிக் கொள்ள முடியுமா\nமுகப்புக் கட்டுரை : இந்தியா முழுவதும் பெரியார் தேவை\nமுற்றம் : நூல் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6117", "date_download": "2019-06-16T05:28:01Z", "digest": "sha1:J7M2W7WDWUDKEUUQEYNKGUDDN44A22TY", "length": 6432, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "v.suganthi V.சுகந்தி இந்து-Hindu Agamudayar-North( Mudaliyar-Mudaliar) முதலியார்-அகமுடைய முதலியார். Female Bride Chennai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: முதலியார்-அகமுடைய முதலியார்.\nசூரி குரு ல கே சனி\nஅம்சம் சூரி கே சனி\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7503", "date_download": "2019-06-16T05:10:12Z", "digest": "sha1:RMSJDTT7GXZCYLZCLN765RE43POTW4C4", "length": 6778, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "k.poneswari K.பொன்ஈஸ்வரி இந்து-Hindu Pillaimar-Asaivam இந்து-சோழிய வெள்ளாளர் Female Bride Virudhunagar matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான தி��ுமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nஎதிர்பார்ப்பு-12th/டிப்ளமா/எனி டிகிரி ,அரசு/தனியார்/சொந்த தொழில்,நல்ல குடும்பம்\nSub caste: இந்து-சோழிய வெள்ளாளர்\nசனி சூரியன் புதன் சுக்கிரன்\nFather Name M.காளிமுத்துபாண்டி (லேட்)\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://ta.kidspicturedictionary.com/uncategorized/visage-cheveux/", "date_download": "2019-06-16T04:34:57Z", "digest": "sha1:EX2JISUDMUYKJCVELOC4GIM6FZGAZIIQ", "length": 5208, "nlines": 87, "source_domain": "ta.kidspicturedictionary.com", "title": "Visage, cheveux - கிட்ஸ் ஆன்லைன் அகராதி", "raw_content": "\nசெப்டம்பர் 6, 2013 by கிட்ஸ் கிங்டம்\nநீங்களே பார்த்துக் கொள்ளுங்கள், என்று கூறிவிட்டார்\nகூந்தல், தொப்பிகள் டி ரசெர், பார்பெக், மீசை, ஃபோஸெட்\nவிளக்கம் des cheveux | டிக்ஸ்கேனர் டி படங்கள்\nநாய், இளஞ்சிவப்பு (இ), பிரவுன், நியே\nவகைகள் பகுக்கப்படாதது\tமெயில் வழிசெலுத்தல்\nதூரம், பரிமாணம், மக்கள் மற்றும் விஷயங்களை அளவு\nவகை மூலம் அடிப்படை சொல்லகராதி பட்டியல்\nசிறந்த படம் & பக்கங்கள்\nஉடல் பாகங்கள், மனித உடல் பாகங்கள்: பெயர் மற்றும் படங்கள்\nகருவிகள் பெயர்கள் - கருவிகள் பட்டியல், படங்களுடன் கூடிய கருவிகளின் பெயர்கள்\nசமையலறை படங்கள் மற்றும் படம் மற்றும் பெயர்களுடன் சமையலறை பாத்திரங்களின் பட்டியல்\nஇசைக்கருவிகள் வாசித்தல் பெயர்கள் மற்றும் படங்கள் பெயர்கள்\nபெயர்கள் மற்றும் படங்களுடன் வீடு மற்றும் வீடுகளின் வகைகள்\nகிட்ஸ் படத்தின் மூலம் எதிர்த்தரப்பு வார்த்தைகள்\nஒரு வினைச்சொல் என்ன வினையுரிச்சொற்களின் பட்டியல் வினைச்சொல் பட்டியல்\n -: en -> பொது உரிச்சொற்கள் பட்டியல் <\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/kkr-vs-rr-ipl-2019-riyan-parag-jofra-archer-gives-rajasthan-royals-sweet-parting-gift-kolkata-knight-riders-suffer-sixth-defeat-on-the-trot/articleshow/69048752.cms", "date_download": "2019-06-16T05:09:47Z", "digest": "sha1:CQQRP2AJZ4T7BFOVMC5GZIT4X3NKGDR4", "length": 21401, "nlines": 339, "source_domain": "tamil.samayam.com", "title": "jofra archer: Riyan Parag: 11 வருஷத்துக்கு பின் வெற்றி பெற்ற ராஜஸ்தான்... - தனி ஒருவன் தினேஷ் போராட்டம் வீண்...! - kkr vs rr, ipl 2019: riyan parag, jofra archer gives rajasthan royals sweet parting gift, kolkata knight riders suffer sixth defeat on the trot | Samayam Tamil", "raw_content": "\nRiyan Parag: 11 வருஷத்துக்கு பின் வெற்றி பெற்ற ராஜஸ்தான்... - தனி ஒருவன் தினேஷ் போராட்டம் வீண்...\nகொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nRiyan Parag: 11 வருஷத்துக்கு பின் வெற்றி பெற்ற ராஜஸ்தான்... - தனி ஒருவன் தினேஷ்...\nராஜஸ்தான் அணி 11 ஆண்டுக்கு பின் கொல்கத்தா அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி அசத்தியது.\nஇந்தாண்டு ஐபிஎல்., தொடரில் கொல்கத்தா அணி தொடர்ந்து 6வது தோல்வியை சந்தித்தது.\nகொல்கத்தா: கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் தற்போது நடக்கிறது.\nஇந்நிலையில் கொல்கத்தாவில் நடந்த 43வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் ‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.\nஇதில் ராஜஸ்தான் அணியில் தொடர்ச்சியாக டக் அவுட்டான டர்னருக்கு பதிலாக ஒசேன் அறிமுக வீரராக வாய்ப்பு பெற்றார். தவால் குல்கர்னிக்கு பதிலாக வருண் ஆரோன் அணியில் சேர்க்கப்பட்டார். கொல்கத்தா அணியில் காரியப்பா, குர்னே நீக்கப்பட்டு பிரஷித், பிராத்வெயிட் சேர்க்கப்பட்டனர்.\nஇதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு லின் (0), கில் (14) சொதப்பலான துவக்கம் அளித்தனர். தொடர்ந்து வந்த ரானா (21), நரைன் (11) நிலைக்கவில்லை.\nஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் நிலைத்து நின்று கடைசி வரை அதிரடி காட்டிய கேப்டன் தினேஷ் கார்த்திக் 50 பந்தில் 7 பவுண்டரி, 9 சிக்சர்கள் என 97 ரன்கள் குவிக்க, கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 175 ரன்கள் குவித்தது.\nஎட்டக்கூடிய இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு ரகானே (34), சாம்சன் (22) நிலைக்கவில்லை. ��டுத்து வந்த கேப்டன் ஸ்மித் (2), ஸ்டோக்ஸ் (11) ஏமாற்றினர்.\nபின் வந்த பின்னி (11), கோபால் (18) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் தொடர்ந்து போராடிய இளம் பராக் 47 ரன்கள் எடுத்த போது சொதப்பலாக ‘ஹிட் விக்கெட்’ முறையில் அவுட்டானார். இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 19.2 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்த வெற்றியன் மூலம் கொல்கத்தா அணிக்கு எதிராக கொல்கத்தா மண்ணில் சுமார் 11 ஆண்டுக்கு பின் ராஜஸ்தான் அணி முதல் முறையாக வெற்றி பெற்றது. முன்னதாக கடந்த 2008ல் கொல்கத்தா அணியை ராஜஸ்தான் அணி அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது.\nஐபிஎல் அரங்கில் கொல்கத்தா அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர்கள்:\n158* மெக்கலம் vs பெங்களூரு, 2008\n97* தினேஷ் கார்த்திக் vs ராஜஸ்தான், 2019\n94 மணீஷ் பாண்டே vs பஞ்சாப், 2014\n93* கிறிஸ் லின் vs குஜராத், 2017\n93 காம்பிர் v பெங்களூரு, 2012\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nபாஸ் நேசமணியின் ப்ரண்ட்ஸ் பட வடிவேலு காமெடி\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nVideo: சத்தியமங்கலத்தில் லாரி கவிழ்ந்து ஒருவா...\nHead to Head: இந்தியா -பாகிஸ்தான் போட்டி: போட்டியில் மட்டுமில்லை, வீரர்களிலும் இ...\nWorld Cup 2019: அனல் பறக்குமா... அடை மழையா....: இன்று இந்தியா - பாகிஸ்தான் மோதல்...\nமான்செஸ்டரில் காலை முதல் மழை... நடக்குமா இந்தியா- பாக்., அனல் பறக்கும் மோதல்\nஒரு வழியா முதல் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா....: ஆப்கானிஸ்தான் மீண்டும் தோல்வி\nஸ்டார்க் அசுர வேகத்தில் சுருண்ட இலங்கை: ஆஸி., அசத்தல் வெற்றி\n6/7/2019 - கவுண்டி கிரவுண்ட், பிரிஸ்டோல்\n6/10/2019 - தி ரோஸ் பவுல், சௌதேம்ப்டன்\n6/11/2019 - கவுண்டி கிரவுண்ட், பிரிஸ்டோல்\n6/13/2019 - ட்ரென்ட் பிரிட்ஜ், நாட்டிங்கம்\n6/16/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n6/17/2019 - தி கூப்பர் அசோசியேட்ஸ் கண்ட்ரி கிரெளண்ட், டவுட்டன்\n6/18/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n6/19/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n6/20/2019 - ட்ரென்ட் பிரிட்ஜ், நாட்டிங்கம்\n6/21/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n6/22/2019 - தி ரோஸ் பவுல், சௌதேம்ப்டன்\n6/22/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n6/23/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n6/24/2019 - தி ரோஸ் பவுல், சௌதேம்ப்டன்\n6/25/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n6/26/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n6/27/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n6/28/2019 - ரிவர்சைட் கிரவுண்ட், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்\n6/29/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n6/29/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n6/30/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n7/1/2019 - ரிவர்சைட் கிரவுண்ட், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்\n7/2/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n7/3/2019 - ரிவர்சைட் கிரவுண்ட், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்\n7/4/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n7/5/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n7/6/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n7/6/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n7/9/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n7/11/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n7/14/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\nஒரு வழியா முதல் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா....: ஆப்கானிஸ்தா...\nஸ்டார்க் அசுர வேகத்தில் சுருண்ட இலங்கை: ஆஸி., அசத்தல் வெற்றி\n2024க்குள் ஒரு சவால்... சாதித்துக் காட்டுவோம்: பிரதமர் பேச்ச\n100 ஆண்டுகளுக்குப் பின் வறண்ட ஏரிக்குள் ஒரு கிணறு\nபெரியகுளம் அருகே சாலை மறியல்-சமரசத்திற்கு சென்ற போலீஸ் எஸ்....\n16 க்கு பிறகு தெலுங்கானாவில் பருவமழை: வானிலை ஆய்வு மையம்\nCSK: தோனி இனி சென்னை அணிக்காக விளையாடுவாரா\nMI Fan Girl: பெங்களூரு ரசிகையை தொடர்ந்து கொள்ளை கொள்ளும் அழக...\nIPL 2019 Final: ரத்தக்காயங்களுடன் பேட்டிங் செய்த வாட்சன்... ...\nCSK: தோனி இனி சென்னை அணிக்காக விளையாடுவாரா- என்ன சொல்கிறார் சிஎஸ்கே சி.இ.ஓ\nMI Fan Girl: பெங்களூரு ரசிகையை தொடர்ந்து கொள்ளை கொள்ளும் அழகில் மும்பை ரசிகை\nIPL 2019 Final: ரத்தக்காயங்களுடன் பேட்டிங் செய்த வாட்சன்... ரசிகர்களிடம் வலியை உ..\nHead to Head: இந்தியா vs பாகிஸ்தான் - போட்டியில் மட்டுமில்லை, வீரர்களிலும் இந்தி..\nManchester Weather: அனல் பறக்குமா... அடை மழையா....: இன்று இந்தியா - பாகிஸ்தான் ம..\nSA vs AFG : ஒரு வழியா முதல் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா....: ஆப்கானிஸ்தான் மீண்ட..\nஸ்டார்க் அசுர வேகத்தில் சுருண்ட இலங்கை: ஆஸி., அசத்தல் வெற்றி\nPAK Trolls: நீ தில்லு இருந்த நடத்து... நடத்தி தான் பாறேன்... : மீண்டும் மழைதான் ..\n# உலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nRiyan Parag: 11 வருஷத்துக்கு பின் வெற்றி பெற்ற ராஜஸ்தான்... - ��ன...\n‘தல’ தோனிக்கு ‘ரெஸ்டா’.... : சென்னை பயிற்சியாளர் ஹசி\nரெண்டு பேரும் கொஞ்சம் ஓவர்தான் போயிட்டோம்....: அஷ்வின்\nRR vs KKR Highlights: பட்டைய கிளப்பிய பராக்... ராஜஸ்தான் அசத்தல்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-06-16T04:57:47Z", "digest": "sha1:72FMYPRKXCXZ5VZBX2KJHFYWQ3A66K3W", "length": 24544, "nlines": 389, "source_domain": "www.naamtamilar.org", "title": "அய்யா வைகுண்டர் நிறுவிய தலைமைப்பதியைக் காக்க மாபெரும் அறவழி உண்ணாநிலை போராட்டம் – சீமான் பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nஅறிவிப்பு: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – இராதாபுரம் (திருநெல்வேலி)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060088\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொகுதி\nஅய்யா வைகுண்டர் நிறுவிய தலைமைப்பதியைக் காக்க மாபெரும் அறவழி உண்ணாநிலை போராட்டம் – சீமான் பங்கேற்பு\nநாள்: மார்ச் 19, 2018 பிரிவு: கட்சி செய்திகள்\nஅய்யா வைகுண்டர் நிறுவிய தலைமைப்பதியைக் காக்க மாபெரும் அறவழி உண்ணாநிலை போராட்டம் – சீமான் பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி\nகன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பில் அய்யா வைகுண்டரின் தலைமை பதி உள்ளது. கடந்த மார்ச் 4–ந்தேதி இங்கு அய்யா வைகுண்டர் அவதார தின விழா நடைபெற்றது.\nஇந்த விழாவில் இந்து அறநிலையத்துறை அதிகாரி தலையிட்டதைக் கண்டித்தும், அய்யாவழி மக்களின் உரிமையை பாதுகாக்க வலியுறுத்தியும் நேற்று 18-03-2018 காலையில் சாமிதோப்பு தலைமை பதி முன்புள்ள கலையரங்கத்தில் அறவழி உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது. பாலபிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கினார்.\nசாமித்தோப்பு பதி நிர்வாகிகள் பால ஜனாதிபதி, பாலலோகாதிபதி, பையன் ஆனந்த், அய்யா வைகுண்டர் அறநிலைய பரிபாலன அறக்கட்டளை நிர்வாகி ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nநாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nநாம் தமிழர்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அய்யா வைகுண்டர் வழிபாட்டுத் தலத்தை இந்து அறநிலையத்துறை கையகப்படுத்த முயற்சிப்பது அர்த்தமற்றது. நாடெங்கும் கிராமங்கள் தோறும் குலதெய்வங்கள் உள்ளன, அவற்றை எடுப்பார்களா. எந்த கோயிலுக்கும் அனுமதி இல்லை என்று சொல்லப்பட்ட காலத்தில், அந்த கோயில்களுக்குச் செல்ல வேண்டாம் என்று கூறி தனி வழிபாட்டை ஏற்படுத்தி எதிர்புரட்சி ஏற்படுத்தியவர் அய்யா. அரசு எடுத்துக்கொண்டால் அந்த தத்துவத்தை சாகடித்து விடுவார்கள். அய்யா வழி பதியை எடுக்கலாம் என நீங்கள் கனவிலும் நினைத்துப் பார்க்கக் கூ டாது.\nசுற்றறிக்கை: திருவள்ளூர், வேலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டப் பொறுப்பாளர்களுக்கான சந்திப்புகள் ஒத்திவைக்கப்படுகின்றன\nமுனைவர் ம.நடராசன் அவர்களின் மறைவானது தமிழ்ச்சமூகத்திற்குப் பேரிழப்பு\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – ���ாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப்…\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்…\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்த…\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணு…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொக…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-nayanthara-30-08-1630482.htm", "date_download": "2019-06-16T05:43:28Z", "digest": "sha1:GVLX3W6CORYMF23NDBNSZPZ7ZXU4KGRB", "length": 8930, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "அதிமுகவில் இணைந்தாரா நயன்தாரா? - Nayanthara - நயன்தாரா | Tamilstar.com |", "raw_content": "\nதென்னிந்திய திரையுலகின் முன்னணி நாயகியான நயன்தாரா, விரைவில் அரசியலில் குதிக்கவுள்ளதாகவும், அவர் அதிமுகவை நோக்கி செல்வதாகவும் ஒருசில ஊடகங்கள் வதந்தியை சிலமணி நேரங்களாக பரப்பி வருகின்றன.\nஇதற்கு காரணம் நேற்று சென்னையில் நடந்த 'அம்மா ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன்' நடத்திய விழா ஒன்றில் அவர் கலந்து கொண்டதுதான் நேற்று மெட்ராஸ் பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்ற 'அம்மா ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன்' நடத்திய விழாவில் கலந்து கொண்ட நயன்தாரா விளையாட்டு வீரர்களுக்கு தனது ஃபேவரைட் புன்னகையுடன் விருதுகளை கொடுத்தார்.\nஇந்த விழாவில் விஸ்வநாதன் ஆனந்த், பி.டி.உஷா, வாசுதேவ் பாஸ்கரன், ஸ்ரீகாந்த் உள்பட பல விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். அம்மா ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன்' விழாவில் கலந்து கொண்டதற்காக அம்மாவின் கட்சியில் சேரவுள்ளதாக ஒருசில ஊடகங்கள் வ��ந்தியை கிளப்பி விட்டுள்ளதாகவும், உண்மையில் அவருக்கு அரசியலில் சிறிதும் ஆர்வம் இல்லை என்றும் தென்னிந்திய மொழிகளில் இன்னும் அவர் பிசியாக இருப்பதால் அவர் நடிப்பை தவிர வேறு எந்த துறையிலும் கால்பதிக்க வாய்ப்பில்லை என்றே அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.\n▪ நயன்தாராவுக்கு வரும் சோதனைக்கு மேல் சோதனை - என்ன செய்ய போகிறார்\n▪ நயன்தாரா படத்தில் முக்கியமான ரோலில் அனுஷ்கா - எந்த படம் தெரியுமா\n▪ செல்ஃபி இல்ல.. ஆனாலும் நயன்தாரா உடனான புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன் - வைரல் புகைப்படம்\n▪ தளபதி 63 படத்தில் தற்போது என்ன நடக்கிறது தெரியுமா\n▪ தொடர் தோல்விகளால் கடும் சிக்கலில் சிவகார்த்திகேயன் – அடுத்த முடிவு என்ன தெரியுமா\n▪ தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதுதான் – பிரபலமே சொன்ன தகவல்\n▪ மிஸ்டர் லோக்கல் வசூல் இவ்வளவு குறைவா\n▪ தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்\n▪ தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n▪ ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n• கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n• அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்\n• சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.\n• விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா\n• தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவுக்கு வரும் சோதனைக்கு மேல் சோதனை - என்ன செய்ய போகிறார்\n• தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா\n• மங்காத்தா பாணியில் இன்னொரு படம் - ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன அஜித்\n• முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarldeepam.com/news/12542.html", "date_download": "2019-06-16T04:48:30Z", "digest": "sha1:UJLGT3GOL4HJY6BGVXKGRC7SDMXDONOH", "length": 10450, "nlines": 170, "source_domain": "www.yarldeepam.com", "title": "கொ��ும்பை சுற்றி வளைத்திருக்கும் பூனைகள்..! - Yarldeepam News", "raw_content": "\nகொழும்பை சுற்றி வளைத்திருக்கும் பூனைகள்..\nகொழும்பு நகரை அண்டிய பகுதிகளில் வாழும் நாய்கள் மற்றும் பூனைகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது.\nஇதனை கட்டுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nநகரை அண்டி வாழும் நாய்கள் மற்றும் பூனைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் அவற்றுக்கு கருத்தடை திட்டம் ஒன்றை அமுல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகின்றனது.\nபொது மக்களினால் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கொழும்பு மாநகர சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பூனைகளுக்கும் கருத்தடை திட்டம் ஒன்றை அமுல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகோட்டை ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட அரச நிறுவன சூழல்களில் தொடர்ச்சியாக இத்தகைய விலங்குகளின் தொல்லை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் – அடையாளம் காட்டிய பெற்றோர்\nபுலனாய்வு திணைக்களத்திற்கு அருகில் பெருந்திரளான முஸ்லிம்கள்\nயாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்ட பெருந்தொகை வெடிபொருட்கள்\nதனிமையில் வாழ்ந்த மூதாட்டியை மிரட்டியும் சித்திரவதை செய்தும் கொள்ளை – அரியாலையில்…\n3 மணி நேர தீவிர விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்ட ஹிஸ்புல்லா\nஆலயத்தில் வைத்து வசமாக சிக்கிய ஆறு இளம் பெண்கள் செய்து வந்த மோசமான காரியம்\nஆலயத்தில் வைத்து வசமாக சிக்கிய ஆறு இளம் பெண்கள் செய்து வந்த மோசமான காரியம்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் யார் ஹக்கீம் கூறும் பல தகவல்கள்..\nயாழில் நடு வீதியில் சேட்டை காவாலியை புரட்டி எடுத்த யுவதிகள்\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் – அடையாளம் காட்டிய பெற்��ோர்\nபுலனாய்வு திணைக்களத்திற்கு அருகில் பெருந்திரளான முஸ்லிம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/tag/me-too/", "date_download": "2019-06-16T05:52:47Z", "digest": "sha1:VPYLB3Z2MHUOELNFDGNNHWSDQRV3DI4Q", "length": 7974, "nlines": 150, "source_domain": "ippodhu.com", "title": "Me Too | Ippodhu", "raw_content": "\n#MeToo; லீனா மணிமேகலைக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டதற்காக நடிகர் சித்தார்த்தை மிரட்டிய சுசி...\nலீனா மணிமேகலை விவகாரத்தில் சுசிகணேசனுக்கும் நடிகர் சித்தார்த்துக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. சுசி கணேசன் மிரட்டியதால் இனி தீவிரமாக லீனாவை ஆதரிப்பேன் என சித்தார்த் தெரிவித்துள்ளார். மீ டூ விவகாரத்தில் லீனா மணிமேகலை இயக்குநர் சுசிகணேசன்...\nஉண்மை உரக்கவும் , தெளிவாகவும் சொல்லப்பட வேண்டும் – #MeToo பற்றி ராகுல் காந்தி\nபாலியல் தொந்தரவுக்கு ஆளான பெண்கள் ‘#MeToo’ மூலம் தங்களுக்கு நடந்தவற்றை தைரியத்துடன் எடுத்துரைத்து வரும் நிலையில் இதுபற்றி தனது கருத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். இது குறித்து ...\nஊடகத்துறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக குரல் கொடுக்கும் பெண் பத்திரிகையாளர்கள் #MeToo\nஎந்தத் துறையாக இருந்தாலும், அதில் பெண்கள் சாதிக்க வேண்டும் என்றால், ஆண்களை காட்டிலும் சற்று தீவிரமாக இருக்க வேண்டியிருக்கும். பணியிடங்களில் பெண்கள் சந்திக்கும் சவால்களும் அதிகமே. பல இடங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும்...\nபுதிய கேலக்ஸி ஏ10இ அறிமுகம்\nசந்திராயன்- II விண்கலத்தை சுமக்கவுள்ள ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/tag/seemaraja/", "date_download": "2019-06-16T05:58:36Z", "digest": "sha1:ENYQMG7CP7ZVPUW3LLIQQNORAOGM4YXG", "length": 13601, "nlines": 177, "source_domain": "ippodhu.com", "title": "#SeemaRaja | Ippodhu", "raw_content": "\nசீமராஜா… ஓடாத படம் வசூல் சாதனையா\nஇந்த வரு���ம் வெளியாகி பல்பு வாங்கிய படங்களில் ஒன்று சீமராஜா. பட்ஜெட் அதிகமானதால் போட்ட பணத்தை எடுக்க முடியவில்லை, மற்றபடி படம் ஹிட்டுதான் என்று ஒருதரப்பு ஜல்லியடிக்கிறது. ஆனால், எதிர்நீச்சல் படத்தின் சென்னை...\nமக்களை ஏமாற்றும் சினிமா விளம்பரங்கள் – கோலிவுட் வேதாளம்\nபடித்துக் கொண்டிருந்த தினசரியை தேள் கொட்டியது போல் தூக்கிப் போட்டது வேதாளம். \"என்னடா இது அநியாயம்\" குழப்பத்துடன் பேப்பரை எடுத்துப் பார்த்தேன். தமிழ்ப் படங்களின் விளம்பரங்கள் நிறைந்திருந்தன. கோலமாவு கோகிலா, சீமராஜா, சாமி ஸ்கொயர்,...\nசென்னை பாக்ஸ் ஆபிஸ் – தடாலடியாக முதலிடம் பிடித்த செக்கச் சிவந்த வானம்\nசென்னை பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்தது போலவே செக்கச் சிவந்த வானம் முதலிடத்தை பிடித்துள்ளது. த்ரில்லர் படமான ராஜா ரங்குஸ்கி பரவாயில்லை என்ற விமர்சனத்தை பெற்ற போதிலும் கமர்ஷியலாக வெற்றி பெறவில்லை. சென்னையில் 19 லட்சங்களுடன்...\nசீமராஜா, செக்கச் சிவந்த வானம்… யார் ஓபனிங் கிங்\nநேற்று வெளியான மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் யுஎஸ் உள்ளிட்ட வெளிநாடுகள் என திரையிட்ட...\nசீமராஜாவை கடனாளியாக்கிய மிகை யதார்த்தம்\nதமிழ் சினிமா மிகை யதார்த்தம் என்ற அதிகற்பனைக்குள் புதைந்து கிடக்கிறது. மீடியாவும், சினிமாக்காரர்களின் மிகையுணர்ச்சியும் இன்னும் தீவிரமாக அந்த சகதிக்குள் தமிழ் சினிமாவையும், சினிமா நட்சத்திரங்களையும் இழுக்கின்றன. சமீபத்தில் இந்த மிகை யதார்த்தத்தால்...\nசிவகார்த்திகேயனின் புதிய படம்… இந்த வருடத்தின் ஹிட் படம் தந்தவர் இயக்குகிறார்\nசிவகார்த்திகேயன் புதிய படம் ஒன்றை கமிட் செய்துள்ளார். இந்தப் படத்தை, இந்த வருடத்தின் சூப்பர்ஹிட் படத்தை தந்த இயக்குநர் இயக்குகிறார். சிவகார்த்திகேயனின் சீமராஜா வெளியாகி நல்ல ஓபனிங்கையும், சுமாரான விமர்சனத்தையும் பெற்றுள்ளது. தற்போது ராஜேஷ்...\nவேதாளத்தின் அறைக்கு செல்லும் வழியில் மழைத்தண்ணி தேங்கி நின்றது. சின்னத்தூறலுக்கே இப்படியா என்றேன் வேதாளத்திடம். அது மழைக்கு இதமாக அறையில் ஒடுங்கியிருந்தது. \"கேரளாவுல பெஞ்ச மழை இங்க பெஞ்சிருந்தா அவ்வளவுதான்\" எ��்றேன். \"சும்மா கேரளாவை...\nசென்னை பாக்ஸ் ஆபிஸ் – முதலிடத்தில் சீமராஜா\nசென்னை பாக்ஸ் ஆபிஸில் சிவகார்த்திகேயனின் சீமராஜா முதலிடத்தைப் பிடித்துள்ளது. வஞ்சகர் உலகம் படம் சென்னையில் இதுவரை சுமார் 23 லட்சங்களை மட்டும் வசூலித்து தோல்வியடைந்துள்ளது. நயன்தாராவின் கோலமாவு கோகிலா சென்ற வார இறுதியில்...\nகாலா, மெர்சல், விவேகம், சீமராஜா படங்களின் சென்னை முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nசீமராஜா சென்னையில் முதல்நாளில் சுமார் ஒரு கோடியை வசூலித்ததாக குறிப்பிட்டிருந்தோம். இறுதி நிலவரம் தற்போது தெரிய வந்துள்ளது. படம் சுமார் 1.01 கோடியை வசூலித்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் படங்களில் இதுவே அதிகம். சென்னை...\n – இதோ தயாரிப்பாளரின் அறிக்கை\nசீமராஜா படத்துக்கு ஓபனிங் அள்ளுகிறது. அதேநேரம் விமர்சனங்களில் படத்தை எண்ணைய் இல்லாமல் தாளிக்கிறார்கள். நாலு நாள் ஓபனிங் இருக்கும், அஞ்சாவது நாள் திங்கள்கிழமை படம் தாங்குமா என்கிறார்கள் விமர்சகர்கள். உண்மையில் சீமராஜா வெற்றியா...\nபுதிய கேலக்ஸி ஏ10இ அறிமுகம்\nசந்திராயன்- II விண்கலத்தை சுமக்கவுள்ள ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=54655", "date_download": "2019-06-16T05:45:48Z", "digest": "sha1:HMDOEPAYU7MZVIPAANRLKKSVVJNJGZDJ", "length": 6797, "nlines": 85, "source_domain": "tamil24news.com", "title": "சுதந்திர கட்சி-பொதுஜன ப�", "raw_content": "\nசுதந்திர கட்சி-பொதுஜன பெரமுன சந்திப்பு\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்குமிடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது.\nஎதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 14ஆம் திகதி ம���தற்கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. இதில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.\nகுறித்த பேச்சுவார்த்தையில் பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளதாக சுதந்திர கட்சியின் முன்னாள் செயலாளர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n2022க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்...\nஇராணுவப் பிரசன்னம் குறித்து வட மாகாண ஆளுநருக்கு கடிதம் அனுப்பிய......\nசுமந்திரன், விஜயகலாவின் பங்கேற்றலுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம்\nஇலங்கையின் முதலாவது செய்மதி விண்வெளியில் நிலைநிறுத்தப்படுகிறது...\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்...\nநாளைய போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் - பாகிஸ்தான் கேப்டனின் தாய்மாமா......\nமார்தட்டும் சோழர் பெருமையும், மாறவேண்டிய சித்தாந்தங்களும்...\nநடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 6ஆம்......\nஉலகின் மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களில் இடம்பிடித்த தமிழன் கட்டிய இந்து......\nசர்வதேச கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிய ஆழக் கடலோடிகளின்16ம் ஆண்டு......\nமாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள்......\nவன்னிச் சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் றெஜித்தன் நினைவு நாள் 2008.06.11)...\nஎழுச்சிக்குயில் 2019 – தமிழீழ எழுச்சிப்பாடற்போட்டி...\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vishnu-lord.blogspot.com/2012/03/narayana-suktam-intamil.html", "date_download": "2019-06-16T04:50:19Z", "digest": "sha1:TP4IDT4OE2ZX53LVOEPVVEDH4JM5VT2S", "length": 5228, "nlines": 35, "source_domain": "vishnu-lord.blogspot.com", "title": "Narayana Suktam in Tamil - God Vishnu", "raw_content": "\nஓம் ஸஹ னா’வவது | ஸஹ னௌ’ புனக்து | ஸஹ வீர்யம்’ கரவாவஹை | தேஜஸ்வினாவதீ’தமஸ்து மா வி’த்விஷாவஹை” || ஓம் ஶாம்திஃ ஶாம்திஃ ஶாம்திஃ’ ||\nஓம் || ஸஹஸ்ரஶீர்’ஷம் தேவம் விஶ்வாக்ஷம்’ விஶ்வஶம்’புவம் | விஶ்வம்’ னாராய’ணம் தேவமக்ஷரம்’ பரமம் பதம் | விஶ்வதஃ பர’மான்னித்யம் விஶ்வம் னா’ராயணக்ம் ஹ’ரிம் | விஶ்வ’மேவேதம் புரு’ஷ-ஸ்தத்விஶ்வ-முப’ஜீவ��ி | பதிம் விஶ்வ’ஸ்யாத்மேஶ்வ’ரக்ம் ஶாஶ்வ’தக்ம் ஶிவ-மச்யுதம் | னாராயணம் ம’ஹாஜ்ஞேயம் விஶ்வாத்மா’னம் பராய’ணம் | னாராயணப’ரோ ஜ்யோதிராத்மா னா’ராயணஃ ப’ரஃ | னாராயணபரம்’ ப்ரஹ்ம தத்த்வம் னா’ராயணஃ ப’ரஃ | னாராயணப’ரோ த்யாதா த்யானம் னா’ராயணஃ ப’ரஃ | யச்ச’ கிம்சிஜ்ஜகத்ஸர்வம் த்றுஶ்யதே” ஶ்ரூயதேஉபி’ வா ||\nஅம்த’ர்பஹிஶ்ச’ தத்ஸர்வம் வ்யாப்ய னா’ராயணஃ ஸ்தி’தஃ | அனம்தமவ்யயம்’ கவிக்ம் ஸ’முத்ரேஉம்தம்’ விஶ்வஶம்’புவம் | பத்மகோஶ-ப்ர’தீகாஶக்ம் ஹ்றுதயம்’ சாப்யதோமு’கம் | அதோ’ னிஷ்ட்யா வி’தஸ்யாம்தே னாப்யாமு’பரி திஷ்ட’தி | ஜ்வாலமாலாகு’லம் பாதீ விஶ்வஸ்யாய’தனம் ம’ஹத் | ஸன்தத’க்ம் ஶிலாபி’ஸ்து லம்பத்யாகோஶஸன்னி’பம் | தஸ்யாம்தே’ ஸுஷிரக்ம் ஸூக்ஷ்மம் தஸ்மின்” ஸர்வம் ப்ரதி’ஷ்டிதம் | தஸ்ய மத்யே’ மஹான’க்னிர்-விஶ்வார்சி’ர்-விஶ்வதோ’முகஃ | ஸோஉக்ர’புக்விப’ஜம்திஷ்ட-ன்னாஹா’ரமஜரஃ கவிஃ | திர்யகூர்த்வம’தஶ்ஶாயீ ரஶ்மய’ஸ்தஸ்ய ஸம்த’தா | ஸம்தாபய’தி ஸ்வம் தேஹமாபா’ததலமஸ்த’கஃ | தஸ்யமத்யே வஹ்னி’ஶிகா அணீயோ”ர்த்வா வ்யவஸ்தி’தஃ | னீலதோ’-யத’மத்யஸ்தாத்-வித்யுல்லே’கேவ பாஸ்வ’ரா | னீவாரஶூக’வத்தன்வீ பீதா பா”ஸ்வத்யணூப’மா | தஸ்யா”ஃ ஶிகாயா ம’த்யே பரமா”த்மா வ்யவஸ்தி’தஃ | ஸ ப்ரஹ்ம ஸ ஶிவஃ ஸ ஹரிஃ ஸேம்த்ரஃ ஸோஉக்ஷ’ரஃ பரமஃ ஸ்வராட் ||\nறுதக்ம் ஸத்யம் ப’ரம் ப்ரஹ்ம புருஷம்’ க்றுஷ்ணபிம்க’லம் | ஊர்த்வரே’தம் வி’ரூபா’க்ஷம் விஶ்வரூ’பாய வை னமோ னமஃ’ ||\nஓம் னாராயணாய’ வித்மஹே’ வாஸுதேவாய’ தீமஹி | தன்னோ’ விஷ்ணுஃ ப்ரசோதயா”த் ||\nஓம் ஶாம்திஃ ஶாம்திஃ ஶாம்திஃ’ ||\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.gunathamizh.com/2011/10/blog-post_21.html", "date_download": "2019-06-16T04:51:32Z", "digest": "sha1:7A6DQC3CF2LQ2VWDOEAM42QFHW5NQDQH", "length": 29535, "nlines": 501, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: உயிர்க் கதறல்......", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nகல்வி என் உயிர் பறித்துச் சிற்பமாக்கியது\nபணம் என்னைக் கொலை செய்து இயந்திரமாக்கியது\nபொதுநலம் எனக்குச் சிறகு தந்தது\nபசி என் கண்களை மறைத்தது\nஉழைப்பே என் கண்கள் திறந்தது\n1. புத்தியைத் தீட்டுவது எப்படி\n3. கணம் கணமா வாழ\n4. முதியோர் தின சிறப்பு இடுகை\nLabels: அனுபவம், உளவியல், கவிதை, சிந்தனைகள், வாழ்வியல் நுட்பங்கள்\nகுணா வாழ்வியலை அப்படியே சொல்லிட்டீங்க..சிலது எப்���டி சொல்றதுன்னு தெரியாம இருக்கும் எல்லாவற்றையும் அழகா கவிதையா சொல்லிட்டீங்க...\nகவிதை அருமை சார், எல்லோரும் நினைக்கிறோம் ஆனா முடியுதா\nஇது இது தான் வாழ்வின் தேடல்...\nஅத்தனை நிலையிலும் நாம் நம்மை\nஇழக்கிறோம் என்பதே நிதர்சனமான உண்மை.\nஆனாலும் ஒன்றை இழந்தால் மற்றொன்றை\nபெற்று விடுகிறோம், அப்போதான் அடுத்த\nஉயிரின் கதறல் அருமை முனைவரே.\nமிக அருமையாக வடித்துள்ளீர்கள்... நண்பரே...\nஒவ்வொரு அனுபவப் பாடத்திற்குப் பின்னும் நாம் இறந்து நம்மைப் புதுப்பித்துக் கொண்டே தான் இருக்கிறோம். உங்கள் உயிரின் கதறல் மனதில் ஒட்டிக் கொண்டது முனைவரையா...\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nஅனுபவ பாடம். சிறந்த பதிவு.பகிர்வுக்கு நன்றி\nசமரசத்திற்கு அடங்கா உச்சம் தொடத் திமுறுகிற\nஉயிரின் நிலையினை மிக அழகான\nவாழ்வின் ஒவ்வொரு படிகள் ஆம்\nகடந்து வந்த படிகளை ஆழமாக பதிந்துள்ளீர்கள்\nஉண்மை ... உலகில் எல்லோரும் முயற்சித்துக் கொண்டே தான் இருக்கிறோம் ...\nவாழ்க்கை அனுபவம் . பகிர்வுக்கு நன்றி நண்பரே\nஅனுபவித்தே ஆக வேண்டிய கட்டாயம் ,த.ம 5\nகுணா...பலரது வாழ்க்கைக் கவிதை இப்படித்தானிருக்கும் \nஅற்புதம். எண்ணங்கள் யாவற்றையும் எழுத்துக்களாய் பதிவு செய்யுந்திறன் எளிதில் கைவரப்பெற்ற தங்களால் நாங்களும் பயனடைவதில் மட்டற்ற மகிழ்ச்சி.\nபசி என் கண்களை மறைத்தது\nஉழைப்பே என் கண்கள் திறந்தது\nபா. ம. க சின்னம் மாறுகின்றதா\nஉங்கள் அவதாரங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. வாழ்க்கைக்கு அவசியமும் கூட சகோ.\nநானும் கிட்டதட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால்\nஉயிரின் ஓலம் என்ற தலைப்பில் அரு இராகநாதனின்\nகாதல் பத்திரிக்கையில் கதை ஒன்று எழுதினேன்\nஇக் கவிதை அதை நினைவூட்டியது\nஅருமையான கவிதை வரிகள் மனிதனது வாழ்வியலை\nமிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள் .வாழ்த்துக்கள் மிக்க\nநன்றி பகிர்வுக்கு .முடிந்தால் வாருங்கள் இன்று என்\nநானும் கவிதை எழுதுகிறேன் சில அற்புதமாக வரும். சில ஒரு மாதிரி வரும். உங்கள் கவிதை எனக்கு மிகப் பிடித்தது. நல்ல கருத்துகள் புதைத்த சுரங்கமாக உள்ளது. மகிழ்ச்சி. உங்கள் பல இடுகைகளைத் தவற விட்டிட்டேன் இன்று முற்பகல் இரா. குணசீலன் நேரம் என் வீட்டில். வாழ்த்துகள் சேர்....\n@ஜ.ரா.ரமேஷ் பாபுவருகைக்கு நன்றி நண்பா.\n@மகேந்திரன்அழகான ஆழமான புரிதல் நண்பா..\n@ராஜா MVS மகிழ்ச்சி நண்பா..\n@அ. வேல்முருகன் நன்றி வேல்முருகன்.\n@ஹேமா வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஹேமா.\n@வைரை சதிஷ் நன்றி சதீஷ்\nஎழுதுவதையெல்லாம் புரிந்துகொள்ளும் ஆற்றல்கொண்ட உங்களுடன் பகிர்ந்து கொளவதில் எனக்கல்லவா மகிழ்ச்சி கீதா.\nஎழுதுவதையெல்லாம் புரிந்துகொள்ளும் ஆற்றல்கொண்ட உங்களுடன் பகிர்ந்து கொளவதில் எனக்கல்லவா மகிழ்ச்சி கீதா.\n@\"என் ராஜபாட்டை\"- ராஜா மகிழ்ச்சி இராஜா.\n@புலவர் சா இராமாநுசம் தங்கள் வாழ்வியல் மதிப்பீட்டிற்கு நன்றி புலவரே...\n@அம்பாளடியாள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் அம்பாள்\n@kovaikkavi கேட்பதற்கே மகிழ்சசியாகவு்ளளது வேதா..\n@Seeni தங்கள் ஆழமான புரிதலுக்கு நன்றி நண்பா.\n@Seeni தங்கள் ஆழமான புரிதலுக்கு நன்றி நண்பா.\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇல��்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் ���ன்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gunathamizh.com/2011/11/blog-post_22.html", "date_download": "2019-06-16T04:30:05Z", "digest": "sha1:6ZDSO6SJBLCOQU53UWCUSBJIQBVJLH3X", "length": 29544, "nlines": 380, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: இங்கு சிரிப்பும், அழுகையும் கற்றுத்தரப்படும்!", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nஇங்கு சிரிப்பும், அழுகையும் கற்றுத்தரப்படும்\nமனிதர்கள் எல்லாம் இயந்திரங்களாக மாறிவருகிறார்கள். எதிர்காலத்தில் மனிதர்களுக்குச் சிரிப்பும், அழுகையும் கற்றுக் கொடுக்கும் நிலை வந்தாலும் வியப்பதற்கில்லை...\nஅவ்வேளையில் உணர்வு என்றால் என்ன என்று எடுத்தியம்ப சங்கப் பாடல்கள் துணைநிற்கும்..\nபோருக்குச் சென்ற தன் கணவன் வீடு திரும்பவில்லை அவன் வீரமரணம் அடைந்துவிட்டான். அதனை அவன் மனைவி அறியவில்லை பாவம் காத்திருந்து காத்திருந்து சோர்ந்து போனவள் அவனுக்கு ஏதும் நேர்ந்திருக்கும் என அஞ்சியவளாகப் போர் நடைபெற்ற இடத்தைச் சென்றடைந்தாள். அவன் வீழ்ந்து கிடந்த இடமோ புலி போன்ற கொடிய விலங்குகள் வாழும் காடு. தன் கணவன் இறந்தமை கண்டு உள்ளம் வெதும்பி அழுது புலம்புவதாகவும். தன்னை இந்நிலைக்கு ஆளாக்கிய எமனுக்கே சாபம் கொடுப்பதாகவும் இப்பாடல் அமைகிறது.\nகணவன் இறந்துவிட்டான் என்று புத்தி சொல்கிறது...\nஇல்லை அவன் எழுந்து தன்னுடன் நடந்து வந்துவிடுவான் என்று உணர்வு சொல்கிறது...\n எனின் யான் புலி அஞ் சுவலே;\nஎன்போல் பெருவிதிர்ப்பு உறுக, நின்னை\nஇன்னாது உற்ற அறனில் கூற்றே\nவரைநிழல் சேர்கம்- நடந்திசின் சிறிதே\nஎல்லா உணர்வுகளையும் எல்லோராலும் உணர முடியும். ஆனால்\nசங்கப் பாடல்களை நோக்கும் போது பெரு வியப்புத் தோன்றுகிறது\nஎத்தகைய சூழலாக இருந்தாலும் அதனை அழகாக எளிமையாக விளக்கிச் செல்லும் பாங்கு தமிழ் மொழியின் செம்மைப் பண்பிற்குத் தக்க எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.\nபாடலின் பொருளை மேலும் சுவைக்க..\nLabels: சங்க கால நம்பிக்கைகள், சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு, புறநானூறு\nக��ணா...சிரிப்பும் அழுகையும் கற்றுக்கொடுக்க என்று நீங்கள் சொல்வதுபோல உணர்வுகள் விற்பனைக்கு என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு \nஉணர்வுகளை மட்டும் மனிதன் இழந்துவிட்டால்.. மனிதன் படைத்த இயந்திரங்களை விட, மிக மோசமான இயந்திரங்களாக மனிதன் மாறிவிடுவான். என்பதை உணர வைத்ததற்கு நன்றி அண்ணா\nநிச்சயம் முனைவர் அவர்களே.. நீங்கள் எடுத்தியம்பிய விதம் அருமை..\nடுவிட்டர் (Twitter) உருவான கதை..\nமேலும் பல பயனுள்ள தகவல்கள்.. \nநேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன்.பிடித்திருந்தால் பிரபல திரட்டிகளில் ஓட்டும் போடலாமே.. நன்றி..\nகணவனைப் பறிகொடுத்து, கானகத்தில் தனித்து வாடும் ஒரு பெண்ணின் மன உணர்வுகளை இதைவிடவும் ஆழமாய்ச் சொல்ல முடியாது. இறந்துவிட்டான் என்று அறிந்து எமனுக்கு சாபம் கொடுத்தாலும், எழுந்து நடப்பானென்றே எண்ணி இறந்தவனிடம் இறைஞ்சும்போது மனம் கலங்கிவிடுகிறது. இந்த இடத்தில் அறிவுக்கு இடமில்லாமல்தான் போகிறது. ஆர்வத்தின் காரணமாய் இப்பாடலை எனக்குப் புரிந்தவரை எளிமையான வடிவத்தில் தர முயன்றுள்ளேன். தவறிருந்தால் மன்னித்துத் திருத்தவும்.\nபாழும்புலியை எண்ணி பயமாகுதே எனக்கு\nஎந்துயர் போல் பெருந்துயர் கொண்டு\nமெல்லிய என் வளைக்கரம் பற்றி\nமனமும் புத்தியும் சேர்ந்துதான் மனிதனை குழப்புகிறது.\nநீங்கள் குறிப்பிட்டுச் சொல்வது போல\nஇத்தகைய அதீத உணர்வுகளை வெளிப்படுத்துதல் என்பது\nமனிதன் தன்நிலை இழந்து கொண்டிருப்பதை சங்கப் பாடலின் வழி அருமையாக விளக்கியுள்ளீர்கள்....\nசிரிப்பு,அழுகை போன்ற உணர்வுகளை நாம் இழந்துவிட்டால் இயந்திரம் ஆகிவிடுவோமே\nநீங்க விளக்கியுள்ள பாடல் அருமையாக உள்ளது.\nஅடிக்கடி உணர்வு என்றால் என்னவென்று நமக்கு யாராவது\nஇல்லையென்றால் இன்று இருக்கும் சூழ்நிலையில்\nஉணர்வுகளையும், எந்த நிலையில் நாம் என்ன செய்யவேண்டும் என்பதை\nநம் இலக்கியங்கள் நமக்கு அருமையாக சொல்லிகொடுத்துள்ளன...\nபாடலுடன் விளக்கமும் கொடுத்து அருமையான பதிவொன்றை\n@வே.சுப்ரமணியன். உணர்தலுக்கு நன்றி தம்பி.\nயார் சொன்னது சங்க இலக்கியம் பழைய இலக்கியம்..\nஇதைவிடவா சங்க இலக்கியத்தைப் புரிந்துகொள்ளமுடியும்..\n@Ramani தங்கள் தொடர் வருகைக்கும் மறுமொழிகளுக்கும் நன்றி ஐயா.\n@பிரியமுடன் பிர���ு நன்றி நண்பா.\n@naga physics நன்றி நாகலிங்கம்.\n@ராஜா MVS நன்றி நண்பா.\n@மகேந்திரன் தங்கள் ஆழ்ந்த வாசி்ப்புக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே..\nதமிழ் பாடல் என்றாலும் இந்த மாதிரி பாடல்களுக்கு விளக்கம் இல்லையெனில் என்னை போன்றோருக்கு புரியாதுங்க.எப்போதும் பொருளை படித்துவிட்டு பாடலை படிக்கும்போது தமிழிலே எப்படி எழுதிருக்காங்க.இதுக்கு இப்படி பொருளானு யோசிக்க வைக்கும்.நல்ல பகிர்வு\n@thirumathi bs sridhar இலக்கியம் சுவாசித்தமைக்கு நன்றி தோழி..\n என்னே நம் முன்னோர்களின் கவித்திறம். சங்க காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடாதா என்று மனம் ஏங்குகிறது இப்பாடலைப் படித்தவுடன். அற்புதமான செய்யுள். பொங்கிப் பிரவாகிக்கும் தமிழ் நதியில் மூழ்கி இளைப்பாறினேன். மன அழுத்தம் நீங்கப்பெற்றேன். இப்பபாடலுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பு வியப்பூட்டுகிறது. அழகான நடை. தமிழ்ப்பாடலை ஆங்கில நாவால் சுவைக்கும்போது மேலும் மேலும் ருசிக்கிறது. அருமையான இப்படைப்பை அளித்த உங்களுக்கு நன்றி முனைவரே\nஉங்கள் தளம் இப்போது அணுக எளிதாக இருக்கிறது. நன்றி\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க ��லக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வ���யல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gunathamizh.com/2012/02/blog-post_12.html", "date_download": "2019-06-16T04:30:57Z", "digest": "sha1:LCDK3CSWTO2IMML43VVWBIX4CDGWUFYZ", "length": 31612, "nlines": 398, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: இதெல்லாம் சட்டசபையில செய்யவேண்டியது..", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nஎங்க பார்த்தலும் கொலைவெறிபிடிச்சவங்களா இருக்காங்க..\nகொலை,கொள்ளை, வழிப்பறி, மோசடி இதெல்லாம் காலந்தோறும் இருப்பதுதான் என்றாலும்..\nஇப்போது இளம் தலைமுறையினரிடையே பரவி வரும் வன்முறைச் செயல்களுக்கு ஊடகங்களும் பெரும்பங்கு வகிப்பனவாக உள்ளன.\nசென்னையில் ஆசிரியரைக் கொன்ற மாணவரின் வெறிச்செயலுக்குக் காரணம் யார்\nஎன ஆயிரம் பேரைக் காரணம் சொல்லலாம் என்றாலும். போன உயிர் மீண்டு வருவதில்லை.\nஇப்போதெல்லாம் இணையம் உலகத்தையே சிறுகிராமமாக மாற்றிவிட்டது. இன்றைய தலைமுறையினர் இங்கு இருந்துகொண்டே உலகத்தில் நடக்கும் ஒவ்வொரு அசைவுகளையும் பார்க்கிறார்கள்.\nஅதனால் நலமான, வளமான, வலிமையான சமூகம் உருவாக நாம் யாரையும் குறைகூறாது நம்மால் முடிந்தவரை நேர்மறையான எண்ணங்களை இளம் தலைமுறையினரிடம் விதைப்பது நம் அடிப்படைக் கடமையாகும்.\nஇந்த பள்ளிமாணவனின் செயலுக்குப்பின் தமிழகத்தில் நிறைய பள்ளிகளில் கட்டண சலுகை அறிவித்திருக்கிறார்கள். மாணவர்களை திட்டக்கூடாது என ஆசிரியர்களுக்கு வலியுறுத்தியிருக்கிறார்கள்.\nஇது மாணவர்களுக்கு மேலும் கொம்பு சீவிவிட்டதுபோல உள்ளது.\nஎன் நண்பர் ஒருவர் புலம்பினார்.\nஎன்னங்கய்யா இப்பல்லாம் வகுப்புக்குப் போயிட்டுவருவது ஏதோ போர்க்களத்துக்குப் போயிட்டுவருவதுபோல இருக்குது என்று..\nஐயா ஒரு பையன் என்ன��ப் பார்த்து கேட்கிறான்..\nஉங்க முகத்துல ஒரு மரண பீதி தெரியுதே.. \nநாங்க உங்கள எதுவும் செய்யமாட்டோம் என்றானாம்.\nஇவர் அவனைத் தனியாக அழைத்துச் சென்று அவனுக்கு அறிவுரை சொல்லி அனுப்பினாராம்..\nதிரும்பி வகுப்புக்கு வந்த மாணவனைப் பார்த்து அவன் நண்பர்கள் கேலி செய்தார்களாம் இப்படி\nஇப்ப உன்னோட முகத்துல மரண பீதி தெரியுது\nமாணவர்களைத் திருத்த அடிப்பது சரியா\nஎன்பதெல்லாம் இன்றைய காலத்தில் விவாதத்துக்குக் கூட எடுத்துக்கொள்ள முடியாது..\nகாலம் ரொம்ப மாறிப்போச்சு பாருங்க..\nஅன்று பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கும்போதே பெற்றோர்கள் சொல்லிச் சேர்ப்பார்கள்.\nகண்ணு, காது, மூக்க மட்டும் விட்டு எங்க வேண்டுமானலும் அடிங்க\nஎம்புள்ளய படிக்கவெச்சு அவனோட கண்ணைத் திறந்துவிடுங்கய்யா போதும் என்பார்கள்.\nஏன் என்று கேட்டால் அடியா மாடு படியாது என்பார்கள்.\nஅடிக்கக் கூட வேண்டாம் திட்டினாலே போதும்\nஇந்த மாணவர்கள் தவறான முடிவெடுத்துவிடுகிறார்கள்.\nபேருந்தில் வரும்போது இரு மாணவர்கள் என்னருகே பேசிக்கொண்டு வருகிறார்கள்.\nடேய் மச்சான் இவங்க டார்ச்சர் தாங்கமுடியலடா என்று\nடேய் மாப்பிள நான் சொல்றத நீ கேட்க மாட்டேங்கிற\nபள்ளிக்கூடத்துல மாடில இருந்து குதிச்சிடுறா\nஅப்புறம் பாரு உனக்கு இராஜ மரியாதைதான் என்று\nகேட்ட எனக்கு ஒரு மணித்துளி இதயத்துடிப்பே நின்றுவிட்டது.\nஎன்னைக் கேட்டால் மாணவர்களை அடிக்காமல் கூட அன்பால் திருத்திவிடமுடியும். அதற்கு\nஆசிரியர் மட்டும் தன்னை மாற்றிக்கொண்டால் போதாது.\nஉண்டு என்பதை நாம் மறக்கக்கூடாது.\nLabels: அனுபவம், அன்றும் இன்றும், உளவியல், கல்வி, காணொளி, மாணாக்கர் நகைச்சுவை\nஎன்ன சொல்வது என்றே புரியவில்லை. இப்போது எதற்கெடுத்தாலும் கோபப்படுவது என்றுதான் போகிறது.. தில்லியில் சாலைகளில் நடக்கும் பெரும்பாலான விபத்துகளில் கோபமே முக்கிய எதிரியாக இருக்கிறது... பள்ளிகளிலும் இது தொடர்கிறது... எங்கே போகிறோம்... என்று கவலையாக உள்ளது.\nஆசிரியை ஒருவரை மாணவர் குத்திக் கொன்றுவிட்டார்\nஎன்ற செய்தியைக் கேட்டதும் மனம் பதைத்துப் போனது முனைவரே.\nஇவ்வயதில் ஏன் இந்தக் குரூரம் மனதில் குடியேறியது.\nசகிப்புத்தன்மையும் எதையும் எளிதில் பெற்றுவிட வேண்டும்\nஎன்ற சோம்பேறித்தனமும், நினைத்தவுடன் பெற்றோரால்\nநிறைவேற்றப்படும் ஆசைகளும், திறந்து வைக்கப்பட்டு\nசரிவர சரியான பாதையைக் காட்டாது கபடங்களை\nவேருக்கு நீர்விடுவது போல பாய்ச்சி வளர்க்கும் ஊடகங்களும்.......\nஇந்த இளம் உள்ளங்களை கருங்கல்லாய் மாற்றி வைத்திருக்கிறது.\nஎன்னைப்பொருத்த வரையில் l இந்தத் தவறு\nசெய்த அந்த மாணவன் சரியான முறையில் வளர்க்கப்பட வில்லை\nதங்கள் சமூக மதிப்பீடு சரியானது நண்பரே\nஇப்போதெல்லாம் ஆசிரியருக்குத்தான் பாதுகாப்பு இல்லை என்பது மட்டும் உண்மை.\nஅதுவும் ஒரு காரணம் தான் ஐயா.\nதங்கள் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை.ஒரு சில ஆசிரியர்களின் தவறான அணுகுமுறையால் ஆசிரியர்கள் மட்டுமே அனைத்து தவறுகளுக்கும் காரணமானவர்கள் என்ற எண்ணம ஏற்பாட்டுவிட்டது.\nஅளவுக்கதிகமான சுதந்திரத்தை மாணவர்கள் விரும்புகிறார்கள். இதில் பெற்றோர்களின் பங்கு முக்கியமானது. தங்கள் பிள்ளகைளுடைய விருப்பம் உண்மையான தகுதி இவற்றை அறிந்துகொள்ள முற்படவேண்டும். ஒழுக்கம் கண்டிப்பை தன வாழ்க்கையிலும் பின்பற்றவேண்டும். இதைபற்றி என் பதிவிலும் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்.\nநேற்றைய எனது பதிவிற்கு கருத்து தெரிவித்ததற்கு முனைவர் அவர்களுக்கு நன்றி.\nதங்கள் வருகைக்கு நன்றி அன்பரே\nகத்திமேல் நடப்பதான விஷயம் இது.எல்லோருக்குமே பங்கு இருக்கிறது \nபுரிதலுக்கும் அறிவுறுத்தலுக்கும் நன்றி ஹேமா\n// யாரைக் குறை சொல்வது..// என்று ஒரு ஆசிரியராக இருந்து சமுதாயத்தை எடை போட்டுள்ளீர்கள்\n“எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான்\nமண்ணில் பிறக்கையிலே – பின்\nஅன்னை வளர்ப்பதிலே” - (பாடல்: புலமைப் பித்தன் படம்:நீதிக்குத் தலை வணங்கு) என்ற திரைப் படப் பாடல் வரிகள்தான் ஞாபகம் வருகின்றன.\nகோவை இராமகிருஸ்ணா மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு AB+ இரத்தம் தேவைப்படுகிறது இரத்ததானம் தர விரும்பும் கோவை நண்பர்கள் தொடர்பு கொள்ளவும் Cell : 9865191061\nதங்கள் அறிவுறுத்தலுக்கு நன்றி நண்பா.\nசிந்திக்க வேண்டிய விஷயம் தான்.\nஆனா என்ன சொல்றதுனு தான் தெரியல.\nகாலம் தான் பதில்சொல்லவேண்டும் இந்திரா\nஉண்மை... ஆனால், அது நாம் எதிர்பாராத மற்றுமொரு வளர்சிதை மாற்றமாகவே அமையும்.\nதவறு எங்கு இருக்கிறது என்று புரியவில்லை...\nஅந்த மாணவன் இந்தி பாடம் சரியாக படிக்கவில்லை என்பது நம்பும் படியாக இல்லை...\nதவறு சம்பந்தப் பட்டவர்களின் மனதில் புதைக்���ப் பட்டுள்ளது...\nவெளி வருமா என்பது காலம் தான் பதில் சொல்லும்\nநீங்கள் ஆசிரியராக இருப்பதால் சுவைபட எழுதியுள்ளீர் அறிவுடனும் இருக்கறது பாராட்டுகள்\nதங்களுக்கு இங்கே ஒரு ஆச்சர்யம் உள்ளது... தளத்தை பார்க்கவும்...\nதாங்கள் எனக்களித்த விருத்துக்கு நன்றி..\nஅடியாத மாடு படியாது என்பார்கள். ஆனா இப்பவெல்லாம் மாணவர்களுக்கு அடிக்கிறதே பயம்.\nஐயா இந்த ஊடகங்களின் மூலம் தான் மாணவர்கள் தடம் மாறி செல்கிறார்கள்..நாளைய தலைமுறையிடம் ஊடகங்கள் வன்முறையை தான் வளர்கிறதே தவிற தன்னம்பிக்கையை வளர்பது இல்லை ஐயா...\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வ��ை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pichaikaaran.com/2010/10/blog-post_5108.html", "date_download": "2019-06-16T04:35:01Z", "digest": "sha1:M5724JRV5VAJRXJGRWM4SFVTUP4BFNF5", "length": 16368, "nlines": 215, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: எந்திரன் காட்சிகளும் ரசிகர்களின் உற்சாகமும்- ஸ்பெஷல் ரிப்போர்ட் ( வீடியோவுடன் )", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஎந்திரன் காட்சிகளும் ரசிகர்களின் உற்சாகமும்- ஸ்பெஷல் ரிப்போர்ட் ( வீடியோவுடன் )\nரஜினி பட்த்திற்கு செல்வது பட்த்தை ரசிப்பதற்கு மட்டும் அல்ல.. திரையரங்கின் விழாக்கால கோலாகலத்தில் பங்கேற்க வேண்டும் எனப்தற்காகவும்தான்..\nரஜ்னி பட்த்தை சி டி யில் பார்த்தால் வேலைக்கு ஆகாது.. திரைஅரங்கில் பார்த்தால்தான் திருப்தி....\nஆசிரியர்கள், டாக்டர்கள், எஞ்சினிய்ரகள், மென்பொருள் துறையினர், ஏழைகள், பணக்கார்ர்கள், தொழிலாளிகள் என அனைவரும் , பெரிய பெரிய பதவிகளில் இருப்பவர்களும் கூட குழந்தைகள் போல மாறி கொண்டாட்டம் நட்த்துவது ரஜினி பட்த்தில் மட்டுமே பார்க்க முடியும்..\nபள்ளிக்காலத்தில் ஒரு முறை ரஜினி படம் சென்றிருந்தேன்.. படம் ஆரம்பிக்கும் முன் விசில் அடித்து, படம் சீக்கிரம் போட சொல்லி ரகளை செய்து கொண்டு இருந்தோம்..\nதிடீரென அதிர்ச்சி... கண்டிப்புக்கு பேர் போன தமிழ் ஆசிரியர் உள்ளே நுழைந்தார்.. அட ஆண்டவா.. இவர் அருகில் இருந்தால் ஜாலியாக இருக்க முடியாதே என நினைத்த படி நைசாக அவருக்கு பின் வரிசைக்கு மாறினோம் . அங்கு இருந்தவர்களை முன் சீட்டுக்கு மாற்றினோம் ( அந்த திரை அரங்கில் சீட் எண் இல்லை.. ஃபர்ஸ்ட் கம், ஃபர்ஸ்ட் சர்வ் பேசிஸ் தான் )\nபடம் ஆரம்பித்த்தும் ரகளையை தொடங்கினோம்.. ஓரிரு முறை அவர் திரும்பி பார்ப்பது போல தோன்றியது..ஆனாலும் எங்கள் சேட்டை நிற்கவில்லை.\nதிடீரென பார்த்தால், எங்களை விட அவர் அருமையாக விசில் , கைதட்டல் என அமர்க்களப்படுதிக்கொண்டு இருந்தார்...\nஅவருக்கு விசில் அடிக்க தெரியும் என்பதே ஆச்சர்யம்.. அதுவும் படம் எல்லாம் பார்ப்பர் என்பது மகா ஆச்சர்யம்..\nஅன்று இருந்த அதே உற்சாகம் இன்றும் ரஜினி படம் பார்க்கும் போது தொடர்கிரது..\nஎந்திரன் பட்த்தில் உற்சாகம் கரை புரண்ட�� ஓடியது..\nதியேட்டரில் ரசிகர்களின் ஆரவாரத்தை ளை படம் பிடித்தேன்..\nஆனால் யோசித்து பார்த்தால், சிலர் அந்த படம் வெளிவருவதை விரும்ப மாட்டார்கள் என தோன்றியது..\nஎனவே ரசிகர்களின் உற்சாகத்தின் சில காட்சிகள் மட்டும் இதோ உங்கள் பார்வைக்கு...பட்த்தை திரையரங்கில் பார்த்தால்தான் இது போல முழுமையாக எஞ்சாய் செய்ய முடியும்.. சி டி யில் பார்க்க வேண்டாம் என கேட்டு கொள்கிறென்\nஅந்த திரை அரங்கில் சீட் எண் இல்லை.. ஃபர்ஸ்ட் கம், ஃபர்ஸ்ட் சர்வ் பேசிஸ் தான் )//\nஎத்தனை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயந்து சினிமா ஆசையை தள்ளிப் போடுறாங்க தெரியுமா\nஎத்தனை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயந்து சினிமா ஆசையை தள்ளிப் போடுறாங்க தெரியுமா\nஇப்ப ஆசிரியர்கள் பயம் இல்லை..அதனால தைரியமா முதல் நாள் , முதல் ஷோ பார்த்துட்டேன்..\nஆமா.. உள்ளே போனதும் பிடித்த சீட்டில், கிடைக்கும் சீட்டில் பாய்ந்து உட்கார்ந்து கொள்ள வேண்டும்.. நம்பர் கிடையாது..\n//ஆசிரியர்கள், டாக்டர்கள், எஞ்சினிய்ரகள், மென்பொருள் துறையினர், ஏழைகள், பணக்கார்ர்கள், தொழிலாளிகள் என அனைவரும் , பெரிய பெரிய பதவிகளில் இருப்பவர்களும் கூட குழந்தைகள் போல மாறி கொண்டாட்டம் நட்த்துவது ரஜினி பட்த்தில் மட்டுமே பார்க்க முடியும்..//\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nசாதனையாளர்:கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டாத ...\nவரலாற்று வினோதம் : கார்ப்பரேட் உலகை, மேனேஜ்மெண்ட் ...\nகாமத்துடன் கண்ணாமூச்சி- ஜெயமோகனின் காடு\nஎம்பிஏ பாடத்தை இலக்கியம் , வரலாற்றில் கலந்து தரும்...\nநீங்கள் முற்றிலும் அறிந்த சித்தரா\nகிருஷ்ணர் கடவுள் அல்ல... அல்லாவால் அனுப்பப்பட்ட இ...\nஇருபத்தைந்து நாட்கள் கழித்து எந்திரன் எப்படி ஓடிகி...\n ஆன்மிக குருவை பின்பற்றுகிறேன் ...\nஎன் மதிப்பு கேவலம் 15 கோடிதானா \nபறக்கும் தட்டு ஆராய்ச்சி ஆபத்தானது - ஸ்டீபன் ஹாக்க...\nபேசினால் சார்ஜ் ஆகும் செல்போன்... கடலை பிரியர்களு...\nஎந்திரன் - \"மாறிய\" கதையும் , மாறாத மனோபாவமும்\nஎரிசக்தி தயாரிக்க ஏடாகூட வழிகள்- பேக்டீரியாவையும் ...\nசிரிக்க வைக்கும், சிந்தனையை தூண்டும் மாற்று எரிபொர...\nஜெர்மன் செய்வது சரியே - நண்பர் மாணிக்கத்தின் மாற்...\nஹிட்லர் பாதைக்கு திரும்ப��கிறதா ஜெர்மனி\nகொடி அசைந்த்தும் மின்சாரம் வந்த்தா \nபரப்பெழுத்து- பிரத்தியேக படங்களுடன் விவாதம் – வயது...\nசிரிக்கும் பெண்ணை நம்பாதே ( சவால் சிறுகதை )\nஆதலினால் காதல்செய்வீர்; உலகத்தீரே (‘சவால் சிறுகதை’...\nஎன் உயிர் நீ அல்லவா ( சவால் சிறுகதை )\nஎழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ\nஎந்திரன் சண்டை காட்சிகள் காப்பி அடிப்பா\nபரபரப்பான சூழலில் எடியூரப்பா அரசு சந்திக்கும் செமி...\nஎந்திரனின் இமாலய வெற்றியும், அறிவுஜீவிகளின் பார்ப்...\nகர்நாடக முதல்வர எடியூரப்பா வென்றார்.\nபரப்பெழுத்து (பாப்புலர் ரைட்டிங்) , சில பகிர்தல்கள...\nபெங்களூரில் காட்டுமிராண்டித்தனம் : அரசு செய்ய இர...\nஎந்திரன் , இன்னொரு ராவணனா- பரபரப்பான அலசல்\nகாலத்தை ( காசு கொடுத்து ) வென்றவன் நீ\nசுயபரிசோதனை மூலம் அறியுங்கள்: நீங்கள் அறிவு ஜீவியா...\nஎந்திரனால் இந்தியா வல்லரசு ஆவது பாதிப்பு - அ அ ச ப...\nஎந்திரனின் வானளவிய புகழ், கமல் அதிர்ச்சி – செம ஃபா...\nகண் முன் நடக்கும் கொடூர விபத்துகள்\nஎந்திரன் கன்னட சூப்பர் ஸ்டார் பட்த்தின் காப்பியா\nஎந்திரன் காட்சிகளும் ரசிகர்களின் உற்சாகமும்- ஸ்பெஷ...\nசிவாஜி- எந்திரன் ஒப்பிடுக.. முதல்வர் கலைஞர் பதில்\nஎந்திரன் ரஜினி படமா , ஷங்கர் படமா.. சில கேள்விகள்,...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unmaionline.com/index.php/2016-magazine/203-november-01-15/3494-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88.html", "date_download": "2019-06-16T05:51:47Z", "digest": "sha1:5AL7K7O32XHHM6WBKFK7ONZ6V2JEHKCE", "length": 10135, "nlines": 76, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - இரத்த நாளங்களைச் சுத்தப்படுத்தும் பிரண்டை!", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> நவம்பர் 01-15 -> இரத்த நாளங்களைச் சுத்தப்படுத்தும் பிரண்டை\nஇரத்த நாளங்களைச் சுத்தப்படுத்தும் பிரண்டை\nபிரண்டை இந்தியா, இலங்கை, வங்க தேசம் போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும் கொடி இனத் தாவரமாகும். ஓலைப்பிரண்டை, உருண்டைப் பிரண்���ை, முப்பிரண்டை, சதுரப் பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை எனப் பலவகைகள் உள்ளன. முப்பிரண்டை கிடைப்பதற்கரியது. இது ஒரு காயகல்பம். இதன் தண்டு, வேர், பழம் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை.\nதமிழில் பிரண்டை எனச் சொல்லப்படும் இந்த மூலிகையை ஆங்கிலத்தில் போன்-செட்டர் (Bone Setter) என்கிறார்கள். சிலர் உடல்மெலிந்து காணப்படுவார்கள். எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறாமல் இருப்பார்கள்.\nஇவர்கள் பிரண்டையை நெய்விட்டு வதக்கி துவையலாகச் செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் உடல் நன்கு தேறும்.\nவாயுத் தொல்லை மட்டுப்படும். சுவை-யின்மையைப் போக்கிப் பசியைத் தூண்டும்.\nபிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து காலை மாலை இரு வேளையும் ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் மாறி, மூலநோயால் ஏற்பட்ட புண்கள் குணமாகும்.\nவாயு சம்மந்தப்பட்ட நோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழக்கும். பிரண்டைத் துவையல் செரிமான சக்தியைத் தூண்டும். செரியாமையை போக்கும்.\nஎலும்பு முறிவு ஏற்பட்டால் பிரண்டையை அரைத்து அடிபட்ட இடத்தின்மீது வைத்துக் கட்டியும், பிரண்டையைத் துவையலாகவும் செய்து சாப்பிட்டு வந்தால் எலும்பு முறிவால் ஏற்படும் வலி, வீக்கம் குணமாகும். முறிந்த எலும்புகள் விரைவில் இணைந்து பலம் பெறும்.\nரத்தக் குழாய்களில் கொழுப்பு படிந்து ரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால் இதயத்திற்குத் தேவையான ரத்தம் செல்வது தடைப்படும்.\nஇப்படிப்பட்ட கோளாறுக்கும் பிரண்டைத் துவையலை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகி இதயம் பலம் பெறும். பெண்களுக்கு ஏற்படும் சூதக வலியும், முதுகு வலி, இடுப்பு வலி போன்றவைக்கும் பிரண்டை சிறந்த மருந்தாகும்.\nபிரண்டை உடலிலுள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோய்க்குக் கொடுக்கப்படும் மருந்துகளில்-கூட பிரண்டை சேர்க்கப்படுகிறது.\nபிரண்டையின் வேறு பெயர்கள், கிரண்டை அரிசினி, வச்சிரவல்லி.\nசமூக நீதிக்கான சங்கநாதம் விடுதலை நாளேடு இன உணர்வுக்கான இடியோசை விடுதலை நாளேடு இன உணர்வுக்கான இடியோசை விடுதலை நாளேடு ஜாதி மத, மூடநம்பிக்கைகளை உடைத்துத் தள்ளி, பகுத்தறிவு சமநிலத்தைப் பாரில் நிலைக்க வைக்கும் புல்டோசர் விடுதலை நாளேடு ஜாதி மத, மூடநம்பிக்க��களை உடைத்துத் தள்ளி, பகுத்தறிவு சமநிலத்தைப் பாரில் நிலைக்க வைக்கும் புல்டோசர் விடுதலை நாளேடு பொது உரிமை, பொதுவுடைமைக் கொள்கைகளை திசையெட்டும் சேர்க்கும்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(227) : குடிஅரசுத் தலைவர் ஜெயில்சிங் பங்கேற்ற சமூகநீதி மாநாடு\nபெரியார் பேசுகிறார் : ஆரியர் - திராவிடர் போராட்டம் இது இனப் போராட்டம்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (45) : வெட்ட ஓங்கிய வாள் விழுமா மாலையாக\nஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட வேண்டும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (37) : பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை வையுங்கள்\nகலைஞர் 96 : கலைஞர் ஒரு பல்கலைக் கொள்கலன்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பெரியாரும் அயோத்திதாசரும் (’நான் பூர்வ பௌத்தன்’ நூலை முன்வைத்து)\nசிறுகதை :ஜூன் 3 முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் சிறப்புச் சிறுகதை\nதலையங்கம் : வடக்கேயும் பெரியார் கொள்கைகள் பரப்பப்பட வேண்டும்\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை\nதிராவிட இயக்கத்தின் முன்னோடி என்.வி. நடராசன்\nநிகழ்வுகள் : நினைவேந்தல் படத்திறப்பு\nமத்திய அரசிடம் அடமானம் வைக்கப்பட்ட தமிழக உரிமைகளை மீட்கவேண்டும்\nமருத்துவம் : உடல் பருமன் தவிர்க்க உரிய வழிகள்\nமானமுடைய நாடு என்று சொல்லிக் கொள்ள முடியுமா\nமுகப்புக் கட்டுரை : இந்தியா முழுவதும் பெரியார் தேவை\nமுற்றம் : நூல் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://adiraixpress.com/2019/05/19/", "date_download": "2019-06-16T04:47:21Z", "digest": "sha1:4IWNCG7N7DKQDMAQUKK6EPYB3WSSLDAZ", "length": 11700, "nlines": 128, "source_domain": "adiraixpress.com", "title": "May 19, 2019 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு : ஃபாரூக் அவர்கள் \nமரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் பட்டத்து லெப்பை முஹம்மது அலாவுதீன் அவர்களின் பேரனும், மர்ஹூம் பட்டத்து லெப்பை செய்யது கமாலுதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் பட்டத்து லெப்பை முஹம்மது சம்சுதீன், மர்ஹூம் பட்டத்து லெப்பை அஹமது கலிஃபா, மர்ஹூம் பட்டத்து லெப்பை முஹம்மது புஹாரி, பட்டத்து லெப்பை அஹமது ஹாஜா, மர்ஹூம் பட்டத்து லெப்பை தாஜுதீன் ஆகியோரின் காக்கா மகனுமாகிய ஃபாரூக் அவர்கள் இன்று மாலை 6 மணியளவில் கீழ்வேளூர் ஆசாத் நகர் இல்லத்தில்\nதமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அசுர வெற்றி பெறும் : எக்ஸிட் போல் முடிவுகள் \nலோக்சபா தேர்தல் தற்போது நடந்து முடிந்துள்ளது. 7 கட்டமாக தேர்தல் நடந்து, இன்று மாலையோடு வாக்குப்பதிவு முடிந்துள்ளது. தேர்தல் முடிந்ததை அடுத்து வரிசையாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகிறது. நாடு முழுக்க பாஜக கூட்டணி அதிக இடங்களை வெல்லும் என்று கருத்து கணிப்புகள் கூறுகிறது. தமிழகத்தில் மொத்தம் 38 இடங்களில் தேர்தல் நடைபெற்றது. தமிழக தேர்தல் முடிவுகள் குறித்து இந்தியா டுடே -ஆக்சிஸ் போல் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது. இந்திய டுடே – ஆக்சிஸ்\nதமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுசெயலாளராக மல்லிப்பட்டிணம் AK.தாஜுதீன் தேர்வு….\nதமிழ்நாடு(புதுவை) மீனவர் பேரவை மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையில் உள்ள சவோரா ஓட்டலில் இன்று(19.05.2019) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மல்லிப்பட்டிணம் AK.தாஜுதீனை மாநில செயலாளர் பதவியிலிருந்து தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச் செயலாளராக மாற்றி நியமனம் செய்து கூட்டத்தில் மீனவர் பேரவை நிறுவன தலைவர் அன்பழகனார் அறிவிப்பு செய்து சால்வை அணிவித்தார். இதில் தமிழ்நாடு மீனவர் பேரவையின் மாநில,மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nதேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் காலையில் கேதார்நாத் சென்ற பிரதமர், பாரம்பரிய உடை அணிந்து கோவிலில் வழிபட்டார். பின்னர் கேதார்நாத் குகைக்கோவிலில் தியானத்தில் ஈடுபட்டார். புனித குகைக்கோவிலில் அமர்ந்து பிரதமர் மோடி விடிய விடிய தியானம் செய்தார். இரவு முழுவதும் தியானம் செய்த நிலையில் இன்று காலையில் பத்ரினாத்துக்கு புறப்பட்டார். இந்நிலையில் பிரதமர் மோடி தியானம் செய்த குகைக்கு வழங்கப்பட்ட\nமல்லிப்பட்டிணத்தில் அதிகரித்து வரும் நாய்கள் தொல்லை..\nதஞ்சாவூர் மாவட்டம், சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அதிகரித்து வரும் நாய்களின் தொல்லையால் பொதுமக்கள், மாணவர்கள் நடந்து செல்ல அச்சமடைந்துள்ளனர்.மதராஷா செல்லும் குழந்தைகளையும்,பெண்களையும் நா���்கள் அச்சுறுத்தி வருகின்றன.மல்லிப்பட்டிணம் கடைவீதிகள் மற்றும் தெருப்பகுதியில் நாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. மேலும் கடந்த சிலநாட்களாக சுற்றி திரியும் நாய்கள் ஆடுகளை கடித்து குதறி வருகின்றது.இதனால் கால்நடை வளர்ப்போர் மத்தியில் கவலை ஏற்படுத்தி உள்ளது.இரவு நேரங்களில் பைக்கில் செல்வோரை நாய்கள் துரத்துவதால் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். இதுகுறித்து நம்மிடம் A.நூருல் அமீன் தெரிவிக்கையில்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jalamma.com/jalamma-kids/varalaru/varalaru-pages/varalaru-1-5-2.php", "date_download": "2019-06-16T05:38:21Z", "digest": "sha1:O3LTOD6PRVTAW3SKA5RKYBTKYPE5QAJX", "length": 10745, "nlines": 69, "source_domain": "jalamma.com", "title": "Jalamma Kids - varalaru பெரியார் தமிழ் - யாழ் அம்மாவின் வரலாறு", "raw_content": "பதிவு செய்க உள் நுழை\nநல்லூர் கந்தசுவாமி கோயில் :\nஅழகுத் தெய்வம் முருகனிற்கு எண்ணுக்கணக்கான ஆலயங்கள் உள்ளன. யாழ்ப்பாணத்தில் பல பிரசித்தி பெற்ற முருகன் தலங்கள் உள்ள போதிலும் இவற்றுள் நல்லூர், இலங்கையின் வடபகுதியில் உள்ள தமிழர்களின் இராசதானியாகவும், 12ம் நூற்றாண்டு தொடக்கம் 17ம் நூற்றாண்டு முற்பகுதிவரை யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாகவும் விளங்கியது. யாழ் நகரில் இருந்து சுமார் இரண்டு மைல் தூரத்தில் அமைந்துள்ள கோயில் நல்லைக்குமரன் ஆலயமாகும். இந்த ஆலயம் 13ம் நூற்றாண்டில் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆட்சிசெய்த ஆரிய சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது அரசனான கலிங்கமாகன் அல்லது கூழங்கை சக்கரவர்த்தியால் கட்டுவிக்கப்பட்டதாக யாழ்ப்பாண வைபவமாலையில் கூறப்பட்டுள்ளது. இக்கோவில் முத்திரைச் சந்தியிலுள்ள ‘குருக்கள் வளவு’ என்ற காணியில் கட்டப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் கச்சேரியில் 1882ம் ஆண்டு உருவாக்கபட்ட சைவசமயக் கோவில்கள் தொடர்பான பதிவேட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளது. நல்லூர்க் கந்தசுவாமி கோவிலை இரகுநாத மாப்பாண முதலியார் வம்சத்தினரே பரம்பரையாக நிர்வகித்து வருகின்றனர். அத்துடன், வருடாவருடம் ஆலயத்தின் பகுதிகள் புனரமைக்கப்பட்டு வருவதுடன், 2011ம் ஆண்டு தெற்கு வாயில் பகுதியில் இராஜகோபுரம் அமைக்கப்பட்டு கும்பாபிடேகம் செய்யப்பட்டதுடன், முருக பக்தரான அருணகிரி நாதருக்கு ஆலயத்தின் தெற்குப் பக்கமாக சிறிய ஆலயம் அமைக்கப்பட்டு பூசை வழிபாடுகள் நடாத்தப்பட்டு வரப்படுகின்றது.\nஆண்டுதோறும், கந்தபுராண படன வாசிப்பு நடைபெற்று வருவதுடன், திருவிழாக்காலத்தில் ஒவ்வொரு நாளும் மாலை நிகழ்வுகளாக ஆன்மீகப் பிரசங்கங்கள், சொற்பொழிவுகள், நாட்டிய நடனங்கள் மற்றும் இசைக்கச்சேரிகள் என்பன நடைபெற்றுவருவதுடன், பஜனை படிக்கும் வழக்கமும் இந்த ஆலயத்தில் தொன்று தொட்டு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅழகுத் தெய்வம் முருகனிற்கு எண்ணுக்கணக்கான ஆலயங்கள் உள்ளன. யாழ்ப்பாணத்தில் பல பிரசித்தி பெற்ற முருகன் தலங்கள் உள்ள போதிலும் இவற்றுள் நல்லூர், இலங்கையின் வடபகுதியில் உள்ள தமிழர்களின் இராசதானியாகவும், 12ம் நூற்றாண்டு தொடக்கம் 17ம் நூற்றாண்டு முற்பகுதிவரை யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாகவும் விளங்கியது. யாழ் நகரில் இருந்து சுமார் இரண்டு மைல் தூரத்தில் அமைந்துள்ள கோயில் நல்லைக்குமரன் ஆலயமாகும். இந்த ஆலயம் 13ம் நூற்றாண்டில் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆட்சிசெய்த ஆரிய சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது அரசனான கலிங்கமாகன் அல்லது கூழங்கை சக்கரவர்த்தியால் கட்டுவிக்கப்பட்டதாக யாழ்ப்பாண வைபவமாலையில் கூறப்பட்டுள்ளது. இக்கோவில் முத்திரைச் சந்தியிலுள்ள ‘குருக்கள் வளவு’ என்ற காணியில் கட்டப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் கச்சேரியில் 1882ம் ஆண்டு உருவாக்கபட்ட சைவசமயக் கோவில்கள் தொடர்பான பதிவேட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளது. நல்லூர்க் கந்தசுவாமி கோவிலை இரகுநாத மாப்பாண முதலியார் வம்சத்தினரே பரம்பரையாக நிர்வகித்து வருகின்றனர். அத்துடன், வருடாவருடம் ஆலயத்தின் பகுதிகள் புனரமைக்கப்பட்டு வருவதுடன், 2011ம் ஆண்டு தெற்கு வாயில் பகுதியில் இராஜகோபுரம் அமைக்கப்பட்டு கும்பாபிடேகம் செய்யப்பட்டதுடன், முருக பக்தரான அருணகிரி நாதருக்கு ஆலயத்தின் தெற்குப் பக்கமாக சிறிய ஆலயம் அமைக்கப்பட்டு பூசை வழிபாடுகள் நடாத்தப்பட்டு வரப்படுகின்றது.\nஆண்டுதோறும், கந்தபுராண படன வாசிப்பு நடைபெற்று வருவதுடன், ��ிருவிழாக்காலத்தில் ஒவ்வொரு நாளும் மாலை நிகழ்வுகளாக ஆன்மீகப் பிரசங்கங்கள், சொற்பொழிவுகள், நாட்டிய நடனங்கள் மற்றும் இசைக்கச்சேரிகள் என்பன நடை பெற்றுவருவதுடன், பஜனை படிக்கும் வழக்கமும் இந்த ஆலயத்தில் தொன்று தொட்டு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinereporters.com/harbhajan-tweeted-about-the-victory-in-viswasam-style/49564/", "date_download": "2019-06-16T05:20:29Z", "digest": "sha1:O6MBWQRGEIXSQNCD6EA7DURYPSR7JVTH", "length": 7998, "nlines": 73, "source_domain": "www.cinereporters.com", "title": "இஞ்ஞார்ரா… பேரு சென்னை சூப்பர் கிங்ஸ்… - ஹர்பஜனின் மாஸ் டிவிட் ! - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் இஞ்ஞார்ரா… பேரு சென்னை சூப்பர் கிங்ஸ்… – ஹர்பஜனின் மாஸ் டிவிட் \nஇஞ்ஞார்ரா… பேரு சென்னை சூப்பர் கிங்ஸ்… – ஹர்பஜனின் மாஸ் டிவிட் \nசென்னை அணியின் வீரர் ஹர்பஜன் சிங் நேற்றைய போட்டியில் டெல்லி அணியுடனான வெற்றிக்குப் பிறகு மாஸான டிவிட் ஒன்றைப் போட்டு சென்னை ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nஇந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹர்பஞன் சிங் இந்திய அணியில் இடம்கிடைக்காமல் இருந்தாலும் இந்திய குறிப்பாக தமிழக ரசிகர்களின் செல்லப்பிள்ளையாக இருந்துவருகிறார். அதற்கு முக்கியக் காரணம் சென்னை அணியின் ஒவ்வொரு வெற்றிக்குப் பிறகும் வெற்றிக் குறித்தும், சிஎஸ்கே அணி மற்றும் ரசிகர்கள் குறித்தும் அவர் போடும் கலகலப்பான டிவிட்களேக் காரணம்.\nஇதையும் படிங்க பாஸ்- சர்காரை முந்திய விஸ்வாசம் – சின்னத்திரையிலும் புதிய சாதனை \nஇதனால் இவரது டிவிட்களாக்காகவே சென்னை அணி வெற்றிப் பெற வேண்டும் என ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்நிலையில் நேற்று டெல்லி அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதை அடுத்து ஹர்பஜன் சிங் தனது வழக்கமான பாணியில் டிவிட் ஒன்றைப் பதிவு செய்துள்ளார். இந்த முறை விஸ்வாசம் படத்தின் இடைவேளையின் போது அஜித் வில்லனிடம் பேசும் மாஸான வசனத்தை மாற்றம் செய்து ‘இஞ்யார்ரா, பேரு @chennaiipl, ஊறு சென்னை, சம்பவ இடம் சேப்பாக்கம், கேப்டன் பேரு #தல, ஒத்தைக்கு ஒத்தையா வந்து @IPL ல நின்னுப்பாருங்கவே வேற லெவல் ஆட்டம்போட தயாரா இருக்காங்க நம்ம சூப்��ர் fans வேற லெவல் ஆட்டம்போட தயாரா இருக்காங்க நம்ம சூப்பர் fans நாங்களும் தயார்\nஇதையும் படிங்க பாஸ்- சூா்யாவுக்காக அம்பாசமுத்திரத்தை சென்னைக்கு வரவழைத்த இயக்குநா்\nஹர்பஜனின் இந்த டிவிட்டை ரிடிவிட் செய்து சென்னை ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.\nலீக் ஆன வீடியோ – தளபதி 63 படக்குழு அதிர்ச்சி\nநயன்தாராவின் மாமா ரோல் கொடுங்க – முருகதாஸிடம் வாய்ப்பு கேட்ட ஹாலிவுட் நடிகர்\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த என்.ஜி.கே டீம் – பொதச்சாலும் பாடல் வீடியோ\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,918)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,655)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,097)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,645)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,961)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,961)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/india/3-arrested-for-blackmailing-and-raping-class-12-student", "date_download": "2019-06-16T05:28:36Z", "digest": "sha1:K5TFOJHCBWJW2LD5KTIOJ4P6VPAF3JWN", "length": 9679, "nlines": 59, "source_domain": "www.tamilspark.com", "title": "மாணவியின் அந்தரங்கத்தை புகைப்படம் எடுத்து இளைஞர்கள் செய்த காரியம்! பின்பு நடந்த அதிர்ச்சி! - TamilSpark", "raw_content": "\n ரஜினியின் 2.0 படம் எத்தனை ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது தெரியுமா\nகாவேரி மருத்துவமனையை சூழ்ந்த தொண்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர்\nமாணவியின் அந்தரங்கத்தை புகைப்படம் எடுத்து இளைஞர்கள் செய்த காரியம்\nகுஜராத் மாநிலம் வதோதரா அருகில் 12 வகுப்பு மாணவி ஒருவரை மூன்று இளைஞர்கள் ஓன்று சேர்ந்து கற்பழித்ததோடு அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த விவகாரம் சம்மந்தப்பட்ட மூன்று இளைஞர்களில் இரண்டுபேரை போலீசார் கைதுசெய்துள நிலையில் தலைமறைவாக இருக்கும் மூன்றது நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கு குறித்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஅதாவது, அந்த மூன்று இளைஞர்களும் அந்த மாணவியுடன் ஒன்றாக்க படித்தவர்கள். இதில் தலைமறைவாக இருக்கும் நபரும் அந்த மாணவியும் காதலித்துள்ளனர். அந்த சமயத்தில் அந்த மாணவன் தனது காதலியின் அந்தரங்க உறுப்புகளை புகைப்படம் எடுத்து அவரை மிரட்டி சுமார் ஐம்பது ஆயிரம் வரை பணம் பறித்துள்ளார்.\nமேலும், அந்த புகைப்படங்கள் தனது நண்பர்களிடமும் காண்பித்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த மற்ற இரண்டு இளைஞர்களும் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்\nகாதலியுடன் பேருந்தில் உல்லாசமாக இருந்த கணவன் நேரில் பார்த்த மனைவி செய்த தரமான சம்பவம்\nமனைவியுடன் சேர்ந்து கள்ளகாதலியுடன் உறவு\nகாதல் திருமணம் செய்த ஜோடி சினிமா பாணியில் மாப்பிளைக்கு நேர்ந்த கதி\nஇன்று, இந்தியா-பாகிஸ்தான் மோதல் 'அனல் பறக்குமா அடை மழை பெய்யுமா' மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\n நாடே எதிர்ப்பு தெரிவித்த அந்த நாள்; என்ன செய்ய போகிறது இந்திய அணி\nலேட்டா ஜெயிச்சாலும் லேட்டஸ்டா ஜெயிச்ச தென்னாபிரிக்கா\n17 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகர்\nவிரைவில் நடிகை லட்சுமி மேனனுக்கு திருமணம்\n என்ன ஒரு ஆசை; தீயாய் பரவும் நயன்தாராவின் முத்த புகைப்படம்\nதென் ஆப்பிரிக்காவை விடாது துரத்தும் விதி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது ஆட்டம்\n 17 வருடத்திற்கு பிறகு மாதவனுடன் இணையும் பிரபல தமிழ் நடிகை; செம உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஜெஇஇ தேர்வு முடிவில் முதல் ஆயிரம் பேரில் எத்தனை தமிழ் மாணவர்கள் தெரியுமா\nஇங்கிலாந்து சென்றடைந்த ரிஷப் பன்ட்; இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்குமா\nஇன்று, இந்தியா-பாகிஸ்தான் மோதல் 'அனல் பறக்குமா அடை மழை பெய்யுமா' மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\n நாடே எதிர்ப்பு தெரிவித்த அந்த நாள்; என்ன செய்ய போகிறது இந்திய அணி\nலேட்டா ஜெயிச்சாலும் லேட்டஸ்டா ஜெயிச்ச தென்னாபிரிக்கா\n17 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகர்\nவிரைவில் நடிகை லட்சுமி மேனனுக்கு திருமணம்\n என்ன ஒரு ஆசை; தீயாய் பரவும் நயன்தாராவின் முத்த புகைப்படம்\nதென் ஆப்பிரிக்காவை விடாது துரத��தும் விதி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது ஆட்டம்\n 17 வருடத்திற்கு பிறகு மாதவனுடன் இணையும் பிரபல தமிழ் நடிகை; செம உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஜெஇஇ தேர்வு முடிவில் முதல் ஆயிரம் பேரில் எத்தனை தமிழ் மாணவர்கள் தெரியுமா\nஇங்கிலாந்து சென்றடைந்த ரிஷப் பன்ட்; இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்குமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/ambati-rayudu", "date_download": "2019-06-16T04:34:10Z", "digest": "sha1:MGUFQZWAAL4MMWAU534CYYCXDNIM2DAB", "length": 15612, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nபுவனேஷ்வரில் கொட்டிய கோல் மழை - சத்தமில்லாமல் சாதித்த இந்திய ஹாக்கி அணி\n`நான் வனத்துறை அமைச்சர்; சொல்றத கேளுங்க’ - கடுப்பான திண்டுக்கல் சீனிவாசன்\n`சமாளிக்கிறது கஷ்டம்; உங்களுக்கு அட்மிஷன் கிடையாது' - தந்தை இல்லாத மாணவனை சேர்க்க மறுத்த பள்ளி\n`உங்கம்மாவுக்கு நீயே அறிவுரை சொல்லி ஹெல்மெட்டை மாட்டிவிடு' - கரூரைக் கலக்கும் எஸ்.பி யுக்தி\nகேட் பில்டரை ஆஃப் செய்ய மறந்த அமைச்சர்...பாகிஸ்தானில் நடந்த கலகல சம்பவம்\n' - பணிந்தது ஹாங்காங் அரசு\nஓ.பி.எஸ் தம்பிமீது வழக்கு பதிவுசெய்ய நீதிமன்றம் உத்தரவு\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n' - புற்றுநோயிலிருந்து மீண்டுவந்த பெண்ணின் வைரல் போட்டோஷூட்\n`அவர் என்னைக் குறிவைக்கவில்லை' - அம்பதி ராயுடுவின் சர்ச்சைப் பதிவு குறித்து விஜய் சங்கர்\n``ப்ளேயிங் லெவனில் ராகுல் கட்டாயம்” - காரணம் சொல்லும் திலிப் வெங்சர்க்கார்\nபெருங்களத்தூரில் பிட்ச் ஆகி திருவான்மியூர் வரை திரும்பிய பந்து - சுழலில் வீழ்ந்த சென்னை\n`2003 ல் எனக்கு ஏற்பட்ட அந்த வலி...' - பழைய நினைவுகள் குறித்து வருந்தும் விவிஎஸ் லட்சுமண்\n`போய் எனது ரெக்கார்டுகளை எடுத்துப் பாருங்கள்' - ஓஜாவின் குற்றச்சாட்டும்... பிசிசிஐ மீதான புது சர்ச்சையும்..\n``அவரது ஏமாற்றத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது” - ராயுடு ட்வீட் குறித்து பிசிசிஐ அதிகாரி\n`உலகக் கோப்பை போட்டிகளைப் பார்க்க 3டி கிளாஸ்' - யாரைச் சீண்டுகிறார் அம்பதி ராயுடு\n`அன்று எனக்கு நிகழ்ந்தது இன்று அம்பதி ராயுடுவுக்கு...' - உலகக்கோப்பை அணிகுறித்து கம்பீர் வருத்தம்\nராயுடு, பன்ட் எடுக்காதது சரியே... உலகக் கோப்பைக்கு இந்த இந்திய அணிதான் பெஸ்ட். ஏன்\nநான்காவத�� வீரராகக் களமிறங்க ராயுடு சரியான ஆப்ஷனா.. ஷூட் தி கேள்வி\n``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nகருணாநிதி பாலிசி அவுட்... உதயநிதி உலா ஆரம்பம்\n' - போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து பேசிய தி.மு.க நகரச் செயலாளர்\nமிஸ்டர் கழுகு: “கீப் கொய்ட்” - சவுண்ட் விட்ட அமித் ஷா - ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.\nசசிகலா விடுதலை... லஞ்ச ஒழிப்புத்துறை ஆட்சேபனை இல்லை\n“ஊடகத்தில் பேசக்கூடாது” எடப்பாடி அதிரடி - அமைச்சர் ஜெயக்குமார் சரவெடி...\n“இன்னும் என்னை மிஸ் பண்றீங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://photos.jaouen.eu/index.php?/recent_pics&lang=ta_IN", "date_download": "2019-06-16T05:03:56Z", "digest": "sha1:KQ4ZABORJYHUG36GDEZW7RRHAUSFMNSB", "length": 6066, "nlines": 170, "source_domain": "photos.jaouen.eu", "title": "சமீபத்திய புகைப்படங்கள் | Site des photos partagées - Famille JAOUEN", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / சமீபத்திய புகைப்படங்கள் [75]\nமுதல் | முந்தைய | 1 2 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=54656", "date_download": "2019-06-16T05:45:57Z", "digest": "sha1:LEMEDRZBBIFQTUKVROC4DVDYBMI7MUBB", "length": 7438, "nlines": 84, "source_domain": "tamil24news.com", "title": "ஜனாதிபதி ஆணைக்குழுவிற்�", "raw_content": "\nஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சட்டவல்லுநர்கள் அடங்கிய புதிய குழு நியமனம்\nவிசாரணைகளை துரிதப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டவல்லுநர்கள் அடங்கிய இந்தக் குழுவின் தலைவராக சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி அயேஷா ஜினசேன நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇலஞ்ச ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக விசாரணைகள் நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்டு 4 ���ருடங்களை எட்டியுள்ள நிலையில் பல்வேறு விசாரணைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. இந்நிலையில் விசாரணைக்கு போதுமான அதிகாரிகள் இன்மையால் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஜனாதிபதி மைத்திரி பதவியேற்ற பின்னர் உருவாக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவானது கடந்த 4 வருடங்களாக அரச நிறுவனங்களில் இடம்பெற்ற இலஞ்ச ஊழல், அரச வளங்கள் தவறாக பயன்படுத்தப்படுதல் தொடர்பாக கிடைத்த முறைப்பாடுகளை விசாரணை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n2022க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்...\nஇராணுவப் பிரசன்னம் குறித்து வட மாகாண ஆளுநருக்கு கடிதம் அனுப்பிய......\nசுமந்திரன், விஜயகலாவின் பங்கேற்றலுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம்\nஇலங்கையின் முதலாவது செய்மதி விண்வெளியில் நிலைநிறுத்தப்படுகிறது...\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்...\nநாளைய போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் - பாகிஸ்தான் கேப்டனின் தாய்மாமா......\nமார்தட்டும் சோழர் பெருமையும், மாறவேண்டிய சித்தாந்தங்களும்...\nநடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 6ஆம்......\nஉலகின் மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களில் இடம்பிடித்த தமிழன் கட்டிய இந்து......\nசர்வதேச கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிய ஆழக் கடலோடிகளின்16ம் ஆண்டு......\nமாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள்......\nவன்னிச் சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் றெஜித்தன் நினைவு நாள் 2008.06.11)...\nஎழுச்சிக்குயில் 2019 – தமிழீழ எழுச்சிப்பாடற்போட்டி...\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gunathamizh.com/2009/09/blog-post.html", "date_download": "2019-06-16T06:09:13Z", "digest": "sha1:G7FJOQBY23POWNSRLXWYDIU62ETXG5TN", "length": 27042, "nlines": 267, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: தீம்புளிப்பாகர்", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nகணவன் – என்ன பாயசம் கிண்ட சொன்னா களி கிண்டி வைச்சிருக்க.\nமனைவி – நான் என்னங்க செய்வேன்..\nஉங்க பையன் தான் அணில் சேமியா வாங்கி வரச் சொன்னா வேற ஏதோ சேமியா வாங்கி வந்துட்டான��� அதாங்க இப்படி ஆயிருச்சு..\nஎன்ற உரையாடலை தமிழக வானொலிகளில் யாவரும் கேட்டிருப்பீர்கள்..\nமனைவி – நீதிபதி ஐயா இவருக்கிட்ட இருந்து எனக்கு விவாகரத்து வாங்கிக் கொடுத்திருக்கய்யா...\nமனைவி – இவரு நேற்று என்னை விசம் வைச்சுக் கொல்லப் பார்த்தாருய்யா....\n உன் மனைவி சொல்றது உண்மையா..\nகணவன் – நீங்களே சொல்லுங்கையா..\nஇவ மட்டும் என்ன ரசம் வைச்சுக் கொல்லப் பார்த்தா..\nஇது நகைச்சுவை மட்டுமல்ல பல வீடுகளில் இன்று இது போன்ற காட்சிகள் நடைபெற்று வருகின்றது என்பது உண்மைதான்..\nஒரு நோயாளியை மருந்து பாதி குணப்படுத்துகிறது என்றால்\nஅந்த மருந்து தன்னைக் குணப்படுத்தும் என்ற நம்பிக்கைதான் மீதி நோயைக் குணப்படுத்துகிறது.“அது போல உணவு சுமாராக இருந்தாலும் ,\nஅதை அன்புடன் பரிமாறும் போது அதன் சுவை மேலும் அதிகரிக்கும்.“\nஉறவுகளுக்குள் அன்பு குறைந்து போனதால் உணவின் சுவையும் குறைந்து போனது. அன்பு குறைந்து போனதற்கு ஆயிரம் காரணங்களைச் சொல்லலாம் ஆயினும் பணத்தை மட்டுமே இலக்காகக் கொண்ட எந்திரத்தனமான வாழ்க்கையும் ஒரு முக்கியமான காரணமாக அமைகிறது.\nஎந்திரம் போல நாம் வாழ்வதால் பாராட்டத் தவறிவிடுகிறோம்.\nபாயசத்தைக் களி போலக் கிண்டிய மனைவியிடம்...\nகணவன் – பரவாயில்லையே இது கூட நன்றாகத் தான் உள்ளது. புதுவிதமான சுவையுடன் உள்ளது என்று சொன்னால் மனைவி அடுத்தமுறை பாயசம் செய்யும் போது நன்றாகச் செய்ய முயற்சியாவது செய்வாள்..\nபாராட்டு ஒரு செயலை மேன்மைப்படுத்துகிறது இது உளவியல் ஒப்பிய உண்மை.\nசங்க இலக்கியத்தில் ஒரு காட்சி.\n(கடி நகர் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்கு உரைத்தது.)\nதலைவி இல்லறம் நடத்தும் சிறப்பினை, நேரில் கண்டறிந்த செவிலி நற்றாய்க்கு உரைப்பதாக இப்பாடல் அமைகிறது.\nதலைவி தலைவனுக்காக திறமையாக உணவு சமைக்கிறாள். அதனை உண்ட தலைவன் தலைவியை மனம் நிறையப் பாராட்டுகிறான். தலைவன் தன்னைப் பாராட்டுகிறான் என்பதால் தலைவி செருக்குக் கொள்ளவில்லை. மாறாக அவன் பாராட்டை மனதிற்குள் எண்ணி மகிழ்கிறாள். இக்காட்சியைக் கண்ட செவிலி, உவந்து நற்றாயிடம் தெரிவிக்கிறாள். பாடல் இதோ...\nமுளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்,\nகழுவுறு கலிங்கம், கழாஅது, உடீஇ,\nகுவளை உண்கண் குய்ப்புகை கழுமத்\nதான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்\nஇனிது எனக் கணவன் உண்டலின்,\nநுண��ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே.\nநன்றாகக் காய்ச்சிய பாலை, உறை ஊற்றிப் பெற்ற கட்டித் தயிரை, காந்தள் மலரைப் போன்ற மெல்லிய விரல்களால் பிசைகிறாள், அவ்விரல்களால் தான் உடுத்தியிருந்த தூய ஆடையில் துடைத்துக் கொண்டாள். அதனால் அழுக்கான அவ்வுடையைத் துடைக்காமல் உடுத்தியிருந்தாள்.\nதாளிக்கத் தெரியாமல் தாளிக்கிறாள் அதனால் குய்யென்னும் புகை அவள் கண்களில் படிகிறது.\nஇவ்வாறு அரிது முயன்று புளிப்புச் சுவையையுடைய குழம்பினைத் தானே சமைத்தாள்.