diff --git "a/data_multi/ta/2019-22_ta_all_0740.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-22_ta_all_0740.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-22_ta_all_0740.json.gz.jsonl" @@ -0,0 +1,783 @@ +{"url": "http://eniyatamil.com/2015/04/29/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4/", "date_download": "2019-05-26T22:57:34Z", "digest": "sha1:NL2EYDKL4S67Y5MINPPEQN632HFPQWBB", "length": 10523, "nlines": 103, "source_domain": "eniyatamil.com", "title": "இலங்கையில் முக்கிய சட்டதிருத்தம் நிறைவேற்றம்!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nHomeஅரசியல்இலங்கையில் முக்கிய சட்டதிருத்தம் நிறைவேற்றம்\nஇலங்கையில் முக்கிய சட்டதிருத்தம் நிறைவேற்றம்\nApril 29, 2015 கரிகாலன் அரசியல், செய்திகள், முதன்மை செய்திகள் 0\nகொழும்பு:-இலங்கையில் அதிபராக இருந்த ராஜபக்சே 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தார். அப்போது அவர் தனக்கு சாதகமாக பல அதிகாரங்களை கொண்டுவந்தார். குறிப்பாக இலங்கை ஜனாதிபதி 2 முறை மட்டுமே அந்த பதவியை வகிக்க முடியும் என்று இருந்த வரைமுறையை நீக்கினார். அதன் எதிரொலியாக 3-வது முறையும் அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு, படுதோல்வியை சந்தித்தார்.\nசிறிசேனா தலைமையிலான புதிய மந்திரிசபை பதவியேற்று ஆட்சி நடத்தி வருகிறது. ராஜபக்சே செய்த பல தவறுகளை புதிய அரசு களைந்து வருகிறது. அந்த வகையில் இலங்கை அதிபராக ஒருவர் 2 முறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என்பது உள்ளிட்ட 19-வது சட்டதிருத்தத்தை (19ஏ) கடந்தவாரம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது.\n225 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் புதிய அரசுக்கு முழுமையான பெரும்பான்மை இல்லாததால் இந்த சட்டதிருத்தம் நிறைவேறுமா என்ற சந்தேகமும் ஏற்பட்டது. இந்த சட்டதிருத்தம் மீது 2 நாள் விவாதம் நடந்தது. நேற்று அதன் மீது வாக்கெடுப்பு நடந்தது. அப்போது இந்த சட்டதிருத்தத்துக்கு ஆதரவாக 215 ஓட்டுகளும், எதிராக ஒரே ஒரு ஓட்டும் விழுந்தது. அதுதவிர இந்த சட்டதிருத்தம் மூலம் நிர்வாகத்தின் முக்கிய பகுதிகளான தேர்தல்கள், மக்கள் சேவை, போலீஸ், நீதித்துறை ஆகியவற்றுக்கு சுதந்திரமான கமிஷன்கள் அமைக்கவும் வழிவகுக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nதமிழக மீனவர்கள் ஐவருக்கு தூக்கு தண்டனை: கொழும்பு உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஅதிபர் தேர்தலில் ராஜபக்சே தோற்றது ஏன்\nராஜபக்சே கொள்ளையடித்த பணத்தை மீட்க இந்தியா, அமெரிக்கா உதவி\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakarmanal.com/index.php?option=com_content&view=section&layout=blog&id=1&Itemid=33&limitstart=20", "date_download": "2019-05-26T23:30:31Z", "digest": "sha1:2Y47BVHAL6RJX737YUCNLZEKYMFONZWE", "length": 3962, "nlines": 100, "source_domain": "nakarmanal.com", "title": "அறிவிப்பு", "raw_content": "\nபூர்வீகநாகதம்பிதான் ஆலய 8ம் உற்சவம் நேரடி ஒளிபரப்பு\nபூர்வீகநாகதம்பிதான் ஆலய 8ம் உற்சவம் நேரடி ஒளிபரப்பு\nபூர்வீகநாகதம்பிரான் ஆலயத்தில் 30.09.2017 இன்று திருவிழா ஆரம்பம்.\nநாகத்தொடுவாய் பாலம் வாகனம் செலுத்துமளவிற்கு பூர்த்தியாகும் நிலையை அடைந்துள்ளது.\nநாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் குண்டுவீச்சுத்தாக்குதலில் உயிர்நீத்த மாணவர்களின் 22ம் ஆண்டு நினைவுதினம் இன்று.\nகெளத்தந்துறை பிள்ளையார் ஆலய வருடாந்த மணவாளக்கோல விழா சிறப்பாக நடைபெற்றது.\nநாகர்கோவில் மாணிக்கப்பிள்ளை���ார் ஆலய வருடாந்த மணவழக்கோல விழா சிறப்பாக நடைபெற்றது.\nபூர்வீக நாகதம்பிரான் ஆலய 2017ம் ஆண்டிற்கான தீர்த்தோற்சவம் பற்றிய அறிவித்தல்.\nநாகத்தொடுவாய்கான தற்காலிக பாலம் அமைத்தல்.\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nakarmanal.com/index.php?option=com_content&view=article&id=582:2017-08-26-12-31-29&catid=2:2009-11-24-00-40-19&Itemid=19", "date_download": "2019-05-26T23:18:28Z", "digest": "sha1:MSXZB6W34H22JQE5SRFWP6UVVXH6PD5Z", "length": 5708, "nlines": 95, "source_domain": "nakarmanal.com", "title": "நாகத்தொடுவாய்கான தற்காலிக பாலம் அமைத்தல்.", "raw_content": "\nHome அறிவிப்புகள் நாகத்தொடுவாய்கான தற்காலிக பாலம் அமைத்தல்.\nநாகத்தொடுவாய்கான தற்காலிக பாலம் அமைத்தல்.\nநீண்டகாலமாக நாகத்தொடுவாயினை கடந்து பல்வேறு தேவைகளுக்கும் கடற்கரைக்கு செல்வதற்கு பெரும் சிரமத்தின் மத்தியில் சென்றுவரவேண்டியுள்ளது. பலதடவைகள் இது தொடர்பான கோரிக்கைகள் உரியவர்களிடம் முன் வைக்கப்பட்டபோதும் இதுவரை குறித்த பாலம் அமைப்பதற்கான திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.\nஇதன் காரணமாக மருதங்கேணி பருத்தித்துறை வீதி புனர் நிர்மாணத்தின்போது கடந்தகாலங்கிளில் பாவனையில் இருந்த பாலத்துண்டங்கள் அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட பாலத்துண்டங்களை பயன்படுத்தி நாகத்தொடுவாய் பாலத்தினை தற்காலிகமாக அமைக்கலாம் என்கின்ற கருத்தினை இவ்வூர் இளைஞர்களால் முன்வைக்கப்பட்டது.\nஇது தொடர்பாக பிரதேச செயலகத்தோடு தொடர்புகொண்டபோது அகற்றப்பட்ட பாலத்துண்டங்களை வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் இருந்து எடுப்பதற்கான அனுமதியினை பெற்றுத்தருவதாக கூறி அனுமதியினையும் பெற்றுத்துந்துள்ளனர்.\nதற்போது ஒருபகுதி பாலத்துண்டங்கள் நாகத்தொடுவாய் பகுதிக்கு எடுத்துவரப்பட்டுள்ளது. மிகுதியை எடுத்துவருவதற்கான செயற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.\nஇந்நிலையில் குறித்த பாலத்தினை அமைப்பது தொடர்பான உங்களது கருத்துக்களையும், உங்களால் இயன்ற ஒத்துழைப்பினையும் எதிர்பார்க்கின்றோம்.\nகுறிப்பு:- இதுதொடர்பாக உங்களது கருத்துக்களையும் ஒத்துளைப்பினையும் மேற்கொள்வதற்கு இவர்களை அணுகவும்\nஇராசையா இரவிச்சந்திரன் 0094 778384893\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ruraldoctors.blogspot.com/2008/12/blog-post_25.html", "date_download": "2019-05-26T23:43:34Z", "digest": "sha1:OEESRP3ZHVQAMMQ2TPOWXU5U5YNADU3Q", "length": 21795, "nlines": 257, "source_domain": "ruraldoctors.blogspot.com", "title": "Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்: சார். .. குளுக்கோஸ் போடுங்க....", "raw_content": "\nLife at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்\n ..... பிணிகளும், பிரச்சனைகளும், பழக்கவழக்கங்களும், கதைகளும், முகாம்களும், திட்டங்களும், கொள்ளைநோய்களும், குடும்ப கட்டுப்பாடும், பல்ஸ் போலியோவும், வரும் முன் காப்போம் திட்டமும்\nசார். .. குளுக்கோஸ் போடுங்க....\nமார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -3\nமார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4\nமார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள்-2\nஅ ஆ சு நி (4)\nஅரசு மருத்துவர்களின் கோரிக்கை (1)\nஆண் அறுவை சிகிச்சை (1)\nஆரம்ப சுகாதார நிலையம் (3)\nஉடல் உறுப்புகள் தானம் (1)\nஎண்ணச் சுழற்சி நோய் (1)\nசர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009 (1)\nதகவல் அறியும் உரிமை (1)\nபிரசவ கால துணை (1)\nபிரசவ கால விபத்து (1)\nதோகமலை ஆரம்ப சுகாதார நிலையம்.\nஆரம்ப சுகாதார நிலையம். பெருங்கட்டூர்.\nபயணாளிகள் நல சங்கம் ‍ செய்யாறு சுகாதார மாவட்டம்.\nகொடும்பாளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்\nசார். .. குளுக்கோஸ் போடுங்க....\nதடதட வென்ற ஓசையோடு ஆரம்ப சுகாதார நிலைய வாசலில் அந்த புல்லட் வாகனம் வந்து நின்றது. வழக்கமாய் உலக விஷயங்களை கலந்தாய்வு செய்து கொண்டிருக்கும் பொதுமக்கள், தங்களது உடல் நலக் குறைவுகளை மறந்துவிட்டு வண்டியில் வந்திறங்கிய 22 வயது அண்ணன் புலிப் பாண்டியையே பார்த்தனர்,\nபுலிப் பாண்டி நேராக மருத்துவர் அறைக்குச் சென்றார். அவர் வரிசையில் எல்லாம் நிற்கவில்லை. நேராகச் சென்றார். வழிவிடுவதற்கு யாரும் தயாராக இல்லாத சூழ்நிலையிலும் தடுக்கவும் யாரும் தயாராக இல்லை. அவருக்குப் பின்னால் அவரது நண்பர் குலாமும் வந்து சேர்ந்தது. மருத்துவரைப் பார்த்ததும் அந்தக் கேள்வியைக் கேட்டார்.\nசரி போட்டுடுவோம் இது மருத்துவர்,\nகுடுங்க சார், சீட்டை எனக்கு நேரமாச்சு, இது புலிப் பாண்டி\nநோயாளியக் காட்டுங்க . ஓ.பி, சீட்டு பதிவு பண்ணிட்டு வாங்க, மீண்டும் மருத்துவர்.\nடாக்டர் அவசரம் புரியாம பேசாதீங்க, எனக்கு நெறைய வேலை இருக்கு.\nமருத்துவர் சற்று எரிச்சல் அடைந்தார்.\nஅப்ப வேலையை முடிச்சிட்டு வாங்க,\nவரும்போது நோயாளியக் கூட்டிட்டு வாங்க்..........\nபுலிப் பாண்டி அதற்குமேல் கோபம் அடைந்தார்.\nசார், எனக்குத்தான் குளுக்கோஸ் போடனும்..\nஎன்ன டாக்டர், நக்கலா... நல்லாயிருக்கரவங்க ஆஸ்பத்திரிக்கு வருவாங்க.. எனக்குத்தான் உடம்பு சரியில்லை...\nபக்கத்தில் இருக்கும் பாதுகாவலர் [உள்ளூர் பாஷையில் அல்லக்கை] அதுதான் அண்ணன் உடம்பு சரியில்லைன்னு சொல்லிட்டே இருக்காருல்ல.. மொதல்ல குளுக்கோஸ் போடு சாரு...\nமருத்துவருக்கு ஓரளவு நிலைமை புரிந்து விட்டது. இப்போதைய தேவை ஒரு குளுக்கோஸ் அதற்காக கதை அளக்கத் தொடங்கிவிட்டனர்.\nஉடம்பு முடியல அப்படின்னா.. உங்களுக்கு என்ன கஷ்டம் அதை சொல்லுங்க...\nடாகடர், சீக்கிரம் அனுப்புங்க எனக்கு டைம் ஆச்சு...\nகுளுக்கோஸ் எல்லாம் போடமுடியாதுங்க.. அது ரொம்ப முடியாதவங்களுக்கு போடறது, நீங்க நல்லாத்தானே இருக்கீங்க.. இது மருத்துவர்.\nடாக்டர் அண்ணன் ரொம்ப சோர்வா இருக்காஅர், அதுக்கு ஒரு குளுக்கோஸ் போடுங்க.. மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம், நாங்க முடியாமத்தான் வந்திருக்கோம் சீக்கிரம் போடுங்க...\nமருத்துவரின் மூளை வேகமாக வேலை செய்கிறது, [பின்னே.. அவருக்கு தடயவியல் மருத்துவத்திலும் சேர்த்துத்தானே படிக்கச் சொல்லி பயிர்ச்சி அளித்து அனுப்பி இருக்கிறார்கள்]\nஇந்தாங்க.. போய் ரத்த டெஸ்ட் எடுத்திட்டு வாங்க..\nடாக்டர். அந்த டெஸ்ட் நான் மூணு மாசத்துக்கு ஒருமுறை பண்ணிட்டேதான் இருக்கிறேன். இப்ப அவசரத்துக்கு ப் பருங்கள்\nஅது எச்,ஐ,வி, டெஸ்ட் டுப்பா. இப்ப செய்யறது சர்க்கரை இருக்கான்னு பார்க்குற டெஸ்ட்.\nடாக்டர், உங்களுக்கு மூளை கீளை அவிஞ்சு போச்சா... என் வயசுக்கு சர்க்கரை எல்லாம் எப்படி வரும். நீங்க பாட்டுக்கு ரத்தப் பரிசோதனை செய்யச் சொல்லரீங்க.\nஅதுக்குத்தான் இந்த பரிசோதனையே.. உங்களோட சோர்வுக்கு அது கூட காரணமாய் இருக்கலாம்.\nடாக்டர் எனக்கு வேலை அதிகம், அதுனாலதான் சோர்வு, எனக்கு ஒரு குளுக்கோஸ் போடுங்க.\nஅப்படியெல்லாம் போடமுடியாது. நீங்க பரிசோதனை செய்து வந்தால் மட்டுமே அதனடிப்படையில் குளுக்கோஸ் போடமுடியும். மருத்துவர் திட்டவட்டமாக சொல்லிவிட்டு மற்ற நோயாளிகளைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்.\nபுலிப்பாண்டி நேராக ரத்த ப்ரிசோதனைக்குப் போனார். அங்கு பணிபுரியும் ஆய்வகர் பெரிய ஊசியுடன்[அது சராசரியாக பயன்படுத்தப் படும் சாதாரண ஊசிதான்] புலிப் பாண்டியை நெருங்கினர்ர். ஊசியைப்பார்த்த புலிப் பாண்டி நாலைக்கு செய்துக் கொள்கிறேன் என்று சொல்லி தன் அவசர வேலையைப் பார���க்கப் போய்விட்டார்.\nசுகாதார நிலையத்தின் முன் ஒரே கூட்டம், அனைவரும் புலிப் பாண்டியின் ஆட்கள். கோபத்தில் தங்களுக்குள் காச்மூச் என்று கத்திக் கொண்டிருந்தனர்.\nஎல்லாம் உங்களால்தான் டாக்டர். புலிப் பாண்டிக்கு இப்படி ஆகிவிட்டது. வழக்கமாய் ரணகளமாக மாறுமே.. இவ்வளவு அமைதியாக பேசுகிறார்களே..\nமருத்துவர் குழப்பத்துடன் உள்ளே சென்றார்.\nஉள்ளே புலிப் பாண்டி தலையில் பெரிய காயத்துடன் உட்கார்ந்திருந்தார். அந்த ஊரில் கபடிபோட்டி நடத்தியிருக்கிறார்கள். அதற்காகத்தான் புலிப்பாண்டி குளுக்கோஸ் கேட்டிருக்கிறார். குளுக்கோஸ் போடாமல் ஆடியதில் அவருக்கு மண்டை உடைந்து போனது. இன்று நிஜமாக நோயாளியாக நின்று கொண்டிருந்தார்.\nவழக்கம்போல் பச்சை நிறத்தில் இருப்பவை மருத்துவர் பேசுவது.\nசிவப்பு நிறத்தில் இருப்பது பிறதிவாதி பேசுவது\nLabels: அனுபவம், ஆசுநி, சமூகம், சிறுகதை, மொக்கை\nஇப்படி செய்துட்டீங்களே மருத்துவர் ஐயா நீங்க போட்டு இருந்தீங்கன்னா, அண்ணன் நின்னு வலுவா ஆடியிருப்பாரில்ல...இஃகிஃகி\nவாங்க பழமை பேசி ஐயா,\nமேட்டர புரிஞ்சிதில்ல உங்களுக்கு... நன்றி\nஏண்டா தொல்லைன்னு எல்லோரும் போட்டு விட்டுருப்பாங்க\nGH லெ நம்ம போடலைன்னா வேறு யாராவது கொஞ்ச நேரத்தில் பொட்டு விட்டுருவாங்க\nமிகவும் இயலாதவர்கள் போல் வந்து .... தங்களுக்கு குளுக்கோஸ் போட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று அழுது அடம்பிடிப்பவர்களுக்கு என்ன வைத்தியம் செய்தாலும் சரிவராது......\nவேறுவழியில்லாமல் ஒரு குளுக்கோஸ் போட அவர்களாகவே எழுந்து வீடுசென்று விடுகிறார்கள்\nஎண்ணம் போல் வாழ்வென்பது இதுதானோ\nSUREஷ்,மார்பகப் புற்று நோய் பற்றிய ஆக்கம் முழுதும் வாசித்தேன்.மனதில் ஆழமாகப் பதித்தும் கொண்டேன்.பிரயோசனமான பதிவு.நன்றி சுரேஷ்.\n//குளுக்கோஸ் போட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று அழுது அடம்பிடிப்பவர்களுக்கு என்ன வைத்தியம் செய்தாலும் சரிவராது......//\nஆமாம் ஐயா, உடல்நிலை சரியில்லாதவர்கள் பெரும்பாலும் அடம் பிடிப்பதில்லை.\nஊக்கத்திற்கு நன்றி ஹேமா, அவர்களே...........\nஇப்படி செய்துட்டீங்களே மருத்துவர் ஐயா நீங்க போட்டு இருந்தீங்கன்னா, அண்ணன் நின்னு வலுவா ஆடியிருப்பாரில்ல...\n//வழக்கமாய் ரணகளமாக மாறுமே.. இவ்வளவு அமைதியாக பேசுகிறார்களே..//\nஅப்ப அடிக்கடி நடந்திருக்கு போல...\n// நான் ஆதவ��் said...\n//வழக்கமாய் ரணகளமாக மாறுமே.. இவ்வளவு அமைதியாக பேசுகிறார்களே..//\nஅப்ப அடிக்கடி நடந்திருக்கு போல...//\nபோங்க டாக்டர் , நீங்க மோசம்\nகுளுக்கோஸ் போட்டுருந்தீங்கன்னா இவ்வளோ வந்திருக்குமா என்ன‌\nஅரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையின் பிற அலுவலர்களுக்கு உதவக்கூடிய தளங்களின் செய்தியோடைகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templerahasyam.blogspot.com/2018/", "date_download": "2019-05-27T00:21:26Z", "digest": "sha1:CTQZI7ANAIFAV6GCWIEJZAFQ3NMMCNB6", "length": 4484, "nlines": 74, "source_domain": "templerahasyam.blogspot.com", "title": "TEMPLE RAHASYAM: 2018", "raw_content": "\nமிளகாயால் அர்ச்சனை செய்யும் அய்யாவாடி அம்மன் ஆலயம்\nஇலங்கை எரிந்ததற்கு காரணம் அனுமானா \nசாபம் சிவனால் வரமாக மாறியது எப்படிகன்னியாக அமர்ந்த சரஸ்வதிதேவியின் கதை\nசாபம் சிவனால் வரமாக மாறியது எப்படிகன்னியாக அமர்ந்த சரஸ்வதிதேவியின் கதை\n வாழ்ந்து வரும் சிரஞ்சீவி காட்பாடி சித்தர் \nசிவனுக்காக இருவிழியைக் கொடுத்த திண்ணனின் கதை\nதுர்காதேவியை வழிபடும் வழிகளும் முறைகளும்\nபேய் பயம் போக்கும் காரைக்கால் அம்மையார் சிவனிடம் ஜோதியாக ஐக்கியமான காரை...\nமிளகாயால் அர்ச்சனை செய்யும் அய்யாவாடி அம்மன் ஆலயம்...\nஇலங்கை எரிந்ததற்கு காரணம் அனுமானா \nசாபம் சிவனால் வரமாக மாறியது எப்படி\nசாபம் சிவனால் வரமாக மாறியது எப்படி\nசிவனுக்காக இருவிழியைக் கொடுத்த திண்ணனின் கதை\nதுர்காதேவியை வழிபடும் வழிகளும் முறைகளும்\nபேய் பயம் போக்கும் காரைக்கால் அம்மையார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87/", "date_download": "2019-05-26T23:53:21Z", "digest": "sha1:GXSKWRVK6U5WQLRUIJIARRJ4MVFUAKFV", "length": 4069, "nlines": 117, "source_domain": "www.thetruthintamil.com", "title": "பேயே! – TheTruthinTamil", "raw_content": "\nNext Next post: ஊண் உடை நல்கும்\nrvlReurl on குருசைப் பரிசாய்த் தந்திடுவார்\njkjOveta on குருசைப் பரிசாய்த் தந்திடுவார்\n கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:1-2. 1\tஅவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து, 2\tதேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும் அவர்களை அனுப்பினார். கிறித்துவில் வாழ்வு: பேய்கள் ஓட, பிணிகள் வாட, பேதையர் அறிவு பெறவேண்டும், வாய்மை நிலவ, வாழ்வும் மலர, ��ல்லோன் வாக்கு தரவேண்டும். காய்கள் கனிய, கசப்பும் இனிக்க, கடவுளின் அரசு வரவேண்டும். தாய்மையுள்ள தந்தையின் அன்பால், தரணி மீட்பு உறவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/bjp-union-minister-pon-radhakrishnan/12058/", "date_download": "2019-05-27T00:06:19Z", "digest": "sha1:QVM4QBQKFV5CDLN554IL4MZ7HTZVZK3E", "length": 7239, "nlines": 124, "source_domain": "kalakkalcinema.com", "title": "BJP Union minister Pon Radhakrishnan - தமிழகத்திற்கு நிவாரணம்!", "raw_content": "\nHome Latest News மத்திய குழுவின் அறிக்கையின்படி தமிழகத்திற்கு நிவாரணம் : பொன்.ராதாகிருஷ்ணன்\nமத்திய குழுவின் அறிக்கையின்படி தமிழகத்திற்கு நிவாரணம் : பொன்.ராதாகிருஷ்ணன்\nBJP Union minister Pon Radhakrishnan – நாகர்கோவில்: நாகர்கோவிலில் நடைபெற்ற, பிரதமரின் ‘மன் கி் பாத்’ ஒலிபரப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.\nஅதில் கூறுகையில், “கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் தற்போது மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர் .\nஅவர்களது ஆய்வின் முடிவின்படி, அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் ‘கஜா புயலின் பாதிப்புக்கு மாநில அரசு 15000 கோடி ரூபாய் நிவாரண நிதியை மத்திய அரசிடன் கேட்டுள்ளது.\nஇதன் படி, மத்திய குழுவினர் அறிக்கை விவரம் முழுவதும் கிடைத்த பின்னர்தான் கஜா புயலை தேசிய பேரிடர் ஆக அறிவிப்பது குறித்த விபரங்கள் தெரியவரும்’.\nமேலும், புயலால் பாதிக்கப்பட்ட சேதங்களுக்கு தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை என்று கூறிவிட முடியாது,\nமத்திய அரசு என்பது பிரதமர் மற்றும் அமைச்சர்கள் சேர்ந்தது மட்டுமல்ல, இதில் மத்திய குழுவின் அறிக்கையை சார்ந்துதான் முடிவுகள் எடுக்க முடியும்.\nஇந்நிலையில், கஜா புயல் பாதித்த இடங்களை நான் நேரில் சென்று பார்வையிட்டேன்.அங்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.\nமேலும் இதனுடைய தாக்கம் முழுமையாக ஆய்வு செய்த பின்னர் தான் தெரியவரும். மேலும் நிவாரணம் வந்தது என்றும் வரவில்லை என்றும் ஒரே முகாமில் உள்ளவர்கள் கூறுகின்றனர்” இவ்வாறு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nPrevious articleதிமுகவுடன் கூட்டணி வைத்து கொள்ள விரும்பும் திருமாவளவன்\nNext articleமஹத்துக்கு ஜோடியான பிக் பாஸ் ஐஸு – அதுவும் இப்படியொரு கதையா\n“நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்த காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நடைமுறை அல்லாத���ு” : பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து\nஇன்னும் பல கட்சிகள் கூட்டணி சேருமா..\nபொன் ராதாகிருஷ்ணனை தடுத்ததில் தவறில்லை: கேரள முதல்வர் அதிரடி\nதொடர் தோல்விகளால் சூர்யா எடுத்த அதிரடி முடிவு – இது நடந்தாதான் அது\nவிஜய், அஜித் பாணியில் நயன்தாராவின் இமாலய ஆசை – அதை செய்வீர்களா\nபுதிய அரசு இதையெல்லாம் செய்ய வேண்டும் – என்.ஜி.கே ஹீரோயின்கள் ஓப்பனாக வைத்த வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/11/09/17", "date_download": "2019-05-26T23:45:06Z", "digest": "sha1:WUJW5NMAG24YUE7XSEPNTWEPTIFLJL7T", "length": 3859, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:திருவண்ணாமலை: செல்போனுக்குத் தடை!", "raw_content": "\nவெள்ளி, 9 நவ 2018\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகார்த்திகையை முன்னிட்டு, திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயிலில் மகா தீபத் திருவிழா வரும் 14ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. வரும் 11ஆம் தேதியன்று துர்கையம்மன் உற்சவமும், 12ஆம் தேதியன்று பிடாரியம்மன் உற்சவமும், 13ஆம் தேதியன்று விநாயகர் உற்சவமும் நடைபெறுகிறது. இதையடுத்து, 14ஆம் தேதி அதிகாலை 5 மணி முதல் 6.15 மணிக்குள் அண்ணாமலையார் கோயில் மூன்றாம் பிராகாரத்தில் உள்ள தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெறும். 10 நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழாவில் ஆறாம் நாளன்று வெள்ளித் தேரோட்டமும், ஏழாம் நாளன்று மகா தேரோட்டமும் நடைபெறவுள்ளது.\n24ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர அண்ணாமலை மீது மகா தீபம் ஏற்றப்படும். அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.\nமகா தீபத்தின்போது அருணாசலேஸ்வரர் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல அதிரடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில் சார்பில் வழங்கப்படும் உபயதாரர் அனுமதிச் சீட்டில் பார் கோடு வசதி இடம்பெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதனை ஸ்கேன் செய்த பிறகே கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, 2,000 பேர் மலை மீது ஏறி தீப தரிசனம் செய்ய அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது.\nவெள்ளி, 9 நவ 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/narthamalai-best-places-visit-near-pudukottai-002653.html", "date_download": "2019-05-26T23:21:10Z", "digest": "sha1:LESF62NF5VJ7FFHAZ4HR6HAWQVTHP4CO", "length": 21994, "nlines": 191, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "நாட்டின் வரலாற்றையே புறட்டிப் போட்ட நார்த்தாமலை மர்மம் தெரியுமா ? | Narthamalai : Best Places To Visit Near Pudukottai - Tamil Nativeplanet", "raw_content": "\n»நாட்டின் வரலாற்றையே புறட்டிப் போட்ட நார்த்தாமலை மர்மம் தெரியுமா \nநாட்டின் வரலாற்றையே புறட்டிப் போட்ட நார்த்தாமலை மர்மம் தெரியுமா \n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n1 day ago சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 days ago சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3 days ago சாரநாத் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4 days ago சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\nTechnology ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\nSports தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nநார்த்தாமலை புதுக்கோட்டையில் இருந்த திருச்சி செல்லும் சாலையில் உள்ளது. மேலமலை, கோட்டைமலை, கடம்பர் மலை, பறையர் மலை, உவக்கன் மலை, ஆளுருட்டி மலை, பொம்மாடி மலை, மண்மலை, பொன்மலை போன்ற ஒன்பது சிறிய மலைக் குன்றுகள் இங்கு உள்ளன. ராம- ராவண, இலங்கைப் போரில் மாண்டுபோன வீரர்களை உயிர்ப்பி��்க வைக்க வடக்கிலிருந்து சஞ்சீவி மலையை அனுமன் தூக்கி வந்தபொழுது அதிலிருந்து சிதறிய துகள்கள் இங்கு விழுந்து இந்தக் குன்றுகள் உண்டாயின என்பது புராணம். ஒரு முறை நாரதர் கூட இங்கே தங்கியிருந்ததால் நாரதர் மலை என பெயர் பெற்று பின்னாளில் நார்த்தாமலை என மறுவியுள்ளது. இன்னும் பல மர்மங்களையும், வரலாற்றுத் தகவல்களும் புதைந்து கிடக்கும் இம்மலையை நோக்கி பயணிக்கலாம் வாங்க.\nகி.பி. 7 இருந்து 9 ம் நூற்றாண்டு வரை நார்த்தாமலை பாண்டியர் மற்றும் பல்லவர்களின் ஆளுகைக்குட்பட்டிருந்தது. இவர்களது மேலாண்மைக்குட்பட்டு முத்தரையர் என்னும் சிற்றரசர்கள் இப்பகுதியை ஆட்சிசெய்து வந்தார். நார்த்தாமலை மேலமலையிலுள்ள பழியிலி ஈச்சுரம் குகைக்கோவில் மூன்றாம் நந்திவர்ம பல்லவமன்னன் ஆட்சிக்காலத்தில் விடேல் விடகு முத்தரையனின் மகன் சாத்தன் பழியிலி என்னும் முத்தரைய குல குறுநில மன்னனால் கட்டப்பட்டது.\nநிருபதுங்கவர்மனின் 9 ம் ஆதியாண்டு (கி.பி. 847-875) கல்வெட்டு ஒன்று இங்கு உள்ளது. இப்பகுதியில் பின்பு பாண்டியர்களும், சோழர்களும் தங்களது ஆதிகத்தை நிலைநிறுத்திக் கொள்ள போட்டியிட்டுக் கொண்டிருந்தனர். கி.பி. 9 ம் நூற்றாண்டின் இறுதியில் விஜயாலய சோழன் தஞ்சாவூரில் சோழர்களின் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்திய போது இப்பகுதியும் அவரமு ஆட்சிக்குட்பட்டிருக்க வேண்டும். இங்குள்ள ராஜராஜ சோழன் காலத்துக் கல்வெட்டில் இவ்வூர் தெலுங்கு குலகாலபுரம் என்றும் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்துக் கல்வெட்டில் குலோத்துங்க சோழபட்டினம் என்றும் அழைக்கப்படுகிறது.\nகி.பி. 14-ம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலப் பகுதியில் மதுரையில் சுல்தானின் ஆட்சி ஏற்பட்டபோது இப்பகுதியும் அவர்களது ஆட்சியின் கீழ் சென்றது. பின், விஜயநகரப் பேரரசு, மதுரை நாயக்கர்கள், பல்லவராயர்கள், தொண்டைமான் மன்னர்கள் என பலரது கட்டுப்பாட்டின் கீழ் இது சென்றது. சுற்றுவட்டார பகுதியை ஆட்சி செய்து வந்த மன்னர்கள் இப்பகுதியின் பாதுகாப்பிற்கான இராணுவ தளங்களை இக்குன்றின் மேல்வைத்திருந்தனர். குன்றுகளின் மேல் காவல் அரண்கள் இருந்தற்கான அடையாளங்களை இன்றும் காணலாம்.\nவிஜயாலய சோழீச்சுரம் கோயில் தமிழக கோயில் கட்டிடக்கலையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக தென்னிந்தியாவல் இத���போன்ற கலைநயமிக்க கட்டிடக் கலையை வேறெங்கும் காண முடியாது. மேற்கு நோக்கியுள்ள விஜயாலய சோழீச்சுரம் 1240 சதுர அடிப்பரப்பில் முழுவதும் கற்களினால் அமைந்த கட்டுமானமாகும்.\nகோவில் கருவறை வட்டமாக அமைந்துள்ளது. இது இந்து சாத்திர நூல்களில் உள்ள பிரணவ அல்லது ஓங்கார அமைப்பை சார்ந்ததாக உள்ளது. இதுபோன்ற அமைப்பு தனிச்சிறப்பானது. கருவறையைச் சுற்றிவர பிறைவடிவிலான சிறு சுற்று வழி உள்ளது. கருவறையின் உள்ளே லிங்க வடிவில் சிவபெருமான் அருள்பாலிக்கிறார்.\nஇக்கோயிலுக்கு எதிரே சமணற்குடகு என்னும் திருமால் கோயிலுக்கு வடகிழக்கில் உள்ள பாறையில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்திய கல்வெட்டு உள்ளது. இவ்வூர் நகரத்தார் உடையார் விஜயாலய சோழீச்சுரம் உடைய நாயனார் கோயிலில் வைகாசி திருவிழா கொண்டாடுவதற்குக் கொடையளித்த செய்தி இதில் கூறப்படுகிறது. நார்த்தாமலை மேலமலையில் உள்ள குகைகோயில் இரண்டினுள் ஒன்று வைணவக் கோயிலாகவும் மற்றது பழியிலி ஈச்சுரம் என்னும் பெயருடனும் விளங்குகிறது.\nவிஜயாலய சோழீச்சுரம் கோயிலுக்கு முன்புள்ள பாறையில் குடையபட்டுள்ள சிறிய குகைக்கோவில் தான் பழியிலி ஈச்சுரம். இங்கே சிவனுக்கு என ஒரே ஒரு சிறிய அறை மட்டும் உள்ளது. இந்த கோயிலுக்குரிய லிங்கமும், அழகிய தோற்றம் கொண்ட துவாரபாலகர் சிற்பங்களும், புதையுண்டு போக அவை கண்டுபிடிக்கப்பட்டு தற்போது குகையின் முன்புள்ள மேடையில் வைக்கப்பட்டுள்ளன.\nஆரம்ப காலத்தில் சமணக் குகையாக இருந்த இக்குகை, முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் வைணவ குகையாக மாற்றப்படிருக்க வேண்டும். வைணவ கோயிலாக மாற்றிய பின்பு இத்தலத்தில் உள்ள திருமாளின் கோவிலாக மாற்றியிருக்க வேண்டும்.\nமேல மலையிலுள்ள கோயில்களுக்குச் சற்று தெற்கே மலையில் கீழ்நோக்கி குடைவிக்கப்பட்டுள்ள ஒரு குகையில் முகமது மஸ்தான் என்னும் ஒரு முஸ்லீம் பெரியவரின் அடக்கத்தலம் உள்ளது. இங்கே மலைக்குன்றில் கீழ்நோக்கி குடைந்து குகை எடுக்கப்பட்டிருப்பது தனிச்சிறப்பாகும். கோவில் திருவிழாவின் 1௦ ம் நாள் இரவு இந்த தர்காவின் சந்தனக்கூடு விழா நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான முஸ்லீம் - இந்து மக்கள் மதபேதமின்றி அன்று தர்காவில் கூடி வழிபடுவது வழக்கம்.\nகடம்பர் மலை அடிவாரத்தில் திருக்கடம்பர் உடைய நாயனார் கோயில் உள்ளது. கருவறையையும் அர்த்தமண்டபத்தையும் கொண்ட இக்கோவில் அமைப்பில் கண்ணனூர் பாலசுப்ரமணியர் கோயிலை ஒத்திருக்கிறது. இக்கோயிலில் நிறைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றுள் காலத்தால் முற்பட்டது. இவை அனைத்தும் ராஜராஜன் காலத்தை சேர்ந்ததாகும். மூன்றாம் குலோத்துங்கச்சோழன், மாறவர்மன், சுந்தரபாண்டியன், இரண்டாம் ராஜேந்திர சோழன், மூன்றாம் ராஜேந்திர சோழன் ஆகியோரது காலத்தில் இக்கோயிலுக்கு புதிய கட்டுமானங்கள் சேர்க்கபட்டதையும், புதுபிக்கபட்டதையும் அறிய முடிகிறது.\nநார்த்தாமலைக்கு புதுக்கோட்டையில் இருந்து நேரடியாகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதோடு திருச்சியில் இருந்து நார்த்தாமலைக்கு பேருந்தில் வருபவர்கள் பொம்மாடிமலையில் இறங்கி நார்த்தாமலைக்கு வரலாம்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/assembly-elections/articlelist/63812194.cms?utm_source=Masthead&utm_medium=banner&utm_campaign=MastheadProm", "date_download": "2019-05-26T23:42:34Z", "digest": "sha1:XHNWF4UI6IVOHK6OQYVCMZGVTP6L2KZZ", "length": 10010, "nlines": 141, "source_domain": "tamil.samayam.com", "title": "Assembly Elections 2019: சட்டசபை தேர்தல் 2019 | Latest Assembly Election in India, By Election Results, Live Updates & Voting in Tamil - Samayam Tamil", "raw_content": "\nநேயர்களுடன் திண்டுக்கல் ஜோதிடர் சின்னராஜ் உரையாடல்\nநேயர்களுடன் திண்டுக்கல் ஜோதிடர் சின்னராஜ் உரையாடல்\nKamal Haasan: கமலை நினைத்து வடிவேலு பாணியில் புலம்பிய சீமான்\nஇந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து நேற்று தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் ப...\n“சவால் விட்டீங்களே எப்போ ராஜினாமா செய்யுறீங்க” விஜய பாஸ்கருக்கு செந்தில் பாலாஜி கேள்விUpdated: May 24, 2019, 01.31PM IST\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் 2019\nபெரியகுளம், ஆண்டிப்பட்டியை ஓபிஎஸ் கைவிட்டது ஏன்\nசிக்கலில் பெரம்பூர் தொகுதி வாக்கு எண்ணிக்கைUpdated: May 23, 2019, 03.01PM IST\nஅமமுகவிற்கு 300க்கும் மேலான பூத்களில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை - டிடிவி தினகரன் அதிர்ச்சி\nஏராளமான பூத்களில் அமமுகவிற்கு ஒருவாக்க��� கூட பதிவாகவில்லை என்ற மோசடி தகவலை டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\n“சவால் விட்டீங்களே எப்போ ராஜினாமா செய்யுறீங்க\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் 2019\nVideo : தெலங்கானா தேர்தல் - சானியா மிர்சா வாக்குப்பதிவு\nVideo : தெலங்கானாவில் ரூ.3.59 கோடி பணம் பறிமுதல்\nதெலுங்கானாவில் ரூ. 86.5 கோடி ரொக்கம், 4 லட்சம் லிட்டர் சாராய...\nVideo : தெலங்கானாவில் லேப்டாப், பம்புசெட் இலவசம் - பாஜக தேர்...\nVideo : ம.பி.தேர்தல் - பெண்கள் கட்டுப்பாட்டில் 2000 வாக்குச்...\nVideo : பிரதமர் மோடிக்கு அட்வைஸ் செய்த மன்மோகன் சிங்\nசட்டப்பேரவைத் தேர்தல்: சூப்பர் ஹிட்\nஅரவக்குறிச்சியில் வாகை சூடினாா் செந்தில் பாலாஜி\n22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை உற்றுநோக்கும் தமிழகம்- நாளை ...\nகுடியாத்தம், பாப்பிடிரெட்டிப் பட்டியில் அதிமுகவுக்கு வெற்றி\nஅரவக்குறிச்சியில் வாகை சூடினாா் செந்தில் பாலாஜி\nவெற்றியை மக்களுக்கு காணிக்கையாக்குகிறேன் - திருமாவளவன்\nAnbumani Ramadoss: சரிந்துபோன தருமபுரி கோட்டை; அன்புமணி தோற்றதற்கு காரணம் இதுதான்\nElection 2019 Results: “அரசியலை விட்டு எப்போது விலகுவீர்கள்” - சித்துவை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nகைகள் கோர்க்கும் அமமுக மற்றும் அதிமுக- அப்செட்டில் திமுக\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE/gallery", "date_download": "2019-05-26T23:41:17Z", "digest": "sha1:OZ35KEXX4CX3ZZ6Y346EHC5N7IUWZVIR", "length": 7302, "nlines": 84, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n26 மே 2019 ஞாயிற்றுக்கிழமை 11:36:03 PM\nTag results for பிரியங்கா சோப்ரா\nஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் வாரத்தில் நியூயார்க் நகரில் மெட் காலா நிகழ்வு நடைபெறுவது வழக்கம். இதில் உலகம் முழுவதிலுமுள்ள திரைப்பட நடிகர், நடிகைகள், விளம்பர மாடல்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொள்ளும் வண்ணமயமான இந்த நிகழ்வு பெரும் வரவேற்பு பெற்றது. இதில் பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ராவும், தீபிகா படுகோனும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான ஆடைகள் அணிந்து அசத்தும் பிரியங்கா ��ன் கணவரோடு கலந்துகொண்டு, வித்தியாசமான சிகை அலங்காரத்தோடு வலம் வந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nபிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸின் திருமண வரவேற்பு\nபிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா திருமணம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் அரண்மனையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதையடுத்து, தில்லியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், பிரதமர் மோடி உள்பட பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர். இந்நிலையில், பாலிவுட் பிரபலங்களுக்காக மும்பையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே, அனில் கபூர், அனுஷ்கா சர்மா, சல்மான் கான், அனுபம் கெர் என பலக் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.\nபிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம்\nபாலிவுட்டில் முதல் ஹாலிவுட் வரை புகழ் பெற்ற நடிகை பிரியங்கா சோப்ரா, தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸ் திருமணம் ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் அரண்மனையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. பிரியங்கா சோப்ராவின் தாய் மது சோப்ரா, சகோதரர் சித்தார்த், உறவினர்களான பிரனிதி சோப்ரா, மன்னாரா சோப்ரா மற்றும் நிக் ஜோனசின் பெற்றோர் பால் கெவின் சீனியர், டெனிஸ், சகோதரர் கெவின், அவரது மனைவி டேனியல்லி ஆகியோர் பங்கேற்றனர். இதில் முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் திருமணத்தில் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொண்டு மணமக்களை வாழ்தினார்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/girls-do-this-video/", "date_download": "2019-05-26T23:14:33Z", "digest": "sha1:UL2CN63DQJ3DZL3TLNP53LPUNAONVUJC", "length": 5157, "nlines": 100, "source_domain": "www.tamildoctor.com", "title": "பாவம் டா அந்த பொண்ணு இவன் பண்ற வேலையை நீங்களே பாருங்க - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome வீடியோ பாவம் டா அந்த பொண்ணு இவன் பண்ற வேலையை நீங்களே பாருங்க\nபாவம் டா அந்த பொண்ணு இவன் பண்ற வேலையை நீங்களே பாருங்க\nபாவம் டா அந்த பொண்ணு இவன் பண்ற வேலையை நீங்களே பாருங்க இன்னும் என்னென்ன பண்ண போறாங்களோ – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்…\nஇந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்க��ுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nமேலும் அதனை பற்றி கீழே வரும் வீடியோ வில் விரிவாக பாக்கலாம்…. வீடியோ பார்த்துட்டு மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க வீடியோ பிடிச்சு இருந்தா மறக்காம லைக் பண்ணுங்க உங்க கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க\nPrevious articleஆண்கள் பெண்களின் அந்தரங்க உறுப்பு பற்றிய அறியவேண்டிய தகவல்\nNext articleஉடல் பருமனால் பெண்களுக்கு உண்டாகும் பாலியல் குறைபாடுகள்\nஉங்கள் ஆண்குறியை இயற்கை முறையில் பெரிதாக்கும் முறை – வீடியோ\nநீங்கள் தொடர்ந்து சுய இன்பம் காண்பவரா\nமாதவிடாய் உதிரத்தின் நிறங்கள் உணர்த்தும் அர்த்தங்கள் -வீடியோ\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/198170?ref=home-top-trending", "date_download": "2019-05-26T23:20:47Z", "digest": "sha1:QUD3MYZLIIUH3ZGJAGTKGRNSQNUS6UZP", "length": 8064, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "அரச அச்சகம் விசேட அதிரடிப்படை பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅரச அச்சகம் விசேட அதிரடிப்படை பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது\nஅரச அச்சகம் விசேட அதிரடிப்படை பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nநாடாளுமன்றம் கலைக்கபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அரச அச்சகம் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், நாடாளுமன்றம் கலைப்பட்டமை தொடர்பான விசேஷ வர்த்தமானி அறிவித்தல் சற்று நேரத்தில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 50 மில்லியன் ரூபாய்\nநாட்டில் பாரிய அழிவொன்று இடம்பெறும் - செய்தி பார்வை\nஅவசரகால சட்டம் நீடிப்பு: சபையில் நடந்தது என்ன...\nதனது இல்லத்திற்கு செல்லும் பாதையை மூடிய மகிந்த பலர் கைது\nஅவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு ஆதரவளிக்க போவதில்லை\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/224059-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-05-26T23:43:32Z", "digest": "sha1:SY2V2URXSYHCIOYQVKZU6QRWASAYXTVJ", "length": 32404, "nlines": 208, "source_domain": "yarl.com", "title": "காதல் காலத்தை மறக்கச் செய்யும்; காலம் காதலை மறக்க செய்யுமா? - சமூகச் சாளரம் - கருத்துக்களம்", "raw_content": "\nகாதல் காலத்தை மறக்கச் செய்யும்; காலம் காதலை மறக்க செய்யுமா\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nகாதல் காலத்தை மறக்கச் செய்யும்; காலம் காதலை மறக்க செய்யுமா\nBy பிழம்பு, February 14 in சமூகச் சாளரம்\nசிவக்குமார் உலகநாதன் பிபிசி தமிழ்\nபடத்தின் காப்புரிமை LOIC VENANCE\n'மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல, அதையும் தாண்டி புனிதமானது' - 90களின் துவக்கத்தில் வெளிவந்த இந்த தமிழ்த்திரைப்பட பாடல்வரியும், அந்த குரலில் வழிந்தோடும் உணர்வும் இன்றளவும் காதல்வயப்படுவர்களை சிலாகிக்க வைத்து கொண்டே இருக்கிறது.\n அதையும் தாண்டி புனிதமான காதல் என்றால் அது எப்படி'' உவமைக்காக கற்பனையாக எழுதப்பட்ட சினிமா பாடல்வரி என்பதை தாண்டி அது குறித்து நண்பர்கள் பலமுறை விவாதித்துள்ளனர்.\n''அவ்வளவு வலி, அதை தாண்டி வர எவ்வளவு கஷ்டப்பட்டேன், இப்ப நினைச்சாலும்....' சொல்லும்போதே கண்ணீல் நீர் கோர்த்துவிடும் மணமான தோழி ஒருவருக்கு.\n''எப்படி சொல்லனு தெரியலை...அப்படியே பற��்கிற மாதிரி, மிதக்குற மாதிரி இருந்தது. நிலையில்லாம இருந்த நாட்கள்தான்...ஆனால், என் வாழ்க்கையோட பொன்னான நாட்கள்னா அதுதான். நீயும் அப்படி ஒரு வலையில விழணும்டா ...'' வாழ்க்கையின் வெறுமையை கடந்துவிட நண்பனின் சகோதரர் அளித்த அறிவுரை இது.\n''யார் கல்யாணம்னு கூப்பிட்டாலும் போக பிடிக்கலை , அதுவும் லவ் மேரேஜ்ன்னு யாராவது சொல்லிட்டா கேட்கும்போது இனம் தெரியாத ஒரு பொறாமை, கோபம் உடனே தலைகாட்டுது'' இது எந்த நண்பனும் சொல்லியதில்லை. அண்மையில் நானே என் நண்பனிடம் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டது.\nஎல்லோரையும், எக்கணத்திலும் சிலிர்க்கவைக்கும் உணர்வு ஒன்று உள்ளது என்றால் அது காதல்தான். வாழும் அனைத்து உயிர்களையும் சிலிர்க்க வைக்கும் ஒற்றை சொல்லாக திகழ்கிறது காதல்.\nபடத்தின் காப்புரிமை Hindustan Times\nஅநேகமாக பெரும்பாலானவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் காதல்வயப்பட்டு இருக்கிறார்கள்; காதலுடன் வாழ்கின்றார்கள்' காதலை கடந்துள்ளார்கள்; ஆனால், வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் ஏராளமான மாற்றங்கள் வந்துவிட்ட நிலையில், காதலும் மாறிவிட்டதா\nகாதல் என்பதை மோகத்தின் ஒருமுகம்தான் என்றும், காமத்தை அணுக காதல் ஒரு நுழைவுசீட்டாக அமைகிறது என்றும் விமர்சனங்கள் உண்டுதான். ஆனாலும், திரைப்படங்களும், புதினங்களும் போட்டி போட்டுகொண்டு அமரத்துவ காதலை வர்ணிக்கின்றன.\n'சினிமால காட்டுறதெல்லாம் ரொம்ப செயற்கையானது. அப்படி ஒன்றும் காதல் புனிதமானதோ அல்லது அமரத்துவமானதோ இல்லை' எப்போதும் திரைப்படங்களை பரிகசிக்கும் ஒர் அலுவலக தோழர், தான் காதல்வயப்பட்ட சமயத்தில் புகழ்பெற்ற ஒரு திரைப்படத்தின் காட்சி ஒன்றைதான் உதாரணமாக கூறினார். ஆண்டுகள் சில கழிந்தபிறகு, ஒரு மது விருந்தில், மற்றொரு திரைப்படத்தையே தனது காதல் தோல்விக்கு எடுத்துக்காட்டாக அவர் குறிப்பிட்டார்.\nபடத்தின் காப்புரிமை FEDERICO PARRA\nஇந்த கேள்விக்கு விடைதேடும்முன், காதல் வளர்த்த அம்சங்கள், வளர்ந்த விதங்கள் காலப்போக்கில் மாறிவிட்டன என்பதை நாம் கண்கூடாக காண்கிறோம்.\nஆரம்ப காலங்களில் காதலை வளர்த்த திரைப்படங்களும், நாவல்களும் தற்போது அந்த பணியை சமூக ஊடகங்கள் மற்றும் நவீன மொபைல் செயலிகளுடன் பங்குபோட்டுள்ளன.\nமுன்பு நகரங்களில் 'பார்க், பீச், சினிமா' ஆகிய மூன்றும் காதல் வளர்க்கும் இடங்களாகவும், கோயில், குளக்கரை போன்றவை கிராமிய காதலை வளர்த்தன. கடந்த ஒரு தசாப்தமாக, காபிஃ ஷாப், ஷாப்பிங் மால்கள், நவீன அலுவலகங்கள் ஆகியவை இந்த போட்டியில் குதித்துள்ளன.\nஅதேபோல் முன்பு காதலை வெளிப்படுத்த கடிதங்களே பிரதானமாக இருந்தது. கடிதத்தை எப்படி தருவது, நேராக தருவதா, யார் மூலம் தருவது என பல கேள்விகள் இருந்தன. தற்போது வாட்ஸப் அத்தனை சைமத்தை ஏற்படுத்தவில்லை.\nகாதலை வெளிப்படுத்துவது எளிதாகி விட்டது; அதேபோல் காதலை பெறுவதும் எளிதாகி விட்டதா\nஇந்த கேள்விகள் தொடர்பாக பிபிசி தமிழிடம் மனநல மருத்துவர் டி. வி. அசோகன் பேசினார்.\n''ஆரம்ப காலங்களில் ஓர் ஆணும், பெண்ணும் நன்கு பேசி பழகினால் அது காதலாக மாறி திருமணத்தில் தான் பெரும்பாலும் முடிந்துள்ளது. ஆனால், தற்போது அப்படியெல்லாம் இல்லை. இதற்கு காரணம் தற்போது காதலை எளிதாக பெற முடிகிறது. அதனாலேயே காதல் தோல்வியையும் தற்போதைய தலைமுறையினரால் எளிதாக கடக்க முடிகிறது'' என்று அசோகன் தெரிவித்தார்.\nபடத்தின் காப்புரிமை Bernard Annebicque\n''தனக்கு பிடித்த பெண்ணின் கவனத்தை ஈர்க்க பஸ் ஸ்டாப்பில் இளைஞர்கள் காத்திருந்த காலம் மாறிவிட்டது. தற்போது டேட்டிங் செய்ய ஏராளமான வலைத்தளங்கள் வந்துவிட்டன. சமூக அமைப்பு மாற தொடங்கியதும், காதலும், அது குறித்து சொல்லப்பட்ட பல இலக்கணங்கள் மற்றும் கோட்பாடுகளும் உடைய தொடங்கிவிட்டன'' என்று அசோகன் மேலும் கூறினார்.\nநவீன கண்டுபிடிப்புகள் நம் வாழ்க்கைமுறையை மாற்றிவிட்டது. உலகில் நடக்கும் பல விஷயங்களை அடுத்த வினாடியில் நம் கையில் உள்ள மொபைல் மூலம் அறிய முடிகிறது அற்புதமான விஷயம்தான். அதேவேளையில் இவற்றின் மீதான மோகம் நம் மனதையும் சுருங்கிவிட்டது என்றே கூறலாம் என்று தெரிவித்த அசோகன், இதன் தாக்கம் குடும்ப அமைப்பு மற்றும் காதல் போன்றவற்றிலும் எதிரொலிக்கிறது என்றார்.\nகாதல் மற்றும் காமம் - என்ன தொடர்பு\nகாதல் மிக புனிதமானது , காதல் போயின் சாதல் சாதல், முதல் காதலை போல எதுவும் வராது - சிறு வயதில் இருந்து நாம் கேட்டு வளரும் இவையெல்லாம் கட்டுக்கதைகளா அல்லது மிகைப்படுத்தப்பட்ட விஷயங்களா\n''ஒரு முறைதான் காதல் வரும், முதல் காதல்தான் புனிதமானது அல்லது உண்மையானது என்பவை எல்லாம் மிகையானவை. ஒருவருக்கு காதல் எத்தனை முறை வேண்டுமானாலும�� வரலாம், எந்த வயதிலும் வரலாம்'' என்று மருத்துவர் அசோகன் குறிப்பிட்டார்.\nகாதல் தோல்வியை ஒருவரால் கடக்க முடியுமா என்று கேட்டதற்கு, ''ஆரம்பகால காதல் (முதல் காதல்) நாளடைவில் சாதாரணமாக தோன்றும். ஒரு காலத்தில் அதுதான் பிரதானமாக இருந்தது. மீண்டும் காதலில் விழ மாட்டேன் என்று உறுதியாக இருந்தவர்கள், அடுத்த காதலில் முதல் காதலை மெல்லமெல்ல மறக்க தொடங்குவர்'' என்று அசோகன் கூறினார்.\n''தற்கால காதல் குறித்து சில குறைகள் கூறினாலும், காதல் தோல்வி என்றால் உடனே தற்கொலை என்ற முடிவுக்கு தற்போது பெரும்பாலானோர் செல்வதில்லை என்பது ஓர் ஆரோக்யமான விஷயம்''\nபடத்தின் காப்புரிமை CHRISTOPHE SIMON\n''காதல் இல்லாத காமம் இல்லை; அதேபோல் காமம் இல்லாமல் காதலும் இல்லை. இது குறித்தும் சிலர் தவறாக புரிந்து கொள்வதுண்டு. காதலும், காமமும் ஒன்றையொன்று நிழல் போல துரத்தும். அதில் தவறும் இல்லை'' என்று அவர் மேலும் கூறினார்.\n''ஆனால் எல்லா காலங்களிலும் உண்மையான அன்பும், காதலும் இருந்து கொண்டேதான் இருக்கும். ரசனை உள்ளவரை காதல் இவ்வுலகில் இருக்கும். ரசனை உள்ளவர்கள் காதலை தொடர்ந்து தழைக்க செய்வர்'' என்றார்.\nகாதல் வயது சார்ந்தது என்று என் மூளையில் ஆழமாக பதித்திருந்த எண்ணத்தை சாலையை கடக்க முயன்ற ஒரு தாத்தா, பாட்டியின் அன்புதான் மாற்றியது. சாலையை கடக்க சிரமப்பட்ட அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பற்றியவாறு நடந்ததும், அருகாமை தேநீர் கடைக்கு வந்த அவர்கள் ஒருவரின் உடல் வியர்வையை மற்றவரின் ஆடையால் ஒற்றி எடுத்ததும் - அடடா இது தானே உண்மையான காதல் என்று எண்ண வைத்தது.\n'அவள் சாப்பிடாம எனக்காக காத்திருப்பா, நான் வீட்டுக்கு போகணும்' என்று அவசரம் காட்டும் நண்பனும், 'ஏன் எனக்கு கால் பண்ணலை, எவ்வளவு நேரம் காத்திருந்தேன் தெரியுமா உனக்காக' என மெட்ரோ ரயிலில் தனது காதலனுடன் சிணுங்கிய யுவதியும், உண்மையான காதல் என்பது எப்போதும் இருக்கும் என்பதை அழுத்தமாக பதிவு செய்கின்றனர்.\nகாதல் குறித்து பேசிக் கொண்டே இருக்கலாம், எழுதிக் கொண்டே போகலாம். கடல் அலைகள் போல காதலும் ஓய்வதில்லைதான். ஆனால், மீண்டும், மீண்டும் புதிதாய் பிறக்கும் அலைகள் காதலும் மீண்டும் பிறக்கும். தோல்வி என்று எதுவுமில்லை. இழப்புகளை பற்றி மட்டுமே எண்ணி காலத்தை விரயமாக்காமல் துளிர்க்கும் புதிய இலைக���ின் வரவை மகிழ்வோடு வரவேற்க வேண்டும்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nநாம் தமிழர் - தேர்தல் 2019\nஅன்புள்ள அப்பா ,அம்மா இந்தா ஒரு அவஸ்தை .\nவடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஏன் அகற்றப்பட்டனர் ; முஸ்லிம்கள் மீதான பிரபாகரனின் நிலைப்பாடு ; ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து கருணா அம்மான் தெரிவித்துள்ளது \nநாம் தமிழர் - தேர்தல் 2019\nஇலங்கை தமிழர் மத்தியில் சீமானை ஆதரிப்பவர்களுக்கும், எதிர்ப்பவர்களுக்கும், இரு சாராருக்குமே எஞ்சி இருப்பது குழப்பமே. 1. தமிழ்தேசியம் தமிழ் நாட்டில் வளர வேண்டியது எம் சுய நல நோக்கில் அவசியம். 2. தமிழ் நாட்டில் திராவிடம் என்பதை மூர்கமாக எதிர்க்காமல், நைசாக திராவிடத்தை தமிழ்தேசியம் பிரதியீடு செய்ய வேண்டும். அதாவது பெரியாரிய கொள்கைகளை வரித்துக்கொண்டு, நாயக்கர்களையும், முதலியாரையும் இதர சாதிகளையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். திராவிட அரசியலை பெரியார்க்கு முன்/பின் எனப் பிரித்து. பெரியார்க்கு பின்னான தலைவர்களை கட்சிகளை போதுமானா அளவுக்கு விமர்சிக்கலாம். மொழி வழி மாநிலங்கள் அமைந்த பின் நாமும் திராவிட அரசியலை தமிழ்தேசிய அரசியாலக கூர்ப்படைய செய்வதில் தவறில்லை என மக்களை உணரச்செய்ய வேண்டும். கொள்கை ரீதியில் பெரியாரின் பேரன் என்பதற்கு சகல விதத்திலும் உரித்துடையவர்கள் நா.த. ஆனால் இவ்வளவு மூர்கமாக பெரியாரை இவர்கள் ஏன் எதிர்க்க வேண்டும் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. 3. அடுத்தது சீமான் பற்றிய எனது தனிப்பட்ட மதிப்பீடு - இதுவரை இவர் காட்டிய தகிடு தத்தங்கள், புலிகள், பிரபாகரனுடன் தன் நெருக்கம் பற்றி இவர் அள்ளிவிடும் புழுகுகள் - இவரை நிச்சயமாக இன்னொரு கருணாநிதி என்றே எண்ண வைக்கிறது. இப்போ சீமானை நம்பியதை விட கருணாநிதியை அப்போ அதிகம் நம்பியது தமிழ் கூறும் நல்லுலகு. அத்தனையையும் காசாக்கி குடும்பத்தை வாழவைத்தார் அவர். சீமானும் இதையேதான் செய்வார் என்பது என் எதிர்வுகூறல். எதிர்வுகூறல் மட்டுமே. 4. இதில் ஒரே ஒரு நம்பிக்கை -சுயலாபத்துக்காக சீமான் தூண்டிவிடும் இந்த நெருப்பு அவரையும் பொசுக்கி, இந்திய வரைபடத்தை மாற்றி அமைக்க ஒரு வாய்பிருக்கிறது. அப்படி ஒரு நிலைவரும் போது, இந்த நெருப்பில் நீரை வாரி வாரி இற��ப்பவர்களில் முதல் ஆளாய் நிக்கப் போவவரும் சீமானே. 5. முன்னேற்றம் என்று பார்தால், சீமானின் வளர்ச்சி கணிசமானதே. தொடர்ந்தும் தனியாக நிப்பது, நீண்ட நோக்கில் பலந்தந்தே ஆகும். சீமான் கபட நாடகம் ஆடினாலும் அவருடன் கூட நிற்பவர்கள் உண்மையானவர்கள். இந்த கட்சிக்கு வேலை செய்ய காசு கிடைக்காது. ஆனாலும் நிக்கிறார்கள். இவர்கள் தொடர்ந்தும் நிற்பார்கள், பதவி இல்லை என்றால் தலைவரை நச்சரிக்க மாட்டர்ர்கள். ஆகவே வைகோ போலன்றி சீமான் நீண்ட காலம் தனி ஆவர்த்தனம் வாசிக்கலாம். இதுவே சீமானின் பலம். தினகரனிடம் இந்த பலம் இல்லை. 2 தேர்தலுக்கு மேல் தனியே நிண்டால் கட்சியே காணாமல் போய்விடும். எல்லாரும் பெரிய கட்சிக்கு ஓடி விடுவார்கள். கமலுக்கு இது பெரும் பிரச்சினை இல்லை ஆனால் ரஜனியும் களத்தில் குதித்தால், கமல் எவ்வளவு காலம் தனியே ஓடுவார் என்பதும் கேள்விக் குறியே. ஆகா நீண்ட காலம் தனியே தாக்குப் பிடிக்கும் வல்லமை நா.த வுக்கே இருக்கிறது. சீமானின் போக்கும் 2 வருடத்தில் எவ்வளவோ மாறி விட்டது. இப்போதைக்குச் சொல்லக் கூடியது இவ்வளவே.\nஅன்புள்ள அப்பா ,அம்மா இந்தா ஒரு அவஸ்தை .\nகொழுவிக்கொண்டு ஓடுறதுகள் தங்கடை சாதிக்கை உள்ளதை இழுத்துக்கொண்டு ஓடினால் பிரச்சனையை இரண்டு பக்க தாய் தேப்பன்மார் போய் சந்திச்சு கதைச்சு ஒரு முடிவுக்கு வரலாம்........ஓட்டக்கேசுகள் வேறை சாதியை எல்லே இழுத்துக்கொண்டு ஓடுதுகள்.பிள்ளையள் சாதியும் மண்ணாங்கட்டியும் எண்டு இருக்கேக்கை தாய் தேப்பன்மாருக்கெல்லே ஏறின பீலிங்கும் இறங்கின பீலிங்கும் தவுசன் வோல்டேச்சிலை கரண்பாயுது\nஅண்ணர் கடித இலக்கியம் உண்மையிலேயே தமிழில் அரியதொன்று. நீங்கள் உங்களுக்கே உரிய நடையில் பின்னுறியள். கார் வேண்ட காசில்லாம, ஆற்றையோ காருக்கு முன்னால நிண்டு போட்டோ எடுத்தவையும் உண்டு. இப்பெல்லாம் பஸ் டக்கு, டக்கெண்டு வருது. அடுத்த பஸ் நேரத்தை போனில பாக்கலாம். முன்னம் எண்டா ஆடிக்கொருக்கா அமவாசைக்கொருக்கா வரும் பஸ்சுக்கு குளிருக்க கால்கடுக்க நிக்கோணும். கூடப் படிச்ச அண்ணரிட்ட கொம்புளைன் பண்ணினா - தம்பி 120 ம் வாய்ப்பாட்டை பாடமாக்கு எல்லாம் மறந்து போகும் என்பார் 😂 (1£=120Rs).\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 39 minutes ago\nபச்சைகள் தந்த உறவுகள் புங்கை, யெகதா துரை, ராசவன்னியன் அண்ணா, ஏராளன் ஆகிய உறவுக���ுக்கு நன்றி.\nநாம் தமிழர் - தேர்தல் 2019\nஇவ்வளவு காலமும் எங்கு போனீர்கள் ராசா கண்டதில் மிக்க மிக்க சந்தோசம். 👍\nகாதல் காலத்தை மறக்கச் செய்யும்; காலம் காதலை மறக்க செய்யுமா\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/224363-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%C2%AD%E0%AE%AA%C2%AD%E0%AE%9F%E0%AF%88%C2%AD%E0%AE%AF%E0%AE%BF%C2%AD%E0%AE%A9%C2%AD%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%9F%E0%AF%8D%C2%AD%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%C2%AD%E0%AE%9F%E0%AE%BF%C2%AD%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%C2%AD%E0%AE%95%C2%AD%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E2%80%93-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-26T23:37:31Z", "digest": "sha1:6ZJHEMYJ4V3P4C4N75DFOLSC43YK6QQT", "length": 13356, "nlines": 196, "source_domain": "yarl.com", "title": "கடற்­ப­டை­யி­ன­ரின் ஏட்­டிக்கு போட்­டி­யான கைது­க­ளால் இந்­திய -– இலங்கை கடலில் நேற்றுமுன்தினம் பதற்றம் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nகடற்­ப­டை­யி­ன­ரின் ஏட்­டிக்கு போட்­டி­யான கைது­க­ளால் இந்­திய -– இலங்கை கடலில் நேற்றுமுன்தினம் பதற்றம்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nகடற்­ப­டை­யி­ன­ரின் ஏட்­டிக்கு போட்­டி­யான கைது­க­ளால் இந்­திய -– இலங்கை கடலில் நேற்றுமுன்தினம் பதற்றம்\nBy பிழம்பு, February 21 in ஊர்ப் புதினம்\nஇலங்கை – இந்­தி­யக் கடல் எல்­லை­யில் இரு நாட்­டுக் கடற்­ப­டை­யி­ன­ரும் ஏட்­டிக்­குப் போட்­டி­யாக இரு நாட்டு மீன­வர்­க­ ளை­யும் நடுக் கட­லில் கைது செய்­த­மை­யால் கடற்­ப­ரப்­பில் நேற்­றுமுன்தினம் பதற்­றம் ஏற்­பட்­டது.\nஇலங்கை– இந்­தி­யக் கடற்­ப­டை­யி­னரால் நேற்றுமுன்தினமிரவு இரு நாடு­க­ளுக்­குள்­ளும் அத்­து­மீறி நுழைந்து மீன்­பி­டி­யில் ஈடு­பட்­ட­னர் என்ற குற்­றச்­சாட்­டில் மீன­வர்­க­ள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலை­யில் இலங்­கைக் கடற்­ப­ரப்­புக்­குள் வைத்­துக் கைது செய்­யப்­பட்ட 13 இந்­திய மீன­வர்­கள் காங்­கே­சன்துறை கடற்­படை முகா­முக்கு நேற்­றுக் கொண்­டு­வ­ரப்­பட்­ட­னர். அவர்­கள் யாழ்ப்­பா­ணம் நீரி­யல்­வ­ளத் துறைத் திணைக்­கள அதி­கா­ரி­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்டு நீதி­மன்­றில் முற��­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­னர்.\nஅதே­நே­ரம் இந்­திய மீன­வர்­க­ளால் 16 இலங்கை மீன­வர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். இந்த ஏட்­டிக்­குப் போட்­டி­யான கைது­க­ளால் இரு­நா­டு­க­ளின் கடற்­ப­ரப்­பில் நேற்­றுப் பதற்­றம் இருந்­தது.\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nஇந்­திய மீன­வர்­க­ளால் 16 இலங்கை மீன­வர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.\nஇலங்கை – இந்­தி­யக் கடல் எல்­லை­யில் இரு நாட்­டுக் கடற்­ப­டை­யி­ன­ரும் ஏட்­டிக்­குப் போட்­டி­யாக இரு நாட்டு மீன­வர்­க­ ளை­யும் நடுக் கட­லில் கைது செய்­த­மை­யால்\nதமிழ் ஊடக செய்திகளின் தரம் மிகக் கேவலமான உள்ளது\nஇவற்றை பகிரங்கமாக சுட்டிக்காட்டி திருத்தும் முயற்சிகளுக்கும் சிலர் இடைஞ்சலாக உள்ளனர்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஅன்புள்ள அப்பா ,அம்மா இந்தா ஒரு அவஸ்தை .\nநாம் தமிழர் - தேர்தல் 2019\nவடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஏன் அகற்றப்பட்டனர் ; முஸ்லிம்கள் மீதான பிரபாகரனின் நிலைப்பாடு ; ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து கருணா அம்மான் தெரிவித்துள்ளது \nஅன்புள்ள அப்பா ,அம்மா இந்தா ஒரு அவஸ்தை .\nகொழுவிக்கொண்டு ஓடுறதுகள் தங்கடை சாதிக்கை உள்ளதை இழுத்துக்கொண்டு ஓடினால் பிரச்சனையை இரண்டு பக்க தாய் தேப்பன்மார் போய் சந்திச்சு கதைச்சு ஒரு முடிவுக்கு வரலாம்........ஓட்டக்கேசுகள் வேறை சாதியை எல்லே இழுத்துக்கொண்டு ஓடுதுகள்.பிள்ளையள் சாதியும் மண்ணாங்கட்டியும் எண்டு இருக்கேக்கை தாய் தேப்பன்மாருக்கெல்லே ஏறின பீலிங்கும் இறங்கின பீலிங்கும் தவுசன் வோல்டேச்சிலை கரண்பாயுது\nஅண்ணர் கடித இலக்கியம் உண்மையிலேயே தமிழில் அரியதொன்று. நீங்கள் உங்களுக்கே உரிய நடையில் பின்னுறியள். கார் வேண்ட காசில்லாம, ஆற்றையோ காருக்கு முன்னால நிண்டு போட்டோ எடுத்தவையும் உண்டு. இப்பெல்லாம் பஸ் டக்கு, டக்கெண்டு வருது. அடுத்த பஸ் நேரத்தை போனில பாக்கலாம். முன்னம் எண்டா ஆடிக்கொருக்கா அமவாசைக்கொருக்கா வரும் பஸ்சுக்கு குளிருக்க கால்கடுக்க நிக்கோணும். கூடப் படிச்ச அண்ணரிட்ட கொம்புளைன் பண்ணினா - தம்பி 120 ம் வாய்ப்பாட்டை பாடமாக்கு எல்லாம் மறந்து போகும் என்பார் 😂 (1£=120Rs).\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 34 minutes ago\nபச்சைகள் தந்த உறவுகள் புங்கை, யெகதா துரை, ராசவன்னியன் அண்ணா, ஏராளன் ஆகிய உறவுகளுக்கு நன்றி.\nநாம் தமிழர் - தேர்தல் 2019\nஇவ்வளவு காலமும் எங்கு போனீர்கள் ராசா கண்டதில் மிக்க மிக்க சந்தோசம். 👍\nஅன்புள்ள அப்பா ,அம்மா இந்தா ஒரு அவஸ்தை .\nஅட அப்ப அண்ணர்தான் வால்டர் வெற்றிவேலே ஆனாலும் மனசு மாரி தலமுடியிம் ஒரே வெள்ளை.\nகடற்­ப­டை­யி­ன­ரின் ஏட்­டிக்கு போட்­டி­யான கைது­க­ளால் இந்­திய -– இலங்கை கடலில் நேற்றுமுன்தினம் பதற்றம்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/119224/", "date_download": "2019-05-26T23:46:26Z", "digest": "sha1:KA6Y7VCCJOQZPZWOLQFZJ72CT33IXFIT", "length": 10978, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "மன்னாரில் இயல்பு நிலை மூன்றாவது நாளாக ஸ்தம்பிதம் – கத்தோலிக்க ஆலயங்களுக்கு முப்படையினரின் பாதுபாப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் இயல்பு நிலை மூன்றாவது நாளாக ஸ்தம்பிதம் – கத்தோலிக்க ஆலயங்களுக்கு முப்படையினரின் பாதுபாப்பு\nநாட்டில் இடம் பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களை தொடர்ந்து மன்னாரில் இன்று புதன் கிழமைஹர்த்தால் அனுஸ்ரிக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாவது நாளாக மன்னாரில் இயல்பு நிலை ஸ்தம்பிதமடைந்துள்ளது.\nஇன்றைய தினம் நாட்டில் இடம் பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை கண்டித்தும், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் இன்றைய தினம் மன்னாரில் ஹர்த்தால் அனுஸ்ரிக்கப்பட்டுள்ளது.\nமன்னார் பஸார் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு வர்த்தக நிலையங்களுக்கு முன் கறுப்புக் கொடி ஏற்றி பூரண ஹர்த்தால் அணுஸ்ரிக்கப்பட்டுள்ளது. மேலும் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் தமது வர்த்தக நிலையங்களுக்கு முன் கறுப்புக்கொடிகளை பறக்கவிட்டு தமது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.\nஅதேவேளை மன்னார் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும் முப்படையினரின் பாதுபாப்பு வழங்கப்பட்டுள்ளது.இன்றைய தினம் போக்கு வரத்துக்கள் வழமைபோல் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nTagsஇயல்பு நிலை கத்தோலிக்க ஆலயங்களுக்கு பாதுபாப்பு மன்னாரில் முப்படையினரின் ஸ்தம்பிதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“தர்க��� றவுன் பிரேக்கிங் நியுஸ்” வட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹொரவப்பொத்தானையில் கைதானவர்களிடம் 1பில்லியனுக்கும் அதிமான பணம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகெக்கிராவ முன்பள்ளி பாடசாலையில், வெடிபொருட்கள் – இருவர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nதர்கா நகர், கட்டுவாப்பிட்டிய, பேருவளை, வரக்காபொலவில் 18 பேர் கைது…\nகளுபோவில வைத்தியசாலையில் சந்தேகத்துக்கிடமான பொதி – அநுராதபுரம் – கட்டான பகுதிகளில் கைக்குண்டுகள் மீட்பு\n“தர்கா றவுன் பிரேக்கிங் நியுஸ்” வட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் கைது… May 26, 2019\nஹொரவப்பொத்தானையில் கைதானவர்களிடம் 1பில்லியனுக்கும் அதிமான பணம்… May 26, 2019\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்… May 26, 2019\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 26, 2019\nகெக்கிராவ முன்பள்ளி பாடசாலையில், வெடிபொருட்கள் – இருவர் கைது… May 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் ���ுற்றங்களும் இடம் பெறவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle.yarldeepam.com/2018/06/blog-post_38.html", "date_download": "2019-05-27T00:07:50Z", "digest": "sha1:GY3DBPJBCM2I5UQMPGTMCZP2TT4ARN5G", "length": 6715, "nlines": 46, "source_domain": "lifestyle.yarldeepam.com", "title": "ஓவியாவுக்கு பிறகு ஆர்மி எனக்கே உள்ளது! பெருமிதம் கொள்ளும் திமுக தலைவர்! | Lifestyle | Latest Lifestyle News and reviews | Online Tamil Web News Paper on Lifestyle", "raw_content": "\nHome » சினிமா செய்திகள் » ஓவியாவுக்கு பிறகு ஆர்மி எனக்கே உள்ளது பெருமிதம் கொள்ளும் திமுக தலைவர்\nஓவியாவுக்கு பிறகு ஆர்மி எனக்கே உள்ளது பெருமிதம் கொள்ளும் திமுக தலைவர்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் வந்த ஓவியாவுக்கு பிறகு எனக்கு ஆர்மி இருக்கிறது என்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், அதில் வரும் காணொளிகளை பார்த்திருப்பதாகவும் திமுக முதன்மை செயலர் துரைமுருகன் கூறியுள்ளார். கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், நான் சவால் விட்டது முதல்வருக்கு தானே தவிர அமைச்சரான ஓ.எஸ்.மணியனுக்கு அல்ல என்றும் குட்டி குட்டி ஆட்களுக்கு பதில் சொல்ல நான் தயாராக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து பேசிய அவர் மக்களிடத்திலிருந்து அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு வருவதை தவிர்க்க முடியாது. ஆண்டாண்டு காலமாக வைத்திருக்கும் நிலங்களை எப்படி எளிதில் விட்டு கொடுப்பார்கள், மக்களிடம் திட்டம் குறித்து அரசு தான் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதேபோல காவல்துறை வைத்து மிரட்டி நிலம் எடுப்பது முடிமன்னர்கள் காலத்தில் தான் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nதொடர்ந்து பேசிய துரைமுருகன், தூத்துக்குடியில் பிரச்னை முடிந்த பிறகும் போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.,மக்கள் தன்னெழுச்சியாக நடத்தும் போராட்டங்களை கூட, அரசியல் கட்சிகள் தூண்டிவிடுகிறார்கள் என கூறுவதால் தான், அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்த தயங்குகிறார்கள் என்று கூறினார்.\nகாங்கிரஸ் தலைவரை பார்ப்பதாலேயே கூட்டணி வைப்பார்கள் என்று கூறமுடியாது. புது கம்பெனி ஆரம்பித்தால் அதனுடைய பிராண்டை விளம்பரம் செய்வது போல தான் கமல் தனது கட்சியை விளம்பரம் செய்துகொண்டிருக்கிறார் என்றும் கூறினார்.\nThanks for reading ஓவியாவுக்கு பிறகு ஆர்மி எனக்கே உள்ளது பெருமிதம் கொள்ளும் திமுக தலைவர்\nவகுப்பறையில் இளம்பெண் செய்த செயல் இறுதியில் ஆசிரிய���ிடம் மாட்டிக்கொண்டாரா\nவீடியோ கால் என்ற பெயரில் இந்த பெண் செய்யும் செயல் நீங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\nஅந்த விசயத்தில உங்களால முடியலையா... அப்போ இத செய்யுங்க..\n'சிறிய மஞ்சள் துண்டு' ஆண்மை குறைவுக்கு தீர்வு...\nமகளின் காதலனால் உயிர் விட்டத் தாய்: கொழும்பில் சம்பவம்\nஅடிக்கடி சிறுநீர் வருவதை போல் உணர்கிறீர்களா\nபீரியட்ஸ் நாட்களில் பெண்களிடம் சொல்லக் கூடாது, செய்யக் கூடாத செயல்கள் இவை தான்..\nInvestigation Videos இந்திய செய்திகள் குற்றம் சினிமா செய்திகள் தினம் ஒரு மருத்துவம் மரு‌த்துவ‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/india-asian-news/itemlist/tag/Tamils", "date_download": "2019-05-27T00:34:48Z", "digest": "sha1:PS534IEESKMBYWPGUK3X2U2F3LPBXVMW", "length": 11495, "nlines": 104, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: Tamils - eelanatham.net", "raw_content": "\nமரீனாவில் குடும்பம் குடும்பமாக போராடவரும் மக்கள்\nமெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. நள்ளிரவு நேரத்திலும் மெரினாவில் இளைஞர்களும் பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக குவிந்து வருவதால் அப்பகுதி முழுவதும் மனித தலைகளாக காணப்படுகிறது.\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு வழக்கறிஞர்கள், வியாபாரிகள் தனியார் வாகன ஓட்டுநர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nமாணவர்களின் போராட்டம் வலுத்து வருவதால் ஏராளமான கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டம் 4வது நாளை எட்டியுள்ளது. நள்ளிரவு நேரம் என்றும் பாராமல் சென்னை மெரினா கடற்கரைக்கு ஏராளமான இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் குவிந்து வருகின்றனர்.\nபொதுமக்களும் குடும்பம் குடும்பமாக குவிகின்றனர்.சென்னை மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களும் மெரினாவுக்கு படையடுத்து வருகின்றனர். இதனால் சென்னை கலங்கரை விளக்கம் முதல் எம்ஜிஆர் நினைவிடம் வரை மக்கள் கூட்டமாக காணப்படுகிறது. மெரினாவில் குவிந்துள்ள இளைஞர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.\nசுவிற்சர்லாந்தில் குழுமோதல் தமிழர் பலி\nசுவிட்ஸர்லாந்தில் இரு தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.\nஇந்த சம்பவம், நேற்று முன்தினம் அந்நாட்டின் சொலத்தூண் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.\nசுவிஸ்வாழ் இலங்கை தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்தர்க்கம் முற்றிய நிலையில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nதுப்பாக்கி சூட்டுக்கு இலக்கான தமிழர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழ ந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.\nவவுனியா குருமன்காடு பகுதியை சேர்ந்த 29 வயதான கார்த்திக் பாலேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக சுவிட்ஸர்லாந்து பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிங்கள காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களுக்கு வணக்கம் செலுத்தும் வகையிலும், சம்பவத்தை கண்டித்தும் மலையகத்தில் லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தில் பொதுமக்களும், சிவில் அமைப்பினரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.\nயாழ்ப்பாணம் கொக்குவில், குளப்பிட்டிச்சந்தியில் கடந்த 21ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற மாணவர்களான 24 வயதுடைய விஜயகுமார் சுலக்ஸன் மற்றும் 23 வயதான நடராசா கஜன் ஆகியோர் சிங்கள காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்..\nமேற்படி சம்பவத்தைக் கண்டித்தும், அஞ்சலி செலுத்தும் வகையிலும் இந்த போராட்டம் இன்று பொது மக்களாலும், சிவில் அமைப்பினராலும் தோட்டத்தின் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.\nமேலும் குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்து, உயிரிழந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு எமது உணர்வுபூர்வமான அஞ்சலிகள், அப்பாவி மக்களை துன்புறுத்தும் பொலிஸாரின் அடாவடி தனத்துக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் போன்ற சுலோகங்களை ஏந்தியவாறும், அஞ்சலிக்காக மெழுகுவர்த்தியை வைத்தும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேர��்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nவிக்னேஸ்வரன் அரசியக் சட்டத்தை மீறியுள்ளாராம்\nஆட்சி மாறினாலும் சிலவற்றை மாற்றமுடியாது\nஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவது உறுதி:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=82935", "date_download": "2019-05-26T23:16:29Z", "digest": "sha1:D5APUZEDA3UVTEZGIZF6ULNJNDUYSXRY", "length": 1553, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "செவ்வாயில் விண்கலம் தரையிறங்கும் நிகழ்வு நேரடி ஒளிபரப்பு!", "raw_content": "\nசெவ்வாயில் விண்கலம் தரையிறங்கும் நிகழ்வு நேரடி ஒளிபரப்பு\nநாசாவால் கடந்த மே மாதம் 5-ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட இன்சைட் விண்கலம் வரும் 26-ம் தேதியன்று செவ்வாயை அடைய உள்ளது. அந்த நிகழ்வை உலகம் முழுவதும் பார்க்கும் வகையில் நேரடியாக ஒளிபரப்புவதற்கு நாசா திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் இதன் நேரடி ஒளிபரப்பை வரும் 27-ம் தேதி 1.30am மணிக்குப் பார்க்க முடியும்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/01/10/12-01-2019-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-05-26T23:28:50Z", "digest": "sha1:IM4Z5PRZH76QNGCGT3ZBGZUBAQRHQYRM", "length": 13636, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "12.01.2019 சனி கிழமை அன்று அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகள் வேலை நாளாக அறிவிப்பு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome School Zone 12.01.2019 சனி கிழமை அன்று அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகள் வேலை நாளாக...\n12.01.2019 சனி கிழமை அன்று அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகள் வேலை நாளாக அறிவிப்பு\nஅனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,\n12.01.2019 சனி கிழமை அன்று அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல��நிலைப்பள்ளிகளுக்கு மட்டும் (தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் நீங்கலாக) வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. எனவே, அன்றைய தினம் திங்கட்கிழமை கால அட்டவணையினை பின்பற்றி உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுமாறு அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nமேலும், 14.01.2019 அன்று பொது விடுமுறையாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால், அன்றைய தினம் எந்த விதமான வகுப்புகள் நடத்தப்படுவதை அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்களும் தவித்தல் வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nPrevious articleவிலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் – 2017-18 மற்றும் 2018-19ம் கல்வி ஆண்டுக்கான 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ/ மாவியர்களுக்கான விலையில்லா மிதிவண்டி நாளது தேதிவரை வழங்கிய விவரத்தை உள்ளீடு செய்ய கோருதல்\nNext articleCM CELL – தொடக்கக்கல்வி துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர் M.Phil, P.hd பயில யாரிடம் முன் அனுமதி பெற வேண்டும் \nதமிழக அரசின் மழலையர் வகுப்புகள் தொடங்கப்படும் பள்ளிகளின் பட்டியல் ( விழுப்புரம் மாவட்டம் ).\nஜூன் 3ல் பள்ளிகள் திறப்பு: புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி துவக்கம்.\nதனியார் பள்ளிகளில் மே 29 முதல் ஆன்லைனில் மாணவர் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதினமும் உணவு சாப்பிட்ட‍ பிறகு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ஏற்படும் பாதிப்புகள்.\nஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளத்தை திரும்ப வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு...\nகவிதை: சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் கவிதை.,ந.டில்லிபாபு ஆசிரியர்.\nதினமும் உணவு சாப்பிட்ட‍ பிறகு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ஏற்படும் பாதிப்புகள்.\nஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளத்தை திரும்ப வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு...\nகவிதை: சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் கவிதை.,ந.டில்லிபாபு ஆசிரியர்.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nதொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை கூகுள் மேப்ஸ் மூலம் டிராக் செய்வது எப்படி\nதொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை கூகுள் மேப்ஸ் மூலம் டிராக் செய்வது எப்படி ஸ்மார்ட்போன் எடுக்க பாக்கெட்டில் கையை நுழைத்த பின், ஸ்மார்ட��போன் அங்கு இல்லாத நிலையை உணர்ந்திருக்கிறீர்களா ஸ்மார்ட்போன் எடுக்க பாக்கெட்டில் கையை நுழைத்த பின், ஸ்மார்ட்போன் அங்கு இல்லாத நிலையை உணர்ந்திருக்கிறீர்களா இதுபோன்ற அனுபவம் நினைக்கவே கடினமானதாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-05-26T23:55:27Z", "digest": "sha1:4MXC5O6M4XVAXWUSSZN7DNVSUQ4GAA7E", "length": 9580, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "உச்சரிப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉச்சரிப்பு என்பது ஓரு மொழியை எவ்வாறு பேசுவது அல்லது ஓரு மொழியின் வார்த்தைகளை எவ்வாறு உச்சரிக்கப்படுகிறது என்பதாகும். எந்தவொரு மொழியிலும் வார்த்தையும் உதடுகள் குவித்து,வாயின் நடுவில் இருந்து தொண்டையிலிருந்து மற்றும் வயிற்றிலிருந்து உருவாகும் ஒலிகளே, உச்சரிப்பு அல்லது பலுக்கல் எனப்படும்.[1] ஓரு வார்த்தை பல்வெறு வகைகளில் பல்வெறு பிரிவினரால் உச்சரிக்கப்படுகின்றது. எழுத்துக்களைச் சரியாக உச்சரிக்கவில்லையயெனில் சொற்களின் பொருள்கள் வேறுபட்டுவிடும். நாம் பேசுவதன் கருத்தைப் பிறர் தெளிவாக உணர்ந்துகொள்ள நாம் சொற்களில் உள்ள எழுத்துக்களைச் சரியாக உச்சரித்தல் அவசியமாகும்.\nஒருவன் ஒரு மொழியை உச்சரிப்பது என்பது அவனுடைய உடல் அமைப்பு, வாழும் சூழல், தட்ப வெட்ப நிலைகள் போன்ற பல காரணிகளைப் பொருத்து வேறுபடும்.\n1 தமிழ் உச்சரிப்பு முன்னேற பங்களித்தவர்கள்\n2 மொழியை உச்சரிப்பதில் உடல் பாகங்களின் பங்கு\n2.1 ஓலி பிறக்கும் இடங்கள்\n2.2 ஒலி வெளிப்படும் இடங்கள்\n3 தொடர்புடைய பணி வாய்ப்புகள்\nதமிழ் உச்சரிப்பு முன்னேற பங்களித்தவர்கள்[தொகு]\n1871-1931 ஆகிய இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த பொறியியல் அறிஞராகவும்,தமிழறிஞராகவும் இருந்த பா. வே. மாணிக்க நாயக்கர் தமிழ் உச்சரிப்பு (Tamil Phonology) என்னும் தலைப்பில் அமைந்த சொற்பொழிவுகளை தமிழ் நாட்டின் பல ஊர்களிலும் நிகழ்த்தியுள்ளார்.[2]\nமொழியை உச்சரிப்பதில் உடல் பாகங்களின் பங்கு[தொகு]\nபேச்சு மற்றும் உச்சரிப்பு பயிற்சியாளர்\nஉதடு படாத சப்தங்களைக்(எ.கா.: க,ங,ச,ஞ, போன்றவை) கொண்ட வார்த்தைகளாலேயே ஆன ராமாயணம் ஒன்றை ஒருத்தர் எழுதியிருக்கிறார். அதற்கு 'நிரோஷ்ட ராமாயணம்'என்று பெயர்.[3]\nபா. வே. மாணிக்க நாயக்கர்\n↑ தெய���வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2015, 14:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinaseithy.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95-78/", "date_download": "2019-05-26T23:00:31Z", "digest": "sha1:3I2UNN2L4INITWFEYYKBZ5FSBJD6FP6J", "length": 29231, "nlines": 218, "source_domain": "thinaseithy.com", "title": "இன்றைய உங்கள் ராசி பலன்கள் - Thina Seithy", "raw_content": "\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nஅகதிகளுக்கான மருத்துவ வெளியேற்ற சட்டத்தை ஆஸ்திரேலியா நீக்க துடிப்பது ஏன்\nஅமைச்சரும் துணை முதல்வரும் டெல்லி பயணம்\nவெற்றி சான்றிதழை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்கிய ரவீந்திரநாத்\nஇந்திய பாராளுமன்ற தேர்தலின் தற்போதைய கள நிலவரம்\nமக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் பின்னடைவு\nதமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலையில்\nவடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை – டிரம்ப்\nதீ விபத்தில் சிக்கி 22 பேர் பலி\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nதமிழ் மக்களுக்கு இடையில் தொடர்புகளை வலுப்படுத்த ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு\nமத்தியில் ஆட்சியமைக்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி\n`தர்மபிரபு’ வெளியீட்டு திகதி அறிவிப்பு\nஹன்சிகாவுக்கு பதிலாக வந்த நித்தி அகர்வால்\nஎனக்கு நடிப்பு வரவில்லை மருத்துவராகவே இருந்து விடுகிறேன் – சாய் பல்லவி\nதிருமணத்திற்கு பின் ஜோடி சேரும் புதுமண தம்பதி\nரஜினிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்\nஉலகக்கிண்ண பயிற்சிப் போட்டிகளில் படு தோல்வியடைந்த இந்தியா\n3 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்\n87 ஓட்டங்களினால் படு தோல்வியை தழுவிய இலங்கை\nமுதல் 10 இடங்களை பிடித்த பந்து வீச்சாளர்கள்\nஇந்திய அணியே உலக கிண்ணத்தை கைப்பற்றும் – மித்தாலி ராஜ்\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.26\nயேர்மனியில் சிறப்புமிக்க ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயத்தின் தேர் திருவிழா \nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.25\nவைகாசி சஷ்டி தினம். ஒரு பார்வை \nதிரு விளக்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்\nஉறுதியான, நீளமான கூந்தலை பெறவேண்டுமா\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத மருத்துவம்\nகுழந்தைகள் குறை மாதத்தில் பிறப்பதற்கான வாய்ப்புக்களை குறைப்பது எப்படி\nகுழந்தைகளுக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்கலாமா\nஇங்கிலாந்தில் இந்திய விஞ்ஞானி சாதனை; எச்.ஐ.வி. நோயாளி, ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையால் குணம்.\nநட்பே துணை – நட்பை நேசிப்போம்\nவிடுதலைப்புலிகள் மீதான விமல் வீரவன்சாவின் குற்றசாட்டு-இதயச்சந்திரன்\n”கூலி வேலை செய்தவர்களின் சாதனை ஒன்றை உங்களால் கூற முடியுமா\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nசெவ்வாய்க்கு செல்ல நீங்களும் தயாரா\nநவீன உலகில் மற்றுமொரு கண்டுபிடிப்பு – களை அகற்றும் ரோபோ\nபூமி கண்காணிப்புக்காக விண்ணில் பாய்ந்த ரீசாட்-2பிஆர்1\nபேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள்\nஉங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் பயனடைவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாய்வழியில் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nகுடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உங்களைச் சுற்றியிருப் பவர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சிகள் பலிதமாகும். அமோகமான நாள்.\nகுடும்ப வருமானத்தை உயர்த்த வேண்டு மென்ற முடிவிற்கு வருவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டார்கள் அனுசரணையாக நடந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதிய எண்ணம் தோன்றும் நாள்.\nஎதிர்பார்த்த உதவிகள் கிடைக்காவிட்டாலும், எதிர்பாராத இடத்திலிருந்து வந்து சேரும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவ���ர்கள். தாயாருக்கு அசதி, சோர்வு வந்து விலகும். புது வேலை அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் நிம்மதி கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nகணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகு, இளமைக் கூடும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பழுதான மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். மகிழ்ச்சி தங்கும் நாள்.\nகாலை 9 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வீண் டென்ஷன் வந்துச்செல்லும். பிற்பகல் முதல் குடும்பத்தில் அமைதி நிலவும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரி மதிப்பார். உற்சாகமான நாள்.\nகாலை 9 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். குடும்பத்தில் குழப்பம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். மனதில் பட்டதை பளிச்சென்று பேசி மற்றவர்களின் விமர்சனத்திற்குள்ளாவீர்கள். வியாபாரத்தில் சிறுசிறு நட்டங்கள் ஏற்படக்கூடும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்துப் போகும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nவிடாப்பிடியாக செயல்பட்டு சில வேலை களை முடிப்பீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். யாரையும் தூக்கி எறிந்துப் பேசாதீர்கள். வியாபாரத் தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். வேலைச் சுமை மிகுந்த நாள்.\nஎதிர்பார்ப்புகள் நிறை வேறும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். நம்பிக்கைக்குரிய வரை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். சாதிக்கும் நாள்.\nஉங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் நம்பிக்கைத் தருவார்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் வரும். உத்யோகத்தில் செல்வாக்குக்கூடும��. புதிய பாதை தெரியும் நாள்.\nகாலை 9 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் வந்துச் செல்லும். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். உடல் நலம் சீராகும். புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோ கத்தில் எதிர்ப்புகள் அடங்கும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nகாலை 9 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் பழைய பிரச்னைகளை நினைத்துப் பார்த்து கோபப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். தோற்றுவிடுவோமோ என்ற ஒரு அவநம்பிக்கையும் வந்துப் போகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். வேலைச்சுமை மிகுந்த நாள்.\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.26\nயேர்மனியில் சிறப்புமிக்க ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயத்தின் தேர் திருவிழா \nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.25\nதேசிய தலைவர் மீது நான் ஒரு போதும் பொய் குற்றசாட்டு முன் வைத்தது இல்லை \nமுஸ்லீம்களை வடக்கில் இருந்து புலிகள் வெளி ஏற்றிய காரணத்தை கூறிய கருணா \nயாழில் குளத்துக்குள் பிறந்தநாள் கொண்டாடிய வாள் குழு\nமீண்டும் தாக்குதல் இடம் பெறலாம் \nதமிழீழ விடுதலைப் புலிகளுடைய நோக்கம் அரசியல் மயப்பட்டது. ஆனல் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் இலக்கு அவ்வாறானதல்ல.\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஹப்புத்தளை மற்றும் தியதலாவவைக்கு அருகில் ரயிலொன்று தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பட்டு நிலையம்...\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையானவை என உறுதிப்படுத்தப்படுமானால்...\nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nசட்டவிரோதமான முறையில் நாடு முழுதும் செயற்பாட்டில் உள்ள அனைத்து மத்ரஸா பாடசாலைகளையும்...\nஅகதிகளுக்கான மருத்துவ வெளியேற்ற சட்டத்தை ஆஸ்திரேலியா நீக்க துடிப்பது ஏன்\nஅகதிகளுக்கான மருத்துவ வெளியேற்ற சட்டத்தை ஆஸ்திரேலியா நீக்க துடிப்பது ஏன் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில்...\nதர்கா டவுன் பிரேக்கிங் நியூஸ் என்ற பெயரில் 100 உறுப்பினர்கள் இடையிலான...\nஉங்கள் பிரதேச செய்���ிகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nஅகதிகளுக்கான மருத்துவ வெளியேற்ற சட்டத்தை ஆஸ்திரேலியா நீக்க துடிப்பது ஏன்\nஅமைச்சரும் துணை முதல்வரும் டெல்லி பயணம்\nவெற்றி சான்றிதழை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்கிய ரவீந்திரநாத்\nஇந்திய பாராளுமன்ற தேர்தலின் தற்போதைய கள நிலவரம்\nமக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் பின்னடைவு\nதமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலையில்\nவடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை – டிரம்ப்\nதீ விபத்தில் சிக்கி 22 பேர் பலி\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nதமிழ் மக்களுக்கு இடையில் தொடர்புகளை வலுப்படுத்த ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு\nமத்தியில் ஆட்சியமைக்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி\n`தர்மபிரபு’ வெளியீட்டு திகதி அறிவிப்பு\nஹன்சிகாவுக்கு பதிலாக வந்த நித்தி அகர்வால்\nஎனக்கு நடிப்பு வரவில்லை மருத்துவராகவே இருந்து விடுகிறேன் – சாய் பல்லவி\nதிருமணத்திற்கு பின் ஜோடி சேரும் புதுமண தம்பதி\nரஜினிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்\nஉலகக்கிண்ண பயிற்சிப் போட்டிகளில் படு தோல்வியடைந்த இந்தியா\n3 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்\n87 ஓட்டங்களினால் படு தோல்வியை தழுவிய இலங்கை\nமுதல் 10 இடங்களை பிடித்த பந்து வீச்சாளர்கள்\nஇந்திய அணியே உலக கிண்ணத்தை கைப்பற்றும் – மித்தாலி ராஜ்\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.26\nயேர்மனியில் சிறப்புமிக்க ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயத்தின் தேர் திருவிழா \nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.25\nவைகாசி சஷ்டி தினம். ஒரு பார்வை \nதிரு விளக்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்\nஉறுதியான, நீளமான கூந்தலை பெறவேண்டுமா\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத மருத்துவம்\nகுழந்தைகள் குறை மாதத்தில் பிறப்பதற்கான வாய்ப்புக்களை குறைப்பது எப்படி\nகுழந்தைகளுக்கு 6 மாதம் வரை த���்ணீர் கொடுக்கலாமா\nஇங்கிலாந்தில் இந்திய விஞ்ஞானி சாதனை; எச்.ஐ.வி. நோயாளி, ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையால் குணம்.\nநட்பே துணை – நட்பை நேசிப்போம்\nவிடுதலைப்புலிகள் மீதான விமல் வீரவன்சாவின் குற்றசாட்டு-இதயச்சந்திரன்\n”கூலி வேலை செய்தவர்களின் சாதனை ஒன்றை உங்களால் கூற முடியுமா\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nசெவ்வாய்க்கு செல்ல நீங்களும் தயாரா\nநவீன உலகில் மற்றுமொரு கண்டுபிடிப்பு – களை அகற்றும் ரோபோ\nபூமி கண்காணிப்புக்காக விண்ணில் பாய்ந்த ரீசாட்-2பிஆர்1\nபேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinaseithy.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-05-27T00:04:36Z", "digest": "sha1:Q6ZZC7HKAGUNR4THG6ZUA35DNK73JYLA", "length": 23688, "nlines": 199, "source_domain": "thinaseithy.com", "title": "விமல் மீது தெலுங்கு நடிகர் தன்னை தாக்கியதாக போலீசில் புகார்! - Thina Seithy", "raw_content": "\nஇலங்கையிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலிய செல்ல முயன்ற 41 பேர் கைது \nரிஷாட்டுக்கு எதிராக வாக்களிக்க முடிவெடுத்துள்ளோம் – தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சிறீகாந்தா…\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nஅமைச்சரும் துணை முதல்வரும் டெல்லி பயணம்\nவெற்றி சான்றிதழை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்கிய ரவீந்திரநாத்\nஇந்திய பாராளுமன்ற தேர்தலின் தற்போதைய கள நிலவரம்\nமக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் பின்னடைவு\nதமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலையில்\nவடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை – டிரம்ப்\nதீ விபத்தில் சிக்கி 22 பேர் பலி\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nதமிழ் மக்களுக்கு இடையில் தொடர்புகளை வலுப்படுத்த ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு\nமத்தியில் ஆட்சியமைக்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி\n`தர்மபிரபு’ வெளியீட்டு திகதி அறிவிப்பு\nஹன்சிகாவுக்கு பதிலாக வந்த நித்தி அகர்வால்\nஎனக்கு நடிப்பு வரவில்லை மருத்துவராகவே இருந்து விட��கிறேன் – சாய் பல்லவி\nதிருமணத்திற்கு பின் ஜோடி சேரும் புதுமண தம்பதி\nரஜினிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்\nஉலகக்கிண்ண பயிற்சிப் போட்டிகளில் படு தோல்வியடைந்த இந்தியா\n3 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்\n87 ஓட்டங்களினால் படு தோல்வியை தழுவிய இலங்கை\nமுதல் 10 இடங்களை பிடித்த பந்து வீச்சாளர்கள்\nஇந்திய அணியே உலக கிண்ணத்தை கைப்பற்றும் – மித்தாலி ராஜ்\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.26\nயேர்மனியில் சிறப்புமிக்க ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயத்தின் தேர் திருவிழா \nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.25\nவைகாசி சஷ்டி தினம். ஒரு பார்வை \nதிரு விளக்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்\nஉறுதியான, நீளமான கூந்தலை பெறவேண்டுமா\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத மருத்துவம்\nகுழந்தைகள் குறை மாதத்தில் பிறப்பதற்கான வாய்ப்புக்களை குறைப்பது எப்படி\nகுழந்தைகளுக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்கலாமா\nஇங்கிலாந்தில் இந்திய விஞ்ஞானி சாதனை; எச்.ஐ.வி. நோயாளி, ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையால் குணம்.\nநட்பே துணை – நட்பை நேசிப்போம்\nவிடுதலைப்புலிகள் மீதான விமல் வீரவன்சாவின் குற்றசாட்டு-இதயச்சந்திரன்\n”கூலி வேலை செய்தவர்களின் சாதனை ஒன்றை உங்களால் கூற முடியுமா\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nசெவ்வாய்க்கு செல்ல நீங்களும் தயாரா\nநவீன உலகில் மற்றுமொரு கண்டுபிடிப்பு – களை அகற்றும் ரோபோ\nபூமி கண்காணிப்புக்காக விண்ணில் பாய்ந்த ரீசாட்-2பிஆர்1\nபேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு\nவிமல் மீது தெலுங்கு நடிகர் தன்னை தாக்கியதாக போலீசில் புகார்\nதெலுங்கு நடிகர் அபிஷேக், நடிகர் விமல் தன்னை தாக்கியதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.\nதமிழில் ‘பசங்க’ படத்தில் நடித்து பிரபலமான விமல் தொடர்ந்து களவாணி, வாகை சூடவா, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, மஞ்சப்பை, நேற்று இன்று, மாப்பிள்ளை சிங்கம், மன்னர் வகையறா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது கன்னிராசி, களவாணி-2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.\nசென்னை விருகம்பாக்கம் பாஸ்கர் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். அதே பகுதியில் தெலுங்கு நடிகர் அபிஷேக்கும் தங்கி இருந்து ‘அவன் அவள் அது’ என்ற படத்தில் ��டித்து வருகிறார். விமலை அபிஷேக் கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர்.\nஇந்த நிலையில் படப்பிடிப்பு முடிந்து இரவில் அபிஷேக் வீடு திரும்பினார். அப்போது விமல் நண்பர்கள் சிலருடன் அவரை வழிமறித்தார். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் ஈடுபட்டனர். இதில் அபிஷேக் தாக்கப்பட்டார். அவரது முகத்தில் காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார்.\nஇதைத்தொடர்ந்து விருகம்பாக்கம் போலீசில் அபிஷேக் புகார் அளித்தார். விமல் குடிபோதையில் நண்பர்களுடன் சேர்ந்து தன்னை தாக்கியதாக புகார் மனுவில் அவர் குறிப்பிட்டு இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விமல் மற்றும் அவரது நண்பர்கள் மீது ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள்.\n`தர்மபிரபு’ வெளியீட்டு திகதி அறிவிப்பு\nஹன்சிகாவுக்கு பதிலாக வந்த நித்தி அகர்வால்\nஎனக்கு நடிப்பு வரவில்லை மருத்துவராகவே இருந்து விடுகிறேன் – சாய் பல்லவி\nதேசிய தலைவர் மீது நான் ஒரு போதும் பொய் குற்றசாட்டு முன் வைத்தது இல்லை \nமுஸ்லீம்களை வடக்கில் இருந்து புலிகள் வெளி ஏற்றிய காரணத்தை கூறிய கருணா \nயாழில் குளத்துக்குள் பிறந்தநாள் கொண்டாடிய வாள் குழு\nமீண்டும் தாக்குதல் இடம் பெறலாம் \nதமிழீழ விடுதலைப் புலிகளுடைய நோக்கம் அரசியல் மயப்பட்டது. ஆனல் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் இலக்கு அவ்வாறானதல்ல.\nஇலங்கையிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலிய செல்ல முயன்ற 41 பேர் கைது \nஇலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மீன்பிடி படகு வழியாக செல்ல முயன்ற 41 பேரை...\nரிஷாட்டுக்கு எதிராக வாக்களிக்க முடிவெடுத்துள்ளோம் – தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சிறீகாந்தா \nரிஷாட்டுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையிலேயே எங்களுடைய கட்சியினுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக...\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஹப்புத்தளை மற்றும் தியதலாவவைக்கு அருகில் ரயிலொன்று தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பட்டு நிலையம்...\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டு���்ள குற்றச்சாட்டுகள் உண்மையானவை என உறுதிப்படுத்தப்படுமானால்...\nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nசட்டவிரோதமான முறையில் நாடு முழுதும் செயற்பாட்டில் உள்ள அனைத்து மத்ரஸா பாடசாலைகளையும்...\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\nஇலங்கையிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலிய செல்ல முயன்ற 41 பேர் கைது \nரிஷாட்டுக்கு எதிராக வாக்களிக்க முடிவெடுத்துள்ளோம் – தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சிறீகாந்தா…\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nஅமைச்சரும் துணை முதல்வரும் டெல்லி பயணம்\nவெற்றி சான்றிதழை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்கிய ரவீந்திரநாத்\nஇந்திய பாராளுமன்ற தேர்தலின் தற்போதைய கள நிலவரம்\nமக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் பின்னடைவு\nதமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலையில்\nவடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை – டிரம்ப்\nதீ விபத்தில் சிக்கி 22 பேர் பலி\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nதமிழ் மக்களுக்கு இடையில் தொடர்புகளை வலுப்படுத்த ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு\nமத்தியில் ஆட்சியமைக்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி\n`தர்மபிரபு’ வெளியீட்டு திகதி அறிவிப்பு\nஹன்சிகாவுக்கு பதிலாக வந்த நித்தி அகர்வால்\nஎனக்கு நடிப்பு வரவில்லை மருத்துவராகவே இருந்து விடுகிறேன் – சாய் பல்லவி\nதிருமணத்திற்கு பின் ஜோடி சேரும் புதுமண தம்பதி\nரஜினிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்\nஉலகக்கிண்ண பயிற்சிப் போட்டிகளில் படு தோல்வியடைந்த இந்தியா\n3 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்\n87 ஓட்டங்களினால் படு தோல்வியை தழுவிய இலங்கை\nமுதல் 10 இடங்களை பிடித்த பந்து வீச்சாளர்கள்\nஇந்திய அணியே உலக கிண்ணத்தை கைப்பற்றும் – மித்தாலி ராஜ்\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.26\nயேர்மனியில் சிறப்புமிக்க ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயத்தின் தேர் திருவிழா \nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.25\nவைகாசி சஷ்டி தினம். ஒரு பார்வை \nதிரு விளக்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்\nஉறுதியான, நீளமான கூந்தலை பெறவேண்டுமா\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத மருத்துவம்\nகுழந்தைகள் குறை மாதத்தில் பிறப்பதற்கான வாய்ப்புக்களை குறைப்பது எப்படி\nகுழந்தைகளுக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்கலாமா\nஇங்கிலாந்தில் இந்திய விஞ்ஞானி சாதனை; எச்.ஐ.வி. நோயாளி, ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையால் குணம்.\nநட்பே துணை – நட்பை நேசிப்போம்\nவிடுதலைப்புலிகள் மீதான விமல் வீரவன்சாவின் குற்றசாட்டு-இதயச்சந்திரன்\n”கூலி வேலை செய்தவர்களின் சாதனை ஒன்றை உங்களால் கூற முடியுமா\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nசெவ்வாய்க்கு செல்ல நீங்களும் தயாரா\nநவீன உலகில் மற்றுமொரு கண்டுபிடிப்பு – களை அகற்றும் ரோபோ\nபூமி கண்காணிப்புக்காக விண்ணில் பாய்ந்த ரீசாட்-2பிஆர்1\nபேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு\nஇலங்கையிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலிய செல்ல முயன்ற 41 பேர் கைது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-05-26T23:19:52Z", "digest": "sha1:F3RJVT2B2WSVXAGHOMLCVC3FADSDSBYE", "length": 6926, "nlines": 106, "source_domain": "uyirmmai.com", "title": "வாக்கை காப்பாற்றிய அஜித் – Uyirmmai", "raw_content": "\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\nசமீபத்தில் ‘நேர்கொண்ட பார்வை’ படப்பிடிப்பில் தல அஜித்தை ஜிப்ரான் சந்தித்து பேசினார். இதனை ட்விட்டரில் பதிவிட்ட ஜிப்ரான், விரைவில் இணைந்து பணியாற்றலாமென அஜித் உறுதி அளித்ததாக கூறியிருந்தார்.\nஅஜித் கூறியபடியே இப்போது தனது அடுத்த படத்தின் இசையமைப்பாளராக பணியாற்ற ஜிப்ரானுக்கு வாய்ப்பளித்திருக்கிறார். தற்போது பிங்க் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇந்த படத்தை முடித்துவிட்டு மீண்டும் வினோத் இயக்கும் படத்திலேயே அஜித் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக ���அஜித் 60’ என அழைக்கப்படும் இப்படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார்.வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டவர்கள் நடிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் நிலையில், தான் சொல்லியபடியே ‘அஜித் 60’ படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பினை ஜிப்ரானுக்கு வழங்கியிருக்கிறார் அஜித்.\nஏற்கனவே ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் ஜிப்ரானோடு வினோத் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.\nஅஜித், ஜிப்ரான், நேர்கொண்ட பார்வை, வினோத், யுவன் ஷங்கர் ராஜா, தீரன் அதிகாரம் ஒன்று\nராங்கி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nகேம் ஆஃப் த்ரோன்ஸ் பற்றி தனுஷின் சோகமான பதிவு\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் வில்லன் வேடத்தில்\nகளைகட்டும் கான்ஸ் திரைப்பட விழா\nஎன்.ஜி.கே. படத்துக்கு எமோஜி கொடுத்த ட்விட்டர்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\n60 செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்\nசொற்கள்- 2: கமல் என்கிற அரசியல்வாதி\nபிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/10-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%82/", "date_download": "2019-05-26T23:20:27Z", "digest": "sha1:5OGARIX4II54GLATARUEBGY5UVF4ZVIB", "length": 6524, "nlines": 106, "source_domain": "uyirmmai.com", "title": "10 ஆண்டுகளுக்குப் பிறகு டூயட் பாடும் விஜய் – நயன்தாரா – Uyirmmai", "raw_content": "\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\n10 ஆண்டுகளுக்குப் பிறகு டூயட் பாடும் விஜய் – நயன்தாரா\n‘விஜய் 63’ திரைப்படத்தின் டூயட் பாடல் ஒன்றை படமாக்க கலை இயக்குநர் தி. முத்துராஜ் பிரம்மாண்ட செட் அமைத்திருக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள பாடலில் விஜய் – நயன்தாரா தோன்றுகின்றனர்.\nஇந்த ஜோடி கடைசியாக 10 ஆண்டுகளுக்கு முன்னர் ‘வில்லு’ படத்தின் பாடலுக்காக இணைந்திருந்தது. இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தின் டூயட் பாடலில் விஜய் – நயன்தாரா இணைந்துள்ளனர்.\nபடத்தின் முக்கியமான பாடல் காட்சியான இதன் படப்பிடிப்பு இன்றும் நாளையும் நடைபெறுகிறது. கோகுலம் ஸ்டுடியோஸில் அமைக்கப்பட்டுள்ள இதற்கான செட் படக்குழுவினரின் மெனக்கெடலில் உருவாகியிருக்கிறது. அட்லீ இயக்கும் ‘விஜய் 63’ திரைப்படத்தில் கதிர், ஜேக்கி ஷரஃப், டேனியல் பாலாஜி, இந்துஜா என பல்வேறு கலைஞர்கள் நடிக்கின்றனர்.\nமிகப்பெரிய பொருட்செலவில் ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் இதன் தலைப்பை விஜய் பிறந்தநாள் அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறது.\nவிஜய், நயன்தாரா, அட்லீ, விஜய் 63\nராங்கி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nகேம் ஆஃப் த்ரோன்ஸ் பற்றி தனுஷின் சோகமான பதிவு\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் வில்லன் வேடத்தில்\nகளைகட்டும் கான்ஸ் திரைப்பட விழா\nஎன்.ஜி.கே. படத்துக்கு எமோஜி கொடுத்த ட்விட்டர்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\n60 செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்\nசொற்கள்- 2: கமல் என்கிற அரசியல்வாதி\nபிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2255953", "date_download": "2019-05-27T00:29:09Z", "digest": "sha1:BYH2RAA3HAUQTMHDGZADVJTSWMW7PJ3H", "length": 16955, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "கல்வி அதிகாரி வீட்டில் வருமான வரி, ரெய்டு| Dinamalar", "raw_content": "\nமே 27: பெட்ரோல் ரூ.74.50; டீசல் ரூ.70.45\nபிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை; 25 மாநிலங்களுக்கு ரூ.1 ...\nஇன்றும், நாளையும் வெயில் எகிறும்\nவாத்ராவின் முன் ஜாமின் ரத்தாகுமா\nபிளஸ்2 மறு கூட்டல் இன்று 'ரிசல்ட்'\n2 காங்., எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வில் ஐக்கியம்\nஇந்தியாவுடன் பேச்சு நடத்தத் தயார்: பாக்., அறிவிப்பு\nபிரிட்டன் புதிய பிரதமர் யார் எட்டு பேர் கடும் போட்டி\nபப்புவா நியு குனியா பிரதமர் ராஜினாமா\nகல்வி அதிகாரி வீட்டில் வருமான வரி, 'ரெய்டு'\nஓசூர் : அஞ்செட்டி அருகே, வட்டார கல்வித்துறை அதிகாரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த வண்ணாத்திப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர், 43. இவர், தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில், வட்டார கல்வி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். அஞ்செட்டி ராமர் கோவில் பகுதியில், குறிஞ்சி மலர் என்�� ஆங்கில துவக்கப்பள்ளி, குறிஞ்சி டவர் என்ற பெயரில், வணிக வளாகம் மற்றும் தங்கும் விடுதி நடத்தி வருகிறார்.\nஇவர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக, ஓசூர் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு பல்வேறு புகார்கள் சென்றன. கோடிக்கணக்கில் வட்டிக்கு விட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.இதையடுத்து, ஓசூர், வருமான வரித்துறை உதவி ஆணையர் சாய்ராஜ் தலைமையில், ஆறு பேர் குழுவினர் நேற்று மதியம் முதல் இரவு வரை, வண்ணாத்திப்பட்டியில் உள்ள சுதாகர் வீடு, வணிக வளாகம், தங்கும் விடுதி, துவக்கப்பள்ளி ஆகியவற்றில் சோதனை செய்தனர்.அப்போது, பல கோடி ரூபாய் மதிப்புள்ள முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. வட்டார கல்வி அலுவலர் சுதாகரை, இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டு சென்றனர்.\nதேர்தலை புறக்கணிக்க போவதாக கலெக்டரிடம் மனு\nராகுல் பிரதமரானால் நாடு வளர்ச்சிப் பாதைக்கு செல்லும்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்���ள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதேர்தலை புறக்கணிக்க போவதாக கலெக்டரிடம் மனு\nராகுல் பிரதமரானால் நாடு வளர்ச்சிப் பாதைக்கு செல்லும்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/11232742/In-kottakkuppat-Four-arrested-in-the-theft-case.vpf", "date_download": "2019-05-27T00:04:19Z", "digest": "sha1:SLH3E2FGZQCURV35ER7RYMOK565VRL33", "length": 13056, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "In kottakkuppat Four arrested in the theft case || கோட்டக்குப்பத்தில் திருட்டு வழக்கில் 4 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகோட்டக்குப்பத்தில் திருட்டு வழக்கில் 4 பேர் கைது + \"||\" + In kottakkuppat Four arrested in the theft case\nகோட்டக்குப்பத்தில் திருட்டு வழக்கில் 4 பேர் கைது\nகோட்டக்குப்பத்தில் திருட்டு வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.\nகோட்டக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருட்செல்வன் தலைமையிலான போலீசார், சின்னகோட்டக்குப்பம் பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசார��ை நடத்தினர்.\nவிசாரணையில் அவர்கள் சின்னகோட்டக்குப்பத்தை சேர்ந்த குமரேசன் (வயது 22), ஷாகுல்அமீது (26), பெரிய முதலியார்சாவடி செந்தில்குமார் (19), புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த அப்பு (19) என்பதும், இவர்கள் 4 பேரும் சேர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்னகோட்டக்குப்பத்தில் உள்ள கோகாஸ்படேல் (62) என்பவருடைய வீட்டின் ஜன்னலில் போடப்பட்டிருந்த கொசுவலையை நீக்கிவிட்டு அதன் அருகில் மேஜை மீது வைத்திருந்த 3 பவுன் நகை மற்றும் செல்போனை திருடியது தெரியவந்தது.\nஇதனை தொடர்ந்து குமரேசன், செந்தில்குமார், அப்பு, ஷாகுல்அமீது ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 4 பேரையும் வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\n1. மான் வேட்டையாடிய வழக்கில், முக்கிய குற்றவாளி கூட்டாளிகளுடன் கைது\nஆனைமலை அருகே கடமானை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று வேட்டையாடிய வழக்கில் முக்கிய குற்றவாளி கேரளாவில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்தபோது வனத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.\n2. நாகூரில், சாராயம் கடத்திய 4 பேர் கைது - 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்\nநாகூரில் சாராயம் கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.\n3. தூத்துக்குடியில், வாலிபரை தாக்கி பணம்- செல்போன் பறிப்பு, 4 பேர் கைது - 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்\nதூத்துக்குடியில் வாலிபரை தாக்கி பணம், செல்போன் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்யப்பட்டன.\n4. தொழிலாளியை அடித்து கொன்ற வழக்கில் பட்டறை உரிமையாளர் உள்பட 4 பேர் கைது - பரபரப்பு வாக்குமூலம்\nதொழிலாளியை அடித்து கொன்ற வழக்கில் பட்டறை உரிமையாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசில் பட்டறை உரிமையாளர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.\n5. அரியாங்குப்பம் அருகே தச்சு தொழிலாளி கொலையில் 4 பேர் கைது போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்\nஅரியாங்குப்பம் அருகே தச்சு தொழிலாளி கொலையில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தன.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n3. செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீடு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்\n4. முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா முடிவு\n5. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/12012811/Written-a-letter-entitled-My-dream10-students-participate.vpf", "date_download": "2019-05-27T00:06:47Z", "digest": "sha1:RJS5L6OLQVNTCLT7XTVZPMMBOFFD6HIR", "length": 12489, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Written a letter entitled 'My dream' 10 students participate in various shows with the collector || ‘என் கனவு’ என்ற தலைப்பில் கடிதம் எழுதிய10 மாணவிகள் கலெக்டருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n‘என் கனவு’ என்ற தலைப்பில் கடிதம் எழுதிய10 மாணவிகள் கலெக்டருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு + \"||\" + Written a letter entitled 'My dream' 10 students participate in various shows with the collector\n‘என் கனவு’ என்ற தலைப்பில் கடிதம் எழுதிய10 மாணவிகள் கலெக்டருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு\n‘என் கனவு’ என்ற தலைப்பில் கடிதம் எழுதிய 10 மாணவிகள் கலெக்டருடன் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் ‘பெண் குழந்தைகளை காப்பாற்றுவோம்’, ‘பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற திட்டத்தின் கீழ் ‘என் கனவு’ என்ற தலைப்பில் கடிதம் எழுதும் சாதனை நிகழ்ச்சி நடந்தது. இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 508 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பள்ளிகளை சேர்ந்த 1 லட்சத்து 94 ஆயிரத்து 940 மாணவிகள் தங்கள் பெற்றோருக���கு தபால் அட்டை மூலமாக கடிதம் எழுதினர்.\nஅதில் ‘எங்களை தொடர்ந்து படிக்க வைக்க வேண்டும்’, ‘சிறு வயதில் திருமணம் செய்து வைக்கக் கூடாது’, ‘ஐ.ஏ.எஸ். படிக்க வேண்டும்’ என்றும் பல்வேறு லட்சியங்களை வலியுறுத்தி எழுதினர்.\nஇதில் சிறந்த முறையில் கடிதம் எழுதிய மாணவிகள் ஜெயபிரியா, மணிமேகலை, சமீனா, தனுசுயா, அபி, பாத்திமாபீவி, இசைவாணி, மோகனா, பிரியா, ராஜலட்சுமி ஆகிய 10 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.\nஇவர்களை நேற்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தான் பங்கேற்க இருக்கும் நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச்சென்றார். மேலும் அவர்கள் கலெக்டர் முகாம் அலுவலகத்திற்கு 10 மாணவிகளும் வரவழைக்கப்பட்டனர். பின்னர் மாணவிகளிடம் அவர்கள் எழுதிய கடிதங்கள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.\nஇதையடுத்து கலெக்டர் தனது காரில் 10 மாணவிகளையும் திருவண்ணாமலை வேங்கிக்கால் தொடக்கப்பள்ளியில் மாதிரி வகுப்பு தொடக்க நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றார். அங்கு மாணவிகளுடன் இணைந்து குத்து விளக்கேற்றி மாதிரி வகுப்பை தொடங்கி வைத்தார்.\nஇதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்திற்கு மாணவிகள் அழைத்து செல்லப்பட்டனர். குறைத்தீர்வு கூட்டத்தில் கலெக்டர் மற்றும் அலுவலர்களுடன் மாணவிகளும் கலந்து கொண்டனர். பின்னர் மாணவிகளுடன் கலெக்டர் உணவு அருந்தினார். தொடர்ந்து மாலையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டங்களிலும் மாணவிகளுடன் அவர் கலந்து கொண்டார். மாலை 7 மணியளவில் மாணவிகள் அனைவரும் தங்கள் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர். கலெக்டருடன் ஒரு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சியாக இருந்தது என்று மாணவிகள் தெரிவித்தனர்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. தாய் அடிக்கடி ��ெல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n3. செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீடு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்\n4. முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா முடிவு\n5. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/11/22/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-05-26T23:41:16Z", "digest": "sha1:YZTNIYLRTZO4LKFPFM3Y6UVJQQK3QSHD", "length": 10835, "nlines": 100, "source_domain": "eniyatamil.com", "title": "யூனிட்டை கலங்க வைத்த நடிகை லட்சுமிமேனன்!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nHomeசெய்திகள்யூனிட்டை கலங்க வைத்த நடிகை லட்சுமிமேனன்\nயூனிட்டை கலங்க வைத்த நடிகை லட்சுமிமேனன்\nNovember 22, 2014 கரிகாலன் செய்திகள், திரையுலகம் 0\nசென்னை:-தனது 14 வயதில் கும்கி படத்தில் நடித்தவர் நடிகை லட்சுமிமேனன். ஆனால் தனது வயதுக்கு மீறிய மெச்சூரிடடியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதனால் அடுத்தடுத்து படங்களில் புக்காகி முன்னணி நடிகையானார். கிளாமர் என்பதே துளியும் இல்லாமல், திறமையை மட்டுமே முன்வைத்து அவர் ஏறுமுகத்தில் சென்று கொண்டிருந்தது மார்க்கெட்டில் இருந்த நடிகைகளுக்கு அச்சத்தையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது.\nஆனபோதும், ஜிகர்தண்டா படத்தின் தோல்வி, லட்சுமிமேனனின் மார்க்கெட்டையும் கவிழ்த்து விட்டது. தற்போது கொம்பன் படத்தில் நடித்து வரும் லட்சுமிமேனன், இந்த படத்தில் இன்னும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனது இடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார். அதனால், கொம்பன் படத்தில் ஒவ்வொரு காட்சிகளிலும் குடும்ப பெண்கள் கண்கலங்க வைக்கும் வகையில், நடிக்கும் லட்சுமிமேனன், ஒரு காட்சியில் யூனிட்டே ���லங்கிப்போகும் அளவுக்கு கிளிசரினே இல்லாமல் கதறி அழுதபடி நடித்துள்ளாராம்.\nஇந்த காட்சி கண்டிப்பாக தியேட்டருக்கு வரும் ரசிகர்களை அழ வைக்கும் என்கிறார்கள். இதுபற்றி லட்சுமிமேனன் கூறும்போது, நான் எந்த படத்திலும் நடிக்கிறோம் என்று நினைக்காமல் எனது வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களாக மட்டுமே நினைத்து நடிக்கிறேன். அதனால்தான் என்னால் அந்த கதாபாத்திரமாக மாற முடிகிறது. அதற்கேற்ப டைரக்டர்களும் என்னை டம்மியாக யூஸ் பண்ணலாம். நானும் நடிக்க காட்சி வைக்கிறார்கள். அந்தவகையில் கொம்பன் என்னை பெரிய அளவில் பேச வைக்கும் படமாக அமையும் என்கிறார்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nநடிகர் விஜய்-சசிகுமார் இணையும் படத்தை தயாரிக்கும் பிரம்மாண்ட நிறுவனம்\nஅஜீத்தின் படத்தில் கராத்தே சண்டை\nஅனிருத் இசையில் பாட்டு பாடிய நடிகர் விஜய்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-05-26T23:36:33Z", "digest": "sha1:45MONX6KKEAVEF3HE5RZEG7TX4BJ65D5", "length": 11405, "nlines": 99, "source_domain": "eniyatamil.com", "title": "சமந்தா Archives - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nதமிழ் சினிமாவில் பாலியல் தொல்லையா \nசமந்தா நடிப்பில் யு டர்ன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த சீமராஜா திரைப்படமும் தற்போது […]\nகவர்ச்சி உடை பற்றி விமர்சனம் : நடுவிரலை காட்டிய சமந்தா \nகவர்ச்சியாக உடையணிந்து புகைப்படம் வெளியிட்டார் நடிகை சமந்தா .அதனை கிண்டல் செய்தவர்களுக்கு நடுவிரலை பதிலாக தந்துள்ளார் .தமிழ் மற்றும் தெலுங்கில் […]\nரோபோ சங்கர் இம்சை தாங்க முடியாத விஷால்\nஇரும்புத்திரை திரைபடத்தின் திரைப்பட தளங்களில் நடந்த சுவையான நிகழ்சிகளை ரோபோ சங்கர் பகிர்ந்து கொண்டார, மேலும் தன் இம்சை தாங்க […]\nமரண படுக்கையில் டப்பிங் பேசிய நடிகர்…\nஹைதராபாத்:-பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ் (90) சமீபத்தில் காலமானார். அவரது இறுதி நாட்கள் பற்றி மகன் நாகார்ஜுனா உருக்கமாக […]\nஆகஸ்ட் 15ம் தேதி சூர்யாவின் ‘அஞ்சான்’ ரிலீஸ்…\nசென்னை:-சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கி, தயாரிக்கும் படம் ‘அஞ்சான்’. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மேலும் இந்தி நடிகர்கள் […]\nநாகார்ஜுனாவின் அறையில் இருந்து அழுதுகொண்டே ஓடிய சமந்தா…\nஹைதராபாத்:-மூன்று தலைமுறை நடிகர்களான நாகேஸ்வரராவ், நாகார்ஜுனா, நாக சைதன்யா ஆகியோர் ஒன்றாக நடிக்கும் படம் ஒன்றை தயாரிக்கிறார் நாகார்ஜுனா. இதன் […]\nஅடுத்த ‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் சூர்யாவுக்கா\nசென்னை:-லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா மற்றும் பலர் நடிக்கும் ‘அஞ்சான்’ படத்திற்காக வெளியிடப்பட்ட பத்திரிகைச் செய்தியில், சூர்யாவை “தென்னிந்தியாவின் சூப்பர் […]\nசூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’கஜினியின் இரண்டாம் பாகம்\nமும்பை:-சூர்யாவின் திரையுலக வாழ்க்கையில் அவருக்கு பெரும் திருப்பத்தை ஏற்படு��்திய படம் கஜினி. இந்த படத்திற்கு பின்னர்தான் அவர் ஒரு ஆக்ஷன் […]\nசமந்தா மீது பாய்ந்த நடிகர்…\nஆந்திரா:- டோலிவுட் நடிகர் மகேஷ்பாபு நடித்திருக்கும் படம் நேனொக்கடய்னே. இப்படத்தின் போஸ்டர் கடந்த வாரங்களில் ஆந்திரா முழுவதும் ஒட்டப்பட்டது. அதில் […]\nஐதராபாத்:-மகேஷ்பாபு தெலுங்கில் நடித்திருக்கும் படம் 1 – நேனொக்கடய்னே. இப்படத்தில் ஹீரோவின் பின்னால் நாய்போல் மண்டியிட்டு ஹீரோயின் செல்வதுபோன்ற போஸ்டர் […]\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/09/blog-post_7501.html", "date_download": "2019-05-26T23:47:02Z", "digest": "sha1:VWZD53RNMR4QIURSY7ENG4F2KHW7E3ZT", "length": 10134, "nlines": 123, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: ஆண்டவனிடம் ஓர் மனு", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nவன்னி மண் எங்கும் சுடுகாடாம்\nகண்கொண்டு பார்க்க முடியா காட்சிகள்\nதறிகெட்டு ஓடும் அவல காட்சிகள்\nமண்ணை மூடும் குருதி ஆறுகள்\nவிண்ணை தொடும் வீறிட்ட கதறல்க���்\nநிம்மதி இழந்து தவிக்கும் புலம் பெயர் நாம்\nவிண்ணை நோக்கி கரம் குவிக்கும் நாம்\n'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..\nGroups \"நாம் தமிழர் பேரியக்கம்\" group.\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nஈழத்தமிழனின் வரலாறு, பிரபாகரன் பேசுகிறார்\nதமிழர்களின் முகாம் வாழ்க்கை : சர்வதேச ஊடகங்களும் ப...\nஈழத்தமிழர் ஆதரவு மாநாட்டுக்கு தமிழக அரசு தடை.\nபோலி கம்யுனிஸ்டுகளைப் போலவே போலிப் புரட்சியாளர்கள்...\nஇனத்துரோகிகளை பட்டியலிடுவோம் தக்க பதிலடி கொடுப்போம...\nவீடியோவில் அம்பலமான படுபாதகம்... கருவறைக்குள் ஒரு ...\nஅமெரிக்காவால் தயாரிக்கப் பட்ட இலங்கையின் போர் குற்...\nசீனாவுடன் பேச புத்த பிக்குகளை ( உலக மாமாக்கள் ) பய...\nviolence against tamilsஇனப்படுகொலை தொடர்பாக பெரியா...\nஅறிஞர் அண்ணா கருணாநிதிக்கு எழுதிய கடிதம்\nவடக்கின் வசந்தத்தில் நமது மானமிகு குஞ்சுகள்\nஒன்று சேரட்டும் - கரங்கள்\nநாம் தமிழர் தோழர்களுக்கு வணக்கம்.\nநாம் தமிழர் பேரியக்கம்... இது நமக்கு நாமே உருவாக்க...\n'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக...\nநாம் தமிழர் இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\nபிரபாகரன் ஒழிக என்று முழக்கமிட்டேன்:சீமான் வேதனை\nதமிழனுக்கு குரல் கொடுக்காதவன், உலகத்தமிழர்களுக்கு ...\nமுள்ளிவாய்க்காலில் இருந்து மீண்ட தமிழ்வாணியின் நேர...\nதமிழக அடிமைகளை நாடிபிடித்து பார்க்கவந்த ராகுல் என்...\nஇலங்கையில் இடம்பெயர்ந்த தமிழர்கள் நடத்தப்படும் வித...\nசீமானின் 'நாம் தமிழர்' வளர வலைபதிவர்களே உதவுங்கள்\nசிங்களப் படையினருக்கு தமிழர்களே தண்டனை தந்தால்தான்...\nதினமலரின் தொடரும் வக்கிர அடையாள அரசியல்\nராகுல் முன்னிலையில் சேரும் விஜய் என்ற மற்றுமொரு தம...\nநண்டு கொழுத்தால் வளையில இருக்காது, விஜய் கொழுத்தால...\nஅகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்க காங்கிரசில்...\n'சனல்-4' வெளியிட்ட காணொலி ஒளிநாடா தொடர்பாக அமெரிக்...\nஆந்திர முதல்வர் சென்ற ஹெலிகாப்டரை தேடும் பணிகள் தொ...\nதமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/10/blog-post_05.html", "date_download": "2019-05-26T23:16:40Z", "digest": "sha1:GOVC6NTASWTJEYYCGGCJBIR23VKZT3RJ", "length": 20703, "nlines": 100, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: இறப்பில் கூட இல்லாத திராவிடம் (கடைசி பத்தியை கவனிக்க!!!)", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nஇறப்பில் கூட இல்லாத திராவிடம் (கடைசி பத்தியை கவனிக்க\nஎப்படியோ 25 சுற்றுலாப்பயணிகள் மட்டுமே உயிர்பிழைத் திருக்கிறார்கள். இதுவரை தமிழர்களின் 15 சடலங்கள் உட்பட இது வரை 50 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 50 சடலங்கள்\n\"சாயங்காலம் ஐந்தரை மணிக்கு இந்தக் கோர விபத்து நடந்திருக்கிறது. இறந்தவர்கள் கையில் கட்டியிருக்கும் அத்தனை கடிகாரங்களும் 5.30-ல் நிற்கின்றன. 7 மணிக்குதான் போலீஸ் எங்கள் உதவியைக் கேட்டது. கொச்சியிலிருந்து 31 பேர் வந்தோம். 3 குழுவாகப் பிரிந்து ஆக்ஸிஜன் உதவியோடு மூழ்கித் தேடித் தேடி எடுத்து வருகிறோம். சில இடங்களில் 100 அடி 120 அடி ஆழம் இருக்கிறது. பாறை இடுக்குகளில் குழந்தைகளின் பிஞ்சு சடலங்கள்'' -கவிழ்ந்த படகின் முதுகில் நின்றபடி முகத்தில் வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டே சொன்னார் கப்பல்படை வீரர் அவினாஷ்.\nதன் குடும்பத்தில் 9 பேரை பறிகொடுத்துவிட்டு கதறிக் கொண்டிருந்தார் பெரியகுளம் சரஸ்வதி.\n\"தேக்கடிக்குப் போகணும்னு நான்தானே கட்டாயப்படுத்தி கூட்டி வந்தேன். எங்க குடும்பத்துல 9 பேரை சாகடிச்சிட்டானே அந்த பாவிப்பய டிரைவர். நான் டிரைவர் சீட்டுக்கு பக்கத்துல இருந்தேன் சார். என் மகள் தாரணியும், சந்தியாவும் \"மான், யானை, காட்டெருமை எல்லாம் வரும்னு சொன்னியே எங்கேம்மா'ன்னு கேட்டு அடம்புடிச்சதுங்க. \"இங்கே வாங்கம்மா... நான் காட்டறேன்'னு எங்க அண்ணன் ஜெயப்பிரகாஷ் குழந்தைகளை அப்பதான் போட்டோட இன்னொரு பக்கம் கூட்டிப்போனார். படகு வேகமா போயி லெப்ட்ல லேசா திர��ம்புச்சு. படகு சாயுற மாதிரி இருந்துச்சு. ஏய்... கவுறப்போகுதேனு கத்திக்கிட்டே அந்த டிரைவர் தண்ணிக்குள்ள குதிச்சுட்டான். எனக்கு ஒண்ணும் புரியலை. வேகமா எந்திரிச்சு ஸ்டேரிங்கை கெட்டியாப் புடிச்சேன்... முடியலை... படகு திடீர்னு தலைகுப்புற கவுந்திருச்சு. செத்தம்னு தான் நெனைச்சேன். கொஞ்ச நேரத்துல ஃப்ரன்ட் கண்ணாடியை உடைச்சு என் னை இழுத்து வேற படகுல போட்டாங்க. அந்தக் கண்ணாடி குத்திடுச்சு.\nபயணிகள் எல்லாரும் ஒரே பக்க மாகப்போய் நின்னதாலதான் பாரம் தாங்காம கவுந்ததா சொல்றாங்க. திடீர்னு ஸ்டேரிங்கை திருப்பினான். படகு ஒருமாதிரி சாய்ற மாதிரி திரும்புச்சு... போட் கவுறப்போகுதுன்னு சொல்லிக்கிட்டே சீட்ல இருந்து தண்ணிக்குள்ள டிரைவர் குதிச்சிட்டான். என் குழந்தை கள், எங்க மூத்தார் குடும்பம், என் அண்ணன் குழந்தைகள் மொத்தம் 9 பேரும் அய்யோ... அய்யோ... சுருளி அருவியைப் பார்த்துட்டு அப்படியே திரும்பிப் போயிருந்தா எங்க வாரிசுகள் பிழைச்சிருப்பாங்களே...'' -திரும்பத் திரும்ப சொல்லி கட்டட காண்ட்ராக்டர் ரவியின் மனைவி சரஸ்வதி கதறிய கதறல் இன்னும் நம் இதயத்தை துளைத்துக்கொண்டிருக்கிறது.\nமுல்லைப்பெரியாறு அணையின் ஏந்தல் பகுதி. இதுதான் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடி லேக். இங்குதான்... 30.9.09 புதன் மாலை 5.30 மணிக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற ஜலகன்யகா என்ற பைபர் கிளாஸ் இரண்டடுக்கு படகு கவிழ்ந்து, சுமார் 80 பேரை சாகடித்த கோரவிபத்து நடந்திருக்கிறது.\nபயணிகள் பலரை காப்பாற்றிய பயணிகளின் லோடுமேன் கண்ணன், ஜட்டியோடு தண்ணீர் சொட்டச் சொட்ட நின்றார்.\n\"குமுளி கடை வீதியில நின்னுட்டிருந்தேன். படகு கவுந்திருச்சு, நீச்சல் தெரிஞ்சவங்க ஓடிவாங்க வாங்கனு கத்துனாங்க. படகுக் கண்ணாடிகளை உடைச்சுதான் பலரை காப்பாத்தினோம். படகுல ஒரு மூலையில ரெண்டு குழந்தைங்க... கட்டிப்புடிச்சபடி பிணமா படு பயங்கரம்ங்க...'' -கண்கலங்கினார் இளைஞர் கண்ணன்.\n\"50 வருஷமா ஒரு விபத்தும் நடந்ததே இல்லையே...'' -புலம்பிக்கொண்டிருந்த தேக்கடி படகுத்துறை ஊழியர் களிடம் கவிழ்ந்த படகு பற்றி கேட்டோம்.\n\"மற்ற 10 படகும் இரும்புப்பலகையி லான படகுகள். கவுறவே கவுறாது. அதோட மாடியெல்லாம் ஓப்பனா இருக்கும். ஸ்ட்ராங்க்கா இருக்கும். இது ஒண்ணு தான் ஃபைபர் பிளாஸ்டிக் போட். சென்னையில் நர்கீஸ் கம்பெனியில 80 லட்சத்துக்கு வாங்கினார்கள். புத்தம் புது போட். ஆகஸ்ட் 17 அன்னைக்குதான் லேக்கில் ஓட விட்டாங்க. ஃபர்ஸ்ட்லேயே கம்ப்ளைண்ட்தான். பேலன்ஸ் இல்லாம இப்படி அப்படி சாயுதுன்னு கம்ப்ளைண்ட்ஸ். அதிகாரிகள் கண்டுக்கலை. இந்தப் படகு எல்லாம் மீன்பிடிக்க மட்டும்தான் பயன் படுத்தணும். கமிஷன் கிடைக்குதேன்னு 80 லட்சம் கொடுத்து வாங்கிட்டு வந்து 80 பேரை கொன்னுட்டாங்க. ஜாலியாக படகில் சவாரி செய்துகொண்டே, ஏரியை ஒட்டிய சரணாலயத்தில் வன விலங்கு களைக் கண்டு ரசிப்பதற்காக தினமும் சராசரியாக ஆயிரம் சுற்றுலா பயணி கள் தேக்கடிக்கு வருகிறார்கள்.\nபடகின் கீழ்த்தளத்திற்கு 100 ரூபாயும், மேல்தளத்திற்கு 150 ரூபாயும் கட்டணம் வசூலிக்கிறார்கள். 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு டிக்கெட் இல்லை. கவிழ்ந்த படகில் 75 சீட்டுகள்தான். எக்ஸ்ட்ரா நாற்காலிகளைப் போட்டு 83 டிக்கெட் கொடுத்திருக் கிறார்கள். 20-க்கும் அதிகமான குழந்தைகள் பயணித்திருக்கிறார்கள்'' என்றனர்.\n\"கேரள சுற்றுலாத்துறை வருடத்திற்கு வரும் 120 கோடி வருமானத்தை மட்டும்தான் பார்க்கிறது. இவ்வளவு பெரிய டூரிஸ்ட் ஸ்பாட் டில் தீயணைப்பு நிலையமோ, மீட்புக்குழுவோ ஏற்படுத்தவில்லை. எந்தப் படகுக்கும் கண்டக்ட ரும் இல்லை'' -வேதனையைக் கொட்டினார் குமுளி ஹோட்டல்கள் சங்கத் தலைவர் சுப்ப ராயலு. தேக்கடி படகு விபத்து பற்றி அறிந்ததும் பதட்டத்தோடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர் செரியன் பிலிப்ஸை தொடர்புகொண்ட கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி \"\"நம்ம மலையாளிகள் யாராகிலும் இறந்தார் களோ...\n\"இல்லை... இல்லவே இல்லை'' என்றதும் நிம்மதியாக போனை கட் செய்தார்.\nமலையாள தொலைக்காட்சிகள் கூட, \"\"நம்ம மலையாளிகள் யாரும் மரிக்கவில்லை. 13 வருடம் முன்பு கும்பகோணத்துக்கு போய்விட்ட 3 மலையாளிகள் படகு விபத்தில் இறந்திருக் கிறார்கள். அவர்கள் முழுக்க மலையாளிகள் இல்லை'' என்று ஃபிளாஷ் நியூஸ் ஓட்டிக் கொண்டிருந்தன.\n'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nஇலங்கையில் கனிமொழி ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கிவிட...\nஉலகதமிழ் மாநாட்டில் மரபுகள் கடைபிடிக்கப்படவில்லை: ...\nஇலங்கை தமிழர்களுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி போராட்ட...\nகுருதி பெருக்கெடுக்கும் இறுதிவேண்டுகை தாயே\nசானல் 4 வீடியோ உண்மையானது என உறுதிப்படுத்தப்பட்டுள...\nஇதோ நா.உ ஏன் இலங்கை சென்றார்கள் என்பதற்கான விடை, ய...\nஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\nதி.க விலும் வாரிசு அரசியல் ..\nமூன்று லட்சம் தமிழர்களை முட்கம்பி பின்னால், உலகமே ...\n நீ அழிய காத்திரு சுனாமி...\nகலைஞரின் திரைக் கதை வசனத்துடன் மீண்டும் ஒரு இந்திய...\nராசபக்சேவுக்கு கிடைத்த வைரம் கருணாநிதி, பச்சை தமிழ...\nகலைஞரின் திரைக் கதை வசனத்துடன் மீண்டும் ஒரு இந்திய...\nகள்ள சிரிப்பழகி, மனசு தாங்கமுடியலையே\nஉரையாடல் :ராஜா பக்சே and திமுக MP குழு\nபோர் தர்மங்களைக் காலில் போட்டு மிதித்துவிட்டு, அப்...\nபிரியாணி தின்ன தயாராகும் தமிழ்நாட்டு அரசியல் வியாத...\nதமிழ் நாட்டு மீனவர் பிரச்சனையும் ..தமிழ் தேசியமும்...\nமுள்வேலிக்குள் இருப்போர் கன்னடர்களாக இருந்தால் எஸ்...\n{நாம் தமிழர் பேரியக்கம்} தொலைக்காட்சிகளின் மற்றும...\n{நாம் தமிழர் பேரியக்கம்} வெளியுறவுத்துறையில் தமிழர...\n{நாம் தமிழர் பேரியக்கம்} சிங்கள அரசுக்கு ஆதரவாக இந...\nதெற்காசிய பேட்டை ரௌடியின் அட்டகாசம்..வாக்களிக்கும்...\nநாம் தமிழர் இயக்கம் சார்பில் நாளை சிங்கள தூதரக முற...\nதேசியத் தலைவர் இருப்பு முதல், 'வணங்காமண்' அரசியல் ...