\nதான் செய்த தீம்புளிப்பாகர் (பாகற்காய் குழம்பு) என்னும் குழம்பைத் தன் கணவனுக்கு இட்டு அவன் உண்பதைப் பார்த்து மகிழ்ந்தாள்.\nஉணவின் சுவையோடு அவளின் முயற்சியையும் நன்கு உணர்ந்த தலைவன் மகிழ்ந்து “இனிது“ என்று பாராட்டுகிறான்.\nதலைவன் பாராட்டிவிட்டானே என்று தலைவி செருக்குக் கொள்ளவில்லை. அகத்தில் மனமகிழ்வு கொண்டாள் என்பதை அவளின் ஒளிபொருந்திய நெற்றியே வெளிப்படுத்தியது. அதுவும் உளவியலை நன்கு அறிந்தவர்கள் மட்டுமே தலைவியின் மனவுணர்வை அறிந்து கொள்ளும் வகையில் இருந்தது.\nதலைவி வீட்டில் இருக்கும் போது எந்த வேலையும் செய்யாது செல்லமாக வளர்ந்தவள். திருமணத்துக்குப் பின்பு தன் கணவனுக்காக அரிது முயன்று உணவு சமைப்பதும், அதனைத் தலைவன் உண்டு இனிது என்று மகிழ்ந்து பாராட்டுவதும் கண்ட செவிலி, பெருமகிழ்ச்சி கொண்டாள். அதனை நற்றாயிடம் தெரிவித்தாள். இதுவே பாடலின் பொருள்.\nஇன்றைய சூழலில் அவசர வாழ்க்கையில், அவசர உணவு முறைக்கு மாறிவிட்ட நம்மில் சிலருக்கு,\nசமைத்தல் என்பதும் – அதுவும்\nமனைவி சமைத்தல் என்பதும் – அதுவும்\nமாறாக சுவை குறைவான உணவும் அன்புடன் பரிமாறப்படும் போது சுவை கூடும் என்பதும், பாராட்டும் போது உணவின் தரம் மேம்படும் என்பதும் அவர்கள் உணர்ந்தால் ,\nLabels: அன்றும் இன்றும், குறுந்தொகை, சங்க இலக்கியத்தில் நகைச்சுவை\n//பாராட்டு ஒரு செயலை மேன்மைப்படுத்துகிறது இது உளவியல் ஒப்பிய உண்மை.//\nஉண்மை. சங்கப் பாடலை காட்சிப்படுத்தி இருக்கிறீர்கள். நன்றி.\nதங்களின் வருகையால் எனது வலைப்பதிவு மேன்மையடைகிறது நண்பரே...\nதலைவி வீட்டில் இருக்கும் போது எந்த வேலையும் செய்யாது செல்லமாக வளர்ந்தவள். திருமணத்துக்குப் பின்பு தன் கணவனுக்காக அரிது முயன்று உணவு சமைப்பதும், அதனைத் தலைவன் உண்டு இனிது என்று மகிழ்ந்து பாராட்டுவதும் கண்ட செவிலி, பெருமகிழ்ச்சி கொண்டாள். அதனை நற்றாயிடம் தெரிவித்தாள்////\nபள்ளிநாளில் படித்தது. உங்களால் சுவை கூட்டப்பட்டுள்ளது.\nஒரு நோயாளியை மருந்து பாதி குணப்படுத்துகிறது என்றால்\nஅந்த மருந்து தன்னைக் குணப்படுத்தும் என்ற நம்பிக்கைதான் மீதி நோயைக் குணப்படுத்துகிறது]]\nதாங்கள் சொல்லியிருக்கும் விடயம் மிகச்சரி.\nசமையலையும் விட்டு வைக்கலையா..அக்கால பாடல்கள்...அங்கும் நயம்பட வெளிபடுகிறது காதல்...பாகற்காய் குழம்பு என்றாலும் பதிவு கசக்கவில்லை இனிக்கவே செய்கிறது எப்பவும் போல்.....\nநானும் எப்பவும் போல் தாமதம்....\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தமிழ்்\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்ச���ப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnajournal.com/archives/95530.html", "date_download": "2019-06-16T05:02:52Z", "digest": "sha1:CDF5IMIOAOYPPBVZST7JJUIIKEILTNYB", "length": 4676, "nlines": 54, "source_domain": "www.jaffnajournal.com", "title": "நுண் கடன் மற்றும் வங்கி கடன்களை அறவிடுவதற்கு தற்காலிக தடை – Jaffna Journal", "raw_content": "\nநுண் கடன் மற்றும் வங்கி கடன்களை அறவிடுவதற்கு தற்காலிக தடை\nகிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நுண் கடன் மற்றும் வங்கி கடன்களை அறவிடுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.\nநேற்று (28) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை முழுமையாக இழந்துள்ள வருமானமற்று காணப்படுகின்றனர். இவர்களில் பலர் முகாம்களில் தங்கியுள்ள நிலையில் அவர்களிடம் சென்று நுண் கடன் அறிவிடும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.\nஅத்தோடு வெள்ளத்தினால் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளமையால் விவசாயிகளினால் பெறப்பட்ட கடன்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. இதனையடுத்தே பிரதமர் தற்காலிகமாக நுண் கடன்கள் மற்றும் வங்கிகடன்களை தற்காலிகமாக அறவிடுவதற்கு தடை விதிக்குமாறு பணித்துள்ளார்.\nதனிமையில் வசித்த மூதாட்டியை வாள் முனையில் அச்சுறுத்தி கொள்ளை\nஅகில இலங்கை ரீதியிலான தரப்படுத்தல் இனி இல்லை\nஇந்து மக்கள் விரும்பாவிட்டால் புத்தர் சிலையை நாமே அகற்றுவோம் – அதுரலிய தேரர்\nயாழில் மறைத்துவைக்கப்பட்ட பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thewayofsalvation.org/2006/05/blog-post_25.html", "date_download": "2019-06-16T04:41:15Z", "digest": "sha1:TKZH4XI27BZSLHFC55KQOCBPM2E5CFCO", "length": 36256, "nlines": 572, "source_domain": "www.thewayofsalvation.org", "title": "இரட்சிப்பின் வழி: காற்றுக்கு கனம் உண்டா?", "raw_content": "\nகாற்றுக்கு கனம் உண்டு என்று கிபி 1630-ல் தான் கலிலியோ கண்டறிந்தார்.ஆனால் பைபிளில் கிமு 1500-லேய�� யோபு:28:25-ல் இந்த உண்மை மிக அழகாக எடுத்து கூறப்பட்டுள்ளது.\nயோபு 28 :25அவர் காற்றுக்கு அதின் நிறையை நியமித்து, ஜலத்துக்கு அதின் அளவைப் பிரமாணித்து,\nநண்பரே,பைபிளில் உலகம் தட்டை என எங்கேயுமே சொல்லப்படவில்லை.\nகலிலியோ தண்டிக்கப்பட்ட விவகாரம் வேறு .அதாவது அன்றைய கத்தோலிக்க குருமார்கள் அண்டவெளியின் நடு மையம் பூமியே என நம்பினார்கள்.பைபிளில் இதற்கான ஆதாரம் இல்லவே இல்லை.அது மனிதனால் கணிக்கப்பட்டது.கலிலியோ அதை மறுத்தார்.அதன் விளைவே பின் நிகழ்வு.(The Catholic church insisted the Earth was the center of the universe, and Galileo was punished for showing them otherwise. But of course, there is nothing in the bible about Earth being the center. This is just man-made doctrine.)உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.\nஅவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்(ஏசாயா 40-22)\nஇஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்\nகோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்\n”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு\nஇஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்\nகாணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்\n666- அந்திக் கிறிஸ்து யார்\nபாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்\nபாதி இரும்பும் பாதி களிமண்ணும்\nமிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி\nஅந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message\n666 SixSixSix Mark வலதுகை முத்திரை\nஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்\nஇஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை\nஇஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்\nகீதை படி இல்லாவிட்டால் வெளியேறு - கர்நாடக அமைச்சர் பேச்சு\nஉலகெங்கும் சிதற அடிக்கப்பட்டவர்கள் பற்றி திரு அன்பழகன்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில இந்திய மொழிகள்\nமகரவிளக்கு செயற்கையே..சபரிமலை தந்திரி விளக்கம்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில தமிழக மொழிகள்\nஅமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow\nதமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்\nபாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்\nமனம் மாறிய மந்திரவாதி நேசன்\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\nகிறிஸ்துவும் நாராயண் வாமன் திலகரும்\nசிலுவையில் இயேசு கூறிய ஏழு வார்த்தைகள்\nஆயத்தமாவோம் - தந்தை S.J.பெர்க்மான்ஸ் செய்தி\nபைபிளில் வரும் ஆகஸ்டுக்கு சொந்தமான அகஸ்டஸ் சீசர். ஆம் வேதாகமம் ஒர��� வரலாற்று புத்தகம். இதிகாசமல்ல.\nGive Thanks -நன்றி உள்ளம் நிறைவுடன் பாடல்\nI'm desperate for you - நான் உமக்காய் ஏங்குகிறேன் பாடல்\nRev.பால்தங்கையா வீடியோ பாடல்கள் தொகுப்பு\nஅதிகாலையில் உம் திருமுகம் தேடி பாடல்\nஅனுதினம் ஜெபிப்பதால் நீ சாத்தானின் எதிராளி பாடல்\nஆதாரம் நீர் தான் ஐயா பாடல்\nஆராதனை தேவனே Rev. Paul Thangiah பாடல்\nஆராதனைக்குள் வாசம் செய்யும் Rev. Paul Thangiah Song\nஆழக்கடலிலே FMPB வீடியோ பாடல்\nஆவியானவரே உம் வல்லமை கூறவே பாடல்\nஇத்ரதோளம் யேகோவா சகாயுச்சு பாடல்\nஇயேசு ராஜா வந்திருக்கிறார் பாடல்\nஇயேசுவே உன்னை காணாமல் பாடல்\nஇயேவின் நாமம் இனிதான நாமம் பாடல்\nஇரு VBS சிறுவர் பாடல்கள்\nஉங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது பாடல்\nஉங்க முகத்தை பார்க்கணுமே யேசையா பாடல்\nஉந்தனுக்காகவே உயிர்வாழ துடிக்கிறேன் பாடல்\nஉம்ம அப்பானு கூப்பிடதான் ஆசை பாடல்\nஉம்மை நினைக்கும் போதெல்லாம் பாடல்\nஉம்மையே நான் நேசிப்பேன் பாடல்\nஉம்மோடு செலவிடும் ஒவ்வோரு நிமிடமும் பாடல்\nஎஜமானனே என் இயேசு ராஜனே\nஎண்ணி எண்ணி துதிசெய்வாய் வீடியோ பாடல்\nஎதை நினைத்தும் நீ கலங்காதே மகனே பாடல்\nஎந்தன் இயேசைய்யா Mohan C Lazarus Ministry பாடல்\nஎந்தன் உள்ளம் புது கவியாலே-பாடல்\nஎந்தன் ஜெப வேளை உமைதேடி வந்தேன் பாடல்\nஎந்தன் வாழ்விலே யேசுவே பாடல்\nஎன் கிருபை உனக்கு போதும் Fr.Berchmans Song\nஎன் ஜனமே மனம் திரும்பு பாடல்\nஎன்ன என் ஆனந்தம் பாடல்\nஎன்னை நடத்தும் இயேசு நாதா உமக்கு நன்றி ஐயா - Father S. J. Berchmans\nஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வீடியோ பாடல்\nகண்ணுநீர் என்னு மாறுமோ வேதனைகள் என்னு தீருமோ பாடல்\nகருணையின் நாதா Rev. Paul Thangiah பாடல்\nகர்த்தர் தாமே நம்முன்னே பாடல்\nகாத்திடும் காத்திடும் Rev. Paul Thangiah பாடல்\nகானா பேட்டை கானா பாடல்\nகுயவனே குயவனே படைப்பின் காரணரே பாடல்\nசகோ.பால் ஷேக்கின் நாதஸ்வர நாதங்கள்\nஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா பாடல்\nதளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் பாடல்\nதிக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ பாடல்\nதிருக்கரத்தால் தாங்கி என்னை பாடல்\nதுக்கத்தின்றே பானபாத்ரம் வீடியோ பாடல்\nதேனினிமையிலும் யேசுவின் நாமம் பாடல்\nதேவனே, நான் உமதண்டையில் பாடல்\nதேவா சரணம் கர்த்தா சரணம் Rev. Paul Thangiah பாடல்\nதொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் DGS தினகரன் பாடல்\nநான் நிற்பதும் நிர்மூலமாகாததும் தேவ கிருபையே பாடல்\nநீர் சொன்னால் ��ோதும் செய்வேன் பாடல்\nபூரண அழகுள்ளவரே என் யேசுவே பாடல்\nமகிழ்ந்து களிகூருங்கள் FMBP Song\nமனுகுல தேவன் யேசு பாடல்\nமல்ப்ரியனே என்னேசு நாயகனே வீடியோ பாடல்\nயெகோவா யீரே தந்தையாம் தெய்வம் பாடல்\nயேசு என்னோடு இருப்பதை நினைச்சிட்டா பாடல்\nயேசு என்ற திரு நாமத்திற்கு பாடல்\nயேசுவின் பிள்ளைகள் நாங்கள் Father Berhmans Song\nயேசுவே தேவன் Rev. Paul Thangaiah பாடல்\nயேசுவே ரட்சகா நின்னே நான் சிநேகிக்கும் பாடல்\nலேசான காரியம் உமக்கது லேசான காரியம்\nவாசல்களே உங்கள் தலைகளை பாடல்\nஇராபட்டு கால்டுவல் ஐயர் வாழ்க்கை சரிதை வீடியோ\nஉலகத்தின் வெளிச்சம் - கிறிஸ்தவத்தின் கதை\nஇயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு வீடியோ\nபுனித பூமி இஸ்ரேல் பயணம் வீடியோ\nஇந்தியாவில் புனிததோமா ஒரு ஆவணபடம்\n\"இறைவாக்கினர் எரேமியா\" Tamil Movie\nவில்லியம் கேரியின் வாழ்க்கை சரிதை வீடியோ\nஅன்னாள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nஆயத்தமாவோம் - தந்தை S.J.பெர்க்மான்ஸ் செய்தி\nஇயேசுவின் நாமம் தரும் அற்புத பலன் - சகோ.தினகரன் வீடியோ செய்தி\n வீடியோ செய்தி இரண்டாம் பகுதி\n வீடியோ செய்தி மூன்றாம் பகுதி\nஇஸ்ரவேலும் இறுதிகாலமும் வீடியோ செய்தி\nஉபயோகமாய் இருங்கள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி2\n- சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி1\nஒரு முன்னாள் நடிகையின் சாட்சி-நக்மா\n - சகோ.R.ஸ்டான்லி வீடியோ செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nசகோ.M.C.செரியன் வழங்கிய தேவ செய்தி\nசமாதானம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nசிலுவையில் இயேசு -சாது செல்லப்பா செய்தி\nசெயல்படும் காலம் -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nஜீவனுள்ள தேவன் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nதாழ்மையின் தாற்பரியம்- சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nநமது நம்பிக்கை - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nநரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும்-சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nநீயும் போய் செய் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nபத்து கொம்புகள் - Bro.M.D.JEGAN\nபயம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nபரிசுத்த வேதாகமம் - வீடியோ செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nராஜாவும் மணவாட்டியும் - சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார் வீடியோ செய்தி\n - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nவிலைக்கிரயம் செலுத்த வா -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\n\"வருகிறவர்\" பற்றிய சாக்ரடீஸ்-அல்சிபியாடெஸ் உரையாடல்\nஇராஜாராம் மோகன் ராயும் கிறிஸ்துவும்\nகண்ணதாசனின் இயேசு காவியம் ஒலி வடிவில்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\nகிறிஸ்து பற்றி கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nகிறிஸ்து பற்றி சுப்பிரமணிய பாரதியார்\nகிறிஸ்துவும் கேஷப சந்திர சென்னும்\nகிறிஸ்துவும் சத்யேந்திர நாத் தத்தாவும்\nகிறிஸ்துவும் டாக்டர் ராதா கிருஷ்ணனும்\nகிறிஸ்துவும் நாராயண் வாமன் திலகரும்\nசகோதரி நசீலா பீவியின் சாட்சி - மலையாளம்\nசிந்திக்க - நாராயண் சுந்தர வர்க்கர்\nசுத்தானந்த பாரதி ஏசு நாதரைப் பற்றி பாடியது\nநடிகர் ஏ.வி.எம் ராஜனின் கதை\nநடிகை நக்மா வீடியோ சாட்சி\nமந்திரவாதி தொட்டணா வீடியோ சாட்சி\nஹமாஸிலிருந்து கிறிஸ்துவிடம் வந்தவர் கதை\nகிறிஸ்தவத்தின் ஆதாரச்சான்றுகள் - நோவா கால வெள்ளம்\nகண்டுபிடிக்கப்பட்ட பைபிள் கால மேரிபா\nயாராவது சூரியனை நிரூபிக்க முடியுமா\nஇங்கர்சாலின் நண்பர் லூவாலஸின் கதை\nஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்\nசவக்கடலாக மாறிய சோதோம் கொமாரா\nஇந்தியா ஒரு தோமா வழி திராவிட கிறித்தவ நாடே எவ்வாறு\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nதமிழ் வேதாகமம் Pdf புத்தகம் டவுன்லோட்\nவேதாகம கால பூகோள வரைபடங்கள்\n”திருநீரா சிலுவையா” Pdf புத்தகம்\n”தேவ வார்த்தை ஜீவ வார்த்தை” Pdf புத்தகம்\n”பாவம் செய்யாதே” Pdf புத்தகம்\n”பரிசுத்தராய் இருங்கள்” Pdf புத்தகம் டவுன்லோட்\n”விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் ஓர் ஒப்பாய்வு” Pdf புத்தகம்\n”வேதாகமமும் நிகழ்வுகளும்” Pdf புத்தகம்\n - இயற்கை நேசிக்கு என் ப...\nதருமியின் கேள்விகளுக்கான எனது பதில்கள்.\nபைபிளை அழிக்க நினைத்தவர் கதை\nபழைய ஏற்ப்பாட்டு சம்பவங்கள் - கால வரிசைப்படி\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nFeliz Navidad கிறிஸ்துமஸ் வாழ்த்துப்பாடல்\nJingle Bells கிறிஸ்துமஸ் பாடல்\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nSilent Night கிறிஸ்துமஸ் பாடல்\nஅதிகாலையில் பாலனைத் தேடி பாடல்\nகாரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் பாடல்\nபெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே பாடல்\nராக்காலம் பெத்லெம் மேய்ப்பர்கள் பாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kitchenkilladikal.blogspot.com/2018/08/blog-post_24.html", "date_download": "2019-06-16T05:39:52Z", "digest": "sha1:R7WJSBHX67GPSGNYMIO3ZFAIKN4XDUGA", "length": 8622, "nlines": 153, "source_domain": "kitchenkilladikal.blogspot.com", "title": "கருணாநிதியை உலுக்கிய மரணம்: அவரின் மனசாட்சி யார் தெரியுமா? - அஞ்சறைப் பெட்டி", "raw_content": "\nகருணாநிதியை உலுக்கிய மரணம்: அவரின் மனசாட்சி யார் தெரியுமா\nகருணாநிதியை உலுக்கிய மரணம்: அவரின் மனசாட்சி யார் தெரியுமா\nகருணாநிதி தனது கண்ணின் கருவிழி என்று அழைத்தது ஒருவரைத்தான். அவர் வேற யாருமில்லை கருணாநிதியின் மருமகான முரசொலி மாறன். கருணாநிதியின் மறு வட...\nகருணாநிதி தனது கண்ணின் கருவிழி என்று அழைத்தது ஒருவரைத்தான். அவர் வேற யாருமில்லை கருணாநிதியின் மருமகான முரசொலி மாறன்.\nகருணாநிதியின் மறு வடிவம் என்று திமுக தொண்டர்களால் அழைக்கப்பட்டவர் முரசொலி மாறன்.\nஅரசியலில் தொடங்கி கட்சி, கூட்டணி என அனைத்திலும் கருணாநிதி அடுத்து என்ன முடிவு எடுப்பார் என்பது முரசொலி மாறனுக்கு தெரியும். அந்த அளவுக்கு கருணாநிதியின் எண்ணமாகவும், நிழலாகவும் திகழ்ந்தார் முரசொலி மாறன்.\nதிமுக நிர்வாகிகள் பலரும் முரசொலி மாறனை செல்லமாக கருணாநிதியின் மனசாட்சி என்று தான் அழைப்பார்கள்.\nதிமுகவின் அரசியல் தேசிய அளவிலும், சர்வதேச அரங்கிலும் உயர்ந்திட மிக முக்கிய காரணமாக இருந்துள்ளார் முரசொலி மாறன்.\nஒருமுறை தோஹா மாநாட்டில் முரசொலி மாறன் நீண்ட உரை ஒன்றை நிகழ்த்தினார். அவரின் உரையை கேட்டு மெய் மறந்த கருணாநிதி, முரசொலி மாறனை கட்டி அணைத்து பாராட்டினார். அதன் பின்பு தான் கருணாநிதி வாழ்க்கையில் தவிர்க்க முடியாத நிழலாக முரசொலி மாறன் உருவெடுத்தார்.\nகடந்த 2003 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக முரசொலி மாறன் காலமானர். மாறனின் மரணத்தின் போது கருணாநிதி அவருடன் இருந்தார்.\nமாறனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்ற செய்தி தெரிந்ததும் கலைஞர் அடுத்தக்கணமே மருத்துவமனைக்கு விரைந்தார்.\nமாறன் மரணமடைந்ததும், கருணாநிதி மருத்துவமனையிலியே கண்ணீர் விட்டு அழுதார். முதலில் முரசொலி மாறனின் உடல் அவரின் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.\nஅதன் பின்பு இரவு 9 மணிக்கு மேல் தான் கருணாநிதியின் இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டது. அதுவரை மாறனின் உடலுக்கு அருகில் கருணாநிதி அமர்ந்திருந்தார்.\nமுரசொலி மாறனின் பிரிவுக்கு பிறகு கருணாநிதி மனதளவிலும், உடல் அளவிலும் பலவீனம் ஆனார். கருணாநிதியின் உடல்நிலை சற���று மோசமானது.\nமுரசொலி மாறனின் பிரிவு தான் கருணாநிதியை இந்த நிலையில் தள்ளிவிட்டது என்று திமுக தொண்டர்கள் பலர் வருத்தப்பட்டனர். மாறனின் மறைவு கருணாநிதியின் நெஞ்சில் இடி போல் விழுந்தது.\nஅதன் பின்பு கருணாநிதி அளித்த பல பேட்டியில் அவரால் மறக்க முடியாத மரணம் என்று முரசொலி மாறனின் மரணத்தை தான் குறிப்பிடுவார்\nகருப்பட்டி என்னும் பனைவெல்லத்தின் மருத்துவ பயன்கள்...\nகருணாநிதியை உலுக்கிய மரணம்: அவரின் மனசாட்சி யார் த...\nVishwaroopam 2: ரேட்டிங் இதுதான்- விமர்சகர் உமைர் ...\n'விஸ்வரூபம்' முதல் ‘விஸ்வரூபம் 2’ வரை- ரசிகனையும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2019/02/27/how-india-planned-the-balakot-attack-what-is-the-role-raw-in-this-attack-013599.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-16T04:41:40Z", "digest": "sha1:UWHZFPQNX2PGALQLMK6VM3JG7F6LKNYK", "length": 46386, "nlines": 252, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பால்கோட் தாக்குதலை எப்படி திட்டமிட்டது இந்தியா..? ராவின் பங்கு என்ன..? | how India planned the balakot attack and what is the role of raw in this attack - Tamil Goodreturns", "raw_content": "\n» பால்கோட் தாக்குதலை எப்படி திட்டமிட்டது இந்தியா..\nபால்கோட் தாக்குதலை எப்படி திட்டமிட்டது இந்தியா..\nஉங்க ஸ்மார்ட்ஃபோன் Data-களை குடுங்க சார் பணம் தர்றோம்\n16 hrs ago என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\n16 hrs ago உங்க ஸ்மார்ட்ஃபோன் Data-களை குடுங்க சார் பணம் தர்றோம் Facebook-ன் புதிய பிசினஸ்..\n20 hrs ago ரூ. 100 கோடி ப்ராஜெக்ட்டுங்க.. மழை வந்தா மண்ணா போய்டுமே.. மழை வந்தா மண்ணா போய்டுமே.. கதறும் Star Sports சேனல்..\n24 hrs ago 18 கிராம் தங்கத்துக்கு ஒரு இந்தியா பாக் World cup போட்டி டிக்கெட்டா\nSports ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு ஆகாது தம்பிகளா.. இந்தியாவை எச்சரிக்கும் இருவர் #INDvsPAK\nNews ஊர்க்காவல் படை வீரர்களுக்கு கவுரவமான அடிப்படை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\nMovies நேர்கொண்ட பார்வை தலைப்பை அஜித்திடம் பரிந்துரை செய்தது யார் தெரியுமோ\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nசர்வதேச அளவில் புல்வாமா தாக்குதல் குறித்து பேச வைத்தது பாகிஸ்தான். அதில் பாகிஸ்தானின் நரித் தனமும், இந்தியாவின் வேலைக்கு ஆகாத சத்தியாக்கிரகமும் கூடவே விமர்சிக்கப்பட்டது.\nபெரும்பாலும் எல்லா நாடுகளும் தங்கள் ஆதரவை இந்தியாவுக்கு தந்து பாகிஸ்தானைக் கண்டித்தார்கள். ஆனால் அந்த ஆதரவில் தீவிரவாதத்தை ஒழிக்கும் திடகாத்திரமான ஆதரவாக இல்லை.\nமாறாக பாவம் வலிக்குதாப்பா... போனா போகட்டும் பாகிஸ்தான நாம எல்லாரும் ஒன்னு சேர்ந்து அப்புறம் பாத்துக்கலாம். என தடவிக் கொடுத்து பரிதாபத்தில் ஆதரவு தெரிவித்ததாகவே இருந்தது. இதை எல்லாம் உணர்ந்த இந்தியா ஒரு பெரிய பதிலடி கொடுக்க அடுத்த நாளில் இருந்து வேலை பார்க்கத் தொடங்கியதாம்.\nமேற்கு மற்றும் மத்திய பிராந்திய விமானப்படைத் தளங்களிலிருந்து விமானங்கள் பறந்து சென்று தாக்கியிருக்கின்றன. எங்கேயிருந்து தாக்குதல் நடத்தப்படுகிறது என்பதைப் பாகிஸ்தானால் புரிந்துகொள்ள முடியவில்லை. 12 மிராஜ் விமானங்களும் 4 பிரிவுகளாகப் பிரிந்து மூன்று இலக்குகளைத் தாக்கியுள்ளன.\nஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு சுகோய்-30 ரக விமானம் பாதுகாப்புக்குச் சென்றுள்ளது. ஆனால், மிராஜ் விமானங்கள் மட்டுமே தாக்குதலை நடத்தியுள்ளன. வானில் எரிபொருள் நிரப்பும் விமானமான ஐ.எல்-78 ரக விமானம் மட்டுமே பாகிஸ்தான் எல்லைக்குள் நுழையவில்லை. பிற விமானங்கள் அனைத்துமே காஷ்மீர் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்துள்ளன.\nபுல்வாமா தாக்குதலுக்குப் பின் 12-வது நாளில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில், ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாத குழுவுக்கு கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. நேற்று அதிகாலை 3.30 மணிக்கு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களின்மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது இந்திய விமானப்படை. இந்தத் தகவல்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் கசிந்தது.\nபாகிஸ்தான் தரப்பு, முதலில் இந்தத் தாக்குதலை ஏற்றுக் கொள்ளவே இல்லை. முதலில் இந்திய விமானங்கள் ஊடுருவவே இல்லை என சமாளித்தது. அதன் பின் இப்போது இந்திய விமானங்கள் ஊடுருவியது உண்மை தான், ஆனால் இந்தியர்களால் எந்த தாக்குதல��ம் பாகிஸ்தானில் நடத்த முடியவில்லை என இன்னும் சமாளித்து வருகிறது. சுருக்கமாக பாகிஸ்தான் தரப்பில் \"இந்திய விமானப் படையின் முயற்சியை தவிடு பொடியாக்கிவிட்டோம்\" என கொண்டாடிக் கொண்டிருக்கிறார்களாம்.\nசமாளிப்புகள் சரி கூட்டம் எதற்கு..\nபாகிஸ்தான் ஊடகங்களிலும் பெரும்பாலும் இதே பாணியில் தான் செய்திகள் வெளிவந்தன. அதேநேரத்தில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, இஸ்லாமாபாத்தில் அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். பாதுகாப்பு குறித்து ஆலோசனைகள் நடந்த உள்ளதாகவும் இந்த அவசரக் கூட்டத்தில் முன்னாள் அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியானது. சரி இந்தியா தான் தாக்குதல் நடத்தவில்லை என்றால் ஏன் அவசர அவசரமாக பாகிஸ்தானின் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் முன்னாள் அதிகாரிகளை அழைத்துப் பேச வேண்டும் என இந்திய நெட்டிசன்களும், சர்வதேச பத்திரிகைகளும் பாகிஸ்தானிடம் கேள்வி கேட்கின்றன. வழக்கம் போல முழிக்கிறது பாகிஸ்தான்.\nஇப்படி பாகிஸ்தான் நான் அடிவாங்கினேன், என் சொந்த பந்தங்களான ஜெய்ஷ் இ முகம்மது முழுமையாக அழிக்கப்பட்டது, அழிக்கப்படவில்லை என எதையும் சொல்லாத நேரத்தில், இந்தியா தன்னை அடுத்த கட்ட சவால்களுக்கு தயார் படுத்திக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் முக்கிய அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே, முப்படைத் தளபதிகள் என அனைவரும் பங்கேற்றார்களாம்.\nஇந்தியாவின் உயர் மட்டக் குழுவின் கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் கோகலே, \"புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் எதிர் தாக்குதல் நடத்த பால்கோட், சாக்கோதி, முஸாஃபராபாத் ஆகிய இடங்களைத் தேர்வு செய்தோம். இந்த பதிலடி தாக்குதலின் போது, பாகிஸ்தானைச் சேர்ந்த அப்பாவி பொதுமக்களோ அல்லது காஷ்மீரில் இருக்கு சாதாரண குடிமக்களோ உயிரிழந்துவிடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தோம். கைபரின் அடர்ந்த பகுதியில் இருந்த தீவிரவாதிகளின் மிகப்பெரிய முகாம் மீது தான் தாக்குதல் நடத்தப்பட்டது. ஒசாமா மறைந்திருந்த அபோதாபாத் பகுதிகளுக்கு அ���ுகில் உள்ள பாலகோட் பகுதியில் இருந்த தீவிரவாத முகாம்களை மசூத் அசாரின் (ஜெய்ஷ் இ முகம்மது தலைவர்) மைத்துனர் தான் தலைமைதாங்கி நடத்திவந்துள்ளார். இந்தத் தாக்குதலில், ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இது, ராணுவ நடவடிக்கை இல்லை; தற்காப்பு நடவடிக்கை\" என தெளிவாக குறிப்பிட்டார்.\nபாகிஸ்தானில் பொது மக்கள் கவனிக்கக் கூடிய வெகுஜென ரேடியோக்களில் பேசிய அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, \"இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் உரிய பதிலடி கொடுக்கும். தற்காப்புக்காக தாக்குதல் நடத்த பாகிஸ்தானுக்கு உரிமை உள்ளது\" என சம்பந்தமே இல்லாதது போல ஒன்றைச் சொன்னார். அதாவது இந்தியா அத்துமீறி தாக்கியது போலவும், அதை பாதுகாத்துக் கொள்ள பாகிஸ்தான் எதிர் தாக்குதல் நடத்தும் எனப் பேசி இருக்கிறார். சரி இந்த பேச்சுவார்த்தைகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்தியா எப்படி இந்த பால்கோட் தாக்குதலை திட்டமிட்டது..\nபுல்வாமா தாக்குதலுக்குப் பிறகு முப்படைத் தளபதிகள், ராணுவ மேல் நிலை அதிகாரிகள், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஆழ்ந்தாராம். கூட்டம் தொடங்கும் முன்பே பாகிஸ்தானுக்கு எதிர் தாக்குதல் கொடுப்பதல்ல நம் இலக்கு, நம்மை சீண்டிய ஜெய்ஷ் இ முகம்மதுக்கு எதிர் தாக்குதல் கொடுப்பது தான் திட்டம் என தெளிவாகத் தொடங்கி இருக்கிறார்களாம்.\nஇதுகுறித்து முப்படைத் தளபதிகள், பாதுகாப்புத் துறை ஆலோசகர் அஜீத் தோவல் மற்றும் இந்திய உளவுத்துறை அமைப்புகளான ரா, ஐபி, டிஃபென்ஸ் இண்டலிஜென்ஸ் ஏஜென்ஸி, (RAW, IB, DIA) போன்ற உளவு அமைப்பு தலைவர்களுடனும் கலந்து பேசினார்களாம்.\nஇந்த கூட்டத்தில் ஜெய்ஷ் இ முகம்மது மீது வலுவான தாக்குதல் நடத்த ஒரு சரியான இடத்தை தேர்வு செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது ரா உளவுத் துறை. பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளியே போன உடனேயே ஒரு பெரிய ரா படையா பாகிஸ்தான், பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர், இந்திய கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் என மூன்று பெரிய பிரிவுகளாக பிர்ந்து தேடத் தொடங்கினார்களாம்.\nபாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கும் கஷ்மீரில் களம் இறங்கிய ரா அணிக்கு அப்போது தான் அந்த அதிர்ச்சி கரமான தகவல���கள் தெரிய வந்திருக்கிறது. பால்கோட் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய பயிற்சி முகாம் செயல்பட்டு வருவதை தகுந்த ஆதாரங்களோடு கண்டறிந்து கொண்டதாம். இத்தனை நாள் வரை ஏதோ 10 - 20 பேர் தான் வந்து பயிற்சி மேற்கொள்கிறார்கள் என நினைத்து அசால்டாக இருந்தவர்களுக்கு 250 பேருக்கு மேல் தங்கி பயிற்சி மேற்கொள்வதை உறுதி செய்தது ரா.\nகைபர் கணவாயின் அடர்ந்த வனப் பகுதியில் இருந்த அந்த 6 தீவிரவாத பயிற்சி மையங்களையும் latitude, longitude சகிதமாக தேர்வுசெய்து பிரதமரிடம் கலந்தாலோசித்துள்ளனர். பிப்ரவரி 18-ம் தேதி தான் ஜெய்ஷ் இ முகம்மது மீது தாக்குதல் நடத்த பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார். பிரதமர், முப்படைத் தளபதிகள், பாதுகாப்புத் துறை ஆலோசகர் அஜீத் தோவல் மற்றும் இந்திய உளவுத்துறை அமைப்பின் இரு தலைவர்கள், இவர்களை தவிர இந்தத் தாக்குதல் குறித்து அப்போது யாருக்கும் தெரியாது.\nஇந்தியா தன்னைத் தாக்கினால் திருப்பித் தாக்கும் என்பதை நீரூபிக்கப் போகும் உற்சாகத்தில் ரா, ஐபி, முப்படைத் தளபதிகள் ஆகிய ஐவர் மட்டும் கலந்து ஆலோசித்து இருக்கிறார்கள். இந்தியா தன் தாக்குதலை மேற்கொள்ளும் முன் பாகிஸ்தானை திசை திருப்பவும் அப்போதே திட்டமிட்டு விட்டார்களாம்.\nபிப்ரவரி 22-ம் தேதி, இந்திய விமானப்படை விமானங்கள் நள்ளிரவில் பாகிஸ்தான் மீது வட்ட மிட்டு பாகிஸ்தானின் கண்கானிப்பு கோபுரங்களில் தென்படும் ரீதியில் வேண்டும் என்றே சுற்ரித் திரிந்து இருக்கிறார்கள். பாகிஸ்தானிகளும், இந்திய போர் விமானங்கள் ஏன் நம் கண் முன்னே வேண்டும் என்று வந்து போகிறார்கள் என குழம்பி இருக்கிறார்கள். இந்த குழப்பத்தை விதைக்கத் தான் இந்தியா காத்திருந்தது. விதைத்துவிட்டது. பாகிஸ்தான் ராணுவ தளபதிகள் இதைக் கொஞ்சம் சீரியஸாகப் பார்க்கத் தொடங்கினார்கள்.\nஒரு பக்கம் பாகிஸ்தான் குழம்பிக் கொண்டிருக்கும் போதே, மறு பக்கம் இந்த்ய உளவுத் துறையான ரா மீண்டும் பால்கோட் பகுதிகளில் களம் இறங்கியது. பிப்ரவரி 25-ம் தேதி, ரா திரட்டிய தகவல்கள் படி, பால்கோட் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது முகாம்களில் சுமார் 250 பயங்கரவாதிகள் இருப்பது கற்பூரம் அனைத்து சத்தியம் செய்தது. ஆக டார்கெட் ரெடி, ஆனால் எப்படி தாக்குவது.. காலாட் படையா.. மீண்டும் 2016 போல சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கா.. எ��� யோசித்த போது தான் விமானப் படைத் தாக்குதலே சரியாக இருக்கும், நேரமும் மிச்சம், துல்லியமாகவும் தாக்கிவிட்டு, நம் வீரர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் வெளியே வந்துவிடலாம் என விமானப் படைத் தாக்குதலுக்குத் தயார் ஆனார்கள்.\nஒரு நாட்டின் உளவுத் துறையோ, முப்படைத் தளபதிகளோ உத்தரவிட்டால் போதாது அந்த நாட்டின் அரசாங்கம் உத்தரவிட வேண்டும். இந்திய அரசின் உத்தரவைப் பெற்றுத் தர மோடியிடம் விஷயத்தைச் சொல்லி இருக்கிறார்கள். இதில் தாக்குதல் திட்டத்தையும் முழுமையாக விளக்கி இருக்கிறார்கள். அடுத்த சில மணி நேரங்களில் இந்திய விமானப் படை தாக்குதலை மேற்கொள்ள அனுமதி வாங்கிக் கொடுத்துவிட்டாராம்.\n25 இரவு முதல் 26 காலை வரை\nஇரவு முழுவதும் முப்படைத் தளபதிகள், உளவுத் துறை தலைவர்கள் மற்றும் சில உயர் அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பலரும் கண் இமைக்காமல் விமானப் படையில் தாக்குதலை கண்கானித்து வந்தார்கள். பாதுகாப்புத் துறை ஆலோசகர் அஜீத் தோவல் மற்றும் இந்திய உளவுத் துறை அமைப்பின் இரு தலைவர்கள் மற்றும் விமானப்படைத் தளபதி ஆகியோர் அங்கு நடக்கும் தகவல்களை மோடியிடம் தெரிவித்துக்கொண்டிருந்தனர்.\nராணுவத் தளபதி பிபின் ராவத் மற்றும் கப்பற்படைத் தளபதி சுனில் லம்பா ஆகியோர் \"பாகிஸ்தான் இந்த தாக்குதலைப் புரிந்து கொண்டு எதிர் தாக்குதல் நடத்தாது. அப்படி ஒருவேளை அவசரப்பட்டு தாக்குதல் நடத்தினால் அதில் இருந்து எப்படி, இந்தியாவைக் காத்துக் கொள்ள வேண்டும், எந்த எந்த பகுதிகளில் படைகளை நிறுத்தி பதிலடி கொடுக்க வேண்டும் என தனியாக திட்டமிட்டுக் கொண்டிருந்தார்களாம். ஒட்டுமொத்த இந்திய ராணுவமும், இந்திய விமானப் படையின் ஒவ்வொரு விமானமும் அடுத்த நொடியில் கிளம்பத் தயாராகத் தான் இருந்ததாம். அந்த அளவுக்கு முன் எச்சரிக்கையோடு போர் வியூகத்தை வகுத்திருக்கிறார்கள்.\nஇந்தியாவின் பதிலடி தாக்குதலில், ஜெய்ஷ்- இ-முகமது முகாம்களை பால்கோட்டில் இருந்து வழிநடத்தும் யூசுப் அசார் கொல்லப்பட்டிருக்கலாம் என மத்திய அரசு நம்புகிறது. அதை உறுதி செய்யும் பணியிலும் சில அதிகாரிகள் மூழ்கி இருக்கிறார்களாம். அவருடன் அஜ்மல், அப்துல், அஸ்லாம் போன்ற அடுத்த கட்ட தலைவர்களும் கொல்லப்பட்டிருக்கலா���் என கணித்திருக்கிறது இந்திய ராணுவம். ஆனால், இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல்கள் இல்லை. உளவுத்துறை தெரிவித்துள்ள தகவலின்படி, பல்வேறு முகாம்களில் 300-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் இருந்துள்ளனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபாகிஸ்தானோடு போருக்கு போகலாம், ஆனால் ஒரு மாதத்துக்கான கச்சா எண்ணெய் இருக்கா..\n“எங்க பொருட்கள் மீதான வரியை விலக்குங்க” சீனாவிடம் கெஞ்சும் அமெரிக்கா..\nபோர் நடந்தால் இந்தியா 20 வருடம் பின்னோக்கி போய்விடும் நோபல் பரிசு வென்ற பொருளாதார மேதை PaulKrugman\nஅபிநந்தன் மீட்கப்படுவார், பாக்-கிடம் கைதான இந்திய விமான படை வீரர் நச்சிகேத்தாவை மீட்ட பார்த்தசாரதி\n“ஒரு இந்திய விமானத்த கூட சுட முடியலயா” பாக் அரசை அசிங்கப்படுத்தும் பாக் பத்திரிகைகள்..\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nமுடங்கிக் கிடக்கும் 20,000 கோடி திட்டம்.. அனில் அம்பானிக்கு என்ன பிரச்சனை..\nஇ-காமர்ஸ் துறையில் மீண்டும் போர்.. புதிய திட்டங்களுடன் மீண்டு வருகிறது ஸ்னாப்டீல்\nஜியோவால் கதறும் டிஸ்ட்ரிபியூட்டர்கள்.. அடுத்த என்ன நடக்கும்..\nமத்திய அரசின் அடுத்த டார்கெட் இதன் மீது தான்\nஇந்தியா சீனா இடையே போர் வந்தால் வெற்றிப்பெறுவது யார் தெரியுமா..\nஏர்டெல் வேகமான இண்டெர்னெட் விளம்பரத்தால் பெரிதாக வெடிக்கும் ஜியோ-ஓக்லா இடையிலான வார்த்தை போர்..\nட்ரம்ப் சார் தில்லிருந்தா மேல கை வைங்க பாக்கலாம் இறக்குமதி வரி உயர்வு மிரட்டலுக்கு சீனா பதில்..\nஅட என்னப்பா உற்பத்திய விட 14 மடங்கு தேவை அதிகமா இருக்காம்.. அப்புறம் ஏன் விலை அதிகரிக்காது\nபட்ஜெட் 2019-20: ஐடியா கொடுக்க வாங்க... ஆலோசனைக்கூட்டத்திற்கு அழைக்கும் நிர்மலா சீதாராமன்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/entertainment/petta-trailer-rohini-theater-rajini-fans-reply-ajith-fans/", "date_download": "2019-06-16T05:53:12Z", "digest": "sha1:4IDKXEUZ3CYAMHNRKX4ACRD5XHIPTJ55", "length": 14368, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Petta trailer rohini theater rajini fans reply ajith fans - 'மாஸ்-னா என்னனு தெரியுமா?' ரோகிணி தியேட்டரில் பதிலளித்த ரஜினி ரசிகர்கள்", "raw_content": "\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\n' ரோகிணி தியேட்டரில் பதிலளித்த ரஜினி ரசிகர்கள்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.10ம் தேதி ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது. இதைமுன்னிட்டு வெளியான இரு படங்களின் டிரைலர்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக மீண்டும் ஸ்டைல் ரஜினியை தியேட்டரில் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.\nஎல்லாம் நல்லபடியாக தான் சென்றுக் கொண்டிருந்தது. பேட்ட, விஸ்வாசம் என இரண்டு படங்களும் ஒரே நாளில் மோதுகின்றன என்ற டாக் பொதுவாக இருந்தாலும், விஸ்வாசம் டிரைலர் வெளியான பிறகு நிலைமையே மாறிப் போனது.\nபேட்ட படத்தில் ரஜினி பேசிய பன்ச் வசனங்களுக்கு, ஒவ்வொரு ஃபிரேமிலும் அஜித் பதில் அளிப்பது போன்று விஸ்வாசம் டிரைலர் எடிட் செய்து வெளியிடப்பட்டது. எடிட்டர் ரூபென் ஏன் இப்படி செய்தார் என இப்போது வரை புரியவில்லை.\nஇது ரஜினி ரசிகர்களுக்கே பெரிய ஷாக் தான். காரணம், அஜித்தையோ, அஜித் ரசிகர்களையோ ரஜினி ரசிகர்கள் இதுவரை போட்டியாக பார்த்ததே இல்லை. காரணம், அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் ரஜினிக்கும் ரசிகர்களாக இருந்தனர். ஏன், அந்த நடிகர்களே ரஜினியின் ரசிகர்கள் தான், அஜித் உட்பட.\nஇதை அஜித்தும் பலமுறை வெளிப்படுத்தி இருக்கிறார்.\nஅப்படியொரு நிலையில், சில அஜித் ரசிகர்கள் ஆர்வ மிகுதியில் சமூக தளங்களில் பதிவிடும் கருத்துகள், இரு நடிகர்களின் நட்பையும் பாதிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது.\nபல தியேட்டர்களில் 2 ஷோ பேட்ட, 2 ஷோ விஸ்வாசம் என ரிலீசாக உள்ளது. அங்கு இரு தரப்பு ரசிகர்களும் வருவார்கள். பொதுமக்களும் வருவார்கள். சாதாரண டிரைலருக்கே மீம்ஸ், ட்ரோல், சமூக தளங்களில் மோசமான ட்வீட்கள் என்று மோதிக்கொள்ளும் ரசிகர்கள், தியேட்டரில் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை நினைத்தாலே பக்கென்று உள்ளது.\nஇந்நிலையில், விஸ்வாசம் டிரைலர், கடந்த டிச.30ம் தேதி ராம் முத்துராம் திரையரங்கில் திரையிடப்பட்டது. இதற்கே முண்டியடித்துச் சென்ற ரசிகர்கள், தியேட்ட���ில் டிரைலரை கொண்டாடித் தீர்த்தனர். அதுமட்டுமின்றி, ரஜினி ரசிகர்களை கீழ்த்தரமாக விமர்சிக்கும் விதமாகவும் பதிவுகள் வெளியிட்டனர்.\nஅதுவரை பொறுமையாக இருந்த ரஜினி ரசிகர்கள், தற்போது சென்னை ரோகிணி தியேட்டரில் கடந்த 31ம் தேதி நள்ளிரவு ஒளிபரப்பு செய்யப்பட்ட பேட்ட டிரைலரில் தங்கள் கெத்தை காட்டியிருக்கிறார்கள்.\nஅதில், “ரசிகர்களை திரட்டுவது எங்களுக்கும் தெரியும். நாங்க காட்டிக்க விரும்பவில்லை.. அவ்வளவு தான். டிரைலருக்கு எல்லாம் எதுக்குன்னு வேலை வெட்டி பார்ப்போம்-னு தான் இருந்தோம். ஆனால், சில அஜித் ரசிகர்களுக்கு மாஸ்-னா என்னனு காட்டத் தான் இந்த வீடியோ” என்று பதிவிட்டுள்ளனர்.\nஇந்த வீடியோ சமூக தளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.\nநேர் கொண்ட பார்வை செட்டில் அஜித்துடன் குஷி கபூர்\n’நேர் கொண்ட பார்வை’யில் இயக்குநர் சிவாவும் உள்ளாரா\nஅஜித் சாருடன் வேலை செய்யும் அடுத்தப் படமும் குவாலிட்டியாக இருக்கும் – ஹெச்.வினோத்\nபேரனுடன் நேரத்தை செலவிடும் ரஜினி – கேண்டிட் படத்தை பதிவிட்ட சந்தோஷ் சிவன்\nஅஜித்தின் எளிமை என்னை வியப்படைய செய்தது – வித்யா பாலன்\nவீரம் படத்தின் இந்தி ரீமேக்கிலிருந்து வெளியேறிய அக்ஷய் குமார்\nஅஜித் படத்தால் எஸ்.ஜே.சூர்யாவுக்கு வந்த சோதனை\nசீனாவில் ரிலீஸாகும் ரஜினிகாந்தின் 2.0\nதலை விரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: தேவையை பூர்த்தி செய்யும் ரஜினி மக்கள் மன்றம்\nபுத்தாண்டில் மட்டும் 4 லட்சம் குழந்தைகள் 2019 ஆண்டில் இந்தியா செய்த சாதனை\nடென்னிஸ் ரசிகர்களுக்கு மெகா விருந்து வரலாற்றில் முதன்முறையாக மோதிய ஃபெடரர், செரீனா\nதுருவ் விக்ரமின் ‘ஆதித்ய வர்மா’ டீசர் தேதி அறிவிப்பு\nதுருவ் விக்ரமை தவிர்த்து மற்ற அனைத்து நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் மாற்றப்பட்டனர்.\nபிரபாஸ் ரசிகர்களின் இத்தனை ஆண்டுகள் தவம்.. உலக தரத்தில் வெளியானது சாஹோ மிரட்டல் டீசர்\nSaaho Teaser : மொத்த சோஷியல் மீடியாவிலும் மதியம் முதல் சாஹோ குறித்த பேச்சு தான்\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nசிறந்த நடிகருக்கான விருது வென்ற விநாயகன் மீதான மீ டூ புகார்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/tn-government-files-case-supreme-court-against-ngts-order-about-sterlite-plant-337933.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-16T04:32:43Z", "digest": "sha1:BXYTYWBOQE5OV5L74XL5SZBH7DYWE3YG", "length": 16777, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எதிர்ப்பு.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு | Tn government files a case in supreme court against ngts order about sterlite plant - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n28 min ago ஊர்க்காவல் படை வீரர்களுக்கு கவுரவமான அடிப்படை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\n44 min ago கோவையை போல் மதுரையிலும் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை\n1 hr ago ஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, வறட்சியை எதிர்த்து போராட வேண்டிய தருணம் இது- பிரதமர் மோடி பேச்சு\n1 hr ago நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு சிறப்பு விலக்கு அளியுங்கள்.. பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை\nSports கங்கை நதியில் ஆரத்தி.. அதிகாலையிலேயே நடந்த சிறப்பு பூஜை.. களைகட்டும் இந்தியா - பாக். போட்டி\nMovies நேர்கொண்ட பார்வை தலைப்பை அஜித்திடம் பரிந்துரை செய்தது யார் தெரியுமோ\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இ���ுங்க...\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எதிர்ப்பு.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு\nடெல்லி:ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக, பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் உரிமம் 2018ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றாத காரணத்தால், உரிமத்தை நீட்டிப்பது தொடர்பான ஸ்டெர்லைட் ஆலையின் விண்ணப்பம் ஏப்ரல் 9ம் தேதி நிராகரிக்கப்பட்டது.\nஇதை தொடர்ந்து ஆலைக்கான மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கடந்த மே 28-ல் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்த நிலையில், கடந்த மே மாதம் நடைபெற்ற போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியது.\nதமிழக அரசின் அரசாணையை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவானது, நேரடியாக ஆய்வு செய்து பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.\nஅதன் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க தமிழக அரசு அனுமதிக்க கடந்த 15 ஆம் தேதி உத்தரவிட்டனர். இந் நிலையில், ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாய அனுமதி வழங்கியுள்ள நிலையில், அதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, வறட்சியை எதிர்த்து போராட வேண்டிய தருணம் இது- பிரதமர் மோடி பேச்சு\nநீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு சிறப்பு விலக்கு அளியுங்கள்.. பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை\nபேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பிற்கு சிறப்பு அதிரடிப்படை.. டெல்லி அரசு அறிவிப்பு\nசென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி\nஅதிமுகவுக்கு இருப்பது ஒரே ஒரு எம்.பி... முதல்வரை வரவேற்க அவரும் வரவில்லை.. டெல்லியில் சலசலப்பு\nடிவி சீரியல் தலைப்புகள் கட்டாயம் பிராந்திய மொழிகளில் இருக்க வேண்டும்.. மத்திய அரசு அதிரடி\nஏற்றுமதியை ஊக்குவிப்பதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் மோடி பேச்சு\nமருத்துவர்களை தாக்கினால் கடுமையாக தண்டியுங்கள்.. மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதிய மத்திய அமைச்சர்\nமீண்டும் மன் கி பாத் நிகழ்ச்சி... பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\n10 ஆண்டு பிரதமராக இருந்த மன்மோகன்.. முடிவுக்கு வந்தது 30 ஆண்டு ராஜ்யசபா எம்பியாக நீண்ட நெடிய பயணம்\nகாவிரி நீர் விவகாரம்... மத்திய ஜலசக்தித்துறை அமைச்சருடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு\nபிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு... தமிழக பிரச்சனைகள் குறித்து பேச்சு\nபிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது நிதி ஆயோக் கூட்டம்.. பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsterlite tuticorin delhi supreme court ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடி டெல்லி உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/fake-note-confiscated-chennai-215399.html", "date_download": "2019-06-16T04:55:24Z", "digest": "sha1:6SPTDHUO765U6I6I6RPMP5SS2FA3KBQI", "length": 14775, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை வங்கியில் 13 ஆயிரம் ரூபாய்க்கு கள்ள நோட்டுகளை செலுத்தியவர் கைது! | Fake note confiscated in Chennai… - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n8 min ago ஆலப்புழாவில் பெண் காவலரை எரித்து கொன்ற சக காவலர்.. துரத்திச் சென்று கொடூரமாக கொன்ற அவலம்\n14 min ago நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்.. அரசு மருத்துவ கல்லூரியில் இடமில்லாததால் மாணவன் தற்கொலை\n17 min ago அயோத்தியில் உத்தவ் தாக்கரே, சிவசேனாவின் 18 எம்.பி.க்கள் வழிபாடு\n51 min ago ஊர்க்காவல் படை வீரர்களுக்கு கவுரவமான அடிப்படை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\nSports டிரம்ப�� கார்ட்.. பாக். அணியிடம் சிக்கிய கோலி வீடியோ.. இந்திய அணிக்கு செக் வைக்க அதிரடி திட்டம்\nMovies 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜோடி சேர்ந்த மாதவன், சிம்ரன்: வைரல் போட்டோ\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nசென்னை வங்கியில் 13 ஆயிரம் ரூபாய்க்கு கள்ள நோட்டுகளை செலுத்தியவர் கைது\nசென்னை: சென்னையில் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தில் ரூ13 ஆயிரத்துக்கு கள்ள நோட்டுகளை இணைத்துவிட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nசென்னை வடபழனியைச் சேர்ந்தவர் நாச்சியப்பன். இவர் நேற்று முன்தினம், சென்னை வடபழனி 100 அடி சாலையில் உள்ள ஸ்டேட் வங்கியில் ரூபாய் 33 ஆயிரம் டெபாசிட் செய்தார்.\nஅந்த பணத்தை, பணம் எண்ணும் மெஷின் மூலம் வங்கி ஊழியர்கள் எண்ணிப்பார்த்துள்ளனர். அப்போது டெபாசிட் செய்த பணத்தில், ரூபாய் 13 ஆயிரம் மதிப்புள்ள, 500 ரூபாய் கள்ளநோட்டுகள் 26 இருந்தன.\nஉடனடியாக பணம் டெபாசிட் செய்த நாச்சியப்பனையும், ரூபாய் 13 ஆயிரம் கள்ளநோட்டுகளையும், வங்கி மேலாளர் உமா வடபழனி போலீசில் ஒப்படைத்தார்.\nஇதனைத் தொடர்ந்து கள்ளநோட்டுகளை கைப்பற்றி அது எப்படி கிடைத்தது என்று நாச்சியப்பனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஊர்க்காவல் படை வீரர்களுக்கு கவுரவமான அடிப்படை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\nகுடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பது மக்களை ஏமாற்றவே.. டிடிவி தாக்கு\nஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு.. தீவிர நடவடிக்கையில் தமிழக அரசு\nஎன்னாச்சு.. சிவி சண்முகம் ஏன் கூட்டத்துக்கே வரலை.. கலகலக்கும் அதிமுக\nதமிழ்நாட்டுக்கு மேலும் 3 துணை முதல்வர்கள���.. பரபரக்கும் அரசியல் களம்\nசென்னை 191 நாளாச்சு மழையைப் பார்த்து.. அடுத்த வாரம் சின்ன சின்ன மழைத்துளிக்கு வாய்ப்பிருக்காம்\nநானோ டெக்னாலஜியில் தங்கத் தகடுகள்... சபரிமலைக்கு அனுப்பினார் நடிகர் ஜெயராமன்\nசென்னை தண்ணீர் பிரச்சனை.. ஊழலில் நீந்தும் உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் பதிலில்லை.. ஸ்டாலின் காட்டம்\nபிஞ்சு போன பஸ் கூரை.. சஸ்பெண்ட் ஆன ஆர்டிஓ அதிகாரி.. வறுத்தெடுத்த கஸ்தூரி\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தாதது ஏன்... கனிமொழி எம்.பி கேள்வி\nஜஸ்ட் 7 நிமிடத்தில் தமிழகத்தின் மொத்த பிரச்சினைகளையும் விளக்கி அசத்திய முதல்வர்\nகால் பவுன் நகை விலைக்கு விற்பனையாகும் தண்ணீர்.. கொள்ளை லாபம் சம்பாதிக்கும் டேங்கர் லாரி ஓனர்கள்\nபுளித்த மாவை கொடுத்ததோடு ஜெயமோகனையும் அடித்தவர்.. திமுகவை சேர்ந்தவராம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai bank arrest சென்னை வங்கி கள்ள நோட்டு கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/jaya-wave-sweeps-tamil-nadu-lse-201121.html", "date_download": "2019-06-16T05:40:02Z", "digest": "sha1:TPED6IYWQDRIXSW7HMQMGUROUS2AFVTE", "length": 17503, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "வடக்கில்தான் மோடி அலை... தமிழகத்தில் 'ஒன்லி லேடி' அலை.. உற்சாகத்தில் அதிமுக தொண்டர்கள்! | Jaya wave sweeps Tamil Nadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n13 min ago குவைத்தில் பதிவானதா உலகின் உச்சபட்ச வெப்பநிலை. என்ன சொல்கிறது சர்வதேச வானிலை மையம்\n17 min ago மோடியின் பிறந்த நாளில் 'மாப்பிள்ளையாகும்' மகிந்த ராஜபக்சே மகன்\n53 min ago ஆலப்புழாவில் பெண் காவலரை எரித்து கொன்ற சக காவலர்.. துரத்திச் சென்று கொடூரமாக கொன்ற அவலம்\n59 min ago நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்.. அரசு மருத்துவ கல்லூரியில் இடமில்லாததால் மாணவன் தற்கொலை\nTechnology சேன்யோ நெபுலா சீரிஸ் பட்ஜெட் விலை ஸ்மார்ட் டிவிகள்.\nSports சாஸ்திரிக்கு குட் பை.. இந்திய அணியை வழிநடத்தும் தோனி.. ஓய்விற்கு பின் தரப்போகும் இன்ப அதிர்ச்சி\nFinance தலைநகரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.. தண்ணீர் இல்லை.. சாப்பிட disposable plates கொண்டு வாங்க\nMovies 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜோடி சேர்ந்த மாதவன், சிம்ரன்: வைரல் போட்டோ\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nவடக்கில்தான் மோடி அலை... தமிழகத்தில் ஒன்லி லேடி அலை.. உற்சாகத்தில் அதிமுக தொண்டர்கள்\nசென்னை: 15 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக தமிழகத்தில் அமோக வெற்றி பெறுகிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 37 தொகுதிகளில் அதிமுக முன்னிலை வகிக்கிறது. கிட்டத்தட்ட அத்தனை கட்சிகளையும் ஜெயலலிதா அலை மூழ்கடித்திருப்பதாகவே கருதப்பட வேண்டியுள்ளது.\nவடக்கில்தான் மோடி அலை.. இங்கு இந்த லேடி அலைதான் என்பதை ஜெயலலிதா ஜெயலலிதாவின் வாக்கு கிட்டத்தட்ட பலித்து விட்டது.\nஎங்கு பார்த்தாலும் மோடி அலை வீசுவதாக கூறப்பட்டு வந்த நிலையில், அந்த அலையின் சந்தடி கூட இல்லாத அளவுக்கு அதிமுக அமோக வெற்றியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது தமிழகத்தில்.\nமேலும் எக்ஸிட் போல் கருத்துக் கணிப்புகளையும் அதிமுக தூக்கித் தூர எறிந்துள்ளது. கிட்டத்தட்ட தமிழகத்தில் அத்தனை எதிர்க்கட்சிகளையும் அது தூக்கிப் போட்டு நசுக்கி விட்டதாகவே தெரிகிறது.\nஅதை விட முக்கியமாக தனித்து நின்று இத்தனை பெரிய வெற்றியை அதிமுக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு முன்பு கடைசியாக 1998 தேர்தலில் அதிமுக 18 தொகுதிகளில் அதிகபட்சமாக வென்றிருந்தது. அதன் பின்னர் இப்போதுதான் மிகப் பெரிய வெற்றியை அது பெறுகிறது.\nதேமுதிகவின் வாய்ச் சவடால், ஊர் ஊராகப் போய் மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சுக்கள், விஜயகாந்த்தின் கிண்டல்கள் உள்ளிட்ட அத்தனையையும் தனி ஒரு மனுஷியாக ஜெயலலிதா முறியடித்துள்ளார். இது மிகப் பெரிய சாதனைதான். மோடி தாக்கத்தையும் தாண்டி தமிழகத்தில் லேடியின் தாக்கம் வென்றிருப்பது அதிமுகவினருக்கு காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளும் அளவிலான வெற்றிதான் இது.\nஇந்த மகத்தான வெற்றியை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தியாவிலேயே சிறப்பாக சட்ட ஒழுங்கை பராமரிக்கும் ஆட்சி அதிமுக ஆட்சி தான்: செல்லூர் ராஜூ\nமுறிகிறதா பாஜக - அதிமுக கூட்டணி நேற்றைய கூட்டத்தில் என்ன நடந்தது நேற்றைய கூட்டத்தில் என்ன நடந்தது\n2 அமைச்சர்கள் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்\nஎந்த விஷயமும் வெளியே போகக்கூடாது.. அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் செல்போனுக்கு தடை\nநான்தான் அமமுகவில் இல்லைன்னு சொல்லிட்டேனே.. அப்புறம் ஏன் என்னை கூட்டத்திற்கு கூப்பிடல..எம்எல்ஏ வேதனை\nதிமிங்கலங்களை போல காத்துக்கிடக்கிறாங்க.. அதிமுகவினர் கப்சிப்ன்னு இருக்கனும்.. ஜெயக்குமார் ஆர்டர்\nஓபிஎஸ்-சை விட்டு விட்டு ஈபிஎஸ் -சோடு நெருங்கும் கே.பி.முனுசாமி\nஜெ.சமாதியில் மரியாதை செலுத்த 9 எம்எல்ஏக்கள் தடுக்கப்பட்டனரா திண்டுக்கல் சீனிவாசன் பரபர விளக்கம்\nஅதிமுககாரங்களுக்கு இப்போதான் ஞானோதயம் பிறந்திருக்கு.. எண்ணெய்யை ஊற்றும் சிஆர் சரஸ்வதி\nஓபிஎஸ் அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் பரபரத்த ராஜன் செல்லப்பா.. ஓபிஎஸ் சொன்ன பதில் இதுதான்\nமிஸ்டர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மக்கள் தீர்ப்பை மதியுங்கள்.. அதிமுக எம்பி ஓபி ரவீந்திரநாத் அட்வைஸ்\nதேனி தென்றலாக.. வைகை புயலாக.. எடுத்த எடுப்பிலேயே பேச்சுல இப்படி அசத்துறாரே ஒபிஎஸ் மகன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகால் பவுன் நகை விலைக்கு விற்பனையாகும் தண்ணீர்.. கொள்ளை லாபம் சம்பாதிக்கும் டேங்கர் லாரி ஓனர்கள்\nமருத்துவர்களை தாக்கினால் கடுமையாக தண்டியுங்கள்.. மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதிய மத்திய அமைச்சர்\nஒரே ஒரு டிவீட்.. ஓயாமல் உழைத்த தொண்டர்கள்... 480 யூனிட் ரத்தம் சேகரித்து அசத்திய நாம் தமிழர் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/vegetable-prices-on-high-this-summer-chennai-282277.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-16T04:39:41Z", "digest": "sha1:E6X6IEMRRC5IFRVPLFDP5Q6J3XXUDSGS", "length": 15804, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு... சென்னையில் ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.80 | Vegetable prices on a high this summer in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n1 min ago அயோத்தியில் உத்தவ் தாக்கரே, சிவசேனாவின் 18 எம்.பி.க்கள் வழிபாடு\n35 min ago ஊர்க்காவல் படை வீரர்களுக்கு கவுரவமான அடிப்படை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\n51 min ago கோவையை போல் மதுரையிலும் என��ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை\n1 hr ago ஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, வறட்சியை எதிர்த்து போராட வேண்டிய தருணம் இது- பிரதமர் மோடி பேச்சு\nSports ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு ஆகாது தம்பிகளா.. இந்தியாவை எச்சரிக்கும் இருவர் #INDvsPAK\nMovies நேர்கொண்ட பார்வை தலைப்பை அஜித்திடம் பரிந்துரை செய்தது யார் தெரியுமோ\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nகாய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு... சென்னையில் ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.80\nசென்னை: காய்கறிகள் விலை சென்னையில் தாறுமாறாக உயர்ந்துள்ளது.ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.80க்கு விற்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nசென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு போதிய விளைச்சல் இல்லாததால் காய்கறி வரத்து வெகுவாக குறைந்து விட்டது. பெரிய வெங்காயம், தக்காளி தவிர மற்ற அனைத்து காய்கறி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.\nஒரு நாளைக்கு 300 முதல் 350 லாரி லோடுகள் காய்கறிகள் வரும்.ஆனால் இப்போது விளைச்சல் குறைந்துவிட்டதால் 300க்கும் குறைவான லாரி லோடுகள் மட்டுமே வருவதாக கோயம்பேடு மார்க்கெட் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.\nதமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான கர்நாடகம்,ஆந்திராவிலும் வறட்சி தலை விரித்தாடுகிறது. இதனால் அங்கும் காய்கறிகள் விளைவது குறைந்துள்ளது.\nசென்னை மார்க்கெட்டுகளில், கத்திரிக்காய்-ரூ. 80, அவரைக்காய்- ரூ.80, முருங்கைக்காய்- ரூ.80, பச்சைமிளகாய்- ரூ.80, பீட்ரூட்- ரூ.70, சவ்சவ்- ரூ.70, புடலங்காய்- ரூ.70, பாகற்காய்- ரூ.70, சுரைக்காய் -ரூ.40, பீன்ஸ் - ரூ.140, பச்ச பட்டாணி -ரூ.140, கேரட் -ரூ.90, வெண்டைக்காய்- ரூ.50, உருளைக்கிழங்கு-ரூ.25, சேனை - ரூ.50, சேப்பங்கிழங்கு-ரூ.50, கொத்தவரங்காய்-ரூ.60, வெள்ளரிக்காய்-ரூ.40, குடை மிளகாய்- ரூ.45, சின்ன வெங்காயம்- ரூ.100, பெரிய வெங்காயம்-ரூ.15, நாட்டு தக்காளி - ரூ.12, நவீன் தக்காளி- ரூ.20 என்று விற்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஊர்க்காவல் படை வீரர்களுக்கு கவுரவமான அடிப்படை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\nகுடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பது மக்களை ஏமாற்றவே.. டிடிவி தாக்கு\nஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு.. தீவிர நடவடிக்கையில் தமிழக அரசு\nஎன்னாச்சு.. சிவி சண்முகம் ஏன் கூட்டத்துக்கே வரலை.. கலகலக்கும் அதிமுக\nதமிழ்நாட்டுக்கு மேலும் 3 துணை முதல்வர்களா.. பரபரக்கும் அரசியல் களம்\nசென்னை 191 நாளாச்சு மழையைப் பார்த்து.. அடுத்த வாரம் சின்ன சின்ன மழைத்துளிக்கு வாய்ப்பிருக்காம்\nநானோ டெக்னாலஜியில் தங்கத் தகடுகள்... சபரிமலைக்கு அனுப்பினார் நடிகர் ஜெயராமன்\nசென்னை தண்ணீர் பிரச்சனை.. ஊழலில் நீந்தும் உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் பதிலில்லை.. ஸ்டாலின் காட்டம்\nபிஞ்சு போன பஸ் கூரை.. சஸ்பெண்ட் ஆன ஆர்டிஓ அதிகாரி.. வறுத்தெடுத்த கஸ்தூரி\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தாதது ஏன்... கனிமொழி எம்.பி கேள்வி\nஜஸ்ட் 7 நிமிடத்தில் தமிழகத்தின் மொத்த பிரச்சினைகளையும் விளக்கி அசத்திய முதல்வர்\nகால் பவுன் நகை விலைக்கு விற்பனையாகும் தண்ணீர்.. கொள்ளை லாபம் சம்பாதிக்கும் டேங்கர் லாரி ஓனர்கள்\nபுளித்த மாவை கொடுத்ததோடு ஜெயமோகனையும் அடித்தவர்.. திமுகவை சேர்ந்தவராம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai vegetable summer prices koyambedu காய்கறிகள் சென்னை விலை உயர்வு கோயம்பேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/we-can-protect-the-next-generations-only-we-close-tasmac-shops-289424.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-16T04:54:39Z", "digest": "sha1:2PITEWCVDSNHVK7TSHOSWF7K4HODM5D3", "length": 15745, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "டாஸ்மாக்கை மூடினால்தான் அடுத்த தலைமுறையை காப்பாற்ற முடியும்... நீதிபதிகள் காட்டம் | We can protect the next Generations only we close TASMAC shops today itself - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n7 min ago ஆலப்புழாவில் பெண் காவலரை எரித்து கொன்ற சக காவலர்.. துரத்திச் சென்று கொடூரமாக கொன்ற அவலம்\n14 min ago நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்.. அரசு மருத��துவ கல்லூரியில் இடமில்லாததால் மாணவன் தற்கொலை\n16 min ago அயோத்தியில் உத்தவ் தாக்கரே, சிவசேனாவின் 18 எம்.பி.க்கள் வழிபாடு\n50 min ago ஊர்க்காவல் படை வீரர்களுக்கு கவுரவமான அடிப்படை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\nSports டிரம்ப் கார்ட்.. பாக். அணியிடம் சிக்கிய கோலி வீடியோ.. இந்திய அணிக்கு செக் வைக்க அதிரடி திட்டம்\nMovies 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜோடி சேர்ந்த மாதவன், சிம்ரன்: வைரல் போட்டோ\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nடாஸ்மாக்கை மூடினால்தான் அடுத்த தலைமுறையை காப்பாற்ற முடியும்... நீதிபதிகள் காட்டம்\nசென்னை: தமிழக அரசால் நடத்தப்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை மூடினால்தான் அடுத்த இரண்டு தலைமுறையைக் காப்பாற்ற முடியும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nசென்னை உயர்நீதிமன்றத்தில், திருமுல்லைவாயில் பகுதியில் பொதுமக்களுக்குப் பல்வேறு வகையில் பிரச்சனைகளை உருவாக்கும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று வழக்குத் தொடரப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், கிருபாகரன், பார்த்திபன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் \" டாஸ்மாக் தொடர்பான போராட்டங்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. மக்கள் தன்னெழுச்சியாகவே டாஸ்மாக்கிற்கு எதிராகப் போராடுகிறார்கள்.\nஇந்த ஆண்டு தீபாவளிக்கு எவ்வளவு விற்பனை டார்கெட் வைத்துள்ளீர்கள் சிறுவர்கள் மது அருந்துவது வீடியோவாக வலைதளங்களில் வருகிறது. அந்த அளவுக்கு டாஸ்மாக் விற்பனை நடக்கிறது. அது புகாராக வரும்வரை ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்\nஇந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் டாஸ்மாக் கடைகளை மூடினால்தான் அடுத்த 2 தலைமுறையினரை காப்பாற்ற முடியும்\" என்று சரமாரி கேள்விகளை தமிழக அரசிடம் எழுப்பினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஊர்க்காவல் படை வீரர்களுக்கு கவுரவமான அடிப்படை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\nகுடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பது மக்களை ஏமாற்றவே.. டிடிவி தாக்கு\nஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு.. தீவிர நடவடிக்கையில் தமிழக அரசு\nஎன்னாச்சு.. சிவி சண்முகம் ஏன் கூட்டத்துக்கே வரலை.. கலகலக்கும் அதிமுக\nதமிழ்நாட்டுக்கு மேலும் 3 துணை முதல்வர்களா.. பரபரக்கும் அரசியல் களம்\nசென்னை 191 நாளாச்சு மழையைப் பார்த்து.. அடுத்த வாரம் சின்ன சின்ன மழைத்துளிக்கு வாய்ப்பிருக்காம்\nநானோ டெக்னாலஜியில் தங்கத் தகடுகள்... சபரிமலைக்கு அனுப்பினார் நடிகர் ஜெயராமன்\nசென்னை தண்ணீர் பிரச்சனை.. ஊழலில் நீந்தும் உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் பதிலில்லை.. ஸ்டாலின் காட்டம்\nபிஞ்சு போன பஸ் கூரை.. சஸ்பெண்ட் ஆன ஆர்டிஓ அதிகாரி.. வறுத்தெடுத்த கஸ்தூரி\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தாதது ஏன்... கனிமொழி எம்.பி கேள்வி\nஜஸ்ட் 7 நிமிடத்தில் தமிழகத்தின் மொத்த பிரச்சினைகளையும் விளக்கி அசத்திய முதல்வர்\nகால் பவுன் நகை விலைக்கு விற்பனையாகும் தண்ணீர்.. கொள்ளை லாபம் சம்பாதிக்கும் டேங்கர் லாரி ஓனர்கள்\nபுளித்த மாவை கொடுத்ததோடு ஜெயமோகனையும் அடித்தவர்.. திமுகவை சேர்ந்தவராம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamil nadu tasmac shops chennai high court சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகள் தமிழகம் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/washington/iran-tensions-us-orders-evacuation-of-embassy-in-baghdad-an-350432.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-06-16T05:26:12Z", "digest": "sha1:RGD5FPVUWGFKJZZCXE3YF34Z3S4YM5QT", "length": 18583, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "உச்சக்கட்ட போர் பதற்றம்.. தூதரக பணியாளர்கள் உடனடியாக நாடு திரும்ப அமெரிக்கா உத்தரவு! | Iran tensions: US orders evacuation of embassy in Baghdad and Arbil - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\n3 min ago மோடியின் பிறந்த நாளில் 'மாப்பிள்ளையாகும்' மகிந்த ராஜபக்சே மகன்\n39 min ago ஆலப்புழாவில் பெ��் காவலரை எரித்து கொன்ற சக காவலர்.. துரத்திச் சென்று கொடூரமாக கொன்ற அவலம்\n45 min ago நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்.. அரசு மருத்துவ கல்லூரியில் இடமில்லாததால் மாணவன் தற்கொலை\n48 min ago அயோத்தியில் உத்தவ் தாக்கரே, சிவசேனாவின் 18 எம்.பி.க்கள் வழிபாடு\nFinance தலைநகரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.. தண்ணீர் இல்லை.. சாப்பிட disposable plates கொண்டு வாங்க\nSports தோனி கொடுத்த ஸ்பெஷல் பயிற்சி.. இந்திய அணியின் எதிர்காலமே இந்த போட்டோவில்தான் இருக்கிறது\nMovies 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜோடி சேர்ந்த மாதவன், சிம்ரன்: வைரல் போட்டோ\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஉச்சக்கட்ட போர் பதற்றம்.. தூதரக பணியாளர்கள் உடனடியாக நாடு திரும்ப அமெரிக்கா உத்தரவு\nதூதரக பணியாளர்கள் உடனடியாக நாடு திரும்ப அமெரிக்கா உத்தரவு\nவாஷிங்டன்: ஈரானுடனான போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் பாக்தாத் மற்றும் எர்பில் நகரங்களில் உள்ள தூதரக பணியாளர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.\nஅமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுடன் 2015-ம் ஆண்டு அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ஈரான் அரசு செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தால் அமெரிக்காவுக்கு பலன் இல்லை என்று கூறிய ட்ரம்ப், கடந்த ஆண்டு அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகினார்.\nஇது அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பிரச்சினையை ஏற்படுத்தியது. ஈரான் படையை கருப்பு பட்டியலில் அமெரிக்கா சேர்த்தது.\nமட்டக்களப்பு காத்தான்குடி பள்ளிவாசலில் தோண்ட தோண்ட ஆயுதங்களாம்- சிங்கள இணையதளம் 'திடுக்'\nஅமெரிக்கா விதித்த பொருளாதார தடைகள் ஈரானின் பொருளாதாரத்தை சீர்குலைத்தது. ஈரான் நாணய மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்தது. இதனால் ஈரானில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் பாதித்தன.\nஇந்த நிலையில் அமெரிக்கா போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும், தளவாடங்கள��யும் ஈரானை தன் வழிக்கு கொண்டு வரும் வகையில் நகர்த்திவருகிறது. பேட்ரியாட் ஏவுகணை அமைப்பை மத்திய கிழக்கு பகுதிக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது.\nஏற்கனவே இந்தப் பகுதியில் அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் தொகுதி உள்ளது. அதில் சேரும் வகையில் யு.எஸ்.எஸ். ஆர்லிங்டன் விமானம் தாங்கி போர்கப்பலையும் அனுப்பியுது.\nகத்தார் தளத்துக்கு அமெரிக்காவின் போர் விமானங்கள் போய்ச் சேர்ந்து விட்டன. ஈரான் மூலம் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க வீரர்களுக்கு ஆபத்து நேரலாம் என்ற எதிர்பார்ப்பில்தான் போர்க்கப்பல்கள், போர் விமானங்கள், தளவாடங்களை அனுப்பி வைப்பதாக அமெரிக்கா கூறுகிறது.\nஆனால் இதை ஈரான் நிராகரித்து உள்ளது. ஆனால் மத்திய கிழக்கு பகுதிக்கு அமெரிக்கா தொடர்ந்து போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும், தளவாடங்களையும் அனுப்பி வைப்பதால் அமெரிக்கா - ஈரான் இடையே அறிவிக்கப்படாத போர் பதற்றம் நிலவி வருகிறது.\nஇந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத் மற்றும் எர்பில் நகரங்களில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் அவசியமான பணிகளில் இல்லாத பணியாளர்கள் அனைவரும் உடனடியாக நாடு திரும்புமாறு அமெரிக்க அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தியாவுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்க ரெடி.. ஒரே ஒரு சிக்கல்தான்.. அமெரிக்கா சொல்கிறது\nஉலக கோப்பை ஃபைனலில் மோதப்போவது எந்த டீம்கள் சுந்தர் பிச்சை சூப்பர் கணிப்பு\nசும்மா இதையே பேச கூடாது.. இதை எப்போதோ செய்துட்டோம்.. செவ்வாய் கிரகத்துக்கு டிரம்ப் புது விளக்கம்\nஆஹா.. இந்த விஷயத்துல மோடிக்கே அண்ணன் போலயே இந்த ட்ரம்ப்.. ஓட்டும் நெட்டிசன்கள்\nஅமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை தலைவராக சென்னையை சேர்ந்த பிரமிளா ஜெயபால் தேர்வு\nஇனவெறியை தூண்டும் வீடியோகளுக்கு தடை... யூடியூப் நிறுவனம் அதிரடி\nபுதிய ஹேர் ஸ்டைலில் கலக்கும் டிரம்ப்.. 'தல' எங்க முடிவெட்டுனீங்க.. தெறிக்கும் மீம்ஸ்கள்\nஒரு வயது குழந்தையின் வாயில் பெரிய ஓட்டை.. உற்று பார்த்து மெடிக்கல் மிராக்கிள் என அதிர்ந்த டாக்டர்கள்\nஅதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன்.. வெல்வேன்.. சொல்���ிறார் டிரம்ப்\nVideo: வாங்க வாஷிங்டன் வரை வாக்கிங் போய்ட்டு வரலாம்.. பயணங்கள் முடிவதில்லை\nஅமெரிக்காவின் விர்ஜீனியாவில் துப்பாக்கிச் சூடு.. 12 பேர் பலி.. 5 பேர் காயம்\nசமீபத்தில் எந்த பிரதமரும் செய்யாத சாதனை.. இந்தியாவை இணைத்துவிட்டார் மோடி.. அட.. சொல்வது 'டைம்' இதழ்\n16 வினாடிகளில் சீட்டுக் கட்டு போல் சரிந்தது 16 ஆயிரம் டன் இரும்பாலான மார்ட்டின் டவர்- வைரல் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/lok-sabha-elections-2019/?utm_source=oneindiatamilutm_campaign=stkyhdr", "date_download": "2019-06-16T05:07:48Z", "digest": "sha1:FXR6LJDUCGLRFBHSUWXFZ5EEJMWJB2JZ", "length": 20179, "nlines": 244, "source_domain": "tamil.oneindia.com", "title": "Lok sabha elections 2019 News in Tamil - Lok sabha elections 2019 Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமீண்டும் பார்முக்கு திரும்பிய எடப்பாடியார்.. தெம்பு தந்த ஆளுநர்.. உற்சாகத்துடன் மோடியுடன் சந்திப்பு\nசென்னை: தேர்தல் ரிசல்ட்டுக்கு பிறகு சற்று சோர்ந்து போயிருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திரும்பவும் பழைய...\nஅதிமுக அவசர கூட்டம்.. ஒபிஎஸ் ஈபிஎஸ்சில் யாருக்கு பச்சைக்கொடி.. வீடியோ\nஅதிமுகவின் முக்கிய அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி டெல்லியில் அமித்ஷைவை நேரில் சந்தித்து பேசியுள்ளனர். இன்று...\nபேசாமல் தமிழிசைக்கு ராஜ்யசபா சீட் கொடுத்து.. அமைச்சராக்கலாமே.. செய்யுமா பாஜக\nசென்னை: தமிழிசையை பாஜக தலைமை எந்த காரணத்தை கொண்டும் கைவிட்டு விடக்கூடாது என்பதே பலரது விருப...\nஅதிமுகவை அவமதித்த துக்ளக்....ஓ பன்னீர்செல்வமும்...அவரது மகனும் தான் பலி ஆடு\n\"எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாங்கப்பா\" என்று அதிமுகவைதான் சொல்ல வேண்டும். அப்படித்தான் இருக்கிறது குருமூர்த்தியின்...\nவேகமாக கரைகிறது பேரவை.. தீபாவை நம்பி ஏமாற்றம்.. அதிமுகவுக்கு தாவத் தொடங்கும் நிர்வாகிகள் \nசென்னை: \"என்னை தனித்து போட்டியிடும்படி தொண்டர்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.. அதனால்தா...\nTamilisai Vs Jothimani: ஜோதிமணி வாழ்த்து சொல்ல.. தமிழிசை நன்றி சொல்லியிருக்கிறார்-வீடியோ\nசண்டை போட்டுக்கிட்டே இருந்த தமிழகத்தின் இந்த ரெண்டு பெண் அரசியல்வாதிகள் மிகச்சிறந்த அரசியல் நாகரீகத்தை...\nஅரவக்குறிச்சி மெயின் ரோட்டு டீக்கடையில் மு.க.ஸ்டாலின்.. ஜோதிமணியுடன் சிங்கிள் டீ குடித்தார்\nகரூர்: முக ஸ்டாலின், செந்தில்பாலாஜி, ஜோதிமணி என எல்லாரும் ஒரே டீக்கடைக்குள் உட்கார்ந்து டீ க...\nDivya Spandana: திவ்யா ஸ்பந்தனாவின் 'அந்த ஒத்த டிவீட்டால்' பெரும் சர்ச்சைபரபரக்கும் கர்நாடகா-வீடியோ\nஇந்த வேடந்தாங்கல் பறவை இங்கேயும், அங்கேயும் வந்துட்டு போகுமே.. அந்த மாதிரி ஆயிடுச்சு கட்சிக்காரர்கள் நிலைமை\n\"ஜீவா நகருக்கு வந்து பாருங்க.. அப்போ புரியும்\".. ஸ்டாலினிடம் பெண்கள் குமுறல்\nஅரவக்குறிச்சி: திமுக தலைவர் ஸ்டாலின், யதார்த்தமாக சொன்னாரா, அல்லது ஏதேனும் திட்டத்தில் சொன்...\n.. ராமநாதபுர திமுகவில் கூடிய விரைவில் களையெடுப்பு-வீடியோ\nராமநாதபுர திமுகவில் கூடிய விரைவில் களையெடுப்பு நடக்க போகுதாம். அதிலும் 3 பேரின் பெயர்கள் அடிபட்டு கொண்டே...\nஉட்கட்சி பூசல் சரியாய்ருமா.. குழப்பமா இருக்கே.. பேசியவர்களை விட்டுவிட்டு மீடியா மீது பாயும் அதிமுக\nசென்னை: அதிமுக தலைமைதான் குழம்பி உள்ளதா, அல்லது நம்மைதான் போட்டு குழப்புகிறதா என்று தெரியவி...\n'அவர்களுக்காக' அடிப்போடும் அதிமுக...அமமுக என்ன செய்யப் போகிறது\nஆட்சியை கவிழ்க்க மீண்டும் தீவிரம் நடக்கிறது.. அதனால் அங்கிட்டு இருக்கிற 'அவரை', இந்தப் இழுத்துக்கிட்டால்,...\nஅந்த பக்கம் \"பாட்ஷா\".. இந்த பக்கம் \"சின்னம்மா\".. என்ன செய்யலாம்.. குழப்பத்தில் தவிக்கும் பாஜக\nசென்னை: தமிழகத்தில் அடுத்ததாக என்ன செய்வதென்றே தெரியாமல், ரஜினியா.. சசிகலாவா.. என்ற ரேஞ்சுக்க...\nஒரு சீட்டுதான்.. யாருக்கென்று தருவது, எடப்பாடி தரப்பு மண்டையை பிய்த்து கொண்டுள்ளதாம் வீடியோ\nஒரு சீட்டுதான்.. யாருக்கென்று தருவது, எடப்பாடி தரப்பு மண்டையை பிய்த்து கொண்டுள்ளதாம்\nஉடனே லோக்சபா தேர்தலை ரத்து செய்யுங்க.. விநோத கோரிக்கையுடன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nசென்னை: அண்மையில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி உச்சநீதிமன...\nநம்ம கோட்டையில் திமுக கொடியா.. வேதனையுடன் வேடிக்கை பார்த்த பொள்ளாச்சி அதிமுகவினர்\nசென்னை: \"வாழ்க்கை ஒரு வட்டம்டா.. இங்க தோக்கறவன் ஜெயிப்பான்.. ஜெயிக்கிறவன் தோப்பான்\" என்று ஒரு ச...\nஇதுவா, அதுவா.. இருக்கிறோமா.. இல்லையா... குழம்பி தவிக்கும் அதிருப்தி எம்எல்ஏக்கள்\nசென்னை: அதிமுக, திமுகவை விடுங்க.. யார்பக்கம் என்றே சொல்லாமல் இன்று வரை கருதப்படும் 3 அதிருப்தி...\nஊருல என்ன பிரச்சினை.. லிஸ்ட் போடுங்க.. கலெக்டர் கிட்ட கொண்டு போய் கொடுங்க.. சீமான் அதிரடி\nசென்னை: கொஞ்சம் கூட நிற்காமல், பட்டைய கிளப்பி கொண்டிருக்கிறது நாம் தமிழர் கட்சி.. கிராம சபை கூ...\nசிங்கமா வாழ்ந்துட்டோம்.. சிங்கிளாவே நிற்போம்.. அதிமுக தலைமையை நெருக்கும் மா.செக்கள்\nசென்னை: பட்டதே போதும்.. இனிமேல் நாம தனியாவே நின்று உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடலாம் என்று அ...\nசிரித்துகொண்டே போனோம்.. சிரித்துகொண்டே வந்தோம்.. மக்களும் சிரித்து கொண்டே இருந்தனர்.. மரண கலாய் மீம்\nசென்னை: நடிகர் மனோபாலா ஒரு படத்தில் சொல்லுவாரே.. \"பொழப்பு சிரிப்பா சிரிச்சிட போகுதுன்னு\" அப்ப...\nஇனிமேல் அதிமுகவுக்கு பொதுச் செயலாளரே கிடையாதா.. வைத்திலிங்கம் இப்படிச் சொல்லிட்டாரே\nசென்னை: சுத்தம்.. 'பொது செயலாளர்' என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ...\nஒற்றை தலைமை என்ற விவாதமே இல்லை.. 5 தீர்மானங்களுடன் அதிமுக கூட்டம் நிறைவு\nசென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று அக்கட்சியின் தலைமை கழகத்தில் நடந்து முடிந்...\nஎங்களை கூப்பிடல.. அதான் வரலை.. ஆனால் அதிமுகவுக்கு ஆளுமை மிக்க தலைவர் தேவை.. எம்எல்ஏ பிரபு உறுதி\nசென்னை: \"எங்களை கூப்பிடல.. அதான் வரலை.. ஆனால் அதிமுகவுக்கு ஆளுமை மிக்க தலைவர் வேண்டும் என்பதில...\nசெங்கோட்டையனுக்கு ஆதரவாக காரைக்குடியில் போஸ்டர்.. அடடே ஆச்சரியமா இருக்கே\nசென்னை: \"பொதுச்செயலாளர் எடப்பாடியார்\" என்ற போஸ்டர் சர்ச்சையிலிருந்து நாம் இன்னும் மீளவே இல்...\nகுன்னம் ராமச்சந்திரனுக்கு என்ன ஆச்சு அதிமுக கூட்டத்தில் பங்கேற்காததற்கு இதுதான் காரணமா\nசென்னை: தமிழக அரசியல் களமே தகித்து காணப்படும் நிலையில், மிக முக்கியமான எம்எல்ஏவான குன்னம் ரா...\nஎம்பி சீட் தரல.. ராஜ்ய சபா சீட் சந்தேகம்.. சோகத்துடன் அதிமுக கூட்டத்துக்கு வந்த மைத்ரேயன்\nசென்னை: சோகம் என்றால் சோகம் அப்படி ஒரு சோகம் மைத்ரேயன் முகத்தில்.. அதிமுக தலைமை கழகத்துக்கு வ...\n\"பொதுச்செயலாளர்\" எடப்பாடியாரே வருக.. அதிமுகவில் வெடித்து கிளம்பியது அடுத்த போஸ்டர் சர்ச்சை\nசென்னை: அதிமுகவில் அடுத்த சர்ச்சை ஆரம்பமாகிவிட்டது... அதுவும் போஸ்டர் ரூபத்திலேயே சர்ச்சைகள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinereporters.com/college-girl-drinking-beer-in-function/48362/", "date_download": "2019-06-16T05:20:45Z", "digest": "sha1:XYUDDZRMUZRPMCQ72264LGI74WK7OEYC", "length": 7236, "nlines": 76, "source_domain": "www.cinereporters.com", "title": "பீர் அடிக்கும் கல்லூரி மாணவிகள் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் பீர் அடிக்கும் கல்லூரி மாணவிகள் – வைரலாகும் அதிர்ச்சி வீடியோ\nபீர் அடிக்கும் கல்லூரி மாணவிகள் – வைரலாகும் அதிர்ச்சி வீடியோ\nநெல்லையை சேர்ந்த கல்லூரி மாணவிகள் பீர் குடிக்கும் வீடியோ வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.\nதிருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கள்ளிகுளம் பகுதியில் அமைந்துள்ளது திருநெல்வேலி தக்ஷினாமாரா நாடார் சங்கம் கல்லூரி. இந்த கல்லூரியில் சமீபத்தில் ஆண்டு விழா நடைபெற்றது. எனவே, நடன நிகழ்ச்சி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் அன்று அரங்கேறின.\nஇதையும் படிங்க பாஸ்- பீர் மட்டுமே குடித்து உடல் எடையை 20 கிலோ குறைத்த வாலிபர்....\nஅப்போது சில மாணவிகள் டாஸ்மாக்கில் இருந்து பீர் வாங்கி வந்து குடித்த வீடியோ வெளியாகியுள்ளது. ஒருவருக்கொருவர் போட்டி போட்டி பீரை அவர்கள் பிடிங்கி பிடிங்கி குடிப்பது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இதை மாணவி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதுதான் தற்போது வெளியே கசிந்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் இது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.\nஇதையும் படிங்க பாஸ்- நடுத்தெருவில் குத்தாட்டம் போட்ட சாந்த சொரூபியான 'ராஜா ராணி' செம்பா\nமாணவிகளின் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.\nதிருநெல்வேலி தக்ஷினாமாரா நாடார் சங்கம் கல்லூரி\nலீக் ஆன வீடியோ – தளபதி 63 படக்குழு அதிர்ச்சி\nநயன்தாராவின் மாமா ரோல் கொடுங்க – முருகதாஸிடம் வாய்ப்பு கேட்ட ஹாலிவுட் நடிகர்\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த என்.ஜி.கே டீம் – பொதச்சாலும் பாடல் வீடியோ\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,918)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,655)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,097)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,645)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,961)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,961)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/dec/06/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A9%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2611038.html", "date_download": "2019-06-16T04:57:40Z", "digest": "sha1:J2MI45FE7RPWWDS4OHBFRKWZ4VV4B5DO", "length": 7556, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "அண்ணாமலைப் பல்கலை.யில் நிலுவைச் சான்றிதழ் வழங்கும் முகாம்: டிச.9இல் தொடக்கம்- Dinamani", "raw_content": "\n13 ஜூன் 2019 வியாழக்கிழமை 01:19:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nஅண்ணாமலைப் பல்கலை.யில் நிலுவைச் சான்றிதழ் வழங்கும் முகாம்: டிச.9இல் தொடக்கம்\nBy DIN | Published on : 06th December 2016 01:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம் நிலுவைச் சான்றிதழ் வழங்கும் முகாம் டிச.9ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெற உள்ளது.\nஇப் பல்கலை.யின் தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம் கடந்த 15 ஆண்டுகளாகப் படித்து தேர்ச்சி பெற்றவர்களில் சிலர் தங்களது மதிப்பெண் பட்டியல் (ஙஹழ்ந் நட்ங்ங்ற்) மற்றும் பட்டயச் சான்றிதழ்களை (இர்ய்ஸ்ர்ஸ்ரீஹற்ண்ர்ய்) இன்னும் பெற்றுகொள்ளாமல் தேர்வுத் துறையில் உள்ளன.\nஅவர்கள் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள வருகிற டிச.9,10,11 ஆகிய தேதிகளில் அம்மா திட்ட சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகரில் நடைபெற உள்ளது. இதுவரை சான்றிதழ் பெறாதவர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம்.\nசான்றிதழ் பெற வரும் மாணவ, மாணவிகள் தங்களது அடையாள அட்டையுடன் நேரில் வந்து, பல்கலைக்கழகத்துக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினைச் செலுத்தி சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம் என பதிவாளர் கே.ஆறுமுகம் அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்த கூட��தல் தகவல்களுக்கு 04144-238027, 237368, 238358 04144-238282, 238248 உஷ் : 578 என்ற தொலைபேசி எண்களிலும், ஹன்ஸ்ரீங்ழ்ற்ண்ள்ல்ப்ஸ்ரீஹம்ல்16ஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம்என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nமதங்கீஸ்வரப் பெருமான் ஆலயம் திருவிழா\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamildoctor.com/women/page/2/?filter_by=random_posts", "date_download": "2019-06-16T05:33:32Z", "digest": "sha1:4N6I4NH4TUUTG44ZQ3YLTY5ZLRV5MCEY", "length": 11098, "nlines": 116, "source_domain": "www.tamildoctor.com", "title": "பெண்கள் - Page 2 of 416 - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nஏழே நாட்களில் பருக்களால் வந்த தழும்புகளை நீக்க சில எளிய வழிகள்\nபருக்களால் தழும்புகள் ஏற்படுவதற்கு நம்மிடம் உள்ள ஒரு கெட்ட பழக்கம் தான் காரணம். அது வேறொன்றும் இல்லை, பருக்கள் வந்ததும் அதனை கிள்ளுவது தான். இப்படி கிள்ளுவதால், பருக்கள் போகும் போது தழும்புகளை...\nஒரு பெண் தாய்மை அடைந்தபின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nதாய் நலம்:ஒரு பெண் குழந்தை இந்தப் பூமியில் பிறந்து வளர்ந்து பருவமடைந்து தனது கல்வி மற்றும் தொழில் நிலையில் முன்னேறி திருமணத்தை நிறைவு செய்த பின்னர் ஒரு குழந்தைக்குத் தாயாகும் போதே தனது...\nஉங்க உதடு கருப்பா அசிங்கமா இருக்கா கவலையை விடுங்க.. அத போக்க இதோ ஓர் வழி\nஉதடுகளும் ஒருவரின் அழகை வெளிக்காட்டும். அதனால் தான் பெண்கள் அழகை அதிகரித்துக் காட்ட மேக்கப் போடும் போது உதடுகளுக்கு லிப்ஸ்டிக்குகளைப் போடுகிறார்கள். ஆனால் உதடுகளின் அழகை இயற்கையாகவே அதிகரிக்கலாம். பலருக்கு உதடுகள் மென்மையின்றி, தோலுரிந்து,...\nதொடர்ந்து ஜிம்மே கதியென்று கிடப்பவரா நீங்கள்... அப்படியெனில் இந்தக் குறிப்புகளை கட்டாயம் நீங்கள் படித்தேயாக வேண்டும் அப்படியெனில் இந்தக் குறிப்புகளை கட்டாயம் நீங்கள் படித்தேயாக வேண்டும் உடலுக்கு பயிற்சி அவசியம்தான். ஆனால் அந்தப் பயிற்சியே மிதமிஞ்சிப் போனால் நோயாகவும் மாறக்கூடும். எனவே எப்போதெல்லாம் உடற்பயிற்சி தேவையில்லை...\nதாய்ப்பால் குறைவாக சுரக்கும் பிரச்சனையைத் தீர்க்கும் வழ��கள்\nதாய்ப்பால் சுரப்பு குறைதல் சில சமயம், பாலூட்டும் தாய்மார்கள் சிலருக்கு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அளவு தாய்ப்பால் சுரக்காமல் போகலாம். வழக்கமாக, தாய்ப்பாலூட்டும் ஆரம்ப காலத்தில் இந்தப் பிரச்சனை தோன்றும். பெரும்பாலான தாய்மார்களுக்கு, குழந்தைக்குத்...\nகூந்தல் பராமரிப்புக்கு சில யோசனைகள்\n* திடமான, அடர்த்தியான கூந்தலுக்கு முதல் தேவை சரியான, சத்துள்ள உணவு. கூந்தலுக்கு உகந்த உணவுகளைப் பற்றி, தனியாக சொல்லப்பட்டிருக்கிறது. * ஆயுர்வேதத்தில் கூந்தல் பராமரிப்புக்கென பல மூலிகைகள் கண்டறியப்பட்டிருக்கின்றன. ஆயுர்வேத தைலங்கள், நல்ல...\nஅம்மாக்களே நீங்களும் அழகு தேவதையாக யொழிக்க வேண்டுமா \nவயதாவது என்பது பெண்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய கவலையாகும். சுருக்கங்களும், கருவளையங்களும் உருவாக தொடங்கும்போது அவர்களின் மோசமான கனவு பலிக்க தொடங்கும். பெரும்பாலான பெண்கள் போடெக்ஸ் அல்லது செயற்கை முறையில் முகத்தை சரி செய்வதை...\nவீட்டிலேயே தயாரிக்கலாம் கூந்தல் வாசனை திரவியம்\nவீட்டிலேயே ஹென்னா தயாரித்துத் தடவிக் கொள்வதன் மூலம், முடிக்கு நல்ல கண்டிஷனைத் தருவதுடன், வளர்ச்சியையும் குளிர்ச்சியையும் தரும். மருதாணி பவுடர் ஒரு கப், ஒரு முட்டையின் வெள்ளைக்கரு, டீ டிகாக்ஷன் ஒரு கப், ஒரு எலுமிச்சைப் பழத்தின் சாறு இவற்றுடன்...\nதலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்\n* முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும் * கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும். * நன்கு வளர...\nபெண்களின் மார்பக அழகைப் பராமரிக்க சில யோசனைகள்\nஉடல் கட்டுப்பாடு:பெண்மையின் இலக்கணமான இதில்தான் எத்தனை பெண்களுக்கு எத்தனை விதமான பிரச்சனைகள். பெரும்பாலான பிரச்சனைகளுக்கு அழகு சிகிச்சையில் தீர்வுகள் வந்துவிட்டன இன்று. மார்பக அழகைப் பராமரிக்க சில யோசனைகள்... இயற்கை முறை ஆலோசனைகள் : மார்பகங்களை...\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maatru.net/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-16T04:43:28Z", "digest": "sha1:6ZRW2TGX34NU4IPAPYIB64NCC3TTHUH4", "length": 1727, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " குசேலனும் கொத்து பரோட்டாவும்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nதமிழ்நாட்டைப் பொறுத்தவரை ரஜனி பட வெளியீடு என்பதே ஒரு திருவிழாவாக மாறி பல ஆண்டுகள் ஆகி விட்டது. குசேலன் திரைப்படம் வரப்போகும் இந்த தருணமும் அவரது ரசிகர்களுக்கு உற்சாகமும் கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தக்கூடியது. கட்அவுட்களின் மீது பாலாபிஷேகம், படச்சுருளை வைத்து பூஜை, ஊர்வலம்... என்று எல்லா அபத்தமான சடங்குகளுக்கும் குறைவிருக்கப் போவதில்லை. ஆனால் தரம் என்கிற...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kitchenkilladikal.blogspot.com/2018/08/blog-post_67.html", "date_download": "2019-06-16T04:42:48Z", "digest": "sha1:2IY26DJATPRXNY2JB7C6QNDS2SDNLNCY", "length": 10826, "nlines": 167, "source_domain": "kitchenkilladikal.blogspot.com", "title": "கருப்பட்டி என்னும் பனைவெல்லத்தின் மருத்துவ பயன்கள் - அஞ்சறைப் பெட்டி", "raw_content": "\nகருப்பட்டி என்னும் பனைவெல்லத்தின் மருத்துவ பயன்கள் Reviewed by . on 10:38 AM Rating: 5\nகருப்பட்டி என்னும் பனைவெல்லத்தின் மருத்துவ பயன்கள்\nகருப்பட்டி என்னும் பனைவெல்லத்தின் மருத்துவ பயன்கள் *சீனி நமக்கு எவ்வளவு பகையோ அதற்கு நேர் மாறாக கருப்பட்டி நம் நெருங்கிய நண்பன். பனங்கருப...\nகருப்பட்டி என்னும் பனைவெல்லத்தின் மருத்துவ பயன்கள்\n*சீனி நமக்கு எவ்வளவு பகையோ அதற்கு நேர் மாறாக கருப்பட்டி நம் நெருங்கிய நண்பன். பனங்கருப்பட்டி யின் மருத்துவ பயன்கள் அளவில்லாதது*\n*இப்படி சர்க்கரை மற்றும் பல நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபட நமக்கு கிடைத்த அருமருந்து தான் கருப்பட்டி*\n*சர்க்கரைக்கு மாற்றாக சரியாக கருப்பட்டியை பயன்படுத்தினாலே இன்று உள்ள பெரும்பாலான நோய்கள் இல்லாமலும் அதற்கான மருத்துவ செலவுகள் மற்றும் மருந்துகள் அவசியமில்லாமலே போகும்*\n*“உணவே மருந்து” என்னும் நியதிப்படி, கால சூழலுக்கு ஏற்றார்போல உடலுக்கு தேவையானதை தேவைப் படும் நேரத்தில் வழங்குகிறது*\n*1.பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது*\n*2.விட்டமின்-பி, மற்றும் அமினோ அமில���்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது*\n*3.பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத் தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்தும் இதில் அதிகம்*\n*4.குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும்*\n*5.கருப்பட்டி மற்றும் பனங்கல்கண்டில் எண்ணற்ற விட்டமின்களும், மினரல் சத்துக்களும் உள்ளன*\n*6.கருப் பட்டி இயற்கையாகவே உடலை குளிர்ச்சியடையச் செய்யும். அதில் உள்ள ‘கிளைசீமி இன்டெக்ஸ்’ உடலில் கலக்கும் சர்க்கரை அளவை, வெள்ளை சர்க்கரையை விட பாதிக்கும் கீழாக குறைக்கிறது*\n*7.சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதி கமாக இருக்கிறது. மேலும் இதை சர்க்கரை நோயாளிகளும் குடிக்கலாம்*\n*8.கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது. கருப்பட்டியை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்புகின்றனர்*\n*9.கருப்பட்டிஇரத்தத்தை சுத்திகரித்துஉடலுக்கு சுறுசுறுப்பை கொடுக்கும்*\n*11.கருப்பட்டியில் சுண்ணாம்பு கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தமடையும்*\n*12.சீரகத்தை வறுத்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்*\n*13.ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் வாயு தொல்லை நீங்கும்*\n*14.கரும்புசக்கரைக்கு பதிலாக கருப்பட்டியை பயன்படுத்தினால் பற்களும்எலும்புகளும் உறுதியாகும்*\n*15.நீரிழிவு நோயாளிகள் (சக்கரை நோயாளிகள்) கைகுத்தல்அரிசிசாதத்துடன் கருப்பட்டி கலந்து சாப்பிட்டுவந்தால் சக்கரையின் அளவு கட்டுபாட்டில் இருப்பதுடன் அடிக்கடி சிறுநீர் போவது குறையும்*\n*16.குழந்தைகள் முதல்பெரியவர்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம்உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கிறது*\n*17.சுக்குகருப்பட்டி பெண்களின் கர்ப்பப பைக்கு மிகவும் ஏற்றது*\n*18.சுக்கு,மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாகசுரக்கும்*\n*19.அந்ததாய் பாலை குடிக்கும் குழந்தைக்கு நல்ல ஊட்டசத்துக்கள் கிடைக்கபெறும்*.\n*20.உடல்இயக்கத்தையும் சீரான சக்தியையும் சமநிலையில் செய்கிறது*\nகருப்பட்டி என்னும் பனைவெல்லத்தின் மருத்துவ பயன்கள்...\nகருணாநிதியை உலுக்கிய மரணம்: அவரின் மனசாட்சி யார் த...\nVishwaroopam 2: ரேட்டிங் இதுதான்- விமர்சகர் உமைர் ...\n'விஸ்வரூபம்' முதல் ‘விஸ்வரூபம் 2’ வரை- ரசிகனையும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88)", "date_download": "2019-06-16T04:59:01Z", "digest": "sha1:USPWEM4WNZK4PEDJEWKM7YABYTQITT4G", "length": 6804, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமலா (நடிகை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅமலா (பிறப்பு:செப்டம்பர் 12, 1968), இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nஅமலா ஐரிஷ் தாய்க்கும் பெங்காலி தந்தைக்கும் மகளாக செப்டம்பர் 12, 1968 அன்று மேற்கு வங்கத்தில் பிறந்தார். அவருக்கு ஒரு சகோதரரும் சகோதரியும் உண்டு. விலங்குகள் மேல் கொண்ட அன்பால் 1992ஆம் ஆண்டு அமலா ஐதராபாத் புளு கிராசு இயக்கத்தை தொடங்கினார். 2015இல் அவர் தலைவியாக உள்ளார்.[1]\n20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2019, 20:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinereporters.com/actress-simran-to-join-aravind-samy/599/", "date_download": "2019-06-16T04:34:57Z", "digest": "sha1:AEZ2ISBVYWDEDP4HHDZPI5NZGTA5FVMN", "length": 6887, "nlines": 70, "source_domain": "www.cinereporters.com", "title": "அரவிந்த் சாமியுடன் கை கோர்க்கும் சிம்ரன் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome விளையாட்டு அரவிந்த் சாமியுடன் கை கோர்க்கும் சிம்ரன்\nஅரவிந்த் சாமியுடன் கை கோர்க்கும் சிம்ரன்\nபுதையல், நான் அவன் இல்லை, பூ வேலி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் செல்வா. நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் இயக்கும் படத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கிறார்.\nஇதையும் படிங்க பாஸ்- சினிமாவில் முதன் முறையாக சிம்ரனின் கணவர்\nமேஜிக் பாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கணேஷ் தயாரிக்கும் இத்திரைப்படம் சென்ற வாரம் பூஜையுட���் துவங்கியது. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை சிம்ரன் போலிஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் தம்பி ராமையா , சாந்தினி , ஹாசினி , ஹரிஷ் உத்தமன் , ராஜ் கபூர் , நாகி நீடு , ரமேஷ் பண்டிட் OAK. சுந்தர் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் தலைப்பு “ வணங்காமுடி “ என அனைவரும் கூறி வருகின்றனர் அது தவறான தகவலாகும். பெயரிடப்படாத இப்படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பு தயாரிப்பு தரப்பில் இருந்து மிக விரைவில் வெளிவரும்.\nஇதையும் படிங்க பாஸ்- பேட்ட படத்தில் செம ஸ்டைலிஷ் ரஜினி - வெளியான புகைப்படம்\nஇப்படத்துக்கு கோகுல் ஒளிப்பதிவு செய்ய டி. இமான் இசையமைக்கிறார். படத்தொகுப்பு ஆண்டனி , கலை சிவா யாதவ்\nபிஞ்ச் அதிரடி சதம் … பொளந்து கட்டிய ஆஸ்திரேலியா – இலங்கைக்கு 335 ரன்கள் இலக்கு \nமழையால் இந்தியா நியுசிலாந்து போட்டி பாதிப்பு – ரசிகர்கள் அதிருப்தி\n – அனுபமாவின் டிவிட்டரால் வந்த வினை \nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,918)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,655)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,097)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,645)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,961)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,961)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2019-06-16T04:33:33Z", "digest": "sha1:Q2VJEFNTGPX6GMMZN7VBEUL5STW2YJDT", "length": 24589, "nlines": 388, "source_domain": "www.naamtamilar.org", "title": "இறுதி கட்ட போரில் அப்பாவி தமிழ் மக்கள் மீது தடை செய்யப்பட்ட குண்டுகளை வீசி கொன்றனர் – ஐ.நா அறிக்கை | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை��ில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nஅறிவிப்பு: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – இராதாபுரம் (திருநெல்வேலி)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060088\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொகுதி\nஇறுதி கட்ட போரில் அப்பாவி தமிழ் மக்கள் மீது தடை செய்யப்பட்ட குண்டுகளை வீசி கொன்றனர் – ஐ.நா அறிக்கை\nநாள்: ஏப்ரல் 26, 2011 பிரிவு: தமிழீழ செய்திகள்\nஇலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்தபோது இலங்கை அரசு போர் விதிமுறைகளை மீறி அப்பாவி மக்களை கொன்று குவித்தது.\nஇது தொடர்பான விசாரணை நடத்த ஐ.நா.சபை இந்தோனேசிய அட்டர்னி ஜெனரல் மார்சுகி தருஷ் மென் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்தது. அவர்கள் முழுமையாக விசாரணை நடத்தி 214 பக்க அறிக்கையை ஐ.நா. சபையிடம் தாக்கல் செய்தனர். இந்த அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படா மல் இருந்தது. ஆனாலும் அறிக்கையில் உள்ள சில தகவல்கள் ரகசியமாக வெளி வந்தன. இப்போது ஐ.நா.சபை இந்த அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.\nஇறுதிக்கட்ட போர் நடந்த நேரத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் தமிழர்கள் ஒரே இடத்தில் முடக்கப்பட்டனர். அவர்கள் மனித கேடயமாகவும் பயன்படுத்தப்பட்டனர். மனித உரிமைகளை மீறி இரு தரப்பினருமே போர் குற்றங்களை செய்தனர். பொதுமக்கள் தங்கி இருந்த இடங்களில் ராணுவம் குண்டுகளை வீசி��து. ஆஸ்பத்திரி மற்றும் மனிதாபிமான முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் குண்டுவீசி தாக்கினார்கள். இதன் மூலம் 40 ஆயிரத் துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.\nபோரில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட குண்டுகளையும் இலங்கை ராணுவத்தினர் வீசினார்கள். போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி செய்வதும் இலங்கை அரசால் தடுக்கப்பட்டது. அடிப்படை உரிமைகள் மீறப்பட்டன. போர் பகுதிக்குள் ஊடக அடக்குமுறை கையாளப்பட்டது. தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். அங்கு நடந்த படுகொலைகள் போர் குற்றமாகும். எனவே இலங்கை அரசு மீது போர் குற்ற விசாரணை நடத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கூறும்போது, இலங்கையில் நடந்த போர் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு இதுவரை உத்தர விடவில்லை. ஆனால் ஐ.நா. சபை விசாரணை நடத்தி இலங்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.\nஐ.நா. நிபுணர் குழுவின் 214 பக்கங்கள் அடங்கிய அறிக்கை – அதிகாரபூர்வ வெளியீடு\nஐ.நா வின் அறிக்கைக்கு எதிராக கையெழுத்திடுமாறு தமிழர்களை மிரட்டும் சிங்கள காவல்துறையினர்.\nஇலண்டனிலும் ஈழத்தமிழர்களின் கழுத்தை நெரிக்கத் துடிக்கும் இலங்கை இராணுவம்\nமலையகத் தந்தை சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை நீக்கியது சிங்களமயமாக்க முனையும் கொடுஞ்செயல் – சீமான் கண்டனம்\nகேப்பாப்புலவு மக்களின் நிலமீட்பு உரிமைப்போராட்டம் வெல்லட்டும் : சீமான் வாழ்த்து\nலெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்துவோம் வாருங்கள்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப்…\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்…\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்த…\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணு…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொக…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்��்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/category/party-news/page/258/", "date_download": "2019-06-16T05:37:13Z", "digest": "sha1:WTERMICG5Y5ZQCAGW4OWOPN2J5NHTKXV", "length": 26822, "nlines": 425, "source_domain": "www.naamtamilar.org", "title": "கட்சி செய்திகள் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nஅறிவிப்பு: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – இராதாபுரம் (திருநெல்வேலி)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060088\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொகுதி\nபரமக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட தமிழர்களை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல்{படங்கள் இணைப்பு}\nநாள்: செப்டம்பர் 19, 2011 பிரிவு: கட்சி செய்திகள், மதுரை மாவட்டம்\nபரமக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட தமிழர்களை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல். தமிழ் உறவுகளின் பாதிப்புகளை கேட்டறிந்து அவர்களின் மருத்துவ செலவுக்கு நாம் தமிழர் ச���ர்பான பங்கை உறவுகளுக்...\tமேலும்\nஅணு மின் நிலையங்கள் மக்கள் உயிரினும் முக்கியமானதல்ல: நாம் தமிழர் கட்சி {படங்கள் இணைப்பு}\nநாள்: செப்டம்பர் 19, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nகூடங்குளத்தில் அமைக்கப்பட்டுவரும் அணு மின் நிலையங்களை மூடக்கோரி இடிந்தகரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவரும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், அணு மின் நிலையங்களை விட, மக்கள் உயிர் வாழ்விற்க...\tமேலும்\nதேசிய தலைவரின் மாமியார்,அண்ணியின் அம்மா சின்னம்மா இயற்க்கை எய்தினார்\nநாள்: செப்டம்பர் 18, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nதமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிளை பிரபாகரன் அவர்களின் மாமியார் சின்னம்மா இயற்க்கை எய்தினார் (பிறப்பு – 1 -5 -1926 இறப்பு 6 -9 -2011). இவர் தலைவரின் மனைவி மதிவதனி அவர்களின் அம்மாவும் வே....\tமேலும்\nபரமக்குடி துப்பாக்கிச் சூடு – சீமான் அறிக்கை\nநாள்: செப்டம்பர் 13, 2011 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக செய்திகள்\nபரமக்குடியில் தியாகி இமானுவல் சேகரன் நினைவு தினத்தன்று ஏற்பட்ட கலவரமும், கலவரத்தை அடக்க காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடும் முறையற்றது, தேவையறற்து என்று கூறி நாம் தமிழர் கட்சியின் தல...\tமேலும்\nநாம் ஏன் முதல்வரை பாராட்டுகிறோம் – சீமான் பேச்சு…எம்.ஜி.ஆர் நகர் பொதுக்கூட்டம் காணொளி..\nநாள்: செப்டம்பர் 12, 2011 பிரிவு: கட்சி செய்திகள், காணொளிகள், தமிழக செய்திகள்\nதம்பிகளை காக்க தீர்மானம் நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் – படங்கள்\nநாள்: செப்டம்பர் 11, 2011 பிரிவு: கட்சி செய்திகள், தென் சென்னை\nபேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவருக்கும் மரணதண்டனையை ரத்து செய்யும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் இயற்றிய தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மாபெரும் பொதுக்கூட்டத்தி...\tமேலும்\nவிழிகளுக்கு தெரியாத வெளிச்சங்கள்…..- மணி செந்தில்…\nநாள்: செப்டம்பர் 09, 2011 பிரிவு: கட்டுரைகள், கட்சி செய்திகள், அரசியல்\n’ கயிற்றின் நிழலில் சர்பத்தின் சாயல்.. உடல் தீண்டிய நிழலில் பற்றி பரவுகிறது நீலம்’. ஆகஸ்ட் 29/2011. அந்த மதியப் பொழுதில் தமிழ்நாட்டின் வெப்பமான அந்த நகரம் சற்றே மேக மூட்டமாய் இருந்தது எனக்கு...\tமேலும்\nநடைப் பயணத்துக்கு போலீசார் அனுமதி மறுப்பு கைது படங்கள்\nநாள்: செப்டம்பர் 08, 2011 பிரிவு: கட்சி செய்திகள், வேலூர்\nமூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி வேலூரில் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்ட நடைப் பயணத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். தடையை மீறி நடைப்பயணத்தைத் தொடர்ந்த சீ...\tமேலும்\nநீதிக்கான நடைப்பயணம் – படங்கள்\nநாள்: செப்டம்பர் 08, 2011 பிரிவு: கட்சி செய்திகள், வேலூர்\nதம்பிகளை காக்க தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வரை நன்றி பாராட்டியும், தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரியும் துவங்கிய நீதிக்கான நடைப்பயண படங்கள்…\tமேலும்\nநீதிக்கான நடைபயணம் – சீமான் கைது\nநாள்: செப்டம்பர் 06, 2011 பிரிவு: கட்சி செய்திகள்\nபேரறிவாளன்,முருகன்,சாந்தன் ஆகியோரின் மரணதண்டனையை நீக்கும்படிகேட்டும், தம்பிகளை காக்க தீர்மானம் நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி கூறியும் நாம் தமிழர்அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைம...\tமேலும்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப்…\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்…\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்த…\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணு…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொக…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/04/Gurunager.html", "date_download": "2019-06-16T05:52:31Z", "digest": "sha1:GGTCSNZCEBIZFQIDBBJOZB2IUTIPRA26", "length": 8674, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "யாழ்.குருநகா் பகுதி இன்று அதிகாலை சுற்றிவளைப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / யாழ்.குருநகா் பகுதி இன்று அதிகாலை சுற்றிவளைப்பு\nயாழ்.குருநகா் பகுதி இன்று அதிகாலை சுற்றிவளைப்பு\nநிலா நிலான் April 30, 2019 யாழ்ப்பாணம்\nயாழ்.குருநகா் பகுதியில் 51வது படைபிாிவின் ஒழுங்கமை��்பில் கடற்படையினா், விசேட அதிரடிப்படையினா் மற்றும் பொலிஸாா் இணைந்து பாாிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையினை இன்று அதிகாலை 4 மணியளவில் மேற்கொண்டுள்ளனா்.\nஇந்த நடவடிக்கை குருநகர் கடற்கரையை அண்டிய பகுதியென்பதால் கடல் வழியால் தாக்குதல்தாரிகள் உள்நுழையலாம் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த சுற்றிவளைத்து தேடுதல் இடம்பெற்றதுஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தொடர் பயங்கரவாத தாக்குதலை\nதொடர்ந்து நாட்டின் அனைத்து பகுதிகளிலும் முப்படையினர் களம் இறக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் யாழ். மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் சுற்றிவளைப்புக்கள் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பற்று வருகின்றன.\nஅந்தவகையில் பருத்தித்துறை, நெல்லியடி, நாவாந்துறை, ஐந்துசந்தி மற்றும் தீவகப்பகுதகள் ஆகிய இடங்களில் இராணுவம், கடற்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இந்த சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையினை மேற்கொள்கின்றனர்.\nஅந்த வரிசையில் மேற்படி பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறைந்தார் கிரேஸி மோகன்\nதமிழ்த்திரைப்பட நடிகரும் , கதாசிரியருமான கிரேஸி மோகன் இன்று 67வது வயதில் காலமாகியுள்ளார்.மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை 11 க...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nஅண்ணன் தம்பி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை\nமுல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞன்ன மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் கனடா டென்மார்க் வலைப்பதிவுகள் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சினிமா சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/06/Zahran.html", "date_download": "2019-06-16T05:52:07Z", "digest": "sha1:GY6UYEI76MOA6DI5WPWOUYG5KS6E2XUM", "length": 6800, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "சஹரான் தொடர்பில் கண்டியில் இருவர் கைது; - www.pathivu.com", "raw_content": "\nHome / மலையகம் / சஹரான் தொடர்பில் கண்டியில் இருவர் கைது;\nசஹரான் தொடர்பில் கண்டியில் இருவர் கைது;\nமுகிலினி June 14, 2019 மலையகம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் கண்டி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபயங்கரவாத விசாரணை பிரிவினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதாக காவல் துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளனர்.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறைந்தார் கிரேஸி மோகன்\nதமிழ்த்திரைப்பட நடிகரும் , கதாசிரியருமான கிரேஸி மோகன் இன்று 67வது வயதில் காலமாகியுள்ளார்.மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை 11 க...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nஅண்ணன் தம்பி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை\nமுல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞன்ன மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் கனடா டென்மார்க் வலைப்பதிவுகள் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சினிமா சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.kelirr.com/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%90-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-16T05:33:43Z", "digest": "sha1:73OJEWPI6RDLNLCJW4F2R7SFKA4YGCF4", "length": 12106, "nlines": 205, "source_domain": "tamil.kelirr.com", "title": "ஃபூ ஐ சான் மடாலயம் | கேளிர்", "raw_content": "\nஃபூ ஐ சான் மடாலயம்\nசிங்கப்பூரின் கெய்லாங் பகுதியில் அமைந்துள்ளது இந்த ஃபூ ஐ சான் மடாலயம் (Foo Hai Ch’an Monastery). கெய்லாங்கில் உள்ள ஸ்ரீ சிவன் கோயிலை ஒட்டி இந்த புத்த ஆலயம் தற்போது அமைந்துள்ளது. 1935-ஆம் ஆண்டு தாய்வானில் பிறந்து வளர்ந்த ஜப்பானை பூர்வீகமாக கொண்ட ஹோங் ஜாங் என்பவரால் இந்த மடாலயம் உருவாக்கப்பட்டது. சிங்கப்பூரில் புத்தமதத்தை பரப்பும் நோக்கில் இந்த மடாலயம் இங்கு தோற்றுவிக்கப்பட்டது. ஹோங் ஜாங்கின் மறைவுக்குப் பிறகு 1975-ஆம் ஆண்டு முதல் இதனை மியோ ஷோ பராமரித்து வருகிறார்.\nபுத்த துறவிகளின் தியான நிலையான ஜென் தத்துவ வடிவில் இந்த மடாலயத்தின் கட்டிடக் கலை அமையப்பெற்றுள்ளது. மேலும், இங்கு, போதி மரம், புத்தரி புனித எச்சங்கள் போன்ற புத்த மத அடையாளங்கள் பலவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்கலாம். இந்த மடாலயத்தில் ஹெங் மற்றும் ஹா எனும் இரு தர்மபாலர்கள் வாயிலைக் காத்த வண்ணம் பிரம்மாண்டமாக வீற்றுள்ளனர். இந்து மதத்திலும் துவார பாலகர்கள் கோயிலைக் காப்பது என்பது ஐதீகம். இந்தியாவிலிருந்து உதித்த புத்த மதத்திலும் இந்த நம்பிக்கை பின்பற்றப்பட்டு வருகிறது.\nபிரதான மடாலயத்தை சுற்றி இரு கோபுரங்கள் உள்ளன. அவை முறையே மணி மற்றும் மேள கோபுரங்கள். வட திசையில் மணி கோபுரமும் தென் திசையில் மேள கோபுரமும் உள்ளன. தினமும் காலையில் கோயில் மணி 108 முறை அதிக சத்தத்தில் தொடங்கி இறங்கு வரிசையில் அமைதி நிலை வரை அடிக்கப்படும். இரவு முடிந்து நற்பொழுது விடிந்ததை இது உணர்த்துகிறது. பின்னர் மாலை பொழுதில் அமைதி நிலையில் தொடங்கி அதிக சத்தத்துடன் இன்றைய தினம் நிறைவுற்றது என்பதை விளக்கும் வண்ணம் 108 முறை இங்கு மணி ஒலிக்கப்படுகின்றது.\nபிரதான மடாலயம் 4 அடுக்குகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள புத்தர் குவானின் எனப்படுகிறார். அதாவது ஆயிரம் கரங்களை உடையவர் என்று பொருள். இந்து மதத்தில் காளியம்மன் எவ்வாறு தோற்றம் கொண்டு இருப்பாளோ அவ்வாறுடைய தோற்றத்தில் அரிதாக இங்கு புத்தர் காட்சியளிக்கின்றார். சுமார் 9.9மீட்டர்(32.5 அடி) உயரம் கொண்ட பிரம்மாண்ட சிலை ஆலயத்தினுள் உள்ளது. இதனைக் காணவே இங்கு வெளி நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மடாலய வளாகத்தின் வலது புறத்தில் நான்கு அடுக்குமாடி கொண்ட கல்வி நிலையம் உள்ளது. அங்கு நூலகம் மற்றும் தங்கும் விடுதிகளும் உள்ளன.\nஇங்குள்ள போதி மரம் இலங்கையில் பழங்காலமாக உள்ள ஜெய ஸ்ரீ மகா போதி மரத்தில் இருந்து வெட்டப்பட்டு சிங்கப்பூர் பிரதமருக்கு பரிசாக வழங்கப்பட்டது என்பது இத கூடுதல் சிறப்பு. மேலும், இந்த மடாலயத்தில் இறந்தவர்களின் அஸ்தியும் கரைக்கப்படுகிறது.\nPrevious articleவாட் ஆனந்த மெட்டரமா தாய் புத்த கோயில்\nNext articleபலேலாய் புத்த கோயில்\nஇனிப்புப் பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி\n‘நம்பர் விளையாட்டு’ நூல் வெளியீட்டு விழா\nவெட்டிக்காடு மற்றும் கீதா கஃபே நூல் அறிமுக விழா\nகாப்பிய விழா 2017 – மணிமேகலை கவியரங்கம், சொல்லரங்கம்\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017\nவாசகர் வட்டம் சந்திப்பு – வேல. ராமமூர்த்தியுடன் ஒரு கலந்துரையாடல்\nமக்கள் கவிஞர் மன்றம் நடத்திய கவியரங்கத்தின் காணொளி\nபுதுக் குரல்கள் : மாலனுடன் ஒரு மாலைப் பொழுது 3\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017 சிறப்புரை – பி மணிகண்டன்\n20/21/21 ஏப்ரல் 2017 – நாடகம் – அதிப���ியின் ‘தெனாலி’ –\n14 ஏப்ரல் | தமிழ் கணிமையில் கட்டற்ற மென்பொருள் |உத்தமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=12674", "date_download": "2019-06-16T05:19:34Z", "digest": "sha1:XPU7OT7PAJJ6OKW5H6VPNB46HP44N7IH", "length": 42413, "nlines": 154, "source_domain": "www.lankaone.com", "title": "\"நிட்சயமாக இலங்கை விவகா�", "raw_content": "\n\"நிட்சயமாக இலங்கை விவகாரம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் என்றும் சூடாக இருக்கின்றது.............................\"\nசெப்டம்பர் இறுதியில் நடந்துமுடிந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 36 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொண்டிருந்தீர்கள். இதன் நிகழ்ச்சி நிரலில் இலங்கை தொடர்பாக எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்ற போதிலும், பிரதான மண்டபத்திலும், பக்க நிகழ்வுகளிலும் இலங்கை தொடர்பில் பேசப்பட்டது. இதற்குக் காரணம் என்ன இலங்கை விவகாரம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இன்னும் சூடாக இருக்கின்றது என இதனைக்கொள்ளலாமா\nநிட்சயமாக இலங்கை விவகாரம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் என்றும் சூடாக இருக்கின்றது. ஆனால் ஈழத்தமிழ் தமிழ் மக்களை பொறுத்தவரையில், அதாவது தமிழர்களது தாயாக பூமியான வடக்கு கிழக்கு பிரதேசத்தை சார்ந்த, பாதிக்கப்பட்ட மக்களை பொறுத்த வரையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அழுத்தங்கள் போதாது என்ற குற்றச் சாட்டு மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது.\nஇங்கு தான் நடைபெற்ற தவறை நாம் மீள் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. சிறிலங்காவின் கடந்த ஜனதிபதி தேர்தலில், முன்னாள் ஜனதிபதி மகிந்த ராஜபக்சா தொடர்ந்து ஆட்சியிலிருந்தால், இன்று ஐ.நா. உட்பட சர்வதேச நிலைமை பாதிக்கப்பட்ட மக்களிற்கு சார்பாக இருந்திருக்கும். சுருக்கமாக கூறுவதனால், சிறிலங்காவின் ஆட்சி மாற்றம், நிலைமைகள் மறுவதற்கு காரணமாகியுள்ளது.\nஎது என்னவானலும், கடந்த 36வது கூட்டத் தொடரில், சிறிலங்கா பற்றிய ஐ.நா.மனித உரிமையாளரின் கடுமையான அறிக்கை, சிறிலங்கா அரசிற்கு எச்சரிக்கையை கொடுத்துள்ளது\nஇந்தக் கூட்டத் தொடரில் தொடர்ச்சியாக பல வருடமாகக் கலந்துகொள்பவர், இராஜதந்திரிகள், அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் தொர்பை வைத்திருப்பவர் என்ற முறையில், சர்வதேச சமூகம் இலங்கைப் பிரச்சினையை குறிப்பாக போர்க் குற்றங்கள் தொடர்பான விவகாரத்தை எவ்வாறு பார்க்கின்றன\nஇலங்கைதீவில் ஈழத்தமிழ் மக்களிற்கான அரச��யல் தீர்வு, பொறுப்பு கூறல் போன்ற விடயங்களில், சர்வதேச சமூதாயம் நிட்சயம் விழிப்பாகவுள்ளது. தூர்அதிஸ்டவசமாக இதற்கு பக்க துணையாக நின்று உழைக்க வேண்டிய மாபெரும் சக்தியான புலம்பெயர் வாழ் தமிழர், 2009ம் ஆண்டு மே மாதத்தின் பின்னர், பல பிரிவுகளாக பிரிந்து நின்று, பாடசாலைகளில் நடைபெறும் இல்ல விளையாட்டு போட்டிகள் போன்று - போட்டி, பொறமையில் காலத்தை கடத்துகின்றனர். இவ் பிரிவுகளை சிறிலங்கா தமக்கு சதகமாக பாவிக்கின்றது.\nபோர்குற்றம் தொடர்பான விடயத்தில் பாரீய முன்னேற்றம் ஏற்பட வேண்டுமானால், முதலில் புலம்பெயர் வாழ் தமிழரிடையே ஒற்றுமை ஏற்பட வேண்டும். அடுத்து ஐ.நா.மனித உரிமை சபை மட்டுமல்லாது, ஐ.நா. பொது சபை, பாதுகாப்பு சபை ஆகியவற்றுடன் வேலை திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.\nசர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திற்கு இலங்கையின் போர்குற்ற விவகாரம் நகர்த்தப்பட வேண்டுமானால், அதை நிட்சயம் ஐ.நா. பொது சபை, பாதுகாப்பு சபையினலேயே முடியும். அதற்கு இவற்றில் அங்கத்துவம் வகிக்கும் பெரும்பான்மை நாடுகளின் ஆதரவு தேவை.\nஇவற்றை உணராது, கடுதசி அறிக்கை, ஆய்வு, உணர்ச்சிவாச பேச்சுக்களை முகநூல்களிலும் தரம் அற்ற இணைய தளங்களிலும் பிரசுரிப்பதன் மூலம் நாம் எதையும் சாதிக்க முடியாது.\nஇந்த முறை உங்களுடைய அமைப்பின் சார்பிலும் பக்க நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது தொர்பில் சுருக்கமாகச் சொல்வீர்களா\nஎங்கள் அமைப்பான ‘தமிழர் மனிதர் உரிமைகள் மையம் – T.C.H.R.’ 1990ம் ஆண்டிலிருந்து, ஐ.நா.மனித உரிமை மன்றங்களில் தொடர்ச்சியாக வேலை திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இவ் நீண்ட கால அடிப்படையில், இம் முறை எம்மால் நடாத்தப்பட்ட பக்க நிகழ்விற்கு, ஐ.நா.வின் முக்கிய புள்ளிகளில் ஒருவரான பேராசிரியர் அல்பிரட் சயஸ் என்பவர் எமது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.\nஇவர் ஐக்கிய நாடுகளின் “ஜனநாயக மற்றும் சமபங்கு சர்வதேச ஒழுங்கை மேம்படுத்துவதின்” சுதந்திர நிபுணர். இப்படியாக தகமை கொண்ட ஒருவர், விசேடமாக ஐ.நா.மண்டபத்தில், அதாவது தமிழ் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட நிகழ்ச்சியில், “தமிழீழ மக்களது சுயநிர்ணய போராட்டம் நியாயமானது. ஆனால், இது ஒழுங்கான முறையில் சர்வதேசமயப்படுத்தப்படாமல் உள்ள காரணத்தினால் ஐ.நா.அங்கத்துவ நாடுகளின் கவன���்தை பெறவில்லையென” கூறியது ஐ.நா.வில் ஓர் முக்கிய நிகழ்வு\nஇப்படியாக விசேட தகமை கொண்ட ஒருவர், ஐ.நா.மண்டபத்தில், உரையாற்றியதற்கும் ஐ.நா.நடைமுறை, விதிமுறை, தகமைகளை அறியாத அற்ப மனிதர்கள், வியாக்கியனம் கூற தவறவில்லை. இதை தான் கூறுவார்கள் ‘கழுதைக்கு விளங்குமா கற்பூர வாசைன’ என்று.\nபொறுப்புக்கூறல் மீள்நல்லிணக்கம் போன்ற விடயங்களில் இலங்கை அரசுக்கு அதிகளவு அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழ் தரப்புக்கள் ஜெனீவாவில் செயற்படுவதாக நினைக்கின்றீர்களா இல்லையெனில் எவ்வாறு செயற்பட வேண்டும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்.\nநாம் இங்கு சில உண்மைகளை ஏற்று கொள்ள வேண்டும். சிறிலங்கா அரசு சார்பாக ஒருவரை, ஜெனிவாவில் உள்ள ஐ.நா.விற்கு நியமிக்கும் பொழுது, சிறிலங்காவின் மிகவும் தலை சிறந்த ராஜதந்திரியையே நியமிக்கிறார்கள். அவர் மட்டுமல்லாது, அவருடன் இணைந்து வேலை செய்வதற்கு நியமிக்கப்படுபவர்களும் அப்படியாக தகமை கொண்டவர்களே. அப்படியானால், இவர்களிற்கு நிகராக நின்று எதிர்த்து வேலை செய்யும் நாங்களும் இவர்கள் போன்று காணப்பட வேண்டும்.\nஆனால் 2009ம் மே மாதத்தின் பின்னர் எமது நிலை தலைகீழாக மாறியுள்ளது. இன்று ஐ.நா.வில் செயற் திட்டங்களை முன்னெடுக்க எந்த அருகதையோ தகமையோ அற்ற சிலர், நிதி பலம் காரணமாக மனித உரிமைகள் பேரவையில் பிரசன்னமாகியுள்ளார்கள். இவர்கள் ஐ.நா.வின் செயற்திட்டங்களையோ, வரையறையோ அறவே அறியாதவர்கள். அவர்களது அறிக்கைகளில் ஆயிரத்து எட்டு தொழில்நுட்ப தவறுகள் உண்டு. அது மட்டுமல்லாது, ஐ.நா.மொழி ஒன்றில் ஒழுங்காக உரையாற்றும் தகமையும் அற்றவர்கள். இப்பெயர்வழிகளால் நாட்டிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் அழைக்கபடுபவர்களும் இவர்கள் போன்றே தகமையற்றவாகளாக கணப்படுகிறார்கள். இவர்களது செயற்பாடு எப்படியாக சிறிலங்காவிற்கு சவலாக அமைய முடியும்\nஎமது அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதும், மனித உரிமை சம்பந்தப்பட்ட எனது முதலாவது துறைசார் கல்வியை பிரித்தானியாவில் உள்ள ஓக்ஸ்போட் பல்கலைகழகத்தில் பயின்றேன். வேறு சில பல்கலைகழங்களிலும், சர்வதேச நிறுவனங்களிலும் மனித உரிமை பயின்ற வேளையில், சிறிலங்காவிலிருந்து - சட்ட மா அதிபர் காரியாலயம், நீதி துறை, வெளிநாட்டு அமைச்சு, காவல்துறை ஆகியவற்றிலிருந்து வருகை தந்த முக்கிய புள்ளிகளு���் என்னுடன் பயின்றார்கள். இதன் காரணமாகவே, சிறிலங்கா அரச சார்பு ஆங்கில, சிங்கள பத்திரிகைகள் அன்றும் இன்றும் என்னை கடுமையாக தாக்கி எழுதுவார்கள். அன்று என்னுடன் மனித உரிமை படித்த சிலர், இன்று சிறிலங்காவில் முக்கிய இடங்களில் முக்கிய பதவி வகிக்கிறார்கள்.\nதுர்அதிஸ்டவசமாக, தற்பொழுது எம்மிடம் நிதி பலம் இல்லாத காரணத்தில், பாரீய அளவில் எமது செயற்திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் உள்ளது.\nதமிழர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசாங்கத் தரப்பிலிருந்து பதிலளிக்கப்படவில்லை என இம்முறை குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. அதேவேளையில் சிங்கள - பௌத்த கடும்போக்கைக் கொண்ட அமைப்பு ஒன்றும் இம்முறை கூட்டத் தொரில் கலந்துகொண்டிருந்தது. இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்\nதற்பொழுது தான் ஐ.நா.வில் தமிழர் தரப்பு என நாம் கதைக்கிறோம். காரணம் சிறிலங்கா பற்றிய விடயங்களில் தற்பொழுது ஒன்றரை அல்லது இரண்டு நிமிட உரையாற்றுபவர்கள் யாவரும் தமிழ் அமைப்புகளால் தமிழரே உரையாற்றுகிறார்கள். ஐ.நா.வில் தனி தமிழர் செயற்பாடு ஈழத்தமிழருக்கு ஆக்கபூர்வமானதோ நன்மை தரக்கூடியததோ அல்லா. இங்கு பலருடைய அறிக்கைகள் எந்தவித உப்பு சொப்பு அற்றவையும், அரை குறை ஆங்கிலத்தில் உள்ளவை. இவ் அறிக்கைகள் எந்தவிதத்திலும் சிறிலங்காவிற்கு தாக்கத்தை கொடுக்க போவதில்லை.\n மிக அண்மை காலம் வரை சிறிலங்கா விடயத்தில் உரையாற்றுபவர் யாவரும் சர்வதேச அமைப்புக்களான – சர்வதேச மன்னிப்பு சபை, மனித உரிமை கண்காணிப்பு, சர்வதேச கல்வி நிறுவனம், இமடார், மிறாப் போன்ற அமைப்புகள் மூலமே நடைபெற்றனா. இதே போன்ற வேறுபல அமைப்புக்கள் மூலம் நூற்றுக்கணக்கான அறிக்கைகளை நாங்கள் முன்பு செய்துள்ளோம்.\nஇங்கு வியப்பிற்குரிய விடயம் ஒன்றை வெளிப்படையாக கூற விரும்புகிறேன். எமது அமைப்பான ‘தமிழர் மனிதர் உரிமைகள் மையம் - T.C.H.R . ஒன்றே முதன் முதலில் 1999ம் ஆண்டு ஐ.நா. அந்தஸ்து கேட்டு விண்ணப்பித்தது. ஆனால் சிறிலங்கா அரசின் கடும் எதிர் பிரச்சாரத்தால் எமக்கு அவ் அந்தஸ்து நிராகரிக்கப்பட்டது.\nஆனால் தற்பொழுது பல தமிழ் அமைப்புக்கள் எப்படியாக சிறிலங்கா அரசின் எதிர்ப்பு இல்லாது ஐ.நா.அந்தஸ்தை பெற்றது என்பது கேள்வி குறியகவுள்ளது இவ் நடவடிக்கை, ராஜபக்சாவிற்கு���் முன்னாள் தமிழ் அமைச்சர் ஒருவருக்குமிடையிலான மபெரும் ரகசியமென பலர் கூறுகிறார்கள். இவ் தமிழ் அமைப்புகளின் ஐ.நா. நடவடிக்கைகள் யாவும், 2020ல் ராஜபக்சா அரசாங்கம் அமைக்கும் பொழுது அமைதியாகிவிடும் என்பது சிலருடைய கணிப்பு. பொறுத்திருந்து பார்ப்போம்.\nசிறிலங்கா மீதான அரச சார்பற்ற நிறுவனங்களின் குற்றச்சாட்டுகளிற்கு பதில் அழிப்பதில்லை என்ற நியதியை, 1990ல் சிறிலங்காவின் விசேட பிரதிநிதியாக ஐ.நா.மனித உரிமை அமர்வுகளில் கலந்து கொண்ட திரு பிறட்மன் வீரக்கோன் கடைபிடித்தார். ஆனால் வடமாகாண சபையின் ஆளுநாராக கடமையாற்றிய, சிறிலங்காவின் முன்னாள் ஐ.நா.பிரதிநிதி, திரு பள்ளியகாற ‘தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தை’ கடுமையாக வஞ்சிப்பதற்காக நடை முறைப்படுத்தியிருந்தார்.\nஐ.நா.வில் எந்தவொரு நாடும் தாக்கமற்ற அறிக்கைகளிற்கு பதில் கூறுவதில்லை. இது, ஜெனிவா மனித உரிமை சபையின் கலந்து கொள்ளும் கடும்போக்கை கொண்ட சிங்கள பௌத்த அமைப்பின் பிரதிநிதிகளிற்கு புரியவில்லை.\nஉண்மையில், கடும்போக்கை கொண்ட சிங்கள பௌத்த அமைப்பின் பிரதிநிதிகள், கடந்த மார்ச் மாதம் முதல், அதாவது 34வது கூட்டத் தொடரிலிருந்து ஜெனிவா மனித உரிமை சபை கூட்டத் தொடர்களில் கலந்து கொள்கிறார்கள்.\nஇவர்களில் பெரும்பான்மையானவர்கள், சிறிலங்கா பாதுகாப்பு படைகளின் முன்னாள் அங்கத்தவர்களும், முன்னாள் ஜனதிபதி ராஜபக்சாவின் நெருங்கிய நண்பர்களும். இக்குழுவிற்கு தலைமை தாங்குபவர், சரத் வீரசேகரா எனும் முன்னாள் கடற் படை தளபதி. இவர் திருகோணமலை பஸ்தரிப்பின் மத்தியில், ஓர் பாரீய புத்தர் சிலையை முன்னின்று நிறுவியவர். 2020ல் மகிந்த ராஜபக்சா ஆட்சி அமைக்கும் வேளையில், சரத் வீரசேகராவே ஜெனிவா ஐ.நா.மனித உரிமை சபைக்கு பிரதிநிதியாக நியமிக்கப்படலாமென செய்திகள் ஊலவுகின்றன. இக் குழுவினர், தமிழர் மீது மிகவும் மோசமான இனத்துவேசத்தை ஜெனிவாவில் கக்குகிறார்கள்.\nநவம்பரில் வரவுள்ள உலளாவிய காலக்கிரம ஆய்வு (யூ.பி.ஆர்) மற்றும் அடுத்த மார்ச் மாதம் நடைபெறப்போகும் கூட்டத் தொடர் ஆகியவற்றில் இலங்கை அதிகளவுக்கு நெருக்கடிகளை எதிர்கொள்ளும் என நினைக்கின்றீர்களா\nநவம்பர் 15ம் திகதி சிறிலங்கா பற்றி நடைபெறவுள்ள பூகோள காலக்கிரம ஆய்விற்கான (யூ.பி.ஆர்) அரச சார்பற்ற நிறுவானங்களின் அறிக்கைகள் ஏற���கனவே சமர்பிக்கப்பட்டு அவை தொகுக்கப்பட்டுள்ளது. இதற்கு எமது அமைப்பு உட்பட பல உள்நாட்டு, வெளிநாட்டு அமைப்புக்கள் அறிக்கைகள் சமர்பித்துள்ளன.\nஇறுதியாக 2012ம் ஆண்டு நடைபெற்ற சிறிலங்கா பற்றிய பூகோள காலக்கிரம ஆய்வில, பெரும் தொகையான நாடுகள், சிறிலங்காவிற்கு தொல்லை கொடுக்கும் பல வினாக்களை தொடுத்திருந்தனர். நடைபெறவுள்ள ஆய்வில் எந்தனை நாடுகள் என்ன வினாக்களை தொடுக்கவுள்ளனர் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் இச் சந்தர்பத்தில் சீனா, ராஸ்யா, பாகிஸ்தான், கியூபா போன்ற சிறிலங்காவின் நட்பு நாடுகள், சிறிலங்காவின் தற்போதை அரசை புகழ்வார்கள் என்பதில் ஐயமுமில்லை.\n2018ம் ஆண்டு நடைபெறவுள்ள 37வது கூட்டத் தொடர் மிகவும் முக்கியமானது. காரணம், சிறிலங்கா மீதான ஐ.நா. தீர்மானம் பற்றிய முதலாவது அறிக்கையை, ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் திரு குசேயின் வெளியிடவுள்ளார். நிட்சயம் இவ் அறிக்கை சிறிலங்காவிற்கு சில தாக்கத்தை கொடுக்கும். ஆனால் ஏற்கனவே இரு வருட அவகாசம் கொடுக்கப்பட்டுள்ள காரணத்தினால், சிறிலங்காவை ஐ.நா.மனித உரிமை சபையில், 2019ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 40வது கூட்டத் தொடர் வரை, ஒன்றும் செய்ய முடியாது.\nநவம்பர், அடுத்த மார்ச் கூட்டத் தொடர்களுக்காக நீங்கள் வகுத்திருக்கும் உபாயங்கள் என்ன\nஇவ் வினாவிற்கு பதில் கூறுவது மிகவும் சிக்கலானது. காரணம், மனித உரிமை செயற்பாடுகள் நடைபெற்று வெற்றிகரமாக முடியும் வரை, நாம் எமது செயற்பாடு பற்றி ஊடகங்களில் விள்குவோமானால், அவற்றை சிறிலங்கா தமக்கு சாதகமாக பாவித்து கொள்ளும்.\nசுருக்கமாக கூறுவதனால், 2019ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 40வது கூட்டத் தொடருக்கான வேலை திட்டத்தை எமது அமைப்பு ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.\nஇலங்கை அரச தரப்பில் முன்னேற்றங்கள் இல்லையெனில் மனித உரிமைகள் ஆணையாளரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்\nநடைபெற்று முடிந்த 36வது கூட்டத் தொடரில், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர், “சிறிலங்கா மீதான ஐ.நா.தீர்மானம் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லையென” ஏற்கனவே கூறியுள்ளார். நிட்சயம் இதே போன்ற அறிக்கை எதிர்வரும் 37வது கூட்டத் தொடரிலும் எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியானாலும், 40வது கூட்டத் தொடரிலேயே சிறிலங்கா மீதான அடுத்த கட்ட நகர்வு நாடுகளினால் முன்னெடுக்ப்படும்.\n���.நா. மனித உரிமை ஆணையாளர், திரு குசேயினின் முதல் நாலுவருடங்கள் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவுறவுள்ளதினால், இவரது சேவை காலம் நீடிக்கபடாவிடில், 2019ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 40வது கூட்டத் தொடரில், வேறு ஒரு புதிய ஆணையாளரே பதவியிலிருப்பார்.\nஅவ் ஆணையாளர் கூடுதலாக தென் அமெரிக்கா லத்தின் அமெரிக்கா அல்லது ஐரோப்பா நாட்டை சாந்தவராகவே இருக்ககூடிய வாய்ப்புக்கள் உள்ளது. கரணம், ஐ.நா.வின் முக்கிய பதவிகள் எப்பொழுது பிராந்திய சுழற்சி முறையில் தேர்ந்து எடுக்கப்படுகிறது. ஆணையாளர் பதவியில் மாற்றம் ஏற்பட்டால், அது சில வேளைகளில் விபரிதங்களையோ நன்மைகளையோ ஏற்படுத்த முடியும். ஆணையாளரின் அறிக்கை, சிறிலங்கா மீது கனாதியாக இல்லையானால், அங்கத்துவ நாடுகள் கரிசனை கொள்ள மாட்டாது. இதற்கு ஐ.நா.வில் செயற்பாட்டாளர்களது செயற் திட்டங்களும் முக்கியமானது.\nதமிழீழ அகதிகள் விவகாரத்தை முன்வைத்து, அங்கத்துவ நாடுகளின் பகமையை தேடுவோமானால், சிறிலங்கா மீது உள்ள சர்வதேச தாக்கங்கள் படிப்படியாக தகர்த்தப்படும். இதற்கு நாம் வழி சமைக்க வேண்டுமா என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். (முற்றும்)\nபொதுச் செயலாளர், தமிழர் மனிதர் உரிமைகள் மைகயம், பிரான்ஸ்.\nஇலங்காதீவின் வடபால் பல வளங்களாலும் சிறப்புப்......Read More\nமேஷம்மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் வேலைச்சுமை இருந்துக்......Read More\nஇராணுவப் பிரசன்னம் குறித்து வட மாகாண...\nகிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளில் இராணுவப் பிரசன்னம் குறித்து நாடாளுமன்ற......Read More\nவடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாளை......Read More\nஇலங்கையின் முதலாவது செய்மதி விண்வெளியில்...\nஇலங்கையின் முதலாவது செய்மதி நாளை மறுதினம் (திங்கட்கிழமை) விண்வௌியில்......Read More\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தற்போது......Read More\nகுடும்ப பிரச்சினை காரணமாக இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன்......Read More\nஇலஞ்சப் பணத்தினால் சீர் செய்யப்பட்ட...\nவவுனியாவினை பூர்வீகமாக கொண்டவர்கள் மற்றும் வவுனியாவை நீண்ட காலமாக சொந்த......Read More\nவடதமிழீழம்:வவுனியா பொது வைத்தியசாலைக்கு செல்பவர்கள் துவிச்சக்கரவண்டி......Read More\nரயிலுடன் மோதுண்டு தாயும் இரு...\nகொழும்பு, கொள்ளுப்பிட்ட�� பகுதியில் ரயிலுடன் மோதுண்டு தாயும் இரண்டு......Read More\nசஹ்ரானின் சகா மில்ஹான் நான்காம்...\nஉயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்......Read More\nவடகிழக்கு மாகாணங்களில் இந்துக்களுக்கும் பௌத்தா்களுக்கும் இடையில்......Read More\nமோட்டார் சைக்கிளிற்கு தீ வைத்த...\nகொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில்......Read More\nமேலும் இரு தற்கொலை பயிற்சி...\nசஹ்ரானின் குழுவில் தற்கொலைதாரிகளாக மாறுவதற்கு திடசங்கற்பம்......Read More\nமொஹமட் மில்ஹானுக்கு வவுனதீவு பொலிஸ்...\nமத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து......Read More\nவடக்கில் யுத்தகாலத்தில் பணியாற்றிய சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம்......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\nஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் திருமலை மாவட்டம் எப்போதும் கொதி......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3154:2008-08-24-16-46-21&catid=178:2008-08-19-19-42-43&Itemid=112", "date_download": "2019-06-16T05:21:48Z", "digest": "sha1:YFVU4LYW3XOXIIG5FL5SDY5SVJHRHTDP", "length": 4581, "nlines": 107, "source_domain": "www.tamilcircle.net", "title": "கூடைமுறம் கட்டுவோர்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack சமூகவியலாளர்கள் கூடைமுறம் கட்டுவோர்\nகசங்கு சீவடி பிரம்பு செற்றடி\nகைவே��ை முடித் திடலாம் -- நம்\nபசங்கள் பசிக்கு விரைவில் சென்றால்\nபிசைந்து வைத்துள மாவும் தேனும்\nபீர்க்கங் கொடியின் ஓரம் -- அந்த\nஉசந்த பானை திறந்து கரடி\nகாடை இறக்கை போலே -- இனி\nகாடு வெட்டவும் உதவி யில்லாக்\nகழிப்புக் கத்தியைத் தீட்டி -- நீ\nகூடி உழைக்கும்போது -- நம்\nபாக்கு வெற்றிலைச் சருகும் -- அத\nனோடு பார்க்கும் பார்வையும் என்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8144:--50--------&catid=356:2011&Itemid=59", "date_download": "2019-06-16T04:50:42Z", "digest": "sha1:UZIVD6B6DWJ6WGTC32VH32KBRWCC4JDE", "length": 56995, "nlines": 136, "source_domain": "www.tamilcircle.net", "title": "பத்ரீஸ் லுமும்பா 50-ஆம் ஆண்டு நினைவு: ஏகாதிபத்தியத்தை எதிர்த்து உயிர் துறந்த போராளி!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் பத்ரீஸ் லுமும்பா 50-ஆம் ஆண்டு நினைவு: ஏகாதிபத்தியத்தை எதிர்த்து உயிர் துறந்த போராளி\nபத்ரீஸ் லுமும்பா 50-ஆம் ஆண்டு நினைவு: ஏகாதிபத்தியத்தை எதிர்த்து உயிர் துறந்த போராளி\nSection: புதிய கலாச்சாரம் -\nதுனிசியா, எகிப்து, லிபியா போன்ற நாடுகளில், இராணுவக் கொடுங்கோன்மை ஆட்சிகளுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் நடத்தும் போராட்டங்களை ஆதரிப்பது போல அமெரிக்க ஐரோப்பிய அரசுகள் நடிக்கின்றன. மக்கள் விருப்பப்படி ஜனநாயக ஆட்சி அமையாவிட்டால், ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக அமெரிக்கப் படைகள் லிபியாவில் தலையிட வேண்டியிருக்கும் என்றும் ஒபாமா மிரட்டுகிறார். ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் பொருளாதாரத் தடை விதிக்கிறது. இந்த நாடகங்களின் நோக்கம் ஒன்றுதான். மக்கள் எழுச்சியால் தூக்கியெறியப்பட்ட சர்வாதிகாரியின் நாற்காலியில் அமரப்போகும் \"மக்கள் பிரதிநிதி', அமெரிக்க, ஐரோப்பிய எடுபிடியாக இருக்கவேண்டும் என்பதுதான் அவர்களது இலக்கு.\nஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களையும் படுகொலை செய்து, ஆட்சிக்கவிழ்ப்பு நடத்தி, தனது கைக்கூலிகளான இராணுவ அதிகாரிகளைப் பதவியில் அமர்த்தியவர்கள் இதே அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள்தான். ஏ��ாதிபத்தியங்களின் இந்த நயவஞ்சக நாடகத்தைப் புரிந்து கொள்வதற்கு வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்ப்பது அவசியம். காங்கோ நாட்டின் விடுதலைப் போராளி லுமும்பாவின் படுகொலை இந்த உண்மைக்கு ஒரு இரத்த சாட்சியம்.\nகடந்த ஜனவரி 18ஆம் தேதியுடன், ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள காங்கோவின் தேச விடுதலை நாயகன் பத்ரீஸ் லுமும்பா படுகொலை செய்யப்பட்டு 50 ஆண்டுகள் கடந்து விட்டன. அவரைப் படுகொலை செய்த புனிதக் கூட்டணி, அமெரிக்க சி.ஐ.ஏ, பெல்ஜிய அரசு, காங்கோவை சூறையாடிய சுரங்க நிறுவனங்கள், கூலிப்படைகள் என நீள்கிறது. ஐம்பதாண்டுகள் கழிந்தும் மாறாத வடுக்களினால், இன்றும் ஆப்பிரிக்காவில் லுமூம்பாவை நினைவு கூறுவோரிடம் இழப்பின் துயரத்தையும், ஆறாத சினத்தையும் நாம் காணலாம். அமெரிக்காவைச் சேர்ந்த மாலெ செயல்பாட்டாளரான மைக் ஈலிஎன்பவர் எழுதிய கட்டுரையின் சுருக்கமான மொழிபெயர்ப்பு இங்கே வெளியிடப்படுகிறது.\n\"எந்தவொரு அடக்குமுறையும், சித்திரவதையும் என்னைப் பணியவைக்க முடிந்ததில்லை. ஏனெனில், அடிமைப்பட்டும், தலை குனிந்தும் எனது புனிதமான கொள்கைகளுக்கு துரோகம் செய்தும் வாழ்வதை விட, எனது நாட்டின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கையைக் கைவிடாமலும், அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமலும் மரிக்கவே நான் விரும்புகிறேன். எனது கூற்றை வரலாறு ஒரு நாள் சரியென நிரூபிக்கும். அந்த வரலாறு பிரஸ்ஸல்சும், பாரிசும், வாஷிங்டனும், ஐ.நாவும் கற்பிக்கும் வரலாறாக இராது. மாறாக காலனியாதிக்கத்திலிருந்தும், அதன் கைப்பொம் மைகளிலிருந்து விடுபட்ட, ஒடுக்கப்பட்ட நாட்டு மக்களின் வரலாறாக இருக்கும்.'\n— 1961 ஜனவரியில் தாம் கொலை செய்யப்படுவதற்கு ஒரு வாரம் முன்பு, லுமும்பா தமது துணைவி பாலினுக்கு எழுதிய கடிதத்திலிருந்து. . .\n1960, ஜூலை 30ஆம் நாள், உலகம் முழுவதும் காலனியாதிக்கத்திற்கு எதிராக போராடி வந்த கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கை தரும் நாளாகவிருந்தது. \"பெல்ஜியன் காங்கோவின்' மக்களை ஈவிரக்கமின்றி சுரண்டிக் கொழுத்த பெல்ஜிய காலனியாதிக்கவாதிகள், தாது வளம் நிறைந்த மண்ணை விட்டு வெளியேறவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சுதந்திரத்தை வழங்கவுமான நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். காங்கோ எனும் குடியரசு மலர்ந்தது, அதன் தலைவர்களில் ஒருவர்தான் பத்ரீஸ் லுமும்பா காலனிய எதிர்ப்பு கனன்று கொண்டிருந்த, துடிப்பு மிக்கஇளம் அரசியல்வாதி.\nலியோபோல்ட்வில்லேயில் (இன்றைய கின்ஷாசா) நடைபெற்ற விழாவில், பெல்ஜியாவின் அரசன் ஒன்றாம் பதோயின் நேரடியாக கலந்து கொண்டு காங்கோ சுதந்திரம் பெற்று விட்டதை அறிவிக்க வந்திருந்தான். அவ்விழாவில், காலனியாதிக்கவாதிகளும், அடிமைப்பட்டவர்களும் தமக்குள் ஒருபுதிய உறவை ஏற்படுத்திக் கொண்டு, முன்பு போலவே எதுவும் மாறாமல் தொடரும் நோக்கத்துடன், பரஸ்பரம் ஒருவரையொருவர் புகழ்ந்து தள்ளுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. பெல்ஜிய அரசன் திமிரோடு தமது உரையில் கூறினான்: \"கனவான்களே, நீங்கள் நம்பிக்கை வைக்கத் தகுந்தவர்கள் என நிரூபிப்பது இனி உங்கள் பொறுப்பு\nபுதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் லுமும்பா மேடைக்கு வந்து பேசத் துவங்கியவுடன் தான், அரங்கில் அமர்ந்திருந்த காங்கோ மக்கள் எழுச்சியும், உற்சாகமும் கொள்ளத் துவங்கினர். அவரது ஆற்றொழுக்கான உரை வானொலி மூலம் ஒளிபரப்பப்பட்டது. பெல்ஜியர்களின் கீழ் மக்கள் அனுபவித்த இன்னல்களையும், எதிர்காலத்திற்கான தமது எண்ணங்களையும் லுமும்பா எழுச்சிகரமாக எடுத்துரைத்தார். பெல்ஜிய அரசர் பேயறைந்தது போல உறைந்து போனார்.\n\"எண்பதாண்டுகளாக, காலனிய ஆதிக்கத்தின் கீழ், எமது தலைவிதி இப்படித்தான் இருந்தது. எமது காயங்கள் காலங் கடந்தவையல்ல. அவை தாங்கொணாத வலி கொண்டவை. எனவே, இன்னமும் எங்களது மனங்களிலிருந்து அவை அகன்று விடவில்லை. மிகக்குறைவான கூலிக்கு முதுகு தேய நாங்கள் வேலை செய்திருக்கிறோம். ஒரு போதும் நாங்கள் வயிறார உண்ண முடிந்ததில்லை. பட்டினிச் சாவுகளை தடுக்க இயன்றதில்லை. நாங்கள் நல்ல உடைகளை அறிந்ததில்லை. வசிக்கத்தக்க வீடுகளில் வசித்ததில்லை. எமது அருமைக் குழந்தைகளை நேசித்து வளர்க்க முடிந்ததில்லை.\nநகரங்களில் வெள்ளையர்கள் தமது மாட மாளிகைகளில் வீற்றிருக்க, கறுப்பர்களாகிய நாங்கள் இடிபாடுகளில் வசித்து வந்திருக்கிறோம். வெள்ளையர்கள் தமது சொகுசு கேபின்களில் பயணம் செய்ய, அவர்களது காலடிகளில், ரயிலின் வாசல்களில் நின்று நாங்கள் பயணம் செய்திருக்கிறோம். வல்லான் வகுத்ததே நியாயம் என அங்கீகரிக்கும் சட்டங்களின் மூலம், சட்டப்பூர்வமான வழிகளில் எமது நிலங்கள் எமது கண்களுக்கு முன்பாக ஆக்கிரமிக்கப்பட்டன.\nசட்டம் ���ெள்ளையனுக்கு இணக்கமாகவும், கறுப்பனுக்கு குரூரமானதாகவும், மனிதத் தன்மையற்றதாகவும் விளங்கும், அது ஒருபோதும் சமமாக இராது என்பதைக் கண்கூடாகக் கண்டறிந்தோம். காலையும், மதியமும், மாலையும், இரவும் என ஒவ்வொரு நாளும் நாங்கள் பீதியூட்டப்பட்டோம், இழிவுபடுத்தப்பட்டோம், கடுமையாகத் தாக்கி ஒடுக்கப்பட்டோம், ஏனெனில் நாங்கள் கறுப்பர்கள்... இந்த அடக்கு முறையும், சுரண்டலும் உருக்கொண்ட அரசை எதிர்த்து நின்ற, எமது எத்தனையோ சகோதரர்கள் வெஞ்சிறைகளில் தள்ளப்பட்டதை, உருத்தெரியாமல் கொன்றொழிக்கப்பட்டதை நாங்கள் எவ்வாறு மறக்க முடியும்\nசகோதரர்களே, இவையனைத்தையும் நாங்கள் சகித்திருக்கிறோம். ஆனால், உங்களது ஓட்டுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிதிகள், இன்று நமது நாட்டை வழிநடத்தும் பொறுப்பை எங்களுக்கு அளித்திருக்கிறார்கள். காலனிய ஒடுக்குமுறையால், மனதாலும், உடலாலும் நொறுக்கப்பட்ட நாங்கள் உங்களுக்கு உரக்கவும், உறுதிபடவும் கூற விரும்புகிறோம். நான் கூறிய ஒடுக்குமுறைகள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிட்டன. காங்கோ குடியரசு அறிவிக்கப்பட்டு விட்டது, நமது நாடு தற்பொழுது அதன் சொந்தக் குழந்தைகளின் கரங்களில் உள்ளது.'\nகடந்த காலம் குறித்த லுமும்பாவின் சொற்கள் உண்மையே. ஆனால், எதிர்காலம் குறித்த சொற்கள் அவரது உண்மையாகவில்லை. உண்மையில், நாடு \"அதன் சொந்தக் குழந்தைகளின் கரங்களில்' இன்னமும் வந்து சேர்ந்திருக்கவில்லை. அதிகாரப்பூர்வமான சுதந்திரம் என்ற நாடகத்தின் பின்னே, பெல்ஜியத்தின் இராணுவ அதிகாரிகள் காங்கோவின் இராணுவத்தையும், காவல்துறையையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். சுரங்க நிறுவனங்கள் நாட்டின் வளங்களையும், ஊழல் அரசியல் வாதிகளையும் தமது கரங்களில் வைத்திருந்தனர். அமெரிக்காவின் சி.ஐ.ஏ, பெல்ஜிய உளவுத்துறை மற்றும் இதரஏகாதிபத்திய நாடுகளது உளவுத் துறை நிறுவனங்களின் ஏஜெண்டுகள், சதிவேலைகளில் மும்முரமாக ஈடுபட்டார்கள். பதவியேற்ற இரு நூறு நாட்களில் பத்ரீஸ் லுமும்பா ஏகாதிபத்திய ஏஜெண்டுகளால் படுகொலை செய்யப்பட்டார்.\nமத்திய ஆப்பிரிக்காவிலிருந்து பாய்ந்தோடும் காங்கோ நதி, மழைக்காடுகளையும், வெப்பப் புல்வெளிகளையும், 200 வகைப்பட்ட மக்களது நிலங்களையும் கடந்து, ஆயிரக்கணக்கான மைல்களைத் தாண்டி அட்லாண்டிக் பெருங்கடலைச் சென்றடைகிறது. அதன் கடற்கரையோரங்களில் நடைபெற்ற 300 வருட அடிமை வர்த்தகத்தைத் தொடர்ந்து, 1885ல், பெல்ஜிய அரசன் இரண்டாம் லியோபோல்ட் காங்கோ நதிநீர்ப் பெருநிலங்களை தனது தனிப்பட்ட சொத்தாக மாற்றிக் கொண்டான்.\nதனது நிலப்பகுதிகளுக்கு \"சுதந்திரக் காங்கோ' என்று பெயரிட்ட அரசன், ஆயுதப் படைச் சாவடிகளின் வலைப்பின்னலையும், அடிமை உழைப்பு முகாம்களையும் கட்டியமைத்தான். பெல்ஜிய அரசனின் அடிமை உழைப்பு முகாம்களில் ஆப்பிரிக்க மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூர வன்முறைகள் தான், வரலாற்றில் இதுகாறும் பதிவு செய்யப்பட்ட சித்திரவதைகளிலேயே மிகக் கொடூரமானதும், இதயத்தை நடுங்கச் செய்வதுமாகும்.\n1908ஆம் ஆண்டு, காங்கோ மக்களின் கலகங்களைத் தொடர்ந்து, நேரடி நிர்வாகத்தை பெல்ஜிய அரசே எடுத்துக் கொண்டது. நாட்டுக்கு \"பெல்ஜியன் காங்கோ' எனப் பெயர் சூட்டியது. இதனைத் தொடர்ந்த பத்தாண்டுகளில், காங்கோவின் தென்கோடியில் தனித்திருந்த கடாங்கா மாகாணத்திலுள்ள தாமிரவயல்களையும், கசாய் மாகாணத்திலுள்ள வைர வயல்களையும் காலனியாதிக்கவாதிகள் சுரண்டத் துவங்கினர்.\nஇரண்டாம் உலகப் போர் (1939 - 1945) காலகட்டத்தில், ஏகாதிபத்தியப் போர் நடவடிக்கைகளுக்கு அத்தியாவசியமான தாதுப் பொருட்களுக்கு காங்கோதான் மூலாதாரமாக விளங்கியது. இம்மாற்றங்களின் விளைவாக, நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பான்மை வகித்த கோடிக்கணக்கான விவசாயிகளோடு, ஒரு நவீனப் பாட்டாளி வர்க்கமும் உருவாகி வளரத் துவங்கியது.\nஇரண்டாம் உலகப் போரின் முடிவில் உலகக் காலனிய அமைப்பு பலமாக ஆட்டம் கண்டது. பிரிட்டன், பிரான்சு, பெல்ஜியம் முதலான மரபார்ந்த காலனிய சக்திகள் போரின் இறுதியில் மிகவும் பலவீனமடைந்தன. இதனிடையே, சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி மற்றும் மாவோ தலைமையில், சீன மக்கள் தமது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சியை நிகழ்த்திக் காட்டினார்கள். உலகம் முழுவதும் குறிப்பாக வியட்நாம், அல்ஜீரியா, கியூபா முதலான பல்வேறு நாடுகளில் ஏகாதிபத்தியங்களை விரட்டியடித்த போராட்டங்கள் மாபெரும் அலைகளாக வெடித்தெழுந்தன.\nகாங்கோவிலும் பெல்ஜிய ஆட்சிக்கு எதிராக மக்கள் போர்க்குணத்தோடு அணிதிரண்டு போராடினர். பெல்ஜியாவிலிருந்து குடியேறியவர்களிடம் அனைத்து அதிகாரங்க��ும் இருந்தன. காவல்துறையையும், படைகளையும் அவர்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். சுரங்க நிர்வாகத்திலும், அரசு நிர்வாகத்திலும் அவர்களே வீற்றிருந்தனர். பெல்ஜிய ஏகாதிபத்தியவாதிகள் மக்களுக்கிடையிலும், பிரதேசங்களுக்கிடையிலும் தொடர்ந்து முரண்பாடுகளைத் தூண்டி விட்டனர்.\nஎதிர்காலத்தை கட்டியம் கூறிய நிகழ்வுகள்\nமக்களிடையே நிலவிய இன வேறுபாடுகளைக் கடந்து, ஒன்றுபட்ட சுதந்திரக் காங்கோவிற்கான போராட்டத்தை முன்வைத்த தேசிய காங்கோலிய இயக்கத்தை (தே.கா.இ) காலனியவாதிகளின் அரசு கடுமையாக ஒடுக்கியது. தே.கா.இயின் முன்ணணித் தலைவரான லுமும்பாவும், அவரது சக போராளிகளும் சட்ட விரோதக் குற்றச்சாட்டுகளின் பேரில் சிறைகளில் அடைக்கப்பட்டனர். 1959ல், பெல்ஜிய ஏகாதிபத்தியவாதிகள், பிரெஞ்சு ஏகாதிபத்தியம் மேற்கு ஆப்பிரிக்காவிலும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவிலும் செய்தததைப் போல, மக்கள் இயக்கம் தமது கட்டுப்பாட்டைத் தாண்டிச் செல்வதற்குள், தாம் தேர்வு செய்த ஒரு \"சுதந்திர' அரசை உருவாக்க விரும்பினர்.\nஉண்மையான அதிகாரத்தையும், பொருளாதார வாழ்வையும் அன்னிய ஏகாதிபத்தியக் கட்டுப்பாட்டில் வைக்கும் ஒரு பெயரளவு போலி சுதந்திரத்தை வழங்கும் நவ காலனியத்தின் மூலம் காலனியத்தின் முகத்தை மாற்றியமைப்பதுவே அவர்களின் திட்டமாக இருந்தது. சின்னஞ்சிறிய பெல்ஜிய ஏகாதிபத்தியம், தனது திட்டங்களை நிறைவேற்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தையே பெரிதும் சார்ந்திருந்தது.\nமக்களை அணிதிரட்டி சுதந்திரத்திற்கான வாக்குறுதியை நிறைவேற்றுமாறு, பெல்ஜியத்தை நிர்ப்பந்திப்பதே தே.கா.இயின் வழிமுறையாக இருந்தது. பெல்ஜிய ஏகாதிபத்தியவாதிகள் ஏற்பாட்டில் நிகழ்த்தப்பட்ட தேர்தல்களில் பங்கேற்று வெற்றி பெறுவதன் மூலம், பெல்ஜிய ஆதிக்கத்தை காங்கோவிலிருந்து படிப்படியாக முடிவுக்கு கொண்டு வரலாம். அதன் பின்னர், மக்களின் வாழ்வை மேம்படுத்தவும், நாட்டை முன்னேற்றவும் இயலும் என தே.கா.இ நம்பியது.\nதே.கா.இ ஒரு அமைதியான ஆட்சி மாற்றத்தையே எதிர்நோக்கியது. காலனியவாதிகளின் படைகளை எதிர்கொள்ளத்தக்க தனக்கான ஆயுதப் படைகளை உருவாக்க தே.கா.இ முயற்சிகள் எடுக்கவில்லை. தே.கா.இயின் அதிகரிக்கும் பலத்தைக் கண்டு அஞ்சிய பெல்ஜிய ஏகாதிபத்தியவாதிகள், 'சுதந்திரம்' வழங்க���வதற்கான தமது நிகழ்ச்சி நிரலை விரைவுபடுத்தினர். 1960ஆம் ஆண்டு, ஜூலை 30ஆம் நாள், புதிய சுதந்திரமான காங்கோ அரசு பொறுப்பேற்றது. தேர்தலில் அதிக வாக்கு எண்ணிக்கைகள் பெற்ற தே.கா.இ ஆட்சியமைத்தது. லுமும்பா நாட்டின் பிரதமராகி, ஆட்சிப் பொறுப்பில் இரண்டாம் இடத்தை வகித்தார்.\nமிக விரைவிலேயே, பத்ரீஸ் லுமும்பாவும், தே.கா.இயும் அங்கம் வகிக்கும் எந்தவொரு கூட்டணி ஆட்சியும் தமது நலன்களுக்கு அபாயகரமானது என ஏகாதிபத்தியவாதிகள் முடிவு செய்தனர். லுமும்பாவிற்கு மக்களிடம் ஆதரவு இருந்தது. ஆனால், அரசு அதிகாரத்தின் முக்கிய கருவியும், நிதி மற்றும் சுரங்க நிர்வாகமும் காலனியவாதிகள் விட்டுச் சென்ற நிலையிலேயே நீடித்தன.\nகாங்கோ தேசிய இராணுவம் என இராணுவத்தின் பெயர் மாற்றப்பட்டிருந்த போதிலும், இராணுவம் இன்னமும் காலனியவாதிகளின் இராணுவமாகவே இருந்தது. இராணுவத்தில் மிகப் பெரிய கலகம் வெடித்தது. வெள்ளை அதிகாரிகள் தம்மை இழிவாக நடத்துவதை கறுப்பர்களான படைவீரர்கள் ஏற்க மறுத்தனர். வெள்ளை அதிகாரிகளோ புதிய தேசிய அரசின் ஆணைகளுக்கு கீழ்ப்படிய மறுத்தார்கள்.\nஅன்னிய உளவு நிறுவனங்கள், குறிப்பாக அமெரிக்க சி.ஐ.ஏ, நாட்டை சீர்குலைக்கும் வேலைகளில் செயல்பட்டது. காலனிய காலத்து காவல்துறையில் காவலாளியாக இருந்த மொபுடுவை, புதிய தேசிய அரசு இராணுவத்தின் தலைவனாக அமர்த்தியிருந்தது. அவன் சி.ஐ.ஏ கையாளாக மாறினான். சுரங்க நிறுவனங்களின் உள்ளூர் கைப்பொம்மையான ஷோம்பே என்பவன், தொலைதூர கடாங்கா மாகாணம் காங்கோவிடமிருந்து விடுதலையடைந்துவிட்டதாக, லுமும்பா பதவிக்கு வந்த ஒரு மாதத்திலேயே அறிவித்தான்.\nஇவ்வாறான சீர்குலைவை பயன்படுத்திக் கொண்ட பெல்ஜிய அரசு அதிகமான துருப்புகளை காங்கோவிற்கு அனுப்பியது. லுமும்பா அரசின் கண்டனங்களை பெல்ஜியம் கண்டு கொள்ளவில்லை. காலனிய அதிகாரத்தை மீண்டும் நிலை நாட்டுவதற்கான முயற்சிகளை எதிர்த்து, மக்கள் எதிர்ப்புப் போராட்டங்கள் வலுத்தன.அன்னிய ஆக்கிரமிப்பு, உள்நாட்டுப் போர், அரசு நிர்வாகம் நிலைகுலைதல் என, ஒரேநேரத்தில், பல திசைகளிலுமான ஆபத்துக்களை லுமும்பா எதிர்கொள்ள நேர்ந்தது.\nஆனால், இவற்றுக்கெதிராகப் போராடுவதற்குத் தேவையான அமைப்பாக்கப்பட்ட சக்திகள் லுமும்பாவிடம் குறைவாகவே இருந்ததன. வேறு வழியின்றி, ஒன்றன்���ின் ஒன்றாக அன்னிய சக்திகளிடம் லுமும்பா உதவி நாடினார். முதலில் அவர் ஐ.நாவை நாடினார். ஆனால், அவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கு விசுவாசமாக இருந்ததை விரைவில் கண்டு கொண்டார். பின்னர், லுமும்பா சோவியத் ஒன்றியத்தை நாடினார். மேற்குலக ஏகாதிபத்திய சதிகளுக்கு எதிராக சோவியத்தை பயன்படுத்த இயலும் என எண்ணினார்.\nஅக்காலகட்டத்தில், சோவியத் யூனியன் இன்னமும் பரவலாக ஏகாதிபத்திய எதிர்ப்பு, சோலிச சக்தியாகவே அறியப்பட்டு வந்தது. ஆனால், சோவியத் ஒன்றியத்தில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து விட்டிருந்தன. அங்கே குருச்சேவின் தலைமையில் முதலாளித்துவ மீட்சி நடைபெற்றிருந்தது. ஆனால், இம் மாற்றத்தை அன்றைய புரட்சியாளர்கள் பரவலாக அறிந்திருக்கவில்லை.\nகாங்கோ போன்ற நாடுகளிடம் புதிய சோவியத் ஆளும் வர்க்கம் தனக்கான நவ காலனிய உறவுகளை மேற்கொள்ளவே எண்ணியது. \"ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சியை மேற்கொள்ளக் கூடாது, இல்லையேல் அமெரிக்காவுக்கும், சோவியத் யூனியனுக்கும் இடையில் அணு ஆயுத உலகப்போர் மூண்டு விடும்' என சோவியத் திரிபுவாதிகள் வாதிட்டனர். மாறாக, காலனிய நாட்டு மக்கள் சோவியத் \"ஆலோசகர்களுக்கும்', இராணுவ வல்லுனர்களுக்கும் தமது கதவுகளை திறந்து வைக்க வேண்டுமென்றும், சோவியத் ஆளுமையின் கீழ் உற்பத்தியை பெருக்க வேண்டுமென்றும் கூறியது.\n1960 செப்டம்பரில், சோவியத் ஆலோசகர்களும், இராணுவ வல்லுனர்களும் காங்கோவில் வந்திறங்கினர்.அனைத்து வகையான பிற்போக்கு மற்றும் ஏகாதிபத்திய சக்திகளும் காங்கோவைக் கைப்பற்ற போராடிக் கொண்டிருந்தன. காங்கோ மக்களின் எதிர்பார்ப்புகளை சுமந்து கொண்டிருந்த லுமும்பா, தான் மென்மேலும் தனிமைப்படுவதையும், தனது அதிகாரம் பலவீனப்படுவதையும் உணர்ந்தார்.\nலுமும்பாவை கொலை செய்ய ஆணை\n\"1960, ஆகஸ்ட் மாதத்தின் ஒரு நாளன்று, சி.ஐ.ஏவின் பொறுப்பிலிருந்த அலென் டல்ஸ், காங்கோ சி.ஐ.ஏ நிலையத் தலைமை அதிகாரிக்கு ஒருதந்தி அனுப்பினார். அத்தந்தியில் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் காங்கோ அரசை மாற்றியமைக்குமாறு தெரிவித்தார். நிலையத் தலைமை அதிகாரி லாரன்ஸ் டெவ்லின் தைரியமாகவும் அதே வேளையில் இரகசியமாகவும் ஒரு நடவடிக்கையை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டார். ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு சரியானதே. அதற்கான ப���மும் கூட படைவீரர்களுக்கு வந்து சேரும். ஆனால் கொலைசெய்வது அதனை விடவும் அதிகம் செலவு இல்லாத வேலை. . .' பார்பரா கிங்சால்வர், நச்சுமரத்தின் வேதாகமம் எனும் நூலிலிருந்து. . .\n1960 செப்டம்பர் இறுதியில் சி.ஐ.ஏ ஏஜெண்டான கர்னல் மொபுடு தலைநகரத்தில் அரசியல் அமைப்புகளைத் தடை செய்து ஆட்சிக் கவிழ்ப்புக்கு நிகரான நடவடிக்கையில் ஈடுபட்டான். அடுத்த சில நாட்களிலேயே, அக்டோபர் 10ஆம் தேதியன்று, ஐ.நா மற்றும் காங்கோ தேசிய இராணுவப் படைகளால் லுமும்பா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.\nநவம்பர் 27ஆம் தேதியன்று வீட்டுக் காவலிலிருந்து தப்பிய லுமும்பா, தனது மக்கள் செல்வாக்கின் மையக் கேந்திரமான ஸ்டான்லிவில்லே நோக்கி செல்ல முயன்றார். ஆனால், டிசம்பர் 2ஆம் தேதியன்று சங்குரு நதிக்கரையில் வைத்து மொபுடுவின் ஆட்களால் மீண்டும் கைது செய்யப்பட்டார். லுமும்பா விசயத்தில் தலையிட வேண்டாம் என நியூயார்க்கிலிருந்து வந்த கண்டிப்பான ஆணையையொட்டி, ஐ.நா படைகள் வெறுமனே வேடிக்கை பார்த்து நின்றன.\nமுதலில் லியோபோல்ட்வில்லேவுக்கு கொண்டு செல்லப்பட்ட லுமும்பா, அங்கே குழுமியிருந்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் தூதரக அதிகாரிகளின் முன் நிறுத்தப்பட்டார். பின்னர், அவரது எதிரிக் குழுக்கள் ஒவ்வொன்றிடமாக கைமாற்றப்பட்டார். ஒரு மாதகாலம் ஒவ்வொரு எதிரிக் குழுவும் லுமும்பாவை கடுமையாகத் தாக்கி சித்திரவதை செய்தன. இறுதியாக கடாங்கா மாகாணத்திற்கு கொண்டு செல்லப்பட்ட லுமும்பா, அங்குள்ள பிரிவினைவாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். 1961, ஜனவரி 18ஆம் தேதி அதிகாலையில், லுமும்பா சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் அனைத்து சித்திரவதைகளையும் உறுதியோடு தாங்கிக் கொண்டதாகவும், தனது மரண நொடியிலும் கூட கொலையாளிகளை தைரியமாக எதிர்கொண்டதாகவும் பிற்காலத்தில் அவரது கொலையாளிகள் ஒப்புக் கொண்டனர்.\nசி.ஐ.ஏவின் பொய்கள் துவக்கத்தில், லுமும்பா \"சினமுற்ற கிராமவாசிகளால்' கொல்லப்பட்டதாக பெல்ஜிய, அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் அறிவித்தனர். அடுத்த சில பத்தாண்டுகளுக்குப் பிறகும் கூட, லுமும்பா \"அவரது காங்கோ எதிரிகளால்' படுகொலை செய்யப்பட்டதாகவே கூறி வந்தனர். கடந்த சில வருடங்களில், படுகொலையை நிறைவேற்றிய பெல்ஜியஅமெரிக்க கூட்டு நடவடிக்கை குறித்து நிறைய தகவல்கள் வெளியாகியிருக்கின்ற���.\nகாங்கோ விடுதலையடைந்து இரண்டே மாதங்களில், அதாவது 1960 ஆகஸ்ட் மாதத்தில், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்புக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஐசன்ஹோவர் தாமே நேரடியாக, லுமும்பாவை படுகொலை செய்வதற்கான ஆணையை பிறப்பித்தார் எனத் தற்பொழுது தெரிய வந்துள்ளது. இந்த ஆணையை நிறைவேற்ற, பின்னாளில் அமெரிக்க அதிபர் ரீகன் அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை செயலாளராகப் பணியாற்றிய ஃபிராங்க் கார்லூசி உள்ளிட்ட அமெரிக்க ஏஜெண்டுகள் களமிறக்கப்பட்டனர்.\nலுமும்பா வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட சில நாட்களில், அக்டோபர் 6ஆம் தேதியன்று, ஆப்பிரிக்க விவகாரங்களுக்கான பெல்ஜிய அமைச்சர் லிண்டன், லுமும்பாவை \"தீர்மானகரமாக கொன்றொழித்து விடுமாறு' கடாங்கா தலைநகருக்கு தந்தி அனுப்பினார். டிசம்பர் 2ஆம் நாள் கைது செய்யப்பட்டதிலிருந்து, லுமும்பா ஏகாதிபத்திய ஏஜெண்டுகளின் கட்டுப்பாட்டிலேயே வைக்கப்பட்டிருந்தார். பெல்ஜிய துருப்புகளால் காவல் காக்கப்பட்ட வீட்டில் வைத்துதான் சித்திரவதை செய்யப்பட்டார்.\n1961, ஜனவரி 15ஆம் நாள், லுமும்பாவை உடனடியாகப் பெற்றுக் கொள்ளுமாறு, ஏகாதிபத்தியக் கைப்பொம்மையான கடாங்காவின் ஷோம்பே அரசுக்கு, அமைச்சர் லிண்டன் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதினார். இரண்டு நாட்களில் அவரது ஆணை நிறைவேற்றப்பட்டது. பெல்ஜிய டிசி4 விமானத்தில் கடாங்காவிற்கு லுமும்பா அழைத்து செல்லப்பட்டார். கடாங்கா அதிகாரிகளும், பல்வேறு ஏகாதிபத்திய ஏஜெண்டுகளும் பார்த்திருக்க, பெல்ஜிய காப்டன் தலைமையிலான தண்டனை நிறைவேற்றக்குழு, லுமும்பாவையும், அவரது நெருங்கிய தோழர்களான எம்போலோ, ஒகிட்டோ ஆகியோரை சுட்டுக்கொன்றனர்.\nஅடுத்த சில மணி நேரங்களில், பெல்ஜிய காவல்துறை அதிகாரிகளின் குழுவொன்று, புதைக்கப்பட்ட லுமும்பாவின் உடலை தோண்டியெடுத்து, சுரங்க நிறுவனங்களால் வழங்கப்பட்ட அமிலத்தில் எரித்து சாம்பலாக்கியது. கொலைக்குற்றத்தின் சிறு ஆதாரத்தைக் கூட அவர்களது எஜமானர்கள் விட்டுவைக்க விரும்பவில்லை. ஆனால், அவர்களது முயற்சிகள் வெற்றி பெறவில்லை. லுமும்பாவை யார் கொலை செய்தார்கள், யார் காங்கோ மக்களின் நம்பிக்கைகளை சிதைத்தார்கள் என்பதை இன்று உலகம் அறியும்.\nஇரத்தத்தை விலை கொடுத்து பெற்ற பாடம் \"காங்கோவை ஆதிக்கம் செய்ய அமெரிக்கா எப்பொழுதும் முயன்று வந்துள்ளது. அங்கே ஐ.நாவின் படைகளைக் கொண்டு அனைத்து வகையான அரக்கத்தனங்களையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது. காங்கோவின் தேசிய நாயகன் லுமும்பாவை படுகொலை செய்து, சட்டப்பூர்வமான காங்கோ அரசை கவிழ்த்துள்ளது. அமெரிக்காவின் நோக்கம் காங்கோவை கட்டுப்படுத்துவது மட்டுமல்ல. மாறாக ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவையும் சுற்றி வளைப்பதேயாகும். குறிப்பாக, புதிதாக விடுதலை பெற்றுள்ள ஆப்பிரிக்க நாடுகளை தனதுநவ காலனிய சங்கிலிகளால் பிணைப்பதேயாகும்.'\n1964, நவம்பர் 28 ஆம் நாள், மாவோ வெளியிட்ட \"அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான காங்கோ மக்களை ஆதரிக்கும் அறிக்கையிலிருந்து'. ….\nலுமும்பா படுகொலை செய்யப்படும் பொழுது, அவரது வயது 35 மட்டுமே. அவர் படுகொலை செய்யப்பட்ட செய்தி அறிந்ததும், உலகம் முழுவதிலுமுள்ள கோடிக்கணக்கான மக்கள் வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தனர். சிறிது காலத்தில், ஆட்சிக்கு வந்த மொபுடு, அடுத்த பல பத்தாண்டுகளுக்கு ஈவிரக்கமின்றி மக்களை ஒடுக்கியும், சொத்துக்களை கொள்ளையடித்தும் ஆட்சி நடத்தினான்.\nஏகாதிபத்தியங்கள் தொடர்ந்து காங்கோவின் வளம் மிகுந்த தாது வளங்களை தமது கரங்களில் வைத்துக் கொள்ள முயன்றன. அவற்றுக்கிடையிலான சதிகளும், உட்சண்டைகளும், காங்கோவை போரினாலும், பிரிவினையாலும் சிதறுண்ட தேசமாக்கியது. இன்றும் ஒவ்வொரு தரப்பையும் தூண்டி மோத விட்டு, தமது நிழல் யுத்தத்தை ஏகாதிபத்தியங்கள் நிகழ்த்துகின்றன. ஆப்பிரிக்க நாடுகள் இன்னமும் 'சுதந்திரமான நாடுகள்' என்றே அறியப்படுகின்றன. ஆனால், அந்நாடுகளின் மக்கள் உண்மையான விடுதலைக்காக காத்திருக்கின்றனர்.\nகாங்கோவில் நடந்த நிகழ்வுகள், தேச விடுதலையின் அடிப்படையிலான புதிய சமுதாயம் எனும் வெற்றியை சாதிப்பதற்கு, மக்கள் படையும், புரட்சிகரப் பாதையும் இன்றியமையாதவை எனும் உண்மையை உணர்த்துகிறது. இன்று, உலகின் பல்வேறு வகையான மக்களும், அமைப்புகளும், புரட்சியை சாதிக்கவும், தேச விடுதலையை சாதிக்கவுமான சவால்களை எதிர்கொண்டு நிற்கும் வேளையில், நமக்கு லுமும்பாவின் நாட்கள் ஏகாதிபத்தியம் மற்றும் நவகாலனியத்தின் குரூர அடக்குமுறைகளுக்கு உதாரணமாக விளங்குகின்றன.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனந���யக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilpaa.com/134-mazhai-varum-tamil-songs-lyrics", "date_download": "2019-06-16T04:48:32Z", "digest": "sha1:5A6B7WO2N6JUKQEAAOJEAH2V7BV3RD5R", "length": 7233, "nlines": 142, "source_domain": "www.tamilpaa.com", "title": "Mazhai Varum songs lyrics from Veppam tamil movie", "raw_content": "\nமழை வரும் அறிகுறி, என் விழிகளில் தெரியுதே\nமனம் இன்று நனையுதே, இது என்ன காதலா சாதலா\nபழகிய காலங்கள், என் பார்வையில் விரியுதே\nபாதைகள் நழுவுதே, இது ஏனோ ஏனோ\nஉன் தோளில் சாயும்போது உற்சாகம் கொள்ளும் கண்கள்\nநீ எங்கே எங்கே என்று உன்னை தேடி தேடி பார்க்கிறது ..\nஉன்னோடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும்\nநீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடுதே…\nமழை வரும் அறிகுறி, என் விழிகளில் தெரியுதே\nமனம் இன்று நனையுதே, இது என்ன காதலா சாதலா\nபழகிய காலங்கள், என் பார்வையில் விரியுதே\nபாதைகள் நழுவுதே, இது ஏனோ ஏனோ\nஅறியாத ஒரு வயதில் விதைத்தது.. ஹோ..\nஅதுவாகவே தானாய் வளர்ந்தது.. ஒ ஹோ..\nபுதிதாய் ஒரு பூவும் பூக்கையில்.. ஹோ..\nஅட யாரதை யாரதை பறித்ததோ..\nஉன் கால் தடம் சென்ற வழி பார்த்து நானும் வந்தேனே\nநான் கேட்டது அழகிய நேரங்கள்.. ஹோ…\nயார் தந்தது விழிகளில் ஈரங்கள்..\nநான் கேட்டது வானவில் மாயங்கள் .. ஹோ…\nயார் தந்தது வழிகளில் காயங்கள்..\nஇந்த காதலும் ஒரு வகை சித்ரவதை தானே\nஅது உயிருடன் எரிகுதடா.. ஒ.. ஹோ..\nமழை வரும் அறிகுறி, என் விழிகளில் தெரியுதே\nமனம் இன்று நனையுதே, இது என்ன காதலா சாதலா\nபழகிய காலங்கள், என் பார்வையில் விரியுதே\nபாதைகள் நழுவுதே, இது ஏனோ ஏனோ\nஉன் தோளில் சாயும்போது உற்சாகம் கொள்ளும் கண்கள்\nநீ எங்கே எங்கே என்று உன்னை தேடி தேடி பார்க்கிறது ..\nஉன்னோடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும்\nநீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடுதே…\nமழை வரும் அறிகுறி, என் விழிகளில் தெரியுதே\nமனம் இன்று நனையுதே, இது என்ன காதலா சாதலா\nபழகிய காலங்கள், என் பார்வையில் விரியுதே\nபாதைகள் நழுவுதே, இது ஏனோ ஏனோ\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKaatril Eeram (காற்றில் ஈரம்)\nMazhai Varum (மழை வரும் அறிகுறி)\nTags: Veppam Songs Lyrics வெப்பம் பாடல் வரிகள் Mazhai Varum Songs Lyrics மழை வரும் அறிகுறி பாடல் வரிகள்\nIspade Rajavum Idhaya Raniyum (இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்)\nVantha Rajavathaan Varuven (வந்தா ராஜாவாதான் வருவேன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilpaa.com/634-edai-illa-kadavul-tamil-songs-lyrics", "date_download": "2019-06-16T05:30:32Z", "digest": "sha1:KTIABZZYRDFXQVVDKN7ZSHGNXNKQGVV4", "length": 5600, "nlines": 128, "source_domain": "www.tamilpaa.com", "title": "Edai Illa Kadavul songs lyrics from Charulatha tamil movie", "raw_content": "\nஎடையில்லா கடவுள் துகளைப் போலே\nமிதக்கின்றேன் வெள்ளை வண்ண வானத்திலே\nதடையில்லா வழியில் பாயும் காற்றாய்\nமனதுள்ளே கொள்ளை இன்பம் பாய்கிறதே\nமுடிவில்லா காதல் மட்டும் தான்....\nஒட்டிக்கொண்டே பிறந்திடும் இரு பிள்ளைகளாய்\nஇந்த காலம் என்ற கத்தியால்\nகண்ணில் உன்னை காணச் செய்ததற்கே\nஉன்னை என்னை ஒன்று சேர்த்ததற்கே\nமுத்தந்தின்னி பறவை ஒன்றின்று என்னைச் சுற்றி\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nOntraka Mulaithom (ஒன்றாக முளைத்தோம்)\nVaanjay Mikunthida (வாஞ்சை மிகுந்திட)\nEdai Illa Kadavul (எடையில்லா கடவுள்)\nIspade Rajavum Idhaya Raniyum (இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்)\nVantha Rajavathaan Varuven (வந்தா ராஜாவாதான் வருவேன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.unmaionline.com/index.php/2014-magazine/111-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-16-31/2257-ayya.html", "date_download": "2019-06-16T05:47:57Z", "digest": "sha1:5D3VK7KUEJCI5OJGFPC3EB7UWMXD5CLG", "length": 25601, "nlines": 81, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - அய்யாவின் அடிச்சுவட்டில்... - 116 ஆம் தொடர்", "raw_content": "\nHome -> 2014 இதழ்கள் -> அக்டோபர் 16-31 -> அய்யாவின் அடிச்சுவட்டில்... - 116 ஆம் தொடர்\nஅய்யாவின் அடிச்சுவட்டில்... - 116 ஆம் தொடர்\n7.4.78-நெல்லை, 8.4.78-நாகர்கோவில் ஆகிய முக்கிய நகரங்களில் சூளுரை நாள் பொதுக் கூட்டங்களில் தொடர்ந்து கலந்துகொண்டு உரையாற்றினேன். அதில்,\nஅய்யா அவர்கள் 60 ஆண்டுக்காலம் இடையறாது சுயமரியாதைச் சூறாவளி வீசும்படியாகப் பயணம் செய்தார்கள். அய்யா அவர்களுடைய சுயமரியாதை இயக்கம் அய்ம்பதாண்டைத் தாண்டிய அதன் காரணமாக இந்த இயக்கம் பெற்ற வெற்றிகளை எல்லாம் தொகுத்துக் காட்டுவதற்காக, உலகத்துக்கு எடுத்துக்காட்டுவதற்கு அப்போது இந்த இயக்கத்தின் அடிநாள் தோழர்களாக, அய்யாவின் தொண்டர்களாக தங்களைத் தாங்களே அர்ப்பணித்துக் கொண்டு இருக்கின்ற லட்சோப லட்சம் குடும்பங்களை எல்லாம், எங்கள் கழகத் தலைவர் அம்மா அவர்கள் _ தந்தைக்குப் பின்னே தாய் என்ற அளவில் உணர்வோடு ஒருங்கிணைத்தார்கள்.\nஅம்மா அவர்கள் தலைமையில் தஞ்சைத் தரணியிலே 1976லே அதற்காக சிறப்பாக சுயமரியாதை இயக்கப பொன்விழா ���ிகழ்ச்சியினை நடத்தினார்கள். நடத்தி வரலாறு படைத்தார்கள். அந்தப் பொன்விழாவிற்குப் பிறகுதான் நாங்கள் மிகப் பெரிய அடக்குமுறைக்கு ஆளானோம். திராவிட இயக்கமே அடக்குமுறைக்கு ஆளானது. அந்தக் கொடுமையான அடக்குமுறைக்கு ஆளான காலகட்டத்தில் இனிமேல் இந்த இயக்கம் இருக்குமா என்ற கேள்வி எழுந்த நேரத்தில் _ சிறைச்சாலைகள் _ அங்கே சித்திரவதை நிகழ்ச்சிகள் இவை எல்லாம் இருந்த போதிலும்கூட, அம்மா அவர்கள் வெளியே அவற்றை எல்லாம் தாங்கிக் கொண்டு தம்முடைய லட்சியப் பயணத்தை உறுதியோடு நடத்திக் கொண்டு இருந்தார்கள்.\nதந்தை பெரியார் அவர்களுடைய பிறந்தநாள் விழாவை செப்டம்பர் 17ஆம் நாள் அந்த 1976ஆம் ஆண்டு அவர்கள் நடத்துகின்ற நேரத்திலே, பொதுக்கூட்டம் போட நெருக்கடிகால நிலையிலே அனுமதி இல்லை என்பதால் அய்யா அவர்கள் திடலிலே, மன்றத்திலே, சொந்த இடத்திலேகூட அய்யா அவர்களுடைய பிறந்தநாள் விழாவை நடத்துவதற்குக்கூட உரிமை இல்லை என்று அன்று உரிமை மறுக்கப்பட்டது.\nஅன்று தந்தை பெரியார் அவர்கள் பெயரே இருக்கக்கூடாது என்று முயற்சித்தது மத்திய அரசாங்கம் -_ கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாலே ஆனால், அதே இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னாலே சரித்திரம் எவ்வளவு வேகமாகச சுழன்று கொண்டு இருக்கின்றது.\nஅதே டில்லி அரசாங்கம் தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவிலே பெரியாருக்கு அஞ்சல்தலை வெளியிட்டுத் தீரவேண்டும். அதிலே எந்தவித மாற்றமும் இல்லை என்று சொல்லித் தீரவேண்டிய கட்டாயத்துக்கு வந்து இருக்கின்றதா இல்லையா எண்ணிப் பாருங்கள்.\nதந்தை பெரியார் அவர்களுக்கு அவருடைய நூற்றாண்டு விழாவிலே மத்திய அரசாங்கம் அஞ்சல் தலை வெளியிட்டுச சிறப்புச் செய்வது என்று சொன்ன உடனே அதனைப பொறுத்துக் கொள்ள அவர்களுக்கு மனம் வரவில்லை. அதற்குப் பதிலாக என்ன செய்தார்கள்\nஓரிரு பார்ப்பனர்களைவிட்டுக கடிதம் எழுத வைத்தார்கள்; நாடாளுமன்றத்திலே கேள்வி கேட்க வைத்தார்கள் _ என்ன கேள்வி கேட்டார்கள் பெரியார் ஒரு நாத்திகர். பெரியாருக்கு அஞ்சல்தலை வெளியிடுவதா என்று. அந்தக கேள்விக்குக்கூட எழுத்துமூலம் வந்த பதில் _ அதற்கு ஒரு அமைச்சர் சொன்னார்: எதிர்ப்பு ஏதோ சிலது வந்திருக்கின்றது, அதனை ஆராய்கின்றோம் என்று. அவ்வளவுதான்.\nஉடனே அன்று தமிழ்நாட்டில் எல்லோருக்கும் ஓர் உணர்வு வந்தது. அ���ு எப்படிப்பட்ட உணர்வு அவர்கள் எந்தக் கட்சிக்காரர்களாக இருந்தாலும் எந்தக் கொள்கையுடையவர்களாக இருந்தாலும் தமிழ்ச் சமுதாயத்திலே தந்தை பெரியார் அவர்கள் 60 ஆண்டுகளாகப பாடுபட்டது சுலபமாக அழிந்துவிடாது; அதன் ஆணிவேர் மிக ஆழமாகப் போய் இருக்கின்றது என்பதற்கு அடையாளமாக எல்லோரும் வேண்டுகோள் மத்திய அரசாங்கத்திற்கு விடுத்தார்கள்.\nஅடுத்த நாள் தமிழக சட்டமன்றத்திலே எதிர்கட்சித் தலைவர் கலைஞர் அவர்கள் எழுந்து கேள்வி கேட்டார்: தந்தை பெரியார் அவர்களுக்கு அஞ்சல்தலை வராது _ அவர் நாத்திகர் என்று சொல்கின்றார்களே, நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்ற நூல் எழுதிய பகவத்சிங்குக்கு அஞ்சல்தலை வந்து இருக்கின்ற நேரத்தில், நாத்திகராக இருந்து ஆட்சிப் பொறுப்பில் பல ஆண்டுகளாக இருந்து தம்மை நாத்திகர் என்று கூறி மறைந்த நேருவுக்கு தபால் தலை வந்திருக்கின்ற நேரத்தில், நாத்திகப் பெரியாருக்கு அவர் கொள்கை நாத்திகமாக இருந்தாலும் அவர் நாட்டுக்கு உழைத்ததை வைத்துக் கொண்டு ஏன் தபால்தலை வெளியிடக் கூடாது அதற்கு தமிழக அரசு நிலை என்ன அதற்கு தமிழக அரசு நிலை என்ன என்று கேட்ட நேரத்திலே, நிதி அமைச்சர் மாண்புமிகு மனோகரன் அவர்கள் எழுந்து சொன்னார்: இதிலே எங்களுக்கும், எதிர்க்கட்சிக்கும் கருத்து வேறுபாடு கிடையாது; இதிலே ஒரே கருத்துத்தான். தந்தை பெரியார் அஞ்சல்தலை, வெளியிட்டாக வேண்டும் என்று சொன்னதோடு மேலும் ஒரு கருத்தினை எடுத்துச் சொன்னார், ஆத்திகருக்கு எவ்வளவு உரிமை இருக்கின்றதோ அதுபோல நாத்திகருக்கும் அந்த அளவு உரிமை உண்டு என்று அரசாங்கம் கருதுகின்றது என்று சட்டசபையிலேயே பிரகடனப்படுத்தி இருக்கின்றார்.\nஅதற்கு அடுத்து மத்திய அரசுக்கு காங்கிரஸ்காரர்கள் எழுதினார்கள், கம்யூனிஸ்டுக்காரர்கள் தீர்மானம் போட்டார்கள், மற்றும் எல்லாக் கட்சிக்காரர்களும் கருத்து வேறுபாடு இல்லாமல் கேட்க வேண்டிய அளவுக்கு தந்தை பெரியாரின் தொண்டு உயர்ந்த தொண்டு என்பது மகிழத்தக்கது அல்லவா அஞ்சல் துறையின் காபினட் அமைச்சர் பிரிஜ்லால் வர்மா அவர்கள் மிகத் தெளிவாக அறிவித்தார். பெரியார் அவர்களுடைய நூற்றாண்டு விழாவிலே அவர்களுக்கு அஞ்சல்தலை வெளியிடுவது என்ற மத்திய அரசாங்கத்தினுடைய முடிவிலே எந்தவித மறுபரிசீலனையும் கிடையாது. குறிப்பிட்ட��டி அந்த நாளிலேயே செப்டம்பர் 17ஆம் தேதியே வந்து தீரும் என்று அறிவித்தார்...\nஒரே ஒரு சிறிய செய்தியைக் குறிப்பிடுகிறேன். இது இந்து பத்திரிகை. இதற்கும் தந்தை பெரியாருக்கும் நூற்றாண்டு விழா மார்ச் மாதம் 17ஆம் தேதி வெளிவந்தது இந்து பத்திரிகை. அம்மா அவர்கள் மார்ச் மாதம் 16ஆம் தேதி மறைந்தார்கள். இந்தப பத்திரிகை, அந்தச் செய்தியை எங்கே போடுகின்றது தெரியுமா\nவேதனையோடு சுட்டிக் காட்டுகிறோம். இது யாருக்கோ நிகழ்கின்ற சம்பவம் அல்ல. அம்மா அவர்கள் மறைந்த செய்தியை இந்து எதிலே போடுகின்றான்\nஒபியுச்சரி (Obituary) என்ற மரணக்குறிப்பு சிறுகுறிப்புப பகுதியில் போடுகின்றது. ஒபியுச்சரி என்றால் என்ன வெறும் மரணக் குறிப்பு என்பது. இதனை ஒரு தனிச் செய்தியாக வெளியிடக்கூட அவர்கள் தயாராக இல்லை. இதுதான் பத்திரிகா தர்மத்திலே நடுநிலை தர்மமாகப் படுகின்றது சில பேருக்கு.\nபடித்த நண்பர்களுக்குத் தெரியும். ஒபியுச்சரி என்று சொன்னால் மரணக் குறிப்பு. இந்தத தலைப்பில் அன்று இரண்டு பேர்களைப் பற்றி செய்தி போட்டு இருக்கின்றது. மேலே யாரைப் போடுகின்றார் முதல் முக்கியத்துவம் யாருக்கு டி.ஆர்.சக்கரவர்த்தி அய்யங்கார், இரண்டாவது-தான் ஈ.வெ.ரா.மணியம்மை என்று போட்டு உள்ளது.\nடாக்டர் டி.எம்.நாயர் அவர்கள் சொன்னபடி,\nபுலி தன் புள்ளியை மாற்றிக் கொண்டாலும், நீக்ரோ தன் நிறத்தை மாற்றிக் கொண்டாலும், பார்ப்பான் மட்டும் தன் ஜாதிப் புத்தியை மாற்றிக் கொள்ளவே மாட்டான் என்று பார்ப்பனர் அல்லாத இயக்கத் தலைவர்களில் முக்கியமாகத் திகழ்ந்த டாக்டர் டி.எம்.நாயர் அவர்கள் சொன்னார்களே, அது எவ்வளவு 100க்கு 100 உண்மை என்பது புலப்படுகின்றது.\nவாயில் நாக்கில் குற்றம் இருந்தால் ஒழிய வேம்பு இனிக்காது; தேன் கசக்காது: பிறவியில் மாறுதல் இருந்தால் ஒழிய ஆடு மனிதனைக் கடிக்காது; புலி புல்லைத் தின்னாது; இது போன்றதாகும் நமது பார்ப்பனர்களின் தன்மை; பிறவியில் மாறுதல் இருந்தால் ஒழிய பார்ப்பான் நல்லவனாக ஒருபோதும் இருக்க மாட்டான் என்று தந்தை பெரியார் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்திலே தமிழர்களுடைய உரிமைச் சாசனம் போல சொன்னார்களே, அது எவ்வளவு உண்மை என்பது இன்றைக்கும் விளங்கும்.\nஒன்றே ஒன்றை மட்டும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள், பாராட்டையோ, பதவியையோ விரும்புபவன் ஈரோட்டுப பக��கமே போகமாட்டான். தயவுசெய்து நினைத்துப் பார்க்க வேண்டும், பாராட்டை விரும்புகின்றவன் ஈரோட்டை நினைக்க மாட்டான். ஈரோட்டை விரும்புகின்றவன் பாராட்டை நினைக்கவே மாட்டான்.