\nசீமான் vs (நிழல் எதிரி)கனிமொழி: குமுதம்\nசந்துல சிந்து பாடுறது இதுதானா, கருணாநிதியின் புத்த...\nஇறப்பில் கூட இல்லாத திராவிடம் (கடைசி பத்தியை கவனிக...\nகிளிநொச்சி 58 வது இராணுவ தலைமை முகாமினுள் குண்டுவெ...\n3 லட்சம் மக்களை முள்கம்பியின் பின்னால் அடைத்து வைத...\nஇலங்கைப் பிரச்னைக்கு இந்தியாவிடம் நியாயம் கேட்பேன்...\nசூடு, சொரணையற்ற இனம் தமிழினம், தமிழனாக ப��றந்ததற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=26570", "date_download": "2019-05-26T23:12:59Z", "digest": "sha1:J5BYVJ5RXFYTCWJYYUZNBGWNTDT4OAGS", "length": 16082, "nlines": 142, "source_domain": "www.anegun.com", "title": "கிரேப் சேவையைத் தடை செய்ய கோரிக்கை; அரசு செவி சாய்க்காது – அநேகன்", "raw_content": "திங்கட்கிழமை, மே 27, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஉறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை சொத்துகள் வழி உயர்த்த வேண்டும் \nதுன் சம்பந்தன் பெயரை நீக்கி அடையாளத்தை அழிக்காதீர் – எம் பி ராஜா\nயாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை இனி கிளைக்கு 60 பேர் மட்டுமே – டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன்\nதுன் சம்பந்தன் சாலையின் பெயரை மாற்றக் கூடாது\nபுதிய பரிமாணத்தை நோக்கி இரவா காதல் இயக்குநர் கதிரின் முதல் முயற்சி\nசுங்கை வே ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தை நிலைநிறுத்த கணபதிராவ் துணைபுரிய வேண்டும்\nபாலஸ்தீன மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம்: நான்கு அமைச்சர்கள் வாய் திறக்காதது ஏன்\nமஇகாவில் இணையாவிட்டாலும் இணைந்து பணியாற்றுவோம் செனட்டர் டத்தோ எம் சம்பந்தன்\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019 (ICLLSS 2019) நோக்கத்தை அடைந்தது; முழுமை பெற்றது.\nபுகை நமக்கு பகை – சுத்தம் சுகம் தரும் தென் சிரம்பானில் சமூக விழிப்புணர்வு\nமுகப்பு > அரசியல் > கிரேப் சேவையைத் தடை செய்ய கோரிக்கை; அரசு செவி சாய்க்காது\nகிரேப் சேவையைத் தடை செய்ய கோரிக்கை; அரசு செவி சாய்க்காது\nகிரேப் சேவையைத் தடை செய்ய வேண்டுமென்ற டாக்சி ஓட்டுநர்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காது என்று போக்குவரத்து அமைச்சர், அந்தோணி லொக் சியூ பூக் தெரிவித்தார்.\nடாக்சி ஓட்டுநர்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் குறித்து அரசு விழிப்புடன்தான் இருக்கிறது. இருப்பினும் அதில் டாக்சி ஓட்டுநர்களின் கருத்துகளை மட்டும் பார்க்காமல் பயணிகளின் கருத்துகளையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.\nஇதில் கிரேப் மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கும் சாதகமாக இருக்கும் வகையில் அவர்களுக்கான சமூகநலத் திட்டத்தை அமைச்சு தற்போது வரைந்து வருகிறது. டாக்சி ஓட்டுநர்களும் அதிநவீனத் தொழில்நுட்ப முறைக்கு மாற வேண்டும் என்பது அமைச்சின் நோக்கமோகும் என்று அவர் தெரிவித்தார்.\nஅதனால் டாக்சி ஓட்டுநர்கள் பின்தங்கி விடாமல் இருப்பதை உறுதி செய்ய இந்த செயலியைப் பயன்படுத்துவதற்கான நம்பிக்கையை அமைச்சு அவர்களுக்கு ஏற்படுத்தும் என்றும் இதில் டாக்சி ஓட்டுநர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த அமைச்சு விரும்பவில்லை என்று அவர் விளக்கமளித்தார்.\nதலைநகரில் ஒப்ஸ் பெர்டானா சோதனை நடவடிக்கை; 108 பேர் கைது\nமதுரைவீரனுக்கு நீதி தேவை: இல்லையேல் பிரதமர் அலுவலகத்தின் முன் கூடுவோம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல் வெற்றிக்கு எது தேவை என்று கமலுக்கு தெரியும்\nதமிழத்திலும் பரவியது புளூவேல் விளையாட்டு : மதுரையில் கல்லூரி மாணவர் பலி\nAegan செப்டம்பர் 1, 2017 செப்டம்பர் 1, 2017\n5 நட்சத்திர கால்பந்து திருவிழா 2018\nசவால்மிக்க சாதனை சரித்திரத்தில் இடம் பிடிக்கும் 5600 கிமீ தூரத்தைக் கடக்கும் 9 வீரர்கள் என்பதில், Vijeyant\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், சிவா\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், மணிமொழி வீராசாமி\nமலேசிய உறுமி மேளம் இசை இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் கலை விழா\nபிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியின் அனைத்துலக மகளிர் தினம் கொண்டாட்டம் என்பதில், MADESH.A\nபொதுத் தேர்தல் 14 (276)\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nபினாங்கு மே 23- மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் துணை நின்று தாவரங்களின் வளர்ச்சிக்கு உற்ற வகையில் பங்காற்றுகின்ற தேனீக்களின் அழிவுக்கு மனித குலம் ஒருபோதும் காரணமாக இருத்தல் ஆகாது எ\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/2-point-o-exceptation/12477/", "date_download": "2019-05-26T23:47:36Z", "digest": "sha1:6VQOU7O4DMC4DH27W7JNLQ66NQWKUX6O", "length": 5877, "nlines": 126, "source_domain": "kalakkalcinema.com", "title": "2 Point O Exceptation : திரையுலக பிரபலங்கள் அதிரடி டீவீட்.!", "raw_content": "\nHome Latest News 2 பாயிண்ட் ஓ – திரையுலக பிரபலங்கள் அதிரடி டீவீட்.\n2 பாயிண்ட் ஓ – திரையுலக பிரபலங்கள் அதிரடி டீவீட்.\n2 Point O Exceptation : சூப்பர் ஸ்டாரின் 2 பாயிண்ட் ஓ படம் குறித்து திரையுலக பிரபலங்கள் அதிரடியான டிவீட்களை பதிவு செய்து வருகின்றனர்..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 2 பாயிண்ட் ஓ. ஷங்கர் இயக்கியுள்ள இந்த படம் உலகம் முழுவதும் இன்று முதல் திரைக்கு வர உள்ளது.\nபடத்திற்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காது கொண்டிருக்கின்றனர். ரசிகர்களை போலவே திரையுலக பிரபலங்களும் ஆவலுடன் இருந்து வருகின்றனர்.\nஅவர்கள் படத்தை பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள ட்வீட்களை பார்க்கலாம்.\nPrevious article2 பாயிண்ட் ஓ படத்திற்காக ரசிகர்கள் செய்த வேலை – வைரலாகும் புகைப்படம்.\nNext article2 பாயிண்ட் ஓ படம் பார்த்த ரஜினிகாந்த் மகள் – என்ன சொல்றாங்க பாருங்க.\nமுருகதாஸின் அடுத்த ஹீரோ இவர் தான் – ரசிகர்களுக்கு செம காம்போ.\nமுதல் ஆளே இப்படியா சரியா போச்சு போங்க, நொந்து கொள்ளும் நெட்டிசன்கள் – அப்படி என்னாச்சு தெரியுமா\nமெர்சல் சாதனையை ஓரங்கட்டி புதிய பிரம்மாண்ட சாதனையை படைத்த 2.0\nதொடர் தோல்விகளால் சூர்யா எடுத்த அதிரடி முடிவு – இது நடந்தாதான் அது\nவிஜய், அஜித் பாணியில் நயன்தாராவின் இமாலய ஆசை – அதை செய்வீர்களா\nபுதிய அரசு இதையெல்லாம் செய்ய வேண்டும் – என்.ஜி.கே ஹீரோயின்கள் ஓப்பனாக வைத்த வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ramachandras.wordpress.com/2010/11/08/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-05-26T23:31:18Z", "digest": "sha1:CFR2BWDJNHKJNBMTAGNGT3A3LQP2OJCW", "length": 14128, "nlines": 82, "source_domain": "ramachandras.wordpress.com", "title": "கோதாவரி பயணம் – விஷ்ணுபுரம் வட்டம் – 4 | பதிவுகள்", "raw_content": "\n← கோதாவரி பயணம் – விஷ்ணுபுரம் வட்டம் – 3\nகோதாவரி பயணம் – விஷ்ணுபுரம் வட்டம் – 4\nஇரவு 3 மணிசுமாருக்கு அரவம் கேட்டு எழுந்தபோது கேப்டன் ஆணைபிறப்பித்துக்கொண்டிருந்தார். படகுதரைதட்டிவிட்டது போலும். அதை சரியான இடத்தில் தள்ளி நங்கூரமிட்டுக்கொண்டிருந்தார்கள். விஜயராகவனும், சந்திரகுமாரும் காலை 5 மணிக்கெல்லாம் எழுப்பிவிடுகிறேன் எனக்கு நம்பிக்கை தந்திருந்தார்கள். இருந்தாலும் எனக்குத்தூக்கம் பிடிக்கவில்லை. சரியாக 4:30 மணிக்கெல்லாம் எழுந்துவிட்டேன். பக்கத்தில் பார்த்தால் சந்திரகுமார் தயாராக நின்றிருந்தார். 5 மணியாகட்டும் எழுப்பலாம் என்று இருந்தேன் என்றார். கேப்டனை எழுப்பிவிட்டேன். அவர்போட்ட சத்தத்தில் படகு மொத்தம் எழுந்துவிடும் போல இருந்தது. இந்த படகோட்டிகளுக்கு மிகக் கார்வையான குரல் இருக்கும்போல.\nக்ருஷ்ணனை எழுப்பிக்கூட்டிக்கொண்டு மேல்தளத்திற்கு வந்து நின்றிருந்தோம். சூரியன் இன்னும் வரவில்லை. மேகமூட்டமாக இருந்தது. சுக்கான் பிடிப்பவர் இன்னும் 3 நாட்களுக்கு மழை இருக்கும் என்றார். ஒவ்வொருவராக மேலே ஏறி வந்தார்கள். அருகில் ஏதாவது ஒரு நல்ல மணல்திட்டில் நிறுத்தி குளிக்கலாம் என்று முடிவு செய்தோம். சுமார் 30 நிமிட நேரப்பயணத்தில் ஒரு நல்ல மணல்திட்டில் நங்கூரமிட்டோம். அருகில் ஒரு சிறிய மலைக்கிராமம். அனைவரும் இறங்கி கிராமத்துக்குள் சென்றார்கள். நானும் சந்திரகுமாரும்,சிறிலும் மட்டும் சற்று மெதுவாகக்கிளம்பி கிராமத்திற்கு சென்றோம். அங்கே இளங்கோவும், வசந்தகுமார் அண்ணாச்சியும் நின்றிருந்தார்கள். அவர்களோடு பேசியபடியே நடந்துகொண்டிருந்தோம்.\nமிகச்சிறிய கிராமம். அப்போதுதான் மசமசப்பாக விடிந்துகொண்டிருந்தது அவர்களுக்கு. சுமார் 50 வீடுகள் இருக்கலாம் அதிகபட்சமாக. பெரும்பாலானவர்கள் எங்களை பார்த்தவுடனேயே எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார்கள். சென்னை என்றதும், ஆரீப் ஊரில் இல்லை. அவர் சென்னைக்காரர்தான் என்று மறக்காமல் சொன்னார்கள். கிட்டத்தட்ட 20 பேராவது ஆரீபை குறித்து சொல்லியிருப்பார்கள். ஆரீப் இன்று மாலை வந்துவிடுவார். அவரது பாய்ஜான் கல்யாணத்திற்காக சென்னைதான் போயிருக்கிறார் என்று சொன்னார்கள்.\nஆரீபின் தாத்தா அந்த கிராமத்தில் வந்து கடை போட்டிருக்கிறார். இப்போது மூன்றாம் தலைமுறையாக இப்போது இவரும். ஆரீபின் குழந்தைகள் சென்னையில் அவரது மனைவி வீட்டில் இருந்து படிப்பதாகச்சொன்னார்கள். ஆரீப் எங்கள் வீட்டுப்பிள்ளைபோல இங்கே பாருங்கள் ஆரீபின் நாய் எங்கள் வீட்டில்தான் இருக்கிறது என்று ஒரு பெண்மணி சொன்னார்.\nவயதான தாத்தா ஒருவர் வழியில் உட்கார்ந்திருந்தார். எனக்கு அவரைப்போன்றவரோடு பேசுவதில் மிகவும் விருப்பம் உண்டு. வயது என்ன இருக்கும் என்று கேட்டேன். இதுபோன்றவர்களோடு ஒரு பிரச்சனை, காலப்ரக்ஞை பெரும்பாலும் இருக்காது. அது இருக்கும் நிறைய என்றார். என்ன ஒரு 80 இருக்குமா என்று கேட்டேன். அதற்கு மேலேயும் இருக்கலாம் என்று அவரது குடும்பத்தார் சொன்னார்கள்.இந்திராகாந்தியை பார்த்திருப்பதாகவும், காங்கிரஸ் பிடிக்கும் என்றும் சொன்னார். சுதந்திரப்போராட்டம் எல்லாம் நியாபகம் இருக்கிறதா என்று கேட்டதற்கு இல்லை என்று சொல்லிவிட்டார். அவரோடு ஒரு போட்டோ எடுத்துக்கொண்டேன். அவரிடம் சிறில் அதை காட்டியபோது மிகவும் ஆர்வமாக பார்த்து சந்தோஷப்பட்டார். வழியில் ஏரோட்டப்போன ஒருவரை நிறுத்தி சிறில் சில போட்டோக்கள் எடுத்துக்கொண்டார்.\nஆசான் தலைமையில் மற்றொரு குழு வேறெங்கேயோ போயிருந்தது. நாங்கள் கிராமத்தைச் சுற்றி வந்துகொண்டிருந்தோம். அண்ணாச்சியும், மோகனரங்கனும் எங்கேயாவது டீ கிடைக்குமா என்று பார்க்கச்சொன்னார்கள்.\nஒரு சிறிய வீட்டின் முன்புறம் அடுப்பு போட்டு கடை போல வைத்திருந்தார்கள். சிலபல தோசை���ளும், போண்டாக்களும் உள்ளே போனது. சூடான டீயுடன் 19 ரூபாய்தான் பில் வந்தது. ஆச்சரியமாக இருந்தது. இதுவே தமிழ்நாட்டில் குறைந்தது 50 ரூபாயாவது ஆகியிருக்கும் என்றார் விஜயராகவன்.\nபலர் மூங்கில் கழியில் இருபுறமும் உறி போல குடங்களில் நீரெடுத்துவந்துகொண்டிருந்தார்கள். குடிப்பதற்காக கோதாவரித் தண்ணீரை அப்படித்தான் எடுத்துவருகிறார்கள். ஆண்கள் தான் அப்படி எடுத்துவருகிறார்கள். பெண்கள் குழாயடியில் நீரை நிறப்பி இடுப்பில் வைத்து வளைவுகள் தெரிய சென்றுகொண்டிருந்தார்கள்.\nபேசியபடியே நடந்து மணலில் இறங்கினோம். ஓரிடத்தில் ராஜமண்ட்ரியில் இருந்து கற்கள் எடுத்துவந்து அம்மி, திருகுரோலு (தமிழில் தெரியாது) போன்றவற்றை செய்துகொண்டிருந்தார்கள்.\nஅப்போது மிகவேகமாக ஆசானும் மற்றவர்களும் மணலில் ஓடிவந்துகொண்டிருந்தார்கள். ஏதாவது வம்பு வளர்த்து யாராவது விரட்டுகிறார்களா என்று பார்த்தேன். அது காலை ஓட்டப்பயிற்சி என்று தெரிந்ததும் ஆசுவாசம்.அனைவரும் நீரில் அமிழ்ந்தோம். 3 நாள் பயணத்தின் உடல்வலிக்கு மிகவும் இதமாக இருந்தது. மீண்டும் கேப்டன் சத்தம்போட ஆரம்பித்துவிட்டார். சுழல்கள் அதிகம் எனவே இந்தப்பக்கம் வாருங்கள் என்று கூவல். இப்போது அது பழகிப்போய்விட்டது. அவரிடம் நான் பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் கத்தாதீர்கள் என்று சொல்லிவிட்டு நீரில் அமிழ்ந்தோம். காலை உணவு தயாராகும் வாசனை மூக்கை துளைத்தது. சேமியா உப்புமாவும், போண்டாவும். அப்போது விஷ்ணுபுரத்து கறுத்த நாய் ஒன்று எங்களுக்கு காட்சியளித்தது.\nOne Response to கோதாவரி பயணம் – விஷ்ணுபுரம் வட்டம் – 4\nகனவு போல இருக்கிறது நண்பா , சீக்கிரம் வா , கோதையைக் காண போகலாம் ,\nஸ்ருதி பேதமும் பிட்ச் ஷிஃப்டும்\nசொல்வனம் – பாலேஷ் – சுகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_65_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81)", "date_download": "2019-05-26T23:45:13Z", "digest": "sha1:ROOQN7VARV75NIN2A4KVPA4K7I3KJ35O", "length": 11769, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மாநில நெடுஞ்சாலை 65 (தமிழ்நாடு)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மாநில நெடுஞ்சாலை 65 (தமிழ்நாடு)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← மாநில நெடுஞ்சாலை 65 (தமிழ்நாடு)\nஇப்���க்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமாநில நெடுஞ்சாலை 65 (தமிழ்நாடு) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமாநில நெடுஞ்சாலை 49 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 9 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 4 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 5 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 6 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 7 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 8 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 10 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 15 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 17 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 18 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 19 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 20 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 21 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 22 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 23 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 24 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 25 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 26 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 27 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 28 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 30 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 32 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசிய நெடுஞ்சாலை 231 (இந்தியா) ‎ (← இணைப்புக்கள��� | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 34 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 35 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 36 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 37 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 38 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 39 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 40 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 41 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 42 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 43 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 44 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 45 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 46 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 47 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 48 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 50 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 51 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 52 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 54 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 88 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 55 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 56 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 57 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில நெடுஞ்சாலை 58 (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/wokha-beautiful-town-nagaland-002435.html", "date_download": "2019-05-26T23:01:41Z", "digest": "sha1:SLP7S2LZH55JC4IUSVTIFKAN2F67VD52", "length": 18988, "nlines": 181, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Wokha - A beautiful town in nagaland - Tamil Nativeplanet", "raw_content": "\n»வோட்கா இல்ல இது வோக்கா நகரம்.. போலாமா\nவோட்கா இல்ல இது வோக்கா நகரம்.. போலாமா\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n1 day ago சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 days ago சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3 days ago சாரநாத் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4 days ago சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\nTechnology ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\nSports தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nநாகாலாந்து மாநிலத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள வோக்கா என்ற நகரம் ஒரு மாவட்டத் தலைமையகமாகும். இங்கு நாகலாந்தின் மிகப்பெரும் பழங்குடிப் பிரிவினரான லோதாக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இதன் வரலாற்றின் பெரும்பாலான பகுதியில், நாகலாந்தின் பிற பகுதிகளைப் போன்று, உலகின் ஏனைய பகுதிகளிலிருந்து தனிமைப்பட்டே இருந்துள்ளது. 1876-ஆம் ஆண்டில் தான் ஆங்கிலேயர்கள் இங்கு வந்து, இதனை நாகா மலைகள் மாவட்டத்தின் தலைமையகமாக, அஸ்ஸாமின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.\nவோக்கா ஏராளமான மலைகள் மற்றும் மலைமுகடுகளால் சூழப்பட்டுள்ளதனால் இது, அழகிய இயற்கைக்காட்சிகள் நிறைந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கண்கவர் சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இது வடக்குப்புறத்தில் மோக்கோக்சங் மாவட்டத்தாலும், கிழக்குப்புறத்தில் சூன்ஹேபோட்டோவினாலும், மேற்குப்புறத்தில் அஸ்ஸாமினாலும் சூழப்பட்டுள்ளது. வோக்காவில் சுற்றுலா லோதா பழங்குடியினர் மிகவும் அன்பானவர்கள்.\nவோக்கா வரும் சுற்றுலாப் பயணிகளை நட்போடு வரவேற்று மனதார அரவணைக்கின்றனர். இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களான டோக்கு, பிக்குச்சாக் மற்றும் இமோங் ஆகியவற்றின் போது மட்டும் தான் சிறந்த உள்ளூர் நடனம் மற்றும் இசை ஆகியவற்றைக் கண்டு ரசிக்க இயலும். பல தலைமுறைகளாக வழி வழியாகக் கற்பிக்கப்பட்டு வரும் கைவினை தொழில்நுட்பத்தின் மூலம் இங்கு தயாராகும் சால்வைகளுக்கு இந்நகரம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.\nவோக்கா நகரம், தியி சிகரம், டோட்ஸு மற்றும் டொயாங் நதி போன்ற பல சுற்றுலா ஈர்ப்புகளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. இந்தியக் குடிமக்கள், நாகலாந்து மாநிலத்திற்குள் செல்ல வேண்டுமெனில், ஒரு உட்புற அனுமதிச்சீட்டு வாங்க வேண்டியது அவசியம். இந்த எளிய ஆவணத்தை, புது தில்லி, கொல்கத்தா, குவாஹத்தி அல்லது ஷில்லாங்கில் உள்ள நாகலாந்து இல்லத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம். சுற்றுலாப் பயணிகள் இவ்வனுமதிச் சீட்டை, திமாப்பூர், கோஹிமா மற்றும் மோக்கோக்சங் ஆகிய நகரங்களின் உதவி கமிஷனருக்கு ஆவண செய்தும் பெற்றுக் கொள்ளலாம்.\nடொயாங் நதி நாகலாந்தின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கிய நதிகளுள் ஒன்றாகும். நகரத்திலிருந்து சுமார் 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்நதி வோக்கா மாவட்டத்தின் ஊடாகப் பாய்கிறது.\nஇது உள்ளூர் பழங்குடியினரால் ட்சூ என்றும் ட்சூலூ என்றும் அழைக்கப்படுகிறது. இந்நதி ட்சூயி, டல்லோ மற்றும் இவற்றை விட பெரியதான டிஷி ஆகிய கிளை நதிகளைக் கொண்டுள்ளது.\nஇவை அனைத்தும் டொயாங் நதியுடன் சென்று கலக்கின்றன. இது மாவட்டத்தின் வடக்குப்புறத்தில் தோன்றி, கிழக்குப்புறமாகத் திரும்பி பின் முடிவாக சஜு நதியுடன் சேர்கிறது.\nஇந்நதி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்து வரும் மக்களின் தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய நீராதாரமாகத் திகழ்கிறது.\nஇந்நதி சஜூ நதியோடு இயைந்து, அதன் நீரோட்டத்தில் அமைந்துள்ள நிலங்களில் காய்கறிகள் மற்றும் வாழை, பைனாப்பிள், பப்பாளி போன்ற கனி வகைகளின் அமோக விளைச்சலுக்கு உதவி, அந்நிலங்களை வளமானதாக ஆக்குகிறது.\nஇந்நதிப் பள்ளத்தாக்கு, மனதை மயக்கும் காட்சிகளைக் கொண்டு இயற்கை விரும்பிகளை கட்டிப் போட்டு வைக்கக்கூடிய இடமாகக் காணப்படுகிறது. இந்நதி வோக்காவிலிருந்து சூன்ஹேபோட்டோ மாவட்டத்தினுள் நுழைந்து பின் அங்கிருந்து பிரவகித்து அஸ்ஸாம் பள்ளத்தாக்கின் ��ன்ஸிரி நதியுடன் சென்று கலக்கிறது.\nடோக்கு இமாங் திருவிழா, வோக்காவில் கொண்டாடப்படும் மிகப் பெரும் திருவிழாக்களுள் ஒன்றாகும். இத்திருவிழா, அறுவடைக்குப் பின் சுமார் ஒன்பது நாட்கள், மிக்க ஆர்வத்தோடு லோதா பழங்குடியினரால் விமரிசையாகக் கொண்டாடப்படுப்படுகிறது.\nஅறுவடை காலத்தின் முடிவில் இத்திருவிழாவைக் கொண்டாடுவதன் மூலம் லோதா பழங்குடியினர் தங்களின் பல மாத கால உழைப்பின் பலனை வெகுவாக அனுபவித்து களிப்புறுவர்.\nஇத்திருவிழாவின் போது ஆண்களும், பெண்களும் தங்களின் வண்ணமயமான பாரம்பரிய உடைகளை உடுத்தி எங்கெங்கும் ஒற்றுமையும், சகோதர பாவமும் மேலோங்க வளைய வருவர். இந்த சமயத்தில் இச்சமூகத்தினர் ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை மற்றும் நன்றியை தெரிவித்துக் கொள்வர்.\nநீங்கள் நாகா பாரம்பரியத்தை அருகில் இருந்து அனுபவிக்க வேண்டுமென்று விரும்பினால், இத்திருவிழாவுக்குச் செல்வதன் மூலம் அத்தகைய சிறப்பான அனுபவம் கிடைக்கப் பெறலாம்.\nஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் கொண்டாடப்படும் இத்திருவிழாவில் பாரம்பரிய பாடல்கள் மற்றும் நடனங்கள் உங்கள் புலன்களுக்கு விருந்தாகப் படைக்கப்படுகின்றன.\nபல்வேறு இறைச்சிகளைக் கொண்டு நாவூற வைக்கும் சுவையில் சமைக்கப்படும் நாகா உணவுப் பதார்த்தங்களை சுவைக்க மறவாதீர்கள்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/14714/egg-curry-in-tamil.html", "date_download": "2019-05-27T00:20:14Z", "digest": "sha1:56JOWDYLG2ZP4ZWK6ZPSSZIXGT5LNBY3", "length": 3951, "nlines": 113, "source_domain": "www.awesomecuisine.com", "title": " முட்டை கறி - Egg Curry Recipe in Tamil", "raw_content": "\nதேங்காய் – அரை மூடி\nகொத்தமல்லி –ஒரு கப் (நறுக்கியது)\nபச்சை மிளகாய் – இரண்டு\nபுதினா – ஒரு டீஸ்பூன்\nஇஞ்சி விழுது – ஒரு டீஸ்பூன்\nதக்காளி – ஒன்று (நறுக்கியது)\nசீரகம் – அரை டீஸ்பூன்\nஉப்பு, எண்ணெய் – தேவைகேற்ப\nதேங்காயை நீர்விட்டு அரைத்து, கொத்தமல்லி, மிளகாய், புதினா, இஞ்சி விழுது சேர்த���து எடுத்து கொள்ளவும்.\nவாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சூடு ஆனதும் சீரகம் சேர்த்து தாளித்ததும், தக்காளியை சேர்க்கயும்.\nஇதனுடன் அரைத்த விழுதுகளை சேர்த்து, போதுமான உப்பு சேர்த்து ஐந்து நிமிடகள் கொதிகவிடயும்.\nமுட்டையை கழுவி, அப்படியே போட்டு வேகும் வரை கொதிக்கவிட்டு எக் கறி கொத்தமல்லி துவி இறகவும்.\nசின்ன வெங்காயம் சிக்கன் பெப்பர் ஃபிரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/24.html", "date_download": "2019-05-27T00:23:44Z", "digest": "sha1:6QJGH54PAV5NIPXIRST5YZMHP2LJ5EJ3", "length": 8570, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "சுசிற்சர்லாந்தில் இரு வானூர்த்திகள் விபத்து! 24 பேர் பலி! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சுசிற்சர்லாந்தில் இரு வானூர்த்திகள் விபத்து\nசுசிற்சர்லாந்தில் இரு வானூர்த்திகள் விபத்து\nசுவிற்சர்லாந்தில் இரு வானூர்திகள் வீழ்ந்து நொருங்கியதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமுதல் சம்பவமாக நேற்று சனிக்கிழமை சுவிற்சர்லாந்து மத்திய பகுதியில் சிறிய ரக வானூர்தி பறப்பில் ஈடுபட்ட போது, அந்த வானூர்தி இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக காட்டுப் பகுதியில் வீழ்ந்து நொறுங்கியது.\nநான்கு பேர் உயிரிழந்த முதலாவது வானூர்தி விபத்து\nகுறித்த வானூர்தியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.\nகுறித்த வானூர்த்தி விபத்து மீட்புப் பணிகள் நடத்துகொண்டிருந்தவேளை மற்றொரு வானூர்தி சுவிற்சர்லாந்தின் கிழக்குப் பகுதியில் பறப்பில் ஈடுபட்டிருந்தபோது தரையில் வீழ்ந்து நொறுங்கியது.\nஇருபது உயிரிழந்த இரண்டாவது வானூர்தி விபத்து\nஇரண்டாவது வானூர்தி விபத்தில் இரு வானோடிகள், வானூர்த்தி பணியாளர் உட்பட 17 பயணிகள் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.\nஉடல்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விமான விபத்தால் காட்டுப் பகுதிக்குள் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியை நடந்து வருகிறது.\nவிபத்து நடந்த மலைப் பகுதி 8,038 அடி உயரம் கொண்ட பனிப்பிரதேசம் ஆகும். இரு விமானங்களும் உள்நாட்டு விமான சேவை நிறுவனங்களுக்கு சொந்தமானவை எனக் கூறப்படுகின்றது.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமா��்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் காணொளி மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/198072?ref=ls_d_tamilwin", "date_download": "2019-05-26T23:24:40Z", "digest": "sha1:WJ734I6MHX33HSVUC6UDO4BNLMUEI6SA", "length": 8178, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "அமைச்சராக பொறுப்பேற்ற டக்ளஸ் தேவானந்தாவை பொன்னாடை போர்த்தி வரவேற்ற சுமந்திரன் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅமைச்சராக பொறுப்பேற்ற டக்ளஸ் தேவானந்தாவை பொன்னாடை போர்த்தி வரவேற்ற சுமந்திரன்\nவவுனியாவிற்கு விஜயம் செய்த மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் இந்து விவகார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை, நகரசபை உறுப்பினர் க.சுமந்திரன் பொன்னாடை போர்த்தி திலகமிட்டு வரவேற்றார்.\nவவுனியா வைரவ புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்திற்கு இன்று இரவு அமைச்சர் சென்ற போதே குறித்த நகரசபை உறுப்பினர், ஆலய நிர்வாகத்தினர், ஆதரவாளர்கள் மலர்லாலை அணிவித்து அமோக வரவேற்பளித்தனர்.\nஇதன்போது வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஆதரவாளர்கள் கட்சி கொடியுடன் ஊர்வலமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை ஆலயத்திற்கு அழைத்து வந்தனர்.\nஆலய புனர்நிர்மாண பணிகளை பார்வையிட்ட அமைச்சர் விசேட பூசை வழிபாட்டிலும் கலந்து கொண்டார்.\nஇந்நிகழ்வில் வவுனியா நகரசபை உப தவிசாளர் சு.குமாரசாமி, நகரசபை உறுப்பினர்களான க.சுமந்திரன், பாலபிரசன்னா, ஆலய நிர்வாகத்தினர், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/category/politics/page/117/", "date_download": "2019-05-26T23:08:18Z", "digest": "sha1:UB7XWOKV4ZY3JZEB6S777QH6N56SSS4S", "length": 11809, "nlines": 100, "source_domain": "eniyatamil.com", "title": "அரசியல் Archives - Page 117 of 123 - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nவட மாகாண 'முதலமைச்சர்': சல்யூட் மரியாதையுடன் கேபியை வரவேற்ற ராணுவம்\nகுமரன் பத்மநாதன் எனும் கேபியை ‘வடக்கிற்கான முதலமைச்சர்’, என்று இலங்கை அரசு அறிமுகப்படுத்த ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. […]\nபாஜகவும் ஊழல் செய்கிறது: விஜயகாந்த் தாக்கு\nகர்நாடகத்தில் பாஜக அரசு, காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு ரூ.25 கோடி கொடுக்க முயன்றதாக புகார்கள் வந்துள்ளன. இதனால் பாஜகவும் ஊழல் தான் செய்கிறது […]\nசீறீலங்காவில் சீனா பதுக்கும் படைக்கலங்கள் இந்தியா மீதான தாக்குதலுக்கானது – அச்சத்தில் இந்தியா\nஅம்பாந்தோட்டையில் அமையவுள்ள இந்தியத் துணைத் தூதரகம் சீனாவின் முத்துமாலை மூலோபயத்தினை கண்காணிப்பதற்கான நிலையமாக அமையப்போகிறது என கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது […]\nவாடா என்றால் வாடா என்பேன்-விஜயகாந்த் அதிரடி\nஎனக்கு என்ன கொள்கை இருக்கிறது என்று கேட்டு மரியாதை குறைவாக பேசுகின்றனர். நீங்கள் போடா என்றால் நானும் போடா என்பேன்; வாடா என்றால் நானும் […]\nஎஸ்.வி.சேகரைத் தொடர்ந்து ராதாரவியும் ராகுலைச் சந்தித்தார்-காங்.கில் இணைகிறார்.\nநடிகர் எஸ்.வி.சேகரைத் தொடர்ந்து நடிகர் ராதாரவியும் இன்று ராகுல் காந்தி யைச் சந்தித்துப் பேசினார். காங்கிரஸில் சேர விரும்பினால், […]\nஅவுஸ்ரேலியாவில் புகலிடம் கோருவதற்காக கடல் வழியாகப் பயணம் செய்த 85 தமிழர்களின் திகிலூட்டும் பயண அனுபவங்கள்\nஅவுஸ்ரேலியாவில் புகலிடம் கோருவதற்காக கடல் வழியாகப் பயணம் செய்த 85 இலங்கையர்கள் தமது பயங்கரமான பயணம் தொடர்பாக விபரிக்கின்றனர். […]\nதிருப்பூரில் இன்று விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம்-ஜெ. ஸ்டைலில் பிரமாண்ட கூட்டம் கூட்ட ஏற்பாடு\nஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஸ்டைலில் திருப்பூரில் இன்று விஜயகாந்த் தலைமையில் பிரமாண்ட தேமுதிக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது […]\nபுலிகள் மீதான தடை நீடிப்பு நியாயமற்றது தினமணியின் ஆசிரியர் தலையங்கம் கடுப்பு\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை தொடர்ந்தும் இந்தியா நீடிப்பது நியாயப்படுத்த முடியாத விடயம் […]\nசீனாவின் செயற்பாடுகளை கண்காணிக்க ஹம்பாந்தொட்டையில் இந்திய தூதகரம்\nஸ்ரீலங்காவின் தென் பகுதி துறைமுக நகரான ஹம்பாந்தோட்டையில் சீனாவின் செயற்பாடுகள் குறித்து இந்தியா கண்காணிக்கும் என்று கொழும்பு ஊடகம் […]\nவடகொரியா மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்த முயற்சி…\nவடகொரியா மீண்டும் அணுகுண்டு ச��தனை நடத்த முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. […]\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2015/08/blog-post_16.html", "date_download": "2019-05-27T00:47:20Z", "digest": "sha1:4RKKD2AXXFBCJQDYHML3OUFUPDJVFM6T", "length": 180185, "nlines": 1505, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: இன்னொரு ஞாயிறு..இன்னுமொரு பதிவு !", "raw_content": "\nThe லயன் 250 – டிக் அடித்தாயிற்று \nமுத்து காமிக்ஸ் # 350 – ம்ம்ம்... அதற்கு நேராகவும் ஒரு டிக்\nஅப்புறம் ஈரோடு புத்தக விழா 2015 – ஓ... யெஸ்..அங்கேயும் ஒரு டபுள் டிக்\nசமீப நாட்களில் நம் கவனங்களைப் பிரதானமாய் ஆக்கிரமித்து வந்த மெகா தருணங்கள் எல்லாமே ஆண்டவன் கருணையோடு அழகாய் கடந்து சென்றான பின்னே – என் கண் முன்னே தெரிவது இந்தாண்டின home stretch மட்டுமே தொடரவிருக்கும் செப்டம்பரில் பௌன்சரைக் கரைசேர்த்தாகி விட்டால் – அதன் பின்னே காத்திருப்பன எல்லாமே தயாரிப்பில் அவ்வளவாய் மண்டை நோவுகளைக் கோரிடா ரெகுலர் இதழ்களே என்று சொல்லலாம் தொடரவிருக்கும் செப்டம்பரில் பௌன்சரைக் கரைசேர்த்தாகி விட்டால் – அதன் பின்னே காத்திருப்பன எல்லாமே தயாரிப்பில் அவ்வளவாய் மண்டை நோவுகளைக் கோரிடா ரெகுலர் இதழ்களே என்று சொல்லலாம் அதற்காக அவையெல்லாம் அதிக சிரத்தைகள் பெறும் அருகதையற்ற கதைகள் என்ற ரீதியில் நான் சொல்லவில்லை அதற்காக அவையெல்லாம் அதிக சிரத்தைகள் பெறும் அருகதையற்ற கதைகள் என்ற ரீதியில் நான் சொல்லவில்லை மந்தை மந்தையாய் பக்கங்களையும், ராப்பர்களையும், தடித்தடியான பைண்டிங்குகளையும் பார்த்தான பின்னர் – 46 பக்க கதைகளும், சென்டர் பின் பைண்டிங்குகளும் ‘குழந்தைப் புள்ள விளையாட்டாய்‘ கண்ணுக்குப் படுகிறது என்றே சொல்ல வந்தேன் மந்தை மந்தையாய் பக்கங்களையும், ராப்பர்களையும், தடித்தடியான பைண்டிங்குகளையும் பார்த்தான பின்னர் – 46 பக்க கதைகளும், சென்டர் பின் பைண்டிங்குகளும் ‘குழந்தைப் புள்ள விளையாட்டாய்‘ கண்ணுக்குப் படுகிறது என்றே சொல்ல வந்தேன் Yes – of course நம் இரவுக்கழுகாரின் தீபாவளி மலர் 560 பக்கங்களோடு மிரட்டலாகக் காத்துள்ளது தான் – ஆனால் அவற்றின் மீதான பணிகள் நிறைவடைந்து, எனது எடிட்டிங்கின் பொருட்டு மாத்திரமே காத்துள்ளன Yes – of course நம் இரவுக்கழுகாரின் தீபாவளி மலர் 560 பக்கங்களோடு மிரட்டலாகக் காத்துள்ளது தான் – ஆனால் அவற்றின் மீதான பணிகள் நிறைவடைந்து, எனது எடிட்டிங்கின் பொருட்டு மாத்திரமே காத்துள்ளன தவிர – இதுவொரு b&w இதழ் தான் எனும் போது ஒன்றரை நாளில் எவ்விதத் திகட்டலுமின்றி அச்சுப் பணிகளை நிறைவு செய்து – பைண்டிங் ஆபீஸ் முற்றுகையைத் தொடங்கிட முடியும் தவிர – இதுவொரு b&w இதழ் தான் எனும் போது ஒன்றரை நாளில் எவ்விதத் திகட்டலுமின்றி அச்சுப் பணிகளை நிறைவு செய்து – பைண்டிங் ஆபீஸ் முற்றுகையைத் தொடங்கிட முடியும் So- ‘தல‘ என்றைக்குமே தலைவலி தரப் போவதில்லையென்ற தைரியத்துடன் உலா செல்கிறேன்\nதலை நோவு தராத் தலைமகன் ஒரு பக்கமெனில் – பக்கத்துக்குப் பக்கம் தலையைப் பிய்க்கச் செய்யும் சவால்களை முன்நிறுத்தும் பௌன்சர் என் மேஜையின் மறுமுனையில் தாட்டியமாய் காத்திருக்கிறார் ஏற்கனவே நான் பதிவிட்டிருந்த விஷயம் தான் எனினும் – இந்த preview பதிவிலும் அதனை சற்றே அழுத்தமாய் எழுதிடுகிறேனே... ஏற்கனவே நான் பதிவிட்டிருந்த விஷயம் தான் எனினும் – இந்த preview பதிவிலும் அதனை சற்றே அழுத்தமாய் ���ழுதிடுகிறேனே... இந்தத் தொடரிலேயே ரொம்பவே violent ஆன பாகம் ‘கறுப்பு விதவை‘ தான் இந்தத் தொடரிலேயே ரொம்பவே violent ஆன பாகம் ‘கறுப்பு விதவை‘ தான் இதழின் பின்னட்டையில் ‘suggested for mature audience’ என்ற லேபில் போடலாமா இதழின் பின்னட்டையில் ‘suggested for mature audience’ என்ற லேபில் போடலாமா என்ற எண்ணம் என் தலைக்குள் ஓடிய போதிலும் – படைப்பாளிகளின் கண்ணோட்டத்தில் அதற்கொரு அவசியம் இருப்பது போலத் தோன்றவில்லை என்ற எண்ணம் என் தலைக்குள் ஓடிய போதிலும் – படைப்பாளிகளின் கண்ணோட்டத்தில் அதற்கொரு அவசியம் இருப்பது போலத் தோன்றவில்லை இதோ – இதழின் அட்டைப்பட first look\nஒரிஜினல் டிசைன் + லேசான வண்ண மாற்றங்கள் என்ற சமீப பாணி இம்முறையும் தொடர்கிறது நமது ஓவியரிடமும் மூப்பின் தாக்கம் சிறுகச் சிறுகத் தெரியத் தொடங்குவதால் – கண்களுக்குக் கடும் சிரமத்தைத் தரும் ஓவியப் பணிகளிலிருந்து சிறிது சிறிதாய் ஓய்வு தரத் தொடங்கியுள்ளோம் நமது ஓவியரிடமும் மூப்பின் தாக்கம் சிறுகச் சிறுகத் தெரியத் தொடங்குவதால் – கண்களுக்குக் கடும் சிரமத்தைத் தரும் ஓவியப் பணிகளிலிருந்து சிறிது சிறிதாய் ஓய்வு தரத் தொடங்கியுள்ளோம் தொடரும் நாட்களில் – ரொம்பவே அத்தியாவசியமான இதழ்களைத் தாண்டி பாக்கி எல்லா முயற்சிகளிலும் ஒரிஜினல் டிசைன் பிரயோகமே இருந்திடும் தொடரும் நாட்களில் – ரொம்பவே அத்தியாவசியமான இதழ்களைத் தாண்டி பாக்கி எல்லா முயற்சிகளிலும் ஒரிஜினல் டிசைன் பிரயோகமே இருந்திடும் இங்கே சின்னதாய் ஒரு interlude இங்கே சின்னதாய் ஒரு interlude சமீபமாய் EBF-ல் வாசக ஓவியர் சாரதியைச் சந்திக்க முடிந்தது சமீபமாய் EBF-ல் வாசக ஓவியர் சாரதியைச் சந்திக்க முடிந்தது அவரது கைவண்ணங்கள் அடங்கியதொரு portfolio-வை நண்பர் காட்டிய போது மாறுபட்ட பாணிகளில் பல சித்திரங்கள் – வித்தியாசமான வர்ணக் கலவைகளில் டாலடிப்பதைப் பார்க்க முடிந்தது அவரது கைவண்ணங்கள் அடங்கியதொரு portfolio-வை நண்பர் காட்டிய போது மாறுபட்ட பாணிகளில் பல சித்திரங்கள் – வித்தியாசமான வர்ணக் கலவைகளில் டாலடிப்பதைப் பார்க்க முடிந்தது 2016-ல் ஏதேனும் ஒரு இதழின் ராப்பருக்கு நண்பரின் கைவண்ணத்தை – பயன்படுத்தினால் அழகாக இருக்குமென்று எனக்குத் தோன்றியது 2016-ல் ஏதேனும் ஒரு இதழின் ராப்பருக்கு நண்பரின் கைவண்ணத்தை – பயன்படுத்தினால் அழகாக இருக்குமென்று எனக்குத் ���ோன்றியது So- அவரது இதர பணிகளுக்கு மத்தியில் நமக்கென சமயம் ஒதுக்க முடியும் போது – அவரது திறமைகளைப் பயன்படுத்திக் கொள்வோம்\nBack again to பௌன்சர் – இத்தனை வன்முறை ; இத்தனை ரணகளம் அரங்கேறினாலும் கூட ஒரு இனம்புரியா ஈர்ப்பு இவர் திசையில் நமக்கு எழுந்திடுவதன் காரணமென்னவாக இருக்கும் என்று ‘ரோசனை‘ செய்து பார்த்தேன் சில பல காரணங்கள் கைதூக்கி நிற்பதைப் புரிய முடிந்தது சில பல காரணங்கள் கைதூக்கி நிற்பதைப் புரிய முடிந்தது அதே ‘ரோசனையை‘ நீங்களும் செய்து – உங்களுக்குத் தோன்றும் பதில்களை இங்கே பகிர்ந்திடலாமே அதே ‘ரோசனையை‘ நீங்களும் செய்து – உங்களுக்குத் தோன்றும் பதில்களை இங்கே பகிர்ந்திடலாமே And அத்தியாயம் 7 உடன் பௌன்சரின் முதற்சுற்று நிறைவு பெறுகிறது And அத்தியாயம் 7 உடன் பௌன்சரின் முதற்சுற்று நிறைவு பெறுகிறது தொடர்ந்திடும் ஆல்பம் 8 & 9-ன் உரிமைகளை மாத்திரம் ஏதோ காரணத்தின் பொருட்டு வேறொரு பதிப்பகத்திடம் ஒப்படைத்துள்ளனர் படைப்பாளிகள் தொடர்ந்திடும் ஆல்பம் 8 & 9-ன் உரிமைகளை மாத்திரம் ஏதோ காரணத்தின் பொருட்டு வேறொரு பதிப்பகத்திடம் ஒப்படைத்துள்ளனர் படைப்பாளிகள் So அவற்றையும் படிக்க ஆர்வமிருக்கும் பட்சத்தில் – 2016-ல் அதற்கான முயற்சிகளைத் தொடங்கியாக வேண்டடும்.“ஐயோ-சாமி So அவற்றையும் படிக்க ஆர்வமிருக்கும் பட்சத்தில் – 2016-ல் அதற்கான முயற்சிகளைத் தொடங்கியாக வேண்டடும்.“ஐயோ-சாமி.... போதும் இந்த ஒற்றைக்கரத்தானின் சகவாசம்.... போதும் இந்த ஒற்றைக்கரத்தானின் சகவாசம் என்று அபிப்பிராயப்படுவீர்களா – அல்லது \"Oh yes – தொடரட்டும் பௌன்சர் திருவிழா“ என்ற தீர்மானம் வெல்லுமா“ என்ற தீர்மானம் வெல்லுமா – உங்களின் சிந்தனைகள் please\nசமீப மாதங்களது படைப்பாளிகளுடனான சந்திப்பின் போது இன்னுமொரு வன்மேற்கு சார்ந்த குரூர ஆக்கத்தைப் பார்த்திட இயன்றது இதிலும் ஒரு செம rough நாயகன்; முகத்தில் அறையும் வன்முறை என்று templates இருந்தன இதிலும் ஒரு செம rough நாயகன்; முகத்தில் அறையும் வன்முறை என்று templates இருந்தன பாருங்களேன் அந்தப் புது ஆல்பத்தை\nகதையைப் பற்றிய முதல்கட்ட விசாரணையை சமீபமாய் ஜுனியர் எடிட்டர் நியமித்துள்ள பெல்ஜிய காமிக்ஸ் ஆர்வலரிடம் கேட்டுள்ளோம் தவிர, தொடரின் துவக்க ஆல்பம் மட்டுமே இது எனும் போது – we need to watch how the series unfolds தவிர, தொடரின் துவக்க ஆல்பம் ���ட்டுமே இது எனும் போது – we need to watch how the series unfolds So சுவாரஸ்யம் தொடர்ந்திடும் பட்சத்தில் – பௌன்சருக்குப் பக்கத்து வீட்டில் வசிக்கவொரு புது வரவு தயார் So சுவாரஸ்யம் தொடர்ந்திடும் பட்சத்தில் – பௌன்சருக்குப் பக்கத்து வீட்டில் வசிக்கவொரு புது வரவு தயார்\nCCC-ன் விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் இரு விஷயங்கள் குறித்து எங்கள் முகங்களில் மத்தாப்பூக்கள் நீலப் பொடியர்களை ரசிப்பது ஒரு கடின காரியமல்ல என்பது துவக்கத்திலேயே தோன்றியதால் – அந்த ‘அவுக்‘களும்; 'பொடி' பாஷைகளும் முத்திரை பதித்துள்ளதில் மகிழ்ச்சியே தவிர – வியப்பில்லை. ஆனால் விஞ்ஞானி தாத்தாவ்ஸ் என்ன மாதிரியான வரவேற்பை உங்கள் மத்தியில் ஈட்டப் போகிறாரோ நீலப் பொடியர்களை ரசிப்பது ஒரு கடின காரியமல்ல என்பது துவக்கத்திலேயே தோன்றியதால் – அந்த ‘அவுக்‘களும்; 'பொடி' பாஷைகளும் முத்திரை பதித்துள்ளதில் மகிழ்ச்சியே தவிர – வியப்பில்லை. ஆனால் விஞ்ஞானி தாத்தாவ்ஸ் என்ன மாதிரியான வரவேற்பை உங்கள் மத்தியில் ஈட்டப் போகிறாரோ என்ற சலனம் எனக்குள்ளே கொஞ்சமாய் இருந்தது என்ற சலனம் எனக்குள்ளே கொஞ்சமாய் இருந்தது ஸ்வீட்... சாதம்... சாம்பார்.... கூட்டு.... பொரியல்... மோர்... பாயசம் என்று சாப்பிட்டுப் பழகியவர்களை சாண்ட்விச் மட்டும் சாப்பிடச் சொல்லி அழைக்கிறோம் ; பசியாறினால் பிழைத்தேன் – இல்லையேல் சில காலங்களுக்கு முதுகு வீங்கிய முத்தண்ணாவாய் சுற்றி வர வேண்டியிருக்குமே என்ற பயமில்லாதில்லை ஸ்வீட்... சாதம்... சாம்பார்.... கூட்டு.... பொரியல்... மோர்... பாயசம் என்று சாப்பிட்டுப் பழகியவர்களை சாண்ட்விச் மட்டும் சாப்பிடச் சொல்லி அழைக்கிறோம் ; பசியாறினால் பிழைத்தேன் – இல்லையேல் சில காலங்களுக்கு முதுகு வீங்கிய முத்தண்ணாவாய் சுற்றி வர வேண்டியிருக்குமே என்ற பயமில்லாதில்லை ஆனால் சாண்ட்விச் கூட ஒரு வகையில் சுவையே என்று சொன்ன கையோடு அதனை உங்கள் வீட்டுக் குட்டீஸ்களுக்கும் அறிமுகம் செய்துள்ளது நிஜமாகவே a feather on your cap folks\nசந்தோஷம் # 2 – கேரட் மீசைக்காரரின் வெற்றியின் பொருட்டு இந்தக் கதையை எவ்விதம் position செய்வது என்பது பற்றி நிறையவே யோசித்திருந்தோம் இந்தக் கதையை எவ்விதம் position செய்வது என்பது பற்றி நிறையவே யோசித்திருந்தோம் கார்ட்டூன் பாணிச் சித்தரங்கள் என்றாலே அவை வெடிச் சிரிப்புகளின் பிறப்பிடங்கள் என்ற உணர்வு தோன்றுவது இயல்பே கார்ட்டூன் பாணிச் சித்தரங்கள் என்றாலே அவை வெடிச் சிரிப்புகளின் பிறப்பிடங்கள் என்ற உணர்வு தோன்றுவது இயல்பே நாமும் ‘கார்டூன் கலாட்டா‘; ‘சிரிப்பு மேளா‘ என்று taglines போட்டு ஒரு வித எதிர்பார்ப்பைக் கிளப்பி விட்டு – அப்புறமாய் அசடு வழிவது வாடிக்கை. இம்முறை அந்தத் தவறைத் தொடர்ந்திடாது – உள்ளதை உள்ளபடிக்கே விவரிப்போமே என்று தீர்மானம் செய்தேன் நாமும் ‘கார்டூன் கலாட்டா‘; ‘சிரிப்பு மேளா‘ என்று taglines போட்டு ஒரு வித எதிர்பார்ப்பைக் கிளப்பி விட்டு – அப்புறமாய் அசடு வழிவது வாடிக்கை. இம்முறை அந்தத் தவறைத் தொடர்ந்திடாது – உள்ளதை உள்ளபடிக்கே விவரிப்போமே என்று தீர்மானம் செய்தேன் ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கு நிகரான த்ரில்லர் plot கொண்ட கதையிது என்பதால் – ராப்பரிலும், விளம்பரங்களிலும் ‘ஜாலியான த்ரில்லர்‘ என்று மட்டும் எழுதுவது என்றும் தீர்மானித்தேன் ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கு நிகரான த்ரில்லர் plot கொண்ட கதையிது என்பதால் – ராப்பரிலும், விளம்பரங்களிலும் ‘ஜாலியான த்ரில்லர்‘ என்று மட்டும் எழுதுவது என்றும் தீர்மானித்தேன் So- வம்படியாய் ஒரு சிரிப்பைக் கொணரும் பொருட்டு மொக்கையாய் எதையேனும் நுழைக்கும் அவசியமும் எனக்கு எழுந்திடவில்லை; கதையின் ஓட்டத்தோடு ஒன்றிப் போகும் வேளைகளில் ஆங்காங்கே தலைகாட்டும் அந்த situation comedy-க்குப் புன்சிரிப்பை தருவது உங்களுக்கும் சிரமமாக இருந்திடவில்லை என்று நினைக்கிறேன் So- வம்படியாய் ஒரு சிரிப்பைக் கொணரும் பொருட்டு மொக்கையாய் எதையேனும் நுழைக்கும் அவசியமும் எனக்கு எழுந்திடவில்லை; கதையின் ஓட்டத்தோடு ஒன்றிப் போகும் வேளைகளில் ஆங்காங்கே தலைகாட்டும் அந்த situation comedy-க்குப் புன்சிரிப்பை தருவது உங்களுக்கும் சிரமமாக இருந்திடவில்லை என்று நினைக்கிறேன் ஏழு கழுதை வயதானால் கூட சில அடிப்படைகளைக் கற்றறிவதற்கு அனபவமெனும் ஆசான் அவசியமே என்பதை க்ளிப்டனின் வெற்றி மீண்டுமொரு முறை சுட்டிக் காட்டியுள்ளது.\nஅடுத்த மாத அட்டவணையில் ஒரு முழுவண்ண மறுபதிப்பும் இடம்பிடிக்கிறது – கேப்டன் பிரின்ஸின் “சைத்தான் துறைமுகம்“ வாயிலாக ஆண்டாண்டு காலங்களுக்கு முன்பாய் பாக்கெட் சைஸில் ( ஆண்டாண்டு காலங்களுக்கு முன்பாய் பாக்கெட் சைஸில் () வெளியான இந்தக் ���தையினை முழுவண்ணத்தில் ரசிப்பது நிச்சயமொரு ரம்மிய அனுபவமாயிருக்குமென்று நினைக்கிறேன்) வெளியான இந்தக் கதையினை முழுவண்ணத்தில் ரசிப்பது நிச்சயமொரு ரம்மிய அனுபவமாயிருக்குமென்று நினைக்கிறேன் இங்கே சின்னதாய் ஒரு விஷயம் என் நினைவுக்கு வருகிறது இங்கே சின்னதாய் ஒரு விஷயம் என் நினைவுக்கு வருகிறது ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக வாசகர்கள் அட்டைப்பட டிசைன் அமைக்கும் போட்டியை நாம் அறிவித்திருந்த சமயம் – கேப்டன் பிரின்ஸின் சைத்தான் துறைமுக ஆல்பத்துச் சித்திரங்களிலிருந்து ஒரு டிசைனை உருவாக்கியிருந்தார் நண்பரொருவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக வாசகர்கள் அட்டைப்பட டிசைன் அமைக்கும் போட்டியை நாம் அறிவித்திருந்த சமயம் – கேப்டன் பிரின்ஸின் சைத்தான் துறைமுக ஆல்பத்துச் சித்திரங்களிலிருந்து ஒரு டிசைனை உருவாக்கியிருந்தார் நண்பரொருவர் அந்தப் போட்டி “பயங்கரப் புயல்“ இதழுக்கானது என்பதால் அந்த டிசைனை அச்சமயம் பரிசீலனை செய்திடவில்லை. But சைத்தான் துறைமுகம் வெளிவரும் வேளையில் ஞாபகமாக நண்பரது டிசைனை குறைந்தபட்சம் பின்னட்டையிலாவது உபயோகிப்பதாக வாக்குக் கொடுத்திருந்தேன் அந்தப் போட்டி “பயங்கரப் புயல்“ இதழுக்கானது என்பதால் அந்த டிசைனை அச்சமயம் பரிசீலனை செய்திடவில்லை. But சைத்தான் துறைமுகம் வெளிவரும் வேளையில் ஞாபகமாக நண்பரது டிசைனை குறைந்தபட்சம் பின்னட்டையிலாவது உபயோகிப்பதாக வாக்குக் கொடுத்திருந்தேன் நண்பரது பெயர் ஜெயராமன் என்பதாக ஒரு ஞாபகமும் கூட நண்பரது பெயர் ஜெயராமன் என்பதாக ஒரு ஞாபகமும் கூட நம் பதிவுகளைப் படிப்பதில் மட்டுமே ஈடுபாடு காட்டும் மௌனப் பார்வையாளராக அவர் இங்கிருக்கும் பட்சத்தில் கைதூக்கிடுங்களேன் – ப்ளீஸ் நம் பதிவுகளைப் படிப்பதில் மட்டுமே ஈடுபாடு காட்டும் மௌனப் பார்வையாளராக அவர் இங்கிருக்கும் பட்சத்தில் கைதூக்கிடுங்களேன் – ப்ளீஸ் 600 dpi resolution –ல் அந்த டிசைனை ஒரு DVDல் போட்டு நமக்கு அனுப்பிடுங்களேன்\nAnd before I wind off – சங்கடம் உருவாக்குமொரு விஷயம் பற்றியும் இங்கே எழுதிடத் தேவைப்படுகிறது காமிக்ஸ் மீதான நண்பர்களின் தீவிர மோகம் சில பல சந்தர்ப்பங்களில் துரிதமாய் பணம் பண்ணிடும் மார்க்கங்களாய் சில கண்களுக்கு தெரிந்து வருவது அவ்வப்போது நமக்கு வந்திடும் சேதிகள் காமிக்ஸ் மீதான நண்பர்களின் தீவிர மோகம் சில பல சந்தர்ப்பங்களில் துரிதமாய் பணம் பண்ணிடும் மார்க்கங்களாய் சில கண்களுக்கு தெரிந்து வருவது அவ்வப்போது நமக்கு வந்திடும் சேதிகள் சேகரிப்புகளை கூடுதல் விலைகளுக்கு விற்பதைப் பற்றிப் பெரிதாய் ஆட்சேபிக்க எங்களுக்கொரு முகாந்திரம் கிடையாது சேகரிப்புகளை கூடுதல் விலைகளுக்கு விற்பதைப் பற்றிப் பெரிதாய் ஆட்சேபிக்க எங்களுக்கொரு முகாந்திரம் கிடையாது விற்பவரும் – வாங்குபவரும் மனமுவந்து நடத்தும் ஒரு பேரத்தினில் 'இத்தனை விலையா விற்பவரும் – வாங்குபவரும் மனமுவந்து நடத்தும் ஒரு பேரத்தினில் 'இத்தனை விலையா ' என்ற நான் மலைப்பை மட்டுமே தெரிவிக்கலாமே தவிர – அதனைத் தவறென்று சொல்ல முடியாது\nநமது முந்தைய டெக்ஸ் கதைகளை; சுஸ்கி-விஸ்கி கதைகளை; Paul Foran கதைகளை நெட்டிலிருந்தோ – ஒரிஜினல் வண்ணப் புத்தகங்களிலிருந்தோ பதிவிறக்கம் செய்து – அதன் மீது நமது தமிழ் வசனங்களை overlap செய்து – கலர் பிரிண்டரில் நகலெடுத்து ஸ்பைரல் போட்டு விற்க முனையும் லேட்டஸ்ட் யுக்திக்கு நிச்சயம் நாம் மௌனப் பார்வையாளர்களாகத் தொடர்ந்திட முடியாது இது தொடர்பாய் இது வரை, 3 தனித்தனி புகார்கள் வந்துள்ளன இது தொடர்பாய் இது வரை, 3 தனித்தனி புகார்கள் வந்துள்ளன இதைக் காமிக்ஸ் மீதான காதலாகவோ; காமிக்ஸ் ஆர்வத்தின் வெளிப்பாடாகவோ நான் பார்த்திடவில்லை – அக்மார்க் grey மார்க்கெட் வணிகமாக மட்டுமே பார்த்திடுகிறேன் இதைக் காமிக்ஸ் மீதான காதலாகவோ; காமிக்ஸ் ஆர்வத்தின் வெளிப்பாடாகவோ நான் பார்த்திடவில்லை – அக்மார்க் grey மார்க்கெட் வணிகமாக மட்டுமே பார்த்திடுகிறேன் ஊர் ஊராய் மாதிரிகளோடு பயணம் மேற்கொண்டு 'ஒற்றை இதழென்றால் ரூ.8000... மொத்தமாய் வாங்கினால் டிஸ்கவுண்ட் உண்டு ஊர் ஊராய் மாதிரிகளோடு பயணம் மேற்கொண்டு 'ஒற்றை இதழென்றால் ரூ.8000... மொத்தமாய் வாங்கினால் டிஸ்கவுண்ட் உண்டு ' என்று சொல்லுமளவிற்கு இந்த 'வியாபாரம்' தழைத்துள்ளதெனில் -'30 நாட்களில் குபேரனாவது எப்படி ' என்று சொல்லுமளவிற்கு இந்த 'வியாபாரம்' தழைத்துள்ளதெனில் -'30 நாட்களில் குபேரனாவது எப்படி ' என்ற கேள்வி மட்டுமே முன்நிற்பதாகப்படுகிறது \nசில வசதியான காமிக்ஸ் சேகரிப்பாளர்களின் பர்ஸ்களைக் குறி வைத்துப் புறப்பட்டிருக்கும் இந்த வணிகத்துக்கு நாமாக விளம்பரம் தர வேண்டாமே என்ற நோக்கிலும், அது வரை கிடைத்த தகவல்கள் ஹேஷ்யமானவைகளாக இருந்ததாலும் தான் இது நாள் வரை இதைப் பற்றி நான் வெளிப்படையாக எதுவும் பதிவிடவில்லை. ஆனால் அமைதி காக்கும் தருணங்கள் தாண்டி விட்டன என்பதை நேற்றைய புகார் புரியச் செய்கிறது Please guys – சேகரிப்பின் பெயரைச் சொல்லி பணத்தை விரயம் செய்திடாதீர்கள் Please guys – சேகரிப்பின் பெயரைச் சொல்லி பணத்தை விரயம் செய்திடாதீர்கள் அடுத்த முறை உங்களை இது போல் யாரேனும் அணுகினால் – பெயர் & போன் நமபரை நமக்குத் தெரியப்படுத்துங்கள்\nAnd – “இவையெல்லாம் கலரில் வரவே - வராது; எங்களிடம் மட்டுமே வாங்க முடியும்“ என்று sales promo தரும் அந்த ஆசாமிகளுக்கு சீக்கிரமே ஒரு ஆச்சர்யமும் காத்துள்ளது பேரிக்காய் போராட்டங்களும், ராஜா... ராணி....ஜாக்கிகளும், பயங்கரப் பயணங்களும்...டிராகன் நகரங்களும் அழகாய், ஒழுங்காய் சந்தைக்குக் கொண்டு வர வழி தெரியாமலா போய்விடும் நமக்கு பேரிக்காய் போராட்டங்களும், ராஜா... ராணி....ஜாக்கிகளும், பயங்கரப் பயணங்களும்...டிராகன் நகரங்களும் அழகாய், ஒழுங்காய் சந்தைக்குக் கொண்டு வர வழி தெரியாமலா போய்விடும் நமக்கு பொறுமையாய் காத்திருங்கள் guys – எல்லாமே எட்டும் தூரத்தில் பொறுமையாய் காத்திருங்கள் guys – எல்லாமே எட்டும் தூரத்தில் எந்தவொரு அதியற்புதக் கதையும் இத்தனை ஆயிரங்களுக்கு ஈடாகவே ஆகாது\nLest I forget - இரு சந்தோஷச் சேதிகள் \nஜூ.எ.வின் தொடர் நச்சரிப்புகளுக்குச் செவி சாய்த்து டி.வி. விளம்பரங்களுக்குத் தயாராகியுள்ளோம் நண்பரொருவரின் ஸ்டூடியோவில் ஒரு 10 வினாடிக்கான விளம்பரமும், 20 நொடிகளுக்கான விளம்பரமும் சிம்பிளாகத் தயார் செய்யப்பட்டுள்ளது நண்பரொருவரின் ஸ்டூடியோவில் ஒரு 10 வினாடிக்கான விளம்பரமும், 20 நொடிகளுக்கான விளம்பரமும் சிம்பிளாகத் தயார் செய்யப்பட்டுள்ளது வரும் வாரத்தில் நண்பர் விஷ்வாவின் உதவியோடு 'உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக...நம்மவர்கள் சின்னத்திரைக்குள் அடி வைக்கின்றனர் \nAnd # 2 : கோவையில் தற்போது நடந்து வரும் புத்தக விழாவின் ஸ்டால் # 41 & 42-ல் THREE ELEPHANT ஸ்டோர் நடத்திடும் நண்பரின் ஸ்டாலில் நமது இதழ்கள் அழகாய் விற்பனையாகி வருகின்றன அவகாசம் கிட்டின் ஒரு நடை போய்ப் பார்க்கலாமே அவகாசம் கிட்டின் ஒரு நடை போய்ப் பார்க்கலாமே Bye for now guys \nBouncer mela தயக்கமின்றி தொடரலாம்\nUndertaker கூடி��� விரைவில் எதிர்பார்க்கிறோம் \nபெளன்ஸரின் ஜதார்த்தம் முகத்தில் அமறைவதுமாக சில வேளை நமக்கு பிடித்திருக்கலாம். Oh yes. பெளன்ஸர் திருவிழா தொடரட்டுமே.\nWWW இல் பெயர்உள்ளதை போல\nUNDER TAKER நல்லாகவே உள்ளது. பார்கலாமே ஸார்.\nஞாயிற்று கிழமை அதிகாலையில்கூட இப்படி 'திக்'குனு கண் விழிச்சு மசமசனு தெரியுற பார்வையோட மொபைல் திரையில் ஒரு பதிவைப் படிக்கத் தோனுதுன்னா அது நிச்சயம் உங்க பதிவாத்தான் இருக்கமுடியும், எடிட்டர் சார்\nபதிவு போடப்பட்டிருக்கும் நேரத்தைப் பாருங்களேன் (Auto schedule பதிவோ\nஆசிரியர் மற்றும் நண்பா்களுக்கு இனிய காலை வணக்கம்....\nகோவை நண்பர் ஓவியர் சாரதிக்கு வாழ்த்துக்கள்\nநல்லதோர் பதிவு. அறிமுக நாயகர்களுக்கு கிட்டிய வரவேற்பு நமக்கு கிடைத்த வெற்றியே.\nவிளம்பரங்கள் வரப்போவது மகிழ்ச்சி. லார்கோ போன்ற நிகழ்காலத்துக்கு ஏற்புடைய கதைகள் முன்னிலைப்படுத்தல் நலம்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 16 August 2015 at 10:57:00 GMT+5:30\nவணக்கம் சார் ...வணக்கம் நண்பர்களே...தங்கை வீட்டில் கெடா வெட்டு ...நெட் இல்லாத இடம் ...மாலை வருகிறேன் நண்பர்களே...\nவறுத்த கறி சாப்பிடும் போது அப்படியே நம்ம வெள்ளி முடியாரையும் நினைத்துக்கொள்ளுங்கள்.\nஎனக்கு வெள்ளி முடியார் தாங்கள் தானே MV சார் ...உங்களை நினைத்து கொண்டே சாப்பிட்டேன்,, உங்களுக்கும் சேர்த்து ....ஹி....ஹி....\n// சமீபமாய் EBF-ல் வாசக ஓவியர் சாரதியைச் சந்திக்க முடிந்தது அவரது கைவண்ணங்கள் அடங்கியதொரு portfolio-வை நண்பர் காட்டிய போது மாறுபட்ட பாணிகளில் பல சித்திரங்கள் – வித்தியாசமான வர்ணக் கலவைகளில் டாலடிப்பதைப் பார்க்க முடிந்தது அவரது கைவண்ணங்கள் அடங்கியதொரு portfolio-வை நண்பர் காட்டிய போது மாறுபட்ட பாணிகளில் பல சித்திரங்கள் – வித்தியாசமான வர்ணக் கலவைகளில் டாலடிப்பதைப் பார்க்க முடிந்தது 2016-ல் ஏதேனும் ஒரு இதழின் ராப்பருக்கு நண்பரின் கைவண்ணத்தை – பயன்படுத்தினால் அழகாக இருக்குமென்று எனக்குத் தோன்றியது 2016-ல் ஏதேனும் ஒரு இதழின் ராப்பருக்கு நண்பரின் கைவண்ணத்தை – பயன்படுத்தினால் அழகாக இருக்குமென்று எனக்குத் தோன்றியது\n//ந்தப் போட்டி “பயங்கரப் புயல்“ இதழுக்கானது என்பதால் அந்த டிசைனை அச்சமயம் பரிசீலனை செய்திடவில்லை. But சைத்தான் துறைமுகம் வெளிவரும் வேளையில் ஞாபகமாக நண்பரது டிசைனை குறைந்தபட்சம் பி��்னட்டையிலாவது உபயோகிப்பதாக வாக்குக் கொடுத்திருந்தேன் நண்பரது பெயர் ஜெயராமன் என்பதாக ஒரு ஞாபகமும் கூட நண்பரது பெயர் ஜெயராமன் என்பதாக ஒரு ஞாபகமும் கூட\nஎனக்கும் இது ஞாபகம் உள்ளது\n//ஆல்பம் 8 & 9-ன் உரிமைகளை மாத்திரம் ஏதோ காரணத்தின் பொருட்டு வேறொரு பதிப்பகத்திடம் ஒப்படைத்துள்ளனர் படைப்பாளிகள் So அவற்றையும் படிக்க ஆர்வமிருக்கும் பட்சத்தில் – 2016-ல் அதற்கான முயற்சிகளைத் தொடங்கியாக வேண்டடும்.“ஐயோ-சாமி So அவற்றையும் படிக்க ஆர்வமிருக்கும் பட்சத்தில் – 2016-ல் அதற்கான முயற்சிகளைத் தொடங்கியாக வேண்டடும்.“ஐயோ-சாமி.... போதும் இந்த ஒற்றைக்கரத்தானின் சகவாசம்.... போதும் இந்த ஒற்றைக்கரத்தானின் சகவாசம் என்று அபிப்பிராயப்படுவீர்களா – அல்லது \"Oh yes – தொடரட்டும் பௌன்சர் திருவிழா“ என்ற தீர்மானம் வெல்லுமா“ என்ற தீர்மானம் வெல்லுமா – உங்களின் சிந்தனைகள் please – உங்களின் சிந்தனைகள் please\n ஆனால் அடுத்தவருடம் இவருக்கு ஒரு பிரேக் கொடுத்து விட்டு 2017/2018-லில் தொடரலாம் அந்த நேரத்தில் இவரது புதிய ஆல்பதில் போதுமான கதைகள் தயாராகி இருக்கும். மேலும் இவருக்கு பிரேக் அந்த இடத்தில வேறு புதிய கதைகளை அறிமுகம் செய்யலாம்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 16 August 2015 at 10:59:00 GMT+5:30\nஆமாம் தோர்கள் அடுத்த வருடம் இதுபோல முன்று கனத்த புத்தகங்களாய்...\n// ஜூ.எ.வின் தொடர் நச்சரிப்புகளுக்குச் செவி சாய்த்து டி.வி. விளம்பரங்களுக்குத் தயாராகியுள்ளோம் நண்பரொருவரின் ஸ்டூடியோவில் ஒரு 10 வினாடிக்கான விளம்பரமும், 20 நொடிகளுக்கான விளம்பரமும் சிம்பிளாகத் தயார் செய்யப்பட்டுள்ளது நண்பரொருவரின் ஸ்டூடியோவில் ஒரு 10 வினாடிக்கான விளம்பரமும், 20 நொடிகளுக்கான விளம்பரமும் சிம்பிளாகத் தயார் செய்யப்பட்டுள்ளது \n நமது காமிக்ஸ் வளர்சிக்கு இது முக்கியம் முடிந்தால் அதன் வீடியோவை இங்கே பகிரவும்.\nபௌண்சர் ஆல்பம் 8,9 உடன் முடிவதாக இருந்தால் அடுத்த வருடம் போட்டுவிடலாம் சார். ஆனால் தொடர்வதாக இருந்தால் முடியும்வரை காத்திருந்து., பிறகு ஒரே வருடத்தில் பிரித்துப் போட்டுகாலி செய்துவிடலாம் என்பது என் ரோசனை சார்.\nஇப்போது புதிய படைப்பாளிகள் மூலம் பௌண்சர் 8,9 உடன் முடிகிறதா இல்லை தொடரப்போகிறதா சார்.\nஆமாம் சார் ....முடியாத பெளன்சரின் பார்ட் 2 ஐ முடியும் வரை நாமும் சற்று தள்ளி வைக்கலாம் சார் ....\n//ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக வாசகர்கள் அட்டைப்பட டிசைன் அமைக்கும் போட்டியை நாம் அறிவித்திருந்த சமயம்//\n போன மாதம் நடந்ததுபோலவே இருக்கு...\nஒரே மாதத்தில் பல இதழ்கள் வரும்போது சில இதழ்களில் உங்களது ஹாட் லைன்கள் மிஸ் ஆவது வழக்கமாகிவிட்டது. அப்படியான வேளைகளில் அடுத்த வருடத்திலிருந்து வாசகர்களுடைய படைப்புக்களுக்கு வாய்ப்புத் தரும் (கவிதையே பிரசுரமாகும்போது..) 'வாசகர் ஸ்பாட் லைட்' ஐ மறுபடி கொண்டுவரலாமே சார்) 'வாசகர் ஸ்பாட் லைட்' ஐ மறுபடி கொண்டுவரலாமே சார் அது வாசகர்களுக்கும் நமது காமிக்ஸ்களுக்குமிடையில் இன்னும் கொஞ்சம் ரிலேஷன்ஷிப்பை அதிகரிக்க உதவலாமில்லையா\n//'வாசகர் ஸ்பாட் லைட்' ஐ மறுபடி கொண்டுவரலாமே சார் அது வாசகர்களுக்கும் நமது காமிக்ஸ்களுக்குமிடையில் இன்னும் கொஞ்சம் ரிலேஷன்ஷிப்பை அதிகரிக்க உதவலாமில்லையா அது வாசகர்களுக்கும் நமது காமிக்ஸ்களுக்குமிடையில் இன்னும் கொஞ்சம் ரிலேஷன்ஷிப்பை அதிகரிக்க உதவலாமில்லையா\nவிஜயன் சார், அடுத்த மாதம் வர உள்ள கதைகள் எவை என்று சொல்ல முடியுமா\n3.பிரின்ஸ் மறுபதிப்பு ......3மே ஒவ்வொரு விதத்தில் எதிர்பார்ப்பை கிளறி விடுகின்றன நண்பரே பரணி\nடு சுதந்திர தின பதிவை எதிர்பார்த்தேன். அனைவருக்கும் Belated வாழ்த்துக்கள்.\nஎங்கள் அன்பு நண்பர் சாரதிக்கு வாழ்த்துக்கள் ....:)\nபௌன்சரின் ரௌத்திடம் தொடர்ந்திடலாமே. Untertaker என்ற பெயருக்காகவே அந்த கதையை வெளியிடலாம்.\nஅனைவர்க்கும் காலை. வணக்கம்.இன்றைய நாள் இனிதே ஆகுக.\nசார் நேற்று தான் நமது இம்மாத காமெடி இதழ்கள் படித்தேன் .\nசிக்பில் வழக்கம் போல ஏமாற்ற வில்லை ..ரசிக்கவே வைத்தது ...பாராட்டுக்கள் ...\nகாமெடி கர்னல் ..ஓகே ...அடுத்த வருடம் இவருக்கும் பங்கு கொடுங்கள் சார் ..சூப்பர் .\nஸமர்ப் தாங்கள் பட்ட பாட்டிற்கு ஏமாற்ற வில்லை ..மிகவும் ரசித்து படிக்க முடிந்தது ..ஆறு ..ஏழு ..பக்க கதைகள் மூன்றுமே அருமை .கண்டிப்பாக தொடருங்கள் ..காமடி பஞ்சதிற்கு இவர்களால் தீரட்டும் ..\nஅடுத்து அந்த தாத்தா கதை ...அனைவராலும் பாராட்ட பெற்ற அந்த கதை என்னவோ சுத்தமாக என்னை கவர வில்லை .எப்படா பக்கம் முடியும் என்ற தோரணையை தான் ஏற்படுத்தியது ...அடுத்த முறை ஆவது கவர்கிறாரா என பார்க்கிறேன் சார் ..:(\nகாலை வணக்கம் சார் தற்போதைய எல்லா புத்தகங்களையும் படித்து விட��டேன் ஊதா பொடியர்கள் தவிர என் பாப்பாவிடம்மாட்டி கொண்ட பொடியர்களை இன்னும் படிக்க முடியவில்லை\nபெளன்சர் கண்டிப்பாக தொடருங்கள் சார் ...தொடர் கதையாக பிரியாமல் லார்கோ போல ஒன் ஷாட் கதையாக இருப்பின் கண்டிப்பாக அடுத்த வருடமும் அவருக்கு இடம் கொடுங்கள் ..\nபௌன்ஸர் தொடரட்டும் சார். வித்தியாசமான கதைக்களங்களும், அசத்தலான ஓவியங்களுமே நமது காமிக்ஸ்களின் அண்மைய சிறப்புக்களாக உள்ளன. அந்தவகையில் பௌன்சருக்கு நிச்சயம் இடம் ஒதுக்குங்கள்.\n//பி/ஒகதை என்பதால் ஒன்னறை நாட்களில் பைண்டிங்கோடு முடித்து விட முடியும்.//கடவுள் உங்களுக்கு பரம்பரையாக கொடுத்த இந்த திறமை தான் தமிழ் காமிக்ஸையே வாழவைக்கிறது.\n//நமது ஓவியரிடமும் மூப்பின் தாக்கம் சிறுகச் சிறுகத் தெரியத் தொடங்குவதால் – கண்களுக்குக் கடும் சிரமத்தைத் தரும் ஓவியப் பணிகளிலிருந்து சிறிது சிறிதாய் ஓய்வு தரத் தொடங்கியுள்ளோம்\nநமது காமிக்ஸ்களில் உள்நாட்டு ஓவியர்களின் கைவண்ணம் இல்லாமல்போகும் நிலை கவலை தருகிறது..... சிறுவயதிலிருந்தே நமது முத்து, லயன் காமிக்ஸ்களில் நமது ஓவியர்களின் கைவண்ணம் கண்டு ரசித்தே வளர்ந்துவிட்டோம்.....\nபௌன்செர் கதைகளுக்கு நான் தனிப்பட்ட முறையில் ரசிகன் தான்.\nஇது தொடர்பாக ஒரு நிகழ்வை இங்கு குறிப்பிடுகிறேன். எங்கள் வீட்டிற்கு அவ்வப்போது வருகை தரும் பக்கத்துக்கு வீடு சிறுவன் நமது காமிக்ஸ்களை முன்பெல்லாம் லேசாக புரட்டிப் பார்ப்பான். சமீப நாட்களில் சிக் பில், டெக்ஸ் போன்ற கதைகளில் உரிமையுடன் எடுத்துப் படிக்கிறான். அத்தகைய ஒரு சூழ்நிலையில் என்னால் எப்படி பௌன்செர் கதைகளை அவன் கண் முன்னால் வைத்துவிட்டு போக முடியும் அவனை விடுங்கள்.. அவனின் பெற்றோர் இந்த கதைகளை படிக்க நேரிட்டால் என்ன நினைப்பார்கள்\nஎல்லாவற்றிகும் மேலாக சிறுவர்கள் கண்ணில் இருந்து மறைத்து வைக்க கூடிய ஒரு வஸ்துவா நமது காமிக்ஸ்\nலார்கோ போன்ற கதைகளில் வரும் டூ பீஸ் சமாசாரங்களை கூட overlook செய்திடலாம். ஆனால் பௌன்செரில் வரும் அதீத குரூரம் போன்ற விஷயங்களை சிறுவர்களை படிப்பது ஏற்றுகொள்ள முடியாதது.\nநமது காமிக்ஸ் களை படிப்பது பெரும்பாலும் பெரியவர்கள் தாம் என்பதையும் வயது வந்தோர் வாசகர் வட்டத்தை விரிவுபடுத்த இது போன்ற கதைகள் தேவை என்பதையும் மறுக்க முடியாது. அதனால்\nபௌன்செர் மற்றும் இது போன்ற கதைகளை அல்டீஸ்ட் ஒரு வேறு ஒரு brand இல் ஆவது (for mature readers only tag உடன்) வெளியிட முடியுமா பாருங்களேன். லயன் - முத்து பெயரில் கண்டிப்பாக வேண்டாம் என்பது என் வேண்டுகோள்.\n//லயன் - முத்து பெயரில் கண்டிப்பாக வேண்டாம் என்பது என் வேண்டுகோள்.//\nநண்பர் SIV இன் கருத்தோடு நான் நூறு வீதம் ஒத்துப்போகிறேன். இளைய வாசகர்களுக்கு லயன் அல்லது முத்து ப்ராண்டில் வரும் கார்டுன் கதைகளை கொடுத்து அறிமுகப்படுத்துகிறோம். ஆனால், அவர்களுக்கு பௌன்ஸர் போன்ற கதைகளை கொடுக்காமல் மறைத்துவிட வேண்டிய நிலை இருப்பதான தொற்றப்பாடானது சரியானதல்ல.\nஅது மாத்திரமல்லாமல், லயன், முத்து போன்ற பிராண்ட்களில் இப்படியாக சற்று mature ஆன வாசகர்களுக்குரிய கதைகள் வரும்போது, அவற்றை பார்க்க நேரிடுகிற பெற்றோர், \"இந்தக் காமிக்ஸ்ஸே நமது பிள்ளைகளுக்கு பொருத்தமானவையல்ல\" என்ற எண்ணப்பாட்டிற்கு வந்துவிடும் அபாயமும் உண்டு (அவர்கள் நமது காமிக்ஸ்களோடு பரிச்சயமில்லாதவர்களாக இருக்கும் பட்சத்தில்). ஏனெனில், எல்லா விற்பனையாளர்களுமே நமது காமிக்ஸ்களின் வெரைட்டியான ட்ரெண்டை புரிந்து, அதை வாங்குபவருக்கும் சொல்லி விறிபனை செய்யப்போவதில்லை அல்லவா\nஎனவே, பௌன்சர் போன்ற புதிய தொடர்களை இனி ஆரம்பிக்கும்போது - காமிக்ஸ் க்ளாசிக்ஸ் அல்லது திகில் போன்ற வேறு ஒரு பிராண்ட்டில் கொண்டுவந்தால் நல்லது.\nசில கதைகளுக்கு பெரும்பான்மை வாசகர்களது ஆதரவு கிடைக்காதபோது நீங்கள் தனி சந்தாவிலே அவற்றை இணைத்திருக்கிறீர்கள். இந்த சொல்யூஷன் பெரியவர்களுக்கானது. இளைய தலைமுறைக்கானதல்ல. அல்லது, மினி லயன் போன்ற ஏதாவதொரு பிராண்ட்டை களமிறக்கி, இளையவர்களுக்கு தயக்கமின்றி புத்தகங்களை கொடுக்கக்கூடி நிலையை ஏற்படுத்தவேண்டும்.\nஸ்மர்ப்பை வாசித்துவிட்டு அடுத்த இதழுக்காக காத்திருக்கும் சின்னஞ்சிறு பொடிசுகளின் கைகளில் 'அன்டர் டேக்கரை' கொடுப்பது சிக்கலானது அல்லவா (அரை டிராயர் போட்டு பாடசாலை சென்ற நாட்களிலேயே குமுதம் இதழில் வந்த 'கண்ணுக்குத் தெரியாதவன் காதலிக்கிறான்' போன்ற mature தொடர்களை வாசித்தவன் நான் என்பது கொசுறுத் தகவல் (அரை டிராயர் போட்டு பாடசாலை சென்ற நாட்களிலேயே குமுதம் இதழில் வந்த 'கண்ணுக்குத் தெரியாதவன் காதலிக்கிறான்' போன்ற mature தொடர்களை வாசித்தவன் நான் என்பது கொசு��ுத் தகவல்\n//எனவே, பௌன்சர் போன்ற புதிய தொடர்களை இனி ஆரம்பிக்கும்போது - காமிக்ஸ் க்ளாசிக்ஸ் அல்லது திகில் போன்ற வேறு ஒரு பிராண்ட்டில் கொண்டுவந்தால் நல்லது.//\n//ஸ்மர்ப்பை வாசித்துவிட்டு அடுத்த இதழுக்காக காத்திருக்கும் சின்னஞ்சிறு பொடிசுகளின் கைகளில் 'அன்டர் டேக்கரை' கொடுப்பது சிக்கலானது அல்லவா\n//ஸ்மர்ப்பை வாசித்துவிட்டு அடுத்த இதழுக்காக காத்திருக்கும் சின்னஞ்சிறு பொடிசுகளின் கைகளில் 'அன்டர் டேக்கரை' கொடுப்பது சிக்கலானது அல்லவா\nபௌன்சர் கதைகள்.,படிக்கும்போது கைகள் சில்என்று ஆகிவிடுகிறது.தொண்டை தண்ணீர் வற்றிபோய் விடுகிறது.ஆனாலும் படிக்க தூண்டுகிறது.தொண்டை தண்ணீர் வற்றிபோய் விடுகிறது.ஆனாலும் படிக்க தூண்டுகிறது.ஒரு வேளை மேஜிக் விண்ட் தன் கதையிலும் இவரது கதையிலும் மந்திரம் போட்டிருப்பாரோ.\nகாதல் சந்தோசம் ஹார்மோன் என்று கண்டுபிடித்து விட்டார்கள்.ஆனால் இதற்கு \"கூகுள் ஆண்டவரின்\" அருள் பெற்றவர்களே பதில் கூறமுடியும்.\nசிக்பில் வழக்கம் போல, கிளிப்டன் கலக்குகிறார் ஆசிரியர் சிவில் இன்ஜினியரோ, மற்ற இரண்டு கதைக்களையம் முழுதாக படிக்க முடியவில்லை சிரிப்பு வரமறுக்கிறது\nவாழ்த்துகள் சாரதி, ஜெயராமன் sir \n//அக்மார்க் grey மார்க்கெட் வணிகமாக மட்டுமே பார்த்திடுகிறேன்\nrequest: Reprintன் விலை இந்த கால விலைக்கு தகுந்ததாக மாற்றி வெளிஇடுங்கள் sir .\nசார் WILD WEST SPECIAL இன்னும் வரவில்லை,நான் இந்த அறிவிப்பு(http://lion-muthucomics.blogspot.in/2014/11/blog-post_9.html) வந்ததிலிருந்து காத்திருப்பு கவிதை வசிக்கிறேன்.\nblack market issue வை ஓழிக்க நீங்கள் துவங்கிய இந்த அறிவிப்பு தொடருமா Wild west SPL regular பிரிண்டில் வருமா\nபௌன்சரின் கதைகளில் குறிப்பாக கூடுமானவரை எடிட்டர் நன்றாக எடிட் செய்துள்ளார். சில அறுவறுப்பு ஆபாசங்களை கி.நா.ஸ்டையில் இருக்கும்.இதை கூர்ந்து கவனித்தால் மட்டுமே புரியும்..குறிப்பாக சிறுவர்களுக்கு புரிய வாய்ப்பு இல்லை.பையன் ரொம்ப புத்திசாலியாக இருந்துவிட்டால் வேறுவழியே இல்லை கூரியர் வரும் காலி அட்டைப்பெட்டியில் வைத்து பிரவுன் டேப் ஒட்டி சீல் வைக்க வேண்டியது தான் .\nஎடிட்டிங்கில் பௌன்சரின் வீரியம் குறைக்கப்படுவது உண்மைதான்.. ஆனாலும் இக்கதைகள் சிறுவர்களுக்கானது அல்ல என்பது என் கருத்து\n//கூரியர் வரும் காலி அட்டைப்பெட்டியில் வைத்து பிரவுன் டேப் ஒட்டி சீல் ���ைக்க வேண்டியது தான் .\nநமது காமிக்ஸ்க்கு இப்படி ஒரு நிலைமையா\nவணக்கம் சார் நண்பர்களே, பெளன்ஸர் தொடரலமே\n\"சங்கடம் உருவாக்குமொரு விஷயம் பற்றியும் இங்கே எழுதிடத் தேவைப்படுகிறது காமிக்ஸ் மீதான நண்பர்களின் தீவிர மோகம் சில பல சந்தர்ப்பங்களில் துரிதமாய் பணம் பண்ணிடும் மார்க்கங்களாய் சில கண்களுக்கு தெரிந்து வருவது அவ்வப்போது நமக்கு வந்திடும் சேதிகள் காமிக்ஸ் மீதான நண்பர்களின் தீவிர மோகம் சில பல சந்தர்ப்பங்களில் துரிதமாய் பணம் பண்ணிடும் மார்க்கங்களாய் சில கண்களுக்கு தெரிந்து வருவது அவ்வப்போது நமக்கு வந்திடும் சேதிகள் சேகரிப்புகளை கூடுதல் விலைகளுக்கு விற்பதைப் பற்றிப் பெரிதாய் ஆட்சேபிக்க எங்களுக்கொரு முகாந்திரம் கிடையாது சேகரிப்புகளை கூடுதல் விலைகளுக்கு விற்பதைப் பற்றிப் பெரிதாய் ஆட்சேபிக்க எங்களுக்கொரு முகாந்திரம் கிடையாது விற்பவரும் – வாங்குபவரும் மனமுவந்து நடத்தும் ஒரு பேரத்தினில் 'இத்தனை விலையா விற்பவரும் – வாங்குபவரும் மனமுவந்து நடத்தும் ஒரு பேரத்தினில் 'இத்தனை விலையா ' என்ற நான் மலைப்பை மட்டுமே தெரிவிக்கலாமே தவிர – அதனைத் தவறென்று சொல்ல முடியாது\nநமது முந்தைய டெக்ஸ் கதைகளை; சுஸ்கி-விஸ்கி கதைகளை; Paul Foran கதைகளை நெட்டிலிருந்தோ – ஒரிஜினல் வண்ணப் புத்தகங்களிலிருந்தோ பதிவிறக்கம் செய்து – அதன் மீது நமது தமிழ் வசனங்களை overlap செய்து – கலர் பிரிண்டரில் நகலெடுத்து ஸ்பைரல் போட்டு விற்க முனையும் லேட்டஸ்ட் யுக்திக்கு நிச்சயம் நாம் மௌனப் பார்வையாளர்களாகத் தொடர்ந்திட முடியாது இது தொடர்பாய் இது வரை, 3 தனித்தனி புகார்கள் வந்துள்ளன இது தொடர்பாய் இது வரை, 3 தனித்தனி புகார்கள் வந்துள்ளன இதைக் காமிக்ஸ் மீதான காதலாகவோ; காமிக்ஸ் ஆர்வத்தின் வெளிப்பாடாகவோ நான் பார்த்திடவில்லை – அக்மார்க் grey மார்க்கெட் வணிகமாக மட்டுமே பார்த்திடுகிறேன் இதைக் காமிக்ஸ் மீதான காதலாகவோ; காமிக்ஸ் ஆர்வத்தின் வெளிப்பாடாகவோ நான் பார்த்திடவில்லை – அக்மார்க் grey மார்க்கெட் வணிகமாக மட்டுமே பார்த்திடுகிறேன் ஊர் ஊராய் மாதிரிகளோடு பயணம் மேற்கொண்டு 'ஒற்றை இதழென்றால் ரூ.8000... மொத்தமாய் வாங்கினால் டிஸ்கவுண்ட் உண்டு ஊர் ஊராய் மாதிரிகளோடு பயணம் மேற்கொண்டு 'ஒற்றை இதழென்றால் ரூ.8000... மொத்தமாய் வாங்கினால் டிஸ்கவுண்ட் ��ண்டு ' என்று சொல்லுமளவிற்கு இந்த 'வியாபாரம்' தழைத்துள்ளதெனில் -'30 நாட்களில் குபேரனாவது எப்படி ' என்று சொல்லுமளவிற்கு இந்த 'வியாபாரம்' தழைத்துள்ளதெனில் -'30 நாட்களில் குபேரனாவது எப்படி ' என்ற கேள்வி மட்டுமே முன்நிற்பதாகப்படுகிறது \nசில வசதியான காமிக்ஸ் சேகரிப்பாளர்களின் பர்ஸ்களைக் குறி வைத்துப் புறப்பட்டிருக்கும் இந்த வணிகத்துக்கு நாமாக விளம்பரம் தர வேண்டாமே என்ற நோக்கிலும், அது வரை கிடைத்த தகவல்கள் ஹேஷ்யமானவைகளாக இருந்ததாலும் தான் இது நாள் வரை இதைப் பற்றி நான் வெளிப்படையாக எதுவும் பதிவிடவில்லை. ஆனால் அமைதி காக்கும் தருணங்கள் தாண்டி விட்டன என்பதை நேற்றைய புகார் புரியச் செய்கிறது Please guys – சேகரிப்பின் பெயரைச் சொல்லி பணத்தை விரயம் செய்திடாதீர்கள் Please guys – சேகரிப்பின் பெயரைச் சொல்லி பணத்தை விரயம் செய்திடாதீர்கள் அடுத்த முறை உங்களை இது போல் யாரேனும் அணுகினால் – பெயர் & போன் நமபரை நமக்குத் தெரியப்படுத்துங்கள்\nAnd – “இவையெல்லாம் கலரில் வரவே - வராது; எங்களிடம் மட்டுமே வாங்க முடியும்“ என்று sales promo தரும் அந்த ஆசாமிகளுக்கு சீக்கிரமே ஒரு ஆச்சர்யமும் காத்துள்ளது பேரிக்காய் போராட்டங்களும், ராஜா... ராணி....ஜாக்கிகளும், பயங்கரப் பயணங்களும்...டிராகன் நகரங்களும் அழகாய், ஒழுங்காய் சந்தைக்குக் கொண்டு வர வழி தெரியாமலா போய்விடும் நமக்கு பேரிக்காய் போராட்டங்களும், ராஜா... ராணி....ஜாக்கிகளும், பயங்கரப் பயணங்களும்...டிராகன் நகரங்களும் அழகாய், ஒழுங்காய் சந்தைக்குக் கொண்டு வர வழி தெரியாமலா போய்விடும் நமக்கு பொறுமையாய் காத்திருங்கள் guys – எல்லாமே எட்டும் தூரத்தில் பொறுமையாய் காத்திருங்கள் guys – எல்லாமே எட்டும் தூரத்தில் எந்தவொரு அதியற்புதக் கதையும் இத்தனை ஆயிரங்களுக்கு ஈடாகவே ஆகாது எந்தவொரு அதியற்புதக் கதையும் இத்தனை ஆயிரங்களுக்கு ஈடாகவே ஆகாது \" வணக்கம் சார். முதல்ல சந்தா கட்டுவதற்கே நமக்கு எல்லாம் நாக்குத் தொங்கிப் போகிறது. யாரப்பா அதீத விலை கொடுத்து வாங்குகிற அந்தப் புண்ணியவான்கள் \" வணக்கம் சார். முதல்ல சந்தா கட்டுவதற்கே நமக்கு எல்லாம் நாக்குத் தொங்கிப் போகிறது. யாரப்பா அதீத விலை கொடுத்து வாங்குகிற அந்தப் புண்ணியவான்கள் பொறுமையாக லயனில் வந்தாலும் விலை குறைவாகவும், தரமாகவும் கிடைக்க வேண்டுமானால் ���ாத்திருப்பது அவசியமே. அதே நேரம் ஆசிரியரிடம் குற்றம் சொல்பவர்களது பின்னணிகளையும் ஒரு முறை கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள் சார். ஆர்வம் காரணமாக சில நண்பர்கள் செய்து தங்கள் நண்பர்களுக்கு வெறும் பிடிஎப் ஆகக் கொடுத்த கோப்புகள் திரைமறைவில் விற்பனைக்குப் பந்தி வைக்கப்படும் துரோகமும் அங்கே நிகழவே செய்கிறது. அவ்வளவு விலை கொடுத்து வாங்கும் பெருமக்களைத்தான் எப்போதுமே குறி வைக்கிறார்கள். அன்பாக, வந்து கேட்டு,நட்பாகப் பழகினால் உண்மையில் ஒரிஜினல் புத்தகத்தையே அன்பளிப்பாகக் கொடுக்கும் வழக்கமும் இன்னும் ஈரத்துடன் உலவத்தான் செய்கிறது. எனக்கு அன்பளிப்பாகப் புத்தகம் பரிசளித்த தோழர்களின் பட்டியல் பெரிது என்கிற உண்மையையும் நான் இங்கே பகிர்ந்தே தீர வேண்டும். அதிக விலை கொடுத்து வீட்டுக்குப் பொருட்கள் வாங்கி அடுக்கினால் அழகாக இருக்கும் தோழர்களே. காமிக்ஸ் வியாபாரிகளிடம் இருந்து வாங்குவதில் என்ன பயன் சொல்லுங்கள் பொறுமையாக லயனில் வந்தாலும் விலை குறைவாகவும், தரமாகவும் கிடைக்க வேண்டுமானால் காத்திருப்பது அவசியமே. அதே நேரம் ஆசிரியரிடம் குற்றம் சொல்பவர்களது பின்னணிகளையும் ஒரு முறை கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள் சார். ஆர்வம் காரணமாக சில நண்பர்கள் செய்து தங்கள் நண்பர்களுக்கு வெறும் பிடிஎப் ஆகக் கொடுத்த கோப்புகள் திரைமறைவில் விற்பனைக்குப் பந்தி வைக்கப்படும் துரோகமும் அங்கே நிகழவே செய்கிறது. அவ்வளவு விலை கொடுத்து வாங்கும் பெருமக்களைத்தான் எப்போதுமே குறி வைக்கிறார்கள். அன்பாக, வந்து கேட்டு,நட்பாகப் பழகினால் உண்மையில் ஒரிஜினல் புத்தகத்தையே அன்பளிப்பாகக் கொடுக்கும் வழக்கமும் இன்னும் ஈரத்துடன் உலவத்தான் செய்கிறது. எனக்கு அன்பளிப்பாகப் புத்தகம் பரிசளித்த தோழர்களின் பட்டியல் பெரிது என்கிற உண்மையையும் நான் இங்கே பகிர்ந்தே தீர வேண்டும். அதிக விலை கொடுத்து வீட்டுக்குப் பொருட்கள் வாங்கி அடுக்கினால் அழகாக இருக்கும் தோழர்களே. காமிக்ஸ் வியாபாரிகளிடம் இருந்து வாங்குவதில் என்ன பயன் சொல்லுங்கள் சிந்திப்பீர். செயல்படுவீர். என் நண்பர் கொடுத்த ஒரு எளிய படைப்பு புத்தகமாகி திரும்பவும் எங்களிடமே பேரத்துக்கு வந்து நின்றது எனக்கு இன்றளவும் ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியே. அதனை வாங்குகிறவர���கள் மட்டுமல்ல ஒரு ரூபாய் முத்து காமிக்சைக் குறி வைத்தே இந்த செயல் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதும் நிச்சயமான செய்தியே. அப்படி என்னப்பா அரிய பொருள் ஏதும் அந்தப் பதிப்புகளில் ஒளிந்திருக்கிறதா என்று முகநூல் பக்கத்தில் நாங்கள் விவாதித்து வருவதும் யாவரும் அறிந்ததே. இதில் யாரையும் வருத்தப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. நன்றி. ஆசிரியரும், நண்பர்களும் மன்னிக்கவும்.\n//ஆர்வம் காரணமாக சில நண்பர்கள் செய்து தங்கள் நண்பர்களுக்கு வெறும் பிடிஎப் ஆகக் கொடுத்த கோப்புகள் திரைமறைவில் விற்பனைக்குப் பந்தி வைக்கப்படும் துரோகமும் அங்கே நிகழவே செய்கிறது. //\n// என் நண்பர் கொடுத்த ஒரு எளிய படைப்பு புத்தகமாகி திரும்பவும் எங்களிடமே பேரத்துக்கு வந்து நின்றது எனக்கு இன்றளவும் ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியே. //\nஉங்கள் அனுபவம் காமிக்ஸ் ரசிகர்களுக்கு/ஆர்வலர்களுக்கு பாடம் \nசைமன் சார் நீங்கள் குறிப்பிட்டது நூறு சதவிகிதம் உண்மை சார்.இங்கு போலி ஐ.டியில் வந்து எடிட்டரை வசைபாடும் நபர்களுக்கு வேறு என்ன கோபம் இருக்க காரணம் உள்ளது.இங்கு போலி ஐ.டியில் வந்து எடிட்டரை வசைபாடும் நபர்களுக்கு வேறு என்ன கோபம் இருக்க காரணம் உள்ளது. இவர்களை வாசகர்களாக கருதாமல் தீவிர நடவடிக்கை எடுத்தாலும் தவறில்லை .இதனால் நமக்கு ஓசியில் விளம்பரங்கள் கிடைக்கும்.\nஇதெல்லாம் சரி தான் ஆசிரியரே....\nடெக்ஸ் தனி சந்தா என்னவாச்சு...\nசுமார் 700 கதைகள் வந்தள்ளன என்று ஆசையைகிளப்பியது தாங்கள் தானே...\nதனி சந்தா மூலம் ஆண்டொன்றிற்கு 12 கதை வீதம் பார்த்தால் அடுத்த பத்தாண்டிற்கு நமக்கு கிடைக்கப்போவது 120 கதைகள் மாத்திரமே...\nமீதம் 500 சொச்சம் நம் வாழ்நாளில் சத்தியமாய் பார்க்கப்போவதில்லை.(ஏற்கனவே நம்ம வண்டி நாற்பதை தாண்டி தாறுமாறா ஓடிகிட்டிருக்கு.இப்போ தர்ற மாதிரி ஒண்ணு இரண்டு என்று கிள்ளி கொடுத்துக்கொண்டிருந்தா நாம அறுபதாம் கல்யாணம் கொண்டாடிவோம் போல)\nகிராஃபிக் நாவல்களும் புதுவரவுகளும் கொடுக்க முடியாத சந்தோஷங்களை கொணர்வது நமது சூப்பர்ஸடார் தானே...\n(விற்பனையிலும் சரி, புதியவர்களை கவர்வதிலும் சரி, டெக்ஸ் சோடை போனதே கிடையாது.)\nஇன்னும் தீர்க்கமான நிலைப்பாடு தேவைப்படும் பட்சத்தில்...\nகிராஃபிக்/புது முயற்சிகளுக்கு தனி சந்தாவும்,\nடெக்ஸ் தனி சந்தாவும��� என அறிவித்து பாருங்களேன்....\nகிராஃபிக் நாவல் ஆதரவாளர்களெல்லாம் தலையில் முக்காடு போட்டுக்கோண்டு தியேட்டர் உள்ளே போவது போல் டெக்ஸ் சந்தாவில் இணைந்துவிடுவார்கள்.\nதனி ஆளா போராடிகிட்டிருக்கேன்..இவர் என்னடான்னா..\nப்ஃளீட் வே புத்தகத்தை ஆசிரியரிடமிருந்து ஆட்டையை போட்டு ஏப்பம் விட்டலிருந்து ஆளைக்காணோம்.....\nடெக்ஸ் தனி சந்தா +111111\nநம்ம எல்லாம் ஏன் டெக்ஸ் சாந்தாவிற்கு இங்க ஒரு நம்பர் கவுன்ட் போட கூடாது\nஇங்க ஒரு 500 பேர் போட்டு நம்ம விஜயன் பாஸ்'எ இளக வைக்க முடியுதானு பார்போம்\nஇதெல்லாம் சரி தான் ஆசிரியரே....\nடெக்ஸ் தனி சந்தா என்னவாச்சு...\nசுமார் 700 கதைகள் வந்தள்ளன என்று ஆசையைகிளப்பியது தாங்கள் தானே...\nடெக்ஸ் ரெகுலரா வருவாரா மாட்டாரா\n[ மு.குறிப்பு: இது கோபமோ, புலம்பலோ,சலிப்போ அல்ல.. போகிற போக்கில் ஜாலியாய் ஒரு குட்டி 'பிட்'.. போகிற போக்கில் ஜாலியாய் ஒரு குட்டி 'பிட்'..\n இதுக்குன்னே ஒரு பிரம்மாண்டமான பதிவை போட்டு... பார்முலா சொல்லி...இது தேறுமான்னு ஜூனியருக்கு மெயில் போட்டு...ரெண்டுநாள்ரூம்...டெக்ஸ் வில்லர் அட்டையை நண்பர்களுக்கு கொடுத்து...செமையா ஒரு அறிவிப்பு சொல்லுவார்ன்னு பசியில காத்திருந்து... [ எல்லோருக்கும் பஜ்ஜி,முந்திரிகேக் என கொடுத்த விஜய்க்கும்,எனக்கும் ஒரு டம்ளர் தண்ணி தான் கிடைச்சது ] கடைசியா...3/4 இன்ச் பெரியசைஸ் தான் அந்த விஸ்வரூபம்ன்னு பிட்டை போட்டுட்டு நடையை கட்டிடார்..\n\"நேர்ல பேசறதோ...தனியா வெளி blog...facebook...whatsapp...இதுல அபிப்பிராயம் சொல்றதோ...என தனிப்பட்ட முறையில கடிதம்மூலமோ...மெயில் மூலமோ...என எப்படி சொல்லியும் பலன் இருக்காதுங்க... நீங்க எதை சொன்னாலும் lionmuthucomics.blog-ல [இங்க] சொன்னாதாங்க கணக்குல கொஞ்சமாச்சி எடுத்துகுவாரு...இப்ப வந்த எல்லா புக்குலேயும் கூட விளம்பரமே கொடுத்திருக்கார்...அங்க சொல்லுங்க எடுபடும்..\" ன்னு ஒரு பிரபல காமிக்ஸ் நண்பர் சொல்ல...அட அதுவும் சரிதான்னு...கடந்த பதிவுல மொதல்ல இருந்து வந்தேன்..\nபக்கம் பக்கமா..வாசகர்கள் மனசுல எப்படியெல்லாம் ஆசை வளர்த்திருக்கருன்னு பாயிண்ட்..பாயிண்டா எடுத்து சொன்னேன்... ம்..பதில்...அப்படி செய்து பணம் பண்ணும் வியாபாரியல்ல...புதுமைகளை தேடிபிடித்து விருந்துபடைக்கும் காதலன் பொறுமை ப்ளிஸ்...அக்டோபரில் விடை.. ம்..பதில்...அப்படி செய்து பணம் பண்ணும் வியாபாரியல்ல...புதுமைகளை த��டிபிடித்து விருந்துபடைக்கும் காதலன் பொறுமை ப்ளிஸ்...அக்டோபரில் விடை..என்கிறார்.. ஒரு ஓகே இல்லை...டபுள் ஒகே..\nஇந்த டெக்ஸ் தாகம் ஒவ்வொருவர் மனதிலும் தினம் தினம் நெருப்பு துண்டாய் இங்கு விழுந்து கொண்டு தான் இருக்கும்...அவர் பற்றவைத்த நெருப்பை அவரே அணைத்துக்கொண்டு [சமாளித்து] தான் இருப்பார்.. எல்லோரும் அடங்கிய பின்...மறுபதிப்புக்கு எடுத்த முடிவைபோலவே...டெக்ஸ்க்கு என ஒரு [சில வருடங்களுக்கு பின்] முடிவை அறிவிப்பார்.. எல்லோரும் அடங்கிய பின்...மறுபதிப்புக்கு எடுத்த முடிவைபோலவே...டெக்ஸ்க்கு என ஒரு [சில வருடங்களுக்கு பின்] முடிவை அறிவிப்பார்.. அடங்கிய அடுப்பில்...சாதம் வடித்துக்கொள்வது அவர் சாமார்த்தியம்..\nபிரம்மாண்டமான சினிமா ஏதும் வரவில்லையெனில்..வாழ்க்கை ஓட்டம் நின்றுவிட போவதில்லை.. ஓட்டத்தின் கலைப்பை சற்று மறக்கசெய்து...சந்தோஷ உணர்வை அந்த பிரம்மாண்டம் தரும் அவ்வளவே.. ஓட்டத்தின் கலைப்பை சற்று மறக்கசெய்து...சந்தோஷ உணர்வை அந்த பிரம்மாண்டம் தரும் அவ்வளவே.. அதை வேறுவிதத்தில் செய்து காட்டும் 'ரிஸ்க்' அவருக்கு பிடித்திருக்கிறது... அதை வேறுவிதத்தில் செய்து காட்டும் 'ரிஸ்க்' அவருக்கு பிடித்திருக்கிறது...\nசேலம்.இரவுகழுகார் சொன்னது மாதிரி டெக்ஸ் பாவம் அவரை விட்டுவோமே.. 'J' குறிப்பிட்டது போல இங்கு மாணவர்கள் யாருமில்லை...நம் புள்ளைகுட்டிகளை கவனிக்கும் பிழைப்பை பார்ப்போம்..\n[ஆங்..சொல்ல மறந்துட்டேன்...ஜெய் மகிழ்மதிக்கு குட்பை..]\nஇப்போதே ஒரிருவர் காமிக்ஸ் வாங்க லோன் போடனும் போல இருக்கு என்று கடுப்பேத்தி விட்டனர்.நம்மைப்போல் தீவிர வாசகர்களுக்கு நீங்கள் சொல்வது சரி.நம்மைப்போல் தீவிர வாசகர்களுக்கு நீங்கள் சொல்வது சரி.ஆனால் மிதவாதிகளையும் கண்டுகொள்ள வேண்டிய கட்டாயம் எடிட்டருக்கு உள்ளதள்ளவா.ஆனால் மிதவாதிகளையும் கண்டுகொள்ள வேண்டிய கட்டாயம் எடிட்டருக்கு உள்ளதள்ளவா.+2 தேர்வில் மார்ச் போனா அக்டோபர் இருக்கிறது கவலையை விடுங்கள் என்பார்களே அதுபோல்.,சந்தா அறிவிப்பு முடியட்டும் பிறகு சூப்பர்6அல்லது சூப்பர் 10 என்று டெக்ஸ் என்று தனியாக கேட்டு பெற்றறுக்கொள்ளலாம்.நமக்கு டெக்ஸ் கதை வந்தால் போதும். அது எப்படி என்ன+2 தேர்வில் மார்ச் போனா அக்டோபர் இருக்கிறது கவலையை விடுங்கள் என்பார்களே அதுபோல்.,சந்தா அறிவிப்பு ம��டியட்டும் பிறகு சூப்பர்6அல்லது சூப்பர் 10 என்று டெக்ஸ் என்று தனியாக கேட்டு பெற்றறுக்கொள்ளலாம்.நமக்கு டெக்ஸ் கதை வந்தால் போதும். அது எப்படி என்ன.படுத்து விட்டு போத்தினாலும்,போத்திட்டு படுத்தாலும் ஒன்றுதானே.\nநீங்கள்...நான் அசந்து வாய்பிளந்து பார்க்கும்..அறிய சித்திரக்கதை பொக்கிஷங்களை பாதுகாத்துவரும்..மதிப்பிற்குரிய 'அம்புலிமாமா' அவர்கள்- என நான் கணிப்பது சரிதானே ஸார்..\nநம் காமிக்ஸ்கள் டி.வி விளம்பரத்தில் வருகிறது என்பது சந்தோஷம் சார்.உண்மையில் விளம்பரம் இல்லாத பொருள்.,இருட்டில் ஒரு அழகான இளம் பெண்ணை பார்த்து கண் அடிப்பதற்கு சமம் என்று ஏதோ ஒரு புத்தகத்தில் பார்த்ததாக ஞாபகம்.\n//தொடர்ந்திடும் ஆல்பம் 8 & 9-ன் உரிமைகளை //\nவன்முறை என்று தெரிந்து தான் சார் தொடங்கினோம், வன்முறையும் வன்முறைக்கு எதிரான வன்முறை தான். வன்மேற்கின் மிக இருண்ட பக்கங்கள், அதிர்ச்சி தரும் வன்முறைதான்.\nஅனால் அதில் வரும் கதை காதல், அன்பு, விடா முயற்சியின் எல்லை, என்று பட்டியல் இடும் நல்லா பரிமாணத்தையும், மிகச்சிறந்த சித்திரம் என்று western காமிக்ஸ்இக்கு ஓரு பன்முகம் தருவது மறுக்க முடிய உண்மை அதன் தரம் வன்முறையை மட்டும் வைத்து பார்த்தல் அதன் மற்ற பரிமாணங்கள் தெரியாது தான் அந்த தவறை செயவேண்டம் சார் அந்த தவறை செயவேண்டம் சார் இக்கதை தரமானதாக தான் இருக்கிறது\nநிச்சயம் தொடர்ந்திடும் ஆல்பம் 8 & 9-ன் உரிமைகளை வாங்குங்கள் தொடரை முற்றுபெற செய்யுங்கள் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 16 August 2015 at 11:24:00 GMT+5:30\nநம்பிக்கையில்லை.என்னை பொறுத்தவரை இதில் காட்டிய வன்முறை சிறு வர்களை கெடுத்து விடும் என்பதில் எனக்கு ஊசி முனையளவிற்க்கும் நம்பிக்கையில்லை.\n// பேரிக்காய் போராட்டங்களும், ராஜா... ராணி....ஜாக்கிகளும், பயங்கரப் பயணங்களும்...டிராகன் நகரங்களும் அழகாய், ஒழுங்காய் சந்தைக்குக் கொண்டு வர வழி தெரியாமலா போய்விடும் நமக்கு பொறுமையாய் காத்திருங்கள் guys – எல்லாமே எட்டும் தூரத்தில் பொறுமையாய் காத்திருங்கள் guys – எல்லாமே எட்டும் தூரத்தில் \n அன்று போல் இன்றும் என்றும் பொறுமையுடன் காத்துகொண்டு இருப்பேன்\nஎனக்கு பேரிக்காய் தலையர்கள் கதைகளை கண்டாலே உவ்வே.... என்று தான் வருகிறது.என்னிடம் ஒரே கதை உள்ளது.அதைப்படிகவே முடியலே.\nஎடிட்டர் சார் அடு��்த வருடம் வரும் மாடஸ்தி யை ஸ்டாப் பண்ணுங்க\nபேரிக்காய் தலையர்களை இங்கே ஒருவர் கிண்டல் செய்கிறார் lol\n\"பழி வாங்கும் புயல்\" மறு பதிப்பு சந்தோசமே\nஇந்த \"டிராகன் நகரம்\" தலயின் பெஸ்ட் அப்படின்னு எல்லாரும் சொல்றதால அதுக்கு இவ்ளோ மதிப்பு\nஎப்படியாவது அந்த \"டிராகன் நகரம்\" வண்ண(ஆமா வண்ண வண்ண) மறு பதிப்பை 2016'ல சேர்த்து விட்ருங்க பாஸ்\nநீங்க நல்லா இருப்பீங்க சாமியோவ்\nடிராகன் நகரம் -2016: கண்டிப்பாக வரும் என்ற நம்பிக்கை உள்ளது\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 16 August 2015 at 11:26:00 GMT+5:30\n//\"Oh yes – தொடரட்டும் பௌன்சர் திருவிழா\nஆசிரியர், சென்ற பதிவில் கேட்டிருந்த பல கேள்விகளுக்கும், இந்தப் பதிவில் கேட்கப்பட்டுள்ள சில கேள்விகளுக்கும் - ஏற்கனவே பலமுறை என் கருத்துகளை இங்கே பதிவிட்டுள்ளதால் நேராக இந்த மாத கதை விமர்சனத்திற்கு செல்கிறேன். நன்றி \n//And – “இவையெல்லாம் கலரில் வரவே - வராது; எங்களிடம் மட்டுமே வாங்க முடியும்“ என்று sales promo தரும் அந்த ஆசாமிகளுக்கு சீக்கிரமே ஒரு ஆச்சர்யமும் காத்துள்ளது பேரிக்காய் போராட்டங்களும், ராஜா... ராணி....ஜாக்கிகளும், பயங்கரப் பயணங்களும்...டிராகன் நகரங்களும் அழகாய், ஒழுங்காய் சந்தைக்குக் கொண்டு வர வழி தெரியாமலா போய்விடும் நமக்கு பேரிக்காய் போராட்டங்களும், ராஜா... ராணி....ஜாக்கிகளும், பயங்கரப் பயணங்களும்...டிராகன் நகரங்களும் அழகாய், ஒழுங்காய் சந்தைக்குக் கொண்டு வர வழி தெரியாமலா போய்விடும் நமக்கு பொறுமையாய் காத்திருங்கள் guys – எல்லாமே எட்டும் தூரத்தில் பொறுமையாய் காத்திருங்கள் guys – எல்லாமே எட்டும் தூரத்தில் எந்தவொரு அதியற்புதக் கதையும் இத்தனை ஆயிரங்களுக்கு ஈடாகவே ஆகாது எந்தவொரு அதியற்புதக் கதையும் இத்தனை ஆயிரங்களுக்கு ஈடாகவே ஆகாது\n//For once அந்த nostalgia சமாச்சாரங்களைக் கட்டிலுக்குக் கீழே கிடத்தி விட்டு மெய்யாகவே இரத்தப் படலம் - இரத்தம் சிந்த மீண்டுமொருமுறை உழைத்திட அருகதையான சமாச்சாரம் தானா\nசரியான திட்டமிடல் இல்லாத காலகட்டத்தில், நமது காமிக்ஸ் வெளிவருகிறதா இல்லையா என்று தெரியாத ஒரு சூழ்நிலையில், XIII வெளியீடு குறித்த விளம்பரம் அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் சென்றடையாத ஒரு சூழ்நிலையில் புத்தகத்தை வெளியிட்டு விட்டு, அது \"\"முன்பதிவுகளைத் தாண்டிய பாக்கிப் பிரதிகள் என்னைப் பார்த்துக் கண்ணடித்துக் கொண்டே கிடந்தன கிட்டத்தட்ட 18 மாதங்களாய் சோ நண்பர் XIII எனது அபிமான, ஆதர்ஷ, ஆத்மார்த்த நாயகர் பட்டியலில் உயரமானதொரு இடத்தைத் தனதாக்கிக் கொள்ளவில்லை என்பதில் ரகசியமில்லை சோ நண்பர் XIII எனது அபிமான, ஆதர்ஷ, ஆத்மார்த்த நாயகர் பட்டியலில் உயரமானதொரு இடத்தைத் தனதாக்கிக் கொள்ளவில்லை என்பதில் ரகசியமில்லை \"\" என்று தாங்கள் கூறுவது எவ்வகையில் நியாயம்.....\nLMS & மின்னும் மரணம் விற்பனைக்கு காரணம், அது குறித்த விவாதம், விளம்பரம் அனைவரையும் சென்று சேர்ந்ததே காரணம்...\nஆகையால், உங்களால் XIII கலர் version கொடுக்கே முடியுதோ இல்லையோ, எங்களுக்கு XIII Complete collection book ஐ மறுவெளியீடு மட்டுமாவது செய்யுங்கள்...\nஎன்னிடம், XIII 1-19 English version கலரில் இருக்கு...ஆனாலும் மனம் தமிழ் இல் தான் எதிர்பார்க்கிறது...\nஅது மட்டும் அன்றி, மீள் வருகைக்கு பிறகு வெளியிட்ட அனைத்து Special புத்தகங்களையும் மறுவெளியீடு செய்ய எதாவது வழிமுறை இருந்தால் அதைச்செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 16 August 2015 at 11:29:00 GMT+5:30\nநண்பரே கலரில்தான்.....ஆசிரியருக்கு இழப்பின்றி எவ்விலை கொடுத்தேனும் வாங்கிடுவோமே ...அடுத்த வருடமாவது.\n//அது மட்டும் அன்றி, மீள் வருகைக்கு பிறகு வெளியிட்ட அனைத்து Special புத்தகங்களையும் மறுவெளியீடு செய்ய எதாவது வழிமுறை இருந்தால் அதைச்செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்...//\nSURESH H @ வணக்கம் நண்பரே\nடெக்ஸ் சந்தா Options :\nஒரு வருடம் பார்போம் (அப்புறம் தேவை பட்ட ஒரு வருடம் கேப்.. இல்ல நிருதிரலாம்)\n2) டெக்ஸ் கதைகள் பல ரகம் \nகதை ஒரு சைஸ் இல்ல சோ கரெக்ட் சந்தா கஷ்டம்.\nசரி... மூணு(காலாண்டுக்கு) ஒரு புத்தகம்... குறிப்பிட்ட பக்கங்கள்... அதுக்குள்ள ஒரு கதையா.. இல்ல ரெண்டு கதையா...இல்ல மூணு கதையா..\nஅப்படிங்கறது கதை சைஸ் பொருத்தது\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 16 August 2015 at 10:20:00 GMT+5:30\nசார் நெட் கையில் இல்லாததால் பதிவிட தாமதம் .தொடர்ந்த நாட்களில் விஞ்ஞானி ...சிக்....கர்னல் கதைகளை படித்தேன்....விஞ்ஞானி கண்டு பிடிப்புகள் செம ரகளையாய் பொருந்திப் போவதால் ....நண்பர்களுக்கு மத்தியில் ரகளையாய் அரட்டை கச்சேரி போல அமைந்தது.\nஅடுத்து சிக் பில்லும் அமர்க்களமில்லை என்றாலும் படிக்க முடிந்தது....கல்யாணம் \nஅடுத்து மாலைப் பொழுதில் புத்தகத்துடன் அமர்ந்தால் கர்னல் முதல் 12 பக்கங்களுக்கு படுத்தி எடுத்து விட்டார் .கொட்டாவி விட்டபடி விட்டத்தை பார்க்கிறேன் ....படிக்கணுமா......வண்ணக் கலவையிலும் ஈர்ப்பில்லை ....கதை செல்லும் வண்ணத்திலும் லயிப்பில்லை....என்னமோ போடா மாதவா என கண்களை நமக்கு பிடித்த .....நமக்கு ராசியான 13ம் பக்கத்திற்க்கு நகர்த்தினால் கடைசி பக்கம் வரர பிரம்மிப்புதான் ....வண்ணங்களும் சாகசமும் கைகோர்க்க அற்புதமாய் சூடு பறக்க நகரும் கதை....எந்த இடத்திலும் சலிப்பில்லை .....\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 16 August 2015 at 10:23:00 GMT+5:30\nகதையின் சாரம் நல்லதோ.. கெட்டதோ வெளியிட்டு விட்டோம் ; மிகப் பெரிய வெற்றியோ.. மிதமான வெற்றியோ .. பதிப்பித்து விட்டோம் ; ஒரே வருடத்தில் ஒரு தொடரின் 88 சதவீதத்தைப் பூர்த்தி செய்த நாம், மீதமிருக்கும் இரண்டே ஆல்பமான 8 & 9 ஐயும், வரும் 2016ல் வெளியிட்டு - காமிக்ஸ் உலகின் மிகவும் பிரபலமான ; மிகப் பெரிய வெற்றி ஈட்டிய ஒரு தொடருக்கு, தமிழில் நாம் மட்டுமே உரிமையாளர்கள் என்ற லேண்ட்மார்க் உடன் வலம் வரவேண்டும். வழக்கம் போல், சில நெருடலான விஷயங்களை, கதையின் போக்கு மாறாமல் வசனத்தில் மாற்றி அமைத்து விட்டாலே, எடிட்டர் விஜயன் அவர்களுக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்தது போலாகி விடும். எனவே,\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 16 August 2015 at 10:33:00 GMT+5:30\nசார் புத்தகம் வெளி வடும் நண்பர்களுக்கு சரியான எச்சரிக்கை ....\nசீக்கிரம் அந்த கதைகளை வெளிவிடுதல் நலம்....மிக அதிகம் கேட்கும் கதைகளை...ஜெராக்ஸ் போட்ட புத்தகங்கள் நானும் வாங்கி உள்ளேன் ....பல வருடங்களுக்கு முன் என்னிடம் இரத்த படலம் காட்டிய நண்ர்களும் உண்டு .இப்போது அவர்களை காண்பதில்லை...\nஉங்கள் பதிவை பார்க்கும் அவர்கள் நிறுத்திக் கொள்வார்கள் என நினைக்கிறேன் ....\nஅந்த புக்கு விக்கும் பயபுள்ளைகளை பிராண்டி வைக்கணும்போல கோவம் கோவமா வருது... ஆனாலும் அவிங்களுக்கு தேங்க்யூவும் சொல்லணும்னு தோணுது( தாங்ஸ்பா\nசீக்கிரமே ஒரு ஆச்சர்யமும் காத்துள்ளது பேரிக்காய் போராட்டங்களும், ராஜா... ராணி....ஜாக்கிகளும், பயங்கரப் பயணங்களும்...டிராகன் நகரங்களும் அழகாய், ஒழுங்காய் சந்தைக்குக் கொண்டு வர வழி தெரியாமலா போய்விடும் நமக்கு பேரிக்காய் போராட்டங்களும், ராஜா... ராணி....ஜாக்கிகளும், பயங்கரப் பயணங்களும்...டிராகன் நகரங்களும் அழகாய், ஒழுங்காய் சந்தைக்குக் கொண்டு வர வழி தெரியாமலா போய்விடும் நமக்கு பொறுமையாய் காத்திருங்கள் guys – எல்லாமே எட்டும் தூரத்தில் \nபதிவாய்ப் போட்டு பட்டையைக் கிளப்பவேண்டிய விசயத்தை இப்படி பத்தோட பதினொன்னா சொல்றீங்களே மாதவா\n உங்களுடைய படைப்பை நம் அட்டைப் படமாகக் காண ஆவலாக இருக்கிறேன் அசத்துங்கள்\n//பௌன்சர் ஆல்பம் 8 & 9 உங்களின் சிந்தனைகள் please\n//Antares, Incal போன்ற Sci-Fi கதைகளையும், இதுவரை முயற்சிக்காத வேறு புதிய genre-களையும் தனிச் சந்தாவாகவோ, முன்பதிவின் பேரிலோ கொண்டு வருவது பற்றி உங்களின் உரத்த சிந்தனைகள் please\nநல்லது, பெரியவர்களுக்கான சானல்களிலும் இந்த விளம்பரங்கள் வரட்டும்\n//Antares, Incal போன்ற Sci-Fi கதைகளையும், இதுவரை முயற்சிக்காத வேறு புதிய genre-களையும் தனிச் சந்தாவாகவோ, முன்பதிவின் பேரிலோ கொண்டு வருவது பற்றி உங்களின் உரத்த சிந்தனைகள் please\nஅதுதானே என்ன கேள்வி இது அட்டவணையில் இணைக்கவேண்டும் என்ற உரத்த soulful சிந்தனைகள் ஏன் உதிக்க விட மாறுகிறீர்கள் Edit அட்டவணையில் இணைக்கவேண்டும் என்ற உரத்த soulful சிந்தனைகள் ஏன் உதிக்க விட மாறுகிறீர்கள் Edit \n//Antares, Incal போன்ற Sci-Fi கதைகளையும், இதுவரை முயற்சிக்காத வேறு புதிய genre-களையும் தனிச் சந்தாவாகவோ, முன்பதிவின் பேரிலோ கொண்டு வருவது பற்றி உங்களின் உரத்த சிந்தனைகள் please\nகார்த்திக்... இந்தப்பதிவில் இந்தக்கேள்வி என் கண்ணில் படவே இல்லையே... ;))\nஐயோ செந்தில் சார், எடிட் கேட்க நினைத்து பதிவை எழுதினர், உங்களுக்கு கேக்கல எல்லாம் telepathy சார் :P\nஒரு ரூபாய்க்கு முத்து காமிக்ஸ் வாங்கிய நாட்கள் நினைவு கூர்கின்றேன்\nஎம்மிடம் இல்லாத கலெக்சன் பற்றி கவலை பட்டதில்லை\nஏனென்றால் காமிக்ஸ் என்பது ஒரு சுவை\nமனதில் ஏற்படும் பாரங்கள் ,நிகழ் காலத்தின் மன அழுத்தங்கள்\nகவலைகள் துரோகங்கள் - இவற்றில் இருந்து விடுபட\nமீண்டும் குழந்தை யாக மாறிவிட உதவுகின்றது\nவருசத்துக்கு ஒரு புக் மட்டுமே வந்த நாட்கள் உண்டு\nகாமிக்ஸ் அறவே மறந்து போக வைத்த நாட்கள் அவை\nஆனாலும் ஒரு உயிர்ப்பு மட்டும் அடி மனதில் கொண்டு தான் இருந்தோம்\nஇந்த போட்டோக்கள் அதன் வெளிப்பாடுகள்\nஅதில் ஒரு மாணவன் கூட இல்லாதது வருத்தம்\nஇளைய தலைமுறைக்கு என்று ஒரு ஆள் கூட இல்லை\nபழைய ரசிகர்கள் மட்டுமே உரத்து கவனிக்கின்றோம்\nஇன்றைய இளைய தலைமுறைக்கு என்றும் இதில் நாட்ட���் இல்லை\nநமது பிள்ளைகள் நேரம் போகாத நேரத்தில் ஒன்று இரண்டு\nபுத்தகங்களை எடுத்து வாசித்த காரணத்தினால் அதன் சுவை அறிந்து பார்கின்றனர்\nஎனவே அடுத்த எதிர்காலத்துக்கு எடுத்து போகும் விதமாக\nஇப்பொழுதாவது ஒரு சிந்தனை வந்தது பற்றி மகிழ்ச்சி\nTV விளம்பரங்களை தான் சொல்கின்றேன்\nஎடிட்டர் ஒன்றை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்\nஇது ஒரு சூதாட்ட உலகம்\nஇதில் நீங்கள் இறங்கினால் காலை பின் வாங்க கூடாது\n1) FAIR & LOVELY போல மீண்டும் மீண்டும் HYPNOTISE பண்ண வேண்டும்\n2)VICCO போல தொடர்ந்து 40 வருடங்களாக ஞாபக படுத்தி கொண்டே இருக்க வேண்டும்\nநிதி நிலைமை அடுத்த முக்கியமான ஒன்று\n//வருசத்துக்கு ஒரு புக் மட்டுமே வந்த நாட்கள் உண்டு\nகாமிக்ஸ் அறவே மறந்து போக வைத்த நாட்கள் அவை\nஆனாலும் ஒரு உயிர்ப்பு மட்டும் அடி மனதில் கொண்டு தான் இருந்தோம் //\n[பல ஆயிரம் பேர் எழுந்து நின்று கைதட்டல்..தொடர்ச்சியாக ஐந்து நிமிடங்கள்...]\nஉங்கள் ஒவ்வொரு வரியையும் நான் வரவேற்கிறேன்.. விளம்பரம் காசே வேண்டாம்ன்னு 40 வருஷமா நிக்கிற காமிக்ஸ்...அட்டகாசமான விளம்பர யுக்திகளை விட்டுட்டு...டிவி பக்கம் போறதை பாத்தா...\n320 விலையுள்ள ஒரு 'பிஸா' சாப்பிடும் ஆசையில், 12 ரூபாயில் குடும்பத்தை ஓட்டும் பிள்ளைகள்...A/C கடையில் காசு தொலைக்க...தேடி தேடி காசுகள் சேர்க்க உழைக்கும் காக்காமுட்டை படம் தான் இங்கு நியாபம் வருது.. [எடிக்கொரு 'காக்காமுட்டை' DVD பார்ர்ர்ர்ர்சல்... [எடிக்கொரு 'காக்காமுட்டை' DVD பார்ர்ர்ர்ர்சல்...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 16 August 2015 at 10:45:00 GMT+5:30\nஇரத்த படலம் எனது கைகளை நீங்கள் கட்டிப் போட்டாலும்......\nதிருட்டு புத்தகம் வெளியிடுவோர்குூறுவது வராது எனக் கூறி வெளி விடும் போது...நியாயமாய் லாபமடைய வேண்டி ய நீங்கள் குறைந்த அளவில் , அதிக விலையில் , நிறைந்த தரத்தில் தரலாமே....இரத்த படலம் என்பது பத்தோடு பதினொன்று அல்ல....பதிமூன்று....மி ம போல முன் பதிவு ....அதே எண்ணிக்கை....\nஇதற்க்கு ஈடான கதை இல்லை என்பதே நிதர்சனம் . நிச்சயமாய் நாஸ்டியா கிட௰ாது சார் .....ஆகவே புதியோரயும் ஈர்க்க மார்ச் மாதம் வெளியிடலாமே ..\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 16 August 2015 at 10:47:00 GMT+5:30\nஎத்தனை சிறந்த புத்தகங்கள் 1..2..3ம் பதிப்புகள் வருகின்றன..\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 16 August 2015 at 10:50:00 GMT+5:30\nஸ்பைடர் வல���மன்னன் என நிறுபித்து நெஞ்ஞைஅள்ளுகிறார்\n\\\\நீங்கள் குறைந்த அளவில் , அதிக விலையில் , நிறைந்த தரத்தில் தரலாமே....இரத்த படலம் என்பது பத்தோடு பதினொன்று அல்ல....பதிமூன்று....மி ம போல முன் பதிவு ....அதே எண்ணிக்கை....\\\\\n//நீங்கள் குறைந்த அளவில் , அதிக விலையில் , நிறைந்த தரத்தில் தரலாமே....இரத்த படலம் என்பது பத்தோடு பதினொன்று அல்ல....பதிமூன்று....மி ம போல முன் பதிவு//\nஇந்த புத்தகம் வரட்டும், அடுத்த வருடம் (2016) குண்டு மறுபதிப்பு இல்லாமல் வரட்டும் அப்படி செய்யும் போது மற்ற சிறிய மறுபதிப்புகள் அதிகம் வர ஒரு வாய்ப்பாக அமையும், உதாரணம் டெக்ஸ், பிரின்ஸ்,... அதற்கு அடுத்தவருடம் (2017) இந்த புத்தகத்தை வெளி இடலாம்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 16 August 2015 at 10:53:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 16 August 2015 at 10:54:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 16 August 2015 at 11:02:00 GMT+5:30\nஇந்த முறை நமது மேஜிக் விண்ட் அட்டகாசமான கதை நகர்த்தலில் போவுடன் சுவாரஸ்யமாய் பினைத்து விட்டது.\n2.வெறும் பிடிஎப் ஆகக் கொடுத்த கோப்புகள் \n3.கலர் பிரிண்டரில் நகலெடுத்து ஸ்பைரல் போட்டு விற்க முனையும்...\nவேறு ஒரு விஷயத்திற்கு வாசக நண்பர் Aனா Sனா Nனா கூறிய கருத்தின் அடிப்படையில், வெறும் கிசுகிசு பாணி குற்றச்சாட்டுகளால் எந்த விதப் பயனும் ஏற்படப்போவதில்லை என்பது என் தாழ்மையான கருத்து. ஒன்று புகார் கூறுபவர்கள் வெளிப்படையாக அவர்களின் பெயர்களை தெரிவிக்க வேண்டும் அல்லது அவ்வப்போது கிசுகிசு பாணி கருத்துகளையாவது தவிர்க்க வேண்டும். குற்றம் என்று தெரிந்த பின்பும் அதை மறைப்பதும் குற்றம் தான் அல்லவா \nஇதுபோன்ற விஷயங்களை, புகாராக ஆசிரியரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் போதே - அவர்களின் உருவங்களும், பெயர்களும், மொபைல் எண்களும் கூடவா தெரியாமல் இருக்கும் ஆச்சரியமான விஷயங்கள் தான் :-(\nஎது எப்படியோ, பேரிக்காய் போராட்டங்களும், ராஜா... ராணி....ஜாக்கிகளும், பயங்கரப் பயணங்களும்...டிராகன் நகரங்களும் - வெளிவரும் அந்த இனிய நாளை எதிர்பார்த்து காத்திருக்க ஆரம்பித்து விட்டேன் :-)\nஇரத்த படலம் இன்னும் நான் படிக்கவில்லை\nஅது என்ன விலை கொடுத்தாவது வங்கவேண்டூம் என்று நினைப்பது\nGaneshkumar Kumar : வாங்க வேண்டுமென்று நினைப்பதில் தவறில்லை....\nஅந்தப் பழைய இதழை விற்பவரிடம் ஏதோ ஒரு ���ிலைக்கு வாங்கினாலும் அதில் பெரிய பிரச்சனையில்லை....\nஆனால் அதையே கலர் செராக்ஸ் எடுத்து 20,000 என்று விலை பேசுபவரிடம் வாங்க நினைப்பது தான் ஆரோக்கியமாகாது \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 16 August 2015 at 11:48:00 GMT+5:30\nகணேஷ் திருட்டு புத்தகங்கள் நமக்கு வரும் வருமான இழப்புதான் . அதனை ஆதரிக்க வேண்டாமே\n//ஆனால் அதையே கலர் செராக்ஸ் எடுத்து 20,000 என்று விலை பேசுபவரிடம் வாங்க நினைப்பது தான் ஆரோக்கியமாகாது \nநானும் இன்னும் 'இரத்தப்படலம்' படிக்கவில்லை...அதனால், நண்பர்கள் சிலரிடம் 'இரத்தப்படலம்' புக் நியாயமான விலைக்குக் கிடைத்தால் என்னிடம் சொல்லுமாறு சொல்லி வைத்துள்ளேன்...\nகிடைத்தால் ஓ.கே. இல்லையேன்றால், நிச்சயமாக இன்றில்லாவிடினும், கண்டிப்பாக என்றேனும் ஒருநாள் 'பழி வாங்கும் புயல்' அறிவிப்பு போலவே...'இரத்தப்படலம்' complete collection முழு வண்ணத்தில் அறிவிப்பு வரும் என்று நம்பிக்கை எனக்கிருக்கிறது சார்...\nகாசு அதிமாக விற்கிறார்கள் என்பதைவிட. காமிக்ஸிலும் கூட வந்துவிட்ட இந்த 'Black Market' சங்கதியை நான் விரும்பவதுமில்லை, ஊக்கவிப்பதுமில்லை...\n\\\\காமிக்ஸிலும் கூட வந்துவிட்ட இந்த 'Black Market' சங்கதியை நான் விரும்பவதுமில்லை, ஊக்கவிப்பதுமில்லை...\\\\\nநானும்தான், ஆனால் இன்னும் ௭வ்வளவு நாள் இரத்த படலம் படிக்க நான் காத்திருக்க வேண்டும் என்று தெரியவில்லை.....\nGaneshkumar Kumar @ உண்மையான காமிக்ஸ் ரசிகர் எனில் அதிக நாட்கள் நீங்கள் காத்திருக்க தேவை இல்லை உங்களின் முகவரி மற்றும் அலைபேசி எண்ணை எனக்கு மெயில் (sparani@gmail.com) செய்யவும். என்னிடம் உள்ள இரத்தப்படலம் உங்களுக்கு படிக்க அனுப்புகிறேன் உங்களின் முகவரி மற்றும் அலைபேசி எண்ணை எனக்கு மெயில் (sparani@gmail.com) செய்யவும். என்னிடம் உள்ள இரத்தப்படலம் உங்களுக்கு படிக்க அனுப்புகிறேன் படித்த பின் தவறாமல் எனக்கு திருப்பி அனுப்பி வைக்கவும்\nஸ்மர்ஃப்ஸ் - நிச்சயம் குட்டீஸ்களை கவரும். 'ஸ்மையோ', 'ஸ்மஷ்டமப்பா..' போன்ற ஸ்மர்ஃப் வார்த்தைகள் ரசிக்க வைக்கின்றன. கூட பொடி பாஷையும் கலந்து வருவது ஆரம்பத்தில் சிலருக்கு குழப்பமேற்படுத்தலாம். இக்கால குழந்தைகளை தொடர்ந்து படிக்க வைக்க இதுபோன்ற கதைகளில் எளிமையான மொழிபெயரப்பு தொடர வேண்டியது அவசியம்.\nலியனார்டோ - பெரிதாய் கவரவில்லை.\nகர்னல் க்ளிப்டன் - கொஞ்சமும் எதிர்பார்க்காத வகையில் இம்ம��தம் அதிரடியாய் ஸ்கோர் செய்திருப்பவர் இவரே. ரீ-என்ட்ரிக்கு சரியான கதையைத்தான் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்.\nசிக்பில், மேஜிக் விண்ட் - எப்போதும் போல...\n== லயன், முத்து போன்ற பிராண்ட்களில் இப்படியாக சற்று mature ஆன வாசகர்களுக்குரிய கதைகள் வரும்போது, அவற்றை பார்க்க நேரிடுகிற பெற்றோர், \"இந்தக் காமிக்ஸ்ஸே நமது பிள்ளைகளுக்கு பொருத்தமானவையல்ல\" என்ற எண்ணப்பாட்டிற்கு வந்துவிடும் அபாயமும் உண்டு ==\n== மினி லயன் போன்ற ஏதாவதொரு பிராண்ட்டை களமிறக்கி, இளையவர்களுக்கு தயக்கமின்றி புத்தகங்களை கொடுக்கக்கூடி நிலையை ஏற்படுத்தவேண்டும். ==\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 16 August 2015 at 11:43:00 GMT+5:30\nஇரண்டு அற்புத கதைகளை படித்துக் கொண்டிருக்கிறேன் ...\n“இவையெல்லாம் கலரில் வரவே - வராது; எங்களிடம் மட்டுமே வாங்க முடியும்“ என்று sales promo தரும் அந்த ஆசாமிகளுக்கு சீக்கிரமே ஒரு ஆச்சர்யமும் காத்துள்ளது பேரிக்காய் போராட்டங்களும், ராஜா... ராணி....ஜாக்கிகளும், பயங்கரப் பயணங்களும்...டிராகன் நகரங்களும் அழகாய், ஒழுங்காய் சந்தைக்குக் கொண்டு வர வழி தெரியாமலா போய்விடும் நமக்கு\nஆஹா ....இனியாவது மினிலயன் திகில் ..மும்மூர்த்திகள் தவிர மற்ற நாயகர்களும் விரைவில் மறுபதிப்பாக என்ற அறிவிப்பை கொடுத்து எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் சார் ...:)\n) வணக்கங்கள் எடிட்டர் சார்\nஇனிய காலை வணக்கங்கள் நண்பர்களே\nThe லயன் 250 – டிக் அடித்தாயிற்று \nமுத்து காமிக்ஸ் # 350 – ம்ம்ம்... அதற்கு நேராகவும் ஒரு டிக்\nஅப்புறம் ஈரோடு புத்தக விழா 2015 – ஓ... யெஸ்..அங்கேயும் ஒரு டபுள் டிக்\n2016 ஆம் ஆண்டு நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், மேளே உள்ளவைகள் அனைத்தும் 2015 ஆண்டின் மிக முக்கியமான மகிழ்ச்சிகரமான விஷயங்கள் ஆகும்.... :-)\nதனி ஆளா போராடிகிட்டிருக்கேன்..இவர் என்னடான்னா..\nப்ஃளீட் வே புத்தகத்தை ஆசிரியரிடமிருந்து ஆட்டையை போட்டு ஏப்பம் விட்டலிருந்து ஆளைக்காணோம்.....\nநண்பரே ....இங்கு நூற்றுக்கு மூன்று நான்கு பேரை தவிர்த்து மற்ற அனைவருமே டெக்ஸ் தனி சந்தா வரவேற்பாளர்கள் தான் ...அந்த மூன்று நான்கு பேருமே தனி சந்தா வந்தால் தவறாமல் வாங்க போகிறவர்கள் தான் ....மொத்ததில் போராட்ட குழு இல்லை படை பலத்திற்கு முன் ஆசிரியர் தனியாக தான் இருக்கிறார் ...எனவே ஆசிரியரை அதிகம் சிரம படுத்த வேண்டாம் ...அவரே வி��ைவில் (அது அக்டோபர் ஆக கூட இருக்கலாம் )அதற்கான அறிவிப்பை வெளிஇடுவார் என்று குருட்டு நம்பிக்கையில் பதுங்கு குழிக்கு மேல் வராமல் யாம் கவனித்து கொண்டு இருக்கிறோம் .டெக்ஸ் எந்த குதிரையில் பாய்ந்தாலும் ..எத்தனை முறை பாய்ந்தாலும் அவர் அனைவராலும் அரவனைக்க படுவார் என்ற நம் நம்பிக்கையை போலவே அவரும் நம்பிக்கை பெற வேண்டும் ...அதுவும் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் என்று நான் தவமே இருந்து கொண்டு இருக்கிறேன் .என் தவம் கலையும் பொழுதெல்லாம் செயலாளர் மற்றும் டெக்ஸ் ராகவன் ஆகியோர் எல்லாம் அதனை பூர்த்தி செய்வதால் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையில் பொறுமையுடன் காத்து கொண்டு இருக்குறேன் .அக்டோபரிலும் ஆசிரியர் மெளனமே சாதித்தால் போராட்ட குழுவின் உண்மையான பலத்தை அறிய போகிறார் ....அதுவரை\nவெயிட் அன்ட் சீ ........\nசெயலாளர் மைன்ட் வாய்ஸ் ...\nபோராட்ட குழுவின் பில்டிங் ஸ்டாராங்க் தான் இருக்கு. தலீவரே ....ஆனா பேஸ்மென்ட் தான் ....\nஈரோடு விஜய்&மாயாவி சிவா ஆளையே காணோமே.ஆடி மாதம் முடிவதால் உற்சாக பயணத்தில் உள்ளார்களா.\nபாகெட் சைஸில் வந்த 'எத்தனுக்கு எத்தன்' பெரியசைஸ்ல போட்டமாதிரி...அவ்வளவு பெரிய கமெண்ட்ஸா.. போன மூனு பாதிவா தொடர்ந்து போட்டுட்டு இருக்கேன்.. இப்படி பெரிசு..பெரிசா..கமெண்ட் போடுறதை நிறுத்தலை கொலைவிழும்ன்னு நேத்து வந்த நேரடி மிரட்டலை தாண்டி..ரிஸ்க் எடுத்து போட்டிருக்கேன்...என்னைய பாத்து இப்படி கேக்கறிங்கலேம்மா..\n//நம் இரவுக்கழுகாரின் தீபாவளி மலர் 560 பக்கங்களோடு மிரட்டலாகக் காத்துள்ளது தான் – ஆனால் அவற்றின் மீதான பணிகள் நிறைவடைந்து//\n//\"Oh yes – தொடரட்டும் பௌன்சர் திருவிழா\nபௌன்சரரைத் தாராளமாக தொடரலாம் சார்....\n//ஜூ.எ.வின் தொடர் நச்சரிப்புகளுக்குச் செவி சாய்த்து டி.வி. விளம்பரங்களுக்குத் தயாராகியுள்ளோம் நண்பரொருவரின் ஸ்டூடியோவில் ஒரு 10 வினாடிக்கான விளம்பரமும், 20 நொடிகளுக்கான விளம்பரமும் சிம்பிளாகத் தயார் செய்யப்பட்டுள்ளது நண்பரொருவரின் ஸ்டூடியோவில் ஒரு 10 வினாடிக்கான விளம்பரமும், 20 நொடிகளுக்கான விளம்பரமும் சிம்பிளாகத் தயார் செய்யப்பட்டுள்ளது வரும் வாரத்தில் நண்பர் விஷ்வாவின் உதவியோடு 'உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக...நம்மவர்கள் சின்னத்திரைக்குள் அடி வைக்கின்றனர் வரும் வாரத்தில் நண்பர் விஷ்வ���வின் உதவியோடு 'உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக...நம்மவர்கள் சின்னத்திரைக்குள் அடி வைக்கின்றனர் \n//And # 2 : கோவையில் தற்போது நடந்து வரும் புத்தக விழாவின் ஸ்டால் # 41 & 42-ல் THREE ELEPHANT ஸ்டோர் நடத்திடும் நண்பரின் ஸ்டாலில் நமது இதழ்கள் அழகாய் விற்பனையாகி வருகின்றன \nஅருமையான செய்தி சார்...கோவை கொடிசியா வளாகத்தில் 'புத்தகத் திருவிழா' நடக்க இருப்பதைக் கேள்விப்பட்டேன்...'ஈரோடு புத்தகத் திருவிழாவை முடித்துவிட்டு நாமும் அங்கேயும் கலந்து கொள்ளலாமே சார்' என்று தங்களிடம் சொல்லலாம் என்று எண்ணியிருந்தேன்...\nஆனால், நமது காமிக்ஸுக்கு ஸ்டால் கிடைக்குமா கிடைகாதா,ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஸ்டால் அமைத்தவர்களுக்கு அப்படியே இங்கேயும் அனுமதி உண்டா, இல்லை இங்கே ஸ்டால் அமைக்க மறூபடியும் தனியாக அனுமதி வாங்க வேண்டுமா என்று ஒன்றும் தெரியவில்லை...\nஇப்பொழுது நமது காமிக்ஸ் அங்கே 'THREE ELEPHANT' ஸ்டோர் மூலம் கலந்து கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது சார் :-)\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 16 August 2015 at 13:01:00 GMT+5:30\nசார் அடுத்த வருடம் மலர உள்ள டெக்ஸ் மெகா சைசுக்காக காத்திருக்கிறேன் .\nகார்சனை அதகிழவனாய் காட்டினீர்களே ....அந்த நினைவு கோரும் டெக்ஸின் காளை மேய்க்கும் காளைப்பருவம்தானே\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 16 August 2015 at 13:03:00 GMT+5:30\nதீபாவளி மலருடன் வானமே எங்கள் வீதியும் வரட்டுமே சார்\n//இதுவொரு b&w இதழ் தான் எனும் போது ஒன்றரை நாளில் எவ்விதத் திகட்டலுமின்றி அச்சுப் பணிகளை நிறைவு செய்து – பைண்டிங் ஆபீஸ் முற்றுகையைத் தொடங்கிட முடியும்\nஆகையினால் அடுத்த வருடம் வில்லர் , க / வெ யில் அதிக சாகசங்களில் வரவேண்டும்.\nவண்ணத்தில் ஷ்பெசல் இதழ்களில் வரட்டும்.\nநமக்கு நிறைய புக்ஸ் கிடைச்ச மாதிரியும் ஆச்சு.\nஎடிட்டருக்கு வேலைப்பளு குறைஞ்ச மாதிரியும் ஆச்சு.\nசந்தா தொகையும் கட்டுக்குள்ள இருக்குற மாதிரியும் ஆச்சி.\nடெக்ஸ் வில்லரின் விஸ்வரூபத்துக்கு வழிகெடைச்ச மாதிரியும் ஆச்சு.\nமை டியர் காமிக்ஸ் ப்ரண்ட்ஸ்... ப்ளீஸ் ஒன் மினிட்...\n# இ.கை.மாயாவி, லாரன்ஸ் டேவிட், ஸ்பைடர் - ரீ பிரிண்ட் வேணும்னீங்க - பழசையே ஏன் கிளறிகிட்டு, புதுசா பண்ணுவோம்னார்\n# மின்னும் மரணம் ஒரே தொகுப்பா ரீ பிரிண்ட் வேணும்ணீங்க - முடியாது, அதுக்கு வேஸ்ட் பண்ற டைம், பணத்தை புதிய கதைக்கு செலவிடலாம்னார்.\n# நம்ம ஆர்ட்டிஸ்ட் வேணாம் ஒரிஜினல் அட்டையை போடுங்கன்னீங்க - ஒரிஜினல் கலரிங், அந்த பாணி 'டல்'லு ; நமக்கு 'பளிச்'தான் சரிவரும்னார்.\n# 'திகில்' மறுபடி வேணும்னீங்க - லயன், முத்து தவிர வேற பிராண்ட் பத்தி யோசிக்கவே திகிலாருக்குன்னார்.\n# மாதம் 3 புக்காவது வேணும்னீங்க - ஐயய்யோ.. நம்ம ஸ்டாஃப்பு டீம் ரொம்ப சின்னது, அதைவிட சின்னது நம்ம வாசகர் வட்டம். தாங்காதுன்னார்.\n# பேப்பர்ல விளம்பரம் போடுங்கன்னீங்க - அதெல்லாம் பெரிய சர்குலேஷன் உள்ளவங்களுக்குத்தான் சரிவரும் நமக்கு ஆகாதுன்னார்.\n# டீ.வி.லயாவது விளம்பரம் செய்யுங்கன்னீங்க - நமக்கு டென்டு கொட்டாய தாண்ட முடியாதுன்னுட்டார்.\nஆனா, கடேசீல நடக்குறது என்னான்னா..\nஒவ்வொண்ணா அசைபோட்டு அசைபோட்டு, அப்படியே அடுத்தடுத்து அடிச்சுவுடலையா..\nஅதனால கோரிக்கைகளை கொஞ்சம் ஸ்ட்ராங்கா முன்வைச்சிட்டு அப்பாலிக்கா ஒதுங்கிக்குவோம். அவரு பார்த்துப்பாரு... நம்பிக்கை முக்கியம் பாஸ்...\n:-)(உண்மையாகவே சிரிப்பை அடக்கவே முடியல )\n@selvam abirami : ஆசிரியருக்கும் சிரிப்பு வந்துடுச்சுன்னா.. சக்ஸஸ் :-)\n//ஆசிரியருக்கும் சிரிப்பு வந்துடுச்சுன்னா.. சக்ஸஸ் //\n@ செனா அனா & கிர்ஆர்ட்டின்\n//ஆசிரியருக்கும் சிரிப்பு வந்துடுச்சுன்னா.. சக்ஸஸ் //\n வரும்; கொஞ்சம் அசடு வழிய\n குறுகிய வாசகர்கள் வட்டம்.விற்பனையில் பல்வேறு பிரச்சினைகள் எனவே, அவர் விவேக் மாதிரி ஆட்டோவை ரைட்ல இண்டிகேட்டர் போட்டு, லெப்ட்ல கையை காமித்து நேராய் போவது நமக்கு வழக்கமாய் பழக்கமானதுதானே.\n@M V : அதெல்லாம் நன்கு தெரிந்ததுதானே ஆசிரியரின் அவஸ்தையை வேறு வடிவத்தில் வெளிப்படுத்தலாம் என்ற எண்ணத்தில் எழுதியதுதான் இது\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 16 August 2015 at 13:44:00 GMT+5:30\n///படைப்பாளிகளுடனான சந்திப்பின் போது இன்னுமொரு வன்மேற்கு சார்ந்த குரூர ஆக்கத்தைப் பார்த்திட இயன்றது இதிலும் ஒரு செம rough நாயகன்; முகத்தில் அறையும் வன்முறை என்று templates இருந்தன இதிலும் ஒரு செம rough நாயகன்; முகத்தில் அறையும் வன்முறை என்று templates இருந்தன\nகொஞ்ச வருங்களுக்கு முந்தி., WWE ல அண்டர் டேக்கர் பண்ணுன அட்டூழியங்களை இப்போ நினைச்சாலும் கிர்ர்ர்ருங்குது.\nஅந்த அண்டர்டேக்கரை நம்ம ராக் பாட்டமோ அல்லது எம்பட ஹீரோ ஸ்டோன்கோல்டு ஸ்டீவ் அஸ்டினோ போட்டு பொளக்கும்போது.,\nஆஹ�� ஜூப்பர் தல., போட்டுத் தாக்கு தல ன்னு மிக்சர் சாப்பிட்டுகிட்டே கையத்தட்டி ரசிச்ச காலமும் ஒண்ணு இருந்துச்சி.\nஇப்போ அண்டர்டேக்கரை டண்டர்ர்ர்னா டர்ர்ர்ர்னா ன்னு ஹீரோவா பாக்க வேண்டி இருக்கே.\nஅண்டர் டேக்கர்னா நம்ம லக்கி கதைகள்ல கையில டேப்போட, சவப்பொட்டி செய்ய அளவெடுத்துக்கிட்டு திரியுற ஆசாமிதானே.\nஇதுவரையிலயும் காமெடி பீஸுகளாகவே பார்க்கப்பட்ட கேரக்டர ஹீரோவாப் பாக்க மெய்யாலுமே ஆசையாத்தான் இருக்கு.\nடீசர்லயும் பயபுள்ள உக்காந்துருக்குற கெத்தே ச்சும்மா அள்ளுது.\nஇப்படியே போச்சுன்னா நம்ம காமிக்ஸலயும் கொக்கி குமாருகள் கோலோச்சும் காலம் வந்துடுச்சி போல தெரியுது.\nபௌன்சரு., அண்டர்டேக்கரு., கசாப்பு கன்னியப்பன் மீன்வலை மாயாண்டி., சணட்க்கோழி செபாஸ்டியன்னு வருசையா எத்தனை பேரு வேணாலும் வந்து அடிக்கட்டும் , தாஙகத் தயாரா இருக்கோம்.\n//இத்தனை வன்முறை ; இத்தனை ரணகளம் அரங்கேறினாலும் கூட ஒரு இனம்புரியா ஈர்ப்பு இவர் திசையில் நமக்கு எழுந்திடுவதன் காரணமென்னவாக இருக்கும் என்று ‘ரோசனை‘ செய்து பார்த்தேன் சில பல காரணங்கள் கைதூக்கி நிற்பதைப் புரிய முடிந்தது சில பல காரணங்கள் கைதூக்கி நிற்பதைப் புரிய முடிந்தது அதே ‘ரோசனையை‘ நீங்களும் செய்து – உங்களுக்குத் தோன்றும் பதில்களை இங்கே பகிர்ந்திடலாமே அதே ‘ரோசனையை‘ நீங்களும் செய்து – உங்களுக்குத் தோன்றும் பதில்களை இங்கே பகிர்ந்திடலாமே \nHumanoids இன் அசாத்ய wild west கதை. அவர்கள் wild என்ற வார்த்தைக்கு நிஜ அர்த்தம் புரியவைக்க வன்மேற்கின் இருண்ட பக்கத்தை அப்பட்டமாக, Boucqன் அசாத்திய சித்திரங்களின் துணையோடும், Jodorowskyயின் அருமையாக கதைபடுதும் ஆற்றலையும் கலந்து வெளிப்படுத்தி வடிதிருகின்றனர்.\nபாசம் மிகு மகனாக, காதலின் வலிஉணர்ந்தவனாக காட்டப்படும் நாயகன் ஒரு பரிதபதிற்குரியதும் குருரம் நிறைந்ததுமான வாழ்கைசூழல் சக்கரத்தின் மையமாகிறான். அவன் வீழ்ந்த கையை வீசும்போது உணர்ந்திருக்க கூடும் வன்மேற்கில் வன்முறைக்கு பதில், வன்முறை தான் என. அதில் தனக்காக இல்லாவிடினும் சர்ந்தவற்காக வன்முறையை வாழ்க்கையாக தரிகிறான். ஒரு கையை இழந்த தருவாயிலும் குருதி சிதறும் அதிரடி நிரம்பிய வன்மேற்கை எதிர்கொள்ள நம்பிக்கை அவனுக்கு கைகொடுக்கிறது, மனிதம் இல்லா வாழ்க்கைமுறை கொண்டு மனிதம் காண்கி��ான் Bouncer ஆகிறான்.\nஇக்கதை பாசம், காதல், பலவிதகாதல், சோகம், துன்பம், மகிழ்ச்சி, வேட்கை, வெறுப்பு, விடுதலை, போராட்டம் என பல பரிமாணத்தையும் உள்ளடக்கிய ஒரு ஆக்ரோஷ action pack என்றல் மிகையில்லை.\nஒரிஜினல் புத்தகத்தை படித்த/பார்த்த பலரும் இதை தமிழ்படுத்துவது சாத்தியமா cultural gap என்ற மலையை கடக்குமா cultural gap என்ற மலையை கடக்குமா என்ற வினாவை எழுப்ப தவறவில்லை. உலக காமிக்ஸ் Criticsகளால் மிகவும் பாராட்ட பெற்ற இந்த காமிக்ஸ் தொகுப்பை முன் குறிப்பிட்ட மலையையும் கடந்து மொழிபெயர்ப்பு சாதனைபடைத்து இருக்கிறீர்கள்.\nWestern காமிக்ஸ் பெரும்பான்மையாக கொண்ட நமது வெளியீட்டில் இந்த தொகுப்பு ஒரு மாறுபட்ட சித்திர, கதை ரசனைக்கு கொண்டுசெல்லும். இத்தகைய முயற்சிகள் தொடர வேண்டும் என்பது எனது அவா.\nRequest: நண்பர்கள் குறிப்பிட்டது போல நிச்சயம் இத்தகைய தொடர்கள் புது brand nameஇல் தொடர்வது புத்தகத்தை இனம் பிரித்து வாங்க, விற்க உதவும் Edit sir\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 16 August 2015 at 14:19:00 GMT+5:30\nஆஹா அருமை நண்பரே .... இதனுடன் வண்ணமயமும் ...கதாபாத்திரங்களும் ....அள்ளும் ௐவியங்களும்.\nஏன் இப்பல்லாம் அவர காணல \nநீங்களே எழுதியதா அல்லது கோயிலில் யாராவது எழுதிக்கொடுத்தாங்களான்னு தெரியலை. ஆனா, அட்டகாசமா இருக்கு சூப்பர்\nஆங்கிலத்தில் மட்டும் பதிந்த என்னை தமிழில் பதிய தூண்டிய அனைவருக்கும்(EVக்கும்) நன்றி \n//ஒரிஜினல் புத்தகத்தை படித்த/பார்த்த பலரும் இதை தமிழ்படுத்துவது சாத்தியமா cultural gap என்ற மலையை கடக்குமா cultural gap என்ற மலையை கடக்குமா என்ற வினாவை எழுப்ப தவறவில்லை. உலக காமிக்ஸ் Criticsகளால் மிகவும் பாராட்ட பெற்ற இந்த காமிக்ஸ் தொகுப்பை முன் குறிப்பிட்ட மலையையும் கடந்து மொழிபெயர்ப்பு சாதனைபடைத்து இருக்கிறீர்கள்.//\nசதிஷ் சரியாக சொன்னிர்கள்...முக்கால் கிணறை தாண்டிவிட்டோம்.. எட்டாவது பாகத்தில் கூட பிரச்சனை இல்லை...ஒன்பதாவது பாகத்தில் தான் பிரச்சனையே...கொஞ்சம் கத்திரி,தையல் மிஷன் உதவியோட எடிட்டர் உட்கார்ந்தால்...பட்டையை கிளப்பிமுடித்துவிடுவார்.. எட்டாவது பாகத்தில் கூட பிரச்சனை இல்லை...ஒன்பதாவது பாகத்தில் தான் பிரச்சனையே...கொஞ்சம் கத்திரி,தையல் மிஷன் உதவியோட எடிட்டர் உட்கார்ந்தால்...பட்டையை கிளப்பிமுடித்துவிடுவார்.. என்ன பிரச்சனைஎன்றால் அடிக்கடி அவர் [சாதனையை] பலம்...அவருக்கே மறந்துபோய்டுது...அதை நியாபகப்படுத்தி ஏத்திவிடவேண்டியிருக்கு..\n//கொஞ்சம் கத்திரி,தையல் மிஷன் உதவியோட எடிட்டர் உட்கார்ந்தால்...பட்டையை கிளப்பிமுடித்துவிடுவார்..//\nவெளிவரும் முன்னரே பலத்த விவாதபோருளான கதைக்களம்\nஉண்மை நண்பரே இத்தகைய கதையையே லாவகமாக கையாண்டுவிட்டார், இதுவரை யாரும் dialogue handlingஐ குறைகூற இடம்தராத மொழிபெயர்ப்பு (fingers crossed 7, 8 and 9 பகுதியிலும் இது தொடரட்டும் ), Bouncer ஒரு சாதனை மைல்கல் தான்\nselvam sir, ஆமா மந்திரி எங்க காணல \nஆக மொத்தம்டெக்ஸ்க்கு தனி தனி சந்தா தேவை. எல்லோர் விருப்பம் அதுவே.\nTV விளம்பரங்களுக்கு தயாராகி வருவது , நல்ல செய்தி சார். ஜூனியர் எடிக்கு நன்றிகள் பல. வாழ்த்துக்கள் சாரதி சார் .\nதன்னுடைய அடியாளுக்கே பயப்படும் குள்ள சிரிப்பு வில்லன் ...\nசிக்பில்லுக்கு வைக்க படும் குறி டாக் புல்லுக்கும் ஆர்டினுக்கும் மாறி போகும் சம்பவங்கள் யதார்த்தமான காமெடி ...\nஆனால் இந்த முறை வுட்சிட்டி கோமாளிகள்\neclipsed by கர்னல் க்ளிப்டன் ...\n7 நாட்களில் எமலோகம் .....கலக்கலான காமெடி கார்ட்டூன் விருந்து .....\nநீல பொடியர்கள் ...கண்டிப்பாக குழந்தைகள் சாம்ராஜ்யத்திற்கானது ....ஆயினும் வண்ணங்களும் காட்சிகளும் மனதை வருடுகின்றன ....\nலியனார்டோ .....சிறு சிறு gag எனினும் என்வரையில் அப்படி ஓர் எண்ணம் எழவில்லை ....ஓரிரண்டு பக்கங்கள் என்றாலும் ஒவ்வொன்றுக்கும் கான்செப்ட் பக்கா \nCCC -ல் அதிகம் சிரிக்க வைத்தவர் இவரே ...\nசத்யாவுக்கு கால்வின் பிடிக்கும் காமிக்ஸ்ஸும் பிடிக்கும் 16 August 2015 at 15:51:00 GMT+5:30\nDigest அப்டிநா எந்த Format\nஇம்மாத இதழ்களுக்கான என்னுடைய ஸ்டார் ரேட்டிங்:\n1. கர்னல் க்ளிப்டன் - 5/5\n2. லியனார்டோ தாத்தா - 4.5/5\n3. ஸ்மர்ப்ஸ் - 4/5\n4. மேஜிக்விண்ட் - 3.5/5\n5. சிக்பில் - 3/5\n(மாயாவி, ஸ்பைடர் - ரீபிரின்டுக்கெல்லாம் ஸ்டாரை வீணாக்க விரும்பலை அதாவது, இன்னும் படிக்கலை ;) )\n* க்ளிப்டன் காமெடியிலும், த்ரில்லிங்லயும் சோலோ பெர்ஃபாமன்ஸ் கொடுத்து அசத்திவிட்டார்.\n* லியனார்டோவும் அவரோட அல்லகை ஆல் லெகையும் செம காம்பினேஷன்ல சிரிக்க வைக்கிறாங்க.\n* ஸ்மர்ஃப் - முத்துவின் மற்றொரு மைல்கல் படைப்பு\n* மேஜிக்விண்ட் - சொன்ற பாகத்தோடு ஒப்பிட்டால் ஒரு மாற்று குறைவுதான் எனினும் சோடைபோகவில்லை.\n* சிக்பில் - ஷெரீப்பை வியாதியஸ்தராக்கி படுக்க வைத்துவிட்டதாலோ என்னவோ எதிர்பார்த்த ரகளை கொஞ்சம் குறைச்சல்\nand my last borrowed single எட்டணா: இந்த மாத வெளியீடுகளால் நிறைவானதொரு மாதமாக உணர்கிறேன். நிறைவுக்கு EBFம் ஒரு காரணம்\nசெல்லாத எட்டணாவை உங்களுக்கு ஃபைனான்ஸ் பண்ணிய பெருமை யாருக்கு சொந்தமோ.\nஅருமை நண்பர் [ஓவியர்] சாரதி...அமைதியான,அதிர்ந்து பேசாத மென்மையான அவரின் குணத்திற்கு எதிராக...அவர் கைகள் பேசும் மொழி அட்டகாசமான அதிர்வை தரக்கூடியவை..\nஇதெல்லாம் சரி தான் ஆசிரியரே....\nடெக்ஸ் தனி சந்தா என்னவாச்சு...\nசுமார் 700 கதைகள் வந்தள்ளன என்று ஆசையைகிளப்பியது தாங்கள் தானே...\nநண்பர்களே, வணக்கம். மாதங்களாய் நமது இதர தொழில்கள் செம மொக்கை போட்டு வர, அதனில் ஈயோட்டும் வேளைகளில் கிடைத்த அவகாசங்களின் புண்ணியத்தில் ...\nநண்பர்களே, வணக்கம். சில பல வாரங்களுக்கு முன்பாய் 2018-ன் முதல் 5 மாதங்களது இதழ்களை அலசி ஆராய்ந்திருந்தோம் – “ க்வாட்டரும் கடந்து போகும...\nநண்பர்களே, வணக்கம். மாதத்தின் மத்தியும் புலர்ந்து விட்டது ; புதுவரவு ஜம்போவும் உங்களை சந்திக்கத் தயாராகி விட்டது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/10/blog-post_5922.html", "date_download": "2019-05-26T23:17:50Z", "digest": "sha1:QR5D7YVF3TXLJMT2KU3TJ245FPYLSONR", "length": 13091, "nlines": 100, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: {நாம் தமிழர் பேரியக்கம்} தொலைக்காட்சிகளின் மற்றும் இணையங்களின் துரோகம்", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\n{நாம் தமிழர் பேரியக்கம்} தொலைக்காட்சிகளின் மற்றும் இணையங்களின் துரோகம்\nஅன்புக்கினிய என் தமிழ் சொந்தங்களே அனைவருக்கும் வணக்கம் ஒருமுக்கிய விசயமொன்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்\nஅவ்விசயம் என்னவெனில் இன்று புலம்பெயர்ந்துவாழ்கின்ற தமிழர்களின் பலமென்பது யாவரும் அறிந்ததே ஏன் சிங்கள பேரினவாதமும் ஏற்றுகொண்டிள்ளார்கள் எம் மக்களை குழப்புவதற்காக பல சக்திகள் செயல்பட்டுகொண்டிருக்கின்றன பல வழிகளில் ஈடுபட்டுள்ள அதேவேளை ஊடகங்கள் வாயிலாகவும் களமிறங்கிகொண்டிருக்கின்றது\nஅந்த அடிப்படையில்தான் இலங்கையில் இருந்து ஒளிபரப்புகின்ற தொலைக்காட்சி ஒன்று ஒரு முரண்பாடான கருத்துக்களை முன் வைத்து மக்களை திசைதிருப்புகின்ற பணியில் இடுபட்டுக்கொண்டிருக்கின்றது அதற்கு ஒரு சில தமிழர்கள் துணைபோவதை காணக்கூடியவாறு இருக்கின்றது கடந்த பல நிகழ்வுகளின்போது ஜீ ரீ வீ மற்றும் தமிழ் இணையத்தளங்களையும் விமர்சித்திருந்தார்கள் முகாம் மக்கள் நல்லமுறையில் இருப்பதாகவும் நல்லமுறையில் அரசாங்கத்தால் பேணப்படுவதாகவும்\nஇச் செய்திகளை திரிவுபடுத்தி தமிழ் இணையத்தளங்கள் அரசாங்கத்திற்கெதிராக பரப்புரை செய்வதாகவும் அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகின்றன இன் நிகழ்ச்சியானது\nஇலங்கை நேரப்படி இரவு 1.30 இடம்பெறுகின்றன அன்பான என் உறவுகளே இதுபோன்ற நிகழ்ச்சிகளையும் இப்படியான தொலைக்காட்சிகளையும் பார்ப்பதை நிறுத்திக்கொள்வது உண்மையான தமிழனாக இருப்பின் நிறுத்திவிட்டு மின்வேலிக்குள்ளிருக்கும் எம் உறவுகளைமிட்பதற்கான் பாதையில் ஒன்றுபட்டு செயல்படுவது ஒவ்வொருதமிழனுடைய கடப்பாடாகும் எந்தவொரு தியசக்திக்கும் அடிபணியாது எம் இலட்சியத்தை அடையும்வரைபோராடுவோம் முப்பாதாயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களின் கனவை நினைவாக்குவோம் எமது மாவீரர் செல்வங்கள் யாருக்காக மடிந்தார்கள் என்பதை மனதில் நிறுத்தி\nஒற்றுமையுடன் போராடுவோம் மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழ் ஈழம் மலரட்டும் நன்றி\n'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..\nஎன்னுடைய இந்த புது இடுகையை தமிழ்மணத்தில் சேர்த்தால் நன்றியுடையவன் ஆவேன்\n//தமிழ்’நாட்டு’ மீனவர் பிரச்சனையும் ..தமிழ் தேசியமும்..//\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nஇலங்கையில் கனிமொழி ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கிவிட...\nஉலகதமிழ் மாநாட்டில் மரபுகள் கடைபிடிக்கப்படவில்லை: ...\nஇலங்கை தமிழர்களுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி போராட்ட...\nகுருதி பெருக்கெடுக்கும் இறுதிவேண���டுகை தாயே\nசானல் 4 வீடியோ உண்மையானது என உறுதிப்படுத்தப்பட்டுள...\nஇதோ நா.உ ஏன் இலங்கை சென்றார்கள் என்பதற்கான விடை, ய...\nஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\nதி.க விலும் வாரிசு அரசியல் ..\nமூன்று லட்சம் தமிழர்களை முட்கம்பி பின்னால், உலகமே ...\n நீ அழிய காத்திரு சுனாமி...\nகலைஞரின் திரைக் கதை வசனத்துடன் மீண்டும் ஒரு இந்திய...\nராசபக்சேவுக்கு கிடைத்த வைரம் கருணாநிதி, பச்சை தமிழ...\nகலைஞரின் திரைக் கதை வசனத்துடன் மீண்டும் ஒரு இந்திய...\nகள்ள சிரிப்பழகி, மனசு தாங்கமுடியலையே\nஉரையாடல் :ராஜா பக்சே and திமுக MP குழு\nபோர் தர்மங்களைக் காலில் போட்டு மிதித்துவிட்டு, அப்...\nபிரியாணி தின்ன தயாராகும் தமிழ்நாட்டு அரசியல் வியாத...\nதமிழ் நாட்டு மீனவர் பிரச்சனையும் ..தமிழ் தேசியமும்...\nமுள்வேலிக்குள் இருப்போர் கன்னடர்களாக இருந்தால் எஸ்...\n{நாம் தமிழர் பேரியக்கம்} தொலைக்காட்சிகளின் மற்றும...\n{நாம் தமிழர் பேரியக்கம்} வெளியுறவுத்துறையில் தமிழர...\n{நாம் தமிழர் பேரியக்கம்} சிங்கள அரசுக்கு ஆதரவாக இந...\nதெற்காசிய பேட்டை ரௌடியின் அட்டகாசம்..வாக்களிக்கும்...\nநாம் தமிழர் இயக்கம் சார்பில் நாளை சிங்கள தூதரக முற...\nதேசியத் தலைவர் இருப்பு முதல், 'வணங்காமண்' அரசியல் ...\nசீமான் vs (நிழல் எதிரி)கனிமொழி: குமுதம்\nசந்துல சிந்து பாடுறது இதுதானா, கருணாநிதியின் புத்த...\nஇறப்பில் கூட இல்லாத திராவிடம் (கடைசி பத்தியை கவனிக...\nகிளிநொச்சி 58 வது இராணுவ தலைமை முகாமினுள் குண்டுவெ...\n3 லட்சம் மக்களை முள்கம்பியின் பின்னால் அடைத்து வைத...\nஇலங்கைப் பிரச்னைக்கு இந்தியாவிடம் நியாயம் கேட்பேன்...\nசூடு, சொரணையற்ற இனம் தமிழினம், தமிழனாக பிறந்ததற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puliamarathinnai.com/2018/01/blog-post.html", "date_download": "2019-05-27T00:10:21Z", "digest": "sha1:BJPKPI6LKGJSLSFEOPX5IH3QGEMUZLZJ", "length": 16370, "nlines": 144, "source_domain": "www.puliamarathinnai.com", "title": "புளியமர திண்ணை: தமிழுக்கு இருக்கை தமிழருக்கு மகுடம்", "raw_content": "\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்: இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே\nதமிழுக்கு இருக்கை தமிழருக்கு மகுடம்\nஅமெரிக்க ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை அமைப்பது தொடர்பாக சமூக ஊடகங்கள், நண்பர்களுக்கிடையில் ஒரு கலவையான விவாதம் நடக்கிறது. அந்த உரையாடல்கள், கேள்விகள், சந்தேகங்களுக்கு என்னளவிலான பதில்களைத்தரும் முயற்சிதான் இந்தப் பதிவு..\nஎதற்கு ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை\nஏன் 6 மில்லியன் டாலர் செலவு செய்து இருக்கை அமைக்க வேண்டும்\nஇத்தனை செலவு செய்து அமைக்கும் இருக்கையால் தமிழுக்கு என்ன பயன்\nஇத்தனை செலவு செய்துதான் தமிழை வளர்க்க வேண்டுமா\nபோன்ற கேள்விகள் வைக்கப்படுகிறது. குறிப்பாக வளர்ந்த நாடுகளில் பொருளாதரத்தில் நல்ல நிலையில் இருக்கும் தமிழர்களிடம் நிதி திரட்ட ஆர்வலர்கள் முனையும்போது இது போன்ற கேள்விகள் வைக்கப்படுகிறது.\n ஏன் 6 மில்லியன் டாலர்கள் என்பதற்கு தமிழ் இருக்கைக்கான தனியான வலைத்தளத்தில் தெளிவான பதில்களைக் கொடுத்துள்ளனர், அதனால் அவற்றை ஒற்றி இங்கே இடுவதில் எனக்கு விருப்பமில்லை. அதனால் இந்தக் கேள்விகளுக்குப் பின்னிருக்கும் நோக்கத்திற்கான பதிலைத் தர முயல்கிறேன்.\nமுதலில் நிதி திரட்டுவது, யாரிடமும் பிச்சை கேட்பதல்ல.\nபொதுவாக உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் ஒருவர் பிச்சை கேட்கும் போது, “கையும் காலும் நல்லாத்தானே இருக்கு எதுக்கு இப்படி பிச்சை கேட்டு பிழைக்க வேண்டும்” என்று கேட்பது வழக்கம்.\nதமிழிருக்கைக்கு நிதி கொடுப்பது அந்த வகையில் அல்ல. அப்படி ஒருவர் நினைத்தால் தாராளமாக “இல்லை” என்று சொல்லிவிட்டு விலகிக் கொள்ளலாம்.\nமாறாக, வரலாற்றில் தமிழ் வளர்ச்சிக்கு நம் காலத்தில் நம்மாலான பொருளதவியைச் செய்து, வரலாற்றுக் கடமையாற்றுவதில் பங்கெடுத்துக் கொள்ளும் வாய்ப்பை (தமிழ் இருக்கை அமைப்பு மூலம் அங்கீகரிக்கப்பட்ட) தன்னார்வலர்கள் நிதிதிரட்டி நமக்களிக்கிறார்கள் என்பதுதான் நியாயமான எண்ணப்பாடாக இருக்கும். அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பெருமித உணர்வே நமக்குத் தேவை.\nஅதையும் மீறி நமக்குக் கேள்விகள் வரும்.. அதற்கான பதிலை நாம் கீழுள்ள கேள்விகளுக்குப் பதிலளிப்பதன் மூலம் தேடிக்கொள்ளலாம்.\nநமக்குத் தமிழகத்தில் வருமானம் ஈட்ட பல வழிகளிருந்தும் ஏன் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் வேலைதேடி வந்தோம்\nதமிழகத்தில் வீதிக்கு வீதி கோயில் இருக்கும் போது எதற்கு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கோவில் கட்டிக் கொண்டிருக்கிறோம்\nவந்தபோது பழைய காரை வாங்கி ஓட்டிய நாம் ஏன் சாதரணக் காரை வாங்��ாமல் புதிய சொகுசுக் காரை வாங்கி ஓட்டுகிறோம்\nபிள்ளைகளைச் சாதாரணப் பள்ளியில் படிக்க வைக்காமல் மிகச் சிறந்த பள்ளியில் படிக்கவைக்க ஏன் முயல்கிறோம்\nஇவை எல்லவற்றுக்குமான பதில்: ஆகச்சிறந்ததை அடைந்து கொள்ள வேண்டுமென்ற மனிதனின் சாதாரண வேட்கைதான். தனக்குக் கிடைக்காத வாய்ப்பை தன் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும் என்ற ஆற்றாமைதான்.\nநம் முன்னோர்கள் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தார்கள். அவர்களுக்கு நம்மைப் போல் கேள்விகளிருந்திருந்தால் தமிழ் இலக்கியங்களைத் தேடிப் பிடித்து தன் வாழ் நாள் முழுதும் செலவிட்டு அவை நயம்பட நமக்குக்கிடைக்க உழைத்த சாமிநாதருக்கு நம்மைப் போல் கேள்விகளிருந்திருந்தால்\nதன் வரலாற்றைத் தெரிந்து கொள்ளாதவனால் தன் எதிர்காலத்தை ஒரு போதும் கைக்கொள்ள முடியாது என்பது முதுமொழி.\nஆகச்சிறந்த அறவிலக்கியங்களைக் கொண்ட தமிழில் இருந்து எத்தனை மேற்கோள்களை இன்றைய உலகலவிலான படைப்புகளில் காட்டுகிறார்கள். பிளேட்டோ, அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ் போன்றோர்களை மேற்காட்டுபவர்களுக்கு அவர்களின் படைப்பிற்கு இணையான இன்னும் சொல்லப்போனால் மேலான படைப்புகள் தமிழில் இருப்பது, அதை அறிந்தவர்கள் சொல்லாமல் எப்படித் தெரியும். அதை நீங்களும் நானும் சொல்லுவதை விட சாக்ரடீசையும், அரிஸ்டாட்டிலையும் ஆராய்ந்தவர்கள் சொன்னால் அதன் வீச்சு காத்திரமாக இருக்குமல்லவா\nதமிழர்கள் கடல்கடந்து தங்கள் வணிக, அரசியல் ஆளுமையைச் செய்திருக்கிறார்கள். அதன் சுவடாக உலகமெங்கும் உள்ள மொழிகளில் தமிழ் கலந்திருக்கிறது. ஊர்ப்பெயர்கள் தமிழில் இருக்கிறது. இவற்றை சான்றுகளுடன் கண்டறிந்து, இன்னும் வரலாற்றில் மறைந்து போன பக்கங்களைத் தூசிதட்டி எடுக்க வேண்டிய தேவையிருக்கிறது.\nஇதைச் செய்ய உலகளாவிய, உலகத்தரத்திலான ஆராய்ச்சிகள் தேவை. இந்த ஆராய்ச்சி முடிவுகள் அரசுகளின் கட்டுப்பாடுகள், தடைகளைக் கடந்தவையாக இருக்க வேண்டும்.\nகீழடியில் நடந்த ஆய்வின் முடிவை வெளியிடாமலே ஆய்விடத்தை புதைத்ததெல்லாம் தமிழகத்தில்தான் நடந்தது. இன்னும் எண்ணற்றை ஆய்வுகள் நடக்க வேண்டிய தேவையுள்ளது. இதைச் செய்து முடிக்க வேண்டிய கடமை தமிழர்களான நமக்குத்தான் உள்ளது.\nஅந்தக் கடமையில் ஒரு பங்குதான் ஹார்வார்டு தமிழிருக்கை. இன்னுமுள்ள புகழ்பெற்ற பல்க��ைக் கழகங்களின் பண்பாட்டு, மொழியியல் துறைகளில் செம்மொழியாம் தமிழை அதற்குரிய உயரத்தில் தூக்கிவைப்பதிலல்லவோ தமிழ்த்தாயின் பிள்ளைகளின் கடமை. அதைச் செய்வதற்கு நமக்கு யாரும் நினைவூட்டவோ, நிர்பந்திக்கவோ தேவையில்லை. நமது கடமையாக பெருமையுடன் செய்வோம்.\nநாளை நமது பிள்ளைகள் தலை நிமிர்ந்து தமிழின் புகழில் உலகெங்கும் ஆளுமை செலுத்துவார்கள். அதைக்காண நாமிருப்போமா என்று தெரியாது. ஆனால் நம் தமிழன்னை நிச்சயமாக இருப்பாள்.\nஅவள் அரவணைப்பில் நம் சந்ததிகள் புகழ்பெறட்டும். அதற்கு அவளை நாம் கொஞ்சம் கவனித்துக் கொள்ளலாமே..\nஉலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள்\nஒருத்தர் தயை இல்லாமல் ஊரறியும் தமிழில்\nசலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்\nதமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும்.\nஇலவச நூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும்.\nஎங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித்\nதலைமுறைகள் பலகழித்தோம்; குறைகளைந் தோமில்லை.\nதகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்\nPosted by கொங்கு நாட்டு தமிழன் at 9:05 PM\nசட்டதின் ஆட்சியில் தவறு செய்ய மக்கள் பயப்படவேண்டும். அறத்திற்கு எதிரான செயல்களைச் செய்ய மக்கள் வெட்கப்படவேண்டும். ஆனால் அதிகாரமும், பண...\nபதிவுகளை மின் மடலில் பெற்றுக்கொள்ள\nஅது ஒரு நிலாக்காலம் (3)\nகட்டுரைகள் - பொது (83)\nகவிதை - பொது (8)\nகவிதைகள் - காதல் (3)\nபுளியமரதிண்ணை கூக்ல் குழுவில் இணைய\nதமிழுக்கு இருக்கை தமிழருக்கு மகுடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%87/", "date_download": "2019-05-26T23:28:12Z", "digest": "sha1:TGFIKL66H4FGUDJYVRMPRHU2RQUML3MG", "length": 4138, "nlines": 117, "source_domain": "www.thetruthintamil.com", "title": "பவானி ஆறே! – TheTruthinTamil", "raw_content": "\nபார்த்து மகிழ்ந்த பவானி ஆறே,\nபக்கம் சரிந்ததால் கேரள நீரே\nஆர்வமாய்க் கேட்கிறார் தமிழ் நாட்டாரே;\nPrevious Previous post: கண்ணீர் துடைப்பார்\nNext Next post: அலகையும் அதன் ஆவிகளும்\nrvlReurl on குருசைப் பரிசாய்த் தந்திடுவார்\njkjOveta on குருசைப் பரிசாய்த் தந்திடுவார்\n கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:1-2. 1\tஅவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து, 2\tதேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், பிணியாளிகளைச் சொ���்தமாக்கவும் அவர்களை அனுப்பினார். கிறித்துவில் வாழ்வு: பேய்கள் ஓட, பிணிகள் வாட, பேதையர் அறிவு பெறவேண்டும், வாய்மை நிலவ, வாழ்வும் மலர, வல்லோன் வாக்கு தரவேண்டும். காய்கள் கனிய, கசப்பும் இனிக்க, கடவுளின் அரசு வரவேண்டும். தாய்மையுள்ள தந்தையின் அன்பால், தரணி மீட்பு உறவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/canada/04/206959?ref=rightsidebar-manithan", "date_download": "2019-05-27T00:21:51Z", "digest": "sha1:7NUN2BSAQLXLLED2LASIGONXOAS32UFW", "length": 7520, "nlines": 71, "source_domain": "www.canadamirror.com", "title": "சிறுமியை கொலை செய்த தந்தை தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக தகவல்! - Canadamirror", "raw_content": "\nஇந்திய மக்கள் அதிர்ஷ்டசாலிகள் - பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் தொலைபேசி மூலம் வாழ்த்து\nஅமெரிக்காவில் இந்தியர் உள்பட 5 பாதிரியார்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு\nசுமார் 5,000 ஆண்டுகள் பழமையான பீரை கண்டுபிடித்த இஸ்ரேல் விஞ்ஞானி\nதென் அமெரிக்க நாடான பெருவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 -பேருக்கு நேர்ந்த சோகம்\nகனடாவில் தந்தை மீது கத்தி குத்து தாக்குதல் நடத்திய மகன் கைது\nகனடாவில் 2019இல் இடம்பெற்ற இரு முக்கிய கொலை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை\nஈபிள் கோபுரத்தை பசுமையாக்க திட்டம்\nஅட்மின் தேவை என்ற அறிவிப்பை வெளியிட்டது அரசு குடும்பம்\nகனடாவில் நெடுஞ்சாலை 401-ல் மூன்று வாகனகள் ஒன்றோடு ஒன்று மோதல் - பெண் ஒருவர் உயிரிழப்பு\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\nஇலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் தங்கும் விடுதி - ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய.\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nசிறுமியை கொலை செய்த தந்தை தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக தகவல்\nஇந்திய வம்சாவளி சிறுமியை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியின் தந்தை, தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்திய வம்சாவளி சிறுமியானா ரியா ராஜ்குமார் (11) தனது தாயுடன் வாழ்ந்து வந்த நிலையில், த��து பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக தந்தையை சந்திக்கச் கடந்த வியாழக்கிழமை சென்றிருந்தார்.\nஇந்நிலையில், வெகு நேரமாகியும் மகள் வீடு திரும்பாததால் அவரது தாயார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.\nஇதையடுத்து, குறித்த தகவலுக்கமைய நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிஸார்,சிறுமியை அவரது தந்தையின் வீட்டிலிருந்து சடலமாக கண்டெடுத்துள்ளனர்.\nஅத்தோடு உயிரிழந்த சிறுமியின் தந்தையைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதன்போது அவரது உடலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் உயிரிழந்த குறித்த சிறுமியின் தந்தை தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.,\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/62983-election-flying-force-raid-in-hotel.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-05-27T00:45:48Z", "digest": "sha1:QIKUWGLX5PYM6BYI3BS5ZFHKOFJ2B3VL", "length": 9413, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "ஸ்டாலின் தங்கும் விடுதியில் அதிரடி சோதனை! | Election flying force Raid in Hotel", "raw_content": "\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\nபாஜக 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்ற போது என்னை கிண்டலடித்தனர்: பிரதமர் நரேந்திர மோடி\nநீங்க இங்க கத்துறது மேற்குவங்கம் வரை கேட்கனும்: அமித் ஷா பேச்சு\nஉதவியாளரின் உடலை சுமந்து சென்ற ஸ்மிருதி இரானி\n30-ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி\nஸ்டாலின் தங்கும் விடுதியில் அதிரடி சோதனை\nதூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் உள்ள தனியார் விடுதில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇடைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் திமுக தலைவர் ஸ்டாலின், தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ஸ்டாலின் தங்கவுள்ள விடுதியில் பணப்பட்டுவாடா செய்யவுள்ளதாக வந்த தகவலையடுத்து தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் விடுதியில் சோதனை நடத்தி வருகின்றனர்.\nமேலும், அரசியல் கட்சியினரின் வாகனங்களிலும் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமீன்வளப் பல்கலைக்கழகத்தில் புதிதாக 3 பட்டப்படிப்புகள்\nஇலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்\nஆர்.எஸ்.எஸ். முகாம் மீது கல்வீச்சு: 6 பேர் மீது வழக்குப்பதிவு\nமஹாகாலேஸ்வர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார் பிரியங்கா வாத்ரா\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n7. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதமிழகத்தில் அபார வெற்றி பெற்ற திமுக கூட்டணி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\nவிசிக நிர்வாகி அலுவலகத்தில் வருமானவரி சோதனை\nதமிழகத்தில் 10 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n7. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\n542 தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி நிலவரம் :Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\nகடைசி தீக்குச்சி கொளுத்தும் போது இருக்கிற கவனம் முதல் தீக்குச்சி கொளுத்தும் போதே இருக்கணும் - ’கென்னடி கிளப்’ டீசர்\nஆந்திரா : நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildoctor.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D/", "date_download": "2019-05-26T23:34:28Z", "digest": "sha1:TRMK3MN3BGA7QVSKBO6ZE4FZKXQT5TND", "length": 19843, "nlines": 105, "source_domain": "www.tamildoctor.com", "title": "தும்மல் ஏன் வருகிறது? எவ்வாறு தடுப்பது? - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome ஆரோக்கியம் தும்மல் ஏன் வருகிறது\nதும்மல் என்பது ஒரு நோயல்ல. அது இறைவன் நமக்களித்த ஒரு அருட்கொடை. ஒரு பென்சிலைக் கொண்டு நம் கையை ஒருவர் குத்த வரும்போது குத்த வருகிறார்… கையை எடு என்று கட்டளையிடுகிறது நம் மூளை. அதுபோலத்தான் அந்நியப் பொருட்கள் அதாவது, நம் உடலுக்கு ஒத்துக்கொள்ளாத பொருட்கள், நமது உடலுக்குள் குறிப்பாக, மூக்கின் வழி செல்கையில், அதை உடனே உணர்ந்து சுதாரிக்கும் மூளை, அந்த அந்நிய வஸ்துவை வெளியேற்ற தும்மலை பிரசவிக்கிறது. இந்தத் தும்மலானது ஓரிரு முறை வந்தால் எந்தப் பிரச்னையுமில்லை. மாறாக அளவு கடக்கும்போதுதான் ஆபத்து உண்டாகிறது.\nநமது உடல்நிலைக்கு ஒத்துக்கொள்ளாத பொருட்கள் உள்ளே நுழைகையில் அதனை தெரியப்படுத்த மனித உடலில் இரு உறுப்புகள் தான் உதவுகின்றன. ஒன்று தோல் பகுதி. இன்னொன்று மூக்கு. அதிலும் தோலைக் காட்டிலும் மூக்கானது மிக நுட்பானது. தோல் உடலில் தடிப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் ஒவ்வாமையை அறிவிக்கிறது. அதற்கு சிறந்த உதாரணம். ஒரு சில மாத்திரைகள் ஒத்துக்கொள்ளாதபோது உடலில் தடிப்பு ஏற்படுவது. அதேபோல் மூக்கானது ஒவ்வாமையை தெரியப்படுத்த மூளையின் உத்தரவுபடி தும்மலை உண்டாக்குகிறது.\nஒரு ஆரோக்கியமான மனிதனுக்கு தும்மல் என்பதே பெரும்பாலும் வரக்கூடாது. தும்மல் வருகிறதென்றாலே அவர் ஓரளவு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர் என்றே அர்த்தம் கொள்ளவேண்டும். ஒருவருக்கு ஒவ்வாமை இருக்கும் பட்சத்தில் தும்மல் வரத் தொடங்குகிறது. சிலருக்கு குளிர்ந்த பொருட்கள் ஒத்துக்கொள்ளாது. இன்னும் சிலருக்கு பெட்ரோல் வாசனை, பூக்களின் மகரந்தத் துகள்கள், தூசி, வாகனப் புகை, நாய், பூனை போன்ற பிராணிகளின் முடி போன்றவை ஒத்துக்கொள்ளாது. இப்படிப்பட்ட ஒத்துக்கொள்ளாத பொருட்களை ஒருவர் நுகர நேருகிறபோது, தும்மலானது ஆரம்பித்துவிடுகிறது.\nதும்மலை நிறுத்த வேண்டுமெனில் உடனடியாக அந்த ஒத்துக்கொள்ளாத பொருள், நம் உடலை அண்டாது பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு மனிதனுக்கு ஒவ்வாமை என்று வந்துவிட்டால், அதற்கு சரியான சிகிச்சை, அந்த ஒவ்வாமை பொருளை விட்டு அம்மனிதன் ஒதுங்கியிருத்தலே, மற்றபடி ஒவ்வாமைக்கு நிரந்தரத் தீர்வென்பது கிடையாது. ஆங்கில மருத்துவத்தில் என்றில்லை… வேறு எந்த மருத்துவ முறையிலுமே ஒவ்வாமைக்கு நிரந்தரத் தீர்வு கிடைப்பது அரிதான விஷயம். ஆனால் சமீப காலங்களில் மருத்துவர்கள் ஒவ்வாமைக்கு ஒரு புதிய வகை ட்ரீட்மெண்ட்டை அளித்து வருகிறார்கள். அது கிட்டத்தட்ட வாக்ஸ’ன் போடும் முறையை ஒத்ததுதான். அதாவது, ஒருவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் காரணியை கண்டறிந்து அதையே குறைந்த Concentration அளவை அதிகரித்து. ஒவ்வாமைக்கு எதிரான முழு நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உண்டாக்குகிறார்கள். ஆனால், இந்த மருத்துவ முறை இதுவரை வெறும் 50 சதவிகித வெற்றியையே தந்திருக்கிறது என்பதுதான் இதில் வேதனையான விஷயம்.\nதும்மலை அலட்சியப்படுத்தும் பட்சத்தில் அது பல்வேறு துன்பங்களுக்கு வழிவகுத்துவிடும். மெல்ல மெல்ல ஆரம்பித்து அதன் பாதிப்புகள் கட்டுக்கடங்காமல் செல்லும். முதலில் Allergic Rhinitis எனப்படும் பிரச்னை உண்டாகிறது. அதாவது, மூக்கின் உள்சவ்வுப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு, மூக்கானது முழுவதுமாக அடைத்துக்கொள்ளும் இதை கவனிக்காமல் விட்டால் அடுத்த நிலையான பாலிப் என்னும் சதை வளர்ச்சியில் கொண்டுபோய் விட்டுவிடுகிறது.\nஇதையும் அலட்சியப்படுத்தும் பட்சத்தில் பூஞ்சைக் காளான் தொற்று (Fungal Sinusitis) அபாயம் ஏற்படும். இந்த நிலையை ஒரு நோயாளி எட்டிவிடும் பட்சத்தில் அவரின் உயிருக்கேகூட ஆபத்து நேரிடலாம். இந்தப் பூஞ்சைக் காளான் தொற்றானது மெல்ல மெல்ல பரவி, மூளையைத் தாக்கும் பேராபத்து உள்ளது அத்தோடு நிற்காமல் ப்ரோப்டோசிஸ் (Proptosis) எனப்படும் கண் வெளித்தள்ளும் நோயை ஏற்படுத்தும். இந்நிலையில் நோயாளியின் கண்கள் உள்ளிருந்து வெளித்தள்ளப்பட்டுவிடும். நினைத்தாலே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தும் மோசமான நிகழ்வு இது. பாதிப்பு அத்தோடு முடிகிறதாவென்றால் அதுதான் இல்லை. மூளையிலுள்ள மிக முக்கிய 12 நரம்புகள் பாதிக்கப்பட்டு மூளை நரம்பு செயலிழப்பு ஏற்படலாம். மேலும், மூளையில் கட்டி, சைனஸ் அறைகளில் வீக்கமேற்பட்டு žழ் நிறைந்த கட்டி என… கவனிக்காமல் விடப்படும் தும்மலின் இன்னல்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.\nஒருவருக்கு தும்மல் இருவகைகளில் ஏற்படலாம். ஒவ்வாமையினால் ஏற்படும் தும்மல், அடுத்தவரை தொற்றாது. தும்மும் நபர் தவிர, இந்த வகையால் பிறருக்கு பாதிப்பில்லை. ஆனால் கவனிக்காமல்விட்டால் பிரச��னைதான். ஆனால் ஜலதோஷம் போன்ற வைரஸால் உண்டாகும் நோய்களின்போது தும்மல் வரும் பட்சத்தில், அது அடுத்தவரை நிச்சயம் பாதிக்கும். ஆனால், இப்படி வைரஸால் உண்டான ஜலதோஷ தும்மலின் ஆயுட்காலம் வெறும் ஏழு நாட்களே. காரணம், ஜலதோஷத்தை உண்டாக்கும் வைரஸின் வாழ்நாள் வெறும் ஏழு நாட்கள் என்பதால்தான். அதனால் வைத்தியம் எடுத்துக்கொண்டாலும் எடுத்துக்கொள்ளாவிட்டாலும் ஒரு வாரத்தில் தானாக அது சரியாகிவிடும்.\nசில குழந்தைகள் பிறந்த முதல் நாளிலிருந்தே தும்மத் தொடங்கிவிடுகின்றன. உடனே அம்மாவின் ஒவ்வாமை பிரச்னையால்தான் இவ்வாறு உண்டானது என்று கூறுவது தவறு. ஏனெனில் ஒவ்வாமை பரம்பரை நோயன்று, இயல்பாகவே அக்குழந்தைக்கு ஒவ்வாமை பிறக்கும்போதே இருந்திருக்கலாம். இப்படி பிறக்கும்போதே ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்தான் பின்னாட்களில் ஆஸ்துமா நோயால் அதிகம் பாதிக்கப்படுவதாக மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன. இவற்றையெல்லாம் தவிர்க்க குழந்தைகளை மிகக் கவனத்துடன் வளர்க்க வேண்டும். தும்மலை அலட்சியப்படுத்தாது ஆரம்ப நிலையிலேயே மருதூதுவர்களிடம் காட்டி, அவர்களின் எதிர்காலத்தை பிரச்னையில்லாததாக அமைத்துக் கொடுக்க வேண்டும்.\nபொதுவாக ஜலதோஷம் தொடர்பான வைரஸ் தும்மலுக்கு மருந்து எடுத்துக்கொண்டாலும் எடுத்துக்கொள்ளாவிட்டாலும் அது ஒரு வாரத்தில் குணமாகிவிடும். ஆனால், இன்னொரு வகையான ஒவ்வாமையால் ஏற்படும் தும்மலுக்குத்தான் பல நிலைகளில் வைத்தியம் பார்க்க வேண்டும். ஆரம்பகட்ட நோயாளிகளுக்கு ஆன்ட்டி அலர்ஜி மருந்துகளான அவில், செட்ரிசைன் (Cetrizine) போன்றவை அளிக்கப்படுகின்றன. அதுவே நோயாளி பாலிப் என்னும் நோய் நிலையை அடைந்திருந்தால் அவருக்கு ஸ்டீராய்டு மருந்துகளை சிபாரிசு செய்கிறோம். இதனால் சில பின் விளைவுகள் உண்டென்றாலும் இதனைக் காட்டிலும் சிறப்பான மருந்துகள் வேறில்லை. அதிலும் நோய் கட்டுப்படாத பட்சத்தில் ஒரே வழி அறுவை சிகிச்சைதான்.\nதும்மலை வரும்முனை காக்கமுடியாது. ஆனால் தும்மலால் ஏற்படும் பிரச்னைகளை வரும்முன் காக்கலாம். உதாரணமாக, ஒவ்வாமையால் ஏற்படும் தும்மலை, நமக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருளைத் தவிர்ப்பதன் மூலம் தடுக்கலாம். இந்தத் தும்மலுக்கு நிரந்தரத் தீர்வே இல்லையா என்று சிலர் கேட்கலாம். இதற்குப் பதிலாக, தீ���்வு தேவையில்லை. என்றுதான் கூறவேண்டியிருக்கிறது. ஏனெனில், தும்மல் ஒரு நோயல்ல, நோயின் அறிகுறி மட்டுமே. சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும் என்று சிலர் கேட்கலாம். இதற்குப் பதிலாக, தீர்வு தேவையில்லை. என்றுதான் கூறவேண்டியிருக்கிறது. ஏனெனில், தும்மல் ஒரு நோயல்ல, நோயின் அறிகுறி மட்டுமே. சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும் அறிகுறி தெரிந்தால்தானே நோயை குணப்படுத்த முடியும்\nNext articleஉச்சத்தில் ஏன் பெண்கள் சத்தம் போடுகிறார்கள்\nநீங்கள் அதிக நேரம் தூங்கினால் ஆபத்து\nஇறுக்கமாக ஜீன்ஸ் அணியும் பெண்களுக்கு வருகிறது புதிய ஆபத்து\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/17886", "date_download": "2019-05-27T00:00:12Z", "digest": "sha1:CJT3XS43KNAJQI5YMAQ4PNDWNF3KJZHF", "length": 12520, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "'2 மணி நேரத்தில் வெளியேறுங்கள்' : சோமாலிய கடற்படையினருக்கு கொள்ளையர்கள் எச்சரிக்கை : கப்டன் நிக்ளஸ் தகவல் : 70க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் இருப்பதாகவும் தகவல் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மனு\nஅமோக வெற்றியின் பின் தன் தாயிடம் ஆசி பெற்றார் மோடி\nரயிலுடன் மோதுண்டு முதியவர் பலி ; கிளிநொச்சியில் சம்பவம்\nகட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 8 மாணவர்களை காப்பாற்றிய வியாபாரி\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\n'2 மணி நேரத்தில் வெளியேறுங்கள்' : சோமாலிய கடற்படையினருக்கு கொள்ளையர்கள் எச்சரிக்கை : கப்டன் நிக்ளஸ் தகவல் : 70க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் இருப்பதாகவும் தகவல்\n'2 மணி நேரத்தில் வெளியேறுங்கள்' : சோமாலிய கடற்படையினருக்கு கொள்ளையர்கள் எச்சரிக்கை : கப்டன் நிக்ளஸ் தகவல் : 70க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் இருப்பதாகவும் தகவல்\nகடத்தப்பட்ட இலங்கையர்களை மீட்பதற்காக கப்பலில் ஏறிச் சண்டையிட்ட சோமாலிய கடற்படையினரை இரண்டு மணித்தியாலத்திற்குள் கப்பலில் இருந்து இறங்குமாறு சோமாலிய கடற்கொள்ளையர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஇத்தகவலை அக் கப்பலில் கடத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ள கப்டன் நிக்ளஸ் வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கினார்.\nகுறித்த கப்பலில் 70 தொடக்கம் 90 வரையிலான கொள்ளையர்கள் காணப்படுவதாகவும் கப்டன் நிக்ளஸ் குறிப்பிட்டார்.\nஇதேவேளை சோமாலிய கடற்படையினர் மேற்கொள்ளும் சண்டையினை உடனடியாக நிறுத்த இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்து அதன் ஊடாக சோமாலிய அரசாங்கத்துக்கு அறிவிக்குமாறும் கப்படன் நிக்ளஸ் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.\nஇதேவேளை கடத்தப்பட்ட எட்டு பேரும் எவ்வித ஆபத்தும் இன்றி இருப்பதாகவும் உறுதிப்படுத்தினார்.\nமேலும் இத்தகவல் வெளிவிவகார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டு வெளிவிவகார அமைச்சு ஊடாக சோமாலிய அரசாங்கத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nசோமாலியா கடற்கொள்ளை கடற்கொள்ளையர்கள் கப்டன் கப்பல் இலங்கையர்கள் கடத்தல் இலங்கை தமிழர் அரசாங்கம் 8 Sri Lankans captured by Somali pirates நிக்ளஸ்\nரயிலுடன் மோதுண்டு முதியவர் பலி ; கிளிநொச்சியில் சம்பவம்\nகிளிநொச்சி இரணைமடுசந்தியில் இன்றிரவு இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2019-05-26 21:50:14 ரயில் மோது முதியவர்\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய மொஹம்மட் யூசுப் இல்ஹாம் அஹமட்டுக்கு சொந்தமான குண்டு தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலையில் சேவையாற்றிய ஊழியர்கள் 8 பேர் தொடர்பிலான விசாரணைகள் பொலிஸ் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\n2019-05-26 20:58:37 வெல்லம்பிட்டிய சி.ரி.ஐ.டி. செப்புத் தொழிற்சாலை\nசர்ச்சைக்குரிய வைத்தியருக்கு எதிராக இரு தாய்மார் முறைப்பாடு\nசொத்துக் குவிப்பு விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபியிடம் சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுப் பிரிவு சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\n2019-05-26 20:33:16 வைத்தியர் முறைப்பாடு கருத்தடை\nவாகன சாரதிகளுக்கு 2 வார கால அவகாசம்\nநாட்டிலுள்ள அனைத்து நகரங்களிலும் வாகனப் போக்குவரத்து சட்டத்தை கடைப்பிடிக்க வாகன சாரதிகளுக்கு கால அவகாசம் வழங்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\n2019-05-26 20:31:33 வாகனம் சாரதிகள் 2 வார காலம்\n\"ரிஷாத்துக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை தூக்கிலிட வேண்டும்\"\nஅமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவரை கைதுசெய்வது மாத்திரமல்லாது, தூக்கிலிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.\n2019-05-26 19:47:05 ரிஷாத் பதியூதீன் மனுஷ நாணயக்கார தூக்கு\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசர்ச்சைக்குரிய வைத்தியருக்கு எதிராக இரு தாய்மார் முறைப்பாடு\n\"ரிஷாத்துக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை தூக்கிலிட வேண்டும்\"\nரிஷாத், ஹிஹ்புல்லாஹ்வுக்கு எதிராக இரு முறைப்பாடுகள்\n\"முஸ்­லிம்கள் 24 மணித்­தி­யா­லத்தில் எந்த நேரத்­திலும் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு செல்லலாம்\": மஹிந்த முத­லிகே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2019-05-26T23:29:10Z", "digest": "sha1:JMRGZCIKZA4LZLA6N4CPSZEV5XE7WJW4", "length": 5093, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தில்ருவான் பெரேரா | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மனு\nஅமோக வெற்றியின் பின் தன் தாயிடம் ஆசி பெற்றார் மோடி\nரயிலுடன் மோதுண்டு முதியவர் பலி ; கிளிநொச்சியில் சம்பவம்\nகட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 8 மாணவர்களை காப்பாற்றிய வியாபாரி\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: தில்ருவான் பெரேரா\nஉலக கிண்ண அணியில் இடம்பெறுவதே எனது முக்கிய நோக்கம் - தில்ருவான் பெரேரா\nஅவரின் அனுபவம் காரணமாக அவரால் எந்த அணியிலும் விளையாட முடியும் உலக கிண்ணத்திற்கான எங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக அவர் உள...\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசர்ச்சைக்குரிய வைத்தியருக்கு எதிராக இரு தாய்மார் முறைப்பாடு\n\"ரிஷாத்துக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை தூக்கிலிட வேண்டும்\"\nரிஷாத், ஹிஹ்புல்லாஹ்வுக்கு எதிராக இரு முறைப்பாடுகள்\n\"முஸ்­லிம்கள் 24 மணித்­தி­யா­லத்தில் எந்த நேரத்­திலும் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு செல்லலாம்\": மஹிந்த முத­லிகே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bodybuildingindia.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-05-27T00:21:27Z", "digest": "sha1:J7YPCBDA3Q2IO4ARHJTAJC4VPHNTLSDL", "length": 13768, "nlines": 107, "source_domain": "bodybuildingindia.com", "title": "உடற்பயிற்சிக் கூடத்திற்கு செல்வதற்கான சரியான வயது. | Bodybuilding India", "raw_content": "\nஉடற்பயிற்சிக் கூடத்திற்கு செல்வதற்கான சரியான வயது.\nஉடற்பயிற்சிக் கூடத்திற்கு செல்வதற்கான சரியான வயது.\nஇப்பொழுது உலா வந்துகொண்டிருக்கும் எண்ணங்களில் மிகப்பெரியது, உடற்பயிற்சியை தொடங்குவதற்கான மிகக் குறைந்த வயது வரம்பு என்ன என்ற எண்ணமே.. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் உடற்பயிற்சி என்பது பிறந்த முதல் மாதத்திலிருந்தே கைகாலுறுப்புகள் மற்றும் ,உடற்பகுதிகளில் இயற்கையாகவே மேற்கொள்ளும் அசைவுகள் எனலாம்; குழந்தைக்கு உறுதி, சக்தி, மற்றும் நெகிழ்வுத்தன்மைகள் அதன் வாழ்க்கையின் பிறந்த முதல் வருடத்திலேயே வளரத்தொடங்குகின்றன. குழந்தை மல்லாந்து படுத்துக்கொண்டு அதன் கை, கால்களை பல நிமிடங்களுக்கு களைப்படையாமல் தொடர்ச்சியாக அசைத்துக்கொண்டிருக்கிறது. அதையே ஒரு வயதுவந்தவர் தொடர்ந்து சில நிமிடங்களுக்கு செய்வாரேயானால் நிச்சயமாக களைப்படைந்து விடுவார்.தவழ்வது, நடப்பது, ஒடுவது, துவிச்சக்கரத்தை ஓட்டுவது இவை எல்லாம் தடைகளுக்கு எதிராக தசைகளை இயக்க முயற்சிக்கும் ஒருவகை உடற்பயிற்சி நடவடிக்கைகள்தான்\nநடப்பதற்கும், துவிச்சக்கர வண்டியை ஒட்டுவதற்கும், நீந்துவதற்கும், ஒடுவதற்கும் குழந்தைகளுக்கு மத்தியில் வயது வரம்பு இல்லையென்றால் உடற்பயிற்சி தொடங்குவதற்கு மட்டும் ஏன் வயது வரம்பு உடற்பயிற்சிக் கூடத்தில் செய்யப்படும் அனைத்து பயிற்சி அசைவுகளும் தசைகளின் இயற்கையான, இயல்பான அசைவுகளே என்பதை நீங்கள் சுலபமாக கண்டறிய முடியும். அழுந்தி எழுதல், குந்தி எழுதல், நாடிஉயர்த்துதல், முன் பக்க அழுத்தம், எடை சுழற்றுதல் ஆகிய அசைவுகள் இயற்கையான உயிர் இயந்திரவியல் இயக்கங்கள். அது தடைக்கு எதிராக தசைகள் நடத்தும் தசைத்தொகுப்பின் உயிரியல் இயக்கம். இது மூட்டுகளிலும் மூட்டிணைப்பு தசை நார்களிலும் அழுத்தத்தை குறைத்து தசைகளை வலுப்பெறச்செய்கிறது. ஆனால் மல்யுத்தம்,கபடி,குத்துச்சண்டை, அனைத்து பந்து மற்றும் மட்டை விளையாட்டுகள், ஆகியவை அதிதீவிரத்துடன் விளையாடப்படுவதால் காயத்தை விளைவிக்கக் கூடியவை. இம்மாதிரி விளையாட்டுகளில் அடுத்த இயக்கம் என்ன, தசை, மூட்டு, மூட்டிணைப்புத் தசை அல்லது தசைநார் இவற்றில் எதற்கு சக்தி கொடுத்து முயற்சிக்க வேண்டும் என்ற நிச்சயமற்ற தன்மை இருக்கிறது. இதற்காக உடல் சில அசாதாரணமான,கோட்பாடற்ற சுழலுதல், துடுப்பு போடுதல், சுழல்மைய்யம் கொள்ளுதல்,சுழற்றல், பின்வளைதல் போன்றவற்றை செய்ய நேரிடும். இந்த இயக்கங்கள் காயம் ஏற்படுத்தக்கூடியவை. அவை கடினமான மற்றும் முழுமைபெற நிறைவேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது தேவையற்ற சுளுக்கு மற்றும் திரிபு போன்ற சிரமத்தை அளிக்கும்.\nமாறாக உடற்பயிற்சிகூட இயக்கங்கள் இயற்கையில் சுலபமான செய்யக்கூடிய உடற்கூறு இயக்கங்களான தசைகளை மடக்கி நீட்டும் வகையிலானவை. அவை குறைந்த எண்ணிக்கையில் மீண்டும் மீண்டும் திரும்பச்செய்வதால் மூட்டு, மூட்டிணைப்பு தசை, மற்றும் தசைநார்களுக்கு விலக்களித்து தசைகளுக்கு வலுவூட்டுகிறது. ஆனால் இதில் பிரச்சினை என்னவென்றால் 14 வயதுக்குட்பட்டோர் இதில் ஈடுபடும்போது அதற்கான கவனம், ஈடுபாடு, தீவிரம், நிலைத்தன்மை,சமநிலை, தற்காப்பு, விழிப்புணர்வு,முடிவை எதிர்கொள்ளும் நிலை ஆகியவறை சரிவர கடைப்பிடிக்காமல் இருக்கும் நிலையில் பயிற்சியின் போது கீழே விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பயிற்சிக்கூட பயிற்சிகள் சிறிது அலுப்பூட்டக்கூடியவை என்ற காரணத்தால் இதில் அதிக நேரம் ஈடுபட இளம் வயதினரை இது ஈர்ப்பதில்லை. புதிதாக வருகை தருபவர்களுக்கு இந்த பயிற்சிகளை மகிழ்ச்சிகரமாக மாற்றி அதன் அடிப்படை, பாதுகாப்பு,பயிற்சிகளின் சரியான இயக்கங்கள், ஆகியவ���்றை கற்பிப்பது பயிற்சியாளரின் கடமை. அதன் மூலம் அவர்கள் சரியான நுட்பங்களை கற்றுக்கொள்ள ஏதுவாகும். அதிகளவில் உடற்பயிற்சி கருவிகள் சந்தைக்கும் மற்றும் உடற்பயிற்சி கூடத்துக்கும் வந்தது மிகப்பெரிய பாராட்டுக்குரியது. அவை மிக பாதுகாப்பானவை மற்றும் உடல் இயக்க நடவடிக்கைகள், இயந்திர கருவிகளின் இயக்கத்துடன் ஒத்தியங்கும் வகையில் இருக்கிறது.\nபயிற்சிகூட பயிற்சிகளின் பயன்களை பிரச்சினைகள் ஏதுமின்றி அடையமுடியும் என்ற காரணத்தால் ஏறத்தாழ 14 வயதினருக்கு அவை மிகச்சிறந்த நடவடிக்கையாக இருக்கும் என்று பரிந்துரைக்கப்படுகின்றன. பயிற்சிக்கூட பயிற்சிகளில் ஈடுபடும் இந்த வயது ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடலிலுள்ள இயற்கை வளரூக்கிகள் (ஹார்மோன்கள்) அதிகரித்து இயற்கையான வளர்ச்சிக் காரணிகளுக்கு ஆற்றல் அளிக்கின்றன. இதனால் நல்ல வலுவுள்ள சதைப்பிடிப்புடன் கூடிய மெலிந்த ஆரோக்கியமான உடலமைப்பை ஆண்களும், நல்ல வடிவத்துடன், மெலிந்த ஆரோக்கியமான நளினமான வளைவுகளுடன் கூடிய உடலமைப்பை பெண்களும் அடைவார்கள். குழந்தைகள் மன ஆரோக்கியத்துடனும், நல்ல அறிவாற்றலுடனும் கூடிய பயிற்சியை பெற நன்கு தகுதியுடைய, சான்றிதழ் பெற்ற, மற்றும் ஊக்கமளிக்கும் திறன் கொண்ட பயிற்சியாளர்களைக் கொண்டு அளிப்பதில் கவனமாயிருங்கள்.\nபெரிய மேற்கை தசைகளின் ரகசியம்\nஸ்டீராய்ட்கள் தசை வெறியர்களை கொல்கிறது\nஓரு நாளில் எத்தனை முட்டைகள் சாப்பிடலாம்\nபுரதம் அதற்கெதிராக தசை பொருண்மைப் பெருக்கி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karaikal.gov.in/ta/notice/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-05-26T23:33:50Z", "digest": "sha1:IFKA3HXZFUVAPIWSNRZLF4Q2KP6IQ355", "length": 5762, "nlines": 116, "source_domain": "karaikal.gov.in", "title": "தடை அறிவிப்பு | காரைக்கால் மாவட்டம், புதுச்சேரி அரசு", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டம் Karaikal District\nகால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைகள் நலன்\nமீன் வளம் மற்றும் மீனவர் நலன்\nவங்கிகள், வர்த்தகம் மற்றும் வணிகம்\nசட்டம், ஒழுங்கு மற்றும் நீதி\nமருத்துவம் மற்றும் பொது சுகாதாரம்\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை செயல்பாடுகள்\nபொது மக்களின் குறைகளை சீர்படுத்துதல்\nமாவட்ட ஆட்சியர்களின் பணிக்காலப் பட்டியல்\nமாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம்\nதடை அறிவிப்பு பிரிவு 144 (i) மற்றும் (ii) Cr.Pc -எழிலரசி என்ற மீரா கணவா் ராமு என்ற ராதாகிருஷ்ணன்.\nஉள்ளடக்கம் மாவட்ட நிர்வாகத்துக்குச் சொந்தமானது\nஆக்கம் மற்றும் இணையதள சேவை தேசிய தகவலியல் மையம்,\nமின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 24, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/to-know/vendukol-padhikangal-win-destiny-through-thirumurai", "date_download": "2019-05-26T23:29:44Z", "digest": "sha1:Q5D5LLUT5A6VXR7QQR26VES2R5CA2I2H", "length": 24536, "nlines": 378, "source_domain": "shaivam.org", "title": "Vendukol padhikangal - Win destiny through thirumurai", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nஆழ்க தீயதெல்லாம் சூழ்க அரன் நாமமே\nஎண்ணிலா அற்புதங்கள் நிகழ்த்தியிருக்கும் இந்த அருட்பதிகங்களின்\nதொகுப்பினை எழுதத் தூண்டுகோலாய் இருந்தது இணையத்தில் கண்ட சிங்கை நண்பர்\nஒருவரின் மடல். அதில் சிங்கை மற்றும் மலேசியாவில் தேவாரம்,\nசாவு நிகழ்ச்சிகளில் பாட உகந்ததென்றே பலரும் கருதுவதாக அவர்\nஎழுதியிருந்தார். திருமணம் போன்ற மங்கல நிகழ்வுகளில் பாடத்தக்க\nபதிகங்கள் உள்ளனவா என்றும் கேட்டிருந்தார்.\nஅடியேன் அயர்ந்து போனேன். இந்த மூடத்தனத்துக்கு யார் பொறுப்பு\nநூற்றாண்டில் தமிழ்ச்சமுதாயத்தைச் சூழ்ந்த இருள் அல்லவா இது\n காதல் கைகூட வேண்டிப் பாடுவதில் தொடங்கி, மக்கட்பேறு\nவேண்டியும், பல்வகை நோய்கள் தீர்க்க வேண்டியும், செல்வம் கொழிக்கவும்,\nஅன்ன பிற உலகியல் இச்சை யாவும் தீர்த்த பின்னர் வீடுபேறு நல்கவும்\nபலப்பல பாடல்களை சைவக்குரவர்மார் அருளிச் செய்துள்ளனர். தமிழ்கூறும்\nநல்லுலகு இனியும் இத்தகு மூடத்தனங்களை ஒழித்து அனைத்து\nநிகழ்வுகளுக்கும் ஏற்ற தமிழ்ப்பண்களைப் பாடி மீள வேண்டும் என்று ஆலவாய்\nஅண்ணல் ஆவலைத் தூண்ட இதை எழுதுகிறேன்.\nஒருவகையில் இது என் பிறவிக்கடனும் கூட.\nஅடியேன் பிறந்த ஆண்டு 1962. அவ்வமயம் கோள்களின் சேர்க்கை காரணமாய்\nபல பாதிப்புகள் ஏற்படலாமென பீதி நிலவிக் கொண்டிருக்க, கருவுற்றிருந்த\nஎன் அன்னையார் காஞ்சிப் பெரியவர் அறிவுரைப்படி விடாமல் ஓதிக்\nஅருளிய கோளறுபதிகமே. பின்னர் என்னையும்\nஆழத்தொடங்கிய காலத்தில் அவர் அடிக்கடி\nகோளறுபதிகத்தைப் போல் பல நிகழ்வுகளுக்கும் உள்ள\nஆ.பக்தவத்சலம் அவர்கள் முன்னர் சிலவற்றைத்\nமேலும் தேடித் தொகுத்துள்ள விரிவான பட்டியலிது.\n1. தடைப்பட்டிருக்கும் திருமணம் நடைபெற ஆண் பெண��� இருபாலரும் ஓதவேண்டிய\nதிருமருகலில் 'சடையாய் எனுமால் சரண்நீ எனுமால்' என்று தொடங்கும்\n2. திருமணம், மணிவிழா போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கான மங்களப் பதிகம்:\nஞானசம்பந்தப் பெருமான் மதுரை வரை தேடிவந்த தம் தந்தையார்\nசிவபாதஇருதயரைக் கண்டு நெகிழ்ந்து தம் பிறவிக்குக் காரணமான பெற்றோரை\n'மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்' என்ற திருக்கழுமலர்ப் பதிகம்.\n3. மலட்டுத் தன்மை நீங்கவும், குழந்தைச்செல்வம் வேண்டியும் பாடவேண்டிய\nசம்பந்தப் பெருமான் 'குறும்பை ஆண்பனை ஈனும்' என்று பாடி\nஅதிசயம் நிகழ்த்திய திருவோத்தூர்ப் பதிகமும், மெய்கண்டதேவரின்\nபெற்றோர் பாடிப் பேறுபெற்ற ஞானசம்பந்தரின் 'கண்காட்டும் நுதலானும்' என்ற\n4. பிரசவம் நலமே நடைபெற வேண்டும் பதிகங்கள்:\nசம்பந்தர் நல்கிய 'நன்றுடையானைத் தீயதிலானை' என்று தொடங்கும்\nபதிகமும், அப்பர் பெருமான் நல்கிய 'மட்டுவார் குழலாளொடு' என்ற\nசிராப்பள்ளியில் எழுந்தருளியிருக்கும் தாயுமானவரைப் பாடியவையிவை.\n5. குழந்தைகளுக்கு வரும் இனம்புரியாத நோய்கள் நீங்கவும், வாதம், வலிப்பு\nபோன்ற நோய்கள் தாக்கினும் பாடவேண்டிய\nகொல்லிமழவனின் மகவின் முயலகன் என்னும் பிணி போக்க வேண்டி சம்பந்தர்\nபாடியருளிய 'துணிவளர் திங்கள்' என்று தொடங்கும் திருப்பாச்சிலாசிரமப்\nதிருச்சி - கரூர் பாதையில் வரும் திருவாசி என்று பெயர் மருவிய\n6. விடம் தீர்க்கும் பதிகம்:\nஅரவம் தீண்டி மாண்ட அப்பூதி அடிகளாரின் மகனை மீண்டும்\nஉயிர்ப்பித்தருள வேண்டி அவரில்லத்தில் எழுந்தருளியிருந்த அப்பர் பெருமான்\n7. கண்பார்வைக் குறை நீக்க வேண்டிப் பாடும் பதிகம்:\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் கச்சியேகம்பத்தில் அழுது வேண்டிப் பார்வை மீண்ட\n'ஆலந்தான் உகந்து அமுது செய்தானை' என்ற பதிகம்.\n8. சொரி, படை, மேகம், அம்மை போன்ற வியாதிகள் நீங்க:\nசுந்தரமூர்த்தியார் பாடி மீண்ட 'மின்னுமா மேகங்கள்' என்ற\n9. ஊமை, திக்குவாய்க் குழந்தைகள் நலம் பெற:\nமாணிக்கவாசகர் தில்லையில் நல்கிய 'பூசுவதும் வெண்ணீறு' என்று தொடங்கும்\nசுந்தரமூர்த்தியார் திருப்புக்கொளியூரெனும் அவிநாசி அருகே மடுவொன்றில்\nமுதலை விழுங்கிய மதலையினை மீண்டும்\nஉயிர்ப்பித்து மீட்ட பதிகம். சம்பந்தப் பெருமான்\nதிருமயிலையில் பூம்பாவையை மீண்டுமெழுப்பிய பதிகமும்.\n11. தீராத வயிற்றுவலியைப் போக்கும் பதி��ம்:\nஅப்பர்பெருமானை மீண்டும் ஆட்கொண்டருளிய 'கூற்றாயினவாறு\nவிலக்ககலீர்' என்று தொடங்கும் திருவதிகைப் பதிகம்.\nகொடிமாடச் செங்குன்றூரில் தங்கியிருந்த சம்பந்தர் அங்கு அடியார்களை வாட்டிய\nகுளிர்காய்ச்சலைப் போக்கியருளிய 'அவ்வினைக்கு இவ்வினையாம்' என்ற\n13. வெப்ப நோய்கள் நீங்க:\nசம்பந்தப் பெருமான் மதுரை மன்னன் கூன்பாண்டியனின் வெப்புநோய் தீர்த்தருளிய\nபதிகம். மற்றும் சுண்ணாம்புக் காளவாய்ச் சூட்டையும் குளிர்வித்த அப்பர்\nபெருமானின் 'மாசில் வீணையும்' என்ற பதிகம்.\n14. ஐயங்களும், அச்சங்களும் நீங்கித் தன்னம்பிக்கை வளர:\nஅப்பர் பெருமான், மகேந்திர பல்லவன் படையாட்களை\nஅனுப்புகையில் பாடும் 'நாமார்க்கும் குடியல்லோம்' என்ற மறக்கவொண்ணா\nபின்னர் அவர் 'சொற்றுணை வேதியன்' என்று கல்லைத் தெப்பமாக்கி\nகரையேறிய பதிகமும்; ஆனை மிதிக்க வருகையிலும் 'அஞ்சுவது\nயாதொன்றுமில்லை, அஞ்ச வருவதுமில்லை' என்ற பதிகமும்.\n15. வழக்குகளில் வெற்றிபெற, தவற்றினை உணர்ந்து வேண்ட:\nசம்பந்தர் குறைகொண்ட பொற்காசு கண்டு மனம் பொறுக்காமல் பாடிய\n'வாசிதீரவே காசு நல்குவீர்' என்ற திருவீழிமிழலைப் பதிகம்.\n16. நாளும் மலர்தூவி வழிபட:\nஅப்பர் பெருமான் அருளிய 'வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி'\nஎன்று தொடங்கும் கயிலைக் காட்சி கண்டு பாடிய பதிகம்.\n17. 'துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்' நாளும் ஓதவேண்டிய பஞ்சாக்கரப்\nஞானசம்பந்தப் பெருமான் தம் உபநயன நாளன்று பாடியருளியது. அப்படியே\nநாளுமோத வேண்டிய பதிகம் அப்பர் பெருமான் ஸ்ரீருத்ரத்தைத் தமிழிலாக்கிய\nதிருமறைக்காட்டிலிருந்து மதுரைக்குப் புறப்படும் சம்பந்தர் கோள்களின் பாதிப்பு\nநீங்கப் பாடிய கோளறு பதிகம்.\n19. தொடங்கிய செயல் இனிதே முடிக்க:\nமதுரையம்பதியில் சமணருடன் வாது செய்யுமுன் மாதொருபாகனின் திருவுளம்\nவேண்டிப் பாடிய ஆலவாய்ப் பதிகம்.\nசம்பந்தப் பெருமான் திருநள்ளாற்றில் நல்கிய 'போகமார்த்த பூண்முலையாள்'\nஎன்று தொடங்கும் பதிகம். அனல்வாதின் போதும் எரியாமல் நின்ற\n21. வறுமை நீங்கிச் செல்வம் கொழிக்க:\nபல பதிகங்கள் உள்ளன. குறிப்பாய், சம்பந்தர் பொன்வேண்டிப் பாடிய\nதிருவாவடுதுறைப் பதிகமும் (இடரினும் தளரினும்), சுந்தரமூர்த்தியார்\nஓணகாந்தன் தளியில் பாடிய (நெய்யும் பாலும் என்று தொடங்கும்) பதிகமும்,\nதிருப்பாச��சிலாசிரமத்தில் 'அடப்போய்யா ஒன்ன விட்டா வேற ஆளாயில்ல'\nஎன்று மிரட்டிய (இவரலாதில்லையோ பிரானார்) பதிகமும் சுவையான\nகதைகளாய் விரிவன. பொன்பெற்ற பதிகங்கள் என்று ஏவிஎம் நிறுவனத்தார்\nவெளியிட்ட ஒலிநாடா ஒன்றுள்ளது. அதிலும் பல பதிகங்களைத்\n22. என்றும் உணவு கிடைத்திருக்க:\nதிருநாவுக்கரசர் அருளிய 'அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்'\n23. களவுப் போன பொருள்கள் மீண்டும் கிடைக்க:\nதம்பிரான் தோழரை கொங்கு நாட்டில் திருமுருகன்பூண்டியருகே\nகளவாடி விளையாடியாண்ட கதை சொல்லும் பதிகம்.\nஅப்பர் பெருமான் நல்கிய 'கண்டுகொள்ளரியானைக் கனிவித்து' என்று\n25. சஞ்சிதவினையெனும் தொல்வினைகள் அழிந்தொழிய:\nகாஞ்சி அருகே திருமாகறலில் சம்பந்தர் நல்கிய 'விங்குவிளை\nகழனிமிகு' என்று தொடங்கும் பதிகம்.\n26. பற்றிலான் தாள் பற்றிப் பற்றறுக்க:\n'காதலாகிக் கசிந்து' என்று தொடங்கும் நமச்சிவாயத் திருப்பதிகம்.\nசம்பந்தரிதைப் பாடியருளிய பின் சோதியில் மீண்டதைப் பின்னர்\nஅப்பர் பெருமான் சீவன் குறுகிச் சிவமாக வேண்டும் 'தலையே நீ வணங்காய்'\n28. சிவஞானத் தெளிவடைந்து மீள:\nஞானசம்பந்தப் பெருமான் புனல்வாதின் போது பாடியருளிய திருப்பாசுரம்.\nகூன்பாண்டியனை நின்றசீர் நெடுமாறனாக்கிய பதிகமிது.\nவிடுபட்ட பதிகங்கள் பல இருக்கலாம். சுட்டியருள வேண்டும்.\n'செந்தமிழ்ப் பயன் அறிகிலா அந்தகர்' (3.39.11) என்று\nதமிழ்விரகன் சம்பந்தப் பெருமான் சாடும் அவச்சொல்\nபன்னாள் பாமாலை பாடப் பயில்வித்தானை'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D...%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%88...&id=1145", "date_download": "2019-05-26T23:22:41Z", "digest": "sha1:ZQ2Y7F3M4OZFT3DSXBNWBBMM3EBYKCZT", "length": 6821, "nlines": 60, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nசோடா குடிப்பவருக்கு இந்த நோய்கள் வரலாம்...ஜாக்கிரதை...\nசோடா குடிப்பவருக்கு இந்த நோய்கள் வரலாம்...ஜாக்கிரதை...\nசோடா.. மதுவில் கலப்பதற்காகட்டும்,. தாகத்திற்காகட்டும். சோடாவை குடிப்பதில் இன்னமும் எல்லாருக்கும் தனி விருப்பமாக இருக்கிறது. ஆனால் சோடாவில் இருக்கும் காரணிகள் பலவித ஆபத்தான நோய்களுக்கு காரணமாக இருக்கிறது .\nஒரு நாளைக்கு 2 சோடாவை குடிக்கும் பழக்���ம் இந்த கால இளைஞர்கள் ஒரு கலாச்சாரமாகவே பின்பற்றி வருகிறார்கள். இப்படி குடிப்பதானால் உண்டாகும் தீமைகளை காண்போம்.\nசோடாவை தினமும் குடிப்பதால் 50% இதய நோய்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nதொடர்ந்து ஒருவருடம் சோடாவை குடித்தால் உடல் பருமன் இரட்டிப்பாகும் என ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nசோடாவிலுள்ள மூலப்பொருட்களால் நரம்பு மண்டலம் விரைவில் பலமிழந்து போய்விடும். இதனால் நரம்புத் தளர்ச்சி உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.\nஅடிக்கடி ரத்த அழுத்தத்தில் மாறுபாட்டை சோடா உருவாக்குவதால் அதிக காற்றாழுத்தத்தையும் உடலில் உருவாக்கும். இது தலைவலியை உண்டாக்கும். மைக்ரேன் உருவாகவும் சோடா காரணமாகும்.\nசோடாவை தினமும் குடித்தால் முதுமையில் அல்சீமர் நோய்க்கு தள்ளப்படுவீர்கள் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள். இதனால் ஞாபக மறதி, மந்தத் தன்மை, வாய் குழறுதல் போன்றவை உண்டாகும் வாய்ப்புகள் உண்டு.\nஅதிகப்படியாக செரடோனின் சுரப்பை தூண்டச் செய்வதால் ஒரு வித ஹைபர் நிலை உண்டாகும். நிம்மதியற்ற ஏதாவது செய்து கொண்டே இருக்கும்படியான ம நிலை உருவாகும்.\nசோடாவை மதுவுடன் கலந்து குடிப்பவர்களுக்கு விரைவில் சர்க்கரை வியாதி உருவாகும். அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே சர்க்கரை வியாதி இருப்பவர்கள் சோடாவை தனியாக குடிக்கும்போது சர்க்கரையின் அளவு அதிகரித்து உடல் பாதிப்பு மோசமாகும்.\nஒரு நாளைக்கு இரு தடவை அல்லது அதற்கு மேல் சோடாவை குடித்தால் அடிக்கடி தலைசுற்றல், வாந்தி மயக்கம் ஆகியவை உண்டாகும். அது தவிர்த்து, குண நலன்களில் மாறுபாடு, ரத்த அழுத்த நோய்கள், வயிற்று வலி, உடல் வலி என பலவித பாதிப்புகளை உண்டாக்கும்.\nசெட் டாப் பாக்ஸ்... தெரிந்துகொள்ள வேண்டிய ...\nமுகம், சருமப் பளபளப்புக்கு ஜப்பானியர்கள�...\nஇணையத்தில் லீக் ஆன பென்ஸ் மேபக் ஜிஎல்எஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%9F%E0%AF%82%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE,-6%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&id=2271", "date_download": "2019-05-26T22:58:36Z", "digest": "sha1:MUNNYL6J5YECU7PK47D7XCDQTLDTY5WV", "length": 7444, "nlines": 70, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nடூயல் கேமரா, 6ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nடூயல் கேமரா, 6ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஹாங் காங்கை சேர்ந்த இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட்போன் நிறுவனம் உயர் ரக ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இன்ஃபினிக்ஸ் சீரோ 5 மற்றும் சீரோ 5 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன்களும் துபாயில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டன. 5.98 இன்ச் 1080 பிக்சல் டிஸ்ப்ளே கொண்டுள்ள புதிய ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ P25 ஆக்டாகோர் சிப்செட் மற்றும் 6 ஜிபி ரேம் கொண்டுள்ளது.\nஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் இன்ஃபினிக்ஸ் சீரோ 5 ஸ்மார்ட்போனில் 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்டுள்ள இன்ஃபினிக்ஸ் சீரோ 5 4350 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்பட்டுள்ளது.\nஇன்ஃபினிக்ஸ் சீரோ 5 சிறப்பம்சங்கள்:\n- 5.98 இன்ச் 1920x1080 பிக்சல் ஃபுல் எச்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- 2.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P25 16nm பிராசஸர்\n- 6 ஜிபி ரேம்\n- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை நீட்டிக்கும் வசதி\n- ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் மற்றும் XOS 3.0\n- 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX386 சென்சார், f/2.0 அப்ரேச்சர், 1.25μm பிக்சல்\n- 13 எம்பி பிரைமரி கேமரா, சாம்சங் S5K3M3 சென்சார், f/2.6 அப்ரேச்சர், 1.0μm பிக்சல்\n- 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர்\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 4350 எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்\nஇன்ஃபினிக்ஸ் சீரோ 5 ஸ்மார்ட்போன் ஷேம்பெயின் கோல்டு மற்றும் போர்டாக்ஸ் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.17,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇத்துடன் அறிமுகமான இன்ஃபினிக்ஸ் சீரோ 5 ப்ரோ ஸ்மார்ட்போனில் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளதோடு சான்ட்ஸ்டோன் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இன்ஃபினிகிஸ் சீரோ 5 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.19,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇன்ஃபினிக்ஸ் சீரோ 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் பிரத்யேகமாக பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை நவம்பர் 22-ம் தேதி மதியம் 12.00 மணிக்கு துவங்குகிறது.\nஇத்துடன் கொயட் 2 வையர்டு மற்றும் கொயட் X வயர்லெஸ் ஹெட்போன்களை முறையே ரூ.2,499 மற���றும் ரூ.6,999 விலையில் அறிமுகம் செய்துள்ளது. எனினும் அறிமுக தினத்தில் இவை முறை ரூ.1,499 மற்றும் ரூ.4,999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.\nஅசைவம் சாப்பிடுவதை திடீரென நிறுத்தினால�...\nமிகச் சிறிய ரோல்ஸ் ராய்ஸ் கார்\nபயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த \\'ஊபர்\\' ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/108143", "date_download": "2019-05-26T23:50:21Z", "digest": "sha1:OYTN2QJXIQAFMDDPNVYSU7EIQT2UYQZ5", "length": 58335, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-17", "raw_content": "\n« எம்.ஏ.சுசீலா விழா -புகைப்படங்கள்\nசிகண்டி எழுந்துகொண்டு “நான் விடைகொள்கிறேன் யாதவரே, இன்று நாள் நலம்கொண்டது” என்றார். இளைய யாதவர் அவருடன் எழுந்துகொண்டு “உங்கள் ஐயங்கள் தீர்ந்துவிட்டனவா” என்றார். “இந்த வினாவுக்கு இதற்குமேல் ஒரு விடை இல்லை” என்றார் சிகண்டி. இளைய யாதவர் புன்னகைத்தார். சிகண்டி “நான் உங்களைத் தேடிவந்தது வீணாகவில்லை. இவை எங்கு நிகழ்ந்தன என நான் அறியேன். என்னுள் இருந்து எழுந்தவையாக இருக்கலாம். காலத்துளியெனக் கூறப்படும் இக்காட்டில் எழுந்தவையாக இருக்கலாம். ஆனால் அவை மெய்மையென்றே உறுதியாகத் தோன்றுகிறது” என்றார்.\nதலைமுடியை சுருட்டிக் கட்டியபடி சிகண்டி முற்றத்தில் இறங்க இளைய யாதவர் படிமேல் நின்றார். “நன்று, யாதவரே. நான் என் தவச்சோலைக்கே மீள்கிறேன்” என்றார் சிகண்டி. இளைய யாதவர் புன்னகைத்தார். “உமது புன்னகையில் இன்னுமொன்று எஞ்சியிருப்பதாக குறிப்புள்ளது” என்ற சிகண்டி “இக்காட்சியில் உங்களுக்கு ஐயமுள்ளதா” என்றார். “இல்லை” என்று இளைய யாதவர் சொன்னார். “இது உணர்த்துவது அவர்களிருவரும் இருக்கும் மெய்மையைத்தான்.” சிகண்டி “உமைசிவ நடனம்” என்றார். “சொல்லறிந்த நாள் முதல் கேட்டது. ஆயினும் உணர்வதற்குரிய தருணம் இப்போதே அமைந்தது.”\nஇளைய யாதவர் “பாஞ்சாலரே, நோயல்ல, நோய்மூலமே உசாவப்படவேண்டியது. உங்களில் எழுந்த ஐயமே அதற்குரிய வேர் எங்கோ உள்ளது என்பதை காட்டுகிறது” என்றார். “அது என் ஆணவத்திலிருந்து எழுந்தது. நான் என்னை இயற்றுகிறேன் என்னும் எண்ணத்தால். நன்று, இப்போது கனவில் உண்ட கனியின் இனிமையே நாவிலுள்ளது” என்றபின் தலைவணங்கி சிகண்டி முற்றத்தைக் கடந்து இருளுக்குள் சென்றார். இளைய யாதவர் அவரை நோக்கியபடி நின்றபின் திரும்பி குடிலுக��குள் சென்று கதவை மூடினார். அந்த மெல்லிய ஓசையை சிகண்டி கேட்டார். விளக்கொளி அணந்தபோது நிழற்பின்னல் உருமாறியதை விழிகள் அறிந்தன.\nஇருளுக்குள் உறுதியான அடிகளுடன் சென்றுகொண்டிருந்த சிகண்டி மெல்லிய முக்ரையோசை கேட்டு நின்றார். மறுகணமே சேற்று மணத்தை உணர்ந்தார். “அன்னையே” என்று முனகியபடி நின்றார். காட்டின் கரிய இலைத்தழைப்புக்கு அப்பால் இருள்வரி ஓவியமென பெரும்பன்றி தெரிந்தது. மேலும் அணுகியபோது பிசிறி நின்றிருந்த பிடரிமயிர் முட்கள் தெளிந்தன. “அன்னையே” என்றபடி அவர் மேலும் நெருங்கியபோது அது திரும்பி நடக்கத் தொடங்கியது. அவர் தொடர்ந்து செல்ல அதன் விரைவு மிகுந்துவந்தது. மூச்சிரைக்க மரங்களின் புதர்களினூடாக அவர் அதை துரத்திச் சென்றார்.\nகாட்டின் நடுவே இலைகளுக்கு அப்பால் மனோஹரத்தின் ஒளி தெரிந்தது. மாபெரும் நாகவிழி என அது அசைவற்றிருந்தது. பெரும்பன்றி சென்று அதன் விளிம்புச்சேற்றில் இறங்கி நீரில் மூழ்கி மறைந்தது. அவர் நோக்கிக்கொண்டு கரையில் நின்றார். சுனைநடுவே மனோசிலை இருளொளியுடன் நின்றிருந்தது. பன்றி மேலெழும் என அவர் காத்திருந்தார். பின்னர் மெல்ல சுனைநோக்கி சென்றார். நீர் விளிம்பை அடைந்தபோதுதான் நீர் அசைவற்றிருக்கவில்லை என்றும் மிக விசையுடன் சுழன்றுகொண்டிருக்கிறதென்றும் உணர்ந்தார்.\nதயங்கியபின் குனிந்து நீர்ச்சுழியை தொட்டார். களிறு தன் துதிக்கை நுனிவிரலால் என அவர் விரலைப் பற்றி பெருவிசையுடன் இழுத்து மூழ்கடித்து கொண்டுசென்றது சுழல். கணம் கோடி காதம் என சென்ற அதன் விரைவு அனைத்தையும் அழித்து இன்மையென்றாக்கியது. உடலின்மை, உளமின்மை, தன்னிலையின்மை. அவர் இருண்ட பெருவெளியை நோக்கிக்கொண்டிருந்தார். அப்பெருவெளியில் ஒருதுளியென்றிருந்தபடி. அவர்முன் எழுந்த பெரும்பன்றியின் உருவை கண்டார். அதன் மேழிமுகத்தின் மேல் சிறுபனித்துளி என புவி அமைந்திருந்தது. இடியோசையும் மின்னலொளியும் எழுந்தன. திசைகள் ஓங்காரமிட்டன.\nஅவர் விழிப்புகொண்டபோது மனோஹரத்தின் விளிம்பில் சேற்றில் கிடந்தார். கையூன்றி எழுந்தமர்ந்தபோது பின்னிரவின் ஓசைகளை அறிந்தார். அனைத்தையும் மீளுணர்ந்து எழுந்தமர்ந்து விண்மீன்களை நோக்கினார். சேற்றில் பதிந்த மின்மினிகள். சேற்றுப்பன்றியின் விழிகள். அசைவற்று கரும்பளிங்கு பரப்பெனக் கிடந்தது மனோஹரம். நடுவே எழுந்த மனோசிலை வான்நோக்கி சுட்டியது. எழுந்து ஆடைதிருத்தியபடி திரும்பி நடந்தார். செல்லச்செல்ல விசைகொண்டு விரைந்து இளைய யாதவரின் குடில் கதவை தட்டினார். மீண்டும் மீண்டும் தட்டியபடி “யாதவரே யாதவரே” என்று கூவினார். கையில் அகல்சுடருடன் கதவைத் திறந்து தழலெழுந்ததுபோல் அவர் தோன்றினார்.\n“யாதவரே, ஒரு பன்றியை கண்டேன். பிறிதொரு பன்றியை” என்றார் சிகண்டி. “வியனுரு…” என்று மூச்சிரைத்தார். “நான் கண்டேன், புவி அகழ்ந்தெடுக்கும் பெருமுகரையை. மதவிழிகளை…” இளைய யாதவர் “உள்ளே வருக” என்றார். சிகண்டி உள்ளே சென்று பதறும் உடலுடன் “நான் கண்டதென்ன” என்றார். சிகண்டி உள்ளே சென்று பதறும் உடலுடன் “நான் கண்டதென்ன யாதவரே, நான் அங்கே கண்டது என்ன யாதவரே, நான் அங்கே கண்டது என்ன” என்றார். “உங்கள் ஐயத்திற்கு எழுந்த பேருருவ விடை” என்றார் இளைய யாதவர். “அது விண்ணளந்தோன் முன்பு இருளுலகங்களை அளந்த பேருரு அல்லவா” என்றார். “உங்கள் ஐயத்திற்கு எழுந்த பேருருவ விடை” என்றார் இளைய யாதவர். “அது விண்ணளந்தோன் முன்பு இருளுலகங்களை அளந்த பேருரு அல்லவா” என்றார் சிகண்டி. இளைய யாதவர் “எல்லா தெய்வ உருவங்களும் ஐயங்களுக்கான விடைகளே” என்றபின் “அமர்க, பாஞ்சாலரே” என்றார் சிகண்டி. இளைய யாதவர் “எல்லா தெய்வ உருவங்களும் ஐயங்களுக்கான விடைகளே” என்றபின் “அமர்க, பாஞ்சாலரே” என்றார். சிகண்டி அமர்ந்து “நீர் வேண்டும்… விடாய்கொண்டிருக்கிறேன்” என எழப்போனார்.\nஇளைய யாதவர் எழுந்து “இதோ” என நீர்க்கொப்பரையை அளிக்க அதை வாங்கி தலைதூக்கி குடித்து முடித்து மூச்சொலியுடன் தாழ்த்தினார். பின்னர் “தொல்கதைகள் சொல்லும் பேருரு… அது மெய்யாகவே நிகழ்ந்திருக்கவேண்டும்” என்றார். இளைய யாதவர் “அது பிறப்பிறப்பற்றதென்றாலும் உயிர்களனைத்தும் அதுவே என்றாலும் மூன்றியல்புகளின் ஆடல் என்னும் தன் நெறிக்கேற்ப தன் விளையாடலால் பிறவியும் கொள்கிறது. எப்போதெல்லாம் அறம் அழிந்து தீமை மிகுகிறதோ அப்போதெல்லாம் அது நிகழ்கிறது. நல்லதைக் காத்து அல்லதை அழிக்க யுகங்கள்தோறும் எழுகிறது” என்றார்.\nசிகண்டி அச்சொற்களால் உளப்பெருக்கு நிலைக்கப்பெற்று அசைவிழந்து நின்றார். இளைய யாதவர் “அவை காலமின்மையில் நிகழ்ந்தன. எனவே முன்பும் பின்புமல்ல, இப்போதும�� எப்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அறியக்கூடுபவர் அவர்களுக்கு உகந்ததை கண்டுகொள்கிறார்கள்” என்றார். “விடையென தன்னை நிறுத்திக்கொண்டு வினாக்களால் உலகுகள் சமைத்து விளையாடும் மெய்மை. அறியக்கூடுவன என நிகழும் அறியமுடியாமை. அதை வரச்செய்யலாம், சென்றடையவியலாது.”\nசிகண்டியின் விழிகள் நிலைத்திருக்க உதடுகள் மட்டும் சொல்லின்றி அசைந்தன. இளைய யாதவர் அவரை நோக்கிக்கொண்டு புன்னகையுடன் அமர்ந்திருந்தார். “யாதவரே” என்று கம்மிய குரலில் சிகண்டி அழைத்தார். “நான் அவ்வியனுருவின் விழிகளை கண்டேன். பின்னர் மூழ்கி மறைந்த இருளில் எழுந்த கனவுகளில் அவ்விழிக்குறியை மொழி என மாற்றிக்கொண்டேன். அது எனக்குரைத்தது பிறிதொன்று.”\nஒன்றும் பேசாமல் இளைய யாதவர் நோக்கியிருந்தார். “வாளிடம் அதை ஏந்தும் தோள் என எனக்கு அது ஆணையிட்டது” என்றார் சிகண்டி. “அதை மொழி என்று ஆக்கினேன் என்றால் இப்படி சொல்வேன். இயற்றுவோன் நான். ஆம், அச்சொல்லையே நான் கேட்டேன் – இயற்றுவோன் நான்.” இளைய யாதவர் “இயற்றுவதும் இயற்றப்படுவதும் அதுவே” என்றார். சிகண்டி கைகள் நடுங்க விரல்களை கோத்துக்கொண்டு உதடுகளை இறுக்கினார். மூச்சில் வறுமுலை சரிந்த முதுநெஞ்சு ஏறியிறங்கியது. “அவ்வண்ணமென்றால் நான் அறியவேண்டியது எதை” என்று அவர் மூச்சொலியில் கேட்டார். “அதையா” என்று அவர் மூச்சொலியில் கேட்டார். “அதையா\n“அதை மட்டும்” என்று இளைய யாதவர் சொன்னார். “அறிதலுக்கேற்ப வெளிப்படுவதும், வெளிப்படுமென்ற மாறாமையை தன் நெறியாகக் கொண்டதுமான ஒன்று. ஐயங்கள் கோடி, விடை ஒன்றே. அதை அறிந்தவர் மட்டுமே செயல்களை முழுமையாக அறிவென்றாக்கிக் கொள்பவர். செயல்களை ஆற்றி அதன் தொடர்விளைவுகளிலிருந்து விடுபடுபவர். துயரும் உவகையுமின்றி அலைகடலுக்குமேல் துருவமீன் என உலகச்செயலில் நின்றிருப்பவர். ஞானமென்பது நிலைகொள்ளுதலே. நிலைகொள்ளாமையே துயரம் எனப்படுகிறது. துயர்நீக்குவதே ஞானம் என்றனர் முனிவர்.”\nசிகண்டி கேட்டிருக்க நைமிஷாரண்யப் பெருங்காட்டில் இளைய யாதவர் இவ்வண்ணம் சொன்னார். பாஞ்சாலரே, ஒவ்வொன்றும் மாறிக்கொண்டிருக்கும் வெளி இது. தழல் நின்றாடுகிறது. மலைகள் உருகியழிகின்றன. நீர்க்குமிழிகள் உடைகின்றன. விண்கோள்கள் மறைகின்றன. முதற்பொருளிலிருந்து எழுபொருளுக்கு ஓயாதொழுகும் பெ���ுக்கையே உலகென்று உணர்கிறோம். காலமென்று கணிக்கிறோம். இடமென்று பகுக்கிறோம். ஊழென்று விளக்குகிறோம்.\nபிறிதொரு காலத்தில் ஒழுகிக்கொண்டிருக்கிறது சித்தம். சித்தம் பொருளைச் சந்தித்து உலகு சமைக்கிறது. நம்மைச் சூழ்ந்திருக்கும் ஒவ்வொன்றும் சித்தத் துளி சூடி நின்றிருக்கின்றன. சித்தம் பொருட்களை வேர்பரப்பி உண்கிறது. ஓடும் நதிமேல் ஓடும் முகிலின் நிழல் என நின்றுள்ளது உலகெனும் ஓவியம்.\nஇவையனைத்துக்கும் உருவென்று ஒன்றை அளிக்கும்பொருட்டு அது உருவம் கொண்டது. இவையனைத்தும் தனித்தன்மை கொள்ளும்பொருட்டு அது பிரிந்தது. இவையனைத்தும் இணையவிழைவதனால் அது ஒன்றாகியது. இவையனைத்தும் தங்களை கடக்கவிழைவதனால் அது அப்பால்நின்றது.\nஎல்லையில்லா வானை பன்னிரு களமென்று பகுத்து விரித்தமைக்கின்றனர் நிமித்திகர். அதில் கருக்களென்று அமைகின்றன உலகப்பொருட்கள். சுட்டுவிரல்தொட்டு துருவனை நிறுத்துகின்றனர். அம்மாறிலியில் இருந்து சென்று மாறுதல்களை அளக்கின்றனர். கணம்தோறும் மாறும் களத்தில் நிகழ்கின்றது கணம்தோறும் மாறும் உறவுகளின் பின்னல்.\nசொற்களம் அமைத்தாடுகின்றனர் கவிஞர். இல்லமெனும் களம், ஊரெனும் நாடெனும் நூறாயிரம் களங்கள். களங்கள் தோறும் எழுகின்றன மாறிலிகள். மாற்றங்கள் மாறிலிகள் உருவாக்கும் தோற்றங்கள். இக்காட்டின் மாற்றங்களை அந்த மலைப்பாறையால் அறிகிறோம். அந்த மலையை மேலிருக்கும் விண்மீனால் அறிகிறோம். அதை அளக்கும் மாறிலி அதற்கப்பால் உள்ளது. முதல் மாறிலியே முழுமை.\nமுதல்முழுமையில் தொட்டு எண்ணத் தொடங்குகின்றனர் கணக்கர். அது வெறுமையின் சுழி. எங்கெல்லாம் மாறிலியென ஒன்றை உணர்கிறோமோ அங்கெல்லாம் அதையே தொட்டறிகிறோம். மாறிலிகளின் நிரை தொடங்கியது அதில். சென்றடைவதும் அதிலேயே. நிலையின்மை காணும் மானுடர் நிலையென வகுத்துக்கொள்வது அதை. அறிவதற்கும் அறிவுக்கும் அறிபவனுக்கும் நடுவே அமையும் மையம்.\nமாறுவன என்றே அனைத்தையும் அறிகிறோம். அவற்றில் மாறாத ஒன்றை காணும்பொருட்டே அனைத்து எண்ணங்களும், கணக்குகளும் அமைகின்றன. தொகுத்தறிய, வகுத்துச்சொல்ல, நிலைநிறுத்த முயலும் அனைத்துச் சொற்களும் அதையே திசைகொண்டிருக்கின்றன.\nஅன்றாடத்தின் மாறிலியே ஒழுக்கம். ஒழுக்கத்தின் மாறிலி அறம். அறத்தின் மாறிலி புடவிப்பெருநெறி. அதன் மாறிலி ஒன்றுண்டு. அதுவே அனைத்தும். ஒவ்வொன்றிலும் உட்பொருளென்று நின்றிருப்பது அது.\nபாஞ்சாலரே, ஒருவர் தன் உணர்வால் நெறிகளை முற்றாக வகுக்க இயலாது. ஒரு சாரார் தங்களுக்குள் அறத்தை முடிவுசெய்துவிட முடியாது. உங்கள் அன்னையின் வஞ்சமல்ல நீங்கள் கொண்டுள்ளது. உங்கள் தந்தைக்கு எதிரானதுமல்ல.அவர்களும் நீங்களும் இங்கு இல்லாமலான பின்னரும் அது இருக்கும். ஏனென்றால் நீங்கள் இங்கு வருவதற்கு முன்னரே அது இருந்துகொண்டிருந்தது. அது மாறுவனவற்றின்மேல் மாறிலி கொண்டுள்ள விசை.\nஆழுணர்வுகள், பெருஞ்சொற்கள் தனிநெஞ்சில் ஒருநாவில் எழுவன அல்ல. அவை பெரும்பொதுமைகளுக்குரியவை. பெயரென்று குலமென்று நாடென்று நின்று அல்ல, பெண் என்று உயிரென்று நின்று எழுவன. இவையென்று ஆகி நின்றிருப்பதன் ஒலியென்று கேட்பன.\nஅழிக்கப்படுவதில் எழுகிறது அழிவற்ற ஒன்று. அடக்கப்படுவதில் தோன்றுகிறது மீறிச்செல்வது. புரிந்துகொள்ளப்படாததில் விளைகிறது எளிதினும் எளிதானது. சிறுமை செய்யப்படும் ஒன்றில் எழுகிறது பெரிதினும் பெரிது.\nஒவ்வொன்றும் பிறிதொன்றின் எடைநிகர் என நிற்பன. ஒவ்வொன்றும் பிறிதொன்றின் மறுபக்கம் என நிகழ்வன. ஒன்றில் நின்று நாமறிவதற்கு அப்பால் நிகரான அறியப்படாமை உள்ளது.\nபிழையற்ற கருவி தனக்கென விசையேதும் அற்றது. தன்னை ஏந்தியவனின் ஆற்றலை முழுக்க தான் ஏற்றுக்கொண்டது. இலக்குகளும் வஞ்சங்களும் வெற்றிகளும் வீழ்ச்சிகளும் தன்னுடையவை அல்ல என்று அறிந்தது. அது ஐயத்தால் விசைகுன்றுவதில்லை. களத்தில் சுழல்கையிலும் முற்றிலும் விடுதலைபெற்றிருக்கிறது.\nஅறிதலென்பது ஆதலே. முற்றறிதல் எச்சமின்றி ஆதல். உண்டு உமிழ்ந்து கடலை அறியமுடியாது மீனால். கடலென்றாகும் மீன் அலைகளில் இருந்து விடுதலை பெறுகிறது.\nஇளைய யாதவர் முன் அமர்ந்திருந்த சிகண்டி பெருமூச்சுவிட்டார். இளைய யாதவர் “பாஞ்சாலரே, நீர் சென்று உசாவவேண்டிய ஓர் இடம் உள்ளது. உமக்கான ஆணை அங்கு எழக்கூடும். அங்கு செல்க” என்றார். சிகண்டி வினாவுடன் நோக்க அவர் தன் முன் கைகளால் ஒரு களம் வரைந்தார். அதன் வடமேற்கே கையால் நீட்டித் தொட்டு “இங்கு” என்றார். “சுதுத்ரி, பருஷ்னி, அஸிக்னி, விதஸ்தா, விபஸ், குபா, சுஷோமா என்னும் ஏழு சிந்துக்களின் நிலம். அதிலமைந்துள்ள பூவராகம் என்னும் சிற்றூர். அங்கு நீர் முன்பு சென்���துண்டு.” சிகண்டி “ஆம்” என்றார். “இதை தொடுக” என்றார். சிகண்டி வினாவுடன் நோக்க அவர் தன் முன் கைகளால் ஒரு களம் வரைந்தார். அதன் வடமேற்கே கையால் நீட்டித் தொட்டு “இங்கு” என்றார். “சுதுத்ரி, பருஷ்னி, அஸிக்னி, விதஸ்தா, விபஸ், குபா, சுஷோமா என்னும் ஏழு சிந்துக்களின் நிலம். அதிலமைந்துள்ள பூவராகம் என்னும் சிற்றூர். அங்கு நீர் முன்பு சென்றதுண்டு.” சிகண்டி “ஆம்” என்றார். “இதை தொடுக” என்றார் இளைய யாதவர். சிகண்டி அப்புள்ளியில் கைவைத்தார். மறுகணமே அவர் சிந்துநிலத்தில் சென்றுகொண்டிருந்தார்.\nஇமயமலையிலிருந்து இறங்கிவந்த மென்வண்டல் படிந்த சிந்துவின் நிலம் கோதுமைப் பசுங்கடலாக அலையடித்துக்கொண்டிருந்தது. அவற்றின் கரைகளில் வைக்கோல்கூரைகள் கொண்ட வீடுகள் செறிந்த பலநூறு சிற்றூர்கள் ஓசையெழுப்பிக்கொண்டிருந்தன. சுதுத்ரியின் நடுவே மணல்மேடுகளில் நாணல்புதர்கள் காற்றில் உலைந்தன. குட்டை மரங்கள் இருந்த ஆற்றிடைக்குறைகளில் வெண்நாரைகள் கிளைகளில் அமர்ந்தும் வானில் சிறகுவிரித்து எழுந்தும் மீண்டுவந்து அமைந்தும் உரக்க அகவியும் அழகூட்டின. எப்போதாவது ஒரு பெரிய மீன் நீரில் மேலெழுந்து மறைந்தது.\nசிந்துநிலத்தின் வேளிர்சிற்றூர்களில் சுற்றுவேலிகள் கிடையாது. சுற்றிச் சுழித்தோடும் ஆழமான நீரோடையே அரணாக அமைந்திருக்க அவற்றின் மேல் போடப்பட்ட மரப்பாலங்கள் ஊருக்குள் இட்டுச்சென்றன. மென்சேற்றுநிலத்தில் மரத்தடிகளை ஆழ நட்டு அவற்றின் மேல் பலகையிட்டு வீடுகளை எழுப்பியிருந்தனர். வீடுகளுக்கு அடியில் கோழிகளும் ஆடுகளும் நின்றிருந்தன. வண்ணம் பூசப்பட்ட பலகைச்சுவர்களும் புற்கூரைகளும் கொண்ட வீடுகள். ஊர்மன்றுகூடும் அரசமரம் நடுவே அமைந்திருக்க சிறிய ஊர்க்கோயில்கள் நான்கு மூலைகளிலும் இருந்தன. அவற்றில் விஷ்ணுவும் சிவனும் கார்த்திகேயனும் கொற்றவையும் பூசனைகொண்டிருந்தனர். கற்களை அடுக்கி கூம்புக்கோபுரம் அமைத்து உள்ளே கல்பீடங்களில் சிறிய மண்சிலைகளாக தெய்வங்களை நிறுவியிருந்தனர்.\nமெல்லிய தூறல் விழுந்துகொண்டிருந்தது. அவ்வப்போது காற்று தெற்கே இருந்து சீறிப்பாய்ந்து வடக்கு நோக்கி சென்றது. அதிலேறிய நீர்த்துளிகள் அம்புக்கூட்டங்களாக வீடுகளையும் மதில்சுவர்களையும் நீர்ப்பரப்பையும் தாக்கின. அவர் அச்சிற்றூரை நெருங்கியபோது வெளியே வயல்களில் உடலை சேற்றில் ஆழ்த்தி சாரல் துளித்துச்சொட்டிய காதுகளுடன் கிடந்த எருமைகள் தலைதிருப்பி அவரை விழித்து நோக்கின. மரத்தாலான பாலம் வழியாக நீர் சுழித்தோடிய ஓடையைக் கடந்து சிறிய கிராமத்தில் நுழைந்து அதன் மூங்கில் தடுப்புக்குப் பின்னால் நின்று “விருந்தினன்” என்று மும்முறை குரல்கொடுத்தார்.\nமுதல் குடிலில் இருந்து வெளியே வந்த முதியவர் கைகூப்பியபடி “வருக… எங்கள் சிற்றூருக்கு நலம் தருக” என்றார். அவர் “நான் சிகண்டி. இருபாலினன். சிகண்டமெனும் காட்டில் தவம்செய்பவன்” என்றார். முதியவர் “எங்கள் குழந்தைகளும் கன்றுகளும் உங்களால் நலம்பெறுக” என்றார். அவர் “நான் சிகண்டி. இருபாலினன். சிகண்டமெனும் காட்டில் தவம்செய்பவன்” என்றார். முதியவர் “எங்கள் குழந்தைகளும் கன்றுகளும் உங்களால் நலம்பெறுக” என்றார். அவருடன் சென்று விருந்தினருக்காகக் கட்டப்பட்டிருந்த குடிலில் நுழைந்து உடைமாற்றிக் கொண்டார். திண்ணையில் வந்து அமர்ந்து நோக்கினார். வானிலிருந்து ஒளித்துருவல்களாக மென்மழை விழுந்துகொண்டே இருந்தது. அவ்வப்போது முகில்குவையில் இருந்து மெல்லிய உறுமல் கேட்டது. வீடுகளின் முற்றங்களில் மழையிலேயே காகங்கள் எழுந்து அமர்ந்து சிறகடிக்க, மழைத்திரைக்கு அப்பால் சில நாரைகள் பறந்து சென்றன.\nமாலை மெல்ல மெல்ல அணுகி வந்தது. ஒளிபெற்ற நீர்வயல்கள் மேலும் ஒளிபெற, சூழ்ந்திருந்த புதர்கள் இருண்டன. பின்னர் வானத்தைவிட நீர்வெளி ஒளியுடன் தெரிந்தது. வயல்களில் இருந்து ஊர்க்குடிகள் ஒவ்வொருவராக வரத்தொடங்கினர். பெண்கள் மீன்களைப்பிடித்து நாணலில் கோத்து கொண்டுவந்தனர். சிலர் வயல்கீரைகளைப் பறித்து கழுவிக் கட்டி கையில் வைத்திருந்தனர். நாணல்களில் கோக்கப்பட்ட காய்கறிகள் சிலர் கையில் இருந்தன. ஆண்கள் வயல்களில் பிடித்த முயல்களையோ பறவைகளையோ நாரால் கட்டி தோளில் தொங்கவிட்டிருந்தனர். அனைவருமே ஓடைகளில் குளித்து உடலில் இருந்த சேற்றைக் களைந்து ஈர உடையுடன் வந்தனர். அவர்களுடன் வயல்களுக்குச் சென்ற நாய்கள் ஈரமுடியை சிலிர்த்துக்கொண்டு வால்சுழற்றியபடி பின்னால் வந்தன.\nஅவர்களைக் கண்டதும் ஊரைச்சூழ்ந்திருந்த எருமைக்கூட்டம் உரக்க குரலெழுப்பியது. சில எருமைகள் பின்னால் தொடர்ந்துவந்து மூங்கில் தடுப்புக்கு ��ப்பால் நெருக்கியடித்து நின்று வளைந்த கொம்புகள்கொண்ட தலைகளை உள்ளே விட்டு மெல்ல அலறின. பெண்கள் அவற்றின் பளபளப்பான முதுகுகளில் கைகளால் ஓங்கி அறைந்து அவற்றை ஓரமாக விலக்கினர். பெண்கள் வந்ததும் வீடுகளிலிருந்து குழந்தைகள் கூச்சலிட்டபடி ஓடிச்சென்று அவர்களின் ஆடைகளை பற்றிக்கொண்டு துள்ளிக்குதித்தன. அன்னையர் சிறு மகவுகளை அள்ளி தோளிலேற்றிக்கொண்டனர். திண்ணையில் அமர்ந்திருந்த முதியவர்கள் வந்து பெண்களிடமிருந்து கீரைக்கட்டுகளையும் மீன்களையும் காய்கறிகளையும் வாங்கிக்கொண்டனர். எங்கும் சிரிப்புகளும் கொஞ்சல்களும் ஒலித்தன.\nசற்று நேரத்தில் வீட்டுக்கூரைகளின்மேல் புகை எழத்தொடங்கியது. இனிய ஊனுணவின் மணம் கிராமத்தை நிறைத்தது. மெல்ல இருண்டு மறைந்த வானில் அவ்வப்போது மேகங்கள் ஒளியுடன் அதிர்ந்தன. மரங்கள் நிழல்களாக ஆக அப்பால் வயல்நீர்வெளி தீட்டப்பட்ட இரும்புபோல கருமையாக மின்னியது. தென்மேற்கு ஓரத்தில் வட்டவடிவமாகக் கட்டப்பட்டிருந்த தனிக்குடிலில் வாழ்ந்த குலப்பூசகர் இடையில் புலித்தோலாடை அணிந்து கையில் அகல்விளக்குடன் கோயில்களை நோக்கி சென்றார். முதியவர்கள் எழுந்து கோயில் முன் கூடினார்கள். உடன் சில பெண்களும் குழந்தைகளும் வந்து இணைந்துகொண்டனர்.\nசிகண்டி சென்று வணங்கி நின்றார். பூசகர் முதலில் கைமுகத்தோனுக்கு சுடர் ஏற்றி தூபம் காட்டினார். பின்பு விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் வரிசையாக ஒளியும் நறும்புகையும் காட்டப்பட்டன. அவர் தெய்வ உருவங்களை ஒவ்வொன்றாக நோக்கினார். தெய்வங்கள் அமர்ந்த நீள்பீடத்திற்கு எதிரே பிறிதொரு தனிபீடத்தில் கரியால் இருவிழிகள் வரையப்பட்ட நீளுருளைக் கல்வடிவில் இருந்த தெய்வத்தை நோக்கியபின் முதிய பூசகரிடம் “மூத்தவரே, அத்தெய்வம் எது” என்றார். “அவள் பெயர் உர்வரை. இங்கு வாழ்ந்து மறைந்த தவச்செல்வி” என்று அவர் சொன்னார்.\n“அன்னை எங்கள் தந்தையர் காலத்தில் இங்கு பிறந்தவள். தன் இளமைக்கனவில் அவள் சேற்றில்படிந்த காலடி ஒன்றை கண்டாள். அதை தன் கொழுநன் என நெஞ்சில் சூடிக்கொண்டாள். அவனைக் காணும்பொருட்டு தவம் செய்தாள். அக்காலத்தில் இங்கே இதைப்போன்ற மழைநாள் ஒன்றில் ஒரு வீரர் வந்து ஓரிரவு தங்கி கடந்துசென்றார். அவர் சென்றபின்னரே அன்னை அவள் காலடி சேற்றில் பதிந்திருப்பதை கண்��ாள். அவரே என அறிந்து அவரை தேடிச்சென்றாள். அதற்குள் அவர் நதிகளைக் கடந்து சென்றுவிட்டிருந்தார்.”\n“அன்னை அவருக்காகக் காத்திருந்தாள். நூறு அகவை நிறைவுவரை ஒவ்வொருநாளும் இந்த மரத்தடியில் அமர்ந்து இந்த வாயிலை நோக்கிக்கொண்டிருந்தாள். அவள் மறைந்தபின்னரும் அவ்விழிகள் இங்கேயே அவ்வண்ணம் மலர்ந்திருப்பதை பலர் கண்டனர். அவற்றை கல்லில் பொறித்து அழிவின்மையில் நிறுத்தினர். ஒவ்வொரு ஆண்டும் அன்னை நிறைவடைந்த சைத்ர மாதம் ஏழாம் வளர்பிறை நாளில் மலர்க்கொடை அளித்து வணங்குகிறோம்” என்றார் பூசகர்.\nசிகண்டி அச்சிலையை நோக்கிக்கொண்டு நின்றார். பின்னர் ”நான் அன்னையிடம் ஒன்று கேட்கவேண்டும். அதன்பொருட்டே இங்கு வந்தேன் என உணர்கிறேன்” என்றார். பூசகர் “அன்னையிடமா” என்றார். “ஆம்” என்றார் சிகண்டி. பூசகர் “அன்னையிடம் நீங்கள் கேட்கலாம். மறுமொழி சொல்ல அவள் எண்ணினால் எங்களில் ஒருவரில் அவள் எழுவாள்” என்றார். சிகண்டி கைகூப்பி அவ்விழிகளை நோக்கி நின்றார். உள்ளத்தை கூராக்கி முழுவிசையையும் கொண்டு அவ்வினாவை எழுப்பினார். மீண்டும் மீண்டுமென அவ்வினா சென்று அறைந்தபடியே இருந்தது. பின் பெருமூச்சுவிட்டு மீண்டுமொருமுறை தொழுதுவிட்டு தன் குடிலுக்கு திரும்பினார்.\nஏழு நாட்கள் அவர் அக்குடிலில் இருந்தார். ஒவ்வொருநாளும் காலையிலும் மாலையிலும் அன்னையின் பூசனைக்கு மட்டுமே சென்றார். நின்று துளிவிட்டும் பின் ஓசையுடன் எழுந்தும் பெய்துகொண்டிருந்த மழையை உள்ளும் புறமும் என கேட்டுக்கொண்டிருந்தார். ஏழாம் நாள் அந்திப்பூசனை முடிந்து பூசகர் அனைவருக்கும் மலரளித்துக்கொண்டிருந்தபோது மூன்று அகவை கொண்ட சிறுமி ஒருத்தி கையில் மலருடன் அவரை நோக்கி திரும்பி “ஓர் எண்ணத்தின்பொருட்டு ஒருவரை பலிகொள்வேன். ஒரு சொல்லின்பொருட்டு ஒரு குடியை. ஒரு செயலின் பொருட்டு ஒரு நகரை. எரி துளியென்றே எழுகிறது” என்றாள்.\nகைகள் நடுங்க “அன்னையே” என்று சிகண்டி சொன்னார். கையிலிருந்த மலருடன் தொழுதார். “பிழைகள் பலிகளாலேயே நிகர்செய்யப்படுகின்றன” என்று நிலைகுத்திய விழிகளுடன் சிறுமி சொன்னாள். அவள் அன்னை குனிந்து “என்ன சொல்கிறாள்” என்றாள். சிறுமி நிமிர்ந்து நோக்கி “அம்மா” என்றபின் அவள் மேலாடையைப் பற்றியபடி கால்தளர்ந்தாள். முகம் தழைய மயங்கி அன்னையின் கைக���ில் சரிந்தாள். சிகண்டி “நான் தேடிவந்த சொற்கள் இவையே” என்றார். அன்னை தன் மகளைத் தூக்கி அருகிருந்த இல்லத்தின் திண்ணை நோக்கி கொண்டுசென்றாள். மீண்டும் ஒருமுறை அன்னையை வணங்கி அனைவரையும் நோக்கி கைகூப்பிவிட்டு சிகண்டி கிளம்பினார்.\nநைமிஷாரண்யத்தில் இளைய யாதவர் முன் மீண்டு வந்த சிகண்டி பெருமூச்சுவிட்டார். “வஞ்சத்திற்கும் அன்புக்கும் அப்பாலுள்ளது அறம். மானுடரை ஆளும் விசைகொண்ட அனைத்தும் மானுடம் கடந்தவையே” என்று இளைய யாதவர் சொன்னார். சிகண்டி “ஆம், அழிவிலாத விழிநீர் நிகர்செய்யப்பட்டாகவேண்டும். அது தன் பாதையையும் படைக்கலங்களையும் கண்டடைகிறது” என்றார். “அறிவால் ஐயங்களை அகற்றி தன் பாதையை தெளிவுசெய்க அறிவு முழுமையாகவே செயலென்று ஆகும் நிலையே யோகம்” என்றார் இளைய யாதவர். வணங்கி மறுசொல்லின்றி எழுந்து சிகண்டி வெளியே நடந்தார்.\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-79\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-75\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-69\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-28\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 42\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-48\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-42\nTags: உர்வரை, கிருஷ்ணன், சப்தசிந்து, சிகண்டி, நைமிஷாரண்யம்\nஇந்திய சினிமா -முளைக்காத விதைகள்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 18\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 62\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 38\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/12/04193619/1017291/Thoothukudi--Help-reopen-the-Sterlite-plant-TN-Government.vpf", "date_download": "2019-05-26T23:00:35Z", "digest": "sha1:MKHKPPWQ7G7WWBCNFN6OCMBKNT65JBJ2", "length": 10177, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உதவுங்கள் : தமிழக அரசிடம் கூட்டமைப்பினர் வலியுறுத்தல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உதவுங்கள் : தமிழக அரசிடம் கூட்டமைப்பினர் வலியுறுத்தல்\nதூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உதவுமாறு, தமிழக அரசிடம், கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உதவுமாறு, தமிழக அரசிடம், கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை - தலைமை செயலகத்தில், தொழில் துறை அமைச்சர் எம். சி. சம்பத் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃ பா பாண்டியராஜன் இருவரையும், ஸ்டெர்லைட் கூட்டமைப்பினர் சந்தித்தனர். இந்த சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் தலைவர் வேல்சங்கர், ஸ்டெர்லைட் ஆலை இயங்காததால், சுமார் 80 ஆயிரம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது என்றார். ஸ்டைர்லைட் ஆலைக்கு எதிரான மன நிலை மாறி, தற்போது, தூத்துக்குடியில் ஆதரவு நிலை காணப்படுவ தாகவும் அவர் விளக்கம் அளித்தார். எனவே, மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசு உதவ வேண்டும்\nஎன அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்ததாக வேல்சங்கர் தெரிவித்தார்.\nஇளம்பெண்ணின் கோரிக்கையை நிறைவேற்றிய கனிமொழி\nதிமுக சார்பில் கனிமொழி எம்பி கலந்து கொண்ட கிராமசபை கூட்டத்தில், தங்கள் ஊர் நூலகத்துக்கு புத்தகங்கள் வேண்டும் என்ற இளம்பெண்ணின் கோரிக்கையை ஏற்று அங்கு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.\nநீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் கைதி தற்கொலை முயற்சி\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பசுவந்தனை ஆலிச்பச்சேரியை சேர்ந்தவர், சதீஷ்குமார். தனியார் காற்றாலை நிறுவனத்தில் தகராறு செய்ததற்காக இவரை போலீசார் கைது செய்தனர்.\nதுப்பாக்கி சூடு குறித்து சிபிஐ விசாரணை : தூத்துக்குடியில் தனி அலுவலகம் அமைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணையை விரைவாக முடிப்பதற்காக, தனி அலுவலகத்தை சிபிஐ அமைத்துள்ளது.\nஅம்மன் கோயிலில், தீ மிதி திருவிழா கோலாகலம்\nசென்னை அருகே அங்காள ஈஸ்வரி கோவில் தீமிதி திருவிழா, கோலாகலமாக நடைபெற்றது.\nகுன்னூர் பழக் கண்காட்சி விழா நிறைவு\nநீலகிரி மாவட்டம், குன்னுாரில், 61ஆவது பழக்கண்காட்சி பரிசளிப்பு விழாவுடன் நிறைவுபெற்றது.\nசுற்றுலா பயணிகளைக் கவர வன விலங்குகளின், டிஜிட்டல் புகைப்படம்\nஊட்டியில், வனத்துறை சார்பில், 'சூழல் சுற்றுலா' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\n4 மணி நேரம் தொடர்ந்து ஆட்டோவில் சவாரி - பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு\nசென்னையில் ஆட்டோவில் சவாரி செய்த ரவுடிகளிடம் பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அரிவாள் வெட்டுக்கு ஆளாகியுள்ளார்.\nகழிப்பறைகளாக மாறும் தண்டவாளங்கள் - ரயிலில் அடிபட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு\nசேலம் ரயில்வே கோட்டத்தில் ஆண்டுதோறும் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.\nகோடைகால சிலம்பம் பயிற்சி முகாமின் நிறைவு விழா - சிலம்ப ஆட்டத்தில், மாணவர்கள் சாகசம்\nதிருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நிறைவு பெற்ற கோடைகால சிலம்ப பயிற்சி முகாமில், மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்டியது, காண்போரை கவர்ந்தது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/120721/", "date_download": "2019-05-26T23:25:54Z", "digest": "sha1:6QOXACPWC2RBYBSIZKC2KJ5ZJPGVYNDP", "length": 10697, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "மலையக பாடசாலைகளில் சோதனை நடவடிக்கை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமலையக பாடசாலைகளில் சோதனை நடவடிக்கை\nநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் பாதுகாப்பினை உறுதிபடுத்தும் நோக்கில் மலையகத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் காவல்துறையினருடன் இராணுவத்தினர் மற்றும் அதிரடி படையினர் இணைந்து சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.\nஅந்தவகையில், அட்டன், நோர்வூட், பொகவந்தலாவ, மஸ்கெலியா, கொட்டகலை, தலவாக்கலை, அக்கரப்பத்தனை, நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் சோதனைக்குட்படுத்தப்பட்டது.\nநாளை (06.05.2019 ) பாடசாலை கற்றல் கற்பித்தல் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இச்சோதனை மேற்கொண்டதாகவும் இதனால் மக்கள் எவ்வித அச்சம் கொள்ள வேண்டியதில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஅத்தோடு, பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களை நிறுத்துவதற்காக விஷேட தரிப்பிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஅதன்படி பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மாத்திரம் நிறுத்தப்பட வேண்டும் என்று காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.\nTagsஅட்டன் சோதனை நோர்வூட் பாடசாலைகளில் பொகவந்தலாவ மலையக மஸ்கெலியா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“தர்கா றவுன் பிரேக்கிங் நியுஸ்” வட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹொரவப்பொத்தானையில் கைதானவர்களிடம் 1பில்லியனுக்கும் அதிமான பணம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகெக்கிராவ முன்பள்ளி பாடசாலையில், வெடிபொருட்கள் – இருவர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nபசறை ஜூம்மா பள்ளிவாசலுக்குப் பின்புறத்தில், வெடிபொருட்கள் – பிட்டகோட்டேயில் துப்பாக்கி ரவைகள்…\nசாவகச்சேரியில் இராணுவச் சீருடை-தொப்பி- ரீசேட் – இராணுவச் சின்னம் மீட்பு – ஒருவர் கைது\n“தர்கா றவுன் பிரேக்கிங் நியுஸ்” வட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் கைது… May 26, 2019\nஹொரவப்பொத்தானையில் கைதானவர்களிடம் 1பில்லியனுக்கும் அதிமான பணம்… May 26, 2019\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்… May 26, 2019\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 26, 2019\nகெக்கிராவ முன்பள்ளி பாடசாலையில், வெடிபொருட்கள் – இருவர் கைது… May 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakarmanal.com/index.php?option=com_content&view=section&layout=blog&id=1&Itemid=33&limitstart=25", "date_download": "2019-05-26T23:04:25Z", "digest": "sha1:S3KAWRCENBWEMXFMRZNS4NMPFEELIP5B", "length": 5127, "nlines": 101, "source_domain": "nakarmanal.com", "title": "அறிவிப்பு", "raw_content": "\nகெளத்தந்துறை பிள்ளையார் ஆலய வருடாந்த மணவாளக்கோல விழா சிறப்பாக நடைபெற்றது.\nநாகர்ககோவில் வடக்கு அருள்மிகு கெளத்தந்துறை பிள்ளையார் ஆலயத்தில் கடந்த 10.09.2017 அன்று வருடாந்த மணவாளக்கோல விழா காலை 10 மணியளவில் கிரியைகள் ஆரம்பமாகி 1008 சங்குகளினால் அபிஷேகம் நடைபெற்று அதனைத்தொடர்ந்து விஷேட பூஜைகள் நடைபெற்று சுமார் 2 மணியளவில் பகல் பூஜைகள் நிறாஇவடைந்து....புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.\nநாகர்கோவில் மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மணவழக்கோல விழா சிறப்பாக நடைபெற்றது.\nபூர்வீக நாகதம்பிரான் ஆலய 2017ம் ஆண்டிற்கான தீர்த்தோற்சவம் பற்றிய அறிவித்தல்.\nநாகத்தொடுவாய்கான தற்காலிக பாலம் அமைத்தல்.\nவடக்கு மக்களிடம் இருந்து சூத்திரதாரர்களினால் பறிக்கப்பட்ட பூர்வீக நாகதம்பிரான் ஆலயம்...நடந்தது என்ன. அன்பர்கள் முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்கள்...\n05.07.2017 அன்று நாகர்கோவில் வடக்கு அருள்மிகு ஐயனார் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம்.\nஅருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் சிறப்புற நடைபெறவுள்ளது.\nபூர்வீக நாகதம்பிரான் ஆலய 2017ம் ஆண்டு தீர்த்தோற்சவம் பற்றிய கலந்துரையாடல்.\nஅருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய விஷேட பொதுக்கூட்டம் 29.06.2017 வியாழக்கிழமை பிற்போடப்பட்டுள்ளது.\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/02/blog-post_16.html", "date_download": "2019-05-27T00:12:31Z", "digest": "sha1:UWZZNIMYY3WLQ2UTYAKBFANHQQBHTGRB", "length": 18880, "nlines": 115, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்யும் காங்கிரசை வீழ்த்துவோம்: தமிழக மக்கள் உறுதியேற்பு", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்யும் காங்கிரசை வீழ்த்துவோம்: தமிழக மக்கள் உறுதியேற்பு\nஈழத் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் துரோகம் செய்யும் காங்கிரஸ் கட்சியை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் வீழ்த்துவோம் என்று சென்னையில் பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்கள் உறுதி ஏற்றனர்.\nஈழத் தமிழர்கள் இனப் படுகொலையைக் கண்டித்து தீக்���ுளித்து வீரச்சாவடைந்த \"வீரத் தமிழ் மகன்\" முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தும் கூட்டம் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நடைபெற்றது.\n\"தேனிசை\" செல்லப்பா எழுச்சி இசையைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் \"விடுதலை\" இராசேந்திரன், தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், மருத்துவர் எழிலன், வழக்கறிஞர் அமர்நாத், இயக்குநர் சீமான் ஆகியோர் உரையாற்றினர்.\nவிடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும், தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற கருத்தை அனைவரும் வலியுறுத்தினர்.\nதமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் ஆற்றிய உரையில்,\nஇந்திய இராணுவத்தை அனுப்பி ஆயிரக்கணக்கான தமிழர்களை ஈழத்தில் கொன்று குவிப்பதற்கு ராஜீவ் காரணமாக இருந்ததையும், ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தத்துக்குப் பிறகு கொழும்பு சென்ற ராஜீவ் காந்தியை சிங்கள சிப்பாய் ஒருவன் துப்பாக்கி கட்டையால் தாக்கி கொலை செய்ய முயற்சித்ததையும் எடுத்துக் காட்டினார்.\nதமிழர்களின் உரிமைகளைக் காக்கக்கூடிய ஒரு அரசு தமிழ்நாட்டில் இல்லை என்றும், யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழக சட்டமன்றம் டெல்லிக்கு கொத்தடிமை சேவை செய்யும் அதிகாரமற்ற மன்றமே என்றும் தோழர் மணியரசன் சுட்டிக்காட்டினார்.\nதமிழ்நாட்டில் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழ்நாட்டின் உணர்வுகளையும் உரிமைகளையும் காப்பதற்குத்தான் டில்லிக்கு அனுப்பினோமே தவிர, டில்லியின் துரோகத்தை தமிழ்நாட்டில் நியாயப்படுத்துவதற்கு அல்ல என்றும், காங்கிரசின் துரோகத்தை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவதே இனி தமிழின உணர்வாளர்களின் எதிர்கால வேலைத் திட்டம் என்று கூட்டத்தில் தலைவர்கள் அறிவித்தபோது கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் ஆரவாரம், கரவொலி எழுப்பியதோடு காங்கிரசை வீழ்த்துவோம் என்று முழக்கமிட்டனர்.\nபெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையில்,\nராஜீவ் காந்தி ஈழத் தமிழர்களுக்கு செய்த துரோகத்தை பட்டியலிட்டுக் கூறியபோது கூட்டத்தினர் கைதட்டி வரவேற்றனர்.\nபெரியார் திராவிடர் கழகத்தின் பொ��ுச் செயலாளர் \"விடுதலை\" இராசேந்திரன் ஆற்றிய உரையில்,\nதடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசலாம் என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளதை எடுத்துக்காட்டினார்.\nஈழப் போராளி அமைப்புகளிடையே மோதல்களை உருவாக்கியது இந்திய உளவு நிறுவனம் தான் என்றும், இதை 1990 ஆம் ஆண்டிலேயே சட்டமன்றத்தில் அறிவித்த முதலமைச்சர் கலைஞர், இப்போது விடுதலைப் புலிகள் சகோதர போர் நடத்துவதாக குற்றம் சாட்டுவது முரண்பாடு அல்லவா என்று கேட்டார்.\nதமிழர் வரிப்பணத்தில் சிறிலங்காவுக்கு ஆயுத உதவி செய்யும் இந்திய அரசை எதிர்த்து வரிகொடா இயக்கத்தைத் தொடங்குவோம் என்று கேட்டுக் கொண்டார்.\nதிரைப்பட இயக்குனர் சீமான் ஆற்றிய உரையில்,\nஎத்தனை முறை கைது செய்தாலும் சீமானின் குரலை நசுக்கி விட முடியாது. தமிழர்களின் ஒரே பாதுகாப்பு அரணாக விளங்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக தனது குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்றார்.\nஇரு நாட்களுக்கு முன் புதுவையில் இயக்குனர் சீமான் ஆற்றிய உரைக்காக புதுவை காவல்துறை வழக்கு பதிவு செய்த நிலையில், எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்ற பரப்பரப்புக்கு இடையே கூட்டம் நடைபெற்றது.\nஅதே நாளில் சென்னை மயிலாப்பூரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் கூட்டமும் நடைபெற்றது.\nபெரும் பொருட்செலவில் விளம்பரம் செய்து நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் திரண்டவர்களை விட ஐந்து மடங்கு கூட்டம் பெரியார் திராவிடர் கழகத்தின் கூட்டத்துக்கு திரண்டதாக \"விண்\" தொலைக்காட்சி தனது செய்தி ஆய்வில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\n//ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்யும் காங்கிரசை வீழ்த்துவோம்: தமிழக மக்கள் உறுதியேற்பு //\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருட��் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nஎதிரிக்கு மன்னிப்பு உண்டு - ஆனால் துரோகிக்கு கிடைய...\nதமிழ் இரத்தம் ஓடுகின்ற தன்மானமுள்ள தமிழர்களுக்கு ம...\nஒரு தீவு, இரு நாடுகள், அழிக்கப்படும் தமிழினம்\nசீமானை ஏன் நம் தலைவனாக ஏற்று கொள்ளக்கூடாது.\nபிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக இன்றும் ஒரு...\nதமிழின அழிப்பு தலைவன் கருணாநிதியின் வேட்டியை சூப்ப...\nபார்ப்பனர்களுக்காக கருணாநிதி நிகழ்த்திய நரவேட்டை\n''கண்ணைக் கட்டி... காட்டில் விட்டு... சுட்டுக் கொல...\nவாருங்கோ, வாருங்கோ முட்டையடி கேட்டு வாங்குங்கோ\nநக்கீரன்:அப்படி திரும்பினா அடிக்கிறா, இப்படி திரும...\nதிமுகவின் வாக்கு வங்கி 10% சரிவு : IBN\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரணாப் உரைக்கு பா.ம....\nஇலங்கை தமிழர்களை காப்பற்றுங்கள்:இஸ்லாமிய அமைப்பு\nசீமானை ஏன் நம் தலைவனாக ஏற்று கொள்ளக கூடாது.\nஉலகத்தமிழர்களே சிங்களவர்களின் இணையதள கருத்தியல் போ...\nCNN-ல் எனது ஓளிப்பட தொகுப்பு, உங்களின் பார்வைக்காக...\nஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்யும் காங்கிரசை வீழ்...\nபொஸ்டன் குளோப்:இனப்படுகொலைக்கு பொறுப்பானவர்கள் மீத...\nஇலங்கை தூதரகத்தை மூட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கு...\nதமிழ் பெண்களை கருக்கலைக்க மருத்துவமனைக்கு சிங்கள ப...\nதமிழ்மணமே தமிழ் மக்களை காப்பாற்ற உன்னால் முடிந்தது...\nநக்கீரனை மிரட்டும் ஹம்சா, நக்கீரன் தைரியம் பிரமிக்...\nஇலங்கையில் உருவாகும் வதை முகாம்கள்\nமரணத்துயர் சுமந்து மாறாத வேதனையோடு ஐநா முன்றிலில் ...\nமீண்டும் பன்னிகள் நடமாட்டம், ஜாக்கிரதை\nபுலிகளை யாராலும் அழிக்க முடியாது: நடிகர் சத்யராஜ்\nyoutube-ல் ஏற்றுவோம், இந்த கொடுமைகளை உலகுக்கு எடுத...\nமனதளவில் தைரியம் உள்ளவர்கள் மட்டுமே இப்பக்கத்தை தி...\nதமிழகத்தில் தமிழின துரோக கருணா குழு ஊடுருவல்\nபொது மக்கள் மீது தற்கொலைத் தாக்குதலை மேற்கொள்ளவ...\nஈழத்தமிழர்களை காக்க சென்னை முதல் குமரி வரை மனித சங...\nதமிழனை காப்பாற்ற எதிர்பாராதவர்கள், நன்றி மெக்ஸிகோ\nசாத்திரி அவர்களே, பன்னியை கண்டால் ஒதுங்கி விடுவது ...\nவீடியோ-3,லண்டனில் நடந்த மாபெரும் வரலாறு காணாத பேரண...\nவீடியோ-2,லண்டனில் நடந்த மாபெரும் வரலாறு காணாத பேரண...\nவீடியோ-1,லண்டனில் நடந்த மாபெரும் ���ரலாறு காணாத பேரண...\nஇந்தியா, இந்தியா மற்றும் இந்தியாவே எல்லாம்\nதிண்ணை காலிக்கு 'முதுகெலும்பு' இல்லாததால் வந்த முத...\nமூன்றாம் பிறை கமல் மாதிரி எல்லாம் பண்ணனுமாம்\nஇந்த வார top 10 தமிழின துரோகிகள்\nராணுவத் தாக்குதலால் 2.5 லட்சம் தமிழர்களின் உயிருக்...\nbreaking news ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2019-05-26T22:59:24Z", "digest": "sha1:NUTSUSN2DXVDWE6VF3HB2FIHAFHFEABT", "length": 9115, "nlines": 122, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஈரமான கூந்தலை உதிராமல் எப்படி பராமரிப்பது? | Chennai Today News", "raw_content": "\nஈரமான கூந்தலை உதிராமல் எப்படி பராமரிப்பது\n சந்திரபாபு நாயுடுவுக்கு பதிலடி கொடுத்த ஜெகன்மோகன் ரெட்டி\nமேகாலயா மாநிலத்தில் பணியாற்றிய தமிழக ராணுவ வீரர் மரணம்\nநிதின் கட்காரியின் கோதாவரி திட்டத்திற்கு தமிழக முதல்வர் பாராட்டு\nஇலங்கைக்கு வாருங்கள்: மு.க.ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு\nஈரமான கூந்தலை உதிராமல் எப்படி பராமரிப்பது\nகூந்தலைப் பராமரிக்க பெண்கள் படும்பாடு. ரொம்பவே கஷ்டமான விஷயம் தான். அதிலும் பார்ட்டி, கொண்டாட்டங்கள் என்று வெளியில் கிளம்பும்போது, அவசர அவசரமாக தலைக்குக் குளித்து, அதைக் காயவைத்து ஹேர் ஸ்டைல் செய்து கொண்டு கிளம்புவதற்குள் அவர்களும் ஒருவழியாகி, உடனிருக்கும் நம்மையும் ஒருவழியாக்கிவிடுவார்கள்.\nஇதுபோன்று அவசரமாகக் கிளம்பும்போது, எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்று தெரியாமலே், எப்படியாவது கிளம்பினால் போதும் என்று நினைத்துவிடுகிறோம். தலையில் இருக்கும் முடி உதிரும்போது தான், செய்த தவறு நினைவுக்கு வரும்.\nஇதுபோன்ற சிரமமான நேரங்களில் செய்யும் தவறுகளில் இருந்து, தலைமுடி சேதமடையாமல் எப்படி காப்பது அதற்கும் சில வழிமுறைகள் உண்டு. அவற்றைப் பின்பற்றினால் போதும். எளிமையாக தலைமுடி சேதம் ஆகாமல் தப்பித்துவிட முடியும்.\nகுளித்து முடித்தபின்பு தான் தலைமுடியைப் பற்றிய கவலையே நமக்கு வருகிறது. ஆனால் குளிக்கும் போதே கொஞ்சம் அக்கறை செலுத்த வேண்டும். ஷாம்பு போட்டு தலையை அலசியதும் நல்ல கன்டிஷ்னரைப் பயன்படுத்த வேண்டும்.\nகுளித்து முடித்து வந்தபின் ஸ்டைலிங் சீரம் பயன்படுத்த மறக்காதீர்கள். சீரம் தடவுவதன் மூலம் தலைமுடி சிக்கல் விழாமல் இருக்கும்.\nதலையைத் துவட்டும் போது, டவலால் அழுத்தித் துவட்டக்கூடாது. ஈரமான கூந்தலை அழுத்தித் துவட்டும் போது, முடி உதிர்தல் அதிகமாகும்.\nடிரையர் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள். முடிந்தவரையிலும் கைவிரல்களால் கோதிவிட்டு, காற்றில் உலர விடுங்கள்.\nஅடுத்து நீங்கள் முக்கியமாக செய்ய வேண்டியது, ஈரத்தலைமுடியைச் சீப்பால் சீவவே கூடாது. அப்படி சீவும்போது முடி உதிர்தல் அதிகமாகும்.\nஈரமான கூந்தலை உதிராமல் எப்படி பராமரிப்பது\nகண்களைப் பாதிக்கும் எல்.இ.டி. விளக்கொளி. தவிர்ப்பது எப்படி\nலாபம் தரும் பிள்ளையார் வழிபாடுகள்\nஒரே நாளில் மோதும் நயன்தாரா, தமன்னா, டாப்சி படங்கள்\n சந்திரபாபு நாயுடுவுக்கு பதிலடி கொடுத்த ஜெகன்மோகன் ரெட்டி\nமேகாலயா மாநிலத்தில் பணியாற்றிய தமிழக ராணுவ வீரர் மரணம்\nநிதின் கட்காரியின் கோதாவரி திட்டத்திற்கு தமிழக முதல்வர் பாராட்டு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idctamil.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-27T00:00:47Z", "digest": "sha1:HD4ULENTSEOIXMPCJCUTEYUPTCZECQ2K", "length": 9530, "nlines": 106, "source_domain": "www.idctamil.com", "title": "சுவனத்த்தில் விவசாயம் – இஸ்லாமிய தஃவா சென்டர்", "raw_content": "\nஹாலா வினாடி வினா 2019 விடைகள்\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \nஐடிசி(IDC) மார்க்க சேவைகளை மார்க்கம் காட்டிய வழியில் மேற்கொள்ளவே நடத்தப்படுகிறது.\nஇஸ்லாமிய மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சி\nமுர்ஷித் அப்பாஸி – ரமழான் 2018\nமுஹம்மத் ஃபர்ஸான் – ரமழான் 2018\nரமளான் சிறப்பு பயான் 2017\nமுஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்.\nஎன அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.\nவேளாண்மைக் கருவிகளைத் துஷ்பிரயோகம் செய்வதால் விளையும் தீமைகளுக்கு அஞ்சுவதும், (வணிகம், வேளாண்மை இவ��்றில் ஈடுபடுவதில்) விதிக்கப்பட்டுள்ள வரம்பை மீறுவதால் விளையும் (கேடுகளான இறைவனை மறத்தல், மார்க்கக் கடமைகளைப் புறக்கணித்தல் ஆகிய) தீமைகளுக்கு அஞ்சுவதும் (அவசியம்).\nஒரு முறை நபி(ஸல்) அவர்கள், கிராமவாசி ஒருவர் தன்னிடம் அமர்ந்திருக்க (பின்வரும் நிகழ்ச்சியை) எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள்:\nசொர்க்கவாசிகளில் ஒருவர், தன் இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு இறைவன் அவரிடம், ‘நீ விரும்பிய (இன்பகரமான) நிலையில் (இப்போது) நீ வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா’ என்று கேட்பான். அதற்கு அவர், ‘ஆம், (நான் விரும்பியபடியே இன்பகரமான நிலையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்) ஆனால், நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன்’ என்று கூறுவார். (இறைவனும் அவருக்கு அனுமதியளிப்பான்.) அந்த மனிதர் விதை தூவி விடுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக்குத் தயாராம் விடும்; மலைகளைப் போல் விளைந்து குவிந்து போய் விடும். அப்போது இறைவன், ‘எடுத்துக் கொள். ஆதமின் மகனே’ என்று கேட்பான். அதற்கு அவர், ‘ஆம், (நான் விரும்பியபடியே இன்பகரமான நிலையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்) ஆனால், நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன்’ என்று கூறுவார். (இறைவனும் அவருக்கு அனுமதியளிப்பான்.) அந்த மனிதர் விதை தூவி விடுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக்குத் தயாராம் விடும்; மலைகளைப் போல் விளைந்து குவிந்து போய் விடும். அப்போது இறைவன், ‘எடுத்துக் கொள். ஆதமின் மகனே உன்னை எதுவுமே திருப்திப்படுத்தாது’ என்று கூறுவான்.\n(நபி(ஸல்) அவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற) அந்த கிராமவாசி, ‘அல்லாஹ்வின் மீதாணையாக அந்த மனிதர் குறைஷியாகவோ (மக்கா வாசியாகவோ) அன்சாரியாகவோ (மதீனாவாசியாகவோ)தான் இருக்கமுடியும். அவர்கள் தாம் விவசாயிகள், நாங்களோ விவசாயிகள் அல்லர்’ என்று கூறினார். இதனைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் சிரித்துவிட்டார்கள்.\n← நம்மையான காரியங்களுக்கு நேரம் இல்லையா \nநம்மையான காரியங்களுக்கு நேரம் இல்லையா \nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nஹாலா வினாடி வினா 2019 விடைகள்\nUncategorized எச்சரிக்கைகள் ஜும்ஆ நாள்\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை வ��ட்டு விட்டீர்கள்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-4903.html?s=cda55325cd8587377220a1f5ea960c4e", "date_download": "2019-05-26T23:25:00Z", "digest": "sha1:SVR7DEONWZTXVJEBXHGRJYEYLGXFO2LR", "length": 164161, "nlines": 2610, "source_domain": "www.tamilmantram.com", "title": "தீபங்கள் பேசும்.. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > தீபங்கள் பேசும்..\nதமிழ்மன்றத்தில் உளறல்கள் எனும் தலைப்பில் வெளிவந்த கவிதை தொகுப்பு விரைவில் தீபங்கள் பேசும் என்று நூலாக வெளிவர இருக்கிறது.\nதிருத்திய பதிப்பை நம் மன்ற நண்பர்களுக்காக பதிவு செய்யலாம் என்று எண்ணி இருக்கிறேன்.\nதூண்டும் திரிகளாய் நண்பர்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்..\nஆவலுடன் எதிர்பார்க்கிறேன். என்ன இன்னும் நீங்கள் திஸ்கியை விட்டபாடில்லை போலிருக்கிறதே\nஉங்கள் கவிதைகளைப் படிப்பதென்றாலே எங்களுக்கொரு ஆனந்தம்.\nஇனியனின் இனிமையான தீபங்கள் பேசுவதை கேட்க\nஆகா பிரியனின் கவிதைத் தொகுப்பு...காத்திருக்கிறோம் பிரியத்துடன்.\nஆண் பெண் அணிகலன்கள்...........கற்கையில் வேண்டியது\nநன்றி பிரியன், முன்பு விட்டதை இனிமேல் படிக்க இருக்கிறேன்.\nசுவாரசியமாக படிக்க நீங்கள் கொடுத்த் க்ளூ போதுமே.\nநான்..பிரமாதம். பிரமாதம். திருடினால் சுதந்திரம். நல்ல கவிநயம்.\n-ஆரம்பமே அமர்க்களமாய்... தொடருங்கள் ப்ரியன்.\nஉங்கள் தீபங்கள் உலகமெங்கும் பேசப்படும்.. - வாழ்த்துக்கள்..\nமுத்து மணி மாலையில் 2 முத்துக்கள் கோர்ந்து விட்டன.. விரைவில் முழுமை பெற வாழ்த்துக்கள்..\nப்ரியன், அருமை. நெருஞ்சி ( காலில் ஏறினாலே வாரக்கணக்கில் வலி ), குறிஞ்சி ( 12 வருடத்திற்கொரு முறை )\nபார்வை பதிப்பதும் நெஞ்சம் கிழிப்பதும் முறையே குறிஞ்சி இதழ் மற்றும் நெருஞ்சி முள்ளின் வேலைகள்.\nகவிதையில் மாறி இருப்பது போல் தோன்றுகிறதே\nதழுவிப் போகும் காதலியின் பார்வையைத்தான் அப்படி கேட்கிறான் நீ எதுவென்று.....\nஅதைப் புரிந்து கொண்டேன் ப்ரியன்.\nஒருவேளை கவிதை இப்படி இருக்க வேண்டுமோ\nஅது உங்கள் விருப்பம் பிரதீப்\nஉங்கள் கவிதைகள் அருமையாக இருக்கின்றது.\nதொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள்\nஎன் இளமை நாட்களை மீண்டும் திரும்பி பார்க்க உங்கள் கவிதைகள் உதவுகின்றன.\nஎன் உயிர் உதிர்கிறதே .. அது ஏனோ..\nநன்றாக செல்கிறது உங்கள் தொகுப்பும் எங்கள் ப்ரியன். தொடந்து கொடுங்க.\nகாதலால் காற்றை விட மென்மையாகிட்டீங்க தானே.\nஎன் உயிர் உதிர்கிறதே .. அது ஏனோ..\nநன்றாக செல்கிறது உங்கள் தொகுப்பும் எங்கள் ப்ரியன். தொடந்து கொடுங்க.\nமன்மதன் உங்கள் கவிதை அருமை.\nஅருமையான கவிதை வரிகள் மிகவும் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் ப்ரியன் அண்ணா\nமெளனத்தில்... தெரியும் உன்னத அழகு......\nஅருமை அருமை. \"மணந்தது\" என்ற சிலேடை சிக்கென்று ஒட்டுகிறது.\nமூச்சுக் காற்று கூந்தல் மலரை மணந்தால் அல்லவா அதுவும் மணக்கும்.\nஅருமை அருமை. \"மணந்தது\" என்ற சிலேடை சிக்கென்று ஒட்டுகிறது.\nமூச்சுக் காற்று கூந்தல் மலரை மணந்தால் அல்லவா அதுவும் மணக்கும்.\nவாவ்.. அருமை.. கவிதையும்.. ப்ரதீப்பின் விளக்கமும்..\nவிளக்கங்களே கவிதைகளாக இருக்கிறது பிரதீப். உங்களிடமிருந்த நல்ல கவிதைகளை எதிர்பார்க்கிறேன்...\nஉன் இமைகள் வேகமாகக் படபடக்க\nவிளக்கங்களே கவிதைகளாக இருக்கிறது பிரதீப். உங்களிடமிருந்த நல்ல கவிதைகளை எதிர்பார்க்கிறேன்...\nஉன் இமைகள் வேகமாகக் படபடக்க\nஎழுந்து விட்ட வார்த்தைகள் மட்டும்\nசொல்ல துணியாத என் மனது\nபுரிந்து கொள்ளாத உன் வயது\nஉங்கள் கவிதையை படித்ததும் நான் எங்கோ படித்த இந்த கவிதை நியாபகம் வந்தது...\nபரிதவிக்கும் காதல்.. ஒரு சோகம்..\nபிரியனின் கவிதைக்கு எதிர்கவிதை தேடி கொடுத்த மன்மதனுக்கு நன்றி.\nதாயின் கழுத்தில் பின்னிக் கொண்டு\nகண்ணாடி முன் நாணிக் கொள்கிறேன்\nமாறுபடும் நம் செயல்கள் அனைத்தும் காமெடி..\nதுண்டு துண்டாகும் நம் மனது சரவெடி..\nஉங்கள் வாழ்க்கை நொடி(யில் )\nஇராகவன் :D :D ஸ்டைலில் ஒரு கருத்து சொல்லலாம் என்று விளைவில் இப்படி வந்து விட்டது.. ப்ரியன் ஒவ்வொரு வரியும் இப்பொழுது எனக்கு அத்து படி.\nகாதலைச் சொன்ன கணத்திலிருந்தே மனதில் கனங்கள் தூசுகளாகும் போது போக்கிலும் வித்தியாசம் காண்பது சாத்தியம்தானே\nஎல்லாக் காலமும் வசந்தமாவது அப்போதுதானே நீங்கள் சொன்ன அத்தனையும் நடக்கத்தான் செய்யும்.\nஇது உங்கள் மனநிலைப் படப்பிடிப்பு ப்ரியன், நன்று\nமாறுபடும் நம் செயல்கள் அனைத்தும் காமெடி..\nதுண்டு துண்டாகும் நம் மனது சரவெடி..\nஉங்கள் வாழ்க்கை நொடி(யில் )\nஇராகவன் :D :D ஸ்டைலில் ஒரு கருத்து சொல்லலாம் என்று விளைவில் இப்படி வந்து விட்டது.. ப்ரியன் ஒவ்வொரு வரியும் இப்பொழுது எனக்கு அத்து படி.\nசரவெ��ியாய் எதிர்கவிதை தந்த மன்மதனுக்கு நன்றி..\nநடந்தால் நலமே பிரதீப் ...இன்னொருமுறை....\nஎல்லோருடைய மனதிலும் நீங்கா இடத்தை பெறுவது முதல் சந்திப்பு, முதல் முத்தம், முதல் சண்டை இது போன்ற முதல்கள் நினைவில் இருக்கும் வரை சந்தோசம் தான்.\nஎல்லோருடைய மனதிலும் நீங்கா இடத்தை பெறுவது முதல் சந்திப்பு, முதல் முத்தம், முதல் சண்டை இது போன்ற முதல்கள் நினைவில் இருக்கும் வரை சந்தோசம் தான்.\n---- உங்கள் பரஞ்சோதி ----\nஆமாம் பரஞ்சோதி.. முதல் நினைவின் பசுமை இறக்கும் வரைக்கும் மாறாது.\nஅனுபவித்தவர் சொல்வது உண்மையாகத்தான் இருக்கும் :) :)\nபேசும் தீபங்கள் ஒளி வீசிக்கொண்டே இருக்கிறது. வாழ்த்துக்கள் ப்ரியன் :)\nபரிதவிக்கும் காதல்.. ஒரு சோகம்..\nஎன விதவிதமாய் ஆயுதங்கள் மட்டும்\nஎன விதவிதமாய் காயங்கள் மட்டும்\n10 தீபங்களை ஏற்றிய ப்ரியனுக்கு வாழ்த்துக்கள்.\nபேசும் தீபங்கள் ஒளி வீசிக்கொண்டே இருக்கிறது. வாழ்த்துக்கள் ப்ரியன் :)\nநன்றி கவிதா... தொடர்ந்து ஒளிவீசி உங்களை எல்லாம் மகிழ்விக்கும் என்றே நம்புகிறேன்..\nதொடர்ந்து உற்சாகப்படுத்தி வரும் பிரதீப், கவிஞர் மன்மதனுக்கும் நன்றி.....\nஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள எண்ண வித்தியாசங்கள் சட்டென்று பிடிபடும் கவிதை.\nஅதிலும் தன் ஆசைக்காய் ஆண் சில நேரம் செயல்பட்டாலும் தன் வாழ்க்கைக்காய் பெண் செயல்படும் நேரம்தான் இருவரது நெஞ்சிலும் தீபங்களாய்ப் பேசும்.\nஒரே அர்த்தம் பொதிந்திருக்கும் இந்த கவிதை எனக்கு ரொம்ப பிடித்தது.. சட்டென மனதில் பதியும் அப்துல் ரகுமான் ரக கவிதை வரிகள் இது. பாராட்டுக்கள் ப்ரியன்.. கவிதை வரிகளில் ஏறுமுகம்தான் உங்களுக்கு..\nஅட மன்மதன், உங்களுக்குள்ள ஒரு அருமையான ஹைக்கூவிஞன் தூங்கிக்கிட்டு இருக்கான். சும்மா அவனை தட்டி அடிச்சு எழுப்பி இன்னும் நிறைய எழுதச் சொல்லுங்கப்பு\nஅட மன்மதன், உங்களுக்குள்ள ஒரு அருமையான ஹைக்கூவிஞன் தூங்கிக்கிட்டு இருக்கான். சும்மா அவனை தட்டி அடிச்சு எழுப்பி இன்னும் நிறைய எழுதச் சொல்லுங்கப்பு\nநன்றி ப்ரதீப்.... கூடிய சீக்கிரமே எழுதறேன்.. (மன்மதன் பக்கம் :D )\nஒரே அர்த்தம் பொதிந்திருக்கும் இந்த கவிதை எனக்கு ரொம்ப பிடித்தது.. சட்டென மனதில் பதியும் அப்துல் ரகுமான் ரக கவிதை வரிகள் இது. பாராட்டுக்கள் ப்ரியன்.. கவிதை வரிகளில் ஏறுமுகம்தான் உங்களுக்கு..\nஏன்யா நான் நல்லா இருக்குறது புடிக்கலையா... அப்துல் ரகுமானோடே என்னை சேத்தி....... உண்மையான கவிஞர்கள் அடிக்க வரப்போறாங்க..\nநான் இருப்பது தொடக்கநிலையே.. அதற்கு இன்னும் பலமடங்கு உழைக்க வேண்டும்.\nநீங்கள் சொல்லுவது சத்தியம் பிரதீப்\nமன்மதா தீபங்கள் பேசும் புத்தகம் வாங்குபவர்களுக்கு மன்மதன் கவிதைகள் இலவசமாக தர இருக்கிறேன்....\nமன்மதா தீபங்கள் பேசும் புத்தகம் வாங்குபவர்களுக்கு மன்மதன் கவிதைகள் இலவசமாக தர இருக்கிறேன்....\nநன்றி ப்ரியன்.. இலவசமா கொடுத்தாதான் வேலைக்கு ஆவும் :D :D\nமிகவும் நன்றாக உள்ளது. ப்ரியன் மேன்மேலும் எழுத எனது வாழ்த்துக்கள்.\nகவிதையும், எதிர்கவிதையும் கொடுக்கும் இருவருக்கும் என் பாராட்டுகள்.\nகவிஞரே தங்களின் கவிதையிடம் நாங்கள் தஞ்சம்.\nகவிஞரே தங்களின் கவிதையிடம் நாங்கள் தஞ்சம்.\nகொடுத்துக் கொண்டிருங்கள் தினமும் கொஞ்சம்\nப்ரியன், உங்கள் அனுபவங்கள் கவிதைகளாகின்றனவா, அல்லது கவிதைகள் அனுபவிக்கவா என்று குழம்ப வைக்குமளவு காதல் கொப்பளிக்கிறது.\nகவிதையை அனுபவியுங்கள் உங்கள் காதலோடு....\nமன்மதா தொடரட்டும் உன் அசத்தல் கவிதைகள்....\nஎனக்கு ஒரு குரங்கு கூட கிடைக்கவில்லையே\nஅண்ணிகிட்ட சொன்னா உங்களையே மாத்திருவாங்க ஆமாம் :)\nநடுவில் நடந்தது என்ன என்பது தான் ரகசியம் நண்பா.\nஅப்படியா.. நான் கொஞ்சம் வீக்.. புரிஞ்சுக்கறதிலே..\nநாய் மேல் இருக்கும் பயத்தால.....\nநாங்க எத்தனை நாய்களை பயன்படுத்திருக்கிறோம்.\nமன்மதன் ஆட்டோவை மட்டுமே உபயோகித்ததால் இது புரியலை.\nநாய் மேல் இருக்கும் பயத்தால் கையை உதறி நடந்தாள்.. அதான் குழப்பமே.. சரி..சரி..போனிலே பேசிக்கிறேன்..\nமன்மதா, இதற்கு பதில் கவிதை கிடையாதா\nபரம்ஸ் ரசிகரே.. நல்லா இருக்கா\nநாய் மேல் இருக்கும் பயத்தால் கையை உதறி நடந்தாள்.. அதான் குழப்பமே.. சரி..சரி..போனிலே பேசிக்கிறேன்..\nமுதலில் கையை உதறி நடந்தாள்... அதன்பிறகுதான்....\nபோங்கய்யா இதையெல்லாமாவா விளக்கவுரை, பதிப்புரை எல்லாம் கொடுத்துக்கிட்டு இருக்கிறது..\nஅப்படியா.. நான் கொஞ்சம் வீக்.. புரிஞ்சுக்கறதிலே..\nகவிதையை அனுபவியுங்கள் உங்கள் காதலோடு....\nமன்மதா தொடரட்டும் உன் அசத்தல் கவிதைகள்....\nமணி( கண் ) ஒன்று\nஇன்றுதான் இக்கவிதை மாலையைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அபாரம் .... தங்கள் கவிதைகளும் சரி, எதிர்க்கவிதை, துணைக்கவிதை என்று நண்பர்கள் எழுதுவதும் சரி. மேலும் எழுதுங்கள். வாழ்த்துக்கள்.\nஇன்றுதான் இக்கவிதை மாலையைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அபாரம் .... தங்கள் கவிதைகளும் சரி, எதிர்க்கவிதை, துணைக்கவிதை என்று நண்பர்கள் எழுதுவதும் சரி. மேலும் எழுதுங்கள். வாழ்த்துக்கள்.\nநன்றி கரிகாலன். கண்டிப்பாக தொடர்வேன்,\nநான் பழைய பிரியன் தான். புது மன்றத்தில் நுழைய முடியாமல் உங்கள் பிரியன் ஆகி விட்டேன்.\nப்ரியன்ஜி .. போனில் விளக்கியதற்கு நன்றி.. ;)\nமணி( கண் ) ஒன்று\n(நடிகன் - காதலில் அல்ல ;) ) மன்மதன்\nபி.கு : ப்ரியன்ஜி .. உங்க கவிதைக்கு சும்மா வார்த்தையாக கருத்து எழுத தோணாமல் கவிதையாக எனக்கு என்ன தோணியதோ அதை எழுதினேன்.. தப்பாக நினைக்க வேண்டாம்.. வேணும்னா குட்டு வைத்திடுங்க..ஹிஹி..\nமன்மதா, எத்தனை ரதிகளப்பா உனக்கு.\nபிரியனில் கவிதை தேனில் ஊறிய பலா என்றால் உங்க கவிதை மாம்பலம் போட்ட பதநீர் மாதிரி இனிமையோ இனிமை.\nஇதை எல்லாம் பார்க்கும் போது காதலித்த நேரத்தில் காதலிக்கு கால் கடுக்க காத்திருப்பதற்கு பதில் கவிதை எழுதியிருந்தால் ஒரு வேளை என் காதல் வெற்றி பெற்றிருக்குமோ.\n(மக்கா, குடும்பத்தில் குழப்பம் உண்டாக்க நினைக்க வேண்டாம்).\n(நடிகன் - காதலில் அல்ல ) மன்மதன்\nஉங்கள் கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது...\nஇந்த வார்த்தையில் காதல் அழகான கவிதையாய் துள்ளி விளையாடுகிறது\nகாதலிக்கு கவிதை கொடுப்பது மாதிரி ஒரு முட்டாள்தனம் இந்த உலகத்தில் இல்லை...\nகாதலன் கவிதையை விரும்புவதைக்கூட பல பெண்கள் விரும்புவதில்லை\nஉங்கள் கவிதை மிகவும் நன்றாகத்தான் இருக்கிறது...\nஇந்த வார்த்தையில் காதல் கவிதையாய் துள்ளி விளையாடுகிறது\nநன்றி பரம்ஸ் (லூஸ் டாக் விடாதே. ஃபேக்ஸ் :D வந்திட போகுது..)\nமன்மதா, எத்தனை ரதிகளப்பா உனக்கு.\nஉங்க கவிதை மாம்பலம் போட்ட பதநீர் மாதிரி இனிமையோ இனிமை.\nஅண்ணா மாம்பழம் போட்ட \"மாலைப் பதநீர்\" என்றிருக்கணுமோ..\nமாலைப் பதநீரின் சுவையோ சுவை...\nகிட்டதட்ட தனி மடல்கள் போலாகிவிட்டதே....\nபடிப்பவர்கள் கருத்து சொன்னால் நன்றாக இருக்கும்.\nகவிதைகள் நன்றாக இல்லாத பட்சத்தில் திருத்தி கொள்ளவாவது உதவிகரமாக இருக்கும்.....\nஇரண்டும் இல்லாமல் இருப்பது சோர்வைத்தான் தருகிறது....\n( சில நாட்களாகவே கவிதை தளத்தில் புதிய பதிவுகள் ஏதும் இல்லை....அருமை நண்பர் ராம்பால், கவிதா, பூ, முத்து, இனியன் மற்றும் பலரை காணவே இல்லையே...... அதனால்தான் இந்த வேண்டுகோள்... )\nப்ரியனின் வேண்டுகோளில் நியாயம் இருக்கிறது.. வேணும்னே சில ஸ்பெல்லிங் மிஸ்டேக் செய்தாலும் அதையும் கண்டுக்காம இருக்கிங்களே மக்கா.. கவிதா .. எங்கேம்மா இருக்கே..\nமன்னிக்கனும். கொஞ்ச நாளாய் கருத்துகள் சொல்லாததற்கு. இனி ஒவ்வொன்றையும் பார்த்து படித்து அவசியம் கருத்து சொல்கிறேன்.\nநிறைய வாங்கிய அனுபவமோ.. :D\nநன்றி இனியன், பிரதீப், பரஞ்சோதி, மன்மதன்....\nகாதல்வயப்பட்டால் ஒவ்வொரு அசைவும் ஒரு அனுபவம்தான்.\nஉங்க கவிதைகள் எல்லாமே படிக்க இனிமையா இருக்கு...சினிமாவில் காதல் காட்சிகளில் வரும் சின்ன சின்ன சம்பவங்கள் மாதிரி...வாழ்த்துக்கள்\nஉங்களோட இந்த கவிதை ரொம்ப நல்லா இருக்கு:\nஆஹா.... எண்ணம் எங்கெங்கோ ஓடுகிறது. நன்றிகள் உங்கள்பிரியன்ஜி\nமழை நின்ற அமைதியிலும்கூட வார்த்தைகள் பரிமாறிக் கொள்வதுண்டு..\nஉணர்ச்சி பூர்வமான கவிதை மன்மதன். வாழ்த்துக்கள்\nஎப்பா... மன்மதா ரெம்ப அனுபவமோ... வார்த்தை கொட்டுது...\nஅருமை நண்பா ... தொடரு...\nகவிதைக்கு அனுபவம் தேவையில்லை.. ஆனாலும் அனுபவிக்காம கவிதை எழுத எனக்கு ரொம்ப கடினம்.. அனுபவம் பாதி, கற்பனை மீதி கலந்து செய்த அல்வாதான்..\nஅருமை மன்மதா...... இன்னும் தொடருங்கள்.... அழகாக எழுதுகிறீர்கள்\nஎன்ன நாளை எழுத எண்ணமா...\n(நடிகன் - காதலில் அல்ல ;) ) மன்மதன்\nபி.கு : ப்ரியன்ஜி .. உங்க கவிதைக்கு சும்மா வார்த்தையாக கருத்து எழுத தோணாமல் கவிதையாக எனக்கு என்ன தோணியதோ அதை எழுதினேன்.. தப்பாக நினைக்க வேண்டாம்.. வேணும்னா குட்டு வைத்திடுங்க..ஹிஹி..\nஆகா மன்மதன் எத்தனையாவது ரதி கூறினா 'நீ எனக்கு\nவைத்தாயே ஒரு குட்டு என்று\n(மிகவும் நன்றாக இருக்கிறது மன்மதன் தொடர்ந்து எழுதுங்கள்)\nமிகவும் நன்றாக இருக்கிறது பிரியன் அண்ணா\nபிரியன் அண்ணா உங்கள் கவிதைகள் மிகவும் நன்றாக உள்ளது முலுவதும் படித்துவிட்டேன் மிகவும் அருமை. அத்துடன் மன்மதன் உங்கள் கவிதைகளும் நன்றாக உள்ளது நல்ல அனுபவத்துடன் எழுதியுள்ளீர்கள் போல் வாழ்த்துக்கள். மீண்டும் மீண்டும் எழுதுங்கள் எழுத எனது வாழ்த்துக்கள்\nகாதலில் தேசிய விருது பெற்ற மன்மதனுக்கு வாழ்த்துக்கள். ப்ரியன் கரடி பொம்மை கூட நம்மைப் பார்த்து சிரிக்க வைக்கும் காதல் காலத்தில் கண்ணீர்த்துளிகளின் வலிமை தான் என்ன\nஎன்னைத் தழுவும் உன் ம���ச்சுக் காற்றின்\nப்ரியன் என்று காதல் வயப்பட்டோமோ அன்றே நாம் நிரந்தர சீக்காளி ஆகி விட்டோமே.\n.............அத்துடன் மன்மதன் உங்கள் கவிதைகளும் நன்றாக உள்ளது நல்ல அனுபவத்துடன் எழுதியுள்ளீர்கள் போல்\nநல்ல அனுபவம் கிடைக்கும் முன்னதாக எழுதி இருக்கிறார், சுவேதா....\nஅனுபவத்திற்காக காத்திருந்து, காத்திருந்து காலவிரயத்தை விரும்பாதவர் மாதிரி இருக்கிறது, அவரது கவிதைகள்....\nசரி, நீங்கள் நல்ல அனுபவம் என்று குறிப்பிட்டது எதை\nப்ரியன் என்று காதல் வயப்பட்டோமோ அன்றே நாம் நிரந்தர சீக்காளி ஆகி விட்டோமே.\nபரஞ்சோதி கவிதை சொல்ல வந்த செய்தி அதுவல்ல..... இன்னும் கொஞ்சம் உள்சென்று பாருங்கள்.தாங்கள் என்ன உணர்ந்தீர்கள் என்பதைச் சொல்லுங்கள்\nசூரியன் பார்க்கும் பனியல்ல உங்கள் ஆசை ப்ரியன்.\nகாதல் சொட்டுகிறது உங்கள் நடையில்.\nஎன் தம்பியின் கூச்சம் கலைத்து\nஉங்கள் அனுமதி பெறாமலே தொடர்ச்சி\nகாதலி முதலில் தீர்ப்பது உங்களுக்கு உள்ளிருக்கும் தாய்மேல் வரும் ஏக்கத்தைத்தான் என்று மனவியலாளர்கள் கூறுகின்றனர். அதை அனாயசமாக சின்னஞ்சிறு நிகழ்வுகள் மூலம் உணர்த்தியிருக்கிறீர்கள்.\nஅன்பைத் தொடர அனுமதி எல்லாம் தேவையில்லை பிரதீப். எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே...நல்ல கவிதை நல்ல முடிவு,\nபுரிந்தவர்களுக்கு வாழும் ஒவ்வொரு நொடியும் சொர்க்கமே\nஅடேயப்பா ஒரே ஆட்டோகிராப் மழையா இருக்கு.\nஇப்பத்தானய்யா புரியுது ஏன் உங்களை தலை \"ஆட்டோ\" மன்மதன்னு கூப்பிடுறாருன்னு. எத்தனை ஆட்டோ அந்த நாளில உங்களைத் துரத்தியதோ, அந்த இண்டர்நெட் சென்டருக்கே வெளிச்சம்.\nமன்மதா இதெல்லாம் சொல்லவே இல்லையே...கடைக்கண் பார்வையால் எப்போதும் வீழ்பவர்கள் ஆன்களே\nஇந்த கணங்கள்தானே நம் காதலை, காதலின் ஆழத்தை உணர்த்திவிட்டுச் செல்கிறது. மிகவும் இயல்பான காதல்கவிதை...\nமன்மதா இதெல்லாம் சொல்லவே இல்லையே...கடைக்கண் பார்வையால் எப்போதும் வீழ்பவர்கள் ஆன்களே\nதிருத்திக்கொள்ளுங்கள் பிரியன்.. சில நேரம் பெண்களும்.. (கடைக்கண் என்றால் என்ன \nகடைக்கண்ணா என்பதெல்லாம் பார்ப்பவர் உணர்வதில் இருக்கிறது . நான் ஒன்றும் சொல்ல முடியாது\nகவனிக்க - இது என்னுடைய 200வது பதிப்பு :D :D :D :)\nஎன் கவிதைகளோடு உங்கள் காதல் பக்கங்களையும் புரட்டுவது இதமாய் இருக்கிறது\nகடைக்கண்ணா என்பதெல்லாம் பார்ப்பவர் உணர்வதில் இருக்கிறது . நான் ஒன்றும் சொல்ல முடியாது\nகவனிக்க - இது என்னுடைய 200வது பதிப்பு :D :D :D :)\nவெள்ளி (25 )வது கவிதை..\nதங்களுக்கு தோன்றுவதை எழுதுங்கள். இனிமேல் வரும் கவிதைகளுக்குத்தான் தங்கள் பதில் கவிதைகளை அதிகம் எதிர்பார்க்கிறேன்\nஉன் அன்பை உறுதியாய்ச் சொல்லிவிட்டு\nஉன் அன்பின் ஆழத்தில் மூழ்கி கிடப்பதாலே\nஎன் உறவுகள் மனம் கலங்கி\nஉன் அன்பை உறுதியாய்ச் சொல்லிவிட்டு\nஉன் அன்பின் ஆழத்தில் மூழ்கி கிடப்பதாலே\nசினிமாவில் தெரியும் பிம்பங்களின் காதல் தோல்வியையே தாங்காத இதயம். தனக்கே தனக்கான காதலை தொலைத்து விட்டு புலம்பி திரியும் மனதுக்கு ஒரே ஆறுதல், கிடைக்கும் மனைவியின் காதலில்தான் இருக்கிறது..\nஇங்கே அப்பா-அம்மா கட்டாயத்தின் பேரில் மட்டுமே இன்னொருவளுக்கு தாலியை கட்டுகிறான் என்றால் ஏற்றுக்கொள்ள முடியாது.. தீர்ப்பை மாற்றி சொல்லுங்க பிரியன். கவிதையிலேயாவது அட்லீஸ்ட்..\nமன்மதன் நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள்.காதலின் ஆழத்தை வெளிப்படுத்தவே இக்கவிதையை இங்கு இணைத்திருக்கிறேன். நீங்கள் சொல்லும் அர்த்தத்தில் அல்ல. இத்தொகுப்பில் இதுவும் ஒரு முக்கியமான கவிதை. உங்கள் தவறான புரிதலுக்கு நான்தான் காரணம்.\nஎன் கவிதையில் மூன்றாம் அணி கிடையாது.\nகவிதையின் தொடக்கத்தில் கனவில் என்று சேர்த்துக் கொண்டு படியுங்கள் முந்தைய கவிதையின் தொடர்சியே என்பது தெரியும்.\nஅன்பிருக்குமிடங்களிலெல்லாம் இந்த தடுமாற்றங்கள் நிகழ்ந்துவிடுவது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. என்ன செய்ய\nதேவதை ( கவிதை ) வரத்தானே வேண்டும்.. பழைய உளறல்கள் தொகுப்பில் வெளிவந்த சில கவிதைகளை நீக்கிவிட நினைத்திருப்பதால் இனி எப்படி வரவேண்டுமென்று கொஞ்சம் யோசித்து கொண்டிருக்கிறேன்...\n25-வது கவிதை மெய்யாலுமே அருமை. சொன்னது போல் 'தைக்கிறது'.\nநாள் நட்சத்திரம் பார்த்தா காதல் கொள்ளமுடியும்\nதேவதை ( கவிதை ) வரத்தானே வேண்டும்.. பழைய உளறல்கள் தொகுப்பில் வெளிவந்த சில கவிதைகளை நீக்கிவிட நினைத்திருப்பதால் இனி எப்படி வரவேண்டுமென்று கொஞ்சம் யோசித்து கொண்டிருக்கிறேன்...\nஎன்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.. உதவுகிறோம்... பழையதை இங்கு மாற்றி தரவா...\nஇல்லை. இந்த தொகுப்பு யாருடைய மனதையும் புண்படுத்தாமல் வர வேண்டும் என்பது என் பெற்றோரின் விருப்பம். அதனால் சில மாறுத��்களை செய்ய எண்ணி இருக்கிறேன். அதனால் தான் அப்படி சொல்லியிருந்தேன்.\nகாதல் காலங்களில் சிறுமை உணர்வுக்கேது இடம் இருந்தாலும் அதை ஒரு சொட்டுக் கண்ணீர், ஒரு கடைக்கண் கரைத்து விடுமே இருந்தாலும் அதை ஒரு சொட்டுக் கண்ணீர், ஒரு கடைக்கண் கரைத்து விடுமே\nஇதில் கரைகின்றன என்று இருக்க வேண்டுமோ\nஎன்றிருந்தாலும் இனிக்கும் என்பது என் கருத்து. ஏனெனில் எத்தனை கறைகள் இருந்தாலும் அவற்றின் இயல்பு ஒன்றே\nஅறிஞரே.. அசத்திட்டிங்க.. தனி தலைப்பில் கவிதை எதிர்பார்க்கிறேன்..\n[QUOTE=pradeepkt]காதல் காலங்களில் சிறுமை உணர்வுக்கேது இடம் இருந்தாலும் அதை ஒரு சொட்டுக் கண்ணீர், ஒரு கடைக்கண் கரைத்து விடுமே இருந்தாலும் அதை ஒரு சொட்டுக் கண்ணீர், ஒரு கடைக்கண் கரைத்து விடுமே\nஇதில் கரைகின்றன என்று இருக்க வேண்டுமோ\nஎன்றிருந்தாலும் இனிக்கும் என்பது என் கருத்து. ஏனெனில் எத்தனை கறைகள் இருந்தாலும் அவற்றின் இயல்பு ஒன்றே\nமனப்போராட்டங்களளுக்கு, தவிப்புகளுக்கு தன் அன்பு நிறைந்த பார்வையாலே ஆறுதல் சொல்லிடவே கறைகள் என்று பயன்படுத்தினேன். கரைகின்றன என்பதை விட கரைகிறது அழகாக இருப்பதாக தோன்றியதால் அப்படி வைத்துள்ளேன். கரைகின்றன என கறைகள் என்றாலும் நன்றாகவே இருக்கும்..\nநான் கரைகிறேன் என்றேன். நீங்கள் கரைந்து கலந்துவிட்டதையே கவிதையாக்கியிருக்கிறீர்கள்....\nஅறிஞரே.. அசத்திட்டிங்க.. தனி தலைப்பில் கவிதை எதிர்பார்க்கிறேன்..\nஅன்புடன் மன்மதன்ஏதோ சும்மா நினைச்சதை கிறுக்கிறது நண்பா.. தங்கள் அளவுக்கு எதுவும் இல்லை....\nநான் கரைகிறேன் என்றேன். நீங்கள் கரைந்து கலந்துவிட்டதையே கவிதையாக்கியிருக்கிறீர்கள்....இது சும்மா கிறுக்கல்கள் பிரியன்... நீங்கள் தங்கள் பாணியில் தொடருங்கள்.... நன்றாக வருகிறது....\n(ஒரு சில தினங்களில் தங்கள் பழைய உளறல்கள் இங்கு வந்து விடும்)\nம்ம்ம்ம்ம்ம் நடக்கட்டும், நடக்கட்டும்.. :D :D\nஎளிமையான ஆனால் இனிமையான கவிதை மன்மதன்\nஇயல்பான செயலை அழகாய் வர்ணித்துள்ளீர்... வாழ்த்துக்கள் மன்மதன்...\nதனி பக்கம் போடுற அளவுக்கு இன்னும் எழுதும் எழுத ஆரம்பிக்கலை.. அப்பால பார்க்கலாம்.\nதனி பக்கம் போடுற அளவுக்கு இன்னும் எழுதும் எழுத ஆரம்பிக்கலை.. அப்பால பார்க்கலாம்.\nமன்மதன்முடியும் நண்பா... முடியாதது எதுவுமில்லை... இந்த வாரக்கடைசியில் தனியா போய் உட்கார்ந���து.. ஏதாவது யோசி... எல்லாம் தன்னால வரும்.....\nவலி தந்த இறுக்கம் கலைக்க\nசில தூரம் நடந்த வேளையில்\nவலி தந்த இறுக்கம் கலைக்க\nசில தூரம் நடந்த வேளையில்\nஅசத்தல் கவிதை மன்மதன். நான் நினைத்தை அழகாக சொல்லிவிட்டீர்கள்,\nஉங்கள் எழுத்துக்கள் மெருகேறி வருகிறது. வாழ்த்துக்கள்....\nஜுகல்பந்தி மாதிரி கவிதை மழை.\nமன்மதன்மம்ஸ் அருமையோ அருமை.......எனக்குப் பெருமையோ பெருமை.....\nஆகா.. நல்லா இருக்கா.. நீங்க எல்லாம் சேர்ந்து பாராட்டுறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு...\nபதில் எழுத நேரம் இல்லாவிட்டாலும் அவ்வப்போது வந்து படித்துக்கொண்டிருக்கிறேன். இத்தொடர் அருமை என்று நான் சொல்லத்தேவையில்லை. நீளும் பக்கங்களே அதன் சாட்சி.\nஅனைவரும் எழுதுகையில் என் கையும் துறுதுறுக்கிறது.. பொறு பொறு என்கிறது நேரம்... நேரமின்மையால் வாழ்த்து மட்டும் கூறி மீண்டும் வருகிறேன் பிரியன்.\nபதில் எழுத நேரம் இல்லாவிட்டாலும் அவ்வப்போது வந்து படித்துக்கொண்டிருக்கிறேன். இத்தொடர் அருமை என்று நான் சொல்லத்தேவையில்லை. நீளும் பக்கங்களே அதன் சாட்சி.\nஅனைவரும் எழுதுகையில் என் கையும் துறுதுறுக்கிறது.. பொறு பொறு என்கிறது நேரம்... நேரமின்மையால் வாழ்த்து மட்டும் கூறி மீண்டும் வருகிறேன் பிரியன்.\nவாழ்த்துக்கு நன்றீ கவிதா- நேர பூதம் உங்கள் கட்டுக்களையும் அவிழ்த்துவிடும் என்று காத்திருக்கிறோம்.\nவலி தந்த இறுக்கம் கலைக்க\nசில தூரம் நடந்த வேளையில்\nஅப்பாடா நிழற்படம் வேலை முடிந்தது. இனிமேல் இங்கு தொடர்வேன்\nஅப்பாடா நிழற்படம் வேலை முடிந்தது. இனிமேல் இங்கு தொடர்வேன் ஆவலுடன் காத்திருக்கிறோம் அன்பரே.... அருமையயன் நிழற்படம் தந்தீர் நன்றி...\nஒரு வழியாக இந்த தொகுப்பைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். அதனால் இதற்கு மேல் எழுதுபவை எல்லாம் பெரும்பாலும் புதிய கவிதைகளாகவே இருக்கும். இந்த ஆண்டு இறூதியிலாவது தொகுப்பை வெளியிட வேண்டும் என எண்ணி இருக்கிறேன். நண்பர்களின் வழக்கமான அன்பை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.\nஅடுத்த கவிதை மிக விரைவில்\nஆஹா.. இதைத்தான் எதிர்பார்த்தேன்.. தொடருங்க பிரியன்.\nஏன்யா கரும்பு தின்னக் கூலியா\nஎங்கள் ஆதரவும் அன்பும் என்றைக்குக்கும் உங்களுக்கு உண்டு.\nஉங்கள் கவிதைகள் புத்தகமாக வந்து பலரும் படித்து மகிழ வாழ்த்துகள்.\nநன்றி மன்மதன் பிரதீப்.. உணர்வின் உச்சங்களை கவிதையாக்க முயற்சி செய்கிறேன். ஏனென்றால் காதலைப் பற்றி எல்லோரும் எழுதமுடியும். அதில் தனித்து தெரிய தேவை அதிகமான தேடல்...\nகவிதை சிறப்பாக வரவேண்டுமென்று எனக்குள்ளே அதிகம் பேசிக்கொள்வதாலே. பிறருடன் பேசும் போது அதிகமாக பேசமுடிவதில்லை. எனக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம். அதுதான். மடை திறந்த வெள்ளமாக வெளிப்படுத்தவில்லை என்றாலும் பழகுபவர்களை ஆத்மார்த்தமாகவே நேசிப்பவன் நான். இது குறித்து எனது விடுமுறை கணங்களில் விளக்கமாக சொல்கிறேன்\nஅருமை ... அருமை... வாழ்த்துக்கள்.. திரும்ப தொடங்கியதற்கு...\nதிரும்ப எழுதுகிறேன் என்று சொன்னாலும் உடனடியாக எழுதமுடியவில்லை. இன்று காலை கவிதாவின் கவிதை தொகுப்பிற்கு ஜீவா பதிலளித்த பின்பு அடுத்தடுத்து காதல் பற்றிய பதிவுகளினாலும், காதல் திருமணங்கள் பற்றி விவாதங்கள் இன்று அதிகம் வந்தாலும் இந்தக் கவிதையை எழுத முடிந்தது\nதொடர்ந்து எழுதுங்கள் (அனுபவியுங்கள்) பிரியன்..\nமன்மதனும் காதல் டைரி என்ற தலைப்பில் கலக்கி கொண்டிருந்தார்.. அதுவும் இப்போது காண முடியவில்லை..\nஇந்தத் தவிப்பிற்கும் கண்ணீருக்கும் காரணம் என்ன\nஅது ஒரு கண்ணாம்பூச்சி விளையாட்டு அவ்வளவுதான்\nஇந்தத் தவிப்பிற்கும் கண்ணீருக்கும் காரணம் என்னஅந்தப் பிள்ளைக்கு வேற மாப்பிள்ளை பாத்திருப்பாங்க.....இல்லையா பிரியன்\nஅது ஒரு கண்ணாம்பூச்சி விளையாட்டு அவ்வளவுதான்\nஇந்த ஆட்டம் இனிதே முடிந்தால், மற்ற ஆட்டம் தொடங்கலாமே\nஅடப்பாவிகளா அவன் தான் மாப்பிள்ளை. பெண்பார்க்க வந்தபோது அவள் அறையில் ஒளிந்து கொண்டு விளையாட்டு காட்டுகிறான், கொஞ்சம் காட்சிப் படுத்தி பாருங்கள். இது காதலர்களுக்கிடையான சிறு ஊடல்\nஅடப்பாவிகளா அவன் தான் மாப்பிள்ளை. பெண்பார்க்க வந்தபோது அவள் அறையில் ஒளிந்து கொண்டு விளையாட்டு காட்டுகிறான், கொஞ்சம் காட்சிப் படுத்தி பாருங்கள். இது காதலர்களுக்கிடையான சிறு ஊடல்\nநாங்களும் அதை தாம்லே சொல்றோம். :D\nநாங்களும் அதை தாம்லே சொல்றோம். :D\nநான் சொன்னது ராகவனுக்கும் பிரதீபுக்கும்... பாவம் அவுக எல்லாம் பச்சப்புள்ளைகதான\nநான் சொன்னது ராகவனுக்கும் பிரதீபுக்கும்... பாவம் அவுக எல்லாம் பச்சப்புள்ளைகதானவிளையாட்டுக் காட்டுறவருக்கும் ஏன் கண்ணீரு அப்புறம் அதான் அப்படிச் சொன்னோம். ஊசி போடுற டாக்குடரே அழுதாப்புல.\nவிளையாட்டுக் காட்டுறவருக்கும் ஏன் கண்ணீரு அப்புறம் அதான் அப்படிச் சொன்னோம். ஊசி போடுற டாக்குடரே அழுதாப்புல.\nஒரு எழுத்து விடுபட்டுப் போனதால்தான் இத்தனை குழப்பமும். இப்போது சரி செய்துவிட்டேன்.\nஒரு எழுத்து விடுபட்டுப் போனதால்தான் இத்தனை குழப்பமும். இப்போது சரி செய்துவிட்டேன்.ஒரு எழுத்து விட்டுப் போனதால எத்தனை குழப்பம் பாருங்கள்.\nஅப்புறம் வாழ்த்துகள். எப்போ கலியாணம் அடுத்த வாட்டி ஊருக்கு வரும் போதா\nகவிதையின் நாயகனுக்குதான் பெண்பார்க்கும்படலுமும் முடிஞ்சாச்சுல அடுத்து கல்யாணம்தான்..\nநமக்கு ஒரு இரண்டு மூன்று கவிதை தொகுப்பு போட்ட பின்னாடிதான் இந்த கல்யாணம்லா\nகவிதையின் நாயகனுக்குதான் பெண்பார்க்கும்படலுமும் முடிஞ்சாச்சுல அடுத்து கல்யாணம்தான்..\nநமக்கு ஒரு இரண்டு மூன்று கவிதை தொகுப்பு போட்ட பின்னாடிதான் இந்த கல்யாணம்லா\nஇப்பத்தான் இந்த மாற்றத்தைப் படித்தேன்... அடடா ... என்ன நயம்\nஇரண்டு மூன்று கவிதைத் தொகுப்புன்னா அனேகமா உங்க கல்யாணம் இந்த வருடக் கடைசியில்தான் இருக்கும் போல.....\nநாங்களும் அதை தாம்லே சொல்றோம். :D\nஇருக்கட்டும் இருக்கட்டும்... :D :D\nஅண்ணாச்சி என்னென்ன கூத்து பண்ணியளோ... இதையெல்லாம் நேரில அண்ணிகிட்ட கேட்டு இன்னொரு பாராயணம் எழுதிற மாட்டேன்...\nஇப்பத்தான் இந்த மாற்றத்தைப் படித்தேன்... அடடா ... என்ன நயம்\nஇரண்டு மூன்று கவிதைத் தொகுப்புன்னா அனேகமா உங்க கல்யாணம் இந்த வருடக் கடைசியில்தான் இருக்கும் போல.....\nநான் இந்த தொகுப்பே கிட்டத்தட்ட பத்து மாதங்களாக எழுதி வருகிறேன். இன்னும் முடிந்தபாடில்லை. மூன்று தொகுப்பு முடிக்க வேண்டும் என்றால் உங்க பிள்ளைக்கு மூணு வயசாகும் போதுதான்னு வச்சுக்கங்களேன்\nஅருமை பிரியன். தவிக்க வைத்துப்பார்ப்பது காதலுக்கு ஒன்றும் புதிதல்ல. அதை நீங்கள் கவிதையில் வடிப்பது அழகான புதுமை. தொடருங்கள். நன்றி\nநன்றி கவிதா. இது போன்ற காதலின் நுண்ணிய தருணங்களையே கவிதையாக்கியிருக்கிறேன். கவிதையாக்கவும் விரும்புகிறேன். எந்த அளவிற்கு சரியாக வரும் என்று தெரியவில்லை,\nஇருக்கட்டும் இருக்கட்டும்... :D :D\nஅண்ணாச்சி என்னென்ன கூத்து பண்ணியளோ... இதையெல்லாம் நேரில அண்ணிகிட்ட கேட்டு இன்னொரு பாராயணம் எழுதிற மாட்டேன்...\nயப்பூ, நம்ம கிட்ட உங்க பருப்பு வேகாதுலே.\nஅண்ணியை அப��படி கவர் பண்ணி வைத்திருக்கோமுல்ல.\n- கில்லாடியாங் கில்லாடி பரம்ஸ்\nநன்றி கவிதா. இது போன்ற காதலின் நுண்ணிய தருணங்களையே கவிதையாக்கியிருக்கிறேன். கவிதையாக்கவும் விரும்புகிறேன். எந்த அளவிற்கு சரியாக வரும் என்று தெரியவில்லை,\nபிரியன், எங்களுக்கும் ஆசை தான், ஆனால் கவிதை, கவிதை, அதான் வரவே மாட்டேங்குது, மனசு ஏங்குது, நீங்க கொடுப்பதால் அது தீருது.\nஎழுத எழுததாம்ல கவிதை வரும்.. இதோ பாரு.. நான் கூட கவிதை எழுதறேன். ஏன் நீ எழுத முடியாது..\nஎழுத எழுததாம்ல கவிதை வரும்.. இதோ பாரு.. நான் கூட கவிதை எழுதறேன். ஏன் நீ எழுத முடியாது..\nஏலே கல்யாணம் ஆகி, புள்ளையும் பெத்தாச்சு, இனிமேல் என்னலே கவிதை, நான் இங்கே கதை அடிக்கிறதுக்கே வீட்டில் சப்பாத்தி கட்டை பறக்குது. கவிதை எழுத தொடங்கினால் அவ்வளவு தான். சரி சரி தலைப்பு திசை மாறுது, பிரியன் தனிமடலில் விளாசி விடுவார்.\nஏலே கல்யாணம் ஆகி, புள்ளையும் பெத்தாச்சு, .\nநானெல்லாம் வெறும் காகிதக் கவிதானே...\nபிரியன், எங்களுக்கும் ஆசை தான், ஆனால் கவிதை, கவிதை, அதான் வரவே மாட்டேங்குது, மனசு ஏங்குது, நீங்க கொடுப்பதால் அது தீருது.\nதலைக்கு நீஙக எழுதிய கவிதை சூப்பர் அண்ணே.. அது போல முயற்சியுங்கள். அண்ணி கிட்டேயும் அடி வாங்க வேணாம். காதல் கவிதைகள் எழுதினாலும் ஆட்சேபணை இல்லை. \"உனக்கு தான் கண்ணே எழுதினேன்\"னு அண்ணி கிட்ட சொல்லிடுங்க.. :)\nஎல்லோரும் களைத்து ஓய்ந்துவிட்ட தருணத்தில்\nஎன் இளமை நாட்களை மீண்டும் திரும்பி பார்க்க உங்கள் கவிதைகள் உதவுகின்றன.\nஎன்ன பரஞ்சோதி - குழந்தைக்கு ஆறு மாதம் கூட ஆகலை அதற்குள்ளே இளமையைத் திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியமாயிடுத்தா\nஇளமை மனதில் இருக்கின்றது அன்பரே....\nஇந்த அருமையான கவிதையை கண்டுக்காமல் போய்விட்ட அனைவரும் மனைவியிடத்தில் சிக்கி அவஸ்தைப்படுவார்களாக,,,,,,\nமுதல் மூன்று வரிகளில் விலகிச் சென்றவள் அடுத்த நான்கு வரிகளில் நெருங்கி வந்து இழைவது புரியவில்லையா - நாயின் உபயத்தால். முறைத்தாவாறே என்றிருந்திருக்க வேண்டும். முறைத்தவேற என்று எழுத்துரு அல்லது தட்டச்சு பிழைகளால் எழுதிவிட்டார் என்றே நினைக்கிறேன்.\nசில சமயங்களில் அன்பு காட்ட விலங்குகள் கூட துணை புரியும்.