\nஇதனை நினைத்துக்கொண்டுதான் நாங்கள் தொடர்ந்து பணியாற்றக்கூடியவர்கள். இதற்கு முன்னாலே அய்யா அவர்களும், அம்மா அவர்களும் எங்களுக்கு பிரேக் போட இருந்தார்கள். ஆனால் இன்றைக்கு இளைஞர் சமுதாயம், கிளம்பிற்று காண் சிங்கக் கூட்டம் என்று சொல்லும் வகையில் இன்றைக்குப் பணிபுரிய _ எதற்கும் தயாராக ஏராளமான பேர்கள் வந்து கொண்டு இருக்கின்றார்கள். அதனை ஒருமுகப்படுத்துவது எப்படி அதனை இழுத்துப் பிடிப்பது எப்படி என்பதுதான் எங்களுக்குக் கவலையே தவிர, இதனைத் தட்டி விடுவது எப்படி என்பதல்ல.\nதட்டிவிட்டுக் கிளம்பி இருப்பதை இழுத்துப் பிடிக்க வேண்டுமே என்ற அந்தக் கவலை இதற்கு முன்னாலே லகான் பிடித்தவர்கள் மிகத் திறமைசாலிகள் வலிமை வாய்ந்த கரங்களைக் கொண்டவர்கள்.\n ஒரு வேளை இழுத்துப் பிடிக்க முடியாமல் இந்த இளைஞர் கூட்டம் வேகமாயப பாய்ந்துவிட்டால் என்ன செய்வது என்பதுதான் எங்களுக்குப் பெருத்த கவலையாக இருக்கின்றதே தவிர கழகத்தவர்கள் அய்யா அவர்கள் மறைவுக்குப் பின்னாலே, அம்மா அவர்கள் மறைவுக்குப் பின்னாலே சோர்ந்து விட்டார்கள் என்பதல்ல. இதனை இன எதிரிகள் உணர வேண்டும்.\nசமூக நீதிக்கான சங்கநாதம் விடுதலை நாளேடு இன உணர்வுக்கான இடியோசை விடுதலை நாளேடு இன உணர்வுக்கான இடியோசை விடுதலை நாளேடு ஜாதி மத, மூடநம்பிக்கைகளை உடைத்துத் தள்ளி, பகுத்தறிவு சமநிலத்தைப் பாரில் நிலைக்க வைக்கும் புல்டோசர் விடுதலை நாளேடு ஜாதி மத, மூடநம்பிக்கைகளை உடைத்துத் தள்ளி, பகுத்தறிவு சமநிலத்தைப் பாரில் நிலைக்க வைக்கும் புல்டோசர் விடுதலை நாளேடு பொது உரிமை, பொதுவுடைமைக் கொள்கைகளை திசையெட்டும் சேர்க்கும்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(227) : குடிஅரசுத் தலைவர் ஜெயில்சிங் பங்கேற்ற சமூகநீதி மாநாடு\nபெரியார் பேசுகிறார் : ஆரியர் - திராவிடர் போராட்டம் இது இனப் போராட்டம்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (45) : வெட்ட ஓங்கிய வாள் விழுமா மாலையாக\nஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட வேண்டும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (37) : பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை ��ையுங்கள்\nகலைஞர் 96 : கலைஞர் ஒரு பல்கலைக் கொள்கலன்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பெரியாரும் அயோத்திதாசரும் (’நான் பூர்வ பௌத்தன்’ நூலை முன்வைத்து)\nசிறுகதை :ஜூன் 3 முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் சிறப்புச் சிறுகதை\nதலையங்கம் : வடக்கேயும் பெரியார் கொள்கைகள் பரப்பப்பட வேண்டும்\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை\nதிராவிட இயக்கத்தின் முன்னோடி என்.வி. நடராசன்\nநிகழ்வுகள் : நினைவேந்தல் படத்திறப்பு\nமத்திய அரசிடம் அடமானம் வைக்கப்பட்ட தமிழக உரிமைகளை மீட்கவேண்டும்\nமருத்துவம் : உடல் பருமன் தவிர்க்க உரிய வழிகள்\nமானமுடைய நாடு என்று சொல்லிக் கொள்ள முடியுமா\nமுகப்புக் கட்டுரை : இந்தியா முழுவதும் பெரியார் தேவை\nமுற்றம் : நூல் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unmaionline.com/index.php/2016-magazine/206-december/3563-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D.html", "date_download": "2019-06-16T05:52:37Z", "digest": "sha1:I7JJVZSO4VA2UR7CO4OF57WHRUETVA4X", "length": 12854, "nlines": 73, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - ஆசிரியர் வாழுங்காலத்தில் வாழ்கிறோம் என்பதே நமக்குப் பெருமை! - இனமுரசு சத்யராஜ்", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> டிசம்பர் 01-15 -> ஆசிரியர் வாழுங்காலத்தில் வாழ்கிறோம் என்பதே நமக்குப் பெருமை\nஆசிரியர் வாழுங்காலத்தில் வாழ்கிறோம் என்பதே நமக்குப் பெருமை\nதமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 84ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு ‘உண்மை’ இதழ் சார்பாக வெளிவரவுள்ள சிறப்பு மலருக்கு எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.\nதிராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவராக நம்மிடையே இயங்கிக் கொண்டிருக்கும் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு 84ஆம் ஆண்டு பிறந்தநாள் என்பதை எண்ணி மகிழ்கிறேன்.\nஅவரது அயராத உழைப்பு இன்றும் திராவிட இயக்கத்தை உயிர்ப்போடு இயக்கிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.\nஆசிரியர் அய்யா அவர்களோடு எனக்கு இருக்கும் நட்பும், உறவும் மறக்க முடியாததாகும். ஆம் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த பெரும்பேறு அய்யா \"பெரியார்\" அவர்களின் திரைப்படத்தில் நடித்தது. அதில் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன்.\nஅய்யா பெரியார் அவர்கள் தனது இறுதி நாட்களில் தான் கலந்து கொண்ட சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில் உரையாற்றிக் கொண்டிருந்தபோதே தனது உடல் உபாதை காரணமாக கடும் வயிற்று வலி ஏற்பட்டு அந்த வலியோடு அம்மா, அம்மா என்று கதறிக் கொண்டே மக்களிடத்தில் பேசியுள்ளார். அதைத் திரைப்படத்தில் காட்சிப்படுத்த தயாரானபோது நான் நேரில் பார்க்காததால் எப்படி அய்யா பெரியார் அவர்கள் அதைத் தாங்கிக் கொண்டார் என்று ஆசிரியர் அய்யா வீரமணி அவர்களிடம் கேட்டபோது, அதை அப்படியே நடித்துக்காட்டி எல்லோரையும் வியக்க வைத்தார்கள் என்பது மட்டுமல்ல; கண்களில் கண்ணீர் வடிய அழுதது, எனக்கும் அழுகை வந்து விட்டது. அந்த அளவிற்கு அய்யாவின் அடிநாதத் தொண்டராக விளங்கியவர் அல்லவா நமது ஆசிரியர் அவர்கள்.\nஅதேபோல அய்யா பெரியார் அவர்கள் பயன்படுத்திய படுக்கை, கட்டில், அவர் பயணம் செய்த அதே வாகனம் என அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்ததால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததல்லவா மேலும் ‘பெரியார்’ படத்தின் 100ஆவது நாள் வெற்றி விழாவில் அன்றைய முதல்வர் மானமிகு தலைவர் கலைஞர் அவர்களின் கரங்களால் அய்யா பெரியார் அவர்கள் அணிந்திருந்த பச்சைக்கல் மோதிரத்தை எனக்கு நினைவுப் பரிசாக அணிவித்தும் எனக்குப் பெருமை சேர்த்தார்கள். என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய பெரும்பாக்கியமாகக் கருதி அந்த மோதிரத்தை பாதுகாப்பாய் வைத்திருக்கிறேன்.\nஅதேபோல ‘பெரியார்’ படப்பிடிப்பு தஞ்சை கல்லூரி வளாகத்தில் நடந்தபோது ஆசிரியர் அய்யா அவர்கள் தங்கும் அறையினை வழங்கியதும் எனக்கு பெரிய வாய்ப்பு என்றே கருதுகிறேன்.\nதந்தை பெரியாரின் தத்துவ வாரிசாக விளங்கும் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோமே என்பதே நமக்குப் பெருமை என்று கருதுபவன் நான்.\nஅப்படிப்பட்ட சிறப்புகளுக்கெல்லாம் உரிய ஆசிரியர் அவர்களின் 84ஆம் ஆண்டு பிறந்த-நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் கழக குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு ஆசிரியர் அவர்கள் பல்லாண்டு, பல்லாண்டு காலம் நல்ல உடல் நலத்தோடு வாழ்ந்து நம்மையும் நம் இனத்தையும் கட்டிக் காக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்பதையும் தெரிவித்து மீண்டும் ஒருமுறை அய்யா அவர்களுக்கு எனது சார்பிலும், எனது குடும்பத்தின் சார்பிலும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.\nசமூக நீதிக்கான சங்கநாதம் விடுதலை நாளேடு இன உணர்வுக்கான இடியோசை விடுதலை நாளேடு இன உணர்வுக்கான இடியோசை விடுதலை நாளேடு ஜாதி மத, மூடநம்பிக்கைகளை உடைத்துத் தள்ளி, பகுத்தறிவு சமநிலத்தைப் பாரில் நிலைக்க வைக்கும் புல்டோசர் விடுதலை நாளேடு ஜாதி மத, மூடநம்பிக்கைகளை உடைத்துத் தள்ளி, பகுத்தறிவு சமநிலத்தைப் பாரில் நிலைக்க வைக்கும் புல்டோசர் விடுதலை நாளேடு பொது உரிமை, பொதுவுடைமைக் கொள்கைகளை திசையெட்டும் சேர்க்கும்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(227) : குடிஅரசுத் தலைவர் ஜெயில்சிங் பங்கேற்ற சமூகநீதி மாநாடு\nபெரியார் பேசுகிறார் : ஆரியர் - திராவிடர் போராட்டம் இது இனப் போராட்டம்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (45) : வெட்ட ஓங்கிய வாள் விழுமா மாலையாக\nஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட வேண்டும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (37) : பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை வையுங்கள்\nகலைஞர் 96 : கலைஞர் ஒரு பல்கலைக் கொள்கலன்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பெரியாரும் அயோத்திதாசரும் (’நான் பூர்வ பௌத்தன்’ நூலை முன்வைத்து)\nசிறுகதை :ஜூன் 3 முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் சிறப்புச் சிறுகதை\nதலையங்கம் : வடக்கேயும் பெரியார் கொள்கைகள் பரப்பப்பட வேண்டும்\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை\nதிராவிட இயக்கத்தின் முன்னோடி என்.வி. நடராசன்\nநிகழ்வுகள் : நினைவேந்தல் படத்திறப்பு\nமத்திய அரசிடம் அடமானம் வைக்கப்பட்ட தமிழக உரிமைகளை மீட்கவேண்டும்\nமருத்துவம் : உடல் பருமன் தவிர்க்க உரிய வழிகள்\nமானமுடைய நாடு என்று சொல்லிக் கொள்ள முடியுமா\nமுகப்புக் கட்டுரை : இந்தியா முழுவதும் பெரியார் தேவை\nமுற்றம் : நூல் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vanakkamlondon.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-06-16T05:40:12Z", "digest": "sha1:DXJD6LDID7ETAVYM7MXISUMAVLNOVPRE", "length": 7872, "nlines": 115, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "இந்திய குடும்பங்கள் வடக்கில் குடியமர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுவது பொய்! | vanakkamlondon", "raw_content": "\nஇந்திய குடும்பங்கள் வடக்கில் குடியமர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுவது பொய்\nஇந்திய குடும்பங்கள் வடக்கில் குடியமர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுவது பொய்\nவட மாகாண சபையின் அரசியல் அதிகாரத்திலுள்ளவர்கள் 250 இந்திய குடும்பங்களை அந்த மாகாணத்தின் கிராமம் ஒன்றில் (நெடுங்கேணியில்) குடியமர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானதென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு,\n“வட மாகாண சபையின் அரசியல் அதிகாரத்திலுள்ளவர்கள் 250 இந்திய குடும்பங்களை அந்த மாகாணத்தின் கிராமம் ஒன்றில் (நெடுங்கேணியில்) குடியமர்த்தியுள்ளதாக பொதுமக்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான ஊடக அறிக்கைகளுக்கு அரசாங்க தகவல் திணைக்களம் தனது கவனத்தை செலுத்தியுள்ளது.\nகுறித்த வெளிநாட்டு பிரஜைகள் அல்லது குடும்பங்கள் நாட்டின் எந்த பாகத்திலும் குடியமர்த்தப்படாததன் காரணத்தினால், அரசாங்க தகவல் திணைக்களம் இந்த குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என குறிப்பிட விரும்புகின்றது.\n2009ஆம் ஆண்டில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர், இந்தியாவிற்கு யுத்தத்தின்போது அகதிகளாக சென்ற 10,675 இலங்கைப் பிரஜைகள் இன்று வரை தமது சொந்த விருப்பத்தின் பேரில் இலங்கைக்கு நாடு திரும்பியுள்ளனர். இந்த அனைத்து நபர்களும் இலங்கைப் பிரஜைகள் ஆவதுடன், அவர்களது குடியுரிமை நிலை முறையாக நிரூபிக்கப்பட்டுள்ளது.”\nPosted in இலங்கை, விசேட செய்திகள்\nமத்திய இணையமைச்சர் எம்.ஜே. அக்பர் பதவியை இராஜினாமா செய்தார்.\nகனேடிய அமைச்சருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை\nஅமெரிக்காவின் முதல் பெண்மணி நான்சி ரீகன் காலமானார்\nஇந்தியாவிக்கு மூன்று நாள் விஜயம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ\nஇந்தியாவில் பஸ் கவிழ்ந்ததில் 45 பேர் பலி\nArathi on முள்ளிவாய்க்கால் தினத்தில் “இலங்கைத் தமிழர்கள்” கண்காட்சி [படங்கள்]\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vanakkamlondon.com/sickness-of-women-27-08-18/", "date_download": "2019-06-16T05:38:38Z", "digest": "sha1:GLKIRB6AB4J5KPL2GT2NHEYNATT2L7V6", "length": 26955, "nlines": 159, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "பெண்���ளை தாக்கும் நோய்கள்! | vanakkamlondon", "raw_content": "\nஸ்ட்ரோக் அல்லது மூளை தாக்கு\nநன்றாக நடமாடிக் கொண்டிருந்தவர்களை திடீரென படுக்கையில் வீழ்த்தி விடும் பக்கவாதம் எனப்படும் ஸ்ட்ரோக், நம் நாட்டில் கடந்த ஆண்டில் மட்டும் கிட்டதட்ட 2 மில்லியன் மக்களை தாக்கி இருக்கிறது. அதில் பாதிக்கும் மேலே பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள். இந்நோய் ஏற்பட்டு சிலர் சுய நினைவை இழக்கலாம். உயிர் பிழைத்தாலும் பேச்சு, பார்வை, சிந்திக்கும் திறன் ஆகியவை பாதிக்கப்படலாம். முகம் அல்லது உடலின் ஒரு பகுதி செயலிழந்து போகலாம் எனும் மருத்துவர் திலோத்தம்மாள் ஸ்ட்ரோக் என்பது என்ன ஏன் ஏற்படுகிறது முன் கூட்டியே தவிர்க்க முடியுமா என்பது பற்றியெல்லாம் இங்கே விவரிக்கிறார்.\nமூளையில் ஒவ்வொரு உறுப்பு செயல்படுவதற்கும் என ஒவ்வொரு பகுதி இருக்கும். அந்தந்த பகுதிகளுக்குச் செல்லும் ரத்தம் தடைபடுவதால் அந்த பகுதியில் உள்ள மூளை திசுக்களுக்கு தேவையான அளவு பிராண வாயு, குளுக்கோஸ் கிடைக்காமல் போகலாம். எனவே அந்த பகுதிகளில் உள்ள மூளை திசுக்கள் பாதிக்கப்படலாம். அது எந்த பகுதியை செயற்படுத்தும் மூளையின் பாகமாக இருக்கிறதோ அந்த உறுப்பு பாதிக்கப்படும். ஸ்ட்ரோக் ரத்தக் குழாய் அடைப்பு, ரத்தக் குழாய் வெடிப்பு ஆகிய இரண்டு காரணங்களால் ஏற்படுகிறது. இவற்றின் அளவைப்பொறுத்து அந்த பாகங்களின் பாதிப்பு விகிதங்கள் மாறுபடலாம். ஸ்ட்ரோக் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐந்தில் ஒருவருக்கு மரணமும் ஏற்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.\nIschemic Attack என்பது ரத்தக் குழாய் அடைப்பு.\nHemorrhagic Stroke என்பது ரத்தக்குழாய் வெடிப்பு.\nரத்தக்குழாய் அடைப்பு (Ischemic Attack)\nரத்தக் குழாய்களில் கொழுப்புப் படலம் படிந்து அதனால் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு ரத்தம் செல்லும் பாதை சுருங்கிப் போகும். அதனால் மூளையின் பாகங்களுக்குச் செல்லும் ரத்தம் தடைபடலாம். (Thrombotic occulusion) கழுத்தில் இருந்து மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயிலும் தடை படலாம். ஒரு குழாயில் தடை ஏற்பட்டு அது வேறு சிறு சிறு ரத்தக்குழாய் வழியாகவும் செல்லலாம். அதனால் ரத்தத்தின் அளவு குறையலாம்.இதிலே இன்னொரு வகை பாதிப்பு உண்டு. ரத்தக்கட்டி (அ) ரத்தத்துகள் (Emblos) உருவாகி ரத்தக்குழாயை அடைத்துக்கொள்வது. இது பெரும்பாலும் இதயத்தில் உருவாகும். ரத்தக் குழாய் வழியாக எங்கே வேண்டுமானாலும் நகர்ந்து சென்று திடீரென ரத்தக்குழாயை அடைத்துக்கொள்ளும்.\nரத்தக்குழாய் வெடிப்பு (Hemorrhagic Stroke)\nரத்த அழுத்தம் அதிகரித்து ரத்தக் குழாயில் வெடிப்பு ஏற்பட்டு மூளையில் ரத்தக் கசிவு ஏற்படலாம்.\nரத்தக் குழாய்களில் ஏற்படும் பலூன் போன்ற வீக்கத்தை aneurysms என்கிறோம். மூளைக்கும் மூளையை மூடி இருக்கும் திசுவிற்கும் இடையில் ஏற்படும். இது பார்ப்பதற்கு செர்ரி பழம் தண்டில் இருப்பது போல் இருக்கும். இது பிறப்பிலே ஏற்படக்கூடியப் பிரச்னை. திடீரென இதில் ஏற்படும் ரத்தக்கசிவு காரணமாக ஸ்ட்ரோக் ஏற்படும்.மூளை மற்றும் மூளையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் ரத்தக்கசிவு அந்த இடத்தின் செயல்பாடுகளை பாதிக்கும்.\nசில நேரங்களில் மூளையில் ரத்தக் குழாய்கள், ரத்த நாளங்கள் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து சிலந்திக் கூடு போல ஆகி விடும். இதனை Arteriovenous malformations என்கிறோம். இதனால் மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் தடை ஏற்பட்டு ஸ்ட்ரோக் ஏற்படலாம்.\nகை தூக்க முடியாமல் போகும் (விட்டு விட்டும் இது போல் வரும்).\nகை கால் வராமல் போகலாம்.\nஇது ஆண், பெண் அனைவருக்குமான ஸ்ட்ரோக்கின் அறிகுறி.\nபெண்களுக்கு இதைத் தவிர்த்து கை, கால் வலி மற்றும் விக்கல், குழப்பநிலை, உணர்வற்று இருத்தல், நடவடிக்கையில் மாற்றம், பதட்டம், படபடப்பு, தன்னிலை இழத்தல் போன்றவையும் ஏற்படலாம்.குடும்பத்தில் யாருக்கேனும் ஸ்ட்ரோக் வந்திருந்தால் கவனமாக இருக்க வேண்டும். காரணம் மரபு ரீதியாகவும் ஸ்ட்ரோக் வருவதுண்டு. வயது அதிகரித்தல் என்பதும் ஸ்ட்ரோக் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.\nஸ்ட்ரோக் ஆரம்ப கட்டத்தில் சிறிய அளவில் வரலாம். ஸ்ட்ரோக்கிற்கான அறிகுறிகள் வந்து சிறிது நேரம் இருந்து விட்டு பின்னர் சரியாகிவிடலாம். உதாரணத்திற்கு ஒருவருக்கு ஒரு நாள் திடீரென பேச்சுத் தடுமாற்றம் ஏற்படலாம். பின்னர் சிறிது நேரத்தில் அது சரியாகி விடலாம். இந்த பிரச்னை 5 மணி நேரம் முதல் ஒருநாள் வரை கூட இருந்து சரியாகிவிடலாம். இதன் பெயர் மினி ஸ்ட்ரோக் (TAIs) Transient Ischemic Attack. இது எதனால் ஏற்பட்டது என தெரியாமல் அதான் சரியாகி விட்டதே என சிலர் அலட்சியமாக இருந்து விடுவார்கள். சிலர் சிறிய அளவில் ஏற்படும் பாதிப்பை ஏதோ கை வலி, கால் வலி என நினைத்து அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்வார்கள். அது சரியாகிவ��டும். ஆனால் இது பின்னாளில் பெரிய ஸ்ட்ரோக் வருவதற்கான அறிகுறி. இது ஒரு எச்சரிக்கை மாதிரி. மினி ஸ்ட்ரோக் என்பது முழுமையாக குணப்படுத்தக்கூடியது.\nவருமுன் காப்போம் மாதிரி இந்த அறிகுறிகளால் பாதிக்கப்படும் போதோ உஷாராகி விட வேண்டும். ஸ்ட்ரோக் ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். சிலர் இதனை அலட்சியப்படுத்துவதால் பெரிய ஸ்ட்ரோக்கினால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படுகிறது. பெரிய ஸ்ட்ரோக் ஏற்படும் போது பாதிப்புகள் அதிகமாகும். முழுமையான குணம் என்பது கேள்விக்குறி தான்.ஆண்களில் மரணத்தை ஏற்படுத்தும் முதல் ஐந்து காரணங்களில் ஐந்தாவதாக ஸ்ட்ரோக் இருக்கிறது. பெண்களிடையே மரணத்தை ஏற்படுத்தும் முதல் ஐந்து காரணங்களில் மூன்றாவதாக ஸ்ட்ரோக் இருக்கிறது.ஸ்ட்ரோக் வந்து பாதிக்கப்பட்டவர் களுக்கு சிகிச்சை கொடுப்பது என்பது இந்தியாவைப் பொறுத்தவரை குறைவாக இருக்கிறது. அதிலும் பெண்களுக்கான மெடிக்கல் கேர் குறைவாகவே இருக்கிறது குறிப்பாக கிராமப்புறங்களில்.\nஏன் குறிப்பாக அதிகம் ஸ்ட்ரோக்கினால் பாதிக்கப்படுகிறார்கள்\nகுழந்தை பேறு என்னும் ஒரு விஷயம் தான் முக்கியக் காரணம். பிரசவ காலத்தில் மரணத்தை ஏற்படுத்தும் விஷயங்களில் பெரும்பங்கு வகிப்பது ஸ்ட்ரோக்.பெண்களிடையே ஸ்ட்ரோக் ஏற்படக் காரணங்கள் கருத்தடை மாத்திரைகள்.கருத்தடை மாத்திரைகள் சாப்பிடும் போது ஸ்ட்ரோக் வருவதற்கான அபாயம் அதிகம். அதிலும் உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு இந்த அபாயம் இன்னும் அதிகம்.கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவுக் காரணமாக பிரசவத்திற்குப் பின் ஸ்ட்ரோக் வரலாம். கர்ப்ப காலத்தின் போது ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் போன்றவற்றைக் கட்டுக்குள் வைப்பது ஸ்ட்ரோக் வர விடாமல் தடுக்கும்.\nகருக்கலைப்பு மற்றும் பிரசவத்தின் போது முறையற்ற சிகிச்சை காரணமாக ஸ்ட்ரோக் வரலாம். பிரசவத்தின் போது தாய்க்கு ஏற்படும் அதீத ரத்தப் போக்கு, நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக பிரசவம் முடிந்த கையோடு ஸ்ட்ரோக் வரலாம்.கர்ப்பத்திற்கு பின் ஏற்படும் நோய்த்தொற்றும் ஒரு காரணம். இந்த பிரச்னை நகரத்தை விட கிராமங்களில் அதிகம் ஏற்படுகிறது.\nபனிக்குட நீர் தாயின் ரத்தக் குழாயில் கலந்து விடுதல்.\nchoriocarcinoma (கேன்சர்) போன்றவற்றாலும் பிரசவத்தின் போது பெண்களுக்கு ஸ்ட்ரோக் வரலாம்.\nஇது ஒரு வகை இதயக்கோளாறு. கர்ப்பத்தின் போதோ அல்லது பிரசவமான உடனேயோ இந்த பிரச்னை ஏற்படலாம். இந்த கோளாறினால் ரத்த ஓட்டத்தில் ஒழுங்கின்மை உண்டாகும். இதனால் ரத்த அழுத்தம், ஸ்ட்ரோக் ஏற்பட வாய்ப்பு உண்டு.\nரத்த ஓட்டம் தடைபட்டு பின்னுக்கு வருவது. பிரசவமான பின் ஏற்படும் இந்த பிரச்னையினால் Ischemic Attack, Hemorrhagic Stroke எனும் இருவிதங்களிலும் ஸ்ட்ரோக் ஏற்படலாம். இதனால் பிரசவத்தின் பின் மரணம் நிகழலாம்.\nகர்ப்பத்தின் போது ரத்த நாளங்களில் ரத்தம் உறைந்து போகும் நிலைமை. இதனாலும் ஸ்ட்ரோக் வரலாம்.Posterior reversible encephalopathy syndrome(PRES)இது ஒரு வகையான நோய் அறிகுறி. இதனாலும் ஸ்ட்ரோக் ஏற்படலாம். இதன் அறிகுறிகளாக தலைவலி, வாந்தி, கண் பார்வை மங்குதல் போன்றவை ஏற்படும்.\nஹார்மோன் மாற்றுச் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் சிலருக்கு ஸ்ட்ரோக் வரும் அபாயம் உண்டு.\nகட்டுப்பாடில்லாத நீரிழிவு நோய் காரணமாக ஸ்ட்ரோக் வரலாம்.\nAura என்ற குறிப்பிட்ட அறிகுறிகளுடன் கூடிய மைக்ரேன் தலைவலி இருப்பவர் களுக்கு ஸ்ட்ரோக் வருவதற்கான அபாயம் அதிகம்.இதய நோய்கள், உடல் பருமன், ஸ்ட்ரோக் பற்றிய விழிப்புணர்வு குறைவு போன்றவற்றின் காரணமாக ஏற்படலாம்.ஸ்ட்ரோக் என்பது வாழ்க்கையை மாற்றி அமைக்கும் ஒரு விஷயம். வாழ்வில் பேரழிவை உண்டாக்கும் ஒரு விஷயம். பெரிய அளவில் ஸ்ட்ரோக் ஏற்படும் போது மரணம் கூட ஏற்படலாம். சிலர் மரணப்படுக்கைக்கு தள்ளப்படுவர். பெரும்பாலும் சிகிச்சை செய்ய முடியாத நிலைக்கு சிலர் தள்ளப்படலாம். ஸ்ட்ரோக்கின் பாதிப்பைப் பொறுத்து தான் எந்தளவுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்பதைத் தீர்மானிப்பார்கள்.\nசர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்றவற்றைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.புகைப்பழக்கம், ஆல்கஹால் பழக்கம், போதை மருந்து பழக்கம் (cocain, heroin) ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். உயர் கொழுப்பைக் (High cholestral) குறைக்க வேண்டும். ரத்த சோகை (Anemic) உள்ள பெண்கள் அதனை சரி செய்ய வேண்டும்.முன்னர் குறிப்பிட்டுள்ள பக்கவாதத்தின் அறிகுறிகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அறிகுறிகள் ஏற்படும் போது மருத்துவரை உடனடியாகச் சந்திப்பது நலம்.\nபக்கவாதம் ஏற்படும்போது உடனடியாக சிகிச்சை செய்து கொள்வதன் மூலம், மூளைத் திசுக்கள் பாதி��்படைவது குறைக்க முடியும். இதனால் ஏற்படும் பாதிப்பும் குறையக்கூடும். பக்கவாதம் ஏற்பட்டவர்களில் 50 முதல் 70 சதவீதம் பேர் தாங்களாகவே தங்கள் தேவைகளைக் கவனித்துக் கொள்ளும் நிலைக்குத் திரும்ப முடியும். ஆனால் பெரிய அளவில் ஏற்படும் போது 15 முதல் 30 சதவீதம் பேர் படுத்த படுக்கையாகி நிரந்தரமாக நடக்க முடியாமலும், கை செயல்பட முடியாத நிலையையும் அடையலாம்.\nநன்றி : தினகரன் | குங்குமம் தோழி | ஸ்ரீதேவி மோகன்\nPosted in மகளீர் பக்கம்\nஉங்கள் ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் 50 முக்கிய குறிப்புகள்\nகர்ப்பிணிகளுக்கு ஆபத்தை உண்டாக்கும் மாத்திரை\nபெண்ணுரிமைக்கு ஆணின் பங்கும் அவசியம்\nவன்னி விழிப்புலன் அற்ற வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு கிளிநொச்சியில் (படங்கள் இணைப்பு)\nஇந்தியாவின் கேரளா ஏட்படட ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகளர்ப்பு\nArathi on முள்ளிவாய்க்கால் தினத்தில் “இலங்கைத் தமிழர்கள்” கண்காட்சி [படங்கள்]\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/india/apsara-reddy-appointed-as-all-india-mahila-congress-general-secretary/", "date_download": "2019-06-16T05:46:20Z", "digest": "sha1:56XIEFIUBZ5L32XMMF4DZ2AJ7G7LKPGR", "length": 10901, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Apsara reddy appointed as all india mahila congress general secretary - அகில இந்திய காங்கிரஸ் மகளிர் பொதுச் செயலாளராக திருநங்கை அப்சரா ரெட்டி நியமனம்!", "raw_content": "\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nஅகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக திருநங்கை அப்சரா ரெட்டி நியமனம்\nஅகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக திருநங்கை அப்சரா ரெட்டி நியமனம்\nஅகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக திருநங்கை அப்சரா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதற்கான அறிவிப்பினை இன்று வெளியிட்டுள்ளார்.\nபத்திரிக்கையாளர், சமூக ஆர்வலர், நிகழ்ச்சி தொகுப்பாளார் என்ற பன்முகம் கொண்டவர் திருநங்கை அப்சரா ரெட்டி. முதன் முதலாக கடந்த 2016ல் பாஜகவில் இணைந்த அப்சரா, அதற்கு பிறகு அதே ஆண்டு அதிமுகவில் இணைந்து, செய்தித் தொடர்பாளராக பணியாற்றி வந்தார். தற்போது காங்கிரஸ் அவருக்கு பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவி ஒன்றில் திருநங்கை நியமிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.\nதேர்தல் தோல்வி எதிரொலி : புதிய மாற்றங்கள் தொடர்பாக ராகுலை சந்திக்கும் மூத்த தலைவர்கள்\nகாங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவி: சோனியா காந்தி மீண்டும் தேர்வு\nஇந்திய நாடாளுமன்றத்தை ஆக்கிரமிக்கும் அரசியல் வாரிசுகள்… காரணம் என்ன\nநேரு நினைவு தினம்: சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி\nகாங்கிரஸ் தோல்விக்கு மூத்த தலைவர்கள் தான் காரணம் – காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தி ஆவேசம்\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\nகாங்கிரசின் தோல்விக்கு ராகுலின் எதிர்மறை பிரசாரமே காரணம் : போட்டுடைக்கும் பெரிய தலைகள்….\nதேர்தல் தோல்வி எதிரொலி : பொறுப்பேற்றுக் கொண்டு பதவி விலகும் காங்கிரஸ் தலைவர்கள்\nஒன்றா..இரண்டா…: காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு காரணம் சொல்ல\nநக்சல் பகுதியை சுற்றுலாத்தளமாக்கிய தமிழ் ஐபிஎஸ் அதிகாரி விருது வழங்கி கவுரவித்த துணை ஜனாதிபதி\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட உயர்கல்வித் துறை செயலாளர்\nTamil Nadu news today: ‘மக்களை குடிநீருக்கு அலையவிட்ட உள்ளாட்சித் துறை அமைச்சரை டிஸ்மிஸ் செய்க’ – மு.க.ஸ்டாலின்\nTamil nadu latest news : தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nஅதிமுக உடையும் என ஸ்டாலின் நினைப்பது நடக்காது: அமைச்சர் ஜெயகுமார் உறுதி\nMinister D Jayakumar Interview: கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்பு இருந்தது. தோல்வி என்பது, தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு எதிர்ப்பலை\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா ��டக்குமா\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nசிறந்த நடிகருக்கான விருது வென்ற விநாயகன் மீதான மீ டூ புகார்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinereporters.com/chennai-high-court-not-ban-2000-scheme/45463/", "date_download": "2019-06-16T04:58:34Z", "digest": "sha1:OSNN3LAN3OLREQVJ2R62AHPALQL22G7K", "length": 5991, "nlines": 73, "source_domain": "www.cinereporters.com", "title": "ஏழைகளுக்கு ரூ.2000 - நீதிமன்றம் அதிரடி உத்தரவு - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ஏழைகளுக்கு ரூ.2000 – நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஏழைகளுக்கு ரூ.2000 – நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஏழைகளுக்கு ரு. 2000 சிறப்பு நிதி வழங்கும் திட்டம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.\nதமிழகத்தில் உள்ள ஏழை மக்களுக்கு ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதியாக அளிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் அறிவித்தார். ஆனால், இது சட்டவிரோதம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇதையும் படிங்க பாஸ்- அடடே தமிழக அரசை கமலே பாராட்டிட்டாரே...\nஇந்நிலையில், ரூ. 2000 சிறப்பு நிதி வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அது அரசின் கொள்கை முடிவு. எனவே இதில் தலையிட முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nலீக் ஆன வீடியோ – தளபதி 63 படக்குழு அதிர்ச்சி\nநயன்தாராவின் மாமா ரோல் கொடுங்க – முருகதாஸிடம் வாய்ப்பு கேட்ட ஹாலிவுட் நடிகர்\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த என்.ஜி.கே டீம் – பொதச்சாலும் பாடல் வீடியோ\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,918)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷா���் ஆகி விடுவீர்கள் (19,655)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,097)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,645)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,961)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,961)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/1000000008852.html", "date_download": "2019-06-16T04:38:22Z", "digest": "sha1:6SPFVU2LDM7GCEJ33IAYSZJULAN2HAQZ", "length": 5903, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "கவியமுது", "raw_content": "Home :: இலக்கியம் :: கவியமுது\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஎம்.எஸ்.வேர்ட் 2000 நீங்கள் உங்கள் லட்சியத்தில் உடனே வெற்றி பெற வேண்டுமா அருள்மிகு ஸ்ரீ உஜ்ஜயினி மாகாளியம்மனின் அற்புத வரலாறு\nஅறிவியல் தமிழ் அறிஞர் பெ. நா. அப்புசுவாமி தம்பியர் இருவர் என் தேசம் என் வாழ்க்கை\nதலைமுறைகளைக் காக்கும் தாமிரபணித் தலங்கள் நவீன முறையில் சமையல் கற்றுக்கொள்ளலாம் அல்லது மைக்ரோ அவனில் சமைப்பது எப்படி நிறைந்த பயிற்சி பெறச் சிறந்த கற்பித்தல் முறை\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/05/media_23.html", "date_download": "2019-06-16T05:49:34Z", "digest": "sha1:SIFZDRJ32O4VXJZOMRMWLWTHFGHLCZ2I", "length": 7634, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "ஞானசார தேரரால் கொலை அச்சுறுத்தல்!. - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ஞானசார தேரரால் கொலை அச்சுறுத்தல்\nஞானசார தேரரால் கொலை அச்சுறுத்தல்\nடாம்போ May 23, 2019 இலங்கை\nஞானசார தேரரின் விடுதலையானது தனக்கும் தனது குடும்பத்துக்கும் பாரிய உயிர் அச்சுறுத்தலாக அமையும் எனவும், இதற்குப் பொறுப்புக் கூறுவதற்கு முன்வருமாறு ஐக்கிய நாடுகள் சபையிடமும், ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்றுள்ள நாடுகளின் சகல தூதுவர் அலுவலகங��களிடமும் வேண்டுகோள் விடுக்கின்றேன் என ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்தார்.\nகலகொட அத்தே ஞானசார தேரரின் பொது மன்னிப்பு குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று அவரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.\nசந்தியாவிற்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலையடுத்தே ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறைந்தார் கிரேஸி மோகன்\nதமிழ்த்திரைப்பட நடிகரும் , கதாசிரியருமான கிரேஸி மோகன் இன்று 67வது வயதில் காலமாகியுள்ளார்.மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை 11 க...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nஅண்ணன் தம்பி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை\nமுல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞன்ன மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் கனடா டென்மார்க் வலைப்பதிவுகள் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சினிமா சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-06-16T05:13:05Z", "digest": "sha1:J75PFJEGIGA5HXOCK7BSI2XKNW3YSV2X", "length": 33399, "nlines": 390, "source_domain": "www.naamtamilar.org", "title": "சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் இருந்து தாஜ்மகாலை நீக்கியது மதத்துவேசமும், பாசிசமும் நிறைந்த மடமைத்தனம் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nஅறிவிப்பு: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – இராதாபுரம் (திருநெல்வேலி)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060088\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொகுதி\nசுற்றுலாத்தலங்கள் பட்டியலில் இருந்து தாஜ்மகாலை நீக்கியது மதத்துவேசமும், பாசிசமும் நிறைந்த மடமைத்தனம் – சீமான் கண்டனம்\nநாள்: அக்டோபர் 04, 2017 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஅறிக்கை: சுற்றுலாத��தலங்கள் பட்டியலில் இருந்து தாஜ்மகாலை நீக்கியது மதத்துவேசமும், பாசிசமும் நிறைந்த மடமைத்தனம் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி\nசுற்றுலாப்பட்டியலில் இருந்து தாஜ்மகாலை நீக்கியது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று 04-10-2017 விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nஉத்திரப்பிரதேச மாநில அரசின் சுற்றுலாத்தலங்கள் குறித்த பட்டியலில் இருந்து தாஜ்மகாலை நீக்கியிருக்கும் அம்மாநிலத்தை ஆளும் ஆதித்யநாத் யோகி தலைமையிலான பாஜக அரசின் செயல் வன்மையானக் கண்டனத்திற்குரியதாகும். சாதி, மதம் போன்ற எல்லைகள் யாவற்றையும் கடந்து எல்லாத்தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுகிற சுற்றுலாத்தலமாக விளங்கும் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை மதக்கண்ணோட்டத்தோடு அணுகி அவற்றின் மதிப்பைக் குலைக்கும்வகையில் ஆதித்யநாத் யோகி அரசு முன்னெடுத்துள்ள இச்செயலானது அப்பட்டமான மதவெறிப்போக்காகும். ஏற்கனவே, உத்திரப்பிரதேச மாநில நிதிநிலை அறிக்கையில் கலாச்சாரப் பாரம்பரிய அடையாளங்களில் தாஜ்மகால் குறிப்பிடப்படாது தவிர்க்கப்பட்டதும், வெளிநாட்டு தலைவர்களுக்குத் தாஜ்மகால் உருவத்தைப் பரிசளிப்பது இந்திய பண்பாட்டின் அடையாளம் அல்ல என அம்மாநில முதல்வர் ஆதித்யநாத் யோகி வெளிப்படையாகப் பேசி வருவதும் தாஜ்மகால் மீது அம்மாநில அரசு கொண்டுள்ள காழ்ப்புணர்வையும், வெறுப்புணர்ச்சியையும் வெளிக்காட்டுகிறது. தாஜ்மகாலை சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் இருந்து நீக்கிய அம்மாநில பாஜக அரசு, முதல்வர் ஆதித்யநாத் யோகிக்குச் சொந்தமான கோரக்பூர் கோரக்கேஷ்வர் மடத்தை அப்பட்டியலில் சேர்த்திருப்பதன் மூலம் அவர்களின் உள்நோக்கத்தை அறிந்துகொள்ளலாம்.\nஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முன்பு முகலாய மன்னர் ஷாஜகானால் அவரது மனைவி மும்தாஜுக்காக வெள்ளைநிறப் பளிங்குக்கற்கள் கொண்டு கட்டப்பட்டதுதான் தாஜ்மகாலாகும். இது கட்டப்பட்டதற்குப் பிறகான காலக்கட்டத்தில் பல்வேறு மன்னர்களின் படையெடுப்புகள் நிகழ்ந்துள்ளபோதும் எந்த மன்னரும் இதன் சிறப்பினைக் குலைக்கவோ, முற்றாக இதனை அழிக்கவோ முற்படவில்லை. உலகம் முழுக்க இருக்கும் மக்களால் காதல் சின்னமாகக் கொண்டாடப்படும் தாஜ்மகாலை, உலகின் பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்து அதன் முக்கியத்துவத்தை உலகிற்குப் பறைசாற்றியிருக்கிறது. அத்தகைய சிறப்புகள் பல வாய்ந்த உலகின் தன்னிகரில்லா அடையாளங்களுள் ஒன்றாக விளங்கும் தாஜ்மகாலிற்கு மதச்சாயம் பூசுவது என்பது மதவெறியில் ஊறித்திளைத்திருக்கும் அடிப்படைவாதிகளின் அறிவற்ற செயலாகும்.\nமக்களிடையே மதவுணர்வைத் தூண்டி பிரித்தாளும் சூழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களைத் துண்டாடும் இந்துத்துவாவாதிகள் தாஜ்மகாலை இசுலாமிய மதச்சின்னமாகச் சுருக்குவதன் மூலம் தங்களது சனாதனதர்மத்தை நிலைநாட்ட முற்படுகிறார்கள். ஷாஜகான் எனும் இசுலாமிய மன்னரால் கட்டப்பட்டது என்பதற்காகவே தாஜ்மகாலைப் புறந்தள்ளும் பாஜக அரசானது, அதே ஷாஜகானால் கட்டப்பட்ட டெல்லி செங்கோட்டையை மட்டும் இந்திய சுதந்திர விழா கொண்டாட்டத்திற்கு எதற்காகப் பயன்படுத்துகிறது செங்கோட்டையில் நின்று ஆண்டுதோறும் வீரவுரை நிகழ்த்தும் பிரதமர் மோடியை இந்தியப் பாரம்பரியத்தில் கட்டப்படாத செங்கோட்டையைப் புறக்கணிக்கக் கோருவாரா ஆதித்யநாத் யோகி செங்கோட்டையில் நின்று ஆண்டுதோறும் வீரவுரை நிகழ்த்தும் பிரதமர் மோடியை இந்தியப் பாரம்பரியத்தில் கட்டப்படாத செங்கோட்டையைப் புறக்கணிக்கக் கோருவாரா ஆதித்யநாத் யோகி இசுலாமியரால் கட்டப்பட்டது என்பதற்காகவே கண்மூடித்தனமாகத் தாஜ்மகாலை எதிர்க்கும் மதஅடிப்படைவாதியான ஆதித்யநாத் யோகி, இசுலாமிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோல், டீசல் போன்ற எரிதிரவங்களையும் புறக்கணிக்க எத்தனிப்பாரா இசுலாமியரால் கட்டப்பட்டது என்பதற்காகவே கண்மூடித்தனமாகத் தாஜ்மகாலை எதிர்க்கும் மதஅடிப்படைவாதியான ஆதித்யநாத் யோகி, இசுலாமிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோல், டீசல் போன்ற எரிதிரவங்களையும் புறக்கணிக்க எத்தனிப்பாரா ஒவ்வொரு தேசிய இன மக்களும் தன்னாட்சி உரிமையைக் கோருகிறபோது அவர்களைப் பிரிவினைவாதிகள் எனப் பழிசுமத்தும் பாஜகவின் தலைவர்கள், நாட்டையும், மக்களையும் மதத்தால் துண்டாட முற்படும் உத்திரப்பிரதேச முதல்வரின் மதவெறிப்போக்கினை என்னவென்று கூறுவார்கள் என்று எழும் அடிப்படை கேள்விகளுக்கு அடிப்படைவாதிகளிடம் என்ன பதிலுண்டு ஒவ்வொரு தேசிய இன மக்களும் தன்னாட்சி உரிமையைக் கோருகிறபோது அவர்களைப் பிரிவினைவாதிகள் எனப் பழிசுமத்தும் பாஜகவின் தலைவர்கள், நாட்டையும், மக்களையும் மதத்தால் துண்டாட முற்படும் உத்திரப்பிரதேச முதல்வரின் மதவெறிப்போக்கினை என்னவென்று கூறுவார்கள் என்று எழும் அடிப்படை கேள்விகளுக்கு அடிப்படைவாதிகளிடம் என்ன பதிலுண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா வன்புணர்ச்சி செய்து படுகொலை செய்யப்பட்டபோது, ‘நிர்பயா மரணத்தால் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கைக் குறைந்து சுற்றுலாத்துறைக்கு வரவேண்டிய வருமானம் குறைந்து விட்டது’ என்று நாட்டின் மானம் பறிபோனதைவிட வருமானம் குறைந்துவிட்டதையே பெருங்கவலையாக வெளிப்படுத்தினார் பாஜகவின் மூத்த தலைவர் அருண் ஜெட்லி. இவ்வாறு சுற்றுலாத்துறை மீது அக்கறை கொண்டுள்ளதாகக் காட்டிக்கொள்ளும் அருண் ஜெட்லி போன்றவர்கள் இருக்கும் பாஜக எதற்காக உலகின் அரிய சுற்றுலாத்தலமாக இருக்கும் தாஜ்மகாலைப் புறக்கணிக்க முற்படுகிறது டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா வன்புணர்ச்சி செய்து படுகொலை செய்யப்பட்டபோது, ‘நிர்பயா மரணத்தால் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கைக் குறைந்து சுற்றுலாத்துறைக்கு வரவேண்டிய வருமானம் குறைந்து விட்டது’ என்று நாட்டின் மானம் பறிபோனதைவிட வருமானம் குறைந்துவிட்டதையே பெருங்கவலையாக வெளிப்படுத்தினார் பாஜகவின் மூத்த தலைவர் அருண் ஜெட்லி. இவ்வாறு சுற்றுலாத்துறை மீது அக்கறை கொண்டுள்ளதாகக் காட்டிக்கொள்ளும் அருண் ஜெட்லி போன்றவர்கள் இருக்கும் பாஜக எதற்காக உலகின் அரிய சுற்றுலாத்தலமாக இருக்கும் தாஜ்மகாலைப் புறக்கணிக்க முற்படுகிறது ஆண்டுக்கு 60 இலட்சத்திற்கு மேலான வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை ஈர்த்து அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் தாஜ்மகாலை பொலிவுபெறச் செய்யாது மலினப்படுத்துகிற வேலையை ஏன் செய்ய வேண்டும்\nதங்களது மதவெறி அரசியலுக்கும், இந்துத்துவாவின் வேர்பரப்பலுக்கும் தாஜ்மகாலை இரையாக்க முயலும் உத்திரப்பிரதேசத்தை ஆளும் பாஜக அரசின் இச்செயலானது மதத்துவேசமும், பாசிசப்போக்கும் நிறைந்த மடமைத்தனமாகும். எனவே, உத்திரப்பிரதேச மாநில அரசின் மதவெறிப்போக்கை மத்திய அரசானது வன்மையாகக் கண்டிக்க முன்வர வேண்டும் எனவும், சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் தாஜ்மகாலை இணைத்து புதிய பட்டியலை உத்திரப்பிரதேச அரசு உடனே வெளிய��ட வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nகிருட்டிணகிரியில் தொடர் உறுப்பினர் சேர்க்கை முகாம் & நிலவேம்பு சாறு வழங்கல்\nஹார்வார்டு தமிழ் இருக்கையை நிறுவுவதற்குத் தேவையான நிதியுதவியைத் தமிழக அரசே செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப்…\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்…\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்த…\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணு…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொக…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=54659", "date_download": "2019-06-16T05:46:18Z", "digest": "sha1:D2Y76ZKSWAR5P3ZDYYE6KGSH7PTLQTXT", "length": 9024, "nlines": 90, "source_domain": "tamil24news.com", "title": "மசூத் அசாரை சர்வதேச தீவ�", "raw_content": "\nமசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஐரோப்பிய யூனியன் தீர்மானம்\nஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை, சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரும் தீர்மானத்தை ஐரோப்பிய யூனியனில் ஜெர்மனி தாக்கல் செய்துள்ளது.\nஇந்த தீர்மானத்தை, 28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியனில் ஜெர்மனி தாக்கல் செய்துள்ளது.\nமேலும், இதனை நிறைவேற்ற ஐரோப்பிய யூனியனின் ஏனைய நாடுகளுடன் ஒன்றிணைந்து ஜெர்மனி செயல்பட்டு வருகின்றது. இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு மசூத் அசார் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்படும்.\nஅதேநேரம் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் உள்ள அவருக்குச் சொந்தமான சொத்துகள் அனைத்தும் முடக்கப்படும். எனினும், தற்போது வரை இத்தீர்மானம் மீது ஐரோப்பிய யூனியன் எந்த முடிவும் எடுக்கவில்லை.\nஅந்தவகையில், இத்தீர்மானத்துக்கு 28 நாடுகளும் ஒருமனதாக ஆதரவு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐரோப்பிய யூனியனில் ஒன்றான பிரான்ஸ் அரசு, மசூத் அசார் மீது கடந்த 15ஆம் திகதி பொருளாதாரத் தடைகளை விதித்தது.\nஇதன்போது, ஐரோப்பிய யூனியனின் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் பட்டியலில் மசூத் அசாரை இணைக்கவும், ஏனைய நாடுகளை வலியுறுத்துவோம் என பிரான்ஸ் தெரிவித்தது.\nஇதேவேளை, பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை, சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரும் தீர்மானம், ஐ.நா.பாதுகாப்பு சபையில் தாக்கல் செய்யப்பட்டது.\nஇதற்கு 14 நாடுகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி 4வது முறையாக அந்தத் தீர்மானத்தைத் தடுத்து நிறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n2022க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்...\nஇராணுவப் பிரசன்னம் குறித்து வட மாகாண ஆளுநருக்கு கடிதம் அனுப்பிய......\nசுமந்திரன், விஜயகலாவின் பங்கேற்றலுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம்\nஇலங்கையின் முதலாவது செய்மதி விண்வெளியில் நிலைநிறுத்தப்படுகிறது...\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்...\nநாளைய போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் - பாகிஸ்தான் கேப்டனின் தாய்மாமா......\nமார்தட்டும் சோழர் பெருமையும், மாறவேண்டிய சித்தாந்தங்களும்...\nநடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 6ஆம்......\nஉலகின் மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களில் இடம்பிடித்த தமிழன் கட்டிய இந்து......\nசர்வதேச கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிய ஆழக் கடலோடிகளின்16ம் ஆண்டு......\nமாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள்......\nவன்னிச் சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் றெஜித்தன் நினைவு நாள் 2008.06.11)...\nஎழுச்சிக்குயில் 2019 – தமிழீழ எழுச்சிப்பாடற்போட்டி...\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.daruththaqwa.in/2016/07/blog-post_28.html", "date_download": "2019-06-16T05:44:30Z", "digest": "sha1:3TS5UHCZUMECO2233G36DCKETETFCPRV", "length": 7367, "nlines": 57, "source_domain": "www.daruththaqwa.in", "title": "Daruth Thaqwa: முன்செய்த பாவங்கள் மன்னிக்கப்பட…", "raw_content": "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு\nதினம் ஒரு ஹதீஸ் -238\n“(தொழுகையில், இமாமான) ஓதக்கூடியவர், ‘ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள்ளால்லீன்’ என்று கூறும்போது, அவருக்குப் பின்னால் தொழுபவர் ஆமீன் என்று கூறட்டும். (வானவர்களும் இவ்வாறு கூறுவார்கள்.) நீங்கள் கூறும் ஆமீனானது, வானவர்கள் கூறும் ஆமீனுடன் பொருந்தி அமைந்து விட்டால் அவருடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.\n“இமாம், (தொழுகையில்) ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ என்று கூறும்போது நீங்கள் ‘அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து’ என்று கூறுங்கள். (வானவர்களும் இவ்வாறு கூறுவார்கள்.) அப்படி நீங்கள் சொல்லும் கூற்று, வானவர்களின் கூற்றோடு (ஒரே வேளையில்) பொருந்தி விட்டால் உங்களுடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.\nLabels: தினம் ஒரு நபிமொழி\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇகாமத் சொல்லும் முறை ஒற்றைப்படையா\nஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்\nதினம் ஒரு நபிமொழி-02 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ¤ ஸலாம...\nஷஹீத் அந்தஸ்தை வேண்டுவதன் சிறப்பு…\nதினம் ஒரு ஹதீஸ் - 130 “யார் உண்மையான மனதுடன் இறை வழியில் வீரமரணம் அடைவதை வேண்டுகிறாரோ, அவர் அ(தற்குரிய அந்தஸ்)தை அடைந்...\nபாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ\nகீழ்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதிவிட்டு இரவிலேயே மரணித்தால் அவனும் சொர்க்கவாச...\nதினம் ஒரு ஹதீஸ்-28 வித்ருத் தொழுகையின் இறுதி ரக்அத்தில் ருகூவிற்கு முன்போ அல்லது ருகூவிற்கு பின்போ ஓத வேண்டிய துஆவின் பெயரே குனூத் எனப்பட...\nஆயத்துல் குர்ஸியின் சிறப்புகள் - 02\nதினம் ஒரு ஹதீஸ் - 98 ரமலானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாத்திடும் பொறுப்பை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அ...\nஅழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-1)\nமனிதன் இயல்பிலேயே தவறு செய்யக் கூடியவனாகப் படைக்கப்பட்டுள்ளான். பெரும் பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் நபிமார்கள் மட்டுமே\nமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் : 3:104)\nஇத்தளத்தில் எம்மை அறியாமல் பலவீனமான செய்திகளோ, பிழைகளோ இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்ளப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.daruththaqwa.in/2016/08/blog-post_29.html", "date_download": "2019-06-16T05:48:52Z", "digest": "sha1:GRVWKBX4HKGEPUULFEGOY7R4SSSEK642", "length": 8166, "nlines": 52, "source_domain": "www.daruththaqwa.in", "title": "Daruth Thaqwa: இறை வேதனையில் நுழைவதற்கு தங்கள் பாவத்தால் முதல் நிலையில் உள்ளவர்களை பிரிக்கும் நேரம்!", "raw_content": "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு\nஇறை வேதனையில் நுழைவதற்கு தங்கள் பாவத்தால் முதல் நிலையில் உள்ளவர்களை பிரிக்கும் நேரம்\nதினம் ஒரு குர்ஆன் வசனம் -248\nமனிதன் கேட்கிறான்: “நான் இறந்து போனால், உயிருள்ளவனாக மீண்டும் எழுப்பப்படுவேனா” என்று. யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்து பார்க்க வேண்டாமா” என்று. யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்து பார்க்க வேண்டாமா ஆகவே, (நபியே) உம் இறைவன் மீது சத்தியமாக நாம் அவர்களையும், (அவர்களுடைய) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர்ப்பித்து) ஒன்று சேர்ப்போம். பின்னர் அவர்களை(யெல்லாம்) நரகத்தின��ச் சூழ முழந்தாளிட்டவர்களாக ஆஜராக்குவோம். பின்னர், நாம் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் அர்ரஹ்மானுக்கு (அருளாளனுக்கு) மாறு செய்வதில் கடினமாக – தீவிரமாக – இருந்தவர்கள் யாவரையும் நிச்சயமாக வேறு பிரிப்போம். பின்னர், அ(ந் நரகத்)தில் புகுவதற்கு அவர்களில் (தங்களுடைய பாவத்தால்) முதல் தகுதியுடையவர்கள் யார் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம். மேலும், அதனைக் கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது. இது உம் இறைவனின் முடிவான தீர்மானமாகும். அதன் பின்னர், தக்வாவுடன் – பயபக்தியுடன் இருந்தார்களே அவர்களை நாம் ஈடேற்றுவோம். ஆனால், அநியாயம் செய்தவர்களை அ(ந் நரகத்)தில் முழந்தாளிட்டவர்களாக விட்டு விடுவோம். (அல்குர்ஆன்: 19:66-72)\nLabels: தினம் ஒரு குர்ஆன் வசனம்\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇகாமத் சொல்லும் முறை ஒற்றைப்படையா\nஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்\nதினம் ஒரு நபிமொழி-02 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ¤ ஸலாம...\nஷஹீத் அந்தஸ்தை வேண்டுவதன் சிறப்பு…\nதினம் ஒரு ஹதீஸ் - 130 “யார் உண்மையான மனதுடன் இறை வழியில் வீரமரணம் அடைவதை வேண்டுகிறாரோ, அவர் அ(தற்குரிய அந்தஸ்)தை அடைந்...\nபாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ\nகீழ்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதிவிட்டு இரவிலேயே மரணித்தால் அவனும் சொர்க்கவாச...\nதினம் ஒரு ஹதீஸ்-28 வித்ருத் தொழுகையின் இறுதி ரக்அத்தில் ருகூவிற்கு முன்போ அல்லது ருகூவிற்கு பின்போ ஓத வேண்டிய துஆவின் பெயரே குனூத் எனப்பட...\nஆயத்துல் குர்ஸியின் சிறப்புகள் - 02\nதினம் ஒரு ஹதீஸ் - 98 ரமலானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாத்திடும் பொறுப்பை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அ...\nஅழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-1)\nமனிதன் இயல்பிலேயே தவறு செய்யக் கூடியவனாகப் படைக்கப்பட்டுள்ளான். பெரும் பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் நபிமார்கள் மட்டுமே\nமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (���ல்குர்ஆன் : 3:104)\nஇத்தளத்தில் எம்மை அறியாமல் பலவீனமான செய்திகளோ, பிழைகளோ இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்ளப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.malaimurasu.in/index.php/supreme-court-3", "date_download": "2019-06-16T05:36:33Z", "digest": "sha1:KW3QAIPFU456X2KDKQAZIIEQZH5CPOFN", "length": 8901, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக அமையும் என்று முதலமைச்சர் பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்..! | Malaimurasu Tv", "raw_content": "\nதண்ணீர் பிரச்சினை தீர்க்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை – ஓ.பன்னீர் செல்வம்\nதுணைநிலை ஆளுனர் விரோத போக்குடன் செயல்படுகிறார் – புதுவை முதலமைச்சர் நாராயணசாமி\nஎழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்..\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை தேவை – கி.வீரமணி\nஉ.பி.-யில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டும் – அகிலேஷ் யாதவ்\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்..\nமழைநீர் சேகரிப்பு திட்டத்தை நாடு தழுவிய இயக்கமாக மாற்ற வேண்டும் – எடப்பாடி பழனிசாமி…\nபிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்..\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nHome தமிழ்நாடு கோவை காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக அமையும் என்று முதலமைச்சர் பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்..\nகாவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக அமையும் என்று முதலமைச்சர் பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்..\nகாவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக அமையும் என்று முதலமைச்சர் பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சேலம், மதுரை, கோவையில் பஸ் போர்ட் அமைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணைய மத்திய அரசிதழில் வெளியிடச் செய்ததை போற்றும் வகையில், மேட்டூரில் ஒரு கோடி மதிப்பில் நினைவுத்தூ��் நிறுவப்பட்டுள்ளது. இதை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார். புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றிய அவர், குடி மராமத்து மூலம் மேட்டூர் அணையில் கூடுதலாக தண்ணீரை சேமிக்க வழிவகை செய்யப்பட்டு இருப்பதாக கூறினார். முன்னதாக, சேலத்தில் 22 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ள மேம்பால பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய அவர், விமான நிலையம் போன்று கோவை, மதுரை, சேலத்தில் பஸ் போர்ட் அமைக்கப்படும் என தெரிவித்தார்.\nPrevious articleமஹாராஷ்டிரா தஹானு பகுதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், பள்ளி மாணவர்கள் 4பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்..\nNext articleசசிகலாவின் கோரிக்கையை நீதிபதி ஆறுமுசாமி விசாரணை ஆணையம் நிராகரித்துள்ளது..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nகுடிநீர்ப்பிரச்னைக்கு அரசு முன்னுரிமை – அமைச்சர் காமராஜ்\nதண்ணீர் பிரச்சினை தீர்க்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை – ஓ.பன்னீர் செல்வம்\nதுணைநிலை ஆளுனர் விரோத போக்குடன் செயல்படுகிறார் – புதுவை முதலமைச்சர் நாராயணசாமி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://adiraixpress.com/2019/05/04/", "date_download": "2019-06-16T04:44:10Z", "digest": "sha1:TGHUQRIMOWZZLSOS47GF46OFSBIT4MPR", "length": 9988, "nlines": 124, "source_domain": "adiraixpress.com", "title": "May 4, 2019 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு : முகைதீன் அப்துல் காதர் அவர்கள் \nமரண அறிவிப்பு : கிட்டங்கி தெருவைச் சேர்ந்த மர்ஹூம் உ.அ.மு. அப்துல் கலாம் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹுசைன் மரைக்காயர் அவர்களின் மருமகனும், அப்துல் சலாம், மர்ஹூம் மசூது, தாஜுதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய முகைதீன் அப்துல் காதர் அவர்கள் இன்று இரவு 7.30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா நாளை(05/05/2019) காலை 9 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ\nஅதிரை WCC கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்ட முடிவுகள் \nஅதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் நடத்தும் 22-ஆம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி 22/04/2019 அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் இறுதி ஆட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் நடைபெற்றது. இதில் 11 ஸ்டார்ஸ் ராம்நாடு அணியும், RCCC அணியும் பலப்பரீட்சை நடத்தினர். முதலில் பேட் செய்த ராம்நாடு அணி 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. பின்னர் சேஸ் செய்த RCCC\nஅனைத்து பள்ளிகளிலும் இணையதளத்தின் மூலமே மாற்றுச்சான்றிதழ் வழங்க வேண்டும்\nஅனைத்து பள்ளிகளிலும் இஎம்ஐஎஸ் இணையதளத்தின் வாயிலாக மட்டுமே மாற்றுச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாணவர்களின் விவரம் மற்றும் கல்வி பயில்வது தொடர்பான விவரங்கள் அனைத்தும், அனைத்து வகை பள்ளிகளிலும் கல்வித்தகவல் மேலாண்மை இணையதளத்தில் (இஎம்ஐஎஸ்) அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு உள்ளீடு செய்யப்பட்டுள்ளது. அதில் புதிய மாணவர் சேர்க்கை, தேர்ச்சி, வேறு பள்ளிக்கு மாற்றம், நீக்கம் மற்றும் பள்ளி மாணவர்கள்\nகடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் காவல் நிலையம் அருகே உள்ள புனித பாத்திமா அன்னை தேவாலயம் மர்ம நபரால் சேதப்படுத்தப்பட்டது. குறிப்பாக சிலைகளும் கண்ணாடிகளும் உடைத்தெறியப்பட்டன. இதனால் பதற்றமான சூழல் உருவான நிலையில், தேவாலயத்தை சேதப்படுத்திய நபரை கண்டுபிடித்து தண்டிக்கும்படி அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் தேவாலய நிர்வாகம் சார்பில் புகார் அளித்தனர். இந்தநிலையில், புனித பாத்திமா அன்னை தேவாலயத்தை சேதப்படுத்திய நபரை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெருவை சேர்ந்த இளங்கோ என்ற\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-06-16T05:02:12Z", "digest": "sha1:H7Y2YCSF36TSDZNWC3R3CVKSMT52UAZ4", "length": 14007, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அனிச்சம் (தாவரம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அனிச்சம் (தாவரம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅனிச்சம் (தாவரம்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅனிச்சம் (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nஆவாரை (← இணைப்புக்கள் | தொகு)\nசந்தனம் (← இணைப்புக்கள் | தொகு)\nமுடிதும்பை (← இணைப்புக்கள் | தொகு)\nதுளசி (← இணைப்புக்கள் | தொகு)\nநந்தியாவட்டை (← இணைப்புக்கள் | தொகு)\nமா (பேரினம்) (← இணைப்புக்கள் | தொகு)\nஅவரை (← இணைப்புக்கள் | தொகு)\nதாமரை (← இணைப்புக்கள் | தொகு)\nஅல்லி (← இணைப்புக்கள் | தொகு)\nகுறிஞ்சிப் பாட்டு (← இணைப்புக்கள் | தொகு)\nபாதிரி (மூலிகை) (← இணைப்புக்கள் | தொகு)\nஆத்தி (← இணைப்புக்கள் | தொகு)\nபுன்னை (← இணைப்புக்கள் | தொகு)\nஇலவு (← இணைப்புக்கள் | தொகு)\nஆர். பஞ்சவர்ணம் (← இணைப்புக்கள் | தொகு)\nயாளி (← இணைப்புக்கள் | தொகு)\nநுணா (← இணைப்புக்கள் | தொகு)\nவாகை (← இணைப்புக்கள் | தொகு)\nவெட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nவாழை (← இணைப்புக்கள் | தொகு)\nஅனிச்சம் (தாவரம்) (← இணைப்புக்கள் | தொகு)\nபுங்கை (← இணைப்புக்கள் | தொகு)\nவேங்கை (மரம்) (← இணைப்புக்கள் | தொகு)\nசங்ககால மலர்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nஅதிரல் (← இணைப்புக்கள் | தொகு)\nசெங்கருங்காலி (← இணைப்புக்கள் | தொகு)\nசண்பகம் (← இணைப்புக்கள் | தொகு)\nகோடல் (← இணைப்புக்கள் | தொகு)\nஈங்கை (← இணைப்புக்கள் | தொகு)\nஇருள்நாறி (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சி (சொல்) (← இணைப்புக்கள் | தொகு)\nஎருவை (புல்) (← இணைப்புக்கள் | தொகு)\nசெருந்தி (← இணைப்புக்கள் | தொகு)\nமுல்லை வகை (← இணைப்புக்கள் | தொகு)\nமாம்பழம் (← இணைப்புக்கள் | தொகு)\nசெம்மல் (← இணைப்புக்கள் | தொகு)\nஎறுழம் (← இணைப்புக்கள் | தொகு)\nகரந்தை (← இணைப்புக்கள் | தொகு)\nகருவிளை (← இணைப்புக்கள் | தொகு)\nகா��ா (← இணைப்புக்கள் | தொகு)\nகுரலி (← இணைப்புக்கள் | தொகு)\nகுரவம் (← இணைப்புக்கள் | தொகு)\nகுருக்கத்தி (மலர்) (← இணைப்புக்கள் | தொகு)\nகுருகிலை (← இணைப்புக்கள் | தொகு)\nகுவளை (தாவரம்) (← இணைப்புக்கள் | தொகு)\nகுளவி (தாவரம்) (← இணைப்புக்கள் | தொகு)\nதாழை (← இணைப்புக்கள் | தொகு)\nகைதை (← இணைப்புக்கள் | தொகு)\nகொகுடி (← இணைப்புக்கள் | தொகு)\nகோங்கம் (← இணைப்புக்கள் | தொகு)\nசிந்து (மலர்) (← இணைப்புக்கள் | தொகு)\nசுள்ளி மலர் (← இணைப்புக்கள் | தொகு)\nசூரல் (← இணைப்புக்கள் | தொகு)\nசெங்கொடுவேரி (← இணைப்புக்கள் | தொகு)\nசெருவிளை (← இணைப்புக்கள் | தொகு)\nஞாழல் (← இணைப்புக்கள் | தொகு)\nதளவம் (← இணைப்புக்கள் | தொகு)\nதோன்றி (மலர்) (← இணைப்புக்கள் | தொகு)\nதிலகம் (மலர்) (← இணைப்புக்கள் | தொகு)\nதில்லை (மலர்) (← இணைப்புக்கள் | தொகு)\nநரந்தம் (← இணைப்புக்கள் | தொகு)\nநறவம் (← இணைப்புக்கள் | தொகு)\nநெய்தல் மலர் (← இணைப்புக்கள் | தொகு)\nபகன்றை (← இணைப்புக்கள் | தொகு)\nபசும்பிடி (← இணைப்புக்கள் | தொகு)\nபயினி (← இணைப்புக்கள் | தொகு)\nபலாசம் (← இணைப்புக்கள் | தொகு)\nபாங்கர் (மரம்) (← இணைப்புக்கள் | தொகு)\nபாரம் (மலர்) (← இணைப்புக்கள் | தொகு)\nபிடவம் (← இணைப்புக்கள் | தொகு)\nபிண்டி (மரம்) (← இணைப்புக்கள் | தொகு)\nபித்திகம் (← இணைப்புக்கள் | தொகு)\nபூளை (செடி) (← இணைப்புக்கள் | தொகு)\nமணிச்சிகை (← இணைப்புக்கள் | தொகு)\nமராஅம் (மரம்) (← இணைப்புக்கள் | தொகு)\nகரு மருது (← இணைப்புக்கள் | தொகு)\nமௌவல் (← இணைப்புக்கள் | தொகு)\nவஞ்சி மரம் (← இணைப்புக்கள் | தொகு)\nவடவனம் (← இணைப்புக்கள் | தொகு)\nவழை மரம் (← இணைப்புக்கள் | தொகு)\nவள்ளி (கொடி) (← இணைப்புக்கள் | தொகு)\nவானி (← இணைப்புக்கள் | தொகு)\nசிறுமூங்கில் (← இணைப்புக்கள் | தொகு)\nவேரி மலர் (← இணைப்புக்கள் | தொகு)\nமருக்கொழுந்து (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தள் (← இணைப்புக்கள் | தொகு)\nநீல எருக்கு (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:சங்ககால மலர்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nஉளுந்து (← இணைப்புக்கள் | தொகு)\nபீர்க்கு பேரினம் (← இணைப்புக்கள் | தொகு)\nவில்வம் (← இணைப்புக்கள் | தொகு)\nபவழமல்லி (← இணைப்புக்கள் | தொகு)\nபூவரசு (← இணைப்புக்கள் | தொகு)\nபாலை (மரம்) (← இணைப்புக்கள் | தொகு)\nநாகமரம் (← இணைப்புக்கள் | தொகு)\nகாழ்வை (← இணைப்புக்கள் | தொகு)\nமாவிலங்கம் (← இணைப்புக்கள் | தொகு)\nவகுளம் (← இணைப்புக்கள் | தொகு)\nகுறிஞ்சிச் செடி (← இணைப்புக்கள் | தொகு)\nகுருந்து (← இணைப்புக்கள் | தொகு)\nஅடும்பு (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Info-farmer/PAWS (← இணைப்புக்கள் | தொகு)\nகொன்றை (← இணைப்புக்கள் | தொகு)\nஅனிச்சை மலர் (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nஅனிச்சை (தாவரம்) (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/alanganallur-jallikattu-on-jan-17-government-gazette/", "date_download": "2019-06-16T05:50:08Z", "digest": "sha1:Z4VIMT4WXLPFQOGBWWAVGKG2GMEYBJQX", "length": 11113, "nlines": 96, "source_domain": "tamil.indianexpress.com", "title": "alanganallur jallikattu on jan 17 government gazette - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு", "raw_content": "\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nஅலங்காநல்லூரில் ஜனவரி 17ம் தேதி ஜல்லிக்கட்டு - அரசாணை வெளியிட்ட தமிழக அரசு\nமதுரை மாவட்டத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசாணை\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டை பார்க்க பெருமளவில் மக்கள் திரண்டு வருவார்கள். வெளிநாட்டில் இருந்தும் அங்கு நடக்கும் ஜல்லிக்கட்டை காண மக்கள் வருவார்கள். இதேபோல் மற்ற மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. இதற்காக பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்படுகிறது.\nஅவ்வகையில் அடுத்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதில், ஜனவரி 15-ம் தேதி மதுரை – அவனியாபுரத்திலும், ஜனவரி 16-ம் தேதி பாலமேட்டிலும், ஜனவரி 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.\nஜல்லிக்கட்டில் கெத்து காட்டிய வேலூர் காளை.. கிணற்றில் தவறி விழுந்து பலி\n2 ஆயிரம் காளைகள்.. 500 வீரர்கள்.. உலக சாதனை���்கான ஜல்லிக்கட்டு போட்டி\nபொங்கல் ரியல் பிளாக்பஸ்டர் இதுதான் 600 கோடி நெருங்கிய டாஸ்மாக் விற்பனை\nகளைக்கட்டிய பாலமேடு ஜல்லிக்கட்டு… காளைகள் முட்டி 92 பேர் காயம்\nதலைமுறைகளை கடந்து தொடரும் பாரம்பரியம்.. மாட்டு பொங்கல் சிறப்பு பகிர்வு\nவிவசாயிகளின் நண்பனுக்கு இன்று பொங்கல்… மாட்டு பொங்கல்… ஒரு ஸ்பெஷல் பார்வை\nவாடி வாசலில் சீறிப் பாயும் ஜல்லிக்கட்டு காளைகள்… விழாக்கோலம் பூண்ட அவனியாபுரம்…\npongal 2019 : தை பிறந்தால் வழி பிறக்கும்.. தமிழர் திருநாளை கொண்டாடும் பொங்கல்\n2016 ஆம் ஆண்டிற்கு பிறகு தமிழகத்தில் எச்ஐவி தொற்று அதிகமாகியுள்ளது : டாக்டர் ரவீந்திரநாத் பகீர் தகவல்\nபெர்சனல் லோன் வாங்க பயம் வேண்டாம்.. இதையெல்லாம் தெரிஞ்சிகோங்க\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nதாய்லாந்து நாட்டில் நடைபெற உள்ள உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கிறார் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nChennai News : சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nசிறந்த நடிகருக்கான விருது வென்ற விநாயகன் மீதான மீ டூ புகார்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதி���ு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/2-changes-rcb-might-make-to-their-playing11-against-mi-2-d0c86", "date_download": "2019-06-16T04:43:28Z", "digest": "sha1:DSWYI3WMKFHIWAEN4UUINJCWDHHQYMKO", "length": 17945, "nlines": 358, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் நிகழ வாய்ப்புள்ள 2 மாற்றங்கள்.", "raw_content": "\nஇந்த வருட ஐபில் தொடரின் முதல் போட்டியில் பங்கேற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மிகவும் மோசமான முறையில் தோல்வியடைந்தது.\nசென்னை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சென்னை அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 70 ரன்களுக்கு சுருண்டது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் உள்ள பேட்ஸ்மேன்கள் பொறுமையாக விளையாட தவறியதே இதற்கு காரணம்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்ப்பந்து வீச்சாளர்களான ஹர்பஜன் சிங் மற்றும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். இதன் பின்பு பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டின. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nதனது முதல் போட்டியை இழந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வியாழன் அன்று நடைபெற உள்ள இரண்டாவது போட்டியில் மும்பை அணியை வெல்ல வியூகங்களை வகுத்து வருகின்றது.\nஇவற்றில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் நிகழ வாய்ப்புள்ள 2 மாற்றங்களை பற்றி பார்க்கலாம்.\n1. சைனிக்கு பதிலாக சவுதி\nஇந்த வருடம் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக பங்கேற்ற பெங்களூரு அணியில் இடம்பெற்றிருந்தார் சைனி. இப்போட்டி இவருக்கு ஐபிஎல் தொடரில் முதல் போட்டி ஆகும். இப்போட்டியில் பங்கேற்ற இவர் 4 ஓவர்களில் 24 ரன்களை வழங்கினார். தற்பொழுது அணியில் அனுபவம் வாய்ந்த வீரர் சவுதி இருப்பதால் சைன���க்கு பதிலாக களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபெங்களூரு அணியின் ஆடுகளம் பேட்டிங்கிற்க்கு சாதகமாக இருப்பதாலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் வரிசை பலம் வாய்ந்ததாக இருப்பதாலும் சைனி அதிக ரன்களை வழங்க அதிக வாய்ப்புள்ளது.\nஇதுமட்டுமன்றி, சவுதியின் பந்துவீச்சு பெங்களூரு ஆடுகளத்திற்கு சாதகமாக இருந்து வந்துள்ளது, இதன் மூலம் பவர் பிளே ஓவர்களில் மும்பை அணியின் விக்கெட்டுகளை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது. இவர் கடைசிக்கட்ட ஓவர்களிலும் அசத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\n2. மொயீன் அலிக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மொயீன் அலி மூன்றாவதாக களமிறங்கினார், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவர் 9 ரன்களில் ஹர்பஜன் சிங்கின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.\nபந்துவீச்சில் 4 ஓவர்களில் 19 ரன்களை வழங்கியிருந்தாலும் அணியில் இடம் பெற இது போதுமானதாக இல்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமொயீன் அலிக்கு பதிலாக அணியில் உள்ள மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூரு ஆடுகளம் இவருக்கு ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கலாம் அதுமட்டுமின்றி இவர் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படக்கூடியவர். மேலும், ஒரு அணியில் அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீரர்களுக்கே அனுமதி என்பதால் சவூதி மற்றும் சுந்தர், சைனி மற்றும் மொயீன் அலிக்கு பதிலாக விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது\nஐபிஎல் 2019 மும்பை இன்டியன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\nஐபிஎல் 2019: பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடனான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் உத்தேச XI\nஐபிஎல் 2019: மேட்ச் 7: பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள் மற்றும் உத்தேச XI\nRCB vs MI: நேற்றையை போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி செய்த 3 தவறுகள்\nஐபிஎல் 2019, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்: என்றும் மாறாத 3 மும்முனை தாக்குதல்கள்\nஐபிஎல் 2019, மேட்ச் 31, MI vs RCB, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும��பை இந்தியன்ஸ் அணியில் யுவராஜ் சிங் இடம்பெறுவாரா\nஐபிஎல் 2019: எப்படி ஒரு நடுவரின் தவறான முடிவு பெங்களூரு அணியை தொடரிலிருந்து வெளியேறச் செய்தது\n2019 ஐபிஎல்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சென்னை அணி செய்யவுள்ள ஒரேயொரு மாற்றம்\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆட்டம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது - விஜய் மல்லையா\nஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 4 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/kxip-vs-rr-ipl-match-report-ipl-2019", "date_download": "2019-06-16T04:48:24Z", "digest": "sha1:R72UR2FBUGKXIJSWLO4GOK6SXFJ34TLW", "length": 15860, "nlines": 348, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ராஜஸ்தான் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பஞ்சாப் அணி", "raw_content": "\nஇந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12 சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 23ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் நான்காவது லீக் போட்டி இன்று ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஒரு வருட தடைக்கு பின்னர் மீண்டும் ராஜஸ்தான் அணியில் இணைந்தார் ஸ்டிவ் ஸ்மித். இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்கள் கிரிஸ் கெய்ல் மற்றும் லோகேஸ் ராகுல் இருவரும் களம் இறங்கினர்.\nஆட்டத்தின் தொடக்கத்திலேயே லோகேஸ் ராகுல் 4 ரன்னில் தவல் குல்கர்னி பந்தில் அவுட் ஆகினார். இதை அடுத்து மயான்க் அகர்வால் களம் இறங்கினார். சிறிது நேரம் நிலைத்து விளையாடிய மயான்க் அகர்வால் 22 ரன்னில் கிருஷ்ணப்பா கௌதம் பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய சர்ஃபராஷ் கான் நிலைத்து விளையாட மறுமுனையில் சிக்ஸர் மழை பொழிந்த கிரிஸ் கெய்ல் அரைசதம் வீளாசினார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய கிரிஸ் கெய்ல் 46 பந்தில் 8 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களுடன் 79 ரன்கள் எடுத்து பென் ஸ்டோக்ஸ் பந்தில் அவுட் ஆகி வெளியேகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய நிக்கோலஸ் பூரன் 12 ரன்னில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் நிலைத்து விளையாடிய சர்ஃபராஜ் கான் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். சர்ஃபர��ஷ் கான் 46 ரன்கள் எடுத்த நிலையில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 184-4 ரன்கள் எடுத்தது.\nஇதை அடுத்து விளையாடிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் ஜாஸ் பட்லர் மற்றும் கேப்டன் ரஹானே இருவரும் களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்திலிருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். ரஹானே 27 ரன்னில் அஸ்வின் பந்தில் அவுட் ஆகினார். இதை அடுத்து களம் இறங்கிய சஞ்சு சாம்சன் நிலைத்து விளையாட மறுமுனையில் அதிரடி சிக்ஸர்களை பறக்கவிட்டார் பட்லர். பட்லர் 43 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 69 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வினின் திறமையான முறையில் \"பேக் அப்\" ரன் அவுட் செய்தார். இது சர்ச்சையை கிளப்பும் வகையில் இருந்தது.\nஇதை தொடர்ந்து களம் இறங்கிய ஸ்டிவ் ஸ்மித் அதிரடியாக 20 ரன்கள் அடித்து சாம் குரான் பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து சாம்சன் 30 ரன்னில் சாம் குரான் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து வந்த ஸ்டோக்ஸ் 6 ரன்னிலும், திரிபாதி 1 ரன்னிலும் முஜீப் உர் ரகுமான் பந்தில் அவுட் ஆகினர். இதை தொடர்ந்து வந்த ஆர்சர் 2 ரன்னிலும் உனாத்கட் 1 ரன்னிலும் அவுட் ஆக ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 170 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஐபிஎல் 2019 கிங்ஸ் XI பஞ்சாப் ராஜஸ்தான் ராயல்ஸ்\nராஜஸ்தான் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது பஞ்சாப் அணி\nசூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \nசூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 1 \nஐபிஎல் 2019: கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் வெற்றிக்கான 3 காரணங்கள்\nஐபிஎல் 2019, மேட்ச் 32, KXIP vs RR, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nகடைசி ஓவரில் தோனியை கோவபடுத்திய நடுவர்கள் சென்னை அணி திரில் வெற்றி\nஐபிஎல் 2019: நிகர ரன் ரேட் அடிப்படையின்றி எப்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்\nபிராவோவின் சிறப்பான பந்து வீச்சின் மூலம் கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது சென்னை அணி\nஐபிஎல் 2019: சர்ச்சைக்குரிய முறையில் ஜாஸ் பட்லரை ரன்-அவுட் செய்த ரவிச்சந்திரன் அஸ்வின்\nஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 1 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/02/07161055/Cooker-rice-and-Diabetes.vpf", "date_download": "2019-06-16T05:27:39Z", "digest": "sha1:YDKV7RHGAGHK3IROSWTWTYRQHJ626PLW", "length": 11674, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cooker rice and Diabetes ... || குக்கர் சாதமும்... சர்க்கரை நோயும்...", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகுக்கர் சாதமும்... சர்க்கரை நோயும்...\nஇன்றைய அவசர உலகில் சமையல் நேரத்தை மிச்சப்படுத்த நவீன உபகரணங்கள் உதவியாக இருந்தாலும் அதனால் நோய்களும் வருகிறது என்பதுதான் கவலை அடைய வைக்கும் அம்சம்.\nஅந்த வகையில் குக்கர் சாதம் குறிப்பிடத்தக்கது. பொதுவாக குக்கர் சாதம் சாப்பிடும்போது உடல்நல கேடுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதைப்பற்றி இங்கு பார்ப்போம்.\nஇன்றைய சூழ்நிலையில் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்வதால் காலையில் அலுவலகம் போகிற அவசரத்தில் விரைவில் எப்படி சமையலை முடிப்பது என கவலைப்படும் பெண்களுக்கு நவீன சமையல் உபகரணங்கள் பெரும் உதவியாக உள்ளது என்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில் இந்த உபகரணங்கள் மூலம் செய்யும் உணவுப்பொருட்களே சில நோய்களுக்கு காரணமாக அமைகிறது. பொதுவாக குக்கரில் சாப்பாடு செய்வது சாதாரணமான ஒன்று தான். அதனால் உடல்பருமன், சர்க்கரை நோய் வரும் அபாயம் அதிகமாக இருக்கிறது. அதாவது வடித்து சமைக்கும் சாதத்தில் 30 முதல் 40 சதவீதம் மாவுச்சத்து குறைந்து விடும். மேலும் ரத்த சர்க்கரையின் அளவை அது உடனடியாக கூட்டாது என டாக்டர்கள் கூறுகின்றனர்.\nஆனால் குக்கரில் சமைக்கும்போது அந்த சத்துக்கள் சாப்பாட்டில் முழுமையாக இருந்து விடும். மேலும் குக்கரில் சமைக்கும் சாப்பாட்டில் கஞ்சி நீக்கப்படுவதில்லை. அதனால் கலோரி குளுக்கோஸ் அளவு அதிகம் இருப்பதனால் திடீரென ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. அதேபோன்று சிலருக்கு புதிதாக சர்க்கரை நோயை உண்டு பண்ணும் அபாயமும் இருக்கிறது. மேலும் நார்சத்து நிறைந்த கஞ்சி நீக்கப்பட்ட சாதமே சர்க்கரை நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும். அது மட்டுமல்லாமல் அரிசி வேக எவ்வளவு நேரம் எடுத்து கொள்கிறதோ அந்த அளவுக்கு சாப்பிட உடலுக்கு நல்லது. மேலும் குறைந்த நேரத்தில் வேகும் சாப்பாட்டால் பிரச்சினை தான்.\nஅதிக நேரம் வெந்த சாப்பாட்டை ஒரு கப் சாப்பிட்டாலே அது மிகவும் நல்லது. பொதுவாக வேகமாக தயாரான சாப்பாட்டை இரண்டு மடங்கு எடுத்து கொண்டால் மட்டுமே வயிறு நிரம்பும். இப்படி வயிற்றுக்குள் உணவை திணிக்க திணிக்க பிரச்சினைகளும் அதிகமாகும். எனவே கூடுமானவரை குக்கர் சாதம் சாப்பிடாமல் கஞ்சி வடித்த சாப்பாட்டை சாப்பிடுவதால் பல நோய்கள் நம்மை நெருங்க விடாமல் வைத்து இருக்கும். அதனால் முடிந்த வரை குக்கரில் சமைக்கும் சாதத்தை சாப்பிடுவதை தவிர்க்கலாம் என டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள்.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. ‘நிபா வைரசில்’ இருந்து காக்கும் வழிமுறைகள்...\n2. வெப்பத்தில் இருந்து காக்கும் ‘வெள்ளைக் கூரைகள்’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.itstamil.com/vyjayanthimala.html", "date_download": "2019-06-16T05:35:36Z", "digest": "sha1:MUJ2IIWGDGOHZHUF4YLUAJM2D6RYAC3S", "length": 20909, "nlines": 118, "source_domain": "www.itstamil.com", "title": "வைஜெயந்திமாலா வாழ்க்கை வரலாறு – Vyjayanthimala Biography in TamilItsTamil", "raw_content": "\nதிரைப்பட பிரமுகர்கள் நடிகர்கள், நடிகைகள் நாட்டிய கலைஞர்கள்\nதென்னிந்திய நடிகையாக அறிமுகமாகி, பாலிவுட்டில் களமிறங்கிய முதல் தென்னிந்திய நடிகையென்ற பெருமைப்பெற்றவர், வைஜெயந்திமாலா அவர்கள். தமிழ் ரசிகர்களுக்கு இன்றைக்கும் வைஜெயந்திமாலா என்றால், சட்டென்று நினைவுக்கு ‘கண்ணும் கண்ணும் கலந்து’ என்ற பாடலில் வரும் ‘ஜிலு ஜிலு ஜிலுவென்று நானே’ என்ற வரிகள் தான். அவரது அற்புதமான நடன அசைவுகளால் தமிழ் ரசிகர்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. தனது திரையுலக வாழ்க்கையில், ஹிந்தித் திரையுலகில், நம்பர் ஒன் நடிகை என்று பெயரெடுத்தார். பரதநாட்டியக் கலைஞராக இருந்த அவர், திரையுலகில் கால்பதித்து, கர்நாடக இசைப் பாடகராகவும், நடன வடிவமைப்பாளராகவும் உருவெடுத்து, அரசியல்வாதி எனப் பல்வேற��� துறைகளில் ஈடுபட்டார். ‘பத்மஸ்ரீ விருதையும்’, ‘கலைமாமணி விருதையும்’, ‘சங்கீத நாடக அகாடமி விருதையும்’ வென்ற லட்சிய நடிகையான அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரையுலக வாழ்வில் அவர் ஆற்றிய சாதனைகள் பற்றியறிய தொடர்ந்து படிக்கவும்.\nபிறப்பு: 13 ஆகஸ்ட், 1936\nபிறப்பிடம்: திருவல்லிக்கேணி, சென்னை மாகாணம், பிரிட்டிஷ் இந்தியா\nபணி : நடிகை, பரதக் கலைஞர், கர்நாடக பாடகர், நடன வடிவமைப்பாளர், கோல்ஃப் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்\nஅவர், பிரிட்டிஷ் இந்தியாவில், சென்னை மாகாணத்தில் இருக்கும் திருவல்லிக்கேணியில் ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி, 1932 ஆம் ஆண்டில் ராமன் மற்றும் வசுந்தரா தேவி தம்பதியருக்கு மகளாக ஒரு ஆச்சாரமான தமிழ் பிராமண குடும்பத்தில் பிறந்தார். அவரது அன்னை, தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றித் திரைப்படமான ‘மங்கம்மா சபதம்’ போன்ற படங்களில் நடித்த முன்னணி நடிகையும், பாரம்பரிய நடனக் கலைஞரும் ஆவார்.\nஅவர் பிறந்த போது, அவரது தாய் வசுந்தரா தேவிக்குப் பதினாறு வயதே ஆனதாலும், திரையுலகில் அவர் மும்முரமாக ஈடுபட்டிருந்ததாலும், வைஜெயந்திமாலா அவரின் பாட்டி மற்றும் தந்தையின் கண்காணிப்பில் வளர்ந்தார்.\nஅவர் தனது பள்ளிப்படிப்பை, சென்னையில் உள்ள சேக்ரட் ஹார்ட் மேல்நிலைப்பள்ளியிலும், ப்ரசென்டேஷன் கான்வென்ட்டிலும், சர்ச் பார்க்கிலும் கற்றார். தனது அன்னை ஒரு பரதநாட்டியக் கலைஞர் மற்றும் நடிகை என்பதால், பாரம்பரிய சங்கீதம் மற்றும் பரதம், பயிலும் ஆர்வம் அவருக்கு இளம் வயதிலிருந்தே இருந்தது எனலாம். ஆகவே, குரு வழுவூர் இராமைய்யா பிள்ளையிடம் பரதமும், மணக்கள் சிவராஜ ஐயரிடம் கர்நாடக இசையும் கற்றார். மேலும், அவர் தனது 13வது வயதில் அரங்கேற்றம் நிகழ்த்தினார்.\nசென்னையில் வைஜெயந்திமாலா அவர்களின் பரதக் கச்சேரியைக் கண்ட இயக்குனர் எம். வி. ராமன் அவர்கள், அவரை ஏ.வி.எம்மின் அடுத்த தயாரிப்பான ‘வாழ்க்கை’ (1949) படத்திற்காக ஒப்பந்தம் செய்தார். அந்தப் படம் மாபெரும் வெற்றியைத் தழுவவே, தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கிலும் பெரும் வெற்றியை கண்ட அப்படத்தை, 1951ல், ஹிந்தியில் ‘பாஹர்’ என்ற பெயரில் ரீமேக் செய்ய ஏ.வி.எம் நிறுவனம் முடிவு செய்து, அவரை முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தது. அவரது நடிப்பும், நாட்டியத் திறமையும் வட இந்தியர்களைக் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல், அப்படம் அந்த ஆண்டின் அதிக வசூல் சாதனையையும் எட்டியது. இதனால், ஏ.வி.எம்மின் அடுத்த இருமொழிப் (தமிழ், ஹிந்தி) படத்திலும் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார், அவர். இப்படமும் மாபெரும் வெற்றியடைந்தது.\nஹிந்தித் திரையுலகில் ஆஸ்தான நடிகையென்று, இரு படங்களிலே பெயர்பெற்ற அவர், 1954ல் ‘நாகின்’ என்ற வெற்றிப் படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து, ‘யாஸ்மின்’, ‘பெஹலி ஜலக்’, ‘சித்தாரா’ மற்றும் ‘ஜஷன்’ ஆகிய படங்களில் நடித்தார். பின்னர், ‘தேவதாஸ்’ (1955), ‘நியூ டெல்லி’ (1956), ‘நயா தௌர்’ (1957), ‘கட்புத்லி’ (1957), ‘ஆஷா’ (1957), ‘சாதனா’ (1958), ‘மதுமதி’ (1958), ‘பைகம்’ (1959) போன்ற படங்களில் நடித்தார்.\nதொடர்ந்து வெற்றிப் படங்களை ஹிந்தித் திரையுலகில் கொடுத்த வைஜெயந்திமாலா அவர்கள், ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ (1958) மூலமாக தமிழ்த் திரையுலகில் மீண்டும் வளம் வந்தார். அப்படத்தில் வந்த ‘கண்ணும் கண்ணும் கலந்து’ என்ற பாடலுக்கு பத்மினியுடன் இணைந்து அவர் ஆடிய போட்டி பாடல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. இதனால், அவர் தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். ‘இரும்புத் திரை’, ‘ராஜ பக்தி’, ‘பார்த்திபன் கனவு’, ‘பாக்தாத் திருடன்’ போன்ற திரைப்படங்களில் அவர் நடித்துத் தமிழ் திரையுலகிற்கும் பெரும் புகழைத் தேடித் தந்தார்.\nமறுபடியும் அவர் ஹிந்தித் திரையுலகில் ‘கங்கா ஜமுனா’ என்ற படம் மூலமாக 1961ல் நுழைந்தார். அந்தப் படம் அவருக்கு சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதினையும், பி.ஜே.எஃப்.ஏ விருதினையும் பெற்றுத் தந்ததால், அவர் தொடர்ந்து வெற்றிப் படங்களான ‘சங்கம்’ (1964), ‘லீடர்’ (1964), ‘அம்ராபலி’ (1966), ‘சூரஜ்’ (1966), ‘ஹாதி பஜாரே’ (1967), ‘ஜூவல் தீஃப்’ (1967), ‘சண்குர்ஷ்’ (1968), ‘பிரின்ஸ்’ (1969) போன்றவற்றில் நடித்தார். வெற்றியும், தோல்வியும் ஒரு கலைஞனுக்கு சகஜம் என்ற வாக்கியத்திற்கு ஏற்ப, அவர் நடித்த ‘நயா கானூன்’, ‘நாம் இருவர்’, ‘தோ திலோன் கி தாஸ்தான்’, ‘துனியா’, மற்றும் ‘சாத்தி’, போன்ற படங்கள் பெரும் தோல்வியைத் தழுவியதால், அவருக்குத் திரையுலக வாழ்வில் உள்ள பற்றும், ஈடுபாடும் குறைந்தது.\nஅவர், சமன்லால் பாலி என்பவரை 1968 ஆம் ஆண்டில் மணமுடித்தார். திருமணத்திற்குப் பிறகு, தனது திரையுலக வாழ்க்கையைக் கைவிட்ட அவர், சென்னையில் குடியேறினார். அவருக்கு சுசிந்திரா பாலி என்றொரு மகனும் உள்ளார். அவரது கணவர் 1986 ஆம் ஆண்டில் மறைந்த பிறகு, சென்னையில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார்.\nதிரையுலக வாழ்வில் இருந்து வெளிவந்த அவர், 1984ல், தமிழ்நாடு பொதுத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக, ஜனதா கட்சியின் தலைவரான இரா. செழியனையும், 1989ல், தி.மு.க வேட்பாளர் ஆலடி அருணாவையும் எதிர்த்துப் போட்டியிட்டு, வெற்றியும் பெற்றார். 1993ல், மாநிலங்களவை உறுப்பினாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999ல், ராஜீவ் காந்தியின் மறைவுக்குப் பின்னர், கட்சிப் பொறுப்பில் இருந்து வெளியேறிய அவர், அதே பாரதிய ஜனதா கட்சியில் செப்டம்பர் மாதம் சேர்ந்தார்.\n1968 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’ விருதைப் வென்றார்.\n1979 – தமிழக அரசு அவருக்கு ‘கலைமாமணி விருதை’ வழங்கி கௌரவித்தது.\n1982 – பரதநாட்டியத்தில் அவரது பங்களிப்பிற்காக ‘சங்கீத நாடக அகாடமி’ விருதை பெற்றார்.\n2௦௦1 – ‘த்யாகராஜ பாகவதர்’ விருது வழங்கப்பட்டது.\n2௦௦2 – ‘வாழ்நாள் சாதனையாளர் கலாகார் விருது’ பெற்றார்.\nவாழ்நாள் சாதனையாளருக்கான விருதை 1998ல் பிரிட்டிஷ் ஏசியன் திரைப்பட விழாவிலும், 2௦௦6ல் புனே சர்வதேச திரை விழாவிலும், 2012ல் பெங்களூர் சர்வதேச திரை விழாவிலும் பெற்றார்.\nஃபிலிம்ஃபேர் விருதினை 1956ல் ‘தேவ்தாஸ்’ படத்திற்காகவும், 1958ல் ‘சாதனா’ மற்றும் ‘மதுமதி’ படத்திற்காகவும், 1961ல் ‘கங்கா ஜமுனா’ மற்றும் ‘சங்கம்’ படத்திற்காகவும், 1996ல் வாழ்நாள் சாதானையாளர் விருதினை பெற்றார்.\n2௦௦8 – ‘அகினேனி நாகேஸ்வரராவ் தேசிய விருதை’ வென்றார்.\n1932: சென்னையில் ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி, 1932 ஆம் ஆண்டில் ஒரு ஆச்சாரமான தமிழ் பிராமண குடும்பத்தில் பிறந்தார்.\n1949: ஏ.வி.எம்மின் ‘வாழ்க்கை’ படத்தில் அறிமுகமானார்.\n1968: சமன்லால் பாலி என்பவரை 1968 ஆம் ஆண்டில் மணமுடித்தார். திருமணத்திற்குப் பிறகு, தனது திரையுலக வாழ்க்கையைக் கைவிட்டு, சென்னையில் குடியேறினார்.\n1986: அவரது கணவர் இறந்தார்.\n1979: ‘கலைமாமணி விருதை’ வென்றார்.\nகலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்\nHomepage » வாழ்க்கை வரலாறு » திரைப்பட பிரமுகர்கள் » வைஜெயந்திமாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-jul16/31331-2016-08-22-04-24-43", "date_download": "2019-06-16T05:59:11Z", "digest": "sha1:L4NMCMWLVSDJ3AXDYRSSGHSEBQAVERNX", "length": 31523, "nlines": 260, "source_domain": "keetru.com", "title": "இதிகாச நாயகன் அவர்; இது கோட்டோவியம் தான்...", "raw_content": "\nஉங்கள் நூலகம் - ஜூலை 2016\nவைகறை வெளிச்சத்தின் பொய்யும், வாத்தியார் காதர் மைதீனும்..\nவள்ளலாரியம் எனும் மானுடப் பொதுமை\nதமிழ் இலக்கண - இலக்கியங்களில் வர்ணாஸ்ரமம்\n‘நிரம்ப அழகியர்’ கமில் சுவெலபில்\n'ஈழத்து முற்போக்கு படைப்பாளி' செ.யோகநாதன்\nவாழ்வின் சின்னப் புள்ளியிலிருந்து படரும் சிம்பொனிக் கோலம்\nகாலப் பெருவெளியில் நினைவோடைக் குறிப்புகளாய்...\nதேவலரிப் பூ மணமும் தூரத்துக் குயிலிசையும்\nமுப்பதினாயிரம் கண்களுள்ள தும்பி கவிஞர் சிற்பி கவிதைகள்\nதேவரடியார் வேறு, தேவதாசி வேறா\nசொல்லுங்கள் ரஞ்சித் - நீங்கள் யார்\nதேசியக் கல்விக் கொள்கை - குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 15, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nதோழர் கோவை விளவை ராமசாமியின் வாழ்க்கை சொல்வதென்ன..\nபார்ப்பனர் சொல்லுகிறபடி பணம் கொடுக்காவிட்டால் அதற்கு பெயர் காங்கிரஸ் துவேஷமாம்\nபிரிவு: உங்கள் நூலகம் - ஜூலை 2016\nவெளியிடப்பட்டது: 22 ஆகஸ்ட் 2016\nஇதிகாச நாயகன் அவர்; இது கோட்டோவியம் தான்...\nதமிழ்ச்சூழலில் விக்ரமாதித்யனின் படைப்புகளுடன் சேர்த்து அவரது வாழ்வனுபவமும் உற்று நோக்கத்தக்கது.\nஅரை நுற்றாண்டுக்கும் மேலாக அவர் பன்முகப் படைப்பாளியாக வாழ்ந்ததைவிடவும் பொருள்வயின் பிரிவாகவும், வேறு பல நொய்மைகளாலும், அவமானங்கள் மற்றும் நிராகரிப்புகளாலும், ஆழ்மனத் தேடல்களுக்காகவும் இந்தியாவின் பல்வேறு திசைகளுக்கும் இலக்கோடும் இலக்கற்றும் அலைக்கழிந்த அவரது ஐம்பதாண்டு அனுபவங்களின் தொகுப்பு ‘காடாறு மாதம் நாடாறு மாதம்’ என்ற தலைப்பில் நக்கீரன் வெளியீடாக வெளிவந்துள்ளது.\nஇன்றளவும் அவர் எந்நிலையிலும் தன் அவலமான இருப்பு குறித்து பரிகாசங்கொண்டதில்லை என்பது அவரையறிந்த பலரும் அறிந்திருக்கலாம்.\nஅவரும் கைலாஷ் சிவனும் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்குச் சென்று அங்கேயே தங்கி வருகிற பக்தர்களிடம் யாசகம் வாங்கிச் சாப்பிட்டு விட்டுத் திரும்பும் வழியில் எங்கள் ஊருக்கு வந்திருந்தனர். அப்போது சிரிப்பும் கேலியு மாகவும், பக்திபூர்வமான பரிகாரமாகவும் அதனைப் பற்றி அவர் நிகழ்த்திய உரையாடல் இன்றளவும் ஒரு சித்திரமாகக் கண்முன் விரிகிறது.\nஎப்போதும் ஏதாவதொரு பயணத்திட்டத்துடனிருக்கும் அவரது பயணங்களையும் நோக்கங்களையும் முன்வைத்து தொடர்ந்து இயங்கியும் எழுதியும் வரும் அவர், தன் வாழ்வில் தான் கண்டடைந்ததாகக் கூறும் இவ்வரிகளில் யதார்த்தத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார்.\n‘ஒட்டுமொத்த இந்தியாவிலுமே என் வாழ்வனுபவத்தில் நான் கண்டது, இல்லாதவனுக்கு எதுவுமே கிட்டாதுதான், இருப்பவனுக்குதான் எல்லாமே, பின்னே, ஜனநாயகம், சோசலிசம் என்பனவெல்லாம் சும்மா பேச்சுக்குத்தான். இன உணர்வு, மொழி உணர்வு என்று சொல்வதெல்லாம் இந்திர ஜாலம்தான், இப்படியே போய்க்கொண்டிருந்தால் என்ன ஆகும், ஆகவேண்டியது ஆகும் காலத்தில் ஆகாமல் போகாது.” (126)\nஐம்பதாண்டுகளுக்கு முன்னதாக தனது தொடக்கப் பள்ளி நாட்களைய அவரது நய்ச்சியமான வாழ்க்கைப் பாடுகளிலிருந்தே நூல் தொடங்குகிறது.\nபால்யகால நிலக்காட்சிகளையும் மனிதர்களையும் தனது கவித்துவமிக்க நடையில், 1963 - 64ஆம் வருடத்தில் சிதம்பரம் சீர்காழி சாலையில் கிழக்கே மகேந்திரபள்ளி போகிற பாதையில் மாதரவேளுரில் தொடங்கப்பட்ட பள்ளியின் அறிமுகம்.\n“ஊருக்கு வடக்கே ஆறு, அதற்கும் முன்னதாகவே வாய்க்கால், கிழக்கே மாதலீஸ்வரர் கோயில், மேற்கே பெருமாள் கோயில், தெற்கே பள்ளிக்கூடம், சுற்றிச் சூழவும் வயல், மின்சாரம் கிடையாது, பேருந்து விடவில்லை, வண்டி, சைக்கிள் வரும் போகும். கீற்றுக் கொட்டகையில் பள்ளி. அக்ரஹாரத்தில் ஒரு வீட்டில் தங்கிக்கொள்ள வேண்டும், காலையில் நொய்க்கஞ்சி அல்லது பழையது. மதியமும் இரவும் சோறு. ஏதாவது ஒரு குழம்பு கறி மோர். பிள்ளைகள் ஏதும் தவறு செய்துவிட்டால் பள்ளியின் அதிகபட்ச தண்டனை ‘மீல்ஸ் கட்’ அதாவது தவறு செய்தவர்களுக்கு உணவு கிடையாது.” (ப.13)\nஇப்படித் தொடங்கும் அவரது கல்விப்படிப்பு யாசிப்பு வகையிலாகவே அமைந்துவிட்டதை முதல் மூன்று கட்டுரைகளிலும் தொடர்வதைக் காண முடிகிறது. இடையில் ஐந்தாண்டு பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு சுண்டல் வியாபாரம் செய்வது, வயலில் பருத்தி எடுப்பது என்றிருந்தபின் மேற்கு மாம்பலம் மாநகராட்சிப் பள்ளியில் மீண்டும் படிப்பைத் தொடர்ந்ததைப் பற்றி,\n“பெருந்தலைவர் காமராஜர் கொண்டுவந்த இலவசக் கல்வியும் மதிய உணவுத் திட்டமும்தாம் மறுபடியும் கல்வியைத் தொடர வைத்தன. இவை இரண்டும் இல்லையென்றால் எப்படி வாழ்ந்திருப்பேனோ, தெரியாது, ��ிச்சயம் பாமரனாகத்தான் இருந்திருப்பேன், என் வாழ்க்கைப் போக்கையே மாற்றியமைத்த நல்வாழ்வுத்திட்டங்கள் அவை.”\n“...காலையில் இட்லி விற்றுவிட்டு வரவேண்டும், பழைய மாம்பலம் எல்லையம்மன் கோவில் தெருவிலிருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையம் ஜாபர்கான் பேட்டை வரை போய்விட்டு வருவதற்குள் ஒன்பது மணிக்கு மேலாகிவிடும். அநேகநாட்கள் வகுப்பு ஆரம்பித்த பிறகுதான் செல்லும்படியாகும்.” (ப.38)\nவேலையில்லை, காசில்லை, வேறு வழியேயில்லை என்ற நிலையிலும் பெரும்பாலான கட்டுரைகள் விக்ர மாதித்யனின் நெகிழ்ச்சியான அன்பை மொழிகின்றன. அப்பா அம்மா அத்தை மாமா இவர்களோடு ஆசிரியர்கள், நண்பர்கள், தமிழறிஞர்கள் எனப் பலரோடு விக்ரமாதித்யன் கொண்டிருந்த உறவும் அவர்கள் உவந்தளித்த ப்ரியமும், இலவசமாக அவருக்கு வாசிக்கக் கிடைத்த புத்தகங்களைப் பற்றியும் அவர் எழுதியிருப்பவை மனச்சுமை தருபவை.\nபல்வேறு பத்திரிகை அலுவலகங்களில் அவர் பணியாற்றியதைப் பற்றிய அனுபவக் கட்டுரைகள் ஏராளமான புதிய தகவல்களை உள்ளடக்கியவை. இந்துமதியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘அஸ்வினி’, நா.காமராசன் நடத்திய ‘சோதனை’ மற்றும் இளவேனிலின் ‘கார்க்கி’ இதழ்களில் வெளிவந்த கட்டுரை களைப் பற்றிய குறிப்புகள் ரசமும் கனமுமானவை.\nஎண்பதுகளில் எழுதத் தொடங்கிய அநேக படைப் பாளிகளுக்கு முதல் புத்தகம் போட்ட ‘அன்னம்’ பதிப்பக மீராவைப் பற்றிய முக்கியமான நினைவுகளை உள்ளடக்கிய கட்டுரையும், திட்டமிட்டபடி எடுக்கப்படாத ‘தனுஷ்கோடி’ ஆவணப்படம் குறித்த கட்டுரையும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை.\n‘நித்ய கண்டம் பூர்ணாயுசு’ என்பதாக பதிப்புத் துறையும் பத்திரிகைத் துறையும் இருந்த எழுபதுகளின் காலக் கட்டத்தில் எளிய நிலையிலிருந்த பல கலைஞர்கள் எப்படியெல்லாம் இன்னல்களுக்கு ஆளாக நேர்ந்தது என்பது பலவிடங்களில் பதிவாகியுள்ளது. அவற்றில் வண்ணநிலவனும் தஞ்சை பிரகாசும் வேலைதேடி அலைந்த குறிப்புகள் துன்பந் தருபவை.\nஇந்துமதியை ஆசிரியராகக் கொண்ட ‘அஸ்வினி’ இதழ் குறித்தவற்றில் இன்றைய முதல்வர் ஜெயலலிதா எழுதிய தொடர்கதைகள் வெளிவந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.\nநிரந்தரமற்ற பத்திரிகை வேலையே தனது குடும்ப வாழ்வின் அலங்கோலத்துக்குக் காரணமாக அமைந்து விட்டதாக விக்ரமாதித்யன் இப்படி முடிவு கொள்கிறார��.\n“பத்திரிகையை நிறுத்திவிட்டதாகச் சொன்னார்கள். யாருமே இல்லை மாடியில். மனைவியிடம் சொல்வதா வேண்டாமா என்றுதான் யோசனை ஓடியது. அதற்கு முந்தைய ஆண்டில்தான் ‘விசிட்டர்‘ வேலையை விட நேர்ந்தது. வீட்டில் என்மீது நம்பிக்கை வைக்கமுடியாமல் போனதற்கு இவையே ஆரம்பமாக இருந்தன.” (ப.48)\nகாசி, கல்கத்தா, கேரளத்துக் கண்ணகிக்கோயில் களோடு திருப்புங்கூர் தொடங்கி தமிழகக் கோவில்கள் வரை கணக்கின்றி அவர் பயணித்த கோவில்களின் தரிசனங்களும் மகத்துவங்களும் பதிவாகியுள்ளன. அவற்றில் காசிப் பயணம் வேறுபட்ட அனுபவம். புகைப்படக் கலைஞர்களுக்கு பொக்கிஷமாகக் காட்சி யளிக்கும் காசி எனக் குறிப்பிடும் விக்கிரமாதித்யன், பிஸ்மில்லாகான் இறந்த பிறகு அவரது இல்லத்துக்குச் சென்று நினைவில் மருகி உருகுமிடம் துயர இசையின் அலாதியான தருணம். திகட்டுமளவு ஆன்மீக மகத்துவங்களைப் பேசும் கட்டுரைகளுக்கிடையே ‘தந்தை பெரியார் பேசுகிறார்’ என்ற கட்டுரையில் பெரியாரைப் பற்றிய தெளிவான பார்வை இடம் பெற்றிருப்பது விக்ரமாதித்யனின் விசேசமான அடையாள மன்றி வேறில்லை.\n“தமிழினம் கிடந்த கிடையிலிருந்து உசுப்பி எழ வைத்த தலைவர் அவர். வணக்கத்துக்குரிய வன்றொண்டர். நான் அறிவுஜீவியல்லன். உணர்வுவழிப்பட்ட கவிஞன். என்னதான் ஆன்மீகமாக இருக்க முயன்றாலும் ஜோதிடமெல்லாம் கற்றுத் தேர்ந்தாலும் இன்னமும் உள்ளம் விரும்புவதையே கையில் எடுத்துக்கொள்கிறேன். பெரியார் மீதான பிரியமும் இவ்விதம் வந்ததுதான். இன்றைய தமிழ்ச்சமூகத்தில் ஐயா அவர்கள் இல்லாத வெற்றிடம் வெளியரங்கமாகவே புலப் படுகிறது.” (ப.118)\nசென்னையில் ஹோட்டலிலும் குற்றாலத்தில் பொருட்காட்சியிலும் வேலை பார்த்த அனுபவங்களைப் பகிர்ந்திருக்கும் கட்டுரைகள் ஒரு எளிய படைப்பாளியின் துயரத்தை விழுங்கிச் செறித்தவை. ஒரு கலைஞனுக்கு இப்படியெல்லாம் நேரவேகூடாது எனச் சொல்லத் தக்கவை.\nநவீன இலக்கியத்திலிருந்து சற்றே விலகிச் செயல் பட்ட இன்குலாப், இளவேனில், நா,காமராசன் எனப் பலருடனும் பழகிய அனுபவங்களில் தனித்துவமான அவர்களின் குணநலன்களை வியந்தோதி எழுதியிருக் கிறார். (தன்னைப் பற்றிய ‘ஆன்ட்டி கம்யூனிஸ்ட்’ என்ற இளவேனிலின் விமர்சனம் உட்பட).\nதொடர்ந்து வாசிக்கவியலாமல் அங்கங்கே மூடி வைத்துவிட்டு அசாதாரண நிலைக்கு வாசகனைக் கொண்டு செல்லும் காட்சிகளும் மனிதர்களும் கவித் துவமாகக் கண்முன் நிழலாடுவதைத் தவிர்க்கயியல வில்லை. தன் படைப்பின் மீது மட்டுமே தீராத நம்பிக் கையும், சக மனிதர்களின் மீதான அன்பையும் மட்டுமே சாசுவதமாகக்கொண்ட ஒரு எளிய படைப்பாளியின் துயரத்தையும் வாழ்வின் மீதான ஏக்கத்தையும் தவிப் பையும் அழுத்தமாக உணர்த்திச் செல்வது இந்நூலின் மையமான கலையம்சம். அச்சு வடிவமைப்பில் இன்னும் கொஞ்சம் கவனமெடுத்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.\nபுத்தகத்தின் நிறைவாக விக்ரமாதித்யன் இப்படி எழுதுகிறார்.\n“வாழ்க்கையின் பெரும்பகுதியை வீணடிக்கும் படியே நேரிட்டிருக்கிறது எனக்கு. குழந்தை உழைப்பாளனாக, வேலை தேடி அலைபவனாக, ஊர் சுற்றுகிறவனாக, ப்ரூப் ரீடராக, அதிரடி அரசியல் பத்திரிகைக்காரனாக, ரீ ரைட்டராக, காசு பணம் கைப்பற்ற பிரயத்தனப்படுகிறவனாக, நிதியுதவி வேண்டி நிற்பவனாக, இந்தச் சள்ளைகள் ஏற்படுத்தும் வெறுமையைப் போக்கடிக்க மிடாக்குடியனாக எவ்வளவோ காலம் விரயமாயிருக்கிறது.” (ப,142)\nஎனச் சொல்லும் விக்ரமாதித்யன் அநேகம் பேர் கண்டிராத கேட்டிராத அனுபவங்களுக்குச் சொந்தக் காரர். அவ்வகையில் குறைந்த அளவாகவே இந்நூலில் பதிவு செய்திருப்பதாகத் தோன்றுகிறது.\nபெரும் அனுபவசாலிப் படைப்பாளி கொஞ்சம் போலச் சொல்லியிருப்பதை நோக்குகையில் இத் தொகுப்பில் விக்ரமாதித்யன் எழுதியிருக்கிற ‘புருசை கண்ணப்பத் தம்பிரானைப் பற்றிய கட்டுரை’யில் வரும் அவரது வரிகளே இந்நூல் குறித்த நமது அபிப் பிராயமாகவும் பொருந்திப் போகிறது.\nஉள்ளங்கையளவு கிட்டியதே போதாதா” (ப.49).\nகாடாறு மாதம் நாடாறு மாதம்\nவெளியீடு: நக்கீரன், 105, ஜானி ஜான்கான் சாலை,\nஇராயப்பேட்டை, சென்னை - 14.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gunathamizh.com/2011/09/blog-post_26.html", "date_download": "2019-06-16T04:46:06Z", "digest": "sha1:5OB5FPO2Q3ITBGSOG2S5FIY2ABBLDVH6", "length": 30143, "nlines": 381, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: எதிர்பா��ாத பதில்கள்.", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nமாணவர்களிடம் பண்பாடு குறித்து உரையாடும்போது கேட்டேன்..\nசில மாணவர்கள் சரியாகப் பதிலளித்தாலும், ஒரு சில மாணவர்கள் சொன்ன பதில் நான் சற்றும் எதிர்பாராததாக அமைந்தது..\n1. ஏதாவது கூட்டமாக இருந்தால் அங்கு என்ன நடக்கிறது என்று எட்டிப் பார்ப்பது நம் பண்பாடு.\n2. யாரையாவது திட்டுவது என்றால் மண்ணை வாறித் தூற்றுவது நம் பண்பாடு.\n3. தூரத்தில் வரும்போது யாரையாவது திட்டினாலும் அருகே வரும்போது உங்களைப் பற்றிதான் இவ்வளவு நேரம் பெருமையாகப் பேசினேன் என்று கூறுவதுதான் தமிழர் பண்பாடு.\n4. கடையில் சாமி கும்பிட்ட பின்னர் சாலையில் தேங்காய் உடைப்பதும் நம் பண்பாடுதான்.\n5. யாரும் இறந்துவிட்டால் செத்துப்போயிட்டார் என்று சொல்லாமல் இயற்கை எய்திவிட்டார் என்று நாகரீகமாகச் சொல்வது நம் பண்பாடு என்று எதிர்பாராத பல்வேறு பதில்களை அளித்தார்கள்.\nசரி தமிழர் பண்பாடுகள் குறித்து ஒரு பதிவு எழுதலாம் என எண்ணி இன்றைய பதிவைத் தமிழர் பண்பாடுகளை நினைவுபடுத்துவதாக வெளியிடுகிறேன்.\nதமிழர் அகவாழ்வியல் பண்பாட்டு நெறிகள்\nதமிழர் புற வாழ்வியல் பண்பாட்டு நெறிகள்\nதமிழர் நீதி வழங்கும் முறைகள்\nஎன ஒவ்வொன்றிலும் தமிழருக்கென தனித்துவமான பண்பாட்டு மரபுகள் உண்டு.\n தமிழர் பண்பாடு குறித்த விக்கிப்பீடியாவின் தொகுப்பைக் காண.\n கிரிக்கெட்டும், டென்னசும் தானா விளையாட்டுக்கள் தமிழர் பண்பாட்டை அடையாளப்படுத்தும் “36 வகையான பழந்தமிழர் விளையாட்டுக்கள்“\n நம் பண்பாடுகளை நாம் ஏன் தெரிந்துகொள்ளவேண்டும் “தெரிய வேண்டிய தமிழர் பண்பாடு“\n நேரம் காலம் பார்க்காம எதுவும் செய்யலாமா\n “காலத்தை வெல்ல சகுனம் ஒரு தடையல்ல“\nபழந்தமிழர் இசையிலும் தனித்துவமான பண்பாடு வளர்த்துவந்தனர். “ பழந்தமிழர் இசைக்கருவிகள்“\n பெண்கள் மலரணிவதில் கூட தமிழர்கள் பண்பாடு வளர்த்தனர். “பெண்களும் மலரணிதலும்“\nLabels: எதிர்பாராத பதில்கள், தமிழர் பண்பாடு, நகைச்சுவை, மாணாக்கர் நகைச்சுவை\nஉங்களுக்கு வாய்த்த மாணவர்கள் படு புத்திசாலிகள்தான். எத்தனை பண்பாடுகளை கூர்ந்து கவனித்திருக்கிறார்கள் அவர்கள் பதில் எனக்கே ஆச்சர்யமாய் இருக்கிறது. நிறைய விஷயங்களை நாம் கவனிப்பதில்லையோ என்று.\n* வேடந்தாங்கல் - கருன் *\n\"\"தூரத்தில் வரும்போது யாரையாவது திட்டினாலும் அருகே வரும்போது உங்களைப் பற்றிதான் இவ்வளவு நேரம் பெருமையாகப் பேசினேன் என்று கூறுவதுதான் தமிழர் பண்பாடு\"\"\nதமிழ் இலக்கியத்திற்காக, தரமாக அதே நேரத்தில் சுவையாக உள்ள தங்களின் வலைப்பூ தமிழை நேசிப்போரின் நெஞ்சில் நீங்கா இடம் பெறும் என்பதில் வியப்பேதுமில்லை. தமிழர் பண்பாட்டினை மட்டுமல்ல, அதற்கான பல்வேறு இணைப்புக்களை கொடுத்து அசத்திவிட்டீர்கள்\nஇவ்வளவு இருக்கா நம்ம தாத்தா வீட்டு சொத்து\nபண்பட்ட வாழ்க்கையின் நடைமுறைகளே பண்பாடு என்று எண்ணுகிறேன். மாணவர்கள் குறிப்பிட்டவை பண்பட்ட செயல்களா என்று தெரியவில்லை. இவற்றையெல்லாம் நாம் பின்பற்றுகிறோம் என்பதாலேயே பண்பாட்டுப் பட்டியலில் இடம் பெற்றுவிட்டனவோ வரும் தலைமுறை, நம் பண்பட்டை மிகச் சரியாகப் புரிந்துகொள்ளும் விதத்தில் தாங்கள் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு தலைப்பிலும் சில செய்திகள் வெளியிட்டு அனைவரும் அறியச் செய்யுமாறு அன்போடு வேண்டுகிறேன்.\nஅந்த மாணவர்கள் சொன்னதுதான் இன்று பலராலும் பின்பற்றப்படும் பண்பாடு\nஇன்றைய தலைமுறையினரின் கருத்து வெளிப்பாடுகள் தான் முனைவரே..\nதங்களின் மாணவர்கள் கொடுத்த பதிகள்.\nஆனால் அத்தனை பதில்களும் முத்துக்கள்.\nநம்முடைய எண்ணங்களை புரட்டிபோடும் அளவுக்கு\nபதில்கள் வருகையில், மாற்றங்களை எண்ணி\nஇங்கே அழகாய் தமிழர்களின் பண்பாட்டை\nஇதில் ஏறுதழுவுதலை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.\nகண்டிருக்கிறேன், அது ஒரு கண்கொள்ளாக் காட்சி\nமுனைவரே. இன்னும் நெஞ்சில் நிழலாக .....\nநம் பன்பாடுகள் பற்றியும், விளையாட்டைப் பற்றியும் அறிந்து கொண்டேன்... நண்பரே...\nநல்ல தகவல்கள் முனைவரே. மாணவர்களின் பதில்கள் :)\n10ம் வகுப்பில் பண்டைத்தமிழா பண்பாடு என்று புத்தகம் பாடமாக இருந்தது நினைவு வருகிறது.மிக்க நன்றி.\nமாணவர்களின் புத்திசாலிதனம் பாராட்டலாம்... வாழ்த்துக்கள் நண்பரே\nமிகச்சிறந்த பதிவு. நமது பண்பாடுகள் இன்னமும் உண்டு. ஒரு சிலவற்றை இங்கே வாசிக்கலாம்.\nநல்ல தகவல்கள் முனைவரே. மாணவர்களின் புத்திசாலித்தனத்துக்கு பாராட்டுகள். பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.\nதங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நெல்லி மூர்த்தி\nஆம் சத்ரியன் ஆனால் இந்த சொத்தைப் பங்குபோட்டுக்க���ள்ளத்தான் ஆட்களைக் காணவில்லை.\nஇந்த இடுகையுடனேயே பல்வேறு இணைப்புகளை அளிததுள்ளேன் கீதா.. இனிவரும் காலங்களில் இதற்கும் சிறுகுறிப்புகளுடன் வெளியிடுகிறேன் அறிவுறுத்தலுக்கு நன்றிகள்..\nதமிழ்ப்பண்பாட்டின் நிழலில் தங்கியவர்கள் அதன் இனிமையை மறத்தல் அரிது.\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி குமார்.\nநல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி நண்பா\nநல்ல தகவல் தகவலுக்கு நன்றி.\nதமிழர் பண்பாடு என்னை மிகவும் கவர்ந்தது. தங்கள் தகவலல்கள் மூலம் இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும். தொடருங்கள்.\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தன���கள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gunathamizh.com/2012/02/86400.html", "date_download": "2019-06-16T04:38:24Z", "digest": "sha1:SHWQYCNKYQNHWTKLUAPYZKHLWIP2V4L4", "length": 18127, "nlines": 263, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: ரூபாய் - 86400 (ஒருநாள் செலவு)", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nரூபாய் - 86400 (ஒருநாள் செலவு)\nநான் பிறந்தநாள் முதல் இன்றுவரை ஒவ்வொரு நாளும் ரூபாய் 86400 ஐ செலவு செய்துவருகிறேன்.\nநான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இவ்வளவு பணம் தினமும் எனக்குக் கிடைத்துவிடுகிறது.\nசிறுவயதிலெல்லாம் இவ்வளவு பணத்தை என்ன செய்வது எப்படிச் செலவு செய்வது என்றே தெரியாமல் பயனற்ற செலவுகளைச் செய்துவந்தேன்.\nஅப்போது இந்தத் தொகை பெரிதாகத்தான் தெரிந்தது.\nஇவ்வளவு பணத்தையும் எப்படிச் செலவு செய்வது என்றெல்லாம் திகைத்திருந்த காலங்கள் உண்டு.\nஇப்போதெல்லாம் இவ்வளவு பணமும் போதவில்லை என்றே தோன்றுகிறது.\nஉணவு, உடை, உறைவிடம் என அடிப்படைத்தேவைகளுக்காக முதலில் செலவு செய்தேன்.\nஉறவுகளுக்காக, நட்புக்காக, பொழுதுபோக்கிற்காக என என் பட்டியில் காலந்தோறும் என்னோடு சேர்ந்து வளர்ந்துகொண்டே வந்திருக்கிறது.\nஇப்போதெல்லாம் இந்தப் பணத்தை நான் செலவு செய்கிறேனா\nஇந்தப் பணம் தான் என் வாழ்க்கையைச் செலவு செய்கிறதா\nஇவ்வளவு நேரம் நான் சொன்ன பணம் என்பது...\nஒரு நிமிடத்துக்கு 60 மணித்துளிகள்\nஇப்ப சொல்லுங்க ஒவ்வொரு நாளும் நீங்க எவ்வளவு செலவு செய்கிறீர்கள்..\nஏழாம் அறிவு உள்ளவரா நீங்கள்\nLabels: அனுபவம், கால நிர்வாகம், வாழ்வியல் நுட்பங்கள்\nகாலம் எவ்வளவு முக்கியமானது, அதை வீணக்கக்கூடாது என்பதை விளக்கும் அருமையான பதிவு. நன்றி பகிர்வுக்கு.\nகாலம் போன் போன்றது என்பதை அழகாக சொல்லி இருக்கீங்க.\nதிண்டுக்கல் தனபாலன் March 2, 2012 at 8:55 PM\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்��ம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnajournal.com/archives/category/scocial-service", "date_download": "2019-06-16T04:56:52Z", "digest": "sha1:VOZYOPUFLY4PDASLOODGRVPH4EGEIKYJ", "length": 6199, "nlines": 57, "source_domain": "www.jaffnajournal.com", "title": "சமூக சேவை – Jaffna Journal", "raw_content": "\nமருத்துவ முகாம்களை சென்னையில் நடாத்துவதற்கு யாழ்ப்பாண றோட்டறிக்கழகம் திட்டமிட்டுள்ளது.\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தின் பின்னரான காலப் பகுதியில் மருத்துவ முகாம்களை சென்னையில் நடாத்துவதற்கு யாழ்ப்பாண றோட்டறிக்கழகம் திட்டமிட்டுள்ளது.வருகின்ற டிசம்பர் 14ம் திகதியளவில் குழு பயணமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இது பற்றி விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் ரில்கோ விருந்தினர் விடுதியில்...\tRead more »\nஉறுப்பினர் இந்திரராசாவை அச்சுறுத்திய அதிபருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை\nவடக்கு மாகாண சபை உறுப்பினர் இந்திரராசாவை அச்சுறுத்திய வவுனியா வலையத்திற்கு உட்பட்ட அதிபருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது உறுப்பினர் இந்திரராசா தன்னை அச்சுறுத்தியதாக அவைத்தலைவர்...\tRead more »\nயாழ். இந்து பழைய மாணவர் 2005 அணியின் கல்விக்கான ஊக்குவிப்பு நடவடிக்கை\nயாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி ‘2005 பழைய மாணவர்கள்’ அணியினால் கல்விக்கான ஊக்குவிப்பு நடவடிக்கை கடந்த வருடம் முதல் ஆரம்பிக்கப்பட்டது.\tRead more »\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு உதவிகளை செய்யும் முகமாக யாழ் மாவட்ட மக்களிடம் இருந்து சிவமானிட விடியற்கழகம் நிவாரணப்பொருட்களை சேகரித்து வருகின்றது.அவ்வாறு சேகரிக்கப்பட்ட பொருட்களை எதிர்வரும் புதன்கிழமை அங்கு கொண்டு\tRead more »\nவரைகலை நிபுணர் ஆன்ரோ பீற்றர் இயற்கை எய்தினார்\nஇந்தியாவை சேர்ந்த கணித்தமிழ் வளர்ச்சியின் முன்னோடியும், CSE, SoftView நிறுவனத்தின் நிறுவுநரும்,கணித்தமிழ்ச்சங்கத்தை நிறுவிப் பணிபுரிந்தவரும் கணினி வரைகலை நிபுணரும் தமிழ் தகவல் தொழில்நுட்ப ஆர்வலரும் பலநூல்களின் ஆசிரியருமான மா.ஆன்ரோ பீற்றர் இன்று(12.07.2012) அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் இயற்கை எய்தினார். இறக்கும்போது இவருக்கு...\tRead more »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.malaimurasu.in/index.php/dilip", "date_download": "2019-06-16T05:09:30Z", "digest": "sha1:ISEHJ2VAZOB5AVEJ7AXNSOH6Q4PVNGYW", "length": 8345, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "பிரபல மலையாள நடிகர் திலீப் மற்றும் நடிகை காவ்யா மாதவனின் திருமணம் கொச்சியில் எளிமையாக நடைபெற்றது. | Malaimurasu Tv", "raw_content": "\nஎழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்..\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை தேவை – கி.வீரமணி\nசென்னையில் போலீசாரை வெட்டிய ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்…\nகூடங்குளம் விவகாரத்தில் மத்தியஅரசு தலையிட வலியுறுத்தல்..\nபிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்..\nரூ.2.15 கோடிக்கு தங்கக்கரங்களை காணிக்கையாக வழங்கிய பக்தர்..\nகடனை திருப்பி செலுத்தாத பெண்ணை தாக்கிய 6 பேர் கைது..\nசிகிச்சை அளித்த மருத்துவர் மீது போலி புகார் அளித்த இளம்பெண்..\nஅசாஞ்சேவ��� நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nHome இந்தியா பிரபல மலையாள நடிகர் திலீப் மற்றும் நடிகை காவ்யா மாதவனின் திருமணம் கொச்சியில்...\nபிரபல மலையாள நடிகர் திலீப் மற்றும் நடிகை காவ்யா மாதவனின் திருமணம் கொச்சியில் எளிமையாக நடைபெற்றது.\nபிரபல மலையாள நடிகர் திலீப் மற்றும் நடிகை காவ்யா மாதவனின் திருமணம் கொச்சியில் எளிமையாக நடைபெற்றது.\nதமிழில் விஜயகாந்த் உடன் ராஜ்ஜியம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள மலையாள நடிகர் திலிப்பிற்கும், நடிகை காவ்யா மாதவனுக்கும், கொச்சியில் இன்று திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மலையாள திரையுலகைச் சேர்ந்த மம்முட்டி, மோகன்லால், சிப்பி, ஜோமோல், ஜெயராம், நடிகை மேனகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகர் திலிப்பிற்கு ஏற்கெனவே மஞ்சுவாரியருடன் திருமணம் நடைபெற்று, 2015 ஆம் ஆண்டு, கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர். இதேபோல காவ்யா மாதவனும், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஆனவர். திலிப்பிற்கு மீனாட்சி என்ற 16வயது மகள் உள்ள நிலையில், அவரது முன்னிலையில் திலிப் – காவ்யா மாதவன் திருமணம் நடைபெற்றது. திலிப்பின் மகள் மீனாட்சியின் வற்புறுத்தலே இந்த திருமண நடைபெற்றதற்கு காரணம் என மலையாள திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nPrevious articleபாம்பன் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.\nNext articleநள்ளிரவில் பேக்கரியில் திருடிய ஆட்டோ ஓட்டுநரை கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் போலீசார் கைது செய்தனர்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்..\nரூ.2.15 கோடிக்கு தங்கக்கரங்களை காணிக்கையாக வழங்கிய பக்தர்..\nகடனை திருப்பி செலுத்தாத பெண்ணை தாக்கிய 6 பேர் கைது..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.malaimurasu.in/index.php/monalisa-paris-five-j", "date_download": "2019-06-16T05:24:23Z", "digest": "sha1:IR5YHF6I72N4TM4WIKXDAV375Z67GE7O", "length": 7755, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "தாடி மீசை கொண��ட மோனாலிசா ஓவியம் 5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டது! | Malaimurasu Tv", "raw_content": "\nதுணைநிலை ஆளுனர் விரோத போக்குடன் செயல்படுகிறார் – புதுவை முதலமைச்சர் நாராயணசாமி\nஎழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்..\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை தேவை – கி.வீரமணி\nசென்னையில் போலீசாரை வெட்டிய ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்…\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்..\nமழைநீர் சேகரிப்பு திட்டத்தை நாடு தழுவிய இயக்கமாக மாற்ற வேண்டும் – எடப்பாடி பழனிசாமி…\nபிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்..\nரூ.2.15 கோடிக்கு தங்கக்கரங்களை காணிக்கையாக வழங்கிய பக்தர்..\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nHome உலகச்செய்திகள் தாடி மீசை கொண்ட மோனாலிசா ஓவியம் 5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டது\nதாடி மீசை கொண்ட மோனாலிசா ஓவியம் 5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டது\nபாரிஸ் ஓவிய கண்காட்சியில் மோனா லிசாவின் ஓவியம் 5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.\nபாரிஸில் சோதபே என்ற ஓவிய விற்பனை நிறுவனம் வித்தியாசமான ஓவியங்களின் கண்காட்சியை நடத்தியது. இதில், பல புதிய வித்தியாசமான ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு ஏலம் விடப்பட்டன. இதில், லியனார்டோ டா வின்சியால் வரையப்பட்ட உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஓவியத்துக்கு தாடி மீசை வைத்து மறுஉருவாக்கம் செய்யப்பட்ட ஓவியமும் இடம் பெற்றது. மார்செல் டச்சம்ப் என்ற ஓவியரால் வரையப்பட்ட இந்த ஓவியம் பலரை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து இந்த ஓவியம் இந்திய மதிப்பில் 5 கோடி ரூபாய்க்கு ஏலம் போய் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.\nPrevious articleரேசன் கடையில் வாங்காத பொருட்களுக்கு எஸ்.எம்.எஸ் வருவதாக குற்றச்சாட்டு\nNext articleஒரு வருடத்தில் மூன்று முறை ஒயிட்வாஷ் மோசமான சாதனையை படைத்த இலங்கை கிரிக்கெட் அணி\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை தேவை – கி.வீ���மணி\nசென்னை சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் கூட்டுறவுத் துறை பெண் அதிகாரிக்கு அரிவாள் வெட்டு..\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-NTA3MjAxNzMy.htm", "date_download": "2019-06-16T04:41:31Z", "digest": "sha1:MAPFAXTKANKMDEQ256TBUO4GJKPS7I23", "length": 16401, "nlines": 199, "source_domain": "www.paristamil.com", "title": "விண்வெளியில் ஈர்ப்பு விசை அலைகளை கண்டுபிடிப்பு! விஞ்ஞானிகள் சாதனை- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் Voltaire / 92 Asnières உள்ள இரண்டு அழகு நிலையத்துக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை ந��்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nவிண்வெளியில் ஈர்ப்பு விசை அலைகளை கண்டுபிடிப்பு\nவிண்வெளி பாதையில் உள்ள இரண்டு கரும்புள்ளிகள் அல்லது நட்சத்திரங்கள் இணைவதன் மூலம் புவி ஈர்ப்பு அலைகள் உருவாவதை சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.\nஇந்த கண்டுபிடிப்பின் மூலம் 100 ஆண்டுகளுக்கு முன் அல்பர்ட் ஐன்ஸ்டீன் வகுத்த சார்பியல் கொள்கை உண்மை என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நூற்றாண்டின் மிகப் பெரிய அறிவியல் கண்டுபிடிப்பாக கருதப்படும் இந்த ஆய்வில் பங்கு கொண்ட விஞ்ஞானிகளுக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.\n1915 ஆம் ஆண்டு ஈர்ப்பு விசை குறித்த சார்பியல் தத்துவத்தை இயற்பியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் வகுத்தார்.\nஇதனை அடிப்படையாகக் கொண்டு கடந்த 50 ஆண்டுகளாக பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் இந்திய விஞ்ஞானிகள் காலவெளியில் இருக்கும் ஈர்ப்பு விசை குறித்த ஆய்வை மேற்கொண்டனர்.\nநேற்று இது குறித்து வொஷிங்டன் தேசிய பத்திரிகையாளர் சந்திப்பில் விஞ்ஞானிகள் அறிவித்தனர்.\nஅதில், விண்வெளி பாதையில் உள்ள இரண்டு கரும்புள்ளிகள் இணைவதன் மூலம் ஈர்ப்பு அலைகள் அல்லது சிற்றலைகள் தோன்றுகின்றன, இவைகள் அரை ஒளிவேகத்தில் ஒன்றுடன் ஒன்று இணைகின்றன என கண்டுபிடித்துள்ளனர்.\nமேலும் பூமியில் இருந்து 1.5 பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் இந்த ஈர்ப்பு விசை இருப்பது தெரிய வந்துள்ளது.\nஇந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம் அண்டம் தோன்றிய விதம் குறித்து ஆய்வு மேற்கொள்ளவும், பிரபஞ்சத்தின் தோற்றத்தில் மறைந்துள்ள பல மர்மங்களை கண்டறியவும் இது துணைபுரிகின்றது என கூறப்படுகிறது.\nஇதே போல் செயற்கைகோள் ஆய்வுகளின் போது புவியில் இருந்து ஏற்படும் ஒலி போன்ற இடையூறுகளை கடந்து ஆய்வுகளை எளிதில் மேற்கொள்வதற்கும் இந்த ஈர்ப்பு அலைகள் பயன்படும் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\nவிஞ்ஞானிகளின் இந்த அறிய கண்டுபிடிப்புக்கு ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது போன்று இன்னும் பல கண்டுபிடிப்புக்கள் நடத்தப்பட வேண்டும் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபுதிய கோள்களை நேரடியாக படம் பிடித்த ஆராய்ச்சியாளர்கள்\nசெவ���வாய் கிரகத்தில் களிமண் கனிமங்கள்\n நாசா வெளியிட்ட விசித்திர தகவல்\nமேகமூட்டத்தைப் பயன்படுத்தி மின்சார உற்பத்தி செய்ய முயற்சி\nபூமியுடன் விண்கல் மோதும் அபாயம்: நாசா விடுக்கும் எச்சரிக்கை..\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/63897-110-women-candidates-with-criminal-background.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-16T05:07:37Z", "digest": "sha1:GEPVD64QNN7YXGDILPCB6H246UBULFM3", "length": 11104, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 110 பெண் வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் | 110 women candidates with criminal background", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி\nசிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு\nமருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகா���்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்\nஅனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்\nமக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 110 பெண் வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்\nமக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களில் 110 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்த அமைப்பு தெரிவித்துள்ளது.\nமக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. கடைசிக்கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 724 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 716 பேரில் 110 பெண் வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இதில் 78 பேர் மீது தீவிர மான குற்ற வழக்குகள் உள்ளன என்று ஜனநாயக சீர்திருத்த அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 54 பேரில் 14 பேர், பாஜக வேட்பாளர்கள் 53 பேரில் 18 பேர், பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் 24 பேரில் 2 பேர், திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் 23 பேரில் 6 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன.\nஇந்த தேர்தலில் 255 பெண் வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள். இவர்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் 44 பேர், பாஜக. வேட்பாளர்கள் 44 பேர், திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் 15 பேர், பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் 9 பேர் கோடீஸ்வர பெண்கள். இந்த தேர்தலில் பெண் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.5.63 கோடி. கடந்த தேர்தலில் இது 10.62 கோடியாக இருந்தது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள் ளது.\nஓரின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்கு தைவான் அனுமதி: விரைவில் சட்டம்\nகுடித்துவிட்டு தொல்லை தந்த கணவரை கொலை செய்த மனைவி..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமக்களவைத் தேர்தலில் 76 பெண் வேட்பாளர்கள் வெற்றி\n 8 மணிக்கு தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை\nமக்களவைத் தேர்தல்: 1 மணி வரை பதிவான வாக்குகள் நிலவரம்\n173 வேட்பாளர்களில் 13 பேர் மட்டுமே பெண்கள் - தலைநகரத்தின் களநிலவரம்\nநாடாளுமன்றத் தேர்தல்-2019 : பெ��்களுக்கு சமமாக வாய்ப்பளித்து அசத்திய நாம் தமிழர் கட்சி \nதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியீடு\nதங்களது கட்சி வேட்பாளர்கள் பட்டியலில் 41% பெண்களுக்கு வாய்ப்பளித்த மம்தா\nபிஜூ ஜனதா தள் கட்சியில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு\nதிமுக கூட்டணியில் சிபிஎம்-க்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு\nசச்சின் சாதனையை இன்று தகர்ப்பாரா விராத் கோலி\nஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மை.. 69 லட்சம் ரூபாய் அப்படியே ஒப்படைப்பு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை\nஇந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: கருணை காட்டுமா மழை\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஓரின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்கு தைவான் அனுமதி: விரைவில் சட்டம்\nகுடித்துவிட்டு தொல்லை தந்த கணவரை கொலை செய்த மனைவி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.philosophyprabhakaran.com/2014/01/blog-post_10.html", "date_download": "2019-06-16T05:39:50Z", "digest": "sha1:S673CJLWOECRNKOZBEA22EU2MF6TMFFB", "length": 20938, "nlines": 208, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: அஜித்தும் காஜலும்", "raw_content": "\nமுதலிலேயே சொல்லி விடுகிறேன். நான் வீரம் படத்திற்கு டிக்கெட் எடுக்கவில்லை. கிடைக்கவில்லை என்று சொல்லமுடியாது. பெருமுயற்சி செய்திருந்தால் எடுத்திருந்திருக்கலாம். கொஞ்சம் மெத்தனமாக இருந்துவிட்டேன். இதற்கிடையே நண்பர் ஒருவர் அவருடைய ஜில்லாவிற்கு அழைத்து நானும் ஒப்புக்கொண்டுவிட்டேன். ஆக, புது வருடத்தின் முதல் சினிமா கன்னுக்குட்டியினுடையது... அஜித் படம்தான் பார்க்க முடியவில்லை அவரைப் பற்றி எழுதவாவது செய்யலாமே என்பதால் ஒரு டைம்பாஸ் போஸ்ட்.\n புதுவருஷத்துல என் படத்தை தான் மொதல்ல பாக்கணும்'ங்குற ஒன் ஆசையை சொல்லிடேன்\nமுன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தாலும் சக முன்னணிகளோடு ஒப்பிடும்போது அஜித்துக்கு ஹீரோயின்கள் அமைவதில் அப்படியொன்றும் நற்பேறு கிடையாது பார்த்தீர்களா... அவருடைய படங்க���் வெளிவரும் சமயம் அந்த படங்களின் நாயகி புகழின் உச்சியிலிருப்பது மிகவும் அரிதாகவே நடந்திருக்கிறது. ஆமாம், சிம்ரன், ஜோதிகா, அசின், த்ரிஷா, நயன்தாரா போன்ற பிரபல நடிகைகளுடன் அஜித் நடித்திருக்கிறார். இருப்பினும் சில விஷயங்களை வைத்து அஜித்துக்கு ஹீரோயின் ராசி இல்லை என்று திட்டவட்டமாக கூறிவிடலாம்.\n1. சமகால ஆளுமைகளுடன் நடிக்காதது\nவிஜய்யை பாருங்கள். துப்பாக்கி, ஜில்லா என இரண்டு படங்களுடன் காஜலுடன் ஜோடி போட்டுவிட்டார். சூர்யா மாற்றானில். நேற்று வந்த கார்த்தி கூட இரண்டு படங்களில் நடித்தாகி விட்டது. ஆனால் அஜித்துக்கு இன்னமும் அந்த பாக்கியம் கிட்டவில்லை. போலவே விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி என ஆர்யா வரை ரவுண்டு கட்டிவிட்ட அனுஷ்கா இன்னும் அஜித்துடன் நடிக்கவில்லை. அது புறமிருக்க அமலா பால், நஸ்ரியா, சமந்தா என புதிதாக களம் இறங்கியவர்களுடனும் ஜோடி சேர்ந்த பாடில்லை.\n2. இறந்தகால ஆளுமைகளுடன் நடிப்பது\nஉதாரணத்திற்கு வீரத்தில் நடித்திருக்கும் தமன்னாவையே எடுத்துக் கொள்ளலாம். பையா, சுறா படங்கள் வெளிவந்த காலகட்டத்தில் தமன்னா உச்சத்தில் இருந்தார். அப்போதெல்லாம் ஜோடி சேர முடியாத தமன்னா இப்போது காலம் கடந்து சேர்ந்திருக்கிறார். ஆரம்பத்தில் நயன்தாரா, மங்காத்தாவில் த்ரிஷா போன்றவர்களை இந்த பட்டியலில் சேர்க்கலாம். சினேகா என்றொரு நடிகை இருந்தார். அவர் ஜனாவில் நடிக்க ஒப்பந்தமானபோது பிரபலமாக இருந்தார். அஜித் – சினேகா ஜோடி அபாரமாக இருக்குமென ரசிகர்கள் காத்திருந்தார்கள், வருடக்கணக்கில். இறுதியில் ஜனா வெளிவந்தபோது சினேகாவின் புகழ் கிட்டத்தட்ட சரிந்து முடிந்திருந்தது.\n3. சுமார் மூஞ்சிகளுடன் நடிப்பது\nஇது கொஞ்சம் பெரிய பட்டியல். தீனாவில் லைலா, ஆஞ்சநேயாவில் மீரா ஜாஸ்மின், அட்டகாசத்தில் பூஜா, திருப்பதியில் சதா, அசலில் பாவனா, சமீரா ரெட்டி என பெரிய பிரபலங்கள் இல்லையென்றாலும் சந்தடி சாக்கில் அஜித்துடன் நடித்துவிட்டார்கள். குறிப்பாக அசல், திருப்பதி படங்களை எல்லாம் நான் சைவ உணவகத்தில் வேண்டா வெறுப்பாக சாப்பிடும் மனோபாவத்துடனேயே பார்த்தேன்.\n4. அதிகம் அறியப்படாதவர்களுடன் நடிப்பது\nஇதுவும் ஏறத்தாழ முந்தைய லிஸ்டை போன்றது தான். பில்லா 2ல் பார்வதி ஓமனக்குட்டன், வில்லனில் கிரண், சிட்டிசனில் வசுந்தரா தாஸ், ரெட்டில் ஒரு மொக்கை மூஞ்சி போன்றவர்கள் இந்த பட்டியலின் கீழ் வருகிறார்கள். ப்ரியா கில் என்பவர் தமிழில் நடித்தது ஒரேயொரு படம் அதுவும் அஜித்துடன் என்றால் அவருடைய நற்பேறை பார்த்துக் கொள்ளுங்கள். பார்வதி ஓமனக்குட்டன் ஒலக அழகி என்றாலும் நம்மூரை பொறுத்தவரையில் புதுமுகம் தானே.\nஇரண்டாவது பட்டியலில் உள்ள த்ரிஷா, நயன்தாரா தவிர்த்து மீனா, தேவயானி, தபு போன்ற ஒப்பீட்டளவில் அஜித்துக்கு அக்கா போல தோற்றமளிக்கக் கூடிய நடிகைகளுடன் நடித்திருக்கிறார். ஆனந்த பூங்காற்றே படத்தில் நடிக்கும்போதே மீனா வயதில் அதிகம் போல தோற்றமளித்தார். அதன்பிறகு மூன்றாண்டுகள் கழித்து வெளிவந்த வில்லன் படத்திலும் மீனா அஜித்துடன் ஆட்டம் போட்டால் ஒரு ரசிகனுக்கு எப்படியிருக்கும்.\nஎன்னது நான் தலைக்கு ஜோடியா பிரபா ஒன் வாய்க்கு சக்கரை போடணும்டா \nஎதற்காக இப்படி சமந்தா சம்பந்தமில்லாமல் புலம்பிக் கொண்டிருக்கிறேன் என்று கேட்காதீர்கள். எனக்கு என்னுடைய கட்டை வேகும் முன் அஜித்தும், காஜலும் ஜோடியாக ஆடுவதை பார்க்க வேண்டும். அவ்வளவுதான்...\n கட்டை வேகணும் என்று சொல்லுவது கொஞ்சம் ஓவரூ......\n//எல்லாம் நான் சைவ உணவகத்தில் வேண்டா வெறுப்பாக சாப்பிடும் மனோபாவத்துடனேயே பார்த்தேன்.//\nஎதற்காக இப்படி சமந்தா சம்பந்தமில்லாமல் புலம்பிக் கொண்டிருக்கிறேன் என்று கேட்காதீர்கள். எனக்கு என்னுடைய கட்டை வேகும் முன் அஜித்தும், காஜலும் ஜோடியாக ஆடுவதை பார்க்க வேண்டும். அவ்வளவுதான்...\nபிரபா சொல்றது எல்லாமே சரியாத்தான் இருக்கு... கூடிய சீக்கிரம் ஆசை நிறைவேறட்டும்...\nகரெக்ட ப்ரோ...தல கூட காஜல், சமந்தா, அனுஷ்கா லாம் நடிச்சா செமயாக இருக்கும். ஆனா நீங்க சொல்ற மாதிரி இவங்க ஃபீல்ட் அவுட் ஆன பின்னாடி தான் நடக்கும் போலிருக்கே...\nநேற்று Dr. மயிலன் ஐயாவை சந்தித்து பேசினீர்களோ...\nவருத்தப்படாதீங்க பாஸ், ஜில்லாவில் நம்ம கன்னுகுட்டிய அசிங்கப்படுத்திட்டாங்க.\nஅஜித்துக்கு பெரிய மார்க்கெட் என்பது சமீபத்தில் தான் உருவானது, பலகாலமாக நிலையான மார்க்கெட் இல்லாமல் தடுமாறிக்கொண்டு தான் இருந்தார்,எனவே படத்தயாரிப்பு பட்ஜெட்டே சின்னது, எனவே நினைத்தபடி எல்லாம் காம்பினேஷனில் படம் தயாரிக்க முடியாமல் போச்சு.\nஆசை படம் எல்லாம் வந்த பின்னரும் ரஞ்சித் போன்றோருடன் இரு ஹீரோக்க��ில் ஒருவராக மைனர் மாப்பிள்ளை, வான்மதி,சும்மா மொக்கையாக நேசம்,பின்னர் உல்லாசமென விக்ரமுடன் நடித்தார். விஜயின் \"ராஜாவின்பார்வையிலே படத்தில் துணைப்பாத்திரமே, பவித்ராவில் கேன்சர் பேஷண்ட்,பாசமலர்கள் (அரவிந்த்சாமி ஹீரோ) படத்தில் துண்டுகேரக்டர், சத்யராஜ் நடித்த பகைவன் படத்தில் ஒப்புக்கு சப்பாணிகேரக்டர், பிரசாந்த் நடித்த \"கல்லூரி வாசல்\" படத்திலும் அப்படியே.\nகாதல் கோட்டைஎல்லாம் வந்த பின்னும் ,நீ வருவாய் என, உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன் என துக்கடாவாக நடித்துக்கொண்டு தானிருந்தார், அமர்க்களம் வந்த பின்னர் தான் நிலையான மார்க்கெட்டே உருவாச்சு,எனவே தான் மார்க்கெடில்லாதா போது பிசியா இருந்தபழைய நடிகைகளுடன்,தனக்கு மார்க்கெட்வந்தபிறகு நடிச்சு நிறைவேறாத ஆசையை தீர்த்துக்கிட்டாரோ என்னமோ :-))\n# பிரியாகில் காதல் கோட்டை ஹிந்தி வெர்ஷனில் நடித்தவர், அந்நேரத்தில் அஜித் விட நன்குஅறிமுகமான நடிகையாக இந்தியில் இருந்தார், ஹிந்தி நடிகைய நடிக்க வைக்கனும்னு தேடிப்புடிச்சு நடிக்க வச்சாங்க அவ்வ்\nகுஷ்பு,சிம்ரன்,ஜோதிகா, ஹன்சிகா மோத்வானி எல்லாம் பாலிவுட்டில் வேண்டாம்னு தள்ளிவிட்டவங்க,தமிழில் ஓஹோனு கொண்டாடப்பட்டாங்க என்பது தான் நகைமுரண்\nபடத்தின் பெயர் நேசம் அல்ல நேசம் புதுசு என நினைக்கிறேன்.\n என்னா ஒரு அலசல். \"//அஜித்துக்கு கதாநாயகிகள் அமைவதில் அபப்டி ஒன்றும் நற்பேறு கிடையாது பார்த்தீர்களா...//\" - அதற்கு காரணமும் இருக்கிறது. அவர் தனக்கு இன்னார் தான் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று கேட்பதே இல்லையாம்.\nபார்க்கலாம் - உங்களுடைய அந்த சின்ன ஆசை நிறைவேறுகிறதா என்று\nஅஜீத் படத்தில் கதாநாயகிக்கு பெரும்பாலும் முக்கியத்துவம் இருப்பதில்லை... அவரும் இவர்தான் வேண்டும் என்று கேட்பதும் இல்லை என்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்...\nஅலசல் நன்று. கருத்துக்களை ஆமோதிக்கிறேன். உங்கள் எழுத்து நடை ரசிக்கும்படி உள்ளது.\nசுஜாதா இணைய விருது 2019\nபிரபா ஒயின்ஷாப் – 27012014\nபிரபா ஒயின்ஷாப் – 13012014\nஏதாவது ஒரு நல்ல விஷயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.valaitamil.com/shiva-temple-arulmigu-kaalaatheeshwarar-thirukoyil-t410.html", "date_download": "2019-06-16T05:12:02Z", "digest": "sha1:QCIJOS7VNV2S4IKMGL6JG4XD7UBCHWVK", "length": 21561, "nlines": 250, "source_domain": "www.valaitamil.com", "title": "காளாத்தீஸ்வரர் திருக்கோயில் | kaalaatheeshwarar thirukoyil", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nகோயில் அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில் [Sri kalatheeswarar Temple]\nகோயில் வகை சிவன் கோயில்\nபழமை 500 வருடங்களுக்கு முன்\nமுகவரி நிர்வாக அதிகாரி, அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில், தென்காளஹஸ்தி, உத்தமபாளையம் -625533. தேனி மாவட்டம்.\nமாநிலம் தமிழ்நாடு [ Tamil nadu ]\nநாடு இந்தியா [ India ]\nபஞ்சபூத தலங்களில் இத்தலம் வாயு தலமாக இருக்கிறது. ராகு, கேதுவுக்கு தனிசன்னதி உள்ளது.இத்தலவிநாயகர் ராஜகணபதி என்ற திருநாமத்துடன்\nஅருள்பாலிக்கிறார்.சிவன் சன்னதி முன் மண்டப மேற்சுவரில் ராசி, நட்சத்திர கட்டத்தின் மத்தியில் வாஸ்து பகவான், பத்மாசனத்தில் அமர்ந்து சடாமுடியுடன்\nகாட்சி தருகிறார். வாஸ்து பகவானின் தலைக்கு மேலே சிவலிங்கத்தை பிரம்மா, அம்பிகை இருவரும் பூஜிக்கும் சிற்பம் இருக்கிறது. இம்மூவரையும் ஒரு நாகம்\nசுற்றியுள்ளது. அருகில் சூரியன், சந்திரன், வியாக்ரபாதர், பதஞ்சலியும் இருக்கின்றனர். வாஸ்து பகவானைச் சுற்றிலும் 27 நட்சத்திரங்களுக்கான மிருகங்கள், 12\nராசி சின்னங்கள் பொறிக்கப்பட்டிருக்கிறது.இதற்கடுத்து, சூரிய மண்டல ஆகாய ராசி சக்கரம் இருக்கிறது. நடுவில் சூரியபகவான், நின்றிருக்க அவரைச் சுற்றிலும்\n12 ராசிகள் இருக்கிறது.சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி, கல்லால மரம் இல்லாமல் காட்சி தருகிறார். லிங்கோத்பவர், தனிச்சன்னதி அமைப்பில்\nஇருக்கிறார். அருகில் பிரம்மா, பெருமாளும், எதிரே நந்தியும் இருக்கிறது. காசி விசாலாட்சியுடன் விஸ்வநாதர், மீனாட்சி சொக்கநாதர் மற்றும் பராசக்தியுடன்\nசகஸ்ரலிங்கத்திற்கு பிரகாரத்தில் சன்னதிகள் இருக்கிறது.\nபஞ்சபூத தலங்களில் இத்தலம் வாயு தலமாக இருக்கிறது. ராகு, கேதுவுக்கு தனிசன்னதி உள்ளது. இத்தலவிநாயகர் ராஜகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். சிவன் சன்னதி முன் மண்டப மேற்சுவரில் ராசி, நட்சத்திர கட்டத்தின் மத்தியில் வாஸ்து பகவான், பத்மாசனத்தில் அமர்ந்து சடாமுடியுடன் காட்சி தருகிறார். வாஸ்து பகவானின் தலைக்கு மேல��� சிவலிங்கத்தை பிரம்மா, அம்பிகை இருவரும் பூஜிக்கும் சிற்பம் இருக்கிறது.\nஇம்மூவரையும் ஒரு நாகம் சுற்றியுள்ளது. அருகில் சூரியன், சந்திரன், வியாக்ரபாதர், பதஞ்சலியும் இருக்கின்றனர். வாஸ்து பகவானைச் சுற்றிலும் 27 நட்சத்திரங்களுக்கான மிருகங்கள், 12 ராசி சின்னங்கள் பொறிக்கப்பட்டிருக்கிறது. இதற்கடுத்து, சூரிய மண்டல ஆகாய ராசி சக்கரம் இருக்கிறது. நடுவில் சூரியபகவான், நின்றிருக்க அவரைச் சுற்றிலும் 12 ராசிகள் இருக்கிறது.\nசிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி, கல்லால மரம் இல்லாமல் காட்சி தருகிறார். லிங்கோத்பவர், தனிச்சன்னதி அமைப்பில் இருக்கிறார். அருகில் பிரம்மா, பெருமாளும், எதிரே நந்தியும் இருக்கிறது. காசி விசாலாட்சியுடன் விஸ்வநாதர், மீனாட்சி சொக்கநாதர் மற்றும் பராசக்தியுடன் சகஸ்ரலிங்கத்திற்கு பிரகாரத்தில் சன்னதிகள் இருக்கிறது.\nஅருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை\nஅருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை\nஅருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை\nஅருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை\nஅருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை\nஅருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை\nஅருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை\nஅருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை\nஅருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்\nஅருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்\nஅருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்\nஅருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்\nஅருள்மிகு வில்லீஸ்வரர் திருக்கோயில் இடிகரை , கோயம்புத்தூர்\nஅருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி , கோயம்புத்தூர்\nஅருள்மிகு ராம��ிங்கேஸ்வரர் திருக்கோயில் கீசர குட்டா , கோயம்புத்தூர்\nஅருள்மிகு கச்சாலீஸ்வரர் திருக்கோயில் பாரிமுனை, பாரிஸ் , சென்னை\nகுருசாமி அம்மையார் கோயில் தியாகராஜர் கோயில்\nசுக்ரீவர் கோயில் பிரம்மன் கோயில்\nசேர்மன் அருணாசல சுவாமி கோயில் திருவரசமூர்த்தி கோயில்\nகுருநாதசுவாமி கோயில் ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்\nஅய்யனார் கோயில் சித்தர் கோயில்\nவிநாயகர் கோயில் சனீஸ்வரன் கோயில்\nகாரைக்காலம்மையார் கோயில் அகத்தீஸ்வரர் கோயில்\nமுனியப்பன் கோயில் சடையப்பர் கோயில்\nமுருகன் கோயில் தத்தாத்ரேய சுவாமி கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kitchenkilladikal.blogspot.com/2018_08_21_archive.html", "date_download": "2019-06-16T04:41:21Z", "digest": "sha1:2ZMMXCGO65XFILVCI7ZHPQEABYZKCXJU", "length": 9307, "nlines": 154, "source_domain": "kitchenkilladikal.blogspot.com", "title": "08/21/18 - அஞ்சறைப் பெட்டி", "raw_content": "\nவாயை கொடுத்து மாட்டிக் கொண்ட டிடி.... இப்ப இது தேவையா\nசமீபத்தில் பெய்த கனமழை காரணமாக கிட்டத்தட்ட கேரள மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. லட்சக்கணக்கானோர் அடிப்படை தேவையான உணவு, உடை கூட இல்லாமல்...\nசமீபத்தில் பெய்த கனமழை காரணமாக கிட்டத்தட்ட கேரள மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. லட்சக்கணக்கானோர் அடிப்படை தேவையான உணவு, உடை கூட இல்லாமல் முகாம்களில் அகதிபோல் தங்கியுள்ளனர். கேரள அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகளை செய்து வருகின்றது.\nமக்கள் பலர் கேரளா மக்களுக்கு உதவ முன்வந்துள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பொது மக்கள், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் நிதியுதவி அளித்துள்ளனர்.\nஇந்நிலையில், துபாயில் வேலை பார்க்கும் பாகிஸ்தானியர்கள் தங்களின் ஒரு நாள் சம்பளத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர். இது குறித்த செய்தியை பார்த்த டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான டிடி ட்விட்டரில் வாவ் என்று கூறி அவர்களை பாராட்டியுள்ளார்.\nஇதனால், அவரை நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர். முப்படைகள் செய்யும் வேலையை பாராட்டாமல் பாகிஸ்தானியர்களை பாராட்டுவதா கேரளாவுக்கு நீங்கள் என்ன உதவி செய்தீர்கள் கேரளாவுக்கு நீங்கள் என்ன உதவி செய்தீர்கள் என கேட்டு டிடியை திட்டி வருகின்றனர்.\nகேரளாவுக்கு தோனி பட நடிகர் கொடுத்த பிரம்மாண்ட தொகை விஜய்யை விட மிக அதிகம்\nகேரள மக்கள் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதத்தில் முதலமைச்சர் நிவாரண நி...\nகேரள மக்கள் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதத்தில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பல்வேறு பிரபலங்கள் நிதி அளித்து வருகின்றனர்.\nதற்போது தோனி படத்தில் ஹீரோவக நடித்திருந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் கேரளவுக்காக 1 கோடி ரூபாய் அளித்துள்ளார்.\nரசிகர் ஒருவர் ட்விட்டரில் கேட்ட கேள்வியை பார்த்த அவர், ரசிகரின் பெயரிலேயே அந்த நிதி��ினை அளித்துள்ளார்.\nநடிகரின் இந்த செயல் ரசிகருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபா.ரஞ்சிதின் அடுத்தப்படம் திரையில் இல்லை, புதிய முயற்சி, சர்ச்சையான களம்\nபா.ரஞ்சித் அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். அதை தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா என தரமான படங்களாக தந்தவர...\nபா.ரஞ்சித் அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். அதை தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா என தரமான படங்களாக தந்தவர்.\nஇவர் அடுத்து ஹிந்தி படம் எடுக்கப்போவதாகவும், ரஜினியுடன் மீண்டும் இணைவதாகவும் பல செய்திகள் வந்துக்கொண்டே இருக்கின்றது.\nஆனால், நமக்கு கிடைத்த தகவலின்படி ரஞ்சித் அடுத்து வெப் சீரியஸ் ஒன்றை எடுக்கப்போகின்றாராம், அவை பிரபல நடிகையாக இருந்து தனக்கு ஏற்பட்ட சில பிரச்சனைகளால் தற்கொலை செய்துக்கொண்ட சில்க் ஸ்மிதா வாழ்க்கையை வெப் சீரியஸாக எடுக்கவுள்ளாராம்.\nவாயை கொடுத்து மாட்டிக் கொண்ட டிடி.... இப்ப இது தேவ...\nகேரளாவுக்கு தோனி பட நடிகர் கொடுத்த பிரம்மாண்ட தொகை...\nபா.ரஞ்சிதின் அடுத்தப்படம் திரையில் இல்லை, புதிய மு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.gvtjob.com/category/airline-allied-services-limited-aasl-recruitment/", "date_download": "2019-06-16T05:15:34Z", "digest": "sha1:CHI6YQTTCRWMZ37OIN3H5UGWGUR2DXQR", "length": 6875, "nlines": 93, "source_domain": "ta.gvtjob.com", "title": "ஏர்லைன்ஸ் லிமிடெட் சர்வீஸ் லிமிடெட் (AASL) ஆட்சேர்ப்பு வேலைகள் 2018 - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / ஏர்லைன்ஸ் ரிலையன்ஸ் சர்வீஸ் லிமிடெட் (AASL) ஆட்சேர்ப்பு\nஏர்லைன்ஸ் ரிலையன்ஸ் சர்வீஸ் லிமிடெட் (AASL) ஆட்சேர்ப்பு\nAASL பணியமர்த்தல் - கான்ஃபிஷியல் கார்டுகள் X201X\n10th-12th, ஏர்லைன்ஸ் ரிலையன்ஸ் சர்வீஸ் லிமிடெட் (AASL) ஆட்சேர்ப்பு, தில்லி, பட்டம், ஐடிஐ-டிப்ளமோ, எம்பிஏ, முதுகலை பட்டப்படிப்பு, மேற்பார்வையாளர்\nAASL பணியமர்த்தல் - ஏயர்லைன் லிமிடெட் லிமிடெட் லிமிடெட் பணியமர்த்தல் பல்வேறு கேபின் குழு பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய, மேற்பார்வையாளர் காலியிடங்கள் ...\nAASL வேலை இடுகை - நிலையம் மேலாளர் இடுகைகள் - www.ala.org/aasl\n��ர்லைன்ஸ் ரிலையன்ஸ் சர்வீஸ் லிமிடெட் (AASL) ஆட்சேர்ப்பு, தில்லி, மேலாளர்\nஏர்லைன் பைனான்ஸ் லிமிடெட் லிமிடெட் (AASL) - AASL பணியமர்த்தல் 2018 பதவிக்கு ஊழியர்களைத் தேடி X Station Station Management Vacancies இல் ...\nAASL வேலை இடுகை - தொழில்நுட்ப, கூட்டு பைலட் இடுகைகள் - www.airindia.in\n10th-12th, ஏர்லைன்ஸ் ரிலையன்ஸ் சர்வீஸ் லிமிடெட் (AASL) ஆட்சேர்ப்பு, அகில இந்திய, பட்டம், முதுகலை பட்டப்படிப்பு\nஏர்லைன் பைனான்ஸ் லிமிடெட் (AASL) - AASL பணியமர்த்தல் 2018 அனைத்து தொழில்நுட்ப, கூட்டுறவு பைலட் காலியிடங்கள் பதவிக்கு ஊழியர்கள் கண்டுபிடிக்க ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-match-7-rcb-vs-mi-today-s-predicted-playing-11-preview-key-players-1", "date_download": "2019-06-16T05:02:22Z", "digest": "sha1:5OOSXCICDTROYUFYVUAIGIUQOCAR4CYE", "length": 22964, "nlines": 376, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019: மேட்ச் 7: பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள் மற்றும் உத்தேச XI", "raw_content": "\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் 2019 ஐபிஎல் தொடரின் 7வது ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று(மார்ச் 28) நடைபெறவுள்ள. பெங்களூரு அணி தனது முதல் போட்டியில் சென்னை அணியிடம் தோல்வியை தழுவியது. மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி அணியிடம் தனது முதல் போட்டியில் தோல்வியை தழுவியது. எனவே இரு அணிகளும் இவ்வருட ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒட்டுமொத்த நேருக்கு நேர்: ஐபிஎல் வரலாற்றில் மும்பை, பெங்களூரு அணிகள் 25 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் 16 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.\nசி���்னசாமி மைதானத்தில் நேருக்கு நேர்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டிகளில் தனது சொந்த மண் பெங்களூரு அணிக்கு ஏற்றதாக இல்லை. இதுவரை 9 போட்டிகளில் இரு அணிகளும் இந்த மைதானத்தில் மோதியுள்ளன. அதில் 2 போட்டிகளில் மட்டுமே பெங்களூரு வெற்றி பெற்றுள்ளது.\nகள ரிப்போர்ட்: சின்னசாமி மைதானம் ஒரு தட்டையான மற்றும் ஷார்ட் பவுண்டரிகள் விளாச ஏற்ற மைதானம். குறிப்பாக இந்த மைதானத்தில் டி20 போட்டிகள் நடந்தால் பேட்ஸ்மேன்களுக்கு பெரும் கொண்டாட்டமாக இருக்கும்.\nமும்பை இந்தியன்ஸ் அணி 2019 ஐபிஎல் தொடரின் தனது முதல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. மூன்று ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ள மும்பை இந்தியன்ஸ் பெங்களூரு மைதானத்தில் சில சிறப்பான சாதனைகளை படைத்துள்ளது.\nநட்சத்திர வீரர்கள்: டிகாக், ரோகித் சர்மா, யுவராஜ் சிங்\nடிகாக் (16 பந்துகளில் 27 ரன்கள்) மற்றும் ரோகித் சர்மா(13 பந்துகளில் 14 ரன்கள்) டெல்லி அணியுடனான முதல் போட்டியில் அதிரடி தொடக்கத்தை அளித்தனர். ஆனால் நீண்ட நேரம் இந்த ஆட்டம் நீடிக்கவில்லை. இந்த தொடக்க ஆட்டக்காரர்கள் பெங்களூரு அணியுடனான போட்டியில் சிறப்பான தொடக்கத்தை அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nயுவராஜ் சிங் டெல்லி அணியுடனான போட்டியில் சிறப்பாக விளையாடினார். இவர் மொத்தமாக 35 பந்துகளை எதிர்கொண்டு 53 ரன்களை விளாசினார். இவரது ஆட்டம் வரும் போட்டிகளில் தொடர்ந்தால் இந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக பார்க்கப்படுவார்.\nமும்பை இந்தியன்ஸ் அணியில் உலகின் சிறந்த 3 ஆல்-ரவுண்டர்களான கீரன் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, க்ருநல் பாண்டியா ஆகியோர் உள்ளனர். இவர்கள் பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி அணியின் ரன்களை உயர்த்தும் திறமை படைத்துள்ளனர்.\nநட்சத்திர வீரர்கள்: மிட்செல் மெக்லகன், லாசித் மலிங்கா, பும்ரா\nடெல்லி அணியுடனான போட்டியில் மெக்லகன் 4 ஓவர்களை வீசி 40 ரன்களை பௌலிங்கில் அளித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூசிலாந்தை சேர்ந்த இவர் பெங்களூரு அணியுடனான போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஜாஸ்பிரிட் பூம்ராவிற்கு முதல் போட்டியில் தோல் பட்டையில் அடி பட்டது. வேகப் பந்து வீச்சாளரான இவர் பயிற்சி ஆட்டத்தில் பங்க���ற்ற புகைப்படங்களை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.\nலெக் சுழற்பந்து வீச்சாளரான மயன்க் மார்கண்டே பெங்களூரு அணியுடனான போட்டியில் மிடில் ஓவரில் எதிரணி பேட்ஸ்மேன்களை கலங்கடிப்பார்.\nரோகித் சர்மா (கேப்டன்), டிகாக்(விக்கெட் கீப்பர்), சூர்ய குமார் யாதவ், யுவராஜ் சிங், பொல்லார்ட், மிட்செல் மெக்லகன், க்ருநல் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, லாசித் மலிங்கா, மயன்க் மார்கண்டே, ஜாஸ்பிரிட் பூம்ரா\nபெங்களூரு அணி, சென்னை அணியுடனான தனது முதல் போட்டியில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியை தழுவியது. குறிப்பாக அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சில் மிகவும் தடுமாறினர்.\nபெங்களூரு அணியின் சாதனைகள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அவ்வளவாக இல்லை. இருப்பினும் தனது சொந்த மண் என்ற காரணத்தால் வெற்றி வாய்ப்பு மும்பை அணியை விட பெங்களூரு அணிக்கே அதிகம் உள்ளது.\nநட்சத்திர வீரர்கள்: பார்திவ் படேல், விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ்\nபார்திவ் படேல் மட்டுமே சென்னை அணியுடனான முதல் போட்டியில் சுழற்பந்து வீச்சாளை சமாளித்து இரட்டை இலக்க ரன்களை எடுத்தார். இவர் மொத்தமாக 35 பந்துகளை எதிர்கொண்டு 29 ரன்களை எடுத்தார். இதே ஆட்டத்திறனை மும்பை அணிக்கு எதிராகவும் வெளிபடுத்துவார்.\nஅத்துடன் ஏபி டிவில்லியர்ஸ், விராட் கோலி, ஷிம்ரன் ஹட்மயர் ஆகிய டாப் கிளாஸ் பேட்ஸ்மேன்கள் மும்பை அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெங்களூரு அணியின ரன்களை உயர்த்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது\nநட்சத்திர வீரர்கள்: யுஜவேந்திர சகால், உமேஷ் யாதவ், டிம் சௌதி\nசென்னை அணி முதல் போட்டியில் பெங்களூரு அணியின் 70 ரன்களை 17 ஓவர்களில்தான் சேஸ் செய்தது. இதன் மூலம் பெங்களூரு அணியின் பௌலிங் வலியையாக உள்ளது என நமக்கு தெரிகிறது. சென்னை அணி இந்த ரன்களை அடிக்க மிகவும் கஷ்டப்பட்டது. யுஜ்வேந்திர சகால் 4 ஓவர் வீசி 6 ரன்களை மட்டுமே தனது பௌலிங்கில் அளித்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். இதே சிறப்பான பந்துவீச்சை மும்பை அணிக்கு எதிராகவும் வெளிபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுதல் போட்டியில் உமேஷ் யாதவிற்கு விக்கெட் விழவில்லை. 2018 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்��ியோர் பட்டியலில் 20 விக்கெட்டுகளுடன் முதலிடம் வகித்தார உமேஷ் யாதவ். எனவே மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க விக்கெட்டுகளை தனது பந்துவீச்சில் வீழ்த்துவார் என பார்க்கப்படுகிறது.\nபார்திவ் படேல் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி (கேப்டன்), ஏபி டிவில்லியர்ஸ், ஷிம்ரன் ஹட்மயர், மொய்ன் அலி, சிவம் தூபே, காலின் டி கிரான்ட் ஹோம், உமேஷ் யாதவ், யுஜ்வேந்திர சகால், நவ்தீப் சய்னி, முகமது சிராஜ்.\nஐபிஎல் 2019 மும்பை இன்டியன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\nஐபிஎல் 2019, மேட்ச் 31, MI vs RCB, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019, மேட்ச் 28, KXIP vs RCB, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019: பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடனான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் உத்தேச XI\nஐபிஎல் 2019, மேட்ச் 34, DC vs MI, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019, மேட்ச் 35, KKR vs RCB, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019: மேட்ச் 11, SRH vs RCB, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019: மேட்ச் 20, RCB vs DC, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019, மேட்ச் 39, RCB vs CSK, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019: மேட்ச் 17, RCB vs KKR, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019: மேட்ச் 9, கிங்ஸ் XI பஞ்சாப் vs மும்பை இந்தியன்ஸ்-முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/1000000027125.html?printable=Y", "date_download": "2019-06-16T04:38:26Z", "digest": "sha1:6C62P2T2MSD34QXIDYVJZCD6XRJOU73W", "length": 2550, "nlines": 43, "source_domain": "www.nhm.in", "title": "அறிவியல்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: அறிவியல் :: காலம் ( அணு முதல் அண்டம் வரை )\nகாலம் ( அணு முதல் அண்டம் வரை )\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகாலம் ( அணு முதல் அண்டம் வரை ), பேரா.க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/05/mannar-arrested.html", "date_download": "2019-06-16T05:54:16Z", "digest": "sha1:NAB2W3M5JQCDHBTGWHOA3PXZM3VWLFRO", "length": 7206, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "இந்தியா தப்பிச் செல்ல முயன்ற நான்கு முஸ்லிம் இளைஞர்கள் கைது! - www.pathivu.com", "raw_content": "\nHome / மன்னார் / இந்தியா தப்பிச் செல்ல முயன்ற நான்கு முஸ்லிம் இளைஞர்கள் கைது\nஇந்தியா தப்பிச் செல்ல முயன்ற நான்கு முஸ்லிம் இளைஞர்கள் கைது\nகனி May 01, 2019 மன்னார்\nஇந்தியாவுக்கு தப்பிச் செல்லத் தயாராகவிருந்த முஸ்லிம் இளைஞர்கள் நால்வர் மன்னார் - விடத்தல்தீவு, அடம்பன் ஆகிய பிரதேசங்களில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த நால்வரும் மீனவர்களின் உதவியுடன் இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகைதுசெய்யப்பட்டவர்கள் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களின் பின்னர், விடத்தல் தீவு, அடம்பன் பகுதிகளுக்கு வந்துள்ளமை உறுதியாகியுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறைந்தார் கிரேஸி மோகன்\nதமிழ்த்திரைப்பட நடிகரும் , கதாசிரியருமான கிரேஸி மோகன் இன்று 67வது வயதில் காலமாகியுள்ளார்.மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை 11 க...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nஅண்ணன் தம்பி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை\nமுல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞன்ன மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரி���்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் கனடா டென்மார்க் வலைப்பதிவுகள் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சினிமா சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://goundamanifans.blogspot.com/2012/12/blog-post_4.html", "date_download": "2019-06-16T04:42:07Z", "digest": "sha1:2RALUM33HU2JGSJ3NXEBJ23MINWXCQFY", "length": 50053, "nlines": 512, "source_domain": "goundamanifans.blogspot.com", "title": "கவுண்டமணி - செந்தில்: கேபிள் சங்கர் - சிரிப்பு மலர்", "raw_content": "\nகேபிள் சங்கர் - சிரிப்பு மலர்\nமெரினாவில் மேற்கண்ட போஸில் படுத்த வண்ணம் கேபிள்:\n'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லே.\nராம்கி தொழிலாளி: அதெல்லாம் சர்தான். தரைய பெருக்கணும். கொஞ்சம் ஒத்திப்போய் படுங்க இல்ல பாடுங்க.\nசிட்டிக்காட்டான்: அண்ணே உங்க படத்துல செகன்ட் ஹீரோ சான்ஸ் ஆவது எனக்கு தாங்கண்ணே.\nகேபிள்: ஒரு செகன்ட் வந்துட்டு போற மாதிரி வேணா சான்ஸ் தர்றேன்.\nகேபிள்: நாந்தாய்யா டைரக்டர். உனக்கு சான்ஸ் இருக்கு.\nகேபிள்: தலைவரே 'ஒரேய் ஓமக்குச்சி' தெலுங்கு படம் போலாமா\nகே.ஆர்.பி: (கொல்றாறே மனுஷன்) போ...லா......ம் தலைவரே\nகேபிள்: அப்பறம் நாளைக்கி தலைவர் கூட மீட்டிங் இருக்கு தலைவரே\nகே.ஆர்.பி: போயிடுவோம் தலைவரே. தலைவர் கிட்ட சொல்லிடுங்க.\nகேபிள்: எந்த தலைவர் கிட்ட தலைவரே\nகே.ஆர்.பி: போனவாரம் தியேட்டர்ல பாத்த தலைவர்கள்ல ஒரு தலைவரை பாத்தோமே அந்த தலைவர்தான் தலைவரே.\nகேபிள் மொபைலில் 'நக்கீரன் காலிங்'. பார்த்ததில் இருந்து அடுத்த ஆறு மணி நேரம் விடாமல் லூஸ் மோஷன் போகிறார். விடுவாரா நக்ஸ் மாமா. தொடர்ந்து மிஸ்ட் கால் தருகிறார்.\nகேபிள்: வணக்கம் தலைவரே. சொல்லுங்க.\nநக்கீரன்: கேபிள் பக்கத்து வீட்டு பாப்பாவுக்கு நாளைக்கி பொறந்த நாள். கம்மி ரேட்ல பொம்ம வாங்கணும். ரங்கநாதன் தெருவுல எங்க கெடைக்கும்\nகேபிள்: (என்ன பாத்தா அவ்ளோ காமடியாவா இருக்கு) யோவ். இது உனக்கே ஓவரா தெரியல\nநக்கீரன் சென்டிமென்ட் ஜூஸை பிழிகிறார். கேபிள் இளகுகிறார்.\nகேபிள்: காசே செலவு பண்ணாம சூப்பர் பொம்ம உங்க ஊர்லையே இருக்கு.\nநக்கீரன்: சீக்கிரம் சொல்லுங்க. சீக்கிரம்.\nகேபிள்: பேசாம நீங்களே அந்த வீட்டு வாசல்ல 4 நாள் உக்காந்துக்கங்க. அந்த கொழந்தைக்கு இதுதான் பெஸ்ட் கிப்ட்.\nகேபிள்: கேட்டால் கிடைக்கும் குழுமத்திற்கு சட்ட ஆலோசகர் தேவை.\nசிட்டிக்காட்டான்: அண்ணே....எங்க ஏரியாவுக்கே நாந்தான் சட்ட ஆலோசகர். கல்யாணம், காதுகுத்து, கட்டப்பஞ்சாயத்து இப்படி எல்லாத்துக்கும் எந்த கலர் சட்ட போட்டா நல்லா இருக்கும்னு ஆலோசனை சொல்றவன். என்னையே சட்ட ஆலோசகரா போடுங்கண்ணே.\nகேபிள்: நேத்தி ஒரு ஹோட்டல்ல சாப்புட்டேன். டிவைன் தலைவா டிவைன்.\nசிட்டிகாட்டான்: இனிமே என்கூட பேசாதீங்கண்ணே.\nகேபிள்: ஏன்யா. நீயும் மூக்கு பிடிக்க தின்ன. நாந்தான் பில் கட்டுனேன். அப்பறம் எதுக்கு முறுக்கிக்கற\nசிட்டி: போங்கண்ணே. நீங்க மட்டும் அந்த 'டி' Wine ஐ குடிச்சிருக்கீங்க. எனக்கு தரவே இல்லையே\nசிட்டி: அண்ணே... நாளைக்கு நான் பாரின் போறேன்.\nசிட்டி: ஏதோ அகமதாபாத்னு சொன்னாய்ங்க. நல்ல சூட்டிங் ஸ்பாட் அங்க இருந்தா சொல்லுங்க.\nகேபிள்: (10 டப்பா அமருதாஞ்சனை தலையில் தடவி விட்டு). எதுக்கு படமெடுக்க போறியா\nசிட்டி: இல்லண்ணே. அங்க ப்ரென்ட் ரிசப்சன். அவன்தான் நல்ல Suiting ஸ்பாட் போயி ட்ரெஸ் வாங்கிக்க. நான் காசு தர்றேன்னு சொன்னான். ரேமன்ட் ஷோ ரூம் அங்கன இருக்கா\n10000 பேர் வந்து செல்லும் ரங்கநாதன் தெருவில்\nஉனது அசைவின் ஒவ்வொரு பதிவும்\nஎன்னை கண்டுகொள்ளாமல் எவ்வளவு நேரமானாலும்\nநீ அவள் விகடன் படி.\nஅத்தனை பேர் சப்தத்திலும் உனது உதடசைவு\nஜெயச்சந்திரன், சரவணா எங்கு சென்றாலும்\nஉன்னை துரத்தும் எனது விதியும்.\nஅதெப்படி சாத்தியம் என நீ கேட்கலாம்.\nமுற்றிலும் சத்தியம் என்று நான் உரைக்கலாம்.\nஅங்கிருக்கும் அனைத்து CCTV யையும் கண்ட்ரோல் செய்வதே நான்தானே என் பொன்மானே. என்னை புறக்கணிக்கும் ஒவ்வொரு நொடியும் உனக்கு வீணே\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nநாய் நக்ஸ் அவர்களை எல்லாரும் நல்லா புரிஞ்சி வச்சியிருக்கீங்க...\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஎண்டர் கவிதைகளில் இன்னும் பல இடங்களில் எண்டர் அடிக்கவில்லை\nஅதை டேபிளிடம் சாரி கேபிளிடம் கேட்டு எங்கெங்கு எண்டர் அடிக்க வேண்டுமோ அங்கு அங்கு எண்டர் அடிக்கவும்...\n//எந்த தலைவர் கிட்ட தலைவரே// தலைவரே ஏன் தலைவரே இப்டி கொலையா கொல்றீங்க\nஹா ஹா ஹா பதிவு டிwine தலைவா டிwine\n//கவிதை வீதி... // சௌந்தர் // said...\nஉங்க அளவு காமடி எங்களுக்கு ��ொஞ்சம் கம்மிதான் தலைவா\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\n//கவிதை வீதி... // சௌந்தர் // said...\nஉங்க அளவு காமடி எங்களுக்கு கொஞ்சம் கம்மிதான் தலைவா\n//கவிதை வீதி... // சௌந்தர் // said...\nநாய் நக்ஸ் அவர்களை எல்லாரும் நல்லா புரிஞ்சி வச்சியிருக்கீங்க...//\n//கவிதை வீதி... // சௌந்தர் // said...\n128963 ஆறு பேரு தலைவரே\n//கவிதை வீதி... // சௌந்தர் // said...\nஎண்டர் கவிதைகளில் இன்னும் பல இடங்களில் எண்டர் அடிக்கவில்லை\nஅதை டேபிளிடம் சாரி கேபிளிடம் கேட்டு எங்கெங்கு எண்டர் அடிக்க வேண்டுமோ அங்கு அங்கு எண்டர் அடிக்கவும்...//\nஅருமையான கவிதை. அசல் என்டர்ர்ர் இதுதான்\n//எந்த தலைவர் கிட்ட தலைவரே// தலைவரே ஏன் தலைவரே இப்டி கொலையா கொல்றீங்க\nஹா ஹா ஹா பதிவு டிwine தலைவா டிwine//\nங்கொய்யாலே கண்ல தண்ணி வர சிரிச்சேண்டா :-))))\n////சிட்டிக்காட்டான்: அண்ணே உங்க படத்துல செகன்ட் ஹீரோ சான்ஸ் ஆவது எனக்கு தாங்கண்ணே.//////\nஅண்ணன் சிட்டிக்சை செகண்ட் ஹீரோ என்று அசிங்கப்படுத்த முயற்சிப்பதை கண்டித்து அடுத்த ஒரு மணிநேரத்துக்கு யாருக்கும் லைக்குகள் போடப்படமாட்டாது என்று சங்கத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்......\nசிட்டிக்ஸ் லைக்ஸ் லைக்கர்ஸ் வட்டம்\nங்கொய்யாலே கண்ல தண்ணி வர சிரிச்சேண்டா :-))))\n////கே.ஆர்.பி: போனவாரம் தியேட்டர்ல பாத்த தலைவர்கள்ல ஒரு தலைவரை பாத்தோமே அந்த தலைவர்தான் தலைவரே.//////\nஅது பறங்கிமலை ஜோதியா தலைவரே.....\n////நக்கீரன்: கேபிள் பக்கத்து வீட்டு பாப்பாவுக்கு நாளைக்கி பொறந்த நாள். கம்மி ரேட்ல பொம்ம வாங்கணும். ரங்கநாதன் தெருவுல எங்க கெடைக்கும்\nயோவ் அடுத்த மாசம் பொம்மைக்கடைன்னு ஒரு புக்கு வரும், படிச்சி தெரிஞ்சிக்கய்யா.....\n////சிட்டிக்காட்டான்: அண்ணே உங்க படத்துல செகன்ட் ஹீரோ சான்ஸ் ஆவது எனக்கு தாங்கண்ணே.//////\nஅண்ணன் சிட்டிக்சை செகண்ட் ஹீரோ என்று அசிங்கப்படுத்த முயற்சிப்பதை கண்டித்து அடுத்த ஒரு மணிநேரத்துக்கு யாருக்கும் லைக்குகள் போடப்படமாட்டாது என்று சங்கத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்......\nசிட்டிக்ஸ் லைக்ஸ் லைக்கர்ஸ் வட்டம்//\nஅன்னாரது மனது (விழு)ப்புண் பட்டிருப்பதால் செகண்ட் ஹீரோ எனும் வார்த்தைக்கு பதில் மினிட் அல்லது ஹவர் ஹீரோ என்று அவரை பெருமைப்படுத்த உத்தேசித்து உள்ளோம். ஒரு ஹவருக்கு(நடிப்பதற்கு மட்டும்) 5 லட்சம் வாங்குகிறார் சிட்டி என்பது கூடுதல் தகவல்.\n////சிட்டிக்காட்டான்: அண்ணே....எங்க ஏரியாவுக்கே நாந்தான் சட்ட ஆலோசகர். கல்யாணம், காதுகுத்து, கட்டப்பஞ்சாயத்து இப்படி எல்லாத்துக்கும் எந்த கலர் சட்ட போட்டா நல்லா இருக்கும்னு ஆலோசனை சொல்றவன். என்னையே சட்ட ஆலோசகரா போடுங்கண்ணே.///////\nஅப்போ பேண்ட்டு ஆலோசன யாரு சொல்லுவா\n////கே.ஆர்.பி: போனவாரம் தியேட்டர்ல பாத்த தலைவர்கள்ல ஒரு தலைவரை பாத்தோமே அந்த தலைவர்தான் தலைவரே.//////\nஅது பறங்கிமலை ஜோதியா தலைவரே.....\nஇல்லை. ஆலந்தூர் எஸ்.கே. தியேட்டர் தலைவரே. பகல் காட்சி: துள்ளு ராணி. அள்ளு ராஜா.\n////சிட்டி: போங்கண்ணே. நீங்க மட்டும் அந்த 'டி' Wine ஐ குடிச்சிருக்கீங்க. எனக்கு தரவே இல்லையே\nகேபிள்: பேசாம நீங்களே அந்த வீட்டு வாசல்ல 4 நாள் உக்காந்துக்கங்க. அந்த கொழந்தைக்கு இதுதான் பெஸ்ட் கிப்ட்.////////////////////\nநம்ம ஆரூர் முனா செந்தில்தான்யா இன்னும் டாப்பா இருப்பாபில....\n////நக்கீரன்: கேபிள் பக்கத்து வீட்டு பாப்பாவுக்கு நாளைக்கி பொறந்த நாள். கம்மி ரேட்ல பொம்ம வாங்கணும். ரங்கநாதன் தெருவுல எங்க கெடைக்கும்\nயோவ் அடுத்த மாசம் பொம்மைக்கடைன்னு ஒரு புக்கு வரும், படிச்சி தெரிஞ்சிக்கய்யா.....//\nஹா..ஹா...பொம்மைக்கடை வைத்து உயர்ந்த நக்கீரன் எனும் உன்னத மனிதரிடம் ஒரு பேட்டி.\n////கே.ஆர்.பி: போனவாரம் தியேட்டர்ல பாத்த தலைவர்கள்ல ஒரு தலைவரை பாத்தோமே அந்த தலைவர்தான் தலைவரே.//////\nஅது பறங்கிமலை ஜோதியா தலைவரே.....\nஇல்லை. ஆலந்தூர் எஸ்.கே. தியேட்டர் தலைவரே. பகல் காட்சி: துள்ளு ராணி. அள்ளு ராஜா.////////\n////சிட்டிக்காட்டான்: அண்ணே....எங்க ஏரியாவுக்கே நாந்தான் சட்ட ஆலோசகர். கல்யாணம், காதுகுத்து, கட்டப்பஞ்சாயத்து இப்படி எல்லாத்துக்கும் எந்த கலர் சட்ட போட்டா நல்லா இருக்கும்னு ஆலோசனை சொல்றவன். என்னையே சட்ட ஆலோசகரா போடுங்கண்ணே.///////\nஅப்போ பேண்ட்டு ஆலோசன யாரு சொல்லுவா\nஅவங்க ஊர்லயே முதல்லே பேண்டு போட்டவர் சிட்டி தான்\n////நக்கீரன்: கேபிள் பக்கத்து வீட்டு பாப்பாவுக்கு நாளைக்கி பொறந்த நாள். கம்மி ரேட்ல பொம்ம வாங்கணும். ரங்கநாதன் தெருவுல எங்க கெடைக்கும்\nயோவ் அடுத்த மாசம் பொம்மைக்கடைன்னு ஒரு புக்கு வரும், படிச்சி தெரிஞ்சிக்கய்யா.....//\nஹா..ஹா...பொம்மைக்கடை வைத்து உயர்ந்த நக்கீரன் எனும் உன்னத மனிதரிடம் ஒரு பேட்டி.///////\nஅப்போ பொம்மைக்கடை வெச்சிருக்கவங்கள்லாம் விளிம்புநிலை மனிதர் இல்லியா\n////சிட்டி: போங்கண்ணே. நீங்க மட்டும் அந்த 'டி' Wine ஐ குடிச்சிருக்கீங்க. எனக்கு தரவே இல்லையே\nமூடிய மோந்து பாத்ததுக்கே மூணு நாள் சுருண்டவராச்சே அவரு.\nயோவ் அடுத்த மாசம் பொம்மைக்கடைன்னு ஒரு புக்கு வரும், படிச்சி தெரிஞ்சிக்கய்யா.....//\nஹா..ஹா...பொம்மைக்கடை வைத்து உயர்ந்த நக்கீரன் எனும் உன்னத மனிதரிடம் ஒரு பேட்டி//////////////////\nவிளிம்பு நிலை மனிதர்கள் வார்த்தை மிஸ்ஸிங்...........\nஅறிந்த,அறியாத தகவல்கள்.......இத போடாம எப்படியா தலைப்பு முழுசாகும்\n////சிட்டிக்காட்டான்: அண்ணே....எங்க ஏரியாவுக்கே நாந்தான் சட்ட ஆலோசகர். கல்யாணம், காதுகுத்து, கட்டப்பஞ்சாயத்து இப்படி எல்லாத்துக்கும் எந்த கலர் சட்ட போட்டா நல்லா இருக்கும்னு ஆலோசனை சொல்றவன். என்னையே சட்ட ஆலோசகரா போடுங்கண்ணே.///////\nஅப்போ பேண்ட்டு ஆலோசன யாரு சொல்லுவா\nஅவங்க ஊர்லயே முதல்லே பேண்டு போட்டவர் சிட்டி தான்\nஅப்போ மத்தவங்கள்லாம் அடக்கிட்டே இருந்தாங்களா\n////நக்கீரன்: கேபிள் பக்கத்து வீட்டு பாப்பாவுக்கு நாளைக்கி பொறந்த நாள். கம்மி ரேட்ல பொம்ம வாங்கணும். ரங்கநாதன் தெருவுல எங்க கெடைக்கும்\nயோவ் அடுத்த மாசம் பொம்மைக்கடைன்னு ஒரு புக்கு வரும், படிச்சி தெரிஞ்சிக்கய்யா.....//\nஹா..ஹா...பொம்மைக்கடை வைத்து உயர்ந்த நக்கீரன் எனும் உன்னத மனிதரிடம் ஒரு பேட்டி.///////\nஅப்போ பொம்மைக்கடை வெச்சிருக்கவங்கள்லாம் விளிம்புநிலை மனிதர் இல்லியா\nஅதற்கு அவர் பிளாட்பாரம் விளிம்பில் அல்லது 8 வது ப்ளோர் மாடி கார்னரில் கடை வைத்திருக்க வேண்டும் என்பது ரூல்.\n////நக்கீரன்: கேபிள் பக்கத்து வீட்டு பாப்பாவுக்கு நாளைக்கி பொறந்த நாள். கம்மி ரேட்ல பொம்ம வாங்கணும். ரங்கநாதன் தெருவுல எங்க கெடைக்கும்\nயோவ் அடுத்த மாசம் பொம்மைக்கடைன்னு ஒரு புக்கு வரும், படிச்சி தெரிஞ்சிக்கய்யா.....//\nஹா..ஹா...பொம்மைக்கடை வைத்து உயர்ந்த நக்கீரன் எனும் உன்னத மனிதரிடம் ஒரு பேட்டி.///////\nஅப்போ பொம்மைக்கடை வெச்சிருக்கவங்கள்லாம் விளிம்புநிலை மனிதர் இல்லியா\nஅதற்கு அவர் பிளாட்பாரம் விளிம்பில் அல்லது 8 வது ப்ளோர் மாடி கார்னரில் கடை வைத்திருக்க வேண்டும் என்பது ரூல்.///////\nஎன்னது 8-வது ப்ளோர் கார்னரா..... விழுந்தா களிம்பு கூட பூச முடியாதேய்யா\n////கே.ஆர்.பி: போனவாரம் தியேட்டர்ல பாத்த தலைவர்கள்ல ஒரு தலைவரை பாத்தோமே அந்த தலைவர்தான் தலைவரே.//////\nஅது பறங்கிம���ை ஜோதியா தலைவரே.....\nஇல்லை. ஆலந்தூர் எஸ்.கே. தியேட்டர் தலைவரே. பகல் காட்சி: துள்ளு ராணி. அள்ளு ராஜா.////////\nஅவங்க ஊர்லயே முதல்லே பேண்டு போட்டவர் சிட்டி தான்\nமுழுசா சொல்லணும்.....பல பெண்கள் படிக்குற ப்ளாக் இது...........\nகேபிள்: பேசாம நீங்களே அந்த வீட்டு வாசல்ல 4 நாள் உக்காந்துக்கங்க. அந்த கொழந்தைக்கு இதுதான் பெஸ்ட் கிப்ட்.////////////////////\nநம்ம ஆரூர் முனா செந்தில்தான்யா இன்னும் டாப்பா இருப்பாபில....//\nதிருவாரூர் சிங்கத்தையே சொரண்டி பாத்து இருக்கீரு. இனி அவ்வளவுதான்.\n// ஒரு ஹவருக்கு(நடிப்பதற்கு மட்டும்) 5 லட்சம் வாங்குகிறார் சிட்டி என்பது கூடுதல் தகவல். //\n5 லட்சத்துக்கு எத்தனை ஒயின் பாட்டில் வாங்கலாம். மெட்ராஸ் பக்கி ஃபிகர் பண்ணிச் சொல்லிவிடு...:-)))\nஅவங்க ஊர்லயே முதல்லே பேண்டு போட்டவர் சிட்டி தான்\nமுழுசா சொல்லணும்.....பல பெண்கள் படிக்குற ப்ளாக் இது...........///////\nஅய்யய்ய்யொ ஏன்யா வெளில சொன்னீங்க, இனி பட்டிக்ஸ் சாப்பாடு, தண்ணி, வைன், லேப்டாப், பெட்டி படுக்கையோட வந்துடுவாரே......\nஅப்போ பேண்ட்டு ஆலோசன யாரு சொல்லுவா\nஅவங்க ஊர்லயே முதல்லே பேண்டு போட்டவர் சிட்டி தான்\nஅப்போ மத்தவங்கள்லாம் அடக்கிட்டே இருந்தாங்களா\nஇல்லை. சிட்டி முக்கா பேண்டுதான் போட்டார்.\n//// பட்டிகாட்டான் Jey said...\n// ஒரு ஹவருக்கு(நடிப்பதற்கு மட்டும்) 5 லட்சம் வாங்குகிறார் சிட்டி என்பது கூடுதல் தகவல். //\n5 லட்சத்துக்கு எத்தனை ஒயின் பாட்டில் வாங்கலாம். மெட்ராஸ் பக்கி ஃபிகர் பண்ணிச் சொல்லிவிடு...:-)))//////\nநீங்க நெனச்சா ஒரே ஒரு பாட்டலை கூட 5 லட்சத்துக்கு வாங்கலாம்ணே....\nஅப்போ பேண்ட்டு ஆலோசன யாரு சொல்லுவா\nஅவங்க ஊர்லயே முதல்லே பேண்டு போட்டவர் சிட்டி தான்\nஅப்போ மத்தவங்கள்லாம் அடக்கிட்டே இருந்தாங்களா\nஇல்லை. சிட்டி முக்கா பேண்டுதான் போட்டார்.//////\nஅப்போ மத்தவங்கள்லாம் முக்கித்தான் பேண்டு போட்டிருக்காங்க......\n// ஒரு ஹவருக்கு(நடிப்பதற்கு மட்டும்) 5 லட்சம் வாங்குகிறார் சிட்டி என்பது கூடுதல் தகவல். //\n5 லட்சத்துக்கு எத்தனை ஒயின் பாட்டில் வாங்கலாம். மெட்ராஸ் பக்கி ஃபிகர் பண்ணிச் சொல்லிவிடு...:-)))//\nபாட்டில் ஏதுக்கு. எத்தனை மூடி வாங்கலாம்னு கேளுங்க.\nஅவங்க ஊர்லயே முதல்லே பேண்டு போட்டவர் சிட்டி தான்\nமுழுசா சொல்லணும்.....பல பெண்கள் படிக்குற ப்ளாக் இது...........///////\nஅய்யய்ய்யொ ஏன்யா வெளில சொன்னீங்க, இனி பட்டிக்ஸ் சாப்பாடு, தண்ணி, வைன், லேப்டாப், பெட்டி படுக்கையோட வந்துடுவாரே......\nஅப்போ பேண்ட்டு ஆலோசன யாரு சொல்லுவா\nஅவங்க ஊர்லயே முதல்லே பேண்டு போட்டவர் சிட்டி தான்\nஅப்போ மத்தவங்கள்லாம் அடக்கிட்டே இருந்தாங்களா\nஇல்லை. சிட்டி முக்கா பேண்டுதான் போட்டார்.//////\nஅப்போ மத்தவங்கள்லாம் முக்கித்தான் பேண்டு போட்டிருக்காங்க......\nராம்கி தொழிலாளி: அதெல்லாம் சர்தான். தரைய பெருக்கணும். கொஞ்சம் ஒத்திப்போய் படுங்க இல்ல பாடுங்க.////////////////\nஅம்ம்புட்டு சின்ன இடமா அது..........\nஅவங்க ஊர்லயே முதல்லே பேண்டு போட்டவர் சிட்டி தான்\nமுழுசா சொல்லணும்.....பல பெண்கள் படிக்குற ப்ளாக் இது...........///////\nஅய்யய்ய்யொ ஏன்யா வெளில சொன்னீங்க, இனி பட்டிக்ஸ் சாப்பாடு, தண்ணி, வைன், லேப்டாப், பெட்டி படுக்கையோட வந்துடுவாரே......\nயோவ் ஒரு பப்ளிக் ப்ளாக்ல இப்படில்லாம் கேட்கலாமாய்யா..... பிச்சிபுடுவேன் பிச்சி... என்னதிது..... ஒரு டிசிப்ளின் வேணாம்.....\nயோவ் ஒரு பப்ளிக் ப்ளாக்ல இப்படில்லாம் கேட்கலாமாய்யா..... பிச்சிபுடுவேன் பிச்சி... என்னதிது..... ஒரு டிசிப்ளின் வேணாம்..... பிச்சிபுடுவேன் பிச்சி... என்னதிது..... ஒரு டிசிப்ளின் வேணாம்.....\nப.ரா..... இப்ப நக்கீரன் கக்கா போயிட்டுதான் கமன்ட் போடுறாரு. தண்ணி வேற இல்லையாம்.\nநக்ஸ், டயப்பர் & பன்னி\nயோவ் ஒரு பப்ளிக் ப்ளாக்ல இப்படில்லாம் கேட்கலாமாய்யா..... பிச்சிபுடுவேன் பிச்சி... என்னதிது..... ஒரு டிசிப்ளின் வேணாம்..... பிச்சிபுடுவேன் பிச்சி... என்னதிது..... ஒரு டிசிப்ளின் வேணாம்.....\nப.ரா..... இப்ப நக்கீரன் கக்கா போயிட்டுதான் கமன்ட் போடுறாரு. தண்ணி வேற இல்லையாம்.////////\nமொபைல்ல ஒரு வால் பேப்பர் டவுன்லோட் பண்ணி தொடச்சிக்க சொல்லுங்க........\nநக்ஸ், டயப்பர் & பன்னி\nபட்டிகாட்டான் Jey has left a new comment on the post \"கேபிள் சங்கர் - சிரிப்பு மலர்\":\nநக்ஸ், டயப்பர் & பன்னி\nபோங்கடா போங்கடா போங்கடா... /////////////////\nஅண்ணே எங்கண்ணா........போறது........எல்லா இடத்துலயும் நீங்க தான் முன்னாடி இருக்கீங்க....கொஞ்சம் அடுத்தவங்களுக்கும் இடம் விடுறது.....பன்னி பாவம் சிட்டி......\nயோவ் ஒரு பப்ளிக் ப்ளாக்ல இப்படில்லாம் கேட்கலாமாய்யா..... பிச்சிபுடுவேன் பிச்சி... என்னதிது..... ஒரு டிசிப்ளின் வேணாம்..... பிச்சிபுடுவேன் பிச்சி... என்னதிது..... ஒரு டிசிப்ளின் வேணாம்.....\nப.ரா..... இப்ப நக்கீரன் கக்கா போயிட்டுதான் கமன்ட் போடுறாரு. தண்ணி வேற இல்லையாம்.////////\nமொபைல்ல ஒரு வால் பேப்பர் டவுன்லோட் பண்ணி தொடச்சிக்க சொல்லுங்க........//\nஅதுக்கு லேட் ஆகுமாம். Wall லயே தொடைக்க முடிவு பண்ணிட்டாரு.\nநக்ஸ், டயப்பர் & பன்னி\nபோங்கடா போங்கடா போங்கடா... /////////////////\nஅண்ணே எங்கண்ணா........போறது........எல்லா இடத்துலயும் நீங்க தான் முன்னாடி இருக்கீங்க....கொஞ்சம் அடுத்தவங்களுக்கும் இடம் விடுறது.....பன்னி பாவம் சிட்டி......//\nஎல்லா எடத்துலயும் இவரே போனா நாடு எப்படி சுத்தமாகும்\nயோவ் ஒரு பப்ளிக் ப்ளாக்ல இப்படில்லாம் கேட்கலாமாய்யா..... பிச்சிபுடுவேன் பிச்சி... என்னதிது..... ஒரு டிசிப்ளின் வேணாம்..... பிச்சிபுடுவேன் பிச்சி... என்னதிது..... ஒரு டிசிப்ளின் வேணாம்.....\nப.