\nஏற்கனவே எல்லாவற்றையும் முற்றிலுமாகப் படித்து விட்டாலும் - உங்களுக்காக நான் வாசித்து காட்டிய சி�� கவிதைகளைக் கவனத்தில் வைத்து கொள்ளுங்கள். கைபற்றி அமர்ந்திருக்கும் காதலர்களுக்காக மனுஷ்யப் புத்திரன் எழுதிய அத்வைதம் என்ற கவிதையைப் போல ஆழமான, இதமான நேர்மையான காதல் வெளிப்பாடுகளை வெளிக் கொண்டு வர முயற்சியுங்கள்.\nஒரு ஆரம்ப நிலையிலுள்ள கவிஞனுக்கான ஆர்வம் உங்கள் கவிதையில் காணப்பட்டாலும் கவிதையின் அனைத்து வெளிப்பாடுகளும் காதலின் ஆழத்தைக் காட்டும் முயற்சியை விட வாசிக்க எளிதாக எல்லோரையும் கவர்வதாக அமைய வேண்டுமே என்ற கவலையில் அதிக அக்கறை எடுத்து மன்றத்தில் வாசிக்கும் சிலருக்கு திருப்தி தரவேண்டும் என்ற நோக்குடன் எழுதப்பட்டது போன்றிருக்கிறது.\nஇன்னமும் கூட இந்த கவிதைகளை கொஞ்சம் திருத்தி தேவையற்ற சொல்லாடல்களை அல்லது வெளிப்பாட்டை மாற்றி அமைத்தால் நன்றாக இருக்கும் என்றே கருதுகிறேன். அதற்கு முன்னதாக நிறையப் படியுங்கள். மேலும் காதல் ஒன்றைப் பற்றி மட்டுமே எழுதிக் கொண்டிருக்காதீர்கள். அதிலேயே உழன்று கொண்டிருக்கும் பொழுது சிந்தனை திறன் கொஞ்சம் திணரத்தான் செய்யும். நிறைய இடைவெளி கொடுங்கள். மீண்டும் சிந்தியுங்கள்.\nபுத்தகமாக வெளி வந்த பின்பு எந்த மாற்றமும் செய்ய இயலாது. மேலும் எழுதக் கூடிய அனைத்து புதுமுக எழுத்தாளார்களும் எடுத்துக் கொள்ளக் கூடிய அதே கருப்பொருள் - காதல். வித்தியாசம் காட்டவில்லையென்றால் - பிறகு வந்தவைகளில் இதுவும் ஒன்று என்றாகி விடும்.\nவாங்கி வைத்திருக்கும் - சங்க இலக்கியங்களை கொஞ்சம் வாசித்துப் பாருங்கள். சொற்களை புதுமையான முறையில் கையாளக் கற்றுக் கொடுக்கும்.\nஏற்கனவே எல்லாவற்றையும் முற்றிலுமாகப் படித்து விட்டாலும் - உங்களுக்காக நான் வாசித்து காட்டிய சில கவிதைகளைக் கவனத்தில் வைத்து கொள்ளுங்கள். கைபற்றி அமர்ந்திருக்கும் காதலர்களுக்காக மனுஷ்யப் புத்திரன் எழுதிய அத்வைதம் என்ற கவிதையைப் போல ஆழமான, இதமான நேர்மையான காதல் வெளிப்பாடுகளை வெளிக் கொண்டு வர முயற்சியுங்கள்.\nஒரு ஆரம்ப நிலையிலுள்ள கவிஞனுக்கான ஆர்வம் உங்கள் கவிதையில் காணப்பட்டாலும் கவிதையின் அனைத்து வெளிப்பாடுகளும் காதலின் ஆழத்தைக் காட்டும் முயற்சியை விட வாசிக்க எளிதாக எல்லோரையும் கவர்வதாக அமைய வேண்டுமே என்ற கவலையில் அதிக அக்கறை எடுத்து மன்றத்தில் வாசிக்கும் சிலருக்கு திருப்தி தரவேண்டும் என்ற நோக்குடன் எழுதப்பட்டது போன்றிருக்கிறது.\nஇன்னமும் கூட இந்த கவிதைகளை கொஞ்சம் திருத்தி தேவையற்ற சொல்லாடல்களை அல்லது வெளிப்பாட்டை மாற்றி அமைத்தால் நன்றாக இருக்கும் என்றே கருதுகிறேன். அதற்கு முன்னதாக நிறையப் படியுங்கள். மேலும் காதல் ஒன்றைப் பற்றி மட்டுமே எழுதிக் கொண்டிருக்காதீர்கள். அதிலேயே உழன்று கொண்டிருக்கும் பொழுது சிந்தனை திறன் கொஞ்சம் திணரத்தான் செய்யும். நிறைய இடைவெளி கொடுங்கள். மீண்டும் சிந்தியுங்கள்.\nபுத்தகமாக வெளி வந்த பின்பு எந்த மாற்றமும் செய்ய இயலாது. மேலும் எழுதக் கூடிய அனைத்து புதுமுக எழுத்தாளார்களும் எடுத்துக் கொள்ளக் கூடிய அதே கருப்பொருள் - காதல். வித்தியாசம் காட்டவில்லையென்றால் - பிறகு வந்தவைகளில் இதுவும் ஒன்று என்றாகி விடும்.\nவாங்கி வைத்திருக்கும் - சங்க இலக்கியங்களை கொஞ்சம் வாசித்துப் பாருங்கள். சொற்களை புதுமையான முறையில் கையாளக் கற்றுக் கொடுக்கும்.\nகாதலின் ஆழத்தை தேடித்தான் இந்தக் கவிதைகளை எழுதுகிறேன். எல்லாமே கற்பனைகளாக எழுதுகின்ற போது மிகவும் கடினமாகவே இருக்கிறது. முழுத்தொகுப்பும் முடிந்த பின்பு அதன் பிற்பகுதி முழுவதும் நீக்க வேண்டி சூழல் வந்ததால் தொகுப்பு செல்லும் பாதையை இறுதி செய்ய முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறேன். அதன் வெளிப்பாடு கடைசி சில கவிதைகளில் தோன்றியிருக்கிறது என்று கருதுகிறேன்.\nஉண்மையைச் சொல்லப்போனால் இந்த தொகுப்பை ஆரம்பித்துவிட்டு முடிக்கவும் முடியாமல் தொடரவும் முடியாமல் நடுவில் சிக்கிக் கொண்டிருக்கிறேன். யாரையும் திருப்தி படுத்த எழுதவில்லை. எனக்கு பிடித்ததை எழுதுகிறேன். வடிவத்திலும் சொல்லும் விதத்திலும் இன்னும் நிறைய தெளிவு தேவையாய் இருக்கிறது என்பதை நானும் உணர்கிறேன்.நல்ல முறையில் கவிதை வெளிப்பட தொடர்ந்து முயற்சி செய்கிறேன்...\nபத்தோடு ஒன்றாக எனது கவிதைதொகுப்பு ஆகி விடக்கூடாது என்ற தங்கள் அக்கறைக்கு நன்றி.\n ஊடலிலும் ஒரு சிற்றின்பத்தோடு கலந்த பேரின்பம் ஒளிந்திருக்கிறது என்று காட்டி விட்டீர்.\nமனைவிக்குச் செய்யும் கணவனின் பணிவிடைகள் காதலுக்கு தற்பெருமை சேர்ப்பவை. அதற்குப் பரிசாகக் கிடைப்பவை போலும் உலகில் இல்லை.\nமனைவி மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க அவருக்காக வெளியே தவித்துப் போயிருக்கும் ஆண்மகனின் அவஸ்தையை நன்கு கூறிவிட்டிருக்கிர்கள் பிரியன்...அருமை..\nமிக நன்றாக இருக்கிறது.. கடைசி வரிகள் அருமை,,\nகாதல், தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாது என்ற வரிகள் இந்த கவிதையில் உணர்ந்தேன்...\nரட்சகனில் வரும் அந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்......\nமுத்துப்பல் தெரிய சிரிக்க ..\nஅள்ளி நீ கொஞ்சிடும் நேரம்\nநல்ல ஃபார்மில் இருக்கீங்க.. வார்த்தை விளையாடுது..\nரசித்தேன்.. நன்றாக இருக்கிறது பிரியன்..\nஅருமையாய் சொல்றீங்க பிரியன்..மன்றத்துல நிறைய பேரை கவிஞனாக்கணும்னு முடிவு பண்ணிட்டீங்க போல...வாழ்த்துக்கள்\nஇத்துடன் தீபங்கள் பேசும் கவிதைத் தொகுப்பின் முதல்(முழு)பாகம் முடிவடைகிறது. இரண்டாம் பாகங்களை திருத்திய பின்பு பதிகிறேன்....\nஅதுவரை இந்தத் திரியிலிருந்து உங்களிடம் விடை பெறுகிறேன்...\nதொடர்ந்து உற்சாகப்படுத்திய பிரதீப், கவிதைகளால் மகிழ்வித்த மன்மதன், தொடர்ந்து வாசித்து கருத்துகள் சொன்ன ராகவன், பரஞ்சோதி அறிஞர், கவிதா, கரிகாலன்,முத்து இனியன் தேம்பா, சுவேதா, ஜீவா, அமுதா, வாணிஆகியோருக்கும்\nவிமர்சனங்கள் தந்த நண்பன், ராம்பாலுக்கும் எனது மனமர்ந்த நன்றி.\nகொஞ்ச காலத்திற்கு( இப்போதைக்கு )இதுதான் எனது கடைசி கவிதை.........\nநான் எங்கோ படித்து ரசித்த கவிதை இது..சரியாக நினைவு இல்லை..\nநம் காதல் வழக்கின் தீர்ப்பு எப்போது..\nவழக்கின் கைதி வாசலில் நிற்கிறேன்\nபிரியாமனவர்களின் கவிதைகள் இங்கு இன்னும் தொடரட்டுமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/page/68/", "date_download": "2019-05-27T00:12:36Z", "digest": "sha1:TH36MQOF42IJGOBHHEYNE3QGRSUMSGMQ", "length": 17457, "nlines": 241, "source_domain": "www.thetruthintamil.com", "title": "TheTruthinTamil – Page 68 – The Truth Will Make You Free", "raw_content": "\nஎளியோர் கடக்கும் இச்சிறு பாலமும்,\nதெளிவைக் கொடுக்கத் தேவை எதுவோ,\nவளியாய், நீராய், நெருப்பாய் வந்து,\nஇன்னிலை நீங்க என் செய்வோம்\nதெரிந்தது இவருக்கு வரையும் கலை\nஇறந்த பின் தலைக்கு என்ன விலை\nஎழுந்து மாற்றுவோம் அவல நிலை\nஎன்னுடன் இருப்பவர்கள் எப்படிப் பட்டவர்கள்\nமுண்டி அடித்துச் செல்வோர் உலகில்\nநொண்டிக் கொண்டு நானும் வந்தேன்.\nஅண்டிக் கொள்ள வேண்டி நின்றேன்;\nகண்டு அணைத்தீர்; களிப்பில் புகழ்ந்தேன்\n“இயேசு தங்களுக்குப் பணித்த படியே சீடர்கள் செயல்பட்டுப் பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார��கள். மாலை வேளையானதும் அவர் பன்னிருவரோடும் பந்தியில் அமர்ந்தார். அவர்கள் உண்டுகொண்டிருந்த பொழுது அவர், ‘ உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ‘ என்றார். அப்பொழுது அவர்கள் மிகவும் வருத்தமுற்றவர்களாய், ‘ ஆண்டவரே, அது நானோ ‘ என ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள்.”\nஇது என் அவல நிலை\nAuthor truthPosted on June 10, 2014 Categories நற்செய்திLeave a comment on என்னுடன் இருப்பவர்கள் எப்படிப் பட்டவர்கள்\nசுவர்களின் நடுவில் முழங்கும் வாக்கு,\nதவறுகள் உணர்ந்து, தம் நிலை அறிந்து,\nஎவர் எவருக்கோ எடுத்துக் கொடுத்து,\nவெறுமனே திரும்பா வாக்கைக் கேட்போம்;\nவிண்ணின் வழியை விரும்பி ஏற்போம்\nமறை பொருள் வெளிப்படும் காலத்திலே,\nபாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தல்:\n“புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாளில் சீடர்கள் இயேசுவை அணுகி வந்து, ‘ நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர் ‘ என்று கேட்டார்கள். இயேசு அவர்களிடம், ‘ நீங்கள் புறப்பட்டு நகருக்குள் சென்று இன்னாரிடம் போய், ‘ எனது நேரம் நெருங்கி வந்து விட்டது; என் சீடர்களோடு உம் வீட்டில் பாஸ்கா கொண்டாடப் போகிறேன் ‘ எனப் போதகர் கூறுகிறார் எனச் சொல்லுங்கள் ‘ என்றார்.இயேசு தங்களுக்குப் பணித்த படியே சீடர்கள் செயல்பட்டுப் பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.”\nசிறிய என் கை பிடித்தருளும்.\nஅவ்வித வாழ்வே எனக்குப் போதும்,\nதூசைத் தட்டி எழும்பி விடு;\nபட்டணம் பார்த்து படைத்தவரைப் பார்\nபட்டண வாழ்வை விரும்பும் நண்பா, தேங்காய்ப்\nபட்டண அழகில் மகிழ வருவாய்.\nகட்டணம் எதுவும் கொடுக்க வேண்டாம், இங்கே\nகாணும் படைப்பில் கடவுளைக் காண்பாய்\nகிறித்து வழங்கும் அருட் செய்தி\nகாது உள்ளவர் கேட்பார் என்றீர்;\nவாது எல்லாம் நீங்கச் செய்வீர்;\nதீது நாளில் உந்தன் வீட்டில்\nஏது மில்லா இந்த வாழ்வை\n“பின்னர் பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து, ‘ இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள் ‘ என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக் கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.”\nதப்பாய்ச் செல்வம் சேர���க்க விரும்பின்\nதாவி ஓடுமே நம் காசு.\nஎப்போதும் நாம் மறக்க வேண்டாம்;\nஇயேசு போதுமே, இவை தூசு\nfrdFrecy on விளம்பரம் செய்யாதீர் கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:54-56. 54 எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, அவளுடைய கையைப்பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார். 55 அப்பொழுது அவள் உயிர் திரும்ப வந்தது; உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரங்கொடுக்கக் கட்டளையிட்டார். 56 அவள் தாய்தகப்பன்மார் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லாமலிருக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். கிறித்துவில் வாழ்வு: நஞ்சை அமுதென விளம்பரம் செய்யும், நலம் கெடுப்பாரைப் போலின்று, அஞ்சும் பத்தும் வாங்கிக் கொண்டு, அதிசயம் என்று உரைக்காதீர். கொஞ்சங்கூடத் தற்புகழ் விரும்பா கிறித்துவின் கட்டளைக் கேட்டிட்டு, மிஞ்சும் மேட்டிமை நீவிர் கொண்டு, மீண்டும் நாய்போல் குரைக்காதீர் கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:54-56. 54 எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, அவளுடைய கையைப்பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார். 55 அப்பொழுது அவள் உயிர் திரும்ப வந்தது; உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரங்கொடுக்கக் கட்டளையிட்டார். 56 அவள் தாய்தகப்பன்மார் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லாமலிருக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். கிறித்துவில் வாழ்வு: நஞ்சை அமுதென விளம்பரம் செய்யும், நலம் கெடுப்பாரைப் போலின்று, அஞ்சும் பத்தும் வாங்கிக் கொண்டு, அதிசயம் என்று உரைக்காதீர். கொஞ்சங்கூடத் தற்புகழ் விரும்பா கிறித்துவின் கட்டளைக் கேட்டிட்டு, மிஞ்சும் மேட்டிமை நீவிர் கொண்டு, மீண்டும் நாய்போல் குரைக்காதீர்\nrvlReurl on குருசைப் பரிசாய்த் தந்திடுவார்\njkjOveta on குருசைப் பரிசாய்த் தந்திடுவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/05/03/india-christian-jagan-courts-big-trouble-tirupati-aid0216.html", "date_download": "2019-05-27T00:16:46Z", "digest": "sha1:7Y2UIEPKHNFXI4QSUJIYJ5DXVH7VDS2G", "length": 18689, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருப்பதியில் 'கிறித்துவர்' ஜெகன்மோகன் எப்படி சாமி தரிசனம் செய்யலாம்?: பாஜக | Christian' Jagan courts big trouble at Tirupati | திருப்பதியில் 'கிறித்துவர்' ஜெகன்மோகன் எப்படி சாமி தரிசனம் செய்யலாம்?: பாஜக - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோடி ���ீண்டும் அரியாசனம் 30ம் தேதி பதவியேற்பு\n7 hrs ago நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\n8 hrs ago குஜராத்துல நீங்க முழக்கமிடுவது மேற்கு வங்கத்துக்கு கேட்கணும்.. மம்தாவை அலறவைத்த அமித் ஷா\n8 hrs ago கொல்கத்தா விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானம் சுற்றி வளைப்பு.. பாதுகாப்பு படை அதிரடி சோதனை\n9 hrs ago எண்ணிக்கை முக்கியமல்ல.. எதிர்த்து போராடும் வலிமையே முக்கியம்.. திருமாவளவன் பரபரப்பு பேச்சு\nTechnology ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\nSports தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nதிருப்பதியில் கிறித்துவர் ஜெகன்மோகன் எப்படி சாமி தரிசனம் செய்யலாம்\nதிருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கிறித்துவரான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி உரிய விதிகளை ஏற்காமல் சாமி தரிசனம் செய்ய அனுமதித்ததாகக் கூறி தேவதஸ்தான நிர்வாகத்துக்கு பாரதிய ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.\nஆந்திர மாநிலத்தில் திருப்பதி உட்பட மொத்தம் 12 சட்டப்பேரவைகளுக்கு ஜூன் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஜெகனுக்காக ராஜினாமா செய்தவர்களால்தான் இந்த இடைத்தேர்தலே நடைபெறுகிறது என்பதால் ஜெகன்மோகன் ரெட்டி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.\nஆளும் காங்கிரஸ் கட்சியும் இமேஜைக் காப்பாற்றிக் கொள்ள போராடி வருகிறது. காங்கிரஸ் வாக்குகள் சிதறும் நிலையில் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க சந்திரபாபு நாயுடு தேவுடு காத்து வௌர்கிறது.\nஇந்நிலையில் சமீபத்தில் திருப்பதியில் பிரச்சாரம் செய்த சந்திரபாபு நாயுடுதான் ஜெகனை திருப்பதிக்கு வருமளவுக்கு உசுப்பிவிட்டுப் பேசினார். கிறித்துவ மத��்தைச் சேர்ந்த ஜெகன் ஒருநாத்திகர் ... டெல்லியில் இருந்து சோனியாவெல்லாம் வந்து சாமி கும்பிடுகிறார்.. ஆனால் ஜெகன் மட்டும் வந்து சாமிகும்பிடமாட்டார். இப்படிப்பட்டவர்களிடமாக ஆட்சியை ஒப்படைக்கப் போகிறீர்கள் என்று சந்திரபாபு நாயுடு பேசியதுதான் தாமதம்.\nஜெகன்மோகன் ரெட்டி தமது படைபரிவாரங்களைத் திரட்டிக் கொண்டு திருப்பதி கோயிலை முற்றுகையிட்டார். இந்துக்கள் அல்லாதோர் சாமி தரிசனம் செய்வதற்காக இருக்கும் உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட்டுவிட்டுத்தான் உள்ளே செல்ல முடியும்.\nஆனால் ஜெகனும் அவரது பரிவாரங்களும் எல்லாம் 2009-ம் ஆண்டே இந்த மாதிரி கையெழுத்து போட்டாச்சு...ஒவ்வொருதடவையும் போடமுடியாது.. சோனியாகிட்ட கையெழுத்தா வாங்கினீங்க..என்று எகிறியபடியே கோயிலை வலம் வந்தனர்.\nசுமார் 3 மணி நேரம் ஜெகனும் அவரது ஆதரவு அடிப்பொடிகளும் திருப்பதியில் திவ்ய தரிசனம் செய்துவிட்டு திரும்பிவிட்டனர்.\nஇப்போது விவகாரம் வேறுவகையில் விஸ்வரூபம் எடுத்து உள்ளது. திருப்பதி கோயிலுக்கு என்று உள்ள அனைத்து பாரம்பரியங்களையும் ஜெகன்மோகன் ரெட்டி மீறிவிட்டதாகவும் அவரை எப்படி கோயிலுக்குள் தேவஸ்தானம் அனுமதித்தது என்றும் பாரதிய ஜனதா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.\nஆந்திர இடைத்தேர்தலில் திருபத்தி தேவஸ்தானமும்கூட சந்திக்கு வரும் என்பதில் விதிவிலக்கு அல்லபோல்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் ஜெகன்மோகன் ரெட்டி செய்திகள்\nஆஹா... நரேந்திர மோடி சொன்னதையே... சொல்லும் ஜெகன்மோகன் ரெட்டி\nமோடி முதல் ரெட்டி வரை.. அரசியலை தீர்மானித்த ஒருவர்.. ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்கு அறிவுறுத்தியது என்ன\nபதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடியை நேரில் அழைத்தார் ஜெகன்மோகன் ரெட்டி\nஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆளுநர் அழைப்பு... வருகிற 30 ஆம் தேதி முதல்வராக பதவியேற்கிறார்\nசந்திரபாபு நாயுடுவை கடவுள் தண்டித்துள்ளார்... ஜெகன் மோகன் ரெட்டி பேச்சு\nஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அமோகம்.. ஆந்திர முதல்வராகிறார் ஜெகன்மோகன் ரெட்டி.. 30-இல் பதவியேற்பு\n'ஜெகன் அனே நேணு'... 'சிஎம்' ஆக 'கிங்மேக்கராக' மாறப்போகும் ஜெகன் ஆதரவு.. மோடிக்கா.. லேடிக்கா\nஜெகன் ஆந்திர முதல்வராவது உறுதி.. மீண்டும் எம்எல்ஏ-வாகி அவர் கரத்தை வலுவாக்குவேன்.. நடிகை ரோஜா\nதேர்தல் முடிவுகளே வரலை.. அதுக்குள்ள ஜெகன்மோகனை முதல்வராக்கி அழகு பார்க்கும் ஒய்எஸ்ஆர் கட்சியினர்\nபண மோசடி வழக்கில் ஜெகன்மோகன் ரெட்டியின் ரூ.749 கோடி சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை\nதடையை மீறி ஆந்திர சட்டசபைக்குள் நுழைய முயற்சி.. போலீஸுடன் மோதல்.. மயங்கி விழுந்தார் ரோஜா\nதொடர் உண்ணாவிரதம் இருந்த ஜெகனை குண்டுகட்டாக தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்த போலீசார்\nஅரசியலுக்கு வருகிறார் மந்த்ரா.. ரோஜாவுக்கு கிராக்கி குறையுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகேட்டது கிடைக்கிறது.. பாஜகவில் கம்பீருக்கு முக்கிய அமைச்சரவை ஒதுக்கீடு\n... மேகக் கூட்டங்கள் போல் கலையும் தொண்டர்கள்\nடான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 31 வரை கால அவகாசம்.. அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-05-26T23:55:22Z", "digest": "sha1:SUAI4WCCXKYORZ2EE7GZQ4BHTVFGFMQZ", "length": 10679, "nlines": 107, "source_domain": "uyirmmai.com", "title": "அமேசான் பழங்குடியினத்தின் முதல் வெற்றி! – Uyirmmai", "raw_content": "\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\nஅமேசான் பழங்குடியினத்தின் முதல் வெற்றி\nMay 11, 2019 - நா.ஜோஸலின் மரிய ப்ரின்சி · அரசியல் / செய்திகள் / பொது\nஒரு அதிகார மையத்தை எதிர்த்து சாதாரண மக்கள் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதான காரியமல்ல, அதுவும் எண்ணிகையில் மிகவும் குறைந்த, எல்லா வழிகளிலும் ஒதுக்கப்பட்ட பழங்குடியினர் வெற்றி பெறுவது என்பது நிச்சயம் உச்சி முகர்ந்து நினைவில் கொள்ளவேண்டிய அற்புதம். அந்த அற்புதம் நிகழ்ந்திருக்கிறது ஈக்விடார் நாட்டின் அமேசான் மண்ணில் வாழும் வொரானி பழங்குடியினர் எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிரான தங்கள் போராட்டத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.\nஅமேசான் காடு உலக அளவில் அதன் பல்லுயிர் பேணும் சூழலுக்காகப் பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலில் இருக்கிறது. ஆனால், கிட்டத்தட்ட எழுபது சதவிகித அமேசான் நிலம் ஏற்கனவே எண்ணெய் நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு விடப்பட்டுள்ள நிலையில், மீதமிருக்கும் தங���கள் பூர்வீக மண்ணைக் காப்பாற்ற வொரானி பழங்குடியினர் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஒரு பெரும் முயற்சியை முன்னெடுத்திருக்கிறார்கள்.\nஅமேசான் காடுகள் வெறும் இயற்கை முக்கியத்துவம் உள்ள இடம் மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான பழங்குடியினரின் மண் அது. அமேசானில் ப்ளாக் 22 (Block 22) என்று ஈக்விடார் அரசால் பெயரிடப்பட்டிருக்கும் மொத்த நிலமும் 18 வொரானி குழுக்களுக்கு வீடாக இருக்கிறது. சாலை வசதிகூட இல்லாத மக்கள் அவர்கள், காட்டில் வாழ்பவர்கள். கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்பு தங்கள் மண்ணைப் பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அதற்கு அவர்கள் எடுத்த ஆயுதம்தான் படமிடல் (Mapping). இதன் மூலம் மண்ணின் மீதான அவர்களின் பூர்வீக உரிமையை நிலைநாட்டுவதோடு, அவர்கள் நிலத்தின் இயற்கை செறிவையும், அவர்கள் முன்னோரின் அனுபவ அறிவையும் வருங்காலத் தலைமுறைக்குக் கடத்த முடியும் என்று நினைத்தார்கள். GPS தொழில்நுட்பத்துடன், ட்ரோன்களின் உதவியுடன் 1,80,000 ஹெக்டேர் பரப்பளவு உள்ள தங்கள் நிலத்தைப் படமிட்டிருக்கிறார்கள். இந்த வரைபடத்தில் கிட்டத்தட்ட 10,000 GPS புள்ளிகள் உண்டு.\nதொழில்நுட்பத்தின் உதவியை கையிலெடுத்தவர் ஓஸ்வாண்டோ நென்கிமோ. வொரானி பழங்குடியின இனத்தைச் சேர்ந்த ஓஸ்வாண்டோ அத்தனை வொரானி குழுக்களையும் சந்தித்து அவர்களுக்குGPS தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொடுத்து, படமிடலைத் தொடங்கியிருக்கிறார். பெரும் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து தங்கள் நிலத்தைக் காப்பாற்ற அவர்களுக்கு இருந்த ஒரே வழியாக இது மட்டும்தான் இருந்தது. கடந்த நவம்பரில் ப்ளாக் 22-ஐ எண்ணெய் நிறுவனங்களுக்குக் குத்தகைக்குவிட அரசு முடிவெடுத்தபோது வொரானி மக்கள் நீதிமன்றத்தை நாட முடிவுசெய்தார்கள். இப்போது நீதிமன்றம் நிலத்தின்மீதான வொரானி மக்களின் உரிமையை அங்கீகரித்திருக்கிறது.\nவொரானி மக்களின் வார்த்தைகள் இவை மட்டும்தான் ‘எங்கள் கதையை நாங்கள்தானே சொல்ல வேண்டும்’ வொரானி மக்களின் வலிமை பெரும் நம்பிக்கையை விதைத்திருக்கிறது.\nவொரானி மக்கள், அமேசான் காடு, இயற்கை முக்கியத்துவம்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\nபிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்\nபங்குச் சந்தை புள்ளிகள் இதுவரை ���ல்லாத அளவு 40,000\nவயநாடு: 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலை\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\n60 செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்\nசொற்கள்- 2: கமல் என்கிற அரசியல்வாதி\nபிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-05-27T00:02:50Z", "digest": "sha1:5LT5VKFIFJQU5MCVJXSNBWM73WP3BACT", "length": 16157, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றால் தமிழ் மக்களுக்கான தீர்வுகளைப் பெறமுடியாது என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார் | CTR24 ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றால் தமிழ் மக்களுக்கான தீர்வுகளைப் பெறமுடியாது என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார் – CTR24", "raw_content": "\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nதமிழர்கள் மீதான அரசின் நம்பிக்கையின்மையே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பெறக் காரணம் என அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்\nஅரச தலைவரும் பிரதமரும் அதிகாரப் போட்டியில் இருந்ததன் விளைவாகவே நாட்டின் இந்த நிலைக்கு காரணம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் நனைமோ லேடிசிமித் (Nanaimo-Ladysmith) நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் பசுமைக் கட்சியின் வேட்பாளர் Paul Manly வ���ற்றி பெற்றுள்ளார்\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஅடிப்படைவாத கொள்கைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு தேவையென இலங்கை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nமுன்னாள் போராளிகள் சிலருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றால் தமிழ் மக்களுக்கான தீர்வுகளைப் பெறமுடியாது என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்\nஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றால் தமிழ் மக்களுக்கான தீர்வுகளைப் பெறமுடியாது என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.\nயாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகசந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஐக்கிய தேசியக் கட்சியுடனோ, சுதந்திர கட்சியுடனோ பயணித்து தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பெறமுடியாது என்றும் அவர் தெரிவித்தார்.\nஅண்மையில் ராஜபக்ஷவின் அரசியல் சூழ்ச்சியின் போது அதனைத் தோற்கடிக்க நாம் கூட்டமைப்போடு இணைந்து செயற்பட்டோம் ஆனால் இன்று மஹிந்தவின் திருடர்களையும் அவர்களின் திருட்டு செயல்களையும் ரணிலும், மைத்திரியும் இணைந்து பாதுகாக்கின்றனர் என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஅதனால் ஒரு பொது வெளிக்கு நாட்டை கொண்டு செல்ல வேண்டியது அவசியம் எழுந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nதற்போதைய வரவு செலவு திட்டத்தில் வடக்கை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் எந்தவித நிதியையும் ஒதுக்கவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டார்.\nPrevious Postபோர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்யப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார் Next Postபெரும் எண்ணிக்கையிலான கனேடியர்கள் தங்களது சம்பளங்கள் போதுமானதல்ல என்று கருத்து வெளியிட்டுள்ளனர்\nஎதிர்வரும் த��னங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என...\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஇந்தியாவின் எல்லைப்பகுதிகளை பாதுகாக்க ரோபோக்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=20847?to_id=20847&from_id=16618", "date_download": "2019-05-26T23:47:55Z", "digest": "sha1:EIVNF2FFNUZPUFXSEGJNBJZU6GVN7G5Z", "length": 8974, "nlines": 76, "source_domain": "eeladhesam.com", "title": "ஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம்! – Eeladhesam.com", "raw_content": "\nவெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக\nபிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்\nசிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா\nதமிழர்கள் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்\nதனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கின்றது பா.ஜ.க. கூட்டணி\nதனி பெரும்பான்மையுடன் குடியரசு தலைவரை சந்தித்தார் மோடி\nஅவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு ஆதரவளிக்க போவதில்லை-மாவை சேனாதிராஜா\nவெற்றி பெற்ற மோடிக்கு சம்பந்தன் கடிதம் – நெருங்கிப் பணியாற்ற விருப்பம்\nதமிழகத்தில் பெரும் கட்சியாக முன்னேறியுள்ள நாம் தமிழர் கட்சி\nஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம்\nஉலக செய்திகள் ஜனவரி 30, 2019பிப்ரவரி 19, 2019 இலக்கியன்\nசீனாவினால் முன்னெடுக்கப்பட்ட ஏவுகணைச் சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.\nஒலியை விட அதிக வேகமாக அணுவாயுதங்களைச் சுமந்து செல்லும் ஏவுகணையை நேற்று (செவ்வாய்க்கிழமை) சீனா மீண்டும் வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.\nடி.எப். 26 என்று பெயரிடப்பட்ட அந்த ஏவுகணை ஏவப்பட்ட இடத்திலிருந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாகக் தாக்கியது.\n3 ஆயிரம் கிலோ மீற்றர் முதல் 5 ஆயிரத்து 700 கிலோ மீற்றர் தூரம் பறந்து சென்று தாக்கும் இந்த ஏவுகணை மூலம் அமெரிக்காவின் எந்த நகரத்தையும் தாக்கும் வல்லமையை சீனா பெற்றுள்ளது.\nதரையிலிருந்து கனரக வாகனங்கள் மூலமும், விமானத்தில் எடுத்துச் சென்றும் டி.எப்.26 ஏவுகணையை செலுத்த முடியும்.\nதனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கின்றது பா.ஜ.க. கூட்டணி\nஇந்திய நாடாளுமன்ற தேர்தலில் 302 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதாக் கட்சி, மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்தியாவில்,\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார். பாலியல் தாக்குதல் தொடர்பாக ஒன்றிலிருந்து\nராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப்பெற தீர்மானம்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மறைவுக்கு பின்னர் அவரை கௌரவிக்கும் வகையில் அளிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப்பெற டெல்லி\nகடற்படையினரின் சூட்டினால் ஆற்றில் குதித்த இரு இளைஞர்கள் மரணம் – மக்கள் ஆவேசம்\nமகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nவெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக\nபிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்\nசிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா\nதமிழர்கள் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/44141/", "date_download": "2019-05-26T22:57:26Z", "digest": "sha1:FDY5UO6ZRRO2PJ5WWRCE5DWKZKIJ3TUJ", "length": 10258, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரித்தானிய ஆசிய பசுபிக் அமைச்சர் முகமாலையில் மீள்குடியேறியுள்ள மக்களை சந்தித்துள்ளார். – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரித்தானிய ஆசிய பசுபிக் அமைச்சர் முகமாலையில் மீள்குடியேறியுள்ள மக்களை சந்தித்துள்ளார்.\nஇரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வந்துள்ள பிரித்தானிய ஆசிய மற்றும் பசுபிக் விவகார அமைச்சர் மார்க் பீல்ட் வடக்கில் பரித்தானியாவின் நிதி உதவியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்ணி வெடி அகற்றும் பணியினையும் நேரில் சென்று பார்வையிடுவதற்காக இன்று (06) பிற்பகல் முகமாலை பகுதிக்கும் சென்றுள்ளார்.\nமுகமாலை பிரதேசத்தில் கண்ணி வெடி அகற்றும் நிறுவனமான ஹரோ ட்ரஸ்ட நிறுவனத்தினரை சந்தித்தோடு, முகமாலை பிரதேசத்தில் மீள்குடியேறியுள்ள மக்களையும் சந்தித்துள்ளார்.\nதனது பயணத்தின் போது எதிர் கட்சி தலைவா் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களை சந்தித்துள்ள அவா் வடக்கு மற்றும் தெற்கில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களையும் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nTagsMark Field news Srilanka tamil tamil news uk சந்தித்துள்ளார் பிரித்தானிய ஆசிய பசுபிக் அமைச்சர் மார்க் பீல்ட் மீள்குடியேறியுள்ள மக்களை முகமாலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“தர்கா றவுன் பிரேக்கிங் நியுஸ்” வட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹொரவப்பொத்தானையில் கைதானவர்களிடம் 1பில்லியனுக்கும் அதிமான பணம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகெக்கிராவ முன்பள்ளி பாடசாலையில், வெடிபொருட்கள் – இருவர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nபாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் ஒரே நேரத்தில் போரிடும் பலம் இந்தியாவுக்கு உண்டு :\nதொடர்ந்தும் அமைதியான தலைமைத்துவத்தை வழங்குவேன் – தெரேசா மே\n“தர்கா றவுன் பிரேக்கிங் நியுஸ்” வட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் கைது… May 26, 2019\nஹொரவப்பொத்தானையில் கைதானவர்களிடம் 1பில்லியனுக்கும் அதிமான பணம்… May 26, 2019\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்… May 26, 2019\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 26, 2019\nகெக்கிராவ முன்பள்ளி பாடசாலையில், வெடிபொருட்கள் – இருவர் கைது… May 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொ���்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/04/blog-post_28.html", "date_download": "2019-05-26T23:14:28Z", "digest": "sha1:U3A2Z5QVD23BFUYVKBF5AGUQKKAB6FSE", "length": 32545, "nlines": 176, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: முதல்வர் கருணாநிதி ஐயாவிற்கு கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழ்மகள் எழுதும் கடிதம்", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nமுதல்வர் கருணாநிதி ஐயாவிற்கு கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழ்மகள் எழுதும் கடிதம்\nஐயா முதல்வர் ஐயா, எங்கள் ஊரிலே பிணங்கள் சோறு தின்பதில்லை... கருகிப் போன குழந்தைகள் பால்மா கேட்பதுமில்லை இவ்வாறு தனது கடிதத்தில் குறிப்பிட்டு தற்பேகாது கனடாவில் வாழ்ந்து வருகின்ற ஒரு ஈழத் தமிழ்மகள் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றை வரைந்திருக்கின்றார்.\nவாழ்க்கையின் இறுதிக் காலத்தில் கூட நாற்காலி கூடவே இருக்க ஏங்கும் குறளோவியம் தந்த தானைத் தலைவா, இராஜதந்திரம் என்னும் பாழாய்ப்போன இடியப்பத்துக்குள் சிக்கி சிறுத்துப் போகும் சிங்கமே,\nதனக்குத் தானே தந்தி அடிக்கும் அறிவுடை முதல்வா,\nவார்த்தை ஜாலங்களால் மட்டுமே படை நடாத்தி உலகெல்லாம் வென்ற உலகத் தமிழினத்தின் தலைவா,\nஅந்தப் பட்டத்தை தங்களுக்குத் தந்தவரை அச்சிடப்படமுடியாத வார்த்தைகளாலும், தங்களை அச்சிடப்படக்கூடிய வார்த்தைகளாலும் வணங்குகின்றேன்.\n\"ஐயோ இரத்தம் பாயுதக்கா. நோவு தாங்க முடியேல்லை அக்கா\" என்று வன்னியில் இருந்து கதறும் ஒரு பிஞ்சுக் குழந்தையொன்றின் கதறலை கேட்டு மனமுடைந்துபோய் எழுதும் மடல் இது. நான் ஈழத்திலிருந்து அகதியாகி அந்நிய தேசமொன்றில் வசிக்கும் பாவப்பட்ட தமிழிச்சி. தங்களை அவமானப்படுத்துவது எனது நோக்கமில்லை... புண்ணைச் சொறிவதில் எனக்கு இன்பமேதுமில்லை.\nநான் கனடாவிற்கு எட்டு வயதில் ஏதிலியாய் வந்தேன். இப்போது எனக்கு வயது இருபத்து நாலு. கனடா வந்தாலும் தாய் நாட்டையும் தமிழையும் மறக்கவில்லை... மறக்கவும் மாட்டேன். தங்களோடு ஒப்பிடும்போது நான் ஒரு சிறுமி. அஃதிருக்க, மேன்மக்கள் மேன் ம���்களே என்ற தமிழ் வார்த்தைகள் உங்களுக்கு மட்டும் பொருந்தாமல் போனதேன்.\nநீங்கள் தமிழுணர்வு மிக்கதொரு சிறந்த கதை ஆசிரியர் என்றுதான் இதுவரை தெரிந்து வைத்தோம். ஆனால் தாங்கள் உலகமகா நடிகன் என்று ஈழப் பிரச்சினை தொடர்பான உங்கள் தந்திகளாலும், கேள்வி பதில் அறிக்கைகளாலும் இப்போது அறிந்து கொண்டோம்.\nஉங்களிடம் இலைமறை காயாய் மறைந்திருந்த நடிப்புத் திறமையை வெளியே கொணர்ந்து வந்த அன்னை சோனியாவுக்கு தமிழ்த்திரையுலகின் சார்பில் கோடி நன்றி. இதற்கு விலையாக ஈழத்திலே கருவிலேயே குண்டுபட்டுச் செத்துப் போன சிசுக்களை யாது செய்ய\nபதவி ஆசைக்காகவும், அரசியல் குப்பைக் காரணங்களிற்காகவும் எங்கள் ஈழத்தமிழ் மக்களை பலியாக்காதீர்கள். அவர்கள் இரத்தம் சிந்துவதைப் பார்த்தும் உங்களுக்கு இரக்கம் வரவில்லை என்றால் நிச்சயமாக நீங்கள் ஒரு மனிதனாகவே இருக்க முடியாது. பதவியை இராஜினாமா செய்யப் போகிறீர்கள் என்று ஆரம்பி்த்து உண்ணாவிரதம் வரை உங்கள் மெகா தொடர் நாடகம் கலைஞர் ரீவியில் வரும் நாடகங்களைப் போலவே இன்னும் தொடர்கின்றது.\nஇன்னும் ஈழத்தமிழர் உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள். ஆனால் அதனை நீங்களே உங்கள் கபட நாடகங்களால் கெடுத்து விடுவீர்கள் போல் உள்ளது. ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் ஐயா. ஈழத்தமிழரும் தமிழ்நாட்டுத் தமிழரும் வேறு வேறல்ல. அனைவரும் தமிழர்தான். தமிழன் என்றால் மானம் மரியாதைக்குத் தான் பெயர் போனவன். நீங்களோ மரியாதைக்குத்தானும் ஒரு மானமுள்ள இனப்பற்றுள்ள தமிழனாய் இருக்க விரும்புகிறீர்கள் இல்லை.\nஉங்களை மாதிரி பதவி ஆசைக்காக சோனியா அம்மையார் மற்றும் மகிந்த போன்றவர்களின் காலைப் பிடித்துக்கொண்டிருக்கம் சுயநலவாதிகளால்தான் எமக்கு இன்னமும் ஈழம் கிடைக்கவில்லை...விடிவும் கிடைக்கவில்லை.\nஇந்த வயதில் உங்களுக்கு பதவிப் பித்துத் தேவைதானா பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பார்கள். தங்களுக்கு அதுவும் பொய்த்துப் போயிற்றே. பாதி நாட்கள் முதுகு வலி என்று வைத்தியசாலையில் படுத்துறங்கி அறிக்கைப் போர் புரிந்து அரசியல் என்னும் சாக்கடையில் புரண்டு தன்மானத்தை இழந்து பதவி சுகம் காண விரும்பும் வாழ்வெல்லாம் வெல்லமா பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பார்கள். தங்களுக்கு அதுவும் பொய்த்துப் ���ோயிற்றே. பாதி நாட்கள் முதுகு வலி என்று வைத்தியசாலையில் படுத்துறங்கி அறிக்கைப் போர் புரிந்து அரசியல் என்னும் சாக்கடையில் புரண்டு தன்மானத்தை இழந்து பதவி சுகம் காண விரும்பும் வாழ்வெல்லாம் வெல்லமா நீங்களே சிந்தியுங்கள். நாங்கள் ஏன் பிறந்தோம் என்று யோசியுங்கள். நாங்கள் மற்றவர்களுக்கு என்ன நல்லது செய்தோம் என்று சிந்தியுங்கள். நாளைக்கு நாங்கள் இறக்கும் போது எங்களுக்காக யாரேனும் அழுவார்களா என்று யோசியுங்கள்.\nஈழ இனத்தை அழிக்க திட்டம் போட்டுக் கொடுத்த பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனையே போர் நிறுத்தம் பற்றி பேச தூதனுப்பியதன் நியமான காரணம் ராஜதந்திரி உங்களுக்குத் தெரியாமல் போனது அதிசயம்தான். கூப்பிடு தூரத்திலே கோடி கோடியாய் இரத்ததின் இரத்தங்கள் நீங்கள் இருக்க, வன்னியிலே எம்மினம் இரத்தம் சிந்துவதும் அதிசயம்தான். உங்கள் கட்சியின் பெயரிலேயே திராவிடர் என்ற பதத்தை வைத்துக் கொண்டு ஆரியரோடு கூட்டுச் சேர்ந்து சிங்கள கொடுங்கோல் அரசுக்கு தாங்கள் உதவுவதும் அதிசயம்தான்.\n\"ஒரே இரத்தம்\" என்ற நாடகம் யாத்த நீங்கள் எண்பத்தைந்து வயசினிலும் இனத்தை விட பதவிதான் முக்கியம் என்று சுயநலவாதியாய் இருப்பதும் அதிசயம்தான்.\nஉங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி இந்திய மத்திய அரசு தூதுவரை கொழும்பிற்கு அனுப்பிய மறு நாளில் எல்லாம் குண்டுவீச்சின் வீரியம் கூடுகிறதாம். உங்களுக்குப் போற வழியில் புண்ணியமாய்ப் போகும் தயவு செய்து இனியும் தூதுவர்களை அனுப்பி எரியிற நெருப்பில் எண்ணெய் ஊற்ற வேண்டாம். மத்திய அரசுக்கு தந்தி அனுப்பிவிட்டோம்...இதற்கு மேல் யாது செய்ய என்ற சாட்டுக்களை விட்டுவிடுங்கள் ஐயா. \"இன்னும் ஓரு மணித்தியாலத்திற்குள் வன்னியிலே போர் நிறுத்தம் நடைமுறைக்கு வராவிடின் தமிழகம் இந்தியாவிலிருந்து பிரிந்து போகும்\" என்று ஒரு அறிக்கை விட்டீர்கள் என்றால் ஒரு நிமிடத்திலேயே போர் நிறுத்தம் வந்துவிடும். வேண்டாம், இந்திய இறையாண்மைக்கு எதிராக நீங்கள் எதுவுமே பேச வேண்டாம். 'இனி காங்கிரஸ்தான் தமிழகத்தின் எதிரி' என்று ஓர் அறிக்கைவிட வேண்டியிருக்கும் என்று மத்திய அரசுக்குச் சொல்லுங்கள்...சொன்னபடி நடவுங்கள்...நாளையே வன்னியிலே போர் நிறுத்தம். உங்கள் பலம் உங்களுக்குத் தெரியவில்லை. முடிந்தால் ஈழ மக்களிற்க��� உதவுங்கள். இல்லையேல் ஈழம் பற்றிக் கவிதை வரைவதை, அறிக்கை விடுவதை தயவு செய்து நிறுத்துங்கள்.\nஐயா கலைஞர் ஐயா, ஈழத்து மக்களுக்கு சோறும், பால்மாவும் அனுப்ப வேண்டாம். முதலில் அவர்களது உயிரைக் காப்போம். ஐயா முதல்வர் ஐயா, எங்கள் ஊரிலே பிணங்கள் சோறு தின்பதில்லை...கருகிப் போன குழந்தைகள் பால்மா கேட்பதுமில்லை.\nதயவுசெய்து நீங்கள் எங்கள் தலைவர் பிரபாகரனின் நண்பன் என்று சொல்லி எங்கள் தலைவனைக் கேவலப்படுத்தாதீர்கள். தங்களை மாதிரி ஒரு சுயநல விரும்பி நிச்சயமாக எங்கள் தலைவனின் நண்பனாக இருக்கவே முடியாது. உங்களை கெட்ட வார்த்தை சொல்லி திட்ட வேண்டும் என்றுதான் தோன்றுகின்றது. ஆனால் நான் ஒரு ஈழத் தமிழிச்சி என்பதாலும், பெரியவர்களைக் கனம் செய்ய வேண்டும் என்ற தமிழர் பண்புக்காகவும் விட்டு வைக்கின்றேன்.\nஎன்னைப்போன்ற பல தமிழர்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதற்காகத் தான் இந்த மடலை எழுதுகின்றேன். இதை நான் உங்களைப் புண்படுத்துவதற்காக எழுதவில்லை..சிந்திக்க வைப்பதற்காகத் தான் எழுதிகின்றேன். மன்னித்துவிடுங்கள் என்று நிச்சயமாகக் கேட்க மாட்டேன். காங்கிரஸிடம் இன்னமும் கூட்டு வைப்பதற்காக நீங்கள்தான் அதனை அனைத்து தமிழர்களிடமும் கேட்க வேண்டும்.\n'தமிழ்' ஒரு தெய்வ மொழி என்பது உண்மையானால் அககாலத்தில் அறம் வைத்துப் பாடி குறிப்பிட்டவர்கள் அழிந்தது உண்மையானால், தமிழினத் துரோகிகளே உங்கள் வம்சம் ஒரு வாரிசு கூட இல்லாமல் அழியட்டும்\nஇந்த தேர்தலில் கொலைகார கூட்டணிக்கும் கொடுக்கும் அடியில் இனி எவனும் தமிழனுக்கு துரோகம் செய்வது பற்றி நினைக்க கூடாது.\nதமிழருக்கு த்ரோகம் செய்ய நினைபவர்கள் மண்ணில் வழ தகுதி இல்லாதவர்கள்\nவாழக் தமிழ் வெல்லக தமிழ்\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - ந���்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nஇணையத்தளங்கள், வலைப்பதிவுகள் கண்டு மகிந்த மிரளுகிற...\nபரமேஸ்வரனின் உண்ணாநிலைப் போராட்டம் சில சொல்ல முட...\nகருணாநிதியின் உலக சாதனை, 3 மணி நேரத்தில் 6 கோடி தம...\n\"தொப்புள் கொடி உறவுகள்\" இந்த ஆண்டின் சிறந்த குறும்...\nஉதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே…….இவ...\nரன்பீர் சிங்குக்கு இருக்கும் தமிழின உணர்வு கூட தமி...\n'காங்கிரஸார் வந்தால் செருப்பால் அடிப்போம்'-ஸ்டிக்க...\nமானமுள்ள சுவீடன் மதிகெட்ட இந்தியா\nமுதல்வர் கருணாநிதி ஐயாவிற்கு கனடாவில் வசிக்கும் ஈழ...\nதமிழகத்து அரசியல் சாக்கடை ஈனபிறவிகள்\n3 மணி நேரத்துக்குள் சாதிக்க முடிந்தது ஏன் 30 வருடங...\nலண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தமிழர்கள் தாக்...\nபோர் நிறுத்தம் செய்யப்பட்டதாக அண்ட புளுகன் கருணாநி...\nமுழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு\nப.சி தொடர்ந்து மன்மோகன் சிங்கின் மேலும் ஷு வீச்சு\nஇலங்கை சென்றேன் கண்ணீர் வடித்தேன்\nமக்கள் காங்கிரஸ்,திமுகவுக்கு மாற்றி பிர்ச்சாரம் செ...\nகொடுங்கோலன் கருணாநிதி மீண்டும் மாணவர்களை அடக்க போட...\nதமிழகத்தில் தடைசெய்யப்பட்டுள்ள காங்கிரஸ்கட்சிக்கு ...\nNDTV விவாதம் தமிழீழம் பற்றியது கண்டிப்பாக பாருங்கள...\nகருணாநிதியின் வேலைநிறுத்தம் நன்றாகவே வேலை செய்கிறத...\nகலைஞர் புகழ்பாடும் கி.வீரமணிக்காக பெரியாரின் கேள்வ...\nதமிழ் நாடு காங்கிரஸில் உள்ள கோஷ்டிகள்...மொத்த விபர...\n'ஈழம்' தீக்குளிக்க தயார் - சேரன் பேசிய வீடியோ காட்...\nஇப்படிதான் தமிழர்களை, தமிழின கொலைகார கூட்டணி ஏமாற்...\nஈழத்தமிழர்களை மறந்த கருணாநிதியின் பல்லக்கு தூக்கிக...\nகவிஞர் தாமரையின் அனல் பேச்சு - காணொளி\nஇந்த தேர்தல் கடும் போட்டி தமிழின கொலைகார கூட்டணிக்...\nபிச்சைக்காரர்களையே காணாத மக்கள் மற்றவர்களிடம் கையே...\nஇன்றோ, நாளையோ பெரும் தாக்குதலை படையினர் நடத்தலாம...\nஇலங்கைப் படை காட்டுக்குள் போய் பல மாதங்களாயிற்று. ...\nஇன்றைய 2000,3000,4000 ரூபாய் வாக்கு, நாளைய பிச்சைக...\nஈழ விவகாரம்... ரஜினி வாய்ஸ்\n103வது முறையாக மீண்டும் கருணாநிதி அவசர தந்தி\nஜெ வெற்றிக்கு முக்கிய காரணம் யார்\nஇவர்களா விடுதலை புலிகள், கருணாநிதியே உன் நெற்றி கண...\n40 தொகுதிகளிலும் திமுக,காங்கிரஸினை தோற்கடிக்க கேபி...\nலண்டன் மாநகரமே ஸ்தம்பித்தது, தமிழ் மக்கள் போராட்டம...\nபுதுவை இரத்தினதுரையின் '' இனி அழக்கண்ணீர் இல்லை'' ...\nமகிந்த கோரதாண்டவம், மேலும் 1496 பேர் பலி\nஇலங்கையில் போரை நடத்துவதே இந்திய அரசுதான்: ராமதாஸ்...\n988 தமிழர்கள் படுகொலை:சிறிலங்கா படையினரின் பாரிய ப...\nசுப்பிரமணியம் பரமேஸ்வரன் அவர்களின் வேண்டுகோள்\nமுல்லைத் தீவின் மரண ஓலங்கள் கேட்கவில்லையோ திமுகவிற...\nஜால்ரா மணிக்கும், கருணாவுக்கும் உள்ள ஏழு ஓற்றுமைகள...\nநாம் ஆற்ற வேண்டிய தேர்தல் பணி., விரைந்து செய்வோம் ...\n40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்பதில் ஐயமில்லை...\nஇங்கு தேர்தல் முடிவதற்குள் அங்கு..\nதெகல்ஹா விற்கு வை.கோவின் சூடான பேட்டி\nஈழத்துக்கு ரூ10000 கோடி புனரமைப்பு திட்டம்: ஜெ\nகொலைஞரும், ஜால்ரா மணியும் கோரிக்கை\nசீமான் வேட்பாளராக அறிவிக்கபடுவாரா, 21ம் தேதி உண்ணா...\n101 வது முறையாக தந்தி அடித்தார் கொலைஞர்\nடைரக்டர் சீமான் விடுதலை; உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும் சப்பாணிக் கழுத...\n100-வது முறையாக மத்திய அரசிடம் போர் நிறுத்த வற்புற...\nகாங்கிரஸ் அலுவலகத்துள் உருட்டு கட்டை சண்டை\nபக்கத்து வீடு பற்றி எரியும் போது பார்த்துக்கொண்டிர...\nமூன்று மணி நேரத் தாக்குதலில் மட்டும் 180 பேர் பலி\nஅண்ணன் சீமான் தேர்தல் களத்தில் குதிக்கிறார்\nப.சிதம்பரத்துக்கு தமிழனின் உருட்டு கட்டை அடி\nவை. கோ தேசிய பாதுகாப்புக்கு எதிராக கருத்து வெளியிட...\n'இலங்கையில் போரை நிறுத்து' என ப.சிதம்பரம் பேசிய கா...\n2 நாள் போர் நிறுத்தம் ஒரு கண்துடைப்பு அரசியல் நாடக...\nதமிழின கொலைகார கூட்டணி காங்கிரஸ்-திமுக\nகாங்கிரஸ்-ஒரு சீக்கியன்கூட உயிரோடு இருக்கக் கூடாது...\nதிமுக இந்த தேர்தலில் பணத்தினையே நம்பியுள்ளது\nதமிழச்சியின் உள்ள குமுறல்- காங்கிரஸ்-திமுக கூட்டணி...\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி தோற்க வேண்டும்- ஏன் ஒரு சி...\nதமிழ் ஓவியா அவர்களின் \"செந்தழல் ரவி அவர்களின் கருத...\nகிழவர்(கருணா)நிதிக்கு ஒரு ஈழத்தமிழனின் குமுறல்\nவீரமணிக்கு அறிவுரை: பகுத்தறிவுடன் செயல்படுங்கள்\nபிரசார முழக்கங்களும் மரண ஓலங்களும்\nகாங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியைத் தோற்கடித்தால் மட்டு...\n1 லட்சத்துக்கும் மேற்ப்பட்ட தமிழீழ விடுதலை கொடிகள்...\nபிரித்தானியாவில் வரலாற்றுப் பேரணி: 150,000-க்கும் ...\nலண்டனின் தமிழின படுக��லையினை கண்டித்து மாபெரும் பேர...\nபெரியாரின் நெஞ்சில் முள்ளை எடுத்து முள்வேலியே போட்...\nகருணாநிதி நிச்சயம் உயிரோடு இருக்கவேண்டும். ஈழம் பி...\nதி.க வினை இரண்டாக உடைப்போம், வீரமணிக்கு புரியவைப்ப...\nகடைசி தமிழன் இருக்கும் வரை தந்தி அடிக்காமல் இருக்க...\nபிரபாகரனை கெளரவமாக நடத்த வேண்டும் : கருணாநிதி(இந்த...\nதமிழ் பற்றாளர் வீரமணியே கருணாநிதிக்கு ஜால்ரா அடிக்...\nநான் ஏன் பதவி விலகவில்லை:கலைஞர் விளக்கம்(எனக்கு தே...\nதமிழ் இனத்தை காப்பாற்ற பேரணியில் கலந்துகொள்: கலைஞர...\nவீரமணி, கருணாநிதி, சோனியா இவர்களை கூண்டில் ஏற்றுவோ...\nதேர்தலில் திமுக,காங்கிரஸினை ஒட ஒட விரட்டுங்கள்\nசெருப்படி வாங்கிய சிதம்பரம், தமிழர்கள் மிகுந்த மகி...\nபுலிகளுக்கு ஆதரவளிப்பதையே பெரும்பான்மைத் தமிழகம் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-26T23:13:28Z", "digest": "sha1:C6UY75EEMDSZACBEAMG4OIGD7MLJCQTW", "length": 6463, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "அண்மையில் |", "raw_content": "\nதனது தாயிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசிபெற்றார்\nநரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு\nஓட்டு அளித்தவர், அளிக்காதவர் அனைவருக்கும் நாம் எப்போதும் துணை இருப்போம்\nஜெயக்குமார் குடும்பத்தை சந்தித்து ஜெயலலிதா ஆறுதல்\nஇலங்கை கடற்படையினரால் அண்மையில் நடுக்கடலில் கொலை செய்யப்பட்ட மீனவர் குடும்பத்தை சந்தித்து அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா ஆறுதல் தெரிவித்தார் புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் எனும் மீனவர் கடலில் மீன்பிடிக்க சென்றபோது ......[Read More…]\nJanuary,26,11, —\t—\tஅண்மையில், அதிமுக, ஆறுதல், இலங்கை, கடற்படையினரால், குடும்பத்தை, கொலை செய்யப்பட்ட, சந்தித்து, செயலாளர், ஜெய‌ல‌லிதா, தெரிவித்தார், நடுக்கடலில், பொது, மீனவர்\nஆளுங்கட்சிக்கு எதிராக அதிருப்திஇருக்கிறது, 2014 தேர்தலில் வென்ற தொகுதிகளில் பாதியை வெல்வதே பாஜகவுக்கு சவால், இந்தியா இம்முறை தொங்கு நாடாளு மன்றத்தைச் சந்திக்கலாம் என்றெல்லாம் தேர்தலுக்கு முன்பு சொல்லப்பட்ட எல்லா ஆரூடங்களையும் பொய்யாக்கி, தன்னுடைய ஆளுமையால் பாஜகவுக்கு இன்னொரு வரலாற்று ற்றியைத் ...\nஏகபட்ட மர்மங்களையும் திருப்பங்களையும� ...\nகூட்டணியில் பாஜக.,வுக்கு 5 தொகுதிகள்\nயார் வேண்டுமானாலும் வந்து சேரட்டுமே\nநீலப் புரட்சி திட்டத்தின் கீழ் மீனவர்� ...\nபெண்ணுக்கு அதிகாரம் கொடுக்கும் போது, அ� ...\nஇறந்த பிறகும் ஜெயலலிதாவுக்கு நிம்மதிய ...\nகுஜராத் தாமரையை நோக்கி தானாக தவழ்ந்து&# ...\nஆமாம்.. புடுங்கதான்.. இவ்வளவு பெரிய கடற் ...\nவசமாக சிக்கிய சசிகலா தரப்பு\nஇந்துதீவிரவாதம் என்கிற கமல்ஹாசன் கருத ...\nஇதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு ...\nமனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த ...\nமுகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க\nவெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/11/13", "date_download": "2019-05-27T00:25:52Z", "digest": "sha1:FERR6KU634VSH7GRZPZ36XTVJKXZ62LC", "length": 11573, "nlines": 111, "source_domain": "www.puthinappalakai.net", "title": "13 | November | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமுன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு மீதான தாக்குதல்\nசெப்ரெம்பர் 21 அன்று வெளியிடப்பட்ட சிறிலங்காவின் பரிந்துரைக்கப்பட்ட அரசியலமைப்பு மீதான இடைக்கால அறிக்கை தொடர்பாக பல்வேறு எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன. புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்த முயற்சிப்பவர்கள் தேசத்துரோகிகள் எனவும் இவர்கள் கொல்லப்பட வேண்டும் எனவும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன வலியுறுத்தியுள்ளார்.\nவிரிவு Nov 13, 2017 | 8:23 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nசிறிலங்காவில் சித்திரவதைக்கு உள்ளானவர்கள் – ஏபி வெளியிட்டுள்ள படங்கள்\nசிறிலங்காவில் தற்போதைய ஆட்சியிலும் தொடர்கின்ற தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள், பாலியல் வதைகள் தொடர்பாக, சாட்சியங்கள், ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது அசோசியேட்டட் பிரஸ்.\nவிரிவு Nov 13, 2017 | 1:52 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅரசியல்வாதிகளுக்காக போர்க்குற்றங்களில் ஈடுபட்டது இராணுவம் – சிறிலங்கா அதிபர் ஒப்புக்கொண்டார்\nபோரில் சிறிலங்கா படையினர் சிலர் போர்க்குற்றங்களை இழைத்தனர் என்பதை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒப்புக் கொண்டுள்ளார் என்று பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது. அரசியல்வாதிகளின் உத்தரவின் பேரி��், சில படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார்.\nவிரிவு Nov 13, 2017 | 1:43 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nதிறன்மிக்க ஆளுமைகளை மக்கள் பிரதிநிதிகளாக உருவாக்குவதில் தமிழ் மக்கள் பேரவை ஆர்வம்\nதமிழ்ச் சமூகத்தின் அரசியல், நிர்வாக அடிப்படைக் கட்டுமானங்களைப் பலப்படுத்துவதன் மூலம் தமிழ்த் தேசியப் பற்றுறுதி கொண்ட, திறன்மிக்க ஆளுமைகளை மக்கள் பிரதிநிதிகளாக உருவாக்குவதற்கான வழிமுறைகளையும் கலந்துரையாடல்களையும் ஆரம்பித்திருப்பதாக தமிழ்மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.\nவிரிவு Nov 13, 2017 | 1:39 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவடக்கில் கடும் மழைக்கு வாய்ப்பு – தயார் நிலையில் அதிகாரிகள்\nதென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள வளிமண்டலக் குழப்பத்தினால், சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் மிகக் கடுமையான மழையும் கடும் காற்றும் இருக்கும் என்று சிறிலங்கா வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.\nவிரிவு Nov 13, 2017 | 1:36 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅடுத்த கட்டத் தலைமைக்கு வழி விட வேண்டும் – விக்னேஸ்வரன்\nஅடுத்த கட்ட இளம் தலைமை அடையாளப்படுத்தப்பட்டு, அதிகாரத்தில் அமர்த்தப்பட்டு, போதிய அரசியல் அறிவு மற்றும் அனுபவத்தைப் பெறுவதற்கு, அறுபது வயதைக் கடந்த தமிழ்த் தலைமைகள், இடமளிக்க வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 13, 2017 | 1:30 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபந்து இப்போது என் கையில் – என்கிறார் தேர்தல்கள் ஆணைய தலைவர்\nஉள்ளூராட்சித் தேர்தல்கள் வரும் ஜனவரி மாதம் 25ஆம் நாளுக்கும், 31ஆம் நாளுக்கும் இடையில் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.\nவிரிவு Nov 13, 2017 | 1:25 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள்\t0 Comments\nகட்டுரைகள் தாக்குதல்களை முன்னரே அறிந்திருந்தார் சிறிலங்கா அதிபர் – கிளம்பும் புதிய சர்ச்சை\t0 Comments\nகட்டுரைகள் 2019 இந்திய தேர்தலில் காவியா - தமிழா\nகட்டுரைகள் இலங்கையில் அழிக்கப்படும் பெருங்கற்கால தமிழர்களின் தொல்லியல் ஆதாரங்கள்\t1 Comment\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://es.unawe.org/kids/unawe1544/ta/", "date_download": "2019-05-26T23:23:17Z", "digest": "sha1:2SNHZBVVH4PJUODDMFETYTPH64D3WOH4", "length": 7799, "nlines": 100, "source_domain": "es.unawe.org", "title": "ஒன்றையொன்றை நெருக்கும் இரட்டை விண்மீன்கள் | Space Scoop | UNAWE", "raw_content": "\nஒன்றையொன்றை நெருக்கும் இரட்டை விண்மீன்கள்\nநாம் இரவு வானை அவதானிக்கும் போது, விண்மீன்கள் எல்லாமே சிறிய புள்ளிகளாகத்தான் தெரியும். ஆனால் உங்களுக்குத் தெரியுமா, இந்தச் சிறிய புள்ளிகளில் பாதிக்குப் பாதி, ஒரு விண்மீனில் இருந்துவரும் ஒளி அல்ல, மாறாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விண்மீன்கள் ஒன்றையொன்று சுற்றிவரும் தொகுதியாகும்.\nஇரண்டுக்கு மேற்பட்ட விண்மீன்கள் சேர்ந்து பிறப்பது ஒரு பொதுவான விடயமே, ஆனால் இந்தப் படத்தில் நீங்கள் பார்ப்பது நாம் இதுவரை கண்டறிந்ததில் மிகத் திணிவானதும், பாரியதும், ஒன்றுக்கொன்று மிக மிக அருகில் இருக்கும் ஒரு சோடி விண்மீன்களாகும்.\nபொதுவாக இரட்டை விண்மீன்களுக்கு இடையில் பாரிய இடைவெளி காணப்படும். அவை ஒன்றையொன்று சுற்றிவர மாதங்கள், வருடங்கள், ஏன், சிலவேளை நூற்றாண்டுகளும் ஆகலாம். ஆனால் இந்த இரட்டை விண்மீன்கள் ஒன்றையொன்று சுற்றிவர வெறும் ஒரு நாளுக்குச் சற்று அதிகமான காலமே எடுக்கிறது (பூமி சூரியனைச் சுற்றிவர 365 நாட்கள் எடுக்கிறது என்பதனை நினைவிற் கொள்க)\nஇந்த இரட்டை விண்மீன்கள் வழமையைவிட பெரிதாகவும் சூடானதாகவும் க���ணப்படுகின்றன. இந்த இரண்டு விண்மீன்களையும் ஒன்று சேர்த்தால் அவற்றின் திணிவு சூரியனின் திணிவைப் போல 60 மடங்காகும். அதுமட்டுமல்லாது அவற்றின் வெப்பநிலை 40,000 பாகையாகும் நமது சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை வெறும் 6000 பாகை மட்டுமே, அப்படியிருந்தும் 150 மில்லியன் கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் எமக்கு அந்த வெப்பத்தால் வெங்குரு (sunburn) உருவாகிறது\nநாம் இப்படியான சோடி விண்மீன்களை அதிகம் அவதானிப்பதில்லை, காரணம் இவை மிகவேகமாக நடைபெறும் செயன்முறையாகும். அதனால் அவற்றை அதற்கிடையில் கண்டறிவது என்பது மிகக் கடினமாக ஒரு செயல். வெகுவிரைவிலேயே இந்த விண்மீன்கள் பின்வரும் ஒரு வழியில் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ளும்: ஒன்று பாரிய சுப்பர்நோவாவாக, அல்லது அதனையும் விட உக்கிரமான காமா கதிர்வீச்சு வெடிப்பாக\nஇந்தப் படத்தில் நீங்கள் பார்ப்பது, தங்கள் வாழ்கையை முடித்துக்கொள்ளும் தருவாயில் இரண்டு விண்மீன்களும் ஒன்றையொன்று தழுவிக் கொள்வதையே\nஇதுவரை நாம் அவதானித்த காமா கதிர்வீச்சு வெடிப்புக்கள் எல்லாமே, பால்வீதிக்கு வெளியே மட்டுமே இடம்பெற்று உள்ளன ஆதலால் அவற்றால் பூமிக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை. எப்படியிருப்பினும் ஒரு காமா கதிர்வீச்சு வெடிப்பு பூமிக்கு அருகில் இடம்பெற்றால், அதனால் பூமிக்கு மிகப்பெரிய பேரழிவு ஏற்படும்\nஇந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது ESO.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-05-26T23:28:04Z", "digest": "sha1:XG3VLFPU2ZBJACSZEAFN5RDNVNMWL6G2", "length": 9391, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "வங்காள நரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(இந்தியக் குள்ள நரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nவங்காள நரி (Vulpes bengalensis) அல்லது இந்திய நரி என்பது ஒரு நரி இனம் ஆகும். இவை இந்தியத் துணைக்கண்டத்தின் இமயமலை அடிவாரத்தில் நேபாளத்தில் இருந்து தென் இந்தியாவரைக் காணப்படுகின்றன.[2] மேலும் தெற்கு மற்றும் கிழக்கு பாக்கித்தான், தென்கிழக்கு வங்கதேசம் போன்ற இடங்களில் காணப்படுகிறன்றன.[3][4][5] இவை பகளில் தூங்கிவிட்டு இரவில் தனித்தோ, கூடியோ வேட்டையாடக்கூடியன.\nஇவை சிறிய நரிகள், நீண்ட முக்கோண வடிவ காதுகளும், அடர்ந்த கருப்பு முனை கொண்ட வாலும், கொண்டவை. இவற்றின் வால் அதன் உடல் நீளத்தில் 50 முதல் 60% வரை இருக்கும். இவை சாம்பல் நிறத்தில் ஒல்லியான கால்களுடனும் இருக்கும். இவற்றின் தலை முதல் உடலின் நீளம் 18 அல்குளம் (46 செமீ), இதன் வால் 10 அங்குளம் (25 செமீ) நீளம் இருக்கும். எடை 5 இல் இருந்து 9 பவுண்ட் (2.3 இல் இருந்து 4.1 கிலோ).[3] இவை எலிகள், ஊர்வன, நண்டுகள், கரையான், பழங்கள் ஆகியவற்றை உண்டு வாழும்.\n↑ \"Vulpes bengalensis\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008).\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மார்ச் 2019, 13:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-26T23:33:02Z", "digest": "sha1:UUBEODAPEXDQAN44IZZNGAPGOKAY5P7X", "length": 15587, "nlines": 240, "source_domain": "ta.wikipedia.org", "title": "மிலேச்சர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமிலேச்சர்கள் (Mleccha) (சமஸ்கிருதம்: म्लेच्छ), என்ற சொல்லிற்கு பண்படாத மக்கள் என்று பொருள். வேத காலத்தில் பண்டைய பரத கண்டத்திற்கு வெளியே இருந்த நாடுகளின் மக்களை குறிக்க மிலேச்சர் என்ற சொல், ஆரியர்களால் பயன்படுத்தப்பட்டது.\nமேலும் பரத கண்டத்தில் வாழ்ந்த வெளிநாட்டு மக்களையும், அவர்களது நாடுகளையும் குறிப்பதற்கும் மிலேச்சர் என்ற சொல் வேத கால பரத கண்ட மக்களால் பயன்படுத்தப்பட்டது. இனம், நிறம், மொழி வேறுபாடு கருதாமல், பரத கண்டத்திற்கு வெளியே இருந்து, பரத கண்டத்தில் குடியேறி வாழ்ந்த மக்களையும் குறிப்பதாகும்.[1][2] வியாசரின் மகாபாரத காவியத்தில் மிலேச்ச மக்கள், மிலேச்ச நாடுகள், மன்னர்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.\nவேத தர்மங்களை பின்பற்றாத பாரசீகர்களையும், கிரேக்கர்களையும், உரோமானியர்களையும், அரபியர்களையும், சீனர்களையும் குறிப்பதற்கு மிலேச்சர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.[3] மத்திய கால இந்தியாவில், வெள��நாட்டவர்களை தூய்மையற்றவர்கள் எனக் கருதி அவர்களை மிலேச்சர்கள் என குறிப்பிட்டு, சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்தனர் என இந்தியாவில் பயணித்த பாரசீக அறிஞர் அல்-பிருனி தனது பயணக் குறிப்புகளில் குறித்துள்ளார்.[4]\nவாயு புராணம், மச்ச புராணம் மற்றும் பிரமாண்ட புராணங்களில், சப்த நதிகளுக்கு மேற்கே உள்ள நாடுகளை மிலேச்சர்களின் நாடுகள் எனக் குறித்துள்ளது.[5] இந்து சமய பிரமாணங்களில் மிலேச்சர்களை வருணாசிரம தருமத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என கூறுகிறது.[6]\nவியாசரின் மகாபாரத காவியத்தில் மிலேச்ச மக்கள், மிலேச்ச நாடுகள், மன்னர்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. மிலேச்ச போர் வீரர்கள், தூய்மையற்ற பழக்கவழக்கங்களையும், தலையை முழுவதுமாக அல்லது பாதி அளவிற்கு மழித்துக் கொண்டு, முகத்தை மூடும் அளவிற்கு தலைக்கவசம் அணிந்து, கோரமான முகத்தையும் மூக்கையும் உள்ளவர்கள் என மகாபாரதம் குறிப்பிடுகிறது.[7] மலைகளில், மலைக் குகைகளில் வாழ்பவர்கள். வசிட்டரின் நந்தினி எனும் தெய்வீக பசுவை கவர வந்த விசுவாமித்திரரின் போர்ப்படைகளை எதிர் கொள்ள, வசிட்டரின் ஆணைப்படி, நந்தினி தனது கோரமான கண்களிலிருந்து வெளியிட்ட பல இன போர்வீரர்களில் மிலேச்சர்களும் ஒருவகையினர் ஆவார்.[8]\nமிலேச்ச அரசர்களில் புகழ்பெற்றவர்களில் பிராக்ஜோதிச நாட்டின் மன்னர் பகதத்தனும் ஒருவராவார். குருச்சேத்திரப் போரில் மிலேச்சப் படைகள் பாண்டவர் அணிக்கு எதிராகப் பெரும் யாணைப்படைகளுடன் போரிட்டனர்.[9][10] இந்தியாவின் கிழக்கில் இருந்த பாலப் பேரரசு மிலேச்சர்களின் நாடு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபரத கண்ட நாடுகளும் இன மக்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 18:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/sugru-gripping-tale-struggle-success-009382.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-05-26T23:49:37Z", "digest": "sha1:3M6JURUVTZNKATLUJKTWHMJIVT3SKW3B", "length": 12515, "nlines": 171, "source_domain": "tamil.gizbot.com", "title": "Sugru A gripping tale of struggle and success - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n30 லட்சம் போலி கணக்குகளை அதிரடியாக நீக்கியத�� பேஸ்புக்.\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n8 hrs ago ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\n13 hrs ago முழுவதும் உறைந்த ப்ளூட்டோவில் திரவ நிலையில் கடல்கள்\n15 hrs ago கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\n17 hrs ago மனிதனை நிலவில் குடியமர்த்த போட்டிபோடும் 11 நிறுவனங்கள்\nNews நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\nSports தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஎதை ஒட்டனும்னு சொல்லுங்க, இப்பவே ஒட்டிடலாம்..\nமொபைல் பேனல், ஹெட் செட் வயர், யூஎஸ்பி கேபில், கடிக்கரத்தின் வார் என எந்தக் கருவியில் இருந்து, எது எப்போது பிய்த்துக்கொண்டு வரும் என்று யூகிக்கவே முடியாது.\nஅதற்க்காக எந்த நேரமும் கையில் பசைகளையும், டேப்புகளையும் வைத்துக்கொண்டு சுற்றவும் முடியாது, கருவிகளை பயன்படுத்தாமல் இருக்கவும் முடியாது. அதற்க்கான சூப்பர் தீர்வுதான் இந்த சுக்ரு ரப்பர்..\nஆபிஸ் போக பிடிக்கலயா, இனி பிடிக்கும்..\nசிலிக்கான் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த சுக்ரு ரப்பரை எப்படி வேண்டுமானாலும் தேவைக்கேற்ப உருமாற்றிக் கொள்ளலாம், எந்தவொரு பிய்ந்த அல்லது உடைந்த கருவிகளையும் சேர்த்து ஒட்ட வைக்கலாம். சுக்ரு என்றால் அயர்லாந்து மொழிப்படி விளையாடு என்று அர்த்தம். அர்த்தத்தைப் போலவே இதைக்கொண்டு, அத்துணை ரிப்பேர்களையும் ஹாயாக விளையாடிக் கொண்டே செய்ய முடியும். களிமண் கொண்டு பிடித்த உருவத்தை செய்வது போலத்தான் இதுவும்.\nஅவசரத்தில் அண்டாக்குள் கைவிட்டால் கூட போகாது, அது போன்ற நேரத்தில் சின்ன சின்ன வயர் துண்டுகள், நெட்‌டுகள், போல்டுகள் எல்லாம் கிடைக்குமா என்ன, அந்த நேரத்தில் சட்டென்று இதை எடுத்து ஒட்டிக் கொள்ளலாம். மற்ற தயாரிப்புகளைப் போல இது ஒட்டிய பின் இறுகி விடாது, எப்போதும் வளையத்தக்கபடியேதான் இது இருக்கும், அதே சமயம் பலமானதாகவும் இருக்கும்.\nஅது மட்டுமின்றி, சுக்ரு ரப்பர் வாட்டர் ப்ரூஃப் கொண்டது மற்றும் 180 செல்சீயஸ் வரை வெப்பத்தை தாங்க கூடியது. வெறும் ஆறே நொடிகளில் எதையும் இணைத்து வைக்க கூடிய இந்த சுக்ரு ரப்பரை முழுமையான பர்ஃபெக்ட் பொருளாக உருவாக்க 6 ஆண்டுகள் ஆனதாம்.\nஹிட்டலரின் படையில் ஏலியன் விமானம்: வெளிவந்த அதிர்ச்சி ஆதாரம்.\nவிவோ இசெட்4எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\n6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் ஒப்போ கே3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/android-smartphones", "date_download": "2019-05-26T23:40:59Z", "digest": "sha1:YJ3VG4DQIBEESBO3RVJP2C2HPANEWX32", "length": 11346, "nlines": 155, "source_domain": "tamil.gizbot.com", "title": "Latest Android smartphones News, Images, Tips in Tamil - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.3,999ல் ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஸ்மார்ட்போன்\nஇந்திய மொபைல் நிறுவனங்களில் மைக்கிரோமேக்ஸ், கார்பானை அடுத்து மைக்கிரோமேகஸ் மொபைல் நிறுவனுமும் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிறுவனத்தின் சிக்நேச்சர் மாடல் மொபைல்கள் மக்களிடத்தில் மிகவும் பிரபலமாக...\nரூ.5000க்கும் கம்மியான 3ஜி ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்ஸ்\nஆன்டிராய்ட் ஸ்மார்ட்போனை இலவசமாக பெற இங்கே கிளிக் செய்யும்ஸ்மார்ட்போன்களில் இன்று பல மாடல்கள் வந்துவட்டன. நாளுக்கு நாள் நிறைய புது புது நிறவனங்க...\nசெல்கான் மொபைலுக்கு போட்டியான மொபைல்கள்\nசெல்கான் நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனான செல்கான் A107+ சிக்நேச்சர் விரைவில் வரும் என்ற தகவலை இந்தியாவின் 67வது சுதந்திர தினத்தில் வெளியிட்டத...\nலாவா ஆன்டிராயாட் ஸ்மார்ட்போன்ஸ் விரைவில்\nலாவா மொபைல் நிறுவனம் விலை கம்மியான டியுல் கோர் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன��களை வெளியிடும் என்ற தகவல் முன்பே வெளிவந்தது. இப்பொழுது அந்த ஸ்மார்ட்போன்க...\nவிரைவில் வரஇருக்கும் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்களின் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2013ல் இதுவரை பல புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் வந்துவிட்டன. இப்பொழ...\nஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்ஸ் இவ்ளோ கம்மி விலையா\nஇந்தியாவில் மக்களிடத்தில் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்களின் மோகம் அதிகமாக உள்ளது. நோக்கியா, ஆப்பிள் போன்ற நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி ஸ்மார்ட்போ...\nசாம்சங்கின் விலை கம்மியான ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்ஸ்\nஇந்தியாவில் ஸ்மார்ட்போன் மார்கெட்டில் சாம்சங் நிறுவனம் மிகப்பெரிய பங்கு வகுக்கிறது. இந்தியாவை பொறுத்த வரை ஸ்மார்ட்போன் மார்கெட்டில் சாம்சங்கே ந...\n10 சிறந்த ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்...\nஸ்மார்ட்போன்கள் வளர்ச்சியில் மற்ற இயங்குதளங்களைவிடவும் ஆன்ட்ராய்டு இயங்குதளத்திற்கே அதிக பங்குள்ளது. தற்பொழுது இந்தியாவில் ஆன்ட்ராய்டு இயங்கு...\nமுதல் 5 எல்ஜி ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் (இந்தியா)\nஎல்ஜி நிறுவனத்தின் போன்கள் அதிக விற்பனையை பெறாத நிலையில் இருந்தபொழுதுதான் ஆன்ட்ராய்டு இயங்குதளங்கள் கொண்ட போன்களை வெளியிட முடிவெடுத்தது. எல்ஜி ந...\nநல்ல ரேமுடன் கிடைக்கும் குறைந்தவிலை ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் \nஆன்ட்ராய்டு இயங்குதளத்துடன் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் நல்ல செயல்திறன் அதிகம் கொண்டவைகள்தான். ஆனால் ஆன்ட்ராய்டு என்ற ஒருசொல் மட்டும் அந்த செல்ப...\nகூகுள் வெளியிடப்போகும் செல்போன் விலை ரூ.2,700 \nபுதிதாக ஒரு வதந்தி கிளம்பியாயிற்று. அதாவது கூகுள் ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களை வடிவமைக்கவுள்ளதாகவும் அவற்றின் விலை அமெரிக்க மதி...\nஇந்த செல்போன்களை நீரில் போட்டாலும் எதுவும் ஆகாது...\nமொபைல் போன்களை வாங்குவதைவிட அவற்றை பராமரிப்பதே மிகவும் கடினமானது. பாதுகாப்பாக வைத்திருப்பதும் அவசியம். நமது செல்போனை நாம் எங்குசென்றாலும் எடுத்த...\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/north-korean-president-kim-jong-un-spending-22-million-pounds-per-year-for-drinks-322319.html?h=related-right-articles", "date_download": "2019-05-26T23:40:32Z", "digest": "sha1:LWNHHSVCERC37HMFFY3P47TBK3RKRKHT", "length": 18552, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "‘குழந்தைச்சாமி‘ சரக்குக்கு மட்டும் வருஷத்துக்கு எவ்வளவு செலவு செய்கிறார் தெரியுமா? | North Korean president Kim jong un spending 22 million pounds per year for drinks - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோடி மீண்டும் அரியாசனம் 30ம் தேதி பதவியேற்பு\n6 hrs ago நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\n7 hrs ago குஜராத்துல நீங்க முழக்கமிடுவது மேற்கு வங்கத்துக்கு கேட்கணும்.. மம்தாவை அலறவைத்த அமித் ஷா\n8 hrs ago கொல்கத்தா விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானம் சுற்றி வளைப்பு.. பாதுகாப்பு படை அதிரடி சோதனை\n9 hrs ago எண்ணிக்கை முக்கியமல்ல.. எதிர்த்து போராடும் வலிமையே முக்கியம்.. திருமாவளவன் பரபரப்பு பேச்சு\nTechnology ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\nSports தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\n‘குழந்தைச்சாமி‘ சரக்குக்கு மட்டும் வருஷத்துக்கு எவ்வளவு செலவு செய்கிறார் தெரியுமா\nபார்க்கதான் குழந்தை, பாய்ந்தால் கில்லாடி..கிம்மின் ராஜ தந்திரம்- வீடியோ\nபியாங்ஜியாங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மதுவுக்காக மட்டும் ஆண்டுக்கு 198 கோடி ரூபாய் செலவு செய்கிறார் என தெரியவந்துள்ளது.\nமிகவும் கொடூரக்காரர், கோபக்காரர், எதிர்த்தால் ராக்கெட் லாஞ்சர்கள் கொண்டு மரண தண்டனை என பல அதிர வைக்கும் தகவல்களுக்கு சொந்தக்காரர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்.\n34 வயதே ஆன கிம், தொடர் அணு ஆயுத சோதனைகளால் உலக நாடுகளின் எதிர்ப்பை அதிகம் சம்பாதித்துள்ளார். தந்தையின் மறைவுக்கு பிறகு 2011ஆம் ஆண்டு வடகொரிய அதிபரானார் கிம்.\nதனி ராஜாங்கத்துடன் ராஜ வாழ்க்கை வாழ்���்து வருகிறார் கிம். ஆனால் வடகொரிய மக்கள் இன்னமும் வறுமையில்தான் வாடி வருகின்றனர்.\nகாரணம் தொடர் அணு ஆயுத சோதனைகளால் அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைதான். வடகொரியாவில் வறுமை தலைவிரித்தாடும் நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே கிம் ட்ரம்ப்பை சந்தித்ததாக கூறப்படுகிறது.\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம்மும் நேற்று சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தனது உடல்நிலை, பழக்கவழக்கம் உள்ளிட்டவை குறித்து எந்த தகவலும் வெளியே கசிந்து விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார் கிம்.\nஇந்நிலையில் தி ஸ்குவாண்டர் என்ற இணையதளம் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்த தகவல்கள் மற்றும் கிம் பற்றி கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரின் சொத்து மதிப்பு மற்றும் பழக்கவழக்கத்தை வெளியிட்டுள்ளது.\nஅதாவது 2018-ஆம் ஆண்டு கிம்மின் சொத்து மதிப்பு சுமார் 5 முதல் 8 பில்லியன் பவுண்ட் வரை இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது. இந்திய மதிப்பில் 7 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.\nஇதில் பாதியை கிம் சட்ட விரோதமாக சம்பாதிக்கப்பட்டவை என்று தெரிவித்துள்ளது. அதாவது தந்தம் கடத்துதல், போதை பொருள் கடத்தல் போன்றவைகள் மூலம் கிடைத்ததாக குறிப்பிட்டுள்ளது.\nகிம் தன்னுடைய பணத்தை எப்படியெல்லாம் செலவு செய்கிறார் என்பதை பிரபல கூடைப்பந்து வீரர் டென்னிஸ் ரோட்மேன் கூறியுள்ளார். கிம் ஆண்டிற்கு சுமார் 440 மில்லியன் பவுண்ட்டை செலவு செய்கிறார்.\nசரக்குக்கு ரூ. 198 கோடி\nஅதில் 22 மில்லியன் பவுண்ட் மதுபானம் குடிப்பதற்கு மட்டும் செலவு செய்து வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 198 கோடி ஆகும்.\n5 மில்லியன் மதிப்பு கொண்ட கப்பல், குண்டு துளைக்காத மெர்சிடஸ் கார்கள் மற்றும் பனிச்சறுக்கு ரிசார்ட் வைத்துள்ளார். ரிசார்ட்டிற்கு மட்டும் 25 மில்லியன் பவுண்ட் செலவு செய்துள்ளதாகவும், அந்த பனிச்சறுக்கு ரிசார்ட் சுமார் 70 மைல் கொண்டது எனவும் கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் north korea செய்திகள்\nதலைவிரித்தாடும் உணவு பஞ்சம்.. வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் வடகொரியா\nஅமெரிக்காண்ணா பார்த்தீங்களா.. இன்னொரு மிஸ்ஸைல்.. எப்பூடி.. டென்ஷனைக் கிளப்பிய வடகொரியா\nஆட்டத்தை ஆரம்பித்த வடகொரியா... மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதாக தகவல்\nரஷ்ய - வடகொரியா அதிபர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை... கடுப்பில் அமெரிக்கா\nவரலாற்றில் முதல் முறையாக ரஷ்ய - வடகொரியா அதிபர்கள் நாளை சந்திப்பு\nநண்பன் டிரம்ப்பை 2வது முறையாக சந்திக்கிறார் கிம் ஜோங் உன்.. வியட்நாமில் இன்று முக்கிய ஆலோசனை\nபெரிய அண்ணனுக்கு பயந்து ஒளிச்சு வச்சா தெரியாம போயிருமா... ஐ.நா., வால் சிக்கிய வடகொரியா\nவடகொரியா அதிபருடன் மீண்டும் சந்திப்பு... அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு\nவெளியில் மோதிக் கொண்டு.. 10 வருடமாக வட கொரியாவுடன் கமுக்கமான உறவை பேணி வரும் அமெரிக்க சிஐஏ\nபிளாஷ்பேக் 2018.. உலக அரசியலை கலக்கிய முக்கிய சந்திப்புகள்.. ஒரு பார்வை\nடிரம்பை நண்பேன்டானு சொல்லிட்டு பகீர் குண்டை வீசும் குழந்தைசாமி\nதமிழக கடற்கரைகளில் இருந்து வட கொரியாவிற்கு ஏற்றுமதியான தாது, அணு ஆயுத மூலப்பொருளா\nகொரியப் போர்: 67 ஆண்டுக்குப் பின் மகனைக் காண வடகொரியா சென்ற 92 வயது தாய்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/srilanka/prabhakaran-s-one-more-bunker-found-198702.html", "date_download": "2019-05-27T00:09:48Z", "digest": "sha1:7DYI7REUHQC46GDQOXNCV7GIXR7KBHKA", "length": 18345, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரபாகரனின் மேலும் ஒரு வீடு இடிந்த நிலையில் கண்டுபிடிப்பு! | Prabhakaran's one more bunker found - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோடி மீண்டும் அரியாசனம் 30ம் தேதி பதவியேற்பு\n4 hrs ago நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\n5 hrs ago குஜராத்துல நீங்க முழக்கமிடுவது மேற்கு வங்கத்துக்கு கேட்கணும்.. மம்தாவை அலறவைத்த அமித் ஷா\n6 hrs ago கொல்கத்தா விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானம் சுற்றி வளைப்பு.. பாதுகாப்பு படை அதிரடி சோதனை\n7 hrs ago எண்ணிக்கை முக்கியமல்ல.. எதிர்த்து போராடும் வலிமையே முக்கியம்.. திருமாவளவன் பரபரப்பு பேச்சு\nTechnology ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\nSports தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nபிரபாகரனின் மேலும் ஒரு வீடு இடிந்த நிலையில் கண்டுபிடிப்பு\nகொழும்பு: தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் தங்கியிருந்த மேலும் ஒரு வீட்டை இலங்கை ராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க மூத்த போராளிகள் அனைவரும் ஒருசேர நின்று இறுதியாக தாக்குதல் நடத்திய ஆனந்தபுரம் என்ற இடத்தில்தான் இந்த வீடு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.\nஇலங்கையில் முல்லைத்தீவு பகுதியில் கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ந் தேதி சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரில் விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.\nஅப்போது புதுக்குடியிருப்பு என்ற இடத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தங்கி இருந்த பதுங்கு குழியை ராணுவத்தினர் கண்டுபிடித்தனர். பூமிக்கு அடியில் பாதுகாப்புடன் கோட்டை போல் அமைக்கப்பட்டு இருந்த அந்த பதுங்கு குழியை ஏராளமான பேர் சென்று பார்த்து வந்தனர். இதனால் அது சுற்றுலா தலமாகியது. பின்னர் அந்த பதுங்கு குழியை இலங்கை ராணுவத்தினர் குண்டு வைத்து நிர்மூலமாக்கினர். தற்போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மேலும் ஒரு வீட்டினைப் இலங்கை ராணுவத்தினர் கண்டு பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.\nமுல்லைத்தீவு ஆனந்தபுரம் என்ற இடத்தில் பிரபாகரனின் மற்றொரு வீடு கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்ப்டுகிறது. ஆனால் இறுதிப் போரில் புலிகளே இந்த வீட்டையும், பதுங்கு குழியையும் தகர்த்து உள்ளனர். இதனால் வீட்டின் உள்ளே இருப்பதை கண்டறியவில்லை என இலங்கை ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். எனினும் ராணுவத்தினர் இடிந்த கடிடத்தை துளையிட்டு பார்த்துள்ளனர். வீட்டின் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியது என கூறப்படுகிறது.\nஇப் பதுங்கு குழி சுமார் 300 மீட்டர் முதல் 400 மீட்டர் வரை உள்ளது. நிலத்திற்குக் கீழ் இது அமைக்கப்பட்டு உள்ளது. மேலுள்ள வீடு செங்கலால் கட்டபட்டுள்ளது. இந்தப்பகுதியில் மக்கள் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால் இந்த வீட்டை தற்போது சென்று பார்க்க முடிகிறது.\nஇந்த ஆனந்தபுரத்தில்தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் அத்தனை பேரும் இறுதிப் போரில் ஒரு சேர களமிறங்கினர். இந்த ஆனந்தபுரம் சமர்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய இறுதிப் போர்.\nஆனந்தபுரம் போரில்தான் இலங்கை அரசு தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை திடீரென பயன்படுத்தி விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளை கூண்டோடு படுகொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் sri lanka செய்திகள்\nஇலங்கை குண்டு வெடிப்பில் தமிழக அமைப்புக்கு தொடர்பு.. கொளுத்தி போடும் புத்த துறவி\nதொடர் குண்டு வெடிப்பில் வெளிநாட்டு தொடர்பு... இலங்கை அரசு உறுதி செய்தது\nபுதுச்சேரியில் பிறந்தது தீவிரவாத தடுப்புப் பிரிவு.. \nமுள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10வது ஆண்டு நினைவு தினம் இன்று\nபற்றிப்படர்ந்திட தடியுமில்லை.. வேரினை ஊன்றிட மண்ணுமில்லை #Mullivaikkal\nஇலங்கையில் ஊரடங்கு உத்தரவு நீக்கம்... கலவரம் தொடர்பாக மேலும் 60 பேர் கைது\nஇஸ்லாமியர்கள் மீதான தொடர் தாக்குதல்.. போதும்.. விட்டுவிடுங்கள்.. கொதித்தெழுந்த சங்ககாரா\nஇருபிரிவினரிடையே மோதலால் பதற்றம்.. இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்\nஃபேஸ்புக் கருத்துகளால் இலங்கையில் வன்முறை.. மதக்கலவரத்தை தடுக்க சமூக வலைதளங்கள் முடக்கம்\nதீவிரவாதி ஹாசீமுடன் தொடர்புடைய இஸ்லாமிய மதபோதகர் இலங்கையில் கைது\nதீவிரவாதத்தை வேரறுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.. இலங்கை அதிபர் வேண்டுகோள்\nமீண்டும் தாக்குதல் நடக்க வாய்ப்பு.. எச்சரிக்கும் உளவுத்துறை.. இலங்கையில் பாதுகாப்பு அதிகரிப்பு\n வீடு வீடாக சோதனை நடத்தும் போலீசார்.. மக்கள் அதிர்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஎம்.பி. ஆகிறார்கள் வைகோ, அன்புமணி... அதிமுக, திமுகவில் அடுத்தடுத்த திருப்பம்\nஸ்மிரிதி இராணியின் இடதுகை.. ரிசல்ட் வந்த இரண்டே நாளில் உதவியாளர் சுட்டுக்கொலை.. அமேதியில் பகீர்\nஓபிஎ���் மகன் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு - ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vayalaan.blogspot.com/2017/12/blog-post_16.html", "date_download": "2019-05-27T00:09:45Z", "digest": "sha1:UUHWAEI6JT22STXWN7VBNKKG7SRKI7KE", "length": 90588, "nlines": 1367, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: மனசின் பக்கம் : மகிழ்வும் வருத்தமும் மனசுக்குள்...", "raw_content": "\nசனி, 16 டிசம்பர், 2017\nமனசின் பக்கம் : மகிழ்வும் வருத்தமும் மனசுக்குள்...\nபிரதிலிபி 'ஓடி விளையாடு பாப்பா' போட்டியில் கலந்து கொண்ட கட்டுரைக்கு வாசகர் பார்வை அவ்வளவாக கிடைக்கவில்லை என்ற போதிலும் 'தலைவாழை' என்ற சிறுகதை வாசகர் பார்வையில் இரண்டாம் இடத்தில். தேர்வு செய்யப்பட்ட கதை தவிர்த்து வாசகர் பார்வையில் முதலில் வரும் சிறுகதைக்கும் பரிசு உண்டென்றாலும் அதை மதியழகன் என்ற நண்பர் தட்டிச் சென்றிருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள். அதே நேரம் கதைகளை ஒரு பிரபலம் வாசித்து அதில் ஒரு சிறந்த கதையாக எட்வின் லாரன்ஸ்-ன் கதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவருக்கும் வாழ்த்துக்கள். தேர்ந்தெடுத்திருக்கிறார். குறிப்பிடத்தக்க கதையாக கீதா மதிவாணன் அக்காவின் கதையைச் சொல்லியிருக்கிறார். அக்காவுக்கும் வாழ்த்துக்கள்.\nகதைகளை வாசித்த பிரபலம் எல்லாக் கதைகளுமே தட்டையாக எழுதப்பட்டிருக்கின்றன என்று சொல்லியிருக்கிறார். அது என்ன தட்டை என்பது புரியவில்லை. எழுதியவர்களில் வலையுலகப் பிரபல, பல புத்தகங்கள் போட்ட எழுத்தாளர்களும் உண்டு. அவர்களும் நம்மைப் போல தட்டையாகத்தான் எழுதியிருப்பார்கள் போலும். எது எப்படியோ வாசகர் பார்வையில் எனது கதைகளுக்கு ஒரு மதிப்பு மிகு வாக்கு இருப்பது மகிழ்ச்சியே... தற்போது ஊர் சுற்றிப் புராணம் என்றொரு கட்டுரைப் போட்டி அறிவித்திருக்கிறார்கள். முடிந்தவர்கள் டிசம்பர்-26க்குள் எழுதி அனுப்புங்கள். தொடர்ந்து போட்டிகள் அறிவிக்கும் பிரதிலிபிக்கு வாழ்த்துக்கள்.\n'டேக் ஆப்' என்ற மலையாளப் படம் ஒன்றை ரொம்ப நாளாக பார்க்க வேண்டும் என்று நினைத்து ஒரு வழியாக கடந்த வாரத்தில் பார்த்தும் விட்டேன். அருமையானதொரு படம்... ஈரக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிடம் மாட்டிக் கொண்டு இருபது நாட்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்ட கேரள நர்சுகளின் உண்மைக் கதையை திரைக்கதை ஆக்கியிருக்கிறார்கள். நாயகனாக குஞ்சாக்கோ ���ோபன், நாயகியாக பார்வதி... இந்திய தூதரக அதிகாரியாக பஹத் பாசில். சம்பளம் அதிகம் கிடைக்கும் என்பதால் ஈராக் சென்று தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொள்ளும் பார்வதி உள்ளிட்ட நர்சுகள் படும் அவஸ்தை... விவாகரத்துக்குப் பின்னர் தன்னைக் காதலித்து கல்யாணம் செய்து கொண்ட குஞ்சாக்கோவை தீவிரவாதிகளிடமிருந்து மீட்டுத்தரச் சொல்லி கர்ப்பிணியான பார்வதி அலையும் போது படும் அவஸ்தை... எங்கே கர்ப்பிணியான தன்னை தனது மகன் வெறுத்து விடுவானோ என்று வயிற்றை மறைத்துப் படும் பாடு என படம் முழுவதும் பார்வதி சிக்ஸர் அடித்திருக்கிறார். பாதிக்கு மேல் வந்தாலும் பஹத் மனதில் நிற்கிறார். தீவிரவாதியிடம் மனிதாபிமானத்துடன் பேசும் குஞ்சாக்கோவும் நிறைவாய்... முடிந்தால் டேக் ஆப் பாருங்கள்.\nநண்பரின் வற்புறுத்தலில் இருபத்து எட்டு வருசத்துக்கு முன்னர், அதாவது ஸ்கூல் படிக்கும் போது வந்த மலையாளப் படம் ஒன்றை யூடிப் வழியாகப் பார்த்தேன். திலகனின் கலக்கலான நடிப்பில் 'பெரும்தச்சன்'. என்ன நடிப்புய்யா அந்தாளிடம்... சத்ரியனில் பன்னீர்ச் செல்வம் நீ பழைய பன்னீர் செல்வமா வரணும்.... வருவேன்னு சொல்லும் அந்த வாசகம் ஞாபகத்துக்கு வர, இதிலோ ஆசாரியாய்... பெருந்தச்சனாய்... கலக்கியிருக்கிறார். அவரின் மகனாக பிரசாந்த்... அவர் மலையாளத்தில் நடித்த ஒரே படம் என்றார் நண்பர். வைகாசி பொறந்தாச்சு வந்த சமயத்தில் வந்த படம் என்பதால் குமரேசனாக தெரிந்தாலும் அவரின் நடிப்புத்தான் நமக்குத் தெரியுமே... பெரிதாய் சொல்ல ஒன்றுமில்லை. கேரள நாட்டார் கதைகளில் புகழ் பெற்ற பெயரான ராமன் பெரும்தச்சன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த திலகன் படத்தை தூக்கி நிறுத்த, அவருக்குப் பக்க துணையாக தம்புரானாக நெடுமுடி வேணு. மிக நல்ல படம் விருப்பமிருந்தால் யூடிப்பில் இருக்கிறது... பாருங்கள்.\nதற்போது முள் மீது நடப்பது போன்ற நிலையில்தான் மனசு இருக்கிறது. பல பிரச்சினைகள் ஒன்றை சூழ்ந்து கொண்டு ஆட்டிப் படைக்கின்றன. எப்போது மீள்வது.. எப்படி மீள்வது.. என்ற யோசனையிலேயே கழிகிறது நாட்கள். எதிலும் ஒட்டுதல் இல்லை... பலரின் பதிவுகளைப் படித்தாலும் கூகிள் குரோம் வழி கருத்து இடமுடியாது. விண்டோஸ் எட்ஸ் வழியாக கருத்து இடலாம் என்றாலும் நோட்பேடிலோ வேர்டிலோ டைப் செய்து காப்பி பண்ணித்தான் இட முடிகிறது. அதான���ல் வாசிப்பதுடன் சரி... எப்போதேனும்தான் கருத்து இடத் தோன்றுகிறது. அலுவலகத்தில் தற்போது பார்க்கும் புராஜெக்ட்டில் பயங்கர பிரச்சினை சுழன்று கொண்டிருக்கிறது. புராஜெக்ட் மேனேஜரை டம்மி ஆக்கி இன்னொரு தில்லிக்காரனை மேனேஜராக்கியிருக்கிறார்கள். அவனோ நல்ல பேர் வாங்க வேண்டும் என்பதால் நம்மை பாடாய் படுத்துகிறான். எனவே அங்கும் இணையத்தை திறப்பதென்பது முடியாததாகிவிட்டது. பார்ப்போம் பிரச்சினை மேகம் எப்போது சூழ்ந்திருக்காது அல்லவா.. ஒன்று அடித்துப் பெய்ய வேண்டும்... இல்லையேல் கலைந்து செல்ல வேண்டும். எது எப்படியோ என்றாவது ஒருநாள் நிர்மூலமான வெண்மேகம் தெரியத்தானே வேண்டும்.\nநீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சிறுகதை எழுதும் எண்ணம் தோன்றியது. கதையில் பல நாள் பார்க்காத நண்பனின் நினைவுடன் எழுபவன், அவனைத் தேடிச் செல்ல நினைக்கிறான். கல்லூரியில் நண்பர்கள் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்த டைரியை எடுத்து பக்கங்களை நகர்த்தும் போது அவனின் நினைவில் நண்பர்கள் குறித்து எழுபவைகளைக் கதையாக்கி, முடிவில் நண்பனைச் சந்தித்தானா என்பதைச் சொல்லி முடித்திருக்கிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு நிறைவாய் எழுதியது போல் ஒரு திருப்தி... கதையில் சில வரிகள் இங்கே...\n'என்னோட அலமாரியைத் திறந்து கல்லூரியில் நண்பர்கள் எழுதிக் கொடுத்த ஆட்டோகிராப் டைரியை எடுத்து மெல்லப் பக்கங்களை நகர்த்தினேன். விதவிதமான கையெழுத்தில்... கட்டுரையாகவும் கவிதையாகவும் காவியமாகவும் எழுதியிருந்தார்கள்.\nபெண்களின் ஆட்டோகிராப் பார்க்கும் போது இவர்கள் எல்லாம் இப்ப எங்கே... எப்படி இருப்பார்கள்.. என்று மனசுக்குள் தோன்ற இருபது வருசத்துக்கு முன்னாடி தாவணியில் அழகுச் சிட்டுக்களாய் பார்த்த பெண்கள் எல்லாம் இந்த இருபது ஆண்டுகளில் குடும்பம் குழந்தைகள் என எத்தனை மாற்றங்களைப் பெற்றிருப்பார்கள் என்று நினைத்துச் சிரித்துக் கொண்டேன்.\nமெல்ல பக்கங்களைப் புரட்டி வர, செமஸ்டரில் பேப்பர் காட்டவில்லை என்ற கோபத்தில் ராஜூ எழுதியிருந்த 'நல்லவனாய் இருந்தால் நடுத்தெருவில்தான் நிற்பாய்' என்ற வரிகளைப் படித்துச் சிரித்துக் கொண்டேன். நல்லவனாய் இருப்பதால் எத்தனை சிக்கல்களை வாழ்வில் எதிர்க்கொள்ள வேண்டியிருந்தது... வேண்டியிருக்கிறது. ராஜூ தீர்க்கதரிசிதான்... சரியா���த்தான் சொல்லியிருக்கிறான். ஆமா ராஜூ இப்ப எங்க இருப்பான்... எப்படியிருப்பான்...\nபெரியம்மாவின் மகனான அண்ணன் ஒருவர் இன்று மரணித்து இருக்கிறார். மரணிக்கும் வயதில்லை என்றாலும் நல்ல மனிதரான அவரை குடி கொண்டு போய் விட்டது. மனசுக்கு வருத்தமான செய்தி... உடல் நலம் கருதியேனும் குடியை விட்டுத் தொலைத்திருக்கலாம்... என்ன செய்வது... தலையில் எழுதியதை மாற்றவா முடியும்..\nஅவரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.\nமனசின் பக்கம் தொடர்ந்து பேசும்.\nஆக்கம் : -'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 9:44\nஸ்ரீராம். 17/12/17, முற்பகல் 5:09\nசிறுகதை படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது.\nமலையாள படங்கள் பார்ப்பதில்லை. முன்னர் தூர்தர்ஷன் மட்டும் இருந்த காலங்களில் மாநில மொழித் திரைப்படங்கள் மட்டுமே கதி என்று இருந்த நாட்களில் சில படங்கள் பார்த்ததுண்டு.\nஅண்ணன் மறைவுக்கு எங்கள் அனுதாபங்கள்.\n\"நல்ல மனிதரான அவரைக் குடி கொண்டு போய் விட்டது.\" என்பதில் தங்கள் இலக்கிய முதிர்ச்சி தெரிகிறது. \"உடல் நலம் கருதியேனும் குடியை விட்டுத் தொலைத்திருக்கலாம்.\" என்பதில் தங்கள் உள்ளத் துயர் தெரிகிறது. சிறந்த இலக்கியப் படைப்பாளியின் கைவண்ணமாக இவற்றைக் காண்கிறேன். தங்கள் அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.\nகரந்தை ஜெயக்குமார் 17/12/17, முற்பகல் 7:10\nதி.தமிழ் இளங்கோ 17/12/17, முற்பகல் 9:58\nஒரே பதிவினுள் ஆதங்கம், விமர்சனம், மகிழ்ச்சி, துக்கம் என்று அனைத்தையும் பதிந்து இருக்கிறீர்கள். நீங்கள் குறிப்பிட்ட மலையாள படத்தைப் பார்த்ததும், எனக்கும் அந்தக்கால பழைய கறுப்பு வெள்ளை மலையாள படங்களை யூடியூப்பில் பார்க்கும் ஆர்வம் வந்து விட்டது.\nதங்களது பெரியம்மா மகன் இறப்புக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அன்னாரது ஆன்மா அமைதி பெறட்டும்.\nவெங்கட் நாகராஜ் 17/12/17, பிற்பகல் 12:17\nபிரதிலிபி - வாழ்த்துகள் குமார்.\nஅண்ணன் மறைவு - குடி இன்னுமொருவரை குடித்திருக்கிறது. ஆழ்ந்த இரங்கல்கள்....\nபிரதிலிபியில் படிப்பவர் மதிப்பிட முடியாமல் போவது பொல் இருக்கிறதே என்பதிவுகளைப்படிக்க வாசகர்களுக்கு இயல வில்லை போல் இருக்கிறது\nபெருந்தச்சன் நல்ல படம்,திலகன் அவர்களின் நடிப்புக்கும் நெடு முடி வேணு அவர்களின் நடிப்புக்கு அருகில் இருப்பதால் பிரசாந்த் அவர்களின் நடிப்பும் சிறப்பு பெறுகிறது.\nகுடிக்கி��வர்களைப் பற்றி என நண்பர் ஒருவர் சொல்லுவார்,\nகுடியை விருந்துக்கும் மருந்துக்கும் மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும்,எந்நேரமும் அதே வேளையாக இருந்தால் மிகவும் சிரமமே\nஎன,,/இன்றைய தேதியில் குடிக்காதவர்கள் ரொம்பவுமே கம்மி.ஆனால் அவர்கள் எப்படி திருப்பி விடப்படுகிறார்கள் என்பதுதான் இங்க்கு மிக முக்கியமான விஷயமாகவும் விவாதிக்கப்பட வேண்டிய விஷயமாக....../\nதுளசி: டேக் ஆஃப் நல்ல படம். பெருந்தச்சன் பார்த்திருக்கேன்.\nகீதா: நான் பார்க்கவில்லை அந்தப் படம். பெருந்தச்சன் பார்த்திருக்கேன். நல்ல படம்...\nஅண்ணனின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்...\nஇப்பதிவில் பல எண்ணங்களின் பிரதிபலிப்பைக் காண முடிந்தது. பிரதிலிபிக்கு வாழ்த்துகள். மலையாளப்படம் ரசித்தேன். அண்ணனின் மறைவிற்கு இரங்கல்கள்.\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமனசின் பக்கம் : இப்தார் விருந்தும் இனிய கலந்துரையாடலும்\nப த்தாண்டு கால அமீரக வாழ்க்கையில் நண்பர்களுடன் இப்தார் விருந்து சாப்பிட்டது நேற்றுத்தான். ஆசிப் அண்ணனின் இல்லத்தில் அமீரக எழுத்தாளர் க...\nதிருமண ஒத்திகைக்கு என் அணிந்துரை\nவாசிப்பனுபவம் : சிவகாமியின் சபதம்\nமனசின் பக்கம் : மகிழ்வும் வருத்தமும் மனசுக்குள்......\nமனசு பேசுகிறது : பரோத்தா மத்தன் கறி\nமனசு பேசுகிறது : 2017 - 2018\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமனசின் பக்கம் : அட்டு லவ்வும் அன்பு மனசும்\nவி டுமுறை தினத்தில் பொழுது போகலைன்னா என்ன பண்ணுவோம்... எதாவது படம் பார்ப்போம்... அப்படித்தான் அந்த ' ஒரு அடார் லவ்' மலையாளப் படத்...\nகாதலே... காதலே... (பிரதிலிபிக்கு எழுதிய கதை)\n\" அப்பாவிடமிருந்து இப்படி ஒரு கேள்வி என்னை நோக்கி வரும் என்பதை நான் எதிர் பார்க்கவில்லை. பத...\nமனசின் பக்கம் : இப்தார் விருந்தும் இனிய கலந்துரையாடலும்\nப த்தாண்டு கால அமீரக வாழ்க்கையில் நண்பர்களுடன் இப்தார் விருந்து சாப்பிட்டது நேற்றுத்தான். ஆசிப் அண்ணனின் இல்லத்தில் அமீரக எழுத்தாளர் க...\nநெ டுநல்வாடை... பேரே நல்லாயிருக்குல்ல... படமும்தான்... கிராமத்துக்குள்ள ரெண்டு மணி நேரம் சுத்திட்டு வந்த மாதிரி இருந���துச்சு... ஒரு...\nமனசின் பக்கம் : கறுப்பியில் கொஞ்சமாய்...\nஎ ழுதி முடித்திருக்கும் ' கறுப்பி' நாவலில் (குறு நாவல்) ஒரு பகுதி... எப்படி இருக்குன்னு சொல்லுங்க... ************ ...\nமனசு பேசுகிறது : எழுத்தாளர் நௌஷாத்கான்\nமு னைவர் நௌஷாத்கான்... எழுத்தில் சிகரம் தொட வேண்டுமென தொடர்ந்து பறந்து கொண்டிருப்பவர்... இதுவரை 18 புத்தகங்கள் போட்டிருக்கிறார். ...\nவீடு விழா... ஊருக்குப் போறேன்....\nவணக்கம் நண்பர்களே... நான் இன்று ஊருக்கு கிளம்புகிறேன்... வரும் மே-15ஆம் தேதி எங்களது இல்லத்தின் புதுமனை புகுவிழா தேவகோட்டையில் நடை...\nஎ ழுத்து எல்லாருக்குள்ளும் இருக்கக் கூடியதுதான்... என்னால் எழுத முடியும்... உன்னால் எழுத முடியாது... என்பதெல்லாம் உண்மையில்லை, எல்லாராலும்...\nகட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனசை...... பாட்டு புத்தகம்\nராகுல் காந்தியின் ராஜினாமா நாடகம்\nமனிதன் மிகவும் சாதாரணமானவன்தான். உளறல்கள்\nஅடேய் பக்தால்ஸ் நீங்கள் வாழ்வது தமிழகத்தில்தான் வட இந்தியாவில் அல்ல\nஇஃப்தார்க்கு/சஹருக்கு இன்னைக்கு என்ன சமையல்/ஏர்ப்ஃரையர்/ Q &A by samaiya...\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 10.\nவண்டி ஓட்டக் கற்றுக் கொண்ட கதை 😆😆😆😆😆😆😆\nதில்லி டைரி – குல்ஃபி ஃபலூடா – மலேரியா – ஊர் சுற்றல் – பாண்டேஸ் பான் - 18-ஆம் ஆண்டில்…\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அரசியல்வெற்றிடம் இல்லா தமிழகத்தில் இருந்து...\nஇருவேறு உலகம் – 137\nவியட்நாம் பயணம் -மூன்றாம் நாள்\nகாலம் செய்த கோலமடி – விமர்சனம் – ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு ஜெ. முனிரத்தினம்\nஎலி - என் கதை.\nஉங்களுக்கு உதவும் சட்டங்கள், IPC என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்),. CRPC என்பது குற்றவிசாரனை முறைச்சட்டம்\nபிரபா ஒயின்ஷாப் – 20052019\nபன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் வேண்டாமா\nவேலன்:-பழுதான விண்ரேர் பைல்களை ஒப்பன் செய்திட -WIN RAR REPAIR TOOLAI\nஆசிர்வாதம் மூலம் அனைத்து செல்வங்களும் பெறலாம்\nதாயோ முதியோர் இல்லத்தில்; சேய்களோ...\nஒரு சொட்டு முதிர் துயரம்\nகவிச்சூரியன் இதழ் மே -19\nஎதிலிகளை, எதிலிகள் உணராமல் ...\nஎழுதிய சில குறிப்புகள் 4\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nதேர்தல் - மக்களுக்கான பாடங்கள்\nஜனநாயக முறைப்படி தேர்தல் நடைப்பெற்றதா\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பத�� என்ன\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஎங்க வீட்டு சமையல் ; நெய் காய்ச்சும் முறை\nநான் சொன்ன பொருளாதார நெருக்கடி வந்து விட்டது...\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nநிலா அது வானத்து மேல\nதேர்தல் நேரம் - கவனம்\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta\n♥ ரேவா பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\nகணேஷுக்கு கால்கட்டு (சிறுகதை) #133\nகொத்தமல்லி சாதம் / coriandar rice\nதிருமணம் உடனே நடக்க சிறப்பான பரிகாரம்\nநல்லூரை நோக்கி - பாகம் 3\nபேரனுக்கு உபநயன ப்ரஹ்மோபதேச சுபமுஹூர்த்தம் 22.02.2019\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nஓலைச் சுவடிகளுக்குக் கெளரவம் தந்த உ.வே.சா.\nகிளையிலிருந்து வேர்வரை என்னும் நவரச நாயகி\nகல்யாணத்திற்குப் பின் வந்த காதல் \nகவிதை நூல் \"பிணாவைக்\"குறித்து திரு ஷைலபதி\nபொண்டாட்டி நாவல் - அராத்து\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\n'கஞ்சா' கொடுத்து இலக்கணம் கற்ற தமிழ்ப் பித்தர்\nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\n அப்போ இதை மட்டும் படிங்க..\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nகொடநாடு மர்மங்களும் திமுகவின் ஆர்வங்களும்\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதங்க மங்கை மனதோடு பேசலாமா - பகுதி-5\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nஅழகிய ஐரோப்பா – 4\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nகாதல் தின்றவன் - 43\nஇலங்கை | தேர்தல் | வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபொழுதுபோக்கு மன்றம்போல பு��ியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅ��்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nCopyright : S.kumar. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-05-26T23:29:07Z", "digest": "sha1:GYL276VJZ7L36CW3UKJMQ77DQA7ZLWUX", "length": 6609, "nlines": 106, "source_domain": "uyirmmai.com", "title": "மிரட்டும் ‘பாக்ஸர்’ அருண் விஜய் – Uyirmmai", "raw_content": "\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\nமிரட்டும் ‘பாக்ஸர்’ அருண் விஜய்\n‘செக்க சிவந்த வானம்’, ‘தடம்’ ஆகிய திரைப்படங்களின் தொடர் வெற்றிக்குப் பிறகு இரண்டு படங்களில் அருண் விஜய் கவனம் செலுத்தி வருகிறார்.\nநவீன் இயக்கத்தில் உருவாகும் ‘அக்னி சிறகுகள்’ திரைப்படத்தில் விஜய் அண்டனியோடு நடிக்கிறார். இதுமட்டுமின்றி, அவர் நடிக்கும் ‘பாக்ஸர்’ திரைப்படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது.தாய்லாந்து சென்று தற்காப்பு கலைகளைக் கற்றுவரும் அருண் விஜய், இதன் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டார்.\nஅப்போது, ‘பாக்ஸர்’ படத்துக்காக தற்காப்பு கலைகள் பயிற்சியில் ஈடுபடுவதாக அருண் விஜய் கூறியதே இந்த திரைப்படம் பற்றி பேசப்பட்டதுக்கு காரணம்.அனைவரும் எதிர்பார்த்த இந்த படத்தின் டைட்டல் போஸ்ட்டர் இப்போது வெளியிடப்பட்டிருக்கிறது.\nவிவேக் இயக்கும் இப்படத்துக்கு டி. இமான் இசையமைக்கிறார். ரித்திகா சிங் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.அக்னி சிறகுகள், பாக்ஸர் ஆகிய படங்களுக்கு பிறகு ‘துருவங்கள் 16’ நரேன் கார்த்திக் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.\nஅருண் விஜய், பாக்ஸர், துருவங்கள் 16\nராங்கி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nகேம் ஆஃப் த்ரோன்ஸ் பற்றி தனுஷின் சோகமான பதிவு\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் வில்லன் வேடத்தில்\nகளைகட்டும் கான்ஸ் திரைப்பட விழா\nஎன்.ஜி.கே. படத்துக்கு எமோஜி கொடுத்த ட்விட்டர்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\n60 செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்\nசொற்கள்- 2: கமல் என்கிற அரசியல்வாதி\nபிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000011847.html", "date_download": "2019-05-26T23:57:17Z", "digest": "sha1:KYCBYTQBH5XB4Z3KX2KEMC3SZZ76PQXL", "length": 5432, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "ஒபா���ா", "raw_content": "Home :: வாழ்க்கை வரலாறு :: ஒபாமா\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nரசிக்கவும் சிந்திக்கவும் 150 இலக்கிய நிகழ்ச்சிகள் நெஞ்சம் இரண்டின் சங்கமம் கரைக்கு வராத அலைகள்\nநிலா மலர் அருமையான அசைவ சமையல் சேகுவேரா\nதயவுசெய்து இதைப் படிக்காதீர்கள் க.பஞ்சாங்கம் படைப்புலகம் பண்பியல் : 7-ஆம் வகுப்பு\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2019/05/blog-post.html", "date_download": "2019-05-26T23:12:23Z", "digest": "sha1:I62Z7UA4DD4MRUJNHT3Q6ZVS7XKXRWIH", "length": 8506, "nlines": 134, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: எண்ணத்தையும் சிந்தனையையும் ஒருமுகப்படுத்தி என்னுள் சேர்ந்து விடு", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nஎண்ணத்தையும் சிந்தனையையும் ஒருமுகப்படுத்தி என்னுள் சேர்ந்து விடு\n\"ஒரு பக்தன் அல்லது பக்தனாய் உயர நினைப்பவன், முதலில் தன்னைக் கற்புடையவனாகவும், சுத்தமானவனாகவும் அடியார்க்கு அடியவனாகவும் நேர் கொண்ட சத்திய பார்வை கொண்டவனாகவும் ஆக்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் குருவருளைப் பெறத் தகுதி உண்டாகும்.\nஇரண்டாவதாக, அன்புக்குரிய குருவின் மீது தரங்குறையா நம்பிக்கை மிக மிக அத்தியாவசியம். இது பலதரப்பட்ட தெய்வீக உயர்ந்த அனுபவங்களுக்குக் கொண்டு சென்று கடைசியாய் வெகு உயரத்திலிருக்கும் \"சத்_சித் _ஆனந்தம்\" (சச்சிதானந்தம்) எனப்படும் இறைமை பொங்கும் பேரானந்த இலக்கிற்குக் கொண்டு போய் விடும்.\n\"ஓரடி உயர்ந்தால் அதுவே எனக்குப் போதும்\" என்பது மட்டுமே பக்தனுக்குரிய சரியான குணாதிசயமாகும்.\nஆனால், எல்லாம் வல்ல இறைவனை விளக்கும் சிக்கலான வேதாந்தத்தைப் பற்றியும் சித்தாந்தத்தைப் பற்றியும் முடிவு பண்ணிக்கொள்ளும் தேவையே அப்போது எழாது. சீடனாயிருக்கும் நிலையில் இவற்றைப் பிரித்து அறியும் மூளையெல்லாம் அவனுக்கு இருக்காது.\nஆனால் இந்த ஆன்மீக விசயத்தில், தன்னிடம் முழுமையாக சரணடைந்த ஒருவனை ஸத்குரு தூக்கிவிடுகிறார். இவற்றைப் புரிந்து கொள்ளும் மேம்பட்ட ஞானத்தை அவனுக்குப் புகட்டுவார். அவனுக்கு உள்ளேயுள்ள விசாலமான மெய்ஞ்ஞானத்துக்கு ஒளியூட்டுவார். இப்படியெல்லாம் சத்தியத்தின் புரிதலுக்கு பாதை வகுப்பார். சித்தாந்தத்தையும் , வேதாந்தத்தையும் அப்போது அவன் உணரலாம். உணர்ந்து அதற்குள் ஐக்கியமாகி வாழ்ந்தும் விடலாம் \n\"ஆன்மீக உயர்வுக்குப் புத்தகங்களாய் படித்துக் கொண்டிருக்காதே அதற்குப் பதிலாய், என்னை உன் மனதில் வை அதற்குப் பதிலாய், என்னை உன் மனதில் வை உள்மனதில் வை வைத்ததோடு நின்றுவிடாமல் எண்ணத்தையும் சிந்தனையையும் ஒருமுகப்படுத்தி என்னுள் சேர்ந்து விடு அதுவே போதும் \n(பாபாவைப் பற்றி கேப்டன் நார்க்கே கூறியது )\nஉன் பணம் எனக்கு வேண்டாம்\nசீரடிக்கு வந்த ஒரு பக்தர் பாபாவைத் தரிசனம் செய்ய மசூதிக்கு வந்தார். தரிசனம் செய்ய வருபவர்கள் அனைவரிடமும் பாபா தட்சிணை கேட்பது வழக்கம்...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/08/07120530/1005411/Rahul-Gandhi-responds-to-Nitin-Gadkari-statement-trend.vpf", "date_download": "2019-05-26T23:07:00Z", "digest": "sha1:CFC7NEDO27B6HVCA6RJWPZHDW44GCCIN", "length": 11300, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "வேலைவாய்ப்பு எங்கே? என்ற நிதின் கட்கரி கேள்விக்கு ராகுல்காந்தி விமர்சனம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n என்ற நிதின் கட்கரி கேள்விக்கு ராகுல்காந்தி விமர்சனம்\nவேலை வாய்ப்பு எங்கே இருக்கிறது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மத்திய அரசை விமர்சித்துள்ளார்\nமகாராஷ்டிர மாநிலம், அவுரங்காபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த நிதின் கட்கரி, மராட்டிய சமூகத்தினரின் வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு கோரிக்கை குறித்து பேசினார். அப்போது, இடஒதுக்கீடு வழங்கப்பட்டதாக வைத்துக் கொண்டாலும், வேலை வாய்ப்புகள் எங்கே இருக்கிறது என தெரிவித்தார். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால், வங்கிகளிலும் வேலைகள் குறைந்து விட்டதாகவும், அரசு பணிகளுக்கான ஆட்சேர்ப்பும் முடங்கி உள்ளதாகவும் அவர் கூறினார். ஒவ்வொருவரும் தாங்கள் பிற்படுத்தப்பட்டோர் என கூறுவதாகவும், இட ஒதுக்கீடு விவகாரத்தை அரசியலாக்க கூடாது எனவும் தெரிவித்தார். இதனிடையே, வேலைவாய்ப்பு எங்கே என தெரிவித்தார். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால், வங்கிகளிலும் வேலைகள் குறைந்து விட்டதாகவும், அரசு பணிகளுக்கான ஆட்சேர்ப்பும் முடங்கி உள்ளதாகவும் அவர் கூறினார். ஒவ்வொருவரும் தாங்கள் பிற்படுத்தப்பட்டோர் என கூறுவதாகவும், இட ஒதுக்கீடு விவகாரத்தை அரசியலாக்க கூடாது எனவும் தெரிவித்தார். இதனிடையே, வேலைவாய்ப்பு எங்கே என கட்கரி சிறப்பாக கேள்வி கேட்டிருப்பதாகவும், இதே கேள்வியை தான் ஒவ்வொரு இந்தியனும் கேட்பதாகவும் ராகுல்காந்தி தனது சமூகவலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nபிரதமர் மோடியை ராகுல்காந்தி விமர்சித்த விவகாரம்\nரபேல் வழக்கில் பிரதமர் மோடியை திருடர் என விமர்சித்த விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.\n3 மாநில புதிய முதல்வர்கள் யார் : தேர்வு செய்ய ராகுல்காந்தி தீவிரம்\nராஜஸ்தான், சத்தீஷ்கர் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி உள்ளதால், புதிய முதலமைச்சர்களை தேர்வு செய்யும் பணியில், அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி ஈடுபட்டு உள்ளார்.\nகாங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை\nகாங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை\nநாடாளுமன்ற தேர்தலை சந்திக்க காங். ப��திய வியூகம்\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கி விட்டதால் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள புதிய வியூகம் வகுத்துள்ளது.\nதமிழகத்தை பா.ஜ.க. புறக்கணிக்கவில்லை - பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை\n'தமிழகத்தை பா.ஜ.க. புறக்கணிக்கவில்லை' என்று, அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.\nபாஜக சரித்திர வெற்றி பெற்றிருப்பது எதிர்காலத்துக்கு மிகுந்த அச்சத்தை உருவாக்கி உள்ளது - கே.பாலகிருஷ்ணன்\nசென்னை தரமணியில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.\nபிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு அழைப்பு வந்தால் பங்கேற்போம் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி\nபிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு முறையாக அழைப்பு வந்தால் அதில் பங்கேற்போம் என்றும், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nதிமுக எம்.எல்.ஏ.க்கள் 28ஆம் தேதி பதவியேற்பு\nசட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதிகளில் வென்றது. வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள், வரும் 28 ஆம் தேதி எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்க உள்ளனர்.\nபாஜக 300 இடங்களை கைப்பற்றும் என்று முன்பே கூறினேன் - பிரதமர் மோடி பெருமிதம்\n6ஆம் கட்ட தேர்தல் முடிந்த பின்னர், பாஜகவுக்கு 300க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் என்று தான் கூறிய போது பலரும் கிண்டலடித்தாக பிரதமர் மோடி தெரிவித்தார்.\nமதவாத சக்திகளால் வாக்கு சதவீதத்தை தான் குறைக்க முடிந்தது - திருமாவளவன்\nசென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/222173-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-26T23:41:04Z", "digest": "sha1:XICSUNJ4OS6RYDQQFQTDFH2SGVNCKRJ7", "length": 18119, "nlines": 281, "source_domain": "yarl.com", "title": "புது வருட சிரிப்புகள். - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nBy தமிழ் சிறி, December 31, 2018 in சிரிப்போம் சிறப்போம்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஇந்த... 15 வினாடி காணொளியை பார்த்து, வயிறு வலிக்க சிரியுங்கள்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nநாம் தமிழர் - தேர்தல் 2019\nஅன்புள்ள அப்பா ,அம்மா இந்தா ஒரு அவஸ்தை .\nவடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஏன் அகற்றப்பட்டனர் ; முஸ்லிம்கள் மீதான பிரபாகரனின் நிலைப்பாடு ; ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து கருணா அம்மான் தெரிவித்துள்ளது \nநாம் தமிழர் - தேர்தல் 2019\nஇலங்கை தமிழர் மத்தியில் சீமானை ஆதரிப்பவர்களுக்கும், எதிர்ப்பவர்களுக்கும், இரு சாராருக்குமே எஞ்சி இருப்பது குழப்பமே. 1. தமிழ்தேசியம் தமிழ் நாட்டில் வளர வேண்டியது எம் சுய நல நோக்கில் அவசியம். 2. தமிழ் நாட்டில் திராவிடம் என்பதை மூர்கமாக எதிர்க்காமல், நைசாக திராவிடத்தை தமிழ்தேசியம் பிரதியீடு செய்ய வேண்டும். அதாவது பெரியாரிய கொள்கைகளை வரித்துக்கொண்டு, நாயக்கர்களையும், முதலியாரையும் இதர சாதிகளையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். திராவிட அரசியலை பெரியார்க்கு முன்/பின் எனப் பிரித்து. பெரியார்க்கு பின்னான தலைவர்களை கட்சிகளை போதுமானா அளவுக்கு விமர்சிக்கலாம். மொழி வழி மாநிலங்கள் அமைந்த பின் நாமும் திராவிட அரசியலை தமிழ்தேசிய அரசியாலக கூர்ப்படைய செய்வதில் தவறில்லை என மக்களை உணரச்செய்ய வேண்டும். கொள்கை ரீதியில் பெரியாரின் பேரன் என்பதற்கு சகல விதத்திலும் உரித்துடையவர்கள் நா.த. ஆனால் இவ்வளவு மூர்கமாக பெரியாரை இவர்கள் ஏன் எதிர்க்க வேண்டும் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. 3. அடுத்தது சீமான் பற்றிய எனது தனிப்பட்ட மதிப்பீடு - இதுவரை இவர் காட்டிய தகிடு தத்தங்கள், புலிகள், பிரபாகரனுடன் தன் நெருக்கம் பற்றி இவர் அள்ளிவிடும் புழுகுகள் - இவரை நிச்சயமாக இன்னொரு கருணாநிதி என்றே எண்ண வைக்கிறது. இப்போ சீமானை நம்பியதை விட கருணாநிதியை அப்போ அதிகம் நம்பியது தமிழ் கூறும் நல்லுலகு. அத்தனையையும் காசாக்கி குடும்பத்தை வாழவைத்தார் அவர். சீமானும் இதையேதான் செய்வார் என்பது என் எதிர்வுகூறல். எதிர்வுகூறல் மட்டுமே. 4. இதில் ஒரே ஒரு நம்பிக்கை -சுயலாபத்துக்காக சீமான் தூண்டிவிடும் இந்த நெருப்பு அவரையும் பொசுக்கி, இந்திய வரைபடத்தை மாற்றி அமைக்க ஒரு வாய்பிருக்கிறது. அப்படி ஒரு நிலைவரும் போது, இந்த நெருப்பில் நீரை வாரி வாரி இறைப்பவர்களில் முதல் ஆளாய் நிக்கப் போவவரும் சீமானே. 5. முன்னேற்றம் என்று பார்தால், சீமானின் வளர்ச்சி கணிசமானதே. தொடர்ந்தும் தனியாக நிப்பது, நீண்ட நோக்கில் பலந்தந்தே ஆகும். சீமான் கபட நாடகம் ஆடினாலும் அவருடன் கூட நிற்பவர்கள் உண்மையானவர்கள். இந்த கட்சிக்கு வேலை செய்ய காசு கிடைக்காது. ஆனாலும் நிக்கிறார்கள். இவர்கள் தொடர்ந்தும் நிற்பார்கள், பதவி இல்லை என்றால் தலைவரை நச்சரிக்க மாட்டர்ர்கள். ஆகவே வைகோ போலன்றி சீமான் நீண்ட காலம் தனி ஆவர்த்தனம் வாசிக்கலாம். இதுவே சீமானின் பலம். தினகரனிடம் இந்த பலம் இல்லை. 2 தேர்தலுக்கு மேல் தனியே நிண்டால் கட்சியே காணாமல் போய்விடும். எல்லாரும் பெரிய கட்சிக்கு ஓடி விடுவார்கள். கமலுக்கு இது பெரும் பிரச்சினை இல்லை ஆனால் ரஜனியும் களத்தில் குதித்தால், கமல் எவ்வளவு காலம் தனியே ஓடுவார் என்பதும் கேள்விக் குறியே. ஆகா நீண்ட காலம் தனியே தாக்குப் பிடிக்கும் வல்லமை நா.த வுக்கே இருக்கிறது. சீமானின் போக்கும் 2 வருடத்தில் எவ்வளவோ மாறி விட்டது. இப்போதைக்குச் சொல்லக் கூடியது இவ்வளவே.\nஅன்புள்ள அப்பா ,அம்மா இந்தா ஒரு அவஸ்தை .\nகொழுவிக்கொண்டு ஓடுறதுகள் தங்கடை சாதிக்கை உள்ளதை இழுத்துக்கொண்டு ஓடினால் பிரச்சனையை இரண்டு பக்க தாய் தேப்பன்மார் போய் சந்திச்சு கதைச்சு ஒரு முடிவுக்கு வரலாம்........ஓட்டக்கேசுகள் வேறை சாதியை எல்லே இழுத்துக்கொண்டு ஓடுதுகள்.பிள்ளையள் சாதியும் மண்ணாங்கட்டியும் எண்டு இருக்கேக்கை தாய் தேப்பன்மாருக்கெல்லே ஏறின பீலிங்கும் இறங்கின பீலிங்கும் தவுசன் வோல்டேச்சிலை கரண்பாயுது\nஅண்ணர் கடித இலக்கியம் உண்மையிலேயே தமிழில் அரியதொன்று. நீங்கள் உங்களுக்கே உரிய நடையில் பின்னுறியள். கார் வேண்ட காசில்லாம, ஆற்றையோ காருக்கு முன்னால நிண்டு போட்டோ எடுத்தவையும் உண்டு. இப்பெல்லாம் பஸ் டக்கு, டக்கெண்டு வருது. அடுத்த பஸ் நேரத்தை போனில பாக்கலாம். முன்னம் எண்டா ஆடிக்கொருக்கா அமவாசைக்கொருக்கா வரும் பஸ்சுக்கு குளிருக்க கால்கடுக்க நிக்கோணும். கூடப் படிச்ச அண்ணரிட்ட கொம்புளைன் பண்ணினா - தம்பி 120 ம் வாய்ப்பாட்டை பாடமாக்கு எல்லாம் மறந்து போகும் என்பார் 😂 (1£=120Rs).\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 39 minutes ago\nபச்சைகள் தந்த உறவுகள் புங்கை, யெகதா துரை, ராசவன்னியன் அண்ணா, ஏராளன் ஆகிய உறவுகளுக்கு நன்றி.\nநாம் தமிழர் - தேர்தல் 2019\nஇவ்வளவு காலமும் எங்கு போனீர்கள் ராசா கண்டதில் மிக்க மிக்க சந்தோசம். 👍\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/war/questions", "date_download": "2019-05-26T23:43:21Z", "digest": "sha1:IGE2DFGRPXXKMN3O34JWDSUSOGSKX2IR", "length": 17000, "nlines": 409, "source_domain": "gk.tamilgod.org", "title": " War | பொது அறிவு வினா விடை.", "raw_content": "\nதிபெத் எந்நாட்டால் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது\n1945-52ல் ஜப்பான் யாரால் ஆக்கிரமிக்கப்பட்டது\nen United States troops ta ஐக்கிய அமெரிக்க துருப்புகள்\nஜூலை 1914 இல் ஆஸ்திரியா எங்கு படையெடுத்தது\nநெப்போலியன் சகாப்தத்தின் முடிவைக் குறிக்கும் போர்\nஇரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது எப்போது\nபேர்ல் ஹார்பர் எங்கு அமைந்துள்ளது\n1990 ல், ஈராக் தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்பு செய்த நாடு எது\nடிசம்பர் 1941 ல், ஜப்பான் தாக்குதல் நிகழ்த்தியது எங்கே\n1805 இல், பிரெஞ்சு கடற்படை எங்கு அழிக்கப்பட்டது\nவடக்கு அமெரிக்காவில் ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்ட முதல் காலனி\nen Jamestown ta ஜேம்ஸ்டவுன்\nகென்யா சுதந்திரம் அடைந்த ஆண்டு\nசுதந்திரத்திற்கு முன், ஜெயர் நாடு யாருடைய கட்டுப்பாட்டின் கீழ் இருந்த்து\nen Belgians ta பெல்ஜியன்கள்\nஇஸ்ரேலின் முதல் பிரதம மந்திரியாக இருந்தவர் யார்\nen David Bengurian ta டேவிட் பெங்குரியன்\n1966 இல் சீனாவில் கலாச்சாரப் புரட்சி யாரால் தொடங்கப்பட்டது\nபிரிட்டன் யுத்தம் எந்த ஆண்டில் நடந்தது\nமுதல் உலகப் போரின் போது ஜப்பானுடன் கைகோர்த்த நேச நாடு\nநவீன பாராளுமன்றம் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது\nஜூன் 1941 இல், ஹிட்லர் துவங��கிய ஆப்பரேஷன்\nவடக்கு அமெரிக்காவில் நிறுவப்பட்ட முதல் காலனி\nen Jamestown ta ஜேம்ஸ்டவுன்\nகிங் லியோபோல்ட் எந்த நாட்டவர்\nமுதல் உலகப் போர் தொடுக்கப்பட்ட ஆண்டு \nமெயின் காம்ப்ஃப் எழுதியது யார் \nen Adolf Hitler ta அடால்ஃப் ஹிட்லர்\nஅடால்ஃப் ஹிட்லரும் இப்பெயரிலும் அறியப்பட்டார் \nஈரானின் ஷா கவிழ்க்கப்பட்ட ஆண்டு\n1898-ல் யு.எஸ்.ஏ யாருடன் யுத்தம் செய்தது\nen Spain ta ஸ்பெயின்\n1937 ல், ஜப்பான் தாக்கிய நாடு\nமுதல் பியூனிக் போர் 264-261 கி.மு. இல் , ரோமர்கள் யாரை தோற்கடித்தனர்\nen Carthaginians ta கார்தாஜினிசீயர்கள்\nஐரோப்பிய எகானிக் சமுதாயம் உருவானது எப்போது\nஆகஸ்ட் 1914 இல், ஜெர்மன் தாக்குதல் நடத்திய நாடு\nவின்ஸ்டன் சர்ச்சில் எந்த ஆண்டில் மரணமடைந்தார்\n1836-1847 க்கு இடையில் யு.எஸ்.ஏ (ஆமெரிக்கா) யாருடன் யுத்தம் செய்தது\nen Mexico ta மெக்ஸிக்கோ\nபேர்லின் சுவர் கட்டப்பட்ட ஆண்டு\nபெனிட்டோ முசோலினி எந்நாட்டு சர்வாதிகாரியாக இருந்தார்\nஹென்றி IV படுகொலை செய்யப்பட்ட ஆண்டு\nஇரண்டாம் உலகப் போரில், அணு ஆயுதங்களால் ஜப்பானில் அழிக்கப்பட்ட பகுதிகள்\nஃபிராங்கோ ஸ்பெயினில் அதிகாரத்திற்கு வந்த ஆண்டு\nசூயஸ் கனால் (கால்வாய்) திறக்கப்பட்ட ஆண்டு\nமுதல் உலகப் போரின் போது, ​​அமெரிக்காவின் ஜனாதிபதி யார்\nபிரஞ்சு புரட்சி நடந்த ஆண்டு\nஇந்தோனேசியா சுதந்திரம் பெற்ற ஆண்டு\n1980 ல் சான்ஸ்லர் பிஸ்மார்க்கினை அகற்றிய ஜெர்மனியின் பேரரசர் யார் \nதென்னாப்பிரிக்கா ஒன்றியம் உருவாக்கப்பட்ட ஆண்டு\n1806 ஆம் ஆண்டில், புனித ரோம சாம்ராஜ்யம் யாரால் கலைக்கப்பட்டது \nen Napolean ta நெப்போலியன்\n1940 இல் ஜெர்மனி எங்கு படையெடுத்தது\nசுதந்திரத்திற்கு முன், ஜிம்பாப்வே ஒரு யாருடைய காலனியாக இருந்தது\n1867 இல், அமெரிக்கா அலாஸ்காவை யாரிடமிருந்து வாங்கியது\nநெப்போலியன் பேரரசராக தன்னை முடிசூட்டிய ஆண்டு\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1181&slug=%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E2%80%98%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E2%80%99%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%3A-%E0%AE%95%E0%AF%87.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-26T23:29:29Z", "digest": "sha1:WIWMVYLYHLGQU52KRJH522ZWB4EUHDOZ", "length": 14198, "nlines": 129, "source_domain": "nellainews.com", "title": "எதிரணிகளுக்கு ஏராளமான ‘ஹார்ட் அட்டாக்’குகளை கொடுத்தவர் தோனி: கே.எல்.ராகுல் புகழாரம்", "raw_content": "\nசாய்பல்லவி: வயது 26.. திருமணம் எப்போது..\nநியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி பேட்ஸ்மேன்கள் சொதப்பல்\nஎங்கள் முகவர்கள் போட்ட ஓட்டுகள் எங்கே தேர்தல் ஆணையம் உரிய பதிலை கூற வேண்டும்; டி.டி.வி. தினகரன்\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு; இளைஞர் காயம்\nஎதிரணிகளுக்கு ஏராளமான ‘ஹார்ட் அட்டாக்’குகளை கொடுத்தவர் தோனி: கே.எல்.ராகுல் புகழாரம்\nஎதிரணிகளுக்கு ஏராளமான ‘ஹார்ட் அட்டாக்’குகளை கொடுத்தவர் தோனி: கே.எல்.ராகுல் புகழாரம்\nதனது அதிரடியான ஷாட்கள் மூலமும், சிக்ஸர்கள் மூலமும் எதிரணிகளுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படுத்தியவர் தோனி என்று கே.எல்.ராகுல் புகழாரம் சூட்டியுள்ளார்.\nபெங்களூரைச் சேர்ந்த கே.எல். ராகுல், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்றிருந்தார். தொடக்க வீரராகக் களமிறங்கிய மிகச்சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல், 659 ரன்கள் குவித்தார், அதிகமான சிக்ஸர் அடித்த வீரர் எனும் பெருமையையும் பெற்றார்.\nகடந்த ஆண்டு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த கே.எல்.ராகுல், அணியில் இருந்து விடுவிக்கப்பட்டதும், ரூ.11.5 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ஏலத்தில் விலைக்கு வாங்கப்பட்டார்.\nசமீபத்தில் ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தோனியின் பேட்டிங்கை ரசித்தது குறித்து கே.எல். ராகுல் பேட்டி அளித்துள்ளார்.\n''நான் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் இருந்தே தோனி பேட்டிங்கை தொலைக்காட்சியில் விரும்பிப் பார்ப்பேன். அவரின் ஒவ்வொரு ஷாட்டும் எதிரணிக்குப் பயத்தை ஏற்படுத்தும். தோனியின் பேட்டிங்கும், ���வர் விளையாடி அணியை வெல்ல வைக்கும் காட்சியும் பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கும். அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் கேப்டனாகப் பார்ப்பதும், ஐபிஎல் போட்டியை அவர் தலைமையிலான அணி வென்றதையும் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.\nதோனியை ஒரு தனி மனிதராகவும், அணியின் கேப்டனாகவும் குறித்து பேசுவதற்குப் பெருமையாக இருக்கிறது. அதிலும் அவர் போட்டிகளில் அடிக்கும் சிக்ஸர்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம். தோனி அடிக்கும் ஷாட்களும், சிக்ஸர்களும் பல நேரங்களில் எதிரணிக்கு ஏராளமான 'ஹார்ட் அட்டாக்' வரவழைத்து இருக்கும். இதைப் பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும்.\nபெங்களூரு அணியில் இருந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு மாறியது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. புதிய கேப்டன் அஸ்வின் நடுநிலையாகச் செல்லக்கூடியவர். தோல்வி அடைந்தாலும், வெற்றி பெற்றாலும் எப்போதுமே நிலை மாறாமல் செயல்படுவார். பந்துவீச்சாளர்களைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார் போல் அஸ்வின் செயல்படுவார். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் நான் விளையாடிய விதம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மிகச்சிறந்த அனுபவமாகவும் அமைந்தது.\nகிறிஸ்கெயில் மைதானத்துக்கு வெளியே மிகச்சிறந்த நண்பர், அவருடன் இருந்தால் நேரம் செல்வதே தெரியாது. கெயில் அதிரடியாக ஆடத் தொடங்கிவிட்டால், அன்றைய போட்டியில் வெற்றி உறுதி. இந்த ஆண்டு கெயில் விளையாடிய விதத்தைப் பார்த்தது எனக்கு மகிழ்ச்சியளித்தது.\nஒவ்வொரு பந்தையும் வீணடிக்கக் கூடாது, ரன்களைச் சேர்க்க வேண்டும் என்ற பசியோடு இருப்பவர் கெயில். பெங்களூரு அணியில்நான் இருந்ததில் இருந்து கெயிலுடனான நட்பு எனக்குத் தொடர்ந்து வருகிறது. பவர்ப்ளே ஓவரில், கெயிலின் ஆட்டமும், என்னுடைய பேட்டிங்கும் எத்திரணிக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என நினைக்கிறேன்.''\nஇவ்வாறு கே.எல். ராகுல் தெரிவித்தார்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஉதவி இன்ஸ்பெக்டரு���்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nசாய்பல்லவி: வயது 26.. திருமணம் எப்போது..\nநியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி பேட்ஸ்மேன்கள் சொதப்பல்\nஎங்கள் முகவர்கள் போட்ட ஓட்டுகள் எங்கே தேர்தல் ஆணையம் உரிய பதிலை கூற வேண்டும்; டி.டி.வி. தினகரன்\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு; இளைஞர் காயம்\nநயன்தாராவால் தாமதமாகும் மலையாளப் படம்\nஉலக கோப்பை பயிற்சி ஆட்டம்; டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு\nதி.மு.க. மக்களவை குழு தலைவராக டி.ஆர். பாலு தேர்வு\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mnpea.gov.lk/web/index.php/ta/news-events-ta/265-%E0%B6%BB%E0%B7%8F%E0%B6%A2%E0%B7%8A%E2%80%8D%E0%B6%BA-%E0%B6%87%E0%B6%B8%E0%B6%AD%E0%B7%92-%E0%B6%B1%E0%B7%92%E0%B6%BB%E0%B7%9D%E0%B7%82%E0%B6%B1%E0%B7%8A-%E0%B6%BB%E0%B7%94%E0%B7%83%E0%B7%92%E0%B6%BA%E0%B7%8F%E0%B6%B1%E0%B7%94-%E0%B6%A2%E0%B6%B1%E0%B6%B4%E0%B6%AD%E0%B7%92%E0%B6%9C%E0%B7%99%E0%B6%B1%E0%B7%8A-%E0%B7%83%E0%B6%B8%E0%B7%8A%E0%B6%B8%E0%B7%8F%E0%B6%B1-%E0%B6%BD%E0%B6%B6%E0%B6%BA%E0%B7%92.html", "date_download": "2019-05-26T22:57:22Z", "digest": "sha1:XXDPZIYIYJPXEQ7EB6Z5JIUUL6B5SYY5", "length": 5595, "nlines": 74, "source_domain": "www.mnpea.gov.lk", "title": "இராஜாங்க அமைச்சர் நிரோஷன் ரஷ்ய ஜனாதிபதியிடமிருந்து விருது பெற்றார்.", "raw_content": "\nஇராஜாங்க அமைச்சர் நிரோஷன் ரஷ்ய ஜனாதிபதியிடமிருந்து விருது பெற்றார்.\nஇராஜாங்க அமைச்சர் நிரோஷன் ரஷ்ய ஜனாதிபதியிடமிருந்து விருது பெற்றார்.\nதேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழிவளிப்பு, வட மாகாண அபிவிருத்தி, தொழிற் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா அவர்கள் 2017 ஆம் ஆண்டில் ரஷ்ய கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட “19 ஆவது சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் வைபவம்” இற்காக இலங்கையின் பங்களிப்பை வழங்கி இளைஞர்களுக்காக மேற்கொண்ட சேவைக்காக ர~;ய ஜனாதிபதி விலடிமீர் புடின் அவர்களின் கையொப்பமிடப்பட்ட பதக்கம் மற்றும் டிப்ளோமா வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.\nகொழும்பில் அமைந்துள்ள ரஷ்ய நிலையத்தில் நடைபெற்ற இந்த பதக்கம் வழங்கப்பட்டமையானது இலங்கையின் அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யுரி மதேரி (Yuri Materiy) அவர்களினால் பதக்கம் மற்றும் டிப்ளோமா வழங்கப்பட்டது.\n1 வது மாடி, \"மிலோதா\"\nபதிப்புரிமை © 2019 தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சு.\nஅனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. வடிவமைப்பு: Procons Infotech.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newbatti.com/2017/03/to-days-astrology-newbatti_7.html", "date_download": "2019-05-26T23:12:59Z", "digest": "sha1:RBHNODCBMNP4NVFS5BLZTLABMNZS6JV7", "length": 24614, "nlines": 152, "source_domain": "www.newbatti.com", "title": "இன்றைய ராசிபலன்-08.03.17 - New Batti", "raw_content": "\nHome / விசேடதகவல்கள் / ஜோதிடம் / இன்றைய ராசிபலன்-08.03.17\nமுக்கிய பிரமுகர் களை சந்திப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.\nகம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nநண்பகல் 12.00 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வீண் டென்ஷன் வந்துப் போகும். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். உறவினர்களுடன் இருந்த மனவருத்தம் விலகும். தொழில், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nநண்பகல் 12.00 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். சிலர் உங்களை குறைக் கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.\nசில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்கவேண்டி வரும். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். மதிப்புக் கூடும் நாள்.\nஉங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். பிரபலங்கள் உதவுவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.\nநண்பகல் 12.00 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமை இருக்கும். பிற்பகல் முதல் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். நிம்மதியான நாள்.\nநண்பகல் 12.00 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். அநாவசியமாக அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிச் சொல் ஏற்படக்கூடும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. போராட்டமான நாள்.\nஉங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள���. சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். ஆடை, அணிகலன் சேரும். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nபுதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nகுடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.\nசுருதிஹாசன் நிர்வாண குளியல்.. video\nரியோ டி ஜெனிரி ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் \nஅமெரிக்க மருத்துவர்கள் தேவையா இல்லையா என தீர்மானிக்க வேண்டியது அரசாங்கமே \nக.பொ.த (சா.த.)-2016- இலக்கிய நயம் முன்மாதிரி வினாத்தாள்கள் (நேரடியாக Print எடுக்ககூடிய வடிவில்)\nபேஸ்புக்கில் சிறுமிகளின் ஆபாச படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-26T23:28:40Z", "digest": "sha1:F4YBAJD6ELG4LK46WNZGCTE7THTYGRJD", "length": 9965, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வேலைத்திட்டம் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மனு\nஅமோக வெற்றியின் பின் தன் தாயிடம் ஆசி பெற்றார் மோடி\nரயிலுடன் மோதுண்டு முதியவர் பலி ; கிளிநொச்சியில் சம்பவம்\nகட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 8 மாணவர்களை காப்பாற்றிய வியாபாரி\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nநிலக்கண்ணிவெடிகளை அகற்ற தேசிய வேலைத்திடடம் (நா.தினுஷா)\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ���ிலக்கண்ணிவெடிகள் இன்னும் முழுமையாக அகற்றப்படாமல் உள்ள 25 சதுர கிலேமீட்டர் பகுதிகளில...\n“திரிபீடகாபிவந்தனா” வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பாடசாலை மற்றும் பிரிவெனாக்களில் பல்வேறு வேலைத்திட்டம்\n“திரிபீடகாபிவந்தனா” வாரத்தின் மூன்றாம் நாளான நேற்று நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களை மையப்படுத்திய பல்...\nஅரச கல்வியை தனியார் மயப்படுத்தக்கூடாது: பந்துல\nஅரச கல்வித்துறையை தனியார் மயப்படுத்தும் வேலைத்திட்டங்கள் வெகுவாக இடம்பெற்று வருகின்றது.