ரா..... இப்ப நக்கீரன் கக்கா போயிட்டுதான் கமன்ட் போடுறாரு. தண்ணி வேற இல்லையாம்.////////\nமொபைல்ல ஒரு வால் பேப்பர் டவுன்லோட் பண்ணி தொடச்சிக்க சொல்லுங்க........//\nஅதுக்கு லேட் ஆகுமாம். Wall லயே தொடைக்க முடிவு பண்ணிட்டாரு.///////\nநக்ஸ், டயப்பர் & பன்னி\nஎல்லாரும் காலைலயே போயிட்டாங்க. //\nஅப்படித் தெரியலையே .... மூனுபேரும் முக்குற சவுண்டு கேக்குதே\nஅப்படினா, இப்ப வேற எதுக்காவது முக்குறீய்ங்களாடா :-)))\nயோவ் ஒரு பப்ளிக் ப்ளாக்ல இப்படில்லாம் கேட்கலாமாய்யா..... பிச்சிபுடுவேன் பிச்சி... என்னதிது..... ஒரு டிசிப்ளின் வேணாம்..... பிச்சிபுடுவேன் பிச்சி... என்னதிது..... ஒரு டிசிப்ளின் வேணாம்.....\nப.ரா..... இப்ப நக்கீரன் கக்கா போயிட்டுதான் கமன்ட் போடுறாரு. தண்ணி வேற இல்லையாம்.////////\nமொபைல்ல ஒரு வால் பேப்பர் டவுன்லோட் பண்ணி தொடச்சிக்க சொல்லுங்க........//\nஅதுக்கு லேட் ஆகுமாம். Wall லயே தொடைக்க முடிவு பண்ணிட்டாரு.///////\n'மாநிற எம்.ஜி.ஆர்.' விசய் பேரவை\nஆத்திரப்படுபவர்கள். ஆள ஆசைப்பட மாட்டோம்\nபட்டிக்காட்டான் ஜெய் கதைகள் 3\nபட்டிக்காட்டான் ஜோக்ஸ் - 2\nபட்டிக்காட்டான் ஜெய் கதைகள் - 1\nகேபிள் சங்கர் - சிரிப்பு மலர்\nஏடு திருப்பல் ஏகன் சுமார் - மெகாத்தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/tag/un/", "date_download": "2019-06-16T05:55:04Z", "digest": "sha1:MVDCBW5XTYJTLX7YBMHIPH23H3PX2OJN", "length": 11490, "nlines": 174, "source_domain": "ippodhu.com", "title": "UN | Ippodhu", "raw_content": "\nமசூத் அசாரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க ஐநாவிடம் பிரான்ஸ் வலியுறுத்தும்\nகொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் புல்வாமாவில் 40 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததையடுத்து இதற்குப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெ���்ஷ்-எ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாருக்குத் தடை விதிக்க இன்னும் 2 நாட்களில் ஐநாவிடம்...\nமரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானம் ஐ.நா.சபையில் வெற்றி\nஐ.நா. பொதுச்சபையின், 3வது குழுவில் மரண தண்டனையை முற்றிலும் நீக்கும் வகையில், மரண தண்டனைகளை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்க கோரும் வரைவு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பெரும்பான்மையான நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் வெற்றி பெற்றது. இந்த...\nஇந்தியாவில் அடிப்படை வசதிகள் இல்லாமல் 2017-இல் மட்டும் 8.02 லட்சம் குழந்தைகள் இறந்துள்ளது...\nகுடிநீர்த் தட்டுப்பாடு, சுகாதாரக் குறைபாடு, ஊட்டச்சத்துக் குறைபாடு, அடிப்படை மருத்துவ வசதிகள் குறைபாடு போன்ற காரணங்களால், இந்தியாவில் இரண்டு நிமிடங்களுக்கு மூன்று குழந்தைகள் இறந்து வருவதாக ஐக்கிய நாடுகள்(ஐ.நா.) அவையின் குழந்தை இறப்பு...\nபாலஸ்தீன அகதிகள் முகமைக்கான நிதி உதவியை நிறுத்தியது அமெரிக்கா\nஐ.நாவின் பாலஸ்தீனிய அகதிகள் முகமைக்கான தங்களது நிதி உதவியை நிறுத்துவதாக அமெரிக்க தெரிவித்துள்ளது. பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நாவின் மீட்புப் பணி முகமை \"சரிசெய்ய முடியாத அளவு தவறிழைத்துவிட்டதாக\" அமெரிக்கா தெரிவித்துள்ளது. \"அமெரிக்க நிர்வாகம் இந்த விஷயத்தை கவனமாக...\nரோஹிங்யா இனப்படுகொலை: ராணுவத் தலைவர்கள் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் – ஐநா\nமியான்மரில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக மியான்மர் நாட்டின் முக்கிய ராணுவத் தலைவர்கள் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) அமைப்பு தெரிவித்துள்ளது . ரோஹிங்யா மக்கள் மீது மியான்மர்...\nஉலகம் முழுவதும் போரினால் 10,000 குழந்தைகள் கொலை, ஊனம்: ஐ.நா\nசென்ற ஆண்டில் நடைபெற்ற பல்வேறு ஆயுதம் ஏந்திய மோதல்களில் 10,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளனர், ஊனமடைந்துள்ளனர். மேலும் பல குழந்தைகள் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளனர், படைவீரராக கட்டாயப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், பள்ளிகள் மற்றும்...\nமியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறை தொடர்ந்து நடந்து வருகிறது என்று ஐநா மனித உரிமை அதிகாரி கூறியுள்ளார். வங்கதேசத்தில் உள்ள காக்ஸ் பஜாருக்கு,...\nபுதிய கேலக்ஸி ஏ10இ அறிமுகம்\nசந்திராயன்- II விண்கலத்தை சுமக்கவுள்ள ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்\n“அன���பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.biotik.org/india/species/p/persmacr/persmacr_ta.html", "date_download": "2019-06-16T04:30:38Z", "digest": "sha1:5H2LSWKW3M3FPGPREMWFFRPRXN4JW7D5", "length": 4915, "nlines": 18, "source_domain": "www.biotik.org", "title": " பெர்சியா மேக்ராந்தா - லாரேசி", "raw_content": "பெர்சியா மேக்ராந்தா (Nees) Kosterm. - லாரேசி\nஇணையான பெயர் : மாக்கைலஸ் மேக்ராந்தா Nees\nமரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு\nவளரியல்பு : மரங்கள் 30 மீ. உயரம் வரை வளரக்கூடியது.\nதண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை வெளிறிய ப்ரவுன் நிறமானது, லெண்டிசெல் கொண்டது; உள்பட்டை பிங்க் நிறமானது.\nகிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.\nஇலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை, தண்டின் நுனியில் கூட்டமாக மற்றும் நெருக்கமாகமைந்தவை; இலைக்காம்பு 1.2-4.5 செ.மீ., நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றது; இலை அலகு 7-20.3 X 3-8 செ.மீ., அலகின் வடிவம் வேறுபாடு நிறைந்தது, தலைகீழ் முட்டை அல்லது நீள்வட்டம் முதல் நீள்வட்டம்-நீள்சதுர வடிவானது, அலகின் நுனி கூரியது முதல் வட்டமானது, அல்லது அதிக்கூரியது. அலகின் தளம் கூரியது முதல் வட்டமானது, அலகின் விளிம்பு முழுமையானது, கோரியேசியஸ், உரோமங்களற்றது; அலகின் கீழ்பரப்பு மெழுகு பூசியது போன்றது அல்லது சாம்பல் கலந்த நீல நிறமானது (க்களாக்கஸ்), அலகு கசக்கப்படும் போது நறுமணமிக்கது; மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 8-12 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற பெர்க்கரண்ட், மெல்லியவை; மற்ற சிறு நரம்புகள் நெருக்கமான வலைப்பின்னல் போன்றது.\nமஞ்சரி / மலர்கள் : மலர்கள் தண்டின் நுனியில் அமைந்�� அகன்ற பேனிக்கிள்.\nகனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), கோளவடிவானது, 2 செ.மீ. குறுக்களவுடையது, கனியும்போது கருப்பு நிறமானது.\nமேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக பசுமைமாறாக்காடுகளில் கடல் மட்டத்திலிருந்து 2000 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.\nதீபகற்ப இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா; மேற்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படுபவை - தெற்கு, மத்திய மற்றும் தென்மஹாராஷ்ட்ரா சயாத்திரி மலைகளில் காணப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.daruththaqwa.in/2016/08/blog-post_49.html", "date_download": "2019-06-16T05:45:35Z", "digest": "sha1:QCXSYVA4PWHA6KZ65P4AUJQRSSQHJIKI", "length": 6896, "nlines": 54, "source_domain": "www.daruththaqwa.in", "title": "Daruth Thaqwa: ஒரு சபையில் நடந்த தவறுகள் மன்னிக்கப்பட…", "raw_content": "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு\nஒரு சபையில் நடந்த தவறுகள் மன்னிக்கப்பட…\nதினம் ஒரு ஹதீஸ் -254\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு சபையிலிருந்து (முடிந்து) எழுந்திருக்கையில் (கடைசியாக) “ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம வபிஹம்தி(க்)க அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லா அன்(த்)த அஸ்தக்பிரு(க்)க வஅதூபு இலைக்” (இறைவா நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. உன்னிடமே பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன்) என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. உன்னிடமே பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன்) என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே கடந்த காலத்தில் சொல்லாத வார்த்தைகளை (இப்போது) சொல்கின்றீர்களே கடந்த காலத்தில் சொல்லாத வார்த்தைகளை (இப்போது) சொல்கின்றீர்களே” என்று கேட்ட போது, “அது சபையில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாகும்” என்று பதிலளித்தார்கள்.\nஅறிவிப்பவர்: அபூபர்ஸா அல் அஸ்லமி (ரலி)\nLabels: தினம் ஒரு நபிமொழி\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇகாமத் சொல்லும் முறை ஒற்றைப்படையா\nஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்\nதினம் ஒரு நபிமொழி-02 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ¤ ஸலாம...\nஷஹீத் அந்தஸ்தை வேண்டுவதன் சிறப்பு…\nதினம் ஒரு ஹதீஸ் - 130 “யார் உண்மையான மனதுடன் இறை வழியில் வீரமரணம் அடைவதை வேண்டுகிறாரோ, அவர் அ(தற்குரிய அந்தஸ்)தை அடைந்...\nபாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ\nகீழ்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதிவிட்டு இரவிலேயே மரணித்தால் அவனும் சொர்க்கவாச...\nதினம் ஒரு ஹதீஸ்-28 வித்ருத் தொழுகையின் இறுதி ரக்அத்தில் ருகூவிற்கு முன்போ அல்லது ருகூவிற்கு பின்போ ஓத வேண்டிய துஆவின் பெயரே குனூத் எனப்பட...\nஆயத்துல் குர்ஸியின் சிறப்புகள் - 02\nதினம் ஒரு ஹதீஸ் - 98 ரமலானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாத்திடும் பொறுப்பை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அ...\nஅழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-1)\nமனிதன் இயல்பிலேயே தவறு செய்யக் கூடியவனாகப் படைக்கப்பட்டுள்ளான். பெரும் பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் நபிமார்கள் மட்டுமே\nமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் : 3:104)\nஇத்தளத்தில் எம்மை அறியாமல் பலவீனமான செய்திகளோ, பிழைகளோ இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்ளப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.gvtjob.com/tmc-recruitment-foreman-technician-posts/", "date_download": "2019-06-16T05:16:41Z", "digest": "sha1:WZ33S7XLLDUXDMTIAEDNR33KLA55A2W7", "length": 11592, "nlines": 122, "source_domain": "ta.gvtjob.com", "title": "TMC பணியமர்த்தல் - ஃபோர்மேன் & டெக்னீசியன் இடுகைகள் ஜூன் மாதம் ஜூன் 29", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / கல்வி மூலம் வேலைகள் / 10th-12th / TMC பணியமர்த்தல் - ஃபோர்மேன் & டெக்னீசியன் இடுகைகள்\nTMC பணியமர்த்தல் - ஃபோர்மேன் & டெக்னீசியன் இடுகைகள்\n10th-12th, மின், மின்னணு மெக்கானிக், ஃபோர்மேன், ஐடிஐ-டிப்ளமோ, எந்திரவியல், டாட்டா மெமோரியல் மையம் (டி.எம்.சி) ஆட்சேர்ப்பு, உத்தரப் பிரதேசம், வாரணாசி, நேர்காணல்\nடி.எம்.சி. ஆட்சேர்ப்பு - டாடா மெமோரியல் மையம் (டி.எம்.சி) வாரணாசி (உத்தர பிரதேசம்) உள்ள பல்வேறு முன்னணி மற்றும் டெக்னீ���ியன் காலியிடங்களுக்குப் பதவிக்கு ஊழியர்களைக் கண்டறிந்துள்ளது. வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு தளங்கள் அறிவிப்பை வெளியிடுகின்றன, மேலும் வேலை தேடுபொறியில் இடுகையிடும் வேலைகளை முடிக்கின்றன. சர்க்காரி நகுரி / அரசு வேலை வாய்ப்புகள் தேடும் ஆர்வமுள்ளவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பு. அவர்கள் அனைவரும் மார்ச் 9, 2011 அன்று நேர்முகத் தேர்வுக்கு முன் தேதி அல்லது நேரில் விண்ணப்பிக்கலாம்\nஅனைத்து அரசு வேலை விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் உத்தியோகபூர்வ வேலை இருந்து பல்வேறு முன்னணி & தொழில்நுட்ப பதவிக்கு ஊழியர் தேடல் தளங்கள் மூலம் ஆன்லைன் பயன்பாடுகள் அல்லது ஆஃப்லைன் முறை மூலம் விண்ணப்பிக்க முடியும். இந்த பணியாளர் தேடலுக்கான சர்க்காரி நகுரி, அதாவது வயது வரம்பு, தகுதி, தேர்வு நடைமுறை, சம்பள அளவு (ஊதியம்), விண்ணப்பிக்க எப்படி, பாடத்திட்டங்கள் மற்றும் தேர்வு முறை, எழுதப்பட்ட சோதனை, பரிசோதனை தேதி, விண்ணப்ப கட்டணம் ஆகியவற்றைப் பற்றிய முழு விவரங்கள் கிடைக்கும்.\nடிஎம்சி ஆட்சேர்ப்பு ஊழியர் தேடல் விரிவாக.\nவேலை இடம்: வாரணாசி (உத்தர பிரதேசம்).\nடெக்னீசியன் (சிவில் / பிளம்பர்)\nகாலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு இடுகைகள்\nபிரிவு-வாரியாக விநியோகிப்பதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nTMC வேலை இடுகைக்கான தகுதிக்கான அளவுகோல்:\nஃபோர்மேன் & டெக்னீசியன்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து 10 / ITI பாஸ்.\nவயது வரம்பு: அதிகபட்ச வயது வரம்பு 30 ஆண்டுகள்.\nதாழ்த்தப்பட்ட ஜாதி / 05 ஆண்டுகள்\nமற்ற பின்தங்கிய வகுப்புகள் (அல்லாத கிரீம் அடுக்கு): 03 ஆண்டுகள்\nகுறைபாடுகள் கொண்ட நபர்கள் (PWD): 10 ஆண்டுகள்\nதேர்வு செயல்முறை: நேர்காணலில் தேர்வு செய்யப்படும்.\nவிண்ணப்ப கட்டணம்: விதிகள் படி.\nTMC ஊழியர் தேடல் விண்ணப்பிக்க எப்படி: ஆர்வமுள்ள வேட்பாளர்கள் டிஎம்சி இணையதளம் மூலம் ஆன்லைன் விண்ணப்பிக்கலாம் www.tmc.gov.in நேர்முக நேர்காணல் இடையே மார்ச் மாதம் 28\nமுகவரி: நிர்வாகச் செல், ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை, கன்டி மில் சாலை, லகார்த்தா, பழைய லோகோ காலனி, ஷிபர்பா, வாரணாசி, உத்தரப்பிரதேசம்- 221002.\nநினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான தேதிகள்:\nஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 23.03.2019\nஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்�� கடைசி தேதி: நேர்காணல் நடக்கும் தேதி மார்ச் மாதம் 9 ம் தேதி\nவேலைவாய்ப்பு வேலை வாய்ப்புகள் இணைப்பு இணைப்பு:\nவிரிவாக விளம்பரம் இணைப்பு: இங்கே கிளிக் செய்யவும்\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-weather-man-new-update-about-gaja/", "date_download": "2019-06-16T05:50:04Z", "digest": "sha1:V3TPETIO43H7YVBYTA56HO3ODXLAWWNM", "length": 17255, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "புயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு! தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு - tamilnadu weather man new update about gaja", "raw_content": "\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nசென்னையைப் பொறுத்தவரை புல்-எஃபெகட் மழை நமக்கு அடுத்த இரு நாட்களுக்கு இருக்கும்.\nகரையைக் கடந்த கஜ புயலினால் அடுத்த நடக்கவிருப்பது என்ன என்பதை தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கியுள்ளார்.\nதமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு :\nகஜ புயல்.. பொதுமக்களுக்கு பெயரில் தொடங்கிய இந்த புயல் குறித்த அச்சம் கரையை கடந்தும் பின்பும் இன்னும் தீரவில்லை. இதுவரை வர்தா புயலைப்பற்றி அடிக்கடி பேசிய தமிழக மக்கள் இனிமேல் கஜ புயலைப் பற்றித்தான் அதிகம் பேசுவார்கள்.\nகஜ புயலானது தனது கண் பகுதியை அடைய எடுத்துக் கொண்ட 2 மணி நேரத்தில் நாகை, திரூவாரூர், தஞ்சை, காரைக்கால் பகுதிகளில் ஏற்பட்ட சேதங்களை கணக்கெடுக்கும் பணி ஓயாமல் நடந்து வருகிறது. ஒரு வழியாக புயலானது கரையைக் கடந்த விட்டது. இருந்த போதும் மழை இன்னும் நிற்காமல் பெய்த��� வருகிறது.\nஇந்நிலையில், புயலுக்கு பின்பு அடுத்து நடக்கவிருப்பது என்ன என்பதை தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கியுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது,\n”தமிழகத்தை நோக்கி வந்த தீவிரமான கஜா புயல் நாகை மாவட்டத்தைக் கடந்த நிலையிலும் தீவிர புயலாகவே இன்னும் புதுக்கோட்டை மாவட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதுபோல் நடப்பது மிகவும் அரிதான நிகழ்வாகும். நாகை நகர் முழுவதும், திரூவாரூர், தஞ்சை, காரைக்கால் மாவட்டத்திலும் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் காற்றுவீசியது.\nநாகை, வேதாரண்யம் பகுதிகளை கஜா புயல் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை கரை கடக்கும் போது, மணிக்கு 110 கி.மீ முதல் 120 கி.மீ வேகம் வரை காற்று வீசியது.\nகுறிப்பாக அதிராமபட்டிணத்தில் அதிகாலை 2.30 மணி அளவில் மணிக்கு 111 கி.மீ வேகத்திலும், நாகையில் 2.30 மணி அளவில் மணிக்கு 100கி.மீ வேகத்திலும், காரைக்காலில் 92 கி.மீ வேகத்திலும் காற்று வீசியது.\nகஜா புயலில் வீசிய காற்று கடந்த ஆண்டு சென்னையைத் தாக்கிய வர்தா புயலுக்கு ஒப்பாக இருந்தது. கடந்த ஆண்டு சென்னையைத் தாக்கிய வர்தா புயலின் போது, மீனம்பாக்கத்தில் 122 கி.மீ வேகத்திலும், நுங்கம்பாக்கத்தில் 114கி.மீ வேகத்திலும், எண்ணூரில் 89 கி.மீ வேகத்திலும் காற்று வீசியது.\nபுதுக்கோட்டை, சிவகங்கையின் வடபகுதிகள், திருச்சியின் தென் பகுதி, கரூர் மாவட்டத்தின் தென் பகுதிகள், திண்டுக்கல், மதுரையின் வடபகுதி, தேனியின் பல்வேறு பகுதிகளில் கஜா புயல் காற்றின் தாக்கம் இருக்கும். இந்த மாவட்டங்களில் கஜா புயலின் தாக்கம் இருப்பது மிகவும் அரிதான நிகழ்வாகும்.\nசிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை இருக்கும். கொடைக்கானல் பகுதியில் பலமான காற்றும், கனமழையும் பெய்யும் என்பதால், அங்கு தங்கி இருக்கும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான இடங்களில் தங்கி இருக்க வேண்டும். வெளியே வர வேண்டாம்.\nதிருச்சி , கரூர் மாவட்டத்தின் சில பகுதிகள், திருப்பூர் மாவட்டத்தின் சில பகுதிகள், வால்பாறையின் சில பகுதிகள், விருதுநகரின் சில பகுதிகள், நெல்லை மாவட்டத்தின் சில பகுதிகள், கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டத்தின் கிழக்குப்பகுதி, தூத்துக்குடி மாவட்டத்தின் வடபகுதி ஆகியவற்றில் இன்று கனமழை பெய்யக்கூடும்.இன்று மாலைக்குப் பின் கஜா புயல் கேரளா பகுதிக்கள் நுழைந்துவிடும்.\nஇடுக்கி மாவட்டத்தில் கஜா புயலால் கனமழை இருக்கும். விடுமுறை காலத்தில் மூணாறு நகரம் வந்திருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும். குறைந்த நேரத்தில் அதிகமான மழை பொழிவு இருக்கும் என்பதால், இடுக்கி மாவட்டம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எர்ணாகுளம், கோட்டயம், ஆழப்புழா ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை இருக்கும்.கஜா புயல் நகரும் பகுதிகளில் எல்லாம் தொடர் மழை இருக்கும்.\nசென்னையைப் பொறுத்தவரை புல்-எஃபெகட் மழை நமக்கு அடுத்த இரு நாட்களுக்கு இருக்கும். அதேசமயம், அடுத்தவாரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர மாவட்டங்களில்\nமழைக்கு வாய்ப்புள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nTamil Nadu Weather Updates: சென்னையில் இன்னும் வெப்பம் அதிகரிக்கும் – சென்னை வானிலை மையம்\nTamil nadu Weather Updates: இந்த வீக் எண்ட்ல சென்னைக்கு மழை – வானிலை மையம்\nTamil nadu Weather Updates: உச்ச பட்ச வெப்பத்தில் சென்னை\nToday weather updates: குஜராத்தில் நாளை கரையை கடக்கிறது வாயு புயல்\nTamil Nadu news today : மருத்துவ படிப்புகளில் சேர 45 ஆயிரம் பேர் விண்ணப்பம்\nWeather Updates: கேரளாவில் தீவிரம் காட்டும் தென்மேற்கு பருவ மழை.. கனமழைக்கு எச்சரிக்கை\nTamilnadu Weather Updates: 12ம் தேதி வரை சென்னையில் அனல்காற்று வீசும்\nகஜ புயல்: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு 10 லட்சம் நிவாரண தொகை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nசபரிமலைக்கு அடுத்த முறை சொல்லாமல் வருவேன் – சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nதாய்லாந்து நாட்டில் நடைபெற உள்ள உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கிறார் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nChennai News : சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்��்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nசிறந்த நடிகருக்கான விருது வென்ற விநாயகன் மீதான மீ டூ புகார்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/strike-against-motor-vehicles-amendment-bill-commuters-affected-326783.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-16T04:35:27Z", "digest": "sha1:4VSNRJQESCEUFMUIHSLPE3CDEAM533TY", "length": 17129, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து பந்த்.. பொது போக்குவரத்து பாதிப்பு.. பொதுமக்கள், மாணவர்கள் அவதி | Strike against motor vehicles amendment bill - commuters affected - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n31 min ago ஊர்க்காவல் படை வீரர்களுக்கு கவுரவமான அடிப்படை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\n47 min ago கோவையை போல் மதுரையிலும் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை\n1 hr ago ஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, வறட்சியை எதிர்த்து போராட வேண்டிய தருணம் இது- பிரதமர் மோடி பேச்சு\n1 hr ago நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு சிறப்பு விலக்கு அளியுங்கள்.. பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை\nSports ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு ஆகாது தம்பிகளா.. இந்தியாவை எச்சரிக்கும் இருவர் #INDvsPAK\nMovies நேர்கொண்ட பார்வை தலைப்பை அஜித்திடம் பரிந்துரை செய்தது யார் தெரியுமோ\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெள��யே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nமோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து பந்த்.. பொது போக்குவரத்து பாதிப்பு.. பொதுமக்கள், மாணவர்கள் அவதி\nடெல்லி : மோட்டார் வாகன சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மோட்டார் வாகன ஓட்டுனர்கள் தமிழகம், தெலுங்கானா ,கர்நாடக மற்றும் பல மாநிலங்கள் முழுவதும் ஆட்டோக்கள், தனியார் வாகனங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.\nசாலை பாதுகாப்பு திருத்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாமல் மத்திய அரசு திண்டாடி வருகிறது. இந்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி மோட்டார் தொழிலில் தொடர்புடைய அனைத்து சங்க கூட்டமைப்பு இன்று பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.\nபோராட்டத்துக்கு ஏஐடியூசி, சிஐடியூ, ஐஎன்டியூசி, தொமுச உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்த நிலையில், ஆட்டோ, டெம்போ தொழிலாளர்கள் சங்கம், மணல் லாரி, பார்சல் சர்வீஸ், லாரி, மினி லாரி, வாகன உதிரிபாகக்கடைகள், சுற்றுலா வாகனம், தனியார் பேருந்து தொழிளாளர்கள் சங்கம் என பலதரப்பினரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nபெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும், 300 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ள இன்சூரன்ஸ் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தபடி இலவச ஜிபிஎஸ் வழங்க வேண்டும், ஆட்டோ கட்டணத்தை திருத்தி அமைக்க வேண்டும்.\nபொதுபோக்குவரத்து அனைத்திற்கும் அரசே கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்,சுய தொழிலை அழிக்கும் ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களை தடை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலை நிறுத்தம் நடக்கிறது .\nமோட்டார் வாகன தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் வருகை பாதித்துள்ளது . இதன் காரணமாக பல மாவட்டங்களில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை பள்ளிகளின்அருகே வசிக்கும் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வரவாய்ப்பு.\nதங்களின் குழந்தைகளைபெற்றோர்களே அழைத்து வருமாறு ஒருசில பள்ளிகள் தகவல் அனுப்பியுள்ளன\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅடையாள போராட்டம் மட்டும் நடத்திவிட்டு மருத்துவ சேவைகளை தொடருங்கள்.. மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்\nமே.வங்க விவகாரம்... நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்- மருத்துவ சேவைகள் கடும் பாதிப்பு\nசென்னை மக்களே ஹேப்பி நியூஸ்.. தனியார் தண்ணீர் லாரி ஸ்ட்ரைக் வாபஸாம்\nபோராட்டத்தின் போது பிடித்த சம்பளத்தை திரும்ப கொடுங்க.. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை\nஎன்னது ஸ்ட்ரைக்கா... அய்யய்யோ.. பீதியில் சென்னை மக்கள்\nபோராட்டத்தின் போது ரயில்களுக்கு தவறான சிக்னல்.. மெட்ரோ நிர்வாகம் பகீர் புகார்.. மூவர் சஸ்பெண்ட்\nசங்கம் வச்சவர்களை தூக்கிய சென்னை மெட்ரோ நிர்வாகம், ஊழியர்கள் ஸ்டிரைக்.. நாளை பேச்சுவார்த்தை\nரயில்வேயில் தமிழர்களுக்கு வேலை வழங்குக... தமிழ்த்தேசிய பேரியக்கம் போராட்டம் அறிவிப்பு\nஸ்ட்ரைக் உறுதி.. கட்டுமான தொழில் முடங்கும்.. எச்சரிக்கும் தமிழக மணல் லாரி உரிமையாளர் சங்கம்\nJacto geo: ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்பட்ட பின்னணி இதுதான்\nசென்னையில் 99.9% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டார்கள்.. முதன்மை கல்வி அலுவலர் தகவல்\nஇன்றைக்குள் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்.. இல்லாவிட்டால் நடவடிக்கை பாயும்- பள்ளி கல்வி துறை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-16T04:53:18Z", "digest": "sha1:BWC5FJCX3XIDGIUJUY62SDIEY3Y746HI", "length": 25332, "nlines": 266, "source_domain": "tamil.samayam.com", "title": "விஜய் சங்கர்: Latest விஜய் சங்கர் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\n17 வருடங்களுக்குப் பிறகு ஜோடி சேர்ந்த மா...\nபல இடங்களில் டாட்டூ: வைரலா...\nபல சிக்கல்களுக்கு பிறகு ரி...\nதிமுகவோட 0க்கு, எங்களோட 1 பரவாயில்லை - த...\nதண்ணீர் பிரச்னையை போக்க, த...\n61 நாட்கள் தடைகாலம் முடிந்...\nசென்னையில் விமர்சையாக நடக்கும் ’நம்ம ஊரு...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nநாய் மற்றும் பூனைகளுக்கு அ...\nபாக்., விளம்பரத்திற்கு செருப்படி ரிப்ளே ...\nகுழந்தை பெற்று 30 நிமிடங்க...\nபெண் பெற்ற 9 குழந்தைகளுக்க...\nதன் பிராவை கழட்டி கொடுத்த...\nசுதந்திர இந்தியாவில் இந்த ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: பெட்ரோல், டீசல் விலை குறைவ...\nகாதலனை கரம் பிடித்த பிக் பாஸ் புகழ் வைஷ்...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nகுழந்தை பெற்ற 30 நிமிடத்தில் தேர்வு எழுத...\nசர்வதேச ரோபோ வடிவமைப்புப் ...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்விகள் தவறானவை: ...\nTNPSC குரூப் 4 தேர்வுகள் அ...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nநாட்டோட லச்சனத்தை ரோடே சொல்லிரும்..\nசந்தோஷமோ, துக்கமோ பகிர்ந்து கொள்ள..\nஒருத்தர் மேல் விஸ்வாசமா இருப்பதற்..\nவேலை தான் முக்கியம்... காது முக்க..\nகுடும்பம் நடத்திப் பார் என்று அப்..\nஅண்ணன் என்னடா தம்பி என்னடா....\nகல்யாணம் பண்ணி பார்….கிரேஸி மோகனி..\nVijay Shankar: பாக்., போட்டியில் இந்திய அணியில் இரண்டு அதிரடி மாற்றம்: ‘கிங்’ கோலி திட்டம்\nமான்செஸ்டர்: பரம எதிரியன பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அணியில் இரண்டு முக்கிய மாற்றம் செய்யப்படும் என தெரிகிறது.\nManchester Weather: அனல் பறக்குமா... அடை மழையா....: இன்று இந்தியா - பாகிஸ்தான் மோதல்\nமான்செஸ்டர்: உலக கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா, பாகிஸ்தான் மோதல் இன்று மான்செஸ்டரில் நடக்கிறது. இதில் வழக்கம் போல இந்திய அணி தனது ஆதிக்கத்தை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPAK Trolls: நீ தில்லு இருந்த நடத்து... நடத்தி தான் பாறேன்... : மீண்டும் மழைதான் ஜெயிக்குமோ....\nமான்செஸ்டர்: உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா, பாகிஸ்தான் போட்டியில் மழைதான் வெல்லும் என ரசிகர்கள் பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்.\nIndia vs Pakistan: ஜெயிச்சாலும்... தோத்தாலும்.. இதோட முடியாது....: ‘கிங்’ கோலி\nமான்செஸ்டர்: பரம எதிரியன பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலு, தோற்றாலும் உலகக்கோப்பை தொடர் இதோடு முடியப்போவது கிடையாது என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nWorld cup 2019, Nottingham: நியூசி.,யை நசுக்கி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா இந்தியா....\nஉலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 18வது போட்டியில் இன்று இந்தியா அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.\nVirat Kohli Injury: கோலிக்கு காயம்: கேப்டனாகிறாரா ரோகித் சர்மா\nஇந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவது சந்தேகம் எழுந்துள்ளது.\nநான்காவது இட நாயகனான ‘செஞ்சுரி’ ராகுல்...: கோட்டைவிட்டாரா... விஜய் சங்கர்\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணியில் நான்காவது வீரருக்கான தேடல் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.\nIND vs BAN: மீண்டும் வலைப்பயிற்சியில் விஜய் சங்கர்...: வங்கதேசத்துடன் இன்று இந்தியா மோதல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி நாள் பயிற்சிப்போட்டியில் இந்தியா அணி, வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இதில் இந்திய அணிக்காக தமிழக வீரர் விஜய் சங்கர் பங்கேற்பார் என தெரிகிறது.\nவங்கதேச அணியை வச்சு செஞ்ச ‘தல’ தோனி, ராகுல்..: 359 ரன்கள் குவித்து அசத்தல்\nவங்கதேச அணிக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் பயிற்சிப்போட்டியில் தோனி, ராகுல் ஆகியோர் சதம் அடித்து மிரட்ட இந்திய அணி 50 ஓவரில் 359 ரன்கள் குவித்தது.\nRace 4 Movie: சல்மான் கானுடன் நடிக்கும் கேதர் ஜாதவ்... : ‘ஹிண்ட்’ கொடுத்த ‘டான்’ ரோகித்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் கேதர் ஜாதவ், பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ள விஷயத்தை ரோகித் சர்மா வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.\nMS Dhoni: தோனிய காப்பி அடிச்சேன் இப்போ உலக கோப்பை விளையாடுறேன்: விஜய் சங்கர்\nநான் என் விளையாட்டில் கவனம் செலுத்தவும், மிக அமைதியாக போட்டியை கையாள்வதற்கும் தோனியை பார்த்து தான் கற்றுக் கொண்டேன் என ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.\nAmbati Rayudu: 3டி கிளாஸ் ராயுடு டுவிட்டுக்கு விஜய் சங்கரின் அசத்தல் பதில்... இதுக்கு மேல் டுவிட் போடுவாரா\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறாத காரணாத்தால், அம்பதி ராயுடு தனது பதிலாக விஜய் சங்கருக்கு வாய்ப்பு கிடைத்தது குறித்து 3டி கிளாஸ் டுவிட் செய்திருந்தார்.\nஉலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: அடுத்தடுத்து விக்கெட் காலி திணறும் இந்தியா\nஉலகக் கோப்பை தொடரின் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலா��்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.\nவிஜய் சங்கருக்கு என்ன ஆச்சு... உலகக் கோப்பையில் விளையாடுவாரா\nஉலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விஜய் சங்கர் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் காயம் காரணமாக அவர் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஅடுத்ததடுத்து காயமடைந்த விஜய் சங்கர், தவான்....: இந்திய அணிக்கு துவங்கிய தலைவலி\nநியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டிக்கான பயிற்சியின் போது இந்திய அணியின் ஷிகர் தவான், விஜய் சங்கர் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.\nரெண்டு பேரும் இந்தியாவுக்கு தான் விளையாடுறோம்..: விமர்சனத்துக்கு மூக்குடை கொடுத்த.. ‘கில்லி’ விஜய்...\nஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுடன் போட்டி போடவில்லை என்றும் இருவரும் இந்திய அணியின் வெற்றிக்காகத்தான் விளையாடுகிறோம் என்றும் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.\nஎங்கன்னு முக்கியமில்ல..... எப்பிடின்னுகிறது தான் முக்கியம்... : ‘கில்லி’ விஜய்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த இடத்தில் களமிறங்கினாலும் சாதிக்க தயாராக உள்ளதாக இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.\nஉலகக்கோப்பை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாத ஐபிஎல்., ஹீரோக்கள்...\nஇந்திய அணியில் இடம் பெற்றுள்ள இந்திய அணி வீரர்கள் முழுமையாக ஐபிஎல்., தொடரில் பங்கேற்றதால் உலகக்கோப்பை தொடரில் இவர்கள் சாதிப்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nஉலகக்கோப்பை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாத ஐபிஎல்., ஹீரோகள்...\nஇந்திய அணியில் இடம் பெற்றுள்ள இந்திய அணி வீரர்கள் முழுமையாக ஐபிஎல்., தொடரில் பங்கேற்றதால் உலகக்கோப்பை தொடரில் இவர்கள் சாதிப்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nSRH vs DC Highlights : கடைசி வரை மிரட்டிய ஹைதராபாத்... தட்டித்தூக்கிய டெல்லி அசத்தல் வெற்றி....\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் ‘எலிமினேட்டர்’ போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nFathers Day Songs: உனக்கென வேணும் சொல்லு..உலகத்தை காட்ட சொல்லு\nதண்ணீர் பிரச்னையும், ஆரம்பக் கல்வி சிக்கலும் - தமிழக அரசு ஏன் இதை சிந்திக்கக் கூடாது\nFathers Day Quotes: தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை உன் அன்பில்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (16/06/2019): உடன் பிற��்தவர்களால் கருத்து வேறுபாடு ஏற்படும்\nPetrol Price: பெட்ரோல், டீசல் விலை குறைவு- வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவிற்கு இப்படியொரு அசிங்கம்; பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வைப்பு\nHappy Father's Day: அன்னையர் தினத்தை முழுமைடையச் செய்யும் தந்தையர் தினம்..\nதந்தையை அவதூறாக பேசியதால் கல்லூரி மாணவரை கொலை செய்த சக இளைஞன்\nWorld Cup 2019: அனல் பறக்குமா... அடை மழையா....: இன்று இந்தியா - பாகிஸ்தான் மோதல்\n100 ஆண்டுகளுக்குப் பின் வறண்ட ஏரிக்குள் ஒரு கிணறு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/football/5-worst-galactico-signings-of-real-madrid", "date_download": "2019-06-16T04:43:50Z", "digest": "sha1:CMG5DKSNW455TXN2RYQNFKUX2BODQ35V", "length": 12672, "nlines": 111, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ரியல் மாட்ரிட் வரலாற்றின் 5 வொர்ஸ்ட் கலெக்டீகோ சைனிங்ஸ் ( 5 Worst Galactico signings of Real Madrid)", "raw_content": "\nமுதல் 5 /முதல் 10\n2000-ஆம் ஆண்டு நடந்த ரியல் மாட்ரிட் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக பெரஸ் வெற்றிப் பெற்றார். அதன் பிறகு அவரது ப்ரத்யேக கொள்கை உலகின் சிறந்த வீரர்களை மாட்ரிடிற்கு கொண்டு வருவது தான். அதற்காக அவர் பணத்தை வாரி வழங்குவதை ஒரு பழக்கமாகவே மாற்றிவிட்டார். அவ்வாறு அவர் வாங்கிய வீரர்களளில் நிறையப் பேர் மாட்ரிட் டீமில் வெகு காலமாக முக்கிய பங்காற்றிவிட்டு ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தனர். ஆனால், இக்கொள்கையில் உள்ள ஒரு கோளாறு அந்நிய வீரர்கள் சிலர் டீமில் செட் ஆகாமல் தவித்து தங்கள் திறமையை நிரூபிக்க தவறினர். அவ்வாறு அதிக பணம் கொடுத்து வாங்கி மாட்ரிடில் சாதிக்க தவறிய 5 வீரர்கள் இதோ,\nசென்டர் பேக் ஆக தன் கரியரை லீட்ஸ் யுனைடடில் தொடங்கிய வுட்கேட் , 2003-ஆம் ஆண்டு நியூகேசில் யுனைடடிற்கு மாறினார். அந்த சீசனில் அசத்தலாக ஆடியதால் ரியல் மாட்ரிடின் பார்வை அவர் மீது விழுந்தது. ஆகஸ்ட் 2004-இல் 13.4 மில்லியன் பவுண்ட்ஸ் கொடுத்து அவரை வாங்கியது ரியல் மாட்ரிட் . ஆனால் காயம் காரணமாக அந்த சீசன் முழுதும் ஒரு போட்டியில் கூட அவர் பங்கேற்கவில்லை. பின் 22 செப்டம்பர் 2005-இல் முதல் போட்டியில் ���டிய அவர் ஓன் கோல் அடித்து பின் ரெட் கார்ட் வாங்கி ரசிகர்களின் கோவத்திற்கு ஆளாகினார். அதற்கு பின் தொடர் காயங்களின் காரணமாக அவரால் நிறைய போட்டிகளில் பங்கேற்க இயலவில்லை.\nவெறும் 16 வயதில் தன் ஃபுட்பால் கரியரைத் தொடங்கிய சஹின் , க்ளாப்பின் பொரூசியா டார்ட்மண்ட் அணியின் மிட்ஃபீல்டில் முக்கிய பங்காற்றினார். 2010-11 ஆம் சீசனின் சிறந்த புன்தஸ்லீகா வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஆதலால், அவரை ரியல் மாட்ரிட் வாங்கிய பொழுது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், அலொன்சோ மற்றும் கெடிராவிற்கு மொரின்ஹோ தொடர்ந்து வாய்ப்பளித்தால் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சப்ஸ்டிட்யூட் ஆக களமிறங்கிய போட்டிகளிலும் அவர் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. அடுத்த சீசனே லோனில் லிவர்பூல் அணிக்காக ஆட சம்மதித்தார்.\n#3 நிகோலஸ் அனெல்கா (Nicolas Anelka)\n17 வயதில் அர்சனல் அணிக்காக ஆடிய அனெல்கா, மொத்தம் 90 போட்டிகளில் 28 கோல்கள் குவித்தார். 1999 சம்மரில் ரியல் மாட்ரிட் 22.3 மில்லியன் பவுண்ட்ஸ் கொடுத்து அவரை வாங்கியது. ஆனால், அவர் தன் முதல் கோலை 5 மாதங்களுக்கு பிறகே அடித்தார். அதற்கு பின் தொடர்ந்து நன்றாக ஆடி அனைவரின் நம்பிக்கையையும் பெற்றார். ஆனால், ரியல் மாட்ரிட் ஹெட் கோச்சுடன் ஏற்பட்ட வார்த்தை தகராறால் கிளப் அவரை சஸ்பென்ட் செய்தது. அதற்கு பின் வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்காததால் மாட்ரிட் அவரை பி.எஸ்.ஜீக்கு வாங்கிய பணத்திற்கே விற்றது.\nலிவர்பூல் அணியில் 8 ஆண்டுகளாக (1998-2004) முக்கிய பங்கு வகித்து 118 கோல்கள் அடித்தவர் ஓவன். 2004-இல் மாட்ரிட் அவரை வெறும் 8 மில்லியனுக்கு வாங்கிய பொழுது ரசிகர்கள் அவரின் ஆட்டத்தை பார்க்க ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், அவர் மாட்ரிடின் ப்ளேயிங் ஸ்டைலுக்கு மாற பெரும் அவதிப்பட்டார். கோல் அடிக்க திணறியதால் ரசிகர்களிடம் அதிக எதிர்ப்பு எழுந்தது. மொத்தம் 45 போட்டிகளில் 16 கோல்கள் அடித்தார். பின், 16.8 மில்லியன் பவுண்ட்சிற்கு நியூகேசில் யுனைடட் அவரை சைன் செய்தது.\nபிரேசில் வரலாற்றின் தலைச்சிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படும் காகா, ஏ.சி மிலன் அணிக்காக அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 2007 ஆம் ஆண்டு \"பலன் டி ஆர்\" விருது வாங்கினார். 2009 சம்மரில் உலகின் டாப் 2 வீரர்களான காகா மற்றும் ரொனல்டோவை ரியல் மாட்ரிட் சைன் செய்தது. தன் முத���் சீசனில் வெறும் 8 கோல்கள் மட்டுமே அடித்த காகா பின்வரும் நாட்களில் இன்னும் அபாரமாக ஆடுவார் என்று எண்ணிய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ரொனல்டோ ஒருபுறம் மின்னல் வேகத்தில் வளர்ந்து கொண்டிருந்தது காகா மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், 120 போட்டிகளில் வெறும் 29 கோல்கள் மட்டுமே அடித்தார். பின், மீண்டும் ஏ.சி மிலனிற்கே சென்றார்.\nரியல் மாட்ரிட் அணியில் தங்கள் திறமைகளை வீணடிக்கும் 3 வீரர்கள்\nஈடன் ஹசார்ட் ஏன் ரியல் மாட்ரிட் அணிக்குச் செல்ல வேண்டும் என்பதற்கான 3 காரணங்கள்\nரியல் மாட்ரிட் அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப இதை செய்தே ஆக வேண்டும் - முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் நட்சத்திர வீரர் கருத்து\nரியல் மாட்ரிட் அணியை புறக்கணித்த 6 பயிற்சியாளர்கள்\nUEFA சாம்பியன்ஸ் லீக் 2018/19: BVB டார்ட்மண்ட் vs டோட்டேன்ஹம் ஹாட்ஸ்பர் மற்றும் ரியல் மாட்ரிட் vs அஜாக்ஸ் போட்டிகள் ஒரு பார்வை\nமீண்டு வருமா ஜுவென்டஸ், அத்லெட்டிக்கோ மாட்ரிட் அணியுடன் பலப்பரீட்சை\nகால்பந்து உலகில் சிறந்த 5 மிட் ஃபீல்டர்கள்\nஈடன் ஹசார்ட் பற்றி உங்களுக்கு தெரியாத 4 விஷயங்கள்\nசாம்பியன்ஸ் லீக் கோப்பையை இதுவரை வென்றிடாத 5 கால்பந்து ஜாம்பவான்கள்\nமுன்னாள் ஆர்செனல் அணி வீரர் ஜோஸ் அண்டோனியோ ரெயஸ் கார் விபத்தில் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinereporters.com/keerthy-suresh-with-pot/37043/", "date_download": "2019-06-16T04:34:44Z", "digest": "sha1:FGLKWSCZUX7SGNH6CYH3EJGXJRJJESBF", "length": 6272, "nlines": 72, "source_domain": "www.cinereporters.com", "title": "பானை விற்க இருக்கும் கீர்த்தி சுரேஷ் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் பானை விற்க இருக்கும் கீர்த்தி சுரேஷ்\nTV News Tamil | சின்னத்திரை\nபானை விற்க இருக்கும் கீர்த்தி சுரேஷ்\nசன் டிவியில் கடந்த வாரம் வெளியான புதிய நிகழ்ச்சி நாம் ஒருவர் நிகழ்ச்சியை நடிகர் விஷால் தொகுத்து வழங்குகிறார். அதன்படி கடுமையான சொல்ல முடியாத அளவு கஷ்டங்களை அனுபவித்து வருபவர்களுக்கு நிதி உதவி செய்வதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.\nஇதையும் படிங்க பாஸ்- சண்டக்கோழி 2 படத்தில் வரலட்சுமி கதாபாத்திரம் பெயர் என்ன\nகடந்த வாரம் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி தோசை செய்து அதை அதிக விலைக்கு விற்றும், தன்னால் முடிந்த அளவு உதவி செய்தும் ஒரு ஏழை சிறுவனின் கை கால்கள் ஆபரேசனுக்கு உதவினார்.\nஅதுபோல இந்த வாரமும் ஒரு ஏழைக்குடும்பத்துக்காக நடிகை கீர்த்தி சுரேஷ் உதவுகிறாராம்.இந்த முறை கீர்த்தி சுரேஷ் பானை விற்று நிதி திரட்டுகிறாராம்.\nலீக் ஆன வீடியோ – தளபதி 63 படக்குழு அதிர்ச்சி\nநயன்தாராவின் மாமா ரோல் கொடுங்க – முருகதாஸிடம் வாய்ப்பு கேட்ட ஹாலிவுட் நடிகர்\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த என்.ஜி.கே டீம் – பொதச்சாலும் பாடல் வீடியோ\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,918)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,655)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,097)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,645)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,961)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,961)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/man-gets-13-years-jail-and-12-strokes-for-raping-12-year-old-girl/", "date_download": "2019-06-16T05:07:46Z", "digest": "sha1:LL7YQCUHXFPTAM3ONQCM3YALNPGFC4ZK", "length": 11533, "nlines": 163, "source_domain": "www.sathiyam.tv", "title": "சிங்கப்பூரில் சிறுமியை பாலியல் பலத்காரம் செய்த இந்தியருக்கு 13 ஆண்டு ஜெயில் - Sathiyam TV", "raw_content": "\n “அபேஸ்” செய்யும் “முரட்டு திருடன்\nசென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் – ஈ.பி.எஸ்\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nடிவி வெளிச்சத்தில் உறங்கும் பெண்களே உஷார் – ஆய்வில் திடுக்கிடும் தகவல்\nபெண்களை தகாத வார்த்தையில் திட்டிய பிரபல வில்லன் நடிகர்\nவரவிருக்கும் தேர்தலுக்காக கமலிடம் ஆதரவு கோரிய பிரபல இயக்குநர்\nநான் செய்த தவறை நானே சரி பண்ணணும்னு நினைக்கிறேன் – அஜித்\n அவர் தான் ராக் ஸ்டார் – சஸ்பென்ஸ் உடைத்த யுவன்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (16/06/19)\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (15/06/19)\nமாலை நேர தலைப்புச் செய்திகள் – (15/06/19)\nStory of veerappan | வீரப்பனின் மறுபக்கம்\nStory of Vairamuthu | கவிபேரரசு வைரமுத்துவின் கதை |\nStory of Annie Besant | அன்னி பெசன்ட்னின் கதை\nHome Tamil News World சிங்கப்பூரில் சிறுமியை பாலியல் பலத்காரம் செய்த இந்தியருக்கு 13 ஆண்டு ஜெயில்\nசிங்கப்பூரில் சிறுமியை பாலியல் பலத்காரம் செய்த இந்தியருக்கு 13 ஆண்டு ஜெயில்\nஇந்தியாவை சேர்ந்தவர் உதயகுமார் தட்சணாமூர்த்தி (31). இவர் சிங்கப்பூரில் தங்கி ஒரு சிறிய கடையில் வேலை பார்த்து வருகிறார். தங்கியிருந்த குடியிருப்பில் வசிக்கும் 12 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது.\nஆனால் இவரோ அந்த சிறுமியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து பல இடங்களுக்கு அழைத்து சென்று ஐஸ்கிரீம், சாக்லேட், பொம்மை மற்றும் பரிசு பொருட்களை வழங்கி வந்தார்.\nபின்னர் அந்த சிறுமியை பாலியல் பலத்காரம் செய்து. அந்த சிறுமியை 2-வது திருமணம் செய்ய விரும்புவதாக தனது கர்ப்பிணி மனைவியிடம் கூறினார்.\nஇதனால் கணவன்- மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து உதயகுமாரை காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.\nபின்னர் அவர் மீது சிங்கப்பூர் ஜுடிசியல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி பங் கஞ்ச் சயூ விசாரித்து சிறுமியை கற்பழித்த உதயகுமாருக்கு 13 ஆண்டு ஜெயில் தண்டனையும், மேலும் 12 பிரம்படியும் தண்டனை வழங்கிட உத்தரவிட்டார்\n“நாய்க்கும் கரடிக்கும் வித்தியாசம் தெரியாதா” சர்ச்சையில் சிக்கிய பிரபல பாடகி\nமூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி\n#தவிக்கும் தமிழ்நாடு: டுவிட்டரில் டிரெண்ட்\nமோடிக்கு குடை பிடித்த அதிபர்கள்\n “அபேஸ்” செய்யும் “முரட்டு திருடன்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (16/06/19)\nசென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் – ஈ.பி.எஸ்\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (15/06/19)\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\n“நாய்க்கும் கரடிக்கும் வித்தியாசம் தெரியாதா” சர்ச்சையில் சிக்கிய பிரபல பாடகி\nStory of veerappan | வீரப்பனின் மறுபக்கம்\n சிறுமியை தண்டித்த கொடூர கிராமம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n “அப���ஸ்” செய்யும் “முரட்டு திருடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/today-headlines-in-tamil-4/", "date_download": "2019-06-16T04:59:31Z", "digest": "sha1:6AWWASADY3VGECP5BUM2RBK6DJ52SYHZ", "length": 9652, "nlines": 161, "source_domain": "www.sathiyam.tv", "title": "இன்றைய தலைப்புச் செய்திகள் - 15/04/19- Today Headlines In Tamil - Sathiyam TV", "raw_content": "\n “அபேஸ்” செய்யும் “முரட்டு திருடன்\nசென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் – ஈ.பி.எஸ்\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nடிவி வெளிச்சத்தில் உறங்கும் பெண்களே உஷார் – ஆய்வில் திடுக்கிடும் தகவல்\nபெண்களை தகாத வார்த்தையில் திட்டிய பிரபல வில்லன் நடிகர்\nவரவிருக்கும் தேர்தலுக்காக கமலிடம் ஆதரவு கோரிய பிரபல இயக்குநர்\nநான் செய்த தவறை நானே சரி பண்ணணும்னு நினைக்கிறேன் – அஜித்\n அவர் தான் ராக் ஸ்டார் – சஸ்பென்ஸ் உடைத்த யுவன்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (16/06/19)\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (15/06/19)\nமாலை நேர தலைப்புச் செய்திகள் – (15/06/19)\nStory of veerappan | வீரப்பனின் மறுபக்கம்\nStory of Vairamuthu | கவிபேரரசு வைரமுத்துவின் கதை |\nStory of Annie Besant | அன்னி பெசன்ட்னின் கதை\n9pm Headlines | இன்றைய இரவு நேரத்திற்கான தலைப்புச் செய்திகள் | 12.06.19 | Headlines Today\n9pm Headlines | இன்றைய இரவு நேரத்திற்கான தலைப்புச் செய்திகள் | 11.06.19 | Headlines Today |\n “அபேஸ்” செய்யும் “முரட்டு திருடன்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (16/06/19)\nசென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் – ஈ.பி.எஸ்\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (15/06/19)\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\n“நாய்க்கும் கரடிக்கும் வித்தியாசம் தெரியாதா” சர்ச்சையில் சிக்கிய பிரபல பாடகி\nStory of veerappan | வீரப்பனின் மறுபக்கம்\n சிறுமியை தண்டித்த கொடூர கிராமம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n “அபேஸ்” செய்யும் “முரட்டு திருடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/india/prakash-raj-talk-about-bjp", "date_download": "2019-06-16T04:39:54Z", "digest": "sha1:R7KPOIN47SWDF5XLIGXQL47JI2SY6WXE", "length": 10867, "nlines": 60, "source_domain": "www.tamilspark.com", "title": "தேர்தல் களத்தில் பளார் என அறை விழுந்தது! உண்மையை ஒப்புக்கொண்ட பிரகாஷ் ராஜ்! - TamilSpark", "raw_content": "\n ரஜினியின் 2.0 படம் எத்தனை ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது தெரியுமா\nகாவேரி மருத்துவமனையை சூழ்ந்த தொண்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர்\nதேர்தல் களத்தில் பளார் என அறை விழுந்தது உண்மையை ஒப்புக்கொண்ட பிரகாஷ் ராஜ்\nதமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் பிரகாஷ்ராஜ். இவர் கில்லி படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார், மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.\nஇவர் சினிமாவில் மட்டுமின்றி, சமூகத்திலும் மிகுந்த அக்கறை கொண்டவர். மேலும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர். பல கிராமங்களை தத்தெடுத்து அவற்றிற்கு தேவையான நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் எவருக்கும் அஞ்சாமல் தனது கருத்துக்களை வெளிப்படையாக கூறும் பிரகாஷ்ராஜ் மத்திய பெங்களூர் தொகுதியில் விசில் சின்னத்திற்கு சுயேச்சையாக நின்று போட்டியிட்டார்.\nஆனால், அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் பி.சி.மோகன் வெற்றி பெற்றார். பிரகாஷ்ராஜ் 28 ஆயிரத்து 906 வாக்குகள் மட்டுமே பெற்றார். அதனைத் தொடர்ந்து, தேர்தல் தோல்வி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்து தெரிவித்த பிரகாஷ்ராஜ், தனது கன்னத்தில் பலமான அறை விழுந்துள்ளது என தெரிவித்திருந்தார்.\nமேலும், கடந்த 6 மாதமாக பெங்களூரு முழுவதும் பயணம் செய்து மக்களை சந்தித்து, அவர்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்தேன். ஆனால் மக்கள் பா.ஜ.கவுக்கு வாக்களித்து அமோக வெற்றி பெற செய்துள்ளனர். மக்களின் முடிவை நான் ஏற்கிறேன். நான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக தொடர்ந்து போராடுவேன். சுயேட்சை வேட்பாளராக இருப்பதால் மக்களுக்கும் எனக்கும் இடைவெளி நிலவுவதாக கூறுகிறார்கள். எனவே விரைவில் புதிய அரசியல் கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.\nநடிகர் பிரகாஷ் ராஜுக்கு ஒரு விசில போடுவோமா.. ஏன் தெரியுமா\nசூப்பர் ஸ்டார் பாணியில் அறிவிப்பை வெளிய��ட்டுள்ள பிரகாஷ்ராஜ்\nஅர்ஜுன் மன்னிப்பு கேட்கவேண்டும், பாலியல் புகார் அளித்த நடிகைக்கு ஆதரவு அளித்த பிரகாஷ்ராஜ்.\nஇன்று, இந்தியா-பாகிஸ்தான் மோதல் 'அனல் பறக்குமா அடை மழை பெய்யுமா' மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\n நாடே எதிர்ப்பு தெரிவித்த அந்த நாள்; என்ன செய்ய போகிறது இந்திய அணி\nலேட்டா ஜெயிச்சாலும் லேட்டஸ்டா ஜெயிச்ச தென்னாபிரிக்கா\n17 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகர்\nவிரைவில் நடிகை லட்சுமி மேனனுக்கு திருமணம்\n என்ன ஒரு ஆசை; தீயாய் பரவும் நயன்தாராவின் முத்த புகைப்படம்\nதென் ஆப்பிரிக்காவை விடாது துரத்தும் விதி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது ஆட்டம்\n 17 வருடத்திற்கு பிறகு மாதவனுடன் இணையும் பிரபல தமிழ் நடிகை; செம உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஜெஇஇ தேர்வு முடிவில் முதல் ஆயிரம் பேரில் எத்தனை தமிழ் மாணவர்கள் தெரியுமா\nஇங்கிலாந்து சென்றடைந்த ரிஷப் பன்ட்; இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்குமா\nஇன்று, இந்தியா-பாகிஸ்தான் மோதல் 'அனல் பறக்குமா அடை மழை பெய்யுமா' மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\n நாடே எதிர்ப்பு தெரிவித்த அந்த நாள்; என்ன செய்ய போகிறது இந்திய அணி\nலேட்டா ஜெயிச்சாலும் லேட்டஸ்டா ஜெயிச்ச தென்னாபிரிக்கா\n17 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகர்\nவிரைவில் நடிகை லட்சுமி மேனனுக்கு திருமணம்\n என்ன ஒரு ஆசை; தீயாய் பரவும் நயன்தாராவின் முத்த புகைப்படம்\nதென் ஆப்பிரிக்காவை விடாது துரத்தும் விதி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது ஆட்டம்\n 17 வருடத்திற்கு பிறகு மாதவனுடன் இணையும் பிரபல தமிழ் நடிகை; செம உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஜெஇஇ தேர்வு முடிவில் முதல் ஆயிரம் பேரில் எத்தனை தமிழ் மாணவர்கள் தெரியுமா\nஇங்கிலாந்து சென்றடைந்த ரிஷப் பன்ட்; இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்குமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarldeepam.com/news/9211.html", "date_download": "2019-06-16T04:28:40Z", "digest": "sha1:IEVNCQR3NRL7FS234DHQ6IP5ZKMBXT7Q", "length": 12133, "nlines": 171, "source_domain": "www.yarldeepam.com", "title": "காதல் திருமணம் செய்துகொண்ட தங்கை... அண்ணனின் ஆத்திரத்தால் நடந்த சோகம்! - Yarldeepam News", "raw_content": "\nகாதல் திருமணம் செய்துகொண்ட தங்கை… அண்ணனின் ஆத்திரத்தால் நடந்த சோகம்\nமதுரையில் தங்கையை க���தலித்து திருமணம் சேட்டு கொண்ட இளைஞரை சரமாரியாக அரிவாளால் வெட்டியதோடு, தட்டி கேட்ட தாயையும் அரிவாளால் வெட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை காமராஜர் சாலை காதர்கான் பட்லர் லைன் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவற்றின் மகன் பொன்ராஜ் (29). தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் கார் ஓட்டுநராக பணியாற்றி வரும் பொன்ராஜ், தனது உறவினர் மீனா(23) என்பவரை காதலித்த வந்துள்ளார்.\nஇருவீட்டாரும் இவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவித்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமண ஏற்பாடுகளை செய்துள்ளனர். அதற்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், திருமணம் தடைபட்டது. ஆனாலும் மீனா- பொன்ராஜ் காதல் தொடர்ந்துள்ளது.\nஇந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருச்செந்தூர் முருகன்கோயிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்த சம்பவம் மீனா குடும்பத்தாருக்கு தெரிய வரவே, ஆதிராமடைந்த மீனாவின் சகோதரர் பிரபு, வேகமாக அரிவாளை எடுத்துக்கொண்டு பொன்ராஜ் வேட்டை நோக்கி சென்றுள்ளார்.\nஅங்கு, நீ எப்படி என் தங்கையை திருமணம் செய்யலாம் என கூறிகொண்டே பொன்ராஜை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் பொன்ராஜ் மிதக்க, அதனை தடுக்கும் முயற்சியில் பொன்ராஜ் தாய் ஈடுபட்டுள்ளார்.\nஇதனால் அவரையும் அரிவாளால் வெட்டியா பிரபு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் உயிருக்கு போராடி கொண்டிருந்த இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nஇதற்கிடையில் சம்பவ இடத்திற்கு வந்த மதுரை தெப்பக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇலங்கையில் இருக்கும் தமிழ் இங்கு இல்லை எங்களுக்கு தமிழ் வேண்டும்… வேதனை…\n13 பேருடன் காணாமல் போனது இராணுவ வானூர்தி\nஸ்ரீலங்கா வருகிறார் பிரதமர் மோடி\nமனைவியுடன் சண்டை.. வெறுப்பில் நோட்டீஸ் அடித்து ஒட்டிய கணவன்..\nகுஜராத்தில் பாரிய தீ விபத்து : 19 மாணவர்களின் உயிரை பறித்த தீ\nஸ்டாலினிற்கு வாழ்த்து செய்தி அனுப்பிய புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன்\nவாக்குகளை அள்ளிய நாம் தமிழர் வேட்பாளர்கள்… வாக்குகள் விவரம் குறித்த…\nமண்ணை கவ்வினார் மோடி.. ஆந்திரா, கேரளா, தமிழ்நாட்டில் பலத்த அடி\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சீமானின் கட்சி படுதோல்வி\nசூடுபிடித்துள்ள இந்திய தேர்தல் களம்\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\nஇலங்கையில் இருக்கும் தமிழ் இங்கு இல்லை எங்களுக்கு தமிழ் வேண்டும்… வேதனை தெரிவித்த பிரபல நடிகர்\n13 பேருடன் காணாமல் போனது இராணுவ வானூர்தி\nஸ்ரீலங்கா வருகிறார் பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://meendumsanthipoom.blogspot.com/2008/07/blog-post_22.html", "date_download": "2019-06-16T05:39:58Z", "digest": "sha1:W7LWB77XAEUCYEH4SGVTAN2CFFVRUOUT", "length": 7775, "nlines": 121, "source_domain": "meendumsanthipoom.blogspot.com", "title": "மீண்டும் சந்திப்போம்: உபயோகமான சில சமையல் குறிப்புகள்", "raw_content": "\nஉபயோகமான சில சமையல் குறிப்புகள்\nசில சமையல் குறிப்புகள் நமக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும். அந்த சமையல் குறிப்புகளை எல்லாம் தொகுத்து இங்கு வழங்கியுள்ளேன். இவை படித்ததில் பிடித்தது. நானும் இனிமேல் தான் உபயோகப்படுத்திப் பார்க்க வேண்டும்.\n* புதிதாய் அரைத்த தோசை மாவில் உடனே தோசை ஊற்றினால் தோசை சுவையாக இருக்காது. அந்த மாவில் புளித்த தயிர் ஊற்றி 10 நிமிடங்கள் கழித்து ஊற்றினால் தோசை மொறு மொறுவென்று இருக்கும்.\n* கட்லட் செய்யும் போது பிரட்தூள் இல்லாவிட்டால் அதற்கு பதில் ரவையை நெய்யில் வறுத்து விட்டு உபயோகிக்கலாம்.\n* தயிர் சாதத்தில் கடுகுக்கு பதில் ஓமம் சேர்த்து தாளித்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும். இது அஜீரணத்திற்கு நல்லது.\n* சேப்பங்கிழங்கு, கத்திரிக்காய் இவற்றை வதக்கும் போது கொஞ்சம் கடலை மாவைத் தூவி வதக்குங்கள். கொழகொழவென்று சேராமல் சிவந்து முறுமுறுவென்று ஆகும். எண்ணெயும் அதிகம் வேண்டாம்.\n* பருப்பு வேக வைக்கும் போது சிறிதளவு எண்ணெயையோ அல்லது இரண்டு பல் பூண்டையோ போட்டால் பருப்பு வெகுவிரைவில் வெந்து விடும்.\n* பச்சை பட்டாணியை வேக வைக்கும் போது ஒரு தேக்கரண்டி சர்க்கரையும் சேருங்கள். ஓன்று போல் பட்டாணி வேகும். அதன் நிறமும் மங்காது.\n* பாலை உறைக்கு ஊற்றும் போது அதில் கொஞ்சம் அரிசிக்கஞ்சியை கலந்தால் பெயர்த்து எடுக்கும்படி கெட்டித் தயிராக மாறிவிடும். ( இப்போ எங்கேங்க அரிசிக்கஞ்சி எல்லாமே ரைஸ் குக்கர் மயம் தானே எல்லாமே ரைஸ் குக்கர் மயம் தானே\n* குழம்பு தண்ணியாக இருந்தால் அதில் ஒரு டீஸ்பூன் சோளமாவை, கால் டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும். குழம்பு கெட்டியாகி விடும்.\n*உளுந்து சாதம் (BlackGramDhalRice) செய்யும் போது குக்கரில் செய்வதை விட\nமண்பானையில்செய்தால் மிகவும் ருசியாகவும் நன்கு குழைந்து\nவெண்பொங்கல் பதத்தில்நன்றாக வரும்.உளுந்து சாதம் செய்முறை இங்கே பார்க்கவும்.\nவணக்கம்,ரொம்ப நல்ல குறிப்புகள் கொடுத்திருக்கீங்க.நன்றி.\nபெண்களுக்கான மருத்துவக் குறிப்புகள் (1)\nஉபயோகமான சில சமையல் குறிப்புகள்\nசென்னா கூனி (Baby Shrimp) பொரியல் :-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vaasagarvattam.com/", "date_download": "2019-06-16T04:48:23Z", "digest": "sha1:XEFUELZZXGLROWN5GVNLBTF3SEMB4CAG", "length": 5480, "nlines": 127, "source_domain": "vaasagarvattam.com", "title": "வாசகர் வட்டம் | சிங்கப்பூர் தமிழ் இலக்கியத் தேடல்", "raw_content": "\nகவிதையும் காட்சியும் – பயிற்சிப் பட்டறை\nகவிதையும் காட்சியும் – பயிற்சிப் பட்டறை\nவாசகர் வட்டத்தின் தற்போதைய செயலவைக் குழு புகைப்படம்\nகாலச்சிறகு நூல் வெளியீட்டின் போது படைப்பாளிகளுடன் சாரு நிவேதிதா\nவாசகர் வட்ட ஆண்டு விழாக் கூட்டத்தின் ஒரு பகுதி\nசிறுகாட்டுச் சுனை – நூல் அறிமுகம்\nவாசகர் வட்ட ஆண்டு விழா 2018 – காணொளி\nஆகஸ்ட் மாத வாசகர் வட்டச் சந்திப்பு\nஜூன் 24 – வாசகர் வட்டம் எழுத்தாளர் சந்திப்பு\nஏப்ரல் 22 – எழுத்தாளர் சந்திப்பு\nநா .கொவிந்தசாமி 20 ஆம் ஆண்டு நினைவு நாள்\nவாசகர் வட்ட ஆண்டு விழா 2018 – காணொளி\nசிறுகாட்டுச் சுனை – நூல் அறிமுகம்\nமே 27 – பாலகுமாரன் நினைவஞ்சலிக் கூட்டம்\nநா .கொவிந்தசாமி 20 ஆம் ஆண்டு நினைவு நாள்\nஆகஸ்ட் மாத வாசகர் வட்டச் சந்திப்பு\nவாசகர் வட்டம் செயற்குழு 2018\nஜூன் 24 – வாசகர் வட்டம் எழுத்தாளர் சந்திப்பு\nகவிஞர் சுகிர்தராணியுடன் வாசகர் வட்டச் சந்திப்பு\nஏப்ரல் 22 – எழுத்தாளர் சந்திப்பு\nகவிஞர் சுகிர்தராணியுடன் வாசகர் வட்டச் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.aanthaireporter.com/alok-verma-reinstated-as-cbi-chief-by-sc/", "date_download": "2019-06-16T05:20:38Z", "digest": "sha1:C6YMV6UZU3IDPN2ZLRIIENFOALA66WZS", "length": 8368, "nlines": 57, "source_domain": "www.aanthaireporter.com", "title": "சிபிஐ இயக்குநர் விவகாரம் ; அலோக் வர்மா அலெக் – சுப்ரீம் கோர்ட் ஆர்டர���! – AanthaiReporter.Com", "raw_content": "\nசிபிஐ இயக்குநர் விவகாரம் ; அலோக் வர்மா அலெக் – சுப்ரீம் கோர்ட் ஆர்டர்\nநாட்டின் உயர்ந்த புலனாய்வு அமைப்பான சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியது செல்லாது எனவும் அவரே சிபிஐ இயக்குநராக தொடர்வார் எனவும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.\nகடந்த 2017 -ம் ஆண்டு ஜனவரியில் சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா பொறுப்பேற்ற போது, இரண்டாம் இடத்தில் சிறப்பு இயக்குநராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டார். பல்வேறு வழக்குகளில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தன. அதையொட்டிய விவகாரத்தில் ராகேஷ் அஸ்தானா மீது, ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து, சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மா மீதும் ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இரு அதிகாரிகளும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். இதை எதிர்த்து அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.\nவழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, இன்று தீர்ப்பளித்தது. அதில், சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா தொடர்வார் எனவும், அதேசமயம் அதிகார சர்ச்சை தொடர்பான புகார் நிலுவையில் இருப்பதால் அவர் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அலோக் வர்மா மீதான புகாரை பிரதமர் மோடி தலைமையிலான விசாரணை குழு விசாரித்து முடிவெடுக்கும் வரை இந்த நிலை தொடர வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து சி.பி.ஐ. இயக்குநராக அலோக் வர்மா மீண்டும் பொறுப்பேற்பதால் ரபேல் விசாரணையில் இருந்து பிரதமர் மோடியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அலோக் வர்மா விவகாரத்தில் நீதிமன்றம் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nரபேல் விவகாரத்தில் இருந்து இனி யாரும் ஓடிப்போக முடியாது என்றும், அனில் அம்பானிக்கு 30000 கோடி ரூபாய் கொடுத்தது விசாரணையில் தெரியவரும் என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.\nPrevவிழுப்புரத்திலிருந்து பிரிந்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாகிறது – முதல்வர் அறிவிப்பு\nNextஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி�� விஜயபாஸ்கர் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – விமர்சனம்\nதண்ணீர் தட்டுப்பாடுகளை போக்க நீண்டகால திட்டத்தை முன்வைத்தது நாம் தமிழர் கட்சி…\nபுளிச்ச மாவு சர்ச்சை : எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்\nவிஜய்சேதுபதி-அமலாபால் நடிக்கும் VSP 33 ஸ்டார்ட் ஆயிடுச்சு\n- மெட்ரோமேன் ஸ்ரீதர் வேண்டுகோள்\nநம்மூர் வங்கிகளில் 11 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி அளவில் நிதி மோசடிகள்\nபோவோமா.. ஊர் கோலம் – அதுவும் விண்வெளி பயணம் – ஆனா அதுக்கு ரேட் 360 கோடி\nரெப்கோ பேங்க்-கில் ஜூனியர் அசிஸ்டென்ட் கிளார்க் ஜாப் தயார்\nஅமைதி மிகுந்த நாடுகள் பட்டியலில் ஐந்து இடங்கள் கீழே போனது இந்தியா\nஜோதிகா நடிக்கும் ‘ராட்சசி’யாக வரும் டீச்சரின் ரோல் மாடல் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.malaimurasu.in/index.php/gowsalya-udumalai", "date_download": "2019-06-16T05:23:24Z", "digest": "sha1:AKBBMW7NDXNRYJH2VKHBVI7CDBQXDXJT", "length": 10086, "nlines": 85, "source_domain": "www.malaimurasu.in", "title": "உடுமலை சங்கர் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில்கவுசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை! | Malaimurasu Tv", "raw_content": "\nதுணைநிலை ஆளுனர் விரோத போக்குடன் செயல்படுகிறார் – புதுவை முதலமைச்சர் நாராயணசாமி\nஎழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்..\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை தேவை – கி.வீரமணி\nசென்னையில் போலீசாரை வெட்டிய ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்…\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்..\nமழைநீர் சேகரிப்பு திட்டத்தை நாடு தழுவிய இயக்கமாக மாற்ற வேண்டும் – எடப்பாடி பழனிசாமி…\nபிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்..\nரூ.2.15 கோடிக்கு தங்கக்கரங்களை காணிக்கையாக வழங்கிய பக்தர்..\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nHome தமிழ்நாடு கோவை உடுமலை சங்கர் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில்கவுசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை\nஉடுமலை சங்கர் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில்கவுசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை\nஉடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.\nஉடுமலைப்பேட்டையில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட பொறியியல் கல்லூரி மாணவர் சங்கர், 2016 ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவி கவுசல்யா படுகாயமடைந்து சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார். தமிழகத்தையே உலுக்கிய இந்த ஆணவக்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, பாண்டித்துரை உள்ளிட்ட 11 பேரை கைது செய்தனர்.\nஇதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்தநிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதற்காக, சிறையில் அடைக்கப்பட்டிருந்த கவுசல்யாவின் பெற்றோர் உட்பட 11 பேரும் நீதிபதி அலமேலு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். தங்களுக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும் என சின்னசாமி வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கொலையாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என வாதாடினார்.\nஇருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அலமேலு, கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, அவரது நண்பர் ஜெகதீசன், மைக்கேல், மணிகண்டன், செல்வகுமார் உள்ளிட்ட 6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டார். ஸ்டீபன் தன்ராஜ் என்பவருக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்தார். இந்த வழக்கிலிருந்து கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, பாண்டித்துரை, பிரசன்னா ஆகிய 3 பேரை விடுவித்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.\nPrevious articleபகலில் ஆணுறை குறித்த விளம்பரங்களை தவிர்க்க வேண்டும் : மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம்.\nNext articleஒகி புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதுணைநிலை ஆளுனர் விரோத போக்குடன் செயல்படுகிறார் – புதுவை முதலமைச்சர் நாராயணசாமி\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்..\nமழைநீர் சேகரிப்பு திட்டத்தை நாடு தழுவிய இயக்கமாக மாற்ற வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.malaimurasu.in/index.php/indian-taxi-pod-jkfd", "date_download": "2019-06-16T05:00:37Z", "digest": "sha1:JBATW3YEU7SA3Z4HTLTKDHDRGODXCQ7H", "length": 8032, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "இந்தியாவில் போக்குரத்து நெரிசலை சமாளிக்கும் விதமாக பாட் டாக்ஸி திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்! | Malaimurasu Tv", "raw_content": "\nஎழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்..\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை தேவை – கி.வீரமணி\nசென்னையில் போலீசாரை வெட்டிய ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்…\nகூடங்குளம் விவகாரத்தில் மத்தியஅரசு தலையிட வலியுறுத்தல்..\nபிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்..\nரூ.2.15 கோடிக்கு தங்கக்கரங்களை காணிக்கையாக வழங்கிய பக்தர்..\nகடனை திருப்பி செலுத்தாத பெண்ணை தாக்கிய 6 பேர் கைது..\nசிகிச்சை அளித்த மருத்துவர் மீது போலி புகார் அளித்த இளம்பெண்..\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nHome இந்தியா இந்தியாவில் போக்குரத்து நெரிசலை சமாளிக்கும் விதமாக பாட் டாக்ஸி திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்\nஇந்தியாவில் போக்குரத்து நெரிசலை சமாளிக்கும் விதமாக பாட் டாக்ஸி திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்\nஇந்தியாவில் போக்குரத்து நெரிசலை சமாளிக்கும் விதமாக பாட் டாக்ஸி திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.\nபெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகிறது. இந்தநிலையில், பாட் டாக்ஸி என்ற தானியங்கி வண்டியை இந்தியாவில் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 4 ஆயிரம் கோடி மதிப்பீல் தொடங்க உள்ள இந்த திட்டத்துக்கான ஏலம் விடும் பணி விரைவில் தொடங்க உள்ளது. முதற்கட்டமாக, ஹரியானாவில் 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாதை போடப்பட்டு பாட் டாக்ஸியை இயக்க திட்டமிட்டுள்ளது. 5 பேர் செல்லக்கூடிய இந்த பாட் டாக்சி தரையிலும், அந்தரத்தில் தொங்கும் வகையிலும்,\nவடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகள் முழுவதையும் தொலைவில் இருந்தே கட்டுப்படுத்த முடியும் என்பது குறி��்பிடதக்கது.\nPrevious articleஇந்திய வீரர்களுக்கு கடும் சவால்கள் காத்திருக்கின்றன -இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி \nNext articleதென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக பொதுமக்கள் பீதி\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்..\nரூ.2.15 கோடிக்கு தங்கக்கரங்களை காணிக்கையாக வழங்கிய பக்தர்..\nகடனை திருப்பி செலுத்தாத பெண்ணை தாக்கிய 6 பேர் கைது..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pichaikaaran.com/2010/10/blog-post_8434.html", "date_download": "2019-06-16T04:41:52Z", "digest": "sha1:MA6JYPDHSTMVS77WU7IE2REDZYAEY4DT", "length": 16676, "nlines": 218, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: பரப்பெழுத்து- பிரத்தியேக படங்களுடன் விவாதம் – வயது வந்தோருக்கு மட்டும்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nபரப்பெழுத்து- பிரத்தியேக படங்களுடன் விவாதம் – வயது வந்தோருக்கு மட்டும்\nபரப்பெழுத்து பற்றி பரபரப்பாக எழுதி இருந்தீர்கள்...பரப்பெழுத்து என்ற வார்த்தை பிரயோகம் சரியா என்பது என் கேள்வி.. பிரச்சாரம் என்பதை வேண்டுமானால் பரப்பெழுத்து என சொல்ல்லாம்.. பாப்புலர் எழுத்து என்பதற்கு மாற்றாக பரப்பெழுத்தை எப்படி பயன்படுத்த முடியும் \nசைலஜா, தமிழ் வளர்ச்சி துறை, ஆர்ட்டிகா..\nபரப்பெழுத்து குறித்த விவாத்த்தில் உங்கள் கருத்து பொருட்படுத்த தக்கதல்ல.. உங்கள் கருத்தை வைத்து விவாதம் செய்யும் அளவுக்கு ஒரு கருத்து சொல்ல வேண்டுமானால் பயிற்சி தேவை..அது உங்களிடம் இல்லை..\nஆனாலும் என் கருத்துக்களை சொல்ல விரும்புகிறேன்..\nஒரு எழுத்து பிரபலமாக இருக்க வேண்டும் என்றால் , அதை மக்கள் விரும்பவேண்டும்.. பிரச்சாரம் என்பதை மக்கள் விரும்பாமல் போக வாய்ப்புண்டு..அது பரவலாக மக்களை அடையாமல் போக கூடும்.. எனவே அதை பரப்பெழுத்து என சொல்ல முடியாது..\nஎந்த இலக்கணத்துக்கும் உட்படாமல் , தப்பும் தவறுமாக எழுதப்படும் எழுத்துக்கள், பாலங்களுக்கடியில் பல்வேறு துர் நாற்றத்தை சகித்து கொண்டு எழுதப்படும் எழுத்துக்கல், கழிவறை சுவரில் எழுத்தப்படும் எழுத்துக்கள் ஆகிவைதான் மக்களை ரசிக்க தூண்டுகின்றன...\nஎனவேதான் சோவியத் கலை சொற்களிடம் இருந்து கடன் வாங்கி இதற்கு பரப்பெழுத்து பெயர் வைத்தேன்..\nபரப்பெழுத்து ரசிகர் ஒருவர் முக்கிய்மான கருத்தை முன்வைத்தார்.. பரப்பெழுத்தை உருவாக்குவது யார் என கண்டு பிடிக்க முடியாது என்பது அவரது அபார கண்டுபிடிப்பு..\nதனக்கு பாராட்டு கிடைக்காது என தெரிந்திருந்து ம், அந்த முகம் தெரியாத எழுத்தாளர்கள் தம் பணியை செவ்வனே செய்வது பாராட்டுக்கு உரியது...\n1. பறந்த அறிவை பெற நூலகம் உதவுகிறது…\n பரந்த அறிவை சற்று மாற்றி நகைசுவை ஏற்படுத்துவது எழுத்தாளரின் திறமை..\n2. நூல்களால் நைந்த , நேயங்கள் தைப்போம்..\nநூல்களால் , நேயம் எப்படி நைந்து போகும்… நைந்த நேயத்தை நூல்களால் தைப்போம் என்பதுதான் இப்படி மாறி இருக்கிறது என்பதை சொல்லி தருவதுதான் இலக்கியம்\n3. இங்கு சுத்தம் செய்யாதீர்கள்..\nஅசுத்ததின் “அ “ வை அழித்தது, பரப்பெழுத்து திறன்\n5. பின் நவீனத்துவ பரப்பெழுத்தை ரசிக்கும் பக்குவம் இன்னும் நம் மக்களுக்கு வரவில்லை என்பதால், படங்களை சென்சார் செய்து விட்டு கருத்தை மட்டும் தருகிறேன்…\nஅ. உலகிலேயே விபச்சார தொழிலில் மட்டும்தான், அனுபவம் இல்லாதவருக்கு டிமாண்ட் அதிகம்..\nஆ. ஒரு விபச்சர விடுதி வாசகம் : இங்கு திருமணமானவர்களுக்கு அனுமதி இல்லை… தேவைகளை நிறைவேற்றுவதே எங்கள் லட்சியம்.. ஆசைகளை அல்ல\nஇ பெருங்காற்றில், அழகு பெண்ணின் ஆடை விலகினால், அதிர்ஷ்டம்.. அதே காற்றில் உன் கண்ணில், அதே நேரம் தூசி விழுந்தால்., துரதிஷ்டம்..\nஈ நானோ காரின் இரு பிரச்சினைகள்.. கர்ப்பிணி பெண்ணை அதில் உட்கார வைக்க முடியாது.. ஒரு பெண்ணை கர்ர்ப்பிணி ஆக்க அந்த காரில் முடியாது\n//பரப்பெழுத்து ரசிகர் ஒருவர் முக்கிய்மான கருத்தை முன்வைத்தார்.. பரப்பெழுத்தை உருவாக்குவது யார் என கண்டு பிடிக்க முடியாது என்பது அவரது அபார கண்டுபிடிப்பு.//\nஹா ஹா ...... என்னை போல ஒருவன்...\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nசாதனையாளர்:கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டாத ...\nவரலாற்று வினோதம் : கார்ப்பரேட் உலகை, மேனேஜ்மெண்ட் ...\nகாமத்துடன் கண்ணாமூச்சி- ஜெயமோகனின் காடு\nஎம்பிஏ பாடத்தை இலக்கியம் , வரலாற்றில் கலந்து தரும்...\nநீங்கள் முற்றிலும் அறிந்த சித்தரா\nகிருஷ்ணர் கடவுள் அல்ல... அல்லாவால் அனுப்பப்பட்ட இ...\nஇருபத்தைந்து நாட்கள் கழித்து எந்திரன் எப்படி ஓடிகி...\n ஆன்மிக குருவை பின்பற்றுகிறேன�� ...\nஎன் மதிப்பு கேவலம் 15 கோடிதானா \nபறக்கும் தட்டு ஆராய்ச்சி ஆபத்தானது - ஸ்டீபன் ஹாக்க...\nபேசினால் சார்ஜ் ஆகும் செல்போன்... கடலை பிரியர்களு...\nஎந்திரன் - \"மாறிய\" கதையும் , மாறாத மனோபாவமும்\nஎரிசக்தி தயாரிக்க ஏடாகூட வழிகள்- பேக்டீரியாவையும் ...\nசிரிக்க வைக்கும், சிந்தனையை தூண்டும் மாற்று எரிபொர...\nஜெர்மன் செய்வது சரியே - நண்பர் மாணிக்கத்தின் மாற்...\nஹிட்லர் பாதைக்கு திரும்புகிறதா ஜெர்மனி\nகொடி அசைந்த்தும் மின்சாரம் வந்த்தா \nபரப்பெழுத்து- பிரத்தியேக படங்களுடன் விவாதம் – வயது...\nசிரிக்கும் பெண்ணை நம்பாதே ( சவால் சிறுகதை )\nஆதலினால் காதல்செய்வீர்; உலகத்தீரே (‘சவால் சிறுகதை’...\nஎன் உயிர் நீ அல்லவா ( சவால் சிறுகதை )\nஎழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ\nஎந்திரன் சண்டை காட்சிகள் காப்பி அடிப்பா\nபரபரப்பான சூழலில் எடியூரப்பா அரசு சந்திக்கும் செமி...\nஎந்திரனின் இமாலய வெற்றியும், அறிவுஜீவிகளின் பார்ப்...\nகர்நாடக முதல்வர எடியூரப்பா வென்றார்.\nபரப்பெழுத்து (பாப்புலர் ரைட்டிங்) , சில பகிர்தல்கள...\nபெங்களூரில் காட்டுமிராண்டித்தனம் : அரசு செய்ய இர...\nஎந்திரன் , இன்னொரு ராவணனா- பரபரப்பான அலசல்\nகாலத்தை ( காசு கொடுத்து ) வென்றவன் நீ\nசுயபரிசோதனை மூலம் அறியுங்கள்: நீங்கள் அறிவு ஜீவியா...\nஎந்திரனால் இந்தியா வல்லரசு ஆவது பாதிப்பு - அ அ ச ப...\nஎந்திரனின் வானளவிய புகழ், கமல் அதிர்ச்சி – செம ஃபா...\nகண் முன் நடக்கும் கொடூர விபத்துகள்\nஎந்திரன் கன்னட சூப்பர் ஸ்டார் பட்த்தின் காப்பியா\nஎந்திரன் காட்சிகளும் ரசிகர்களின் உற்சாகமும்- ஸ்பெஷ...\nசிவாஜி- எந்திரன் ஒப்பிடுக.. முதல்வர் கலைஞர் பதில்\nஎந்திரன் ரஜினி படமா , ஷங்கர் படமா.. சில கேள்விகள்,...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/63977-water-crisis-hits-gujarat-village-people-forced-to-drink-polluted-water.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-16T05:35:28Z", "digest": "sha1:VADEWAPSKRLU6KAT7X6VN5FWOJPPMKDQ", "length": 11647, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குஜராத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் - அசுத்த நீரை குடிக்கும் மக்கள் | Water crisis hits Gujarat village ; people forced to drink polluted water", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி\nசிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு\nமருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்\nஅனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்\nகுஜராத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் - அசுத்த நீரை குடிக்கும் மக்கள்\nகுஜராத் மாநிலத்தில் குடிக்க தண்ணீர் இல்லாத காரணத்தால் மக்கள் அசுத்த நீரை குடித்து வருகின்றனர்.\nமழை இல்லாத நிலை, கோடை வெயில் அதிகரிப்பு மற்றும் நிலத்தடி நீர் குறைவு போன்ற காரணங்களினால் தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாவட்டங்களில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மக்கள் குடிக்கவும், குளிக்கவும் நீரின்றி தவித்து வருகின்றனர்.\nபல இடங்களில் தண்ணீரை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பல கிலோ மீட்டர் சென்றே நீர் எடுக்கும் அவல நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தின் பல இடங்களிலும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசும் தண்ணீரை மக்களுக்கு அளிப்பதற்கு போதுமான முயற்சிகளை எடுத்து வருகிறது.\nஇந்த நிலை தமிழகத்தில் மட்டும் இல்லை. இந்தியாவின் பல இடங்களிலும் இதே நிலைதான���. அந்த வகையில் குஜராத்திலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அந்த மாநிலத்தின் நவ்சாரி கிராமத்தில் வசிக்கும் மக்கள் தண்ணீர் இல்லாததால் வேறு வழியின்றி அசுத்தமான நீரை குடிக்கின்றனர்.\nஅந்த நீரும் அகல பாதாளத்திலிருந்து மிகவும் சிரமப்பட்டு தான் எடுக்கப்படுகிறது. அவர்கள் சுத்தமான நீரை குடிக்க வேண்டுமென்றால் 200 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். இதனால் அந்தக் கிராமத்தில் வசித்து வந்த குடும்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி, தற்போது 12 குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றனர்.\n“தென் இந்தியாவிலேயே முதல் முயற்சி” - ‘ஒத்த செருப்பு’ பற்றி ரஜினிகாந்த்\nகேதார்நாத் குகைகளில் தங்க நாள் ஒன்றுக்கு வாடகை 990 ரூபாய்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஏழ்மை, வறட்சியை எதிர்த்து போராட வேண்டிய தருணம் இது : பிரதமர் மோடி\nஅமித்ஷா உட்பட 6 பேரின் மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு ஜூலை 5இல் தேர்தல்\nவிஷவாயு தாக்கி துப்பரவு தொழிலாளர்கள் உட்பட 7 பேர் உயிரிழப்பு - குஜராத்தில் சோகம்\n2024க்குள் குழாய்கள் மூலம் தண்ணீர் வழங்க இலக்கு - மோடி\n“5346 கோடியில் குடிநீர் திட்டப் பணிகள்” - எஸ்பி வேலுமணி\nதண்ணீர் பிரச்னையால் பள்ளிகளுக்கு விடுமுறையா\nதண்ணீர் பிரச்னையை தொடர்ந்து இப்போது மின்தடை... நிம்மதி இழந்த சென்னைவாசிகள்..\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\n“கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்”- தமிழக அரசு\nசச்சின் சாதனையை இன்று தகர்ப்பாரா விராத் கோலி\nஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மை.. 69 லட்சம் ரூபாய் அப்படியே ஒப்படைப்பு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை\nஇந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: கருணை காட்டுமா மழை\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“தென் இந்தியாவிலேயே முதல் முயற்சி” - ‘ஒத்த செருப்பு’ பற்றி ரஜினிகாந்த்\nகேதார்நாத் குகை���ளில் தங்க நாள் ஒன்றுக்கு வாடகை 990 ரூபாய்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5152", "date_download": "2019-06-16T04:29:06Z", "digest": "sha1:2VZ4L6IAE2MR2ZB2ZJDX5ZSO2Q3KJZRN", "length": 6489, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "k.gogulavani K.கோகுலவாணி இந்து-Hindu Pillaimar-Asaivam அசைவப்பிள்ளைமார்-காரக்கட்டு Female Bride Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/imf-chief-economist-gita-gopinath-the-first-woman-to-occupy-the-top-imf-post/", "date_download": "2019-06-16T05:48:05Z", "digest": "sha1:S2SR75CUAXBRHOP46JZVXGS2L3QDNGKW", "length": 14370, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "IMF Chief Economist Gita Gopinath : the first woman to occupy the top IMF post - ஐ.எம்.எஃப்-ன் முதல் பெண் நிதி ஆலோசகராக இந்தியப் பெண்மணி... உலக பெண்களுக்கு ரோல் மாடலாக இருப்பார் என புகழாரம்...", "raw_content": "\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nஐ.எம்.எஃப்-ன் முதல் பெண் நிதி ஆலோசகராக இந்தியப் பெண்மணி...பெருமைப்படும் ஹார்வர்ட் பல்கலைக் கழகம்...\nஉலக வர்த்தகம், ஏழ்மை நிலையை நீக்கி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளது - கீதா கோபிநாத்\nIMF Chief Economist Gita Gopinath : அனைத்து உலக நாணய நிதியம் அல்லது பன்னாட்டு நிதியம் என்று அழைக்கப்படும் ஐ.எம்.எஃப்.-இன் (International Monetary Fund) தலைமை பொருளாதார ஆலோசகராக ஒரு பெண் பதவி ஏற்பது இதுவே முதல்முறை. அதுவும் இந்தியாவைச் சேர்ந்த பெண் என்பது அனைவருக்கும் பெருமை சேர்க்கும் விசயம் தான்.\nஏற்கனவே இந்த பதவியை அலங்கரித்த இந்தியர் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன். அக்டோபர் மாதமே இந்தியாவைச் சேர்ந்த கீதா கோபிநாத் இந்த பதவியை வகிக்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஐ.எம்.எஃப்.\nஇதற்கு முன்பு ஐ.எம்.எஃப்.-இன் தலைமை பொருளாதார ஆலோசகராக பதவி வகித்தவர் மவுரீஸ் ஆப்ஸ்பீல்ட் டிசம்பர் மாதம் 31ம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் கடந்த வாரம் , 47 வயதான கீதா கோபிநாத் புதிய தலைமை நிதி ஆலோசகராக பதவியேற்றுக் கொண்டார். மைசூரை பூர்விகமாகக் கொண்ட கீதா, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் படிக்க : யார் இந்த கீதா கோபிநாத்\nஹார்வர்ட் பல்கலைக் கழகம் இது குறித்து குறிப்பிடுகையில் “இது எங்களுக்கு கிடைத்த மாபெரும் கௌரவம்” என்று கூறியுள்ளனர். ஐ.