\nநல்ல விடயங்களுக்கு தடையாக இருக்க மாட்டோம் - மஹிந்த\nஎதிர்க்கட்சியில் இருந்தாலும் அரசாங்கத்தின் நல்லவிடயங்களுக்கு நாங்கள் தடையாக இருக்கமாட்டோம். அத்துடன் விவசாயிகளை ஊக்குவி...\nஅரச வைத்தியசாலைகளை கணனி மயப்படுத்த நடவடிக்கை\nஅனைத்து அரச வைத்தியசாலைகளையும் கணனி மயப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஅரசாங்கத்தின் புதிய முயற்சி: பழவகை, காய்கறிகளை உலர்த்தத் திட்டம்\nமேலதிகமாக கிடைக்கப்பெறும் பழவகை, காய்கறி அறுவடைக் காலங்களில் அவற்றை உலர்த்தி வைப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படு...\nமுச்சக்கர வண்டி சாரதிகளுக்கோர் மகிழ்ச்சிகரச் செய்தி: சுற்றுலாத்துறையில் ஒன்றிணைக்கத் திட்டம்\nமுச்சக்கர வண்டி சாரதிகளுக்கு பயிற்சிகளை வழங்கி சுற்றூலாத்துறையில் ஒன்றிணைப்பதற்காக வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஐ.தே.க.வை வெற்றிப்பாதைக்கு இட்டு செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பம்\nசிறிகொத்தா ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தின் வேலைத்திட்டங்களை கிராமத்திற்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டம் ஐக்கிய தேசி...\n\"உங்களின் இயலாமையினை மறைக்க எங்களை குறை கூற வேண்டாம்\": அரசாங்கத்திற்கு பந்துல எச்சரிக்கை\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சூழ்ச்சிகளால் தோற்கடித்து தேசிய அரசாங்கம் 100 நாள் வேலைத்திட்டம் என்ற போலியான திட்டங்...\nஇந்தியாவை விட்டு சீனாவை நாட வேண்டியேற்பட்டதற்கான காரணத்தை தெரிவித்தார் மஹிந்த\nஇலங்­கையில் துறை­முகம் மற்றும் நெடுஞ்­சா­லை­களை அமைப்­ப­தற்கு இந்­தியா ஆர்வம் காட்­ட­வில்லை. அத­னா­லேயே குறித்த வேலைத்­த...\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் ��ையளிப்பு\nசர்ச்சைக்குரிய வைத்தியருக்கு எதிராக இரு தாய்மார் முறைப்பாடு\n\"ரிஷாத்துக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை தூக்கிலிட வேண்டும்\"\nரிஷாத், ஹிஹ்புல்லாஹ்வுக்கு எதிராக இரு முறைப்பாடுகள்\n\"முஸ்­லிம்கள் 24 மணித்­தி­யா­லத்தில் எந்த நேரத்­திலும் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு செல்லலாம்\": மஹிந்த முத­லிகே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/temples/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8", "date_download": "2019-05-26T22:57:54Z", "digest": "sha1:KHZFJ4VUJAT5VFY7LKXWWYZ5AFOBRLGN", "length": 36035, "nlines": 199, "source_domain": "ourjaffna.com", "title": "கீரிமலைச் சிவன் கோயில் - நகுலேஸ்வரம் | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nகீரிமலைச் சிவன் கோயில் – நகுலேஸ்வரம்\nகீரிமலைச் சிவன் கோயில் – நகுலேஸ்வரம் பற்றிய வரலாறு.\nஈழத்திருநாட்டின் புனிதமிகு ஐந்து ஈஸ்வரங்களுள் நகுலேஸ்வரம் கீரிமலை சிவன் கோயிலும் ஒன்றாகும்.\nஉலகப்பிரசித்தி பெற்ற இத் திருக்கோயில் ஈழத்திருநாட்டின் வடபகுதியில், யாழ்ப்பாண மாவட���டத்தில் அமைந்துள்ளது.\nஉலகம் முழுவதிலும் பரந்து வாழும் ஈழத் தமிழ் மக்களின் மனங்களைவிட்டு நீங்காமல் நிறைந்திருக்கும் இத்திருக்கோயிலைப் பற்றிய அற்புத வரலாற்றை இப்போது படியுங்கள்.\nஇலங்கையிலுள்ள புராதனமான சிவாலயங்களுள், யாழ்ப்பாணத்திலுள்ள கீரிமலைச் சிவன் கோயில் முக்கியமானதாகும். இது மிகவும் பழைமையானது.\nநகுலேஸ்வரம், திருத்தம்பலேஸ்வரம் என்னும் பெயர்களும் இத் திருத்தலத்துக்கு உண்டு.\nஇக் கோயில், ஆதிகாலத்தில் யாழ்ப்பாணப் பகுதியில் வாழ்ந்துவந்த நகுலேசப் பாசுபதர்களினால் அமைக்கப்பட்டதென்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றார்கள். (ஆனால், ஆதிகாலத்துக் கோயில் 1621ம் ஆண்டு, போர்த்துக்கேய ஆட்சியாளர்களால் முற்றிலுமாக இடித்து அழிக்கப்பட்டது.\nமேலும், அந்த ஆதிக் கோயிலில் இருந்த கருவறைத் திரு உருவச் சிலைகளும் மற்றும் வழிபாட்டுப் பொருட்களும் இன்றளவும் கண்டுபிடிக்கப்படாமல் மறைந்து போயின.\nஇக் காரணங்களால், கீரிமலைச் சிவன் கோயிலைப் பற்றிய முழுமையான உண்மை வரலாற்றை அறிய முடியவில்லை.\nஎனினும், அந்த ஆதிகாலம் தொட்டு மக்களிடையே வழிவழியாகப் பரவிவந்த வரலாற்றுக் கதைகளிலிருந்தும், பிற கோயில்களின் வரலாற்று ஏடுகளில் இருந்தும், முந்திய ஆட்சியாளர்கள் எழுதிவைத்த பதிவேடுகளிளிருந்தும் இக் கோயிலின் வரலாற்றை ஓரளவு அறிந்து கொள்ள முடிகிறது.)\nஇலங்கைத் தீவின் சகல திசைகளில் இருந்தும், தென் இந்தியாவிலிருந்தும் மக்கள் தல யாத்திரையாக இக் கோயிலுக்கு வந்தார்கள். மேலும், இத் திருக்கோயில் சமுத்திரக் கரையில் அமைந்திருப்பதால், நீத்தார் (இறந்தோர்) கடமைகளான அந்தியேட்டி, திவசம், சபிண்டீகரணம், அஸ்தி சஞ்சயனம் முதலிய கிரியைகளுக்குச் சிறப்பாகவுள்ள புண்ணியத்தலமாகவும் விளங்குகின்றது.\nஇக் கோயிலின் அதிசய வரலாற்றைப்பற்றி, யாழ்ப்பாணம் மயில்வாகனப்புலவர் கீழ்க்கண்டவாறு கூறுகின்றார்.\nமுற்காலத்திலே, நகுல முனிஎன்னும் ஒரு முனிவர் இருந்தார். அவரது முகம் கீரியின் முகத்தைப்போன்று காட்சியளித்ததால், மக்கள் யாவரும் அவரைப் பழித்ததுடன், யாரும் அவருடன் பேசவும் அஞ்சினார்கள்.\nமக்களின் பழிப்புக்கு அஞ்சி, உலகையே வெறுத்த ஒரு துறவியாகி, ஒதுங்கி வாழ்ந்து வந்தார். அவர் அப் பகுதியிலுள்ள மலைச் சாரலிலே சில காலம் தங்கியிருந்து, தீர்த்தமாடி வந்தபோது, இறைவன் அருளாலும், அந்தத் தீர்த்தத்தின் மகிமையாலும் அவரது கீரி முகம் நீங்கி, இயல்பான மனித முகம் அவருக்கு உண்டானது.\nஅதனால், அந்தத் தலமும், அந்தக் கடற்கரைத் தீர்த்தமும் தெய்வீக அருள் பெற்றவை என்பதை உணர்ந்த அந்த முனிவர், அங்கேயே நிரந்தரமாகத் தங்கித் தவம் புரியத் தீர்மானித்தார்.\nஅவருக்கு, அந்தத் தலத்திலே கீரி முகம் மாறியதால், அந்தத் தலத்துக்குக் கீரிமலை என்று பெயர் உண்டாயிற்று. அந்த முனிவரின் தெய்வீகமான புகழ் ஊரெங்கும் பரவியது. அவரை வணங்கி, அவரது ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக, திரளான பக்தர்கள் அங்கே வந்து, கீரிமலைத் தீர்த்த்தத்தில் நீராடி, அவரை வழிபட ஆரம்பித்தார்கள்.\nஅதைக்கண்டு, அவ்வூர் அரசன் மக்கள் வழிபடுவதற்கு உகந்ததொரு அழகான சிவன் கோயிலை அங்கே கட்டுவித்தான். அந்தக் கோயிலின் ஈஸ்வரன் திருத்தம்பலேஸ்வரர் என்றும், அம்பாள் திருத்தம்பலேஸ்வரியம்பாள் என்றும் அழைக்கப்பட்டார்கள். ஆயினும், கீரிமுகம் கொண்ட முனிவரின் பெயரால், அந்தத் தலத்தை மக்கள் நகுலேசர் கோயிலென்றும், அம்பாள் கோயிலை நகுலாம்பிகையம்மன் கோயிலென்றும் அழைத்தார்கள். (நகுலம் = கீரி).\nநகுலேஸ்வரம் யாழ்ப்பாணத்தின் மிகவும் புராதனமான தலங்களுள் ஒன்று என்பதை முன்னர் பார்த்தோம். அங்குள்ள சமுத்திர தீர்த்தமானது, அங்கு தீர்த்தமாடும் பக்தர்களுக்குப் பாவ விமோசனங்களையும், இராஜயோகம் முதலான இம்மைப் பலன்களையும் கொடுக்க வல்லது.\nசுசங்கீதன் என்ற கந்தருவன், இராவணனின் யாழை உபயோகித்து இசை வழிபாடாற்றி, இறைவனிடமிருந்து யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வாழ்வுரிமையைப் பெற்றுக் கொண்டான்.\nகைலாச புராணத்தில் காணப்படும் இக் கதையின் மூலம், யாழ்ப்பாணப் பிரதேசத்தில் மக்கள் வாழ்க்கை பரவத் தொடங்கியதற்கு முன்பாகவே நகுலேஸ்வரம் அங்கே நிலைபெற்று விளங்கியது என்பதை அறியக்கூடியதாக உள்ளது.\nகீரிமலைத் தலத்தின் மகிமையை மாருதப்புரவல்லி கதை மிகவும் சுவையாக விளக்குகின்றது.\nதென் இந்தியாவில், சோழ தேச அதிபதியாகிய திசையுக்கிர சோழன் என்பவனுக்கு, மாருதப்புர வல்லி என்னும் மகள் இருந்தாள். அவள் முகம் மனித முகமாக இல்லாமல், குதிரையின் முகத்தைப்போல இருந்தது.\nமேலும், அவளுக்குக் குன்ம வியாதி பீடித்திருந்ததால், அவளது உடல் மெலிந்து, மிகப் ப���வீனமாயிருந்தாள். சோழ தேசத்திலிருந்த பிரபல வைத்தியர்கள் எவராலும், அவளைக் குணப்படுத்த முடியவில்லை. அவள் வாலிப வயதடைந்து, மணப்பருவம் எய்தியும், யாருமே அவளைத் திருமணம் செய்ய முன்வரவில்லை.\nமகளின் நோயையும், கவலையையும் கண்டு, தந்தை மிக்க கவலையுற்றான். அப்போது, சாந்தலிங்கன் என்னும் ஒரு சந்நியாசி அவளைச் சந்தித்து, “மகளே, நீ இனிமேல் தீர்த்த யாத்திரை புறப்பட்டு, சோழ சாம்ராஜ்யத்தின் முக்கிய கோயில்களைத் தரிசித்து, அங்குள்ள புனித தீர்த்தங்களில் தீர்த்தமாடி வந்தால், இறைவன் அருளால் உன் நோயும், உன் தந்தையின் கவலையும் தீரும் ” என்று அறிவுரை கூறினார்.\nஅதன்படி, மாருதப்புரவல்லி தன் நெருங்கிய சில தோழிகளோடும், சில உண்மையான காவலர்களோடும் தீர்த்த யாத்திரை புறப்பட்டு, சோழ சாம்ராஜ்யத்திலுள்ள கோயில்களை முறைப்படி தரிசித்து, அங்குள்ள தீர்த்தங்களில் நீராடியும் வந்தாள். அவ்வாறே, அவள் யாழ்ப்பாணம் வந்தடைந்து, கீரிமலை நகுலேஸ்வரம் திருத்தலத்தைப் பற்றிக் கேள்வியுற்று, அங்கே வந்து சேர்ந்தாள்.\nஅங்கே தவம் செய்துகொண்டிருந்த நகுல முனிவரைக் கண்டு, அவரது பாதங்களில் வீழ்ந்து வணங்கித் தன் குறைகளையெல்லாம் கூறி அழுதாள். அவளைத் தேற்றி, ஆறுதல் கூறிய நகுல முனிவர், கீரிமலைத் தீர்த்தத்தின் மகிமைகளைக் கூறி, அவளை அங்கேயே தங்கித் தீர்த்தமாடி, இறைவனை வணங்கிவருமாறு கூறி ஆசீர்வதித்தார்.\nநகுல முனிவரின் ஆசிர்வாதத்துடன், மாருதப்புரவல்லி அங்கேயே தன் தோழிகளோடும், காவலர்களோடும் கூடாரம் அமைத்துத் தங்கித் தினமும் கீரிமலைத் தீர்த்தத்தில் பயபக்தியுடன் நீராடி, நகுலேஸ்வரரையும், நகுலாம்பிகையையும் அன்புடன் வழிபட்டு வந்தாள்.\nஇறைவனின் அருளால், சில நாட்களிலேயே அவளது குதிரை முகம் மாறி, பேரெழில் மிக்க இளம் பெண்ணுக்குரிய முகம் அமைந்தது.\nஅவளது உடல் நோய் நீங்கி, வலிமையும், வனப்பும் பெற்றது. இதைக் கண்டு, மாருதப்புரவல்லியும், அவளுடன் வந்தவர்களும் மட்டற்ற மகிழ்ச்சியடைந்து, அந்த நற்செய்தியை அவளின் தந்தைக்கும், ஏனையோர்க்கும் அறிவித்துவிட்டு, மேலும் சில நாட்கள் அங்கேயே தங்கி இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தார்கள்.\nஅச் சந்தர்ப்பத்தில், கதிரைமலையிலிருந்து, உக்கிரசிங்க மகாராஜன் தன் படை பரிவாரங்களுடன் நகுலேசர் கோயிலைத் தரிசிக்க வந்��ான். நகுலேசரின் சந்நிதியில், பயபக்தியுடன் வணங்கிக் கொண்டிருந்த மாருதப்புரவல்லியைக் கண்டான்.\nஅவளது பேரழகையும், தெய்வ பக்தியையும் கண்டு, மிக்க மகிழ்ச்சியடைந்து, நகுல முனிவரின் ஆசீர்வாதத்துடன் அங்கேயே அவளை வெகு சிறப்பாக மணம் செய்துகொண்டான்.\nஇருவரும் மகிழ்ச்சியுடன் நீண்ட காலம் வாழ்ந்து, நகுலேஸ்வரரை வாழ்நாள் முழுவதும் பக்தியுடன் வணங்கிக் கொண்டிருந்தனர்.\nகீரிமலைத் தீர்த்தம் தீராத நோய்களையும் தீர்க்கவல்லது என்பதற்கு மாருதப்புரவல்லியின் கதை போன்று மேலும் பல கதைகள் உள்ளன.\nஆதி காலத்து நகுலேஸ்வரத்திலே, மூன்று பிராகாரங்களும், ஐந்து கோபுரங்களும் இருந்தன என்பது ஐதீகம். கி.பி.ஆயிரத்து அறுநூற்று இருபத்தொன்றாம் ஆண்டிலே, யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர், நகுலேஸ்வரம், நல்லூர்க் கந்தசுவாமி கோயில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் முதலிய ஏராளமான இந்துத் திருக்கோயில்களை இடித்துத் தரைமட்டமாக்கினர்.\nஅங்கிருந்த விலையுயர்ந்த பூஜைக்குரிய பொருட்களையும், வழிபாட்டுப் பொருட்களையும் கொள்ளையடித்தனர். அக்காலத்தில், கீரிமலை நகுலேஸ்வரர்மீது மிகுந்த பக்தி கொண்டிருந்த பரசுபாணி ஐயர் என்பவர், கீரிமலைத் தலத்திலிருந்த ஆலயங்களின் விக்கிரகங்களையும், பூஜைக்குரிய பாத்திரங்களையும் ஆழமான கிணறுகளில் போட்டு மூடி வைத்தார்.\nஇவ்வாறு பலரும், இறைவன்மேல் கொண்ட பக்தியின் காரணமாக, இறைவனுக்குரிய பக்திப் பொருட்களை அன்னியர்கள் கைகளிலிருந்து காப்பாற்றுவதற்காக அவற்றை மண்ணில் புதைத்ததாகவும், ஆழமான கிணறுகளில் போட்டு மூடி வைத்ததாகவும் வரலாற்று ஏடுகள் உரைக்கின்றன. ( இந்தியாவிலும், அன்னியர் ஆட்சியின்போது இவ்வாறே நடந்தது. )\nஅவ்வாறு மறைத்து வைக்கப்பட்ட விக்கிரகங்களில் சில, மண்ணைத் தோண்டும்போது அல்லது கிணறுகளைத் தூர் வாரும்போது கிடைக்கப்பெற்று, மீண்டும் கோயில் கண்டன.\nஆனால், கீரிமலைச் சிவன் கோயிலுக்குரிய விக்கிரகங்களும், பூஜைப் பொருட்களும் இன்றுவரை கிடைக்கப் பெறவில்லை. இது நம் துரதிர்ஷ்டமே.\nஏறக்குறைய நூற்றெண்பது வருடங்களின்பின், ஆயிரத்து எண்ணூற்று எழுபத்தெட்டாம் ஆண்டு, யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் அவர்களின் பெருமுயற்சியால், இக்கோயிலை மீண்டும் கட்டிஎழுப்புவதற்கான திருப்பணிகள் ��ரம்பிக்கப்பட்டு, ஆயிரத்து எண்ணூற்றுத் தொண்ணூற்றைந்தாம் ஆண்டு, மன்மத வருடம், ஆனி மாதத்தில், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுக் கும்பாபிஷேகம் நடைபெற்றது.\nஆனால், ஆயிரத்துத் தொளாயிரத்துப் பதினெட்டாம் ஆண்டு, அக்கோயில் தற்செயலாகத் தீப்பிடித்து எரிந்தது.\nஅதன்பின்னர், பல இந்துமத அபிமானிகள் முன்னின்று உழைத்து, கோயிலை மீண்டும் அழகுறக் கட்டியெழுப்பி, ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பத்துமூன்றாம் ஆண்டில், கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.\nகீரிமலைச் சிவன் கோயில் கர்ப்பக்கிருகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், நிருத்த மண்டபம், கோபுர வாயில், பரிவாரத் தேவர் சந்நிதிகள், பிராகாரம் எனும் அமைப்புகளுடன், சிவாகம விதிகளுக்கும், சிற்ப சாஸ்திர முறைகளுக்கும் அமைய உருவாக்கப்பட்டு உள்ளது.\nஇங்கு, ஆயிரத்தெட்டு சிவலிங்கங்கள் ஒரே லிங்கத்தில் அமைக்கப்பெற்ற சகரலிங்கம் காட்சியளிக்கின்றது.\nநிருத்த மண்டபத்தின் வட திசையில் நடராஜரின் திருவுருவம் தெற்கு நோக்கியவண்ணம் அமைந்துள்ளது.\nஇரண்டாம் பிராகாரத்தின் வட புறத்தில், துர்க்கை அம்மன் சந்நிதி காட்சியளிக்கின்றது. நவராத்திரி விழாவும், மானம்பூ விழாவும் அங்கே சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.\nபிராகாரத்தின் உள்ளே, விநாயகர், முருகப்பெருமான், சோமாஸ்கந்த மூர்த்தம், மகா விஷ்ணு, மகா லக்ஷ்மி, பஞ்ச லிங்க வடிவிலான பரமேஸ்வரர் ஆகியோரின் சந்நிதிகள் மேற்குப்புறத்தில் காணப்படுகின்றன.\nகிழக்கிலே, பைரவர் சந்நிதியும், நவக்கிரகங்களின் சந்நிதியும் காணப்படுகின்றன.\nநகுலேஸ்வரத்தில், சிவாகம விதிமுறைப்படி நித்திய பூஜைகள் நடைபெறுகின்றன.\nமாதப் பிறப்பு, வருடப்பிறப்பு, சித்திரைப் பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆனி உத்தரம், ஆவணி மூலம், மானம்பூ, புரட்டாசிச் சனி வாரம், ஐப்பசி வெள்ளி, கார்த்திகை விளக்கீடு, மார்கழித் திருவெம்பாவை, திருவாதிரை, சொர்க்கவாயில் ஏகாதசி, தைப்பொங்கல், தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்தரம் முதலான தினங்களில் சிறப்பான உற்சவங்கள் நடைபெறும்.\nஆடி அமாவாசை நாளில், பக்தர்கள் பெருங் கூட்டமாக வந்து தீர்த்தமாடி இறைவனைத் தரிசனம் செய்வார்கள்.\nகீரிமலைச் சிவன் கோயிலில் வருடாந்த மகோற்சவம் மாசி மாதத்தில் நடைபெறும். சிவராத்திரி அமாவாசையன்று, தீர்த்த உற்சவம் நடைபெறும். அம்மன் கோயில���ல், பங்குனி மாதத்திலே கொடியேற்றத் திருவிழா நடைபெறும். சித்திரை வருடப் பிறப்பன்று, தேர்த் திருவிழாவும், தீர்த்தமும் நடைபெறும்.\nகீரிமலை நகுலேஸ்வரரையும், நகுலாம்பிகையையும் வணங்கிப் பிணிகள் யாவும் நீங்கப்பெற்று, நலமுடன் வாழ்வோமாக.\nநன்றி – மூலம்- சிவன்ரெம்பிள் இணையம்.\n2 reviews on “கீரிமலைச் சிவன் கோயில் – நகுலேஸ்வரம்”\nPingback: முன்னேஸ்வரம் | யாழ்ப்பாணம்\nPingback: திருக்கேதீஸ்வரம் | யாழ்ப்பாணம்\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-26T23:37:53Z", "digest": "sha1:TMJIKXIJZBIJ7N2RKX6M2BCHQYEODKPQ", "length": 11460, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜெனார்தனன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜெனார்தனன் (Janardana) (சமசுகிருதம்: जनार्दन IAST /janārdana/) விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களில் ஒன்றாகும். இப்பெயர் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் 126-வது வரிசையில் உள்ளது.[1] மேலும் மகாபாரதத்தில், கிருஷ்ணனும் ஜெனார்தனன் என்ற பெயரிலும் அறியப்படுகிறார்.\nஜெனார்தனன் என்ற பெயருக்குத் தீயவர்களைத் தண்டிப்பவர் என்றும், தன் மீது பக்தி கொண்டவர்களுக்கு வெற்றியும், பிறவிச்சுழற்சியிலிருந்து விடுதலையும் அளிப்பவர் என்றும் பொருள்.\nசங்கு · சக்கரம் · ஆதிசேஷன் (படுக்கை) · கருடன் (வாகனம்) ·\nமச்சம் · கூர்மம் · வராகம் · மோகினி · நரசிம்மர் · வாமனர் · பரசுராமர் · இராமர் · கிருட்டிணன் · கல்கி ·\nமோகினி{{.}} நாரதர் · கபிலா · தத்தாத்ரேயர் · தன்வந்திரி · வியாசர் · ஹயக்ரீவர் ·\nஹரி · கேசவன் · கோவிந்தன் · தாமோதரன் · கோபாலன் · ஜெனார்தனன் · நாராயணன் · பத்மநாபன் · மதுசூதனன் · அச்சுதன் · மாதவன் · ருஷீகேசன் · வாசுதேவன் · ஸ்ரீதரன் · சீனிவாசன் ·\nஇலக்குமி · பூமாதேவி · ருக்மணி · சத்தியபாமா · ஜாம்பவதி · காளிந்தி · மித்திரவிந்தை · பத்திரை · இலக்குமணை · நப்பின்னை · ராதை · பத்மாவதி · துலுக்கநாச்சியார் · ஆண்டாள் · பராங்குச நாயகி ·\nகருடன் · ஆதிசேடன் (பெரிய திருவடி) · அனுமன் (சிறிய திருவடி) ·\nசங்கு · சக்கரம் · தாமரை · கதாயுதம் ·\nவைகுண்ட ஏகாதசி · பகல் பத்து · இராப் பத்து · அரையர் சேவை · இராம நவமி · கிருஷ்ண ஜெயந்தி · கோவர்தனன் பூஜை · திருவாய்மொழித் திருவிழா · தோமால சேவை · கஜேந்திர மோட்சத் திருவிழா · புரி தேர்த் திருவி���ா · புரட்டாசி சனி விரதம் · வரலட்சுமி விரதம் ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 நவம்பர் 2016, 06:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE?-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81&id=1131", "date_download": "2019-05-27T00:16:55Z", "digest": "sha1:3AV2BRTOIHBSO27J2GZV5SGSFGHHGH5J", "length": 7582, "nlines": 66, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nடூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் கறை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.\nநீண்ட நாட்களாக இருக்கும் கறைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருளை (Pottasium permanganate) (KMNO4), வெதுவெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch)போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும்,(துவர்ப்புத் தன்மை கொண்டது).\nஅதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்.\nகொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த கறைகள் பெயர்ந்து வெளியேறும்.\nகல் உப்பை பொடியாக்கி அதனை தினமும் பற்களில் தேய்த்து வர கிருமிகள் தாக்குதல் இருக்காது, மேலும் பற்களும் வெண்மையாகும்.\nஇரவு தூங்க செல்வதற்கு முன் ஆரஞ்சு பழ தோலை பற்களில் தேய்துவிட்டு பின்பு காலையில் எழுந்த பின்னர் கழுவும் போது பற்களில் படிந்துள்ள பாக்டீரியா நீங்கி பற்கள் வெளிச்சிடும்.\nஅதே போன்று எலுமிச்சம் பழத்தை பற்களில் தேய்த்துவருவதன் மூலம் கறைகள் நீங்கும்.\nஅசிடிக் அமிலம் அதிகம் கலந்துள்ள உணவுபொருட்களை உண்பதால் பற்களில் கறை ஏற்பட வாய்ப்புள்ளது.\nசோடாக்களில் சிட்ரிக் ஆசிட் அதிகமுள்ளதால் அது பற்களின் எனாமலை(Enamel) கரைத்து விடுகின்றன.\nமேலும் சோடாக்களில் சக்கரை அதிக அளவில் இருப்பதால் அவை பற்களை சொத்தையாக்குவதோடு மட்டுமல்லாமல், பற்களிலும் கறை படிந்துவிடுகின்றன.\nஅதே போன்று காபியில் உள்ள நிறம் பற்களில் தங்கி, அதன் வெண்மை நிறத்தை பாதிக்கிறது, எனவே காபி குடித்த பின்னர் வாயை நன்றாக கொப்பளிப்பது நல்லது.\nதக்காளி சாஸ், பழச்சாறுகளான திராட்சை பெர்ரி பழங்களில், ரெட் ஒயின், சோயா பீன்ஸ், பீட்ரூட் போன்றவற்றில் அசிட்டிக் அமிலம் அதிகம் உள்ளதால் இவை பற்களில் கறையை ஏற்படுத்தி விடுகின்றனர்.\nஎன்ன தான் பற்களின் வெண்மையை அதிகரிக்க தினமும் 2 முறை பற்களை துலக்கி வந்தாலும், உண்ணும் சில உணவுகள் நம் பற்களின் வெண்மையை கெடுத்துவிடும்.\nஅதிலும் நிறமுள்ள உணவுப் பொருட்கள் தான் இதில் முதலிடம் பிடிக்கின்றன, ஏனெனில் அதில் அசிட்டிக் அமிலம் அதிகமாக உள்ளது.\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் மஹேந்தி�...\n - சில மருத்துவக் கு�...\nஇரவில் உறக்கம் தவிர்த்தால் இதயநோய் வரும�...\nதலைமுடி அடர்த்தியாக உடனடி தீர்வு இதோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/?ref=ls_d_canadamirror", "date_download": "2019-05-27T00:18:14Z", "digest": "sha1:GEXUVKN6MIFPMHPL3A4EIRQH3V6JHWW7", "length": 9478, "nlines": 110, "source_domain": "www.canadamirror.com", "title": "Canadamirror - Canadia Tamil News Website | Canada Latetst News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News", "raw_content": "\nஇந்திய மக்கள் அதிர்ஷ்டசாலிகள் - பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் தொலைபேசி மூலம் வாழ்த்து\nஅமெரிக்காவில் இந்தியர் உள்பட 5 பாதிரியார்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு\nசுமார் 5,000 ஆண்டுகள் பழமையான பீரை கண்டுபிடித்த இஸ்ரேல் விஞ்ஞானி\nதென் அமெரிக்க நாடான பெருவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 -பேருக்கு நேர்ந்த சோகம்\nகனடாவில் தந்தை மீது கத்தி குத்து தாக்குதல் நடத்திய மகன் கைது\nகனடாவில் 2019இல் இடம்பெற்ற இரு முக்கிய கொலை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை\nஈபிள் கோபுரத்தை பசுமையாக்க திட்டம்\nஅட்மின் தேவை என்ற அறிவிப்பை வெளியிட்டது அரசு குடும்பம்\nகனடாவில் நெடுஞ்சாலை 401-ல் மூன்று வாகனகள் ஒன்றோடு ஒன்று மோதல் - பெண் ஒருவர் உயிரிழப்பு\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\nஇலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் தங்கும் விடுதி - ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்��ிட்டிய.\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nசுமார் 5,000 ஆண்டுகள் பழமையான பீரை கண்டுபிடித்த இஸ்ரேல் விஞ்ஞானி\nகனடாவில் 2019இல் இடம்பெற்ற இரு முக்கிய கொலை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை\nஇந்திய மக்கள் அதிர்ஷ்டசாலிகள் - பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் தொலைபேசி மூலம் வாழ்த்து\nஅமெரிக்காவில் இந்தியர் உள்பட 5 பாதிரியார்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு\nதென் அமெரிக்க நாடான பெருவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 -பேருக்கு நேர்ந்த சோகம்\nகனடாவில் தந்தை மீது கத்தி குத்து தாக்குதல் நடத்திய மகன் கைது\nஈபிள் கோபுரத்தை பசுமையாக்க திட்டம்\nஅட்மின் தேவை என்ற அறிவிப்பை வெளியிட்டது அரசு குடும்பம்\nகனடாவில் நெடுஞ்சாலை 401-ல் மூன்று வாகனகள் ஒன்றோடு ஒன்று மோதல் - பெண் ஒருவர் உயிரிழப்பு\nகனடாவின் கால்கரியில் ஒருவரது வீட்டில் வெடிப்பு சம்பவம்: இருவர் உயிரிழப்பு - ஒருவர் படுகாயம்\nஅகுங் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து விமான சேவைகள் பாதிப்பு\nகனடாவில் சிறிய ரக விமானம் விபத்து - இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nகால்களின் உதவியுடன் அசத்தும் ஆடை வடிவமைப்பாளர்\nகனடாவில் இடம்பெற்ற கண்காட்சியில் பார்வையாளர்களை அசத்திய ரோபோக்கள்\nஇனப்படுகொலையை ஏற்றுக்கொண்ட கனேடிய மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nஅந்தமான் நிகோபார் தீவுப்பகுதியில் மிதமான நிலநடுக்கம்\nகடலுக்கு அடியில் சுற்றுலா செல்ல நீர்மூழ்கி வாகனம் அறிமுகம்\nவடகொரியா ஏவுகணை பரிசோதனை தொடர்பில் டிரம்ப் அதிரடி கருத்து\nமதுபான விடுதியில் துப்பாக்கி சூடு - 10 பேர் படுகாயம்\nஸ்டாலினை இலங்கைக்கு அழைத்துள்ள விக்னேஸ்வரன்\nபதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த பின்னர் சாதாரண நிலைக்கு மாறிய தெரசா மே\nசுற்றுலா சென்ற இடத்தில் பிரித்தானிய இளம்பெணுக்கு நேர்ந்த சோகம் : ஐக்கிய அமீரகத்தின் நெகிழ்ச்சி செயல்\nஇளவரசி டயானாவின் மரணத்தை நேரில் பார்த்த தம்பதியின் உயிருக்கு ஆபத்து : வெளியான திடுக்கிடும் தகவல்\nதென்னாபிரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றார் சிரில் ரமபோசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/virus", "date_download": "2019-05-27T00:03:54Z", "digest": "sha1:ZCFVCVK6CTDYSPTI3T74VDCV7LEUII5P", "length": 10420, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n26 மே 2019 ஞாயிற்றுக்கிழமை 11:36:03 PM\nமுஸ்லீம் லீக் நாட்டிற்கே பாதிப்பை உண்டாக்கும் வைரஸ்: உ.பி முதல்வரின் சர்ச்சை ட்வீட்\nமுஸ்லீம் லீக் நாட்டிற்கே பாதிப்பை உண்டாக்கும் வைரஸ் என்ற உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ட்வீட் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.\n18. ஜிகா வைரஸ் காய்ச்சல்\nபிறக்கும் குழந்தைகளின் தலை சிறிதாக இருக்கும் (Microcephaly). இதன் காரணமாக, மூளையின் வளர்ச்சியும் குறைவாக இருக்கும். குழந்தையின் கண்களையும் இந்த வைரஸ் பாதிக்கலாம்.\nமஞ்சள் காய்ச்சல் (Yellow Fever)\nஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்குச் செல்ல இருப்பவர்கள், ஒரு மாதத்துக்கு முன்பாக இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதன் மூலம், இந்தக் காய்ச்சல் வராமல் தடுக்கலாம்.\nஜெய்ப்பூரில் ஜிகா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா தகவல்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஜிகா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.\nராஜஸ்தானில் 22 பேருக்கு ஸிகா வைரஸ் பாதிப்பு: மத்திய சுகாதாரத்துறை\nராஜஸ்தானில் 22 பேருக்கு ஸிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை உறுதி செய்தது.\n13. டெங்கு காய்ச்சல் 4 - ரத்தக்கசிவும் தட்டணுக்களும்\nரத்தத்தில் தட்டணுக்கள் சிறு தட்டுகளாக மிதந்து சென்றாலும், ரத்தநாளம் பாதிக்கப்படும்போது, அதிலிருந்து ரத்தம் கசியாமல் தடுத்து, அதை அடைக்க உதவுகின்றன.\n12. டெங்கு காய்ச்சல் 3 - பாதிப்புகளும் அறிகுறிகளும்..\nதமிழகத்தில் முதல் நான்கு வகை டெங்கு வைரஸ் வகைகளுமே காணப்பட்டாலும், டெங்கு வைரஸ் 1 (DENV 1) மற்றும் டெங்கு 2 (DENV 2) வகைகள்தான் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.\nஇந்தக் காய்ச்சல் மிகுதியான தசைவலியையும், மூட்டு வலியையும் ஏற்படுத்துவதால், இது எலும்பை நொறுக்கும் காய்ச்சல் (Breakbon Fever) என்று குறிப்பிடப்படுகிறது.\n9. நிபா வைரஸ் காய்ச்சல் - பகுதி 2\nதரையில் விழுந்துகிடக்கும் பல் பட்ட, கடிக்கப்பட்ட, குதறிய, ஓட்டை விழுந்த, கெட்டுப்போன பழங்களை எடுத்து, அணில் கடித்தது, இனிப்பாக இருக்கும் என்று நினைத்து கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாது.\n8. நிபா வைரஸ் காய்ச்சல்..\nநிபா வைரஸால் பாதிக்கப்ப���்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் வலி, அசதி, இருமல், குமட்டல்/வாந்தி போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். சுவாச மண்டலம் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படலாம்.\nநிபா வைரஸிலிருந்து பொதுமக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வது எப்படி அரசு பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை\nநிபா வைரஸ் தாக்குதலில் இருந்து பூரணமாக விடுபட தடுப்பூசிகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. நோய்த்தொற்று இருப்பது தெரியவந்தால், நோயாளியை தனிமைப்படுத்தி உரிய மருத்துவ சிகிச்சை\nகோலி - அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி: மணமக்களை வாழ்த்திய மோடி\nநெருங்கிய நண்பர்கள், உறவினர்களுக்காக நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு...\nமீண்டும் உக்ரைனிலிருந்து உலகை உலுக்க புறப்பட்டு வந்திருக்கிறது புதிய மால்வேர்\nரஷ்யாவிலிருந்து பரவத் தொடங்கிய இந்த மால்வேர் ஐரோப்பாவின் அனைத்து கணிகளையும் ஊடுருவியதோடு மொத்த உலகையுமே ஒரு ஆட்டு ஆட்டி வைக்கப் போவதாக என் உள்ளுணர்வு சொல்வதால் எனக்கு மிகுந்த கவலையாக\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/89379", "date_download": "2019-05-26T23:15:26Z", "digest": "sha1:5ZNG356XE2M623CD45WBZGXR6HTJR5AI", "length": 23110, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "இசை, டி எம் கிருஷ்ணா -கடிதங்கள்", "raw_content": "\n« பண்பாட்டுக்கு மேலிருக்கும் பருந்துகள்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 12 »\nஇசை, டி எம் கிருஷ்ணா -கடிதங்கள்\nநலமாக இருப்பீர்கள் என்று ஆசைப்படுகிறேன்.\nதங்களின் காடு நாவலை ஒருவழியாக பெற்று வாசித்துக்கொண்டு இருக்கிறேன். அதை வாசித்த பின்பு எழுத வேண்டும் என்று இருந்தேன். இருப்பினும் இப்பொழுது எழுத தோன்றியது\nஇரு நாட்கள் முன்பு தமிழ் இந்து இணையத்தில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது என்று கண்டவுடன் எனக்கு வருத்தமே ஏற்பட்டது. அந்த விருதின் மேல் இருந்த மதிப்பே போய்விட்டது என்று சொல்வேன். கிரண் பேடிக்கு இந்த விருது கொடுக்கப்பட்டதாக எனக்கு ஞாபகம். அதுவும் திஹார் சிறையில் மாற்றம் கொண்டு வந்ததற்காக. அங்கே கிரண் பேடி மாற்றம் செய்தார் என்றே இன்றளவும் நம்பினேன் (இன்று கிரண் பேடியின் அரசியில் மேல் எனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை) . அதே போல் எம்.எஸ்.சுப்புலக்‌ஷ்மிக்கும் கொடுக்கப்பட்டதாக ஞாபகம். ஆனால் எம்.எஸ்.சுப்புலக்‌ஷ்மி சுதந்திர போராட்ட காலம் முதலே தன்னுடைய பல கச்சேரிகளை நிவாரணங்களுக்கு செய்து கொடுத்து உள்ளார்கள். இருந்தாலும் அவருக்கு அந்த விருது கிடைக்க டில்லி காங்கிரஸ் அரசியல் தலையீட்டு அதிகம் இருந்திருக்கும் என்பதில் சிறு ஐயமில்லை.\nஆனால் கிருஷ்ணாவுக்கு இந்த விருது கொடுத்த உடன் எனக்கு அந்த விருதின் மேலே நம்பிக்கை குறைந்துவிட்டது. கிரண் பேடி உண்மையிலியே அங்கு ஏதாவது செய்தாரா என்று தோன்றியது. ஆனால் இப்பொழுது யோசிக்கையில் நான் தில்லியில் திஹாரின் மிக அருகாமையில் ஜனக் பூரியில் வசித்துவந்த காலங்களில் செய்தித்தாள்களில் கைதியினருக்கு கொடுக்கப்படும் பயிற்சிகள் பற்றியும், சில கண்காட்சிகளில் திஹாரின் கடைகளை பார்த்து இருக்கிறேன். ஆதலால் கிரண் பேடியின் பங்களிப்பு இருக்க அதிகம் வாய்ப்புள்ளது என்று நினைக்கிறேன்.\nஆனால் கிருஷ்ணா என்ன செய்தார் என்பதே எனது இந்நாள் வரையில் ஆன கேள்வி. தி ஹிண்டுவில் அவரின் கட்டுரைகளை துவக்கதில் வாசித்தேன். அதிகம் காழ்ப்பே இருப்பதனால் அதனை வாசிப்பதை நிறுத்திவிட்டேன். என் மேலாளர் எனக்கு கிருஷ்ணாவின் சதர்ன் ம்யூசிக் புத்தகத்தை கொடுத்தார். அதிலும் மைய சரடு காழ்ப்பே. ஒரு தடவை அவருடைய கச்சேரியில் கோபாலகிருஷ்ண காந்தி, கிரிஷ் கர்னாட் ஆகியோர் அந்த புத்தகத்தில் உள்ள காழ்ப்பையே சுட்டிக்காட்டினர்/பாராட்டினர்.\nஅந்த புத்தகமும் வந்து இரண்டரை ஆண்டுகள் மேல் ஆயிற்று, ஊருர் ஆள்காட் திருவிழாவும் இரண்டு மூன்று நடந்துவிட்டது. அதில் யாருக்கு என்ன பயன் (அவர்களுக்கு விளம்பரத்தை தவிர)] ஆயிற்று என்றே யோசிக்கிறேன். அவருடன் நேற்று நடந்த பேட்டியில் இதுவரை என்னிடம் ஒரு தலித் மாணவரும் இல்லை என்கிறார் [ I do not until now have a Dalit student, but Sangeetha Sivakumar and I have begun a project of teaching Carnatic music in Chennai’s corporation schools and I do hope that through that we can tap some talent] . இந்த புத்தகம் வந்து இரண்டரை ஆண்டு ஆயிற்று. இன்னும் ஒருவர் கூட இவரிடம் பயில வரவில்லை போலும். இந்த காலத்தில் கற்பதற்கு ஒருவர் கூட இல்லையா “சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்” என்றே நினைத்துக்கொண்டேன்\nசரி தமிழிசைக்கு வருவோம். அதிலும் அவர் ஒன்றும் செய்யவில்லை என்றே உறுதியாக சொல்லுவேன். அவர் பாடும் தமிழ்ப்பாடல்கள் இன்றைய சூழ்நிலையில் பாடப்படும் சம்பர்தயமாக பாரதி பாரதிதாசன் பாபநாசம் சிவன் பாடல்கள். ஒரு சில திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார் அதுவும் பிறர் மெட்டிசைத்ததை. அதை தாண்டி சொந்தமாக மெட்டிசைத்து ஒரு திருக்குறள் கூட பதிவில் கிடையாது. ஏன் பாரதி கூட கிடையாது. [சஞ்சயின் கச்சேரியில் குறைந்தது ஒரு பாடலாவது இருக்கும் (உதாரணமாக நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி). சொல்லப்போனால் அவரின் ஒழுக்கமுடைமை கேட்டு நான் திருக்குறள் வாசிக்கும் ஆர்வம் பெற்று நாளும் ஒரு குறளுக்கு உரை எழுதி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பயில்கிறேன்] .\nஇந்த அந்நியாத்தை யாரும் பேசக்கூட மாட்டார்கள் என்றே நினைத்தேன். ஆனால் உங்களின் பதிவு கண்டு சற்று ஆறுதல் அடைந்தேன். நன்றி.\nநீங்கள் எழுதிய விரிவான குறிப்பை வாசிக்கும் வரை நீங்களும் ஓர் எரிச்சலில் எழுதிவிட்டீர்கள் என்றே எண்ணியிருந்தேன். ஏனென்றால் இசையில் இருக்கும் சாதியம், குறுங்குழுத்தன்மை பற்றி நீங்கள் மிக விரிவாக எழுதியிருக்கிறீர்கள்.\nஆனால் உங்கள் கட்டுரை மிகுந்த தெளிவை அளித்தது. இங்கே ஒரு பெரிய பண்பாட்டு செயல்பாடு நடந்திருக்கிறது, நடந்துகொண்டே இருக்கிறது. அது இந்த கிருஷ்ணாக்களுக்கு சற்றும் தெரியாது. அக்கறை இல்லை. ஏனென்றால் மதிப்பும் இல்லை. ஆனால் சுயமுன்னேற்றத்துக்காக, இமேஜ் உருவாக்குவதற்காக மக்கள் பாடகர் என படம் காட்டவேண்டியிருக்கிறது. அதற்காக ஆல்காட்குப்பத்தில் போய் கச்சேரி செய்து செய்தியாக்குகிறார்கள் . அதையே தகுதியாகக் காட்டி விருதும் பெறுகிறார்கள்.\nநீங்கள் சொல்வது உண்மை. இந்தவகையான குறைகுடங்களால்தான் உண்மையான நிறைகுடங்களின் பணி கேவலப்படுத்தப்படுகிறது\nபாரதி இலக்கியத்தில் உருவாக்கியதைப்போல மரபிசையை நாட்டார் இசையுடன் இணைக்க அல்லது நாட்டாரிசையில் இருந்து புதிய உத்வேகத்தை எடுத்து மரபிசையுடன் சேர்க்க பலரும் பலவகையிலும் முயன்றிருக்கிறார்கள்.\nதண்டபாணி தேசிகர் முதலிய தமிழிசைவாணர்களுக்கு இந்த கர்நாடக சங்கீத கலைஞர்களுக்கு இருப்பதைவிடவும் நாட்டார் இசைமேல் ஆழமான வெறுப்பு இருந்தது. ஆகவே அவர்கள் அதை முயற்சி செய்யவில்லை\nஆனால் இளையராஜா அதில் ஒரு முன்னோடி என்றே சொல்லலாம். உங்கள் பேட்டியில் நா மம்முதுகூட அதைச் சொல்கிறார். ��னால் இங்கே அந்த முயர்சி வெற்றிபெறவே இல்லை. அது ஏன் என்பது பெரிய கேள்வி\nநானும் டி எம் கிருஷ்ணா பற்றிய உங்கள் கோபம் சற்று கூடுதல் என்றே நினைத்திருந்தேன். அவருக்கு விருது கிடைத்ததுதான் உங்கள் கோபத்துக்கான காரணம் என்றும் நினைத்தேன்\nஆனால் வாசகர்கடிதத்தில் நீங்கள் இதே கோபத்துடன் பேசியதை ஒருவர் பதிவுசெய்திருந்தார். இந்தக் கட்டுரையில் அந்தக்கோபத்திற்கான காரணம் கிடைத்தது\nதிடீரென ஒருவர் தமிழில் நவீன இலக்கியமே இல்லை, நான் எழுதப்போகிறேன் என்று அறிவித்து ஒரு புத்தகத்தை எழுதி நோபல் பரிசு பெற்றால் வரும் எரிச்சல் அது. அது அந்தப் பரிசைக் கண்டு வரும் எரிச்சல் அல்ல. அதிலுள்ள அறியாமையும் ஆணவமும் தரும் எரிச்சல்\nஇந்த இணையதளத்திலேயே நீங்கள் முருகசாமி, ஆதவ் சகோதரிகள், பீயுஷ் மனுஷ், காட்சன் சாமுவேல் என்று உண்மையான சமூகப்பணியாளர்கள் எத்தனைபேரை அடையாளம் காட்டியிருக்கிறீர்கல் என்று பார்த்தேன். அத்தனைபேரைப்பற்றியும் மிகப்பெரிய மதிப்புடன் முற்றிலும் அகங்காரத்தை கழற்றிவைத்துவிட்டு கால்தொட்டுத்தான் பாராட்டியிருக்கிறீர்கள். நானேகூட நம் ஆதர்ச எழுத்தாளர் இப்படி பணியவேண்டுமா என்றெல்லாம் சிந்தனை செய்திருக்கிறேன்\nஅதை வாசித்தவர்களுக்கு இப்போது டி எம் கிருஷ்ணா மீத் வந்துள்ள கோபம் ஏன் என்பது புரியும்\nடி எம் கிருஷ்ணா விவகாரத்தில் சுவாரசியமான ஒன்றை கவனித்தேன். வழக்கமான ‘பார்ப்பன எதிர்ப்பாளர்கள்’ உங்களைக் கரித்துக்கொட்டினார்கள். மனுஷ்யபுத்திரன், யுவகிருஷ்ணா போல. காரணம் டி.எம்.கிருஷ்ணா பார்ப்பன எதிர்ப்பு பேசுகிறார்\nபிராமணர்கள், உங்கள் பழைய நண்பர்கள் உட்பட, உங்களை விமர்சித்தார்கள். காரணம் என்ன இருந்தாலும் டி.எம்.கிருஷ்ணா ஒரு பிராமணர். அவரை பிராமணரல்லாதவர் விமர்சிப்பதை அனுமதிக்கமுடியாது\nஇனி உங்களை எவரிடமிருந்து காப்பாற்றுவதென்றே தெரியவில்லை\nகாந்தியின் பிள்ளைகள் - 3\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–21\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 85\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 57\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 39\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 64\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீ���ம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE-3/", "date_download": "2019-05-26T23:24:24Z", "digest": "sha1:TVNBNWVBGLMKQMGY6F3WUMLUV324UIRP", "length": 15136, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பரிசுத்தம் இல்லாத வெள்ளையர்கள் எம்மீது விசாரணைகளை நடத்துகின்றனர் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார் | CTR24 ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பரிசுத்தம் இல்லாத வெள்ளையர்கள் எம்மீது விசாரணைகளை நடத்துகின்றனர் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார் – CTR24", "raw_content": "\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்���ுள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nதமிழர்கள் மீதான அரசின் நம்பிக்கையின்மையே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பெறக் காரணம் என அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்\nஅரச தலைவரும் பிரதமரும் அதிகாரப் போட்டியில் இருந்ததன் விளைவாகவே நாட்டின் இந்த நிலைக்கு காரணம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் நனைமோ லேடிசிமித் (Nanaimo-Ladysmith) நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் பசுமைக் கட்சியின் வேட்பாளர் Paul Manly வெற்றி பெற்றுள்ளார்\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஅடிப்படைவாத கொள்கைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு தேவையென இலங்கை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nமுன்னாள் போராளிகள் சிலருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பரிசுத்தம் இல்லாத வெள்ளையர்கள் எம்மீது விசாரணைகளை நடத்துகின்றனர் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்\nஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பரிசுத்தம் இல்லாத வெள்ளையர்கள் எம்மீது விசாரணைகளை நடத்துகின்றனர் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.\nஅத்துடன் நாடு என்ற வகையில் நல்லிணக்கத்தை இழந்தமையே ஜெனிவாவில் இலங்கைப் பிரச்சினையைக் கையாள்வதற்குக் காரணம் என்றும் அவர் கூறினார்.\n‘மொழி வளர்ப்போம் மனதை வெல்வோம்’ என்னும் கருப்பொருளில் அரசகரும மொழிக் கொள்கையை பள்ளிக்கூட மாணவரிடையே நடைமுறைபடுத்தும் நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றது.\nஜெனிவாவில் பரிசுத்தம் இல்லாத வெள்ளையார்கள் எம்மீது விசாரணைகளை நடத்துகின்றனர் எனவும் அவர்களின் பிழைகள் இலங்கையில் இடம்பெற்றதை விடவும் பெரியவை எனவும் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.\nநாட்டில் உள்ளவர்கள் இரு மொழிகளையும் கற்றால் இவ்வாறான பிரச்சினையிருக்காது என்றும் அவர் கூறினார்.\nPrevious Postஇந்தோனேசியாவின் பபுவா மாகாணத்தில் நேற்று பெய்த கனமழைக்கு 50 பேர் உயிரிழந்தனர் Next Postஇலங்கை மீது சர்வதேசம் அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவே காரணம் என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என...\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஇந்தியாவின் எல்லைப்பகுதிகளை பாதுகாக்க ரோபோக்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்க��் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-05-26T23:18:36Z", "digest": "sha1:KH6S7YNHRRXA3KR46T3J3FZ2N4OLDSIV", "length": 15657, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "பயங்கரவாதிகளுக்கு எதிராக பக்கிஸ்தான் செய்திருக்க வேண்டியதை நாங்கள் செய்தோம் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் | CTR24 பயங்கரவாதிகளுக்கு எதிராக பக்கிஸ்தான் செய்திருக்க வேண்டியதை நாங்கள் செய்தோம் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் – CTR24", "raw_content": "\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nதமிழர்கள் மீதான அரசின் நம்பிக்கையின்மையே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பெறக் காரணம் என அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்\nஅரச தலைவரும் பிரதமரும் அதிகாரப் போட்டியில் இருந்ததன் விளைவாகவே நாட்டின் இந்த நிலைக்கு காரணம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் நனைமோ லேடிசிமித் (Nanaimo-Ladysmith) நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் பசுமைக் கட்சியின் வேட்பாளர் Paul Manly வெற்றி பெற்றுள்ளார்\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஅடிப்படைவாத கொள்கைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு தேவையென இலங்கை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nமுன்னாள் போராளிகள் சிலருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nபயங்கரவாதிகளுக்கு எதிராக பக்கிஸ்தான் செய்திருக்க வேண்டியதை நாங்கள் செய்தோம் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்\nபயங்கரவாதிகளுக்கு எதிராக பக்கிஸ்தான் செய்திருக்க வேண்டியதை நாங்கள் செய்தோம் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் இன்று செய்தியாளர்களிடம் இன்று கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nபக்கிஸ்தான், பயங்கரவாதிகளுக்கு பயிற்சி, நிதி, மற்றும் ஆயுத உதவி அளித்து வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கும் நாடாகவே திகழ்கின்றது என அவர் குற்றம் சுமத்தினார்.\nஇந்நிலையில், தற்கொலைப் படை தாக்குதலுக்கான பயிற்சியும், நிதியும் அளிக்கப்படும் மையத்தை தாக்குவதாக முடிவு எடுத்தோம் என்று தெரிவித்த, அவர் இது ராணுவ நடவடிக்கை அல்ல எனவும் இது பயங்கரவாதிகளுக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nமேலும் இதை பக்கிஸ்தான் செய்திருக்க வேண்டும். இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் பயிற்சி அளிக்கப்பட்ட பயங்கரவாதிகள் தங்கி இருந்த முகாம்களை இந்திய விமானப்படையை வைத்து தகர்த்திருக்கிறோம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.\nPrevious Postபெரும் எண்ணிக்கையிலான கனேடியர்கள் தங்களது சம்பளங்கள் போதுமானதல்ல என்று கருத்து வெளியிட்டுள்ளனர் Next Postவிபத்துக்குள்ளான எத்தியோப்பிய விமானத்தில் பயணித்த் எவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு கிடையாது என்று அந்நாட்டு விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறி��ுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என...\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஇந்தியாவின் எல்லைப்பகுதிகளை பாதுகாக்க ரோபோக்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/do-not-mix-insurance-with-investment/", "date_download": "2019-05-27T00:07:53Z", "digest": "sha1:KZ4DK7LP4TM3HRLEJBERGKOE4MJ46YP6", "length": 24754, "nlines": 175, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "காப்பீடு வேறு, முதலீடு வேறு – உள்ளங்கை", "raw_content": "\nகாப்பீடு வேறு, முதலீடு வேறு\nகாப்பீடு வேறு, முதலீடு வேறு\nஎலியட் ஒரு இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் விற்பனையாளராக பணிபுரிகிறார். ஒரு நாள் அவருக்கு மேலதிகாரியிடமிருந்து அழைப்பு வருகி��து. தனக்கு பதவி உயர்வு கிடைக்கப்போகிறது என்ற மகிழ்ச்சியான எதிர்பார்ப்புடன் செல்கிறார். அப்போது எலியட்டுக்கும் அவருடைய அதிகாரிக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் இது:\n“நேற்று ஒரு பணக்கார பெண்மணி நம் “கோல்டு ப்ளான்” திட்டத்தில் முதலீடு செய்ய மிகவும் ஆசைப்பட்டு அழைத்திருந்தபோது, நீங்கள் அவருக்கு அதை விற்காமல் ஒரு சாதாரண பாலிசியை விற்று விட்டு வந்திருக்கிறீர்கள். அந்தப் பெண்ணிடம் கோல்டு பிளான் வேண்டாம் என்று தீவிரமாக வாதாடியிருக்கிறீர்கள். நம் கம்பெனிக்கு எது மிகவும் லாபம் கிடைக்குமோ அதை விற்பனை செய்யாமல் சொதப்பியிருக்கிறீர்களே, ஏன்\n“ஐயா, அந்தப் பெண்மணியின் வயது, வருமானம், காப்பீட்டுத்தேவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு அவருக்கு ஏற்ற பாலிசியைத்தானே அவருக்கு அளித்திருக்கிறேன். நமக்கு லாபம் என்பதற்காக ஒரு பெண்ணை ஏமாற்றலாமா, அது நேர்மையான வியாபாரமா\n“ஓகோ, அப்படியானால் அவ்வளவு தூய்மையான விற்பனையாளர் எங்களுக்குத் தேவையில்லை. எந்த பாலிசியை விற்றால் கம்பெனிக்கு லாபம் கிடைக்குமோ அதை விற்பனை செய்வதுதான் உங்கள் வேலை. தர்மம், நியாயம் பார்க்கும் உத்தமர் எங்களுக்குத் தேவையில்லை. நீங்கள் டிஸ்மிஸ். போகலாம்”\n– இது 2014-ல் வெளி வந்த “13 Sins” என்னும் திரைப்படத்தின் தொடக்கக் காட்சிகள்.\nஇந்தியா உட்பட அனைத்து நாடுகளிலுமுள்ள இன்ஷ்யூரன்ஸ் நிறுவனங்கள் அனைத்துமே மக்களுக்கு எது நன்மையானது, பொருத்தமானது என்பதை கருத்தில் கொள்ளாமல் தங்கள் நிறுவனத்திற்கு எதில் அதிக லாபம் கிடைக்கும் என்ற நோக்குடன் மட்டுமே செயல்படுகின்றன – அரசுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி உடபட\nஇத்தகைய வியாபார தந்திரத்தில் துணை போகிறவர்கள் இன்ஷ்யூரன்ஸ் முகவர்கள் (agents), மற்றும் பாங்க் போன்ற நிறுவன முகவர்கள். ஏனெனில் அப்போதுதானே அவர்களுக்கு நிறைய கமிஷன் கிடைக்கும்\nஆனால், இந்த நிலைக்கு காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் மட்டும் காரணமல்ல. நம் மக்களும்தான்\nநீங்கள் காரோ, டூவீலரோ வைத்திருந்தால் அதற்கு இன்ஷ்யூரன்ஸ் எடுத்திருப்பீர்கள். பலர் தங்கள் வீட்டைக்கூட இன்ஷ்யூரன்ஸ் செய்கிறார்கள். மேலும் பலர் மருத்துவக் காப்பீடு செய்து கொள்கிறார்கள். அவற்றின் காலக்கெடுவுக்குள் எந்தக் காரணத்தை முன்னிட்டு பாலிசி எடுக்கிறார்களோ அத���தன் தேவை ஏற்படும்போது அவை பூர்த்தி செய்கின்றன – விபத்து, மருத்துவத் தேவை போன்றவை. ஆனால் அந்தப் பாலிசிகளின் காலக்கெடு முடியும் நேரத்தில் ஏதாவது தொகை உங்களுக்கு கொடுக்கிறார்களா, அவ்வாறு நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா இல்லையல்லவா பின் ஆயுள் காப்பீட்டில் மட்டும் “எவ்வளவு பணம் திருப்பிக் கிடைக்கும்”, “என்ன பெனிஃபிட் கிடைக்கும்”, “என்ன பெனிஃபிட் கிடைக்கும்” என்று ஏன் கேட்கிறீர்கள்\nநம் மக்கள் செய்யும் அடிப்படைத் தவறு இதுதான். அத்தனை தவறான பாலிசி விற்பனைகளும் (Mis-selling) இந்தப் புள்ளியில்தான் தொடங்குகின்றன\nஆயுள் காப்பீடு என்பது ஒரு சிலவு. முதலீடு அல்ல இந்த அடிப்படை உண்மையை மனத்தில் ஆழப்பதிந்து கொள்ள வேண்டும். சம்பாதிப்பவர்களுக்கு ஏதாவது இடர் நேர்ந்துவிட்டால் அவருடைய வருமானத்தை நம்பியிருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கு ஒரு முழுமையான வருவாய்க் காப்பு (financial risk cover) கிடைக்க வேண்டும் என்பது மட்டும்தான் ஆயுள் காப்பீட்டு பாலிசியின் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர பாலிசி எடுப்பவரின் ஆயுட்காலத்தில் என்ன பெனிஃபிட் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதே கூடாது\nஅவ்வாறான தவறான அணுகுமுறையால் காப்பீட்டையும், முதலீட்டையும் கலந்து கிச்சடி கிண்டி ஒரு குறைப் பிரசவத்தை உங்கள் தலையில் கட்டி விடுகிறார்கள் முழுமையான காப்பீடும் அல்லாமல், முறையான முதலீடும் அல்லாமல் பாலிசிதாரர்கள் போட்ட பணத்திற்கு அடிப்படையில் நஷ்டம் ஏற்படுத்தும் (ஆனால் மேலெழுந்தவாரியாக பார்க்கும்போது பெனிஃபிட் காண்பிக்கும்) கீழ்க்கண்ட வகை பாலிசிகள் பெரும்பாலும் விற்கப்படுகின்றன:\nமேற்கூறியவற்றில் பாலிசிதாரர்கள் செலுத்தும் பிரிமியம் தொகைக் கேற்ற ஆயுட்காப்பீடும் கிட்டுவதில்லை. அதிலிருந்து ஒரு பகுதி பிரித்து முதலீடு செய்து முதிர்வு தொகையாகவும், போனஸாகவும் கொடுக்கப்படும் தொகையும் பணவீக்கம் தாண்டிய வருமானமாகவும் அமைவதில்லை. இந்த உண்மையை எந்த ஏஜெண்டும் வெளிப்படையாக சொல்வதில்லை. ஏனெனில் அவர்களுக்கு ஒரு பெருத்த கமிஷன் தொகை இத்தகைய பாலிசிகளிலிருந்துதான் கிட்டுகிறது\nசரி, உண்மையான ஆயுட்காப்பீடு என்பதுதான் என்ன\nஅது “டேர்ம் இன்ஷூரன்ஸ்” (Term Insurance”) என்பதுதான்.\n“டேர்ம் இன்ஷூரன்ஸ்” (Term Insurance) தான் முழுமையான இன்ஷூரன்ஸ். மிகக் குறை���ான பிரிமியம் கட்டி முழுமையான பாதுகாப்பை உங்களை நம்பியிருப்பவர்களுக்கு அளிப்பது. அதுவும் முகவர்கள் மூலமாக அல்லாமல் நேரடியாக நீங்கள் வலைத்தளம் மூலமாக (Online) டேர்ம் பாலிசி எடுத்தால் 30%-க்கு மேல் பிரிமியம் மிச்சம் பிடிக்கலாம்.\nஎல்.ஐ.சி தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய இன்ஷ்யூரன்ஸ் நிறுவனம். மத்திய அரசுக்கு சொந்தமானது. ஆனால் அதில் பிரிமியம் தொகை மற்ற தனியார் இன்ஷ்யூரன்ஸ் நிறுவனங்களை விட இரண்டு பங்கு இதுபோல் பாலிசிதாரர்களிடமிருந்து வசூல் செய்து, அந்தப் பணத்தை பங்கு மார்க்கெட்டில் விளையாடுகிறது அந்த நிறுவனம் இதுபோல் பாலிசிதாரர்களிடமிருந்து வசூல் செய்து, அந்தப் பணத்தை பங்கு மார்க்கெட்டில் விளையாடுகிறது அந்த நிறுவனம் மேலும் ஒவ்வொரு முறையும் மத்திய அரசு அரசுத்துறை நிறுவனங்ளின் பங்குகளை விற்கும்போது (Disinvestment) அதில் பாதியை பல்லாயிரக் கணக்கான கோடிகளைக் கொட்டி வாங்குவது எல்.ஐ.சி தான் (சமீபத்திய Coal India உட்பட). இந்தப் பணம் பாலிசிதாரர்களைச் சேரவேண்டியது அல்லவா\nஇந்த டேர்ம் ஆயுட்காப்பீடு ஒருவருடைய வருமானத்துக்கு ஏற்றவாறு எடுக்கவேண்டும். உதாரணமாக ஒருவருடைய வருட சம்பளத்தில் 10 முதல் 15 மடங்குவரை பாலிசி எடுத்துக்கொள்வது நல்லது. ஆண்டுக்கு ரூ.5 லட்சம் சம்பாதித்தால் அவர் 75 லட்சம் ரூபாய் அளவுக்கு டேர்ம் பாலிசி எடுக்க வேண்டும். மேலும் வீட்டுக் கடன், கார் லோன் முதலியவை பெற்றிருந்தால் அந்த லோன் தொகைக்கும் சேர்த்து காப்பீடு எடுக்க வேண்டும்.\nசரி, காப்பீடு ஆயிற்று. முதலீட்டுக்கு என்ன செய்யலாம்\nஅதற்கு உங்கள் நண்பன் ம்யூச்சுவல் ஃபண்டுதான் (Mutual Funds).\nபங்கு சார்ந்த ம்யூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து அதை ஒரு ஆண்டுக்குப்பின் திருப்பி எடுத்தீர்களானால், அதில் கிட்டும் இலாபத்திற்கு (Capital Gain) முழுமையான வருமானவரி விலக்கு உண்டு இத்தகைய ஃபண்டு திட்டங்கள் குறைந்தபட்சமாக 12% முதல் 15% வரை (கூட்டு வட்டி) வருமானம் கொடுத்துக்கொண்டு வருகின்றன. மேலும் வருமான வரி விலக்கு அளிக்கும் (Section 80C) ஃபண்டுகளான ELSS (Equity Linked SAvings Schemes) வகை பங்குத் திட்டங்கள் மிகக் குறைவான Lock-in period (மூன்று ஆண்டுகள் மட்டுமே) கொண்டவை. அதிக வருமானமும் ஈட்டிக் கொடுப்பவை.\nபங்கு சார்ந்த ம்யூச்சுவல் ஃபண்டில் ரிஸ்க் இருக்கிறது, அது வேண்டாம் என்று நீங்கள் கருதினால் கடன் ச���ர்ந்த திட்டங்களில் (Debt Funds) நீங்கள் முதலீடு செய்யலாம். இவற்றை மூன்று ஆண்டுகள் வைத்திருந்து திருப்பி (redemption) எடுத்தால், indexing முறைப்படி உங்கள் லாபம் (Capital Gains) கணக்கிடப்பட்டு அதற்கு வருமான வரி (20%) கட்ட வேண்டும். அந்த மூன்று ஆண்டுகளுக்கான பனவீக்கத்தை உள்ளடக்கி இன்டக்ஸிங் செய்யப்படுவதால் வரித்தொகை மிகவும் குறைவாகத்தான் இருக்கும்.\nஇத்தகைய ம்யூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் அனைத்துமே பணவீக்கம் தாண்டிய வருமானத்தை உங்களுக்கு அளிக்கும்.\nஆயுட் காப்பீட்டுக்கு டேர்ம் இன்ஷ்யூரன்ஸ்\nமுதலீடு என்பது வேறு, காப்பீடு என்பது வேறு. இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ளகூடாது\nபி.கு: யூலிப் பற்றி தனிக் கட்டுரை வரைகிறேன். அவ்வளவு சமாச்சாரம் இருக்கிறது அதில். ஆனால் அது உங்களுக்கு நல்லதல்ல, அறவே தவிருங்கள் என்பதை மட்டும் அடிக்கோடிட்டு வலியுறுத்துகிறேன்\nவர்த்தக உலகம் - ஒரு விமர்சனம்\nபங்கு வர்த்தகத்தில் பேராசை கூடாது\nTagged agent, commission, insurance, investment, LIC, ULIP, இன்ஷ்யூரன்ஸ், என்டௌமென்ட், கமிஷன், காப்பீடு, முகவர், யூலிப்\nசத்தியமா சொல்றேன்.. நீங்க நல்லா இருப்பீங்க ..\nஇதனைத் தொடர்ந்து வரும் கருத்துக்களை எனக்குத் தெரிவிக்கவும்.\nPrevious Post: முறுக்காத முறுக்கு\nNext Post: கண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nநலம் சேர்க்க நாலுபேர் கூடிடின் கெடுக்கவே நால்வரும் எங்குமுண்டு\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nகாப்பீடு வேறு, முதலீடு வேறு\nவர்த்தக உலகம் - ஒரு விமர்சனம்\nபங்கு வர்த்தகத்தில் பேராசை கூடாது\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 30,818\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,665\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,858\nபழக்க ஒழுக்கம் - 9,138\nதொடர்பு கொள்க - 8,870\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,143\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=10609", "date_download": "2019-05-26T23:56:26Z", "digest": "sha1:7PLPY5KCVK7N4ZRXD4BEG6IY4FQDXE7U", "length": 16060, "nlines": 142, "source_domain": "www.anegun.com", "title": "பெட்ரோல் நிலையத்தில் கொலை; பி.எம்.டபுள்யூ. காரின் எண் பட்டை போலியானது! – அநேகன்", "raw_content": "திங்கட்கிழமை, மே 27, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஉறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை சொத்துகள் வழி உயர்த்த வேண்டும் \nதுன் சம்பந்தன் பெயரை நீக்கி அடையாளத்தை அழிக்காதீர் – எம் பி ராஜா\nயாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை இனி கிளைக்கு 60 பேர் மட்டுமே – டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன்\nதுன் சம்பந்தன் சாலையின் பெயரை மாற்றக் கூடாது\nபுதிய பரிமாணத்தை நோக்கி இரவா காதல் இயக்குநர் கதிரின் முதல் முயற்சி\nசுங்கை வே ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தை நிலைநிறுத்த கணபதிராவ் துணைபுரிய வேண்டும்\nபாலஸ்தீன மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம்: நான்கு அமைச்சர்கள் வாய் திறக்காதது ஏன்\nமஇகாவில் இணையாவிட்டாலும் இணைந்து பணியாற்றுவோம் செனட்டர் டத்தோ எம் சம்பந்தன்\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019 (ICLLSS 2019) நோக்கத்தை அடைந்தது; முழுமை பெற்றது.\nபுகை நமக்கு பகை – சுத்தம் சுகம் தரும் தென் சிரம்பானில் சமூக விழிப்புணர்வு\nமுகப்பு > மற்றவை > பெட்ரோல் நிலையத்தில் கொலை; பி.எம்.டபுள்யூ. காரின் எண் பட்டை போலியானது\nபெட்ரோல் நிலையத்தில் கொலை; பி.எம்.டபுள்யூ. காரின் எண் பட்டை போலியானது\nதாமான் பெலாங்கியிலுள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் 44 வயதுதக்க ஆடவரை கொலை செய்த கும்பல் பயன்படுத்திய பி.எம்.டபுள்யூ. ரகக்காரின் எண் போலியானது என ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முஹம்மட் காலில் காடீர் முஹம்மட் தெரிவித்தார்.\nஈப்போவிலுள்ள ஒரு காரின் எண்ணை அந்த பி.எம்.டபுள்யூ ரகக்கார் போலியாக பயன்படுத்தியிருப்பது போலீசின் தொடக்கக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் கூறினார்.\nநேற்று இரவ��� மணி 7.30 அளவில் அந்த இளைஞர் சம்பந்தப்பட்ட பெட்ரோல் நிலையத்திற்கு வோல்ஸ்வோகன் ரகக்காரில் 20 வயதுதக்க வெளிநாட்டை சேர்ந்த தனது மனைவியுடன் வந்திருந்தார். அவர் அங்கு தனது காரின் டயருக்கு காற்றை செலுத்தி கொண்டிருந்த போது பி.எம்.டபுள்யூ. ரகக்காரில் வந்த நால்வர் அடங்கிய கும்பல் அவரை கத்தியால் குத்தியதோடு காரை ஏற்றி கொன்றது.\nஇவ்விவகாரத்தில் போலீஸ் இன்னும் யாரையும் கைது செய்யவில்லை என ஜோகூர் மாநிலத்தின் குற்றப்புலனாய்வுத் துறையின் தலைவர் டத்தோ அஸ்மான் ஆயூப் தெரிவித்தார்.\nகைப்பையை திருடியவர்கள் அடகு வைத்த தங்க காப்பையும் மீட்டு சென்றனர்\nதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் சிறப்பு பயிற்சி 40 பேராளர்கள் சென்னைக்கு பயணம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஜோ லோவைக் கண்டுப்பிடிக்க இண்டர்போல் உதவியை நாடுகிறது மலேசியா\naran அக்டோபர் 23, 2017 அக்டோபர் 23, 2017\nநிலம் இடமாற்று உடன்பாடு தொடர்பில் ஸாஹிட் – ஹிசாமுடினை எம் ஏ.ஏ.சி விசாரிக்கும்\nஅரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nபொது கணக்கு குழுவுக்கு புதிய தலைவரை உடனடியாக நியமிப்பீர்\nசவால்மிக்க சாதனை சரித்திரத்தில் இடம் பிடிக்கும் 5600 கிமீ தூரத்தைக் கடக்கும் 9 வீரர்கள் என்பதில், Vijeyant\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், சிவா\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், மணிமொழி வீராசாமி\nமலேசிய உறுமி மேளம் இசை இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் கலை விழா\nபிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியின் அனைத்துலக மகளிர் தினம் கொண்டாட்டம் என்பதில், MADESH.A\nபொதுத் தேர்தல் 14 (276)\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் த���ணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nபினாங்கு மே 23- மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் துணை நின்று தாவரங்களின் வளர்ச்சிக்கு உற்ற வகையில் பங்காற்றுகின்ற தேனீக்களின் அழிவுக்கு மனித குலம் ஒருபோதும் காரணமாக இருத்தல் ஆகாது எ\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/links/item/437-2017-01-25-09-31-28", "date_download": "2019-05-27T00:35:01Z", "digest": "sha1:US6ZT6WZQ2Y5K6GLRJSFB3UKAALUB7LE", "length": 7234, "nlines": 103, "source_domain": "www.eelanatham.net", "title": "தமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை - eelanatham.net", "raw_content": "\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை\nதமிழக காவால் துறை சென்னையில் மாணவர்கள், மீனவர்கள் மீது வெறித்தனமாக தாக்குதல் நடத்தியது தொடர்பாக திங்கள்கிழமையன்று விரிவான விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டுள்ளார். வரலாறு காணாத ஜல்லிக்கட்டுப் புரட்சியின் இறுதியில் மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த மீனவ மக்கள் மீது கொடூர தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டது போலீஸ். மீனவர்களின் குடிசைகள், மீன்சந்தைகள், இருசக்கர வாகனங்களை தீக்கிரையாக்கியது போலீஸ்.\nநூற்றுக்கணக்கான மாணவர்கள், இளைஞர்களை போலீஸ் கைது செய்துள்ளது. ராயப்பேட்டை மருத்துவமனையில் தொடர்ந்தும் மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடூரத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி மகாதேவன், உரிய ஆதாரங்களுடன் திங்களன்று ஆஜராக வேண்டும்; இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெறும் என உத்தரவிட்டார்.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Jan 25, 2017 - 62590 Views\nதமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை Jan 25, 2017 - 62590 Views\nMore in this category: « தமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை தெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\n அர்ஜ்னா குடும்பத்தை கைது செய்ய உத்தரவு\nயாழ், கிளி மாவட்டங்களில் படையினர் குவிப்பு;\nதமிழக பொலிசாரின் அராஜகம்: மனித உரிமை ஆணையகம்\nபணம் மாற்றுவோர்க்கு அழியாத மை\nயாழில் மழையுடன் கூடிய காற்று பலவீடுகள் சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-13-11-2017/", "date_download": "2019-05-26T23:58:50Z", "digest": "sha1:JDNCWAUHVJ4SLHG2GYS2CWTPT4ZD76WE", "length": 13137, "nlines": 176, "source_domain": "www.muruguastro.com", "title": "Today Rasi palan 13.11.2017 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 13.11.2017\n13-11-2017, ஐப்பசி -27, திங்கட்கிழமை, தசமி திதி பகல் 12.25 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. பூரம் நட்சத்திரம் பகல் 11.50 வரை பின்பு உத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 1. ஜீவன்- 1/2.\nபுதன் சூரிய சுக்கி குரு செவ்\nஇன்றைய ராசிப்பலன் – 13.11.2017\nஇன்று உங��கள் உடல் ஆரோக்கியத்தில் சிறிது பாதிப்பு ஏற்படும். பண பற்றாக்குறையினால் குடும்பத்தில் நெருக்கடிகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்வுகள் உண்டாகும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் நீங்கும்.\nஇன்று எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று காலதாமதமாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை தோன்றும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். உறவினர்கள் உதவிகரம் நீட்டுவர்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். வியாபாரம் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.\nஇன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் பிரச்சனைகள் ஓரளவு தீரும்.\nஇன்று குடும்பத்தில் பிள்ளைகளால் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து சந்தோஷம் கூடும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் சற்று முன்னேற்ற நிலை உருவாகும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய நட்பு ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும்.\nஇன்று எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் அனுகூலமாய் இருப்பார்கள். கடன் பிரச்சனைகள் தீரும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கப்பெறும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் அதிகமாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.\nஇன்று மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்துவார்கள். உடல்நிலையில் புது பொலிவும், தெம்பும் உண்டாகும். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சனைகள் தீரும்.\nஇன்று பெரிய மனிதர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்க்காத லாபம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நிறைவேறும்.\nவார ராசிப்பலன்– மே 26 முதல் ஜுன் 1 வரை\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-4906.html?s=cda55325cd8587377220a1f5ea960c4e", "date_download": "2019-05-27T00:13:30Z", "digest": "sha1:CE2F2GWUVYEYONNZV62RQBVRRVEB7NZU", "length": 7030, "nlines": 93, "source_domain": "www.tamilmantram.com", "title": "சின்னவளே! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > சின்னவளே\nசின்னச் சின்ன கண்ணாலே என்னை\nசின்ன சின்ன உதட்டாலே காவியம்\nசின்ன தென்றலாய் என்னை தொட்டுவிட்டுச்\nவெண்நிலவாய் நீ என் முன் தோன்றினால்\nகடைசி வரியில் ஆயில் என்று இருக்கிறதே.. அது எந்த ஆயில்\nசின்ன சின்ன கவிதை.. அருமையான தொடக்கம்...\nகடைசி வரிய���ல் ஆயில் என்று இருக்கிறதே.. அது எந்த ஆயில்\nசின்ன சின்ன கவிதை.. அருமையான தொடக்கம்...\nஆஹா.. ஆன்னா.. ஆண்ணான்னு சொல்லிடுவீங்களே.. நான் தம்பிங்கோவ்.. :D\nஆஹா.. ஆன்னா.. ஆண்ணான்னு சொல்லிடுவீங்களே.. நான் தம்பிங்கோவ்.. :D\nஎல்லா அண்ணன் மார்களும் இங்கே பாருங்கோ \nமன்மதன் அண்ணா நான் நினைகிறேன் நீங்கள் தம்பி இல்லை என்று நான்தான் தங்கையாக எருக்க வேண்டும் என்று நினைகிறேன்.\nஆஹா.. ஆன்னா.. ஆண்ணான்னு சொல்லிடுவீங்களே.. நான் தம்பிங்கோவ்.. :D\nமன்னித்துகொள்ளவும் தவறுதலாக முதல் ஆண்ணா என்று வந்து விட்டது மன்னிக்கவும்.\nகவிதை பக்கமா என்ற சந்தேகம் எழுகிறது தோழர்களே.....\nஒரு வேளை ஐவர் அணி இங்கே இடம் மாறி விட்டதோ\nசுவேதா சின்ன சின்ன வரிகளால்... சித்திரமாக தீட்டிய கவிதை அருமை... தொடருங்கள்\n(நண்பனை போன்று சிறு சந்தேகம் எழுந்தது.........)\nகவிதை போன்ற பகுதியில் அரட்டைகளை தவிர்ப்பது நல்லது, கவித்துமாக பேசவும், கவிதையில் சந்தேகங்களை கேட்கவுமே பதிவுகள் செய்யலாம்.\nஅப்படியே யாராவது தொடர் கேள்விக்கு பதிவு செய்தால், அதை கிண்டலாக பதிவு செய்ய ஐவர் அணியை பயன்படுத்தலாம்.\nகவிதை போன்ற பகுதியில் அரட்டைகளை தவிர்ப்பது நல்லது, கவித்துமாக பேசவும், கவிதையில் சந்தேகங்களை கேட்கவுமே பதிவுகள் செய்யலாம்.\nஅப்படியே யாராவது தொடர் கேள்விக்கு பதிவு செய்தால், அதை கிண்டலாக பதிவு செய்ய ஐவர் அணியை பயன்படுத்தலாம்.\nஅது தான் என் எண்ணமும்... இதை அனைவரும் மதிப்பது நல்லது\nகவிதை பக்கம் கவிதை பக்கமாய் இருக்க வேண்டும் என்பதே என் கருத்து.. இனி அரட்டைகள் இங்கே வராது.. நல்ல கவிதைகளை எதிர்பார்க்கிறேன்..\nபழைய கவிஞர் மன்மதனின் புதிய கவிதைகள், இங்கேயும் வர வேண்டும் என்பது என் வேண்டுகோள்.\nபழைய கவிஞர் மன்மதனின் புதிய கவிதைகள், இங்கேயும் வர வேண்டும் என்பது என் வேண்டுகோள்.\nகண்டிப்பாக நண்பா.. நீ சொல்லி நான் கேட்காமலேயா.. கூடிய விரைவில் கவிதை எழுதறேன்.. அதையும் ஐவரணி பக்கத்தில் சேர்த்திட கூடாது .. ஓகேயா..\nசின்னவளால்தான் எத்தனை பெரிய மாற்றங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/puducherry", "date_download": "2019-05-27T00:09:59Z", "digest": "sha1:IAZC4C6PG2MKVE5DRNYACZ6IJRY35EUG", "length": 16624, "nlines": 148, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: News - District", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nSelect District சென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nபுதுவையில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை- நாராயணசாமி அறிவிப்பு\nபுதுவையில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nதிடீர் உடல்நலக்குறைவு- அமைச்சர் ஷாஜகான் அப்பல்லோவில் அனுமதி\nபுதுவை வருவாய்துறை அமைச்சரான ஷாஜகான் மேல்சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபாராளுமன்ற தேர்தல் முடிவு- புதுவையில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி\nபுதுவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட என்ஆர் காங்கிரஸ் வேட்பாளரை 4,29,835 வாக்குகள் பெற்று வைத்தியலிங்கம் தோற்கடித்தார்.\nபுதுவை எம்.பி. தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் முன்னிலை\nபுதுவை எம்.பி. தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் 41 ஆயிரத்து 132 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.\nமனைவி பிரிந்து சென்ற வேதனையில் அளவுக்கு அதிகமாக மது குடித்து தொழிலாளி பலி\nதவளக்குப்பத்தில் மனைவி பிரிந்து சென்ற வேதனையிலும், மகனும் இறந்து போனதாலும் கூலித்தொழிலாளி அளவுக்கு அதிகமாக மதுகுடித்து இறந்து போனார்.\nமதகடிப்பட்டு அரசு பள்ளி வளாகத்தில் வாலிபர் மர்ம மரணம்\nமதகடிப்பட்டு அரசு பள்ளி வளாகத்தில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.\nதவளக்குப்பம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் புதுமாப்பிள்ளை தூக்குபோட்டு தற்கொலை\nதவளக்குப்பம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் புதுமாப்பிள்ளை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nபுதுவையில் ஓட்டு எண்ணிக்கை ஏற்பாடுகள் தீவிரம்\nபுதுவையில் ஓட்டு எண்ணிக்கைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் துறை தீவிரமாக இறங்கியுள்ளது.\nகருத்துகணிப்புகள் பொய்த்துப்போகும்- நாராயணசாமி பேட்டி\nகருத்துக்கணிப்புகளை மட்டும் வைத்து எந்த முட���வையும் சொல்ல முடியாது என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.\nரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் - பாஜக கோரிக்கை\nபுதுவையில் மாமூல் கேட்டு மிரட்டும் ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nவில்லியனூரில் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்த பெண் தற்கொலை\nவில்லியனூரில் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nதவளக்குப்பம் அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை\nதவளக்குப்பம் அருகே மதுகுடித்து விட்டு வந்ததை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.\nபுதுவையில் அதிக அதிகாரம் யாருக்கு - எனக்கு கோப்புகள் வரவில்லை என்கிறார் கிரண் பேடி\nபுதுவையில் அதிக அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக எனக்கு கோப்புகள் வரவில்லை என்று கவர்னர் கிரண் பேடி கூறி உள்ளார்.\nசிங்கிரிகுடி லட்சுமி நரசிம்ம சாமி கோவில் தேரோட்டம்\nசிங்கிரிகுடி லட்சுமி நரசிம்ம சாமி கோவில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர்.\nசிறுமி பாலியல் பலாத்காரம் - மின்துறை ஊழியர் கைது\nபுதுவை அருகே 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மின்துறை ஊழியரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநெட்டப்பாக்கத்தில் தனியார் கம்பெனி ஊழியர் மீது தாக்குதல்- 3 பேர் கைது\nநெட்டப்பாக்கத்தில் தனியார் கம்பெனி ஊழியரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.\nஊரை விட்டு ஒதுக்கி வைத்த விரக்தியில் மீனவர் தற்கொலை\nபுதுவையில் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த விரக்தியில் மீனவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nகண்டமங்கலம் அருகே தனியார் பஸ் மரத்தில் மோதி விபத்து- 20பேர் படுகாயம்\nகண்டமங்கலம் அருகே இன்று காலை தனியார் பஸ் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.\nவெப்ப தாக்கத்தில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் - புதுவை கலெக்டர் அறிவுரை\nமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து காத்துக்கொள்ள செய்ய வேண்டியவை என்ன செய்யக்கூடாதவை என்ன என புதுவை மாவட்ட கலெக்டர் அருண் கூறியுள்ளார்.\nஹை��்ரோ கார்பன் திட்டத்தை புதுவையில் அனுமதிக்க மாட்டோம் - நாராயணசாமி\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுவையில் செயல்படுத்த அனுமதிக்கமாட்டோம் என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nமடுகரையில் சாலையில் படுத்து தூங்கிய தொழிலாளி மினி வேன் மோதி பலி\nமடுகரையில் சாலையில் படுத்து தூங்கிய தொழிலாளி மினி வேன் மோதி இறந்து போனார்.\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nபாமக தோல்வி அடைந்தாலும் வாக்குகள் குறையவில்லை - ராமதாஸ்\nதேர்தலில் தோல்வி: தமிழக மக்கள் ஏமாற்றப்பட்டார்கள்- பிரேமலதா பேட்டி\nகோதாவரி, கிருஷ்ணா நதிகள் இணைப்பு திட்டம் அறிவித்த நிதின் கட்கரிக்கு முதல்வர் நன்றி\n38 பாராளுமன்ற தொகுதிகளில் கட்சிகள் பெற்ற வாக்குகள்\nதிமுக எம்.பி.க்கள் குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு செய்யப்படுவாரா\nமந்திரி சபையில் இடம்பெறுவதற்காக வெற்றி பெறவில்லை- ரவீந்திரநாத்குமார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/blog-post_18.html", "date_download": "2019-05-27T00:24:28Z", "digest": "sha1:UUXAHGATED2IKOO6XKMGPCWWTNFXM23Q", "length": 11301, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "சிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / சிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஜெ.பிரசாந்த்(காவியா) July 18, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் பல தமிழ் இளைஞர்களை சித்திரவதை செயட்தும் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்த அதேவேளை வெட்டியும் பெண்களை பாலியள் வல்லுறவுக்கு உற்படுத்தியும் வீடுகனேளாடு சேர்த்தும் எரித்தும் கொன்றுள்ளனர் இந்தவகையில்பல ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகளின் மரண ஓலத்தை கிழக்க மாகாணம் கண்டிருக்கிறது. இக்கிராமமானது வயல் நிலங்களையும் மலைகளையும் அழகான அருவிகளையும் அமையப் பெற்ற அழகிய கிராமமாகும்.\nஇவ்வாறு அம்பாறை மாவட்டத்தில் உள்ள கிராமங்களும் சிங்கள இராணுவத்தினரின் கொடூரங்களுக்குள் இருந்து தப்பமுடியாமல் பேகாயிற்று.\nசிறிலங்கா இராணுவத்தினராலும், முஸ்லீம் ஊர்காவல் படையினராலும் 130க்கு மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1986ஆம் ஆண்டு பெப்பரவரி மாதம் 19ம் திகதி அம்பாறை மாவட்டம் உடம்பன்குளத்திலுள்ள மலையடிவார வயல்களில் தங்களது பிள்ளைகளுடன் தங்கியிருந்து வயலில் அறுவடை செய்து கொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்களை கொண்டை வெட்டுவான் இராணுவ முகாமிலிருந்து கவச வாகனங்களில் சென்ற சிறீலங்கா இராணுவத்தினரும் இஸ்லாமிய ஊர்காவல்படையினரும் சுற்றிவழைத்து கைது செய்து ஆண் பெண் குழந்தைகள் என்ற பேதமின்றி கூட்டுப்படுகொலை செய்தனர்\nஇங்கு பிடிக்கப்பட்ட ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் கொடூரமாக சித்தரவதை செய்து படுகொலை செய்தனர். பெண்களை கூட்டாக பாலுறவுக்குட்படுத்தி படுகொலை செய்ததாக உயிர்தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.\nசிறீலங்கா படையினரின் தாக்குதலில் படுகாயமடைந்திருந்த பலர் உயிருடன் தீவைத்து எரிக்கப்பட்டனர்.\nஇந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்களின் பின்னர் 21.02.1986 அன்று வணபிதா சந்திரா பெர்ணான்டோவின் ,தலைமையில் அங்கு சென்று குழுவினர் அரைகுறையாக எரிந்த நிலையிலிருந்த தொண்ணூற்றெட்டுப் பேரினது உடல்களை எடுத்து அடக்கம் செய்தார்கள். இந்த சம்பவத்தில் 130க்கும் அதிகமானோர் படுகொலை செய்ப்பட்டிருந்தனர்\nஇந்த இனப்படுகொலைத் தாக்குதலுக்கு சிறீலங்கா இராணுவத்தின் லெப்டினன்ட் சந்திரபால என்பவர் தலைமை தாங்கியதாகவும் . முஸ்லீம் ஊர்காவல் படையை சேர்ந்த 12 பேர் இந்த படுகொலையில் சம்பந்தப்பட்டிருந்ததாகவும் அப்போது குற்றம்சாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் காணொளி மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/08/blog-post_29.html", "date_download": "2019-05-26T23:20:16Z", "digest": "sha1:PZM7ERJJRQ74PRVLG5SBAV3RX7TDU3FA", "length": 14952, "nlines": 89, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: மானங்கெட்ட, நன்றி கெட்ட விஜய் காங்கிரஸில்", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nமானங்கெட்ட, நன்றி கெட்ட விஜய் காங்கிரஸில்\nஇத்தனை தமிழின மக்கள் அழிவிற்கும் முதல் காரணமான காங்கிரஸ் கட்சியினை விஜய் சேர்வது என்பது எந்த உப்பு போட்டு சாப்பிடும் தமிழனாலும் இப்படி துரோகம் பண்ணனும் அப்படின்னு நினைச்சுகூட பார்க்க முடியாது. ஆனால இந்த தலை தமிழனாலே எல்லாம் வளந்து இப்ப தமிழனுக்கே ஆப்பு வைக்க கிளம்பிடிச்சுது.\nவிஜயின் இந்த் செய்கை அதிர்ச்சியூட்டுவதாக உள்ளத���. இன்னும் இருக்கும் இலங்கையில் இருக்கும் தமிழர்களை எல்லாம் கொல்வதற்கு துடித்து கொண்டிருக்கும் ராசபக்சேக்கு ஆதரவு கொடுக்கும் காங்கிரஸ், காங்கிரஸ் தலைவராக துடிக்கும் விஜயும் ஒரு சிறந்த தமிழின துரோகியோ. இவனை எல்லாம் நாம் தூக்கி வச்சி ஆடினதுக்கு தமிழனுக்கு எல்லாம் வேணும்டா. சூடு, சொரணையற்ற ஒரு இனம் தமிழினம்.\n\"திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை அமைக்க வேண்டும்' என, மாஜி மத்திய அமைச்சர் இளங்கோவன் அடிக்கடி வேண்டுகோள் விடுத்து வருகிறார். புதிய இளைஞர்களை கட்சியில் சேர்த்து, தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஆர்வம் காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுலுக்கும் லட்சியமாக உள்ளது. அதனால், தமிழகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்கள், மாஜி இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோரை அழைத்து அவர்களின் கருத்துக்களை ராகுல் கேட்டறிந்து வருகிறார்.\nதமிழக மக்களின் ஒட்டு மொத்த ஓட்டுகளை கவரும் வகையில் சினிமா பிரபலங்களை காங்கிரஸ் கூட்டணியில் இணைத்து வலு சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள் ளது. இதற்கான ரகசிய திட்டத்தை தீட்டி, மாஜி மத்திய அமைச்சர் ஒருவர் ராகுலுக்கு இ-மெயில் மூலம் அனுப்பியுள்ளார். அவரது திட்டத்தின் முதல் கட்டமாக புதுச்சேரியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், கடந்த 23ம் தேதி நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில், முதல்வர் வைத்திலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். \"அரசியலில் நுழைய விருப்பம். வர வேண்டிய நேரத்தில் சரியாக வருவேன்' என தனது ரசிகர்களுக்கு அரசியல் ஆசையை தூண்டி பேசினார் நடிகர் விஜய்.\nஇந்த விழாவில் புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் பேசும் போது, \"மாணவ, மாணவிகளுக்கு விஜய் அதிகமான அறிவுரைகளை கூறியுள்ளார். அவற்றை முறையாக பின்பற்றி நடந்து கொள்ள வேண் டும்' என வேண்டுகோள் விடுத்தார். \"காங்கிரசுடன் கூட்டணி வைக்கத் தயார்' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும் பேசியுள்ளது, தமிழக காங்கிரசாருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. காங்கிரசை பலப்படுத்தி, தனித்து போட்டியிடும் வகையில், மாற்றியமைக்க ராகுல் ஒருபுறம் முயற்சி எடுத்து வரும் நிலையில், தற்போதுள்ள தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு இன்னொருபுறம் அச்சாரம் போடப்பட்டு வருகிறது.\n\"கூட்டணி தர்மத்திற்காக தி.மு.க., வை அனுசரிக்கிறோம், தமிழகத்தில் ஓராண்டுக்கு முன் 2010ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடத்த தி.மு.க., முடிவு செய்துள் ளது. பணத்தால் எதையும் சாதித்து விடலாம் என தி.மு.க., நினைக்கிறது. திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைப்பது தொடர்ந்து நமக்கு சரிவு தான் ஏற்படும்' என்று வேலூர் லோக்சபா தொகுதி இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை கூட்டத்தில் ஞானசேகரன் பரபரப்பாக பேசினார். தமிழகத்தில் காங்கிரசை பலப்படுத்த ராகுல் எடுத்துவரும் முயற்சியின் ஒருபகுதியாகவே ஞானசேகரன் இப்படி பேசியதாக கூறப்படுகிறது. சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி தொடருமா என்ற கேள்வியை ஞானசேகரன் எழுப்பியுள்ளார்.\nஅவனெல்லாம் ஒரு ஆளுன்னு நெனச்சு பதிவு வேற போடுறீங்க. போங்க சார். காங்கிரஸை நம்பி இந்தியா என்ற நிலை மாறும் வரை தமிழருக்கு என்றுமே விடிவுகாலம் இல்லை.\nமேலும் ஒரு விஷயமொன்றும் இருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக விஜயின் படம் ஓடவில்லை. ஆகையால் இப்படி ஒரு ஸ்டண்ட் அடிக்கிறார்கள். ஏதாவது மீடியாவில் பரபரப்பாய் செய்தி வந்தால் தான் படம் வியாபாரம் ஆகும். இதெல்லாம் நுண்ணிய அரசியல்.\nமக்கள் என்ன எம்ஜியார் காலத்திலேயேவா இருக்கிறார்கள். விஜயின் எண்ணத்தில் மண் என்று இப்போதே எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.\nஇந்த கமெண்ட்டை ரசித்தேன் :-)\nஎனக்கும் இதென்னமோ படத்தை ஓடவைக்க ஸ்டண்ட் என்றே படுகிறது..\nஇவனது படங்களை இனி அனைத்து நாடுகளிலும் புறங்கணிப்போம்.\nஅய்ய்யோ இந்த சினிமா கொசு த் தொல்லை தாங்க முடியல யே\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\n‘தினமலரும்’ - ‘விடுதலை’யும் ஓரணியில்\nகருணாநிதி:போர்க் கருவிகளோ ஆயுதங்களோ இந்தியா அனுப்ப...\nதமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\nமுதலாளி கொள்ளையர்களின் சொர்க்கம் சுவிஸ்\nமானங்கெட்ட, நன்றி கெட்ட விஜய் காங்கிரஸில்\nதமிழ்மணத்தில் பார்க்காத, கண்டுக்காத ஒரு பகுதி\nதமிழர்களை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்து கொலை,...\nகவனம் 1000 ரூ கள்ள நோட்டு, ரிசர்வ் வங்கி எச்சரிக்க...\nஇலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளில் தி.மு.க.பெரும்...\nவளமான ஆசியாவின் எதிர்காலத்தை நோக்கி சீனாவின் அடுத்...\nசேரனின் பேட்டி நேற்று கலைஞர் டிவியில்\nஷாருக்கான் பிற நாட்டு சட்ட திட்டங்களினை மதிக்க வேண...\nவீரமணி மற்றும் வினவு கும்பலுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-05-27T00:14:54Z", "digest": "sha1:CC2WWDMGI247TDYH2WN74LE6PJQIOR3N", "length": 6116, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "தீராத விளையாட்டுப் |", "raw_content": "\nதனது தாயிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசிபெற்றார்\nநரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு\nஓட்டு அளித்தவர், அளிக்காதவர் அனைவருக்கும் நாம் எப்போதும் துணை இருப்போம்\nதீராத விளையாட்டுப் பிள்ளை பாரதியார் பாடல் கேட்டு பார்த்து மகிழுங்கள் தீராத விளையாட்டுப் பிள்ளை, தீராத விளையாட்டுப் ...[Read More…]\nFebruary,17,11, —\t—\tகேட்டு, தீராத விளையாட்டு, தீராத விளையாட்டு பிள்ளை, தீராத விளையாட்டுப், பாடல், பாரதியார், பாரதியார் பாடல், பார்த்து, பார்த்து மகிழுங்கள், பிள்ளை கேட்டு, மகிழுங்கள்\nஆளுங்கட்சிக்கு எதிராக அதிருப்திஇருக்கிறது, 2014 தேர்தலில் வென்ற தொகுதிகளில் பாதியை வெல்வதே பாஜகவுக்கு சவால், இந்தியா இம்முறை தொங்கு நாடாளு மன்றத்தைச் சந்திக்கலாம் என்றெல்லாம் தேர்தலுக்கு முன்பு சொல்லப்பட்ட எல்லா ஆரூடங்களையும் பொய்யாக்கி, தன்னுடைய ஆளுமையால் பாஜகவுக்கு இன்னொரு வரலாற்று ற்றியைத் ...\nதேசத்தையே தெய்வமாகப் பார்த்தவன் பாரதி\nபுதுவையில் பாரதி அணிவித்த பூணூல் சாதி� ...\nஅறிவுப்புலனும் அழகுப்புலமும் இணைந்தவ� ...\nஉலகில் காணும் அன்பு அனைத்தும் வெறும் த� ...\nவந்தே மாதரம் பாடல் தமிழ்\nபாரத நாட்டை பாரியில் உயர்த்திட ஒன்று � ...\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுத� ...\nஎள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு ...\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... ...\nஎலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க\nநோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2013/11/06/", "date_download": "2019-05-26T23:02:41Z", "digest": "sha1:RV54NVQALPYY66QTDOFLQ4N5UUDCMJXU", "length": 5797, "nlines": 135, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2013 November 06Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nசென்னையில் 8 நாட்கள் நடக்கும் 11வது சர்வதேச திரைப்பட விழா\nயு சான்று பெற்ற இரண்டாம் உலகம்\nடிசம்பரில் வருகிறது Android Smart Watch\nசேஷாத்ரி எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் புகை\nபெட்ரோல் குண்டு வீச்சு அதிமுக எம்எல்ஏ உள்பட 28 பேர் விடுதலை\nஸ்மாட்கார்டு மூலம் மாணவர் வருகை புதிய திட்டம்\nசந்திராயன்,2 செயற்கைகோள் 2016ம் ஆண்டு ஏவப்படும்\nஒரே நாளில் மோதும் நயன்தாரா, தமன்னா, டாப்சி படங்கள்\n சந்திரபாபு நாயுடுவுக்கு பதிலடி கொடுத்த ஜெகன்மோகன் ரெட்டி\nமேகாலயா மாநிலத்தில் பணியாற்றிய தமிழக ராணுவ வீரர் மரணம்\nநிதின் கட்காரியின் கோதாவரி திட்டத்திற்கு தமிழக முதல்வர் பாராட்டு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2014/03/08/", "date_download": "2019-05-27T00:19:07Z", "digest": "sha1:YBVTAYTPMW3NX4ZGZACI2PL6DY4CFRO6", "length": 6264, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2014 March 08Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nவிபத்துக்குள்ளான மலேசிய விமானத்தில் சென்ற சென்னை பெண் கதி என்ன\nபாமக கட்சிக்கு கொடுக்கப்பட்ட 8 தொகுதிகள் எவை எவை\nஅதிக சம்பளத்திற்காக ஆண் வேஷம் போட்ட ஸ்வீடன் பெண்.\nவரங்களை வாரி வழங்கும் ஸ்ரீகற்பக விநாயகர் கோயில்\nஎத்தனை தீர்மானங்கள் நிறைவேற்றினாலும் இலங்கையை ஒன்றும் செய்ய முடியாது. ராஜபக்சே\nபலத்த எதிர்ப்பு எதிரொலி: விடுதலைசிறுத்தைக்கு மேலும் ஒரு தொகுதி.\nமுதல்வருடன் மதுரை ஆதினம் சந்திப்பு. அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம்.\nமாயமான மலேசிய விமானம் வியட்நாம் கடலில் வீழ்ந்தது. 239 பேர்களும் பலியா\nவாலியின் பெயரை அவமதித்த ரஜினி. கோலிவுட்டில் பெரும் பரபரப்பு.\nதினமும் ரூ.1 லட்சம் சம்பாதிக்கும் எட்டு வயது நடிகை.\nஒரே நாளில் மோதும் நயன்தாரா, தமன்னா, டாப்சி படங்கள்\n சந்திரபாபு நாயுடுவுக்கு பதிலடி கொடுத்த ஜெகன்மோகன் ரெட்டி\nமேகாலயா மாநிலத்தில் பணியாற்றிய தமிழக ராணுவ வீரர் மரணம்\nநிதின் கட்காரியின் கோதாவரி திட்டத்திற்கு தமிழக முதல்வர் பாராட்டு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/2015/12/", "date_download": "2019-05-27T00:21:24Z", "digest": "sha1:ZYL2OTIPXWQLZZGFVRYX2D23YOCHLQ4S", "length": 16293, "nlines": 206, "source_domain": "www.thetruthintamil.com", "title": "December 2015 – TheTruthinTamil", "raw_content": "\nநலம் வாழ விரும்பும் இறை\n​நற்செய்தி மாலை: மாற்கு 6:12-13.\n“அப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்; பல பேய்களை ஓட்டினார்கள்; உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள்.”\nஎண்ணில் அடங்கா எளியவர் இன்று\nகண்ணில் தெரியா மருத்துவர் இறைதான்\nபண்ணில் எழுதிய பாடலைப் பாடி,\nவிண்ணின் விருப்பாம் நலம் வழங்கல்\nதன்னைத் தன்னால் மீட்க இயலாத்\nஇன்னாள் நமக்கும் விடுதலை ஈந்தார்,\nஅன்னார் பிறந்த நாளில் மட்டும்\nஇயேசுவின் பிறந்த நாள் வாழ்த்துதலை,\nஎன் வீட்டாருடன் இணைந்து பகிர்கிறேன்.\nநற்செய்தி மாலை: மாற்கு 6:10-11.\n“மேலும் அவர், ‘ நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள். உங்களை எந்த ஊராவது ஏற்றுக் கொள்ளாமலோ உங்களுக்குச் செவி சாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும் பொழுது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும் ‘ என்று அவர்களுக்குக் கூறினார்.”\nஅன்று அவர்கள் உடைமை விற்றார்;\nஅதனால் ஏழையர் கல்வி பெற்றார்.\nஇன்று நம்மவர் கல்வி விற்றார்;\nமழை நாளில் வெயில் தேடும் நண்பர்களே,\nமழை நாளில் வெயில் தேடும் நண்பர்களே,\nஎழுபதுகளிலிருந்து சென்னையின் வெயிலையும் மழையையும் பார்த்து, இப்பட்டணத்தில் குடிபுகுந்தவன் நான். இப்போது வந்த மழையும் இறைவனின் கொடையே என்றும் எண்ணுபவன் நான். இழந்தவர்கள் இப்படிச் சொல்ல மாட்டார்கள்தான். இருப்பினும், இறைவனின் கொடையை எப்படிப் பயன்படுத்துவது என்று அறியாதவராய் நாம் செயலற்று இருக்கிறபடியால்தான் இவ்விளைவுகள் என்று நம்புகிறேன். எப்படியிருப்பினும், இது பழைய வரலாறாய் இருக்கட்டும். இந்தப் பெரு மழையும் நமக்கு பட்டறிவைப் புகட்டுகிறது. இனியாவது இறைவனின் கொடையாம் இயற்கையையும், அதன் ஈவுகளையும் இறைவனின் நேர்மையில் சீராய்ப் பயன்படுத்த முயல்வோம். வெள்ளப் பாதைகளைச் சீராக்குவோம். வெளியேறும் நீரைக் குளங்களில் சேர்ப்போம். வேண்டுமளவு குளங்களை ஆழப்படுத்துவோம். விரும்பிப் பார்க்கும் வகையில் அருகே பூங்காக்கள் அமைப்போம். அரசு நிலங்களை அரசுப் பணிக்கு மட்டுமே பயன்படுத்த வைப்போம். அவைகளைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் தவறான கொள்கையை விட்டுவிடுவோம். இழந்து நிற்போரின் வலியை உணர்வோம். இயன்றவரை நாமும் உதவியாய் இருப்போம். உதவும் உள்ளங்களை, நெஞ்சார வாழ்த்துவோம். எதுவும் செய்யாவிடின், திட்டுவதை நிறுத்துவோம்\nவாழைப் பழத்தை உரித்துத் தின்று,\nநாளை அல்ல, இன்றே விழுவோம்,\nஏழை செல்வன் எனப் பார்க்காது,\nவேளை இதுவே, திருத்திக் கொள்வோம்.\nநற்செய்தி மாலை: மாற்கு 6:7-9.\n“அப்பொழுது அவர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார். அவர்களுக்குத் தீய ஆவிகள் மீது அதிகாரமும் அளித்தார். மேலும், ‘ பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக் கொண்டு போக வேண்டாம். ஆனால் மிதியடி போட்டுக் கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும் ‘ என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.”\nfrdFrecy on விளம்பரம் செய்யாதீர் கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:54-56. 54 எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, அவளுடைய கையைப்பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார். 55 அப்பொழுது அவள் உயிர் திரும்ப வந்தது; உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரங்கொடுக்கக் கட்டளையிட்டார். 56 அவள் தாய்தகப்பன்மார் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லாமலிருக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். கிறித்துவில் வாழ்வு: நஞ்சை அமுதென விளம்பரம் செய்யும், நலம் கெடுப்பாரைப் போலின்று, அஞ்சும் பத்தும் வாங்கிக் ��ொண்டு, அதிசயம் என்று உரைக்காதீர். கொஞ்சங்கூடத் தற்புகழ் விரும்பா கிறித்துவின் கட்டளைக் கேட்டிட்டு, மிஞ்சும் மேட்டிமை நீவிர் கொண்டு, மீண்டும் நாய்போல் குரைக்காதீர் கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:54-56. 54 எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, அவளுடைய கையைப்பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார். 55 அப்பொழுது அவள் உயிர் திரும்ப வந்தது; உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரங்கொடுக்கக் கட்டளையிட்டார். 56 அவள் தாய்தகப்பன்மார் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லாமலிருக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். கிறித்துவில் வாழ்வு: நஞ்சை அமுதென விளம்பரம் செய்யும், நலம் கெடுப்பாரைப் போலின்று, அஞ்சும் பத்தும் வாங்கிக் கொண்டு, அதிசயம் என்று உரைக்காதீர். கொஞ்சங்கூடத் தற்புகழ் விரும்பா கிறித்துவின் கட்டளைக் கேட்டிட்டு, மிஞ்சும் மேட்டிமை நீவிர் கொண்டு, மீண்டும் நாய்போல் குரைக்காதீர்\nrvlReurl on குருசைப் பரிசாய்த் தந்திடுவார்\njkjOveta on குருசைப் பரிசாய்த் தந்திடுவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/07/13/1499928958", "date_download": "2019-05-26T23:36:12Z", "digest": "sha1:G7PNFQO4G5TA242SKFGD5W5DYNBFMMLY", "length": 3088, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கேணி திரைப்படம் : கதை இதுவா?", "raw_content": "\nவியாழன், 13 ஜூலை 2017\nகேணி திரைப்படம் : கதை இதுவா\nஅண்மைக்காலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ஆர்.பார்த்திபன், மலையாள இயக்குநர் எம்.ஏ.நிஷாத் இயக்கவிருக்கும் ‘கேணி’ திரைப்படத்தில் முக்கிய வேடமொன்றில் நடிக்க உள்ளார். பார்த்திபனுடன் நடிகை ஜெயபிரதா, நாசர், தலைவாசல் விஜய் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கவிருக்கிறார்கள். கேரள மாநிலம் உருவான 1956 ம் ஆண்டில் சம்பவங்கள் நடப்பதுபோல் ‘கேணி; படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது.\nதமிழகத்தையும், கேரளாவையும் தனித்தனி மாநிலமாகப் பிரிக்கும்போது, ஒரு கிணறு, இரண்டு எல்லைக்கும் பொதுவான பகுதியில் அமைந்து விடுகிறது. அந்த கிணற்றை சொந்தம் கொண்டாடும் இரண்டு எல்லைப்பகுதிகளின் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் கேணி படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாம்.\nமலையாள இயக்குநராக இருந்தாலும், தமிழ் மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் கேணி படத்தை இயக்கயுள்ளார் நிஷாத். அதனால்தான் இந்தப்படத்தில் நடிக்கப் பார்த்திபன் சம்மதம் தெரிவித்துள்ளார். கேணியைப் பற்றி கதைபோல் தோன்றினாலும், உண்மையில் முல்லைப்பெரியாறு அணையைப் பற்றிய படம் இது என்று கூறப்படுகிறது.\nவியாழன், 13 ஜூலை 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-26T23:23:46Z", "digest": "sha1:FNPOWXDBMH74ZIX4E72YE547PU5N5EO5", "length": 7580, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜல்பாய்குரி மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேற்கு வங்காளத்தின் வடக்கில் அமைந்த ஜல்பாய்குரி மாவட்டம் - எண் 2\nஜல்பாய்குரி மாவட்டம் , இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் 23 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஜல்பைகுரி ஆகும். தீஸ்தா ஆறு இம்மாவட்டத்தில் பாய்கிறது. இம்மாவட்டம் ஜல்பைகுரி கோட்டத்தில் உள்ளது.\nஇது ஜல்பாய்குரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது ஆகும் .[1] இந்த மாவட்டத்தில் தூப்குரி, மைனாகுரி, ஜல்பாய்குரி, ராஜ்கஞ்சு, தப்கிராம்-பூல்பாரி, மல்பசார் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. [1]\n↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஜல்பாய்குரி மாவட்டம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவங்காளதேசம் கூச் பெகர் மாவட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஏப்ரல் 2019, 13:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/author/a-soundararajan/", "date_download": "2019-05-27T00:05:28Z", "digest": "sha1:BOT3HKA5T6RC3NZLTHLT5WF6WT4UJQ45", "length": 7039, "nlines": 117, "source_domain": "uyirmmai.com", "title": "ஆ.செளந்தரராஜன் – Uyirmmai", "raw_content": "\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\n60 செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்\nஇந்த உலகில் இன்றும் பல்வேறுவிதமான ஆராய்சிகள் நம்மை சூழ்ந்து வந்தாலும���, விண்வெளி ஆராய்ச்சிக்கென்ற...\nMay 25, 2019 May 25, 2019 - ஆ.செளந்தரராஜன் · செய்திகள் / அறிவியல்\nசந்திரன் உருவான விதத்தை கூறும் ஐந்து கோட்பாடுகள்\nஇந்த பிரபஞ்சம் கருந்துளைகளால் உருவானது. அதிலிருந்து எண்ணற்ற பால்வெளிகள் காணப்படுகின்றன. அந்த பால்...\nMay 22, 2019 May 22, 2019 - ஆ.செளந்தரராஜன் · செய்திகள் / அறிவியல்\nஇந்திய ஆராய்ச்சியாளரின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு\nஅறிவியலும் தொழில்நுட்பமும் இணைந்து நாளுக்குநாள் தன்னுடைய அசூர வளர்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டே இர...\nMay 20, 2019 - ஆ.செளந்தரராஜன் · செய்திகள் / அறிவியல்\nபொதுமக்கள் பார்வைக்கு பிஎஸ்எல்வி-சி46 (PSLV-C46)\nநமது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமானது 2019, மே 22-ல் பிஎஸ்எல்வி-சி46(PSLV-C46),என்ற செயற்க்கைகோ...\nMay 16, 2019 May 20, 2019 - ஆ.செளந்தரராஜன் · செய்திகள் / அறிவியல்\nவிண்வெளிக்கு ஜப்பானின் 1வது தனியார் ராக்கெட் நிறுவனம்\n“இன்டர்ஸ்டெல்லர் தொழிநுட்ப நிறுவனம்” (Interstellar Technologies) இன்டர்ஸ்டெல்லர் தொழிநுட்ப நிற...\nMay 11, 2019 May 20, 2019 - ஆ.செளந்தரராஜன் · செய்திகள் / அறிவியல்\nவிண்ணில் பாயும் சந்திராயன் 2\nநமது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து சந்திராயன்-2 என்ற ஒரு செயற்கைக்கோள் 2019 தொடக்கத்த...\nMay 8, 2019 - ஆ.செளந்தரராஜன் · செய்திகள் / அறிவியல்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\n60 செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்\nபிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்\nஇந்தியப் பங்குச்சந்தையில் இன்று 23.05.2019\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\n60 செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்\nசொற்கள்- 2: கமல் என்கிற அரசியல்வாதி\nபிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/101064", "date_download": "2019-05-27T00:40:43Z", "digest": "sha1:SIXOOVNBADEJXF2UVEFYYDRQMU7N2V5I", "length": 60770, "nlines": 127, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 73", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 73\nகீசகன் அணிபுனைந்துகொண்டிருந்தபோது பிரீதை வந்திருப்பதை காவலன் அறிவித்தான். அவன் கைகாட்ட அணியரும் ஏவலரும் தலைவணங்கி வெளியே சென்றனர். உள்ளே வந்து வ���ங்கிய பிரீதை “அவளும் அணிபுனைந்துகொண்டிருக்கிறாள்” என்றாள். கீசகன் புன்னகையுடன் “நன்று” என்றான். “அவள் கோரிய அனைத்தும் அளிக்கப்படும் என்று மீண்டும் நான் சொன்னதாக சொல்…” பிரீதை பேசாமல் நின்றாள். “என்ன” என்றான் கீசகன். “அவள் கோருவன எளியவை அல்ல. தாங்கள் அவற்றை உய்த்துணர்ந்திருக்கிறீர்களா என ஐயுறுகிறேன்.”\nகீசகன் உரக்க நகைத்து “அவள் அத்தனை எதிர்வு காட்டியபோதே நான் அவள் கோருவன பெரியவை என புரிந்துகொண்டேன். நான் எண்ணியதைவிடவும் நுண்மையும் ஆற்றலும் கொண்டவள். மிக எளிதாக என்னை அரசரவைக்கு கொண்டுசென்று குடிநெறிமுன் சிக்க வைத்துவிட்டாள். பொறியில் கால் சிக்கிய யானைபோல நான் நின்றிருக்கையில் என்னிடம் அவள் நிலைபேசத் தொடங்குகிறாள். இன்று எனக்கு வேறுவழியே இல்லை…” என்றான்.\n“உண்மையில் நான் அவளையும் பிற பெண்டிரைப்போல நுகர்ந்து வீசவே எண்ணியிருந்தேன். இங்கு எவளையும் மணமுடிக்கும் எண்ணம் எனக்கில்லை. விராடத்தின் முடிசூடியபின் முதன்மை ஷத்ரியகுலம் ஒன்றில் இருந்து மகட்கோள் என்பதே என் திட்டம். அது கிழக்கே காமரூபமோ வடக்கே திரிகர்த்தர்களோ… ஷத்ரியக் குருதியாக இருக்கவேண்டும். இல்லையேல் என் கொடிவழியினர் இந்த அரியணையில் நீடிக்க முடியாது” என்றான் கீசகன். “ஆனால் இவள் இயற்றிய இந்தப் பெருஞ்சூழ்ச்சியை காண்கையில் இவளை நான் துறக்கமுடியாதென்று உணர்கிறேன்.”\n“என்னிடமில்லாதது சூழ்ச்சித்திறனே. அதனால்தான் இத்தனை காலம் இங்கே அடங்கியிருக்கிறேன். இவள் என் அரசியானால் தோளாற்றலுடன் மதியாற்றலும் இணையும். ஆகவே அந்தக் கோரிக்கையை நான் உண்மையாகவே ஏற்றுக்கொண்டிருக்கிறேன்” என்று கீசகன் சொன்னான். பிரீதை “பட்டத்தரசியாகவா” என்றாள். “அதை அவளிடமே பேசிக்கொள்கிறேன். அவளே இந்நகரை முழுதாளும் அரசியாக இருப்பாள். நான் ஷத்ரிய அரசகுலத்தில் பெண்கொண்டு அவளை பட்டத்தரசியாக்கினாலும் அவள் இவளுக்கு அடங்கியிருப்பாள். பட்டத்தரசி பெறும் மைந்தர் விராடபுரியை ஆள்வார்கள். ஆனால் இவள் பெறும் மைந்தருக்கும் நிலம் வென்று தனியரசு அமைத்துக்கொடுப்பேன். அவர்களும் கோல்கொண்டு அரியணை அமர்வார்கள்.”\nபிரீதை “இது அவள் கோரியதை விட மிகுதி” என்றாள். “ஆம், இனி சைரந்திரியிடம் சொல்சூழ்வதில் பொருளில்லை. அவள் கழுகு என பறக்கையில் நான் நிலத்தி��் ஊர்ந்துகொண்டிருக்கிறேன். எல்லாவற்றையும் அவளிடம் திறந்து வைத்து நிற்பேன். அவளே என்னையும் கொண்டுசெல்லட்டும். இந்நாட்டை நான் வெல்வது இனி அவளுடைய வெற்றி. அவளுக்குப் பிறக்கவிருக்கும் மைந்தரின் நலன்.”\nபிரீதை சில கணங்கள் பேசாமல் நின்றுவிட்டு “ஆனால் அவளை முறைப்படி மணம்கொள்வதை நாளை குடியவையில் நீங்களே அறிவிக்கவேண்டும் என்பது…” என தொடர அவன் கையமர்த்தி “அதை அவள் கோராமலிருக்கமாட்டாள். அவளுடைய சூழ்ச்சியின் உச்சம் அது. அவள் என் தனிச்சொல்லை நம்பவில்லை. அரசியலறிந்தோர் ஒருபோதும் தனிச்சொற்களை ஏற்கமாட்டார்கள். குடியவையில் அறிவித்த பின்பு நான் பின்னடி வைக்கமுடியாது. குடியவையில் நான் முதலிலேயே எழுந்து அவளை நான் முறைப்படி மணந்துவிட்டதாக அறிவித்தால் அவள் அதை ஏற்று தன் சொல்லை உரைப்பாள். சற்று தயங்கினால்கூட நான் அவளை பெண்சிறுமை செய்ததாகச் சொல்லி என்னை குடிவிலக்கு நோக்கி கொண்டுசெல்வாள்” என்றான்.\nபிரீதை பெருமூச்சுடன் “அவள் யார் இத்தனை நுண்சூழ்ச்சிகளைச் செய்ய எங்கே பயின்றாள் இத்தனை நுண்சூழ்ச்சிகளைச் செய்ய எங்கே பயின்றாள்” என்றாள். “அவள் எவரென ஒருபோதும் நான் கேட்கக்கூடாது, அறிந்தாலும் அதை உளம் கொள்ளக்கூடாது. அதன்பொருட்டு அவள் முடிநீக்கம் செய்யப்படக்கூடாது என்பது அடுத்த கோரிக்கை. அதுவே அவள் யார் என்று காட்டுகிறது. அவள் உடன்கட்டை ஏறுவதைத் தவிர்த்து தப்பி வந்த அரசகுலமகள். சிதையேற ஒப்புக்கொண்டு சந்தனமும் மாலையும் அணிந்து சுடலைவரை சென்றபின் அஞ்சித்திரும்பும் பெண்ணை அக்குடி தேடிச்சென்று கொன்றொழிப்பது வழக்கம். ஏனென்றால் தெய்வங்கள் அவளை பலியாக ஏற்றுக்கொண்டுவிட்டன. பலிவிலங்கு தப்பிச்சென்றால் தெய்வங்கள் சினம் கொள்கின்றன. அவற்றின் பழியை அக்குடி தவிர்க்கவே முடியாது” என்றான் கீசகன்.\nபுன்னகையுடன் “அவள் தன் குழலை முடிவதோ மலர்சூடுவதோ இல்லை, அதை நீ நோக்கியிருப்பாய்” என்றான். பிரீதை “ஆம்” என்றாள். “அது கைம்பெண்களுக்கான நெறி. அவள் என்னை மணந்த பின்னரே முடிசுற்றிக்கட்டி மலர்சூடுவாள்” என்றான் கீசகன். “அவள் இங்கே முடிசூட்டிக்கொண்டாளென்றால் உடனே அவள் எவரெனத் தெரிந்து அந்த அரசகுடி அவளை ஒப்படைக்க வேண்டுமென நம்மிடம் கோரும். போருக்கும் எழக்கூடும். நம் குடிகளில் சிலரும் அவளுக்கு எதிர��கத் திரும்பலாம். ஆகவேதான் முன்னரே அதற்கும் என்னிடம் சொல்லுறுதி கோருகிறாள்.”\nபிரீதை மீண்டும் நீள்மூச்சுவிட்டு “நான் சென்று அவளை அழைத்துக்கொண்டு கொடிமண்டபத்திற்கு வருகிறேன்” என்றாள். “கொடிமண்டபத்தைச் சுற்றி நான் என் காவல்படையினரை நச்சு அம்புகளுடன் நிறுத்தியிருக்கிறேன். கால்தவறிக்கூட எவரும் அங்கே வந்துவிடக்கூடாது” என்று கீசகன் சொன்னான். “ஆம், நான் சேடியரிடம் இன்று கொடிமண்டபத்தில் கன்னிப்பூசனை நிகழவிருப்பதாகவும் அதிலீடுபடும் அரசகுடி ஆண்கள் அன்றி எவரும் அங்கே செல்லக்கூடாதென்றும் சொல்லிவிட்டேன்.”\nகீசகன் அவள் தோளைத்தட்டி “நன்று” என்றான். அவள் விசும்பி அழும் ஒலிகேட்டு குனிந்து நோக்கி “என்ன ஏன் அழுகிறாய்” என்றான். “ஒன்றுமில்லை” என்றாள் பிரீதை. “சொல், என்ன நிகழ்ந்தது ஏன்” என்றான் கீசகன். “நான் உங்களுக்கு அடிமையானது பதினாறாண்டுகளுக்கு முன்பு… அன்றுமுதல்…” என்று விம்மி அவள் முகத்தை மூடிக்கொண்டாள். “அதனாலென்ன நீ என்றும் என் அணுக்கியே.” அவள் “இனி அப்படி அல்ல. என்னை அவள் அணுகவிடமாட்டாள். அவள் என்னை நடத்தும்முறை…” என்று மீண்டும் சொல்முறிய விசும்பினாள்.\n” என்றான். “நீ விழைவதென்ன உன் இடம், அவ்வளவுதானே நான் முடிசூடிக்கொண்டால் எல்லைப்புற கோட்டைச்சிறுநகர் ஒன்றை உனக்கென்றே அளிக்கிறேன். அங்கே நீ என் அரசியரில் ஒருத்தியாக தலைமை கொண்டு அமரலாம். மைந்தரையும் பெற்றுக்கொள்ளலாம். உன் மைந்தர் அங்கே காவல்படைத் தலைவர்களாக ஆவார்கள்.” அவள் திடுக்கிட்டு அவனை பார்த்தாள். அவள் தலை நடுங்கியது. உதடுகள் அழுகையென நெளிந்தன. “மெய்யாகவா\n“ஆம், மெய்யாக. என் குலதெய்வங்கள்மேல் ஆணையாக” அவள் நீர் நிறைந்த கண்களால் அவனை நோக்கிக்கொண்டிருந்தாள். “நம்பு, நான் அளிக்கும் அன்புக்கொடை இது. நீ அவள் முன் வரவே வேண்டாம். எல்லையில் நான் வரும்போது மட்டும் சந்திப்போம். விலகிச் சென்றால் அவள் உன்னை மறந்தும் விடுவாள்.” பிரீதை மெல்ல இளகி இதழ்கள் வளைய கசப்புடன் சிரித்து “அவளைப்போல நான் உங்கள் சொல்லுக்கு பிறிதொரு பூட்டும் போட்டுக்கொள்ளமுடியாது” என்றாள். “இது என் சொல்… அவளுக்கு என்னைத் தெரியாது” என்றான் கீசகன்.\n“எனக்குத் தெரியும்” என்று அவள் சொன்னாள். “என்ன சொல்கிறாய்” என்றான் கீசகன் சினத்துடன். “என்ன வேண்டுமென���றாலும் ஆகுக” என்றான் கீசகன் சினத்துடன். “என்ன வேண்டுமென்றாலும் ஆகுக நீங்கள் இதை எனக்கு சொன்னீர்கள் என்பதே எனக்குப் போதும். அறியா அகவையில் உங்களுக்கு ஆட்பட்டது என் நெஞ்சம். பிறிதொன்றில்லாமல் இதுவரை வந்துவிட்டேன். என் படையலுக்கு மாற்றாக இதுவரை எதுவும் பெற்றதில்லை. இச்சொல்லையே நீங்கள் அளிக்கும் அருள் எனக் கொள்கிறேன்” என்றாள். “இதோ பார்…” என அவன் பேசத்தொடங்க அவள் தலைவணங்கி விலகிச்சென்றாள்.\nமீண்டும் அணியரும் ஏவலரும் வந்து அவனை ஒருக்கத் தொடங்கினார்கள். அவன் ஆடியில் தன் உருவம் மறைந்து அங்கு ஒரு அணிச்சிலை எழுவதை நோக்கிக்கொண்டிருந்தான். தன் பெருந்தோள்களை நோக்குவது எப்போதுமே அவனுக்கு பிடிக்கும். தசைகளை உருட்டி உருட்டி நாளெல்லாம் நோக்கிக்கொண்டிருப்பான். ஆனால் ஆடி நோக்குவது குறைந்து நெடுநாட்களாகின்றன என அப்போது அறிந்தான். ஏன் என்றும் அவன் அறிந்திருந்தான். ஆடியில் நோக்கும்போதெல்லாம் தன் உடலின் குறைகள் அவனுக்கு தெரியத் தொடங்கின. அவன் தோள்கள் பெருத்திருந்தாலும் கழுத்துடன் இணைக்கும் தசை பொங்கி மேலெழுந்திருக்கவில்லை. நெஞ்சுக்குழிக்குக் கீழே வயிறு புடைத்து மேலே எழுந்திருந்தது. தொடைத்தசைகள் இறுக்கத்தைவிட எடையே கொண்டிருந்தன.\nஅக்குறைகளெல்லாம் வலவனுடன் தன் உடலை ஒப்பிட்டுக் கொள்வதனால் தெரிபவை என அவன் அறிந்த பின்பு ஆடியே கசப்பை அளித்தது. வெறியுடன் உடல்பயிலத் தொடங்கினாலும் உணவை ஒழிக்கவும் அந்தியில் மதுவிலாடாமலிருக்கவும் அவனால் இயலவில்லை. “மதுவுடன் நீங்கள் உண்ணும் இனிப்புகளும் கொழுப்புகளுமே உங்களை எடைகொள்ளச் செய்கின்றன, படைத்தலைவரே” என்றார் படைப்பயிற்சியாளரான சிம்மர். “ஊனுணவை மட்டும் உண்ணுங்கள். வேகவைத்த ஊன் எத்தனை உண்டாலும் உடல் பெருக்காது.” அவன் ஆம் என தலையசைத்தாலும் ஒவ்வொருநாளும் அவன் ஆணையில் நிற்காமல் நழுவிச் சென்றுகொண்டிருந்தது.\nஆடிப்பாவையை திரும்பித் திரும்பி பார்த்தான். அருகே நின்றிருந்த சமையன் “யட்சர் போலிருக்கிறீர்கள், படைத்தலைவரே” என்றான். “அணி முடிந்தபின் முகமனும் உரைக்கவேண்டும்போலும்” என்றான் கீசகன் நச்சு கலந்த சிரிப்புடன். “இல்லை, மெய்யாகவே சொல்கிறேன். இத்தனை பேருடல் மானுடருக்கு அரிதாகவே அமைந்துள்ளது.” கீசகன் “அரிதாக என்றால்” என்றான். சமை��ன் “மிகச் சிலருக்கு” என்றான். “எவருக்கு” என்றான். சமையன் “மிகச் சிலருக்கு” என்றான். “எவருக்கு” என்றான் கீசகன். “நான் நேரிலறிந்தவர்கள் மகதமன்னர் ஜராசந்தரும் வங்கரான பகதத்தரும் மட்டுமே.” கீசகன் “பிற எவரெல்லாம்” என்றான் கீசகன். “நான் நேரிலறிந்தவர்கள் மகதமன்னர் ஜராசந்தரும் வங்கரான பகதத்தரும் மட்டுமே.” கீசகன் “பிற எவரெல்லாம்” என்றான். சமையன் தயங்கினான். “சொல்” என்றான் கீசகன்.\n“நீங்கள் அறிந்தவர்கள்தான் அனைவரும். அஸ்தினபுரியின் பீமசேனர்.” கீசகன் தன் உள்ளே ஒரு முரசதிர்வை கேட்டான். “ம்” என்றான். “அவர் குடியில் முன்னுருவென இருப்பவர் சிபிநாட்டு பால்ஹிகர்” என்றான் சமையன். “சொல்” என்றான் கீசகன். “சூதமன்னர் கர்ணனும் பெருந்தோளன் என்கிறார்கள்.” கீசகன் “ம்” என்றான். நீண்ட அமைதி ஒலிக்கவே திரும்பி நோக்கி “சொல்” என்றான். சமையன் “இது சமையனின் நாவால் சொல்லப்படுவது. அடுமனையாளன் வலவன்” என்றான். “ம்” என்றான் கீசகன். பின்னர் அவன் செல்லலாம் என கைகாட்டினான். தனிமையில் தன் உருவை ஆடியில் நோக்கியபடி நின்றான். ஆடிப்பாவை அவனை நோக்கிக்கொண்டிருந்தது, குழப்பத்துடன் எவரிடமென்றில்லாத சினத்துடன். ஒருகணம் அவன் ஓர் அச்சத்தை உணர்ந்தான். அவன் அங்கே இல்லை, ஆடிப்பாவை மட்டுமே இருந்தது.\nபிரீதை வந்து வாயிலில் நின்றாள். அவ்வசைவு அவனை மீண்டும் திடுக்கிடச் செய்தது. “அவள் கொடிமண்டபத்திற்கு சென்றுவிட்டாள்” என்றாள். “நான் சொன்னதுபோலவே வெண்நீலப் பட்டாடைதானே” என்றான் கீசகன். “ஆம், படைத்தலைவரே” என்றாள் பிரீதை. “நான் கொடுத்தனுப்பிய முத்தாரமும் மணிக்குழையும்” என்றான் கீசகன். “ஆம், படைத்தலைவரே” என்றாள் பிரீதை. “நான் கொடுத்தனுப்பிய முத்தாரமும் மணிக்குழையும்” என்று அவன் கேட்டான். அவள் எரிச்சலை மறைக்காமல் “நீங்கள் அனுப்பிய அணிச்சேடியரே அவளை ஒருக்கினர். நான் கைபற்றி கொண்டுசென்று கொடிமண்டபத்தில் அமரவைத்துவிட்டு வந்தேன். ஆணைப்படி அகல்விளக்கை எடுத்துச் சுழற்றி காவலருக்கு குறியளித்தேன். இனி எவரும் சோலைக்குள் நுழைய முடியாது” என்றாள்.\n“நன்று” என்றான் கீசகன். அவள் தோளைத் தட்டி “இதன்பொருட்டு நான் உன்னிடம் மேலும் கனிவு கொள்கிறேன்” என்றான். அவள் மிக மெல்லிய ஓர் அசைவால் அவன் கையை விலக்கினாள். உண்மையில் அவ்வசைவு அவள் உடலில் வெளிப்படவே இல்லை. அவளுக்குள் எண்ணமென்றே நிகழ்ந்தது. ஆனால் அவன் கையில் அது தெரிந்தது. அவள் முகம் கூட மாறவில்லை என்பதை அவன் விந்தையுடன் எண்ணிக்கொண்டான். “நீ இங்கிரு… நான் காலைக்குள் வருவேன்” என்றபின் வெளியே சென்றான். அவள் செல்வாழ்த்தென ஏதும் சொல்லவில்லை என்பதை இடைநாழியில் நடக்கையில் உணர்ந்தான்.\nஇடைநாழி மிக நீண்டு செல்வதாக அவனுக்குத் தோன்றியது. அவன் கால்குறடுகளின் ஒலி சுவர்களிலும் தூண்களிலும் எதிரொலித்தது. நகரமெங்கும் பந்தங்களின் செவ்வொளி எழுந்து புழுதியிலும் புகையிலும் பட்டு ஒளிமீள்வு கொள்ள அந்தியென மாயம் காட்டியது வானம். அவ்வப்போது கொம்புகளும் முரசுகளும் முழங்க கூடவே மக்களின் பெருந்திரள் கூச்சல் எழுந்து திசைகளை அறைந்து ஒலியெதிர்வுகளை திரட்டிக்கொண்டது. கூத்தம்பலங்கள் அனைத்திலுமிருந்து இசைச்சிதறல்கள் சாளரங்களினூடாக செவ்வொளியுடன் வெளிவந்து இருளில் நீண்டுநின்று அதிர்ந்தன.\nஅவன் மலர்க்காட்டுக்குச் செல்லும் வழியில் நின்றிருந்த கவச உடையணிந்த காவலனை நோக்கி மெல்ல தலையசைத்துவிட்டு கடந்து சென்றான். வேறெங்கும் காவலர் கண்களுக்குப் படவில்லை. ஆனால் தூண்களுக்குப் பின்னாலும் கூரைமடிப்புகளிலும் மரத்தழைப்புக்கு உள்ளேயும் அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள் என அவன் நுண்புலன் காட்டியது. மலர்க்காட்டுக்குள் ஒளியேதும் இருக்கவில்லை. அதுவரை விழிகளை நிறைத்திருந்த ஒளி மறைந்தபோது அனைத்தும் உருவிலியிருளாகத் தெரிந்தன. கண்களை விழித்து காலடிகளை மட்டும் நோக்கியபடி நடந்தான்.\nமெல்ல விழிகள் புறஒளியை மறந்து உள்ளிருந்து எண்ணங்களின் ஒளியை கொண்டுவந்து நிறைத்துக்கொண்டன. வெளியே இருள்வடிவெனத் தெரிந்த ஒவ்வொன்றின் மேலும் நினைவுகளிலிருந்து உருவங்களைத் தேடி எடுத்து கொண்டுவந்து பொருத்தி காட்சியுலகொன்றை உருவாக்கிக் கொண்டன. அதில் அவன் கனவிலென நடந்தான். அது கனவென்று தோன்றுவதற்கு அந்த இருள்தான் ஏதுவா என எண்ணிக்கொண்டான். கூர்ந்து நோக்கும்தோறும் காட்சிகள் மங்கலாயின. ஆனால் கால்களும் கைகளும் அனைத்தையும் அறிந்திருந்தன.\nமரமல்லிகளின் வெண்மலர்கள் இருட்டு பூத்தது என செண்டாகத் தெரிந்தன. வானொளியின் விளிம்பென இலைக்கூர்மைகள். அருகிருந்த இலைகள் மறைந்திருக்க அவற்றின் ஒளிமிளிர்வுகள் ���ட்டும் தெரிந்தன. இந்த இரவை நான் ஒருபோதும் மறக்கப்போவதில்லை என எண்ணிக்கொண்டான். இவ்விரவுக்கென சற்றுமுன் எழுந்தவன் நான். ஒருபோதும் அறியாத ஒருவன். ஆயிரம் செவிகளும் ஆயிரம் கண்களும் ஆயிரம் மூக்குகளும் கொண்டவன். உடலே புலனென்றானவன். சிதறாத சீருளம் கொண்டவன். இது நான் அல்ல. ஆடியிலிருந்து எழுந்த யட்சன். அங்கே பாவை மறைந்த ஆடியை நோக்கியபடி நான் திகைத்து அமர்ந்திருக்கிறேன்.\nஅவன் தொலைவிலேயே கொடிமண்டபத்தில் அமர்ந்திருந்த சைரந்திரியை பார்த்துவிட்டான். தன் நெஞ்சின் ஓசையைக் கேட்டபடி அவன் அசைவிலாது நின்றான். ஒருகணத்தில் ஆவியாகி மறைந்து மீண்டும் படிந்து குளிர்ந்து ஈரமும் உயிர்ப்புமாக உடல்சூடியதுபோல் உணர்ந்தான். பெருமூச்சுவிட்டு தன்னை ஆற்றிக்கொண்டான். “பொறு, பொறு… இக்கணத்தில் இரு” என தன் உள்ளத்தை திரட்டிக்கொண்டான். ஏன் இப்படி பதறுகிறேன் இவள்மேல் இத்தனை காமம் கொண்டிருக்கிறேனா இவள்மேல் இத்தனை காமம் கொண்டிருக்கிறேனா இது காமம்தானா எனில் இதுவரை கொண்டது காமமே அல்ல. இது பிறிதொன்று. விடாய்போல பசிபோல உடல் தன்னை நிறைத்துக்கொள்வது. உடலென தன்னை உணரும் உள்ளம் கொள்ளும் எழுச்சி இது. இது நான் முழுமைகொள்வது. என் இடைவெளிகள் அனைத்தும் நிறைவது.\nஅவன் கீழே உதிர்ந்துகிடந்த மலர்களைக் கண்டான். அவற்றை குறடுகளால் மிதிக்கக் கூசி அவற்றை கழற்றிவிட்டு நுனிக்கால் எடுத்துவைத்து கொடிமண்டபம் நோக்கி சென்றான். மலர்கள் பட்டபோது உள்ளங்கால்கள் சிலிர்ப்படைந்தன. உடலைத் தொட்ட இலைநுனிகள் பூனைமூக்குகள்போல நாய்நாக்குகள்போல விதிர்ப்படையச் செய்தன. இத்தனை நுண்ணுணர்வு கொண்டுவிட்டேனா இப்போது ஒரு சிறுதென்றல் என்னைத் தூக்கி கொண்டுசெல்லக்கூடும். முகிலென நான் உருவழிந்து கீற்றுகளென்றாகி இந்த மரங்களிடையே பரவக்கூடும். இலைகளில் தண்பனிப்பாக பரவிவிடக்கூடும்.\nகொடிமண்டபத்தின் படிகளில் ஏறி அவன் அவளை நோக்கியபடி நின்றான். வெண்நீல ஆடையை இருளில் தெரிவதற்காகவே அவன் தெரிவு செய்திருப்பதை அப்போதுதான் உணர்ந்தான். வெண்முத்தாரமும் வைரக் குழைகளும் ஆடையுடன் இணைந்து இருளில் எழுந்து தெரிந்தன. ஆடையால் முகம் மறைத்து ஒருக்களித்து மரப்பீடத்தில் அமர்ந்திருந்தாள். கொடிமுல்லை அவளருகே நீண்டிருக்க ஒரு கிளையை கையால் பற்றியிருந்தாள். அவ��் அதுவரை தன்னுள் பெருகிய சொற்கள் எங்கு சென்றன என்று திகைத்தான். மூச்சு மட்டும் குளிராக உடலை மெய்ப்புகொள்ளச் செய்தபடி வந்துகொண்டிருந்தது.\nபேசவேண்டும், பேசியாகவேண்டும். பேசு பேசு பேசு. அவன் “தேவி” என்றான். ஒலி எழவில்லை என உணர்ந்து மீண்டும் அழைத்தான். அது தொண்டையொலியாக வெளிப்பட்டது. “தேவி” என அழைத்தபோது அவ்வொலி அவனை திடுக்கிடச் செய்தது. அவள் உடலும் மெல்லசைவு கொண்டது. குரல் தாழ “நான்…” என்றபின் “என் வாழ்க்கையில் முழுமை என ஒன்று உண்டெனில் அது இன்று நிகழும்” என்றான். “ஆம்” என்றாள் அவள். “உன்னை பார்ப்பதற்குள்ளாகவே நீ என்னவள் என உணர்ந்துவிட்டேன். நீ அரண்மனைக்குள் நுழைந்தபோதே உன்னைப்பற்றி கோட்டைக்காவலர் என்னிடம் சொன்னார்கள். நீ என்னைத் தேடி வருவதாக உன் அணுக்கன் ஒருவன் கோட்டைமுகப்பில் சொன்னான் என அறிந்தேன். அப்போதே உன் உள்ளத்தையும் அறிந்துகொண்டேன்.”\nஅவள் “ம்” என்றாள். “ஆனால் நாம் இணைய இத்தனை காலமாகியிருக்கிறது. இந்த விளையாட்டு சற்று கடுமையானதே. ஆனாலும் இது நன்று. நம் இருவரின் மதிப்பையும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டது இதனால்தான். நான் நீயில்லாமல் ஓயமாட்டேன் என்றும் நீ உன் இடத்திலன்றி அமையமாட்டாய் என்றும் தெளிந்தது இப்போது” என்றான் கீசகன். “ஏன் பேசாமலிருக்கிறாய்” அவள் நீள்மூச்செறிந்தாள். “உன்னை பிரீதை இங்கு கொண்டுவந்துவிட்டாள் என அறிந்த பின்னரே இது மெய்யாகவே நிகழ்கிறது என என் உள்ளம் ஏற்றுக்கொண்டது.”\nஅவள் ஒன்றும் சொல்லவில்லை. “அவளைப் பற்றிய பேச்சு உனக்குப் பிடிக்கவில்லை அல்லவா” என்றான் கீசகன். “நான் உன்னை வென்றாகவேண்டும் என்று என்னிடம் சொல்லிக்கொண்டே இருந்தவள் அவள்தான். எளிய வீட்டுவிலங்கு போன்றவள். காலடியை சுற்றி வருபவள். அவளை நீ ஒரு பொருட்டாகவே எண்ணவேண்டியதில்லை. அவள் எனக்கு தன்னை படைத்திருக்கிறாள். அதனூடாக தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருக்கிறாள். ஆகவே சற்று பொறாமை கொள்கிறாள். அவளை நீக்கிவிடுகிறேன். நீ ஆணையிட்டால் இவ்வுலகிலிருந்தே.” அவன் நகைத்து “மலைத்தெய்வங்கள் முதற்பலியென பூசகனையே கொள்கின்றன என்பார்கள்” என்றான். அவளும் மெல்ல நகைத்தாள்.\n” என்றபடி கீசகன் அருகே சென்றான். “உன் கோரிக்கைகளுடன் பிரீதை வந்தபோது நான் ஒருகணம் வியந்தேன். அதை நம்பாமல் குழம்பினேன��. அவற்றிலிருந்த உள்மடிப்புகளை விரிக்க விரிக்க அனைத்தும் தெளிவாகியது. நான் விரித்த வலையில் நீ சிக்கவில்லை. நீ விரித்த வலையில்தான் நான் சிக்கியிருக்கிறேன். ஆனால் மிக மகிழ்ச்சியுடன் இதில் இருக்கிறேன். இந்த வலையிலேயே என்னை வைத்திரு. இதுவே என் அரியணை, அரண்மனை” என்றான் கீசகன். “எனக்கே விந்தையாக இருக்கிறது. நான் இத்தனை அழகாகப் பேசுவேன் என எண்ணியதே இல்லை. உன் அறிவில் சில திவலைகள் எனக்கும் வந்துவிட்டனபோலும்.”\nஅவள் கூந்தல் தரைவரை வழிந்து கிடந்தது. அவன் மெல்ல அதை தொட்டான். “உன்னிடம் நான் பித்து கொண்டதே இக்கூந்தலழகைக் கண்டுதான். இதை கவிதையாக்குக என என் அவைச்சூதரிடம் சொன்னேன். தேவகன்னி ஏறிய கருமுகில் என்றான் ஒருவன். பொருந்தவில்லை என்றேன். எரிதழல் கொற்றவை ஏறிய மதகரி என்றான் இன்னொருவன். ஆம் என்று கூறி அவனுக்கு ஏழு கழஞ்சு பொன் கொடுத்தேன். நான் பொன் கொடுப்பதே அரிது. உனக்காகக் கொடுத்தது அது.”\nஅவன் அக்குழல்கற்றைகளை தன் முகத்தில் வைத்துக்கொண்டான். “செண்பக மணம்” என்றான். “உன் குழலுக்கு வேறெந்த மலரும் பொருந்தாது. மற்ற மலர்மணங்களில் எல்லாம் மண்ணும் நீரும் காற்றுமே உள்ளன. செண்பகத்தில் மட்டும் அனல்” என்றான். “அல்லது நாகலிங்கம். அதிலுள்ளது நஞ்சு.” மெல்ல சிரித்து “என்ன பேசிக்கொண்டிருக்கிறேன்” என்றான். “உன் குழலுக்கு வேறெந்த மலரும் பொருந்தாது. மற்ற மலர்மணங்களில் எல்லாம் மண்ணும் நீரும் காற்றுமே உள்ளன. செண்பகத்தில் மட்டும் அனல்” என்றான். “அல்லது நாகலிங்கம். அதிலுள்ளது நஞ்சு.” மெல்ல சிரித்து “என்ன பேசிக்கொண்டிருக்கிறேன் பித்தன்போல. நீ ஒரு சொல்லும் சொல்லவில்லை” என்றான். அவள் நீள்மூச்செறிந்தாள்.\n“உன் முன் என்னை முழுமையாகத் திறந்துவைக்கிறேன். உன் உடல்கண்டு காமம் கொண்டேன். பின் உன்னை வெல்லவேண்டும் என விழைந்தேன். உன் சூழ்திறன் கண்டபின் நீ உடனிருக்க வேண்டுமென கருதினேன். ஆனால் இந்த மலர்ச்சோலைக்குள் நுழைந்தபோது அவையெல்லாம் பொய் என உணர்ந்தேன். நான் உன்னால் மட்டுமே நிறைவடைய முடியும். அவ்வளவுதான்” என்றான் கீசகன். “என் கனவுகளில் நீயே நிறைந்திருக்கிறாய்.” அவள் “ம்” என்றாள். அவன் ஒரு கணம் தயங்கி “ஆம், உன்னளவே அந்த அடுமனையாளனும் என்னுள் இருக்கிறான்” என்றான்.\nஅவ்வெண்ணத்தால் அதுவரை இருந்த அத்தனை உணர���வெழுச்சிகளையும் இழந்து எரிச்சல் கொண்டான். “ஏன் நாம் பேசிக்கொண்டே இருக்கிறோம்” என்றபடி அவள் தோளில் கைவைத்தான். மீண்டும் அவன் உள்ளம் கிளர்ந்தெழுந்தது. “உன்னிடம் நான் வெறிகொள்வதே இப்பெருந்தோள்களினால்தான்” என்றபடி அவளை வளைத்துக்கொண்டான். அக்கணமே அவன் அனைத்தையும் உணர்ந்தான்.\nமுதல்புள் ஒலி எழுவதுவரை பிரீதை கீசகனின் அறையில் காத்திருந்தாள். புள்ளொலி மீண்டும் ஒலித்ததும் எழுந்து சென்று வெளியே பார்த்தாள். விடிவெள்ளியைக் கண்டதும் அவள் நெஞ்சு படபடக்கத் தொடங்கியது. அறியா உள்ளுணர்வால் அவள் கீசகன் உயிருடனில்லை என்பதை உணர்ந்தாள். அவ்வெண்ணத்தை அது எழுந்ததுமே தள்ளி விலக்கினாள். மீண்டும் அறைக்குள் வந்து கைகளால் முகவாயைத் தாங்கியபடி அமர்ந்திருந்தாள்.\nஅவ்விரவில் பலமுறை விழித்து விழித்து அமர்ந்து அவள் கண்ட கனவுகளை எண்ணித் தொகுக்க முயன்றாள். எப்போதும் அவள் அடையும் கனவு மீண்டும் மீண்டும் வந்தது. கீசகனுடன் அவள் புணரும்போது அவன் கைகள் இரு பெரும்பாம்புகளென்றாகி அவளைச் சுற்றி இறுக்கி நெரிக்கத் தொடங்கும். நதிச்சுழியில் என அவள் மூழ்கி மூச்சுத்திணறி இறுதிக் கணத்தில் விழித்துக்கொள்வாள். அன்று அக்கனவில் அவள் கீசகனின் விழிகளை தெளிவாகக் கண்டாள். ஒருகணம், அல்லது அதற்கும் குறைவு. அவளை உடல்விதிர்க்கச் செய்தது அந்த நோக்கு.\nஅதை மீண்டும் நினைவிலோட்டியபோது அதுவரை இருந்த அத்தனை திரைகளையும் விலக்கி அவனை அவள் நன்கறிந்தாள். அவ்வறிதல் அவளை தளரச்செய்தது. நீள்மூச்சுடன் உடலை அசைத்து அசைத்து அமர்ந்தாள். பெரிய பொருளொன்றை மூட்டைக்குள் செலுத்துவதுபோல அவ்வசைவால் அந்த அறிதலை தன்னுள் அமைத்துக்கொள்ள முயன்றாள். பின்னர் மெல்லிய நிறைவும் அதன் விளைவான இன்மையுணர்வும் ஏற்பட்டது. அனைத்துப் பதற்றங்களும் மறைய உடல் எடையிழக்க அவள் ஆழ்ந்து துயிலத் தொடங்கினாள்.\nபின்னர் விழித்துக்கொண்டபோது அறைக்குள் காலைவெயிலின் வெளிச்சம் நிறைந்திருப்பதை கண்டாள். திடுக்கிட்டு எழுந்து ஆடையை அள்ளிப்பற்றியபடி சாளரத்தை பார்த்தாள். வெளியே ஓடிச்சென்று காவலனிடம் “படைத்தலைவர் எங்கே” என்றாள். அவன் “அறியேன்” என்றான். “இன்னும் அவர் வரவில்லையா” என்றாள். அவன் “அறியேன்” என்றான். “இன்னும் அவர் வரவில்லையா” என்றாள். அவனிடம் கேட்பதி��் பொருளில்லை என உணர்ந்து இடைநாழி வழியாக ஓடினாள். கீசகனுக்கு அணுக்கமான எவரிடமாவது கேட்கவேண்டும். ஆனால் அவனுக்கு அணுக்கமாக எவரும் இல்லை என்று உடனே தெரிந்தது.\nமலர்ச்சோலை முகப்பில் நின்றிருந்த காவலனிடம் “படைத்தலைவர் எப்போது வெளியே சென்றார்” என்றாள். “வெளியே செல்லவில்லை” என்றான் அவன். “வேறு எவர் வெளியே சென்றார்கள்” என்றாள். “வெளியே செல்லவில்லை” என்றான் அவன். “வேறு எவர் வெளியே சென்றார்கள்” என்றாள். “எவரும் செல்லவில்லை” என்றான். அவள் உள்ளே சென்றபோது மரங்களுக்கிடையே இருந்து மெல்லிய சீழ்க்கை ஒலி கேட்டது. அவள் தன் கணையாழியை காட்டியதும் புதருக்குள் இருந்து வெளிவந்த கரவுக்காவலன் தலைவணங்கினான். “படைத்தலைவர் எங்கே” என்றாள். “எவரும் செல்லவில்லை” என்றான். அவள் உள்ளே சென்றபோது மரங்களுக்கிடையே இருந்து மெல்லிய சீழ்க்கை ஒலி கேட்டது. அவள் தன் கணையாழியை காட்டியதும் புதருக்குள் இருந்து வெளிவந்த கரவுக்காவலன் தலைவணங்கினான். “படைத்தலைவர் எங்கே” என்றாள். “உள்ளே இருக்கிறார்” என அவன் கையை காட்டினான்.\nஅவள் கால்கள் தடுமாற உள்ளே ஓடினாள். தொலைவிலேயே கொடிமண்டபத்தில் கீசகன் விழுந்து கிடப்பதை அவள் கண்டுவிட்டாள். அருகே செல்லச் செல்ல அவன் சடலமென்றாகிக்கொண்டே வந்தான். அருகணைந்து நின்றபோது அவள் நெஞ்சை பற்றிக்கொண்டாள். கீசகனின் கழுத்து முறிந்து தலை பின்பக்கமாகத் திரும்பியிருந்தது. நெஞ்சில் அறைந்து கதறியழுதபடி அவள் அவன் மேல் விழுந்தாள்.\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 44\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 42\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 71\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 70\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 64\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 62\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 53\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 52\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 48\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 47\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 39\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 38\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 37\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 30\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு– ‘நீர்க்கோலம்’ – 29\nநாட்டார் கதைமரபு- ஒரு கடிதம்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 53\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2019/04/02103706/1235208/Realme-U1-Price-in-India-Cut-Once-Again.vpf", "date_download": "2019-05-27T00:06:18Z", "digest": "sha1:BGEZFPUJVKOJWDGL2KOGY43VDFYDYRKX", "length": 16411, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் மீண்டும் விலை குறைக்கப்பட்ட ரியல்மி ஸ்மார்ட்போன் || Realme U1 Price in India Cut Once Again", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஇந்தியாவில் மீண்டும் விலை குறைக்கப்பட்ட ரியல்மி ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் ரியல்மி பிராண்டு தனது புதிய ஸ்மார்ட்போனின் விலையை மீண்டும் குறைப்பதாக அறிவித்துள்ளது. #RealmeU1\nஇந்தியாவில் ரியல்மி பிராண்டு தனது புதிய ஸ்மார்ட்போனின் விலையை மீண்டும் குறைப்பதாக அறிவித்துள்ளது. #RealmeU1\nஇந்தியாவில் ரியல்மி யு1 ஸ்மார்ட்போனின் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. அமேசான் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ரியல்மி யு1 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nரியல்மி யு1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் அறிமுகமாகும் போது ரியல்மி யு1 மாடல் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி வெர்ஷன் விலை ரூ.11,999 என்றும், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வெர்ஷன் விலை ரூ.14,499 என நிர்ணயம் செய்யப்பட்டது.\nரியல்மி யு1 ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப் ரக நாட்ச், டூயல் கேமரா செட்டப், பிரத்யேக மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட், 6.3 இன்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P70 பிராசஸர் வழங்கப்படுகிறது.\n- 6.3 இன்ச் 2350x1080 பிக்சல் 19.5:9 ஃபுல் ஹெச்.டி. + ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3\n- ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர்\n- 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி\n- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- டூயல் சிம் ஸ்லாட்\n- ஆன்ட்ராய்டு 8.1 சார்ந்த கலர் ஓ.எஸ். 5.2\n- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2\n- 2 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.4\n- 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, ஏ.ஐ., சோனி IMX576 சென்சார்\n- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nஸ்மார்ட்போனின் விலை குறைப்பினை ரியல்மி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. விலை குறைப்பின் படி ரியல்மி யு1 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.9,999 என்றும் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nசட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் 28ந்தேதி பதவிஏற்பு\n30-ம் தேதி மாலை 7 மணிக்கு பிரதமர் மோடி தலைமையிலான மந்திரிசபை பதவியேற்பு\nஅமேதியில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆதரவாளரின் பாடையை சுமந்த ஸ்மிருதி இரானி\nபெரு நாட்டில் 8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்\nபிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nதேர்தல்களில் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம் - டிடிவி தினகரன்\nஃபேஸ்புக்கின் குளோபல் காயின் க்ரிப்டோகரென்சி வெளியீட்டு விவரம்\nப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் சியோமி கேமிங் ஸ்மார்ட்போன்\nவாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் - ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇந்தியாவில் ரூ.4000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nகுறைந்த விலையில் இரண்டு டாப்-எண்ட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த ரியல்மி\nகேட்பாரற்றுக் கிடந்த இந்தியர் விவரங்கள் - சத்தமில்லாமல் அபேஸ் செய்த ஹேக்கர்கள்\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் உருவாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்\nரியல்மி X ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஸ்னாப்டிராகன் 730 பிராசஸருடன் விரைவில் இந்தியா வரும் ரியல்மி ஸ்மார்ட்போன்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/Tsunami.html", "date_download": "2019-05-27T00:19:17Z", "digest": "sha1:32ZW4CLV5K7TC63EMMDNLRUQ2ZWTOVZA", "length": 7004, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை - இலங்கைக்கு பாதிப்பில்லை - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை - இலங்கைக்கு பாதிப்பில்லை\nஇந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை - இலங்கைக்கு பாதிப்பில்லை\nநிலா நிலான் August 05, 2018 இலங்கை\nஇந்தோனேசியா���ில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் இதனால் இலங்கைக்கு எந்தவிமான அச்சுறுத்தலும் ஏற்பட்டிருக்கவில்லை என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nஇந்தோனேசியாவின் லம்பாக் என்ற தீவின் அருகே இன்று 7.0 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nஇதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nஇந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த வீடுகளும், கட்டிடங்களும் குலுங்கியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் காணொளி மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/01/Genocide_26.html", "date_download": "2019-05-27T00:19:38Z", "digest": "sha1:26CGUNFIWUXEQB46XPOQ4JQC47W3AHY6", "length": 8409, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "புதிதாக முளைத்த விகாரைக்கு பாதுகாப்பு? - www.pathivu.com", "raw_content": "\nHome / முல்லைத்தீவு / புதிதாக முளைத்த விகாரைக்கு பாதுகாப்பு\nபுதிதாக முளைத்த விகாரைக்கு பாதுகாப்பு\nடாம்போ January 26, 2019 முல்லைத்தீவு\nமுல்லைத்தீவு – நாயாறு நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் அடாத்தாக அமைக்கப்பட்டுள்ள புத்த விகாரைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.\nகுறித்த கோவில் வளாகத்தில், புத்தர்சிலை அமைக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணைகள், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முல்லைதீவு நீராவியடி பிள்ளையார் கோவிலில் அத்துமீறிய புத்தர்சிலை வழக்கு விசாரணை, பெப்ரவரி 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதோடு, அபிவிருத்தி வேலைகளுக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டது.\nஅத்துடன், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தை மன்றில் ஆஜராகுமாறு பணிப்புரையும் விடப்பட்டிருந்தது.\nஇந்நிலையிலேயே, குறித்த பகுதிக்கு விசேட போலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.இலங்கை இராணுவத்தினரது முகாம் அமைந்திருந்த சூழுலில் தற்போது பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.\nஏற்கனவே விகாரை பணிகள் பூரணப்படுத்த அவசர அவசரமாக திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாவென்ற சந்தேகம் தமிழ் மக்களிடையே எழுந்துள்ளது.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் காணொளி மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/06/ifs.html", "date_download": "2019-05-26T23:16:08Z", "digest": "sha1:OPQHEC73QNSA47JANX3ZKVOVM54PQQ36", "length": 21726, "nlines": 127, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: எதிர்காலத்தில் உலகத்தமிழர்களை காக்க ஒர் வழி (IFS) !!", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nஎதிர்காலத்தில் உலகத்தமிழர்களை காக்க ஒர் வழி (IFS) \n16 பேருக்கு மேல் தீக்குளித்தும்..மனிதசங்கிலி உண்ணாவிரதம் என தொடர்ச்சியாக பல வழிமுறைகளை செய்து பார்த்தும் புதுடெல்லி ஏகாதிபத்தியம் ஒர் மயிற்றையும் நமக்காக புடுங்கவில்லை காரணம் ஆரிய திராவிட கலாச்சார ரீதியான ஒரு ஏளனம் அதை இயக்கும் வட நாட்டான்கள் தமிழர்கள் குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் விலைபோவார்கள் என மிகச்சரியாக கணித்தது தான் ..குறுக்குசால் ஓட்டுவது என்பார்களே அதில் நம்மவர்கள் கைதேர்ந்தவர்கள் என மிகச்சரியாக புரிந்து வைத்தான் நம்மவர்களும் அவர்களுடைய நம்பிக்கை பொய்யாக கூடாதே என்பதற்காக 9 காங்கிரசு சீட்டுகளை வாரி வழங்கிய வள்ளல்கள் அல்லவா\nஅப்படி தேர்ந்தடுத்த காங்கிரசு களவாணிகளும் ஒழுங்காக நம் இனத்தின் குரலை உயர்த்தி பிடித்தார்களா இல்லையே அல்லது இந்த துப்பு கெட்ட அரசியல் ��ியாதிகள் வெளியுறவு துறை அமைச்சர் பதவியை கேட்டு வாங்கினார்களாநம் சொந்த இனத்தின் அப்துல் கலாமையே இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்காமல் விட்டவர்கள் அல்லவா இந்த அரசியல் வியாதிகள்நம் சொந்த இனத்தின் அப்துல் கலாமையே இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்காமல் விட்டவர்கள் அல்லவா இந்த அரசியல் வியாதிகள்இவர்களை சொல்லி குற்றமில்லை வயிற்று வலியும் வேதனையும் அவனவனுக்கு வந்தால் தான் தெரியும்..\nஇவர்களுக்கு தமிழினத்தை புது டெல்லி ஏகாதிபத்தியதிற்கு எம்.பி சீட்டுகளாக மாற்றி யார் அதிக விலைக்கு விற்கிறார்கள் என்பதில் இவர்களுக்குள்ளே அறிக்கை அக்கபோர் சண்டை ஆகியவை\nஏற்படுகின்றன.. புது டெல்லி இந்திக்காரன் வீசி எறியும் எலும்பு துண்டுகளுக்காக பதவி பணம் என ஒரே கொள்கை உடையவர்களாக உள்ளார்கள்இவர்களுக்கு தமிழினத்தை காப்பதெற்கேன்று தனி கொள்கை எதுவும் இல்லைஇவர்களுக்கு தமிழினத்தை காப்பதெற்கேன்று தனி கொள்கை எதுவும் இல்லைஇவர்கள் தமிழினத்தை காப்பார்கள் என அப்பாவித் தமிழர்கள் நம்பி நம்பி ஏமாந்துவிடக்கூடாது.\nபோராட்டம் செய்வதும் சாலைமறியல் செய்வதும் உண்ணாவிரதம் இருப்பதும் மெண்டல்களுக்கான ஒருவழிமுறையே இதை இந்த இந்தி தேசம் நமக்கு புரியவைத்து விட்டது.. உண்மையான தமிழ் உணர்வாளர்கள் இனி என்ன செய்யவேண்டும் நம்மில் எத்தனை பேருக்கு (IFS) என்ற ஒரு படிப்பு இருக்கிறது என தெரியும்..நம்மில் எல்லொருமே நம் மகன்/மகள் நிறைய சம்பாதிக்க வைக்கும் துறையை தேர்ந்தெடுத்தோமே தவிர நம் இனத்திற்காக நன்மை கிடைக்கும் என தூர நோக்கில் எத்தனை பேர் சிந்தித்தோம்\nஇன்று சசிதரூர்,விஜய நம்பியார்,சிவசங்கர மேனன் ,வயலார்ரவி,அந்தோணி,எம்.கே நாராயணன் ஆகிய மலையாளி கும்பல் ஈழ தமிழனை கொன்று அவன் பிணத்தின் மீது ஆடித்திரிகிறானே நம் திராவிட கழிசடைகள் திமுகாகாரன் அதிமுககாரனை அடிப்பதும் அவன் இவனை அடிப்பதும் ஒருவருக்கு ஒருவர் அடித்து கொண்டு சாகிறோமே ஒழிய தமிழ்நாட்டில் 2 லட்சம் மலையாளிகள் டீ கடை நடத்தி வருகிறார்கள் என அப்போதே புரியவைத்து இருந்தால் சிறிதாவது அடங்கி இருப்பான்\nஇனி எழவு வீட்டில் (ஈழம்) ஆக்கபூர்வமாக சிந்திப்போம் எனக்கு தெரிந்து ஜி.பார்த்தசாரதி என்று தமிழர் ஒருவர் இந்திராகாந்தியின் ஆலோசகராக இருந்த�� ஈழபிரச்சனையை மிகச்சரியாக எடுத்து கூறி அவரை செயல்படுத்தினார்.நரசிம்ம ராவை அனுப்பி சிங்கள் அதிபனை தமிழர்கள் அங்கு மட்டுமல்ல இங்கும் இருக்கிறார்கள் மிரட்டினார்..எனக்கு தெரிந்து தமிழீழ தேசத்தின் குரல் அண்டன் பாலசிங்கம் கூட தன் ஆரம்ப பணிகாலங்களில் பிரிட்டிஷ் தூதுவராலத்தில் மொழி பெயர்ப்பாளராக பணிபுரிந்தார் என படித்துள்ளேன்..மிகச்சாதரண் மொழிபெயர்ப்பாளரான அவரால் தமிழீழ தேசிய போராட்டத்தின் நியாயத்தினை உலகம் முழுமைக்கு சென்று சேர்த்தார் எனில் அதில் உள்ள மகிமை நமக்கு புரிகிறது..இங்கு நாம் வெளிப்படையாக பேசுவது போல் உலகத்திடம் பேச முடியாது.. உதாரணதிற்கு நான் திரி கோணமலையை தருகிறேன் நீ என் தமிழீழ தேசியத்தினை அங்கீகரி என. இங்கு ராஜ தந்திர மொழி என்று ஒன்று உண்டு ..அதை தூதரகத்தில் பாலசிங்கம் பார்த்து பழகினார் அதனால் அவரால் சுலபமாக செயல்படுத்த முடிந்தது\nஇனி நம் இனத்திற்கு செய்யவேண்டியது அதுவே வரும் நவம்பர்/டிசம்பர் மாதங்களில் (IFS)- INDIAN FOREIGN SERVICE EXAM படிப்பிற்கான நுழைவுதேர்வு வருகிறது இதற்கு தனி தேர்வு என்று ஒன்று இல்லை.. UPSC Civil Services Preliminary Examination 2009 என்ற பொதுதுறை வழியாகவே நடை பெறுகிறது பிறகு திறமைக்கு ஏற்றவாறு தகுதியானவர்கள் IFS படிப்பை தேர்ந்தேடுத்து கொள்ளலாம்.. வீட்டில் 5 பிள்ளைகள் இருந்தால் அதில் ஒருவருக்கு இவ்வாறான நம் இனத்திற்கான தேவை குறித்து தமிழ் உணர்வாளர்கள் உணரசெய்து தேர்வில் பங்கேற்க செய்யலாமே வரும் நவம்பர்/டிசம்பர் மாதங்களில் (IFS)- INDIAN FOREIGN SERVICE EXAM படிப்பிற்கான நுழைவுதேர்வு வருகிறது இதற்கு தனி தேர்வு என்று ஒன்று இல்லை.. UPSC Civil Services Preliminary Examination 2009 என்ற பொதுதுறை வழியாகவே நடை பெறுகிறது பிறகு திறமைக்கு ஏற்றவாறு தகுதியானவர்கள் IFS படிப்பை தேர்ந்தேடுத்து கொள்ளலாம்.. வீட்டில் 5 பிள்ளைகள் இருந்தால் அதில் ஒருவருக்கு இவ்வாறான நம் இனத்திற்கான தேவை குறித்து தமிழ் உணர்வாளர்கள் உணரசெய்து தேர்வில் பங்கேற்க செய்யலாமே தேர்வில் வெற்றி தோல்வி என்ற நிலை காணப்பட்டாலும் 100 கற்கள் எறிந்தால் அதில் ஒரு கல் படாமலா போய்விடும் தேர்வில் வெற்றி தோல்வி என்ற நிலை காணப்பட்டாலும் 100 கற்கள் எறிந்தால் அதில் ஒரு கல் படாமலா போய்விடும்இப்போதே பொது அறிவு மற்றும் துறைசார்ந்த புத்தகங்களை வாங்கி அத்தேர்வுகாக தயார் செய்யுங்கள்..செய���வார்களா\nஇது கடந்த வருட விளம்பரம் ஆனாலும் சில விபரங்களுக்கு\nஈழத்தை எழவு வீடு என்றது ஈரமான உண்மைதான்.\nஉலகத்தின் எங்கேயோ ஒரு மூலையிலாவது , ஒருமுறையாவது தமிழனால் சுயமாக முடிவு எடுக்கக் கூடிய நிலை என்றாவது ஒரு நாளாவது வருமா\nதமிழகத்தின் தலைவன் , தமிழின் காவலன் என்று தம்பட்டம் அடிப்பவரே தான் அடிமையாக இருப்பதாய் சொல்லிவிட்டாரே அப்படியானால் தலைவனானாலும் தமிழன் என்றால் அடிம்மையாகத்தன் இருக்க வேண்டுமா\nமுத்தமிழ் வித்தகர் என்கிறாரே வித்தகர் எப்படி அடிமையாக இருக்க சம்மதிக்கலாம்\nமாற வேண்டியது அரசியல்வாதிகள் அல்ல, மக்கள்.\nவெட்கம் இல்லாமல் ஒரு அடிமைக்கு அடிமையாக இருக்கிறார்களே\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nதமிழர்களின் 1000 கிலோ நகைகளை கொள்ளையடித்த கயவர்கள்...\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல், சிங்கள காடையர்கள் ...\nகண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம்\nரவுடிகள் செய்தால் கொலை, ராணுவம் செய்தால் போர்\nசெந்தழல் ரவி அவர்களின் அட்டகாசம்\nஇந்திய தேசத்தின் அடிமைகள் தமிழர்கள்\n30 வருட கழக ஆட்சிகளின் அன்பளிப்பு இதுதான்.\nஇந்திய அரசியல்-தமிழக இந்திய அரசியல் வியாதிகள்-மக்க...\nஇன்னொரு இறைவன் வரமாட்டான் எங்களைக் காப்பாற்ற – புல...\nஇல்லாத விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு தடை எதற்கு இ...\nவிரைவில் பிரபாகரன் வெளியே வருவார் : பழ.நெடுமாறன்\nபிரபாகரன் இறந்தார் என்று சொல்பவர்கள் ஏன்\nவணங்காமண் கப்பலிலுள்ள பொருள்கள் மக்களைச் சென்றடையவ...\nஎம் தலைவர் சாகவில்லை..செல்லப்பா அவர்கள் பாடிய பாடல...\nநான் இலங்கை தமிழர்களுக்கு விரோதி என்று சொன்னால் தம...\n'சானல் - 4' , காணொளி, தமிழ் மக்களை அழிப்பதே இலங்கை...\nமதுரையில் ஒலித்த அந்தக் குரல் டெல்லி வரை கூட்டணிக்...\n\"தேசிய வெட்கக் கேடு\" மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nகொல்லப்பட்டது மாவீரன் பிரபாகரன் அல்ல\nஉலகத் தமிழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நாசகார...\nதமிழர்களை, தடுப்பு முகாம்களில் சட்டவிரோதமாக தடுத்த...\nம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அத...\nஇலங்கை இனவெறி அரசால் 30 தமிழர்கள் பட்டினியால் சாவு...\nகடல் எல்லை குறித்து இலங்கை- இந்தியா இடையில் சர்ச்ச...\nஈழத்தமிழர் பிள்ளைகள் கல்விக்காக நிதியுதவி: நடிகர் ...\nஇறுதிப் போரில் தமிழர்களை புல்டோசர் ஏற்றி கொன்றனர்...\nமலையாளிகளுக்கு ஏன் பச்சபாண்டிகள் மீது இவ்வளவு காண்...\nதமிழர் விரோதப் போக்கு: ம‌த்‌திய அரசு விலை தரவேண்...\nஇலங்கையின் ஒருமைப்பாடு என்பது தமிழர்களின் அவல நிலை...\nஅடுத்த கட்ட போராட்டம் குறித்து விரைவில் பிரபாகரன் ...\nதமிழா... உன் கதி இதுதானா\nஇனம் தின்னும் ராஜபக்சே: கவிஞர் வைரமுத்து\nஇந்தியாவுக்கு ஆப்பு வைக்க சீனா ரெடி\n''இளைஞர்களின் ரோல் மாடல் பிரபாகரன்''\nபலாலி உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் பாரிய குண்டுவெ...\nஈழத்தமிழன் எங்களது இளைய சகோதரன், மலேசிய தமிழன் மூத...\nமாய அருட்பிரகாசம்(MIA ) SKY செய்திச் சேவைக்கு வழங்...\nகருணாநிதியும், மன்மோகனும் ஒரு நாள் ஈழத்தமிழனாக இரு...\nCNN-காணோளி, மனித நேயமற்ற மிருகங்கள் யார்\nஎம்.ஜி.ஆர். இரட்டை வேடத்தில் வருவது போல\nகனடா ஆங்கில தொலைக்காட்சியான tvo ல் நடைபெற்ற debate...\nஎதிர்காலத்தில் உலகத்தமிழர்களை காக்க ஒர் வழி (IFS) ...\nவிடுதலைபுலிகள் இலங்கையே பிடிக்க நினைத்தார்களாம்\nசாட்சிக்கான நேரம் - த டைம்ஸ் ஆன்லைன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php?option=com_info&id=451&task=info&lang=ta", "date_download": "2019-05-27T00:07:07Z", "digest": "sha1:6E443DCXKEETVFICSWEX2DN44OB7G4WI", "length": 10912, "nlines": 128, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை பிரயாணங்கள், சுற்றுப் பயணங்கள் மற்றும் ஓய்வு பிரயாணம் செய்தல் புகையிரத நிலையங்களில் ஓய்வறைகளைப் பெற்றுக்கொள்ளல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nபுகையிரத நிலையங்களில் ஓய்வறைகளைப் பெற்றுக்கொள்ளல்\nசேவையைப் பெற்றுக்கொள்ள பூர்த்தி செய்ய வேண்டிய விசேட அவசியப்பாடுகள்\nகண்டி பொலநறுவை மட்டக்களப்பு அநுராதபுரம் மிஹிந்தலை திருகோணமலை மற்றும் காலி ���கிய புகையிரத நிலையங்களில் ஓய்வறைகள் உள்ளன. புகையிரத நிலைய அதிபரினூடாக அறைகளை ஒதுக்கிக் கொள்ள முடியூம்.\nபுகையிரத நிலைய அதிபருக்கு அறிவித்து சம்பந்தப்பட்ட கட்டணத்தைச் செலுத்திய பின்னர் சேவையைப் பெற்றுக்கொள்ளலாம்.\nஎந்தவொரு நாளிலும் எந்தவொரு நேரத்திலும் (00.00 இல் இருந்து நள்ளிரவூ 12.00 வரை)\nசேவையைப் பெற்றுக்கொள்வதற்கான கட்டணம் (நாளொன்றுக்கு)\nதனி அறை - ரூ.350.00\nசோடி அறைக்கு மேலதிக ஒருவருக்கு- ரூ.150.00\nகுடும்பமொன்றுக்கான அறை (அநுராதபுரம்)- ரூ.1300.00\nகுடும்பமொன்றுக்கான அறை (ஏனைய இடங்கள்)- ரூ.1000.00\nசேவையைப் பெற்றுக்கொள்ள எடுக்கும் காலம்\nசேவையைப் பெற்றுக்கொள்ள சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:\nசேவையை வழங்குதல் தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டிய உத்தியோகத்தர்கள்:\nபுகையிரத நிலையத்திற்குப் பொறுப்பான நிலைய அதிபர்கள்\nபதவி புகையிரத நிலையம் தொலைபேசி இலக்கம்\nபுகையிரத நிலைய அதிபர் கண்டி +94-08-12222271 -\nபுகையிரத நிலைய அதிபர் பொலநறுவை +94-02-72222271 -\nபுகையிரத நிலைய அதிபர் மட்டக்களப்பு +94-06-52224471 -\nபுகையிரத நிலைய அதிபர் அநுராதபுரம் +94-02-52222271 -\nபுகையிரத நிலைய அதிபர் மிஹிந்தலை +94-02-52266616 -\nபுகையிரத நிலைய அதிபர் திருகோணமலை +94-02-62222271 -\nபுகையிரத நிலைய அதிபர் காலி +94-09-12234945 -\nதபால் பெட்டி இல். 355,\nதொலைநகல் இலக்கங்கள்:+94 11 2 446490\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2017-03-22 11:59:57\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலை���் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/11/17", "date_download": "2019-05-27T00:27:08Z", "digest": "sha1:IWUVU32GGACE4KQPHJAKBY77RDYKRTSF", "length": 8948, "nlines": 105, "source_domain": "www.puthinappalakai.net", "title": "17 | November | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\n7 பேரையும் விடுவிக்க உதவுங்கள் – சோனியாவுக்கு நீதிபதி தோமஸ் கடிதம்\nராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளன் உட்பட 7 பேரும், மன்னிப்பு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட வேண்டும் என்று, இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான கே.டி.தோமஸ் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 17, 2017 | 12:57 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பு 27ஆம் திகதி வெளியாகும்\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பு எதிர்வரும் நொவம்பர் மாதம் 27ஆம் நாள் வெளியிடப்படும் என்றும் சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 17, 2017 | 12:39 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஎட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\n2009 நொவம்பர் மாதம் 17ஆம் நாள். முள்ளிவாய்க்கால் பேரழிவு, தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் சமூக வாழ்வைப் புரட்டிப் போட்டிருந்த சூழல���ல் தொடங்கிய ஓட்டம் இது.\nவிரிவு Nov 17, 2017 | 9:33 // புதினப்பணிமனை பிரிவு: அறிவித்தல்\nதிருகோணமலை எண்ணெய் களஞ்சியங்களால் ஆசியாவுக்கே விநியோகிக்கலாம் – சரத் அமுனுகம\nதிருகோணமலையில் உள்ள எண்ணெய்க் களஞ்சியத் தொகுதி முழுமையாக இயங்கச் செய்யப்பட்டால், ஆசியப் பிராந்தியத்துக்கே எண்ணெய் விநியோகத்தை சிறிலங்காவினால் மேற்கொள்ள முடியும் என்று சிறிலங்காவின் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 17, 2017 | 3:59 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇரகசிய தடுப்பு முகாம்களில் யாரும் இல்லை – கைவிரித்தார் சிறிலங்கா அதிபர்\nசிறிலங்காவில் தற்போது எந்த இரகசியத் தடுப்பு முகாமும் இல்லை, அவ்வாறான இடங்களில் எவரும் தடுத்து வைக்கப்பட்டிருக்கவும் இல்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 17, 2017 | 1:17 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள்\t0 Comments\nகட்டுரைகள் தாக்குதல்களை முன்னரே அறிந்திருந்தார் சிறிலங்கா அதிபர் – கிளம்பும் புதிய சர்ச்சை\t0 Comments\nகட்டுரைகள் 2019 இந்திய தேர்தலில் காவியா - தமிழா\nகட்டுரைகள் இலங்கையில் அழிக்கப்படும் பெருங்கற்கால தமிழர்களின் தொல்லியல் ஆதாரங்கள்\t1 Comment\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=91673", "date_download": "2019-05-26T23:57:12Z", "digest": "sha1:FVKL5O4B33IW65I6JXGIBXRKSHXNCQ33", "length": 1538, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "நிகழ்கால நரகத்தில் வாழும் ஏமன் குழந்தைகள்!", "raw_content": "\nநிகழ்கால நரகத்தில் வாழும் ஏமன் குழந்தைகள்\nஏமனில் நடக்கும் உள்நாட்டுப் போர் குறித்துப் பேசியுள்ள யுனிசெஃப் இயக்குநர் கீர்ட் கேப்பிலர், `ஏமனில் உள்ள குழந்தைகளைப் பொறுத்தவரை அது வாழும் நரகம். நாம் தொழில்நுட்பத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கும் வேளையில் இவர்களின் நிலை மிக மோசம். ஏமனில் 12 நிமிடத்துக்கு ஒரு குழந்தை பசியின் கொடுமையால் இறந்து வருகிறது’ என்றார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/04/blog-post_22.html?showComment=1303437872826", "date_download": "2019-05-26T23:02:24Z", "digest": "sha1:Y55NT5VW6UE2YMWOII4RM2KOMMU4AM43", "length": 36340, "nlines": 447, "source_domain": "www.tamilvaasi.com", "title": "தனபாலு...கோபாலு.... அரட்டை! பெரியார் பஸ் ஸ்டாண்டில் | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: சிரிப்பு, சினிமா, தனபாலு...கோபாலு...., நகைச்சுவை, பேட்டி\nதனபாலு: டேய்....கோபாலு....கோபாலு.....கோபாலு....இப்டி கத்ரனே....ஒன் காதுல விழுதா\nகோபாலு: அண்ணே....அண்ணே.... வந்துட்டேன்..திட்டாதிங்க....என்ன விசயம்னே\nதனபாலு: ஒனக்கு விஷயந் தெரியுமா நம்ம ஆனந்தியக்கா இருக்காங்கள்ள, அவங்க வலைச்சரத்துல நம்பள பத்தி ரொம்ப பெருமையா சொல்லியிருக்காங்கடா...\n நாம ரெண்டு பெரும் அரட்டையடிக்றது இம்புட்டு பேமசு ஆயிருச்சா\n மண்டைய இப்படி கரிச்ச மண்டையா வெட்டியிருக்க\nகோபாலு: ஓ... அதுவாண்ணே... வெய்ய காலம் ஆரம்பிருச்சுல... அதான் முடிய ஒட்டா வெட்டிட்டேன்... வேர்த்து நசனச ன்னு ஆயிரும் அதான்...\nதனபாலு: ஓ..ஓ... என்னடா மண்டைய பிளக்கற இந்த வெயில் நேரத்துல ரெண்டு நாளா நம்ம ஊர்ல சாயங்காலமா மழை பெய்ர ரகசியம் இதுதானோ....\n சும்மா நக்கல் பண்ணாதிங்க... வேற ஏதாவது விஷயம் இருந்தா பேசுங்க...\nதனபாலு: டேய் தம்பி.... இந்த ஜனதா சு. சாமி கொசு தொல்ல தாங்க முடியலடா...\nகோபாலு: என்ன கொசு தொல்ல.... தெளிவா சொல்லுங்களேன்...\nதனபாலு: நம்ம தமிழ் நாட்டுக்கு தேர்தல் முடிஞ்சு இன்னும் யார் ஆட்சிய பிடிக்கப் போறாங்கன்னு தெரியல... அதுக்குள்ள இன்னும் ரெண்டு வருஷத்துல தமிழ் நாட்டுல ஆட்சி கவுந்து மறு தேர்தல் வர��ம்னு ஆருடம் சொல்றார்டா. ஒரு பேப்பர்ல முக்கிய நியூஸ் ஆ போட்டிருக்காங்க..\nகோபாலு: ம்க்கும்... அந்த ஆளையும் மனுசனா மதிச்சு பேப்பர் காரங்க நியூஸ் ஆ போட்டிருக்காங்க பாரு... ரொம்ப கொடுத்து வச்ச மகராசண்டா சு.சா. கொசு.\nதனபாலு: கலைஞர் ஆட்சி முடியப்போகுது.... எல்லா கருத்து கணிப்பும் அப்படித்தான் சொல்லுது... தமிழ் நாட்டுல சென்னைய தவிர எல்லா பக்கமும் கரண்ட் கட் பண்ணி தங்களோட செல்வாக்க கொறச்சிக்கிட்டாங்களே...\n கரண்ட் கட்டும் அவங்களோட பின்னடைவுக்கு காரணம் தாண்ணே... சரிண்ணே...இந்த மேட்டாரு எல்லாத்துக்கும் தெரிஞ்சது தானே... இதுல புதுசா என்ன சொல்ல போறீங்க...\nதனபாலு: டேய்...இந்த கரண்ட் கட் வேலைய புதுசா சென்னையிலும் ஆரம்பிசுட்டாங்களாம்டா... தெனமும் ஒரு மணி நேரம் கரண்ட்ட புடுங்கராங்கலாம்....\n லவ் பண்றவிங்க எப்படி எப்படியோ லவ் பன்றாங்கே... ஆனா கோவையில ஒருத்தன் ஆறு மாசமா காதலிய பாக்காமலே லவ் பண்ணியிருக்கான். ஆனா, காதலிய நேர்ல பாத்ததும்..... பாத்ததும்....ம்ம்ம்\nதனபாலு: என்னடா,,,, விஷயத்த முழுசா சொல்லாம முழுங்குற....\nகோபாலு: அவன் காதலிய பாத்ததும் என்ன நெனச்சான்னு தெரியல.... ரயில்ல விழுந்து செத்துட்டானாம்.... ஏன் ரயில்ல விழுந்தான்னு அந்த பொண்ணுக்கு தெரியலையாம்... போலிஸ் விசாரிசிக்கிட்டு இருக்குது...\nதனபாலு: வடிவேலு.... திமுக வுக்கு ஆதரவா ஊர் ஊர்ரா பிரச்சாரம் பன்னுனார்ல... அவருக்கும் அவர் கூட உதவியா வந்தவங்களுக்கும் சேத்து ஆன செலவு எவ்வளவு தெரியுமா\nதனபாலு: அது தான் இல்லை... வெறும் ஒரு லட்சத்து பண்ணிரெண்டாயிரம்னு கணக்கு காம்சிருக்காங்க...\n அது வேட்பாளர் செலவுல காமச்ச கணக்கு... ஆனா ஒவ்வொரு தொகுதி முக்கியமான ஆட்கள் மூலமா சில கோடிகள் கை மாறியிருக்காம்.\nதனபாலு: டேய் நம்ம ஊரு சிரிப்பு நடிகர் கஞ்சா கருப்பு அப்பா ஆயிட்டாருடா..\nதனபாலு: பையன் பொறந்திருக்கானாம்... சென்னையில சூட்டிங்கில் இருந்து உடனே பறந்து வந்துட்டார் மதுரைக்கு...\nகோபாலு: அப்புறம் பாக்கனும்னு ஆச இருக்காத பின்ன... அண்ணே நேத்து முன்னாள் ஒலக அழகி ஐஸ் ஓட நாலாவது வெட்டிங் டேவாம்... ரொம்ப சிம்பிளா கொண்டாடியிருகாங்க...\nதனபாலு: ஏண்டா... இம்புட்டு வருத்ததோட சொல்ற...\nகோபாலு: ஒரு காலத்துல என் கனவு கண்ணி அவங்க... இப்ப இன்னொருதரோட நிஜ கண்ணியா ஆயிட்டாங்க.\nதனபாலு: சரிடா... தம்பி... ரொம்ப பீல் பண்ணாத...ஒ���க்கும் ஒருத்தி பொறந்திருப்பாடா அவ யார்ன்னு கண்டுபிடிச்சு கனவு காண் டா.\n நம்ம சிம்ரன் மாதிரி இன்னொரு ஹீரோயின் தமிழ்பட உலகத்துக்கு கெடச்சுட்டாங்க.\nதனபாலு: என்னடா சொல்ற...யார சொல்ற...\nகோபாலு: \"கோ \" பட நாயகி, ராதா மகள் கார்த்திகாவை சொல்றேன். அவங்க ஒரு பேட்டியில நீச்சல் உடையில் நடிக்க ரெடின்னு சொல்லியிருக்காங்க...\nதனபாலு: போடா..லூசு... என்னம்மோ பேட்டி கொடுத்தாளாம்... நீச்சல் உடையில நடிக்க ரெடின்னு... மொதல்ல அப்படி நடிக்கட்டும்.... அப்புறம் பாக்கலாம் சிம்ரன் மாதிரியான்னு... என்ன தான் இருந்தாலும் சிம்ரன் மாதிரி யாராலயும் நடிக்க முடியாது...\nகோபாலு: \"சொடக்கு போடு சொடக்கு போடு சொர்ணாக்கா.... மடக்கி போடு மடக்கி போடு மங்காத்தா..\" ஐயோ... இந்த பாட்ட பாடுனாலே ஒரே கிளுகிளுப்பா இருக்கண்ணே இந்த பாட்டு எந்த படத்துல வருது இந்த பாட்டு எந்த படத்துல வருது யார் பாடியிருக்காங்கன்னு சொல்லுங்க பாக்கலாம்\nதனபாலு: அஜித் நடிக்கிற மங்காத்தா படமா இருக்கும்... சரி தானே...\n யார்ன்னு சொல்றதுக்கே வெட்கமா இருக்கண்ணே\nதனபாலு: அடங் கொக்கமக்கா யார்னு சொல்லி தொலைடா\nகோபாலு: பாட்டு பாடினது நம்ம ஷகிலா'ன்னே. ரொம்ப அனுபவிச்சு பாடுனாங்கலாம். படம் பேரு :சன்முகிபுரம்\".\nதனபாலு: அடிங் கொய்யால... அந்த ஓல்ட் பழத்தை சொல்ல இம்புட்டு பில்டப்பாக்கும்...\n அந்த காலத்துல நீங்க பாக்காத பிட்டு படமா... வீட்டுல போட்டு கொடுக்கவா\n சும்மா வெளையாட்டுக்கு அடிச்சேண்டா... ரொம்ப நேரம் பேசிட்டோம்...வீட்டுல அவ தேடுவா....போயிட்டு வர்றேன்.\nகோபாலு: நீங்க எங்கிட்ட மாட்டிக்கிட்டிங்கன்னு தெரிஞ்சு கமுக்கமா கிளம்புறிங்களாக்கும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: சிரிப்பு, சினிமா, தனபாலு...கோபாலு...., நகைச்சுவை, பேட்டி\nநிறைய செய்திகள் தெரிந்து கொள்ள முடிகிறது தொடரட்டும்\n>>கோ \" பட நாயகி, ராதா மகள் கார்த்திகாவை சொல்றேன். அவங்க ஒரு பேட்டியில நீச்சல் உடையில் நடிக்க ரெடின்னு சொல்லியிருக்காங்க...\nஅந்த பாப்பா அதுக்கு சரிப்பட்டு வர மாட்டாப்ல.. ஹி ஹி\nநல்லாவே இருக்குய்யா - செய்தித் தொகுப்பு - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா\nஒரு பதிவில் இவ்வளவு விஷயங்களா..\nகண்மூடி ஓரு ஓரம் நான் சாய்கின்றேன்\nகண்ணீரில் ஆனந்தம் நான் காண்கின்றேன்\n ரெம்ப...... ரெம்ப ...... சின்னபுள்ளதனமா இருக்கு . பரவால்ல தொடருங்க .\nMANO நாஞ்சில் மனோ said...\nநால்லா அலசுங்க அலசுங்க மக்கா...\nMANO நாஞ்சில் மனோ said...\n//கோபாலு: பாட்டு பாடினது நம்ம ஷகிலா'ன்னே. ரொம்ப அனுபவிச்சு பாடுனாங்கலாம். படம் பேரு :சன்முகிபுரம்\". //\nஇது வேற கமுக்கமா நடந்துருக்கா....\n/// விக்கி உலகம் said...\nநிறைய செய்திகள் தெரிந்து கொள்ள முடிகிறது தொடரட்டும்///\n>>கோ \" பட நாயகி, ராதா மகள் கார்த்திகாவை சொல்றேன். அவங்க ஒரு பேட்டியில நீச்சல் உடையில் நடிக்க ரெடின்னு சொல்லியிருக்காங்க...\nஅந்த பாப்பா அதுக்கு சரிப்பட்டு வர மாட்டாப்ல.. ஹி ஹி>>>\nஹி....ஹி..ஹி.... நானும் அப்படித்தான் நெனக்கிறேன்\n///ஒரு பதிவில் இவ்வளவு விஷயங்களா..///\n ரெம்ப...... ரெம்ப ...... சின்னபுள்ளதனமா இருக்கு . பரவால்ல தொடருங்க .///\nஅவிங்க ரெண்டு பெரும் சின்ன புள்ளைங்க தானே....ஹி...ஹி...ஹி...\nநல்லா அலசுனா துணி கிழிஞ்சுறும். ஹி...ஹி...ஹி...\n நம்ம ஆனந்தியக்கா இருக்காங்கள்ள, அவங்க வலைச்சரத்துல நம்பள பத்தி ரொம்ப பெருமையா சொல்லியிருக்காங்கடா...//\nஆஹா... அமெரிக்க வெள்ளை மாளிகையிலும் இது தொடர்பாக பேசுறாங்க என்றால், நம்ம தனபாலு அரட்டையிலும் பேசத் தொடங்கிட்டாங்களே\nஓ... அதுவாண்ணே... வெய்ய காலம் ஆரம்பிருச்சுல... அதான் முடிய ஒட்டா வெட்டிட்டேன்... வேர்த்து நசனச ன்னு ஆயிரும் அதான்...//\n லவ் பண்றவிங்க எப்படி எப்படியோ லவ் பன்றாங்கே... ஆனா கோவையில ஒருத்தன் ஆறு மாசமா காதலிய பாக்காமலே லவ் பண்ணியிருக்கான். ஆனா, காதலிய நேர்ல பாத்ததும்..... பாத்ததும்....ம்ம்ம்//\nஏன் ஒரு தலைக் காதலாக இருக்குமோ\nதனபாலு கோபாலு அரட்டை.... அரசியல் அலசல்கள், வெய்யில் கால தலை வெட்டு நக்கல், நவீன பிட்டு படம், வலையுலக தகவல், சினிமா கொசுறு எனப் பல வகைகளிலும் மதுரை மண் வாசனையுடன் மலர்ந்திருக்கிறது,\nமொத்தமா எல்லாத்தையும் கலவையா கொடுத்து அசத்திட்டீங்க...\nஅருமையான எழுத்து நடை. விறுவிறுப்பான தொகுப்பு. அசத்துங்க.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்\n எழும் பத்து கேள்விகளுக்கு விடை எ...\nகொளுத்தும் வெயிலுக்கு என்ன சாப்பிடலாம்\nஉலக நாயகன் கமலஹாசன் வரலாறு\nஜில்மா, குல்மா, ஜிம்பிளிக்கே ஜோக்ஸ்\nதமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா\nமதுரையில் அழகர் வைகை ஆற்றில் இறங்குதல்...வீடியோ\nமதுரை அழகர் எதிர்சேவை - படங்களுடன்\nநம்ம காசுகளை பத்திரமா பார்த்துக்கங்க\nகருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் (வாழமீனுக்கும் வி...\nBLOG எழுத, படிக்க என்ன Ph.D பட்டமா முடிக்கணும்\nஓட்டு போட இது ரொம்ப முக்கியம்\nஎனக்கும், என் வலைப்பூவுக்கும் அரசியல்வாதி கொடுத்த ...\nவடிவேலுவின் கேப்டன் மீதான நக்கல் பிரச்சாரத் தாக்கு...\nCSK திடுக் திடுக் வெற்றி - வீடியோ ஹைலைட்ஸ்\nகேப்டனையே ரீமிக்ஸ் செய்த கேப்டன் டிவி\nகேப்டனும், கேப்டன் டிவியும் அடிச்ச கூத்து...படங்கள...\nவெற்றியை கொண்டாட தோணிக்கு தெரியவில்லை\nகட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனசை...... பாட்டு புத்தகம்\nராகுல் காந்தியின் ராஜினாமா நாடகம்\nபிரபா ஒயின்ஷாப் – 20052019\nமிஸ்டர் லோக்கல் சினிமா விமர்சனம்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\n அப்போ இதை மட்டும் படிங்க..\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்க���ரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=158139&cat=1316", "date_download": "2019-05-27T00:32:25Z", "digest": "sha1:SCOGMZ3G7NDQHSBZW3GP7ZFMYNN6EJWF", "length": 24731, "nlines": 580, "source_domain": "www.dinamalar.com", "title": "மதனகோபால சுவாமி கோயிலில் பரமபத வாசல் திறப்பு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » மதனகோபால சுவாமி கோயிலில் பரமபத வாசல் திறப்பு டிசம்பர் 18,2018 00:00 IST\nஆன்மிகம் வீடியோ » மதனகோபால சுவாமி கோயிலில் பரமபத வாசல் திறப்பு டிசம்பர் 18,2018 00:00 IST\nபெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மரகதவல்லி தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோயிலில் பரமபத வாசல் வழியாக நம்பெருமான் காட்சி தந்தார். தொடர்ந்து தீபாராதனை நடைபெற்ற பிறகு கோயிலை வலம் வந்தார்.\nமதுரை கூடலழகர் கோயிலில் பரமபத வாசல் திறப்பு\nபத்மாவதி தாயார் கோயிலில் குங்குமார்ச்சனை\nஆண்டாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு\nகோதண்டராமசாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு\nகிருஷ்ணர் அலங்காரத்தில் பத்மாவதி தாயார்\nசிம்ம வாகனத்தில் பத்மாவதி தாயார்\nகஜ வாகனத்தில் பத்மாவதி தாயார்\nபெரிய நாயகியம்மன் கோயிலில் திருக்கல்யாணம்\nபார்த்தசாரதி கோயிலில் 18ம்தேதி சொர்க்கவாசல்\nபழைய பொருட்களுக்கு அடியில் பாம்பு\nதாணுமாலயன் கோயிலில் மக்கள்மார் சந்திப்பு\nஸ்ரீரங்கத்தில் பரமபதவாசல் திறப்பு விழா\n3 ஆண்டுகளுக்கு பிறகு லட்ச தீபம்\nசிவன் கோயிலில் 508 திருவிளக்கு பூஜை\nதிருத்தணி தர்மராஜா கோயிலில் லட்ச தீபம்\nகாஞ்சி முத்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா\nஜம்புகேசுவரர் கோயிலில் யாகசாலை விழா துவக்கம்\nகற்பக விருட்ச வாகனத்தில் பத்மாவதி தாயார்\nதங்க கருட வாகனத்தில் பத்மாவதி தாயார்\nஜம்புகேஸ்வரர் கோயிலில் 2ம் கட்ட கும்பாபிஷேகம்\nமெகா சுவாமி சிலையால் போக்குவரத்து பாதிப்பு\nபெரிய சேஷ வாகனத்தில் பத்மாவதி தாயா���் வீதியுலா\nராமர் கோயில் கட்டுவதற்கு, பெருமாள் கோயிலில் மனு\nமீனாட்சி சொக்கநாதர் கோயிலில் 108 வலம்புரி சங்காபிஷேகம்\nஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு 18-12-2018 நேரடி ஒளிபரப்பு\nகல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் திருப்பாவை சேவித்தல்\n50 கோடி மதிப்புள்ள பழைய 500, 1000 நோட்டுகள்\nகோயிலில் தான் ஆன்மிக சொற்பொழிவு : வாழும்கலை ரவிசங்கர்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதாயை கொன்ற மகன் கைது\nதேசிய பைக் பந்தயத்தில் வீரர்கள் சாகசம்\nதேசிய பேட்மிட்டன்: தெலங்கானா வெற்றி\nமழை வேண்டி அமிர்தவர்ஷினி ராகம் இசைப்பு\nஹீமோபிலியா சங்க வெள்ளி விழா\nவிஷ்ணு சகஸ்ர நாம பாராயணம்\nதேர்தல் தோல்வி: லாலு சாப்பிட மறுப்பு\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமே 30ல் பிரதமராக மோடி பதவியேற்பு\nதேர்தல் தோல்வி: லாலு சாப்பிட மறுப்பு\nபதவி ஏற்பு விழா:பிரதமருக்கு ஜெகன் அழைப்பு\nஸ்லீப்பர் செல் யார்: தினகரன் விளக்கம்\nஹீமோபிலியா சங்க வெள்ளி விழா\nவிவசாய நிலத்தில் தஞ்சமடைந்த புலி\nஅரசியல் கட்சிகள் மீது விமர்சனம் :வி.சி.க நிர்வாகி மீது வழக்கு\nதாயை கொன்ற மகன் கைது\nயானை தாக்கி 2 பேர் பலி: மக்கள் முற்றுகை\nகுடிபோதை டிரைவரால் குழந்தை பலி\nஅந்தஸ்தை இழக்கும் கம்யூனிஸ்ட் | Marxist communist | Fall of CPI(M)\nபாரம்பரியம் மாறா மண் பானை சமையல்\nBJP வெற்றிக்கும் Cong. தோல்விக்கும் இதுதான் காரணம் | BJP Success Congress Failure | Modi\nலோக்சபா தேர்தல் யார் யாருக்கு எவ்வளவு ஓட்டு..\nசிறுபான்மையினரை பாதுகாப்போம்; மோடி சூளுரை\nநாட்டுக்கு நன்றி பிரதமர் மோடி நெகிழ்ச்சி | Narendra Modi | BJP Celebration\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nசூறைக்காற்றால் 4000 வாழை மரங்கள் சேதம்\nதிண்டுக்கல் மல்லிகைக்கு மவுசு இல்லை\nகூடலூரில் சூறைக்காற்று: அனைத்து ரக வாழைகள் சேதம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nதேசிய பைக் பந்தயத்தில் வீரர்கள் சாகசம்\nதேசிய பேட்மிட்டன்: தெலங்கானா வெற்றி\nராமகிருஷ்ணா கிரிக்கெட்: பார்மசி வெற்றி\nமாநில செஸ்; ஆகாஷ் வெற்றி\nமாநில ஐவர் பூப்பந்து போட்டி\n���கில இந்திய கூடைப்பந்து போட்டி\nதேசிய ஜூனியர் பேட்மிட்டன் போட்டி\nமழை வேண்டி அமிர்தவர்ஷினி ராகம் இசைப்பு\nவிஷ்ணு சகஸ்ர நாம பாராயணம்\nவடபழனி கோயிலில் ஆன்மீக சொற்பொழிவு\nரஜினிக்கு வில்லன் சுனில் ஷெட்டி\nதேர்தல் ரிசல்ட் ராதாரவி நையாண்டி| Radharavi speech about election result\nகொரில்லா பட இசை வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/environment/61441-earth-day-5-simple-things-we-can-do-for-our-planet.html", "date_download": "2019-05-27T00:42:22Z", "digest": "sha1:I6QICIK2QM7IXFOCUBYOHAJJ7LE4EKIG", "length": 13304, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "வனவிலங்குகளை காக்கும் ஐந்து வழிமுறைகள் ! | Earth Day : 5 simple things we can do for our planet", "raw_content": "\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\nபாஜக 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்ற போது என்னை கிண்டலடித்தனர்: பிரதமர் நரேந்திர மோடி\nநீங்க இங்க கத்துறது மேற்குவங்கம் வரை கேட்கனும்: அமித் ஷா பேச்சு\nஉதவியாளரின் உடலை சுமந்து சென்ற ஸ்மிருதி இரானி\n30-ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி\nவனவிலங்குகளை காக்கும் ஐந்து வழிமுறைகள் \nஉலக புவி நாள் இன்று (ஏப். 22) கடைப்பிடிக்கப்படுகிறது. \"வன உயிரினங்களை காப்போம்\" என்பது இந்த ஆண்டுக்கான உலக புவி நாளின் மையக்கருத்தாக உள்ளது.\nவனங்கள் அழிப்பு, பருவநிலை மாற்றம், தண்ணீர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் வன உயிரினங்கள் மெல்ல மெல்ல அழிந்துவரும் சூழலில், அவற்றை காக்கும் வழிமுறைகளை இந்நன்னாளில் காண்போம்.\nசைவத்துக்கு மாறுவோம்... உலகம் முழுவதும் மீன்பிடி விசைப்படகுகளில் சிக்கி ஆண்டுதோறும் 6.5 லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இத்துடன் கடலில் கலக்கும் பல்வேறு ரசாயன கழிவுகள், எண்ணெய் கசிவுகளின் காரணமாகவும் பல்லாயிரக்கணக்கான தாவரங்கள் அழியும் நிலை தொடர்கிறது. நாம் அசைவ உணவுகளை கைவிட்டு சைவத்திற்கு மாறுவதன் மூலம், கடல் வாழ் உயிரினங்களை காக்க இயலும்.\nதோல் பொருள்கள் தவிர்ப்போம்... லேதர் பெல்ட்டில் தொடங்கி லேதர் பை வரை, தோல் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பல்வேறு விதமான அலங்கார பொருள்களுக்காக, மாடு, எருது, பாம்பு என பலவிதமான உயிரினங்கள் கொல்லப்படுகின்றன. தோல் தொழிற்சாலை கழிவுகளால் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த அலங்கார பொருள்களை நாம் பயன்படுத்துவது இன்றைய சூழலில் அவசியம்.\nபிளாஸ்டிக் பயன்பாடு குறைப்போம்... பூமிக்கு அடியில் டன் கணக்கில் தங்கும் மக்காத பிளாஸ்டிக், மனித குலத்துக்கு மட்டுமின்றி, விலங்குகளுக்கும் பாதகமாக உள்ளது. பிளாஸ்டிக் பொருள்களை உட்கொள்ளவதன் மூலமும், இவற்றிலிருந்து வெளியாகும் வேதி கதிர்வீச்சுகளாலும் விலங்கினங்கள் சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளை சந்திந்து வருகின்றன.\nபொதுப் போக்குவரத்து... வாகனங்களில் சிக்கி விலங்கினங்கள் உயிரிழப்பது உலக அளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுப் போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்துவதன் மூலம், சுற்றுச்சூழலையும், விலங்கினங்களையும் பாதுகாப்போம்.\nகாகித பயன்பாட்டை குறைப்போம்... காகிதங்கள் தயாரிப்புக்காக, நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மரங்கள் அழிக்கப்படுகின்றன. காடுகள் அழிக்கப்படுவதால், விலங்குகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகின்றது. மேலும் மழை குறைந்து, தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகின்றது. எனவே, காகித பயன்பாட்டை குறைத்து வனவளத்தையும், உயிரினங்களின் வளத்தையும் காக்க உலக புவி நாளான இன்று நாம் உறுதியேற்போம்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\n4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்\nரஞ்சன் கோகோய் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுக்கு அருண்ஜெட்லி கண்டனம்\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்- உதவி செய்ய தயாா்- இண்டா்போல் அறிவிப்பு\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n7. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉ��க புவி தினத்தை முன்னிட்டு ஓவியப் போட்டி \nசெவ்வாய் கிரகத்தில் இருந்து அபிநந்தனுக்கு வந்த வாழ்த்து\nமத்திய அரசுக்கு எதிராக சத்தியாகிரக போராட்டம்: மம்தா அதிரடி\nசூரிய குடும்பத்திற்கு அப்பால் புதிய கோள் கண்டுபிடிப்பு\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n7. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\n542 தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி நிலவரம் :Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\nகடைசி தீக்குச்சி கொளுத்தும் போது இருக்கிற கவனம் முதல் தீக்குச்சி கொளுத்தும் போதே இருக்கணும் - ’கென்னடி கிளப்’ டீசர்\nஆந்திரா : நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/12/03092916/1017096/Thirumavalavan-Speech-Honour-Killing.vpf", "date_download": "2019-05-26T23:00:59Z", "digest": "sha1:Q23SDOAOCVGKN4NCG6DLJ4AXI6SVR4GM", "length": 9030, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆணவக் கொலைகள் : சமூக ஊடகங்கள் வளர்ச்சியால் தடுக்க முடியவில்லை - திருமாவளவன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆணவக் கொலைகள் : சமூக ஊடகங்கள் வளர்ச்சியால் தடுக்க முடியவில்லை - திருமாவளவன்\nஆணவக் கொலைகள் : சமூக ஊடகங்கள் வளர்ச்சியால் தடுக்க முடியவில்லை - திருமாவளவன்\nஆணவ படுகொலை செய்யப்பட்ட நந்தீஷ் மற்றும் ஸ்வாதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், நாட்டில் சாதி வெறியர்களுக்கு எதிராக தனித்தனியாக குரல் கொடுத்துக் கொண்டிருந்த நாம், பல ஆண்டு கால போராட்டத்திற்கு பின்னர் தற்போது தான் இணைந்து குரல் கொ���ுக்க தொடங்கி உள்ளதாக தெரிவித்தார். சாதியத்தை வேரறுக்கும் வரை அனைவரும் ஒன்றிணைந்து இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.\n3 மயில்கள் உயிரிழப்பு - வனத்துறை அதிகாரிகள் விசாரணை\nசிவகங்கை அருகே மேலவாணியங்குடி பெரியகண்மாயில் 3 மயில்கள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது\nதபால் வாக்குகளை பதிவு செய்த காவலர்கள்\nதோ்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள காவலர்கள் தங்களது வாக்குகளை தபால் ஓட்டு முறை மூலம் பதிவு செய்யும் வகையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\n\"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்\" - திமுக எம்.பி. கனிமொழி\nபன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.\nஅம்மன் கோயிலில், தீ மிதி திருவிழா கோலாகலம்\nசென்னை அருகே அங்காள ஈஸ்வரி கோவில் தீமிதி திருவிழா, கோலாகலமாக நடைபெற்றது.\nகுன்னூர் பழக் கண்காட்சி விழா நிறைவு\nநீலகிரி மாவட்டம், குன்னுாரில், 61ஆவது பழக்கண்காட்சி பரிசளிப்பு விழாவுடன் நிறைவுபெற்றது.\nசுற்றுலா பயணிகளைக் கவர வன விலங்குகளின், டிஜிட்டல் புகைப்படம்\nஊட்டியில், வனத்துறை சார்பில், 'சூழல் சுற்றுலா' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\n4 மணி நேரம் தொடர்ந்து ஆட்டோவில் சவாரி - பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு\nசென்னையில் ஆட்டோவில் சவாரி செய்த ரவுடிகளிடம் பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அரிவாள் வெட்டுக்கு ஆளாகியுள்ளார்.\nகழிப்பறைகளாக மாறும் தண்டவாளங்கள் - ரயிலில் அடிபட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு\nசேலம் ரயில்வே கோட்டத்தில் ஆண்டுதோறும் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.\nகோடைகால சிலம்பம் பயிற்சி முகாமின் நிறைவு விழா - சிலம்ப ஆட்டத்தில், மாணவர்கள் சாகசம்\nதிருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நிறைவு பெற்ற கோடைகால சிலம்ப பயிற்சி முகாமில், மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்டியது, காண்போரை கவர்ந்தது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 ச���ாற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=15739?to_id=15739&from_id=2058", "date_download": "2019-05-26T22:57:20Z", "digest": "sha1:EDZISPUQUBNED4V2ROUOSWZLOODKEWHE", "length": 18958, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை விருந்தினராக அழைத்து தமிழக அரசு கௌரவிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி – Eeladhesam.com", "raw_content": "\nவெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக\nபிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்\nசிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா\nதமிழர்கள் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்\nதனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கின்றது பா.ஜ.க. கூட்டணி\nதனி பெரும்பான்மையுடன் குடியரசு தலைவரை சந்தித்தார் மோடி\nஅவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு ஆதரவளிக்க போவதில்லை-மாவை சேனாதிராஜா\nவெற்றி பெற்ற மோடிக்கு சம்பந்தன் கடிதம் – நெருங்கிப் பணியாற்ற விருப்பம்\nதமிழகத்தில் பெரும் கட்சியாக முன்னேறியுள்ள நாம் தமிழர் கட்சி\nகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை விருந்தினராக அழைத்து தமிழக அரசு கௌரவிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி\nசெய்திகள், தமிழ்நாடு செய்திகள் பிப்ரவரி 22, 2018 இலக்கியன்\nஇந்தியாவுக்கு வருகை புரிந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை கௌரவிக்கக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nஎட்டு நாட்கள் சுற்றுப்பயணமாக குடும்பத்துடன் இந்தியா வந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ அவர்களுக்கு உரிய மரியாதை அளித்திராது அவரைப் புறக்கணித்து அவமதிக்கும் மத்தியில் ஆளும் பாஜக அரசின் செயலானது வன்மையானக் கண்டனத்திற்குரியதாகும். மத்தியில் ஆளும் மோடி அரசின் தேவையற்ற இவ்வணுகு முறையினால் சர்வதேச அரங்கில் இந்தியாவின் நன்மதிப்பைக் குலைக்கும் வகையிலான கருத்துருவாக்கங்கள் உருவாகி கடும் கண்டனங்கள் எழுந்��ு வருகின்றன. பிறிதொரு நாட்டின் தலைவர் இந்நாட்டிற்கு வருகைபுரியும்போது அவரை இந்நாட்டின் தலைவர் நேரில் சென்று வரவேற்று உபசரிப்பது என்பது ஓர் பொதுப்பண்பாடு; காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஓர் நாகரீக மாண்பாகும். மேலும், பிறிதொரு நாட்டோடு நல்லுறவைப் பேணவும், அந்நாட்டை எவ்வகையில் மதித்துப் போற்றுகிறோம் என்பதனைக் காட்டவும் இந்நாட்டிற்குக் கிடைக்கும் ஒரு வாய்ப்பாகவுமே சர்வதேச அரசியல் அரங்கங்கள் அதனைக் கணக்கிட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியா வந்துள்ள கனடா பிரதமரை நேரில் சென்று வரவேற்காது புறக்கணித்ததோடு மட்டுமல்லாது அவ்வரவேற்பு நிகழ்வுக்கு ஒரு கேபினட் அமைச்சரைக்கூட அனுப்பாது வேளாண்துறை இணை அமைச்சரான கஜேந்திர சிங்கை அனுப்பியது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும்.\nஅமெரிக்க அதிபராக பதவி வகித்த பராக் ஒபாமா, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அபு தாபி முடி இளவரசர் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் ஆகியோரின் இந்திய வருகையின்போது தானே நேரில் சென்று கட்டித்தழுவி வரவேற்று உபசரித்த பிரதமர் மோடி அவர்கள் கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ வருகையின்போது மட்டும் ஏன் இத்தகையப் போக்கைக் கடைபிடிக்கிறார் என்பது விந்தையாக இருக்கிறது. மேலும், அவரை வரவேற்று ஒரு வாழ்த்துச்செய்திகூட இதுவரை ட்விட்டர் தளத்தில் வெளியிடப்படவில்லை. உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவிலுள்ள தாஜ் மகாலுக்கு கனடா பிரதமர் சென்றபோதும் அந்த மாநிலத்தின் முதல்வர் ஆதித்யநாத் யோகி அவரைச் சந்திக்கவில்லை என்பதிலிருந்து இவையாவும் திட்டமிட்டப் புறக்கணிப்பு வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. இதனால், கனடா நாட்டு ஊடகங்கள் இந்திய நாட்டிற்குத் தனது கடும் கண்டனங்களையும், விமர்சனங்களையும் வைத்து வருகின்றன. இந்தியாவில் வாழுகிற பெருத்தத் தேசிய இன மக்களான தமிழர்களுக்கும், சீக்கியர்களுக்கும் ஆதரவளித்து பெருமளவு முக்கியத்துவம் அளித்து வரும் கனடா நாட்டின் செயல்பாடுகளே இந்திய அரசின் இத்தகையப் புறக்கணிப்புக்குக் காரணம் என்பது வெளிப்படையானது.\nதமிழர்களின் தேசியத் திருநாளாக இருக்கிற பொங்கல் பெருவிழாவிற்கு அரசு விடுமுறை அளித்ததோடு அம்மாதத்தினைத் தமிழ் பாரம்பரிய மாதமாக அறிவித்துத் தமிழர்களுக்குப் பெருமிதம் சேர்த்தது கனடா நாடு என்பது அந்நாடு தமிழர்களுக்கு வழங்கிருக்கும் முதன்மைத்துவதைப் பறைசாற்றும். மேலும், ஆண்டுதோறும் பொங்கல் பெருவிழா அன்று தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து தனது குடும்பத்தோடு பொங்கல் கொண்டாடி வரும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தமிழிலே தெரிவித்து தமிழர்களை உள்ளம் பூரிப்படையச் செய்து பெருமைப்படுத்தி வருகிறார். இதுமட்டுமல்லாது கனடா நாட்டின் 150வது விடுதலைத்திருநாளை முன்னிட்டு அந்நாட்டு தேசிய கீதத்தை தமிழிலும் வெளியிட்டு இந்திய நாடுகூட அளித்திட முன்வராத பெரும் அங்கீகாரத்தைத் தமிழுக்கு வழங்கியிருக்கிறது கனடா நாடு.\nதமிழர்களுக்கு அடைக்கலம் தந்து ஆதரவளித்ததோடு மட்டுமல்லாது உயரிய அங்கீகாரத்தைத் தந்து தமிழர் அடையாளங்களையும், விழாக்களையும் போற்றும் வகையில் நடத்தும் கனடா நாட்டினுடைய பிரதமரைப் பெருமைப்படுத்தி கௌரவிக்க வேண்டியது பத்து கோடித் தமிழ்த்தேசிய இன மக்களுக்கும் தாயகமாக விளங்கும் தமிழக அரசினுடைய தலையாயக் கடமையாகும். ஆகவே, இந்தியா வருகை புரிந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைத் தமிழகத்திற்கு விருந்தினராக அழைத்து பெருமைப்படுத்த வேண்டும் என்பது தமிழ்த்தேசிய இன மக்களின் அவா. இது தமிழர்களுக்கு கனடா நாடு அளித்து வரும் முன்னுரிமைக்காகவும், முக்கியத்துவத்துக்காகவும் நன்றிப்பெருக்கோடு தமிழர்கள் திரும்பச் செய்கிற விரும்தோம்பலாக இருக்கட்டும் என அறிவுறுத்துகிறேன்.. ஆகவே, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து அவரை விருந்தினராகத் தமிழகத்திற்கு அழைத்து விருந்தோம்பல் செய்து பெருமைப்படுத்த வேண்டும் எனத் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் பெரும் கட்சியாக முன்னேறியுள்ள நாம் தமிழர் கட்சி\nலோக்சபா தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை வாங்கியுள்ளது பிரதான கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழ்த்\nமே 18 – வீழ்ந்ததெல்லாம் மீண்டும் எழுவதற்கே என்பதை உலகிற்குக் காட்ட, தமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உ���ுதியாய் வெல்வோம்\nவரலாற்றுப் பெருமைகள் பல வாய்ந்த தமிழர் என்கிற தேசிய இனம் தனித்தன்மை கொண்ட ஒரு இறையாண்மை தேசிய இனமாகும். தாயகத்தமிழகம்,தமிழீழம்\nகூட்டணி வைத்து போட்டியிடமாட்டோம்-சீமான் அறிவிப்பு\nநாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி இல்லை என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். தேர்தல் நெருங்குவதால் எய்ம்ஸ்\nசீமான், தமிழ்நாடு, நாம் தமிழர் கட்சி\nவட்டுவாகல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அச்சுறுத்தல்\nதீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவருக்கு அழைப்பு – கனேடிய பிரதமர் கடும் கண்டனம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nவெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக\nபிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்\nசிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா\nதமிழர்கள் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2-2/", "date_download": "2019-05-26T23:37:17Z", "digest": "sha1:UFSQ4DVMWFOOGQNWHOTKNC77YGGZOVQX", "length": 13049, "nlines": 142, "source_domain": "new.ethiri.com", "title": "இலங்கை குண்டு வெடிப்பில் பிரிட்டனை சேர்ந்த தாய் ,மகன் பலி photo | ethiri .com ...................................................................................", "raw_content": "\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க\nஇலங்கை குண்டு வெடிப்பில் பிரிட்டனை சேர்ந்த தாய் ,மகன் பலி photo\nஇலங்கையில் நேற்று இடம்பெற்ற குண்டு தாக்குதலில் தங்கி இருந்த\nShangri La கொட்டலில் காலை உணவை உண்டு கொண்டிர���ந்த பொழுது திடீரென வெடித்த குண்டில் சிக்கி Alex Nicholson, 11, அவரது தாயார் , Anita, 42 என்பவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர் .இவர்கள் சடலங்கள் பிரிட்டன் எடுத்து வரும் நடவடிக்ககையில் அந்த நாட்டு தூதரகம் ஈடுபட்டுளள்து ,ஆனால் இவர்களது மகளை காணவிலை என தெரிவிக்க பட்டுளள்து ,.மேலும் மூவர் குறித்த நாட்டை சேர்ந்தவர்கள் இதுவரை பலியானதாக இனம் காணப்பட்டுளள்து,இதில் தயார் ஒரு சட்டத்தரணி என கண்டறியப்பட்டுளள்து\nஇலங்கை குண்டு வெடிப்பில் பிரிட்டனை சேர்ந்த தாய் ,மகன் பலி photo\n← நையீரியாவில் பிரிட்டன் பெண் சுட்டுக்கொலை\nஉக்ரைன் அதிபர் தேர்தல்- நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி வெற்றி முகம் →\nமுக்கிய செய்திகள் Breking News\nஅணுஆயுத ,ஐஸ் உடைக்கும் கப்பலை வெள்ளோட்டம் விட்ட ரஷியா -video\nஅமெரிக்கா முதுகு ஈரானில் முறியலாம் - இது தான் அந்த ரகம் - வீடியோ\nஇலங்கை செய்திகள் Srilanka News\nகுண்டு தாக்குதலுடன் தொடர்புடைய 89 பேர் கைது\nரிஷாத் பதியுதீன்,கிசுபுல்லாவிற்கு எதிராக இரு வழக்குகள்\nறிசாத் அமைச்சுப் பதவியை துறக்கவேண்டும் அதாவுல்லாஹ்\nஉடைந்துபோன தாமரைக்கேணி குளக்கட்டு விரைவில் திருத்தப்பட வேண்டும்- முழங்கிய அரசியவாதி\nபெருந்தோட்ட விளையாட்டு திருவிழா- photo\nஆவா குழு வாள்வெட்டு ரவுடிகள் 9 பேர் கைது\nகுளவி தாக்குதலில் 50 பேர் காயம்\nஆலயத்தில் பெண்களுக்கு கருத்தடை மாத்திரையை வழங்கிய முஸ்லீம் நபர்\nகாவ்துறை திடீர் சோதனை - 24 பேர் கைது\nஇலங்கையில் இருந்து இந்தியாவுக்குள் 15 ஐ எஸ் தீவிரவாதிகள் ஊடுருவல்\nமேலும் 20 செய்திகள் படிக்க இதில் அழுத்துங்க Read more\nஇந்திய செய்திகள் India News\nமுதல்-மந்திரியாக தொடர விருப்பம் இல்லை - மம்தா பானர்ஜி\nகாஷ்மீரில் துப்பாக்கியால் சுட்டு ராணுவ வீரர் தற்கொலை\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை\nஉலக செய்திகள் World News\nசிறைக்குள் பயங்கர மோதல் - 29 பேர் கொலை\nபிரிட்டனில் மில்லியனை அள்ளி சென்ற நபர்\nமோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன் -கனடா பிரதமர்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க-help call me-00447536707793\nவினோத விடுப்பு Funny News\nகடல் கொள்ளையர்களை -விரட்டி தாக்கும் கடற்படை - வீடியோ\n23 வயது இளம்பெணுக்கு 63 வயது மில்லியனரின் மீது காதல்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nமிரள வைக்கும் ரஷிய கடல் படை - வீடியோ\nஒற்றை விமானியுடன் பறக்கும் Boeing விமானத்தில் தைரியமாக பயணிக்க ‘தில்’ இருக்கா\nஇலங்கை அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதென்ஆப்பிரிக்கா\nஅதிக சம்பளம் கேட்டதாக வெளியான தகவல் - ஜி.வி.பிரகாஷ் விளக்கம்\nசூர்யா சொன்ன பிறகு தான் ஆறுதலாக இருந்தது - சாய் பல்லவி\nநடிகரிடம் சிபாரிசு கேட்கும் நடிகை\nஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜாங்கிரி மதுமிதா\nநயன்தாராவின் அடுத்த படம் ரிலீசாகும் தேதி அறிவிப்பு\nநடிகைக்கு தடை போடும் காதலர்\nசினிமாவை விட்டு விலகும் உச்ச நட்சத்திரம்\nநடிகை மீது கோபத்தில் இருக்கும் நடிகை\nநடிகர் கட்டுப்பாட்டில் இருக்கும் நடிகை\nகுற்ற செய்திகள் Crime NEWS\nமயக்க மருந்து கலந்துக் கொடுத்து வெளிநாட்டு பெண் கற்பழிப்பு\nமனைவியை அடித்து கொன்ற கணவன் - கண்ணீரில் உறவுகள்\nதாயை அடித்து கொடுமை படுத்திய மகள் - வீடியோ\nதிருமணம் ஆன ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nயாழில் வாலிபன் அடித்து கொலை - அதிர்ச்சியில் மக்கள்\nமுள்ளி வாய்க்கால் அழுகிறது …\nதீ கொண்டு எழுவாய் …\nகாற்றை காதல் செய்யும் பெண் …\nஓடி வா காதலே …\nபிடித்த வாழ்வில் யாரு இன்று ..\nதென் சீன கடலில் அமெரிக்க கப்பல்\nஅமெரிக்கா ஆசியாவில் கால் பதிக்க இலங்கையுடன் ஒப்பந்தம் video\nஅமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் தாக்குதல்\nமலாபார் பாராட்டோ செய்வது எப்படி - வீடியோ\nசீமான் முழக்கம் Seeman speach\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nதிருப்பூரை அதிரச் செய்த சீமான்\nகாத்தான்குடிசம்பவம் - கருணா செய்த துரோகம் : சத்தியம் சொல்லும் சீமான்\nமே 18 இனப்படுகொலை நாள் - 10ஆம் ஆண்டு நினைவேந்தல் - சீமான்\nமக்களை கொன்ற முஸ்லீம் ஏன் -சீமான் கேள்வி வீடியோ\nசுகப்பிரசவத்தில் கவனமா இருங்க, இல்லாட்டி கர்ப்பப்பை இறங்கிடும்\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பயம்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கர்ப்பம் தரிக்கலாமா\nகர்ப்பம் தரிக்காது இருக்க புதிய வழிமுறைகள்\nகர்ப்பம் அடைந்தவுடன் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/03/blog-post_1441.html", "date_download": "2019-05-26T23:19:30Z", "digest": "sha1:MBWK6QVCTUQR42GGATD3CRURX3AS7XTZ", "length": 11571, "nlines": 113, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: புதுகை சிவா அவர்களின் ஆதங்கம் தமிழ்மணத்தின் மேல்", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nபுதுகை சிவா அவர்களின் ஆதங்கம் தமிழ்மணத்தின் மேல்\nதமிழ் மணமே நீ ஏன் இப்படி தமிழ் உணர்வாளர்களை போட்டு பாடாக படுத்துகிறாய். இவர்கள் யாருக்காக எழுதுகிறார்கள். தன்னுடைய சுய நல்ன்களுக்காகவா எழுதுகிறார்கள், கொஞ்சம் யோசித்து பாருங்கள்.\nதோழா நிலவு பாட்டு வணக்கம்\nதமிழ்மணத்தின் இந்த சிறிய மாற்றம் மன வருத்தமே அளிக்கிறது.\n1.செய்தி பிரிவில் பதிவுகள் அதிக நேரம் இருப்பதில்லை.\n2.புதிய பதிவின் முந்தைய பதிவு இந்த மாற்றதால் தெரிவதில்லை.\n3.செய்தி பிரிவில் அளிக்கப்படும் பதிவுகள் சொற்ப நேரமே இருப்பதினால் இதனால் வாசகர் பரிந்தரையிலோ அல்லது சூடான இடுகையாகவோ மாற வழி இல்லை. இது மிக பெரிய குறை.\nஇருந்த போதிலும் இன்று நான் இட்ட பதிவில் தமிழ்மணத்திற்கு நன்றி கூறியே பதிவு தொடங்கினேன். பொறுத்து பார்போம் இன்னும் பழைய மாறுதல் வரும் வரை.\nபட்டினத்தார் பாடல் ஒன்று நாபகம் வருகிறது.\nகுள்ள நரி கூட்டத்திற்க்கு காலம் பதில் சொல்லும்.\nநண்பா ஆடுகள் நிறைந்த உலகம் பாதைகளை பின்பற்றுமே தவிர அவற்றிக்கு பாதை அமைக்க தெரியாது.\nஇதை கண்ணதாசன் பாடலில் காணலாம்.\n\"யாரை எங்கே வைப்பது என்று யாருகும் தெரியல...\nஅட அண்டகாக்கைக்கும் குயிலுக்குக் பேதம் புரியல.\"\nஉடனே போயிட்டு வாங்க. வந்தப்புறம் வந்து யோசியுங்க. முடியுமா, முடியாதானு.\nகொஞ்சம் நக்கலை ஒதுக்கி வச்சிட்டு வாங்க. முடிந்தால் தமிழின உணர்வாளர்களுக்காக குரல் கொடுங்கள். அல்லது ம்ம்ம் ன்னு பொத்திட்டு போங்க.\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nதமிழீழம் மலர்ந்தால் தன்னைவிட மகிழ்ச்சியடைபவர்கள் வ...\nகருணாநிதிக்கும், காங்கிரஸிற்கும் இறுதி ஊர்வலமே இந்...\nதெரு நாய்களுக்கும், சொறி நாய்களுக்கும் ஒரு பகிரங்க...\nஇலங்கை அரசு பிச்சை எடுக்கும் நேரம் வந்தாச்சு\nஈழ யுத்தத்தில் இந்தியப் படையினர் 200 பேர் மரணம்\nகாங்கிரஸுக்கு மருத்துவர் ராமதாஸ் தந்த மரண அடி: சகே...\nகனடாவில் சிறிலங்காப் பொருட்களை புறக்கணிக்கும் போரா...\nஅடங்காமண் நோக்கிப் பயணிக்கும் வணங்காமண் சொல்லும் ச...\nவிரைவான வெற்றிக்கு முயலும் அரசியலும் - நிதானமாக பய...\nஜெ என்ன செய்ய வேண்டும்\nதமிழ்மணத்தில் மேல் என் சந்தேகம் வலுக்கிறது\nலட்சக்கணக்கான தமிழர்கள் திரண்டதால் குலுங்கியது கனட...\nஇலங்கையில் தொடரும் மோதல்கள் ‐ உலக ஊடகங்களின் கவனத்...\nதமிழ் மணத்திற்கு மீண்டும் (புதிய)கோரிக்கை/வேண்டுகோ...\nஇப்படிதாங்க தமிழரை எல்லாம் கடத்தறாங்க இலங்கையில்\nஊடகங்கள் மீது பாயும் \"கோத்தபாய\", - அவுஸ்ரேலிய தொலை...\nதமிழக முதல்வரை தடுமாறவைத்த ஜெயலலிதாவின் உண்ணாவிரதம...\nசோ, சுப்பிரமணிய சுவாமி விழுந்த அடியே, ஜெ உண்ணாவிரத...\nபுலிகள் கடும் தாக்குதல்:700ராணுவத்தினர் பலி\nஇலங்கையில், சிங்கள மக்களுக்கும்-தமிழ் மக்களுக்கும்...\nஇவர்களுடன் இருட்டடிப்பில் தமிழ்மணமும் சேர்ந்து கொண...\nஅப்பாவி தமிழர்கள் படுகொலை: ஐ.நா. கண்டனம்\nஇலங்கையில் உடனடியான போர் நிறுத்தம் அவசியம்: ஐரோப்ப...\nதமிழீழம் மலர்ந்தே தீரும்; பிரபாகரனை அசைக்க முடியாத...\n38 அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹிலறி கிளிண்ட...\nதமிழ்மணத்திற்கு தமிழ் மணத்தின் மேல் புகார் கடிதம்,...\nமைக் தமிழ் மணத்தை விட்டு வெளியேறுகிறாரா\nபுதுகை சிவா அவர்களின் ஆதங்கம் தமிழ்மணத்தின் மேல்\nதமிழ்மணமே ஏன் இந்த விளையாட்டு\nஎவன் செத்தா உனக்கென்ன, மைக்-கிற்கு அறிவுரை\nதமிழ்மணத்தின் மாற்றத்தால் குளிர் காய்வது யார்\nநண்பர் நங்கூரம் அவர்களின் ஆதங்கம் தமிழ்மணத்தில் மே...\nஎல்லாளனின் ஆதங்கம் தமிழ்மணத்தில் மேல்\nஒரு பின்னூட்டம் சிந்திக்க வைக்கிறது\nதம்பி தம்பியென்று தமிழனை நம்பவைத்துத்து…\nதமிழ் மணத்திற்கு ஒரு வேண்டுகோள்\nமனதளவில் தைரியமற்றவர்கள் இந்தப் பக்கத்தை பார்ப்பதை...\nஇலங்கைப் பிரச்சினையே முக்கியம்:தேர்தல் கூட்டணி குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/06/blog-post_3226.html", "date_download": "2019-05-26T23:17:33Z", "digest": "sha1:4S6PWSOO6CECCKEHXU2FAAQZGBONQY2Q", "length": 12500, "nlines": 107, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: இலங்கையின் ஒருமைப்பாடு என்பது தமிழர்களின் அவல நிலை யாரும் வெளிப்படுத்தகூடாது என்பதாம்", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nஇலங்கையின் ஒருமைப்பாடு என்பது தமிழர்களின் அவல நிலை யாரும் வெளிப்படுத்தகூடாது என்பதாம்\nதமிழர் பகுதிகளை பார்வையிடலாம்;ஆனால்----: ஊடகங்களை எச்சரிக்கும் ராஜபக்சே\nஇலங்கையில் விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது. போர் நடந்த பகுதியில் இடம்பெயர்ந்து வாழும் தமிழர்களையும், முகாமில் உள்ளவர்களையும் கண்டு அவர்களின் நிலையறிய ஊடகங்கள் முயர்ச்சித்தன.\nஆனால் இலங்கை அரசு அதற்கு அனுமதி மறுத்து வந்தது. அங்கே போய் என்ன செய்யப்போகிறீர்கள் என்று தொடர்ந்து மறுத்து வந்தது.\nஇந்நிலையில் அதிபர் மகிந்த ராஜபக்சே, பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அலரிமாளிகையில் நடந்த இச்சந்திப்பில்,\n’’தமிழர் பகுதிக்கு சென்று அவர்களின் நிலையை அறிய அனுமதி அளிக்கப்படும். தாங்கள் தாராளமாக சென்று பார்வையிடலாம். ஆனால் ஒன்று தாங்கள் ஒரு போதும் இலங்கை ஒருமைப்பாட்டுக்கு எதிரான செய்திகளை வெளியிடக்கூடாது’’ என்று எச்சரித்துள்ளார்.\nமுகாம்களில் உள்ள அத்துமீறல்களை பற்றி எழுதக்கூடாது என்பதற்காத்தான் அதிபர் இவ்வாறு அறிவித்திருப்பதாக முனுமுனுக்கிறார்கள்.\n//முகாம்களில் உள்ள அத்துமீறல்களை பற்றி எழுதக்கூடாது என்பதற்காத்தான் அதிபர் இவ்வாறு அறிவித்திருப்பதாக முனுமுனுக்கிறார்கள்.//\nஉண்மைதான், இங்கே இந்தியாவில் இருக்கும் அத்துமீறல்களை யாரிடம் சொல்வது\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்���ங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nதமிழர்களின் 1000 கிலோ நகைகளை கொள்ளையடித்த கயவர்கள்...\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல், சிங்கள காடையர்கள் ...\nகண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம்\nரவுடிகள் செய்தால் கொலை, ராணுவம் செய்தால் போர்\nசெந்தழல் ரவி அவர்களின் அட்டகாசம்\nஇந்திய தேசத்தின் அடிமைகள் தமிழர்கள்\n30 வருட கழக ஆட்சிகளின் அன்பளிப்பு இதுதான்.\nஇந்திய அரசியல்-தமிழக இந்திய அரசியல் வியாதிகள்-மக்க...\nஇன்னொரு இறைவன் வரமாட்டான் எங்களைக் காப்பாற்ற – புல...\nஇல்லாத விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு தடை எதற்கு இ...\nவிரைவில் பிரபாகரன் வெளியே வருவார் : பழ.நெடுமாறன்\nபிரபாகரன் இறந்தார் என்று சொல்பவர்கள் ஏன்\nவணங்காமண் கப்பலிலுள்ள பொருள்கள் மக்களைச் சென்றடையவ...\nஎம் தலைவர் சாகவில்லை..செல்லப்பா அவர்கள் பாடிய பாடல...\nநான் இலங்கை தமிழர்களுக்கு விரோதி என்று சொன்னால் தம...\n'சானல் - 4' , காணொளி, தமிழ் மக்களை அழிப்பதே இலங்கை...\nமதுரையில் ஒலித்த அந்தக் குரல் டெல்லி வரை கூட்டணிக்...\n\"தேசிய வெட்கக் கேடு\" மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nகொல்லப்பட்டது மாவீரன் பிரபாகரன் அல்ல\nஉலகத் தமிழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நாசகார...\nதமிழர்களை, தடுப்பு முகாம்களில் சட்டவிரோதமாக தடுத்த...\nம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அத...\nஇலங்கை இனவெறி அரசால் 30 தமிழர்கள் பட்டினியால் சாவு...\nகடல் எல்லை குறித்து இலங்கை- இந்தியா இடையில் சர்ச்ச...\nஈழத்தமிழர் பிள்ளைகள் கல்விக்காக நிதியுதவி: நடிகர் ...\nஇறுதிப் போரில் தமிழர்களை புல்டோசர் ஏற்றி கொன்றனர்...\nமலையாளிகளுக்கு ஏன் பச்சபாண்டிகள் மீது இவ்வளவு காண்...\nதமிழர் விரோதப் போக்கு: ம‌த்‌திய அரசு விலை தரவேண்...\nஇலங்கையின் ஒருமைப்பாடு என்பது தமிழர்களின் அவல நிலை...\nஅடுத்த கட்ட போராட்டம் குறித்து விரைவில் பிரபாகரன் ...\nதமிழா... உன் கதி இதுதானா\nஇனம் தின்னும் ராஜபக்சே: கவிஞர் வைரமுத்து\nஇந்தியாவுக்கு ஆப்பு வைக்க சீனா ரெடி\n''இளைஞர்களின் ரோல் மாடல் பிரபாகரன்''\nபலாலி உயர்பாதுகாப்பு வலயப்பகுதிய��ல் பாரிய குண்டுவெ...\nஈழத்தமிழன் எங்களது இளைய சகோதரன், மலேசிய தமிழன் மூத...\nமாய அருட்பிரகாசம்(MIA ) SKY செய்திச் சேவைக்கு வழங்...\nகருணாநிதியும், மன்மோகனும் ஒரு நாள் ஈழத்தமிழனாக இரு...\nCNN-காணோளி, மனித நேயமற்ற மிருகங்கள் யார்\nஎம்.ஜி.ஆர். இரட்டை வேடத்தில் வருவது போல\nகனடா ஆங்கில தொலைக்காட்சியான tvo ல் நடைபெற்ற debate...\nஎதிர்காலத்தில் உலகத்தமிழர்களை காக்க ஒர் வழி (IFS) ...\nவிடுதலைபுலிகள் இலங்கையே பிடிக்க நினைத்தார்களாம்\nசாட்சிக்கான நேரம் - த டைம்ஸ் ஆன்லைன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/2-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE", "date_download": "2019-05-26T23:39:27Z", "digest": "sha1:YHHWWU6A54ZTOXCMHJ7DILYTITVOX2BC", "length": 2864, "nlines": 58, "source_domain": "selliyal.com", "title": "2-வது குழந்தை இலக்கிய மாநாடு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags 2-வது குழந்தை இலக்கிய மாநாடு\nTag: 2-வது குழந்தை இலக்கிய மாநாடு\nதமிழ் நாட்டில் 2-வது உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு\nகோலாலம்பூர் - 2-வது உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு தமிழ்நாட்டு காந்தி கிராமிய நிகர்நிலைப் பல்கலைகழகத்தில் கூட்டப் பெறுகிறது. வளர்ச்சிக் குன்றிக் கிடக்கும் தமிழ்க் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கு உலகளாவிய முறையில் ஓர்...\nகேசவன் மீதான புகார்: காவல் துறையே விசாரிக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2017/07/07/", "date_download": "2019-05-26T23:17:38Z", "digest": "sha1:2DK73FCRR5FFIYJGR7VSEJJ3EUVQZ4UR", "length": 6182, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2017 July 07Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nகழுத்தில் உண்டாகும் கருமையை போக்கும் இயற்கை வழிகள்\nFriday, July 7, 2017 4:05 pm அழகு குறிப்புகள், சிறப்புப் பகுதி, பெண்கள் உலகம் Siva 0 184\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஆள்குறைப்பு நடவடிக்கை: 4000 பேர் வேலை இழக்கும் அபாயம்\nகேரளா ஸ்டைல் மத்தி மீன் வறுவல்\nசொந்த வீடு அவசியம் ஏன்\nஇன்று தொடங்குகிறது ஜி-20. முதல்முறையாக டிரம்ப்-புதின் சந்திப்பு\nகேட்காமலேயே காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடகா\nசென்னையில் 200 மாநகர பேருந்துகள் திடீர் நிறுத்தமா\nசெம ஆஃபர்: ரூ. 7 ஆயிரத்துக்கு எம்.பி.ஏ., படிப்பு\nFriday, July 7, 2017 1:59 pm கல்வி, சிறப்புப் பகுதி, வேலைவாய்ப்பு Siva 0 248\nஇதயத்துக்கு இதம் தரும் தாமரை விதைகள்\nFriday, July 7, 2017 1:56 pm அலோபதி, ஆயுர்வேதிக், சித்தா, மருத்துவம் Siva 0 179\n���ரே நாளில் மோதும் நயன்தாரா, தமன்னா, டாப்சி படங்கள்\n சந்திரபாபு நாயுடுவுக்கு பதிலடி கொடுத்த ஜெகன்மோகன் ரெட்டி\nமேகாலயா மாநிலத்தில் பணியாற்றிய தமிழக ராணுவ வீரர் மரணம்\nநிதின் கட்காரியின் கோதாவரி திட்டத்திற்கு தமிழக முதல்வர் பாராட்டு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/63172-bjp-has-condemned-pragya-singh.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2019-05-27T00:43:22Z", "digest": "sha1:PMSSCV44WMIKSWAL44CR43L4PIHGTKSL", "length": 10099, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "கோட்சே குறித்த கருத்து : பிரக்யா சிங்கிற்கு பாஜக கண்டனம் | BJP has condemned Pragya Singh", "raw_content": "\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\nபாஜக 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்ற போது என்னை கிண்டலடித்தனர்: பிரதமர் நரேந்திர மோடி\nநீங்க இங்க கத்துறது மேற்குவங்கம் வரை கேட்கனும்: அமித் ஷா பேச்சு\nஉதவியாளரின் உடலை சுமந்து சென்ற ஸ்மிருதி இரானி\n30-ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி\nகோட்சே குறித்த கருத்து : பிரக்யா சிங்கிற்கு பாஜக கண்டனம்\n\"நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர்\" என்று போபால் வேட்பாளர் பிரக்யா சிங் கூறியதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.\nபோபால் வேட்பாளர் பிரக்யா சிங், ‘நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர். அவர் தேசபக்தாராக இருந்தார்; இருக்கிறார்; இன்னும் இருப்பார். கோட்சேவை தீவிரவாதி என்று சொல்பவர்கள் உற்றுநோக்க வேண்டும். அவரை தீவிரவாதி என்பவர்களுக்கு இந்தத் தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்’ என்று இன்று கூறியிருந்தார்.\nஇந்த நிலையில், பிரக்யா சிங்கின் இந்தக் கருத்திற்கு பாஜக செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்மராவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘கோட்சே பற்றி பிரக்யா சிங் கூறிய கருத்தில் பாஜகவிற்கு உடன்பாடு இல்லை. பிரக்யா சிங் தனது கருத்துக்கு பொதுவெளியில் மன்னிப்பு கோர வேண்டும். கோட்சே பற்றிய கருத்து தொடர்பாக அவரிடம் பாஜக சார்பில் விளக்கம் கேட்கப்படும்’ என்று கூறியுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநாதுராம் கோட்சே சிறந்த தேசபக்தர் : பிரக்யா சிங்\nபுதிதாக தோன்றும் ஆர்யா : சாயிஷாவின் பதிவு\nஇ��ைஞனுடன் புது மணப்பெண் ஓட்டம் : உறவினர்களை கட்டிவைத்து உதைத்த கணவன்\nகமலை சட்டை கலையாமல் மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்: தமிழிசை\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n7. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாஜக 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்ற போது என்னை கிண்டலடித்தனர்: பிரதமர் நரேந்திர மோடி\n30-ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n7. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\n542 தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி நிலவரம் :Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\nகடைசி தீக்குச்சி கொளுத்தும் போது இருக்கிற கவனம் முதல் தீக்குச்சி கொளுத்தும் போதே இருக்கணும் - ’கென்னடி கிளப்’ டீசர்\nஆந்திரா : நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=2233", "date_download": "2019-05-26T23:49:33Z", "digest": "sha1:JHGSYW3JJEIYF4MELMADOC6337SNUFYH", "length": 8010, "nlines": 74, "source_domain": "eeladhesam.com", "title": "காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினமான 30 ஆம் திகதி மாபெரும் போராட்டம் – சிவாஜிலிங்கம் அறிவிப்பு – Eeladhesam.com", "raw_content": "\nவெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக\nபிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்\nசிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா\nதமிழர்கள் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்\nதனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கின்றது பா.ஜ.க. கூட்டணி\nதனி பெரும்பான்மையுடன் குடியரசு தலைவரை சந்தித்தார் மோடி\nஅவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு ஆதரவளிக்க போவதில்லை-மாவை சேனாதிராஜா\nவெற்றி பெற்ற மோடிக்கு சம்பந்தன் கடிதம் – நெருங்கிப் பணியாற்ற விருப்பம்\nதமிழகத்தில் பெரும் கட்சியாக முன்னேறியுள்ள நாம் தமிழர் கட்சி\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினமான 30 ஆம் திகதி மாபெரும் போராட்டம் – சிவாஜிலிங்கம் அறிவிப்பு\nசெய்திகள் ஆகஸ்ட் 25, 2017ஆகஸ்ட் 25, 2017 இலக்கியன்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினமான 30ஆம் திகதியன்று வட,கிழக்கின் 8 மாவட்டங்களிலும் மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.\nபுதிய மாகாண கீதம் அறிமுகம், சர்ச்சைகளுடன் நிறைவடைந்த இறுதி அமர்வு\nவடக்கு மாகாண சபையின் ஐந்தாண்டு பதவிக்காலம் நாளை நள்ளிரவுடன் முடிவடையவுள்ள நிலையில் இன்று நடந்த கடைசி அமர்விலேயே வடக்கு மாகாண\n கணக்காய்வு அறிக்கையில் வெளியான தகவல்\nவடமாகாணசபை உறுப்பினர் ஞா.குணசீலனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற கண்ணாடி விநியோகத்தில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக மாகாண பிரதி\nவடமாகாண கொடி:சிங்கள அமைச்சர்களிற்கு கவலை வேண்டாம்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வட மாகாணத்திற்குள் மே 18 ஆம் திகதி வட மாகாண சபைக்கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிடுவது எங்களது\nமட்டக்களப்பில் புதையல் தோண்ட முற்பட்டவர்கள் கைது\nபுதுச்சேரியை விட்டு விலகமாட்டோம் – தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nவெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக\nபிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்\nசிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா\nதமிழர்கள் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு முகங்கொடுத்துள்ளன��்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://france.tamilnews.com/2018/06/08/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-05-26T23:28:28Z", "digest": "sha1:PDYJFCERRFRQBRHNGIIJFHYMNGZ7CYMK", "length": 39305, "nlines": 466, "source_domain": "france.tamilnews.com", "title": "ஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார் - FRANCE TAMIL NEWS", "raw_content": "\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nநாம் கடவுளுக்கு பிறகு அதிகமாக நம்புவது மருத்துவர்களை தான் ஏனெனில் ஒரு உயிரை காப்பாற்றும் சக்தி கடவுளுக்கு பிறகு மருத்துவர்களுக்கு தான் உண்டு . அத்தகைய மருத்துவர்கள் எப்பொழுதும் அவதானமாக பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் .(America Lady Doctor Careless Treatment Latest Gossip )\nஆனால் ஒரு பெண் மருத்துவர் கவன குறைவாக செயற்பட்டதன் மூலம் நூற்றுக்கான நோயாளிகள் பாதிப்படைந்தனர்\nஅமெரிக்காவில் பெண் மருத்துவர் ஒருவர் ஆபரேசன் தியேட்டரில் ஆடிப்பாடிக் கொண்டு கவனக்குறைவாக செயல்பட்டதால் பாதிக்கப்பட்டதாக சுமார் நூறு பெண்கள் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவின் அட்லாண்டாவைச் சேர்ந்த தோல் நோய் மற்றும் முக அழகு சிறப்பு சிகிச்சை நிபுணர் விண்டெல் பூட்டே. இந்த பெண் மருத்துவருக்கு வினோத பழக்கம் ஒன்று இருந்துள்ளது. அதாவது ஆபரேசன் தியேட்டருக்குள் நோயாளிகளுக்கு அறுவைச் சிகிச்சை செய்யும் போது, ஆடிப்பாடிக் கொண்டே செய்வது இவரது வழக்கம்.\nஇது தொடர்பான வீடியோக்களை அவ்வப்போது தனது சமூகவலைதளப் பக்கத்தி���் பூட்டே பதிவேற்றம் செய்து வந்துள்ளார். அந்த வீடியோக்களில் நோயாளிகள் மயக்க நிலையில் படுத்திருக்க, ஆபரேசன் தியேட்டருக்குள் இசைக்கு ஏற்ப பூட்டே நடனமாடுகிறார். பூட்டேவுடன் அங்கிருக்கும் மருத்துவ ஊழியர்களும் சேர்ந்து நடனமாடுகின்றனர்.\nசமூகவலைதளங்களில் வைரலான இந்த வீடியோக்களைப் பார்த்து சம்பந்தப்பட்ட நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். பூட்டே அறுவைச் சிகிச்சை செய்த பல நோயாளிகள் தற்போதும் சில உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.\nஎனவே, அறுவைச் சிகிச்சைக்குப் பிறகான உடல் உபாதைகளுக்கு பூட்டேவின் அலட்சியமே காரணமாக இருக்கலாம் என அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து பூட்டேவுக்கு எதிரான சில பெண்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். 100க்கும் மேற்பட்ட பெண்கள் பூட்டேவுக்கு எதிராக புகார் கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக பூட்டேவோ அல்லது அவரது மருத்துவமனை தரப்பிலோ எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nமனைவியை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி சொத்தை எழுதி வாங்கிய கணவன்\nஎனது பெண்மையை உணர வேண்டுமென்பதற்காக அந்த சிகிச்சை செய்து பெண்ணாக மாறினேன் : சாதனை பெண்\n“ஓ இந்த ஐட்டம் நம்பர் கூட இருக்கிறாரா” கமல் டீசரில் சொன்ன ஐட்டம் நடிகை இவரா \nபலாத்காரம் செய்ய முயன்ற முன்னாள் காதலனின் நாக்கை வெட்டி வீசிய பெண்\nகாதலருடன் நெருக்கமாக இருக்கும் ராய் லக்ஸ்மி : வைரலாகும் புகைப்படம்\nபோதைப் பொருள் வழக்கில் கைதான பெண்ணுக்காக டிரம்ப்பிடம் வாதிட்ட கிம் கர்தாஷியான்..\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விட்ட நடிகைகள்\nThe post ஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார் appeared first on TAMIL NEWS.\nநூற்றுக்கணக்கான மாணவர்களை பதம்பார்க்கும் ஸ்காபிஸ் அலர்ஜி\nமசூதியையும் விட்டுவைக்காத கவர்ச்சி புயல் எமி ஜாக்சன் கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் இதுவரை 832 பேர் மரணம்\nலண்டனிற்கு செல்ல ஆசைப்பட்டு உயிருக்கு போராடிய அகதிகள்\n20 பெண்களை கற்பழித்த 13 வயது சிறுவன்\nபிரான்ஸ் ஆடையகத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு நடந்த கொடுமை…\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடு��்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்ச��ப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nமசூதியையும் விட்டுவைக்கா�� கவர்ச்சி புயல் எமி ஜாக்சன் கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-26T23:25:23Z", "digest": "sha1:HZR6OLZLFG25AVODTAPLCLIJ7EU7AFBB", "length": 8389, "nlines": 144, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "ஞானிக்கு கருணாநிதியின் மேலுள்ள கோபங்கள்! – உள்ளங்கை", "raw_content": "\nஞானிக்கு கருணாநிதியின் மேலுள்ள கோபங்கள்\nஞானிக்கு கருணாநிதியின் மேலுள்ள கோபங்கள்\nஜூலை 18 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் ஞானி இவ்வாறு “ரௌத்ரம் பழகி”யிருக்கிறார்\nசங்கராச்சாரியார் வழக்கு மெத்தன்னமாகி விட்டது போல் தோன்றுகிறது\nதி.மு.க அரசால் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்கத் தேர்தல்களைப் போல மோசடியான தேர்த்ல் இதுவரை நடந்ததேயில்லை.\nஅரசுப் போக்குவரத்துக் கழகங்களின் அலட்சியப் போக்கு\nகருணாநிதி பெங்களூரு செல்வது காவிரிக்காக அல்ல\nசரி, இதற்குத் தோன்றும் எதிர்வினைகள் என்னென்ன என்பதைக் காணுவதற்கு முன்னால் “ஞானியின் எழுத்தில் வெளிப்படும் ஆரிய மனம்” பற்றித் தெரிய வேண்டுமா\nஅவருடைய ரசிகர் மன்றத்திலேயே வாசிக்கலாம்\nPosted in என்ன நடக்குது இங்கே\nசும்மா டெஸ்ட் தான். கொஞ்சம் மாற்றினேன். சரியா வேலை செய்யுதான்னு பார்க்கறேன். அவ்வளவுதான்.\nஇதனைத் தொடர்ந்து வரும் கருத்துக்களை எனக்குத் தெரிவிக்கவும்.\nPrevious Post: அப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nNext Post: ஹிந்து மதத்தின் எதிரி சாதி வேறுபாடுதான்\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nவீட்ல ஃப்ரிட்ஜ் வாங்கின பிறகு, தினமும் நான்கு வகையான சட்னி கிடைக்குது. காலைல வச்சது, நேற்று வச்சது, முந்தாநாள் வச்சது…\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nகாப்பீடு வேறு, முதலீடு வேறு\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 30,818\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,665\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,858\nபழக்க ஒழுக்கம் - 9,138\nதொடர்பு கொள்க - 8,869\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,143\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-05-26T23:31:34Z", "digest": "sha1:UGOPU5KSAI4LDLFHEPWWQ3SZSHEUON7R", "length": 13030, "nlines": 168, "source_domain": "new.ethiri.com", "title": "தீ கொண்டு எழுவாய் …! | ethiri .com ...................................................................................", "raw_content": "\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க\nதீ கொண்டு எழுவாய் …\nதீ கொண்டு எழுவாய் …\nஓல சத்தம் கேட்கிறது ….\nநாளும் நால் உயிர் பலிகள்\nவாள் தீட்டி ஆளும் தலை\nபிடரி அடி கொடுத்திடவே …\nசாலை காப்பு தடுக்கலையே ….\nகண்ணெதிரே உயிர் பிரிய …\nவக்கற்ற அரசு இது …..\nஆட்சி தலை உடைத்தெறிந்து – நல்\nவன்னி மைந்தன் – ( ஜெகன் )\nதீ கொண்டு எழுவாய் …\n← தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாத அரசாங்கம் எதற்கு \nகம்பாதோட்டையில் அமெரிக்கா படைகள் →\nமுக்கிய செய்திகள் Breking News\nஅணுஆயுத ,ஐஸ் உடைக்கும் கப்பலை வெள்ளோட்டம் விட்ட ரஷியா -video\nஅமெரிக்கா முதுகு ஈரானில் முறியலாம் - இது தான் அந்த ரகம் - வீடியோ\nஇலங்கை செய்திகள் Srilanka News\nகுண்டு தாக்குதலுடன் தொடர்புடைய 89 பேர் கைது\nரிஷாத் பதியுதீன்,கிசுபுல்லாவிற்கு எதிராக இரு வழக்குகள்\nறிசாத் அமைச்சுப் பதவியை துறக்கவேண்டும் அதாவுல்லாஹ்\nஉடைந்துபோன தாமரைக்கேணி குளக்கட்டு விரைவில் திருத்தப்பட வேண்டும்- முழங்கிய அரசியவாதி\nபெருந்தோட்ட விளையாட்டு திருவிழா- photo\nஆவா குழு வாள்வெட்டு ரவுடிகள் 9 பேர் கைது\nகுளவி தாக்குதலில் 50 பேர் காயம்\nஆலயத்தில் பெண்களுக்கு கருத்தடை மாத்திரையை வழங்கிய முஸ்லீம் நபர்\nகாவ்துறை திடீர் சோதனை - 24 பேர் கைது\nஇலங்கையில் இருந்து இந்தியாவுக்குள் 15 ஐ எஸ் தீவிரவாதிகள் ஊடுருவல்\nமேலும் 20 செய்திகள் படிக்க இதில் அழுத்துங்க Read more\nஇந்திய செய்திகள் India News\nமுதல்-மந்திரியாக தொடர விருப்பம் இல்லை - மம்தா பானர்ஜி\nகாஷ்மீரில் துப்பாக்கியால் சுட்டு ராணுவ வீரர் தற்கொலை\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை\nஉலக செய்திகள் World News\nசிறைக்குள் பயங்கர மோதல் - 29 பேர் கொலை\nபிரிட்டனில் மில்லியனை அள்ளி சென்ற நபர்\nமோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன் -கனடா பிரதமர்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க-help call me-00447536707793\nவினோத விடுப்பு Funny News\nகடல் கொள்ளையர்களை -விரட்டி தாக்கும் கடற்படை - வீடியோ\n23 வயது இளம்பெணுக்கு 63 வயது மில்லியனரின் மீது காதல்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nமிரள வைக்கும் ரஷிய கடல் படை - வீடியோ\nஒற்றை விமானியுடன் பறக்கும் Boeing விமானத்தில் தைரியமாக பயணிக்க ‘தில்’ இருக்கா\nஇலங்கை அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதென்ஆப்பிரிக்கா\nஅதிக சம்பளம் கேட்டதாக வெளியான தகவல் - ஜி.வி.பிரகாஷ் விளக்கம்\nசூர்யா சொன்ன பிறகு தான் ஆறுதலாக இருந்தது - சாய் பல்லவி\nநடிகரிடம் சிபாரிசு கேட்கும் நடிகை\nஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜாங்கிரி மதுமிதா\nநயன்தாராவின் அடுத்த படம் ரிலீசாகும் தேதி அறிவிப்பு\nநடிகைக்கு தடை போடும் காதலர்\nசினிமாவை விட்டு விலகும் உச்ச நட்சத்திரம்\nநடிகை மீது கோபத்தில் இருக்கும் நடிகை\nநடிகர் கட்டுப்பாட்டில் இருக்கும் நடிகை\nகுற்ற செய்திகள் Crime NEWS\nமயக்க மருந்து கலந்துக் கொடுத்து வெளிநாட்டு பெண் கற்பழிப்பு\nமனைவியை அடித்து கொன்ற கணவன் - கண்ணீரில் உறவுகள்\nதாயை அடித்து கொடுமை படுத்திய மகள் - வீடியோ\nதிருமணம் ஆன ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nயாழில் வாலிபன் அடித்து கொலை - அதிர்ச்சியில் மக்கள்\nமுள்ளி வாய்க்கால் அழுகிறது …\nதீ கொண்டு எழுவாய் …\nகாற்றை காதல் செய்யும் பெண் …\nஓடி வா காதலே …\nபிடித்த வாழ்வில் யாரு இன்று ..\nதென் சீன கடலில் அமெரிக்க கப்பல்\nஅமெரிக்கா ஆசியாவில் கால் பதிக்க இலங்கையுடன் ஒப்பந்தம் video\nஅமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் தாக்குதல்\nமலாபார் பாராட்டோ செய்வது எப்படி - வீடியோ\nசீமான் முழக்கம் Seeman speach\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nதிருப்பூரை அதிரச் செய்த சீமான்\nகாத்தான்குடிசம்பவம் - கருணா செய்த துரோகம் : சத்தியம் சொல்லும் சீமான்\nமே 18 இனப்படுகொலை நாள் - 10ஆம் ஆண்டு நினைவேந்தல் - சீமான்\nமக்களை கொன்ற முஸ்லீம் ஏன் -சீமான் கேள்வி வீடியோ\nசுகப்பிரசவத்தில் கவனமா இருங்க, இல்லாட்டி கர்ப்பப்பை இறங்கிடும்\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பயம்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கர்ப்பம் தரிக்கலாமா\nகர்ப்பம் தரிக்காது இருக்க புதிய வழிமுறைகள்\nகர்ப்பம் அடைந்தவுடன் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=31970", "date_download": "2019-05-27T00:14:54Z", "digest": "sha1:JTGU2SUZZ6HA2E4HZDQTV23U3I65IBF6", "length": 19636, "nlines": 145, "source_domain": "www.anegun.com", "title": "சுகாதார விழிப்புணர்வு இந்தியர்கள் மத்தியில் குறைவாக உள்ளது! டாக்டர் சத்திய பிரகாஷ் – அநேகன்", "raw_content": "திங்கட்கிழமை, மே 27, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஉறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை சொத்துகள் வழி உயர்த்த வேண்டும் \nதுன் சம்பந்தன் பெயரை நீக்கி அடையாளத்தை அழிக்காதீர் – எம் பி ராஜா\nயாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை இனி கிளைக்கு 60 பேர் மட்டுமே – டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன்\nதுன் சம்பந்தன் சாலையின் பெயரை மாற்றக் கூடாது\nபுதிய பரிமாணத்தை நோக்கி இரவா காதல் இயக்குநர் கதிரின் முதல் முயற்சி\nசுங்கை வே ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தை நிலைநிறுத்த கணபதிராவ் துணைபுரிய வேண்டும்\nபாலஸ்தீன மாணவர்களுக்கு உபகாரச் ���ம்பளம்: நான்கு அமைச்சர்கள் வாய் திறக்காதது ஏன்\nமஇகாவில் இணையாவிட்டாலும் இணைந்து பணியாற்றுவோம் செனட்டர் டத்தோ எம் சம்பந்தன்\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019 (ICLLSS 2019) நோக்கத்தை அடைந்தது; முழுமை பெற்றது.\nபுகை நமக்கு பகை – சுத்தம் சுகம் தரும் தென் சிரம்பானில் சமூக விழிப்புணர்வு\nமுகப்பு > சமூகம் > சுகாதார விழிப்புணர்வு இந்தியர்கள் மத்தியில் குறைவாக உள்ளது\nசுகாதார விழிப்புணர்வு இந்தியர்கள் மத்தியில் குறைவாக உள்ளது\nசுகாதார விழிப்புணர்வு இந்தியர்கள் மத்தியில் மிகக் குறைவாகவே உள்ளது. அதனை கருத்தில் கொண்டுதான் எஸ்பி கேர் கிளினிக் தொடர்ந்து இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருவதாக அதன் தலைவர் டாக்டர் சத்திய பிரகாஷ் தெரிவித்தார்.\nசூழ்நிலைக்கு ஏற்ப மனிதர்கள் சுகாதார பிரச்சினையை எதிர் கொள்கிறார்கள். குறிப்பாக அவர்கள் வேலை செய்யும் இடங்களைப் பொறுத்து சுகாதாரமும் அமைகின்றது என அவர் தெரிவித்தார். இளமைக் காலத்தில் தொடர்ந்து வேலை செய்யும் தருணத்தில் நோய்கள் பரவுவதை நமது உடம்பில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி காக்கின்றது. இருப்பினும் அதற்கான சிகிச்சைகளை முறையாக மேற்கொள்ள வேண்டியது அவசியம். இதை நாம் தவற விட்டால் மிகப்பெரிய சுகாதார சிக்கலை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என டாக்டர் சத்திய பிரகாஷ் எச்சரித்தார்.\nலாரி ஓட்டுனர்கள் உட்பட, வீடு கட்டுபவர்கள் குறிப்பாக வறுமைக்கோட்டின் கீழ் இருக்கும் மக்களுக்கு பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் தீர்ப்பதற்கான வழிமுறைகள் எளிதாகிவிடும். நோய் முற்றிய பிறகு அதனை குணப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் போது தான் மிகப்பெரிய சவாலை நாம் எதிர் கொள்கிறோம் என்பதையும் அவர் நினைவுறுத்தினார்.\nஎஸ்பி கேர் கிளினிக் தொடர்ந்து மக்களுக்கு சமுதாய சேவையையும் முன்னெடுத்து வருகின்றது. இலவச மருத்துவ பரிசோதனையின் மூலம் வறுமைக் கோட்டின் கீழுள்ள இந்தியர்கள் பெருமளவில் நன்மை அடைகிறார்கள் என அவர் தெரிவித்தார்.\nரவாங், உலு சிலாங்கூர் பகுதியில் மருத்துவச் சேவைக்கு மிகவும் பிரபலம் பெற்ற கிளினிக்குகளில் ஒன்றான எஸ்பி கேர் கிளினிக்கின் ஏற்பாட்டில் மாபெரும் மருத��துவ முகாம் அனண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஉலு சிலாங்கூர் சுங்கை சோவில் அமைந்துள்ள எஸ்பி கேர் கிளினிக் வளாகத்தில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். ஆண்டுதோறும் இது போன்ற சிறந்த மருத்துவ நடவடிக்கைகளை எஸ்பி கேர் குழுமம் தம்முடைய வாடிக்கையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கி வருகிறது.\nரத்த அழுத்தம், நீரிழிவு உட்பட எல்லா நோய்களுக்கும் சோதனை நடத்தப்பட்டது. இந்த முகாமில் ஒரு ஆம்புலன்ஸ் பற்றி முழுமையான விளக்கமும் அதைத் தவிர்த்து நோய்வாய்ப்பட்டவருக்கு உடனடி முதலுதவி வழங்குவது எப்படி என்பது குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது மிகவும் பாராட்டுக்குரியது என உலு சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூன் லியோங் தெரிவித்தார்.\nதொழில்துறை 4.0 குறித்து இந்திய மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் – கரிஷ்மா ராஜகுமார் வலியுறுத்து\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n1எம்.டி.பி. கேள்விகளுக்கு பதிலளிக்க சொந்த அகப்பக்கத்தை தொடங்கிய அருள்கந்தா\nமார்ச் 8-ல் வெளியாகிறது பாக்காத்தான் ஹராப்பானின் தேர்தல் கொள்கை அறிக்கை\nபேரா மாநில பொதுச் சேவைத் துறை ஆணையத்தில் இந்தியரை நியமிக்காகதது ஏன் \nசவால்மிக்க சாதனை சரித்திரத்தில் இடம் பிடிக்கும் 5600 கிமீ தூரத்தைக் கடக்கும் 9 வீரர்கள் என்பதில், Vijeyant\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், சிவா\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், மணிமொழி வீராசாமி\nமலேசிய உறுமி மேளம் இசை இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் கலை விழா\nபிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியின் அனைத்துலக மகளிர் தினம் கொண்டாட்டம் என்பதில், MADESH.A\nபொதுத் தேர்தல் 14 (276)\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nபினாங்கு மே 23- மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் துணை நின்று தாவரங்களின் வளர்ச்சிக்கு உற்ற வகையில் பங்காற்றுகின்ற தேனீக்களின் அழிவுக்கு மனித குலம் ஒருபோதும் காரணமாக இருத்தல் ஆகாது எ\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-01-05-2019/", "date_download": "2019-05-26T23:38:02Z", "digest": "sha1:VTIIPZWTRUSEOQVECXKPX6BN26ECVV3A", "length": 13692, "nlines": 183, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 01.05.2019 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 01.05.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n01-05-2019, சித்திரை 18, புதன்கிழமை, துவாதசி திதி பின்இரவு 02.05 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. பூரட்டாதி நட்சத்திரம் பகல் 10.52 வரை பின்பு உத்திரட்டாதி. அமிர்தயோகம் பகல் 10.52 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.\nபுதன் சுக்கி சந்தி சூரிய செவ் ராகு\nஇன்றைய ராசிப்பலன் – 01.05.2019\nஇன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற செலவுகளால் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். சிக்கனத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் உள்ள மந்த நிலை மாறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.\nஇன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்தோடு செயல்படுவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை கொடுக்கும்.\nஇன்று தொழில் வியாபரம் செய்பவர்களுக்கு அமோகமான பலன்கள் உண்டாகும். மற்றவர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு மேலோங்கி இருக்கும். அரசு துறை சார்ந்தவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பொருளாதார மேன்மையால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வீண் செலவுகளால் குடும்பத்தில் நெருக்கடிகள் அதிகரிக்கலாம். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பெற்றோர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அவர்களது அன்பை பெற முடியும். தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் சற்று குறையும்.\nஇன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுப முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதை தவிர்த்தால் பிரச்சினைகள் குறையும். உடல்நிலையில் கவனம் தேவை.\nஇன்று இல்லத்தில் உறவினர்கள் மூலம் சுபசெலவுகள் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். தொழில் தொடங்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.\nஇன்று நீங்கள் எந்த ஒரு செயலையும் கடின உழைப்புடன் செய்து முடிப்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். உடல் ஆரோக்கிய பாதிப்ப��கள் குறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.\nஇன்று அலுவலகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் கூட்டாளிகளின் மாற்று கருத்தால் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.\nஇன்று உங்களுக்கு குடும்பத்தினரால் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் சற்று மந்த நிலை ஏற்படும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.\nஇன்று பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் அமையும். பூர்வீக சொத்துகளை வழியில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.\nஇன்று உடன் பிறந்தவர்கள் வழியில் சிறு பிரச்சினைகள் ஏற்படலாம். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். வீண் செலவுகளை கட்டுப்படுத்தினால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். வெளி வட்டார தொடர்புகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். தொழில் புரிவோர்களுக்கு வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு ஏற்படும். வருமானம் இரட்டிப்பாகும்.\nவார ராசிப்பலன்– மே 26 முதல் ஜுன் 1 வரை\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/tamil-new-year-palangal-2019-20/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-05-26T23:05:50Z", "digest": "sha1:XTZL4OM763QR7AWA7JMJ5F73N6VJJVB5", "length": 40789, "nlines": 204, "source_domain": "www.muruguastro.com", "title": "துலாம் – விகாரி வருட பலன்கள் 2019-2020 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nதுலாம் – விகாரி வருட பலன்கள் 2019-2020\nதுலாம் – விகாரி வருட பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்ட���ர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nதுலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்\nஎதிலும் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற இலட்சியம் கொண்ட துலா ராசி நேயர்களே உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விகாரி ஆண்டில் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். உங்கள் ஜென்ம ராசிக்கு 3-ஆம் வீட்டில் சனி, கேது சஞ்சரிப்பதும் தன ஸ்தானமான 2-ல் குரு சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், எதிலும் துணிந்து செயல்படக் கூடிய ஆற்றலும் உண்டாகும். எல்லா வகையிலும் லாபங்கள் பெருகுவதால் பொருளாதாரம் மேன்மையடையும். குடும்பத் தேவைகள் அனைத்தையும் தடையின்றி பூர்த்தி செய்ய முடியும்.\nதிருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்களுக்கான முயற்சிகள் தடையின்றி கைகூடி தக்க சமயத்தில் நடைபெறும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சியளிக்கும் சம்பவங்கள் நடைபெறும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். அசையும், அசையா சொத்துக்களை வாங்கி சேர்ப்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். உற்றார், உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை அளிக்கும். புரிந்து கொள்ளாமல் பிரிந்து சென்றவர்களும் தேடி வந்து நட்பு கரம் நீட்டுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். திருக்கணிதப்படி வரும் ஐப்பசி மாதம் 19-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் 05-11-2019 முதல் (வாக்கியப்படி ஜப்பசி 12-ஆம் தேதி) குரு பகவான் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் பண விஷயத்தில் வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம்.\nதொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் அனுகூலம் கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். புதிய முயற்சிகளை கையாண்டு தொழிலை விரிவு செய்யும் நோக்கம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் அனைத்தும் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் அடைவார்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களும் உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கப் பெறுவதால் வாழ்க்கை தரம் உயர்வடையும்.\nஉடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கடந்த கால பாதிப்புகள் விலகி அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். உணவு விஷயத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது நல்லது. நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்து கொண்டு இருப்பவர்களுக்கு நோயின் தாக்கம் குறைந்து படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை நீடிப்பதால் மனநிம்மதி உண்டாகும்.\nகுடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் தடையின்றி கைகூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். சிலருக்கு புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பிரிந்து சென்ற உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமைப் பாராட்டுவார்கள். சொந்த பூமி, மனை வாங்கக் கூடிய யோகங்கள் உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.\nபணியில் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளும், உத்தியோக உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். செய்யும் பணிகளுக்கு தகுந்த பாராட்டுதல்களும் உயர் அதிகாரிகளிடமிருந்து கிடைக்கப் பெறுவதால் மனநிம்மதியுடன் பணிபுரிவீர்கள். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மூலம் வேலை பளுவைக் குறைத்துக் கொள்ள முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் தடையின்றி நிறைவேறும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப் பெறுவதால் குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு அமையும்.\nநல்ல வாய்ப்புகள் தேடி வருவதால் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். புதிய நவீன யுக்திகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் அனுகூலங்கள் உண்டாகும். பயணங்களால் நற்பலன்களை அடைவீர்கள். போட்டி பொறாமைகளை சமாளிக்க கூடிய வாய்ப்பும், ஆற்றலும் உண்டாகும். நல்ல வேலைய���ட்கள் கிடைப்பார்கள்.\nபண வரவுகள் சிறப்பாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி அனுகூலப்பலன்களை அடைவீர்கள். உங்களுக்குள்ள கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். இழுபறி நிலையில் உள்ள வம்பு வழக்குகளில் தடையின்றி வெற்றிக் கிட்டும். பல பெரிய மனிதர்களின் நட்புகள் நம்பிக்கை அளிப்பதாக அமையும். முன்ஜாமீன் கொடுப்பது வாக்குறுதிகள் கொடுப்பது போன்றவற்றால் ஆதாயங்களை அடைவீர்கள்.\nபெயர் புகழ் யாவும் உயரும். சமுதாயத்தில் நல்லதொரு இடத்தினைப் பிடிக்க முடியும். வரவேண்டிய வாய்ப்புகள், மாண்புமிகுப் பதவிகள் யாவும் கிட்டும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். கட்சிப் பணிகளுக்காக வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று வரக் கூடிய யோகம் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கட்சி பணிகளுக்காக செலவு செய்வதில் தொய்வு ஏற்படாது.\nபயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் பல மானிய உதவிகள் கிடைக்கும். உழைப்பிற்கு ஏற்றப் பலன்களை அடைவதால் மனநிம்மதி உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் நிறைவான திருப்தி கிடைக்கும். பொருளாதார மேம்பாடுகளால் புதிய யுக்திகளை கையாண்டு மேலும் அபிவிருத்தியைப் பெருக்குவீர்கள். புதிய பூமி மனை வாங்கும் யோகம் உண்டாகும். கால்நடைகளால் எதிர்பார்த்த லாபத்தினை அடைவீர்கள்.\nஉடல் நிலை சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் செலவுகளை தாராளமாக செய்ய முடியும். ஆடை ஆபரணம் சேரும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். புத்திர பாக்கியம் அமையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். சொந்த வீடு வாகனங்களை வாங்கும் வாய்ப்பு அமையும்.\nமாணவ- மாணவிகள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சியடைய முடியும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளை பெற்று பாராட்டுதல்களை அடைவீர்கள். கல்விக்காக பயணங்களை மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பு உண்���ாகும். வெளியூர், வெளிநாடுகளின் மூலம் அனுகூலம் கிட்டும். பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.\nராசிக்கு 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தின் எல்லா தேவைகளும் பூர்த்தியாவதுடன் கடன்களும் சற்று குறையும். 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொண்டால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். செவ்வாய் 8-ல் இருப்பதால் பயணங்களில் சற்று கவனம் தேவை. தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும் வேலையாட்கள் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். நவீன பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. எதிலும் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப்பலனை அடைய முடியும். விநாயகரை வழிபடவும்\nஜென்ம ராசிக்கு 2-ல் குரு 3-ல் சனி சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளையும் போட்டி பொறாமைகளையும் சமாளித்து முன்னேறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடனில்லாத கன்னியமான வாழ்க்கை அமையும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புத்திர வழியில் பூரிப்பும், கணவன்- மனைவியிடையே அன்யோன்யமும் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பயணங்களில் கவனமாக இருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை அடைய முடியும். அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.\nமுயற்சி ஸ்தானமான 3-ல் சனி, கேது, 9-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். தொழில் வியாபார ரீதியாக வெளியூர் பயணங்கள் சென்று வரக்கூடிய வாய்ப்பு உண்டாகும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களை பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெற்று மகிழ்ச்சி ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள���. அஷ்டலட்சுமி வழிபாடு செய்வது உத்தமம்.\nஉங்கள் ராசிக்கு 10-ஆம் வீட்டில் -சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் எல்லா வகையிலும் மேன்மை உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் தடையின்றி நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் நன்றாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் திறம்பட செயல்படுவார்கள். பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ள முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.\nஜென்ம ராசிக்கு 11-ல் சூரியன் ஆட்சி பெற்று உடன் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். 3-ல் சனி சஞ்சரிப்பது எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்களால் நல்ல செய்தி கிடைக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி நல்ல வரன்கள் தேடி வரும். கொடுத்த வாக்குறுதிகளைக் எளிதில் காப்பாற்ற முடியும். உணவு விஷயத்தில் கவனமுடன் இருந்தால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிட்டும். துர்க்கையம்மனை வழிபடவும்.\nஉங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறுவதால் லாபங்கள் பெருகும். உத்தியோகஸ்தர்கள் நினைத்த இடமாற்றங்களையும் பதவி உயர்வுகளையும் பெறுவார்கள். பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். சூரியன், சுக்கிரன் 12-ல் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். வீண் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டு எத���லும் சிக்கனமாக இருப்பது நல்லது. விநாயகரை வழிபடவும்.\nசூரியன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் லாபங்கள் பெருகும். உடல் ஆரோக்கியத்தில் சுறுசுறுப்பும் உற்சாகமும் உண்டாகும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் குறையும். பொன், பொருள் சேரும். இம்மாதம் 19-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு பெயர்ச்சியால் குரு 3-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கும். சிவனை வழிபடுவது நற்பலனை தரும்.\nஜென்ம ராசியில் செவ்வாய், 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வதும் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. சனி, கேது 3-ல் சஞ்சாரம் செய்வதால் நீங்கள் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதால் பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகளும் விரிவடையும். தாராள தன வரவுகளால் பொன், பொருள் சேரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் லாபகரமாக இருக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. அரசு வழியில் ஆதரவு கிடைக்கும். சிவ பெருமானை வழிபடுவது உத்தமம்.\nஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், சனி, கேது சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றம் மிகுந்த பலன்களை பெறுவீர்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் புதிய வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கும் நோக்கம் நிறைவேறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். நினைத்த காரியங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். புத்திர வழியில் மன நிறைவு தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.\nஉங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். உடல் ஆரோக்கிய ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. 3-ல் கேது சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து ஏற்றங்களை அடைவீர்கள். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பரமாக செலவுகள் செய்வதை தவிர்க்கவும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப் பின் நற்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.\nஉங்கள் ராசிக்கு குரு 3-ல் சஞ்சாரம் செய்வது பணவரவுகளில் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்றாலும் 3-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதும் பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன் சஞ்சாரம் செய்வதும் எடுக்கும் முயற்சியில் அனுகூலத்தை தரும் அமைப்பாகும். எந்தவித பிரச்சினைகளையும் சமாளித்து ஏற்றத்தை அடைவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்களை வசூலிக்க சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். மற்றவர்களை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை பலப்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபாடு செய்யவும்.\nராசியாதிபதி சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதும் மாத கோளான சூரியன் இம்மாதம் 6-ல் சஞ்சரிப்பதும் சகல விதத்திலும் அனுகூலத்தை தரும் அமைப்பாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பொருளாதார நிலை மேன்மையடையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். சிலருக்கு இடமாற்றங்களும் கிடைக்கும். கடன்கள் படிப்படியாக குறைவதால் சேமிப்பும் பெருகும். அசையும் அசையா சொத்துகள் சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். செல்வம் செல்வாக்கு மேம்படும். குருபகவானை வழிபடுவது நல்லது.\nநிறம் – வெள்ளை, பச்சை,\nகிழமை – வெள்ளி, புதன்,\nதிசை – தென் கிழக்கு,\nவார ராசிப்பலன்– மே 26 முதல் ஜுன் 1 வரை\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nகன்னி – விகாரி வருட பலன்கள்... விருச்சிகம் – விகாரி வருட பலன்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/01/12/today-rasipalan-12-01-2019/", "date_download": "2019-05-26T23:11:03Z", "digest": "sha1:O2CFYA3QTNPF2W7JHMBDRDNTVTSBFOQJ", "length": 18397, "nlines": 351, "source_domain": "educationtn.com", "title": "Today Rasipalan 12.01.2019!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nமேஷம் இன்று அடுத்தவர் செய்யும் நற்காரியங்களுக்கு\nஆதரவாக இருப்பீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nரிஷபம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த தடைகள் விலகும். போட்டிகள் குறையும், புதிய ஆர்டர்கள் பெறுவதற்கான தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான அலைச்சல் குறையும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nமிதுனம் குடும்பத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான போக்கு காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் குறித்து கவலை உண்டாகலாம். வீண்செலவு குறையும். பயணங்கள் செல்ல நேரிடலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nகடகம் இன்று திறமையான செயல்கள் மூலம் எடுத்த காரியம் சாதகமாக நடந்து முடியும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்திற்கு இருந்த முட்டுக் கட்டைகள் விலகும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nசிம்மம் இன்று திட்டமிட்டு செயலாற்றுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரலாம். வரவேண்டிய நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். தந்தை மூலம் நன்மை உண்டாகும். எந்தஒரு காரியத்திலும் தெளிவான முடிவினை எடுப்பீர்கள். மனதில் இருந்த வீண்கவலைகள் நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nகன்னி இன்று அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்கள் மூலம் நன்மை உண்டாகும். வியாபாரத்திற்கு தேவையான நிதி உதவியும் கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்யும் படியிருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nதுலாம் இன்று தற்காலிக பதவி உயர்வு கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறலாம். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனகுழப்பங்கள் தீரும். எதிலும் தெளிவான சிந்தனை இருக்கும். குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nவிருச்சிகம் இன்று உறவினர் மூலம் நன்மை உண்டாகலாம். மனகுழப்பம் நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுக்கும் மனநிலை ஏற்படும். காரிய தடைகள் விலகும். எதிர்பார்த்த பணம் வரலாம். காரிய அனுகூலம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nதனுசு இன்று மாணவர்களுக்கு கல்வியில் எதிர் பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். விளையாட்டுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உயர்வான எண்ணங்களுடன் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களுடன் நட்பு கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nமகரம் இன்று கடன் பிரச்சனைகள் தொல்லை தராமல் இருக்கும். எதிர்பார்த்த பணவசதி கிடைக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nகும்பம் இன்று தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். எதிர்பார்த்த பணவரத்து இருந்தாலும் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். போட்டிகள் தொல்லை தராமல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படுவார்கள். வேலை திறமைக்கு பாராட்டு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எ���்கள்: 4, 6\nமீனம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகளிடம் கவனமாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனை தீரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nPrevious articleஅறிவியல்-அறிவோம்: “இடது கைப்பழக்கம்”குறையா\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதினமும் உணவு சாப்பிட்ட‍ பிறகு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ஏற்படும் பாதிப்புகள்.\nஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளத்தை திரும்ப வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு...\nகவிதை: சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் கவிதை.,ந.டில்லிபாபு ஆசிரியர்.\nதினமும் உணவு சாப்பிட்ட‍ பிறகு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ஏற்படும் பாதிப்புகள்.\nஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளத்தை திரும்ப வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு...\nகவிதை: சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் கவிதை.,ந.டில்லிபாபு ஆசிரியர்.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/sunny-leone-sister-kollywood-movie/13159/", "date_download": "2019-05-26T22:58:16Z", "digest": "sha1:HU6V5AYIN5EOX2YR24LHF5WG3HAUQXLC", "length": 5316, "nlines": 121, "source_domain": "kalakkalcinema.com", "title": "Sunny Leone Sister : கோலிவுட்டில் சன்னி லியோனின் தங்கை.!", "raw_content": "\nHome Latest News கோலிவுட்டில் படு கவர்ச்சியாக களமிறங்கிய சன் லியோனின் தங்கை.\nகோலிவுட்டில் படு கவர்ச்சியாக களமிறங்கிய சன் லியோனின் தங்கை.\nவிமல் – ஆஷ்னா ஜவேரி, ஆனந்தராஜ் ,மன்சூரலிகான், சிங்கம்புலி நடிக்க AR முகேஷ் இயக்கத்தில் சர்மிளா மாண்ட்ரே தயாரிப்பில் உருவாகியுள்ள படம் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படம்..\nஇந்த படத்தில் சன்னி லியோனின் உறவு முறை சகோதரி மியா ராய் லியோன் முக்கிய வேடத்தில் முதன் முறையாக அறிமுகமாகிறார்.\nஹாலிவுட்டின் அதாவது ஐரோப்பிய பட உலகில் ஆபாச பட நாயகிகளில் முதல் பெயர் இவரது தான். இவரை தமிழில் அறிமுகப்படுத்தி உள்ளனர்.\nகவர்ச்சியை வாரி வழங்கி உள்ளார் மியா ராய் லியோன். படம் டிசம்பர் 7 ம் தேதி வெளியாகிறது. போலிஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார்.\nஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன்\nஇசை – நடராஜன் சங்கரன்\nதயாரி��்பு மேற்பார்வை – சுப்ரமணி\nதயாரிப்பு நிர்வாகம் – பி.ஆர்.ஜெயராமன்\nதயாரிப்பு – சர்மிளா மாண்ரே, ஆர்.சர்வண்\nதிரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் AR.முகேஷ்\nPrevious articleதேனீ மாவட்டத்தை கலக்கும் ஓ.பி.எஸ் மகன்கள்\nNext articleபிரதமர் மோடி நாட்டிற்க்கு சாபக்கேடு: வைகோ விமர்சனம்\nதொடர் தோல்விகளால் சூர்யா எடுத்த அதிரடி முடிவு – இது நடந்தாதான் அது\nவிஜய், அஜித் பாணியில் நயன்தாராவின் இமாலய ஆசை – அதை செய்வீர்களா\nபுதிய அரசு இதையெல்லாம் செய்ய வேண்டும் – என்.ஜி.கே ஹீரோயின்கள் ஓப்பனாக வைத்த வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/astronauts", "date_download": "2019-05-26T23:52:04Z", "digest": "sha1:EDIBEB4UT2IQERDT2QEEQWG7RBMJJ3KF", "length": 7050, "nlines": 131, "source_domain": "tamil.gizbot.com", "title": "Latest Astronauts News, Images, Tips in Tamil - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஏன் 45 ஆண்டுகளாக நிலவிற்கு யாரும் போகவில்லை\nசந்திரனில் 14 மனிதர்களை தரை இறக்கியது நாசாவின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று ஆகும். ஆனால், அது மட்டும் தான் நாசாவின் மிகப்பெரிய சாதனை என்று கூறிவிட முடியாது. அதனை தாண்டிய பல சாதனைகளை நாசா...\nவிண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் SpaceX –ன் திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டுகிறது\nதொழில்நுட்ப உலகில் கொடிகட்டிப் பறக்கும் எலன் மஸ்க் தன்னுடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலமாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை அடுத்த ஆ...\nவிண்வெளிக்கு வீரர்களை அழைத்துச் செல்வதற்கான இறுதிக்கட்ட செயல்பாடுகள் குறித்து SpaceX விளக்கம்\nஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மிகப் பெரிய கனவுத் திட்டம் நிறைவேறப் போகிறது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) வீரர்களை அனுப்புவதற்காக போயிங் மற்றும் ...\nவிண்வெளியில் எப்படி முடி வெட்டுவாங்கனு உங்களுக்கு தெரியுமா\nபூமியில் இருப்பதை போன்று விண்வெளியில் தினசரி வேலைகளை செய்வது கடினமான விஷயம். உணவு எடுத்து கொள்வதில் துவங்கி பல் துலக்குதல், நகம் வெட்டுதல் என எதுவ...\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-43682579", "date_download": "2019-05-27T00:22:05Z", "digest": "sha1:6W6QFGU4CUHOEITAMRVZLLBTKRVU2YLH", "length": 10144, "nlines": 128, "source_domain": "www.bbc.com", "title": "மெக்ஸிகோ எல்லைக்கு தேசிய பாதுகாப்பு படையை அ���ுப்புகிறது அமெரிக்கா - BBC News தமிழ்", "raw_content": "\nமெக்ஸிகோ எல்லைக்கு தேசிய பாதுகாப்பு படையை அனுப்புகிறது அமெரிக்கா\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டுகொண்டதை தொடர்ந்து மெக்ஸிகோ எல்லையில் தேசிய பாதுகாப்பு படையினரை நிறுத்தப்போவதாக அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம் தெரிவித்திருக்கிறது.\nஅடுத்த 72 மணிநேரத்திற்குள் 250 பேரை அந்தப் பகுதியில் ரோந்து பணிக்கு அனுப்பவிருப்பதாக தேசிய பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nஅடுத்த வாரம் 150 படையினரை இப்பணியில் ஈடுபடுத்த அரிசோனா மாகாணமும் திட்டமிட்டு வருகிறது.\nகடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @realDonaldTrump\nமுடிவு டுவிட்டர் பதிவின் இவரது @realDonaldTrump\nதான் முன்மொழிந்த எல்லைச் சுவரை கட்டி முடிக்கும் வரை மெக்ஸிகோ எல்லையில் 4 ஆயிரம் தேசிய பாதுகாப்பு படையினரை ரோந்து பணிக்கு அனுப்ப விரும்புவதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.\nடெக்ஸாஸ் மற்றும் அரிசோனா எடுத்திருக்கும் நடவடிக்கை போல நியூ மெக்ஸிகோவும், கலிஃபோர்னியாவும் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்ளப்பட்டுள்ளன.\nஅதிபர் டிரம்பின் உறுதியான குடியேற்ற எதிர்ப்புக் கொள்கையின் ஒரு பகுதியாக \"பிடிப்பதும், பின்னர் விடுதலை செய்வதும்\" என்ற வழக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான திட்டத்தையும் டிரம்ப் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளார்.\nசட்டபூர்வமற்ற குடியேறிகளை பிடித்து விடுதலை செய்வதைவிட, அவர்களை நாடு கடத்தும் வரை சிறையில் வைத்திருக்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் விரும்புகிறார்.\nஇதனை நிறைவேற்றக்கூடிய ராணுவ மற்றும் பிற வசதிகளின் விவரங்களை அமெரிக்க பாதுகாப்பு துறையிடம் டிரம்ப் கேட்டுள்ளார்.\nமேலும் சட்டவிரோதக் குடியேறிகளை மெக்சிகோ தடுக்காவிட்டால் வட அமெரிக்க தாராள வணிக ஒப்பந்தத்துக்குப் பாதிப்பு ஏற்படும் என்று டிரம்ப் மெக்சிகோவை எச்சரித்தார்.\n'மம்மி' பாணியில் இறந்த தாயின் சடலத்தை 3 ஆண்டுகள் பாதுகாத்த மகன்\nசினிமா விமர்சனம்: த ஹரிக்கேன் ஹெஸ்ட் (The Hurricane Heist)\nசல்மான் கான் பிணையில் விடுதலை\n\"வாழ்வின் நம்ப முடியாத தருணம்\" - தங்கம் வென்ற சதீஷ் பிபிசிக்கு பேட்டி\n`ஒன்றரை கிலோ செய்திதாள், 250 ரூபாய் குடிநீர்’ - காமன்வெல்த் சுவாரஸ்யங்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/30864", "date_download": "2019-05-27T00:19:42Z", "digest": "sha1:6DMVAZRNAYW7QGI27HKPCW6G26F7X7UQ", "length": 18838, "nlines": 95, "source_domain": "www.jeyamohan.in", "title": "பாலகுமாரனின் உடையார் பற்றி", "raw_content": "\n ஒரு சிறியவிளக்கம் கோரி இந்தக் கடிதம். நீங்கள் பாலகுமாரனின் உடையார் நாவல் நல்ல நாவல், வாசிக்கலாம் என்று 2006 இல் சொல்லியிருந்தீர்களா. 2010இல் அந்நாவலை முழுக்க வாசிக்கவில்லை, வாசிக்கமுடியவில்லை என்று சொன்னீர்களாம். உங்கள் புத்தகத் தேர்வுகள் எவையும் நம்பக்கூடியவை அல்ல என்று என் நண்பர் சொல்கிறார். உங்கள் கருத்து என்ன\nஉங்களுடைய பழைய மின்னஞ்சல்களைத் தேடிப்பார்த்தேன். உடைந்த ஆங்கிலத்தில் செல்பேசியில் இருந்து இந்த வினாக்களை அனுப்புகிறீர்கள். நான் எழுதும் எதைப்பற்றியும் நீங்கள் எதிர்வினையாற்றியதில்லை. உங்கள் கடிதங்கள் எப்போதுமே எவராவது எதையாவது சொன்னதற்கு என்னிடம் விளக்கம் கோருவன மட்டுமே. அவை உங்களிடம் சொல்லப்பட்டவையா இல்லை நீங்களே அவற்றைத் தேடித்தேடி வாசிக்கிறீர்களா\nஉங்களுக்கு ஏன் இந்த அவஸ்தை நீங்கள் என்னைப் புறக்கணிக்க விரும்பினீர்கள் என்றால் எளிதாக அதைச்செய்துகொண்டு போகலாம். உங்களை எவரும் கேட்கப்போவதில்லை. என்னுடையது தமிழில் ஒலிக்கும் இலக்கியக்குரல்களில் ஒன்று மட்டுமே. இதைக் கேளாமலிருப்பதனால் உங்களுக்கோ எனக்கோ ஒன்றும் ஆகப்போவதில்லை.\nநீங்கள் குறிப்பிடும் ‘நண்பரை’ப் போன்றவர்களின் பிரச்சினை என்னை நிராகரிப்பது. என் கருத்துக்களையும் புனைவுகளையும் நிராகரிக்க முடியாதபோது இந்தவகையான ஏதாவது சல்லி விவகாரங்களை எடுத்துக்கொள்கிறார்கள். இது ஒரு வாசகனின் உண்மையான ஐயம் என்றால் அதை முதலில் என்னிடம்தான் கேட்பார்கள். அல்லது என்னிடம்கேட்கத் தயக்கமிருந்தால் இணையத்திலேயே தகவல்களைத் தேடி அதன்பின்னணியை அறிந்துகொள்ள முயல்வார்கள். இவர்கள் இப்படி ஏதாவது ’பிடி’ கிடைத்ததும் மேலே ஆராய்வதே இல்லை. அப்படியே அவதூறு-வெறுப்புப் பிரச்சாரத்தில் இறங்கிவிடுகிறார்கள்.\nஇது வாசகக்குரல் என்றால் இது முதலில் ஒரு ஐயமாக, குழப்பமாக இருக்கும். இதற்கான விடை கிடைக்காதபோதுதான் அடுத்தகட்ட முடிவுகளுக்குச் செல்வார்கள். ஆனால் இவர்கள் முதலிலேயே முடிவுகளுக்குச் சென்று அம்முடிவுகளை வெறுப்புப்பிரச்சாரமாக ஆக்கிக் கொள்வதை கவனியுங்கள். இதற்கு உரிய விளக்கம் கொடுத்தேன் என்றால் ஒரு வாசகன் நிறைவடைவான். இவர்கள் ஏமாற்றம்தான் அடைவார்கள். ஆராயாமல் சொல்லிவிட்டோம் என்ற குற்றவுணர்ச்சியோ, தாழ்வுணர்ச்சியோ எழாது. இதை இப்படியேவிட்டுவிட்டு அடுத்த குற்றச்சாட்டுக்குத் தாவுவார்கள். இது ஒரு மனச்சிக்கல் மட்டுமே. அவர்கள்தான் அதைத் தீர்த்துக்கொள்ளவேண்டும். நான் இவர்களைப் பெரும்பாலும் பொருட்படுத்துவதில்லை.\nஇனி உடையார் பற்றி. உடையார் நாவலை எனக்குப்பரிந்துரைத்தவர் நண்பர் மரபின்மைந்தன் முத்தையா. அந்நாவல் ஆரம்பத்தில் இருதொகுதிகளாக வெளியிடப்பட்டது. அன்று அதை வாசித்தவர்கள் ஏறத்தாழ அனைவருமே அந்நாவல் அந்தவடிவில் முழுமையடைந்தது என்றே நினைத்தார்கள். நானும் அப்படித்தான் நினைத்தேன். எனக்கு அந்நாவலை அப்படித்தான் என் பதிப்பாளநண்பர் வாங்கி அனுப்பினார். அவ்வடிவில் அந்நாவலை வாசிக்கத்தக்க ஒரு நல்ல வரலாற்று மிகுபுனைவு [ ரொமான்ஸ்] என்று குறிப்பிட்டேன். அதைப்பற்றி எழுதும் எண்ணமும் இருந்தது. அதைக் கூறவும் செய்தேன்.\nஆனால் பின்னர் உடையார் வளர்ந்துகொண்டே சென்றது. பின்னர் ஆறுபாகங்கள் வரை வந்திருப்பதாகச் சொன்னார்கள். மூன்று ,நான்கு பாகங்கள் என்னிடம் இருக்கின்றன. மூன்றாம்பாகத்திலேயே மேலே வாசிக்க ஆர்வமில்லாமல் நிறுத்திவிட்டேன். முழுமையாக வாசிக்காமல் முடிவான கருத்து ஏதும் சொல்லலாகாது என்பதனால் அந்நாவலைப்பற்றி மேலே ஏதும் எழுதவில்லை. முழுமையாக வாசிக்கவில்லை என்று மட்டுமே சொல்லி நிறுத்திக்கொண்டேன்.\nவாசித்தவரை அந்நாவலின் பிரச்சினை என நான் நினைப்பது அது நாவலாக அன்றி நீண்ட கதைசொல்லலாகவே சென்றுகொண்டிருப்பதுதான். ஆரம்பத்தில் தனக்குப் பி���ிகிடைத்த ஒரு வடிவத்தை, கதாபாத்திரங்களை விரித்து நீட்டிக்கொண்டே செல்கிறார் பாலகுமாரன். எந்தநாவலும் அதன் ஒட்டுமொத்தக் கட்டுமானத்தால்தான் முக்கியத்துவம் பெறுகிறது. அந்தக் கட்டுமானம் அந்நாவலின் மையத்தை, இலக்கை அடிப்படையாகக் கொண்டது. அந்த வடிவ ஒருமை தொடர்கதைகளில் அமைவதில்லை. பாலகுமாரன் உடையார் நாவலை எங்கோ தொடர்கதையாக எழுதினார் என்று கேள்விப்பட்டேன். உடையார் நீண்டு செல்லச்செல்ல இலக்கை இழக்கிறது.\nஇவ்வளவு நீளும் ஒரு நாவல் அள்ளியாகவேண்டிய வாழ்க்கையும் பேசியாகவேண்டிய சிந்தனைகளும் இன்னும் பற்பல மடங்கு இருக்கவேண்டும். இலக்கியமாக அன்றி ஒரு ரொமான்ஸ் என்று கொண்டாலும்கூட உடையார் மிகவிரைவிலேயே வாசிப்பு சுவாரசியத்தை இழக்கிறது.\nஅத்துடன் வாயால் சொல்லி எழுதவைத்தது போல அடர்த்தியற்ற நடை. நாவல் காட்சியாக, எண்ணங்களாக வளரவில்லை. வெறும் பேச்சாகவே ஒலிக்கிறது. முழுமையாக ஆறுபாகங்களையும் வாசித்த நண்பர்கள் எவரும் இல்லை, ஆரம்பத்தில் பரிந்துரைத்தவர்கள்கூட. ஆகவே நான் அந்நாவலை மேலே வாசித்துமுடிக்கவேண்டிய ஒன்றாக நினைக்கவில்லை. ஒரு விமர்சகனாக பாலகுமாரனின் எந்த நாவலையும் இலக்கியத்தகுதி கொண்டதாக நான் எண்ணவில்லை.\nஜே.எஸ் ஆறுதலடையுங்கள். மேலும் மனக்குழப்பங்களுக்கு ஆளாவதைத் தடுக்க என்னை வாசிப்பதை விட்டுவிடுங்கள். மேலும் ஓர் ஐந்து வருடம் போகட்டும், நாம் சந்திப்போம்.