எம்.எஃப்.இன் மேலாளர் லாகர்டே கீதா பற்றி தெரிவிக்கையில் “கீதா தனித்த அடையாளம் உடையவர். ஐ.எம்.எஃப்.-ல் இவருக்கு கிடைத்திருக்கும் தலைமைப் பண்பு மட்டுமல்லாமல், உலக பெண்கள் அனைவருக்கும் ரோல் மாடலாக கீதா இருப்பார்” என்று கூறியுள்ளார்.\nஅறிவுப்பூர்வமான தளமாக ஐ.எம்.எஃப். என்றும் விளங்கும். உலக நிதி அமைப்பை மாற்றும் சக்தி கொண்ட டாலர் மதிப்பு குறித்த புரிதலையும், டாலர்கள் குறைவதால் ஏற்பட இருக்கும் பிரச்சனைகள் குறித்தும் ஏனைய நாடுகளுக்கு அறிவிப்பது ஐ.எம்.எஃப்.இன் மிக முக்கிய பொறுப்பாகும் என்று கூறியுள்ளார் கீதா.\nநிறைய நாடுகள், ஏற்றுமதி அனைத்தையும் டாலர்களில் ஏற்றுமதி செய்வது குறித்தும், வர்த்தகம் மற்றும் பொருட்களை டாலர்கள் மதிப்பை வாங்குவதும் பல்வேறு நாட்டினை சேர்ந்தவர்களுக்கு கவலை அளித்து வருகிறது.\nசில மாதங்களாக, சீனாவின் பொருட்களுக்கு பொருளாதார தடை விதித்து வருகிறது அமெரிக்கா. பிரிக்ஸிட் அமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறியது. பொதுவாகவே வர்த்தகம் தொடர்பான பாலிசிகள் குறித்து இங்கு தெளிவான நிலை நீடிப்பது இல்லை என்று கூறிய கீதா, உலக வர்த்தகம், ஏழ்மை நிலையை நீக்கியுள்ளது. வாழ்வாதாரங்களை மேம்படுத்தியிருக்கிறது என்றும் கூறியுள்ளார்.\nLifeStyle: விட்டமின்களும் அவற்றின் நன்மைகளும்\nஉடலுக்கு புத்துணர்ச்சித் தரும் புதினா பானங்கள்\nசாலட்களுடன் எதை சேர்த்தால் உடல் எடையை குறைக்கலாம்\n‘ஸ்லீப் ஹைஜீன்’ எவ்வளவு முக்கியம் தெரியுமா\nகோடை காலத்��ில் உதடுகள் வெடிக்கின்றனவா\nFood For Diabetics: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள்\nWeight Loss Tips: உடல் எடையைக் குறைக்க உதவும் சாலட்ஸ்\nஇரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் 6 உணவுகள்\nகோடை காலத்துக்கேற்ற உணவு முறைகள்\nPongal Special Bus Reservation: பேருந்து முன்பதிவு தொடக்கம் புக்கிங் மையங்கள் குறித்த முழு விவரம்\nபொங்கல் ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா பின்னால் இருக்கும் அறிவியல் உண்மைகள்\nமும்மொழிக் கொள்கை, ஆங்கில பரவலாக்கம், புதிய கல்விக் கொள்கைகள் குறித்து என்ன சொல்கிறார் கஸ்தூரிரங்கன்\nமும்மொழிக் கொள்கை தொடர்பாக நாங்கள் கொடுக்கப்பட்ட பத்தி தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது\nIndia vs New Zealand Live Streaming: உலககோப்பை கிரிக்கெட் : மழையால், இந்திய – நியூசி., போட்டி துவங்குவதில் தாமதம்\nIndia vs New Zealand Match Live Telecast Online: நியூசிலாந்து அணியை வென்று ஹாட்ரிக் வெற்றியை ருசிக்க விராட் கோலி தலைமையிலான இந்திய படையும், அதை கண்குளிர காண, இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் காத்துக்கொண்டுள்ளனர்.\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nசிறந்த நடிகருக்கான விருது வென்ற விநாயகன் மீதான மீ டூ புகார்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/pollachi-case-a-further-case-under-the-sexual-assault-section-348126.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-16T04:57:47Z", "digest": "sha1:X4EQJ24XVV7FYCWG4325IRMBEBYZTQ7I", "length": 16821, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொள்ளாச்சி கொடூரம்.... ஆயுள் தண்டனை வரை விதிக்க வழிவகை... மேலும் ஒரு வழக்குப்பதிவு | Pollachi case, A further case under the Sexual Assault Section - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\n10 min ago ஆலப்புழாவில் பெண் காவலரை எரித்து கொன்ற சக காவலர்.. துரத்திச் சென்று கொடூரமாக கொன்ற அவலம்\n17 min ago நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்.. அரசு மருத்துவ கல்லூரியில் இடமில்லாததால் மாணவன் தற்கொலை\n19 min ago அயோத்தியில் உத்தவ் தாக்கரே, சிவசேனாவின் 18 எம்.பி.க்கள் வழிபாடு\n53 min ago ஊர்க்காவல் படை வீரர்களுக்கு கவுரவமான அடிப்படை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\nSports டிரம்ப் கார்ட்.. பாக். அணியிடம் சிக்கிய கோலி வீடியோ.. இந்திய அணிக்கு செக் வைக்க அதிரடி திட்டம்\nMovies 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜோடி சேர்ந்த மாதவன், சிம்ரன்: வைரல் போட்டோ\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nபொள்ளாச்சி கொடூரம்.... ஆயுள் தண்டனை வரை விதிக்க வழிவகை... மேலும் ஒரு வழக்குப்பதிவு\nபோலீசுக்கு போக்கு காட்டி வந்த மணிவண்ணன் போலீசில் சரண்\nகோவை: பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் கைதான 5 பேர் மீது பாலியல் வன்கொடுமை பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்ணை அவமானப்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்ட நிலையில், மேலும் ஒரு பிரிவில் வழக்கு பதியப்பட்டுள்ளது.\nசமூக வலைதளங்கள் மூலம் பெண்களை மயக்கி, பாலியல் தொந்தரவு செய்ததுடன், பணம் பறித்ததாக, சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ் , வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை தமிழக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறது.\nஅதே நேரம், வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அத்துடன் இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், சிபிசிஐடி போலீசாரிடம் மணிவண்ணன் அளித்த வாக்குமூலத்தில் பல முக்கியத் தகவல்கள் வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது.\nசென்னையில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டியவரை தீவிரமாக தேடும் போலீஸ்\nமணிவண்ணன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஏற்கனவே பதியப்பட்ட வழக்குகள் உடன் சேர்த்து, கூடுதலாக பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் சிபிசிஐடி போலீசார், மேலும் ஓர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nஇதற்கு முன்பு பாலியல் துன்புறுத்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்களுக்கு எதிரான வன்முறை என்ற பிரிவுகளின் கீழ் மட்டுமே வழக்கு பதியப்பட்டிருந்தது. தற்போது பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதன் மூலம், குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வரை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகோவையை போல் மதுரையிலும் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை\nபார் நாகராஜுக்கு நெஞ்சு வலியாம்.. இதை போலீஸ் நம்பணுமாம்.. டாக்டர்கள் வைத்த குட்டு.. மீண்டும் சிறை\nகோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள்... தமிழக போலீசாரும் விசாரணை\nஎன்.ஐ.ஏ. கைது செய்த கோவை முகமது அசாருதீன் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தென்னிந்திய தளபதி\nசட்டமன்றத்தை கூட்டினால் மக்களுக்கு கூடிய விரைவில் நல்ல செய்தி வரும்.. முக ஸ்டாலின் சூசகம்\nஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு.. கோவையில் 2வது நாளாக என்ஐஏ அதிகாரிகள் சோதனை\nஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க தமிழக தலைவராக கோவை முகமது அசாருதீன் உருவானது எப்படி\nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ். சதி... கோவை என்.ஐ.ஏ சோதனைகளின் பரபர பின்னணி\nகோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேர் அதிரடி கைது- என்.ஐ.ஏ. 8 மணி நேர ரெய்டு\nசைல்ட் லைன் இருக்கு.. சட்டம் இருக்கு.. இருந்தும் ஏன் தவறுகள் ந��க்கிறது.. லதா ரஜினிகாந்த் கேள்வி\nகுழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு... லதா ரஜினிகாந்த் வேதனை\nஇது என்ன மெட்ராஸா.. இப்ப பேனரை கிழிங்க பார்ப்போம்.. டிராபிக் ராமசாமியை சிறைபிடித்த கோவை பாஜகவினர்\nகுடையுடன் வந்த மேகம்.. இதமான காற்றோடு பெய்த சாரல்.. குளுகுளுவென மாறியது கோவை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npollachi cbcid பொள்ளாச்சி கோவை சிபிசிஐடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/hyderabad/opponent-parties-planned-to-elect-pm-by-may-21-says-chandrabadu-naidu-348791.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-16T04:36:26Z", "digest": "sha1:R43ZWXNMDLMT25G7GCJHH4IJKPPSG3ZF", "length": 18044, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "மே 21ல் முக்கிய மீட்டிங்.. அன்றே பிரதமரை தேர்வு செய்வோம்.. எதிர்க்கட்சிகள் அதிரடி திட்டம்! | Opponent parties planned to elect PM by May 21 says, Chandrababu Naidu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஹைதராபாத் செய்தி\n24 min ago அரசியலமைப்பை மதித்து மீண்டும் பணிக்கு திரும்புங்கள்.. மே.வங்க மருத்துவர்களுக்கு மம்தா கோரிக்கை\n53 min ago ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு.. தீவிர நடவடிக்கையில் தமிழக அரசு\n1 hr ago என்னாச்சு.. சிவி சண்முகம் ஏன் கூட்டத்துக்கே வரலை.. கலகலக்கும் அதிமுக\n1 hr ago தமிழ்நாட்டுக்கு மேலும் 3 துணை முதல்வர்களா.. பரபரக்கும் அரசியல் களம்\nSports எங்க இஷ்டப்படி தான் செய்வோம்.. கோலி - ரவி சாஸ்திரியால் அணியில் குழப்பம்\nMovies Game over Review: பேய் + சைக்கோ.. டபுள் கேம் ஆடும் டாப்ஸி - கேம் ஓவர் விமர்சனம்\nAutomobiles ஹீரோ நிறுவனத்தின் மூன்று புதிய மோட்டார்சைக்கிள்களின் டெலிவரி தொடங்கியது...\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nTechnology தாய்மொழியை தவிர வேறு எந்த மொழியும் தெரியாது: பில்கேட்ஸ் குறித்து 17 ஆச்சரியமான தகவல்கள்\nLifestyle தலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nமே 21ல் முக்கிய மீட்டிங்.. அன்றே பிரதமரை தேர்வு செய்வோம்.. எதிர்க்கட்சிகள் அதிரடி திட்டம்\nமே 21ல் முக்கிய மீட்டி���்.. அன்றே பிரதமரை தேர்வு செய்வோம் - சந்திரபாபு நாயுடு- வீடியோ\nஹைதராபாத்: லோக்சபா தேர்தல் முடிவு வெளிவருவதற்கு முன்பே மே 21ம் தேதி பிரதமர் யார் என்பதை தேர்வு செய்வோம் என்று ஆந்திர பிரதேச சந்திரபாபு நாயுடு விளக்கி உள்ளார்.\nலோக்சபா தேர்தல் முடியும் தருவாயை நெருங்கி கொண்டு இருக்கிறது. இதுவரை 4 கட்ட லோக்சபா தேர்தல்கள் முடிந்துள்ளது. மே 23 லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. இந்தியாவின் புதிய பிரதமராக யார் பொறுப்பேற்பார் என்று பெரிய கேள்வி எழுந்துள்ளது.\nஇந்த நிலையில் எதிர்க்கட்சிகள் திட்டம் என்ன, பிரதமராக வரப்போவது யார் என்பது குறித்து ஆந்திர பிரதேச சந்திரபாபு நாயுடு விளக்கி உள்ளார். தேர்தலுக்கு பின் என்ன நடக்க போகிறது என்று விளக்கி உள்ளார்.\nஎன்ன நடக்கிறது திமுக, அதிமுகவில் 40 திமுக எம்எல்ஏக்கள் வருவாங்க.. அதிர வைக்கும் அமைச்சர் பேச்சு\nசந்திரபாபு நாயுடு அளித்த பேட்டியில், எனக்கு பிரதமர் ஆக ஆசையில்லை. எனக்கு இங்கே ஆந்திராவில் இருக்க மட்டுமே விருப்பம். பெரிய பதவிகளில் எனக்கு எப்போதும் விருப்பம் இருந்தது கிடையாது. என்னை யாரும் பிரதமர் பதவிக்கான போட்டியில் சேர்க்க வேண்டாம்.\nஆனால் எனக்கு பிரதமரை தேர்வு செய்வதில் விருப்பம் உள்ளது. மோடியை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பது என் நோக்கம். அதை நான் கண்டிப்பாக செய்வேன். பாஜகவிற்கு எதிரான கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்த மோடியை அந்த பதவியில் இருந்து கீழே இறக்குவோம்.\nமே 23ம் தேதி பிரதமர் மோடி வீட்டிற்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாங்கள் இதற்காக மே 21ம் தேதி முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்த இருக்கிறோம். பிரதமர் பதவிக்கு தகுதியான நபரை இந்த கூட்டத்தில் நாங்கள் தேர்வு செய்வோம்.\nஇந்த தேர்தலில் நிறைய குளறுபடி நடந்து இருக்கிறது. முக்கியமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எதுவும் வேலை செய்யவில்லை. நிறைய இடங்களில் இந்த எந்திரங்களில் முறைகேடு நடந்து உள்ளது. இதை நாங்கள் ஆட்சிக்கு வந்த பின் விசாரிப்போம் என்று, சந்திரபாபு நாயுடு விளக்கி உள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅடடா.. இது சூப்பராருக்கே.. குழந்தைகளை படிக்க வைக்கும் தாய்மார்களுக்கு ரூ.15000: அசத்தும் ரெட்டிகாரு\nஏமாற்றிய முன்பருவமழ��.. 65 ஆண்டுகளில் 2வது முறை.. தென்னிந்திய மக்களுக்கு தாங்க முடியாத பாதிப்பு\nகல்யாணமாடா பண்ற... தங்கையின் கணவரை நடு ரோட்டில் ஓட ஓட குத்திய கொடூரம் - ஐதராபாத்தில் அதிர்ச்சி\nபதவியேற்றது ஆந்திர அமைச்சரவை.. வரலாற்றில் முதல் முறையாக 5 துணை முதல்வர்களை நியமித்து ஜெகன் அதிரடி\nஇல்லை.. ரோஜாவுக்கு துணை முதல்வர் பதவி இல்லை.. சபாநாயகர் பதவிக்கு வாய்ப்பு\nசிபிஐ விசாரணைக்கு ஓகே.. மோடியை குஷிப்படுத்திய ஜெகன் மோகன் ரெட்டி.. நெருக்கடியில் சந்திரபாபு நாயுடு\nகாங்கிரஸ் கட்சிக்கு போதாத காலம் போல.. தெலுங்கானாவில் கூண்டோடு கட்சித்தாவும் காங். எம்எல்ஏக்கள்\nதெலுங்கானா உள்ளாட்சித் தேர்தல்: படுகேவலமாக மண்ணைக் கவ்விய பாஜக\nலோக்சபாவை விடுங்க.. உள்ளாட்சி தேர்தலில் இப்படி ஒரு வெற்றியா.. எதிர்க்கட்சிகளை மிரளவைத்த கேசிஆர்\nகரையில் மனைவி வீடியோ எடுக்க.. மைத்துனிகளுடன் தண்ணீரில் குளித்த இளைஞர்.. நீரில் மூழ்கி 3 பேரும் பலி\nமோடியின் பதவியேற்பு விழாவை கோட்டைவிட்ட ஜெகன், சந்திரசேகர்ராவ்.. காரணம் தெரிஞ்சா நொந்துடுவிங்க\n'அந்தர்கி நமஸ்காரம்' பதவியேற்பு விழாவில் தெலுங்கில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின்.. புன்னகைத்த ஜெகன்\nஆந்திர முதல்வராக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார் ஜெகன் மோகன் ரெட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/videos/trailers/2015/08/31190620/Unakkenna-Venum-Sollu-Movie-Trailer.vid", "date_download": "2019-06-16T05:03:27Z", "digest": "sha1:IPMIL32V26ULGNHIAUNPMRVBHATGFMLP", "length": 4327, "nlines": 136, "source_domain": "video.maalaimalar.com", "title": "உனக்கென்ன வேணும் சொல்லு படத்தின் டிரைலர்", "raw_content": "\nகோவையை தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை\nகோவையை தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை\nஸ்ரீகாந்த் தேவா நடித்த Smile Please ஆல்பம்\nஉனக்கென்ன வேணும் சொல்லு படத்தின் டிரைலர்\nஇஞ்சி இடுப்பழகி படத்தின் டீசர்\nஉனக்கென்ன வேணும் சொல்லு படத்தின் டிரைலர்\nஉனக்கென்ன வேணும் சொல்லு படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஉனக்கென்ன வேணும் சொல்லு படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா\nகுழந்தைக்கும் அப்பாவுக்கும் இடையே நடக்கும் அமானுஷ்யம் - உனக்கென்ன வேணும் சொல்லு\nஉனக்கென்ன வேணும் சொல்லு படத்தின் டீசர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/Hot%20leaks/3461-hot-leaks-seeman.html", "date_download": "2019-06-16T05:14:49Z", "digest": "sha1:TW5ONNRTLRSOBA44W2OV6GUMV3QDSJIK", "length": 5878, "nlines": 115, "source_domain": "www.kamadenu.in", "title": "சீமான் அனுப்பிய சீக்ரெட் மெசேஜ் | hot leaks - seeman", "raw_content": "\nசீமான் அனுப்பிய சீக்ரெட் மெசேஜ்\nநாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கடல் தீபன், இடும்பாவனம் கார்த்தி ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்திருக்கிறது போலீஸ். இன்னும் சிலரையும் இதேபோல் சிறையில் அடக்க லிஸ்ட் எடுத்துக்கொண்டிருக்கும் போலீஸ், சீமானையும் ஏதாவதொரு வழக்கில் சிக்கவைக்க துரத்துகிறது. இதையடுத்து, “நமது இயக்கத்தையும் இயக்கத் தோழர்களையும் அடக்குமுறை கொண்டு ஒடுக்க சதி நடக்கிறது. எனவே, தோழர்கள் யாரும் உணர்ச்சிகரமான போராட்டங்களில் இப்போதைக்கு ஈடுபட வேண்டாம். உணர்ச்சி வேகமான கருத்துக்களையும் பேச வேண்டாம்” என தனது இயக்கத்தின் முக்கியப் பொறுப்பாளர்களுக்கு ரகசியத் தகவல் அனுப்பியிருக்கிறார் சீமான்.\nஓபனிங் நல்லாத்தான் இருந்தது.. பினிஷிங்கில் கோட்டைவிட்டது இலங்கை: முதலிடத்தில் ஆஸி.\n127 ரன்கள் வெற்றி இலக்கை ஆமை வேகத்தில் ஆடி வென்ற தென் ஆப்பிரிக்கா- பேட்டிங் மறதியில் ஹஷிம் ஆம்லா\nபாகிஸ்தானுடன் இன்று பலப்பரீட்சை: ஆதிக்கத்தை தொடரும் முனைப்பில் இந்தியா\nவானவில் பெண்கள்: விண்வெளி செல்லும் கிராமத்து மாணவி\n'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nசீமான் அனுப்பிய சீக்ரெட் மெசேஜ்\nஒருநிமிடக் கதை: காதால் கேட்பதை நம்பாதே\nயாரை ஏற்றுக்கொண்டாலும் சசிகலா, தினகரனை ஏற்கமாட்டோம்: டி.ஜெயக்குமார்\nதொங்கட்டான் 16: காங்கிரஸில் இருந்து தி.மு.க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamildoctor.com/pragnency-girl-sleep/", "date_download": "2019-06-16T05:08:11Z", "digest": "sha1:ZLHNJXQCMOWN3I55H5U2YCTSWLD6MM6A", "length": 7616, "nlines": 108, "source_domain": "www.tamildoctor.com", "title": "கர்ப்பகாலத்தில் பெண்கள் இப்படி தூங்கினால் ஏற்படும் தீமைகள் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பெண்கள் தாய்மை நலம் கர்ப்பகாலத்தில் பெண்கள் இப்படி தூங்கினால் ஏற்படும் தீமைகள்\nகர்ப்பகாலத்தில் பெண்கள் இப்படி தூங்கினால் ஏற்படும் தீமைகள்\npragnency girl sleep:கர்ப்ப காலத்தில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது மல்லாந்து பார்த்தபடி தூங்கக்���ூடாது. பக்கவாட்டில் தான் தூங்கவேண்டும் என்பது தான் அது. இது பற்றி அறிவியல் என்ன கூறுகிறது\n* முதல் மூன்று மாதங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் 4 ஆம் மாதத்தில் இருந்து தாய்க்கும் சேய்க்கும் தொப்புள் கொடி வலிமை பெற்று இருக்கும்.\n* மல்லாந்து படுத்தால், கருப்பையில் இருக்கும் நீரில் மிதந்துக்கொண்டிருக்கும் தொப்புள் கொடி கருவின் மீது சுற்றிக்கொள்ள வாய்ப்பு உள்ளது.\n* 4 மாதங்களுக்கு பிறகு குழந்தையின் எடை கூடும் நிலையில் மல்லாந்து பார்த்தபடி படுத்தால் தாயின் குடல் மீது அழுத்தத்தை கொடுக்கும். இதனால் அஜீரணம் ஏற்படும். அசவுகரியமாக உணர்வார்கள்.\n* அதிக எடை வயிற்று பகுதியில் இருக்கும் நிலையில் மேல் பார்த்தபடி படுத்தால் இடுப்பு மற்றும் முதுகு எலும்பிலும் அழுத்தம் ஏற்படும். இதனால் தாயின் உடலில் ரத்த ஓட்டமும் பாதிக்கும்.\n* தாய் பக்கவாட்டில் படுத்திருக்கும் போது வயிற்றில் வளரும் குழந்தை அசைந்து விளையாடும். நடமாடும் போது, அசைவின்றி இருக்கும். இது ஏனென்றால், பக்கவாட்டில் படுத்திருக்கும் போது குழந்தை விளையாட அதிக இடம் கிடைக்கும். நின்றுக்கொண்டிருக்கும் போதும், மேல்நோக்கி பார்த்தபடி படுத்திருக்கும் போதும் கருப்பை சுருங்கி இடுப்பு எலும்பில் தாங்கியபடி இருக்கும். (தண்ணீர் பலூனின் இயல்பை ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்).\nஅதனால் கர்ப்பிணிகள் பக்கவாட்டில் படுத்து உறங்குவது தாயுக்கும் சேய்க்கும் மிகவும் நல்லது.\nPrevious articleஉங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்\nNext articleஅமெரிகாவில் 25 மாணவர்களுடன் கழிவறை உறவுகொண்ட மாணவி\nபெண்கள் கர்ப்பத்தை உறுதிப்படுத்தும் அறிகுறிகள்\nபெண்கள் பிரசவத்திற்கு எவ்வாறு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் \nகர்ப்பகாலத்தில் பெண்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/2019-03-24/international", "date_download": "2019-06-16T05:15:39Z", "digest": "sha1:PAEYOAHZ7WHNGXLGRYIHJR75PJXF4JBK", "length": 19271, "nlines": 285, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nலண்டனில் பெரும்திரளான மக்களின் கண்ணீர் மத்தியில் ஈழத் தமிழரின் ஆளுமைமிக்க மனிதனின் இறுதி ஊர்வலம்\nகிழக்கில் முற்றாக மாற்றத்தை ஏற்படுத்திவிட்டு தேசிய அரசியலுக்குள் மீண்டும் நுழைவேன்: ஹிஸ்புல்லாஹ்\nயுத்தம் நடந்த போது கூட நாங்கள் அப்படிச் செய்யவில்லை\n யார் எந்தச் சின்னத்தில் போட்டியிட வேண்டும்\nமுல்லைத்தீவில் மாயமான நபர்: கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு கோரிக்கை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் வீணடித்துவருகிறது\n இலங்கையின் செயற்பாட்டை வரவேற்றது அமெரிக்கா\nமகிந்த ஆட்சிக்கும் ரணில் ஆட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை நாடாளுமன்றத்தில் கூட்டமைப்பு பகிரங்க குற்றச்சாட்டு\nதோட்டத் தொழிலாளர்களின் பங்களிப்பு குறித்து மங்கள சமரவீர பெருமிதம்\nகொழும்பின் புறநகர் பகுதியில் சற்று முன் பாரிய தீ விபத்து\nநுவரெலியாவில் சற்று முன்னர் பயங்கர விபத்து - 50 பேர் படுகாயம் - பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்\nபகத் சிங் பெயரில் இலங்கையில் குடியிருப்பு\nவியப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடு\nவெளிநாடு ஒன்றில் பெண்களை துஷ்பிரயோகம் செய்த இலங்கையருக்கு நேர்ந்த கதி\nமுல்லைத்தீவு பெருங்கடலில் மீன்பிடிக்க 200 வெளிமாவட்ட மீனவர்களுக்கு அனுமதி\nஇலங்கை கிரிக்கெட் பிரபலத்தின் காதல் கதை\nவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு மாற்றி ஏற்றப்பட்ட இரத்தம்\nஜனாதிபதி தேர்தல் நெருங்கும் போது பிரச்சினைகள் கிளப்பப்படுகின்றன: விமல் வீரவங்ச\n50 புத்திஜீவிகள் நாடாளுமன்றத்தில் இருந்தால், நாட்டை கட்டியெழுப்ப சிரமம் இருக்காது: ஜனாதிபதி\nபுளியமுனை கிராமத்திற்குள் யானைக்கூட்டம் புகுந்து அட்டகாசம்\nஇலங்கைக்கு பல்வேறு வழிகளிலும் உதவும் இந்திய அரசாங்கம்\nஅமெரிக்காவின் மாநிலம் ஒன்றில் தலைமறைவாக வாழும் மகிந்தவின் மைத்துனர்\nவில்பத்து எதிர்ப்பு ஜனாதிபதியை இலக்கு வைத்த அரசியல் திட்டம்\nநான் தான் அமைச்சர்... என்னை தவிர வேறு யாரும் வீடுகளை கட்ட முடியாது: திகாம்பரம்\nவவுனியா நகரசபைக்கு சொந்தமான வாகனத்தில் தீ பரவல்\nபுதிய அரசியலமைப்பு சட்டத்தால் அரசியல் ஸ்திரத்தன்மை பாதிக்கும்\nகொத்மலை, எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு\nதெற்கு கடற்பரப்பில் சிக்கிய கப்பல் பல கோடி ரூபா பெறுமதியான ஆபத்தான பொருள் மீட்பு\nதிருகோணமலையில் விற்பனை செய்யப்பட்ட மாட்டு இறைச்சியில் வெள்ளை நிற புழுக்கள்\nவண்ணாங்கேணி ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய வசந்த மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு\nதிருக்கேதீஸ்வர ஆலய வளைவு உடைப்பு பொலிஸ் நிலையத்தில் இன்று நடந்தவை\nமன்னார் தவிர்ந்த வடக்கின் ஏனைய மாவட்ட மக்களுக்கு அவசர எச்சரிக்கை\nசுதந்திரக் கட்சியின் ஆதரவின்றியும் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவோம்: ஹரின்\nவவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் தமிழ் பண்பாட்டு விழா\nதிருகோணமலை கோணேஸ்வரர் ஆலய மஹோற்சவத்தின் 4ஆம் நாள் திருவிழா\nசுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற சொகுசு பேருந்து விபத்து\nஇலங்கையில் இருந்து தப்பிச் சென்ற குற்றவாளிகள் வேறு நாடுகளில் தலைமறைவு\nசுமந்திரனின் முயற்சி தமிழ் மக்கள் மீது சிங்கள மக்களுக்கு விரோதத்தை ஏற்படுத்தும் - டிலான் பெரேரா\nஇறுதி யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட ஆட்லறி தொடர்பில் புதிய தலைமுறை ஆய்வு\nநாட்டிற்குள் நீதி நிலைநாட்டப்படவில்லை எனில் சர்வதேசத்திற்கு செல்லும் உரிமை இருக்கின்றது\nசெங்காலன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தில் 1008 சங்காபிஷேகம்\nகடன் வழங்க இலங்கைக்கு கடும் நிபந்தனை விதிக்கும் ஜப்பான்\nவில்பத்து தொடர்பில் நாடாளுமன்றில் அமைச்சர்களுக்கிடையில் சர்ச்சை\nஅரசால் அமைக்கப்பட்ட காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் ஒரு பதிவு\nஎந்த காரணம் கொண்டும் கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை ஏற்கமாட்டோம்: ரணில் பதிலடி\nவில்பத்து பகுதிக்கு அமைச்சர் அஜித் மானப்பெரும திடீர் விஜயம்\nஇலங்கை வந்துள்ள ஓமானிய அமைச்சர்\nவவுனியா தான்தோன்றி மகாலட்சுமி ஆலய வசந்த மண்டப அடிக்கல் நாட்டு நிகழ்வு\nஅரசியல் தீர்விற்காகவே இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்றோம் - யோகேஸ்வரன்\nகிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படவுள்ளன\n15 மாதங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 1350 வீடுகள் நிர்மாணிப்பு\n மைத்திரியிடம் கூறுவதைத் தடுத்த மஹிந்த\nமேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக யசந்த கோதாகொட\nதிருகோணமலை பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் படுகாயம்\nநட்சத்திர ஹோட்டலில் பிறந்தநாள் கொண்டாடிய ரணில்\nமஹிந்த அணியினர் வெளியேறினால் தமிழர்களுக்கு நியாயம் இல்லை\nஇராணுவமுகாம்களை அமைத்து கல்விமான்களை கொன்றொழித்தார்கள் - விஜயகலா மகேஸ்வரன்\nலண்டனில் அரிய நோயினால் உயிருக்கு போராடிய தமிழ் சிறுமி\nமாந்தைச் சந்தி வளைவு தொடர்பான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கோரிக்கை\nதமிழர்களை மீண்டும் கையறு நிலைக்குள் தள்ளிய ஜெனீவா\nநாள் தோறும் முற்பகல் மற்றும் இரவில் மின்வெட்டு\nயாழில் காதல் ரோஜாவே என பாடல் பாடி அசத்திய தயாசிறி\nசுமந்திரன் எம்.பியை தீர்த்துக்கட்ட தெற்கு பாதாள உலகக் கோஷ்டி மூலம் முயற்சி\nயாழில் தமிழர்களிடம் மன்னிப்பு கோரினார் தென்னிலங்கை அரசியல்வாதி\nஅரச திணைக்களங்களில் சேவைகளை பெற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் மக்கள்\nகோத்தபாயவை ஏமாற்ற திட்டம் போடும் மஹிந்த\n தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அரசியல்வாதி\nநாவிதன்வெளி பிரதேச நிர்வாக தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-76/18961-2012-03-13-04-56-50?tmpl=component&print=1", "date_download": "2019-06-16T04:52:16Z", "digest": "sha1:KFDVFLBBIQCMN7WWTPUL6EFVMZHFQPWB", "length": 19614, "nlines": 34, "source_domain": "keetru.com", "title": "வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள்", "raw_content": "\nபிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்\nவெளியிடப்பட்டது: 13 மார்ச் 2012\nவேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள் அனைத்தும் வடக்கு ஆசியா, ஐரோப்பாவில் இருந்து வந்தவை என்று கூற முடியாவிட்டாலும் 20 அல்லது 25 சதவிகித பறவைகள் வேறு இடங்களில் இருந்து வருபவைதான். வெளிநாடுகளில் இருந்து வலசை வரும் பறவைகள் உட்பட அனைத்துக்கும் தமிழ்ப் பெயர்களும் உள்ளூர் பெயர்களும் உண்டு. இந்தப் பெயர்கள் மூலம் நமது பாரம்பரியத்திலும், அந்த கிராம மக்களின் வாழ்விலும் இப்பறவைகள் கலந்துவிட்டதை உணர முடிகிறது.\nவேடந்தாங்கலுக்கு வரும் பெரும்பாலான பெரும்பறவைகள், கோடை காலங்களில் நாட்டின் பிற பகுதிகளில் வாழ்கின்றன. வல��ை காலத்தில் வேடந்தாங்கல் வரும் இவை இங்கு கூடமைத்து குஞ்சு பொரிக்கின்றன. கூடமைக்கும் இடமே பறவைகளின் தாயகம் என்பார் காட்டுயிர் எழுத்தாளர் சு.தியடோர் பாஸ்கரன். இந்த பறவைகளை உள்நாட்டு வலசைப் பறவைகள் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.\nபொதுவான நம்பிக்கை மாறாக சிறு பறவைகளே பெரும்பாலும் தூர தேசங்களில் இருந்து இங்கு வருகின்றன. கிளுவை, ஊசிவால் போன்ற வாத்துகள், வாலாட்டிகள் (Wag Tails), உப்புக்கொத்திகள் (Plovers), உள்ளான்கள் (Sandpiper), ஆற்று ஆலாக்கள் (Terns) போன்றவை அவை. அளவில் சிறியவை என்பதால் கூர்மையான இரு கண்ணோக்கி கொண்டே இவற்றை தெளிவாகப் பார்க்க முடியும்.\nஇங்கு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இரண்டு விஷயங்களில் முதலாவது, Black lbis எனப்படும் அரிவாள்மூக்கனின் உள்ளினமான அன்றில் பறவையை குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பார்க்க முடிந்தது. ஏரிக்கு எதிர்ப்புறம் தண்ணீர் பாய்ச்சப்பட்டிருந்த வயல்களில் வெள்ளை அரிவாள்மூக்கன்களுடன் கலந்து அவை இரை தேடிக் கொண்டிருந்தன. சங்க காலம் முதல் பதிவு செய்யப்பட்டுள்ள இந்தப் பறவையை பார்க்க முடிந்தது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அருவாமூக்கன் எனப்படும் இந்த கொக்கு வகையில் தமிழகத்தில் மூன்று உள்ளினங்களைப் பார்க்க முடியும்.\nஅன்றில் பறவை தூரப்பார்வைக்கு கறுப்பு நிறத்தில் இருந்தாலும், உச்சந்தலை ரத்தச்சிவப்பாக, உடல் அடர்பழுப்பு நிறத்தில் இருப்பதை உற்றுநோக்கினால் அறியலாம். வேடந்தாங்கல், கரிக்கிளி சரணாலயங்களுக்கு நூற்றுக்கணக்கில் இவை வருவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇரண்டாவது ஆச்சரியம், கூடு கட்டுவதற்காக மஞ்சள் மூக்கு நாரைகளும், சில அரிவாள் மூக்கன்களும் தொடர்ச்சியாக ஒன்று மாற்றி ஒன்றாக பச்சையான சிறு மரக்கிளைகளை முறித்துச் சென்றதே.\nஇயற்கையின் கட்டளைக்கு ஏற்ப தங்கள் இனத்தை விருத்தி செய்ய இப்பறவைகள் கூடமைக்கின்றன. சாதாரணமாக கூடமைக்க பறவைகள் சிறு மரக்கிளைகள், சுள்ளிகளை அலகில் கொத்திப் பறப்பது வழக்கம். ஆனால் மஞ்சள் மூக்கு நாரைகள் பச்சை மரக்கிளைகளை, சிலநேரம் காய்ந்த மரக்கிளைகளை அலகால் முறித்துச் செல்கின்றன. இந்த செயல்பாட்டை கவனிப்பது சுவாரசியமாக இருந்தது.\nசில பறவைகள் கிளையை முறிக்க முடியாமல் மாறிமாறி ஒவ்வொரு கிளையாக அலகை திருப்பி எது வசதியாக கிடைக்கு���் என்று தேடிக் கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது. இயற்கை உந்துதலின் காரணமாகவே இந்தச் செயல்பாடு நிகழ்கிறது.\nவேடந்தாங்கலில் வலசை பருவகாலம் தொடங்கும் நாள் நவம்பர் 15 என்று கருதப்படுகிறது. 2007ம் ஆண்டு அந்த நாளில் 10,000 முதல் 15,000 பறவைகள் வந்திருந்தன. வலசை வரும் பறவைகள் குளிர்காலத்தை கழிக்க ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட நாள். குறிப்பிட்ட இடத்துக்கு மீண்டும் மீண்டும் வரும் தன்மை கொண்டவை, தென்மேற்குப் பருவ மழையைப் போல.\nவேடந்தாங்கலில் இதுவரை 115க்கும் மேற்பட்ட பறவை வகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை நீரைச் சார்ந்து வாழும் நீர்ப்பறவைகளே.\n2006 ஜனவரியில் சென்றபோது 20 பறவை வகைகளை எங்களால் அடையாளம் காண முடிந்தது. முந்தைய ஆண்டு சரியான மழைப்பொழிவு இல்லாததால் ஐந்தாயிரத்துக்கும் குறைவான பறவைகளே வந்தனவாம். அந்த ஆண்டு பத்தாயிரக்கணக்கில் கூடியிருந்தன. 2007 டிசம்பரில் சென்றபோதும் அதே எண்ணிக்கையிலான பறவை வகைகளைக் கண்டோம். ஆனால் பறவைகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. காரணம் அது வலசை காலத்தின் தொடக்கம்.\n2007ம் ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் வேடந்தாங்கல் சென்றபோது அன்றில் பறவைகளை அதிக எண்ணிக்கையில் பார்க்க முடிந்தது. நத்தை குத்தி நாரைகள், கூழைக்கடாகள், உண்ணி கொக்குகள். பெரிய கொக்குகள் அதிக எண்ணிக்கையில் கூடியிருந்தன. வலசை காலம் தொடங்கும் போது டிசம்பர் மாதத்தில் கூழைக்கடாக்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றன. வேடந்தாங்கலில் வழக்கமாக பெரும் எண்ணிக்கையில் கூடும் மஞ்சள் மூக்கு நாரைகளின் வருகை நாங்கள் சென்றிருந்த 2ம் தேதிதான் அந்தப் பருவத்தில் முதன்முறையாக பதிவு செய்யப்பட்டிருந்தது.\nபார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் பறவைகள்:\nமஞ்சள் மூக்கு நாரை (Painted Stork), கூழைக்கடா (Grey Pelican), கரண்டிவாயன் (Spoonbill), அரிவாள்மூக்கன் (White lbis), பெரியகொக்கு (Large Egret), நத்தைக்குத்தி நாரை (Openbilled Stork), பாம்புத்தாரா (Indian Darter) உள்ளிட்டவை.\nஅரிவாள் மூக்கன் – னின் அலகு கீழ்ப்புறமாக கதிர் அரிவாளைப் போல முன்னால் வளைந்திருக்கும். சேற்றில் பூச்சிகள், நத்தைகள் உள்ளிட்டவற்றை அலகால் குத்தியெடுத்து உண்ணும். அரிவாள் மூக்கனின் அலகும், கால்களும் கறுப்பு நிறம், உடல் வெள்ளை நிறம் என எதிரெதிர் நிறங்களைப் பெற்றிருக்கும்.\nகரண்டிவாயன் என்ற பெயரைக் கேட்டவுடனேயே, ஏதோ கிண்டல் செய்கிறார்கள் என்று தோன்றுகிறதா கரண்டிவாயனின் அலகுகள் சமையல்காரர்கள் பயன்படுத்தும் அகப்பை கரண்டிகள் இரண்டை மேலும் கீழுமாக வைத்தது போலிருக்கும். தலைப்பிரட்டை, தவளை, நீர்ப் பூச்சிகள் போன்றவற்றைப் பிடித்து தலையை மேற்புறமாகத் தூக்கி இரையை விழுங்கும். இது பார்க்க புதிய அனுபவமாக இருக்கும். வளர்ந்த கரண்டிவாயன்களின் தலைப்பகுதிக்கு பின்புறம் குடுமி போன்ற சில இறகு முடிகள் இருக்கும். இந்த கொண்டை முடிகள் அதன் அழகைக் கூட்டும்.\nஉணவுப் பழக்கம் காரணமாகவே மேற்கண்ட இரு பறவைகளுக்கு அலகு இப்படி அமைந்துள்ளது.\nபாம்புத்தாரா ஒரு நீர்ப்பறவை. பெரும்பாலான நேரம் நீரில் நீந்திக் கொண்டிருக்கும். உடல் அளவில் நீர்க்காகத்தை ஒத்திருந்தாலும் இதன் கழுத்து நீண்டிருக்கும். உடல் பளபளக்கும் கறுப்பு-பழுப்பு நிறம். நீண்ட கழுத்து பழுப்பு நிறம். தலை மட்டும் வெளித்தெரியும் வகையில் தண்ணீரில் உடலை மறைத்து நீந்தும். அப்பொழுது நீண்ட கழுத்து பாம்பு போல வெளியே நீண்டிருக்கும். இதனால் தான் அப்பெயர் பெற்றது. அம்புபோல் கழுத்தை சட்டென்று நீட்டி மீனைப் பிடிக்கும். மீனே இதன் முக்கிய உணவு.\nஇளஞ்சிவப்புத் தலையுடன் காணப்படும் மஞ்சள் மூக்கு நாரையின் இறகுகள் கரும்பச்சை, வெள்ளை, இளஞ்சிவப்பு கலந்து பளிச்சென்று இருக்கும். மரத்துக்கு மேலே பறந்து வந்து ஒரு கணம் நிதானித்துவிட்டு, பின்னர் இந்தப் பறவை அமரும் அழகே தனி.\nநத்தை குத்தி நாரை, மஞ்சள்மூக்கு நாரை போலவே இருந்தாலும் தலை நிறமற்றும், அலகு இடைவெளியுடனும், இறகுகள் இளஞ்சிவப்பு வண்ணமின்றியும் உள்ளன.\nகூழைக்கடாவுக்கு வழக்கமாக அடி அலகின் கீழே பை இருக்கும் என்றாலும். இங்குள்ள Spot billed or Grey Pelican என்ற கூழைக்கடா வகைக்கு பெரிய பை இருப்பதில்லை. இதன் அலகு அமைந்துள்ள விதம், அதன் முகத்தை சிரித்த முகம் போல தோற்றத்தை ஏற்படுத்துகிறது.\nபளிச்சென்ற வெண்நிறத்தில் புசுபுசுவென இறக்கைகளுடன் காணப்படும் உண்ணிக் கொக்கு கூட்டமாக பறந்து செல்வது விமான சாகசக் காட்சிகளை நினைவுபடுத்தும்.\nவீட்டுக் காக்கைகளைப் போல, நீர்க்காகங்கள் என்ற வகை உண்டு. கொண்டை நீர்க்காகம் (Indian Shag), சிறிய நீர்க்காகம் (little Cormorant) என இரு வகைகள் இங்கு அதிகமாக உள்ளன. சிறிய நீர்காகம் கூட்டமாக மீன்பிடிக்கும். நீர்க்காகங்களுக்கு எண்ணெய் சுரப்பி இல்லாததால் நீந்தும் போது இறக்கைகள் நனைந்துவிடும். கொண்டை நீர்க்காகங்கள் வெயிலில் இறக்கைகளை காய வைப்பதை தெளிவாகப் பார்க்கலாம்.\nவேடந்தாங்கலின் கவர்ச்சிகரமான பறவைகள் மஞ்சள்மூக்கு நாரை, கூழைக்கடா, நத்தைகுத்தி நாரை, கரண்டிவாயன் ஆகியவையே. பருவகாலம் உச்சமடையும்போது இந்த நான்கு பறவைகளையும் அதிக எண்ணிக்கையில் பார்க்கலாம். அரிவாள்மூக்கன் (வெள்ளை), அன்றில் பறவை, நீர்க்காகங்கள், பாம்புத்தாராக்கள் போன்றவற்றையும், ஊசிவால் வாத்து (Pintailed Duck), கிளுவை (Commen Teal), நாமக்கோழிகள் (Common Coot), தாழைக்கோழி (Moorhen), முக்குளிப்பான (Dab Chick) போன்ற சிறு நீந்தும் பறவைகளையும் பார்க்கலாம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=30543", "date_download": "2019-06-16T04:41:49Z", "digest": "sha1:IKC3426HQ73H2BR4NZVHYWELHQP5FMAW", "length": 12975, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "ஐபோனில் சேர்க்கப்படும்", "raw_content": "\nஐபோனில் சேர்க்கப்படும் புதிய அம்சம்\nஆப்பிள் நிறுவனம் பதிவு செய்திருக்கும் புதிய காப்புரிமையில் கையெழுத்துக்களை புரிந்து கொள்ளும் புதிய வசதியை ஐபோன்களில் சேர்க்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது.\nபிப்ரவரி 2014-இல் அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்தில் ஆப்பிள் பதிவு செய்திருக்கும் காப்புரிமையில் மேனேஜிங் ரியல்-டைம் ஹேன்ட்ரைட்டிங் ரெகஃனீஷன் (Managing Real-Time Handwriting Recognition) என்ற தலைப்பில் பதிவிடப்பட்டிருக்கிறது.\nஇந்த அம்சம் பயனரின் சாதனத்தில் கையெழுத்து வசதியை வழங்குகிறது. இந்த அம்சம் சைனீஸ் உள்பட பல்வேறு மொழிகளை சப்போர்ட் செய்யும் என கூறப்படுகிறது. இத்துடன் இந்த அம்சம் ஆப்பிள் சாதனங்களில் வேலை செய்யுமா அல்லது இதர திட்டங்களை ஆப்பிள் வகுத்திருக்கிறதா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.\nஐபோனில் மட்டும் வழங்கப்படுமா அல்லது இதர ஆப்பிள் சாதனங்களிலும் வழங்கப்படுமா என்பதும் மர்மமாகவே இருக்கிறது. இந்த ஆண்��ு செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஆப்பிள் விழாவில் ஏர்பவர் எனும் வயர்லெஸ் சாதனம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇத்துடன் மூன்று புதிய ஐபோன்களும் இந்த ஆண்டு அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது. ஆப்பிள் ஏர்பவர் சாதனம் ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனங்களுக்கு சார்ஜ் செய்யும் திறன் கொண்டுள்ளது. ஆப்பிளின் புதிய ஏர்பவர் சாதனம் கியூ.ஐ. வயர்லெஸ் பேட் சாதனத்துக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்படுகிறது.\nஇராணுவப் பிரசன்னம் குறித்து வட மாகாண...\nகிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளில் இராணுவப் பிரசன்னம் குறித்து நாடாளுமன்ற......Read More\nவடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாளை......Read More\nஇலங்கையின் முதலாவது செய்மதி விண்வெளியில்...\nஇலங்கையின் முதலாவது செய்மதி நாளை மறுதினம் (திங்கட்கிழமை) விண்வௌியில்......Read More\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தற்போது......Read More\nநாளைய போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் -...\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன்......Read More\nரூ. 11.99 லட்சத்தில் 2019 டுகாட்டி ஹைபர்மோடார்டு 950...\nடுகாட்டியின் ஹைபர்மோடார்டு 939 பைக்களுக்கு மாற்றாக 2019 டுகாட்டி......Read More\nகுடும்ப பிரச்சினை காரணமாக இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன்......Read More\nஇலஞ்சப் பணத்தினால் சீர் செய்யப்பட்ட...\nவவுனியாவினை பூர்வீகமாக கொண்டவர்கள் மற்றும் வவுனியாவை நீண்ட காலமாக சொந்த......Read More\nவடதமிழீழம்:வவுனியா பொது வைத்தியசாலைக்கு செல்பவர்கள் துவிச்சக்கரவண்டி......Read More\nரயிலுடன் மோதுண்டு தாயும் இரு...\nகொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் ரயிலுடன் மோதுண்டு தாயும் இரண்டு......Read More\nசஹ்ரானின் சகா மில்ஹான் நான்காம்...\nஉயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்......Read More\nவடகிழக்கு மாகாணங்களில் இந்துக்களுக்கும் பௌத்தா்களுக்கும் இடையில்......Read More\nமோட்டார் சைக்கிளிற்கு தீ வைத்த...\nகொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில்......Read More\nமேலும் இரு தற்கொலை பயிற்சி...\nசஹ்ரானின் குழுவில் தற்கொலைதாரிகளாக மாறுவதற்கு திடசங்கற்பம்......Read More\nமொஹமட் மில்ஹானுக்கு வவுனதீவு பொலிஸ்...\nமத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து......Read More\nவடக்கில் யுத்தகாலத்தில் பணியாற்றிய சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம்......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\nஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் திருமலை மாவட்டம் எப்போதும் கொதி......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=3949", "date_download": "2019-06-16T04:32:47Z", "digest": "sha1:CODAXETQDY3WP5BQIE65G7KWSZCJKH7K", "length": 35183, "nlines": 143, "source_domain": "www.lankaone.com", "title": "லெப்.கேணல் றெஜித்தனின் �", "raw_content": "\nலெப்.கேணல் றெஜித்தனின் வீரவணக்க நிகழ்வு\nஇன்றைய நாளில் தமிழீழ விடுதலை போராட்டத்தில் வீரச்சாவை தழுவிய இம்ரான் பாண்டியன் படையணி துணைத் தளபதி லெப்.கேணல் றெஜித்தனின் வீரவணக்க நிகழ்வு\nஎல்லோரும் பரபரப்பாக தொலைத்தொடர்புக் கருவிக்கு அருகில் காத்திருந்தோம். ‘எல்லாம்சரி, படுங்கோ’ என்றொரு செய்தி றெஜித்தன் அண்ணனிடம் இருந்து வரவேண்டும். நேரம் நள்ளிரவையும் தாண்டி நீண்டுகொண்டிருந்தது. எதிர்பார்த்த நேரத்துள் அந்தச் செய்தி வரவில்லையாதலால் ஏதாவது சிக்கலாகியிருக்க வேண்டுமென்று உள்மனம் சொல்லிக்கொண்டாலும், அப்படியேதும் இருக்கக்கூடாது என்று விரும்பினோம்.\nசிலவேளை றெஜித்தன் அண்ணா எங்களை மறந்திருக்கலாமென்று ஒருவன் சொன்னான். ஆனால் அவர் அப்படிப்பட்டவரில்லை. செய்திக்காக நாம் காத்திருப்போமென்பது அவருக்கு நன்றாகத் தெரியும். ஏற்கனவே இப்படியொரு செய்தியைச் சொல்வேன் எனச் சொல்லிவிட்டுத்தான் முன்னுக்குச் சென்றிருந்தார்.\nஅன்றிரவு முழுவதும் கடும்மழை பொழிந்துகொண்டிருந்தது. உள்ளேபோனவர்கள் படக்கூடியபாடுகளை நினைத்துக் கொண்டோம். மழைகாரணமாகவும் திட்டத்தில் ஏதும் பிசகு நடந்திருக்குமோ, எல்லாம் சரியாக நடந்தாலும் நாளைக் காலையில் நாம் எதிர்பார்த்தபடி எதிரி நடந்துகொள்வானோ, நாளைக் காலையும் மழைபெய்தால் என்ன நடக்கும் என்று பலவாறு யோசித்துக்கொண்டிருந்தபோது றெஜித்தன் அண்ணாவிடமிருந்து தகவல் வந்தது. ‘படுங்கோ. விடிய வந்து கதைக்கிறன்’ என்பதாக அத்தகவல் இருந்தது. ஏதோ பிசகு நடந்துவிட்டதென்று விளங்கியது.\nநாங்கள் இப்போது நிற்பது வடமராட்சியின் செம்பியன்பற்றுப் பகுதியில். எமது தளத்திலிருந்து ஒரு தாக்குதல் நடவடிக்கைக்காகச் சென்ற அணியினர் சரியாகப் போய்ச்சேர்ந்தனரா என்ற தகவலைத்தான் எதிர்பார்த்திருந்தோம். அதிகாலையில்தான் தெரிந்தது, போனவர்கள் அனைவரும் திரும்பவும் வந்துவிட்டார்களென்பது.\nஅதுவொரு பதுங்கித் தாக்குதல் திட்டம். நாகர்கோவில் முன்னணிக் காப்பரண் வரிசையிலிருக்கும் இராணுவத்தினர் காலைநேரத்தில் காப்பரண் வரிசைக்குப் பின்புறமாகவுள்ள பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவது வழமை. காலை ஆறுமணிக்கு ரோந்து அணி காப்பரண் வரிசையிலிருந்து புறப்பட்டு நகரத் தொடங்கும். அந்த அணி மீது எதிரியின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் வைத்துத் தாக்குதல் நடத்துவதுதான் எமது திட்டம். தாக்குதல் திட்டம் மிகச்சிறியளவில்தான் தொடங்கப்பட்டது. பின்னர் பெரிதாகிப் பெரிதாகி இறுதியில் தலைவரே நேரடியாகக் கவனமெடுத்து நடத்தும் ஒரு தாக்குதலாக வந்துவிட்டது.\nஇந்த ரோந்து அணி மீதான தாக்குதல் தனியே கண்ணிவெடித் தாக்குதலாகவும், அதன்பின்னர் தேவைக்கேற்ப எறிகணைவீச்சுத் தாக்குதலாகவும் தீர்மானிக்கப்பட்டது. நேரடியான ஆயுதச்சண்டையில் எமது அணியினர் ஈடுபடுவதில்லை என்று திட்டமிடப்பட்டது. எதிரியின் பகுதிக்குள் ஊடுருவதும் வெளியேறுவதும் நீரேரி – கண்டல்காடு வழியாகவே.\nஉண்மையில் இந்த நீரேரி-கண்டல்காடு என்பது இரு தரப்புக்கும் பெரிய சாதக பாதகங்களைக் கொண்டிருந்தது. இருதரப்புமே மற்றப் பகுதிக்குள் இலகு���ாக ஊடுருவ இந்தக் கண்டல்காடு உதவியாகவிருந்தது. இப்போது எமது அணியினரும் இக்கண்டல்காடு வழியாக ஊடுருவி கண்ணிவெடியை நிலைப்படுத்திவிட்டு உடனடியாகவே தளம் திரும்பிவிடுவர். இருவர் மட்டுமே அங்கே தங்கியிருந்து தாக்குதலைச் செய்யவேண்டும். எறிகணைகளுக்கான திருத்தங்களையும் களநிலைமையையும் அவர்களே கட்டளைப்பீடத்துக்குத் தெரிவிக்க வேண்டும். இருட்டியபின்னர் வெளியேறித் தளம் திரும்ப வேண்டும்.\nஇந்தப் பதுங்கித் தாக்குதலுக்குப் பயன்படுத்தத் தீர்மானிக்கப்பட்ட கண்ணிவெடி ‘இராகவன் கண்ணிவெடி’. என் அறிவுக்கெட்டியவரையில் முதன்முதலில் பதுங்கித் தாக்குதலுக்கு இக்கண்ணிவெடியைப் பயன்படுத்தியது இத்தாக்குதலுக்கே ஆகும். ‘இராகவன்’ என்ற இக்கண்ணிவெடி இயக்கத் தயாரிப்பு. சாள்ஸ் அன்ரனி படையணியின் சிறப்புத்தளபதியாகவிருந்து ஓயாத அலைகள்-3 இல் வீரச்சாவடைந்த லெப்.கேணல் இராகவனின் நினைவாக இக்கண்ணிவெடிக்குப் பெயர் சூட்டப்பட்டது. உண்மையில் இது பதுங்கித்தாக்குதலுக்கான கண்ணிவெடியன்று.\nஎதிரியின் பகுதிக்குள் ஊடுருவி இக்கண்ணிவெடியைக் கொண்டு தாக்குதல் நடத்துவதென்பது இலகுவான காரியமன்று. சுமார் 50 கிலோகிராம் நிறையுடைய இக்கண்ணிவெடி ஐம்பதாயிரம் சிதறுதுண்டுகளைக் கொண்டது. வழமையான கிளைமோர்கள் போலன்றி 360 பாகையுமே சிதறுதுண்டுகளைப் பாய்ச்சக்கூடியவாறு தயாரிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஓர் உரல் போன்ற வடிவிலும் அளவிலும் இருக்கும் இதைக் காவிக்கொண்டு எதிரியின் பகுதிக்குள் ஊடுருவதும், நகர்வதும் இயலுமான காரியமன்று.\nஆனால் நாகர்கோவில் பதுங்கித் தாக்குதலுக்கு இராகவன் கண்ணிவெடியைப் பயன்படுத்துவதென்று தீர்மானிக்கப்பட்டபோது முதலில் ‘இதென்ன விசர்வேலை’ என்றுதான் தோன்றியது. ஆனால் அகிலன் வெட்டையில் நடந்த இராகவன் பரிசோதனை வெடிப்புக்குப் போன எல்லோருக்குமே அக்கண்ணிவெடி மீது ஒரு விருப்பு இருந்தது.\nஅது ஏற்படுத்தும் தாக்கம், சேதம், சத்தம் என்பவற்றை அறிந்தவர்கள், அதைக் கொண்டு எப்படியாவது எதிரிமீது ஒரு தாக்குதலைச் செய்ய வேண்டுமென்ற அவாவைக் கொண்டிருந்தார்கள். இங்கும் தாக்குதலைச் செய்யவென ஒழுங்கமைக்கப்பட்ட அணியினர் ஏற்கனவே இராகவன் கண்ணிவெடிப் பரிசோதனைக்கு வந்திருந்தவர்கள். இதுவொரு மிகக்கடினமான பணியென்பதைத் ��ெரிந்தும் அவர்கள் இராகவனைக் கொண்டு தாக்குதல் நடத்துவதென முடிவெடுத்தார்கள்.\nஇப்போது தாக்குதலை நடத்துவதற்கென ஒழுங்கமைப்பட்ட அணியானது கரும்புலிகளுக்கான வேவு அணியே. ஐவரைக் கொண்ட இவ்வணி இரவோடிரவாக நகர்ந்து கண்ணிவெடியை உரியவிடத்தில் நிலைப்படுத்திவிட்டு மூவர் உடனேயே திரும்பிவந்துவிட இருவர் மட்டும் தம்மை நிலைப்படுத்திக் கொண்டுவிட வேண்டும். திட்டத்திலே நேரம் மிகமிக முக்கியமானதாக இருந்தது.\nஇருளத் தொடங்கியதும் எமது தளத்திலிருந்து புறப்பட்டால், அதிகாலை நான்குமணிக்கும் மீளவும் எமது தளத்துக்கு அந்த மூவரும் திரும்பிவிடவேண்டும். இடையிலே நீருக்குள்ளால், பற்றைகளுக்குள்ளால் நகர்வது, அதுவும் அந்த உருப்படியைக் கொண்டு நகர்வதென்பது இலகுவான செயலன்று. இவையெல்லாம் கவனத்திலெடுக்கப்பட்டு பயிற்சிகள் தொடங்கின.\nஅந்நேரத்தில் இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்பு அணிகளை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த மேலாளர் றெஜித்தன் அண்ணாவின் மேற்பார்வையிலேயே இத்தாக்குதலும், அதற்கான பயிற்சிகள் உட்பட ஏனைய நிர்வாக வேலைகளும் விடப்பட்டிருந்தன.\nலெப்.கேணல் றெஜித்தன் அண்ணா பின்னர் 2008 ஜூன் மாதம் வன்னிச் சமரில் வீரச்சாவடைந்தார்.\nஏற்கனவே வெடிபொருள், கண்ணிவெடிப் பயிற்சிகளைப் பெற்றிருந்தாலும் இது தாக்குதலணிக்குப் புதியது. மின்கம்பி வழியில்லாமல் தொலைக் கட்டுப்பாட்டு முறைமூலமாக தாக்குதலை நடத்தப்போவதால் அக்கருவிகள் தொடர்பிலும் மேலதிகப் பயிற்சிகள் பெறவேண்டியிருந்தது. இராகவன் கண்ணிவெடி, தொலைக்கட்டுப்பாட்டு வெடித்தற் பொறிமுறை என்பவற்றைக் கற்பிக்கவும் பயிற்றுவிக்கவும் கேணல் ராயு அண்ணையிடமிருந்து ஒருவர் வந்திருந்தார். தாக்குதலுக்கான நாள் குறிக்கப்படவில்லை; ஆனால் பயிற்சிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன.\nஅப்போதைய யுத்தச் சூழ்நிலையைப் பற்றி அறிந்துகொள்வதும் முக்கியம். எல்லாவிடத்திலும் போர் மந்தமடைந்திருந்தது. அவ்வாண்டின் ஏப்ரலில் நடைபெற்ற தீச்சுவாலை இராணுவ நடவடிக்கைக்குப் பின்னர் எந்தப் பெரிய சண்டையும் நடைபெறவில்லை. ஆங்காங்கே பதுங்கித் தாக்குதல்கள் மட்டும் எப்போதாவது நடந்துகொண்டிருக்கும். முன்னணிக் காப்பரணில் பதுங்கிச் சுடுவதும், இடையிடையே எறிகணை வீசிக்கொள்வதுமென்றுதான் களமுனை மந்தமாக நகர்ந்து கொண்டிருந்தது.\nவன்னியின் மறுமுனையில் மணலாறு, வவுனியா, மன்னார் முனைகளிலும் எல்லாமே அமைதியாக இருந்தது. ஆனால் ஆள ஊடுருவும் அணிகள் இருதரப்பிலும் மாறிமாறி ஊடுருவித் தாக்குதல்களை அவ்வப்போது நிகழ்த்திக் கொண்டிருந்தன. இந்நிலையில்தான் நாகர்கோவில் பகுதியில் இப்படியொரு பதுங்கித் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டது.\nஜூலை மாசத்தின் நடுப்பகுதியிலிருந்து எமது பயிற்சிகள் தொடங்கியிருந்தன. தாக்குதல் நடத்துவதற்கான நாள் குறிக்கப்படாமல் பயிற்சி மட்டும் நகர்ந்துகொண்டிருந்தது. ‘எப்ப அடிக்கப் போறியள் ஏதாவது பிரச்சினையெண்டா சொல்லுங்கோ’ என்று தலைவரும் இரண்டு மூன்றுதரம் கேட்டாலும் தாக்குதல் நடக்கவில்லை. ஏன் இழுபட்டுக்கொண்டிருந்தது என்று சரியாக நினைவில்லை. நாளை மறுநாள் தாக்குதல் நடத்துவது என்று நாம் தீர்மானித்து, நாளைக்கு இரவு அணி நகர்வதற்குரிய இறுதித் தயார்ப்படுத்தல்களை முடித்து நித்திரைகொண்டு எழும்பினால் யாரோ வேறொரு முனையில் தாக்குதலைத் தொடங்கியிருந்தார்கள்.\n அது 24/07/2001 அதிகாலை. சிறிலங்காவின் தலைநகரில் தாக்குதல் தொடங்கிவிட்டிருந்தது. கட்டுநாயக்கா விமானத்தளம் எரிந்துகொண்டிருந்தது.\nஉண்மையில் அதேநாளில் எமது தாக்குதலும் நடந்திருக்க வேண்டுமென்பது தலைவரின் எதிர்பார்ப்பாக இருந்திருக்கலாம். ஆனால் சரியான ஆயத்தமற்ற நிலையில் எம்மை அவசரப்படுத்தக்கூடாதென்பதற்காக விட்டிருக்கலாம். இப்போது எமது நிலை சற்றுச் சங்கடமாகப் போய்விட்டது. இன்றிரவு நகர்வதா இல்லையா என்பது முடிவில்லை. சிறப்புத் தளபதியிடமிருந்து மதியமளவில் செய்தி வந்தது இன்றிரவு நகரவேண்டாமென்று.\nஅன்று முழுவதும் கட்டுநாயாக்காத் தாக்குதல் செய்திகளோடு எமது பொழுது போனது. எமது தரைக்கரும்புலிகள் அணியிலிருந்தும் கரும்புலிகள் சிலர் கட்டுநாயக்காத் தாக்குதலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n27 ஆம் திகதி இரவு நகர்வதென்றும் 28 ஆம் திகதி காலை தாக்குதல் நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டதற்கிணங்க எமது அணி அன்றிரவு ஊடுருவியது. தாக்குதலணியை வழிநடத்தவும், மறுநாள் கண்ணிவெடித்தாக்குதல், எறிகணைத் தாக்குதல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கவுமென றெஜித்தன் அண்ணா ��ாகர்கோவில் பகுதிக்கு நகர்ந்திருந்தார். உள்நுழைந்த அணி கண்ணிவெடியை நிலைப்படுத்திவிட்டு இருவரை விட்டுவிட்டு மிகுதி மூவரும் திரும்பிவந்துவிட்டால் எமக்குத் தகவல் தருவதாகச் சொல்லிவிட்டுத்தான் றெஜித்தன் அண்ணா போயிருந்தார்\nஅவரிடமிருந்து வந்த தகவல், எமது திட்டம் சரிவரவில்லை என்பதை உணர்த்தியது. காலை ஆறுமணிக்கெல்லாம் றெஜித்தன் அண்ணா எமது இடத்துக்கு வந்துவிட்டார். என்ன சிக்கல் நடந்ததென்று கேட்டறிந்து கொண்டோம். சிக்கலை இன்றே நிவர்த்திசெய்து இன்றிரவே மீள ஊடுருவ வேண்டுமென்பது அவரின் திட்டமாக இருந்தது. அன்றையநாள் எனக்கு அலைச்சலாக அமைந்தது.\nலெப். கேணல் றெஜித்தன் களமுனையில் நன்கு அறிமுகமானவர், சிறந்த போர் வீரனாகத் திகழ்ந்தவர். விடுதலைப் புலிகளின் கனரக ஆயுதங்களை இயக்குவதில் சிறந்த வல்லுநர்.\nவிடுதலைப் புலிகளின் கனரக ஆயுதப் படையணியையும் வான் எதிர்ப்புப் படையணியையும் தாக்குதல் படை அணியையும் ஒருங்கிணைத்து செயற்பட்டவர்.\nஓயாத அலைகள் – 03 நடவடிக்கையில் றெஜித்தனின் பங்கு முக்கியமாக அமைந்தது. விடுதலைப் புலிகளின் வரலாற்றில் எதிரியின் உலங்குவானூர்திகளை வீழ்த்தியதில் இவரின் பங்கும் உண்டு.\nஅழிக்க முடியாத மாவீரர்களின் வாழ்ந்த வரலாற்றுக் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.\nதொடர்ந்து வித்துடல் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் முழுப்படைய மதிப்புடன் தூய விதைகுழியில் விதைக்கப்பட்டது.\nஇராணுவப் பிரசன்னம் குறித்து வட மாகாண...\nகிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளில் இராணுவப் பிரசன்னம் குறித்து நாடாளுமன்ற......Read More\nவடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாளை......Read More\nஇலங்கையின் முதலாவது செய்மதி விண்வெளியில்...\nஇலங்கையின் முதலாவது செய்மதி நாளை மறுதினம் (திங்கட்கிழமை) விண்வௌியில்......Read More\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தற்போது......Read More\nநாளைய போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் -...\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன்......Read More\nரூ. 11.99 லட்சத்தில் 2019 டுகாட்டி ஹைபர்மோடார்டு 950...\nடுகாட்டியின் ஹைபர்மோடார்டு 939 பைக்களுக்கு மாற்றாக 2019 டுகாட்டி......Read More\nகுடும்ப பிரச்சினை காரணமாக இடம்பெற்ற மோதல��ல் ஒருவர் உயிரிழந்ததுடன்......Read More\nஇலஞ்சப் பணத்தினால் சீர் செய்யப்பட்ட...\nவவுனியாவினை பூர்வீகமாக கொண்டவர்கள் மற்றும் வவுனியாவை நீண்ட காலமாக சொந்த......Read More\nவடதமிழீழம்:வவுனியா பொது வைத்தியசாலைக்கு செல்பவர்கள் துவிச்சக்கரவண்டி......Read More\nரயிலுடன் மோதுண்டு தாயும் இரு...\nகொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் ரயிலுடன் மோதுண்டு தாயும் இரண்டு......Read More\nசஹ்ரானின் சகா மில்ஹான் நான்காம்...\nஉயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்......Read More\nவடகிழக்கு மாகாணங்களில் இந்துக்களுக்கும் பௌத்தா்களுக்கும் இடையில்......Read More\nமோட்டார் சைக்கிளிற்கு தீ வைத்த...\nகொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில்......Read More\nமேலும் இரு தற்கொலை பயிற்சி...\nசஹ்ரானின் குழுவில் தற்கொலைதாரிகளாக மாறுவதற்கு திடசங்கற்பம்......Read More\nமொஹமட் மில்ஹானுக்கு வவுனதீவு பொலிஸ்...\nமத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து......Read More\nவடக்கில் யுத்தகாலத்தில் பணியாற்றிய சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம்......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\nஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் திருமலை மாவட்டம் எப்போதும் கொதி......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnajournal.com/archives/93306.html", "date_download": "2019-06-16T04:55:23Z", "digest": "sha1:4YEOUGIUIS2UMNIU32U6GMIXYYST6SBZ", "length": 4214, "nlines": 54, "source_domain": "www.jaffnajournal.com", "title": "இந்து ஆலயங்களில் மிருக பலிக்கு தடை! அமைச்சரவையில் தீர்மானம்!! – Jaffna Journal", "raw_content": "\nஇந்து ஆலயங்களில் மிருக பலிக்கு தடை\nஇந்து ஆலயங்களில் மிருகங்களை பலி இடுவதை தடை செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nமிருக பலி கொடுத்தல் என்பது இந்து சமய வழிபாட்டுச் சடங்காக பின்பற்றப்பட்டு வருகின்றது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த நிலையிலேயே இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு முன்னர் யாழ். மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்கு உட்பட்ட இந்துக் கோவில்களில் வேள்வி பூசைகளின் போதும், ஏனைய எந்த பூசைகளின் போதும் மிருகங்களை பலியிடுவதற்கு முற்றாக தடை விதித்து நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.\nதனிமையில் வசித்த மூதாட்டியை வாள் முனையில் அச்சுறுத்தி கொள்ளை\nஅகில இலங்கை ரீதியிலான தரப்படுத்தல் இனி இல்லை\nஇந்து மக்கள் விரும்பாவிட்டால் புத்தர் சிலையை நாமே அகற்றுவோம் – அதுரலிய தேரர்\nயாழில் மறைத்துவைக்கப்பட்ட பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nikkilnews.com/author/editor/page/10/", "date_download": "2019-06-16T06:30:51Z", "digest": "sha1:7W4W5QL64BRW7FPVBO3UIKERBRBD46ZO", "length": 5083, "nlines": 46, "source_domain": "www.nikkilnews.com", "title": "admin | Nikkil News | Page 10 Nikkil News 23", "raw_content": "\nடெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை\nMay 11, 2019\tComments Off on டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை\nதமிழுக்குத் தீங்கு வந்தால் அக்கினி நட்சத்திர வீதிகளில் இறங்கிப் போராடுவோம – கவிஞர் வைரமுத்து அறிக்கை\nMay 11, 2019\tComments Off on தமிழுக்குத் தீங்கு வந்தால் அக்கினி நட்சத்திர வீதிகளில் இறங்கிப் போராடுவோம – கவிஞர் வைரமுத்து அறிக்கை\nகொம்புவச்ச சிங்கம்டா’ படப்பிடிப்பு நிறைவு – உலகெங்கும் செப்டம்பரில் வெளியீடு\nMay 10, 2019\tComments Off on கொம்புவச்ச சிங்கம்டா’ படப்பிடிப்பு நிறைவு – உலகெங்கும் செப்டம்பரில் வெளியீடு\n7 பேர் விடுதலைக்கு எதிரான மனு \nMay 9, 2019\tComments Off on 7 பேர் விடுதலைக்கு எதிரான மனு \nபிருத்வி ஷா, ரிஷப் பந்த் அதிரடி பேட்டிங் ��்ரில் வெற்றி பெற்றது டெல்லி\nMay 9, 2019\tComments Off on பிருத்வி ஷா, ரிஷப் பந்த் அதிரடி பேட்டிங் த்ரில் வெற்றி பெற்றது டெல்லி\nபிளஸ் 1 பொதுத் தேர்வு பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் முதலிடம்\nMay 8, 2019\tComments Off on பிளஸ் 1 பொதுத் தேர்வு பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் முதலிடம்\nகுழந்தை விற்பனை வழக்கு :அமுதவள்ளி உள்ளிட்ட 5 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி\nMay 8, 2019\tComments Off on குழந்தை விற்பனை வழக்கு :அமுதவள்ளி உள்ளிட்ட 5 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி\nஆதரவற்ற குழந்தைகளும் பாதுகாக்க வேண்டியது நம் சமுதாயத்தின் முதல் கடமை – லதாரஜினிகாந்த்\nMay 8, 2019\tComments Off on ஆதரவற்ற குழந்தைகளும் பாதுகாக்க வேண்டியது நம் சமுதாயத்தின் முதல் கடமை – லதாரஜினிகாந்த்\nகுழந்தை விற்பனை தொடர்பாக அமுதாவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு நீதிமன்றம் அனுமதி\nMay 7, 2019\tComments Off on குழந்தை விற்பனை தொடர்பாக அமுதாவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு நீதிமன்றம் அனுமதி\nகோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் 2 நாட்களுக்கு அனல்காற்று வீசும்\nMay 7, 2019\tComments Off on கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் 2 நாட்களுக்கு அனல்காற்று வீசும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/63758-money-distribution-to-voters-admk-cadres-arrested.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-16T05:16:20Z", "digest": "sha1:DPIFT6QJ7Q7ZYHR73DMT7QDK56AEAJRW", "length": 10565, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருப்பரங்குன்ற வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் - 4 அதிமுகவினர் கைது | Money distribution to voters: admk cadres arrested", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி\nசிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து வில��்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு\nமருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்\nஅனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்\nதிருப்பரங்குன்ற வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் - 4 அதிமுகவினர் கைது\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்ததாக, அதிமுகவைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட வில்லாபுரத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுவதாக தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், வில்லாபுரம் சென்ற அதிகாரிகள், வாசுகி தெருவில் அதிமுக சார்பில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதைக் கண்டுபிடித்தனர்.\nபணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட வில்லாபுரத்தைச் சேர்ந்த தமிழரசன், முத்துமணி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த சிவகுமார், ராமசாமி ஆகியோரைப் பிடித்த அதிகாரிகள், அவர்களை அவனியாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்து 74 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அவர்கள் அதிமுகவுக்காக பணப்பட்டுவாடா செய்ததாக காவல் துறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளனர்.\nதிருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதி சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகணவர் இழப்பை தாங்க முடியாமல் தூக்கிட்டு கொண்ட கர்ப்பிணி பெண்\nவேலையை விடும் ஊழியருக்கு 7 லட்சம் - ஆட்குறைப்பில் அமேசான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅறுவை சிகிச்சையின்போது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - ஒருவர் கைது\nஐஎஸ் தொடர்பு புகார்: கோவையில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு நீதிமன்றக் காவல்\nஆண்களின் பிறப்புறுப்பை அறுத்த வழக்கு : ஒருவர் கைது\nலஞ்சப் புகாரில் பெண் காவல் ஆய்வாளர் கைது\nதஞ்சை கோயில் சிற்பங்களுடன் ஆபாசமாக புகைப்படம் எடுத்தவர் கைது\nமாமியாரை கொடூரமாகத் தாக்கிய மருமகள் கைது\nகூலிப்படையை ஏவி கணவரை கொலை செய்த பெண் - சிசிடிவி காட்சியில் அம்பலம்\n+2 ஃபெயில்... போலி ஐபிஎஸ் அதிகாரி கைது..\nடிக்டாக் வீடியோவினால் நடந்த விபரீதம் - மனைவியை கொன்ற கணவன் கைது\nRelated Tags : வாக்காளர்களுக்கு பணம் , அதிமுகவினர் கைது , Money distribution , Arrested\nசச்சின் சாதனையை இன்று தகர்ப்பாரா விராத் கோலி\nஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மை.. 69 லட்சம் ரூபாய் அப்படியே ஒப்படைப்பு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை\nஇந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: கருணை காட்டுமா மழை\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகணவர் இழப்பை தாங்க முடியாமல் தூக்கிட்டு கொண்ட கர்ப்பிணி பெண்\nவேலையை விடும் ஊழியருக்கு 7 லட்சம் - ஆட்குறைப்பில் அமேசான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamiljothidamtips.com/category/astrology-articles/", "date_download": "2019-06-16T05:13:02Z", "digest": "sha1:CA265JM47PPFJXTYU4YDBKLGQTZ6II2B", "length": 14313, "nlines": 226, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "ஜோதிட கட்டுரை – Tamil Jothidam Tips", "raw_content": "\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nபதினொன்றாம் பாவம் (house of profit)\nஎட்டாம் இடத்தை கொண்டு எதையெல்லாம் அறிய முடியும்எட்டாமிடத்தைக் கொண்டு முக்கியமாகஆயுள் யுத்த ஆயுத பயம் விபத்து கீழ விழுகறது மேல விழுகறது முக்கியமாக அபகீர்த்தி வறுமை துன்பம் தொல்லை கஷ்டம் மாங்கல்ய பலம் மறைமுகமான…\nஏழாமிடத்தை பற்றி எதையெல்லாம் தெரிந்து கொள்ளலாம்லைஃப் பார்ட்னர் என்று சொல்லப்படும் மனைவியை பற்றியும்பிசினஸ் பார்ட்னர் என்று சொல்லப்படும் சுயதொழில் கூட்டாளிகளைப் பற்றியும்வியாபார துறைகளை பற்றியும், திருமண வழக்கு வியாஜ்ஜியங்களை…\nஆறாமிடத்தை கொண்டுகடன்நோய்எதிரிவம்பு வழக்கு துக்கம் துயரம் ஆபத்து அகால போஜனம் திருட்டு சிறைப்படுதல்சக்களத்தி அடிவயறு, தாய் மாமன்சிறை அடிமைத்தொழில் ��ோன்றவற்றை ஆறாமிடத்தை கொண்டு தான் அறிய முடியும்.ஆறாமிடம் என்பது உபஜெய…\nஒருவர் ஜாதகத்தில் ஐந்தாம் பாவகத்தை கொண்டு எதையெல்லாம் அறிய முடியும்ஒருவர் புண்ணியம் செய்தவராகுழந்தை பாக்கியம் எப்படிபுகழ் பெறுவாரா அல்லது அபகீர்த்தியை அடைவாராஉயர் கல்வியை மேல்நிலை கல்வியை அடைவாரா அதிர்ஷ்டம் உடையவரா பிரபுத்துவம்…\nதாயார், மனை, மாடு, கொடுக்கல் வாங்கல், போக்குவரத்து, செய் தொழில், பர விஷயம் என்று சொல்லப்படும் கெட்ட நடத்தை, சுகம், வித்தை, உறவினர்கள், நண்பர்கள், வாகனம், கட்டிடங்கள், சந்தோசம் இவைகளை எல்லாம் நான்காம் இடத்தை கொண்டு அறியலாம்.ஒரு…\nமூன்றாமிடத்தைக் கொண்டு எதையெல்லாம் அறிய முடியும் மூன்றாமிடத்தைக் கொண்டு ஒருவரின் இளைய சகோதரம், தைரியமான பேச்சு, தைரியம், கீர்த்தி, சகாயம், காது, ஆள் அடிமை, அணிகலன்கள், போகம், சாப்பிடும் பாத்திரம், வெற்றி, சிறு தூர பயணங்கள்,…\nதனம்,குடும்பம், கல்வி, கண், நேத்திரம், பொன், பொருள், அதிர்ஷ்டம், வாக்கு, நாணயம், போன்ற ஆதிபத்திய காரகத்துவங்களை இரண்டாம் இடத்தை கொண்டு அறிந்து கொள்ளலாம்.ஒருவர் இவ்வுலகில் வாழ்வதற்கு பணம் ரொம்ப முக்கியம். பணம் பத்தும் செய்யும். பணம்…\nலக்னம் என்ற முதல் பாவம்\nலக்னம் என்பது சூரியனை மையமாக கொண்டு கணிக்க படுகிறது. சந்திரனை அடிப்படையாக கொண்டு ராசி கணிக்கப்படுகிறது.ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில் பூமியின் எந்த பாவகம் சூரியனுக்கு உதய பாகமாக இருந்ததோ, எந்த பாவகம் கிழக்கே உதயமாகின்றதோ அந்த பாவகத்துக்கு…\nகாதல் திருமணமும் அதற்கான கிரக நிலைகளும்\nகாதல் ஏற்படுவதற்கு லக்னம், ராசி இருவருக்கும் ஒன்றாகவோ, ஸ்திரீ, புருஷன் ராசி, லக்னம் இருவருக்கும் ஒன்றுக்கு ஒன்று திரிகோணமாகவோ அமைந்திருக்கும். ஒருவரின் லக்னம் இன்னொருவருக்கு ராசியாகவோ, ஒருவரின் ராசி இன்னொருவருக்கு லக்னமாகவோ…\nஅட்சய திரிதியை என்றால் என்ன\n\"அட்சய திரிதியை \"மொதல்ல \"சயம் \" என்றால் என்ன என்று பார்த்தால் \"சயம் \"என்றால் தேயறது, குறையறது என்று பொருள்அட்சயம் என்றால் தேயாமல் வளர்வது, பெருகுவது என்று பொருள். வளர்ச்சி என்றும் கொள்ளலாம்.திரிதியை திதி என்பது அமாவாசைக்கு…\nவிகாரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள்\nமீன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகும்ப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமகர ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதனுசு ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nவிருச்சிக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதுலா ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகன்னி ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nசிம்ம ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகடக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமிதுன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nரிஷப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமேஷ ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.vanakkamlondon.com/c21217ramya/", "date_download": "2019-06-16T05:33:18Z", "digest": "sha1:HHINP3VRXZLQ5IJYKISSR6K2G5TK33PZ", "length": 7599, "nlines": 110, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "தொகுப்பாளினி ரம்யா இந்தியாவிற்காக பளு தூக்கும் போட்டியில் | vanakkamlondon", "raw_content": "\nதொகுப்பாளினி ரம்யா இந்தியாவிற்காக பளு தூக்கும் போட்டியில்\nதொகுப்பாளினி ரம்யா இந்தியாவிற்காக பளு தூக்கும் போட்டியில்\nதமிழ்நாடு மாநில பளு தூக்கும் போட்டியில், வெண்கல பதக்கத்தை வென்ற ரம்யா இந்தியாவிற்காக பளு தூக்கும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளார். ஐந்தாவது தமிழ்நாடு மாநில பளு தூக்கும் போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்றதன் மூலம் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க நடிகை ரம்யா தகுதி பெற்றுள்ளார். தொகுப்பாளினி, நடிகை என்ற அடையாளங்கள் ரம்யாவிற்கு ஒருபுறம் இருக்க, தற்போது பளு தூக்கும் போட்டியிலும் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்து இருக்கிறார்.\nஇதுகுறித்து ரம்யா கூறியதாவது, பல முன்னணி வீர்கள் பங்கேற்ற இந்த பளு தூக்கும் போட்டியில் கலந்து கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அத்தகைய வீரர்களோடு போட்டியில் கலந்து கொள்வதன் மூலம், நம்முடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும். 27.5 கிலோ பளு தூக்கும் பிரிவில் ஆரம்பித்து, 32.5 கிலோ பிரிவிற்கு முன்னேறி, தற்போது 35 கிலோ பிரிவில் பங்கேற்றுள்ளேன்.\nபோட்டி சற்று கடினமாக இருந்தாலும், என்னுடைய விடா முயற்சியால் தற்போது மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றதன் மூலம் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறினார். தன்னுடைய நாட்டிற்காக விளையாடுவதற்காக, தான் கடினமான பயிற���சியில் ஈடுபட இருப்பதாகவும் ரம்யா கூறினார்.\nபெண்கள் உணவு சமைக்க வேண்டும் என்று பேசி சர்ச்சையில் மாட்டி உள்ளார் மம்முட்டி\nபடிப்பு ஒரு பக்கம் நடிப்பு ஒரு பக்கம் காதலுக்கு இடம் இல்லை நடிகை மகிமா நம்பியார்\nஷாருக்கான் நாயகனாகவும் ரஜினி வில்லனாகவும் நடிக்க திட்டம் | ‘எந்திரன்’ இரண்டாம் பாகம்\nபாகிஸ்தானில் 205 பேர் கைது\nஐரோப்பியன் கராத்தே சாம்பியன் யாழ் மாணவன்\nArathi on முள்ளிவாய்க்கால் தினத்தில் “இலங்கைத் தமிழர்கள்” கண்காட்சி [படங்கள்]\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/cini_villa_inner.php?id=3080", "date_download": "2019-06-16T04:40:52Z", "digest": "sha1:IDGO27VB5QKMYNV2PVH45QCN263ITZGN", "length": 3886, "nlines": 84, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Movie launch | Audio Release | Celebrity events | Cinema Function.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி விழா\nஅந்த நிமிடம் பட பூஜை\nடெடி பட துவக்க விழா\nநட்புன்னா என்னானு தெரியுமா சக்சஸ் மீட்\nதிரவம் வெப்சீரிஸ் அறிமுக விழா\nகாப்பாத்துங்க நாளைய சினிமாவை குறும்படம் வெளியீடு\nஒத்த செருப்பு இசை வெளியீடு\nநாயே பேயே பட பூஜை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவிஜய் பிறந்தநாள் : வித்தியாச சென்னை கொண்டாட்டம்\nதிருவும் - இந்திராவும் ஜோடி சேருகிறோம்: மாதவன் நெகிழ்ச்சி\nசிவகார்த்திகேயன் படத்தை வேண்டாமென்ற ராஷ்மிகா \n'காரன்' டைட்டில்களைத் தேடும் விஜய் ஆண்டனி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/05/ajanthan.html", "date_download": "2019-06-16T05:51:26Z", "digest": "sha1:5GPQIUR7CG2CWMT6MZ7RQOX4QQXZ5FYF", "length": 8446, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "முன்னாள் போராளியை விடுதலை செய்ய சிறீலங்கா அதிபர் இணக்கம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / முன்னாள் போராளியை விடுதலை செய்ய சிறீலங்கா அதிபர் இணக்கம்\nமுன்னாள் போராளியை விடுதலை செய்ய சிறீலங்கா அதிபர் இணக்கம்\nகனி May 01, 2019 கொழும்பு\nவவுணதீவு காவல்துறையினரைக் கொலை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளி அஜந்தனை விடுவிக்க சிறீலங்கா அதிபர் மைத்திரி பால சிறீசேன இணக்கம் தெரிவித்துள்ளார்.\nஇத்தகவலை அமைச்சர் மனோ கணேசன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.\nதற்போது கிடைக்கப்பெ��்றுள்ள புதிய தகவல்களின் அடிப்படையில், காவல்துறையினரைக் கொலை செய்தது தேசிய தெளஹீத் ஜமா அத்தின் மொஹமட் சஹ்ரான் குழுவினர் எனத் தெரிய வந்துள்ளதுள்ளதை அடுத்து இந்த முடிவுக்கு மைத்திரி வந்துள்ளார்.\nஅப்பாவியான நான்கு பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி கதிர்காமத்தம்பி ராசகுமாரன் என்ற அஜந்தனை விடுவிக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.\nஅவரை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி பதில் பொலிஸ் மா அதிபருக்கும், சட்டமா அதிபருக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.\nஅஜந்தனின் விடுதலை தொடர்பில் மனைவியான செல்வராணி ராசகுமாரனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என மனோ கணேசன்\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறைந்தார் கிரேஸி மோகன்\nதமிழ்த்திரைப்பட நடிகரும் , கதாசிரியருமான கிரேஸி மோகன் இன்று 67வது வயதில் காலமாகியுள்ளார்.மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை 11 க...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nஅண்ணன் தம்பி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை\nமுல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞன்ன மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் கனடா டெ���்மார்க் வலைப்பதிவுகள் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சினிமா சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/2019/06/01/", "date_download": "2019-06-16T04:49:26Z", "digest": "sha1:W3COYT45ZQJ4LVJLZFPQN7ZXVXBKG5UW", "length": 8483, "nlines": 120, "source_domain": "adiraixpress.com", "title": "June 1, 2019 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nகட்டாயமாக்கப்படும் ஹிந்தி.. ஒன்றிணைந்து எதிர்க்கும் தமிழகம்.. ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #TNAgainstHindiImposition \nபுதிய கல்வி கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில், இது தொடர்பான வரைவு தயாரிக்கும் பணியை கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு ஈடுபட்டிருந்தது. இந்த வரைவு தயாரிக்கும் பணி முடிந்து நேற்று மத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரியாலிடம் வரைவு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த புதிய கல்வி கொள்கை குறித்து பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்க https://mhrd.gov.in என்ற இணையளத்தில் புதிய கல்வி கொள்கைக்கான வரைவு வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாட்டின் பரந்த நிலப்பரப்பு மற்றும்\n7 ஆண்டுகளுக்கு பிறகு அதிரைக்கு வந்த பயணிகள் ரயில்-பொதுமக்கள் உற்சாக வரவேற்பு \nதிருவாரூர்-காரைக்குடி இடையிலான அகல ரயில் பாதை பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு தெற்கு ரயில்வே சார்பில் சோதனை ஓட்டமும் கடந்த மாதம் நடத்தப்பட்டது. மேலும் சோதனை அடிப்படையில் சிறப்பு பயணிகள் ரயில் சேவை ஜூன் 1ம் தேதி முதல் மூன்று மாதத்திற்கு இவ்வழித்தடத்தில் இயக்கப்படும் என்றும் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. அதன்படி பயணிகள் ரயிலானது, இன்று சனிக்கிழமை காலை 8.15 மணியளவில் திருவாரூரிலிருந்து காரைக்குடி நோக்கி புறப்பட்டது. வழியில் மாங்குடி, மாவூர் ரோடு, மணலி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை வழியாக அதிராம்பட்டினத்திற்கு\nமரண அறிவிப்பு:- மேலத்தெருவைச் சேர்ந்த ரஹ்மத் அம்மாள்..\nஅதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அ.அ சித்திக் மரைக்காயர் அவர்களின் மகளும், அ.அ அப்துல் வஹாப் அவர்களின் மனைவியும், அ.அ. பகுருதீன் , அ.அ.அப்துல் ரஹ்மான் ஆகியோரின் தாயாரும், அ.அ சாகுல் ஹமீது, அ.அ முகமது தம்பி ஆகியோரின் சிறிய தாயாரும், எஸ். பசீர் அகமது, எம். முகமது ���லி, என். முகமது சலீம் ஆகியோரின் மாமியாருமாகிய ரஹ்மத் அம்மாள் (வயது 68) அவர்கள் நேற்று (31/05/2019) வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://santhipriya.com/2013/04/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF-6.html", "date_download": "2019-06-16T05:31:14Z", "digest": "sha1:SIIYNXW7FJYEDAOJCNYW2J7R5UQNEMS5", "length": 14497, "nlines": 115, "source_domain": "santhipriya.com", "title": "சண்டி சப்தசதி – 6 | Santhipriya Pages", "raw_content": "\nசண்டி சப்தசதி – 6\nசண்டி சப்த சதி -6\nசில ஸூக்தங்களுக்கு பெண்களே ரிஷிகளாக உள்ளார்கள். ரிக் வேதத்தில் இந்த மாதிரியான ஸூக்தங்கள் சில உள்ளன அவற்றில் ஒன்றே வாகாம்ருணீய ஸூக்தம். வாக் என்பவள் பிரும்ம ரிஷி என்பதாக அறியப்படுகிறது.\nவாக் என்றால் வாக் எனும் பரப்பிரும்மம் என்று பொருள் கொள்ளலாம். அவளே பரமாத்மாவோடு இரண்டறக் கலந்து அநுபூதி நிலையைப் பெற்றவள். அந்த நிலையில் அவள் ஆத்மஸ்துதி செய்து கொள்ள முடியும். ஆகவேதான் தேவி ஸூக்தத்தில் கூறப்பட்டு உள்ள ஆத்மஸ்துதி என்ன என்றால் \n”நான் உலகிற்குக் காரணமாய் வாசு ருத்திரர்களாகவும், அதித்ய விஸ்வ தேவர்களாகவும் சஞ்சரிக்கிறேன்.\nபிரும்ம ஸ்வரூபமாய் இருந்து கொண்டு வருணன், இந்திரன், அக்னி என்ற அனைத்து தேவர்களையும் அவரவர் ஸ்தானத்தில் நிலைக்கச் செய்கிறேன். உலகின் என்னுள்ளேயே அடக்கி வைத்துள்ளேன்.\nத்வஷ்டா முதலிய தேவர்களை உரிய ஸ்தானத்தில் அமர வைத்து தேவர்களுக்கு ஹவிஸ் மற்றும் சமரசத்தை தரும் என் எஜமானருக்கு நான் ஐஸ்வர்யத்தைத் தருவேன்.\nபரபிரும்மத்தை அறிந்து என் உருவின் மூலம் அதை அனைவருக்கும் வெளிப்படுத்துவேன். அதனால்தான் நான் தேவர்களில் முதன்மையானவளாகக் கருதப்படுகிறேன். அதனால்தான் பஞ்ச பூதங்களையும் என்னுள் அடக்கி வைத்துக் கொண்டு உள்ள என்னை பல இடங்களிலும் தேவர்கள் ஸ்தாபனம் செய்துள்ளார்கள்.\nமனிதன் உண்பதும் பார்ப்பதும், கேட்பதும், உயிர் உள்ளவர்களாக இருப்பதும் என்னால்தான். ஐம்புலன்களும் என்னால்தான் இயங்குகின்றன. என்னை அறிந்து கொள்ளாதவனுக்கு அழிவு நிச்சயம்.\nநான் விரும்பினால் எதையும் உயர்ந்த நிலையில் வைப்பேன். ஒரு மனிதனை ரிஷியாகவோ, பிரும்ம ரிஷியாகவோ, அதி மேதாவியாகவோ என்னால் ஆக்க முடியும்.\nகடவுளை வெறுப்பவர்களை தண்டிக்கும் ருத்திரனுக்கு அவர் வில்லின் நாணைப் பூட்டித் தருபவளும் நானேதான். என் பக்தர்களின் விரோதிகளை அழிப்பவள் நான்.\nபூமியிலும், இரவு பகலிலும் அந்தர்யாமியாக உள்ளேன். நானே இந்த உலகிற்குக் காரண ரீதியாக இருந்து சிருஷ்டிக்கிறேன். காற்றைப் போல அனைத்து இடங்களிலும் சஞ்சரிக்கிறேன். பூமியையும் ஆகாயத்தையும் கடந்து நிற்பவள் நான்”.\nசப்த சதியில் காணப்படும் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஒவ்வொரு அத்தியாய தேவதை அதிபதியாக இருக்கிறாள். அவர்கள் யார் \nஅத்தியாயம் -2 மகா லஷ்மி\nஅத்தியாயம் -3 சங்கரி தேவி\nஅத்தியாயம் -4 ஜெயா துர்கா\nஅத்தியாயம் -5 மகா சரஸ்வதி\nஅத்தியாயம் -12 அக்னி துர்கா\nஅத்தியாயம் -13 தாரிகா பரமேஸ்வரி\nஇந்த ஆறு கட்டுரைகளில் சப்த சதி என்பது என்ன, அதை பாராயணம் செய்ய வேண்டிய முறை என்ன , அதில் எத்தனை பாகங்கள் உள்ளன, தேவிகள் யார் என்பதைப் பற்றி மட்டுமே எழுதி உள்ளேன். இதை ஒரு அறிவு ஞானத்திற்காகவே எழுதினேன்.\nதேவி சப்த சதியை நல்ல குருவிடம் தீக்ஷைப் பெற்றுக் கொண்டு பாராயணம் செய்வது ஒரு வகை. அதை நல்ல ஞானம் பெற்றவர்களினால் மட்டுமே செய்ய இயலும். அனைவராலும் அதை பாராயணம் செய்ய இயலாது. ஏன் எனில் அது மந்திர சாஸ்திரங்களின் அடிப்படையில் அமைந்தது. முக்கியமாக சாதனாக்களை செய்பவர்கள், மாயையில் இருந்து விலகி ஆன்மீக உச்ச நிலையை அடைய, குரு தீட்ஷைப் பெற்றுக் கொண்டு, நியமனங்களை கடுமையாக பின்பற்றிக் கொண்டு இதை சிலர் சாதனாவாக செய்வார்கள். அந்த காலத்தில் அத்தியாயத்தைப் படிக்கத் துவங்கியதும் நடுவில் ஏதேனும் ஒரு காரணத்தினால் அதை தொடர்ந்து படிக்க முடியாமல் போனால், அதை நடுவில் விட்ட இடத்தில் இருந்து மீண்டும் படிக்கத் துவங்கக் கூடாது. ஆரம்பத்தில் இருந்து மீண்டும் படிக்கத் துவங்க வேண்டும் என்பது கண்டிப்பான விதியாகும். நவராத்திரி போன்ற விஷேஷ விழாக் காலங்களில் வீட்டில் நடைபெறும் நவராத்திரி பூஜைகளிலும் இதை பூஜையாக செய்வார்கள்.\nஆனால் அதே சமயத்தில் பாமரனும் தேவி மகான்மியத்தைப் படித்துப் பலன் பெரும் வகையில் தேவி மகாத்மியம் பல காலமாகவே தமிழில் கூடப் பாடலாகப் பாடப்பட்டு வந்துள்ளது. அதைப் படிப்பதினால் மன நிம்மதி கிடைக்கப் பெற்று வீட்டில் அமைதி நிலவும், வீண் மன பயம் விலகும் என்பார்கள்.\nமுடிந்தபோது சுமார் ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் பாடலாக பாடப்பட்டு வந்துள்ள தேவி சப்த சதியை நவராத்திரி சமயத்தில் பாராயணம் செய்வதற்கு உதவியாக இருக்க வெளியிடுகிறேன்.\nPreviousசண்டி சப்தசதி – 5\nNextஷேத்ரபால பைரவர் காயத்ரி மந்திரம்\nகுல தெய்வம் – ஆராய்ச்சிக் கட்டுரை – 7\nமத்தூர் உக்ர நரசிம்மர் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/railway-recruitment-2019-vacancy-for-10th-12th-pass-outs-and-graduates-at-indian-railways/", "date_download": "2019-06-16T05:43:05Z", "digest": "sha1:CULAH2E6QIC5VXZ7S6SV5ARD77EZ2DXR", "length": 13525, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Railway Recruitment 2019: Vacancy for 10th, 12th Pass Outs and Graduates at Indian Railways - 10ம் வகுப்பு படித்தவர்களா நீங்கள் ? ரயில்வேயில் வேலை பார்க்க சிறந்த வாய்ப்பு...", "raw_content": "\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : காந்தி குறித்த சர்ச்சைப் பேச்சு… திருமாவளவன் மீது வழக்கு பதிவு\n10ம் வகுப்பு படித்தவர்களா நீங்கள் ரயில்வேயில் வேலை பார்க்க சிறந்த வாய்ப்பு...\nRailway Released Jobs Notification : கடந்த வருடம் கிட்டத்தட்ட 1 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துள்ளது இந்திய ரயில்வேயின் க்ரூப் சி, மற்றும்...\nRailway Recruitment 2019 : கடந்த வருடம் கிட்டத்தட்ட 1 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துள்ளது இந்திய ரயில்வேயின் க்ரூப் சி, மற்றும் டி தேர்வுகள். இந்த வருடமும் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, மற்றும் பட்டதாரிகளிடம் இருந்து வேலைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.\nஅப்பேரண்டிஸ் வேலை முதற்கொண்டு, பல்வேறு மாநிலங்களில் இருக்கும் ரயில்வே காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். கடந்த வருடம் நடத்தப்பட்ட க்ரூப் சி மற்றும் க்ரூப் டியின் தேர்வு முடிவுகள் இந்த வருடம் அறிவிக்கப்பட்டு, பணியிடங்கள் நிரப்பப்படும்.\nRailway Recruitment 2019 – இந்த வருடத்திற்கான பணியிடங்கள்\nதென்னக ரயில்வேயில் அப்பரெண்டிஸ் வேலைக்காக 963 பணியிடங்கள் காலியாக உள்ளன. தேர்வர்கள் வருகின்ற 16ம் தேதிக்குள் விண்ணப்படிவங்களை swr.indianrailways.gov.in. இந்த இணையத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.\n10ம் வகுப்பு அல்லது ���தற்கு இணையான படிப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n10ம் வகுப்பு படித்தவர்களுக்கு 3553 பணியிடங்கள் காலியாக உள்ளன. மேற்கு ரயில்வேயின் அறிவிப்பின் படி இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.\nஇதற்கான விண்ணப்படிவங்கள் wr.indianrailways.gov.in. இந்த இணைய தளத்தில் கிடைக்கின்றது.\n10ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான பள்ளிப்படிப்பினை முடித்து 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.\nகிழக்கு மற்றும் மத்திய ரயில்வேயில் வேலை\nகிழக்கு மத்திய ரயில்வேயில் 2,234 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான விண்ணப்படிவங்களை வரும் ஜனவரி 10ம் தேதிக்குள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.\nபாட்னா, ஸமாஸ்திபூர், தான்பாத், ஹர்நாத், தானாபூர் ஆகிய இடங்களில் கிடைக்கும்.\n12ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். அல்லது அதற்கு இணையான படிப்பினை படித்து 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.\nமேலும் படிக்க : சென்னை ஈ.எஸ்.ஐ.சி.யில் செவிலியராக பணியாற்ற விருப்பமா \nரயில்வே ஊழியர்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்ற உத்தரவு வாபஸ்\nஃபனி புயல் எதிரொலி : 10க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து – தென்னக ரயில்வே அறிவிப்பு\nசொர்க்க பூமி சிக்கிமில் சுற்றுலா செல்ல வேண்டுமா ஐ.ஆர்.சி.டி.சி வழங்கும் ஸ்பெசல் ஆஃபர்\nஇந்தியன் ரயில்வே வழங்கும் அசத்தல் சலுகைகள்… IRCTC -ல் பெற முடியுமா\nரயில் பயணிகள் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா\nமுன்பதிவில்லா ரயில் டிக்கெட் புக்கிங்கிற்கு 5% போனஸ் – ரயில்வே அமைச்சகம்\nதேஜஸ் விரைவு ரயில் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா\nRRB Group D result: உடற்தகுதி தேர்வு எப்போது தெரியுமா\nRRB Group D Result: ஆர்ஆர்பி ‘குரூப் டி’ தேர்வு முடிவுகள் வெளியானது\nநெதர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டம்… சமந்தா – நாக சைத்தன்யா ரொமேண்டிக் ஃபோட்டோஸ்\nபாம்பு லெக்கின்ஸ் போட்டது ஒரு குத்தமா பொண்டாட்டி கால்களை அடித்து நொறுக்கிய கணவர்\nTamil Nadu news today live updates : காந்தி குறித்த சர்ச்சைப் பேச்சு… திருமாவளவன் மீது வழக்கு பதிவு\nChennai News : சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nநம்மாள��ங்க தான் சி.எஸ்.கே. மேட்ச் நடந்தாலே ரெய்ன் ரெய்ன் கோ அவே பாட்டு பாடுறவங்க ஆச்சே\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : காந்தி குறித்த சர்ச்சைப் பேச்சு… திருமாவளவன் மீது வழக்கு பதிவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nசிறந்த நடிகருக்கான விருது வென்ற விநாயகன் மீதான மீ டூ புகார்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : காந்தி குறித்த சர்ச்சைப் பேச்சு… திருமாவளவன் மீது வழக்கு பதிவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.namathumalayagam.com/2018/02/blog-post_25.html", "date_download": "2019-06-16T06:14:27Z", "digest": "sha1:CERFORXO6X3P75PHJRYU332EXTG7QGS6", "length": 41351, "nlines": 95, "source_domain": "www.namathumalayagam.com", "title": "உள்ளூராட்சி சபையில் பெண்களுக்கு அநீதி (வரலாற்றுச் சுருக்கம்) - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » என்.சரவணன் , கட்டுரை , பெண் , வரலாறு » உள்ளூராட்சி சபையில் பெண்களுக்கு அநீதி (வரலாற்றுச் சுருக்கம்) - என்.சரவணன்\nஉள்ளூராட்சி சபையில் பெண்களுக்கு அநீதி (வரலாற்றுச் சுருக்கம்) - என்.சரவணன்\nஉள்ளூராட்சி சபை தேர்தல் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டமைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கமும் தான்.\nஏற்கெனவே உள்ளூராட்சி சபைகளில் இருந்த அங்கத்தவர் தொகையை புதிய சட்டத்தின் மூலம் 4,486 இலிருந்து 8,356 ஆக உயர்த்தப்பட்டதும் கூட பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்குடன் தான். ���ம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மொத்தம் 19,500 பெண்கள் போட்டியிட்டிருந்தனர். அது மொத்த வேட்பாளர்களில் 32% வீதமாகும் 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள், 278 பிரதேச சபைகளுமாக மொத்தம் 341சபைகளிலும் 2000க்கும் மேற்பட்ட பெண்கள் இம்முறை நிச்சயம் நியமிக்கப்படுவது உறுதி என்று நம்பியிருந்தார்கள். ஆனால் நடைமுறைச் சிக்கல் அதற்கு இடம் கொடுக்கவில்லை.\nஇலங்கையின் சனத்தொகையில் 52% வீதத்துக்கும் அதிகமானோர் பெண்கள். அதுமட்டுமன்றி இலங்கையின் வாக்காளர்களில் 56% வீதத்தினர் பெண்கள். பல்கலைக்கழக மாணவர்களில் 60% வீதமானோர் பெண்கள். ஏன் உள்ளூராட்சி சேவையில் உள்ள அரசாங்க ஊழியர்களில் 59.7% வீதத்தினர் பெண்கள் என்பதும் இங்கு கவனிக்க வேண்டும்.\nஅதே அளவு வீதாசார பிரதிநிதித்துவத்தை கோரி அவர்கள் போராடவில்லை. குறைந்தபட்சம் 25% வீத பிரதிநிதித்தவத்தை உறுதி செய்யும்படிதான் கேட்டார்கள். அதுவும் நீண்ட போராட்டத்தின் பின்னர் அதனை சட்டபூர்வமாக வென்றெடுத்தார்கள். 25% பிரதிநிதித்துவத்தால் மாத்திரம் நம் நாட்டுப் பெண்களின் பிரச்சினை தீரப்போவதில்லை என்பதை அனைவரும் அறிவர். ஆனால் இது ஒரு சிறந்த ஆரம்பமாக இருக்கும்.\nநாட்டுக்கு பிரதான பெரும் வருமானத்தை ஈட்டித் தரும் பெரும் தொழிற் படையாக பெண்கள் இருக்கிறார்கள். மத்திய கிழக்கு பணிப்பெண்களாகவும், தோட்டத்துறை பெண்களாகவும், சுதந்திர வர்த்தக வலய பெண்களாகவும் இன்னும் பற்பல துறைகளின் மூலம் தங்களை அதிகாரம் செலுத்தும் ஆண்களுக்காவும் சேர்த்து உழைத்துத் தருபவர்கள் நமது பெண்கள். அப்படி இருக்க அவர்களிடம் இருந்து “ஆளும் அதிகாரத்தை” மாத்திரம் பறித்தெடுத்து வைத்திருக்கும் அதிகார கட்டமைப்பு மாற்றப்பட வேண்டியதே.\nகுறைந்தபட்சமாக 25% பெண்களை வேட்பாளர் பட்டியலில் இணைத்தே ஆகவேண்டும் என்கிற யோசனையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த 2016 பெப்ரவரி மாதம் 09ஆம் திகதி பலத்த சலசலப்புகளின் மத்தியில் பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தார்.\nஅதுபோல 25% அம்சம் உள்ளடங்கிய சட்ட மூல யோசனையை பாராளுமன்றத்தில் கொண்டுவந்தபோது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியச் சேர்ந்த எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் எதிர்த்து குரல் எழுப்பினர். இதை எதிர்கொள்ளும் விதமாக ஆளுங்கட்சியைச் சேர்ந்த பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ப���ர் கடந்த செப்டம்பர் 20 அன்று “எய் பயத” (ஏன் பயமா) என்கிற தலைப்பில் பதாகைகளை சுமந்துகொண்டு வந்து பாராளுமன்றத்தில் உயர்த்திப் பிடித்தபடி அமைதியாக போராடினர்.\n“பெண்களுக்கு இடமளியுங்கள்”, “பெண்களுக்கு இடமில்லையா”, “ஏன் எங்களுக்கு பயமா” என்பது போன்ற கோஷங்களை அடங்கிய போஸ்டர்களை அவர்கள் பார்வைக்கு வைத்திருந்தனர். பெண்கள் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார, பிரதி அமைச்சர் விஜகலா மகேஸ்வரன், எண்ணெய்வள பிரதி அமைச்சர் அனோமா கமகே, நகர திட்டமிடம் பிரதி அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே, சுற்றுச்சூழல் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுமேதா ஜயசேன ஆகியோர் இந்த எதிர்ப்பில் கலந்துகொண்டனர்.\nசுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே இந்த வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை பாராளுமன்றத்தில் ஏனைய ஆண்களுக்கும் விநியோகித்தார். அன்றைய தினம் இத்தனை சிக்கல் மத்தியில் அது நிறைவேற்றப்பட்டது. ஆனால் எதிர்ப்பு வாக்குகள் இன்றி 9.10.2017 அன்று பாராளுமன்றத்தில் புதிய உள்ளூராட்சி சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது.\nபுதிய சட்டத்திற்கு அமைய அரசியற்கட்சி ஒன்றிலிருந்து தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை “தொங்குநிலைக்கு” காரணமாகித் தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமாயின் அதில் பெண் உறுப்பினர்கள் எவரும் உள்ளடங்கவில்லையெனின் ஒதுக்கீட்டை நிறைவேற்றும் பொறுப்போ கட்டாயமோ அரசியற் கட்சிக்கு இல்லை.\nஅதேபோன்று அரசியற்கட்சி ஒன்று அல்லது சுயாதீனக்குழுவொன்று உள்ளூராட்சி சபையில் 20வீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றிருப்பின் மூன்று உறுப்பினர்களை விடக் குறைவானவர்களுக்குத் தகுதிபெற்றிருப்பின் பெண்களுக்கான 25வீத ஒதுக்கீட்டை நிறைவேற்றுவதில் இருந்து அவர்களும் விலக்குப்பெறுவர்.\n2017ஆம் ஆண்டு 6ஆம் இலக்க உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தம்) சட்டத்தின் பிரிவு 25இன் படி ஏதேனும் ஒரு அரசியற்கட்சி அல்லது சுயாதீன குழுவில் இருந்து அனைத்து சபைகளுக்கும் தெரிவு செய்யப்பட்ட பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை, 25வீத ஒதுக்கீட்டை விட குறைவாக இருப்பின், உறுப்பினர்களின் எண்ணிக்கையின் குறைநிரப்பை “முதலாவது வேட்புமனுப் பத்திரம் அல்லது மேலதிக வேட்புமனுப் பத்திரத்தில் உள்ளபெண் வேட்பாளர்களில் இ���ுந்து திருப்பி வழங்கப்படல் வேண்டும்…\nதற்போது பெண்களின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு ஏதுவான நியாயங்களை கட்சித்தலைவர்கள் தேர்தல் ஆணையாளரிடம் வேண்டுகோளாக முன்வைத்து குறைக்கும் வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது அப்பட்டமாகத் தெரிகிறது. இதுவோர் அப்பட்டமான ஜனநாயக மீறல் மட்டுமன்றி சட்டமீறலும் கூட. புதிய தேர்தல் சட்டத் திருத்தத்தின் படி (பிரிவு 27 ஊ (1)) ஒவ்வொருஉள்ளூர் அதிகார சபைகளிலும் 25வீதம் பெண்கள் உள்ளடங்கியிருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருப்பதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்.\nஇப்போது பல சபைகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால் 25% பெண்களின் பிரதிநித்தித்துவத்தை உறுதிசெய்யப்படாத சபைகளை நடத்துவது புதிய சட்டத்தின் படி முடியாத காரியமாகும். ஆனால் சபையை எப்பேர்பட்டும் நடத்துவதற்காக பிரதான கட்சிகள் தமக்குள் உடன்பாடு கண்டிருக்கின்றன. தேர்தலில் எதிரிகளாக இயங்கிய இக்கட்சிகள் அதிகாரத்தை அடைவதற்காக பெண்களின் பிரதிநிதித்துவம் உத்தரவாதப்படுத்தாமலேயே இயக்கும் உடன்பாட்டைக் கண்டிருக்கின்றனர். பெப்ரவரி 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த முடிவை சேர்ந்து எடுத்தனர். தேர்தல் ஆணையகத்தின் தலைவர், உறுப்பினர்கள், உள்ளூராட்சித்துறை அமைச்சர், அமைச்சின் செயலாளர், நீதிபதி, சட்ட உருவாக்கக் குழுவைச் சேர்ந்தவர்களும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்கள். இப்படியான முடிவை எடுத்ததை சபாநாயகரும் சமீபத்தில் பாராளுமன்றத்தில் உறுதிசெய்தார்.\nதேர்தல் ஆணையாளரும் இந்த சட்ட சிக்கலை சரி செய்ய வழி இல்லாமல் அவரும் தர்மசங்கடத்துடன் உடன்பட்டு இருக்கிறார் என்று அறிய முடிகிறது. இதே தேர்தல் முறை இனி நீடிக்குமா என்பது சந்தேகிக்கப்படுகிறது. இந்த சட்டம் மீண்டும் திருத்தத்துக்கு உள்ளாக்கியே ஆக வேண்டும் என்கிற கோரிக்கை பரவலாக எழுந்த வண்ணமிருகின்றது. எந்த குழப்பமுமின்றி அப்போதாவது பெண்களின் பிரதிநிதித்துவம் உரிய முறையில் உறுதி செய்யப்படவேண்டும்.\nகடந்த 15ஆம் திகதியன்று தேர்தல் ஆணையாளர் கூட்டிய ஊடக மாநாட்டில் குறிப்பிடும் போது\n“உதாரணத்திற்கு அம்பலாங்கொட பிரதேசசபை 20 ஆசனங்களைக் கொண்டது. 5 பெண்கள் தெரிவாக வேண்டும். ஸ்ரீ லங்கா பொதுஜன ப��ரமுன நகரசபைக் கைப்பற்றியது. அவர்கள் மொத்தம் 10 ஆசனங்களைப் பெற்றார்கள். ஐ.தே.க. – 7, ஐ.ம.சு.முன்னணி 3, ஜே.வி.பி – 1.\nஇதில் பொ.ஜ.பெ இரண்டு பெண்களை நியமித்ததாக வேண்டும். ஆனால் ஒருவர் தான் தொகுதியில் வென்றிருப்பதாகவும் மேலதிக பட்டியலில் இருந்து இன்னொரு பெண்ணைத் தெரிவு செய்ய முடியாது இருக்கின்றனர். அதற்குப் பதிலாக ஏனைய கட்சியில் இருந்தேனும் 25% கோட்டாவை நிரப்பியாகவேண்டும். ஐ.தே.க அல்லது ஐ.ம.சு.முன்னணி முன்வந்தால் தான் உண்டு.”\nஇது போன்ற நடைமுறைச் சிக்கல்களை சட்ட உருவாக்கத்தின் போது நுணுக்கமாக கவனிக்கத் தவறியிருக்கிறார்கள் சட்டவுருவாக்கத்தில் ஈடுபட்ட கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும். இது பெண்களின் பிரதிநிதித்துவத்தில் இருக்கும் அசட்டை என்பதைத் தவிர வேறென்ன கூற முடியும்.\nஇந்தத் தடவை பெண்களுக்கு நீதி கிடைக்கும் என்று அதிகமாக நம்பியிருந்த ரோசி சேனநாயக்க ஆணையாளருக்கு இறுக்கமான ஒரு கடிதத்தை அனுப்ப வேண்டியிருந்தது. அதன் படி எந்தவகையிலும் பெண்களின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது என்று அவர் வேண்டிக் கொண்டார்.\nஇலங்கையின் வரலாற்றில் அனுலா, சுகலா, லீலாவதி, கல்யாணவதி, சீவலி போன்ற சிங்களப் பெண்கள் அரசிகளாக ஆண்டிருக்கிறார்கள். அது போல ஆடக சவுந்தரி, உலகநாச்சி போன்ற தமிழ் பெண்களும் அரசிகளாக இருந்திருப்பதாக வரலாறு கூறுகிறது.\nஇலங்கை உள்ளூராட்சி மன்ற முறைமைக்கு ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு வரலாறு உண்டு பிரித்தானிய காலனித்துவத்தின் கீழ் 1865இல் முதலாவது மாநகரசபை உருவாக்கப்பட்டது.\nஉள்ளூராட்சி சபைகளைப் பொறுத்தவரை மைய அரசியலில் பெண்களின் பங்குபற்றலை விடக் குறைவாகவே இருக்கிறது. 1865இல் கொழும்பு மாநகரசபை ஆரம்பிக்கப்பட்ட போதும் 1937 வரை அதில் பெண்களின் அங்கத்துவம் இருக்கவில்லை.\n1937இல் டொக்டர் மேரி ரத்தினம் கொழும்பு மாநகர சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட முதல் பெண். ஆனால் அந்தத் தேர்தலில் எழுந்த சட்டப்பிரச்சினை காரணமாக அவர் ஒரு சில மாதங்களில் அங்கத்துவமிழந்தார். 1949இல் ஆயிஷா ரவுப் கொழும்பு மாநகர சபைக்குத் தெரிவு செய்யப்பட்டார். இவர் தான் இலங்கையில் தேர்தல் அரசியலில் பிரவேசித்த முதல் முஸ்லிம் பெண்ணாகவும் திகழ்கிறார். 1954இல் அவர் ஐக்கிய தேசியக் கட்சியோடு சேர்ந்து தொடர்ச்சியாக உள்ளுராட்சி அரசியலி��் ஈடுபட்டார். ஒரு தடவை அவர் கொழும்பு மாநகரசபையின் பிரதி மேயராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.\n1979இல் திருமதி சந்திரா ரணராஜா கண்டி மாநகரசபைக்கு தெரிவு செய்யப்பட்டதுடன் அவர் அதன் பிரதி மேயராகவும் கடமையாற்றியிருந்தார். அவர் தான் ஆசிய நாடொன்றில் தெரிவான முதலாவது பெண் மேயருமாவார். திருமதி நளின் திலகா ஹேரத் நுவரெலியா நகர சபையின் தலைவராகக் கடமையாற்றியிருக்கிறார். திருமதி.ஈ.ஆர்.ஜயதிலக்க நாவலப்பிட்டிய நகரசபைத் தலைவராக இருந்திருக்கிறார்.\n2002ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபைக்கு பெண்களை மாத்திரம் உள்ளடக்கிய ஒரு சுயாதீன குழுவை போட்டியிடச் செய்தார். பிரபல மனித உரிமை – பெண்ணுரிமையாளரான நிமல்கா பெர்னாண்டோ. எவரும் தெரிவாகாத போதும் பெண்களின் பிரதிநித்துவத்துக்கான ஒரு சிறந்த பிரச்சார மேடையாக வரலாற்றில் அமைந்தது.\nஆசியா, அவுஸ்திரேலியா கண்டங்களை எடுத்துக் கொண்டால் சர்வஜன வாக்குரிமையை பயன்படுத்திய முதல் பெண்கள் இலங்கைப் பெண்களாவர். 1931இல் டொனமூர் சீர்திருத்தத்தின் மூலம் சர்வஜன வாக்குரிமையை பெற்றுக்கொண்ட போது பெண்களுக்கும் சேர்த்தே அது கிடைத்தது. ஆனால் அது பெரும் போராட்டத்தின் பின் தான் கிடைத்தது என்பதை சுட்டிக் காட்ட வேண்டும். அதன் பின்னர் இந்த 87 வருடங்கள் காத்திருக்க நேரிட்டது குறைந்தது இந்த 25% வீதத்தை உறுதிபடுத்துவதற்காக.\nபிரித்தானிய காலனிய நாடுகளிலேயே பெண்களுக்கும் சேர்த்து சர்வஜன வாக்குரிமை பெற்ற முதலாவது நாடு இலங்கை. உலகிலேயே பெண்ணை பிரதமராக ஆக்கி முன்னுதாரணத்தை தந்த நாடு இலங்கை. அது மட்டுமன்றி ஆசியாவிலேயே முதலாவது பெண் மேயரைத் தந்ததும் இலங்கை தான்.\nஇதுவரை வரலாற்றில் இரு பெண்கள் தான் ஆட்சிபீடம் ஏறியிருக்கிறார்கள். இருவருமே தாயும் மகளும். அதுவும் இருவரின் தெரிவிலும் ஆண் உறவுமுறைச் செல்வாக்கு முக்கிய பாத்திரத்தை ஆற்றியிருக்கிறது.\nஏனைய அதிகார அங்கங்களைப் போலல்லாமல் இச்சபைகள் நேரடியாக மக்களோடு பணிபுரிவதற்கான களம். இதுவரை தகப்பன், கணவன், சகோதரன், போன்ற அரசியல் வாதிகளுக்கு ஊடாகவே மேல் மட்ட அரசியலுக்கு பெரும்பாலான பெண்கள் வந்து சேர்ந்தார்கள். ஜனாதிபதி முறை, பாராளுமன்ற தேர்தல், மாகாணசபை என அனைத்துக்குமான அரசியல் பாலபாடத்தையும், அரிச்சுவடியையும் கற்கும் களமாக உள்ளூர���ட்சி சபைகள் காணப்படுகின்றது.\nகடந்த 2017 World Economic Forum என்கிற அமைப்பு வெளியிட்ட “Global Gender Gap Index 2017” என்கிற புள்ளிவிபரத்தின்படி ஆண்-பெண் சமத்துவ வரிசையில் இலங்கை 109 வது இடத்தில் இருக்கிறது. 2016இல் 100வது இடத்தில் இருந்தது. 2015 இல் 84வது இடத்தில் இருந்தது. அவ் அறிகையின்படி பங்களாதேஷ், இந்தியா போன்ற நாடுகள் கூட இலங்கைய விட முன்னிலையில் இருக்கின்றது. ஆக ஆண் பெண் சமத்துவம் மிகவும் மோசமாக போய்க்கொண்டிருக்கும் நாடாக உலக அரங்கில் கவனிப்புக்கு உள்ளாகி வருகிறது இலங்கை.\nஉலகுக்கே பெண் அரசியல் தலைமைக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த இலங்கை இன்று தென்னாசியாவில் கூட மோசமான பின்னடைவுக்கு உதாரணமாக ஆகியிருக்கிறது. (பார்க்க அட்டவணை)\nInter Parliamentary Union அமைப்பின் 01.12.2017 அறிக்கையிலிருந்து தொகுக்கப்பட்டது\nஇறுதியாக நடந்த 2015 பொதுத்தேர்தலில் 6151 வேட்பாளர்களில் 556 பெண்கள் மாத்திரமே போட்டியிட்டிருந்தனர். அது மொத்த வேட்பாளர்களில் 9 வீதமாகும். 2012 இல் மாகாணசபைகளில் பிரதிநிதித்துவம் வகித்த பெண்களின் வீதம் 4% மட்டுமே.\nஉள்ளூராட்சிச் சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 1997இல் 1.9%வீதமாகவும், 2004இல் 1.8% வீதமாகவும், 2011இல் 1.9% வீதமாகவும் மட்டும் தான் இருந்தது. இந்த நிலையை சட்டம் தலையிட்டும் சரி செய்ய முடியவில்லை. இப்போது புதிய வழிகளைக் கோரியபடி அடுத்த கட்ட போராட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.\nஇலங்கையின் பிரதான மாநகர சபையின் புதலாவது பெண் மேயர். 05.01.1958 இல் பிறந்த ரோசி சேனநாயக்க தற்போது 60 வயதைக் கடந்தவர்.\n1980 ஆம் ஆண்டு இலங்கையின் அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்ட ரோசி 1981இல் சர்வதேச ஆசிய பசுபிக் நாடுகளின் அலகு இராணியாக தெரிவானார். 1985 ஆம் ஆண்டு அவர் திருமணமான உலக அழகு ராணியாக தெரிவானார். அதன் பின்னர் அவர் பல போது நடவடிக்கைகளில் ஈடுபட்டு படிப்படியாக சமூக தலைமைப் பாத்திரத்துக்கு தன்னை ஈடுபடுத்தி அரசியல் பணிக்குள் நுழைந்தவர்.\nகொழும்பு மாநகர சபை இதுவரை ஐ.தே.க.வின் கைகளை விட்டு நழுவியதில்லை. இந்தத் தேர்தலில் 131353 வாக்குகளைப் பெற்று ஐ.தே.க 60 ஆசனங்களைக் கைப்பற்றியது. அதன்படி புதிய சட்ட திருத்தத்தின் கீழ் கொழும்பு மாநகர சபைக்கு 27 பெண்கள் தெரிவாகியாக வேண்டும்.\nரோசி சேனநாயக்க அரசியல் செயற்பாட்டாளராக மட்டுமன்றி, சிறுவர்கள் - பெண்ணிய – மனித உரிமைகள் செயற்ப்பாட்டாளராக மட்டுமன்றி இனவாதத்துக்கு எதிரான செயற்பாட்டாளராகவும் தன்னை நிறுவியவர். சில சிங்களத் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.\n1987 இல் அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார். 2002இல் மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவராகவும் கடமையாற்றியிருக்கிறார். அதன் பின்னர் ஐ.தே.க வின் கொழும்பு மேற்குத் தொகுதியின் அமைப்பாளராக இயங்கி வந்தார். 2009 ஆம் ஆண்டு மேல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு 80,884 அதிகப்படியான விருப்பு வாக்குகளின் மூலம் தெரிவானார். 2010 ஆம் ஆண்டு அவர் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெரும் வரை மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவியாக இயங்கினார். 2010 பொதுத் தேர்தலில் 66,357 விருப்பு வாகுகளினால் பாராளுமன்றத்துக்கு தெரிவானார். 2015 இல் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சராக 2015ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஓகஸ்ட் வரை கடமையாற்றியிருக்கிறார். 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஒருசில வாக்குகளின் வித்தியாசத்தில் அவரது பிரதிநிதித்துவம் இல்லாது போனது. அவர் 65320 வாக்குகள் பெற்றிருப்பதாக வெளிவந்த முடிவை எதிர்த்து அவர் வாக்குகளை மீள எண்ணும்படி மேன்முறையீடு செய்தார். ஐ.தே.க பட்டியலில் தெரிவானோரில் இறுதியாக மனோ கணேசன் இருந்தார். ரோசி தெரிவாகாதது பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது.\nஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலையீட்டில் ரோசி தனது முயற்சியை கைவிட்டார். ரோசியை பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்க ஏற்பாடாகி வந்தது. ஆனால் அவர் அதனை நிராகரித்தார். தனது அரசியல் பயணத்தை அவர் விட்டுக் கொடுக்கவில்லை. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையின் மேயராக ஆவதற்கான வாய்ப்பு குறித்து அப்போது தான் உரையாடப்பட்டது. இந்த இடைக்காலத்தில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உயர்த்துவதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். அது தொடர்பில் உள்ளூரில் மட்டுமன்றி உலக நாடுகளுக்கும் சென்று ஆதரவு திரட்டினார்.\nவிருப்பு வாக்கு எண்ணிக்கையில் தவறு நிகழ்ந்திருப்பதையிட்டு அவர் முறைப்பாடு செய்ய முனைகையில் பிரதம மந்திரி காரியாலயத்தின் பிரதானியாக கடமையாற்றினார்.\nஇலங்கையின் பெரிய உள்ளூராட்சி சபை கொழும்பு மாநகர சபை. இலங்கையின் மையம். சகல அதிகார பீடத்தின் பிரதான காரியாலயங்கள், வர்த்தக மையங்கள், அதிக ஜனத்தொகை, அதிக சேவை, வள பரிமாற்றம் நிகழும் இடமாக திகழும் கொழும்பு மாநகர சபைக்கு தெரிவாகும் மேயர் பதவி சாதாரண ஒன்றல்ல. அப்பதவி ஒரு பெண்ணிடம் இம்முறை கிடைத்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு நிகழ்வு.\nLabels: என்.சரவணன், கட்டுரை, பெண், வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமீனாட்சியின் காதல் ஏற்படுத்திய இலங்கையின் முதல் முஸ்லிம் சிங்கள மோதல் – 1870 - என்.சரவணன்\nஇலங்கையின் இனவன்முறைகளின் வரலாறு குறித்த பதிவுகள் ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு கால நீட்சியைக் கொண்டது. இலங்கையின் முதலாவது மதக் கலவரமாகக...\nவதந்திகளால் சிதைக்கப்பட்ட தீவு - என்.சரவணன்\nஉலகையே உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதலைஇலங்கை முகம் கொடுத்த முதல் தடவை இதுவல்ல. 1883ஆம் ஆண்டு இதே உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இதே கொ...\nஇஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட பௌத்த உணர்வு (மொஹிதீன் பெக் நூற்றாண்டு) - என்.சரவணன்\nஇது வெசாக் மாதம். மொஹிதீன் பெக்கின் குரல் ஒலிக்காத ஒரு வெசாக் தினத்தை இலங்கை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. மொஹிதீன் பெக்கின் நூற்றாண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.malaimurasu.in/index.php/mehadadhu", "date_download": "2019-06-16T04:36:55Z", "digest": "sha1:JLG5CA7AX3M654UBZM2S37KSIHLJREXE", "length": 7227, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "மேகதாது அணையை நாங்களே கட்டுவோம் – வாட்டாள் நாகராஜ் | Malaimurasu Tv", "raw_content": "\nஎழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்..\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை தேவை – கி.வீரமணி\nசென்னையில் போலீசாரை வெட்டிய ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்…\nகூடங்குளம் விவகாரத்தில் மத்தியஅரசு தலையிட வலியுறுத்தல்..\nபிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்..\nரூ.2.15 கோடிக்கு தங்கக்கரங்களை காணிக்கையாக வழங்கிய பக்தர்..\nகடனை திருப்பி செலுத்தாத பெண்ணை தாக்கிய 6 பேர் கைது..\nசிகிச்சை அளித்த மருத்துவர் மீது போலி புகார் அளித்த இளம்பெண்..\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nHome இந்தியா மேகதாது அணையை நாங்கள�� கட்டுவோம் – வாட்டாள் நாகராஜ்\nமேகதாது அணையை நாங்களே கட்டுவோம் – வாட்டாள் நாகராஜ்\nமேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் பணியை தொடங்காவிட்டால், அதற்கான பணியை தொடங்குவோம் என்று வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.\nபெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது மற்றும் காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு எதிராக தமிழகம் செயல்பட்டு வருவதாகவும், இதனை கண்டித்து நாளை, கர்நாடக – தமிழக எல்லையான அத்திப்பள்ளியில், முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், கர்நாடக அரசு உடனடியாக மேகதாது அணைக்கான பணிகளை தொடங்க வேண்டும் என்றும் இல்லையேல் தங்களது இயக்கத்தின் சார்பில், சிமெண்ட், மணல், ஜல்லி, செங்கல் ஆகியவற்றைக் கொண்டு அணை கட்டும் பணியை தொடங்கவுள்ளதாகவும் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.\nPrevious article2 நாட்கள் நடைபெறும் பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் இன்று தொடக்கம்..\nNext articleமுத்தலாக் அவசர சட்டத்தை மீண்டும் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்..\nரூ.2.15 கோடிக்கு தங்கக்கரங்களை காணிக்கையாக வழங்கிய பக்தர்..\nகடனை திருப்பி செலுத்தாத பெண்ணை தாக்கிய 6 பேர் கைது..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.kidspicturedictionary.com/what-is-different/list-h/hear-and-listen-to/", "date_download": "2019-06-16T05:25:51Z", "digest": "sha1:N6HA6I3S4YZQUFLIZFLM6T7UY6RIGSMT", "length": 6474, "nlines": 71, "source_domain": "ta.kidspicturedictionary.com", "title": "கேட்கவும், கேட்கவும் - கிட்ஸ் ஆன்லைன் அகராதி", "raw_content": "\nடிசம்பர் 8, 2013 by கிட்ஸ் கிங்டம்\n1. கேளுங்கள் 'சாதாரணமாக எங்கள் காதுகளுக்கு வரும்'\nதிடீரென்று நான் கேள்விப்பட்டேன் ஒரு வித்தியாசமான சத்தம்\n கேட்கிற நேற்று ராணி பேச்சு\nகேளுங்கள் முற்போக்கான காலங்களில் பயன்படுத்தப்படவில்லை. நாம் பேசும் நேரத்தில் ஏதாவது கேட்கிறோமென நாம் சொல்லும்போது, அடிக்கடி கேட்பதைப் பயன்படுத்துவோம்.\nஎன்னால் முடியும் கேட்கிற யாரோ வருகிறார்கள். (இல்லை நான் கேட்கிறேன்)\n2. நாம் பயன்படுத்த கேளுங்கள் கவனம் செலுத்துவதைப் பற்றி பேசவும், கவனத்தை செலுத்தி, முடிந்தவரை கேட்கவும் முயற்சி செய்யுங்கள்.\nI கேள்விப்பட்டேன் அவர்கள் அடுத்த அறையில் பேசுகிறார்கள், ஆனால் நான் உண்மையில் இல்லை கேளுங்கள் அவர்கள் என்ன சொன்னார்கள்.\n'கேளுங்கள் தயவு செய்து கவனமாக '' நீங்கள் கொஞ்சம் சத்தமாக பேச முடியுமா என்னால் முடியாது கேட்கிற நீங்கள் நன்றாக '\nநாம் பயன்படுத்த கேட்க போது எந்த பொருள், மற்றும் கேளுங்கள் ஒரு பொருள் முன்.\nவகைகள் பட்டியல் எச், பட்டியல் எல்\tமெயில் வழிசெலுத்தல்\nஏனெனில், இதற்கு முன்பு, அதற்கு முன்னர்\nமிகவும், மாறாக, மாறாக மற்றும் அழகாக\nசிறந்த படம் & பக்கங்கள்\nஉடல் பாகங்கள், மனித உடல் பாகங்கள்: பெயர் மற்றும் படங்கள்\nகருவிகள் பெயர்கள் - கருவிகள் பட்டியல், படங்களுடன் கூடிய கருவிகளின் பெயர்கள்\nசமையலறை படங்கள் மற்றும் படம் மற்றும் பெயர்களுடன் சமையலறை பாத்திரங்களின் பட்டியல்\nஇசைக்கருவிகள் வாசித்தல் பெயர்கள் மற்றும் படங்கள் பெயர்கள்\nபெயர்கள் மற்றும் படங்களுடன் வீடு மற்றும் வீடுகளின் வகைகள்\nகிட்ஸ் படத்தின் மூலம் எதிர்த்தரப்பு வார்த்தைகள்\nஒரு வினைச்சொல் என்ன வினையுரிச்சொற்களின் பட்டியல் வினைச்சொல் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/kauvery-hospitals-final-press-release-on-dr-karunanidhis-demise.html", "date_download": "2019-06-16T04:32:53Z", "digest": "sha1:MDDZ4EAFZHZYUHYM4E5TO22YNGBYTS55", "length": 4683, "nlines": 47, "source_domain": "www.behindwoods.com", "title": "Kauvery Hospital's final press release on Dr Karunanidhi's demise | Tamil Nadu News", "raw_content": "\n'உறங்கச்சென்றது உதயசூரியன்'..திமுக தலைவர் கருணாநிதி காலமானார்\n'கதறி அழுத செல்வி'.. கண்ணீருடன் வெளியேறிய துர்கா ஸ்டாலின்\nகாலமான ’கருணாநிதி’ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இன்றுவரை.. நடந்தது இதுதான்\nகருணாநிதி கவலைக்கிடம் ..பிரமுகர்களுக்கு அனுமதி மறுப்பு..பரபரப்பான சூழ்நிலை \nகருணாநிதியின் கோபாலபுரத்து வீடு அருகே வாகனங்கள் செல்ல தடை.\n'டாஸ்மாக்' கடைகளை மாலை 6 மணியுடன் மூட உத்தரவு\n’எழுந்து வா உயிரே’..காவேரியில் கதறி அழும் திமுக தொண்டர்கள்\n'கருணாநிதி மிகவும் கவலைக்கிடம்'.. காவேரி மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிக்கை\nதமிழக முதல்வருடன் டிஜிபி-தலைமைச்செயலாளர் 'அவசர' ஆலோசனை\n'கருணாநிதிக்கு' மெரினாவில் இடம் ஒதுக்க.. தமிழக அரசு மறுப்பு\n'கருணாநிதி கவலைக்கிடம்'.. முதல்வருடன் மு.க.ஸ்டாலின் 'திடீர்' சந்திப்பு\nஅனைத்து மாவட்ட காவல்துறையினருக்கும் டிஜிபி அவசர சுற்றறிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Maharashtra/Mumbai/2019/02/11005953/Pornography-before-college-studentWear-to-the-young.vpf", "date_download": "2019-06-16T05:19:00Z", "digest": "sha1:ZWXM5L3FBQLBNKW24HBPSZDCAULWIAVP", "length": 10895, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pornography before college student Wear to the young lady, kick || கல்லூரி மாணவி முன் ஆபாச செய்கைவாலிபருக்கு சரமாரி அடி, உதை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகல்லூரி மாணவி முன் ஆபாச செய்கைவாலிபருக்கு சரமாரி அடி, உதை\nசாந்தாகுருசில் கல்லூரி மாணவி முன் ஆபாச செய்கையில் ஈடுபட்ட வாலிபரை மாணவர்கள் சரமாரியாக அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.\nமும்பை சாந்தாகுருஸ் கிழக்கு பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி சம்பவத்தன்று இரவு அங்குள்ள பூங்காவுக்கு சென்றிருந்தார். அங்கு தனது தோழிக்காக காத்துக்கொண்டு இருந்தார். அப்போது மாணவியின் அருகில் இருந்த வாலிபர் ஒருவர் மாணவியை வெறித்து பார்த்து கொண்டிருந்தார்.\nஇதனால் தர்மசங்கடமான நிலையை உணர்ந்த மாணவி அங்கிருந்து சென்று வேறொரு இடத்தில் அமர்ந்தார். அங்கும் வந்த அந்த வாலிபர் மாணவியின் முன்னால் ஆபாச செய்கையில் ஈடுபட்டார்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனது நண்பர்கள் சிலருக்கு போன் செய்து தகவலை கூறினார். அங்கு வந்த மாணவியின் நண்பர்கள் அந்த வாலிபரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அந்த வாலிபரை வகோலா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nபோலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர். இதில் அவரது பெயர் வாகித் அலி (வயது29) என்பது தெரியவந்தது. போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. கார் மோதி பெண் அதிகாரி காயம் தட்டிக்கேட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு அடி-உதை 2 பேர் கைது\nதிருவள்ளூர் அருகே கார் மோதி பெண் அதிகாரி காயம் அடைந்தார். இதனை தட்டிக்கேட்ட கிராம நிர்வாக அலுவலரை அடித்து உதைத்ததாக சென்னையை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. திருச்சியில் பயங்கரம், என்ஜினீயரிங் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி படுகொலை - ஒருதலை காதலால் வாலிபர் வெறிச்செயல்\n2. சுவாதி கொலை வழக்கை போன்று இன்னொரு காதல் கொடூரம்; சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் பெண் அதிகாரி அரிவாளால் வெட்டி சாய்ப்பு, காதலன் ரெயில் முன் பாய்ந்தார்\n3. வாலிபருடன் ஏற்பட்ட பழக்கத்தால் கர்ப்பமான 13 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு\n4. தண்ணீர் மோட்டார் போடுவதில் தகராறு: இளம்பெண் முகத்தில் கத்தியால் வெட்டு, சபாநாயகரின் கார் டிரைவர் கைது\n5. கோபி அருகே, பஸ்சில் பெண் தவற விட்ட பணத்தை எடுத்து கொடுத்த கண்டக்டர் - பயணிகள் பாராட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/skulls-and-skeletons-found-in-bihar-railway-station/", "date_download": "2019-06-16T04:47:40Z", "digest": "sha1:UOZYF47NQXA7CBRON5NAC3IZK7AELFDR", "length": 13525, "nlines": 159, "source_domain": "www.sathiyam.tv", "title": "பீகார் ரயில் நிலையத்தில் மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகள் கண்டெடுப்பு - Sathiyam TV", "raw_content": "\n “அபேஸ்” செய்யும் “முரட்டு திருடன்\nசென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் – ஈ.பி.எஸ்\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nடிவி வெளிச்சத்தில் உறங்கும் பெண்களே உஷார் – ஆய்வில் திடுக்கிடும் தகவல்\nபெண்களை தகாத வார்த்தையில் திட்டிய பிரபல வில்லன் நடிகர்\nவரவிருக்கும் தேர்தலுக்காக கமலிடம் ஆதரவு கோரிய பிரபல இயக்குநர்\nநான் செய்த தவறை நானே சரி பண்ணணும்னு நினைக்கிறேன் – அஜித்\n அவர் தான் ராக் ஸ்டார் – சஸ்பென்ஸ் உடைத்த யுவன்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (16/06/19)\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (15/06/19)\nமாலை நேர தலைப்புச் செய்திகள் – (15/06/19)\nStory of veerappan | வீரப்பனின் மறுபக்கம்\nStory of Vairamuthu | கவிபேரரசு வைரமுத்துவின் கதை |\nStory of Annie Besant | அன்னி பெசன்ட்னின் கதை\nHome Crime பீகார் ரயில் நிலையத்தில் மண���டை ஓடுகள் மற்றும் எலும்புகள் கண்டெடுப்பு\nபீகார் ரயில் நிலையத்தில் மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகள் கண்டெடுப்பு\nபீகார் மாநிலம், சப்பாரா ரயில் நிலையத்தில் மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகள் கொத்து கொத்தாக கிடைத்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபீகார் மாநிலம் கிழக்கு சம்பாரன் மாவட்டத்தில் சப்பாரா ரயில் நிலையத்தில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு சாக்கு மூட்டையில் ஏராளமான மனித மண்டை ஓடுகளும், மனித எலும்புகளும் இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, அந்த எலும்புகளைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில், அப்பகுதியைச் சேர்ந்த சஞ்சய் பிரசாத் என்பவரைக் கைது செய்தனர்.\nஇதுகுறித்து ரயில்வே துறை டிஎஸ்பி தன்வீர் அகமது கூறுகையில், ” சப்பாரா ரயில்நிலையத்தில் நேற்று காலை வழக்கம் போல் ரயில்வே பாதுகாப்புப்படையினர் ரோந்து சென்ற போது சந்தேகத்திற்குரிய சாக்கு மூட்டையை அவர்கள் பிரித்துப் பார்த்தபோது, அதில் 16 மனித மண்டை ஓடுகளும், 34 மனித எலும்புகளும் இருந்தன.\nமேலும் பூடான் நாட்டு கரன்சிகளும், பல்வேறு நாடுகளின் ஏடிஎம் கார்டுகள், சிம்கார்டுகள் இருந்தன. பின்னர் அப்பகுதியில் போலீசார் விசாரணை நடத்தியபோது, இந்த மூட்டையை இங்கு வைத்துவிட்டுச் சென்ற சஞ்சய் பிரசாத் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.அவரிடம் விசாரணை நடத்தியதில், உத்தரப்பிரதேசம் பாலியா நகரில் இருந்து இந்த மனித மண்டை ஓடுகளையும், எலும்புகளையும் கொண்டு வருவதாகவும், மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி வழியாக பூடானுக்கு கொண்டு செல்ல இருந்ததாகவும் செல்வதாகவும் தெரிவித்தார். மாந்திரீக செயல்கள் செய்பவர்களுக்கு மனித எலும்புகளை சப்ளை செய்யும் பணியை பிரசாத் செய்துவந்துள்ளார் என தெரிகிறது. விசாரணைக்குப்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்றார்.\nசென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் – ஈ.பி.எஸ்\n சிறுமியை தண்டித்த கொடூர கிராமம்\nமூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி\nவிடிய விடிய சாலையில் தூங்கிய எடியூரப்பா\nரயில் விபத்தை தடுத்த சிசிடிவி கேமராக்கள்\n “அபேஸ்” செய்யும் “முரட்டு திர���டன்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (16/06/19)\nசென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் – ஈ.பி.எஸ்\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (15/06/19)\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\n“நாய்க்கும் கரடிக்கும் வித்தியாசம் தெரியாதா” சர்ச்சையில் சிக்கிய பிரபல பாடகி\nStory of veerappan | வீரப்பனின் மறுபக்கம்\n சிறுமியை தண்டித்த கொடூர கிராமம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n “அபேஸ்” செய்யும் “முரட்டு திருடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2019-06-16T04:34:59Z", "digest": "sha1:IYW3T3T6PVNWNZXZS5L4MT6RZOB3WHFQ", "length": 15408, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nபுவனேஷ்வரில் கொட்டிய கோல் மழை - சத்தமில்லாமல் சாதித்த இந்திய ஹாக்கி அணி\n`நான் வனத்துறை அமைச்சர்; சொல்றத கேளுங்க’ - கடுப்பான திண்டுக்கல் சீனிவாசன்\n`சமாளிக்கிறது கஷ்டம்; உங்களுக்கு அட்மிஷன் கிடையாது' - தந்தை இல்லாத மாணவனை சேர்க்க மறுத்த பள்ளி\n`உங்கம்மாவுக்கு நீயே அறிவுரை சொல்லி ஹெல்மெட்டை மாட்டிவிடு' - கரூரைக் கலக்கும் எஸ்.பி யுக்தி\nகேட் பில்டரை ஆஃப் செய்ய மறந்த அமைச்சர்...பாகிஸ்தானில் நடந்த கலகல சம்பவம்\n' - பணிந்தது ஹாங்காங் அரசு\nஓ.பி.எஸ் தம்பிமீது வழக்கு பதிவுசெய்ய நீதிமன்றம் உத்தரவு\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n' - புற்றுநோயிலிருந்து மீண்டுவந்த பெண்ணின் வைரல் போட்டோஷூட்\n'' - சென்னை காவல் துறையில் அதிகரிக்கப்படும் பெண் இன்ஸ்பெக்டர்கள்\n`சிரமமான வேலைதான், அதனால்தான் லீவ் கொடுத்திருக்கேன்'- பெண் காவலர்களைக் குஷிப்படுத்திய எஸ்.பி\n - கோவை பெண் காவலர் இடமாற்றம்\n -சென்னைப் பெண் ராஜலட்சுமியின் புதிய பிசினஸ் முயற்சி\nகடும் வெயிலில் பணியாற்றிய பெண் காவலர்... கம்மங்கூழ் வாங்கி கொடுத்து பாராட்டிய ஆட்சியர்\n`பாலியல் தொல்லையால் ரவுடியைக் கொன்றேன்’ - கைதான பெண் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆரத்தி எடுத்து கிரீடம் சூட்டி பெண் குழந்தைகளைக் கொண்டாடிய பெற்றோர்\nபணியிடங்களில் பாலியல் சீண்டல்கள் என்றால் என்ன... பெண்கள் என்ன செய்யலாம்\nபெண் குழந்தை என நினைத்து 7 மாத கருக்கலைப்பு ஆண் க���ழந்தை என பரிசோதனை அறிக்கை\nநான்காவதும் பெண் குழந்தை என சந்தேகம் - கருக்கலைப்பு செய்த 7 மாத கர்ப்பிணி உயிரிழப்பு\n``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nகருணாநிதி பாலிசி அவுட்... உதயநிதி உலா ஆரம்பம்\n' - போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து பேசிய தி.மு.க நகரச் செயலாளர்\nமிஸ்டர் கழுகு: “கீப் கொய்ட்” - சவுண்ட் விட்ட அமித் ஷா - ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.\nசசிகலா விடுதலை... லஞ்ச ஒழிப்புத்துறை ஆட்சேபனை இல்லை\n“ஊடகத்தில் பேசக்கூடாது” எடப்பாடி அதிரடி - அமைச்சர் ஜெயக்குமார் சரவெடி...\n“இன்னும் என்னை மிஸ் பண்றீங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.youlumi.com/ta/", "date_download": "2019-06-16T05:35:27Z", "digest": "sha1:QQ7DG2Q7I7QQMBSLFCXMRUSZGLS4QXPC", "length": 9611, "nlines": 226, "source_domain": "www.youlumi.com", "title": "வெட் இடம் லெட் டாஸ்க் ஒளி, தொழில் விளக்கு, உயர் தாக்கம் கப்பல்துறை ஒளி - Youlumi", "raw_content": "\nLED கேரேஜ் ஒளி தொடர்\nஎல்இடி IP64 சோளம் ஒளி தொடர்\nஎல்இடி உயர் மஸ்த் விளக்கு\nஎல்இடி நேரியல் குழு ஒளி\nஎல்இடி நேரியல் காந்த தாங்கவல்ல கிட்\nஷென்ழேன் Youlumi Co.LTD உற்பத்தி LED உபகரணங்களுக்கான நிபுணத்துவம். நாம் ஒரு தொழில்முறை மற்றும் அனுபவங்களை R & D குழுவினால், லைட்டிங் உற்பத்தி வளர்ச்சி, உற்பத்தி மற்றும் விநியோகம் கட்டங்களாக சவால்களை சமாளிக்க உறுதி பெருமை. Youlumi உந்துதல் குழு உறுப்பினர்கள் LED தொழில்நுட்பத்தை நிறுவனத்தின் முன்னேற்றம் உந்து. ஜூலை 2012 இல் industry.Established அதன் போட்டியாளர்கள் ஒரு கோல்களாக அமைத்தல், நாம் எல்.ஈ.டி விளக்குகளுடன் மற்றும் சோளம் ஒளி பொருட்கள் உற்பத்தி உறுதி. 2013 இல், நாங்கள் வெற்றிகரமாக ஒரு பதிக்கப்பட்ட இயக்கி கொண்டிருந்தது எங்கள் புதுமையான 150W க்கு மற்றும் 200W சோளம் விளக்குகள் திரையிடப்பட்டது. எங்கள் தயாரிப்பு வரம்பில் தொடர்ந்து முதலியன மாதிரிகள் விரிவடைகிறது இப்போது 250W, 300W கொண்டுள்ளது. தற்போது, எங்கள் தலைமை 250W சோளம் ஒளி செய்தபின் 400W முந்தி மற்றும் 1000W ஒளி மூலம் HID. 2014, 80W எங்கள் யும் கருவி, 100W முதலியன பதிப்புகளைத் பொருட்கள் சந்தையில் வைக்கப்பட்டன���் ...\nஏன் எங்களை தேர்வு செய்தாய்\nயுபிஎஸ், இன்வெர்ட்டர், சூரிய குழு மற்றும் பேட்டரிகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யப்படுவதையே 6 ஆண்டுகள் அனுபவங்களை.\nசக்தி பொருட்கள் வழங்கல் முழு வீச்சில், ஒரே இடத்தில் கொள்முதல் வழங்குகின்றது.\nதொழில்முறை விற்பனை குழு தனிப்படுத்தப்பட்ட மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட சேவையை.\nஎல்இடி உயர் மஸ்த் விளக்கு\nஎல்இடி நேரியல் காந்த தாங்கவல்ல கிட்\nஎல்இடி நேரியல் குழு ஒளி\nLED லோ விரிகுடா ஒளி\nFloor3, சி கட்டிடம் Chuangfu தொழிற்சாலை மண்டலம், AiQun சாலை, Shiyan டவுன், Bao'an, ஷென்ஜென் சீனா\nஎல்இடி உயர் மஸ்த் விளக்கு\nஎல்இடி நேரியல் குழு ஒளி\nஎல்இடி நேரியல் காந்த தாங்கவல்ல கிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tamil.kelirr.com/for-your-smile/", "date_download": "2019-06-16T04:39:20Z", "digest": "sha1:XAHWTPMG7VA2ZEHOR77HFUZVDSORGTKG", "length": 6431, "nlines": 192, "source_domain": "tamil.kelirr.com", "title": "ஃபார் யுவர் ஸ்மைல் | கேளிர்", "raw_content": "\nPrevious articleஃபாதர் வித் லவ்\nசிங்கப்பூரில் உள்ள தனியார் வங்கியில் கணிப்பொறி நிபுணராக பணிபுரிபவர். சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் ‘தி சிராங்கூன் டைம்ஸ். மாத இதழில் சில கட்டுரைகள் எழுதியுள்ளவர், குறும்படம் இயக்குதல் , புகைப்படம் மற்றும் காணொளி தொகுப்பில் ஆர்வம் உடையவர்.\nஎந்தன் உயிர் தோழி – சிங்கப்பூர் திரைப்படம்\nஆதி 2 – சாகா வரம் பெற்றவனின் கதை\nகவிதை நூல் அறிமுக விழா\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017\nவெட்டிக்காடு மற்றும் கீதா கஃபே நூல் அறிமுக விழா\n‘நம்பர் விளையாட்டு’ நூல் வெளியீட்டு விழா\nகாப்பிய விழா 2017 – மணிமேகலை கவியரங்கம், சொல்லரங்கம்\nதனிக் குரல்கள் : மாலனுடன் ஒரு மாலைப் பொழுது 2\nதிரு ராஜாராம் – நிறைவு விழா உரை\nமக்கள் கவிஞர் மன்றம் நடத்திய கவியரங்கத்தின் காணொளி\nகவிமாலை சிங்கப்பூர் – தமிழருவி மணியன் சிறப்புரை\n27th & 28th ஏப்ரல்-இராம கண்ணபிரான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.pichaikaaran.com/2010/03/blog-post_30.html", "date_download": "2019-06-16T05:16:50Z", "digest": "sha1:6KZXW5I6SQFT3BEZESGIXY3WACKFXZGX", "length": 19135, "nlines": 233, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: மலர மறந்த மொட்டுக்கள்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\n\"பிரிஞ்சுடலாம் பா ..இது சரியா வராது...\"\nஅவள் சொன்னதை கேட்டு, நான் சந்தோஷ பட்டு இருக்க வேண்டும்... ஆனால், இல்லை ...இனம் புரியாத உணர்சியடன் \" என்னடி சொல்ற தெளிவாதான் இருக்கியா \" என்றேன்...\n\" ஆமா,... நல்ல யோசிச்சு பார்த்துட்டேன்... உங்க மேல என் அன்பு எப்பவும் மாறது...ஆனா நாம சேர்வது நடக்க முடியாதது.. என்னை பொண்ணு பார்க்க நாளை வர்ரங்க,,, நான் முழு மனசோட சம்மதம் சொல்லிட்டேன்...\" என்றாள்..\n\" நாளை நேர்ல பேசலாம் ..வெயிட் பண்ணு\"\n\" இனிமே நீங்க என் கூட பேசுனா, அது என் வாழ்கையை பாதிக்கும்... இனி நானும் உங்களுடன் பேச மாட்டேன்,.,,நீங்களும் பேச வேண்டாம் ..ப்ளீஸ்\nஅதுக்கு மேல மேல உங்க இஷ்டம் \"\nஅவளை முதன் முதலில் சந்தித்த போது, எனக்குள் எந்த ரசாயன மாற்றமும் ஏற்படவில்லை... லால் பாக்கில் , எப்போதும் அமரும் இடத்தில அமர்ந்து , சீரோ டிகிரி படித்து கொண்டு இருந்தேன்... யாரோ அருகில் வருவது போல இருக்கவே, சட் என புத்தகத்தை ஒளித்தேன்...\nநாம் தமிழ் புத்தகத்தை படிப்பதை வேறு யார் பார்த்தாலும், நம்மை ஒரு மன நோயாளி என்றுதான் நினைகிறார்கள். ஆந்திரா பய உணர்வு...\nஆனால் அவள் பார்த்து விட்டால் போலும்,.,,, சார் நீங்க தமிழா நானும் தான் சார்... ஐநூறு ரூபாய்க்கு சில்லறை கிடைக்குமா , என்றாள்...\nஎன்னிடமும் இல்லை... பிறகு பேசியது... அவளை டிராப் செய்தது,,, அவளும் என் வீட்டு அருகில் வசிக்கிறாள் என்பதை அறிந்தது, கொஞ்சம் கொஞ்சமாக பழக ஆரம்பித்தது என்பதெல்லாம் , என்னை பொறுத்த வரை, சாதரணமாந விஷய்னகள் தான்...\nநான் பல பெண்களுடன் பழகி இருக்கிறேன்.. இவளை ஒரு வித்தியாசமான பெண் என்றெல்லாம் சொல்ல முடியாது.... அழகு சிலை என்றும் சொல்ல முடியாது..\nஅப்படியே உலக அழகியாக இருந்தாலும், எனக்கு பயன் இல்லை... எனாகு ஊரில் , திருமணத்துக்கு பெண் ரெடி... பெங்களூர் ஒப்பந்த வேலை முடித்ததும்.. ஊர் - கல்யாணம் எல்லாம் முன்பே முடிவு செய்ய பட்டதுதான்..\nஆனாலும், ஒரு பேச்சு துணை என்ற அளவில் , அவள் ஓகே தான்... பேசி கொண்டே இருப்பாள்... நான் ரஜினியை ரசித்தால், அவள் கமல் ரசிகை,.,, நான் சாரு எனறால், அவள் ஜெ மோ ... சின்ன சின்ன முரண்பாடுகள், அவளை சுவாரசியம் ஆக்கின...\nஒரு நாள் என்னிடம் கொஞ்சம் சீரியசாக வந்தாள்.. \" எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டங்க... என் அப்பா கன்னட காரர்..அம்மா தமிழ்... எனக்கு மாப்பிள்ளை கன்னட கார பாக்குராங்க என்றாள்...\n\" இதை ஏன் இவ்வளவு சோகமா சொல்றா \" எனக்கு புரியவில்லை...\n\" நம்ம லவ் ஜெயிக்கணும் ராஜா... என்ன செய்றதுன்னு தெரியல \"\nஎனக்கு சிரி���்பு வந்தது... நான் எப்ப இவளை லவ் பண்ணேன்.. இப்படி நினச்சுதான் பழகுறாள \nஆனால் மறுக்க விரும்பவில்லை..எப்படியும் ஒரு மாசத்துல பெங்களூர் விட்டு கிளம்ப போறோம்..அது வரை இந்த காதலை தொடர்வோம்... பிறகு எதாவது சொல்லி , சோக வசனம் பேசி , விடை பெறுவோம்... என் எண்ணம் சிறகடித்து...\nநான் காமுகன் அல்ல... பெண் வெறியனும் அல்ல... ஒரு மாதத்துக்கு , ஒரு நட்பு தொடரட்டும் என்பதுதான் என் எண்ணமாக இருந்தது... அதை முறிக்க விரும்பவில்லை...\nஅதன் பின், பல இடங்கள் அவளுடன்... பல சுவையான சம்பவங்கள்.... ஆனாலும் , அவள் மேல் காதல் என எதுவும் இல்லை... என்ன கதை சொல்லி , விடை பெறுவது என்பதைத்தான் யோசிப்பேன்...\n\" ராஜ,.,, வீட்ல ஒவ்வொரு கதய சொல்லி, வர்ற மாபிளைங்கள தட்டி கழிக்றேன்.... சீக்கிரம் வந்து பொண்ணு கேளுங்க.. ஒத்துக்க மாட்டாங்க.. ஆனா போராடி தானே ஆகணும் \" என்பாள் அவள்,,, கொஞ்சம் பொறு என்பேன் நான்...\n\" அவள் வீட்டு விருப்படியே யாராவது மனது கொண்டால், நம் வேலை மிச்சம் :\" என நினைத்து கொள்வேன் நான்..\nபெங்களூர் வேலை முடியும் நேரம் வந்து கொண்டே இருந்தது...\nஅப்போதுதான் அவளது போன்... அவள் அம்மா , அவள் பக்கத்துக்கு தமிழ் பையனை சிபாரிசு செய்ததும், அப்பா அதை மூர்க்கமாக மறுத்ததும், அம்மா உறவுக்கே அந்த எதிர்ப்பு என்ரால், காதலுக்கு எவ்வளவு எதிர்ப்பு இருக்கும் என அவள் உணர்ந்ததும் தனி கதை...\nஅவள் உறவை துண்டிப்பது பற்றி யோசிதேனே தவிர, அதற்கு அப்புறம் என்ன என யோசித்ததே இல்லை... அவள் இல்லாத உலகம் எப்படி இறக்கும் என கற்பனை செய்தது கூட இல்லை...\nஅவள் என்னுள் ஒரு பகுதியாகவே மாறி விட்டதை இப்போது தான் உணர்ந்தேன்....\nஇனி நானாக போன் செய்ய முடியாது.. அவள் விருபத்துக்கு மாறாக அவளுடன் பேச கூடாது... அவளாக பேசினால்.. \" ப்ளீஸ் பேசு... உனக்காக உயிரையும் தருகிறேன் \" மனதுக்குள் கெஞ்சினேன்...\nஎன்ன இருந்தாலும் நான் செய்தது ஒரு வகை துரோகம்... மனதில் காதல் இல்லாமல், சும்மா போக்கு காட்டி வந்து இருக்கிறேன்... இப்போது அவள் பிரிய விரும்பும்போது, எனக்குள் காதல்....\nஅவளை பிரிவதுதான் எனக்கு தண்டனையாக இருக்கும... அவள் நேசித்தது ஒரு தவறான ஆளை... இப்போது அவளை விரும்பும் \"நான் \" , வேறு ஆள்... எனக்காக அவள் எந்த தியாகத்தையும் , போராட்டத்தையும் செய்யாமல், ஒரு சராசரி வாழ்வை வாழ்வதே சிறந்தது....\nமூட்டை முடிச்சுகளை கட்ட ஆரம்பித்தேன்..\nஎதற்கு அழைக்கிறாள்... முடிவை மாற்றி கொண்டா ளா ... என்னுடன் சேர விரும்பிகிரா ளா ... என்னுடன் சேர விரும்பிகிரா ளா ... அவள் சேர விரும்பினால் , நான் என்ன முடிவு எடுப்பது \nஎதுவும் அடுத்த சில மணி துளிகளில் தெரிந்து விடும்... எதுவாக இருந்தாலும், இந்த சில மணி துளிகளை, என் கடைசி மூச்சு வரை மறக்க முடியாது என தோன்றியது\nஒரு பெண் அவ்வளவு சுலபமாக தனனை oruvan மணந்து கொள்வான் என்று நம்பி விடக்கூடாது.\nஅது சரி கதை முடிந்ததா\nஅன்பு இருக்கும் இடத்தில, கணக்குகள் , பயம் போன்றவை இருக்காது... எதையும் நம்ப கூடியதுதான் அன்பு...\nஅந்த அன்பை , தமக்கு சாதகமாக பயன்படுத்துபவர்கள், ஆண் - பெண் என இருபாலரிடமும் உண்டு..\nஆமா... நீங்க தின தந்தி எல்லாம் படிப்பதில்லையா\n///எதுவும் அடுத்த சில மணி துளிகளில் தெரிந்து விடும்... எதுவாக இருந்தாலும், இந்த சில மணி துளிகளை, என் கடைசி மூச்சு வரை மறக்க முடியாது////\n....நல்ல விறுவிறுப்பான எழுத்து நடை. பாராட்டுக்கள் வலைச்சரத்தில் உங்களை அறிமுகப் படுத்தி இருப்பதை கண்டு வந்தேன். வாழ்த்துக்கள்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஒண்ணரை வாரத்தில் கன்னடம் கற்று கொள்வது எப்படி \nஐஸ் கிரீம் வாங்கினால் , ஸ்டார்ட் ஆகும் கார்...வியப...\nஆண் உடலில் , ஒரு பெண்\nஇணைய தமிழை , இழிவு செய்யும் தினமணி\nஎன் கன்னத்தில் \" பளார் \" விட்ட எழுத்தாளர் வண்ணநிலவ...\nவடிவேலு, ஆன்மீக மற்றும் பகுத்தறிவு நண்பர்கள்\nமெரினாவில் ஆராய்ச்சி நடத்திய நித்தியானந்தா\nவங்காள விரிகுடாவை , கிளீன் செய்த கிளீன் சோப்பு தூள...\nஉனக்குள் இருக்கும் வைரத்தை கண்டுபிடி...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jalamma.com/jalamma-kids/vinveli/vinveli-pages/vinveli-1-3-2.php", "date_download": "2019-06-16T05:39:31Z", "digest": "sha1:C5NABKUJXWCBSXWG5AT2BYQBMXSJJT46", "length": 8664, "nlines": 57, "source_domain": "jalamma.com", "title": "சூரியனுக்கும் ஒரு குடும்பம் - யாழ் அம்மாவின் சிறுவர் பாடல்கள்", "raw_content": "பதிவு செய்க உள் நுழை\nசூரியனுக்கும் ஒரு குடும்பம் :\nவானத்தில் சூரியனை மையமாக வைத்துக்கொண்டு அதனைச் சுற்றிச் சுழன்று வரும் முக்கியமான கோள்களை நம் கண்களுக்குப் புலப்படும் கோள்களை சூரியக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். நாம் வாழுகின்ற பூமியும் சூரியக் குடும்பத்தைச் சேர்ந்தது தான். ஏனெனில் பூமியும் சூரியனை மையமாகக் கொண்டு சுழன்று வருகின்றது. சூரியக் குடும்பத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் கோள்களிடையே ஆச்சரியப்படும் விதத்தில் ஓர் ஒழுங்குமுறை அமைந்திருக்கின்றது.\nகிரகங்கள் எனப்படும் பெருங்கோள்கள் அனைத்துமே சூரியனின் மத்திய ரேகைத் தடத்தில் சூரியனை வலம் வருகின்றன. பெருங்கோள்கள் அனைத்துமே ஒரே திசையில் சூரியனைச் சுற்றி வலம் வருவது வியப்பூட்டும் விடயமாகும். யுரேனஸ் என்று குறிப்பிடப்படும் கோளைத் தவிர மற்ற கோள்கள் ஒவ்வொன்றும், கடிகாரமுள் சுற்றும் திசைக்கு எதிர்ப்புறமாகத் தன்னைத்தானே சுற்றிக் கொள்கின்றன.\nசூரியனும் அதே திசையில் தன்னைத் தானே சுற்றிக்கொள்கின்றது. சூரியனிற்கு என்று கோள்களினாலான ஒரு குடும்பம் எவ்வாறு தோன்றியிருக்கக் கூடும் என்பது குறித்து பல கருத்துகள் கூறப்படுகின்றன. சூரியனிற்கு ஏற்பட்ட ஒரு பெரிய அதிர்ச்சி காரணமான விடயமொன்று சூரியனின் பகுதிகளில் சில சிறு சிறு துண்டுகளாக உடைந்து தனித்தனி கோள்களாக சூரியனை வலம் வரத் தொடங்கின என்பது ஒரு கருத்து. சூரியன் மற்றொரு கோளுடன் மோதியதன் காரணமாக புதுக்கோள்கள் தோன்றி, சூரியனைச் சுற்றத் தொடங்கின என்பது மற்றொரு கருத்தாகும்.\nவானத்தில் சூரியனை மையமாக வைத்துக்கொண்டு அதனைச் சுற்றிச் சுழன்று வரும் முக்கியமான கோள்களை நம் கண்களுக்குப் புலப்படும் கோள்களை சூரியக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். நாம் வாழுகின்ற பூமியும் சூரியக் குடும்பத்தைச் சேர்ந்தது தான். ஏனெனில் பூமியும் சூரியனை மையமாகக் கொண்டு சுழன்று வருகின்றது. சூரியக் குடும்பத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் கோள்களிடையே ஆச்சரியப்படும் விதத்தில் ஓர் ஒழுங்குமுறை அமைந்திருக்கின்றது.\nகிரகங்கள் எனப்படும் பெருங்கோள்கள் அனைத்துமே சூரியனின் மத்திய ரேகைத் தடத்தில் சூரியனை வலம் வருகின்றன. பெருங்கோள்கள் அனைத்துமே ஒரே திசையில் சூரியனைச் சுற்றி வலம் வருவது வியப்பூட்டும் விடயமாகும். யுரேனஸ் என்று குறிப்பிடப்படும் கோளைத் தவிர மற்ற கோள்கள் ஒவ்வொன்றும், கடிகாரமுள் சுற்றும் திசைக்கு எதிர்ப்புறமாகத் தன்னைத்தானே சுற்றிக் கொள்கின்றன.\nசூரியனும் அதே திசையில் தன்னைத் தானே சுற்றிக்கொள்கின்றது. சூரியனிற்கு என்று கோள்களினாலான ஒரு குடும்பம் எவ்வாறு தோன்றியிருக்கக் கூடும் என்பது குறித்து பல கருத்துகள் கூறப்படுகின்றன. சூரியனிற்கு ஏற்பட்ட ஒரு பெரிய அதிர்ச்சி காரணமான விடயமொன்று சூரியனின் பகுதிகளில் சில சிறு சிறு துண்டுகளாக உடைந்து தனித்தனி கோள்களாக சூரியனை வலம் வரத் தொடங்கின என்பது ஒரு கருத்து. சூரியன் மற்றொரு கோளுடன் மோதியதன் காரணமாக புதுக்கோள்கள் தோன்றி, சூரியனைச் சுற்றத் தொடங்கின என்பது மற்றொரு கருத்தாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kitchenkilladikal.blogspot.com/2018_08_09_archive.html", "date_download": "2019-06-16T05:30:50Z", "digest": "sha1:K6RYHB5HI3HFSL5XTCLFUBQ5RHAO5W42", "length": 35659, "nlines": 232, "source_domain": "kitchenkilladikal.blogspot.com", "title": "08/09/18 - அஞ்சறைப் பெட்டி", "raw_content": "\nகருப்பட்டி என்னும் பனைவெல்லத்தின் மருத்துவ பயன்கள்\nகருப்பட்டி என்னும் பனைவெல்லத்தின் மருத்துவ பயன்கள் *சீனி நமக்கு எவ்வளவு பகையோ அதற்கு நேர் மாறாக கருப்பட்டி நம் நெருங்கிய நண்பன். பனங்கருப...\nகருப்பட்டி என்னும் பனைவெல்லத்தின் மருத்துவ பயன்கள்\n*சீனி நமக்கு எவ்வளவு பகையோ அதற்கு நேர் மாறாக கருப்பட்டி நம் நெருங்கிய நண்பன். பனங்கருப்பட்டி யின் மருத்துவ பயன்கள் அளவில்லாதது*\n*இப்படி சர்க்கரை மற்றும் பல நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபட நமக்கு கிடைத்த அருமருந்து தான் கருப்பட்டி*\n*சர்க்கரைக்கு மாற்றாக சரியாக கருப்பட்டியை பயன்படுத்தினாலே இன்று உள்ள பெரும்பாலான நோய்கள் இல்லாமலும் அதற்கான மருத்துவ செலவுகள் மற்றும் மருந்துகள் அவசியமில்லாமலே போகும்*\n*“உணவே மருந்து” என்னும் நியதிப்படி, கால சூழலுக்கு ஏற்றார்போல உடலுக்கு தேவையானதை தேவைப் படும் நேரத்தில் வழங்குகிறது*\n*1.பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது*\n*2.விட்டமின்-பி, மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது*\n*3.���ருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத் தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்தும் இதில் அதிகம்*\n*4.குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும்*\n*5.கருப்பட்டி மற்றும் பனங்கல்கண்டில் எண்ணற்ற விட்டமின்களும், மினரல் சத்துக்களும் உள்ளன*\n*6.கருப் பட்டி இயற்கையாகவே உடலை குளிர்ச்சியடையச் செய்யும். அதில் உள்ள ‘கிளைசீமி இன்டெக்ஸ்’ உடலில் கலக்கும் சர்க்கரை அளவை, வெள்ளை சர்க்கரையை விட பாதிக்கும் கீழாக குறைக்கிறது*\n*7.சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதி கமாக இருக்கிறது. மேலும் இதை சர்க்கரை நோயாளிகளும் குடிக்கலாம்*\n*8.கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது. கருப்பட்டியை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்புகின்றனர்*\n*9.கருப்பட்டிஇரத்தத்தை சுத்திகரித்துஉடலுக்கு சுறுசுறுப்பை கொடுக்கும்*\n*11.கருப்பட்டியில் சுண்ணாம்பு கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தமடையும்*\n*12.சீரகத்தை வறுத்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்*\n*13.ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் வாயு தொல்லை நீங்கும்*\n*14.கரும்புசக்கரைக்கு பதிலாக கருப்பட்டியை பயன்படுத்தினால் பற்களும்எலும்புகளும் உறுதியாகும்*\n*15.நீரிழிவு நோயாளிகள் (சக்கரை நோயாளிகள்) கைகுத்தல்அரிசிசாதத்துடன் கருப்பட்டி கலந்து சாப்பிட்டுவந்தால் சக்கரையின் அளவு கட்டுபாட்டில் இருப்பதுடன் அடிக்கடி சிறுநீர் போவது குறையும்*\n*16.குழந்தைகள் முதல்பெரியவர்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம்உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கிறது*\n*17.சுக்குகருப்பட்டி பெண்களின் கர்ப்பப பைக்கு மிகவும் ஏற்றது*\n*18.சுக்கு,மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாகசுரக்கும்*\n*19.அந்ததாய் பாலை குடிக்கும் குழந்தைக்கு நல்ல ஊட்டசத்துக்கள் கிடைக்கபெறும்*.\n*20.உடல்இயக்கத்தையும் சீரான சக்தியையும் சமநிலையில் செய்கிறது*\nகருணாநிதியை உலுக்கிய மரணம்: அவரின் மனசாட்சி யார் தெரியுமா\nகருணாநிதி தனது கண்ணின் கருவிழி என்று அழைத்தது ��ருவரைத்தான். அவர் வேற யாருமில்லை கருணாநிதியின் மருமகான முரசொலி மாறன். கருணாநிதியின் மறு வட...\nகருணாநிதி தனது கண்ணின் கருவிழி என்று அழைத்தது ஒருவரைத்தான். அவர் வேற யாருமில்லை கருணாநிதியின் மருமகான முரசொலி மாறன்.\nகருணாநிதியின் மறு வடிவம் என்று திமுக தொண்டர்களால் அழைக்கப்பட்டவர் முரசொலி மாறன்.\nஅரசியலில் தொடங்கி கட்சி, கூட்டணி என அனைத்திலும் கருணாநிதி அடுத்து என்ன முடிவு எடுப்பார் என்பது முரசொலி மாறனுக்கு தெரியும். அந்த அளவுக்கு கருணாநிதியின் எண்ணமாகவும், நிழலாகவும் திகழ்ந்தார் முரசொலி மாறன்.\nதிமுக நிர்வாகிகள் பலரும் முரசொலி மாறனை செல்லமாக கருணாநிதியின் மனசாட்சி என்று தான் அழைப்பார்கள்.\nதிமுகவின் அரசியல் தேசிய அளவிலும், சர்வதேச அரங்கிலும் உயர்ந்திட மிக முக்கிய காரணமாக இருந்துள்ளார் முரசொலி மாறன்.\nஒருமுறை தோஹா மாநாட்டில் முரசொலி மாறன் நீண்ட உரை ஒன்றை நிகழ்த்தினார். அவரின் உரையை கேட்டு மெய் மறந்த கருணாநிதி, முரசொலி மாறனை கட்டி அணைத்து பாராட்டினார். அதன் பின்பு தான் கருணாநிதி வாழ்க்கையில் தவிர்க்க முடியாத நிழலாக முரசொலி மாறன் உருவெடுத்தார்.\nகடந்த 2003 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக முரசொலி மாறன் காலமானர். மாறனின் மரணத்தின் போது கருணாநிதி அவருடன் இருந்தார்.\nமாறனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்ற செய்தி தெரிந்ததும் கலைஞர் அடுத்தக்கணமே மருத்துவமனைக்கு விரைந்தார்.\nமாறன் மரணமடைந்ததும், கருணாநிதி மருத்துவமனையிலியே கண்ணீர் விட்டு அழுதார். முதலில் முரசொலி மாறனின் உடல் அவரின் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.\nஅதன் பின்பு இரவு 9 மணிக்கு மேல் தான் கருணாநிதியின் இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டது. அதுவரை மாறனின் உடலுக்கு அருகில் கருணாநிதி அமர்ந்திருந்தார்.\nமுரசொலி மாறனின் பிரிவுக்கு பிறகு கருணாநிதி மனதளவிலும், உடல் அளவிலும் பலவீனம் ஆனார். கருணாநிதியின் உடல்நிலை சற்று மோசமானது.\nமுரசொலி மாறனின் பிரிவு தான் கருணாநிதியை இந்த நிலையில் தள்ளிவிட்டது என்று திமுக தொண்டர்கள் பலர் வருத்தப்பட்டனர். மாறனின் மறைவு கருணாநிதியின் நெஞ்சில் இடி போல் விழுந்தது.\nஅதன் பின்பு கருணாநிதி அளித்த பல பேட்டியில் அவரால் மறக்க முடியாத மரணம் என்று முரசொலி மாறனின் மரணத்தை தான் குறிப்ப���டுவார்\n சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஆப்பிளிள் சத்துக்கள் நிறைந்து காணப்பட்டாலும் அதன் விதைகளில் விஷத்தன்மை வாய்ந்த ஒரு சயனைடு உள்ளது. ஒரு கிராம் ஆப்பிள் விதையில் 0.06-0.24 கிர...\nஆப்பிளிள் சத்துக்கள் நிறைந்து காணப்பட்டாலும் அதன் விதைகளில் விஷத்தன்மை வாய்ந்த ஒரு சயனைடு உள்ளது. ஒரு கிராம் ஆப்பிள் விதையில் 0.06-0.24 கிராம் அளவிற்கு சயனைடு எனும் நச்சுக்கள் உள்ளது.\nஅத்தகைய ஆப்பிள் பழத்தின் விதைகளையும் நாம் சேர்த்து சாப்பிட்டால் பலவிதமான பக்கவிளைவுகள் ஏற்படுத்தும்.\nஆப்பிள் விதையை சாப்பிட்டால் என்ன நடக்கும்\nஆப்பிள் விதைகளில் இருக்கும் அமிக்டாலின் என்ற சயனைடு மிகவும் நச்சு தன்மை கொண்டது. அத்தகைய ஆப்பிள் விதைகளை நாம் உண்ணும் போது அவை முதலில் செரிமான மண்டலத்தை சென்றடைந்து அந்த சயனைடு நச்சாக மாறி, உடலின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.\nஆப்பிள் விதைகளை நாம் சாப்பிடும் போது அவை முதலில் நம் உடலில் உள்ள சுவாச உறுப்புகளுக்கு செல்லும் ஆக்ஸிஜனை தடுத்து, இதயம், மூளை மற்றும் ரத்த அழுத்தத்தை அதிகரித்து, உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடியதாக அமைகிறது.\nதெரியாமல் ஆப்பிள் விதைகளை உண்டால் அவை அவர்களின் நோய் எதிர்ப்பு திறனை பொறுத்தே பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் அவர்களுக்கு சில நேரங்களில் வாந்தி, மயக்கம், தலை சுத்தல், வயிற்றில் வலி போன்றவை ஏற்படும்.\nஆப்பிள் விதையில் 0.3-0.35 மிகி வரையிலான சயனைடு ஆபத்தை விளைவிக்கும். மேலும் ஆப்பிள் விதையில் உள்ள சயனைடின் அளவு ஒவ்வொருவரின் உடல் எடைக்கு ஏற்றது போல வேறுபடும்.\nஆப்பிள் விதைகளை ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொண்டால் கோமா நிலை ஏற்பட்டு இறப்புகள் கூட நடைபெற வாய்ப்பு உள்ளது.\nஆப்பிள் சாப்பிடும் முன்னர் அதன் விதைகளை முற்றிலும் அகற்றிவிட்டு சாப்பிடுவது நல்லது.\nஅதன் விதைகளை அப்படியே சாப்பிட்டுவிட்டால் அதை வெளியில் உடனடியாக உமிழ்ந்துவிடுவது நல்லது.\nமேலும் செரிமான மண்டலத்தை சென்றடைந்தால் தான் சயனைடாக மாறும் என்பதால், அதனை உமிழ்ந்துவிடுவதால் எதுவும் ஆகாது.\nVishwaroopam 2: ரேட்டிங் இதுதான்- விமர்சகர் உமைர் சந்து சினிமா விமர்சனம்\nகமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள ’விஸ்வரூபம் 2’ படத்திற்கு பிரபல சினிமா பத்திரிக்கையாளர் உமைர் சந்து அளித்துள்ள ரேட்டிங் விபரங்கள் சமூகவலைதளங்கள...\nகமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள ’விஸ்வரூபம் 2’ படத்திற்கு பிரபல சினிமா பத்திரிக்கையாளர் உமைர் சந்து அளித்துள்ள ரேட்டிங் விபரங்கள் சமூகவலைதளங்களில் டிரென்டிங்கில் உள்ளன.\n2013ம் ஆண்டில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியான திரைப்படம் ’விஸ்வரூபம்’. கமல்ஹாசன் இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம், இந்திய உளவாளியின் அதிரடி சாகசங்களை பற்றிய படமாக தயாராகியிருந்தது.\nதற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் ‘விஸ்வரூபம்- 2’ என்ற பெயரில் தயாராகியுள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்த படத்தை கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ளார்.\nமுதல் பாகத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா, பூஜா குமார், சேகர் கபூர், ராகுல் போஸ் போன்றோர் விஸ்வரூபம்- 2விலும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பல புதிய கதாபாத்திரங்களும் இந்த படத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது.\nகுறிப்பாக விஸ்வரூபம்- 2வில் கமல்ஹாசனின் தாயார் கதாபாத்திரம் முக்கிய இடம் பிடித்துள்ளது. அந்த கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் முன்னாள் கதாநாயகியும் தமிழகத்தை சேர்ந்தவருமான வகீதா ரஹ்மான் நடித்துள்ளார்.\nஇந்தியாவில் நாளை அதிகாரப்பூர்வமாக வெளிவரவுள்ள ’விஸ்வரூபம்- ’படம், முன்னதாக மத்திய கிழக்கு பகுதியின் சில நாடுகளில் வெளியானது. அதை பார்த்த பிரபல சினிமா பத்திரிக்கையாளர் உமைர் சந்து ’விஸ்வரூபம்- 2’ படத்திற்கு தனது ரேட்டிங்கை அளித்துள்ளார்.\n”விஸ்வரூபம் - 2 அதிரடியாகவும், ரசிக்கும்படியான த்ரில்லிங் அனுபவம் தரும் விதத்தில் தயாராகியுள்ளது. கமலின் நடிப்பு மற்றும் இயக்கம் அருமை. படத்தில் இடம்பெற்றுள்ள அதிரடி காட்சிகள் பிரமிப்பை தருகின்றன”. என தனது ட்விட்டரில் உமைர் சந்து பதிவிட்டுள்ளார்.\nஅத்துடன் 5 / 3.5 என தனது ரேட்டிங்கை விஸ்வரூபம்- 2 படத்திற்கு அவர் வழங்கியுள்ளார். இவரது இந்த பதிவு, சமூக வலைதளங்களில் டிரென்டிங்கில் உள்ளன. இது இந்திய ரசிகர்கள் மத்தியிலும் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.\n'விஸ்வரூபம்' முதல் ‘விஸ்வரூபம் 2’ வரை- ரசிகனையும் தொண்டனையும் திருப்திபடுத்துவாரா கமல்ஹாசன்\nநடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் விஸ்வரூபம�� திரைப்படம் நாளை ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. நடிகர் கமல்ஹாசன...\nநடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் நாளை ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது.\nநடிகர் கமல்ஹாசன் நடிப்பில், அவரே இயக்கி, தயாரித்து கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘விஸ்வரூபம்’. சர்வதேச தீவிரவாதத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம், வெளியீட்டிற்கு முன் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது.\nதடைகளை உடைத்து சரித்திரம் படைத்தவன்:\nபடத்தில் முஸ்லீம் மதத்தவர்களை தவறாக சித்தரித்ததாக தெரிவித்து, சில முஸ்லீம் அமைப்பினர் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் சில நாட்களுக்கு பின்னரே விஸ்வரூபம் வெளியிடப்பட்டது. இருப்பினும், படம் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களின் பேராதரவை பெற்று, மிகப்பெரிய அளவில் வெற்றிப் பெற்றது. படத்தின் இறுதியில் அதன் இரண்டாம் பாகத்தில் சில காட்சிகள் டிரைலராக காட்டப்பட்டு, விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.\n2015 இல் கலக்கிய கமல்:\nஆனால், நிதிப் பிரச்சனையால் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அடிக்கடி தடைப்பட்டது. இதனிடையில், நடிகர் கமல்ஹாசன் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உத்தமவில்லன் (2015), ஜித்து ஜோசப் இயக்கத்தில் பாபநாசம் (2015), சி.கே.திவாகர் இயக்கத்தில் தூங்கா வனம் (2015) உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதில் பாபநாசம் திரைப்படம் மட்டும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியைப் பெற்றது.\nஇந்தப் படங்களைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தசாவதாரம் படத்தில் வந்த காமெடி கதாபாத்திரமான நாயுடுவை வைத்து சபாஷ் நாயுடு படத்தை இயக்க முயற்சித்தார். ஆனால், அந்தப் படமும் நிதிப்பிரச்சனையால் பாதியிலேயே தடைப்பட்டது.\nஇதற்கிடையில்தான் வெளியானது பிக்பாஸ் என்ற ரியாலிட்டு ஷோ. ஏற்கனவே பல மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த இந்த ஷோவை, தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார், அவரின் பேச்சுப் புலமை இந்த நிகழ்ச்சி வெற்றிப் பெற மிகப்பெரிய அளவில் உதவியது.\nஅதுவரையில், சமூகப் பிரச்சனைகளுக்கு நடிகனாக குரல் கொடுத்து வந்த கமல்ஹாசன். அந்த சமூகத்தில் உள்ளவர்களில் ஒருவராக, அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகளை வைக்கத் தொடங்கியது இந்த நிகழ்ச்சியில்தான்.\nமுதலில், தமிழ் கலாச்சாராத்திற்கு எதிராக உள்ளது என ஆரம்பித்த பிக்பாஸ் பிரச்சனை, படிப்படியாக உருவெடுத்து, கமலுக்கும் மற்றும் அரசாங்கத்திற்கும் இடையேயான பிரச்சனையாக மாறியது. இதனால், கமலுக்கும் தமிழக அமைச்சர்களுக்கும் இடையே கருத்துப் போர் உண்டானது. இதன் விளைவாக, நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டார்.\nவிஸ்வரூபத்துடன் விஸ்வரூபம் எடுத்த மக்கள் நீதி மய்யம்:\nஇதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் பாதியில் நிறுத்தப்பட்ட ‘விஸ்வரூபம் 2’ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கினார். அதே வேளையில் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி, மதுரையில் நடந்த மாநாட்டில், சொன்னபடி ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சியைத் தொடங்கி, அதன் கொடியையும் அறிமுகப்படுத்தினார். ஒருபுறம் ‘விஸ்வரூபம் 2’ மறுபுறம் மக்கள் நீதி மய்யம் இரண்டையும் ஒருசேர கட்டமைத்தார் கமல்ஹாசன்.\nதற்போது, ‘விஸ்வரூபம் 2’ படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், ஆகஸ்ட் 10 ஆம் தேதி(நாளை) வெளியாகிறது. கடந்த முறையை போல் இல்லாமல், இம்முறை படத்திற்கு பிரச்சனைகள் அந்த அளவிற்கு இல்லை என்றாலும், படம் வெளியான பின் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுதல்வர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்தியுள்ள நடிகர் கமல்ஹாசன், அரசியலுக்கு வந்த பின் வெளியாகும் முதல் திரைப்படம் ‘விஸ்வரூபம் 2’. தற்போது கமல்ஹாசனுக்கு நடிகனாக தனது ரசிகனை மட்டுமில்லாமல், ஒரு தலைவனாக தனது தொண்டனையும் இப்படத்தில் திருப்தி படுத்த வேண்டியுள்ளது. அதை அவர் எந்த அளவிற்கு செய்கிறார் என்பதை படம் வெளியான பின்னரே அறிய முடியும்.\nகருப்பட்டி என்னும் பனைவெல்லத்தின் மருத்துவ பயன்கள்...\nகருணாநிதியை உலுக்கிய மரணம்: அவரின் மனசாட்சி யார் த...\nVishwaroopam 2: ரேட்டிங் இதுதான்- விமர்சகர் உமைர் ...\n'விஸ்வரூபம்' முதல் ‘விஸ்வரூபம் 2’ வரை- ரசிகனையும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.kidspicturedictionary.com/what-is-different/list-a/also-as-well-and-too/", "date_download": "2019-06-16T04:52:51Z", "digest": "sha1:PDS6Q65WK2CA4W2E3P7TOMU5KF7BVBQR", "length": 7175, "nlines": 72, "source_domain": "ta.kidspicturedictionary.com", "title": "மேலும், அதே மற்றும் - கிட்ஸ் ஆன்லைன் அகராதி", "raw_content": "\nமேலும், அதே மற்றும் மிகவும்\nஅக்டோபர் 16, 2013 by கிட்ஸ் கிங்டம்\nமுகப்பு » மேலும், அதே மற்றும் மிகவும்\n- பிரிவு + அதே போல் = பிரிவு + கூட\n- அதே போல் மற்றும் கூட அர்த்தத்தை பொறுத்து வாக்கியத்தின் பரம்பரை பகுதிகளைப் பார்க்க முடியும். நாம் பேசும் போது, அவர்கள் குறிப்பிடும் வார்த்தையை வலியுறுத்துவதன் மூலம் நாம் சரியான அர்த்தத்தை புரிந்துகொள்வோம்.\nமற்றவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டங்களைக் கொண்டிருப்பதுடன் ஞாயிற்றுக்கிழமை கூட்டங்கள் நடைபெறும் அதே போல்\nநாங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் நடப்போம், ஞாயிற்றுக்கிழமை கூட்டங்கள் நடக்கும் அதே போல்\nசெவ்வாயன்று நாம் கூட்டங்களைக் கொண்டாடுகிறோம். ஞாயிற்றுக்கிழமை கூட்டங்கள் நடக்கும் அதே போல்\n- மேலும் + வினைச்சொற்கள் = இருக்கும் மேலும்\nநான் அவரை விரும்பவில்லை மேலும் அவர் நேர்மையற்றவர் என்று நினைக்கிறேன்\nஅவள் பாடுகிறாள் மேலும் பியானோ வகிக்கிறது\nநான் பசியாக இருக்கிறேன், நான் இருக்கிறேன் மேலும் மிகவும் களைப்பாக இருக்கிறது\n- அதே போல் (கூட) குறுகிய பதிலில் (இல்லை மேலும்)\nநான் பசியாக இருக்கிறேன். நான் கூட/ எனவே நான் / என்னை நானே / நான் இருக்கிறேன் அதே போல் (நான் அல்ல மேலும்)\n- பயன்படுத்த வேண்டாம் அத்துடன், மேலும் எதிர்மறை வாக்கியங்களில் = இல்லை .. எஜோகர், அல்லது இல்லை\nஅவர் அங்கு தான் இருக்கிறார் கூட - அவர் அங்கு இல்லை\nநான் உன்னை விரும்புகிறேன் அதே போல் - நான் உன்னை விரும்பவில்லை\nநான் செய்வேன் கூட - இல்லை.\nவகைகள் பட்டியல் ஏ\tமெயில் வழிசெலுத்தல்\nமீண்டும் காரில் ஒரு லிஃப்ட் எடுப்பதற்கு மக்களைக் கேட்டுக் கொள்கிறார்\nசிறந்த படம் & பக்கங்கள்\nஉடல் பாகங்கள், மனித உடல் பாகங்கள்: பெயர் மற்றும் படங்கள்\nகருவிகள் பெயர்கள் - கருவிகள் பட்டியல், படங்களுடன் கூடிய கருவிகளின் பெயர்கள்\nசமையலறை படங்கள் மற்றும் படம் மற்றும் பெயர்களுடன் சமையலறை பாத்திரங்களின் பட்டியல்\nஇசைக்கருவிகள் வாசித்தல் பெயர்கள் மற்றும் படங்கள் பெயர்கள்\nகிட்ஸ் படத்தின் மூலம் எதிர்த்தரப்பு வார்த்தைகள்\nபெயர்கள் மற்றும் படங்களுடன் வீடு மற்றும் வீடுகளின் வகைகள்\nஒரு வினைச்சொல் என்ன வினையுரிச்சொற்களின் பட்டியல் வினைச்சொல் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Booradleyp1", "date_download": "2019-06-16T04:58:14Z", "digest": "sha1:TYQQEOIXHYH3WHNN6YSPML242TWNP62G", "length": 9339, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Booradleyp1 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது Booradleyp இன் புதிய கணக்கு. பழைய கணக்கு சிறிதுகாலம் கடவுச்சொல் சிக்கலால் முடங்கியிருந்தது. எனவே இதன் மூலம் பங்களிக்கிறேன்.\nகே. ஏ. நீலகண்ட சாஸ்திரி\nடு கில் எ மாக்கிங் பேர்ட்\nநூற்றுக்கணக்கான தமிழ்ச்சொல் ஒலிப்புக்கோப்புகளை பதிவேற்றிய அரும்பணிக்காக உங்களுக்கு இந்த வாய்மொழி விண்மீன் பதக்கத்தை அளித்து மகிழ்கிறேன். -- சுந்தர் \\பேச்சு 07:47, 29 நவம்பர் 2011 (UTC)\nநல்ல தமிழில் அருமையான பல கணக்கியல் கட்டுரைகளை எழுதியமைக்காக இந்த E mc² விண்மீன் பதக்கத்தை அளித்து மகிழ்கிறேன். -- சுந்தர் \\பேச்சு 07:47, 29 நவம்பர் 2011 (UTC)\nநாங்கள் உருவாக்கும் கட்டுரைகளை உடனுக்குடன் உரைதிருத்தி மேம்படுத்துவது கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை வழங்குகிறேன். தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:48, 2 திசம்பர் 2012 (UTC)\nபல தமிழ் குறுங்கட்டுரைகளை சிறப்பாக திருத்தி விரிவாக்கம் செய்த உங்களுக்கு இந்த \"சிறந்த உரைதிருத்துனர் பதக்கம்\" அளித்து மகிழ்கிறேன். :) கிருஷ்ணா (பேச்சு) 16:56, 5 சூன் 2012 (UTC)\nநீங்கள் கடந்த மாதம் 1000 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்து மிகவும் முனைப்பான தமிழ் விக்கிப்பீடியராகத் திகழ்வதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இதற்கு மேல் கடப்பதற்கு ஒரு மைல்கல்லும் இல்லை என்பதால் :), வழமை போல் மற்ற உரையாடல்கள் தொடர்பாக உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)\n--இரவி (பேச்சு) 10:04, 2 பெப்ரவரி 2013 (UTC)\nBooradleyp1: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 பெப்ரவரி 2019, 03:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூ���ுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87", "date_download": "2019-06-16T05:06:13Z", "digest": "sha1:7KTSM6QT2XCOKN6W4J2QDV6BBTILEIM2", "length": 6410, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "மைக் செல்வே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து\nதுடுப்பாட்ட சராசரி 7.50 12.65\nஅதியுயர் புள்ளி 5* 67\nபந்துவீச்சு சராசரி 57.16 26.66\n5 விக்/இன்னிங்ஸ் – 38\n10 விக்/ஆட்டம் – 4\nசிறந்த பந்துவீச்சு 4/41 7/20\n, தரவுப்படி மூலம்: [1]\nமைக் செல்வே (Mike Selvey, பிறப்பு: ஏப்ரல் 25 1948), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 278 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1976 - 1977 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 04:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinereporters.com/director-siva-talk-about-actor-ajith/43742/", "date_download": "2019-06-16T05:15:54Z", "digest": "sha1:E53OOADA4JEF57JWQCYRZT34XM3YZHJG", "length": 7688, "nlines": 75, "source_domain": "www.cinereporters.com", "title": "அஜித் அடம்பிடிப்பார்....சொன்னா கேட்க மாட்டார் - இயக்குனர் சிவா - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் அஜித் அடம்பிடிப்பார்….சொன்னா கேட்க மாட்டார் – இயக்குனர் சிவா\nஅஜித் அடம்பிடிப்பார்….சொன்னா கேட்க மாட்டார் – இயக்குனர் சிவா\nஇயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான விஸ்வாசம் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nவீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என அஜித்தை வைத்து 4 படங்களை இயக்கிவர் சிவா. பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் படத்தை குடும்பம் குடும்பாக ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.\nஇதையும் படிங்க பாஸ்- பேயெல்லாம் பேட்ட வசனம் பேசுது - தில்லுக்கு ��ுட்டு 2 டீசர் வீடியோ\nவிவேகம், விஸ்வாசம் படத்தை தயாரித்த சத்ய ஜோதி நிறுவனத்திற்கு மேலும் ஒரு படம் செய்து கொடுப்பதாக அஜித் வாக்குறுதி அளித்துள்ளதாக செய்தி கசிந்துள்ளது. அந்த படத்தையும் சிவாவே இயக்குவாரா அல்லது வேறு இயக்குனரா என்பது விரைவில் தெரிய வரும்.\nஇதையும் படிங்க பாஸ்- நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த கருணாஸ் எம்.எல்.ஏ...\nஇந்நிலையில், சமீபத்தில் இயக்குனர் சிவா அளித்த பேட்டியில் “ விஸ்வாசம் படத்தை பார்த்த அஜித், நாம் இணைந்து பணியாற்றிய 4 படங்களில் இதுதான் பெஸ்ட் எனக்கூறினார். எனக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதே இல்லை. ஆனால், வாக்குவாதம் ஏற்படும். சில ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளில் நடிக்க வேண்டாம் என நான் கூறுவேன். ஆனால், அவரோ நான் நடிப்பேன் என அடம்பிடிப்பார். எனவே, சண்டை இயக்குனரிடம் கூறி அவரிடம் கூறுங்கள் என்பேன். ஒளிப்பதிவாளரிடம் கூறுவேன். அதன்பின் அஜித்திடமே கூறுவேன். ஆனால், அவர் கேட்கவே மாட்டார்” எனக் கூறியுள்ளார்.\nலீக் ஆன வீடியோ – தளபதி 63 படக்குழு அதிர்ச்சி\nநயன்தாராவின் மாமா ரோல் கொடுங்க – முருகதாஸிடம் வாய்ப்பு கேட்ட ஹாலிவுட் நடிகர்\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த என்.ஜி.கே டீம் – பொதச்சாலும் பாடல் வீடியோ\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,918)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,655)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,097)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,645)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,961)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,961)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinereporters.com/ileana-photos-goes-viral-in-social-networks/44233/", "date_download": "2019-06-16T05:27:07Z", "digest": "sha1:FGFOZZ2PVE4XQGAXCZID2ELY63ND4BTI", "length": 5709, "nlines": 70, "source_domain": "www.cinereporters.com", "title": "இவ்வளவு கவர்ச்சியா? ஏம்மா இலியானா.. இது அடுக்குமா?.. - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் இவ்வளவு கவர்ச்���ியா ஏம்மா இலியானா.. இது அடுக்குமா ஏம்மா இலியானா.. இது அடுக்குமா\n ஏம்மா இலியானா.. இது அடுக்குமா\nநடிகை இலியானா வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.\nநடிகை இலியானா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன் பின் பாலிவுட் படங்களிலும் நடித்தார். தற்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதையே வேலையாக கொண்டுள்ளார். அது தொடர்பான புகைப்படங்களை தொடர்ந்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.\nஇதையும் படிங்க பாஸ்- பிகினி போட்டோவை வெளியிட்ட ரஜினி நாயகி\nஇந்நிலையில், சமீபத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.\nலீக் ஆன வீடியோ – தளபதி 63 படக்குழு அதிர்ச்சி\nநயன்தாராவின் மாமா ரோல் கொடுங்க – முருகதாஸிடம் வாய்ப்பு கேட்ட ஹாலிவுட் நடிகர்\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த என்.ஜி.கே டீம் – பொதச்சாலும் பாடல் வீடியோ\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,918)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,655)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,097)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,645)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,961)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,961)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2013/dec/05/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-21-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-795889.html", "date_download": "2019-06-16T05:35:40Z", "digest": "sha1:G4QXSZDIT5L6D4XXKIN3GFMXQAZC7JO4", "length": 7215, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "\\\\\\\"நெல்லை மாவட்டத்தில் 21 இடங்களில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்\\\\\\'- Dinamani", "raw_content": "\n13 ஜூன் 2019 வியாழக்கிழமை 01:19:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\n\"நெல்லை மாவட்டத்தில் 21 இடங்களில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்'\nBy திருநெல்வேலி | Published on : 05th December 2013 03:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் 21 மையங்களில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.\nஇதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nசர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாக டிச. 3-ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டார். இதற்காக திருநெல்வேலி மாவட்டத்துக்கு ரூ. 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.\nஇம்மாவட்டத்தில் செயல்படும் 14 பகல் நேர பாதுகாப்பு மையங்கள், 21 ஆதார வள மையங்களில் மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலப்பாளையம் குறிச்சி பகல் நேர பாதுகாப்பு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஆர். ஜெயபாண்டி கலந்துகொண்டார். ஏற்பாடுகளை கல்வி ஒருங்கிணைப்பாளர் சு.ரமேஷ் செய்திருந்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nமதங்கீஸ்வரப் பெருமான் ஆலயம் திருவிழா\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/1000000001446.html", "date_download": "2019-06-16T05:09:51Z", "digest": "sha1:JF2UWS2VANH5SGLX2SYOKFUEE6G2GQ7K", "length": 5642, "nlines": 125, "source_domain": "www.nhm.in", "title": "மகாகவி தாந்தே (மூன்று தொகுதிகள்)", "raw_content": "Home :: வரலாறு :: மகாகவி தாந்தே (மூன்று தொகுதிகள்)\nமகாகவி தாந்தே (மூன்று தொகுதிகள்)\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வ��ங்கிய மற்ற புத்தகங்கள்\nஎழுத்தின் கதை, சொல்லின் கதை, மொழியின் கதை இலக்கியச் சாறு நலம் தரும் தேவாரம்\nஉயிர்கள் எப்படி தோன்றின நறுமணத் தோட்டம் ஆதிசங்கரர் அருளிய விவேக சூடாமணி\nஸ்ரீதேவதா உச்சாடன மந்த்ர ராஜம் இன்றைய வாழ்க்கையில் இலக்கியம் - 6 வலியல்ல வலிமை\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/25-dead-as-bus-falls-into-canal-in-karnatakas-mandya/", "date_download": "2019-06-16T04:53:04Z", "digest": "sha1:D6E6FKB6QIIEULC2LPITFOUFVXLEFL5K", "length": 11144, "nlines": 161, "source_domain": "www.sathiyam.tv", "title": "கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் பேருந்து விபத்து - 25 பேர் பலி - Sathiyam TV", "raw_content": "\n “அபேஸ்” செய்யும் “முரட்டு திருடன்\nசென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் – ஈ.பி.எஸ்\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nடிவி வெளிச்சத்தில் உறங்கும் பெண்களே உஷார் – ஆய்வில் திடுக்கிடும் தகவல்\nபெண்களை தகாத வார்த்தையில் திட்டிய பிரபல வில்லன் நடிகர்\nவரவிருக்கும் தேர்தலுக்காக கமலிடம் ஆதரவு கோரிய பிரபல இயக்குநர்\nநான் செய்த தவறை நானே சரி பண்ணணும்னு நினைக்கிறேன் – அஜித்\n அவர் தான் ராக் ஸ்டார் – சஸ்பென்ஸ் உடைத்த யுவன்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (16/06/19)\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (15/06/19)\nமாலை நேர தலைப்புச் செய்திகள் – (15/06/19)\nStory of veerappan | வீரப்பனின் மறுபக்கம்\nStory of Vairamuthu | கவிபேரரசு வைரமுத்துவின் கதை |\nStory of Annie Besant | அன்னி பெசன்ட்னின் கதை\nHome Tamil News India கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் பேருந்து விபத்து – 25 பேர் பலி\nகர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் பேருந்து விபத்து – 25 பேர் பலி\nகர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து இன்று மதியம் பாண்டவபுரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர்.\nஇதையடுத்து அப்பகுதியை���் சேர்ந்த பொதுமக்கள் அங்கு விரைந்து சென்று கால்வாயில் தத்தளித்தவர்களை மீட்டு கரை சேர்த்தனர். நீச்சல் தெரிந்தவர்கள் நீந்தி கரைசேர்ந்தனர். நீச்சல் தெரியாதவர்கள் நீரில் மூழ்கி சிறிது நேரத்தில் இறந்துவிட்டனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.\nஇந்த விபத்தில் 25 பேர் பலியானதாகவும், மேலும் சிலர் தண்ணீரில் தத்தளிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது. எனவே, உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nசென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் – ஈ.பி.எஸ்\n சிறுமியை தண்டித்த கொடூர கிராமம்\nமூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி\n#தவிக்கும் தமிழ்நாடு: டுவிட்டரில் டிரெண்ட்\n “அபேஸ்” செய்யும் “முரட்டு திருடன்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (16/06/19)\nசென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் – ஈ.பி.எஸ்\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (15/06/19)\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\n“நாய்க்கும் கரடிக்கும் வித்தியாசம் தெரியாதா” சர்ச்சையில் சிக்கிய பிரபல பாடகி\nStory of veerappan | வீரப்பனின் மறுபக்கம்\n சிறுமியை தண்டித்த கொடூர கிராமம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n “அபேஸ்” செய்யும் “முரட்டு திருடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}