\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\nவெள்ளையானை, ஐயா வைகுண்டர் -கடிதங்கள்\nநீல பத்மநாபனின் நாவல்கள் சாதாரணத்துவத்தின் கலை\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 57\n’கத்தியின்றி ரத்தமின்றி’- தெளிவத்தை ஜோசப்\nமேற்கு வங்க மார்க்ஸியமும், தலித்துக்களும்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/79", "date_download": "2019-05-27T00:44:02Z", "digest": "sha1:CRHYGVYYYLPWRYVWBADJUKXDB44C6T4C", "length": 6102, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "இன்றைய வணிக செய்திகள் | வர்த்தக செய்திகள் | Business News in Tamil - Newstm", "raw_content": "\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\nபாஜக 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்ற போது என்னை கிண்டலடித்தனர்: பிரதமர் நரேந்திர மோடி\nநீங்க இங்க கத்துறது மேற்குவங்கம் வரை கேட்கனும்: அமித் ஷா பேச்சு\nஉதவியாளரின் உடலை சுமந்து சென்ற ஸ்மிருதி இரானி\n30-ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி\n3 ஆண்டுகளில் காலாவதியாகும் நிலையில் ஆப்பிள் ஐபோன்கள்\nதிருட்டு வழக்கில் சிக்கிய 'டிசிஎஸ்' நிறுவனம் \nஆளில்லா கடையில் டீ ஆத்தும் ஜபாங்\nஅமெரிக்க அரசின் மீது வழக்காடும் மைக்ரோசாப்ட்\nMNPயால் அசத்தும் ஐடியா செல்லுலார்\nஐபோனை வாடகைக்கு விடும் ஆப்பிள்- ரூ. 999 மட்டுமே \nஇனி பைக் வாங்க கிளிக் பண்ணுங்க \nரிலையன்ஸ் கம்யூனிகேஷனுடன் இணைந்த ஐபிஎம்\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீ��ி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n7. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\n542 தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி நிலவரம் :Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\nகடைசி தீக்குச்சி கொளுத்தும் போது இருக்கிற கவனம் முதல் தீக்குச்சி கொளுத்தும் போதே இருக்கணும் - ’கென்னடி கிளப்’ டீசர்\nஆந்திரா : நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/500", "date_download": "2019-05-27T00:42:37Z", "digest": "sha1:MFOHM42VCKZKLT5HZQI56XXQIS5VAPVF", "length": 7101, "nlines": 138, "source_domain": "www.newstm.in", "title": "Today Latest Tamil Cinema News | சினிமா செய்திகள் தமிழ் - newstm", "raw_content": "\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\nபாஜக 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்ற போது என்னை கிண்டலடித்தனர்: பிரதமர் நரேந்திர மோடி\nநீங்க இங்க கத்துறது மேற்குவங்கம் வரை கேட்கனும்: அமித் ஷா பேச்சு\nஉதவியாளரின் உடலை சுமந்து சென்ற ஸ்மிருதி இரானி\n30-ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி\n\"கபாலி\" படப்பிடிப்பு: கண்ணீருடன் வெளியேறிய நடிகை \nகடந்துப் போன விஜய் சேதுபதி படம் \nகமல் படத்தின் ரீமேக்கில் ஸ்ருதி-கமல் \nபப்பில் நடிகரை அறைந்த சன்னி லியோன் \nரஜினி பெயரை சொல்லி மீனாவின் சம்மதம் வாங்கிய அட்லீ \nபோதைப் பொருள் வைத்திருந்தாரா நயன்தாரா \nஉலகளவில் நம்பர் 1 இடத்தில் \"தெறி\" டீசர் \nஇன்றைய ட்ரண்டிங்கில் 'தல' அஜித் \nஅதர்வா லெவலே மாறிடும் - ரஜினிகாந்த் \nமக்கள் திலகத்தின் ரசிகரான விஜய் \nஒரே ஆண்டில் விஜய் சேதுபதியின் இத்தனை படங்கள் \nதுல்கருக்காக போட்டி போடும் விஜய் - சூர்யா \nமைக் டைசனுக்காக திரையிடப்படும் 'இறுதிச்சுற்று' \nதெலுங்கு படத்தின் காப்பியா 'வேதாளம்' \nரஜினியால் பாதியில் நின்றபோன விஜய் படம் \nசர்ச்சையான பிரபலங்கள்- ரஜினி, விஜய் \n'தர்மதுரை'க்காக தமிழ் பேசும் தமன்னா \nரஜினியின் வாழ்க்கை வரலாறு படமாகிறதா \nவிஜய் சேதுபதிக்கு கண்ணில் பலத்த அடி \n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n7. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\n542 தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி நிலவரம் :Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\nகடைசி தீக்குச்சி கொளுத்தும் போது இருக்கிற கவனம் முதல் தீக்குச்சி கொளுத்தும் போதே இருக்கணும் - ’கென்னடி கிளப்’ டீசர்\nஆந்திரா : நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/statements/01/209093?ref=archive-feed", "date_download": "2019-05-27T00:03:51Z", "digest": "sha1:BG53RLU53N6QKPID7SLXS6IM2I26SMDT", "length": 7913, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னாகொட புலனாய்வுப் பிரிவில் முன்னிலை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமுன்னாள் கடற்படைத் தளபதி கரன்னாகொட புலனாய்வுப் பிரிவில் முன்னிலை\nமுன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட குற்றப் புலனாய்வு பிரிவில் இன்றைய தினம் முன்னிலையாக உள்ளார்.\n11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக அவர் இன்றைய தினம் குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாக உள்ளார்.\nகொலை, சூழ்ச்சித் திட்டம், கடத்தல், தகவல்களை மூடி மறைத்தல் போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கரன்னாகொடவை கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.\nஇந்த சம்வத்துடன் கரன்னாகொடவிற்கு தொடர்பு உண்டு என விசாரணைகளின் மூலம் புலனாகியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.\nஎனினும் வசந்த கரணாகொடவை கைது செய்ய தடைவிதித்த உயர் நீதிமன்றம் அவரை சீஐடியில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/7641/", "date_download": "2019-05-26T23:37:36Z", "digest": "sha1:EWAEEFBBHX7UDK2XYQKRMQFRDM4ZPBMK", "length": 9095, "nlines": 126, "source_domain": "arjunatv.in", "title": "உபகிரஹா” மேலாண்மை துறை மாணவர்கள் குழுமம் பயிற்சி பட்டறை – ARJUNA TV", "raw_content": "\nஉபகிரஹா” மேலாண்மை துறை மாணவர்கள் குழுமம் பயிற்சி பட்டறை\nஉபகிரஹா” மேலாண்மை துறை மாணவர்கள் குழுமம் பயிற்சி பட்டறை\nஉபகிரஹா” மேலாண்மை துறை மாணவர்கள் குழுமம் பயிற்சி பட்டறை\nசர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மைக் கல்லூரியின் “உபகிரஹா” மாணவர் சங்கம் “ஏற்றுமதி நடைமுறைகள் மற்றும் ஆவணங்கள்” என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் மேலாண்மை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.\nEX-IM SHIPPING SERVICES நிர்வாக இயக்குனர் சைஃபுதீன்கோவை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். SVPITM இயக்குனர் முனைவர் சி. ரமேஷ்குமார் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.\nமேலாண்மை துறைத் தலைவர் டாக்டர்.வின்ஸ்டன் பிரவீன்ராஜ், SVPITM மாணவர்களை இது போன்ற நிகழ்வுகள் மேலும் நடத்த ஊக்கப்படுத்தினார்.\tசைஃபுதீன் கப்பல் மற்றும் வானூர்தி சேவையில் எவ்வாறு ஆவணங்களை கையாள்வது என்பதையும் அதில் உள்ள நுணுக்கங்களையும் பற்றி விவரித்தார். இதில் நேர மேலாண்மையின் முக்கியத்துவத்தயும் எடுத்துரைத்தார். மேலும் மாணவர்களுக்கு எடுத்துக்காட்டுகள் கூறி பயிற்சியும் அளித்தார். இப்பயிற்சி எதிர்காலத்தில் தொழில் மற்றும் ஏற்றுமதித் துறையில் பணியாற்றும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும். மேல���ம் விருந்தினர் உடனான கேள்வி பதில் உரையாடல்களும் நிகழ்ந்தன.\nTags: உபகிரஹா” மேலாண்மை துறை மாணவர்கள் குழுமம் பயிற்சி பட்டறை\nPrevious ஸ்ரீ கோபால் நாயுடு பள்ளி தேசிய படை மாணவர்கள் சாதனை\nNext மீண்டும் பார்வைத்திறனை வழங்குவதற்கான அறுவைசிகிச்சையில், உயர் பயன்கள் தருவதற்கான புதிய ஊசித்துவார பியுபிலோபிளாஸ்டி உத்தியை டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனை அறிமுகம் செய்கிறது\nதிருப்பூர் வாரியர்ஸ் அணியின் துவக்க விழா\nகமலஹாசன் அவர்களை தகாத வார்த்தையில் பேசிய தமிழக பால்வளத் துறை அமைச்சர்\nஎடப்பாடி பழனிசாமியின் ஆட்சி கோமா நிலையில் இருப்பதாக... உதயநிதி ஸ்டாலின் பேசினார்.\nமெட்ரிக்குலேஷன் பள்ளியில் புதிய கட்டிடத் திறப்பு விழா\nஎல்.ஆர்.ஜி நாயுடு நினைவு 61 ஆம் ஆண்டு ஆண்களுக்கான அகில இந்திய கூடைப் பந்தாட்ட போட்டி\nகமல் பேச்சை எதிர்த்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்\nஇனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்காக , நினைவேந்தல் கூட்டம்\nஇந்தியன் டெரைன் - ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்\nஇலங்கையில் வன்முறையில் சொத்துக்களை இழந்த மக்களுக்கு நஷ்ட ஈட்டை உடனே வழங்க வேண்டும்,\n1¼ லட்சம் மலர் கண்காட்சி கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்\nமின் விளக்கு இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது...\nடைரக்டர்ஸ் கிளப் மூன்றாம் ஆண்டு விழா…\nகொரில்லா படம் குழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை அனைவரையும் மகிழ்விக்கும் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-26T23:42:22Z", "digest": "sha1:TWUOKLSUJEONNNUVE3JQ3VODCYC4NNCE", "length": 4987, "nlines": 105, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "ஓட்டல் – உள்ளங்கை", "raw_content": "\nநிறம்பிய வயிற்றின் மேலேறி நிற்கும் தூய இருதயம்\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nஎல்லோரும் மாற்றத்தை விரும்புகிறார்கள். தாங்கள் மாறுவதை அல்ல.\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 30,818\nவெட்டி ஒட்டிய ஆ��்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,665\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,858\nபழக்க ஒழுக்கம் - 9,138\nதொடர்பு கொள்க - 8,869\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,143\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/obituary-20180613218387.html?ref=manithan", "date_download": "2019-05-27T00:11:07Z", "digest": "sha1:2QGBL6JTFWQ4HL7RYYBU3JOHRDOVKONH", "length": 4701, "nlines": 39, "source_domain": "www.kallarai.com", "title": "திருமதி பவளம் முத்தையா - மரண அறிவித்தல்", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\nமலர்வு : 25 ஏப்ரல் 1927 — உதிர்வு : 10 யூன் 2018\nயாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி மட்டுவில் தெற்கு, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பவளம் முத்தையா அவர்கள் 10-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி இராமசாமி தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி பொன்னையா தம்பதிகளின் அருமை மருமகளும்,\nகாலஞ்சென்ற முத்தையா அவர்களின் பாசமிகு மனைவியும்,\nமேனகா(கொழும்பு), மனோஜா(சுவிஸ்), மஞ்சுளா(லண்டன்), ஸ்ரீகரன்(லண்டன்), மனோகரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nசுப்ரமணியம் அவர்களின் அன்புச் சகோதரியும்,\nமகேந்திரன்(சுவிஸ்), சிவசற்குணநாதன்(லண்டன்), பிரியா(லண்டன்), ஸ்ரீகரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nபூபாலசிங்கம், காலஞ்சென்ற பவனம், செல்வநாதன், செல்வரத்தினம்(தேவி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nஅஜந்(சுவிஸ்), தீபிகா(லண்டன்), விக்னன்(லண்டன்), ஷாம்பவி(லண்டன்), சாயிரா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் திருவுடல் 14-06-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக���கப்பட்டு பின்னர் பி.ப 04:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/44614", "date_download": "2019-05-26T23:26:54Z", "digest": "sha1:JXVY2D2PH7SPBRR53BSXU3VBSCA6WO7L", "length": 17898, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "பாராளுமன்றில் கொலை வெறித்தாக்குல் ; உறுப்பினர்கள் படுகாயம் : மஹிந்த அணியினர் அராஜகம் (முழு விபரம் இதோ) | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மனு\nஅமோக வெற்றியின் பின் தன் தாயிடம் ஆசி பெற்றார் மோடி\nரயிலுடன் மோதுண்டு முதியவர் பலி ; கிளிநொச்சியில் சம்பவம்\nகட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 8 மாணவர்களை காப்பாற்றிய வியாபாரி\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nபாராளுமன்றில் கொலை வெறித்தாக்குல் ; உறுப்பினர்கள் படுகாயம் : மஹிந்த அணியினர் அராஜகம் (முழு விபரம் இதோ)\nபாராளுமன்றில் கொலை வெறித்தாக்குல் ; உறுப்பினர்கள் படுகாயம் : மஹிந்த அணியினர் அராஜகம் (முழு விபரம் இதோ)\nபாராளுமன்ற அமர்வுகள் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் கூடவிருந்த நிலையில், சபாபீடத்தில் ஆளுந்தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற அமர்வுகள் தாமதமாகின.\nபாலித தேவரப்பெரும மற்றும் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோரை கைதுசெய்யவேண்டும் எனக்கோரி ஆளுந்தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவர் அமர்ந்திருந்த அக்கிராசனத்தைச்சுற்றி ஏனைய ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவர்களும் கூடிநின்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.\nஇந்நிலையில் செங்கோலுடன் சபாநாயகர் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் அக்கிராசனம் நோக்கி வந்தார். இதையடுத்து சபா பீடம் பெரும் போர்க்களம் போன்று காட்சியளித்தது.\nஅங்கு ��ாதுகாப்பு வழங்குவதற்காக வந்த பொலிஸார் மீது கதிரைகள் மற்றும் புத்தகங்களால் தாக்குதல் மேற்கொண்டனர். இதனால் பொலிஸார் காயத்திற்குள்ளாகினர். மக்கள் விடுதலை முன்னணியின் விஜித ஹேரத் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மலிக் சமரவிக்கிரம ஆகியோரும் காயத்திற்குள்ளாகினர்.\nஇருப்பினும் சபாநாயகர் பெரும் அமளிதுமளிக்கும் மத்தியில் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேறியதாக அறிவித்து பாராளுமன்றத்தை எதிர்வரும் 19 ஆம் திகதி ஒரு மணிக்கு ஒத்திவைத்தார்.\nஇதேவேளை, பாராளுமன்றத்தில் தாக்குதலில் ஈடுபட்ட மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் மிளகாய்த் தூள் கரைக்கப்பட்ட நீரால் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மற்றும் காமினி ஜயவிக்கிரம பெரேரா ஆகியோரின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nபாராளுமன்றத்தில் பெரும் குழப்பங்களை மஹிந்த தரப்பினர் ஏற்படுத்தியபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், ஐக்கிய தேசியக் கட்சியினர், தமிழ் முற்போக்கு கூட்டணியினர், மக்கள் விடுதலை முன்னணியினர் ஆகியோர் தமது ஆசனங்களில் அமர்ந்திருந்து அமைதியாக அவதானித்தனர்.\nஇதேவேளை, பார்வையாளர் கலரியிலிருந்த வெளிநாட்டு இராஜதந்திரிகள் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்களை பார்வையிட்டு அவர்களது கையடக்கத்தொலைபேசியில் படமெடுத்துக்கொண்டனர்.\nஇதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தால் பதவியிலிருந்து விலக்கப்பட்டார் எனவும் அவ்வாறு அவரும் அவரது அமைச்சரவைக் குழுவும் விலகவில்லையென்றால் அவர்களைச் சேர்ந்தவர்கள்அனைவரும் ஜனநாயக விரோதிகள் எனவும் இதுவரை மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக 3 முறை நம்பிக்கையில்லா பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.\nஇந்நிலையில், பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைக்க மாட்டேன் எனவும் பாராளுமன்ற சம்பிரதாயங்களையும் ஜனநாயக கோட்பாடுகளையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.\nமஹிந்த ராஜபக்ச மற்றும் அவருக்கு எதிராக நான் முன்வைத்த நம்பிக்கையில்லா பிரேரணை பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேறியதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திர���் தெரிவித்தார்.\nஇதேவேளை, எனது 25 வருட அரசியல் வாழ்வில் இன்று ஒரு கரிநாளாக பார்க்கிறேன். இப்போது ஒரு அரசு என்ற ஒன்று இல்லை எனவும் நம்பிக்கையில்லா பிரேரணையில் அவர்கள் தோற்றுவிட்டார்கள் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தைச் சுற்றி முப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு திடீரென உலங்குவானூர்தியொன்று தரையிறங்கியிருந்த நிலையில் அதில் வந்திறங்கிய நபர் யாராக இருக்கலாமென கேள்விகள் எழுந்திருந்தன.\nபாராளுமன்றம் வன்முறை சபாநயாகர் தாக்குதல்\nரயிலுடன் மோதுண்டு முதியவர் பலி ; கிளிநொச்சியில் சம்பவம்\nகிளிநொச்சி இரணைமடுசந்தியில் இன்றிரவு இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2019-05-26 21:50:14 ரயில் மோது முதியவர்\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய மொஹம்மட் யூசுப் இல்ஹாம் அஹமட்டுக்கு சொந்தமான குண்டு தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலையில் சேவையாற்றிய ஊழியர்கள் 8 பேர் தொடர்பிலான விசாரணைகள் பொலிஸ் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\n2019-05-26 20:58:37 வெல்லம்பிட்டிய சி.ரி.ஐ.டி. செப்புத் தொழிற்சாலை\nசர்ச்சைக்குரிய வைத்தியருக்கு எதிராக இரு தாய்மார் முறைப்பாடு\nசொத்துக் குவிப்பு விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபியிடம் சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுப் பிரிவு சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\n2019-05-26 20:33:16 வைத்தியர் முறைப்பாடு கருத்தடை\nவாகன சாரதிகளுக்கு 2 வார கால அவகாசம்\nநாட்டிலுள்ள அனைத்து நகரங்களிலும் வாகனப் போக்குவரத்து சட்டத்தை கடைப்பிடிக்க வாகன சாரதிகளுக்கு கால அவகாசம் வழங்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\n2019-05-26 20:31:33 வாகனம் சாரதிகள் 2 வார காலம்\n\"ரிஷாத்துக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை தூக்கிலிட வேண்டும்\"\nஅமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவரை கைதுசெய்வது மாத்திரமல்லாது, தூக்கிலிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.\n2019-05-26 19:47:05 ரிஷாத் பதியூதீன் மனுஷ நாணயக்கார தூக்கு\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசர்ச்சைக்குரிய வைத்தியருக்கு எதிராக இரு தாய்மார் முறைப்பாடு\n\"ரிஷாத்துக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை தூக்கிலிட வேண்டும்\"\nரிஷாத், ஹிஹ்புல்லாஹ்வுக்கு எதிராக இரு முறைப்பாடுகள்\n\"முஸ்­லிம்கள் 24 மணித்­தி­யா­லத்தில் எந்த நேரத்­திலும் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு செல்லலாம்\": மஹிந்த முத­லிகே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/tiruvarur-banwarilal-prohith/", "date_download": "2019-05-26T23:52:07Z", "digest": "sha1:SOE6IMLASSKK67VBEAKY4DXAZAXE2R3B", "length": 8434, "nlines": 96, "source_domain": "chennaionline.com", "title": "திருவாரூக்கு வருகை தரும் கவர்னர் பன்வாரிலால் புரோகித்! – Chennaionline", "raw_content": "\nதிருவாரூக்கு வருகை தரும் கவர்னர் பன்வாரிலால் புரோகித்\nதமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகிற 3- ந்தேதி திருவாரூர் வருகை தர உள்ளார்.\n3-ந்தேதி மதியம் திருவாரூருக்கு வருகை தரும் புரோகித்திற்கு மாவட்ட எல்லையான வலங்கைமானில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.\nஅதனை தொடர்ந்து திருவாரூர் வருகை தரும் கவர்னர் பன்வாரிலால் திருவாரூர் விளமல் சுற்றுலா மாளிகையில் மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார்.\nஇதனை தொடர்ந்து மதியம் 2 மணி முதல் 4.20 மணி வரை பொதுமக்களை சந்தித்து மனுக்கள பெறுகிறார். அதன் பின்னர் திருவாரூர் தெற்குவீதியில் அமைக்கப்பட்டுள்ள மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிடுகிறார்.\nஅதன் பிறகு அகர திருநல்லூர் கிராமத்திற்கு சென்று சுகாதார பணிகளை பார்வையிடுகிறார். தூய்மை செய்யும் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். அதன்பின்னர் திருவாரூர் விளமல் சுற்றுலா மாளிகை வரும் ஆளுநர் இரவு ஓய்வு எடுக்கிறார். அன்று இரவு கவர்னர் பன்வாரிலால் திருவாரூரில் இருந்து கார் மூலம் திருச்சிக்கு புறப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்ப��்டு செல்கிறார்.\nமுன்னதாக 3-ந் தேதி காலை கும்பகோணத்துக்கு கவர்னர் பன்வாரிலால் செல்கிறார். காலை 10.30 மணிக்கு கும்பகோணம் அருகே அருகே உள்ள திப்பிராஜபுரம் அரசுபள்ளியில் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.\nஅதனைத்தொடர்ந்து கே.ஆர்.எஸ். கவுசல்யா மகாலில் டாக்டர் செண்பகராமன் பிள்ளையின் உருவச்சிலையை திறந்து வைத்து பேசுகிறார். பின்னர் பிரதமரின் பசுமை புரட்சி திட்டத்தின் சார்பில் திப்பிராஜபுரத்தை தத்து எடுத்து கொள்வதை முறைப்படி அறிவித்து, பல்வேறு துறையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற 50 வயதுக்கு மேற்பட்ட 4 பேரை பாராட்டி நினைவு பரிசு வழங்குகிறார். திப்புராஜபுரம் கிராமத்தில் 20 இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தியுள்ளதை இயக்கி வைக்கிறார்.\nஇதில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, அறக்கட்டளையின் கிராமிய திட்ட ஆலோசகர் சென்னை கீதா ராஜசேகர் ஆகியோர் பேசுகின்றனர்.\nவிழா நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு கும்பகோணத்தில் இருந்து கார் மூலம் கவர்னர் பன்வாரிலால் திருவாரூருக்கு புறப்பட்டு செல்கிறார்.\n← மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை விமர்சித்த நடிகர் மன்சூர் அலிகான்\nவிரைவில் அறிமுகமாக இருக்கும் மாருதியின் புதிய வேகன் ஆர் கார்\nஜி.எஸ்.எல்.வி – எப் 11 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது\n – அமுதவள்ளியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு\nதமிழகத்திற்கு பிரதமர் மோடி மிகப்பெரிய துரோகம் செய்கிறார் – அன்புமணி ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/16/arcot.html", "date_download": "2019-05-26T23:23:10Z", "digest": "sha1:OSPBFNSWHV7YPYPK5Y5CKLMVWSTNWMFQ", "length": 15430, "nlines": 176, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | no efforts to close down ariyalur cement factory - t.n minister - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோடி மீண்டும் அரியாசனம் 30ம் தேதி பதவியேற்பு\n6 hrs ago நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\n7 hrs ago குஜராத்துல நீங்க முழக்கமிடுவது மேற்கு வங்கத்துக்கு கேட்கணும்.. மம்தாவை அலறவைத்த அமித் ஷா\n7 hrs ago கொல்கத்தா விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானம் சுற்றி வளைப்பு.. பாதுக���ப்பு படை அதிரடி சோதனை\n8 hrs ago எண்ணிக்கை முக்கியமல்ல.. எதிர்த்து போராடும் வலிமையே முக்கியம்.. திருமாவளவன் பரபரப்பு பேச்சு\nTechnology ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\nSports தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nஅயலூர் சிமெண்ட் ஆலையை விற்க அரசு யற்சிக்கவில்லை: அமைச்சர் வீராசாமி\nஅயலூர்அரசு சிமெண்ட் ஆலையை விற்பதற்கு தமிழக அரசு எந்த யற்சியும் மேற்கொள்ளவில்லை என்று அதிக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ள புகாருக்கு தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி பதில் அளித்துள்ளார்.\nதிக ஆட்சியில்தான் இந்த ஆலையின் உற்பத்தித் திறன் உயர்ந்துள்ளது என்றும் அவர் தெவித்துள்ளார்.\nஅரசுக்குச் சொந்தமான அயலூர் சிமெண்ட் உற்பத்தி ஆலையை தமிழக அரசு, தனியாருக்கு விற்க யற்சித்துள்ளதாக, அதிக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலளித்து தமிழக அரசு மற்றும் திக சார்பில் அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி வெளியிட்ட அறிக்கை:\nஅயலூர் சிமெண்ட் ஆலையை, மத்திய அமைச்சர் மாறன் பினாமிக்கு விற்க யற்சி நிடப்பதாக எப்போதும் போல, புழுதிவா இறைத்து ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆதாரமின்றி அவர் கூறியுள்ள கருத்து தவறு. திக ஆட்சியில் இந்த ஆலையை விற்பதற்கு, எந்த காலத்திலும், எந்தக் கட்டத்திலும் டிவு எடுக்கப்படவில்லை. இந்த ஆலையின் ஆண்டு உற்பத்தித் திறன் 5 லட்சம் டன்.\nகடந்த 91-92ம் ஆண்டில் 3 லட்சத்து 33 ஆயிரம் டன்னாக இருந்த உற்பத்தித் திறன், 92-93ல் 4 லட்சத்து 13 ஆயிரமாகவும், 93-94ல் 4 லட்சத்து 34 ஆயிரமாகவும் உயர்ந்தது. அதுவே, 94-95ல் 3 லட்சத்து 77 ஆயிரம் டன்னாக குறை���்து, 95-96ல் 4 லட்சத்து 29 ஆயிரம் டன்னாக இருந்தது.\nதிக ஆட்சியில் 96-97வ் 4 லட்சத்து 63 ஆயிரம் டன் என்ற அளவில் உற்பத்தித் திறன் உயர்ந்தது. 97-98ல் 5 லட்சத்து 38 ஆயிரம் டன்னாகவும், 98-99ல் 4 லட்சத்து 87 ஆயிரம் டன்னாகவும், 99-2000ம் ஆண்டு பிப்ரவ வரை 4 லட்சத்து 14 ஆயிரம் டன்னாகவும் உள்ளது. இதன் லம் இந்த ஆட்சியில் ஆலையின் உற்பத்தித் திறன் அதிகத்துள்ளது என்பதை தெளிவான சிந்தனை உடையவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.\nநிாள் ஒன்றுக்கு 500 டன்தான் உற்பத்தி செய்யப்படுகிறது என்று ஜெயலலிதா கூறியுள்ளார். அவரது கணக்குப்பஐ பார்த்தார், 1999-2000மாவது ஆண்டு பிப்ரவ டிய 1 லட்சத்து 67 ஆயிரத்து 500 டன்தான் உற்பத்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த காலகட்டத்தில் 4 லட்சத்து 14 ஆயிரம் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்பட்டு, விற்கப்பட்டுள்ளது.\nஇந்த நலையில், இந்த ஆலையை விற்க எந்தக் டிவும் எடுக்கப்படாத நலையில், ஜெயலலிதா கூறிய குற்றச்சாட்டை உண்மையா என்று கூட விசாக்காமல், பத்திகைகள் வெளியிட்டது என்ன நயாயம்\nதாம் ஆட்சியில் இருந்துபோது, இந்த ஆலையை டும் யற்சியை தடுத்து நறுத்தியதாக அப்பட்டமான பொய்யை ஜெயலலிதா கூறியுள்ளார். 93-94ல் ஜெயலலிதா ஆட்சியில் தமிழக அரசுக்கு சொந்தமான இந்த ஆலையை விற்க விளம்பரம் வெளியிடப்பட்டது. பல நிாட்டு தலாளிகளிடம் கோடிக்கணக்கில் பேரம் பேசி ஆலையை தனியாருக்கு தாரை வார்க்க நிடந்த யற்சியை திகதான் தடுத்தது. நிான்தான் அப்போது உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, தடையுத்தரவு பெற்றேன். பின்னர் 96-ல் திக ஆட்சிக்கு வந்ததும் அந்த வழக்கை வாபஸ் பெற்றேன் என்று கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinaseithy.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2019-05-26T23:24:20Z", "digest": "sha1:V7HELAGSWMD2MWGJQLVGZ6V5MNNL6ZPS", "length": 23987, "nlines": 202, "source_domain": "thinaseithy.com", "title": "தேவையற்ற குழுக்களில் சேர்க்கப்படுவதை தவிர்க்க வாட்ஸ்ஆப்பில் - புதிய அப்டேட் - Thina Seithy", "raw_content": "\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅனைத்து மத்ரஸா பாடசாலைக��ையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nஅகதிகளுக்கான மருத்துவ வெளியேற்ற சட்டத்தை ஆஸ்திரேலியா நீக்க துடிப்பது ஏன்\nஅமைச்சரும் துணை முதல்வரும் டெல்லி பயணம்\nவெற்றி சான்றிதழை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்கிய ரவீந்திரநாத்\nஇந்திய பாராளுமன்ற தேர்தலின் தற்போதைய கள நிலவரம்\nமக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் பின்னடைவு\nதமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலையில்\nவடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை – டிரம்ப்\nதீ விபத்தில் சிக்கி 22 பேர் பலி\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nதமிழ் மக்களுக்கு இடையில் தொடர்புகளை வலுப்படுத்த ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு\nமத்தியில் ஆட்சியமைக்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி\n`தர்மபிரபு’ வெளியீட்டு திகதி அறிவிப்பு\nஹன்சிகாவுக்கு பதிலாக வந்த நித்தி அகர்வால்\nஎனக்கு நடிப்பு வரவில்லை மருத்துவராகவே இருந்து விடுகிறேன் – சாய் பல்லவி\nதிருமணத்திற்கு பின் ஜோடி சேரும் புதுமண தம்பதி\nரஜினிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்\nஉலகக்கிண்ண பயிற்சிப் போட்டிகளில் படு தோல்வியடைந்த இந்தியா\n3 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்\n87 ஓட்டங்களினால் படு தோல்வியை தழுவிய இலங்கை\nமுதல் 10 இடங்களை பிடித்த பந்து வீச்சாளர்கள்\nஇந்திய அணியே உலக கிண்ணத்தை கைப்பற்றும் – மித்தாலி ராஜ்\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.26\nயேர்மனியில் சிறப்புமிக்க ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயத்தின் தேர் திருவிழா \nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.25\nவைகாசி சஷ்டி தினம். ஒரு பார்வை \nதிரு விளக்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்\nஉறுதியான, நீளமான கூந்தலை பெறவேண்டுமா\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத மருத்துவம்\nகுழந்தைகள் குறை மாதத்தில் பிறப்பதற்கான வாய்ப்புக்களை குறைப்பது எப்படி\nகுழந்தைகளுக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்கலாமா\nஇங்கிலாந்தில் இந்திய விஞ்ஞானி சாதனை; எச்.ஐ.வி. நோயாளி, ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையால் குணம்.\nநட்பே துணை – நட்பை நேசிப்போம்\nவிடுதலைப்புலிகள் மீதான விமல் வீரவன்சாவின் குற்றசாட்டு-இதயச்சந்திரன்\n”கூலி வேலை செய்தவர்களின் சாதனை ஒன்றை உங்களால் கூற முடியுமா\nவற்றாப்ப��ை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nசெவ்வாய்க்கு செல்ல நீங்களும் தயாரா\nநவீன உலகில் மற்றுமொரு கண்டுபிடிப்பு – களை அகற்றும் ரோபோ\nபூமி கண்காணிப்புக்காக விண்ணில் பாய்ந்த ரீசாட்-2பிஆர்1\nபேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு\nதேவையற்ற குழுக்களில் சேர்க்கப்படுவதை தவிர்க்க வாட்ஸ்ஆப்பில் – புதிய அப்டேட்\nவாட்ஸ்ஆப் குழுக்களில் புதிய நபர்களை இணைக்கும் முறையில் புதிய விதிகள் வகுக்கப்படவுள்ளதாகவும், விரைவில் அது வரக்கூடிய அப்டேட்டில் இடம்பெறும் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.\nதகவல் பரிமாற்ற செயலியில், பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் ஆப் சாட்டிங் அப்ளிகேஷன்களில் முதல் இடத்தில் உள்ளது. ஹைக், டெலிகிராம் போன்ற பிற அப்ளிகேஷன்கள் இருக்கும் நிலையிலும் வாட்ஸ்ஆப் உலக அளவில் அதிக பயனர்களை பெற்றுள்ளது.\nஉலகம் முழுவதிலும் 1.3 பில்லியன் மக்கள் பயன்படுத்தும் இந்த செயலியில், பயனாளர்களின் தேவைக்கும் ஏற்பவும், அவர்களது பயன்பாட்டை கருத்தில் கொண்டும், புதிய அப்டேட்டுகள் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகின்றன.\nஅண்மையில், வாட்ஸ்ஆப்பில் புதிதாக ஸ்வைப் செய்தால், உடனடியாக பதில் அனுப்பும் தேர்வு வழங்கப்பட்டது. தகவல் பரிமாற்றத்தை இன்னும் எளிமைப்படுத்தி வழங்கிய இந்த வசதி பலரிடம் வரவேற்பு கிடைத்து வருகிறது.\nதற்போது பயன்பாட்டில் உள்ள வாட்ஸ்ஆப் செயலியின், குழு நிர்வாகி (Group Admin) யாரை வேண்டுமானாலும் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளால்லாம். இந்த முறையில் மாற்றம் செய்ய வாட்ஸ்ஆப் திட்டமிட்டு வருகிறது.\nஅதன்படி, தேவையற்ற வாட்ஸ்ஆப் குழுக்களில் பயனர்கள் இணைக்கப்படுவதை தடுக்கும் வகையில் இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. வாட்ஸ்ஆப் செட்டிங்கில் உள்ள பிரைவசி தேர்வில் குரூப்ஸ் என்ற ஆப்ஷன் இடம்பெற்றிருக்கும்.\nஅதை க்ளிக் செய்தால் மூன்று விதமாக உட் தேர்வுகள் வரும். அதில் Everyone, My Contacts, No body என்று இருக்கும். அதில் No body என்ற தேர்வை தேர்வுசெய்தால் போதும், தேவையற்ற குழுக்களில் நாம் சேர்க்கப்படுவதை தவிர்க்கலாம்.\nஒருவேளை குழுக்களில் சேர்க்கப்படுவதற்காக அட்மினி அனுமதி உங்களுக்கு கிடைக்கப்பெற்றால், அதற்கான பதிலை நீங்கள் வழங்கவில்லை என்றாலும் அந்த அனுமதி கோரிக்கை 72 நாட்கள் வரை மட்டுமே காத்திருக்கும்.\nசெவ்வாய்க்கு செல்ல நீங்களும் தயாரா\nநவீன உலகில் மற்றுமொரு கண்டுபிடிப்பு – களை அகற்றும் ரோபோ\nபூமி கண்காணிப்புக்காக விண்ணில் பாய்ந்த ரீசாட்-2பிஆர்1\nதேசிய தலைவர் மீது நான் ஒரு போதும் பொய் குற்றசாட்டு முன் வைத்தது இல்லை \nமுஸ்லீம்களை வடக்கில் இருந்து புலிகள் வெளி ஏற்றிய காரணத்தை கூறிய கருணா \nயாழில் குளத்துக்குள் பிறந்தநாள் கொண்டாடிய வாள் குழு\nமீண்டும் தாக்குதல் இடம் பெறலாம் \nதமிழீழ விடுதலைப் புலிகளுடைய நோக்கம் அரசியல் மயப்பட்டது. ஆனல் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் இலக்கு அவ்வாறானதல்ல.\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஹப்புத்தளை மற்றும் தியதலாவவைக்கு அருகில் ரயிலொன்று தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பட்டு நிலையம்...\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையானவை என உறுதிப்படுத்தப்படுமானால்...\nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nசட்டவிரோதமான முறையில் நாடு முழுதும் செயற்பாட்டில் உள்ள அனைத்து மத்ரஸா பாடசாலைகளையும்...\nஅகதிகளுக்கான மருத்துவ வெளியேற்ற சட்டத்தை ஆஸ்திரேலியா நீக்க துடிப்பது ஏன்\nஅகதிகளுக்கான மருத்துவ வெளியேற்ற சட்டத்தை ஆஸ்திரேலியா நீக்க துடிப்பது ஏன் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில்...\nதர்கா டவுன் பிரேக்கிங் நியூஸ் என்ற பெயரில் 100 உறுப்பினர்கள் இடையிலான...\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nஅகதிகளுக்கான மருத்துவ வெளியேற்ற சட்டத்தை ஆஸ்திரேலியா நீக்க துடிப்பது ஏன்\nஅமைச்சரும் துணை முதல்வரும் டெல்லி பயணம்\nவெற்றி சான்றிதழை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்கிய ரவீந்திரநாத்\nஇந்திய பாராளுமன்ற தேர்தலின் தற்போதைய கள நிலவரம்\nமக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் பின்னடைவு\nதமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலையில்\nவடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை – டிரம்ப்\nதீ விபத்தில் சிக்கி 22 பேர் பலி\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nதமிழ் மக்களுக்கு இடையில் தொடர்புகளை வலுப்படுத்த ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு\nமத்தியில் ஆட்சியமைக்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி\n`தர்மபிரபு’ வெளியீட்டு திகதி அறிவிப்பு\nஹன்சிகாவுக்கு பதிலாக வந்த நித்தி அகர்வால்\nஎனக்கு நடிப்பு வரவில்லை மருத்துவராகவே இருந்து விடுகிறேன் – சாய் பல்லவி\nதிருமணத்திற்கு பின் ஜோடி சேரும் புதுமண தம்பதி\nரஜினிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்\nஉலகக்கிண்ண பயிற்சிப் போட்டிகளில் படு தோல்வியடைந்த இந்தியா\n3 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்\n87 ஓட்டங்களினால் படு தோல்வியை தழுவிய இலங்கை\nமுதல் 10 இடங்களை பிடித்த பந்து வீச்சாளர்கள்\nஇந்திய அணியே உலக கிண்ணத்தை கைப்பற்றும் – மித்தாலி ராஜ்\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.26\nயேர்மனியில் சிறப்புமிக்க ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயத்தின் தேர் திருவிழா \nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.25\nவைகாசி சஷ்டி தினம். ஒரு பார்வை \nதிரு விளக்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்\nஉறுதியான, நீளமான கூந்தலை பெறவேண்டுமா\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத மருத்துவம்\nகுழந்தைகள் குறை மாதத்தில் பிறப்பதற்கான வாய்ப்புக்களை குறைப்பது எப்படி\nகுழந்தைகளுக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்கலாமா\nஇங்கிலாந்தில் இந்திய விஞ்ஞானி சாதனை; எச்.ஐ.வி. நோயாளி, ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையால் குணம்.\nநட்பே துணை – நட்பை நேசிப்போம்\nவிடுதலைப்புலிகள் மீதான விமல் வீரவன்சாவின் குற்றசாட்டு-இதயச்சந்திரன்\n”கூலி வேலை செய்தவர்களின் சாதனை ஒன்றை உங்களால் கூற முடியுமா\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nசெவ்வாய்க்கு செல்ல நீங்களும் தயாரா\nநவீன உலகில் மற்றுமொரு கண்டுபிடிப்பு – களை அகற்றும் ரோபோ\nபூமி கண்காணிப்புக்காக விண்ணில் பாய்ந்த ரீசாட்-2பிஆர்1\nபேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/501", "date_download": "2019-05-27T00:43:37Z", "digest": "sha1:2WD7CLI34UNCHO33I225B2MY32XWCDYA", "length": 7236, "nlines": 138, "source_domain": "www.newstm.in", "title": "Today Latest Tamil Cinema News | சினிமா செய்திகள் தமிழ் - newstm", "raw_content": "\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\nபாஜக 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்ற போது என்னை கிண்டலடித்தனர்: பிரதமர் நரேந்திர மோடி\nநீங்க இங்க கத்துறது மேற்குவங்கம் வரை கேட்கனும்: அமித் ஷா பேச்சு\nஉதவியாளரின் உடலை சுமந்து சென்ற ஸ்மிருதி இரானி\n30-ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி\n\"இறுதிச் சுற்று\" படத்தைப் பார்க்க விருப்பம்: மைக் டைசன் \nநடிகை கீர்த்தி சுரேஷின் ஆசை நிறைவேறுமா \nஆஸ்கர் விருது வழங்கும் பிரபலங்களில் பிரியங்கா சோப்ரா \n30 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் கன்னடப் படம் \n'தெறி' படத்தில் சமந்தாவின் ரோல் \nரவுடி, போலீசை அடுத்து டாக்டரான விஜய் சேதுபதி \nஇந்த ஆண்டே வெளியாகும் \"பாகுபலி - 2\" \nஓய்வில்லாமல் நடித்து வரும் ரஜினி \nஏ.ஆர்.ரஹ்மானுக்கும் சமந்தாவுக்கும் '24'-ல் உள்ள ஒற்றுமை \nஸ்டார்ஸ்களை மாற்றிக் கொண்ட அஜித், விஜய் \nமீண்டும் இணையும் சிம்பு, நயன்தாரா \nகண்டிஷனுடன் திருமணத்திற்கு ஓகே சொன்ன சிம்பு \nஷாருக்கான், சல்மான்கான் மீதான வழக்கு \nசித்தார்த்தின் 'ஜில் ஜங் ஜக்' வெளியீடு தேதி \n'சிங்கம்-3' படத்தின் டைட்டில் மாறியது \nஎன்னை பலரும் கேலி செய்தனர் - தீபிகா படுகோன் \nவிரைவில் \"தெறி\" பாடல் மற்றும் டீசர் வெளியீடு \nசாந்தனுவிற்கு தலையில் பலத்த அடி \n'2.0'-ல் 2 சர்வதேச வில்லன்கள் \n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n7. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\n542 தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி நிலவரம் :Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\nகடைசி தீக்குச்சி கொளுத்தும் போது இருக்கிற கவனம் முதல் தீக்குச்சி கொளுத்தும் போதே இருக்கணும் - ’கென்னடி கிளப்’ டீசர்\nஆந்திரா : நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/category/education/page/14/", "date_download": "2019-05-26T23:45:26Z", "digest": "sha1:JIESV5ZAB4VQUHZJWDPC4SZTDUEN2QSL", "length": 7061, "nlines": 151, "source_domain": "arjunatv.in", "title": "கல்வி – Page 14 – ARJUNA TV", "raw_content": "\nதிருப்பூர் வாரியர்ஸ் அணியின் துவக்க விழா\nகமலஹாசன் அவர்களை தகாத வார்த்தையில் பேசிய தமிழக பால்வளத் துறை அமைச்சர்\nஎடப்பாடி பழனிசாமியின் ஆட்சி கோமா நிலையில் இருப்பதாக... உதயநிதி ஸ்டாலின் பேசினார்.\nமெட்ரிக்குலேஷன் பள்ளியில் புதிய கட்டிடத் திறப்பு விழா\nஎல்.ஆர்.ஜி நாயுடு நினைவு 61 ஆம் ஆண்டு ஆண்களுக்கான அகில இந்திய கூடைப் பந்தாட்ட போட்டி\nகமல் பேச்சை எதிர்த்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்\nஇனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்காக , நினைவேந்தல் கூட்டம்\nஇந்தியன் டெரைன் - ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்\nஇலங்கையில் வன்முறையில் சொத்துக்களை இழந்த மக்களுக்கு நஷ்ட ஈட்டை உடனே வழங்க வேண்டும்,\n1¼ லட்சம் மலர் கண்காட்சி கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்\nமின் விளக்கு இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது...\nTJA.தலைவர் கவியரசு மற்றவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் செயல்படுகிறார்\nஒலிம்பிக் சர்வதேச போட்டிகள் வருகின்ற ஆகஸ்ட் 03 முதல் 6 வரை 3 நடைபெற உள்ளது..\nஎஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தில் முதல் நாள் கலந்தாய்வு தொடக்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://cdn.cs50.net/2013/fall/walkthroughs/lecture/capitalize/lang/ta/capitalize.txt?highlight", "date_download": "2019-05-26T23:02:44Z", "digest": "sha1:XVWGH5LF3IJJ3JDBPZORLQOU7TCCMCP4", "length": 8728, "nlines": 38, "source_domain": "cdn.cs50.net", "title": "capitalize.txt", "raw_content": "\nடேவிட் ஜே MALAN: நான் விரும்புகிறேன் என்று நினைக்கிறேன் கேட்கும் என்று ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் பின்னர் ஒரு சரம் பயனர் மற்றும் வருமானத்தை தங்கள் உள்ளீடு கொள்ள, எந்த சிற்றெழுத்துக்களை மாற்றும் அவர்கள் பேரெழுத்து வகை. சரி, போய் அந்த திட்டத்தை செயல்படுத்த.\nமுதல் cs50.h, தொடர்ந்து அடங்கும் நாம் மூலம் stdio.h அடங்கும். அதனால் நாம், strlen பயன்படுத்த முடியும் என்று தான் string.h சேர்க்க வேண்டும்.\nஅடுத்த முக்கிய என எண்ணாக முக்கிய செல்லாது என்று அறிவிக்க வேண்டும் மற்றும் இப்போது கேட்கும் தொடர அனுமதிக்க ஒரு சரம் பயனர். Printf, அவர்களை அறிவிக்கட்டும் சில உள்ளீடு. இப்போது ஒரு சரம் அறிவிக்க வேண்டும் - நாம் அது கள் அழைக்கிறேன் - அது அழைப்பு விளைவாக சேமிக்க CS50 நூலகம் செயல்பாடு GetString.\nஇப்போது ஒவ்வொரு கூறு தொடர வேண்டும் கள், அனுகூலமாக உள்ள எழுத்துக்கள் நாம் பார்க்க எந்த சிற்றெழுத்துக்களை. முழு எண்ணாக, நான் 0 கிடைக்கும். மேலும் சமமாக என n அறிவிக்க வேண்டும் கள் சரம் நீளம் நாம் என்று N வரை நான் இருந்து கூறு, கள் நீளம், மற்றும் ஒவ்வொரு மறு செய்கை நான் அதிகப்படுத்த.\nபின்னர் இந்த வட்டத்திற்கு உள்ளே, நாம் முதல் சோதனை தற்போதைய கடிதம் - கள் i-வது கடிதம், அதனால் பேச - ஒரு ஸ்மால் கடிதம். கள் அடைப்புக்குறி, நான் அதிகமாக அல்லது சமமாக இருந்தால் ஒரு சிற்றெழுத்து, அது குறைவாக தான் விட அல்லது ஸ்மால் z சமமாக - இப்போது நாம் ஒரு ஸ்மால் மாற்ற வேண்டும் என்றால் பேரெழுத்து கடிதத்தில், அந்த முதல் நினைவு ஆஸ்கி உள்ள ஒரு ஸ்மால் ஒரு 97 ஆகிறது மற்றும் ஒரு தொடரை 65. இதற்கிடையில், ஒரு ஸ்மால் பி, 98 ஆகிறது மற்றும் ஒரு தொடரை பி 66 ஆகிறது.\nநாங்கள் அந்த மாதிரி பார்க்க தொடர்ந்து இருந்தால், நாம் பார்க்க வேண்டும் என்று ஸ்மால் கடிதங்கள் அதிக எப்போதும் 32 மதிப்புகள் பேரெழுத்துகள் விட. எனவே நாம் ஸ்மால் இருந்து மாற்ற வேண்டும் என்றால் பேரெழுத்து, அது வேண்டும் கழித்து, உண்மையில், போதுமானதாக பயனர் உள்ளீடு இருந்து 32. அல்லது பொதுவாக, தான் கழித்து என்று ஒரு ஸ்மால் ஒரு மற்றும் ஒரு வித்தியாசம் மூலதன ஏ\n சரி, குறியீடு, அதை செய்வோம். அச்சிட printf, நான், மேற்கோள் \"% கேட்ச்\" தொடர்ந்து தற்போதைய தன்மை, கள் அடைப்புக்குறி நான் கழித்து தான் என்ன அச்சிடும் ஸ்மால் ஒரு செய்து விளைவாக கழித்தல் ஒரு அரைப்புள்ளி பேரெழுத்து. வேறுவிதமாக கூறினால், இந்த அடைப்புக்குள் வெளிப்பாடு, சிறிய ஒரு கழித்தல் பெரிய ஒரு, ஆகிறது எங்களுக்கு திரும்ப போகிறது நாள் 32 இறுதியில். ஆனால் நான் நினைவில் இல்லை அது 32 என்று. நான் கணினி கண்டுபிடிக்க அனுமதிக்க முடியாது என்ன ஸ்மால் இடையே உள்ள வேறுபாடு ஒரு மூலதன ஒரு உள்ளது.\nஇதற்கிடையில், ஒரு முறை நான், என்று வித்தியாசம் தெரியும் நான் கள் இருந்து கழித்து கொள்ளலாம் என்ன எடுக்கும் அடைப்புக்குறி நான், இது ஒரு வகையில் மறைமுகமாக ஒரு ஸ்மால் கடிதம் குறைந்த மதிப்பு, வரைபடங்கள், அதாவது ஒரு மதிப்பு ஒரு தொடரை சமமான மீது. தொகுத்தல், இப்போது காப்பாற்ற நாம், இந்த நிரலை இயக்க. டாட் சாய்வு மூலதனமாய் சாதகமாக கொள்ளுங்கள். என் உள்ளீடு ஹலோ இருக்கும். அங்கு நாம் ஹலோ, வேண்டும்.\nஇப்போது என் வரியில், ஒப்புக்கொண்டபடி, நாங்கள் அப்படி ஒரு பிட் அசிங்கமான, ஏனெனில் அச்சிடும் ஒரு பிட் விடப்பட்டிருந்தது. மற்றும் நாம் திரும்பி சென்று அந்த சேர்க்க. இந்த திட்டம் மிகவும் கீழே, நான் மிகவும் எளிமையாக, மற்றும் பெரும்பாலும் இருக்கிறேன் அழகியல் நோக்கம், வைட்டமின் சேர்க்க வேண்டும், , மேற்கோள் பின்சாய்வுக்கோடானது n. இந்த கோப்பு resave நாம், , மீண்டும் இயக்கவும் தொகுக்க.\nமூலதனமாய் செய்ய, டாட் சாய்வு மூலதனமாக்கிறது. மீண்டும், உள்ளீடு நான் \"ஹலோ\" வழங்க வேண்டும் அனைத்து கீழ் வழக்கு மற்றும் இப்போது சேர்க்கவும் அடித்தது மற்றும் \"ஹலோ,\" மிகவும் சுத்தமாக அச்சிடப்படுகிறது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/longest-river-india-gk64647", "date_download": "2019-05-26T23:38:59Z", "digest": "sha1:S2XMO7YA63HEZYJXAEGSNP6A5KCVRPMX", "length": 9556, "nlines": 239, "source_domain": "gk.tamilgod.org", "title": " Longest River in India | Objective GK", "raw_content": "\nHome » இந்தியாவின் நீளமான ஆறு \nLongest In India கீழ் வரும் வினா-விடை\nTamil இந்தியாவின் நீளமான ஆறு \nGeography Longest In India Which இந்தியாவின் மிக நீளமான எது புவியியல்\nஇந்தியாவின் நீளமான நதி பாலம் \nMahatma Gandhi Sethu, மகாத்மா காந்தி சேது\nRameswaram Temple corridor, ராமேஸ்வரம் கோவில் காரிடார்\nஇந்தியாவின் நீளமான இரயில்வே தளம் \nGorakhpur (Uttar Pradesh), கோரக்பூர் (உத்தர பிரதேசம்)\nஇந்தியாவின் மிக நீண்ட சுரங்கப்பாதை \nஇந்தியாவின் நீண்ட பயணிகள் ரயில் பாதை \nDibrugarh to Kanyakumari, திப்ருகார் - கன்னியாகுமரி\nஇந்தியாவின் மிக நீண்ட ரயில்வே சுரங்கப்பாதை \nPir Panjal Railway Tunnel (Jammu & Kashmir), பிர் பஞ்சால் ரயில்வே டன்னல் (ஜம்மு & காஷ்மீர்)\nஇந்தியாவின் நீண்ட கடற்கரையுடன் கூடிய மாநிலம் \nதெற்கு இந்தியாவின் மிக நீளமான நதி \nMarina Beach (Chennai), மெரினா கடற்கரை (சென்னை)\nஇந்தியாவின் மிக நீளமான அணை \nஇந்தியாவின் நீளமான நதி பாலம் \nஇந்தியாவின் நீளமான இரயில்வே தளம் \nஇந்தியாவின் மிக நீண்ட சுரங்கப்பாதை \nஇந்தியாவின் நீண்ட பயணிகள் ரயில் பாதை \nஇந்தியாவின் மிக நீண்ட ரயில்வே சுரங்கப்பாதை \nஇந்தியாவின் நீண்ட கடற்கரையுடன் கூடிய மாநிலம் \nதெற்கு இந்தியாவின் மிக நீளமான நதி \nஇந்தியாவின் மிக நீளமான அணை \nஇந்தியாவின் நீண��ட தொங்கு பாலம் \nஇந்தியாவின் மிக நீண்ட தேசிய நெடுஞ்சாலை \nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-20-04-2019/", "date_download": "2019-05-26T23:57:13Z", "digest": "sha1:MNDTJRRYUGQKTPBFZUUKULHHJOWNBBSB", "length": 13620, "nlines": 183, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 20.04.2019 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 20.04.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n20-04-2019, சித்திரை 07, சனிக்கிழமை, பிரதமை திதி பகல் 02.21 வரை பின்பு தேய்பிறை துதியை. சுவாதி நட்சத்திரம் மாலை 05.58 வரை பின்பு விசாகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது.\nபுதன் சுக்கி சூரிய செவ் ராகு\nகேது சனி குரு(வ) சந்தி\nஇன்றைய ராசிப்பலன் – 20.04.2019\nஇன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பிள்ளைகள் படிப்பு விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோக ரீதியாக வெளி வட்டார நட்பு கிடைக்கும். சுபகாரியம் கைகூடும் சூழ்நிலை உருவாகும்.\nஇன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்திற்காக எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும்.\nஇன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிட்டும். கடன் பிரச்சினைகள் குறையும்.\nஇன்று உடல்நி���ையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கலாம். மதிநுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் பல புதிய மாற்றங்களால் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். தெய்வ வழிபாட்டு காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார நிலை சற்று இறக்கமாகவே இருக்கும். வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தாமத பலனையே தரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை குறைவு உண்டாகலாம். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடையலாம். பண நெருக்கடிகள் ஓரளவு குறையும்.\nஇன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். புதிய சொத்துக்கள் வாங்க அனுகூலமான நாளாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.\nஇன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். சேமிப்பு உயரும்.\nஇன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளால் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படும். உணவு வ��ஷயத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். வியாபார ரீதியான பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன் உண்டாகும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை.\nவார ராசிப்பலன்– மே 26 முதல் ஜுன் 1 வரை\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/sani-peyarchi-2017-to-2020/sani-peyarchi-2017-to-2020-kadaga-rasi/", "date_download": "2019-05-26T23:15:52Z", "digest": "sha1:2WUCDBJCXWRDJQOXRUBNIPCCJ2GYFCCG", "length": 44679, "nlines": 190, "source_domain": "www.muruguastro.com", "title": "sani peyarchi 2017 to 2020 Kadaga rasi | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nசனிப் பெயர்ச்சிப் பலன்கள் 2017-2020\nபுனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்\nசாந்தமான குணமும், சகிப்புத்தன்மையும், எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய ஆற்றலும் கொண்ட கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் வாக்கிய கணிதப்படி 19-12-2017 முதல் 27-12-2020 வரை சனி சஞ்சாரம் செய்யவிருப்பதால் உங்கள் பலமும், வலிமையும் கூடும். உங்களுடைய மனக்கவலைகள் எல்லாம் விலகி எதிலும் புத்துணர்ச்சியுடன் செயல்படக் கூடிய அற்புத அமைப்பு ஏற்படும். கணவன்- மனைவி ஒற்றுமையும் அன்யோன்யமும் அதிகரிக்கும். உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடனே செயல்பட முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்பதவிகள் தேடிவரும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும், உடன்பணிபுரிபவர்களின் ஆதரவு களும் மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெறுவதால் குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வீர்கள். அசையும், அசையா சொத்துகளில் இருந்த வந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். வீடு, வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். நெருங்கியவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பிரிந்து சென்றவர்களும் தேடிவந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். கூட்டாளி களின் ஒற்றுமையான செயல்பாடுகளால் அபிவிருத்தியும் பெருகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் லாபங்கள் பெருகும். கடன் பிரச்சினைகள் குறையும்.\nசனி 6-ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் 5-10-2018 முதல் 28-10-2019 வரை குரு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். பணம் பல வழிகளில் தேடிவரும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் தேடிவரும். சிலருக்கு நினைத்தவரையே கைப்பிடிக்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். புத்திரபாக்கியம் வேண்டுபவர்களுக்கு புத்திர பாக்கியம் அமையும். பூர்வீக சொத்து வழக்குகளில் இருந்த பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். அதிநவீன பொருட்களை வாங்கும் வாய்ப்புகள் அமையும். ராகு- கேது 12-2-2019 வரை 1, 7-ல் சஞ்சரிக்க இருப்பதால் கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் குடும்பத்தின் ஒற்றுமை குறையாமலிருக்கும். 13-2-2019 முதல் 1-9-2020 வரை கேது 6-ல், ராகு 12-ல் சஞ்சரிக்க இருப்பதால் எல்லாவகையிலும் முன்னேற்ற பலன்களை அடையமுடியும்.\nஉடல்நிலை அற்புதமாக அமையப்பெற்று உங்கள் பலமும் வலிமையும் கூடும். அவ்வப்போது சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. குடும்பத்தில் உள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பதால் மருத்துவச் செலவுகள் குறையும். மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெற்று மனநிறைவைத் தரும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.\nகுடும்ப வாழ்வில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். கணவன்- மனைவி இடையே அன்யோன்யமான உறவு இருக்கும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். தாராளமான தனவரவுகளால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலம் கிட்டும். உறவினர்களிடையே சுமுகமான நிலை இருக்கும். கடன்கள் குறையும்.\nபொருளாதார நிலை சிறப்பாக அமையும். பெரிய முதலீடுகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். கொடுத்த கடன்களும் திருப்தி கரமாக வசூலாகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளிலும் தீர்ப்பு சாதக மாக அமையும். கடன்கள் யாவும் குறையும். கொடுத்த வாக்குறுதிகளை சரியான நேரத்தில் காப்பாற்றமுடியும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.\nதொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். சிறுசிறு போட்டிகள் நிலவினாலும் எதையும் சமாளித்து லாபம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் மற்றும் பழைய தொழிலை விரிவுபடுத்தும் நோக்கங்கள் யாவும் வெற்றியைக் கொடுக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் சிறப்பான லாபம் கிடைக்கும்.\nஉத்தியோகஸ்தர்கள் எதிலும் அனுகூலமானப் பலன்களை அடைவார்கள். கூடுதல் பொறுப்புகளும் வேலைப்பளுவும் சற்று அதிகரித் தாலும் எதையும் எளிதில் செய்து முடிக்கக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். எதிர்பார்த்த பதவி உயர்வுகளும், பாராட்டுதல்களும் கிடைக் கும். சிலருக்கு இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு நிம்மதியாக வாழும் அமைப்பு உண்டாகும்.\nகுடும்ப வாழ்வில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன்- மனைவி உறவு சிறப்பாக அமையும். பொருளாதார நிலை உயர்வாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். வீடு, மனை வாங்கும் யோகம் அமையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் தேடிவரும். புத்திர பாக்கி யமும் கிட்டும். புத்திரர்களால் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடை பெறும்.\nஉங்களின் செல்வம், செல்வாக்கு உயரக்கூடிய காலமாகும். பெரிய மனிதர்களின் சந்திப்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். உங்களின் பேச்சுகளுக்கு ஆதரவு அதிகரிக்கும். பொருளாதார நிலையிலும் உயர் வைச் சந்திப்பீர்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் யாவற்றிலும் தடையின்றி வெற்றி கிட்டும்.\nபயிர் விளைச்சல் மிகச்சிறப்பாக இருக்கும். சந்தையில் விளை பொருளுக்கேற்ற விலை தாராளமாகக் கிடைக்கும். நவீனகரமான புதிய முயற்சிகளில் அனுகூலமான பலனைப் பெறமுடியும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பூர்வீக சொத்துகளும் கைக்கு வந்துசேரும். கடந்தகால வம்பு, வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.\nஎதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சம்பளத்தொகைகளும் விரிவடைவ தால் பொருளாதார நிலையும் உயரும். தொழிலில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள், போட்டி, பொறாமைகள் யாவும் படிப்படியாகக் குறையும். வெளியூர், வெளிநாடுகள் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். ரசிகர்களின் ஆதரவு பெருகும்.\nநல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், ஞாபகசக்தி போன்றவற்றால் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி, கல்லூரிகளுக்குப் பெருமை சேர்க்க முடியும். விளையாட்டுத்துறைகளிலும் வெற்றிமேல் வெற்றிகள் குவியும். பெற்றோர், ஆசிரியர்களின் மற்றும் நல்ல நண்பர்களின் நட்பு நற்பெயரை பெற்றுத்தரும். கல்விக்காக வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும்.\nசனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 19-12-2017 முதல் 23-4-2018 வரை\nசனி ருண ரோக ஸ்தானமான 6-ல் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிப்ப தால் உடல்நிலை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். வெளியூர்,வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். எவ்வளவு கடன்கள் ஏற்பட்டாலும் அவற்றை அடைக்கக்கூடிய ஆற்றலும் ஏற்படும். தொழில், வியாபாரம் லாபமளிப்பதாக அமையும். மறைமுக எதிர்ப்புகள், போட்டிகள் விலகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். குரு 4-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தை அடையமுடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் கிட்டும். ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 24-4-2018 முதல் 20-8-2018 வரை\nசனி 6-ல் சஞ்சரித்தாலும் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் சுமாரான நற்பலன்களே உண்டாகும். ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்ப தால் கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதும், குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும் நற்பலனைத் தரும். குரு 4-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாகத் தடைகள் ஏற்பட லாம். பண விஷயத்தில் பிறருக்கு வாக்க���றுதிகளைக் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்றுவிடுவீர்கள். வீடு, வாகனம், போன்றவற்றால் சிறுசிறு விரயங்கள் தோன்றினாலும் எதையும் சமாளித்துவிடுவீர்கள். தொழில், வியாபாரம் ஓரளவுக்கு லாபம் தரும். பெரிய தொகை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்துப் பணியில் கவனம் செலுத்துவது சிறப்பு. அம்பாள், தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 21-8-2018 முதல் 19-1-2019 வரை\nச னி பகவான் 6-ல் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உற்றார்- உறவினர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சிறுசிறு இடையூறுகள் நிலவினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. கொடுக்கல்-வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பயணங்களால் அனுகூலம், மிகுந்த பலன்கள் உண்டாகும். 4-ல் சஞ்சரித்த குரு 5-10-2018 முதல் பஞ்சம ஸ்தான மான 5-ல் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பாகும். இதனால் பணவரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். உற்றார்-உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். திருமணமாகாதவர்களுக்கு மணமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் குறையும். ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் கணவன்-மனைவியிடையே அடிக்கடி தேவையற்ற வாக்குவாதங்கள் தோன்றி மறையும். துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 20-1-2019 முதல் 6-5-2019 வரை\nசனி பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் 6-ல் சஞ்சரிப்பதும், குரு 5-ல் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப் பாகும். இதனால் பணம் பல வழிகளில் தேடிவரும். சுப காரிய முயற்சி களில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்கக்கூடிய அளவிற்கு ஆற்றலும், உடல் நிலையில் முன்னேற்றங்களும் உண்டாகும். அசையும், அசையா சொத்துகளை வாங்குவீர்கள். உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். தெய்வ தரிசனங்களுக்காகப் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகஸ்தர் களுக்குப் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளும் தடையின்றிக் கிட்டும். 7-ல் சஞ்சரிக்கும் கேது 13-2-2019 முதல் 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் கணவன்-மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் முழுமையாக விலகி அன்யோன்யம் அதிகரிக்கும். சர்ப்ப சாந்தி செய்வது, விநாயகரை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 7-5-2019 முதல் 1-9-2019 வரை\nசனி பகவான் 6-ல் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். கேது 6-ல் சஞ்சரிப்பதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக்கொள்வது உத்தமம். கொடுக்கல்- வாங்லில் பெரிய தொகையை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில், வியாபார ரீதியாக சிறுசிறு தடைகளை எதிர்கொள்ளக்கூடும் என்றாலும் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபங்களும் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ் தர்கள் திறமைக்கேற்ற உயர்வுகளையும் பாராட்டுகளையும் பெறமுடியும். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் வேலைப்பளுவும் குறையும். குரு வக்ரகதியில் இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 2-9-2019 முதல் 28-9-2019 வரை\nசனி மூல நட்சத்திரத்தில் 6-ல் கேதுவின் சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதாலும், குரு 5-ல் சஞ்சரிப்பதாலும் எல்லாவகையிலும் ஏற்றம், செல்வம், செல்வாக்கு உயரக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். பொருளாதார நிலை மிக அற்புதமான அமையும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். பிரிந்த உறவினர்களும் தேடிவந்து உறவுக்கரம் நீட்டுவார்கள். தொழில், வியாபார ரீதியாக நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். பெரிய ஒப்பந்தங்களில் கையெ ழுத்திடும் வாய்ப்பும் உண்டாகும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்குத் தடைப் பட்ட உயர்வுகள் தடை விலகி கிடைக்க��ம். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் இருக்கும். ராகுவுக்குப் பரிகாரம் செய்வது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 29-9-2019 முதல் 25-2-2020 வரை\nசனி பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் கேது சேர்க்கை பெற்று 6-ல் சஞ்சரிப்பதும், குரு 5-ல் சஞ்சாரம் செய்வது பொற்காலம் ஆகும். எல்லா வகையிலும் ஏற்றமிகு பலன்கள் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த இடையூறுகள்விலகி நல்ல லாபம் அமையும்.பொன், பொருள் சேரும். உற்றார்- உறவினர்கள் அனுகூலமாக செயல்படு வார்கள். 5-ல் சஞ்சரிக்கும் குரு 29-10-2019 முதல், குரு ருண ரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதால் பணவிஷயங்களில் மட்டும் சற்று கவனமாக செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் லாபம் தரும். பெரிய முதலீடுகளில் செய்யும் காரியங்களில் நிதானம் தேவை. உத்தியோ கஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 26-2-2020 முதல் 28-4-2020 வரை\nசனி பகவான் உத்திராட நட்சத்திரத்தில் 6-ல் சஞ்சரிப்பதும், கேது 6-ல் சஞ்சரிப்பதும் சாதக அமைப்பு என்பதால் எல்லாவகையிலும் முன்னேற்ற பலன்களைப் பெறமுடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதையும் சமாளித்துவிட முடியும். பொருளாதார நிலை சிறப் பாக அமையும். குரு, ருண ரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதால் சுப காரியங்கள் தடைகளுக்குப் பின் நிறைவேறும். கொடுக்கல்-வாங்கலில் கவனமுடன் செல்படுவது நல்லது. பொன் பொருள் சேரும். செய்யும் தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகள் நிலவினாலும் பெரிய கெடுதி இல்லை. உடல்நிலையில் சற்று கவனம் செலுத்த நேரிடும். குடும்பத்தில் மகிழ்ச்சி, உற்றார்-உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களின் திறமைக்குத் தகுந்த பாராட்டுதல்கள் அமையும். துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் வக்ரகத���யில் 29-4-2020 முதல் 14-9-2020 வரை\nஜென்ம ராசிக்கு 6-ல் சனி பகவான் வக்ரகதியில் சஞ்சரித்தாலும் இக்காலங்களில் எதையும் சமாளித்துவிட முடியும். குரு 6-ல் சஞ்சரிப்ப தால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். உற்றார்- உறவினர்களை சற்று அனுசரித்து நடப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடு களை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய் பவர்கள் சற்று மந்தநிலையை எதிர்கொள்ள நேரிட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. தொழிலாளர்களால் அனுகூலமான பலன்கள் ஏற் படும். கேது 6-ல் சஞ்சரிப்பதால் எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர் களுக்கு எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் ஏற்படும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.\nசனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 15-9-2020 முதல் 19-11-2020 வரை\nசனி பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் 6-ல் சஞ்சரிப்பதும், ராகு 11-ல் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப் பாகும். இக்காலங்களில் வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் சற்றுக் குறையும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளைத் தடையின்றி மேற்கொள்ளலாம். புத்திரவழியில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியம் மேன்மையடையும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். பல பொதுநலக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து லாபம் பெருகும். புதிய கூட்டாளிகள் சேரு வார்கள். பயணங்களால் சிறுசிறு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் ஆதாயமும் உண்டு. உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். விநாயகரை வழிபடுவது நல்லது.\nசனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 20-11-2020 முதல் 27-12-2020 வரை\nசனி பகவான் உத்திராட நட்சத்திரத்தில் 6-ல் சஞ்சரிப்பதும், குரு 7-ல் சஞ்சரிப்பதும் சாதக அமைப்பு என்பதால் எல்லாவகையிலும் முன்னேற்ற பலன்களைப் பெறமுடியும். குட���ம்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத தனவரவுகளால் குடும்பத்தின் பொருளாதாரம் உயரும். உற்றார்-உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். ஆடை ஆபரணம் சேரும். சிலருக்கு அசையா சொத்து யோகமும் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைவிலகி நல்லவரன்கள் தேடிவரும். புத்திரவழியில் மகிழ்ச்சி நிலவும். கொடுக்கல்- வாங்கலும் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். தொழில், வியாபாரம் நல்லநிலையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். போட்டிகள் குறையும். பல பொதுநலக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். தெய்வ தரிசனங்களுக்காகப் பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். சேமிக்கவும் முடியும். விநாயகரை வழிபடுவது நல்லது.\nஎண் : 1, 2, 3, 9, நிறம் : வெள்ளை, சிவப்பு, கிழமை : திங்கள், வியாழன், கல் : முத்து, திசை : வடகிழக்கு, தெய்வம் : வேங்கடாசலபதி.\nவார ராசிப்பலன்– மே 26 முதல் ஜுன் 1 வரை\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2012_01_01_archive.html", "date_download": "2019-05-27T00:12:30Z", "digest": "sha1:JBCF3LMSEESDWRTIVOJL5SNJE3EJP6RC", "length": 18641, "nlines": 458, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2012-01-01", "raw_content": "\nபுலவர் கல்லுரி விடுதியில் தங்கிய\nபோது, இரவில் ஏற்பட்ட அனுபவம்.....\nபாயெடுத்து போட்டவுடன் துயின்ற நிலைதான்-நான்\nபலநாட்கள் ஆனதய்யா பரிவே யிலைதான்\nநோயெடுத்து போனதய்யா தூங்கா உடலும்-உடன்\nநோக்குகின்ற நேரத்தில் மறைந்தே விடலும்\nவாயெடுத்து சொல்லுகின்ற கொடுமை யன்று-தினம்\nவாட்டுகின்றீ்ர் வருந்துகிறோம் தீரல் என்று\nதாயெடுத்து அணைக்காத குழந்தை போல-ஐயா\nதவிக்கின்றோம் மூடுமய்யா வாயை சால\nநித்தம்தான் வருகின்றீர் கண்டால் உடனே-ஏனோ\nநீங்கு கீன்றீர் விரைவாக உமது இடமே\nசித்தம்தான் யாமறியோம் செய்யும் தொண்டே-முடிவாக\nசெப்பினால் நாங்களும் அதனைக் கண்டே\nதத்தம்தான் செய்திடுவோம் உயிரைக் கூட-வீண்\nதகராறு வேண்டாமே வயிறும் மூட\nஇரத்தம்தான் தேவையெனில் எடுத்துக் சொல்லும்-வந்து\nஇரவெல்லாம் வருவதை நிறுத்திக் கொள்ளும்\nமடித்தயிடம் மேலுறையின் சந்தும் பொந்தும்-நீங்கள்\nமறைந்துறையப் புகலிடமே உமக்குத் தந்தும்\nகடித்தயிடம் தெரியாமல் துளியும் இரத்தம்-அட்டா\nகசியாமல் கடிப்பதுதான் விந்தை நித்தம்\nஅடிக்கடியே வருகின்றீர் அந்தோ தொல்லை-மேலும்\nஅடுக்கடுக்காய் வருகின்றீர் உண்டா எல்லை\nபடித்தியது போதுமினி க் காலி செய்வீர்-இன்றேல்\nபழிவந்து சேருமய்ய மூட்டை யாரே\nLabels: புத்தாண்டு வாழ்த்து கவிதை\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஏதேதோ நடக்குது நாட்டுனிலே –முழுதும் எழுதிட முடியுமா பாட்டினிலே\nஏதேதோ நடக்குது நாட்டுனிலே –முழுதும் எழுதிட முடியுமா பாட்டினிலே-நடக்கும் தீதேதோ தெரியாது வாழுகின்றோம்-போகும் திசைகாணா துயர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2013/07/blog-post_2657.html", "date_download": "2019-05-26T23:24:43Z", "digest": "sha1:OADPMSKIJPI2BSAWNYMPAC6USVWZOLJZ", "length": 37614, "nlines": 629, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: பசுமைப் பள்ளி: கைகோர்க்கும் கோவை மாணவர்கள்", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nபசுமைப் பள்ளி: கைகோர்க்கும் கோவை மாணவர்கள்\n\"வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்\" என்பதை, கோவை மாநகராட்சி நிர்வாகம் கட்டாயமாக்கி வரும் நிலையில், மாநகராட்சி பள்ளி மாணவர்கள் சொந்த பொறுப்��ில் மரம் வளர்க்க துவங்கியுள்ளனர். மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, சமூகத்தின் மாற்றத்துக்கு வழிவகுக்கும்.\nகோவையில் வடகிழக்கு, தென்மேற்கு பருவ காலத்தில் தொடர்ந்து கனமழை பெய்யும். நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு செல்லும், கோவையிலுள்ள குளங்கள் அனைத்தும் நிரம்பி வழியும். இந்த காட்சிகளை கண் குளிர கண்டு, பல ஆண்டுகளாகி விட்டன.\nகோவை மாநகரில் ரோடு விரிவாக்கப்பணி, மாநகராட்சி திட்டப்பணிகளுக்காக ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டதே, மழைப்பொழிவு குறைந்து போனதற்கு காரணம் என, இயற்கை ஆர்வலர்கள் குமுறுகின்றனர்.மரங்களை வளர்த்தால் மட்டுமே மழை வளத்தை பெற முடியும் என்பதை உணர்ந்த மாநகராட்சி நிர்வாகமும் மரம் வளர்ப்பதை கட்டாயமாக்கி வருகிறது.\nகோவையிலுள்ள 65 பூங்காக்களை மேம்படுத்தி மரங்கள் வளர்க்கவும், ரோட்டோரங்களில் 9,400 மரங்கள் வளர்க்கவும், திட்டமிட்டு தன்னார்வ அமைப்புகள் உதவியை நாடியுள்ளது.\nகோவை மாநகராட்சியிலுள்ள 83 பள்ளிகளில், இடவசதியுள்ள 63 பள்ளி வளாகங்களில் முதல் கட்டமாக 3,000 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிட்டுள்ளது. ராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மேயர், கமிஷனர் ஆகியோர் 32 மரங்களை நட்டனர்.\nபள்ளியில் போதுமான தண்ணீர் வசதியில்லாததால், மேல்நிலைத்தொட்டியில் இருந்து, மரக்கன்றுகளுக்கு, தனியாக பைப் லைன் அமைத்து சொட்டுநீர் உபகரணம் பொருத்தப்பட்டுள்ளது.\n\"பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மரக்கன்றுகளை பராமரித்து வளர்த்து மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்\" என மேயர் வேண்டுகோள் விடுத்தார்.\nஅதேபோன்று, மரம் வளர்க்கும் பொறுப்பை பள்ளி மாணவர்கள் ஏற்றுள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர் லோகநாதன் தலைமையில், என்.சி.சி., ஆசிரியரும், \"பசுமைப் படை\" ஒருங்கிணைப்பாளருமான இருதயராஜ், தமிழ் ஆசிரியர் சுரேஷ்குமார், உடல்கல்வி ஆசிரியர் சுந்தர்ராஜன் ஆகியோர், மாணவர்கள் மரம் வளர்ப்பதை கண்காணிக்கின்றனர்.\nபள்ளியிலுள்ள ஒவ்வொரு வகுப்புக்கும் இரண்டு மரங்களை ஒதுக்கியுள்ளனர். பள்ளியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால், ரோட்டோரத்தில் இருக்கும் குழாயில் மாணவர்கள் தண்ணீர் பிடித்து மரக்கன்றுக்கு ஊற்றுகின்றனர். ஒருசில மாணவர்கள், வீட்டில் இருந்து கேன்களில் தண்ணீர் கொண்டு வந��து ஊற்றுகின்றனர்.\nமரத்தை சுற்றிலும் பாத்தி அமைத்து, மரம் வளர்ப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர் மாணவர்கள்.மரம் வளர்த்தால் மழை கிடைக்கும்; காற்றிலுள்ள கார்பன்-டை- ஆக்சைடு அளவை குறைக்க முடியும், இயற்கையை பாதுகாக்க முடியும்\" என, மாணவர்கள் ஒருசேர கூறியது பலமாக எதிரொலித்துது.\nமாணவர்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வால், ஒவ்வொரு வீட்டிலும், தெருவிலும் பசுமை செழிக்கும் என்பது உறுதி. தலைமை ஆசிரியர் லோகநாதன் கூறுகையில், \"4.5 ஏக்கர் பள்ளியில் 3.5 ஏக்கர் காலி இடமுள்ளது. விளையாட்டு மைதானம் போக, காலி இடத்தில் மரங்கள் வளர்க்கப்படுகின்றன.\nஏற்கனவே 80 மரங்கள் உள்ளன. தற்போது புங்கன், பூவரசு, வேம்பு, அரச மரம், ஆலமரம், நாவல், வாகை உள்ளிட்ட 32 மரக்கன்று நடப்பட்டுள்ளது. ஒரு வகுப்புக்கு இரண்டு மரக்கன்று ஒதுக்கப்பட்டுள்ளது. வகுப்பிலுள்ள 40 மாணவர்களும் தினமும் ஒரு டம்ளர் தண்ணீராவது, மரத்துக்கு ஊற்ற வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளோம்.\nவகுப்பு நடக்காத நேரத்தில், மாணவர்கள் மரம் வளர்க்கின்றனர். மரத்தின் பயன்பாடுகள், ஒளிச்சேர்க்கை, மரங்களின் சுவாசத்தால் கிடைக்கும் பலன்களை மாணவர்களுக்கு எடுத்து சொல்லியுள்ளதால், ஆர்வத்துடன் மரம் வளர்க்கின்றனர். மூன்று ஆண்டுகள் மரத்தை வளர்த்து விட்டால், அதன்பின் இயற்கையாக வளர்ந்து விடும்\" என்றார்.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nஓரெழுத்துச்சொற்கள்= தமிழ் இனிது தமிழ் இனிது\nபாதுகாப்பை உறுதி செய்யாமல் சுற்றுலா அழைத்து செல்ல ...\nதொடக்கக் கல்வி - உதவி பெறும் பள்ளிகள் - 23.08.2010...\nபள்ளிக்கல்வி - அகஇ சார்பில் 2013-14ம் கல்வியாண்டில...\nஇரத்த வகை, யாருக்கு யார் உதவலாம்_பொது அறிவு\nசுதந்திர தின விழா 2013 - அனைத்து கல்வி அலுவலகங்களி...\n9–வது முதல் 12–வது வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக...\nபசுமைப் பள்ளி: கைகோர்க்கும் கோவை மாணவர்கள்\n185 எம்.பி.பி.எஸ்., இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு ...\nஆர்.டி.இ., சேர்க்கையை இரட்டிப்பாக உயர்த்த திட்டம்\nபெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ஆம் நாளை...\nமுதன்மை கல்வி அலுவலர்கள், ஐந்து பேர், மாற்றம் செய்...\nமுதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்...\nஇடைநிலை ஆசிரியர்களின் நிலை என்ன\nபல்கலைக்கழகங்களுக்கு இடையே போட்டிகள் நடத்த அரசு உத...\nபுத்தகப்பை, பாடப்புத்தகம் உள்ளிட்ட பல விலை இன்றி வ...\nசட்டப்படிப்பு: பி.சி., எம்.பி.சி.,யை விட ஆதிதிராவி...\n12,618 கிராம பஞ்சாயத்துகளில் செயலாளர்களை நியமிக்க ...\n2ம் பருவத்திற்கு 2.29 கோடி புத்தகங்கள்: பாடநூல் கழ...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு கட்டாய பணிமாற்றம்: பாதிக்...\nதனியார் சுயநிதி மழலையர் பள்ளிகளில் ஏழை மாணவர் 25% ...\nஒரே நாளில்(ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி) இரு தேர்வுகள்:(...\nசித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ ப...\nபள்ளிக்கு அதிக மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோக்கள் ...\nஅனுமதி பெறாத கட்டடத்தில் செயல்படும் பள்ளி: தகவல் அ...\nஇரட்டைப் பட்டப்படிப்பு பயனுள்ள ஒன்றா\nபள்ளிக்கல்வி - 1590 முதுகலை ஆசிரியர் / RMSA-ன் கீழ...\nஊர்திப் பதிவெண்களில் தமிழ் :\nதலைமை ஆசிரியர்கள் ஓய்வில் சிக்கல்: நிதி இழப்பை ஈடு...\nஇ-மெயில் ஒட்டுமொத்த தமிழர்களின் கண்டுபிடிப்பு: சி...\nஒரே பள்ளிக்கு 2 தலைமையாசிரியர்கள்: பெற்றோர் எதிர்...\nதொலைக் கல்வியில் பி.எட்., -TNOU\nசட்டப் பல்கலை இணையதளம் முடங்கியது: பரிதவித்த மாணவர...\nசென்னை பல்கலை இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு\nபொறியியல் கலந்தாய்வு: 18 நாளில், 20 ஆயிரம் பேர் ஆப...\nதனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயம்\nபிளஸ் 2 உடனடித்தேர்வு முடிவு எப்போது\nநீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு(11/7/13...\nபள்ளிக்கல்வி - அரசாணை எண்.216 நிதித்துறை நாள். 22....\n2 மற்றும் 6ஆம் வகுப்புகளில் கற்றல் குறைபாடுடைய (Le...\nபள்ளிக்கல்வி - அகஇ சார்பில் 2013-14ஆம் கல்வியாண்டி...\nமற்ற மாநில TET வினாத்தாள்களை போன்று தயாரிக்கப்படும...\nஉதவி பேராசிரியர் நியமனம் குறித்து, டி.ஆர்.பி., வெள...\n94 பட்டதாரிகள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவை...\nபள்ளிக்கல்வி - அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி...\n3 ஆண்டு பி.எல். படிப்பில் சேர 30–ந் தேதி வரை விண்ண...\nபொறியியல் கட்டணம் அரசு நிர்ணயம் செய்தது\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழி பாடப்பிரிவில் மாணவர்கள்...\nஅரசு கல்லூரி ஆசிரியர் இடமாற��தல் கவுன்சிலிங்\n5 மாணவர்களுக்கும் குறைவான பள்ளிகள் கணக்கெடுப்பு தீ...\nஉரிய கட்டணத்தை செலுத்தினால் வாக்காளர் அடையாள அட்டை...\nதி.மலை-சென்னைக்கு இடையே புதிய (சிறப்பு) ரயில் இயக்...\nஇன்ஜினியரிங் படிப்பு சேர்க்கை- 60 ஆயிரம் இடங்கள் ந...\n32 ஆயிரம் ஆசிரியர்கள் பணியிடம்: கோர்ட் உத்தரவு 201...\nஆசிரியர்களுக்கு காபி, வடை \"கட்': நிதி பற்றாக்குறைய...\nஇந்த ஆண்டு 18,205 ஆசிரியர்கள் நியமனம்\nஇந்த கல்வி ஆண்டில் எந்தெந்த பட்டப்படிப்பு முடித்தவ...\n32 ஆயிரம் ஆசிரியர்கள் பணியிடம், உடனடியாக பணி ஆணை வ...\n12/7/13 அன்று நடைபெறும் 2013-2014 ஆம் ஆண்டுக்குரிய...\nஆசிரியர் கல்வி படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்...\nஅரசியல் தொடர்புடைய ஆசிரியர் பெயரை விருதுக்கு பரிந்...\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெ...\n1 முதல் 5 வகுப்புகளுக்கான தொடர் மற்றும் முழுமையான...\nRMSA - அரசு/அரசு உதவிபெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள...\nவேலூர் மாவட்ட தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கான 201...\nதமிழகம் முழுவதும் உள்ள தலைமையாசிரியர்கள் கவனத்திற்...\nசர்வதேச நிபுணர் குழுவில் சென்னை பேராசிரியருக்கு இட...\nமனித வளமிக்கவர்களாக மாணவர்கள் மாற வேண்டும்\nசிறப்பு தரும் நிதிச் செய்தியாளர் பணி\n\"பட்டபடிப்பு முடித்து உயர் கல்வி பயில்பவர்கள் சதவீ...\nஇந்த படத்தில் எத்தனை சதுரம் உள்ளது என்பதை கூறுங்கள...\nஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள உதவும் ஆன்லைன் இணையதள...\nசெயல் வழிக்கற்றல் குறித்த கருத்துடன் பத்திரிக்கை ச...\n7/7/13 தருமபுரி மாவட்டம்அரூர் வட்டாரபணிநிறைவு பெற்...\n10,12 ஆம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க அரசு ...\nTET தேர்ச்சி மதிப்பெண்ணைக் குறைக்க வேண்டும்என சமூக...\nபோலி செவிலியர் பயிற்சி நிறுவனங்கள்மீது மீது கடும் ...\nஅனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்...\nதமிழகத்தில் 100 உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்வு\nபி.இ.: புதிய பாடத் திட்டம் அறிமுகம்\nவேலை நேரம் முடிந்த பிறகும் பள்ளிகள் \"பிசி\"; கண்டு ...\nமத்திய அரசு ஊழியர்களுக்கான ஜூலை 2013-க்கான அகவிலைப...\nபள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் இயக்குனர் அறிக்கைதவறுதலாக வெளியிடப்பட்டது-பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 2019 முதல் 3% அகவிலைப்படி உயர்வு அரசாணை\nஅரசுப்பள்ளி மாணவர்களின் சீருடையில் மாற்றம் புதி�� வகை சீருடைகள் அறிவிப்பு\nEMIS NEWS: school profile download option தற்போது வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. தங்கள் பள்ளியின் விவரங்களை print out எடுத்து சரிபார்த்து ...\nDSE. 03.06.2019 அன்று பள்ளி திறக்கும் நாளில் அனைத்து விலையில்லா பொருட்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.இயக்குனர் உத்திரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/samsung-s-slimmest-smartphone-key-specs-008611.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-05-26T23:48:52Z", "digest": "sha1:WMBZOQTVGUQMZWDCUMFCAMZCJD6B43AI", "length": 14098, "nlines": 190, "source_domain": "tamil.gizbot.com", "title": "Samsung's Slimmest Smartphone Key Specs - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n30 லட்சம் போலி கணக்குகளை அதிரடியாக நீக்கியது பேஸ்புக்.\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n8 hrs ago ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\n13 hrs ago முழுவதும் உறைந்த ப்ளூட்டோவில் திரவ நிலையில் கடல்கள்\n15 hrs ago கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\n17 hrs ago மனிதனை நிலவில் குடியமர்த்த போட்டிபோடும் 11 நிறுவனங்கள்\nNews நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\nSports தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nசாம்சங் நிறுவனத்தின் மெல்லிய ஸ்மார்ட்போன்கள் இவை தான்\nசமீப காலமாக சாம்சங் நிறுவனம் சில அதிர்ச்சிகரமான விஷயங்களை மேற்கொண்டு வருகின்றது. இதன் அடையாளமாக சாம்சங் கேலக்ஸி எஸ் 5 மாடலின் விலை குறைக்கப்பட்டது அமைந்தது. இதோடு தற்சமயம் சாம்சங் நிறுவனம் புதிதாக இரு ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது, இதில் புதுமையான விஷயம் என்னவென்றால் இரண்டுமே மெட்டல் மூலம் தயாரிக்கப்பட்டிருப்பது தான்.\nகேலக்ஸி ஏ5 ரூ.25,500க்கும், கேலக்ஸி ஏ3 20,500 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கருவிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுப்படுத்தப்பட்டது.\nகேலக்ஸி ஏ5 மற்றும் கேலக்ஸி ஏ3 சிறப்பம்சங்களை பாருங்கள்\nசாம்சங் கேலக்ஸி ஏ5 மற்றும் கேலக்ஸி ஏ3 இந்நிறுவனத்தின் மெல்லிய ஸ்மார்ட்போனாக அமைந்துள்ளது. முழுவதும் மெட்டல் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள கேலக்ஸி ஏ3 6.7 எம்எம் மற்றும் கேலக்ஸி ஏ5 6.9 எம்எம் மெலிதாக இருக்கின்றது.\nஇதோடு சாம்சங் புதிய ஸ்மார்ட்போன்கள் ஐந்து வித வண்னங்களில் கிடைக்கின்றது.\nசாம்சங் கேலக்ஸி ஏ3, 4.5 இன்ச் qHD சூப்பர் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 540*960 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டுள்ளது. கேலக்ஸி ஏ5, 5 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 720*1280 ரெசல்யூஷன் கொண்டுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி ஏ5 மற்றும் கேலக்ஸி ஏ3 என இரண்டுமே ஆன்டிராய்டு 4.4 கிட்காட் மூலம் இயங்குகின்றன, மேலும் இவைகளில் லாலிபாப் அப்டேட் பற்றி எந்த தகவலும் இல்லை.\nகேலக்ஸி ஏ5 13 எம்பி ப்ரைமரி கேமரா ஆட்டோபோகஸ் மற்றும் எல்ஈடி ப்ளாஷ் இருப்பதோடு 5 எம்பி முன்பக்க கேமராவும் உள்ளது.\nகேலக்ஸி ஏ3, 8 எம்பி ப்ரைமரி கேமரா, ஆட்டோபோகஸ் எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி ஏ5, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் மற்றும் 2ஜிபி ராம் கொண்டுள்ளது.\nகேலக்ஸி ஏ3, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ராம் கொண்டுள்ளது.\nஸ்டோரேஜ் ஆப்ஷன்களை பொருத்த வரை இரு ஸ்மார்ட்போன்களுக்கும் 16ஜிபி இன்டெர்னல் மெமரியும் கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.\nகேலக்ஸி ஏ3 ஸ்மார்ட்போனில் 1900 எம்ஏஎஹ் பேட்டரியும் கேலக்ஸி ஏ5, 2300 எம்ஏஎஹ் பேட்டரியும் கொடுக்கப்பட்டுள்ளது. இரு ஸ்மார்ட்போன்களிலும் அல்ட்ரா சேவிங் மோட் ஆப்ஷனும் உள்ளது.\n6 புதிய நீண்ட நாள் பிளானை அறிவித்து அதிரவிட்ட ஏர்டெல் டிஜிட்டல் டிவி.\nமொபைல் சார்ஜரை வாயில் வைத்த 2 வயதுக் குழந்தைக்கு நேர்ந்த சோகம்.\nரிலையன்ஸ் ஜியோ ஜிகா டிவியில் இத்தனை வசதி��ளா.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2011/11/05/orissa-change-odessa-president-accept-aid0174.html", "date_download": "2019-05-26T23:59:41Z", "digest": "sha1:5ILM4ENN3HLTGI3WRRUOW2F4DGEJHAV7", "length": 13810, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "‘ஒடிஸா’ வாக மாறியது ‘ஒரிஸா’ - குடியரசுத் தலைவர் ஏற்பு | Orissa change to Odessa | ‘ஒடிஸா’ வாக மாறியது ‘ஒரிஸா’ - குடியரசுத் தலைவர் ஏற்பு - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோடி மீண்டும் அரியாசனம் 30ம் தேதி பதவியேற்பு\n7 hrs ago நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\n7 hrs ago குஜராத்துல நீங்க முழக்கமிடுவது மேற்கு வங்கத்துக்கு கேட்கணும்.. மம்தாவை அலறவைத்த அமித் ஷா\n8 hrs ago கொல்கத்தா விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானம் சுற்றி வளைப்பு.. பாதுகாப்பு படை அதிரடி சோதனை\n9 hrs ago எண்ணிக்கை முக்கியமல்ல.. எதிர்த்து போராடும் வலிமையே முக்கியம்.. திருமாவளவன் பரபரப்பு பேச்சு\nTechnology ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\nSports தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\n‘ஒடிஸா’ வாக மாறியது ‘ஒரிஸா’ - குடியரசுத் தலைவர் ஏற்பு\nஒரிஸா மாநிலத்தின் பெயரை ஒடிஸா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட தீர்மானத்தை குடியரசுத்தலைவர் பிரதீபா பட்டில் ஏற்றுக்கொண்டுள்ளார். இதனையடுத்து அதிகாரப்பூர்வமாக ஒரியா மாநிலம் இனி ஒடிஸா என்று அழைக்கப்படும்.\nஒரிஸா மாநிலத்தின் பெயரை ஒடிஸா என்றும் ஒரியா மொழியை ஒடியா என்றும் பெயர் மாற்றக்கோரி கடந்த 2008-ம் ஆண்டு ஒரிஸா மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇந்த தீர்மானம் டெல்லி ப���ராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு பின்னர் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் ஒரிஸா மாநிலத்தின் பெயரையும் மாநில மொழியின் பெயரையும் மாநில அரசின் தீர்மானத்தை ஏற்று ஜனாதிபதி பிரதீபா பட்டீல் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனாதிபதியின் உத்தரவை வரவேற்று மாநில முதல்வர் நவீன் பட்நாய்க் அவருக்கு மாநில மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துள்ளார்.\nஇது ஒரு சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த முடிவு என நவீன் பட்நாயக் கருத்து தெரிவித்து உள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n20 ஆண்டுகளில் பிரதமர் மோடி ஒரு நாள் கூட விடுமுறை எடுக்கவில்லை- தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷா\nபிருத்வி -2 ஏவுகணை சோதனை வெற்றி\nகனிமவளம் மற்றும் தாதுப்பொருள் ஆராய்ச்சி கழகத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள்\nஒரிஸ்ஸா சட்டசபை தேர்தல்: 4வது முறையாக ஆட்சியைப் பிடித்த நவீன் பட்நாயக்\n28 மாநிலங்கள், 28 வாரங்கள், 28 வேலைகள்.. இப்படியும் ஒரு சாப்ட்வேர் என்ஜினியர்\n'காத்ரீனா'வைப் போல பெரியதாம் பாய்லின் புயல்\nநெருங்கி வருகிறது பாய்லின் புயல்.. ஆந்திரா, ஒரிசாவில் ராணுவம் உஷார்\nநெருங்கும் பாய்லின்: பாம்பன், புதுச்சேரியில் 2எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nஒரிசாவில் கணவர் வெறிச்செயல்.. மனைவியின் அந்தரங்கப் பகுதிகளை பிளேடால் அறுத்த கொடூரம்\nஒடிஷாவில் சாப்பாட்டுக்கே வழியின்றி தவிக்கும் முன்னாள் மன்னர்\nகற்பழிக்க வந்தவனை 'கட்' செய்து விரட்டிய பெண்\n1,000 கிலோ அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் அக்னி 2 ஏவுகணை பயிற்சி சோதனை வெற்றி\nஒரு மாத சிறை வைப்புக்குப் பின் கடத்தப்பட்ட பிஜேடி எம்.எல்.ஏவை விடுவித்த மாவோயிஸ்டுகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\norissa ஒடிஸா நவீன் பட்நாயக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-20-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-05-27T00:02:06Z", "digest": "sha1:IWMCSMWOEFQDUGKPY2Z7FZREJ6D22KRK", "length": 20732, "nlines": 113, "source_domain": "uyirmmai.com", "title": "நூறு கதை நூறு படம்: 20 – நாயகன் – Uyirmmai", "raw_content": "\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\nநூறு கதை நூறு படம்: 20 – நாயகன்\nMay 16, 2019 - ���த்மார்த்தி · இலக்கியம் / சினிமா / தொடர்\nமணிரத்னத்தின் வருகைக் காலம் நடுமத்திய எண்பதுகள். நாயகன் அவரது திரைநதியின் திசைவழியைத் தீர்மானித்துத் தந்தது. நிலம் என்பது மனிதனுக்கு இந்தப் பிரபஞ்சத்துக்கும் வாழ்வதற்கும் இடையிலான பற்றுக் கோடாக எப்போதும் விளங்குவது. சொந்த உடலைச் சொந்தம் கொண்டாடுவதைப் போலவே ஊரை இறுக்கமாகத் தழுவிக் கொள்ளுகிறான். எந்த மனிதனும் இதற்கு விதிவிலக்கல்ல. பிறந்த ஊர், வளர்ந்த வீதி, பக்கத்து வீடு, படித்த பள்ளி, எனக் காலம் நினைவுகளாகவும், ஞாபகங்களாகவும் அவரவர் வசம் அலைதீராக் கடலாகிறது.\nமொழி, இனம், மதம், என மற்ற பற்றுதல்கள் யாவும் மண்ணுக்குப் பின்னால் மட்டுமே அணிவகுக்கின்றன. ஊரை இழப்பது என்பது எத்தனை தொலைவு தன் ஊரிலிருந்து நகர்கிறானோ அத்தனை பதற்றத்துக்குரியவனாகத் தானற்ற வேறொருவனாக, தனக்குப் பிடிக்காத தன் பிரதியாக மனிதனை ஆக்குகிறது. மேலும், ஞாபக வாஞ்சை சொந்த ஊரைச் சுற்றியே அல்லாடுகிறது. இவை எல்லாமும் வாழ்வதற்காக நிலம் பெயர்ந்த யாவர்க்கும் அப்படியே பொருந்துவதில்லை. சொந்த இடம் அன்றி வந்த இடத்தை இனி வாழ்வதற்கான ஒட்டுமொத்தமாக உணர்கிற மனிதன், மேற்சொன்ன பதற்றங்களோடு கூடவே வாழ்விடத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும் போராடத் தொடங்குகிறான். இருப்பதும் கசப்பதும் குறைந்தபட்சம் வெவ்வேறாக இருக்க வேண்டும் என்பதற்கான குறைந்தபட்ச வித்தியாசத்தைக் கூப்பிய கரங்களின் மன்றாட்டுத் தொடங்கி, குறுவாளின் நுனியில் மினுக்குகிற உயிரச்சம் வரை வெவ்வேறாக வாழ நேர்கையில் தன்னைத் துரத்துபவர்களிடமிருந்து பிடிபட்டு விடாமல் இருப்பதற்காகவும், தான் துரத்துபவர்கள் தன்னிடமிருந்து தப்பிச்செல்லாமல் இருக்கவும், ஒரு ஓட்டத்தின் இருவேறு நோக்கங்களோடு களமாடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட வேலு எனும் சாமானியனின் கதை ‘நாயகன்’ என்ற படமானது.\nநகர்வதற்கு இனி இடமில்லை எனும்போது திருப்பி அடிக்க ஆரம்பிக்கும் எளிய ஒருவனாக கமலஹாசன்.பிழைப்புக்காகப் புகுந்த ஊரில் வாழ்ந்தே ஆகவேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்ட கூட்டத்தில் ஒருவன் மெல்ல எப்படி அந்தக் கூட்டத்திற்கான முதன்மை மனிதனாகிறான் என்பது காலம் காலமாக இருந்துவருகிற கதைமாதிரி எல்லா நிலங்கள் மொழிகளிலும் பல்வேறு பட்ட காலங்களிலும் நிகழ்ந்த கதைகளின் வரிசையில் இப்படியான சம்பவங்களை நிகழ்த்திச் சென்ற பலரது வாழ்வியல் சாட்சியங்களும் நிரம்பியிருப்பது சத்தியம்.அப்படியான கதை எதையும் கண்ணுறுகிற பொது சமூகம் தன் பிரதிநிதியாகவே அந்த மைய மனிதனைக் கண்ணுற விரும்பும்.எல்லோருக்கும் தனக்கான ஒருவன் உருவாவதை விரும்ப மட்டுமே இயலும்.திசைகளெங்கும் யாராவது நமக்காக முன்வர மாட்டனரா என்று ஏங்குவது காலமெல்லாம் சாமான்ய மக்களின் திறந்தவிழிக் கனவு தானே\nமும்பை என்றழைக்கப்படுகிற பம்பாய் பெருநகரத்தில் வேலு பிழைக்க வழி தேடுகிறான்.அங்கே ஏற்கனவே முரண்பட்டுக் கிடக்கிற சிலபல தரப்புகளுக்கு மத்தியில் எதுவுமற்ற ஏழைமக்களின் தரப்பாக வேலுவும் அவனது ஆட்களும் உருவாகிறார்கள்.நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல என்பது வேலு கூட்டத்தாரின் தாரகமந்திரம்.மருத்துவம் உணவு உறைவிடம் கல்வி என ஆதாரத் தேவைகளுக்கான பெருங்குரலை எழுப்ப முற்படுவதாகக் கதை கட்டமைக்கப் படுகிறது.தனக்கென்று தனித்த சட்ட திட்டங்களுடன் பம்பாய் நகரத்தின் தவிர்க்க முடியாத மனிதனாக உருவெடுக்கும் வேலு தன் பெயருக்கு மாற்றான நிரந்தர அச்சமொன்றை ஏற்படுத்தி அதனைத் தானும் தன் கூட்டமுமாய்ப் பராமரித்து வருவதாகக் கதையின் அடுத்த கிளைத்தல் தொடங்குகிறது.\nதன் உயிரைத் தவிர சகல உடல்பாகங்களிலும் அடித்து நொறுக்கப்படுகிற வேலு தன்னையும் தன்னை ஒத்த எளியமக்கள் கூட்டத்திற்கும் பெரும் சவாலாக பயங்கரமான அச்சுறுத்தலாக விளங்கும் காவலதிகாரியைக் கொல்கிற வேலு தன்னிடம் மறு நாள் பரீட்சை என்பதால் தன்னை சீக்கிரம் விட்டுவிடுமாறு கெஞ்சுகிற சின்னஞ்சிறியவளை பாலியல் விலங்கினின்று விடுவித்துத் தன் இணையாளாக்கிக் கொள்ளும் வேலு தன்னிடம் உதவி எனக் கேட்டுக் கெஞ்சுகிற காவல் உயர் அதிகாரிக்குப் பதிலாக அரசியல் செல்வாக்குள்ள மனிதனை வெட்டுகிற வேலு தன் மகளின் வினாக்களுக்கு பதில் சொல்ல இயலாமல் தவிக்கும் முதிய வேலு கடைசியில் தன்னால் கொல்லப்பட்டவனின் மகனது துப்பாக்கி குண்டுக்கு இரையாகும் வேலு என தன் சுயத்தை பெரிதளவு அழித்து நம் கண்களின் முன்னால் வேலு என்ற வேறொரு புதியமனிதனாகவே தோற்றமளித்தார் கமல்ஹாஸன்.\nவிஜயன் தாரா நாஸர் கார்த்திகா டெல்லி கணேஷ் ஜனகராஜ் சரண்யா நிழல்கள் ரவி ப்ரதீப்சக்தி டினு ஆனந்த் ஆகியோர் தங்கள் அளவறிந்து வழங்கிய நடிப்பு உறுத்தலற்ற மலர்தலாயிற்று.\nமணிரத்னம் தன் பாணி கதைசொலல் முறையை இந்தப் படத்தில் வடிவமைத்தார் என்றால் தகும்.அதன் திரையாக்கத்தில் ஸ்ரீராமின் பங்கு மெச்சத் தக்கது.ஒரு காட்சியில் கதையின் நாயகன் கோபமாக ஒரு இடத்திற்குச் செல்கிறான் என்றால் மின்னலாய் இருவேறு பகுப்புகளில் அந்த இடத்தை அடைந்தான் என்று காட்டமுனைவது பெருவாரியான திரையாளர்களின் பாணியாக இருந்தது என்றால் மணிரத்னம் அதில் முற்றிலுமாக மாறுபட்டார்.காத்திருத்தல் கணங்கள் இடைக்கணங்கள் நகர்கணங்கள் ஆகியவற்றுக்கு திரையில் இடமுண்டு என்று நிறுவ விரும்பினார்.படிகளில் வரிசையாக ஏறிவருவது காண்பிக்கப் படும் போது ஒன்றாகவும் படியின் ஆரம்பம் நடு மற்றும் சேர்விடம் எனக் காட்டும் போது வேறொன்றாகவும் இருந்தே தீரும் என்று நம்பினார்.இதனை அவர் பகல் நிலவு படத்தில் இருந்தே தொடங்கினார் என்றாலும் நாயகன் அதை அவருடைய முத்திரையாகவே நிலைநிறுத்திற்று.ராமச்சந்திரபாபு அதை உள்வாங்கி பகல் நிலவு படத்தில் செய்ததை விட ஸ்ரீராம் நாயகனிலும் பின்னதான மணிரத்னத்துடன் கூட்டு சேர்ந்த படங்களிலும் அழகாக அதனை எடுத்தளித்தார் எனலாம்.\nபெரிய கட்டிடத்தின் வாசலில் இருந்து கூட்டமாய் ஜனங்கள் நின்றுகொண்டு அய்யா எனக் கத்தி அழைக்கும் போது சன்னல் வழியாக எட்டிப் பார்க்கும் பெரியவர் பிறகு மாடி அறையிலிருந்து வெளிப்பட்டு கூடத்தில் நடந்து படிகள் முழுவதிலும் இறங்கி வந்து ஜனங்களை நெருங்கும் வரை துண்டு துளி விடாமல் காட்சியனுபவமாகக் கிட்டியபோது மக்கள் அதனைப் பெரிதும் ரசித்தார்கள்.\nபுலமைப்பித்தன் எழுதிய பாடல்கள் சாகாவரம் பெற்றன.நீ ஒரு காதல் சங்கீதம் வாய்மொழி சொன்னால் தெய்வீகம் பாடல் தமிழ்ச்சமூகத்தின் குரல்பறவையாகவே இன்னும் மன வானமெங்கும் பறந்து திரிகிறது.நான் சிரித்தால் தீபாவளி இன்னொரு மறக்க இயலாத முத்து.தென் பாண்டிச் சீமையிலே நாயகன் படத்தின் கைரேகை போல மாறி ஒலித்தவண்ணம் இருக்கிறது.அந்திமழை மேகம் தங்க மழை தூவும் கூட்டப் பாடல்களின் மழைப்பாடல்களின் வரிசைகளில் தனக்கென்று தனியிடங்களைப் பெற்றிருக்கிறது.நிலா அது வானத்து மேலே பலானது ஓடத்து மேலே இன்றளவும் இசை ஞானியின் ரசிகர்கள் எண்ணிக்கையை அதிகரித்த வண்ணம��� உயிர்க்கிறது.\nபின்னணி இசை இந்தப் படத்தின் உயிர் பதுங்கிய கிளி.சொல்லித் தீராத மகத்தான கோர்வைகளுக்காகவே இன்றும் திரும்பித் திரும்பிப் பார்க்கப்படுகிற படங்களில் நாயகனுக்கு முக்கிய இடமுண்டு. இந்தியாவின் சிறந்த படங்களின் வரிசையில் எப்போதும் இடம் பெறக் கூடிய தமிழ்ப் படங்களில் ஒன்று நாயகன்.\nநாயகன், மணிரதனம், ஸ்ரீராம், பி.சி.ஸ்ரீராம், கமல்ஹாச, கமலஹாசன்\nசொற்கள்- 2: கமல் என்கிற அரசியல்வாதி\n3. எழுதும் பெண்களும் எழுதப்படும் பெண்களும் – அ.ராமசாமி\nமனவெளி திறந்து-13 (கேள்வி – பதில்) டாக்டர். சிவபாலன் இளங்கோவன்\nநற்றிணைக் கதைகள் 54 – ‘ஒரு யானைக்கு மனிதர்கள் மேல் கோவம்’ – மு.சுயம்புலிங்கம்\nகுறுந்தொகைக் கதைகள் 54 – ‘கடல் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது’ – மு.சுயம்புலிங்கம்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\n60 செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்\nசொற்கள்- 2: கமல் என்கிற அரசியல்வாதி\nபிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/02/12103420/1025182/Yeddyurappa-Member-of-the-Lok-Sabha-Audio-issue.vpf", "date_download": "2019-05-26T23:57:31Z", "digest": "sha1:XHNFKMOQWO5AA5BZKLXVWMZFNGU7USFN", "length": 8605, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "எடியூரப்பா பேரம் பேசியதாக வெளியான ஆடியோ : அரசு விசாரணை குழு அமைக்க சபாநாயகர் கோரிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஎடியூரப்பா பேரம் பேசியதாக வெளியான ஆடியோ : அரசு விசாரணை குழு அமைக்க சபாநாயகர் கோரிக்கை\nகர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மகனிடம் மாநில பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா குதிரை பேரம் பேசியதாக ஒரு ஆடியோவை முதலமைச்சர் குமாரசாமி வெளியிட்டார்.\n15 நாட்களுக்குள் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து அரசு விசாரணை நடத்த சட்டப் பேரவையில் சபாநாயகர் பரிந்துரை செய்தார். இதை முதலமைச்சர் அவையிலேயே ஏற்றுக்கொண்ட நிலையில் இதற்கு பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவித்தது. நீதி விசாரணைக்கு உத்தரவிட்டால் ஏற்றுக்கொள்வோம் என்றும் பா.ஜ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஇரண்டரை வயது சிறுமி, நினைவாற்றலில் அசத்தல் - இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்-ல் இடம்\nநினைவாற்றலில் அசத்தும் இரண்டரை வயது சிறுமி, 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்'-ல் இடம் பிடித்துள்ளார்.\nஅம்மன் கோயிலில், தீ மிதி திருவிழா கோலாகலம்\nசென்னை அருகே அங்காள ஈஸ்வரி கோவில் தீமிதி திருவிழா, கோலாகலமாக நடைபெற்றது.\nகுன்னூர் பழக் கண்காட்சி விழா நிறைவு\nநீலகிரி மாவட்டம், குன்னுாரில், 61ஆவது பழக்கண்காட்சி பரிசளிப்பு விழாவுடன் நிறைவுபெற்றது.\nசுற்றுலா பயணிகளைக் கவர வன விலங்குகளின், டிஜிட்டல் புகைப்படம்\nஊட்டியில், வனத்துறை சார்பில், 'சூழல் சுற்றுலா' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\n4 மணி நேரம் தொடர்ந்து ஆட்டோவில் சவாரி - பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு\nசென்னையில் ஆட்டோவில் சவாரி செய்த ரவுடிகளிடம் பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அரிவாள் வெட்டுக்கு ஆளாகியுள்ளார்.\nகழிப்பறைகளாக மாறும் தண்டவாளங்கள் - ரயிலில் அடிபட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு\nசேலம் ரயில்வே கோட்டத்தில் ஆண்டுதோறும் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/smallest-union-territory-india-gk64700", "date_download": "2019-05-26T23:52:32Z", "digest": "sha1:PHHVZ7VKSDNZHQ4TQNT5ZQPCJPQGQCSJ", "length": 7301, "nlines": 201, "source_domain": "gk.tamilgod.org", "title": " Smallest Union Territory in India | Objective GK", "raw_content": "\nHome » இந்தியாவில் சிறிய யூனியன் பிரதேசம் எது \nSmallest in India கீழ் வரும் வினா-விடை\nTamil இந்தியாவில் சிறிய யூனியன் பிரதேசம் எது \nஇந்தியாவில் சிறிய யூனியன் பிரதேசம் எது \nGeography Smallest in India Which இந்தியாவின் மிகச் சிறிய எது புவியியல்\nஇந்தியாவில் சிறிய மாநிலம் (பகுதி) எது \nஇந்தியாவில் சிறிய மாநிலம் (மக்கள் தொகை) எது \nஇந்தியாவில் சிறிய மாநிலம் (வன பகுதி) எது \nஇந்தியாவில் சிறிய மாநிலம் (பகுதி) எது \nஇந்தியாவில் சிறிய மாநிலம் (மக்கள் தொகை) எது \nஇந்தியாவில் சிறிய மாநிலம் (வன பகுதி) எது \nஇந்தியாவில் சிறிய யூனியன் பிரதேசம் எது \nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=109791", "date_download": "2019-05-26T23:27:52Z", "digest": "sha1:TIC7OEHU32PAZFUTMBUH4LGAFQQ3QG64", "length": 14530, "nlines": 192, "source_domain": "panipulam.net", "title": "கைதடிச்யில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nஅவுஸ்திரேலியா செல்ல முயன்ற 41 பேர் கைது\nஅரசியல் கைதிகளை ஒருபோதும் விடுவிக்க முடியாது – ஜனாதிபதி மைத்திரிபால\nசீன அரசாங்கம் இலங்கைக்கு விதித்திருந்த தடையில் தளர்வு\nமகப்பேற்று வைத்தியர் ஒருவர் குருநாகலில் கைது\nவடக்கு கடற்பிராந்தியத்தில் 245 கி.கி. கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nசீனா கியுசூ மாகாணத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து- 10 பேர் பலி\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« பிரதமரை கட்டுப்படுத்தும் ஜனாதிபதி அதிகாரம் வேண்டும்-வாசுதேவ நாணயக்கார\nஆசிரியர்கள் இருவரை இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி சித்தன்கேணியில் கவனயீர்ப்பு போராட்டம் »\nகைதடிச்யில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது\n5000 ரூபா கள்ள நாணயத்தாள்களை கைமாற்ற முற்பட்ட இரு இளைஞர்கள் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் கைதடிச் சந்தியில் வைத்து இன்று (10) அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இரு இளைஞர்கள் 5000 ரூபா பெறுமதியுடைய 20 நாணயதாள்களை வேறு நபர் ஒருவருக்கு கைமாற்ற முற்பட்ட வேளையிலே புலனாய்வு பிரிவு உத்தியோத்தர்களினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nயாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வுத் துறை உத்தியோகத்தர் ரெஜிகேசனுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், இருவரும் இன்று அதிகாலை மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.\nசாவகச்சேரி பொலிஸார் இரு இளைஞர்களிடமும் விசாரணை முன்னெடுத்து வருகின்றதுடன், சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.\nபோலி ஆவணங்களை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த இருவர் கைது\n21 போலி யூரோ நாணயத்தாள்களுடன் இருவர் கைது\nபோலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது\nதங்காலையில் போலி நாணயத்தாள்களுடன் 6 பேர் கைது\n5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் திருமலையில் மூவர் கைது\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=4637", "date_download": "2019-05-27T00:15:23Z", "digest": "sha1:PDQRAENDNLI4OXWDE2ZGPKXTUN7QAKZM", "length": 15589, "nlines": 160, "source_domain": "www.dinakaran.com", "title": "வெள்ள முன்னெச்செரிக்கை நடவடிக்கை | Flood precautionary measure - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > முதலுதவி முறைகள்\nசமீபத்திய மழை, வெள்ளத்தை எல்லோரும் சபித்துக் கொண்டிருக்கிறோம். அரசாங்கத்தைக் குறை சொல்வதற்கு முன் ஒவ்வொரு தனி மனிதரும் தன் வீட்டிலிருந்து தொடங்க வேண்டிய முன்னெச்செரிக்கை நடவடிக்கை என ஏதேனும் உண்டா\nபயோடைவர்சிட்டி என்பது வெறும் மரம், செடி, கொடிகள் மட்டுமின்றி, புல், நிலத்தடி நீர் என எல்லாம் சம்பந்தப்பட்டது. முன்பெல்லாம் வீட்டுக்கு முன்பும் வீட்டைச் சுற்றியும் மரங்கள் இருக்கும். உயரமான கட்டிடங்களைப் பார்ப்பதே அரிதாக இருக்கும். எல்.ஐ.சி. கட்டிடத்தை உயரமானதாக மாய்ந்து பார்த்த காலம் மாறி, இன்று பசுமையைப் பார்க்க முடியாதபடி எங்கெங்கும் உயரமான வீடுகள், கட்டிடங்கள்... எதுவும் முறைப்படி கட்டப்படுவதில்லை.\nமலைகள், முள் காடுகள் என எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன. அதிகப்படியான கட்டிடங்கள்... தொழிற்சாலைகள் என வந்ததும், நல்ல தண்ணீர் போக வேண்டிய இடங்களில் கழிவு நீர் செல்கிறது. மனிதர்களைப் போலவே வீடுகளும் சுவாசிக்கும் என்பது தெரியுமா வீடுகள் சூடான காற்றை வெளித்தள்ளக்கூடியவை. அதற்கு வழியே இல்லாமல், இன்று இடைவெளிகளே விடாமல் வீடுகள் கட்டுகிறோம்.\nஇரண்டு கட்டிடங்களுக்கு இடையில் காற்றுக்கூட புக முடியாத அளவுக்கு நெருக்கம். அது மட்டுமா கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்துகிற பொருட்களில் உள்ள ரசாயனக் கலப்பின் விளைவாக, பூமியின் தண்ணீரை கிரகித்துக் கொள்ளும் திறன் குறைகிறது.அடுத்தது அழிவில்லாதது எனத் தெரிந்தும் நாம் உபயோகிக்கிற பிளாஸ்டிக். 91க்குப் பிறகு பிளாஸ்டிக் பயன்பாடு மிகப்பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது.\nஇந்த முறை சென்னை சந்தித்த வெள்ளப் பேரழிவின் பின்னணியில் இந்த பிளாஸ்டிக் கழிவுகளுக்கு மிக முக்கிய பங்குண்டு. இதற்கு முன்பும் சென்னை எத்தனையோ பெரிய மழை, வெள்ளத்தை சந்தித்திருக்கிறது. அப்போதெல்லாம் தண்ணீர் உடனுக்குடன் வடிந்திருக்கிறது. இந்த முறை சின்ன மழைக்குக்கூட தண்ணீர் தேங்கக் காரணம் அழிவில்லாத பிளாஸ்டிக் குப்பைகள்தான்.\nமண்புழுவைப் பார்க்க முடிவதில்லை. சாக்கடைகளைத் தூர்வாறாமல் கான்கிரீட் போன்று மூடுகிறோம். இப்படி வருடக் கணக்கில் மூடப்பட்டே வைத்திருக்கிற சாக்கடைகளின் மேலுள்ள உலோக மூடியானது ஒரு கட்டத்தில் பட்டாசு மாதிரி மேலே பறந்து வெடித்துச் சிதறும். காரணம் சாக்கடைக்குள் உருவான மீத்தேன் வாயு. இனி வரும் காலங்களில் இயற்கையின் சீற்றங்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள சில அடிப்படை விஷயங்களை இப்போதிலிருந்தாவது பின்பற்ற வேண்டும்.\nபிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முழுவதுமாக தடை போட வேண்டும்.\nகழிவு நீர் கால்வாய்களை அடைப்பின்றியும் அடிக்கடி தூர்வாரியும் பராமரிக்க வேண்டும்.\nவீடுகளுக்கு இடையில் இடைவெளி இருக்குமாறு கட்ட வேண்டும்.\nஉயரமான கட்டிடங்களைத் தவிர்க்க வேண்டும்.\nவீட்டைச் சுற்றி மரங்கள் வளர்க்க வேண்டும்.\nமொட்டை மாடித் தோட்டம் அமைக்க வேண்டும். அப்போதுதான் கார்பன்டை ஆக்சைடு உற்பத்தியாகி, மேகங்களை அடைந்து, மழைக்கு வழி பிறக்கும்.\nவெள்ளம் குடியிருப்பு Flood residential\nதலையில் அடிபட்டால் என்ன செய்வது\nபோதை மறுவாழ்வு சிகிச்சை எப்படி நடக்கிறது\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\n27-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_989.html", "date_download": "2019-05-26T23:42:44Z", "digest": "sha1:O4UUQZ2FBCA4UAMXDGQETV3VBKVEE2VF", "length": 3636, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மைத்திரி - புடின் சந்திப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமைத்திரி - புடின் சந்திப்பு\nபதிந்தவர்: தம்பியன் 23 March 2017\nரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமீர் புடினுக்கும் இடையில் சற்றுமுன்னர் (இன்று வியாழக்கிழமை) சந்திப்பு இடம்பெற்றது.\nமொஸ்கோவில் வைத்தே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.\n0 Responses to மைத்திரி - புடின் சந்திப்பு\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-kalakad-forest-tirunelveli-002670.html", "date_download": "2019-05-26T23:19:29Z", "digest": "sha1:PRYWE7ETJ7STZ2ZNHSXT5BEZIOPVRNDP", "length": 20592, "nlines": 190, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "பிரம்மாண்ட குகை, ஆண்கள் மட்டுமே செல்லும் அகத்தியர் அருவி ! மர்மம் என்ன ? | Let's Go To Kalakad Forest In Tirunelveli - Tamil Nativeplanet", "raw_content": "\n»பிரம்மாண்ட குகை, ஆண்கள் மட்டுமே செல்லும் அகத்தியர் அருவி \nபிரம்மாண்ட குகை, ஆண்கள் மட்டுமே செல்லும் அகத்தியர் அருவி \n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n1 day ago சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 days ago சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3 days ago சாரநாத் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4 days ago சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\nTechnology ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\nSports தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nநாட்டின் இயற்கை வளமிக்க பகுதிகளுள் களக்காடு பாதுகாக்கப்பட்ட காடுகளும் உண்டு. பல்லுயிர்பெருக்கம் இந்த பகுதி காடு மற்றும் மலைகளில் நிறைய இருக்கிறது. அதாவது அதிக எண்ணிக்கையிலான பலவகை விலங்குகள், பறவைகள், மரம், செடி கொடிகள் என நிறைந்து காணப்படும் ஒரு அரிய இடமாகும். மலையேற்றம் செய்வதற்கு சிறந்த இடமாக கருதப்படும் இங்கே குறிப்பிட்ட தொலைவு வரை மட்டுமே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அனுமதியுடன் தொடர்ந்து பயணித்தால் அங்கே இருப்பது அமானுஷ்யம் நிறைந்த மாபெரும் குகையும், ஆண்கள் மட்டுமே செல்லக் கூடிய அகத்தியர் அருவியும். அப்படி அங்கே என்னதான் உள்ளது \nஆண்டு முழுவதும் உழைத்த களைப்பினைப் போக்க சில நாட்களாவது குடும்பத்துடன் சுற்றுலா செல்வது அவசியம். உடலுக்கும் உள்ளத்திற்கும் உற்சாகத்தைத்தை தரக்கூடிய இடங்களுக்கு சில நாட்கள் சென்றுவந்தாலே புத்துணர்வு ஏற்படுவது இயற்கை. அப்படி நீங்கள் சுற்றுலா செல்லத் திட்டமிட்டால் வழக்கமான ஊட்டி, கொடைக்கானலைத் தவிர்த்து களக்காட்டிற்கு பயணம் செய்யலாம்.\nகளக்காடு என்று அழைக்கப்படும் இந்தக் காட்டில் களா மரங்கள் நிறைந்த வனப்பகுதியாகும். இதனாலேயே இப்பகுதி களக்காடு என்று பெயர் பெற்றது. பண்டைய நாளில் திருக்களந்தை என்று வழங்கப் பெற்றது. இராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற இடமான இத்தலம் சோரகாடவி என்றும் அழைக்கப்படுகிறது.\nசீதையின் பிரிவால் வருந்திய இராமனும், இலக்குவனனும் புன்னை மரத்தின் நிழலில் தங்கியிருந்த சிவபெருமானை வழிபட, அப்போது இறைவன் அவர்களுக்கு சீதையை மீட்டுவர யாம் துணையிருப்போம் என்று சத்திய வாக்கினை தந்தார். பின்னர் சீதையை மீட்டு வந்த இராமன், இத்தலத்திற்கு சீதை, இலக்குவனன் ஆகியோருடன் வந்து இறைவனுக்கு சத்தியவாகீசப் பெருமான் என நாமஞ் சூட்டி வணங்கிச் சென்றனர் என்பது தலவரலாறு.\nகளக்காடு வனப்பகுதி, தமிழகத்தின் இரண்டாவது பெரிய காடு ஆகும். இங்கு களக்காடு, திருக்குறுங்குடி, கோதையாறு வனச்சரகங்களுக்குட்பட்ட பகுதிகளில் புலிகள் அதிகளவில் உலாவும். இதனாலேயே தமிழக அரசு இந்த வனப் பகுதியை புலிகள் சரணாலயமாக அறிவித்துள்ளது. பல்லுயிர் பெருக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த காடுகள், பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு உறைவிடமாக இருக்கிறது. இந்த காடுகளைச் சுற்றி புலிகள், யானைகள், சிறுத்தைகள், வறையாடுகள், சிங்கவால் குரங்குகள், கரடிகள் என பலவகையான விலங்குகள் காணப்படுகின்றன.\nஇந்த சரணாலயப் பகுதியில் பாண தீர்த்தம் மற்றும் அகஸ்தியர் அருவி ஆகிய இரண்டு நீர் வீழ்ச்சிகள் உள்ளன. தாமிரபரணி, மணிமுத்தாறு உள்ளிட்ட முக்கிய நதிகளுடன் பல கிளை நதிகளும் இந்த சரணாலயப் பகுதியில் ஓடுகின்றன. நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் நீராதாரமாக இந்த ஆறுகள் விளங்குகின்றன.\nபாணதீர்த்த அருவிக்கு செல்ல காரையார் அணைப்பகுதியை படகு மூலம் கடந்து வனப்பகுதியில் நடந்து செல்ல வேண்டும். இது ஒரு அருமையான அனுபவத்தை ஏற்படுத்தும். வனத்துறையிடம் அனுமதி பெற்று இங்கு மலையேற்றத்திலும் ஈடுபடலாம். காட்டுக்குள் தங்குவதற்கு வனத்துறை விருந்தினர் மாளிகை மற்றும் அருகில் அம்பாசமுத்திரத்தில் பொதுப்பணித்துறை ஓய்வு இல்லம் போன்றவைகளும் உண்டு.\nகாரையார் வனப்பகுதியில் உள்ள சொரிமுத்து அய்யனார் ஆலயம் பிரசித்தி பெற்றது. ஆடி அமாவசை அன்று நடக்கும் விழாவிற்கு பத்து நாட்கள் தங்கியிருந்து இறைவனை வழிபடுகின்றனர்.\nமலையேற்றத்துக்கு மிக உகந்த காடுகளில் அகத்தியர் கூடம் பகுதியும் ஒன்று. இது களக்காடு மலைகளை ஒட்டி காணப்படுகிறது. இந்த காட்டில் மலையேற்றத்துக்கு ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அந்த அளவுக்கு இது கடினமான பகுதியாகும். இந்த மலையின் மேற்பகுதியில் அகத்திய முனிக்கு ஒரு கோவிலும் உள்ளது. இங்கு வரும் பல சுற்றுலாப் பயணிகள் அகத்திய முனியை வணங்கிவிட்டு செல்வது வழக்கம்.\nகளக்காடு மலையில் பிரமாண்ட குகை ஒன்றும் காணப்படுகிறது. இதில் ஒரே நேரத்தில் 50 பேர் தங்கும் இடவசதி உள்ளது. செங்கல்தேரி மலையில் காணப்படும் குகை பிரமிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து 1000 அடி உயரம் கொண்ட செங்கல்தேரி பள்ளத்தாக்கில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் கருமண்டி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் அருகே தான் பிரம்மாண்ட அளவில் ஓர் பாறை காணப்படுகிறது.\nபாறை இடுக்கின் வழியாக உள்ளே சென்றால் பிரமாண்ட குகை உள்ளது. குகையின் உள்பகுதி வீடுகளைப் போல நீளமாகவும், அகலமாகவும் உள்ளது. ஒரே நேரத்தில் 50 பேர் வரை தங்கும் வகையில் இடவசதி உள்ளது. மழை பெய்தால் கூட தண்ணீர் துளிகள் குகைக்குள் விழுவதில்லை. குகையின் நுழைவு வாயில் சிறியதாக இருப்பதால் குனிந்து தான் செல்ல முடியும். முன் காலத்தில் இங்கு சித்தர்கள் தங்கி தவத்தில் ஈடுபட்டதற்கான சான்றுகள் உள்ளன.\nமதுரை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பாபநாசத்திற்கு பேருந்து, வசதிகள் உண்டு. அங்கிருந்து தனியார் வாகனங்கள் மூலம் முண்டந்துறை புலிகள் சரணாலயத்திற்கு செல்லலாம். வனத்துறையின் வாகனங்கள் மூலம் களக்காடு வனப்பகுதி வரை செல்ல முடியும்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/10/19000850/Globally-Oman-in-top-10-for-police-services-quality.vpf", "date_download": "2019-05-27T00:06:39Z", "digest": "sha1:2V225UZ2CRD3H7XLIXJSDZFOAJGPLBJU", "length": 9377, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Globally, Oman in top 10 for police services, quality roads || சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேர�� மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம் + \"||\" + Globally, Oman in top 10 for police services, quality roads\nசுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\nஉலக பொருளாதாரத்துறை சார்பில் உலக அளவில் 12 துறைகளில் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியல் ஆண்டு தோறும் வெளியிடப்பட்டு வருகிறது.\nபதிவு: அக்டோபர் 19, 2018 03:00 AM\nஓமன் போலீஸ் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nஉலக பொருளாதாரத்துறை சார்பில் உலக அளவில் 12 துறைகளில் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியல் ஆண்டு தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. 2018-ம் ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் சுற்றுலாவுக்கு உகந்த நாடுகளின் பட்டியலில் மிகவும் பாதுகாப்பான நாடு என ஓமன் முதல் இடத்தை பிடித்துள்ளது.மொத்தம்140 நாடுகளின் பாதுகாப்பு குறித்து எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களில் இதுவரை ஓமனில் எந்தவித பயங்கரவாத செயல்களோ அல்லது அசம்பாவிதங்களோ நடைபெறவில்லை என்பதை தெரிவிக்கிறது.\nஅது மட்டுமல்லாமல்அரபு நாடுகளில் சிறந்த போலீஸ் சேவைக்கான பட்டியலில் ஓமன் போலீஸ் 5-வது இடத்தைபிடித்துள்ளது .உலக அளவில் ஓமன் நாடானது மிகவும் பாதுகாப்பான நாடு என்பதை இந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.தொடர்ந்து பாதுகாப்புதுறையில் சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. மோடிக்கு பாகிஸ்தான் பத்திரிகைகள் புகழாரம்\n2. ஒரே நேரத்தில் 60 செயற்கைக்கோள்களுடன் ‘பால்கன்–9’ ராக்கெட் விண்ணில் பாய்ந்தது\n3. ரகசிய ஆயுதங்களை கொண்டு ‘அமெரிக்க போர்க்கப்பல்களை மூழ்கடிப்போம்’ ஈரான் மிரட்டல்\n4. பிரான்சில் வெடிகுண்டு தாக்குதல்: 13 பேர் காயம்\n5. பிரதமர் மோடிக்கு பிரான்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வாழ்த்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manammanamviisum.blogspot.com/2013/05/blog-post_24.html", "date_download": "2019-05-27T00:11:03Z", "digest": "sha1:VKXXMQGD626XJRNVL3255AGHWTZZWLKV", "length": 6764, "nlines": 124, "source_domain": "manammanamviisum.blogspot.com", "title": "மணம் (மனம்) வீசும்: சொன்னார் ஐயா சிவபெருமான்", "raw_content": "\nவிஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் 3 நிகழ்ச்சியில் அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது என் பெண் என்னிடம், ‘அம்மா, சிவபெருமானுக்கு தாய், தந்தை கிடையாது, அவர் சுயம்பு, தானாகவே தோன்றியவர் என்று சொல்வாயே, இந்த நேரத்தில் சிவபெருமான் இங்கு வந்தால் என்ன சொல்வார்\n2 நிமிடத்தில் அதற்கு எழுதிக் கொடுத்ததுதான் கீழே கொடுத்திருக்கும் வரிகள்.\nஎன்ன தவம் செய்தேன் என்றாள் ஒரு தாய்\nஇவள் வயிற்றில் மகனாகப் பிறக்க\nஎன்ன புண்ணியம் செய்தேன் என்றான் மகன்.\nபரிசுப் பொருட்களைக் கண்டு மயங்கவில்லை.\nஊர் கூடிப் பாராட்டிய போதும் அசரவில்லை.\nமாறி மாறி முத்தமிட்டபோது மட்டும்\nமயங்கித்தான் போனேன் - லேசாக\nஎனக்கொரு தாய் இல்லை என்பது\nதிண்டுக்கல் தனபாலன் 24 May 2013 at 06:09\nசிறப்பான இவ் வரிகளுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அம்மா .\nவை.கோபாலகிருஷ்ணன் 24 May 2013 at 09:13\nவை.கோபாலகிருஷ்ணன் 24 May 2013 at 09:14\n//2 நிமிடத்தில் அதற்கு எழுதிக் கொடுத்ததுதான் கீழே கொடுத்திருக்கும் வரிகள். //\nஅடடா, திருமதி ஜெயந்தி ரமணி அவர்களுக்கு, 2 நிமிடங்களே அதிகமாக்கும். ஹுக்கும் \nவை.கோபாலகிருஷ்ணன் 24 May 2013 at 09:16\nகுழந்தை சிவன் படத்தேர்வு *அய்ய்கோ அய்ய்கூஊஊஊஊ* [அழகோ அழகு]\n[அதிரடி அதிராவுடன் பழகியதால் ஒட்டிக்கொண்டுள்ள அய்ய்கூஊஊஊ ;))))) ]\nஎன் பிறந்த நாளுக்கு எங்கள் அன்பு மகள் சந்தியா ரமணி...\nநம் வாழ்வு நம் கையில்\nநட்புக்கு இனம், மதம், சாதி எதுவும் கிடையாது\nபணம் இருந்தால் எல்லாத்தையும் வாங்கமுடியுமா\nபாட்டி, அம்மா சுட்ட வடைக்கு ஈடாகுமா\nஅன்பு, அரவணைப்பு, பாசம் இதெல்லாம் நமக்கு மட்டும் அ...\nவீடு தேடி வரும் நூலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2019-05-26T23:37:38Z", "digest": "sha1:53ZI6CHS576BFTL4C74SB5P36FCFB7MM", "length": 6445, "nlines": 83, "source_domain": "selliyal.com", "title": "அதர்வா | Selliyal - செல்லியல்", "raw_content": "\n100: முதல் முறையாக காவல் அதிகாரி தோற்றத்தில் அதர்வா\nசென்னை: இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் நடிகர் அதர்வா மற்றும் ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 100. சண்டைக் காட்சிகளுடன் திகில் நிறைந்தப் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் முதன்முறையாக...\nஇயக்குநர் மணிரத்னத்துடன் இணையும் அதர்வா\nசென்னை - இயக்குநர் மணிரத்னத்தின் அடுத்த படத்தில் அதர்வா நாயகனாக நடிக்கின்றார் என செய்திகள் வெளியாகியுள்ளன. ‘கடல்’ தோல்வியிலிருந்து மணிரத்னத்தை ‘ஓ காதல் கண்மணி’ மீட்டுக்கொண்டு வந்தது. ‘ஓ காதல் கண்மணிக்கு’ பின் தற்போது...\nதிரைவிமர்சனம்: கணிதன் – அரசாங்கத்திற்கே சவாலான பிரச்சனையை ‘தனி ஒருவனாக’ அழிக்கிறார் ஹீரோ\nகோலாலம்பூர் - போலி சான்றிதழ் தயாரிப்பு தான் படத்தின் மையக்கரு.. அந்த போலி சான்றிதழ் தயாரிக்கும் கும்பலின் மோசடியில் பலிகடாவாகிறார் ஸ்கை டிவி நிருபர் கௌதம் (அதர்வா முரளி). அதிலிருந்து மீளுவதற்கான வழியைத் தேடும்...\nதிரைவிமர்சனம்: சண்டிவீரன் – அழகான கிராமத்துக் கதை – தேவையான கருத்து\nகோலாலம்பூர், ஆகஸ்ட் 7 - 'மூன்றாம் உலகப் போர் என்று ஒன்று வந்தால் அது தண்ணீருக்காகத் தான் இருக்கும்' சண்டிவீரன் படத்தின் முடிவில் சொல்லப்பட்ட கருத்து. இந்த கருத்தை மையமாக வைத்துப் பின்னப்பட்ட...\nமீண்டும் சிக்ஸ் பேக்கிற்கு மாறிய கதாநாயகர்கள்\nசென்னை, ஆகஸ்ட் 1 - கோலிவுட் கதாநாயகர்களிடையே மீண்டும் சிக்ஸ்பேக் (வயிற்றுப் பகுதியில் ஆறு கட்ட தசைகளைக் கொண்ட தோற்றம்) மோகம் அதிகரித்துள்ளது. வாரணம் ஆயிரம் படத்துக்காக நடிகர் சூர்யா சிக்ஸ் பேக்...\n‘நான்’ ஜீவாவுடன் இணையும் அதர்வா\nசென்னை, ஏப்ரல் 15- கொலிவுட்டிலில் திகில் படமான 'நான்' படத்தின் இயக்குநர் ஜீவா ஷங்கரின் அடுத்த படத்தில் நடிகர் அதர்வா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இசையமைப்பாளர் விஜய் ஆண்டணி நாயகனாக அறிமுகமான 'நான்' படம்,...\nகேசவன் மீதான புகார்: காவல் துறையே விசாரிக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idctamil.com/img_0244/", "date_download": "2019-05-27T00:04:15Z", "digest": "sha1:F4RQXQA54ZJFKAVTXNZG5CTCKSDDB7CH", "length": 4127, "nlines": 89, "source_domain": "www.idctamil.com", "title": "IMG_0244 – இஸ்லாமிய தஃவா சென்டர்", "raw_content": "\nஹாலா வினாடி வினா 2019 விடைகள்\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \nஐடிசி(IDC) மார்க்க சேவைகளை மார்க்கம் காட்டிய வழியில் மேற்கொள்ளவே நடத்தப��படுகிறது.\nஇஸ்லாமிய மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சி\nமுர்ஷித் அப்பாஸி – ரமழான் 2018\nமுஹம்மத் ஃபர்ஸான் – ரமழான் 2018\nரமளான் சிறப்பு பயான் 2017\nஹாலா வினாடி வினா 2019 விடைகள்\nUncategorized எச்சரிக்கைகள் ஜும்ஆ நாள்\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=91525", "date_download": "2019-05-26T23:02:03Z", "digest": "sha1:HEGOG7XH4WAFQI7Z45C74F5NIYF2ANLE", "length": 1483, "nlines": 17, "source_domain": "www.tamilflashnews.com", "title": "`7' (செவன்) படத்தின் டிரெய்லர்", "raw_content": "\n`7' (செவன்) படத்தின் டிரெய்லர்\n`சுட்டக் கதை', `நாய்கள் ஜாக்கிரதை', `பலே பலே மக்டிவோய்' மற்றும் `நேனு லோக்கல்' படங்களுக்கு ஒளிப்பதிவாளராய் இருந்த நிசார் ஷஃபி, இயக்குநராக அறிமுகமாகும் படம் `செவன்'. புதுமுக நடிகர் ஹவிஷ் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ரஹ்மான், ரெஜினா, நந்திதா என ஆறு ஹீரோயின்கள் நடித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=91679", "date_download": "2019-05-26T23:56:05Z", "digest": "sha1:4VJ26OTAO2EFPXN44LCTYS5CINAMR4P3", "length": 1564, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "உலகமே கையில் இருக்கிற மாதிரி இருந்துச்சு", "raw_content": "\nஉலகமே கையில் இருக்கிற மாதிரி இருந்துச்சு\n'ராஜா-ராணி' சீரியலின் சில எபிசோடுகள் சிங்கப்பூரில் நடந்துள்ளது. நடிகை 'ஶ்ரீதேவி, ஆலியா மானசா சீரியலுக்காக சிங்கப்பூரில் பங்கி ஜம்ப் செய்துள்ளனர். ‘ உயரத்தில் இருந்து தரையை நோக்கி போகப் போக பயமெல்லாம் குறைஞ்சு ஹேப்பி மோடுக்கு மாறி நல்லா என்ஜாய் பண்ணேன். உலகமே கையில் இருக்கிற மாதிரி இருந்துச்சு’ என தெரிவித்துள்ளார் ஸ்ரீதேவி\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_32.html", "date_download": "2019-05-26T23:35:10Z", "digest": "sha1:5D5M27GXNIBAO524DM4JT6XAS2GDO6ZU", "length": 12362, "nlines": 60, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கனடாவில் யாழ்ப்பாண தம்பதிக்கு நேர்ந்த அவல நிலை! தரகர்களால் ஏற்பட்ட ஆபத்து", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகனடாவில் யாழ்ப்பாண தம்பதிக்கு நேர்ந்த அவல நிலை\nபதிந்தவர்: தம்பியன் 05 September 2017\nகனடாவில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியில் ஈடுபட்டதாக இலங்கை தம்பதி மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு நீதிமன்றினால் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.\n2015ஆம் தமக்கு சொந்தமில்லாத வீட்டை போலி ஆவணங்கள் பயன்படுத்தி அடகு வைத்து இரண்டாவது தடவையாகவும் கடன் பெற்ற மோசடி தொடர்பில் இலங்கை தம்பதி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.\nகனடா மார்க்கம் பகுதியில் வாழும் இலங்கை தம்பதிக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு மீளப்பெறப்பட்டுள்ளது.\nதம்பதியருக்கு எதிரான ஆதாரங்களை முழுமையாக மீளாய்வு செய்த பின்னர், 57 வயதான சிவகுமார் குமாரவேலு மற்றும் 54 வயதான நகுலேஸ்வரி சிவகுமார் ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை மீளப்பெற்று கொள்வதாக Crown நீதிமன்ற அரச வழக்கறிஞர் Matthew Bloch தெரிவித்துள்ளார்.\nமொழி ஒரு தடையாக இருந்ததுடன், என்ன நடக்கிறது என்பதை இருவரும் அறிந்திருந்தார்களா, என்பது குறித்து உண்மையில் வருத்தமாக உள்ளதென அரச வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.\nஇந்த வழக்கின் ஆரம்பத்தில் தண்டனைக்குரிய நியாயமான காரணங்கள் இருந்த போதிலும், Crown நீதிமன்ற மீளாய்வின் பின்னர் அவ்வாறான ஒன்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .\n2015ஆம் ஆண்டு Scarborough பகுதியில் உள்ள Warden மற்றும் Sheppard Aves என்ற இடத்திற்கு அருகில் உள்ள அடமான தரகர் அலுவலகம் ஒன்றிற்கு ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் சென்றுள்ளனர்.\nசொத்து ஒன்றினை இரண்டாவது முறையாக அடகு வைத்து 200,000 டொலர் பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பிப்பதற்காகவே இருவரும் சென்றுள்ளனர். இதன் போதே குறித்த இருவரும் Toronto பொலிஸாரிடம் மோசடி குற்றச்சாட்டில் சிக்கியுள்ளனர்.\nபின்னர் இந்த தம்பதி, தரகர் மற்றும் இலங்கை மொழிக்காக மொழி பெயர்ப்பாளர் ஒருவரும் வழக்கறிஞர் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.\nஅந்த சொத்தின் மீதான இரண்டாவது அடமானத்தில் 200,000 டொலர் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nசில மாதங்கள் கழித்து, உண்மையான வீட்டு உரிமையாளர், தான் வீட்டை அடமானம் செய்யவில்லை எனவும், அவ்வாறு அறிவிக்கவில்லை எனவும் கூறி நீதிமன்றத்தில் ஆவணங்களை சமர்ப்பித்து வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஅதன் பின்னர் இந்த அடமான மோசடி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n“எனது கட்சிகாரர்கள் அப்பாவியானவர், தற்போது அவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்” என குறித்த தம்பதியின் வழக்கறிஞர் அக்னி பாலசந்திரன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nவேறு இரண்டு நபர்கள் எனது கட்சிகாரர்களின் அடையாளத்தை அவர்களின் சம்மந்தம் இன்றி பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். எனது கட்சிகாரர்கள் இரு முறை பாதிக்கப்பட்டவர்களாகும். ஒரு முறை குற்றவாளிகளாக குற்றம் சாட்டப்பட்டு பாதிக்கப்பட்டனர்,\nஇரண்டாவது முறை ஊடகங்களினால் குற்றம் சாட்டப்பட்டு பாதிக்கப்பட்டனர். செய்யாத குற்றத்திற்காக அவர்களின் பெயர்களும் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் அக்னி பாலசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.\nகணவர் உடல் குறைபாடுடையவர் மற்றும் மனைவி வேலையற்றவர். எனினும் அவர்கள் இதனை நீதிமன்றத்தில் வெளிப்படுத்தியதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.\nபாலச்சந்திரனின் அறிக்கைக்கு Crown நீதிமன்றம் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.\nஅந்த தரகர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பில் Collett Comrie என்ற பெண் தரகர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் அவரும் அவரது கணவரும் Keystone என்ற நிதி சேவை நிறுவனத்தை மூடிவிட்டு 2015 ஆம் ஆண்டு மற்றும் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கனடாவில் இருந்து, ஜமைக்காவுக்கு சென்றுள்ளனர்.\n44 வயதான Collett Comrie மற்றும் 40 வயதான Khurt Comrie ஆகிய இருவரும் பலரது பணத்தினை மோசடி செய்தவர்கள் Toronto பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசிவகுமார் குமாரவேலு மற்றும் நகுலேஸ்வரி சிவகுமார் தம்பதியினர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to கனடாவில் யாழ்ப்பாண தம்பதிக்கு நேர்ந்த அவல நிலை\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதினகரன் ஆதரவாள���ான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கனடாவில் யாழ்ப்பாண தம்பதிக்கு நேர்ந்த அவல நிலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2015/07/blog-post.html", "date_download": "2019-05-26T23:29:31Z", "digest": "sha1:NMYTXVPA4QQFHBDQOOU3X4VPM5OGI5YD", "length": 36845, "nlines": 473, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: புதிய முகவரியில் மீண்டும் சந்திப்போம்!", "raw_content": "\nபுதிய முகவரியில் மீண்டும் சந்திப்போம்\nஅன்பும் மதிப்பும் கொண்ட வலை உறவுகள் எல்லோருக்கும் உங்கள் சின்னப்பொடியன் யாழ்பாவாணன் தெரிவிப்பதாவது;\nஆறு நோக்கங்களில் அதாவது ஆறு துறை சார் அறிவைப் பகிரப் பேணிய ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து யாழ்பாவாணன் வெளியீட்டகம் (Yarlpavanan Publishers) என்ற ஒரே தனி வலைப்பூவாக ypvnpubs.com என்ற முகவரியில் விரைவில் வெளியிடவுள்ளேன். அதன் காரணமாக எனது எல்லா வலைப் பூக்களிலும் புதிய பதிவுகளை இடமுடியாதுள்ளது. வெகு விரைவில் புதிய தனி வலைப்பூவில் புதிய பதிவுகளுடன் சந்திக்கவுள்ளேன்.\nஉவன் சின்னப் பொடிப்பயல் யாழ்பாவாணன்\nகண்ணீர் வடிப்பான் போல கிடக்கே\nஎங்கட தம்பி திண்டுக்கல் தனபாலனிட்டைச் சொல்லியாவது\nயாழ்பாவாணனுக்கு அறிவுரை கூறித் திருத்துங்கோவேன்\nமதிப்புமிக்க பெரிய வலைப் படைப்பாளிகள் இப்படிக் கூறியோ தாமாகவோ முன்வந்து இதற்கான வழிகாட்டலையும் மதியுரையையும் பின்னூட்டங்களில் தெரிவிக்கலாம்.\nஎனக்குப் பேண இலகு என எண்ணியே நான் யாழ்பாவாணன் வெளியீட்டகம் (Yarlpavanan Publishers) என்ற பெயரில் தனி வலைப்பூவாக ypvnpubs.com என்ற முகவரியில் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்துப் பேண முயன்றாலும் வாசகருக்கும் பயன்தரும் ஒன்றாகவே நான் நம்புகிறேன். எனவே, எனது இம்முயற்சிக்குத் தங்களது வலைப்பூத் தொழில்நுட்ப அறிவைப் பாவித்து வழங்கக்கூடிய வழிகாட்டலையும் மதியுரையையும் பின்னூட்டங்களில் வழங்கி உதவுமாறு பணிவாகக் கேட்டுக்கொள்கின்றேன்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்���ரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\n இதுதான் நல்லது. வாசகர்கள் வட்டமும் ஒருங்கே இணைவதால் ரேங்க் பட்டியலுக்கும் நல்லது.\nநல்லதொரு முடிவு... தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்... நன்றி...\nஎனது முயற்சிகள் பற்றித் தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன்.\nநல்லதொரு முடிவு... தயங்காமல் திண்டுக்கல் தனபாலன் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள்... நன்றி...\nதயங்காமல் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன்.\nதொடரட்டும் உங்கள் தூய நற்பணி\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று Sunday, August 02, 2015 7:21:00 am\nஆர்வம் காரணமாக இரண்டு மூன்று வலைபூகள் தொடங்கி விடுகிறோம். உண்மையில் தொடர்வது கடினமானது. வெவ்வேறு வகைகளாக இருந்தாலும் ஒரே வலைப்பூவில் எழுதுவது நல்லது. அல்லது இரண்டுக்கு மேல் வேண்டாம்.\nஅனவைரையும் பாராட்டி நல்லவற்றை பகிர்ந்து கொள்ளும் உங்கள் பணி பாராட்டுக்குரியது\nரூபனோடு தங்கள் இணைந்து நடத்திய கவிதைப் போட்டிக்கான் சான்றிதழ் கிடைக்கப் பெற்றேன். மிக்க மகிழ்ச்சி நன்றி\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று Sunday, August 02, 2015 7:23:00 am\nபுதிய முகவரி தேவை இல்லை. உங்கள் பிற வலைப்பூக்களில் உள்ள பதிவுகளை ஏதேனும் ஒரு வலைப்பூவில் இனைத்துக் கொள்ளலாம்\nஆங்கிலமும் தமிழும் என்று தனியாக வைத்தேன். சங்கத் தமிழ் மொழிபெயர்ப்பும் சேர்ந்து மூன்றாகத் திணறுகிறேன். ஒன்றாக இணைக்கலாமா என்று நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன் ஐயா. தேவைப்படும்பொழுது உங்கள் அனுபவத்தையும் கேட்டு அறிந்து கொள்வேன்.\nவாழ்த்துக்கள். உங்கள் தீர்மானம் சரி. அதுவே உங்களுக்குச் சிறப்பு\nஉங்கள் முடிவு மிகச்சரி. ஒன்றாக இருப்பது தான் நல்லது. தொடருங்கள்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 3 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 288 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 74 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 56 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 39 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வி���ோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nகணினி, இணைய வழித் தமிழ்\nகொஞ்சும் அகவையில்… கெஞ்சும் அகவையில்…\nசெய்தி எழுதுவதில் வெற்றி காண\nநான் கிறுக்கியதை இல்லாள் பரப்பினாள்\nஎதைத் தான் எழுதிப் பழகிறது\nதமிழினமா தமிழ் மொழியா சாகிறது\nகர்ப்பம் தரிக்க ஏற்ற காலம்\nஇதெல்லாம் இன்றைய மருத்துவர்களுக்குத் தெரியாதே\nபிள்ளைகளை அள்ளி அணைத்தால் போதாது\nபுதிய முகவரியில் மீண்டும் சந்திப்போம்\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளி���ீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/07/29100248/1004764/AIADMK-is-the-most-Powerful-Movement--Minister-Vijayabaskar.vpf", "date_download": "2019-05-26T23:05:48Z", "digest": "sha1:XIK4VNBMWMZGWWTK3WS4X3LU3YW7DCKV", "length": 9058, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "அதிமுக வலிமை வாய்ந்த இயக்கம் - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅதிமுக வலிமை வாய்ந்த இயக்கம் - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\nஅ.தி.மு.க. கட்டுக்கோப்பாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nஅ.தி.மு.க. கட்டுக்கோப்பாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், ஜெயலலிதா இறந்த பின் கட்சி சிதைந்துவிடும் என சிலர் நினைத்ததாக கூறினார். ஆனால் அதிமுக தொடர்ந்து வலிமை வாய்ந்த இயக்கமாக செயல்பட்டு வருவதாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபாஜக 300 இடங்களை கைப்பற்றும் என்று முன்பே கூறினேன் - பிரதமர் மோடி பெருமிதம்\n6ஆம் கட்ட தேர்தல் முடிந்த பின்னர், பாஜகவுக்கு 300க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் என்று தான் கூறிய போது பலரும் கிண்டலடித்தாக பிரதமர் மோடி தெரிவித்தார்.\nமதவாத சக்திகளால் வாக்கு சதவீதத்தை தான் குறைக்க முடிந்தது - திருமாவளவன்\nசென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.\nஅரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெகத்ரட்சகன் வாக்காளர்களுக்கு நன்றி\nஅரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.\n\"தீவிரவாதத்தை ஒழித்து அமைதியை உருவாக்க வேண்டும்\" - இம்ரான் கானுக்கு, மோடி வேண்டுகோள்\nபிரதமராக மீண்டும் பதவியேற்க உள்ள மோடிக்கு, பாக். பிரதமர் இம்ரான் கான் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்\nசென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் திருமாவளவன் மரியாதை\nகருணாநிதி நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.\nதேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டது : இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n17வது மக்களவை மற்றும் நான்கு மாநிலங்களின் தேர்தல் முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்த தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம��� பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/02/07145751/1024594/AIADMK-420-Custom-petition-delivery.vpf", "date_download": "2019-05-26T23:25:46Z", "digest": "sha1:VT7AQO7SWKOTQ4TKYPBDPIPEF6DA6TP4", "length": 8656, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "4-வது நாளாக அ.தி.மு.க விருப்ப மனு விநியோகம் : இதுவரை 420 விருப்ப மனுக்கள் சமர்ப்பிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n4-வது நாளாக அ.தி.மு.க விருப்ப மனு விநியோகம் : இதுவரை 420 விருப்ப மனுக்கள் சமர்ப்பிப்பு\nமக்களவைத் தோ்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்பமனு விநியோகம் 4-வது நாளாக நடைபெற்று வருகிறது.\nமக்களவைத் தோ்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்பமனு விநியோகம் 4-வது நாளாக நடைபெற்று வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகம் செய்யப்படுகிறது. இதுவரை 420 மனுக்கள் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும்10ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட மனுவை சமர்பிக்க கடைசி நாளாகும்.\nஅ.தி.மு.க. வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு\nஅதிமுக வேட்பாளர் வேணுகோபால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்\nதே.மு.தி.க கொடி ஏந்தி வந்த ஜெயலலிதா\nஅ.தி.மு.க கூட்டணி கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த கலைநிகழ்ச்சிகள் நடந்தன.\nதோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்\nதோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார்.\n\"அதிமுகவின் ஒரே எதிரி திமுக\" - கே.பி.முனுசாமி\nவேலூர் மாவட்டம், ஆம்பூரில், அதிமுக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.\nஇரண்டரை வயது சிறுமி, நினைவாற்றலில் அசத்தல் - இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்-ல் இடம்\nநினைவாற்றலில் அசத்தும் இரண்டரை வயது சிறுமி, 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்'-ல் இடம் பிடித்துள்ளார்.\nஅம்மன் கோயிலில், தீ மிதி திருவிழா கோலாகலம்\nசென்னை அருகே அங்காள ஈஸ்வரி கோவில் தீமிதி திருவிழா, கோலாகலமாக நடைபெற்றது.\nகுன்னூர் பழக் கண்காட்சி விழா நிறைவு\nநீலகிரி மாவட்டம், குன்னுாரில், 61ஆவது பழக்கண்காட்சி பரிசளிப்பு விழாவுடன் நிறைவுபெற்றது.\nசுற்றுலா பயணிகளைக் கவர வன விலங்குகளின், டிஜிட்டல் புகைப்படம்\nஊட்டியில், வனத்துறை சார்பில், 'சூழல் சுற்றுலா' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\n4 மணி நேரம் தொடர்ந்து ஆட்டோவில் சவாரி - பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு\nசென்னையில் ஆட்டோவில் சவாரி செய்த ரவுடிகளிடம் பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அரிவாள் வெட்டுக்கு ஆளாகியுள்ளார்.\nகழிப்பறைகளாக மாறும் தண்டவாளங்கள் - ரயிலில் அடிபட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு\nசேலம் ரயில்வே கோட்டத்தில் ஆண்டுதோறும் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2011/04/", "date_download": "2019-05-26T23:29:54Z", "digest": "sha1:EV534RQMWOAWKZFSBKAI3JC6W666X43X", "length": 134765, "nlines": 532, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: 04/01/2011 - 05/01/2011", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 29 ஏப்ரல், 2011\nதன்னுடைய நண்பன் நிரோஜன் திருநாவுக்கரசினுடைய பாடலைக் கேட்டவுடன் கணனியைத் திறந்தான், சுதன். உள்ளத்தின் கட்டளைக்குக் கட்டுப்பட்டான்.\nஉன் தைரியத்திற்கு இம்மடல் பாடம் நடத்துகின்றது. பல்கலைக்கழகத்தில் நீ கற்கும் பாடங்கள் மனதின் பண்புகளை உனக்குக் கற்றுத்தரும் பா���ங்களாய் இருக்க முடியாது. ஏக்கம் கொண்ட மனம் நீண்ட காலம் தாக்குப் பிடிப்பதில்லை. பால் கெட்டால் திரைந்துவிடும். நெய் கெட்டால் வயிற்றைப் பிரட்டும். நட்புக்கெட்டால் எல்லாமே தலைகீழாகிவிடும். பேயோடு பழகினும் பிரிவதரிதே. உன்னோடு பழகிய நான் உன்னைப் பிரிவது எப்படி என் விழிகள் உன்னையே அதிகம் படம் பிடித்துள்ளன. ஏனெனில், நேரிலும் நிழற்படத்திலும் உன்னைத்தானே என் கருமணிகள் அதிகம் நேசிக்கின்றன. அதனால், ஏக்கத்தில் கூட என் கண்கள் கண்ணீரைச் சேகரித்ததில்லை. ஏனெனில் நீ நனைந்து குளிரடைவதை அவை விரும்பியதில்லை\nஒன்று சேர்ந்த அன்பு எங்களது. பாகப்பிரிவினை அதற்கில்லை. என்னோடு நீயிருக்கும் பொழுதுகள் உன் பெற்றோர் மற்றோர் உன் நினைவை விட்டு மறைந்த பொழுதுகள். மாற்றானை நீ மணம் முடிக்க என் மூச்சுக் காற்றே முன் நின்று உன்னைத் தடுத்துவிடும் என்பதை அறியாதவன் நான் இல்லை. நீ கணனிக்குள் அகப்பட்ட கவிதை அல்ல. என் மனதுக்குள் எழுதப்பட்ட கவிதை.\nபல்கலைக்கழகத்தில் நீ கற்று பதவி வகித்துப் பெறும் பலனை விடப் பல மடங்கு உன்னை என் இதயத்திலும் செல்வாக்கிலும் உயரத்தில் வைத்திருக்க முடியும். அந்தஸ்தில் குறைந்தவன் நான் இல்லை. சாதியில் சரிந்தவன், நானில்லை. உன்னை விட என்னால் கல்வியால் உயர முடியவில்லை. ஆனால், உன்னை விட என்னால் உழைப்பால் உயர முடியும். உன்னையும் என்னையும் இணைத்த அந்தக் காதலுக்குத் தடையென்ன வென்று என் மூளைக்கெட்டியவரை அறிய முடியாதவனாய் உள்ளேன்.\nநாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்\nஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோ ரத்தே\nஊரினிலே காதலென்றால் உறுமு கின்றார்\nபாடைகட்டி அதைக்கொல்ல வழிசெய் கின்றார்\nபாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க.\"\n- என்று சென்ற நூற்றாண்டில் பாரதி புலம்பியும் இந்த நூற்றாண்டும் தொடர்கிறது காதலுக்கு சிவப்புக்கொடி. காதலுக்காகக் காதலர்கள் உயிர் துறந்த கதை கேள்விப்பட்டிருக்கின்றேன். எந்தப் பெற்றோராவது இறந்து விடுவோம்... இறந்து விடுவோம்... என்று நச்சரித்ததைத் தவிர, எங்காவது இறந்த செய்தி கேள்விப்பட்டிருக்கின்றாயா\n\"நம்புபவனுக்கு எல்லாம் கைகூடும்” என்று பைபிள் கூறுகின்றது. ”நம்பிக்கை தான் நிஜங்களை உருவாக்குகிறது” என்று வில்லியம் ஜேம்ஸ் கூறியுள்ளார். பிரியமுள்ள பெற்றோர் உன் பிரிவைத் ��ாங்கார். பொறுத்தது பொன்னான நேரம். போதும் உன் அமைதி. நம்பிக்கையில் நாள் குறிப்போம். வருடங்கள் பல கடந்தும் வாழுகின்ற எம் காதல், வதுவை காணாது முடிவுறாது. நான் உரைத்த வார்த்தைகள் எல்லாம் நானாய் உரைத்தவை அன்று. எனக்குள் இருக்கும் நீயுரைக்கும் வார்த்தை என்பதை உணர்வாய்.\nதிங்கள் பெண்ணாள் செவ்வாய் மலர்ந்து\nபுதனன்று சந்திக்க வருஞ்செய்தி சொல்லாயோ\nபூத்திருக்கும் புதுமலர் புனைந்தெடுத்து மாலையாக்கி\nமங்கலநாண் மகிழ்ந்தேத்த, வியாழனன்று நாள் குறித்து\nசனியன்று சடங்கு வைக்கும் செய்தி சொல்ல\nஞாயிறு மறையுமுன் வந்துவிட மாட்டாயோ\nநாமிணையும் நற்செய்தி நம்பெற்றோர் செவிநுழைய.\nஉன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இவன்\nகணனி மூலம் அக்கடிதம் அவள் கண்களுக்குச் சமர்ப்பணம் ஆகியதும் நிம்மதிப் பெருமூச்சுடன் காதல் தேவதைக்கு உள்ளத்து நன்றியைப் புன்சிரிப்புடன் உதிர்த்துவிட்டபடி படுக்கையில் சாய்ந்தான், சுதன்.\n பூக்கள் மலரவேண்டும். மொட்டோடு கருகிவிடத் தீப்பந்தமாகாதீர்கள்.\nநேரம் ஏப்ரல் 29, 2011 2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 26 ஏப்ரல், 2011\nகருவிழி மறைக்க இமையொன்று திரையிட்ட நாளென்ற திரைப்படம் முடிவடைகிறது. நீண்ட ஓய்வு தேடினும் சிலமணிநேரமாவது இறந்து மீண்டும் பிறப்பெடுக்கும் உயிரோட்டம். படபடவென்று செக்கன்களைச் செலுத்திக் கொண்டிருக்கும் கடிகாரமும் உண்மையான ஊழியனாய் மீண்டும் ராதிகா, உலகில் சஞ்சரிக்க உலுப்பிவிட்டது, அவள் உணர்வுகளை. திரையகற்றிச் சாளரத்தை மெல்லத் திறந்தாள். சத்திரத்து வாசல் பிச்சைக்காரனைப்போல் புகுபுகுவென்று உள்நுழைந்து சில்லிட்ட தென்றல்காற்று மனதுக்கு இதமான உணர்வை உணர்த்தியது. செய்தொழில் முடித்துத் தன் ஊதியத்தொழில் தொடங்க வீட்டைவிட்டுப் படியிறங்கினாள். சூரியனைக் கட்டிப்போட்டிருந்த இருள் தன்பிடியை மெல்லமெல்லத் தளர்த்தியது.\nராதிகா, அவசரஅவசரமாகப் பேரூந்து நிலையத்தை அடைந்தாள். சத்தமின்றி அருகே ஊர்ந்து வந்த பேரூந்து தரித்து நின்று வாசலைத் தாராளமாகத் திறந்துவிட்டது. குபுகுபுவென்று உள்நுழைந்த எறும்புக்கூட்டமாம் சனநெருக்கடியுள் நுழைந்தவளுக்கு இருக்கை சந்தர்ப்பவசமாய் இடந்தந்தது. தன்முன்னே அமர்ந்திருந்த இருபருவ��் குழந்தைகளின் முகத்தில் பட்டுத்தெறித்த அவள் பார்வை மீண்டும் சென்று அதில் ஒரு பளிங்குச் சிற்பத்தை விட்டகல முடியாவண்ணம் அப்பிக் கொண்டது. தேநீருக்குள் விழுந்த சீனிபோல் கரைந்து போனாள். புன்னகை புரியும் பாங்கில் புதியவள் முகத்தில் அந்நியோன்யம் நாடினாள். சிறகடிக்கும் இமையினுள் சிக்கிக்கொண்ட கருவிழிகள் பற்கள் இல்லாமலே சிரித்தன. ஓவியன் கைப்படாத சித்திரம், சிற்பி வடிக்காத சிலை, ஆயிரம் கண்களை வசப்படுத்தும் அற்புத உடல்வண்ணம். அவள் தாயார் தங்கபஸ்பம் உண்டாளோ கலர்கலர் மரக்கறிகளைக் கரைத்துக் குடித்தாளோ கலர்கலர் மரக்கறிகளைக் கரைத்துக் குடித்தாளோ பிரம்மன் சிருஷ்டிப்பில் நேரம் ஒதுக்கியதும் இவளுக்குத்தானோ பிரம்மன் சிருஷ்டிப்பில் நேரம் ஒதுக்கியதும் இவளுக்குத்தானோ இவ்வாறெல்லாம் மனதில் சிந்தனைகள், ராதிகாவின் மூளையில் முற்றுகையிட்டுக் கொண்டிருந்தன. Nächste Haltestelle Merscheid தரிக்குமிடம் அறிவிக்கப்பட்டதும் அந்தப்பருவச்சிறுமியின் பார்வை சட்டென்று உள்வரவு நுழைவிற்குப் பறந்தது. பேரூந்து நின்றது. ஆவலின் இறுதி ஓரம் தடுக்கிவிழ இறுக்கமானது, அவளின் உடலின் முகவரி. சிவந்தது கன்னங்கள், ஏங்கிய தாகம் தீராதவள் தோழியிடம் முறையிட்டாள். அவள் தோழி வரிகளில் வர்ணமிட்டாள்.\nஇரங்கி நிற்குது என் காதல்\nபடபடவென்று தொலைபேசியில் இசைக்கருவி மீட்டுவது போல விரல்கள் ஆடிய நர்த்தனத்தில் விரைந்து சென்றது எஸ்.எம்.எஸ். யாரோ எழுதித் தாளமிட்ட கவிதைக்குத் தன் கற்பனையாமென கடைவிரிக்கும் கவிஞர்களை இக்கணம் சொப்பனம் கண்டாள், ராதிகா. சிலநிமிடங்களில் தலைவளைத்து விடைபெற்றபடி பேரூந்தை விட்டகன்றாள், அந்த அழகின் அவதாரம்.\nகாலச்சுழற்சியின் அடுத்தநாளும் அதேபேரூந்து அதே இருக்கை. அந்த சுந்தரப்பாவையின் சிநேகிதி தன்னுடைய சிரிப்பை எங்கோ தொலைத்திருந்தாள். முகத்தின் தசைகள் அவள் கட்டளைக்குள் கட்டப்பட்டிருந்தன. அவள் அருகே வந்த ராதிகாவும் உள்ளத்திடம் உத்தரவு கேட்காமலே மிக விரைவாக 'இன்று உங்கள் சிநேகிதி பாடசாலைக்கு விடுமுறை எடுத்து விட்டாளா' 'இல்லை அவள் இனிமேல் வரமாட்டாள்' நேற்றுப் பிற்பகல் ஒரு விபத்தில் இறந்து விட்டாள்' மின்சாரம்தாக்கியது போன்று ஒருகணம் நாடிநரம்புக்குள்; இரத்தம் அத்தனையும் ஒன்றாக அதிவேக வெப்பத்தில் கொதித்த��ழுந்தன. திடீரென்று சூரியகிரகணம் வந்துவிட்டது போன்று உணர்வுகள.; அனைத்தும் இருண்டு போயின. ஒருநாள் இதயம் முழுவதும் ஆச்சரியமாகி மறுநாள் இதயத்தைப் பிழிந்தெடுத்துப் போன அந்தப்பருவப் பெண்ணை எண்ணிஎண்ணிக் கலங்கினாள்,ராதிகா.\nஎது நிஜம். அவள் இரம்மியம் நிஜமா அவள் காதல் நிஜமா இல்லை அவளைப் படைத்ததுதான் நிஜமா அவள் வாழ்க்கைதான் நிஜமா எதுவும் நிஜமில்லை என்று அறிந்தபின்னும் நமக்குள்ளே போட்டிகளும் பொறாமைகளும், மறைமுகப்பேச்சுகளும், இதயத்தை வெட்டிப்பிழியும் வார்த்தைகளும், காலம் கடந்தும் தொடர்ந்தே வாழ்வோம் என்ற இறுமாப்புப் பேச்சுகளும் தற்பெருமையும் கொண்டு மனிதன் வாழும் வாழ்க்கைக்கு இவளின் மறைவும் ஒரு எடுத்துக்காட்டு.\nநேரம் ஏப்ரல் 26, 2011 2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 25 ஏப்ரல், 2011\nஒவ்வொருவர் கைகள் மேலும் கைகள் வைக்கப்பட்டன. கைகளை இறுகப்பற்றினர். ''மனத்தைரியம் கொள்ளுங்கள். துணிந்தோம் செயலில் இறங்குவோம் நெஞ்சு பஞ்சு போலுள்ள கோழை யாராவது இருந்தால், கைகள் விலகட்டும். அறுவராய் நாங்கள் கோழைகள் அல்ல என்று நிருபித்தபடி அந்த தோட்டத்தினுள் தனியாய் அமர்ந்திருக்கும் ஒரு வீட்டினுள் நுழைந்தனர் நண்பர்கள். கையில் வெள்ளைக் கடதாசி அத்துடன் ஒரு கண்ணாடிக்குவளை இருந்தது. கதவை இறுகச் சாத்தினான் ஒருவன். கடதாசியில் ஆங்கில எழுத்துக்கள் எழுதப்பட்டன. அதன்மேல் கண்ணாடிக்குவளை வைக்கப்பட்டது. அக்குழாமில் ஒருவன் தந்தை இறந்து 6 மாதங்களே ஆகியிருக்க வேண்டும். அவரை அழைத்து உரையாடத் துணிந்தார்கள் நண்பர்குழாம். கேள்விகள் தொடுக்கப்பட்டன. கண்ணாடிக்குவளை அசைவு கண்டது. சொல்லும் உளமும் துணிவானால், துணிந்து இறங்கு செயலினிலே. உள்ளத்தெளிவு இல்லையெனில் ஒதுங்கிச் செயலை விட்டுவிடு. மனமென்ற ஒன்று வடிவின்றி உடலுள் இணைந்தது. அது உரமாகப் பதியாது நின்றால், உருவாகும் தவறான நிலை. திடீரென கதவு திறந்த அடித்து மூடியது. நிலைகுலைந்தனர் அவ் இளைஞர்கள். தவறி விழுந்து உடைந்து சிதறியது கண்ணாடிக்குவளை. குரலில் மாற்றம் கண்டவரும் உணர்வில் மாற்றம் கண்டவரும் நிலையது கண்டு அனைவரும் பதறியடித்து வீடு நோக்கிப்பறந்து சென்றனர். செயலின் உண்மைதேடி விரிந்தது மனம்.\nதிடீரென ஏற்படும் அதிர்ச்���ி குரலில் மாற்றத்தைக் கொண்டுவரும். இல்லை மனிதனை ஊமையாக்கிவிடும். இது உண்மை. இறந்தவர் உண்மையாகவே ஆவியாகவே வந்திருந்தால் அவர் ஆவியாகத்தான் வர வேண்டும் என்று அவசியம் இல்லையே. கணனி, தொலைக்காட்சி, வானொலி பழுதானால் திருத்தம் செய்து பழையநிலைக்குக் கொண்டுவந்துவிடுவோம் எமது உடலைப்போலே. அப்படி முடியாது போனால், அவற்றை வீசி எறிந்துவிடுவோம். வைத்திருந்து அழகு பார்க்க மாட்டோம். அவற்றின் உயிரான மின்சாரத்தின் உருவத்தைக் காட்டமுடியுமா அதேபோல்த்தான் வாகனம் இயங்க அதற்கு ஆதாரமான இயக்கசக்தியை யாராலும் காட்டமுடியுமா அதேபோல்த்தான் வாகனம் இயங்க அதற்கு ஆதாரமான இயக்கசக்தியை யாராலும் காட்டமுடியுமா அவ்வாறே உடலினுள் இருந்து உடல் உறுப்புக்கள் எல்லாவற்றையும் இயக்கிக் கொண்டிருக்கும் அந்த உயிர் சக்தியைக் காட்டமுடியுமா அவ்வாறே உடலினுள் இருந்து உடல் உறுப்புக்கள் எல்லாவற்றையும் இயக்கிக் கொண்டிருக்கும் அந்த உயிர் சக்தியைக் காட்டமுடியுமா பொருத்தமான உடலினுள் புகுந்து கொண்டு ஆட்சிசெய்யும் அந்த உயிரானது அந்த உடல் தனக்குச் சௌகரியம் அற்றதாக இருக்கும் நிலையில் அந்த உடலினுள் இருந்து வெளியேறிவிடுகின்றது. திரும்பவும் அந்த உடலினுள் புகும் சக்தியை அந்த உடல் இழந்துவிடுகின்றது. உடலற்ற அந்த உயிரை எப்படி நாம் காணமுடியும். வெறும் காற்றுக்கு மூளையின்றி உடலெங்கெ உறவெங்கே புரியப் போகின்றது. வெறும் பொருட்களுடன் உடலை ஒப்பிட முடியுமா என்று சர்ச்சை நம்மவர்களிடம் எழலாம். ஏன் மனிதனும் ஏதோ ஒன்றாய் ஆரம்பத்தில் உருவாகியிருக்கக் கூடாது பொருத்தமான உடலினுள் புகுந்து கொண்டு ஆட்சிசெய்யும் அந்த உயிரானது அந்த உடல் தனக்குச் சௌகரியம் அற்றதாக இருக்கும் நிலையில் அந்த உடலினுள் இருந்து வெளியேறிவிடுகின்றது. திரும்பவும் அந்த உடலினுள் புகும் சக்தியை அந்த உடல் இழந்துவிடுகின்றது. உடலற்ற அந்த உயிரை எப்படி நாம் காணமுடியும். வெறும் காற்றுக்கு மூளையின்றி உடலெங்கெ உறவெங்கே புரியப் போகின்றது. வெறும் பொருட்களுடன் உடலை ஒப்பிட முடியுமா என்று சர்ச்சை நம்மவர்களிடம் எழலாம். ஏன் மனிதனும் ஏதோ ஒன்றாய் ஆரம்பத்தில் உருவாகியிருக்கக் கூடாது திடீரென ஏற்படும் தும்மலின் போது எமது இதயம் ஒருமுறை நின்று தொழிற்படுவதாக ஆராய்ச்சியின் போது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை எப்போதோ அறிந்த எம்மவர் தும்முகின்றபோது 100 என்று கூறுகின்றார்கள். அதாவது 100 வருடங்கள் வாழவேண்டும் இதயம் நின்று விடக்கூடாது என்பதற்காகவே. இப்படிப் பல எடுத்துக்காட்டுக்களை நாம் எடுத்துரைக்கலாம். இன்றைய விமானம் அன்றைய புஷ்பவாகனம். இன்றைய அணுவாயுதம், அன்று பாரத யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட நாகாஸ்திரம் போன்ற ஆயுதங்கள். இன்றைய தொலைக்காட்சி அன்று அப்பர் சுவாமிகள் கண்டு இரசித்த கைலைக்காட்சி. (எங்கோ நடந்த, நடக்கின்ற நிகழ்ச்சிகளை எமது வீட்டினுள் இருந்த வண்ணம் நாம் கண்டு கழிக்கின்றோம் அல்லவா திடீரென ஏற்படும் தும்மலின் போது எமது இதயம் ஒருமுறை நின்று தொழிற்படுவதாக ஆராய்ச்சியின் போது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை எப்போதோ அறிந்த எம்மவர் தும்முகின்றபோது 100 என்று கூறுகின்றார்கள். அதாவது 100 வருடங்கள் வாழவேண்டும் இதயம் நின்று விடக்கூடாது என்பதற்காகவே. இப்படிப் பல எடுத்துக்காட்டுக்களை நாம் எடுத்துரைக்கலாம். இன்றைய விமானம் அன்றைய புஷ்பவாகனம். இன்றைய அணுவாயுதம், அன்று பாரத யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட நாகாஸ்திரம் போன்ற ஆயுதங்கள். இன்றைய தொலைக்காட்சி அன்று அப்பர் சுவாமிகள் கண்டு இரசித்த கைலைக்காட்சி. (எங்கோ நடந்த, நடக்கின்ற நிகழ்ச்சிகளை எமது வீட்டினுள் இருந்த வண்ணம் நாம் கண்டு கழிக்கின்றோம் அல்லவா அதேபோல் எங்கோ இருக்கும் கைலையை நேரே கண்டு அப்பர் சுவாமிகள் இரசித்தார் அல்லவா) இன்றைய வானவியலாளர்கள் தொலைநோக்கிக் கருவிகள் மூலம் கண்டறிகின்ற நட்சத்திரக் கூட்டங்கள் அன்று ஞானிகள் ஞான சிருஷ்டியின் மூலம் கண்டறிந்ததாக இருக்கின்றது. இவ்வாறு நோக்கும் போது அதி மீத்திறனுள்ள புத்தி ஜீவிகள் வாழ்ந்து அழிந்து இப்போதுள்ள மனித இனம் தோன்றியிருக்கலாம். இது வளர்ந்து கொண்டு செல்லும் நிலையே இப்போது நாம் காணும் சந்ததி வளர்ச்சி நிலை.\nமீண்டும் தொட்டதற்கே வருகின்றேன். டைனோசோரியா இனம் வாழ்ந்து மடிந்து பல கோடி ஆண்டுகளாகி விட்டன. அதேபோல் முதல் மனிதனை ஆக்கிய இனம் அல்லது அந்த அது ஏன் அழிந்திருக்க மாட்டாது. ஏன் மனித இனமும் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கக் கூடாது. அழிந்த, இறந்த, இல்லாமல் போன எதையும் தேடுவதிலோ, சிந்திப்பதிலோ எந்த பிரயோசன��ும் இல்லை. போனது போனதுதான்..சிந்திக்கச் சில வரிகள் தந்தேன். உயிர் தேடி அலையும் உறவுகளுக்காக.\nநேரம் ஏப்ரல் 25, 2011 2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅது ஒரு வியத்தகு உலகம். ஆண்டவனின் அற்புதப் படைப்பு. இயற்கையே அதற்குத் தீனி போடும். அங்கு விருந்தாளிகளே மனிதர்கள். பூமியைப் போர்த்திவிட்ட பச்சை ஆடையில் விலங்குகளின் இராட்சியம். விருட்சங்கள் பரந்து விரிந்து விண்ணிலிருந்து ஆதவன் மண்ணைத் தடவத் தடை போட்டிருந்தன. விருட்சங்களை முத்தமிடும் மேகங்கள், விண்ணுக்குச்செய்தி சொல்ல விரைந்து கொண்டிருக்கும். கீச்சிடும் குருவிகளின் சங்கீதக் கச்சேரிக்குச் சல்லரி தட்டும் நீரருவிகள், கானகத் தெருவிற்கு வெள்ளைத் தெரு போட்டிருந்தன. மழையின் பின் விடுபட்டுக் கோடையின் மகிழ்ச்சிக் குதூகலிப்பில் தம்மை மறந்து பாடல் இசைத்துப் பறந்து கொண்டிருக்கும் அந்தப் பறவைகளைக் காணக் கானகம் நோக்கித் தொலைநோக்கியுடன் நாளும் வரும் விருந்தாளி, சிமோன்.\nசிமோனுக்குப் படைக்கப்படும் விருந்து காதினிக்கப் பாடும் பறவைகள். கண்குளிர அவை பறக்கும் காட்சிகள். கொதித்துக் கொண்டே வடிந்தோடும் பாலோடையின் அருகேதான் கச்சேரி கேட்க ஒதுங்குவான். அவனுக்கு வருமானம் நாட்டில். பிடிமானம் காட்டில். உழைக்கும் நேரம் தவிர அவன் உல்லாசம் காண்பது, இவ்வுலகில்தான். மலைகளில் ஏறிஏறி அவன் கால்கள் தேடுவதும், இப்பறவைகளைத்தான். உறங்கும் நேரம் கூட அவன் கட்டிக் கொண்ட படுப்பது, தலையணையல்ல. பறவைகள் பற்றிய புத்தகமே. அவனது நீண்ட கால்கள் நாரைக் கொக்கை நினைவுபடுத்தும். நீண்ட மூக்கு பறவைகளின் சொண்டுக்கு விளம்பரம் செய்யும். அமைதியாக அங்குமிங்கம் பார்த்துக் கொண்டிருந்து ஓரிரு வார்த்தைகள் பேசும் பாங்கு, பறவைகள் தலையைத்திருப்பித் திருப்பிப் பார்த்து இடையில் ஒரு தடவை கீச்சிடும் அந்தச் செயலைப் படம் பிடித்துக் காட்டும். எல்லாவற்றிற்கும் மேலாக அவன் கைவிரல்களும் கால்விரல்களும் மெல்லமெல்ல குவிவடைந்து வளைந்து பறவைகளின் பாதங்கள் போலவே மாறிக் கொண்டே வருகின்றன. உன் எண்ணத்திற்கு நாளும் நீ என்ன தீனிபோடுகின்றாய் என்று வினாவினேன். பறவை, பறவை, பறவை. அப்படி என்ன சுகம் அதில் காண்கின்றாய் என்று வினாவினேன். பறவை, பறவை, பறவை. அப்பட��� என்ன சுகம் அதில் காண்கின்றாய் என்றேன். பார்ப்பது சுகம், அது பறப்பது சுகம் அதன் உருவம் சுகம், உணர்வு சுகம் என்று அவன் சுகங்களைச் சுவையொடு சொன்னான். அதனால் மெல்லமெல்ல அதுவாக மாறுகின்றான்.\nமனிதனின் எண்ண அலைகளே அவனை ஆட்டிப்படைக்கின்றன. இது கண்கூடாக் கண்ட ஒரு அத்தாட்சி. எண்ணங்கள் பிற உயிர்களிடம் ஏதோ ஒரு தனிச்சக்தியாகப் பரவுகின்றன. அது காந்த சக்தி கொண்டது. மனோதத்துவ நிபணர்கள் கூற்றுப்படி உணர்ச்சிகளின் பிரதிபலிப்பாகத்தான் மனிதன் இயங்குகின்றான். என்றும் சந்தோஷமான மனநிலையுடைய ஒருவன் முகம் செழிப்புடனும், கவலையுடனும் மனவருத்தத்துடனும் இருக்கும் ஒருவனின் தோற்றம் வாடிவதங்கிய செடிபோல் இருப்பதையும் கணுகூடாகக் காணக்கூடியதாக இருக்கின்றது. எமது எண்ணத்தின் படியேதான் வாழ்க்கை அமைகின்றது. எண்ணம் ஒருவனின் உடல் அமைப்பையே மாற்றும்போது உளஅமைப்பை மாற்றாமலா விடப்போகின்றது. பெண்வேடம் போட்ட அமெரிக்க நகைச்சுவை நடிகர், Philip Wilson இவ்வேடம் தன்னுடைய Personality ஐ மாற்றிவிடுவதாகக் கூறி அவ்வேடம் போடுவதையே விட்டுவிட்டார்.\nஎனவே நாம் மனதில் எதை எண்ணுகின்றோமோ அப்படியே ஆகிவிடுகின்றோம். எண்ணமென்பது உயர்வானால், அது வாழ்வை உன்னதமாக உயரவைக்கும். நல்லதையே எண்ணுவோம் நல்லவராய் வாழ்வோம்.\nநேரம் ஏப்ரல் 25, 2011 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஓடிவந்து தலையணையில் முகம் புதைத்து விக்கி விக்கி அழுத மகளை அணைத்தெடுத்துக் காரணம் வினவுகின்றாள் தாய், ''அம்மா நான் யாப்பருங்கலக்காரிகை கற்றேன், பரணி கற்றேன் கவிதை நூல்களெல்லாம் கரைத்துக் குடித்தேன். வெண்பாவிற்கு என் பா இணையில்லையென என் சொற்பா எடுத்துக்கவி பாடியிருந்தேன். ஆனால், கவிதைப் போட்டியில் வென்றவளோ, கல்வி அறிவு சிறிதும் இல்லாதவள், ஆங்கிலத்தை இணைத்தெல்லாம் கவிதை பாடினாள். இது தான் கவிதையா நான் யாப்பருங்கலக்காரிகை கற்றேன், பரணி கற்றேன் கவிதை நூல்களெல்லாம் கரைத்துக் குடித்தேன். வெண்பாவிற்கு என் பா இணையில்லையென என் சொற்பா எடுத்துக்கவி பாடியிருந்தேன். ஆனால், கவிதைப் போட்டியில் வென்றவளோ, கல்வி அறிவு சிறிதும் இல்லாதவள், ஆங்கிலத்தை இணைத்தெல்லாம் கவிதை பாடினாள். இது தான் கவிதையா கவிதை தருமமா இதை நான் ஏற்க வேண்டுமா என்று கலங்கித��� தன் தோல்வியைத் தாங்க முடியாதவளாய், அழுது தீர்த்தாள். இதுதான் விடயமா என்று கலங்கித் தன் தோல்வியைத் தாங்க முடியாதவளாய், அழுது தீர்த்தாள். இதுதான் விடயமா என்று சிரித்த தாயார், அவளைத் தடவியபடி,\n' தலையிடி காய்ச்சல் வந்தால்\n' உச்சியில் நாலு மயிர் ஓரமெல்லாம் தான் வழுக்கை\nகுருத்தெடுத்த வாழை போல் கூனிக் குறுகி இருக்கார்'\nஇவையெல்லாம் கவிதை போல் உனக்குத் தெரியவில்லையா இங்கு உவமையில்லையா ஆனால் இதைப் பாடியவர் யாரென்று தெரியுமா பாடசாலைப் படியை மிதிக்காத ஒரு பாமரன். என்றாள், தாயார். விக்கித்து நின்றாள், மகள்.\nஇதிலிருந்து என்ன தெரிகின்றது. ஆராரோ ஆரிவரோ தாலாட்டுப் பாடல் தொட்டு ஒப்பாரி அமங்கலப் பாட்டு வரை பாடல் மனித வாழ்வில் ஒட்டிக் கொண்டிருக்கின்றது. பாட்டுப் பாடும் புலவனும் தேடிப்பெறும் கரு வாழ்வில் கலந்து நின்று மிளிர்ந்து நிற்கும் நிகழ்வுக் கோலங்கள். விறகை வெட்டும் விறகு வெட்டியும், வெத்திலை உரலில் போட்டு வாய்சிவக்கக் கவிபாடும் எம்மூர் பாட்டியும் இன்னும் எமது மனக் கண்ணில் நின்று நிலைக்கும் கவிஞர்கள்.\nகவிபாடக் காவியம் கற்றிருக்க வேண்டும், இலக்கணம் கரைத்துக் குடித்திருக்க வேண்டும். என்றெல்லாம் அவசியமில்லை. கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும். கேள்வி ஞானமும், உணர்ச்சிப் பெருக்கும் கற்பனை வளமும் நிறைந்து விட்டால், மூளை கொட்டிக் கொண்டே இருக்கும், கவிதை பெருகிக் கொண்டே இருக்கும். இப்படித் தான் பாடவேண்டும் என்ற வரன்முறை கொண்டு பாடியிருந்தால், புதுக்கவி புனைந்து பாரதி இன்றுவரை எல்லோர் இதயங்களிலும் இடம் பிடித்திருப்பாரா\nஅந்நிய மொழியைத் தமிழ் மொழியில் கலந்து கவிதையின் சிறப்பைச் சீர்குலைப்பதாகப் பலர் கலங்குகின்றார்கள். மொழி எமது எதிhகாலத் தலைமுறையினரைச் சென்ற சேர வேண்டும் என்று அல்லும் பகலும் கண்முழித்துக் கட்டுரைக்கும் எமது முயற்சி என்னாவது. எமது தமிழை எமது தலைமுறையினர் நாடி வரவேண்டுமென்றால், இலகுபடுத்தல், விளங்கச் சொல்லல் அவசியம். அந்த விளக்கம் எங்கே கிடைக்கும் அவர்கள் பரீச்சயமான மொழியின் மூலம் தானே கிடைக்கும். அதை நாம் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளல் தவறா அவர்கள் பரீச்சயமான மொழியின் மூலம் தானே கிடைக்கும். அதை நாம் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளல் தவறா அந்நி���மொழி வாடை கண்ட அந்நியநாட்டார், அவ்வாடை கலந்திருக்கும் எம்மொழியையும் அறிய ஆவல் கொள்ளமாட்டாரா அந்நியமொழி வாடை கண்ட அந்நியநாட்டார், அவ்வாடை கலந்திருக்கும் எம்மொழியையும் அறிய ஆவல் கொள்ளமாட்டாரா அதைக் கற்க வேண்டும் என்ற ஆவலில் எம்மொழியயும் தொட்டுப் பாhக்க மாட்டாரா அதைக் கற்க வேண்டும் என்ற ஆவலில் எம்மொழியயும் தொட்டுப் பாhக்க மாட்டாரா அதில் மையல் கொள்ள மாட்டாரா அதில் மையல் கொள்ள மாட்டாரா தமிழ் மொழியின் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்ட இது ஒரு சந்தர்ப்பம் இல்லையா தமிழ் மொழியின் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்ட இது ஒரு சந்தர்ப்பம் இல்லையா சூழ்ச்சியில் புகழ்ச்சி காணல் எமது புராணக்கலை அல்லவா சூழ்ச்சியில் புகழ்ச்சி காணல் எமது புராணக்கலை அல்லவா அருணகிரிநாதர் தமிழில் வடமொழி கலந்த போது நாம் ஏற்கவில்லையா அருணகிரிநாதர் தமிழில் வடமொழி கலந்த போது நாம் ஏற்கவில்லையா மணிப்பிரவாளநடை என்று நாம் இரசிக்கவில்லையா\n'' வால வ்ருத்த குமார னெனச்சில\nவடிவு கொண்டுநின் றாயென்று வம்பிலே\nநடனங் கண்டும் வியவாமை யென்சொல்கேன்\nபால லோசன பாநுவி லோசன\nபற்ப லோசன பக்த சகாயமா\nகால காலத்ரி சூல கபாலவே\nகம்ப சாம்ப கடம்ப வனேசனே'\nஇது எப்படியிருக்கிறது. மணிப்பிரவாளநடை. மோழிக்கலப்பு ஏற்பட்டாலும் மொழி தனித்தன்மை இழக்கக் கூடாது. பிறமொழி எம்மொழியைக் கவர்ந்திழுக்கும் ஆளுமை பெறவேண்டும்.\nஅடுத்து சொற்களைக் கவிச்சுவைக்கேற்ப பிரித்துச் சொல்லல், நீட்டிச் சொல்லல், போன்று சந்தத்திற்கேற்ப தன் சுதந்திரத்தைக் கையாள்வான் கவிஞன். இதற்காகவே அளபெடை இலக்கணத்தில் இடம்பெற்றது. இலங்கு என்பது பிரகாசம் எனப் பொருள் பெறும். ஆனால் பாட்டில் ஓசை குறையுமிடத்து அந்த ஓசையை நிறைத்தற் பொருட்டு இலங்ங்கு என்று ஒற்றளபெடை பயன்படுத்தல் மரபல்லவா இதே போலவே ஐயா என்னும் சொல் அய்யா எனவும் ஒளவை என்னும் சொல் அவ்வை எனவும் வழங்கப் படுகின்றது. இந்த ஐ, ஒள என்னம் இரு சொற்களும் இலக்கணத்தில் போலி என்று அழைக்கப்படுகிறது. எனவே, அதுவும் கவிஞன் சுதந்திரம். அதுவே இலக்கணத்தில் இடம்பிடித்திருக்கின்றது.\nஇதைவிட இன்னுமொரு சர்ச்சை எம்மவரிடையே நடமாடுகின்றது. ஓருவர் பயன்படுத்திய சொல்லை, பொருளை வேறு ஒருவர் கையாளுகின்றார். என்பதே அது. இதுவே பலவித ஆராய்ச்சியின் ப���னாக நான் கண்ட உண்மை என்னவென்றால்,\n' கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்\nஎன்ன பயனும் இல' என்னும் திருக்குறளை மனதில் பதித்த கம்பர், மாடத்திலே மலர்ப்பந்தாடிய சீதையையும் வீதியில் மாமுனியுடன் வந்து கொண்டிருந்த இராகவனையும் நோக்க வைக்கின்றார்.\n''கண்ணொடு கண்ணினைக் கவ்வி ஒன்றையொன்று\nஎன்னும் வரிகளைத் தொடுக்கின்றார். இதேபோல் கம்பரைக் கையாண்ட எமது கண்ணதாசனை நோக்கினால், கம்பர் ஓரிடத்தில் பயன்படுத்திய\n''தோள் கண்டார் தோளே கண்டார்\nதடக்கை கண்டாருமஃதே ' என்னும் வரிகளைத்\n''தோள் கண்டேன் தோளே கண்டேன்\nதோளில் இரு விழிகள் கண்டேன்' என்று பயன்படுத்திப் பாடல் யாத்துள்ளார். இதேபோன்று ஆலயமணி என்னும் படத்திற்கு கண்ணதாசனிடம் ஒரு பாடல் கேட்கப்பட்டது. அவரும்.\n'தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே\nஅமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே –அந்த\nதூக்கமும் அமைதியும் நானானால் ...' என்னும் பாடலை அனுப்பியிருந்தார் ஆனால்; முதல் கிழமை வாலி எழுதி அனுப்பியிருந்த பாடல் போல் இப்பாடல் காணப்பட்டிருந்தது. அது\n'தூக்கம் உன் கண்களைத் தழுவட்டும்\nசாந்தம் உன் மனதில் நிலவட்டும் - அந்த\nதூக்கமும் சாந்தமும் நானாவேன்' அங்கு கண்ணதாசன் பாடலில் காணப்பட்ட அமைதி, வாலி பாடலில் சாந்தமானது நெஞ்சு மனதானது. இருவரின் எண்ணப் போக்கும் ஒன்றாயிருக்கிறதே எனக் கண்ணதாசனிடம் வினவியபோது, அவர் கூறிய பதில் ஆ.மு.தியாகராஜபகவதர் அம்பிகாபதியாக நடித்த படத்தில் ''தூக்கம் உன் கண்களைத் தழுவட்டும். சாந்தம்\nதூக்கமும் சாந்தமும் நானானால்' என்று தியாகராஜபகவதர் அவர்கள் கூறிய வசனமே இருவர் மனதிலும் நின்று நிலவியது என்பது தெரிய வந்தது.\nஎனவே, கற்றது கருத்தில் நிறைந்தால் அது எப்போதோ கவிவரியாக வெளிவரும் அது தன்னையறியாமல் உணர்ச்சி வேகத்தில் கொட்டும் போது மூளையென்னும் பண்டகசாலையிலிருந்து பெருக்கெடுக்கும். இதுதான் ஒருவர் கையாண்ட பொருளை வேறொருவர் கையாள்வதன் காரணம்.\nநீண்ட விளக்கத்தைத் தன் மகளுக்கு வழங்கிய தாயார் இப்போது புரிகிறதா யாரும் கவிபாடலாம் என்னும் கவிதை தருமம். என்று கூறி மெல்லச் சிரித்தாள்.\nநேரம் ஏப்ரல் 25, 2011 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 22 ஏப்ரல், 2011\nபெற்றோர் முதிர்ந்த அழகு வடிவம் காணக் காத்திர��க்கும் எத்தனையோ அவர் இரத்தங்களிடையே நானும் ஒருத்தி. தங்கள் கடமை முடிய கடைத்தேறிய பெற்றோர்களிடையே உலக வாழ்க்கை அத்தனையும் அநுபவித்துப் பூரண வாழ்வு கண்ட பெருமையுடன், தன் வாரிசுகள் வாழ்வின் மகிழ்வுக்கு வழிவிட்டு, ''வாழ்ந்து ஓய்ந்தோர் இல்லம்' அதில் ஓர் தாய். வாழ்வின் கணக்கைத் தெரியப்படுத்தும் அநுபவ வரிகள் முகத்தில். எடுத்த உணவில் அரைப்பகுதி வாயினுள் மீதி தரையில். தள்ளாடும் பாதங்கள் குழந்தைத் தளிர்நடைப் பருவத்தை நினைவுபடுத்தும். மழலைமொழியாய் அறளை மொழி. குழந்தைச் சிரிப்பு. வாழ்க்கை வட்டத்தில் மீண்டும் மழலையாய். தொடர்கின்றாள் வாழ்வை.\nகுடும்பச்சுமை சுமக்கும் மருமகளின் தொழிலுக்குத் தன் பாரம் இடையூறாய் இருத்தல் தவறு. படுத்த படுக்கையை நனைத்து விட்டால் மெத்தையைச் சுத்தம் செய்யத்தான் முடியுமா நாள் குறித்து நகரசபை வாகனத்திற்கு ஒப்படைக்கும் வரை வீட்டினுள் துர்நாற்றத்தைச் சுவாசிக்க வேண்டுமல்லவா நாள் குறித்து நகரசபை வாகனத்திற்கு ஒப்படைக்கும் வரை வீட்டினுள் துர்நாற்றத்தைச் சுவாசிக்க வேண்டுமல்லவா தான் தாங்கிய பிள்ளை தன்னைத் தாங்கி முகம் சுளிக்க வழிவிடாது, தனக்காய்த் தன் உழைப்பில் ஒருபகுதியை மனநிறைவுடன் முதியோர் இல்லத்திற்குச் செலுத்தி தன் சுத்தம் பேணிச் சுகம் நாடி, அழகு முதியவளாக்கி, தன்னை அடிக்கடி வந்து பார்த்து, தன் விருப்பும் தன் மகன் விருப்பும் இணைந்த நாளில் மகன் மனையில் மகிழ்வுடன் சுவாரஸ்யம் அநுபவிக்கும் அந்தத் தாய், மெச்சுகிறாள், தன் மகனை. பாலர் பாடசாலைகளில் இருந்து அழைத்துவரப்படும், சுட்டிப் பயல்கள் சுதந்திரத்திற்கு தடையின்றி. அவர்களின் குறும்புகளை அடிக்கடி இரசிக்கின்றாள். முதியோர் இல்லத்தாதிமாரின் முகம் சுளிக்காத பணிவிடையில் அமைதியும் சாந்தமும் காண்கின்றாள். அடிக்கடி மகன் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு பேரப்பிள்ளைகளுடன் கொஞ்சி விளையாடுகின்றாள். முறையாய் வளர்த்த தன் மகனின் சிறப்பான வாழ்வு கண்டு தேவையின்றி அவர் குடும்ப வாழ்வில் தனது தலையை நுழைக்காது பூரித்து நிற்கின்றாள். பிள்ளைகளைப் பிரியவில்லை. பிரிவுத் துயரும் அவளுக்கில்லை. செல்வாக்குக்கும் குறைவில்லை. தன்னைக் கண்டு முகம் சுளிக்கவும் யாருமில்லை. தாய் வேண்டுமென்று ஓடிவரும் தன் பிள்ளைகளை��் தழுவுகின்றாள். நேரமில்லாது ஓடித்திரிந்து ஓயாது உழைக்கும் தன் மகன் குடும்பத்திற்கு, தடையாய் அவள் முதுமை வாழ்வு முகம் சுளிக்கவில்லை. அநுபவித்து முடித்த வாழ்வின் அமைதியான காலப்பகுதியை துயரின்றித் தொடரும் அத் தாய் போல் வாழும் பாக்கியம் எதிர்காலத்தில் கிடைக்குமா என்ற ஏக்கத்துடன்.........\nநேரம் ஏப்ரல் 22, 2011 2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉலகின் முகவரியை இழந்த விடாதீர்கள்\nஉலகின் முகவரியை இழந்த விடாதீர்கள்\nவாரிய தலைமயிர்கள் சுற்றப்பட்டிருந்த சீப்பை, ஒருமுறை நோட்டமிட்டாள், ரூபா. இரண்டு வெள்ளிக் கம்பிகள் மயிர்களிடையே சிரித்தன. 'திக்...'என்றது மனம். என்ன வாழ்க்கை. வாழும் வரைதான் வசந்தம். வயது கடந்துவிட்டால், இறுதிப்பயணத்திற்கு ஆயத்தமாக வேண்டியதுதான். எனத் தனக்கே உரிய பாணியில் சலிப்பாக\n'சொந்தங்கள் பந்தங்கள் இணைந்தே சோக இசைபாடி\nசொந்தப் பெயர் மாற்றிச் பிரேதமெனப் பெயரிட்டு\nசிங்கார உடலை சிவந்த தீயிலிட்டு\nசிலகாலம் நினைவிருத்தி தம் கடமை புரிந்திடுவார்''\nஎன உடல் நிலையாமை, வாழ்க்கை நிலையாமை பற்றிச் சிந்தித்த வண்ணம் வீதிக்கு விரைந்தாள், ரூபா. - 2 டிக்ரி சென்ரி கிரேட் காலநிலை உடலைச் சில்லிட வைத்தது. பனித்தூறலில் பாதையைப் பார்த்துப் பக்குவமாய் நடக்க ஆரம்பித்தாள். கதிரவன் தன் கதிர்வீச்சை நொடிக்கு ஒன்றுக்கு 18,000 மைல் வீதம் பூமியை நோக்கிச் செலுத்துவதற்காக மேகத்திரையைத் தன் கதிர்க்கரங்களால் விலத்த ஆயத்தமாகின்றான். விடியலில் வேலைக்காய் விரைகின்ற ஓரிருவரைத் தவிர அமைதியான காலைப்பொழுது மௌனமாய் விழித்திருந்தது. இரண்டு வயோதிப ஜேர்மனியத் தம்பதியினர், ஒருவர் கையை ஒருவர் பிடித்தவண்ணம், நடைபயிலும் குழந்தை தத்தித் தத்தி வருவது போல் வீதியில் தென்பட்டனர். சுருக்கம் விழுந்த கன்னங்களில் முகப்பூச்சு, உருக்குலைந்த விரல்களில் நகப்பூச்சின் பளபளப்பு, பொய்யான பற்களை மறைத்திருக்கும் உதடுகளில் சிவந்த உதட்டுச் சாயம், நேர்த்தியான ஆடை, அந்நியோன்னியமான இளங்காதலர்கள் போல் பேரூந்துத் தரிப்பில் ரூபாவுடன் நின்றிருந்தார்கள். பேரூந்தும் வந்தது. அதனுள் ஏறிய ரூபா ஒரு இருக்கையில் அமர்ந்தாள். தாமதமாய் ஏறிய அவர்கள் இருக்கத் தன் இருக்கையைத் தியாகம் செய்ய எழுந்தாள். அவர்களை இருக்கும்படிக் கூறிய அவளை எரித்தன, அவர்கள் கண்கள். 'எங்களை வயது போனவர்கள் என்று நினைத்துவிட்டாயா எங்களால் நின்று வரக்கூடிய தைரிய் இருக்கின்றது.' என்னும் அர்த்தங்களை உணர்த்தியது, அப்பார்வை. மீண்டும் அமர்ந்து விட்டாள்.\nமுதுமைக்கு மனமே முதற்காரணம். எனவே தான் 80 வயதுக் கிழவி மனதால் 18 வயதுப் பருவமங்கை ஆகின்றாள். பேரூந்தின் போராட்டத்திலும் நிலையாக நின்றது வயோதிபர் எலும்பு. மனித உறவுகளில் அதிக ஈடுபாடு இல்லாமை, தனிமையில் ஆனந்தம், தங்கள் உடல்நலம் பற்றிய கவலை, பயம், பதட்டம், வாழ்வில் மிகக்குறைந்த ஆர்வம், ஆகியவையே முதுமைக் காலத்தில் மனநோயால் பாதிக்கப்படுவதற்கான காரணங்களாகும். ஆழ்மனம் வலுவடைய உடல் வலுவடையும். இளமைக்கு இட்டுச் செல்லும். புரியாத உலகை உரிமையாய் எண்ணி வா¬ழுகின்ற வாழ்வின் சுகந்தங்களை சுவைக்க மாட்டாது, வாழும் மனிதர் எத்தனை பேர் எம்மவரிடையே உள்ளனர்.\nபுத்தாண்டு பிறக்க வான் நோக்கிப் புறப்பட்ட மத்தாப்புக்கள் போல் வான் பரப்பெங்கும் பரந்திருக்கும் மத்தாப்புக்களான நட்சந்திரங்களைக் காணும் இன்பம் பெற்றதல்லவா, இவ்வாழ்க்கை. மணிக்கு 1000 மைல் வேகத்தில் தன்னைச் சுற்றியும், அதேவேளை மணிக்கு 72,000 மைல் வேகத்தில் சூரியனையும் சுற்றிக் கொண்டு அண்டவெளியில் அழகான இராட்டினம் போல் சுழன்று கொண்டிருக்கும் பூமியின் மேற்பரப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் அற்புதமான வாழ்க்கையை இரசிக்க வேண்டியதல்லவா இவ்வாழ்க்கை. நின்ற இடத்தில் நின்று கொண்டே பத்தாவது மாடியைச் சென்றடையும் சுகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், முதுமையைப் பற்றி ஏன் எண்ண வேண்டும் வாழ்க்கை வாழ்வதற்கே. வாழ்வை எண்ணிஎண்ணி ஏங்குவதற்கல்ல. முதுமையை எண்ணி உலகில் முகவரியை விரைவில் இழந்து விடாதீர்கள். இனிமையான வாழ்வை வாழும்வரை சுவாரஸ்யமாக வாழ எத்தனியுங்கள். அப்போது ஆயுள்காலம் அதிகரிக்கும். உள்ளுறுப்புக்கள் சோபை கொள்ளும்.v\nநேரம் ஏப்ரல் 22, 2011 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅன்புக்கு வரையறை தான் ஏது\nமாரிக் குளிரில் வாடித் தத்தம் இல்லங்களில் பதுங்கியிருந்த மக்களெல்லாம்ரூபவ் புற்றீசல் போல் கோடைவெயிலில் குதூகலமாய் அரைகுறை ஆடையில் வீதியெங்கும் விழாக்கோலம்.. விரல்கள�� விறைக்கக் காற்சட்டைப் பையினுள் பதுக்கிய கைகளுடன் ஒடுங்கிச் சென்றவர்கள் உதறிய கைகளுடன் நிமிர்ந்த நடையுடன் ஹாயான பரபரப்பு. ஐஸ்கடையில் நிரம்பி வழிந்த மக்களுள் ஒருவளாய் அழகாகத் தன் வளர்ப்புத் தாயுடன் அமர்ந்திருந்தாள் லிசி.தலைமயிர் கோதிவிடப்பட்டு அழகான ரிபனால் கட்டப்பட்டிருந்தது. சுட்டெரிக்கும் வெயில் கண்ணுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது சூரியக் கதிரைத் தணிக்கும் கண்ணாடி அணிந்திருந்தாள். முத்துக்கள் வேலைப்பாடமைந்த போர்வை அவள் அழகை மேம்படுத்தியிருந்தது. அவள் அழகில் கவரப்பட்டவளாய் அவளருகே சென்று வளர்ப்புத் தாயிடம் ஹாய் சொல்லியபடி ஒரு இருக்கையில் அமருகின்றேன். அவளது தலையைத் தடவி விட்டபடி நாடியைப் பிடித்தேன். கருணைக் கண்களால் என்னை ஒரு தடவை பார்த்து விட்டுத் திரும்பி விட்டாள். பார்வையின் கனிவு வளர்ப்பின் தன்மையைப் பறைசாற்றியது. லிசி கை கொடுக்கவில்லையா எனத்தாயார் கேட்டவுடன் தனது கையை என்னிடம் நீட்டினாள். பதிலுக்கு நானும் கைகொடுத்த வண்ணம் தாயாரிடம் கேட்டேன். எத்தனை வருடங்களாக உங்கள் அணைப்பில் இவள்ரூபவ் என்றேன். 5 வருடங்களாக என் வாழ்க்கையே இவள் தான். இவள் என் வார்த்தையை மீறியதே இல்லை. என் காலடியே தஞ்சம் என்றிருப்பாள். அவளுக்கு நான் எனக்கு அவளென்றே வாழ்கின்றோம். நானும் நோய் கண்டு விட்டேன். எனக்குப் பின் யார்தான் இவளைக் கவனிப்பார்களோ எனது சொத்துக்கள் எல்லாம் இவளுக்காய்ப் பதியப்பட்டு விட்டது. நானில்லாவிடினும் என் சொத்துக்காய் இவளைப் பராமரிக்கப் போட்டா போட்டி போட்டுக் கொண்டு வருவார்கள். அவள் வாழும் வரை வசதியாக வாழ வேண்டும். என்று கூறி ஐஸை அவளிடம் நீட்டினாள். லிசியும் லாவகமாக ஐஸைச் சாப்பிட்டாள். அவர்களிடம் இருந்து விடைபெற நான் எத்தனித்த போது அந்தச் செல்வச் சீமாட்டியும் auf wieder sehen (Bye)சொல்லும் படி அவளைப் பணித்தாள். அவளும் ''வவ்வ் வவ்' என்று அழகான தன் பாஷையில நளினமாக விடைதந்தாள்.\nசெய்கின்ற செயலுக்கு முக்கியத்துவம் தாராமல் செயலின் பின்னோக்கியுள்ள மனநிலையின் முக்கியத்துவத்தில் மனம் கொண்டேன். மண்ணுக்காய் வணக்க ஸ்தலங்களிலும் வீதிகளிலும் உயிர்கள் சங்காரம் செய்யப்படும் நிலையை எண்ணி மனம் வருந்தரூபவ் மூக்கு வடிந்தபடி ஆடையின்றி வாடையில் மெலிந்து, பால் வற்றிய தனங்களுடன் சோகம் சுமந்து வறுமையால் வெம்புகின்ற தாயைப் பசியுடன் நோக்கும் பற்பல சோமாலிய நாட்டுப் பாலகர்களை நோக்கிக் கனத்த மனதுடன் என் கால்கள் வீடு நோக்கி நடை பயின்றன. அன்பு செலுத்த ஒரு வரையறை ஏது. வர்க்க பேதம் தான் ஏது. இதயம் சிறிது. அதன் கொள்ளளவு பெரிது. அனைத்து உயிர்கள் ஏங்குவதும் அந்த அன்புக்காய்த்தானே.\nநேரம் ஏப்ரல் 22, 2011 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்... ஸ்.....இரவின் மடியில் துயிலும் துரையும் துடித்தெழுந்தார். தன் உறக்கம் துறக்கக் காரணமான அந்த ஒலியைக் காண மின் ஒளியை நாடினார். மீண்டும் நிசப்தம். கையில் கிடைத்த துணியைச் சுழட்டிச் சுழட்டிப்பார்த்தார். எதுவும் இல்லை. மின் விளக்கை அணைத்துப் போர்வையை அணைத்தார். மீண்டும் ஸ்.....ஆத்திரங் கொண்டவர் உறங்கும் மகளைப் பார்த்தார். அவளும் உறக்கங் களைவாள். குளவி என்றறிந்து பயத்தில் அழுவாள். என்ற அக்கறையுடன் சாளரம் திறந்து சத்தத்தின் காரணியை வெளியே அடித்து விரட்ட சுற்றும் முற்றும் பார்த்தார்.\nபதுங்கியிருந்த குளவியும் துயருடனே, ''ஏ மனிதா செயற்கை ஒளியில் என் கண்களுக்குள் மின்னல் போன்றொரு தாக்கம். என்னால் அசைய முடியவில்லை. என் இறகுகள் சிறிது. அவற்றின் ஓசையோ பெரிது. நான் பறக்கும் போது பரவும் ஒலியைத் தடுக்கும் சக்தி எனக்கில்லை. இருக்கும் இடத்தைவிட்டு நகரத் துடிக்கும் என் உயிரைக் குடிக்க நீயும் துடிப்பதும் ஏனோ என்னைத் தீண்டா எவரையும் நான் வேதனை செய்ததில்லை. உன்னை உன் தாய் வளர்த்தது போலவே உன் மகளையும் நீ வாழும் இந்த நாட்டிலும் வளர்க்கின்றாயே. குளவி குத்தும் என்று சொல்வதை விட்டுவிட்டு குளவியை அழிக்க நீ குறி பார்த்தால், தன்னைப் பாதுகாக்கவே தன் ஆயுதத்தைப் பயன்படுத்தும் என்று நீ சொல்லி வளர்த்திருந்தால், என்னை அழிக்க எத்தனம் எடுக்காது உன் பிள்ளையும். நீ மனிதன் அல்லவா என்னைத் தீண்டா எவரையும் நான் வேதனை செய்ததில்லை. உன்னை உன் தாய் வளர்த்தது போலவே உன் மகளையும் நீ வாழும் இந்த நாட்டிலும் வளர்க்கின்றாயே. குளவி குத்தும் என்று சொல்வதை விட்டுவிட்டு குளவியை அழிக்க நீ குறி பார்த்தால், தன்னைப் பாதுகாக்கவே தன் ஆயுதத்தைப் பயன்படுத்தும் என்று நீ சொல்லி வளர்த்திருந்தால், என்னை அழிக்க எத்தனம் எடுக்காது உன் பிள்ளையு���். நீ மனிதன் அல்லவா எதிரி என்று நினைத்து அப்பாவிகளையும் சந்தேகக் கண் கொண்டு சங்காரம் செய்யும் எமன் வர்க்கம் அல்லவா நீ. எங்கே என் கூக்குரல் உன் காதுகளுக்குக் கேட்கப் போகின்றது. மாரிக்குளிரில் மயங்கிக் கிடந்த யான், இன்று கோடைவெயிலின் குதூகலிப்பில் உன் கோட்டைக்குள் புகுந்து விட்டேன். புறப்பட வேண்டும். என் புத்திரர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். சிறகு விரித்தது குளவியும். படார் என்று தலையில் ஏதோ அடித்தது போன்ற பிரமை. ஓ... என்ற அலறலுடன் விழுந்தது, அந்தக் குளவி. அதன் உயிர் ஓய்ந்தது. நிம்மதியுடன் படுக்கையில் சாய்ந்தார், துரை. தாயின் பாசத்திற்காய்த் தவித்தன குளவிக் குழந்தைகள்.\nஎமது சந்தோஷத்திற்காய் எம்மை அறியாமலே எத்தனை எத்தனை உயிர்களைக் குடிக்கின்றோம். அந்த அந்த உயிர்களின் நிலையில் நின்று சிந்தித்துப் பார்ப்போமேயானால் உயிர்களின் உன்னதமும் புரியும் உயிர் குடிக்கும் உக்கிரமமும் குறையும்.\nநேரம் ஏப்ரல் 22, 2011 2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎத்தனை இன்பம் கொட்டிக்கிடக்கிறது பூமியிலே\nவட்ட வடிவமான பூகோளத்தில் வளமாக வாசம் செய்யும் நாம், இயற்கையில் இரம்யத்தை இரசிக்கும் போது இன்னிசை மனதில் இழையோடிக் கொண்டேயிருக்கும். சூரியன் தன் வர்ணப் பெட்டகத்திலிருந்து வர்ணக்கதிர்களை எடுத்து உலகெங்கும் அள்ளித் தெளித்துவிட்டான். ஆஹா....எத்தனை வர்ணக்கலவை. இவை புரிகின்ற வர்ணஜாலக்காட்சியே வானவில்லின் வடிவம். அற்புதம், அற்புதம். ஆகாயத்திரையில் செம்மஞ்சள் கதிர்களால் வண்ணப்படம் வரைந்து, கடலலையில் நிறக்கண்காட்சியை நடத்தி மெல்லமெல்லத் தன் கரங்களால் வர்ணக்கலவையை வாரி எடுத்து, கதிரவன் நாள்தோறும் உலகுடன் உறவாடி மகிழ்கின்றான்.\nகாற்றுக்கும் மரத்துக்கும் என்ன காதல் இச்சையோ ஒட்டி உறவாடி ஆடி, மகிழ்கின்றனவே. மெல்லியதென்றல் தன் மென்கரங்களால் மரக்கிளைகளைத் தழுவ ஒய்யாரமாய்க் குதூகலிக்கும் மரங்களில் திடீரென விளையாடிப் பார்க்க நினைத்த காற்றுச் சற்று மிதமாகத் தடவியது. சடாரென இலைகள் ஆட்டம் கண்டன. ஆடிஆடி இலைகள் மகிழ, அதை ஆட்டிஆட்டிக் காற்றும் மகிழ நடன அரங்கேற்றம் ஒன்றை நடத்தத் திடீரென்று மழை முகிழ்கள் தமது கட்டை அவிழ்த்து விட்டன. சேர்த்து வைத்திருந்த வெள்ளிக்கம்பிகள் சரசரவென மண்ணோக்கி விரைந்து மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் போட்டன. மழையோடிணைந்து இடிமுழக்கம், பக்கவாத்தியம் இசைக்க ஒரு நடன அரங்கேற்றம் அரங்கேற்றியது. கொட்டும் மழையில் கொண்டாட்டம் கண்டு காற்றும் மழையும் கலகலக்கின்றன. கச்சேரியில் தம்மை இழக்கின்றன.\nஇன்னுமொரு இலையுதிர்காலக் கச்சேரியை இரசிக்கப் புகுவோம். காலத்தின் கோலத்தால், களை இழந்த சருகுகளின் சங்கீதத்தை இரசிக்க எண்ணிய காற்றுச் சற்று சருகுகளைத் தூண்டிவிட்டது. சலசலவென மண்ணின் மடியில் சரணடைந்தன, சருகுகள். போதுமா காற்றுக்கு. ஒரு மூச்சு வேகத்தைக் கூட்டி விசிறியது. கூடிக்கிடந்த சருகுகள் கூட்டம் கூட்டமாகப் பறந்து பறந்து கண்களுக்குப் பரவசமூட்டின. சங்கீதத்தைக் காற்றுக்குச் சமர்ப்பித்தன. இயற்கை எத்தனை களியாட்டங்களை எமக்குக் காட்டுகிறது.\nசிறகுகளில் சித்திர வேலைப்பாடமைத்து சிங்காரமாய் வந்து மலர்களில் அமர்ந்து கொள்ளுகிறதே வண்ணத்துப்பூச்சி. அகலக் கண் விரித்து அருகே சென்று பார்த்தால், வண்ணத்துப்பூச்சியை மலர் இரசிக்கிறதா மலரை வண்ணத்துப்பூச்சி இரசிக்கிறதா என்று புரியாது நிற்போம். ரோஜாமலருக்குள் இததனை சோகமா முள்ளின் மேல் மலர்ந்ததனால், ரோஜாக்கள் இரத்தம் சிந்துகின்றனவா முள்ளின் மேல் மலர்ந்ததனால், ரோஜாக்கள் இரத்தம் சிந்துகின்றனவா காயம் செய்த ஆயுதத்தை அருகே வைத்துக் கொண்டு இரத்தம் சிந்துகின்றதே இந்த சிவப்பு ரோஜா. காலைவேளை கண்ணீர்த்துளிகள் அந்த ரோஜாக்களின் மேல் பனித்துளிகளாய்ப் பட்டும் படாமல் படர்ந்து கிடக்கின்றன. இவை கண்டு கழிக்கின்றன எம் மனங்கள்.\nஇன்னும் எத்தனை எத்தனை இன்பம் கிடக்கிறது, பூமியில். அதைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்திட இன்பப் பக்குவ மனம் கொண்டான், மனிதன். கவிக்கண் கொண்டு படைத்தான், கவிஞன். உவமைமிகு உரைநடைச் செய்யுளாய் வடித்தான், எழுத்தாளன். ஓவியமாய் வடித்தான், ஓவியக் கலைஞன். இசையாய் இசைத்து இன்புற்றான், இசைஞானி. அத்தனையையும் தன் கைக்குள் அடக்கி, இரசித்து இரசித்து இன்புற்றான் புகைப்படக் கலைஞன். இவை அனைத்திற்கும் அப்பால் அப்படி என்னதான் உள்ளது என்று ஆராயப் புகுந்தான், விஞ்ஞானி\nஇத்தனை உள்ளங்களிலும் எண்ணங்களைத் தூண்டிவிடும் எழிலரசி இயற்கை மாதேவியே நீ வாழி, வாழி\nநேரம் ஏப்ரல் 22, 2011 கருத��துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமண்டபம் விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. பட்டாடையில் பெண்கள் பளபளத்தனர். அரங்கு அழகுக் கோலம் காட்டி நின்றது. அத்தனை பேரும் இசையை சுவாசிக்கும் இதயம் படைத்தவர்கள். முன் வரிசையில் சரஸ்வதி போல் வீற்றிருந்தாள், சுரதா. வண்ணப்பட்டாடையில் கட்டம் போட்ட துகில். அதில் இசைக் கருவிகளின் இலச்சினை. வாத்தியங்கள் அத்தனையும் வாரியெடுத்த தேகம். அவள் இதழ்களில் சுரங்கள் வாசம் செய்கின்றன. நாவில் சரஸ்வதி வீணையுடன் வந்து குடிகொண்டிருந்தாள். கச்சேரி களைகட்டியது. இதயங்கள் அத்தனையும் இசையில் சங்கமமாயின. ஆயினும், சுரதாவின் மனதில் ஏற்பட்ட இரணத்தின் வேதனை குறைந்தபாடில்லை. சில அதிகார வேட்கை கொண்ட புல்லுருவிகள் கூறிய வார்த்தைகள் மனதில் ஆழமாகப் பதியப்பட்டிருந்தன. சிறப்பு விருந்தினர் உரை வழங்க மேடைக்கு அழைக்கப்பட்டாள்,சுரதா.\nஒலிவாங்கி கைகளில் தரப்பட்டது. வார்த்தைகள் சரமாரியாகப் பொழிந்தன. '' இசையால் வசமான இதயங்கள் அத்தனைக்கும் என் இதயபூர்வமான வணக்கங்கள். சிறப்பு விருந்தினராக மேடைக்கு என்னை அழைத்த போது அப்பெருமையை ஏற்றுக் கொள்ளும் சமுதாயத்தினிடையே தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கின்;றேனா என்பது கேள்விக்குறி. மனதில் பட்டதை பட்டென உரைக்கும் ஆளுமையையும் ஒருமைப்பாட்டையும் இந்த இசை எனக்குத் தந்துள்ளது. இசை கற்கும் போதே எமது உள்ளமும் தூய்மையாக்கப்படுகின்றது. இசைமீது பக்தியும் ஏற்படுகின்றது. '' பெருக்கத்து வேண்டும் பணிவு' என்பது போல் இயல்பாகவே பணிவும் ஏற்பட்டுவிடுகின்றது. தேன் தானும் கெடாது. தன்னைச் சேர்ந்தவரையும் கெடுக்காது. இவ்வாறுதான் இசைத்தேன், தன்னை இசைப்பவரையும் இன்புற வைத்து, அதை இரசிப்பவரையும் இன்புற வைக்கும் தன்மை கொண்டது. உலகம் அனைத்தும் இசை மயம். குயிலின் குரல், கடலலையின் ஓசை, நீரோடையின் சலசலப்பு, இவையெல்லாம் இயற்கை எமக்களிக்கும் இசைக்கச்சேரிகள். ஆனால், இலக்கண அமைப்புக்கேற்ப ஒழுங்குபடுத்தப்பட்டவை அல்ல. கர்நாடக இசை, முறைப்படி சங்கீத இலக்கணங்களுக்கமைய வரையறுக்கப்பட்டுள்ளது. அதற்காக கர்நாடக இசை கற்றுவிட்டேன், என நான் ஒரு போதும் பெருமைப்பட்டதில்லை. அத்தனை அறிஞர்களும் அடிப்படை அறிவு கொண்டவர்களா என்பது கே���்விக்குறி. மனதில் பட்டதை பட்டென உரைக்கும் ஆளுமையையும் ஒருமைப்பாட்டையும் இந்த இசை எனக்குத் தந்துள்ளது. இசை கற்கும் போதே எமது உள்ளமும் தூய்மையாக்கப்படுகின்றது. இசைமீது பக்தியும் ஏற்படுகின்றது. '' பெருக்கத்து வேண்டும் பணிவு' என்பது போல் இயல்பாகவே பணிவும் ஏற்பட்டுவிடுகின்றது. தேன் தானும் கெடாது. தன்னைச் சேர்ந்தவரையும் கெடுக்காது. இவ்வாறுதான் இசைத்தேன், தன்னை இசைப்பவரையும் இன்புற வைத்து, அதை இரசிப்பவரையும் இன்புற வைக்கும் தன்மை கொண்டது. உலகம் அனைத்தும் இசை மயம். குயிலின் குரல், கடலலையின் ஓசை, நீரோடையின் சலசலப்பு, இவையெல்லாம் இயற்கை எமக்களிக்கும் இசைக்கச்சேரிகள். ஆனால், இலக்கண அமைப்புக்கேற்ப ஒழுங்குபடுத்தப்பட்டவை அல்ல. கர்நாடக இசை, முறைப்படி சங்கீத இலக்கணங்களுக்கமைய வரையறுக்கப்பட்டுள்ளது. அதற்காக கர்நாடக இசை கற்றுவிட்டேன், என நான் ஒரு போதும் பெருமைப்பட்டதில்லை. அத்தனை அறிஞர்களும் அடிப்படை அறிவு கொண்டவர்களா இல்லையா என ஆராயாமலே இரசிப்பவள,; யான். இசை ஒரு பொதுச்சொத்து. இதை இரசிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. நான் தான் இசைஞானி. எனக்கு வாத்தியங்கள் வாத்தியம் வாசிப்பவர்கள் தான் இவர்கள். ஏனக் கலைஞர்களை அடிமைப்படுத்தி, எம்மை நாமே பெருமைப்படுத்திக் கொள்வது கீழ்த்தரமானதல்லவா கலைஞர்களை இகழ்ந்து மேடைகளில் முழக்கமிடுவது அநாகரிகமானதல்லவா. சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் சாதகமாகப் பெருங்கலைஞர்களாக உருவெடுத்தவர்கள், அடிப்படை கர்நாடக இசை அறிவுமில்லாது, ஏனைய கலைஞர்கள் மனதைப் புண்படுத்தல் மன்னிக்க முடியாத குற்றம்.\n' போற்றுவார் போற்றட்டும்ளூ புழுதி வாரித்\nதூற்றுவார் தூற்றட்டும்ளூ தொடர்ந்து செல்வேன்\nஏற்றதொரு கருத்தை என(து) உள்ளம் என்றால்\nஎடுத்துரைப்பேன்ளூ எவர் வரினும் நில்லேன்\nமேலும் அனைத்து இசைப்படைப்பாளிகளும் உலகுக்கு இன்பம் தருபவர்கள். எனக்கூறி என் சிற்றுரையை முடித்துக் கொள்கின்றேன்'. பார்வையாளர் கரகோஷம் ஓங்கி ஒலித்தது.\nநிம்மதிப் பெருமூச்சு விட்டபடி தெளிந்த சிந்தையுடன் மெல்லென இருப்பிடம் நோக்கி நகர்ந்தாள். இரண்டு வாரங்கள் தன் மனையாளின் இதயத்திலிருந்த இரணங்களுக்கு இவ் அரங்கு மருந்திட்டது கண்டு, அவள் கணவன் அவள் கரங்களைத் தன் இரு கரங்களால் இறுகப்பற்றிக் கொண்டான���.\nநேரம் ஏப்ரல் 22, 2011 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதைரியம் மிக்க தாமரைக்கு நடந்தது தான் என்ன பரதம் ஆடும், அவள் கால்கள் பதட்டம் கண்டதும் ஏன் பரதம் ஆடும், அவள் கால்கள் பதட்டம் கண்டதும் ஏன் பட்டென்று விடையளிக்கும் அவள் மூளை பரீட்சையில் பங்கம் விளைவித்ததும் ஏன் பட்டென்று விடையளிக்கும் அவள் மூளை பரீட்சையில் பங்கம் விளைவித்ததும் ஏன் அடுக்கடுக்காய் வினாக்கள் கோர்வைபோல் அவள் ஆசிரியர் மூளைக்குப் படையெடுத்தன. அவள் மாணவர்கள் மனநிலையைக் கற்றுத்தான் இத்தொழிலைக் கையேற்றாள். அருகே தாமரையை அன்பாய் அழைத்தாள்: ' தாமரை உமக்கு என்ன நடந்தது. பரீட்சையே வாழ்க்கை என்று நம்புகின்றாயா அடுக்கடுக்காய் வினாக்கள் கோர்வைபோல் அவள் ஆசிரியர் மூளைக்குப் படையெடுத்தன. அவள் மாணவர்கள் மனநிலையைக் கற்றுத்தான் இத்தொழிலைக் கையேற்றாள். அருகே தாமரையை அன்பாய் அழைத்தாள்: ' தாமரை உமக்கு என்ன நடந்தது. பரீட்சையே வாழ்க்கை என்று நம்புகின்றாயா இல்லை, அது ஒரு சூதாட்டம். வெற்றியும் தோல்வியும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை மனம் ஏற்கப் பழக வேண்டும். அறிவுக்கிடங்கிற்குள் அமிழ்ந்து கிடப்பவள் அல்லவா நீ. நீ அள்ளிப் பருகியவை அளப்பரியன. பதட்டம் ஏன் ஏற்படுகின்றது இல்லை, அது ஒரு சூதாட்டம். வெற்றியும் தோல்வியும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை மனம் ஏற்கப் பழக வேண்டும். அறிவுக்கிடங்கிற்குள் அமிழ்ந்து கிடப்பவள் அல்லவா நீ. நீ அள்ளிப் பருகியவை அளப்பரியன. பதட்டம் ஏன் ஏற்படுகின்றது பரீட்சையில் வெற்றியடைய வேண்டும் என்னும் அதிகூடிய வெறியே இதற்கெல்லாம் காரணம். பரீட்சை மண்டப வாயிலை அடைந்தவுடன் உனது இதயம் பட்பட்டென்று உன்னை எதிர்த்து நின்று துடிக்கின்றதா பரீட்சையில் வெற்றியடைய வேண்டும் என்னும் அதிகூடிய வெறியே இதற்கெல்லாம் காரணம். பரீட்சை மண்டப வாயிலை அடைந்தவுடன் உனது இதயம் பட்பட்டென்று உன்னை எதிர்த்து நின்று துடிக்கின்றதா உடலில் திடீரென்று வெப்பம் அதிகரித்து வியர்வை வெளிவர எத்தனிக்கின்றதா உடலில் திடீரென்று வெப்பம் அதிகரித்து வியர்வை வெளிவர எத்தனிக்கின்றதா தொண்டையில் நீர் வற்றி நாவறண்டு வார்த்தைகள் வெளிவரத் தயங்குகின்றனவா தொண்டையில் நீர் வற்றி நாவறண்டு வார்த்தைகள் வெளிவரத் தயங்குகின்றனவா'' அத்தனை வினாக்களுக்கும் ஆம் என்ற விடையே தாமரையிடமிருந்து வெளிவந்தது. அழகாகச் சிரித்த ஆசிரியர், 'அது அப்பொழுது மாத்திரம் உன்னோடு உறவாட இணைந்த ஒரு உணர்வு. அதி வேகமாக உனக்குள் பெருக்கெடுக்கும் உணர்வு. அது முற்றுமுழுதான பதட்டமுமன்று. முற்று முழுதான பயமுமன்று. உனக்குள்ளே உனது ஆளுமையைப் புதைப்பதற்காய்ப் புறப்பட்ட ஒரு தற்காலிக எதிரி. வீட்டிலிருந்து புறப்படும் முன் பரீட்சை என்னும் ஒன்று இருப்பதையே மறந்து விடு. முதல் நாள் மண்டை வீங்கப் படிக்காதே. பரீட்சை அன்று மூக்குமுட்ட உணவருந்தாதே. நேரத்துக்குப் படுத்து நேரத்துக்கு விழித்தெழு. பரீட்சைக்குப் போகும் போது படமாளிகைக்குப் போகும் உணர்வுடன், பதட்டும் தரும் பெற்றோரையும், பரீட்சைப் பேச்செடுக்கும் நண்பர்களையும் அதட்டி அடக்கு. இயற்கையை அநுபவித்துக் கொண்டே பயணமாகு. படிக்க வேண்டியவை அனைத்தும் படித்து விட்டேன். இனி எது வரினும் துணிந்து செயற்படுவேன். பலன் எதனையும் ஏற்றுக் கொள்வேன் என்னும் பக்குவத்தை மனதில் வரவழைத்துக் கொள்.\n அடக்கத்துடன் முதலில் சுத்தக்காற்று உள் நுழைய அநுமதி வழங்கும்படி ஆசிரியரிடம் பயமின்றிக் கேள். இல்லையேல், அநுமதி பெற்று சாளரத்தை நீயாகவே திறந்து சுத்தக்காற்றை அழைத்தெடு. கையில் வினாப்பத்திரம் வந்து அமர்ந்து விட்டதா இல்லை, உன் திறமையை வெளிப்படுத்தும் உனது நேரம் வந்து விட்டதா இல்லை, உன் திறமையை வெளிப்படுத்தும் உனது நேரம் வந்து விட்டதா ஆழமாகக் காற்றை உள்ளே இழுத்து இரண்டு நிமிடம் வைத்திருந்து பின் வெளியகற்று. சிறிது குளிர்ந்த நீர் அருந்து. எல்லாம் அறிந்தவள் நீ என்னும் ஒரு கர்வத்தை வலுக்கட்டாயமாக ஏற்படுத்திக் கொள். உனக்கு முன்னே அமர்ந்திருக்கும் மேற்பார்வையாளர் உடையேதும் அணியவில்லை. அல்லது கோமாளிபோல் உடையணிந்துள்ளார், என்று மனதிற்குள் நினைத்துப் பார். உன்னையறியாமலே உனக்குச் சிரிப்பு வந்து உன் எண்ணத்தைத் திசை திருப்பும்.\nஇத்தனையும் நினைத்தப் பார். நானும் உன் வயது கடந்தவள் தான். எத்தனையோ பரீட்சைகளில் அமர்ந்து சித்தியும் பெற்றுள்ளேன். தென்துருவத்தை அடைந்த முதல்ச் சிறுவன் நான் தான் என்று நாளை சரித்திரம் குறிக்கும். என்று 12 வயதிலே நம்பியவர் அமுட்சேன் என்பவர். நம்பிக்கைதான் வாழ்க்கை���ின் அச்சாணி. வெற்றி என் கையில் கிடைக்கும் என்று நம்பு. பரீட்சை உன் திறமையைத் தீர்மானிப்பதில்லை. பட்டங்கள் உன் திறமைக்கு விலாசப்பலகை அல்ல. உன் செயலே நாளை கல்வெட்டில் உன் திறமைக்குக் கட்டியம் கூறும்'' என்று தைரிய நீர் பாய்ச்சப்பட்ட தாமரை மனதால் மலர்ந்தாள். ஆசிரியைக்கு நன்றி கூறி அவ்விடத்தை விட்டு மெல்லத் தெளிவுடன் நடந்தாள்.\nஇது தாமரைக்கு மட்டுமல்ல தாமரை போல் இருக்கின்ற அத்தனை பரீட்சார்த்திகளுக்கும் அன்பு வார்த்தைகள்.\nநேரம் ஏப்ரல் 22, 2011 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபட்டம் சூட்டப்பட்ட அந்த விழாவிலே அவள் தோளில் அணியப்பட்ட மாலை அவளுக்குப் படித்த செருக்கையும் சேர்த்துச் சூட்டியது. படித்ததனால் அறிவுடன் சேர்த்துத் தலைக்கனமும் கிரீடமாக அன்று அவள் தலை சுமந்தது. ''பெருக்கத்து வேண்டும் பணிவு, கல்விச் சுரங்கம் சுமப்பவள் பண்புச் சுரங்கமும் சுமத்தல் வேண்டும். பல்கலைக்கழகம் காணாத எத்தனையோ அறிவாளிகள் உலகில் உலா வருகின்றார்கள். உலக வாழ்க்கையை உன்னதமாக வாழ்ந்து இன்பமாக அநுபவித்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால், ரதியோ கற்ற மமதையை மற்றவர்களிடம் சொல்லிப் பெருமைப்படும் ஒரு ரகம். ஆண்டவன் சிலரைச் சோதிக்கப் பொறுத்திருந்து ஏற்ற நேரம் பார்ப்பாரோ என்னவோ அக்கரை அவளுக்குப் பச்சையாகப்பட்டது. அந்நியநாட்டு மோகம் அவள் கண்ணை மறைத்தது ''மாங்கல்யம் தந்துனானே மகஜீவன கேதுனா|| மந்திரம் ஒலிக்க அவள் மார்பில் மாங்கல்யம் அணியப்பட்டது. அவள் பெயருக்குத் திருமதி சூட்டப்பட்டது. மேலைநாட்டிலிருந்து வருகை தந்திருந்த ஒரு சொந்தம், மனைவி என்ற ஒரு அந்தஸ்தை ரதிக்குத் தந்திருந்தது. கணவன் என்னும் பற்றுக்கோட்டுடன் ஐரோப்பியநாட்டில் கால் வைத்தாள்.\nஉயர்ந்த கட்டிடங்களும் வெள்ளைத் தோல்களும் நவீனத்துவ நாகரீகச் சின்னங்களும் அவளுக்கு ஒரு மயக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், அவள் நினைத்துப் பார்த்தறியாத நிலையில் தன் கணவன். சாதாரண ஒரு சாப்பாட்டுக்கடையில் சமையல் தொழிலைச் செய்து கொண்டு அலங்கரிக்கப்பட்ட வீட்டில் வாகன வசதிகளுடன் சொகுசாக வாழ்ந்து கொண்டிருந்தான். கன்னத்தில் தன் கையாலேயே ''பளார்,பளார்|| என்று அறைந்தாள். இடி விழுந்தது போல் தொப்பென்று இருக்கையில் அமர்ந்தாள். தன்னுடைய இறுமாப்பிற்கு வந்த இடியை நினைத்து வேதனைப்பட்டாள். கிட்டே வந்த கணவனை எட்டி நிற்கப் பணித்தாள். மனதுள் வைராக்கியத்தை ஊன்றினாள். ''இன்றிலிருந்து நானும் நீங்களும் அடுத்தவர் கண்களுக்குத்தான் கணவன் மனைவி|| முடிவாகக் கூறினாள். ''கல்வியில் ஏற்றத்தாழ்வு கணவன் மனைவிக்கிடையில் பார்த்தல் குடும்பவாழ்க்கைக்கு ஏற்றதல்ல. உன்னைவிட ஆளுமை அதிகம் எனக்கிருக்கிறது. என்னால் சமுதாயத்தில் உயர்ந்து நின்று காட்டமுடியும். நான் படிக்கவில்லை என்பதற்காகப் பண்பு இல்லாதவனா இந்த நாட்டில் கண்கலங்காது உன்னை வைத்துக் காப்பாற்றக் கூடிய சக்தி எனக்கு இருக்கின்றது. என்ன சொல்கின்றாய் இந்த நாட்டில் கண்கலங்காது உன்னை வைத்துக் காப்பாற்றக் கூடிய சக்தி எனக்கு இருக்கின்றது. என்ன சொல்கின்றாய்|| தன் கருத்தை அவன் கூறினான். அவள் எதுவும் பேசவில்லை. மனது இறுக்கமாகியது. ''நான் இங்கிருந்து எங்கும் போகமாட்டேன். உங்கள் முன்னே இருந்தபடியே உங்களுடன் வாழாத வாழ்க்கை வாழப் போகின்றேன். அன்றிலிருந்து விருந்தினர் வந்தால் மட்டும் வீட்டில் சிரிப்பொலி கேட்கும், மழலைமொழி கேட்கும். சமையலறை அடுப்பு சூடு காணும். தன்னைச் சுற்றி ஒரு வட்டும் போட்டாள். அதற்குள்ளே இருந்தபடி வெளியுலக இன்பம், குதூகலவாழ்வு பலவற்றையும் வெறுத்தாள். தானும் வாழாமல் தயாவையும் வாழவிடாமல் ஒரு போலியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டுகாலத்தைக் கடத்திக் கொண்டிருக்கின்றாள்.\n படிப்பால் உயர்ந்தவர்கள் எதையும் வளைந்து கொடுத்துச் சமாளிக்கத் தைரியம் உள்ளவாகளாக இருத்தல் வேண்டும். படித்த அறிவால், குடும்பத்தை உயர்த்தி நிறுத்த முடியாதுவிட்டால், இந்தப் படிப்பிற்கு இந்த நாட்டில் எந்தப் பயனும் இல்லை. நினைத்தது மட்டும் நடப்பதில்லை. நடந்ததையே நினைத்ததாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உள்ளவனால்தான் வாழ்க்கையைப் பூரணமாக அநுபவித்து வெற்றி காணமுடியும்.\nநேரம் ஏப்ரல் 22, 2011 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 19 ஏப்ரல், 2011\nஇலண்டன் தமிழ் வானொலியிலே வானொலிவாக்கு என்ற பெயரிலே வெளியான எனது படைப்புக்கள் இப்பக்கத்தில் வருகின்றன. பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்க\n20. புகழடைந்தார் நிலை கண்டு பொறாமையில் புழுங்காது\nபுகழடையக் காரணத்தைப் ��ுரிந்து கொண்டு – உங்கள்\nபுகழ் வாழ்வு காண புரிந்தொழுகல் சாலச் சிறந்தது.\n19. பொறாமைப்படுபவர் மனம் ஓர்நாள் வெளிப்படின் - அதுவே\nஅவர் புகழைத் தொலைக்கும் கருவியாகும்.\n18. சந்தேகத்தால் பிறர்வாழ்வைச் சந்திப்போரிடமெல்லாம் வினவாது\nசந்தேகித்தவரிடமே வினாவித் தெளிதல் பண்பாகும்.\n17. துங்கிக் கிடப்பான் துயர் காப்பான்\nசோம்பல் களைவான் உழைப்பால் உயர்வான்\n16. செய்யுந் தொழிலை மெய்ப்படக் காதலித்தால்\nஉய்யும் வாழ்வு உழைப்பும் உயரும்.\n15. மெய் வருத்தம் பாராது விடியலைத் தேடும் கண்கள்\nஉள்மனதில் ஊக்கம் இவை மூன்றும்\nகஷ்டங்கள் வாட்டும் போது தளர்ந்துவிடாது அநுபவப்பாடம் கற்றுக் கொண்ட ஞானத்துடன் நிமிர்ந்து நடவுங்கள். பாதைதோறும் தொடர்ந்துவரும். துன்பங்களும் அநுபவங்களும் உங்களைப் பூரண மனிதனாகப் பிரகாசிக்கச் செய்யும். நம்பிக்கை கொண்டு நகரும் பயணம் எப்போதும் வெற்றிப் பாதைக்கே வழிசமைக்கும். கண்ணபரமாத்மாவிடம் நம்பிக்கை கொண்டு இரு கரங்களையும் நீட்டி அழைத்த போதுதான், ஆண்டவன் பாஞ்சாலிக்கு ஆடை கொடுத்தார். இது நம்பிக்கைக்கு ஆதாரமாகக் கூறப்படும் மகாபாரதக் கதையாகும். எனவே நம்பிக் கைவைக்கும் எக்காரியமும் தோற்றுப் போவதில்லை. தோற்றுப் போகவும் கூடாது.\nபோதனை புரியும் மனிதன், அப்போதனையின் ஆரம்பத்தில் தன்னை ஒருமுறை பரீசீலனை செய்து பார்க்க வேண்டியது அவசியமாகின்றது. அதனைச் செய்வதற்கு அடியேனாகிய யான் பொருத்தமானவனா இறைவா என்று மனதினுள் ஒன்றுக்குப் பலதடவை சிந்தித்து, அதற்கேற்ப ஒழுகி பிறருக்கு நல்லொழுக்கம் போதிக்க வேண்டியது அவசியம். மகாத்மாகாந்தியின் வாழ்வு இதற்கு எடுத்துக்காட்டாகும். இதன் மூலம் மதங்கள் தோன்றிய மகிமை புரியும். மனிதன் மாமனிதனாகப் பிரகாசிக்க முடியும். மகாத்மாவாக மாற முடியும\n1. குணம் கொண்டு தன் குலம் விளங்கச் செய்து\nகுணவதியாய் மிளிர்தலும் மனை மாட்சி\n2. சிக்கனம் பேணிக் கைப்பணம்தனை அளந்து – தன்\nபுத்தியைக் கொண்டு மனைவிளங்கச் செய்தலும் மனைமாட்சி\n3. சித்தத்துள் சினம் அடக்கி உத்தியைப் பூணாக்கி\nநித்திய இன்பத்தை நிலைக்க வைப்பதும் மனைமாட்சி\n4. தம்வாழ்வைத் தீயாக்கி பிறர்வாழ்வுக்கு ஒளியேற்றல்\n5. அவதூறுகளும் அவமானங்களும் இடையூறுகளும் தாங்கி\nஇடையறாது பணி செய்தல் தியாகம்.\n6. உறுதியும் உழைப்பும் உயர்வாய் நோக்கித் - தன்\nஉடல்வலி நோக்காத் தன்மைத்து தியாகம்.\n7. பெருக்கத்துப் பணிவும் தாழ்வுவரின் தளராமையும்\n8. அறிவிலும் ஆற்றலிலும் உயர்ந்தோர் உயர்ந்தோராகார்\n9. மனிதரில் தரம் பார்க்காது குணம் சேர்க்கும்\n10. நன்றிநவில விதிமுறை இல்லை\n11. வலிந்து கேட்பதன்று நன்றி\n12. நன்றிநவில சிந்திப்பதில்லை நாநுனி\n13. அகத்தில் பொறாமை புறத்தில் வேஷம் - அதுவே\n14. அடுத்தவன் வாழ்வின் உயர்வு – உன்\nகெடுத்து அவன் வாழ்வைச் சிதைக்க நினைப்பது – உன்\n20. புகழடைந்தார் நிலை கண்டு பொறாமையில் புழுங்காது\nபுகழடையக் காரணத்தைப் புரிந்து கொண்டு – உங்கள்\nபுகழ் வாழ்வு காண புரிந்தொழுகல் சாலச் சிறந்தது.\n19. பொறாமைப்படுபவர் மனம் ஓர்நாள் வெளிப்படின் - அதுவே\nஅவர் புகழைத் தொலைக்கும் கருவியாகும்.\n18. சந்தேகத்தால் பிறர்வாழ்வைச் சந்திப்போரிடமெல்லாம் வினவாது\nசந்தேகித்தவரிடமே வினாவித் தெளிதல் பண்பாகும்.\n17. துங்கிக் கிடப்பான் துயர் காப்பான்\nசோம்பல் களைவான் உழைப்பால் உயர்வான்\n16. செய்யுந் தொழிலை மெய்ப்படக் காதலித்தால்\nஉய்யும் வாழ்வு உழைப்பும் உயரும்.\n15. மெய் வருத்தம் பாராது விடியலைத் தேடும் கண்கள்\nஉள்மனதில் ஊக்கம் இவை மூன்றும்\nநேரம் ஏப்ரல் 19, 2011 9 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதாய் அன்புக்கு ஈடு சொல்ல வேறு உண்டா உலகில் விரும்பினாலும் திரும்பவும் சென்றடைய முடியாததும் வாடகை இன்றி ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஉலகின் முகவரியை இழந்த விடாதீர்கள்\nஅன்புக்கு வரையறை தான் ஏது\nஎத்தனை இன்பம் கொட்டிக்கிடக்கிறது பூமியிலே\n07 வனத்தினுள் சிங்கமும் மங்கையும் சிங்கத்தின...\nஉச்சி மோந்த தமிழ்க் கன்னி\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puliamarathinnai.com/2016/12/blog-post.html", "date_download": "2019-05-26T23:03:19Z", "digest": "sha1:5QDTI2XKLUNLUZBCIBNA2B4TH5YWRGP5", "length": 11891, "nlines": 119, "source_domain": "www.puliamarathinnai.com", "title": "புளியமர திண்ணை: அன்பின் ஊற்றே...", "raw_content": "\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்: இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே\nசரியாக நான்கு வருடங்களுக்கு முன், நடந்து சென்றுகொண்டிருந்த என் தந்தை, சாலையில் இரு சக்கர வாகனத்தால் மோதித் தள்ளப்பட்டு தரையில் வீழ்ந்தார். பெருங்காயமேதும் இல்லாமல் ஆட்டோவில் வீட்டிற்கு கொண்டுவந்து சேர்க்கப்பட்டார். மாலை தலை சுற்றல், வாந்தியுடன் வலிப்பு ஏற்பட்டு உள்ளூர் மருத்துவர் அறிவுரைப்படி கோவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தலையின் பின் பக்கம் அடிபட்டதால் மூளைக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பேற்பட்டு பக்கவாதம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றார். சிறிது நினைவு, பேச்சு, நடையை இழந்திருந்தார். ஒன்றைரை மாதகாலம் தீவிர சிகிச்சைக்குப்பின் வீடுதிரும்பியும், உடற்பயிற்சி(Physio Therapy) மூலம் ஓரளவு நடக்கவும், பேசவும் முடிந்தது. அப்போது சென்னையில் வேலையில் இருந்ததால் ஒன்றரை மாத காலமும் விடுப்பெடுத்து அவருடனே இருக்க முடிந்தது. சில குறிப்பிட்ட நிகழ்வுகள் நினைவில் இல்லையென்றா ஓரளவு தேறியிருந்தார்.\nஏறக்குறைய ஓராண்டிற்குப் பிறகு மீண்டும் வீட்டில் சோபாவில் இருந்து வழுக்கி விழுந்து மீண்டும் வலிப்பு ஏற்பட்டு கோவையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது சிக்க��கோவில் இருந்ததால், கோவையில் நெருங்கிய மருத்துவர் அறிவுருந்த்தலின் பின்பே எனக்கு தகவல் சொல்லப்பட்டு, அன்றே குடும்பத்துடன் கோவை புறப்பட்டுச் சென்றோம். இந்த முறை ரத்தக் கொதிப்பு வலிப்புக்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. பின்பு நுரையீரல் தொற்று காரணமாக நலம்பெறுதலில் தாமதமானது. இருபது நாட்களுக்குப் பின் செயற்கை சுவாசம் இன்றி சுவாசிக்கவும், சாதரண உணவு எடுத்துக் கொள்ளவும் தொடங்கிய பின், மீண்டும் உடற்பயிற்சி செய்ய மருத்துவர் படுக்கையில் இருந்தபடியே முயற்சி செய்யும் போது, சோபாவில் இருந்து விழுந்ததில் இடுப்பு எழும்பு முறிவு ஏற்பட்டதைக் கண்டறிந்து ஒரு அறுவை சிகிச்சை செய்தனர். அந்த நிலையில் மயக்க மருந்து கொடுத்து சிகிச்சை செய்வது ஆபத்தென்றாலும் வேறு வழியின்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மீண்டு வந்தார்.\nசிகிச்சைக்குப் பின் பெரும்பாலும் நடையில்லாமல் படுக்கையிலேயே இருந்தார். அப்போது மிகவும் கடுமையான செயல்திட்ட மேலாண்மை செய்து கொண்டிருந்த வேளையில், சம்பளத்துடன் விடுப்பளித்தும், ஆறுதலாகவும் தேற்றிய Client பேட்டி மற்றும் ஸ்டீவ் அன்பு மற்றும் உறுதுணையாக இருந்த காக்னிசண்ட் நிறுவனத்தின் பரிவினாலும் ஒரு மாதம் அருகிலுருந்து தந்தையைக் கவனிக்க முடிந்தது. என் மகளின் மீது பேரன்பு கொண்ட அவரை மீட்டுவந்து அவளிடம் காட்டியபின்பே மகனாக, தந்தையாக நிம்மதியடைந்தேன்.\nஅதன் பின் இரண்டு ஆண்டுகள் கழித்து சென்ற மாதம் ஊருக்குச் செல்வது மட்டுமே காரணமாகக் கொண்டு ஒரு பயணம். ஏதோ ஒன்று என்னை ஊரை நோக்கி ஈர்த்ததை இப்போது உணர்கிறேன். அது எம்மை உருவாக்கிய அந்தச் சிற்பியின் ஆணை போலும். அவரின் வாழ்வின் இறுதித் தருணங்களின் பக்கங்களின் என்னை இடம்பெறச் செய்ய அவர் கொடுத்த வாய்ப்பென்றே கருதுகிறேன். இந்தமுறை அவர் வேண்டிய இறைவனடி சேர எந்தத் தடையுமிருந்திருக்கவில்லை.\nஇனியொரு பிறவியிலும் உமக்கு மகனாக, உமக்கு அடங்கிய மகனாக இருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.\nஎதிலெல்லாம் என்னை அறிவாளியாகக் கருதிக்கொண்டேனோ அதிலெல்லாம் இன்று என் மகன் என்னை முட்டாளாக்கிக் கொண்டிருக்கும்போதே, அறிவார்ந்த, அனுபவம் நிறைந்த உங்கள் சமரசங்களைப் புரிந்து கொள்கிறேன். இன்னலுறும்போது துணை நின்ற தூணை இழந்து நிற்கிறேன். சாய்ந்து நிற��க தூணில்லாமல் நானே மற்றவர்க்கு தூணாக மாறும் காலமாற்றத்தைப் பழகட்டும் என்று விட்டு விட்டீரோ\nஇந்த உலகில் நில்லாமை நிலையான பின்பு, உங்களின் நீட்சியாக கொஞ்ச நாள் நிலைத்திருப்பதே எனக்குக் கிடைத்த பெரும் பேறாக் கருதிகிறேன். இயற்கையுடன் ஒன்றாகிவிட்ட நீங்கள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கையில் விடைபெறுதல் ஏது\nPosted by கொங்கு நாட்டு தமிழன் at 6:10 PM\nசட்டதின் ஆட்சியில் தவறு செய்ய மக்கள் பயப்படவேண்டும். அறத்திற்கு எதிரான செயல்களைச் செய்ய மக்கள் வெட்கப்படவேண்டும். ஆனால் அதிகாரமும், பண...\nபதிவுகளை மின் மடலில் பெற்றுக்கொள்ள\nஅது ஒரு நிலாக்காலம் (3)\nகட்டுரைகள் - பொது (83)\nகவிதை - பொது (8)\nகவிதைகள் - காதல் (3)\nபுளியமரதிண்ணை கூக்ல் குழுவில் இணைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-7528.html?s=cda55325cd8587377220a1f5ea960c4e", "date_download": "2019-05-26T23:58:39Z", "digest": "sha1:G54E2IZUGEZDZWEUQB5G55DHJEXEPGL7", "length": 254835, "nlines": 2031, "source_domain": "www.tamilmantram.com", "title": "மதுரகன் கவிதைகள் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > மதுரகன் கவிதைகள்\nView Full Version : மதுரகன் கவிதைகள்\nஇதுவரை ஒளி கூட நுழைவதற்கு அனுமதிக்கப்படாத\nஎன் படுக்கையறையில் நீ நுழைந்தால்\nஇந்த உலகத்திலிருந்து உனக்கு விடுதலையளிக்கும்\nகண்ணீரோடு காத்திருக்கும் ஒரு ஜோடிக்கண்களும்..\nஉதிர்ந்து போன பூவின் இதழ்களெல்லாம் மீண்டும் ஒன்றுசேர வேண்டுமா\nஅவற்றின் காதுகளில் அவளின் பெயரை உச்சரித்துப்பாருங்கள்...\nகலைந்து போன மேகக்கூட்டங்களெல்லாம் கணப்பொழுதில் ஒன்று சேர வேண்டுமா\nஅவற்றின் மத்தியில் அவளின் முச்சுக்காற்றை பரவவிடுங்கள்...\nஉடைந்துபோகும் நீர்க்குமிழிகள் அவளின் பெயரை எழுதி ஒட்டவையுங்கள்\nகலைந்துபோன கனவுகள் அவள் நினைவுகொண்டே கவிதையாக்குங்கள்\nமறைந்துபோகும் சூரியன் அவளில் மையல்கொண்டு வரச்செய்யுங்கள்\nஉறைந்துபோகும் பனிமலை அவள் உணர்வு சேர்த்தே உருகவையுங்கள்\nவிரிந்துகிடக்கும் வானம் அவள் முகத்தைக்காட்டி ஒடுங்கவையுங்கள்\nவெடித்துப்பறக்கும் தீப்பொறி அவள் உதிரக்காற்றில் சுடராய் மாற்றுங்கள்\nபரந்துகிடக்கும் பூமி அவள் வியர்வை சேர்த்து புனிதமாக்குங்கள்\nசிதறிக்கிடக்கும் நினைவுகள் நெஞ்சில் காதல்கொண்டே ஒட்டவையுங்கள்\nஎழுதிவையுங்கள் என்கல்லறையில் இரக்கமற்றவள் அவள் என்று...\nமுதலாவதாக... வித்தியாசமாக இருக்க வேண்டுமென்பதற்க்காக ஒற்றை வரிகளில் எழுதியமைக்கு பாராட்டுக்கள். அதே சமயம் மீண்டும் தொடரமாட்டீர்கள் என நம்புகிறேன்.\nஇரண்டாவதாக : தலைப்பு பொருந்தாததாக தோன்றுகிறது/. காதலியைப்பற்றி பெருமையாக சொல்லிக்கொண்டு அவளை இரக்கமற்றவள் என்றும் சொல்லுகிறீர். கவிதை நாயகன் இறந்தும் காதலியை பெருமையாகச் சொல்லுகிறானல்லவா\nமூன்றாவதாக: வாக்கியத்தின் ஒப்புமையும் சிந்தனையும் அருமை..\nஉதிர்ந்து போன பூவின் இதழ்களெல்லாம் மீண்டும் ஒன்றுசேர வேண்டுமா\nஅவற்றின் காதுகளில் அவளின் பெயரை உச்சரித்துப்பாருங்கள்...\nபூவின் இதழ்களை காதலியின் பெயராலேயே ஒன்று சேர்க்கிறீர்கள் சபாஷ்... இதழ்களுக்கு காதுகளும் இருக்கிறதா இந்த கற்பனை உலகில்\nகலைந்து போன மேகக்கூட்டங்களெல்லாம் கணப்பொழுதில் ஒன்று சேர வேண்டுமா\nஅவற்றின் மத்தியில் அவளின் முச்சுக்காற்றை பரவவிடுங்கள்...\nமிக அற்புதமான சிந்தனை மதுரகன்.. சற்று யோசிக்க வைக்கிறது.. ஒருவேளை என் காதலியின் மூச்சு பட்டாவது மழை வராதா என்று..\nஉடைந்துபோகும் நீர்க்குமிழிகள் அவளின் பெயரை எழுதி ஒட்டவையுங்கள்\nஅவள் பெயரில் என்ன அவ்வளவு ஒட்டுதல் குமிழிகளின் சிதறல்களை ஒட்டவைக்கிறீர்களே\nகலைந்துபோன கனவுகள் அவள் நினைவுகொண்டே கவிதையாக்குங்கள்\nமறைந்துபோகும் சூரியன் அவளில் மையல்கொண்டு வரச்செய்யுங்கள்\nஉறைந்துபோகும் பனிமலை அவள் உணர்வு சேர்த்தே உருகவையுங்கள்\nவிரிந்துகிடக்கும் வானம் அவள் முகத்தைக்காட்டி ஒடுங்கவையுங்கள்\nவெடித்துப்பறக்கும் தீப்பொறி அவள் உதிரக்காற்றில் சுடராய் மாற்றுங்கள்\nஉவமைகள் அழகு.. சாதாரணமாக எதுகைகளும் அமைந்துள்ளது..\nபரந்துகிடக்கும் பூமி அவள் வியர்வை சேர்த்து புனிதமாக்குங்கள்\n இவ்வளவு புனிதமாக நினைக்கிற காதலியை வேர்வை சிந்த வைக்கிறீங்களே\nசிதறிக்கிடக்கும் நினைவுகள் நெஞ்சில் காதல்கொண்டே ஒட்டவையுங்கள்\nஎழுதிவையுங்கள் என்கல்லறையில் இரக்கமற்றவள் அவள் என்று\nநீங்கள் கடைசி வரிக்கு விளக்கம் கொடுத்தே ஆக வேண்டும்.\nஇன்னும் சில வரிகள் சேர்த்து இருக்கலாமென நினைக்கிறேன். அல்லது இன்னுமொரு அத்தியாயம் போடுங்கள்... நிறைய கற்பனைகள் வெளிவரும்.\nகவிதை அருமை,, இன்னும் வேண்டும் பொறு���ை. (தலைப்பிற்கு)\nநண்பர் ஆதவா அவர்களே இரக்கமற்றதன்மை என்பது தீய விடயங்களில் மாத்திரமில்லை. நல்ல விடயங்களிலும் காணப்படலாம் உதாரணமாக ஒருவீட்டில் விருந்துண்ண போகிறீர்கள் அவர்கள் ஒரேயடியயொக உணவு வைத்தார் என்மேல் இரக்கமில்லையா என கேட்பதில்லையா...\nஅடுத்தது கவிதை நாயகன் இறக்கவில்லை அவன் தனது கல்லறையை இப்போதே கற்பனை செய்கிறான்...\nஏனெனில் அவளின் இரக்கமற்ற அந்த அளவுகடந்த அன்பில் தான் மூழ்கி மூச்சடைத்து இறந்துவிடுவேன் என எண்ணி..\nஎப்படியாகிலும் உங்கள் விமர்சனம் என்னை உற்சாகப்படுத்துகிறது..\nநண்பர் ஆதவா அவர்களே இரக்கமற்றதன்மை என்பது தீய விடயங்களில் மாத்திரமில்லை. நல்ல விடயங்களிலும் காணப்படலாம் உதாரணமாக ஒருவீட்டில் விருந்துண்ண போகிறீர்கள் அவர்கள் ஒரேயடியயொக உணவு வைத்தார் என்மேல் இரக்கமில்லையா என கேட்பதில்லையா...\nஅடுத்தது கவிதை நாயகன் இறக்கவில்லை அவன் தனது கல்லறையை இப்போதே கற்பனை செய்கிறான்...\nஏனெனில் அவளின் இரக்கமற்ற அந்த அளவுகடந்த அன்பில் தான் மூழ்கி மூச்சடைத்து இறந்துவிடுவேன் என எண்ணி..\nஎப்படியாகிலும் உங்கள் விமர்சனம் என்னை உற்சாகப்படுத்துகிறது..\nஇது உங்கள் கோணத்தில் நன்றாகவே இருக்கிறது.. மேலோட்டமாகக் கண்டேன்.. அதனையே சொன்னேன்...\nஇதுவரை ஒளி கூட நுழைவதற்கு அனுமதிக்கப்படாத\nஎன் படுக்கையறையில் நீ நுழைந்தால்\nஇந்த உலகத்திலிருந்து உனக்கு விடுதலையளிக்கும்\nகண்ணீரோடு காத்திருக்கும் ஒரு ஜோடிக்கண்களும்..\nநண்பரே இந்த கவிதைக்கு விமர்சனம் பண்ண தகுதியற்றவன் இருப்பினும் எனது எண்ணங்களைச் சொல்லுகிறேனே\nஎன் பார்வையில் இந்த கவிதை\nஒளிகூட நுழையாத படுக்கையறைக்கு காதலியின் பிரவேசம் அருமையான் கற்பனை... கண்ணீரோடு காதலன் காத்திருக்கிறான் என்றால் பிரிவு... விடுதலையளிக்கும் மெல்லிய இசை என்பது கூடல் அல்லது கற்பனை..\nஇது காதல் கவிதை என்றால் இவ்வாறு இருக்கலாம். கவிஞர் என்ன மனதில் வைத்திருக்கிறாரென்று தலைப்பை பார்த்தால் தெரிந்து கொள் என்று எழுதியிருக்கிறீர்களே எனக்கு புரியவே இல்லை பின்னெப்படி தெரிந்து கொள்ள...\nஉங்கள் கவிதைகளிரண்டும் கட்டுப்படா குதிரைகள்.. அந்த வேகத்தில் பயணம் செய்ய எங்களுக்கும் அவகாசம் வேண்டும்.\nமெல்லிய இசையும், கண்ணீர் கண்களும் காதலனுக்கு இன்பம் தரும் என்பதில் சந்தேகமில்லை\nஆதவனின் விமர்சனங்களை.. உங்களை சிறந்தவராக உருவாக்குவதற்கு எடுத்துக்கொள்ளுங்கள்.\nஇரட்டை இன்பம்... இருவருக்கும் பாராட்டுகள்..\nஇருள்.. தனிமை - பிரிவு, சோகம், ஆமையாய் ஒடுங்கிய கோலம்..\nகண்ணீர், இசை - ஒன்று பாரம் கரைக்க, ஒன்று வெற்றிடம் நிரப்ப..\nகாலம் மட்டுமே இந்த இருளை மெல்ல அகற்றக்கூடும்..\nஎழுதிவையுங்கள் என்கல்லறையில் இரக்கமற்றவள் அவள் என்று...\nஇந்த வரிகள் ஏற்கெனவே கேட்டதுபோல் உள்ளது...\nஎழுதி வையுங்கள் என் கல்லறையில் அவள் இரக்கமில்லாதவள் என்று...\nவசந்த மாளிகைப் படத்தில் சிவாஜி பாடுவார் என்று நினைக்கிறேன்..\nதவறு இருப்பின் தெளிவுப் படுத்துங்கள்\nஎழுதிவையுங்கள் என்கல்லறையில் இரக்கமற்றவள் அவள் என்று...\nஇந்த வரிகள் ஏற்கெனவே கேட்டதுபோல் உள்ளது...\nஎழுதி வையுங்கள் என் கல்லறையில் அவள் இரக்கமில்லாதவள் என்று...\nவசந்த மாளிகைப் படத்தில் சிவாஜி பாடுவார் என்று நினைக்கிறேன்..\nதவறு இருப்பின் தெளிவுப் படுத்துங்கள்\nஇருக்கலாம் ஷீ... இருந்தாலும் நாம் அதைப் பயன்படுத்துவதில் தவறில்லை... அல்லது.. வேறு தலைப்பு யோசிக்கலாம்\nதெளிவான பார்வைகொண்டு கவி படைக்க வந்துள்ள மதுரகன் அவர்களுக்கு முதல் வாழ்த்துக்களும், தொடரும் பாராட்டுக்களும்\nமுதலில் கவிதைக்கு ஒரு சபாஷ்.ஆதவா சொன்ன மாதிரி எனக்கும் அந்த கடைசி வரி புரியலை தான். ஆனா உங்க விளக்கம் அருமை.தொடர்ந்து பல நல்ல கவிதைகளை படைக்க வாழ்த்துகள்.\nமுதலாவதாக... வித்தியாசமாக இருக்க வேண்டுமென்பதற்க்காக ஒற்றை வரிகளில் எழுதியமைக்கு பாராட்டுக்கள். அதே சமயம் மீண்டும் தொடரமாட்டீர்கள் என நம்புகிறேன்.\nஇரண்டாவதாக : தலைப்பு பொருந்தாததாக தோன்றுகிறது/. காதலியைப்பற்றி பெருமையாக சொல்லிக்கொண்டு அவளை இரக்கமற்றவள் என்றும் சொல்லுகிறீர். கவிதை நாயகன் இறந்தும் காதலியை பெருமையாகச் சொல்லுகிறானல்லவா\nமூன்றாவதாக: வாக்கியத்தின் ஒப்புமையும் சிந்தனையும் அருமை..\nஉதிர்ந்து போன பூவின் இதழ்களெல்லாம் மீண்டும் ஒன்றுசேர வேண்டுமா\nஅவற்றின் காதுகளில் அவளின் பெயரை உச்சரித்துப்பாருங்கள்...\nபூவின் இதழ்களை காதலியின் பெயராலேயே ஒன்று சேர்க்கிறீர்கள் சபாஷ்... இதழ்களுக்கு காதுகளும் இருக்கிறதா இந்த கற்பனை உலகில்\nகலைந்து போன மேகக்கூட்டங்களெல்லாம் கணப்பொழுதில் ஒன்று சேர வேண்டுமா\nஅவ���்றின் மத்தியில் அவளின் முச்சுக்காற்றை பரவவிடுங்கள்...\nமிக அற்புதமான சிந்தனை மதுரகன்.. சற்று யோசிக்க வைக்கிறது.. ஒருவேளை என் காதலியின் மூச்சு பட்டாவது மழை வராதா என்று..\nஉடைந்துபோகும் நீர்க்குமிழிகள் அவளின் பெயரை எழுதி ஒட்டவையுங்கள்\nஅவள் பெயரில் என்ன அவ்வளவு ஒட்டுதல் குமிழிகளின் சிதறல்களை ஒட்டவைக்கிறீர்களே\nகலைந்துபோன கனவுகள் அவள் நினைவுகொண்டே கவிதையாக்குங்கள்\nமறைந்துபோகும் சூரியன் அவளில் மையல்கொண்டு வரச்செய்யுங்கள்\nஉறைந்துபோகும் பனிமலை அவள் உணர்வு சேர்த்தே உருகவையுங்கள்\nவிரிந்துகிடக்கும் வானம் அவள் முகத்தைக்காட்டி ஒடுங்கவையுங்கள்\nவெடித்துப்பறக்கும் தீப்பொறி அவள் உதிரக்காற்றில் சுடராய் மாற்றுங்கள்\nஉவமைகள் அழகு.. சாதாரணமாக எதுகைகளும் அமைந்துள்ளது..\nபரந்துகிடக்கும் பூமி அவள் வியர்வை சேர்த்து புனிதமாக்குங்கள்\n இவ்வளவு புனிதமாக நினைக்கிற காதலியை வேர்வை சிந்த வைக்கிறீங்களே\nசிதறிக்கிடக்கும் நினைவுகள் நெஞ்சில் காதல்கொண்டே ஒட்டவையுங்கள்\nஎழுதிவையுங்கள் என்கல்லறையில் இரக்கமற்றவள் அவள் என்று\nநீங்கள் கடைசி வரிக்கு விளக்கம் கொடுத்தே ஆக வேண்டும்.\nஇன்னும் சில வரிகள் சேர்த்து இருக்கலாமென நினைக்கிறேன். அல்லது இன்னுமொரு அத்தியாயம் போடுங்கள்... நிறைய கற்பனைகள் வெளிவரும்.\nகவிதை அருமை,, இன்னும் வேண்டும் பொறுமை. (தலைப்பிற்கு)\nஆதவா,அருமையான விமர்சனம். :D :D :D\nநன்றி ஆதவா உங்கள் தொடர் ஊக்கமளிப்பிற்கு...\nஇளசு, பூ, ஷீ-நிசி, மீரா உங்கள் கருத்துக்களுக்கு நன்றி...\nஷீ-நிசி நீங்கள் கூறியது போல முதல் தலைப்பு வசந்தமாளிகை பாடல் வரிதான் அந்த வரியைக்கேட்டவுடன் சட்டெனத்தோன்றிய கவிதைதான் இது.. மற்றும் உங்கள் வரிகளில்\n\"கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக் கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான். காதலில் கூட இது சாத்தியப்படுவதிலை\" மிக மிக அற்புதம்..\nஆதவா அவர்களே நான் உங்கள் கேள்விக்கு பதிலாக சொல்வது ஒன்றுதான் நான் கவிதைகள் என்ற பெயரில் என் விசித்திரமான உணர்வுகளை, நான் அறிந்த யதார்த்தத்தை தெரிவிக்க விரும்புகிறேன்..\nஉணர்வுகள் மனத்திலிருந்து தெறிப்பவை மனத்தின் வேகம் சற்று அதிகம்தான் வாசித்து புரிவது கடினம்தான், உணர்ந்து பாருங்கள்...\nவிமர்சனம் கவிதைக்கு மிகவும் பொறுந்துகின்றது,....அழகும் சேர்த்துல்லது\nநன்றி ஓவியா உங்கள் ஆதரவை தொடர்ந்தும் எதிர்பார்க்கிறேன்..\nநண்பரே இந்த கவிதைக்கு விமர்சனம் பண்ண தகுதியற்றவன் இருப்பினும் எனது எண்ணங்களைச் சொல்லுகிறேனே\nஎன் பார்வையில் இந்த கவிதை\nஒளிகூட நுழையாத படுக்கையறைக்கு காதலியின் பிரவேசம் அருமையான் கற்பனை... கண்ணீரோடு காதலன் காத்திருக்கிறான் என்றால் பிரிவு... விடுதலையளிக்கும் மெல்லிய இசை என்பது கூடல் அல்லது கற்பனை..\nபுதிய கவிராயர் ஆதவா வாழ்க..:D :D :eek:\nஎன்ன சொல்ல, எப்படி சொல்ல, எதுக்கு சொல்ல அப்படீனு யோசித்து,\nகண்ணியமாய், பக்குவமாய், கவியாய், எழுதிய எண்ணங்கள்\nமிகவும் வித்யாசமான பார்வையில் கவிதை\nஎதுக்கு கண்ணீர்.......ஓ ஆனந்த கண்ணீரா..:D\nகருத்து பதிக்கும் முன்னே நன்றி வணக்கம் போட்டுடீங்களே\nகண்ணீர் காத்திருப்பினாலும் ஏக்கத்தாலும் தோற்றம் பெறுகிறது கவிதையில்..\nஇந்தக்கண்ணீர்த்துளிகளின் காய்ந்து சென்ற சுவடுகளை\nதேடியாவது நீ வர வேண்டும்.. ்்்..\nகூட உன்னை ஸ்பரிசிக்கும் வாய்ப்பை\nநண்பரே இந்த கவிதைக்கு விமர்சனம் பண்ண தகுதியற்றவன் இருப்பினும் எனது எண்ணங்களைச் சொல்லுகிறேனே\nஎன் பார்வையில் இந்த கவிதை\nஒளிகூட நுழையாத படுக்கையறைக்கு காதலியின் பிரவேசம் அருமையான் கற்பனை... கண்ணீரோடு காதலன் காத்திருக்கிறான் என்றால் பிரிவு... விடுதலையளிக்கும் மெல்லிய இசை என்பது கூடல் அல்லது கற்பனை..\nகவிதையில் ஒரு பிழையுண்டு சின்ன ராயரே\nபடுக்கையறையுனுல் முதல் முதலாக கால் பதிக்கும் அவளை மனைவியாக சிந்தனை செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் விமர்சனம்.\nஉங்கள் தயவினை என் புதிய கவிதைகளிலும் காட்டுங்களேன்...\nஉன்வீட்டுத்தோட்டத்தில் புதர்மறைவில் பூத்துள்ள ரோஜா நான்\nவாடி உதிர்வதற்குள் உன் கண்ணில் படுவேனா,,\nஅதிர்ச்சியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்கின்றன\nமீதி 243 தமிழ் எழுத்துக்களும்...\nஅன்று காற்றிலே உன் கண்களும் உதடுகளும்\nஎன் விரல்கள் தாளிலே தீட்டிக்கொண்டிருக்கின்றன கவிதையாக...\nஉன்னுடைய வசீகரமான உதட்டில் புன்னகையைப் பார்த்தபோதுதான்\nஎனக்கு அது நினைவுக்கு வந்தது\nநீண்டநாளாக பூக்காத அந்த ரோஜாச்செடி அன்று காலையில்தான்\nஇறந்தகாலத்தில் மறைந்து போன அந்திப்பொழுதுகளின்\nவழிதெரியாத குகை ஒன்றினுள் நினைவிழந்து விழுந்துவிட்டேனா...\nகோமா நிலையில் கோடிக்கணக்கான வருடங்களை\nகழிக்கவென்றே உன் இதயத்துள் குதித்துவிட்டேனா...\nஉன் நினைவுகளின் பாதைகளின் முக்கிய திருப்பங்களில்\nஒட்சிசன் வாயுவில் முக்குளித்த முதல்மனிதன்\nஉன்மனதில் என்னைப்பற்றிய எண்ணங்கள் இதுவரை\nதணிக்கை செய்யப்பட்ட பகுதியாகவே காணப்பட\nபுதிய கவிராயர் ஆதவா வாழ்க..:D :D :eek:\n இப்பவே கட்சி ஆரம்பிச்சரலாம் போல இருக்கே\nகவிதையில் ஒரு பிழையுண்டு சின்ன ராயரே\nபடுக்கையறையுனுல் முதல் முதலாக கால் பதிக்கும் அவளை மனைவியாக சிந்தனை செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் விமர்சனம்.\nஇருக்கலாம்..... கவி ராயரம்மா வாழ்க\nதயவு செய்து என் புதிய பதிப்புகளையும் விமர்சியுங்கள்...\nஉங்கள் தயவினை என் புதிய கவிதைகளிலும் காட்டுங்களேன்...\nதயவு செய்து என் புதிய பதிப்புகளையும் விமர்சியுங்கள்...\nநேரம் இருப்பின் கண்டிப்பா விமர்சனம் வரும்....,\nஅப்படீனு போடவா.......நான் இந்த மாதிறி சிக்கன விமர்சனம் எழுதுவது மிகவும் குறைவு.....நேரமிருப்பின் விமர்சனம் போடுகின்றேன்\nஇருக்கலாம்..... கவி ராயரம்மா வாழ்க\nஉங்க பார்வையில் காதலியாகவே இருக்கட்டும்\nஉங்க பார்வையில் காதலியாகவே இருக்கட்டும்\nநான் சொன்னது மனைவியாகக் கூட இருக்கலாம் னு அது இன்னும் இங்கே வலு சேர்க்கும் அல்லவா\nதயவு செய்து என் புதிய பதிப்புகளையும் விமர்சியுங்கள்...\nமதுரகன்... உங்கள் படைப்புகள் அனைத்திலும் எனது பதில் நிச்சயம் இருக்கும்...\nநன்றி உங்கள் தொடரும் ஆதரவுகளுக்கு...\nஆதவா , ஓவியா உங்கள் ஆரோக்கியமான போட்டி தொடரட்டும்..\nகவிதை எழுதியவன் என்ற முறையில் எனது கருத்து \"ஒருதலைக்காதலின் சோகத்தில் காதலன் தன் காதலியிடம் கூறுவதாகவே இது அமைந்தது.. அதாவது இன்னமும் யாரும் அங்கு வரவில்லை சிலவேளை வந்தால் இவை அவளுக்காக காத்துக்கொண்டிருக்கும் என்பதே\"...\nஇறந்தகாலத்தில் மறைந்து போன அந்திப்பொழுதுகளின்\nவழிதெரியாத குகை ஒன்றினுள் நினைவிழந்து விழுந்துவிட்டேனா...\nஅட என்னமோ ஏதோன்னு நினச்சா நம்ம உடம்புக்குள்ள போறீங்கலா அநேகமா இது உணவுக் குழல் னு நினைக்கிறேன்... சபாச் அருமையான கற்பனை. இறந்தகாலத்தில் ,மறைந்துபோன இரண்டுமே ஒன்றுதானே கிட்டத்தட்ட அநேகமா இது உணவுக் குழல் னு நினைக்கிறேன்... சபாச் அருமையான கற்பனை. இறந்தகாலத்தில் ,மறைந்துபோன இரண்டுமே ஒன்றுதானே கிட்டத்தட்ட வ���ாந்திரம், குகை இவை இரண்டும் ஒட்டாததுபோல தோணுகிறது...குகை வழியே வனாந்திரம் என்று கூட எழுதலாமே\nகோமா நிலையில் கோடிக்கணக்கான வருடங்களை\nகழிக்கவென்றே உன் இதயத்துள் குதித்துவிட்டேனா...\nஉன் நினைவுகளின் பாதைகளின் முக்கிய திருப்பங்களில்\n சில நிமிடம். அட வேண்டாம் சில வினாடிகள் போதாது உன் நினைவுகளின் பாதையில் முக்கிய திருப்பமா உன் நினைவுகளின் பாதையில் முக்கிய திருப்பமா கொஞ்சம் யோசிக்க வைத்து எழுத வைக்கிறது... ஆனால் முக்கிய எந்த திருப்பம்\nஒட்சிசன் வாயுவில் முக்குளித்த முதல்மனிதன்\nஉன்மனதில் என்னைப்பற்றிய எண்ணங்கள் இதுவரை\nதணிக்கை செய்யப்பட்ட பகுதியாகவே காணப்பட\nஓட்சிசன் = ஆக்ஸிசன்.. சரிதானே நீங்கள் இலங்கைப் பகுதியானவராகையால் இந்த மாதிரி வருகிறது. ஆக்ஸிசனில் முக்குளித்தவர்கள் நிறையபேர் இருக்காங்க.. இதற்கு முன்னாடி நீங்க சறுக்கி விழுந்தீங்கலே ஒரு குகை.. அதை இங்கே இணைத்திருக்கலாம்.\nநீங்க கடல்ல குதிச்சீங்கன்னாகூட உடம்பு சுத்தமாகும்.. கொஞ்சம் அனுபவம் ஆகும்... இவ மனசுல குதிச்சி என்ன தெரிஞ்சது உங்களுக்கு தெரியவேண்டிய பகுதிக்கு A சர்டிபிகேட்டு (தமிழில் = சான்றிதழ்) கொடுத்து பார்க்கமுடியாம பண்ணிட்டாங்க...\nஎங்கெங்கோ குதிச்சு கும்மாளம் போட்டு இங்கே கவிதை எழுது அசத்திரீங்க.... பிரமாதம்,\nஉன்வீட்டுத்தோட்டத்தில் புதர்மறைவில் பூத்துள்ள ரோஜா நான்\nவாடி உதிர்வதற்குள் உன் கண்ணில் படுவேனா,,\nஅதிர்ச்சியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்கின்றன\nமீதி 243 தமிழ் எழுத்துக்களும்...\nம்ம்ம்..... இனிமே நானெங்க கவிதை எழுதறது.. இப்படியெல்லாம் கற்பனை பண்றீங்க.. என்னால இந்த அளவுக்கெல்லாம் முடியாதுப்பா பாவம் தமிழையும் கொஞ்சம் காதலிச்சு அந்த 243 எழுத்துக்களையும் காப்பாத்துங்க.\nஅன்று காற்றிலே உன் கண்களும் உதடுகளும்\nஎன் விரல்கள் தாளிலே தீட்டிக்கொண்டிருக்கின்றன கவிதையாக...\nபொதுவாக காதலியைப்பற்றி கவிதை எழுதும்போது நிச்சயம் எழுத்தே வராது... (மன்றத்தில் அனுபவமுள்ள்வர்கள் இருக்கிறார்க்ளா) அப்படியும் எழுத்து வந்தாலும் அவள் பெயரைத்தவிர எதுவும் வராது...\nஅருமையாக எழுதியிருக்கிறீர்... வசனம் = கவிதை அல்லதத பாடல் அல்லது வேறெதாவது சொல் சேர்த்திரிக்கலாம்... வசனமாக எழுதினால் அது கவிதை அல்லவே ( வசனகவிதையோ\nஉன்னுடைய வசீகர��ான உதட்டில் புன்னகையைப் பார்த்தபோதுதான்\nஎனக்கு அது நினைவுக்கு வந்தது\nநீண்டநாளாக பூக்காத அந்த ரோஜாச்செடி அன்று காலையில்தான்\nஅதாவது ரோஜாவான நீங்கள் அன்றுதான் பூக்கிறீர்கள் இல்லையா காதலியின் புன்னகை பெற என்ன தவம் செய்யவேண்டியிருக்கிறது பாருங்கள் காதலியின் புன்னகை பெற என்ன தவம் செய்யவேண்டியிருக்கிறது பாருங்கள் ரோஜாவாக மாறி அவளுக்கு ஏங்க வேண்டியிருக்கிறது...\nமுடிவாக... அற்புதமான சிந்தனைகளைத் தெளித்து கோலம் போட்டிருக்கிறீர்கள்.. வரி அமைப்பில் சற்று மாற்றம் கொண்டால் போதும்... அழகாக ஒரு ரோஜாப் பூ மன்றத்திலே தயார்,,, சூடுங்க கவிஞர்ஜளே\nஇந்தக்கண்ணீர்த்துளிகளின் காய்ந்து சென்ற சுவடுகளை\nதேடியாவது நீ வர வேண்டும்.. ்்்..\nகூட உன்னை ஸ்பரிசிக்கும் வாய்ப்பை\nஉன்னையே நினைத்து உருகும் ஒரு நல்ல மனிதனின் கண்ணீர்த் துளிகளைத் தேடி வா இல்லையேல் உனக்கு கிடைக்காமல் போகும் எனது இறுதி சுவாசம்... கவிஞ்கரே இதுதானே விளக்கம்ம்... நன்று..\nஉங்களின் ஒவ்வொரு படைப்பும் அருமையாக இருக்கிறது... நடத்துங்கள்..\nஅசத்திட்டீங்க... ஒரு வழியா நீண்ட காத்திருப்புக்கு பின் அவள் புன்னகை பூத்து ரோஜா மலர்ந்ததே..\nஒவ்வொரு பகுதியிலும் காதல் தவழ்கிறது\nஇதை மட்டும் இப்படி மாற்றினால் நன்றாக இருக்கும்\nஒன்றையொன்று கட்டிக்கொள்ளவைத்து கவிதையாக்குவதில் போதுமென்றாகிவிடுகின்றது எனக்கு...\nஎப்ப்டியோ ரோஜா செடிப் பூத்துவிட்டதே, அதுவரையிலும் சந்தோஷம் தான்.. கவிதை அருமை வாழ்த்துக்கள் அன்பரே\nகாதல் ஏக்கம் நன்றாகவே உள்ளது..\nவரிகளை கவிதை அமைப்புக்கு ஏற்றாற்போல் இன்னும் மெருகூட்டிக்கொள்ளுங்கள்\nஉன்மனதில் என்னைப்பற்றிய எண்ணங்கள் இதுவரை\nதணிக்கை செய்யப்பட்ட பகுதியாகவே காணப்பட\nகவிதை உலகில் புது வரிகள்... என்னைக் கவர்ந்த வரிகள்\nஇதுவரை ஒளி கூட நுழைவதற்கு அனுமதிக்கப்படாத\nஎன் படுக்கையறையில் நீ நுழைந்தால்\nஇந்த உலகத்திலிருந்து உனக்கு விடுதலையளிக்கும்\nகண்ணீரோடு காத்திருக்கும் ஒரு ஜோடிக்கண்களும்..\nஓ அவள் அங்கே வருவதால்\nஉன்வீட்டுத்தோட்டத்தில் புதர்மறைவில் பூத்துள்ள ரோஜா நான்\nவாடி உதிர்வதற்குள் உன் கண்ணில் படுவேனா,,\nஅதிர்ச்சியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்கின்றன\nமீதி 243 தமிழ் எழுத்துக்களும்...\nஅன்று காற்றிலே உன் கண்களும் உதடுகளும்\nஎன் விரல்கள் தாளிலே தீட்டிக்கொண்டிருக்கின்றன கவிதையாக...\nஉன்னுடைய வசீகரமான உதட்டில் புன்னகையைப் பார்த்தபோதுதான்\nஎனக்கு அது நினைவுக்கு வந்தது\nநீண்டநாளாக பூக்காத அந்த ரோஜாச்செடி அன்று காலையில்தான்\nகாதல் வந்தாலே இப்படி தானா(ஓவி இதுக்கு பதில் சொல்லிடு போங்க:D :D :D )\nகவிதை அருமை.உங்க காதலி ரொம்ப பாவம் ஹி ஹி ஹி ஹி:D :D :D\nஇந்தக்கண்ணீர்த்துளிகளின் காய்ந்து சென்ற சுவடுகளை\nதேடியாவது நீ வர வேண்டும்.. ்்்..\nகூட உன்னை ஸ்பரிசிக்கும் வாய்ப்பை\n காதல் வந்தாலே இப்படி தாங்க தத்து பித்துனு உளர ஆரம்பிச்சடராங்க.(சத்தியமா நான் இந்த லிஸ்டில இல்லை:D :D :D )\nமொத்தத்துல காத்திருப்பு கவிதைக்கு அழகு சேர்க்குது.பாராட்டுகள்.\nநன்றி ஆதவா , ஷீ-நிஷி உங்கள் கருத்துகளை தொடர்ந்து் எதிர்பார்க்கிறேன்..\nஉங்கள் விமர்சனத்திற்கு என் பதில்..\nநிச்சயமாக நான் எழுதும்போது உடலுக்குள் செல்வதாக எண்ணவில்லை\nகாதலில் அகப்பட்டு திக்குத்தசை தெரியாது அல்லாடும் ஒருவனின் மனக்குமுறலாகவே எண்ணி எழுதினேன்.. உங்கள் பார்வையும் நன்றுதான்..\n சில நிமிடம். அட வேண்டாம் சில வினாடிகள் போதாது\nஇற்கு காதலில் அகப்பட்டு தவிக்கும் ஒவ்வொரு வினாடியையும் கோடிக்கணக்கான வருடங்களாக உருவகித்து எழுதினேன்..\nநினைவுகளின் பாதையில் முக்கிய திருப்பமா கொஞ்சம் யோசிக்க வைத்து எழுத வைக்கிறது... ஆனால் முக்கிய எந்த திருப்பம்\nஇது உன்னை நினைத்துக்கொண்டு என் நினைவுகள் பயணிக்கின்ற போது\nஎங்கே இருக்கிறேன் என்ற புரியாது தொலைந்து விடுவதை குறிப்பிடுகிறேன்...\nகவிதைக்குள் புதைந்துள்ள உண்மையை \"அந்த இருள் அவளால் மட்டுமே விலக்கப்படக்கூடியது\" என்பதை புரிந்து கொண்டுவிட்டீர்கள்.\nமேலும் புதுக்கவிதை என்பது ஒருவிடயத்தை முழுமையாக கூறுவதில்லை கூறுவதுபோல் முயன்று கூறாது விட்டுவிடும்..\nஎனவே வாசகர் இதயத்தில் கேள்விளை புகுத்தும்.. கேள்விகள் எண்ணங்களை விதைக்கும்.. எண்ணங்கள் கருத்துக்களை முளைக்கச்செய்யும் புதுக்கவிதையின் தத்துவமே இதுதானே...\nகவிதை என்பது வாசகர் மனதில் கருத்துகளை விதைப்பதாக இருக்கக்கூடாது..\nவாழ்த்துக்கள் உங்கள் கவிதை நயக்கும் நுட்பத்திற்கு...\nஉங்கள் விமர்சனத்திற்கு என் பதில்..\nநிச்சயமாக நான் எழுதும்போது உடலுக்குள் செல்வதாக எண்ணவில்லை\nகாதலில் அகப்பட்டு திக்குத்தசை தெரியாது அல்லாடும் ஒருவனின் மனக்குமுறலாகவே எண்ணி எழுதினேன்.. உங்கள் பார்வையும் நன்றுதான்..\nநண்பரே என் எண்ணம் அப்படித்தான் எண்ணுகிறது இன்றளவும். நீங்கள் சொன்னது மறைமுகம்.. நானும் அப்படித்தான் எண்ணினேன்.. இருந்தாலும் ஒரு கவிதைக்கு இருவேறு விமர்சனங்களும் ஒரே கருத்தை வெளியிடுமானால் அது சிறந்தது என்பதற்கு வேறு எடுத்துக்காட்டு ஏது\nஇது உன்னை நினைத்துக்கொண்டு என் நினைவுகள் பயணிக்கின்ற போது\nஎங்கே இருக்கிறேன் என்ற புரியாது தொலைந்து விடுவதை குறிப்பிடுகிறேன்...\nஇது உங்களிடம் கேள்வி கேட்பதாக நான் நினைக்கவில்லை\nவாழ்க்கையில் முக்கிய பல திருப்பங்களுண்டு.. இருப்பினும் பதிலுக்கு நன்றி..\nமுதலில் ஆதவா உங்கள் தொடரும் விமர்சனங்களுக்கு நன்றி. விமர்சனங்களில் அசத்துறீங்க உங்களை வச்சு தமிழ் மன்றத்தில் விமர்சனங்களுக்கென தனிப்பகுதியே ஆரம்பிக்கலாம்...\nவிமர்சனத்திற்குரிய பதில் என் கவிதைகளை காதலியுடன் தொடர்பு படுத்துவதாகவே அமைத்தேன்.. மற்றும் இறுதி வரியில் றோஜா எனக்குறிப்பிட்டது உண்மைப்பூவையே நீண்டநாள் கழித்து மலர்ந்த அந்த அழகிய புன்னகையை நீண்டநாள் கழித்து மலர்ந்த அந்த அழகிய மலருக்கு உருவகித்தேன்...\nராஜேஷ் உங்கள் ஆதரவிற்கு நன்றி...\nஷீ உங்கள் பார்வையும் நன்றாகவே இருக்கின்றது நானோ வார்த்தைகள் சேர்ந்து வசனங்கள் தோன்றும் வசனங்கள் கூடி கவிதைகளாகும் என்ற பொருள்பட எழுதினேன்... உங்கள் கருத்து என்ன...\nமீரா உங்கள் கருத்துக்கு நன்றி. ஏன் என் காதலி பாவம் என்றீங்க விளக்கம் தேவை...\nஷீ உங்கள் பார்வையும் நன்றாகவே இருக்கின்றது நானோ வார்த்தைகள் சேர்ந்து வசனங்கள் தோன்றும் வசனங்கள் கூடி கவிதைகளாகும் என்ற பொருள்பட எழுதினேன்... உங்கள் கருத்து என்ன...\nஎன்று மட்டுமே எழுதியிருக்கிறீர்கள். அதன்பின்னோ முன்னோ வசனங்கள் கூடி கவிதையாகும் என்பதை எழுதவில்லை. இருந்தும் நீங்கள் மேற்சொன்னது உங்கள் மனதிலே எழுதப்பட்டது.. மன்றத்தில் வரவில்லை..\nநன்றி நன்றி நன்றி அனைவருக்கும்...\nமீரா நானும் இன்னமும் அந்த லிஸ்டில் இல்லை... கவிதைக்கு பொய்யழகுதானே.....\nஇது உங்களிடம் கேள்வி கேட்பதாக நான் நினைக்கவில்லை\nவாழ்க்கையில் முக்கிய பல திருப்பங்களுண்டு.. இருப்பினும் பதிலுக்கு நன்றி..\nபலர் என் கவிதைகளையும் வாழ்கையுடன் இணைத்து கேள்வி கேட்பதுண்டு. ஆனால்.. கவிதை எல்லா இடங்களிலும் வாழ்க்கையுடன் பொருந்தாது..\nஉதாரணமாக என் காதல் கவிதைகளை வாசித்து அதில் உள்ள பெண் யாரென பலர் கேட்டுள்ளனர்.. ஆனால் என் வாழ்வில் அப்படி யொரு திருப்பம் இதுவரை ஏற்படவில்லை.(இப்போது எனக்கு வயது 19).\nஎன் அவ்வளவு காதல் கவிதைகளும் என் கற்பனையில் உதித்த ஒருத்திக்கு சொந்தம் அவ்வளவே..\nநீங்கள் கேட்ட திருப்பம் எத்தகையது..\nபுதுக்கவிதை என்பது ஒருவிடயத்தை முழுமையாக கூறுவதில்லை கூறுவதுபோல் முயன்று கூறாது விட்டுவிடும்..\nஎனவே வாசகர் இதயத்தில் கேள்விளை புகுத்தும்.. கேள்விகள் எண்ணங்களை விதைக்கும்.. எண்ணங்கள் கருத்துக்களை முளைக்கச்செய்யும் புதுக்கவிதையின் தத்துவமே இதுதானே...\nகவிதை என்பது வாசகர் மனதில் கருத்துகளை விதைப்பதாக இருக்கக்கூடாது..\nஎன் கருத்து அவ்வளவே ..\nஇந்தக்கண்ணீர்த்துளிகளின் காய்ந்து சென்ற சுவடுகளை\nதேடியாவது நீ வர வேண்டும்.. ்்்..\nகூட உன்னை ஸ்பரிசிக்கும் வாய்ப்பை\nமதுரகன் உங்கள் அனைத்து கவிதைகளும் அருமை, சபாஷ்\nசொல்ல தைரியமில்லா கோழையாய் வாழ்வதைவிட\nமுதலில் காதல் வரனும், பின் அதை சொல்ல தைரியம் வரனும் இல்லனா இப்படிதான் கவிதை வரும் :)\nஅதற்காக என்னைக்கோழையாக்கி விடாதீர்கள் ..\nஎன் கவிதைகளெல்லாம் ஓரு கற்பனைப்பெண்ணொருத்தியைப்பற்றி அமைந்தவையே...\nஅதற்காக என்னைக்கோழையாக்கி விடாதீர்கள் ..\nஎன் கவிதைகளெல்லாம் ஓரு கற்பனைப்பெண்ணொருத்தியைப்பற்றி அமைந்தவையே...\nஅடடா, என்ன புரிந்துணர்வு :D\nகோழை என்று நான் சூசகமாக சொன்னது தங்களையல்ல.......எ....தான்\nபலர் என் கவிதைகளையும் வாழ்கையுடன் இணைத்து கேள்வி கேட்பதுண்டு. ஆனால்.. கவிதை எல்லா இடங்களிலும் வாழ்க்கையுடன் பொருந்தாது..\nஉதாரணமாக என் காதல் கவிதைகளை வாசித்து அதில் உள்ள பெண் யாரென பலர் கேட்டுள்ளனர்.. ஆனால் என் வாழ்வில் அப்படி யொரு திருப்பம் இதுவரை ஏற்படவில்லை.(இப்போது எனக்கு வயது 19).\nஎன் அவ்வளவு காதல் கவிதைகளும் என் கற்பனையில் உதித்த ஒருத்திக்கு சொந்தம் அவ்வளவே..\nநீங்கள் கேட்ட திருப்பம் எத்தகையது..\nநண்பரே இந்த மன்றத்திலேயே சிறியவன் நானென்று நினைத்தேனே@@@ எண்ணம் தேனில் ஊறிய பழமாக போட்டுதே\nநான் சொன்ன திருப்பத்தை நீங்கள் புரிந்து கொள்ளாமல் திருப்பிக்கேட்கி��ீர்கள். பொதுப்படையாகத் தான் சொன்னேன். வாழ்க்கையில் பல திருப்பங்களுண்டு.. அது புத்தகம் போல ஒவ்வொரு தாளும் திருப்பங்கள் தான்.. இவ்வளவு ஏன். இந்த மன்றமே எனக்கு ஒரு திருப்பம்தான். கவிதைகளை எவ்வள்வு வீணடித்திருக்கிறேன் தெரியுமா இந்த மன்றமே எனக்கு ஒரு திருப்பம்தான். கவிதைகளை எவ்வள்வு வீணடித்திருக்கிறேன் தெரியுமா நான் எப்போதும் சும்மா இருந்தது கிடையாது. என் பர்ஸில் பணமிருக்குமோ இல்லையோ வெற்றுக் காகிதங்கள் இருக்கும். என் சட்டைப் பயில் 3 பேனாக்கள் வைத்திருப்பேன். எப்போதுமே நான் எப்போதும் சும்மா இருந்தது கிடையாது. என் பர்ஸில் பணமிருக்குமோ இல்லையோ வெற்றுக் காகிதங்கள் இருக்கும். என் சட்டைப் பயில் 3 பேனாக்கள் வைத்திருப்பேன். எப்போதுமே(தொழிலுக்கு ரெண்டு,, தனிப்பட்ட முறையில் ஒன்று)\nகவிதை தோணும்போழ்து எழுதுவேன். பின் காகிதம் எந்த கழுதைக்கு உணவு என்பது எனக்குத் தெரியாது போய்விடும். காணாமல் போய்விடும்.\nஇப்போது எல்லாமே மன்றத்தில் தெளித்துவிடுகிறேன்... இதுவும் திருப்பம் தானே\nமதுரகன். என் வாழ்வுத் திருப்பங்கள் ஏராளம்.. நான் அநுபவித்தவையும் ஏராளம்..\nபுதுக்கவிதை என்பது ஒருவிடயத்தை முழுமையாக கூறுவதில்லை கூறுவதுபோல் முயன்று கூறாது விட்டுவிடும்..\nஎனவே வாசகர் இதயத்தில் கேள்விளை புகுத்தும்.. கேள்விகள் எண்ணங்களை விதைக்கும்.. எண்ணங்கள் கருத்துக்களை முளைக்கச்செய்யும் புதுக்கவிதையின் தத்துவமே இதுதானே...\nகவிதை என்பது வாசகர் மனதில் கருத்துகளை விதைப்பதாக இருக்கக்கூடாது..\nஎன் கருத்து அவ்வளவே ..\nஅதெல்லாம் சரிதான். விதைத்தால் தானே முளைக்கும்\nஅப்படியா சங்கதி :D :D :D\nஆனால் என்னை சார் என்று அழைப்பதை தயவுசெய்து நிறுத்துவீர்களா..\nஏதோ 50 வயதானத போல் உள்ளது. :) :p :)\nபுதுக்கவிதை என்பது ஒருவிடயத்தை முழுமையாக கூறுவதில்லை கூறுவதுபோல் முயன்று கூறாது விட்டுவிடும்..\nஎனவே வாசகர் இதயத்தில் கேள்விளை புகுத்தும்.. கேள்விகள் எண்ணங்களை விதைக்கும்.. எண்ணங்கள் கருத்துக்களை முளைக்கச்செய்யும் புதுக்கவிதையின் தத்துவமே இதுதானே...\nகவிதை என்பது வாசகர் மனதில் கருத்துகளை விதைப்பதாக இருக்கக்கூடாது..\nஎன் கருத்து அவ்வளவே ..\nஅதெல்லாம் சரிதான். விதைத்தால் தானே முளைக்கும்\nஅடடா, என்ன புரிந்துணர்வு :D\nகோழை என்று நான் சூசகமாக சொன்னத��� தங்களையல்ல.......எ....தான்\nபாரதி காணாத புதுமைப் பெண்ணா இது/\nஅதற்கும் பதில் அங்கே உள்ளதே\nஎனவே வாசகர் இதயத்தில் கேள்விளை புகுத்தும்.. கேள்விகள் எண்ணங்களை விதைக்கும்.. எண்ணங்கள் கருத்துக்களை முளைக்கச்செய்யும் புதுக்கவிதையின் தத்துவமே இதுதானே...\nகருத்துகள் அன்றாட வாழ்வில் அவர்களது ஒவ்வோர் செயற்பாடுகளிலும் , அனுபவங்களிலும் இருந்து மனதில் விதைக்கப்படும்.\nகருத்துகள் அவர்களிடம் ஏற்கனவே நிறைய உள்ளன நாங்கள் வேறு புதிதாக விதைக்கவேண்டாம்.\nவிதைக்கப்பட்ட கருத்துகள் உறங்குகின்றன அவற்றை முளைக்கச்செய்வோம்..\nசின்ன வயதிலிருந்து எனக்கும் சில பழக்கங்கள் விட்டுப்போகவில்லை\nகண்களை மூடிக்கொணடு தென்றலை நுகர்வது\nசின்ன வயதிலிருந்து எனக்கும் சில பழக்கங்கள் விட்டுப்போகவில்லை\nகடவுளை வணங்கும்போது கைகளை முத்தமிடுவது\nசின்ன வயதிலிருந்து எனக்கும் சில பழக்கங்கள் விட்டுப்போகவில்லை\nசின்ன வயதிலிருந்து எனக்கும் எத்தனையோ பழக்கங்கள் விட்டுப்போகவில்லை...\nஅதற்கும் பதில் அங்கே உள்ளதே\nகருத்துகள் அன்றாட வாழ்வில் அவர்களது ஒவ்வோர் செயற்பாடுகளிலும் , அனுபவங்களிலும் இருந்து மனதில் விதைக்கப்படும்.\nகருத்துகள் அவர்களிடம் ஏற்கனவே நிறைய உள்ளன நாங்கள் வேறு புதிதாக விதைக்கவேண்டாம்.\nவிதைக்கப்பட்ட கருத்துகள் உறங்குகின்றன அவற்றை முளைக்கச்செய்வோம்..\nஹி ஹி ஹி... நீங்கள் சொல்வது கருத்துக்கள் ஏற்கனவே புதைக்கப்பட்ட அதாவது விதைக்கப்பட்டவருக்கு..\nஎத்தனைபேர் உள்ளார்கள் கருத்துக்களை தூங்கவிட்டு.\nபுதுக்கவிதைகள் படித்த அத்துணைபேரும் முளைக்கவிடுகிறார்களா\nபெரும்பாலும் கவிதைகளைப் படிப்பவர்கள் மிகவும் குறைவு. நம் கருத்துக்களை கவிதையாக்க நாம் கடினப்படவேண்டியதில்லை.. ஆனால் அவர்களுக்கு புரியவைக்க நிச்சயம் கடினப்பட வேண்டும். கவிதைகளை மேம்போக்காக படித்தாலே அவர்களுக்கு புரியவேண்டும். முதன்முதல் கவிதை படிப்பவர்கள் அல்லது கவிதையை எப்போதாவது படிப்பவர்களுக்கு ஒப்புமைகள் புரியாது.. அவர்கள் கால அவகாசமும் அதற்கு ஒதுக்குவதில்லை..\nநம் மன்றத்தில் அனைவரின் கவிதையும் எளிமையானதும் அழகானதும் கூட.. சில சமயங்களில் சற்று கடினமாக நாம் கருத்தைத் துலாவும் வண்ணம் எழுதிவிடுகின்றனர்.. கவிதைமேல் ஈடு கொண்ட மக்களே கருத��தைத் துலாவுவார்கள். மற்றவர்கள் அதை அப்படியே விட்டுவிடுவார்கள்..\nகவிதை புதுக் கருத்தை விதைக்கவேண்டும்.\nஅதேசமயம் பழைய விதைகளை முளைக்கவிட வேண்டும்...\nஎன் திருப்பங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக கூற முயல்கிறேன் அது தனிப்பட்ட பகுதியாக அமைந்தால் நன்றாக இருக்கும்...\nஉயர்தரவகுப்பு(உங்கள் +2) படிக்கும் போது தற்செயலாக அருமையாக கவிதை எழுதும் ஒருவன்(திலீபன்) அருகில் அமர்ந்து அவனை நண்பனாக பெற்றது.. அவன் கவிதைகளை கண்டு நாமும் எழுத வெண்டும் என தூண்டப்பட்டது...\nதற்போது மருத்துவக்கல்லூரி அனுமதி பெற்றது..\nஉங்கள் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்...\nஅப்படியா சங்கதி :D :D :D\nஆனால் என்னை சார் என்று அழைப்பதை தயவுசெய்து நிறுத்துவீர்களா..\nஏதோ 50 வயதானத போல் உள்ளது. :) :p :)\nஅப்படியெல்லாம் சங்கதி ஒன்னுமில்லை, ஒரு கற்ப்பனைக்கு போட்டேன்\nஎப்படியும் இன்னும் 30 வருடம் கழித்து இது நடக்கும்...அதான் முன்னாடியே கூப்பிட்டு பழகுகிறேன் :D\nபாரதி காணாத புதுமைப் பெண்ணா இது/\nகாதல்(லிக்க) ஆரம்பித்தால் பாரதியும் இதைவிட மோசமாக புலம்புவார் :D\n30 வருடம் கழித்து நடக்கிறது நடக்கட்டும்.. இப்ப அந்த மரியாதையெல்லாம் தேவையில்லை...\nகையெழுத்து, நடை, குரல், உடல் மணம் போல்\nமுதலாவதாக தலைப்பு... ஒற்றைவரியில் கவிதைக்கு ஏற்றதாக... தோஷத்தை விட்டுவிட்டு வழக்கத்தை வழக்கமாக சேர்த்தியிருக்கக்லாமே\nசின்ன வயதிலிருந்து எனக்கும் சில பழக்கங்கள் விட்டுப்போகவில்லை\nகண்களை மூடிக்கொணடு தென்றலை நுகர்வது\nசில பழக்கங்கள் நம்மைவிட்டு போவதில்லை. ஞாபகங்களும்தான். அதில் நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ளது நிழலும் நிஜமுமாக இருக்கிறது... அதாவது உண்மையிலேயே தென்றலை நுகர்வதும் வானத்தைப் பார்பதும் கண் சிமிட்டுவது. மழைதுமிக்கும்போது என்றால் துமி = துளி.. அப்படித்தானே மதுரகன்\nசின்ன வயதிலிருந்து எனக்கும் சில பழக்கங்கள் விட்டுப்போகவில்லை\nகடவுளை வணங்கும்போது கைகளை முத்தமிடுவது\nஆம்... கடவுளை வணங்கும்போது முத்தமிடுவது நானே செய்திருக்கிறேன். அருமையான ஞாபகம் மது. வணங்கி முடித்ததும் முத்தமிடுவேன்.. அதற்கு காரணம் ஏதுமில்லை. அதே போல் சாலையில் சத்தமின்றி பாடுவது, எங்கள் ஊர் சாலையில் சத்தத்துடன் பாடினாலும் யாருக்கும் கேட்காது. அவ்வளவு இரைச்சல்.. அது நான் செய்ததில்���ை. காலையில் எழுந்ததும் கண்ணாடி பார்பதும் நான் பண்ணியதில்லை. சில பெண்கள் செய்வதைக் கண்டிருக்கிறேன்.. (என் தங்கை ஒரு உதாரணம்)\nசின்ன வயதிலிருந்து எனக்கும் சில பழக்கங்கள் விட்டுப்போகவில்லை\nசின்ன வயதிலிருந்து எனக்கும் எத்தனையோ பழக்கங்கள் விட்டுப்போகவில்லை...\nஉங்கள் கவிதைகளில் ஒப்பற்ற ஒப்புமைகள் எப்போதும் இருக்கும். இது கொஞ்சம் விதிவிலக்கு. அதிகாலை பனித்துளிகளை நாவிலே ஏந்துவீர்களா அருமை சிந்தனையில் மட்டுமல்ல; செயலிலும் தான். இரண்டாவதாக காலைச்சூரியனை குளிர்காய பார்ப்பதும் அழகுதான்/\nமுடிவாக. ஞாபகக் கவிதை வகைதான் இது என்பதால் வார்த்தைகள் பற்றாது. இன்னும் ஒன்றிரண்டு பேராக்கள் இணைத்திருக்கலாம்.\nசின்ன வயதிலிருந்து எனக்கும் எத்தனையோ பழக்கங்கள்\nஎனக்கும் என்பது சற்று நெருடல். அதேசமயம் அந்த வார்த்தை இப்படி என்ற வார்த்தைக்கு கீழ் போடவெண்டுமானால் ஒருமுறை மட்டுமே போட்டிருக்கலாம்..\nஇது உங்கள் செயல்களின் விளைவுகள் என்றால் நீங்கள் கவிதை எழுத்தில் மட்டுமில்லை என்பதை உறுதிப்படுத்துகிறீர்கள்.. ஒரு கவிஞனின் வெற்றி அங்கேயும் இருக்கிறது./\nஎன் சின்ன வயது ஞாபங்களைத் தூண்டிவிடும் வண்ணம் அமைந்திருக்கிறது. ஒரு கவிதை அப்படித்தானே இருக்கவேண்டும்..\nம்... சாலையில் நடக்கும் போது மெதுவாகப் பாடுவது... விருப்பமானவருடன் பேசுவது போல பேசிக்கொள்வது இது எனக்கும் இருக்கும் பழக்கம். :)\nஇப்பழக்க வழக்கங்கள் என்றும் இனிமையானவை.\nஇளசு அவர்களே, ஆதவா, ஷீ, மயூரேசன்இ பரம்ஸ் நன்றி அனைவருக்கும் ... ஆதவா அவர்களே உங்கள் கருத்துகளை மனதில் ஏற்று அடுத்து வரும் கவதைகளில் இது போன்ற தவறுகளை திருத்த முயல்கிறேன்... ஒவ்வொரு முறையும் என் எண்ணத்தில் தோன்றுவதை அப்படியே எழுதிவிடுவேன்.. திருத்துவது கிடையாது.. அதுதான் இப்படி சில இடங்கள் வேறாடுவதாய் உள்ளது..\nநான் உன்னை முதன்முறை பார்த்தேன்\nசட்டென்று என் பக்கம் திரும்பினாய்\nபூக்களால் கூட பரிசீலிக்கப்படாத நாணம்\nநீ என்னை ஒருமுறை உற்று நோக்கியதுமே\nஎன் அறையின் ஜன்னலோரப் பூந்தோட்டத்தில்\nஅதுவரை நிலைத்திருந்த கார்காலம் அகன்றது\nஉன்சுவாசத்தின் வெம்மை என் இதயத்தை\nஉன் உதடுகளின் அசைவுகள் என்\nநான் உன் ஸ்பரிசங்களுக்காய் காத்துக்கிடந்தபோது\nநீயும் நானும் மட்டுமே உள்ள\nஎம் உலகமே பனியால் உறைந்தது...\nஅருமையான காதல் கவிதை நண்பரே...\nஉலகில் காதல் கவிதைகள் இல்லை என்றால் கவிதைகளின் எண்ணிக்கைகள் குறைவாகவே இருந்திருக்கும்..\nநான் உன்னை முதன்முறை பார்த்தேன்\nசட்டென்று என் பக்கம் திரும்பினாய்\nபூக்களால் கூட பரிசீலிக்கப்படாத நாணம்\n முகம், மொட்டுக்களுக்கு மலர்வதைக் கற்றுக் கொடுக்கிறதா அருமை அருமை... இயற்கையின் அதிசயங்களை காதலில் தோய்க்கிறீர்கள். பூக்களால் பரிசீலிக்கப்படாத நாணம் என்பது அருமையான ஒப்புதல். காதல் கவிதைகளில் பூக்களின் இடம் இன்னுமிருக்கிறதை உறுதிபடுத்துகிறது. ஆங்கிலத்தில் சொன்னால் Excellent\nநீ என்னை ஒருமுறை உற்று நோக்கியதுமே\nஎன் அறையின் ஜன்னலோரப் பூந்தோட்டத்தில்\nஅதுவரை நிலைத்திருந்த கார்காலம் அகன்றது\nம்ம்ம்,,,,, காதலியை இப்போதுதான் பார்க்கிறீர்கள். பின் அவளும் பார்க்கிறாள்.... மீண்டும் இயற்கையை வம்புக்கிழுக்கிறீர்கள். மது உண்மைய சொல்லுங்க உங்க வயது வெறும் 19 தானா\nஉன்சுவாசத்தின் வெம்மை என் இதயத்தை\nஅங்கு, அதாவது உங்கள் தோட்டத்தில்.. உங்களின் மேல் பார்வைபட தளிர்கள் கருக்கொண்டன என்பது அருமையான சிந்தனைதான்.. நானாக இருந்தால் பூக்கள் கருகிவிட்டன என்று எழுதியிருப்பேன்.. இது சற்று வித்தியாசம் தான்.\nசுவாசத்தின் வெம்மை இதயத்தைக் குளிர்விக்கும் என்பது புதுக்கவிதைக்கே உண்டான இலக்கணம்..\nஉன் உதடுகளின் அசைவுகள் என்\nஆங்... இப்போதானே தெரிகிறது. கருவெய்திய காரணமென்னவென்று.. தென்றலில் இதம் கூடி தோட்டத்துப் பூக்கள் பூப்பெய்தியது என்று அழகான இயற்கை கூடலை காதலாய் சொல்லியிருக்கிறீர்கள்.\nநான் உன் ஸ்பரிசங்களுக்காய் காத்துக்கிடந்தபோது\nநீயும் நானும் மட்டுமே உள்ள\nஎம் உலகமே பனியால் உறைந்தது...\nசற்று யோசிக்கவேண்டிய வரிகள்; உலகம் உம் காதலியால் உயிர்பெற்றெழுகிறதா சிந்தனைகளை விண்வெளிக்கு அனுப்பி வேடிக்கை பார்க்கிறீர்கள். பூக்களிடம் உங்கள் கவிதையை சொல்லி சாகடித்துவிடப் போகிறீர்..\nமுடிவாக., இயற்கையான காதல். ஆரோக்கியமான காதல். காதலியை எப்படியெல்லாம் வர்ணிக்கவேண்டுமென்பதற்கு ஒரு அழகிய உதாரணம். பிழை யேதுமிருக்கிறதா கவிதையில் அழகிய மாந்தர் முன் அழகை சோதிப்பது ஆணழகா அழகிய மாந்தர் முன் அழகை சோதிப்பது ஆணழகா மது நீங்கள் சின்ன வயதினராக இருக்கலாம். ஆனால் எண்ணம் ப���ரியவர். இயற்கையின் அசைவுகளை படம் பிடித்துக் காட்டுவதில் வல்லவர்..\nஉங்கள் காதலி கொடுத்து வைத்தவள்.\nமிக்க மிக்க நன்றி ஆதவா...\nஉண்மையில் எனக்கு வயது 19தான் சந்தேகம் வேண்டாம் பிறந்தது 17.10.1987 இல் வேண்டுமானால் உங்கள் யாகூ முகவரிக்கு என் புகைப்படமொன்றை அனுப்பிவைக்கிறேன்.\nஅடுத்தது இல்லாத காதலிக்கு நீங்கள் கூறிய வாழ்த்துக்களுக்கு மிக்கநன்றி..\nநான் நினைக்கிறேன் இயற்கையைப்பற்றி நான் கொண்டுள்ள அதீத ஈடுபாடு இக்கவிதையின் வெற்றிக்கு உதவியிருக்கலாம்..\nஉங்கள் கருத்துக்களுக்கு நன்றி தொடர்ந்தும் புதிய கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்...\nஉங்கள் கருத்துக்களுக்கு நன்றி தொடர்ந்தும் புதிய கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்...\nஇலைவிரித்து நிற்கின்ற அந்த மல்லிகை\nகலைக்கப்பட்ட கனவுகளின் சில அந்திம எண்ணங்கள்\nதிராவிடத்து இரவுப்பொழுதுகளின் கீற்றுக்களில் ஒன்று\nமலர்களற்றுப் போய்விட்ட அந்த மலர்வனத்தில் ஒருசிலநிமிடங்கள்\nபளிங்குகளால் வேயப்பட்ட அந்த பக்கததுச்சுவரில் படர்ந்தாய்\nஉன் இதழ்களின் ஓரங்களில் மறைக்கப்பட்டுள்ள இருட்டுயுத்தங்கள்\nமறைந்து கொணடடிருக்கும் நிழல்மனிதர்களின் கறுப்புச்சரிதங்கள்\nஉன் வாசனையில் ஊறியிருக்கும் இரத்த நெடிகளின்\nஇதழ்பரப்பி நிற்கின்ற மல்லிகை மரத்தின்\nஇன்னமும் பறந்து கொண்டிருக்கும் அந்தப்பூச்சிகளின்\nஅண்ணாவின் ஏன் வேண்டும் இன்பத்திராவிடம் என்ற நூலைப்படித்தபின்\nதிராவிடப்போராட்டம் தொடர்பாக எழுந்த உணர்வலைகள்..\nவிளங்க கடினமான சொற்றொடர்கள் இருப்பின் என்னிடம் கேட்கவும் விளக்கம் தருகிறேன்.\nதலைப்பு தோணாததினால் கவிதை சற்று விலகியோடும் அன்பரே\nஒருவகையில் புதுமைதான். எனக்கும் அதிகமாக தலைப்புகள் தோணுவதில்லை.\nஇலைவிரித்து நிற்கின்ற அந்த மல்லிகை\nகலைக்கப்பட்ட கனவுகளின் சில அந்திம எண்ணங்கள்\nதிராவிடத்து இரவுப்பொழுதுகளின் கீற்றுக்களில் ஒன்று\nமல்லிகை என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள் என்பது மட்டுமே எனக்குத் தெரியவில்லை. (மனதுக்குள் சில மின்னல் வந்துபோகிறது...நீங்கள் திராவிடத்தை அல்லது தமிழைக் குறிப்பதாக இந்த விமர்சனம்\nஎழுதுகிறேன். அதுவாகக் கூட இருக்கலாம்.) உங்கள் கவிதைகளில் தேடல் அதிகமிருக்கிறது. உருவகப் படுத்தப்பட்ட அந்த மல்லிகை கலைக்கப்பட்��� கனவுகளின் அந்திம எண்ணங்கள்... அந்திம என்பது இரவு என்று நினைக்கிறேன். அருமையாக இருக்கிறது.\nமலர்களற்றுப் போய்விட்ட அந்த மலர்வனத்தில் ஒருசிலநிமிடங்கள்\nபளிங்குகளால் வேயப்பட்ட அந்த பக்கததுச்சுவரில் படர்ந்தாய்\nமல்லிகை இப்போது, அதாவது இலையுதிர்காலத்தில் மலர்களில்லாத வனத்தில் பக்கத்துச் சுவரில் படர்கிறது..\nதமிழாகக் கொண்டால் பக்கத்துச் சுவர் ஆங்கிலமெனக் கொள்ளலாம்.\nஇங்கே கவனிக்கவேண்டியவை : பக்கத்துச் சுவர்,\nஉன் இதழ்களின் ஓரங்களில் மறைக்கப்பட்டுள்ள இருட்டுயுத்தங்கள்\nமறைந்து கொணடடிருக்கும் நிழல்மனிதர்களின் கறுப்புச்சரிதங்கள்\nஉன் வாசனையில் ஊறியிருக்கும் இரத்த நெடிகளின்\nமிக ஊடுருவும் வார்த்தைகளை உபயோகப் படுத்தியிருக்கிறீர். வியாபகத் தன்மையின் வெற்றி (வியாபகம் = பரவிக் கிடப்பது.வியாபகம் ஒரு சமஸ்கிருத வார்த்தை, வியாபித்திருத்தல் என்று சொல்வதைக் கேட்டிருப்போம் )\nபரவிய திராவிட வெற்றிக்கு பின் மறைந்துகிடக்கும் நிழல் மனிதர்களின் வரலாறு ஒப்பிடத்தக்க இரத்த நெடி என்பது அருமையான விளக்கம்.\nஇதழ்பரப்பி நிற்கின்ற மல்லிகை மரத்தின்\nஇன்னமும் பறந்து கொண்டிருக்கும் அந்தப்பூச்சிகளின்\nகடைசியில் விளங்காதது பூச்சிகள்... திராவிடம் என்று என் மனதில் நினைத்திருந்தால் பூச்சிகள் எல்லாம் தலைகளா\nசற்று தேடலான கவிதையில் சரியான தலைப்பு இருந்திருந்தால் இன்னும் படிப்போர் கவனமாக படிப்பார்கள்..\nகவிதை உங்களுக்கு சாபமாக்கப் பட்டிருக்கிறது. விமோசனமில்லால்.\nஅண்ணாவின் ஏன் வேண்டும் இன்பத்திராவிடம் என்ற நூலைப்படித்தபின்\nதிராவிடப்போராட்டம் தொடர்பாக எழுந்த உணர்வலைகள்..\nவிளங்க கடினமான சொற்றொடர்கள் இருப்பின் என்னிடம் கேட்கவும் விளக்கம் தருகிறேன்.\nஇரண்டுமுறை கவிதையைப் படித்தபின்தான் இதைப் படித்தேன். அந்த நூலை நான் படித்ததில்லை. திராவிடப் போராட்டம் தொடர்பாக ஈழத்திலிருந்து எழுகின்ற உம் உணர்வலைகள் இங்குள்ளவர்களுக்கில்லை.\nகடினமான வார்த்தைப் பிரயோகமில்லை. கவிதையின் உட்கருத்து ஆழமாகச் செல்லுகிறது.\nஎன்மனதில் திராவிடமும் தமிழும் பொருந்துவதாகத் தோணுகிறது. இனி நம் மன்ற நண்பர்களின் மனதில் என்ன இருக்கிறது\nஇலையுதிர்காலப்பொழுதுகளில் அதுவும் மலரற்ற மலர்வனத்தில் சுவரில் மல்லிகை படர���வது சாத்தியப்படுவது கடினம் அதுபோல கடினப்பட்டு தமிழ் வளர்கிறது தற்போது என்பது கருத்து..\nபக்கத்துச்சுவர் தமிழ் பேசப்படும் இடங்கள் குறிப்பாக கவிதையில் தமிழ்நாடு..\nஏனையோரின் கருத்துகளுக்கு பின் மேலதிக விளக்கம் தருகிறேன்..\nஇலையுதிர்காலப்பொழுதுகளில் அதுவும் மலரற்ற மலர்வனத்தில் சுவரில் மல்லிகை படர்வது சாத்தியப்படுவது கடினம் அதுபோல கடினப்பட்டு தமிழ் வளர்கிறது தற்போது என்பது கருத்து..\nபக்கத்துச்சுவர் தமிழ் பேசப்படும் இடங்கள் குறிப்பாக கவிதையில் தமிழ்நாடு..\nஏனையோரின் கருத்துகளுக்கு பின் மேலதிக விளக்கம் தருகிறேன்..\n தமிழென நான் நினைத்தது சரிதான்..\nபளிங்குகளால் வேயப்பட்ட அந்த பக்கததுச்சுவரில் படர்ந்தாய்\nஇந்த வரிகளை சற்று கவனமாக கவனித்திருந்தால் இன்னும் கொஞ்சம் சரியாக எழுதியிருப்பேன்.\nஇதற்கு மேலும் விளக்கம் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.\nநன்றி ஆதவா ஆதரவைத் தொடருங்கள்....\nவிளக்கம் முடியவில்லை பூச்சிகளுக்கு நான் விளக்கம் கூறவில்லையே...\nநன்றி ஆதவா ஆதரவைத் தொடருங்கள்....\nவிளக்கம் முடியவில்லை பூச்சிகளுக்கு நான் விளக்கம் கூறவில்லையே...\nஇதழ்பரப்பி நிற்கின்ற மல்லிகை மரத்தின்\nஇன்னமும் பறந்து கொண்டிருக்கும் அந்தப்பூச்சிகளின்\nஅழகான கவிதைக்கு பாராட்டுகள்.ஒவ்வொரு வரியும் அழகு.கடைசி வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது.\nசுய அடையாளங்களை மீட்டெடுக்க ஒரு குழு கிளம்பும்..\nமீட்டெடுக்கப்பட்ட விடுதலை, மொழி இவற்றில்\nதேனெடுத்து வாழ்வு நடத்தும் பயனர் கூட்டம் நுனியில்..\nஎல்லாப் போராட்டங்களுக்கும் பொருந்தும் கவிதை.\nஅழகாய் விளக்கவுரை அளித்த ஆதவாவுக்கும்.\nஆதவா.. தமிழ் என்ற மல்லிகைப்பூவுடன் எந்நேரமும் நெருங்கிய ஸ்பரிசத்தில் இருக்கும் பூச்சிகளாக அனைவரையும் குறிப்பிடமுடியாது...\nஅது இன்னமும் திராவிட வேட்கைகளுடனும் நிறைவேறாக்கனவுகளுடனும் வாழநிதுகொண்டிருக்கும் திராவிடப்போராளிகளைக்குறிப்பது...\nநன்றியெல்லாம் எதுக்கு ஆதவா உங்கள் பார்வைக்கிரணங்களை மட்டும் எப்போதும் என்மீது படர விட்டால் போதும்...\nஉன் பார்வைகளின் சுடரில் பொசுங்கிவிடவென்றே\nஏனடி என் இமைகள் இமைக்க மறுக்குதே\nஅருமையான கவிதை... தவிப்போடு இருக்கிறோம் அடுத்து காண, தொடருங்கள்.\nஉங்கள் பயணத்தின் பாதையை மாற்றிக்கொள்ளுங்கள்\nஅந்தத்திசையில் என் காதலி நீராடிக்கொண்டிருக்கிறாள்\nஉங்கள் சிந்தையை தயார்செய்து கொள்ளுங்கள்\nஅந்த வழியால் என்னவள் ஊர்வலம் வருகிறாள்...\nஉங்கள் பயணத்தின் பாதையை மாற்றிக்கொள்ளுங்கள்\nஅந்தத்திசையில் என் காதலி நீராடிக்கொண்டிருக்கிறாள்\nஉங்கள் சிந்தையை தயார்செய்து கொள்ளுங்கள்\nஅந்த வழியால் என்னவள் ஊர்வலம் வருகிறாள்\nநல்லது மது.. இதை இன்னும் தொடர்ந்து எழுதுங்கள்.. பாதியில் நின்றது போல தோற்றமளிக்கிறது.\nகாதலியின் பிரவேசத்தை அறிவிக்கிறீர்கள்.. தொடரட்டும் பணி..\nபொற்கிழி = பொற்காசுகள் அடங்கியபை\nநாங்கள் இங்கு வழியால் என்றுதான் பேசுவோம்\nஆதவாவின் கருத்துதான். பாதியில் நின்றது போல் உள்ளது.. இதுப் போல வார்த்தைகள் சில கவிதைகளுக்குத் தான் மிக அழகாக சிக்கும். நீங்கள் இந்தக் கவிதை எழுதிய நேரத்தில் உங்கள் மனம் மிக ரம்மியமாக இருந்திருக்கும் என்பது என் கருத்து. நீங்கள் அன்றே இந்தக் கவிதையைத் தொடர்ந்திருக்கலாம்.\nநன்றி ஷீ தொடர முயற்சிக்கின்றேன்...\nஎனக்கு சரியாக நினைவுக்கு வரவில்லை\nஅந்த ஆகர்ஷ ஸ்பரிசங்களுக்குள் முழுமையாக\nஅந்த அழகிய பார்வையின் வெம்மைக்குள்\nஏதோ உலகங்களை கடந்து மிதந்துசெல்லும்\nமட்டும் காணப்படும் அந்த பால்மண்டல வீதியில்\nநீயும் நானும் சிறுவர்களாய் ஓடித்திரிந்திருக்கின்றோம்\nசகோதரத்துவமா காதலா என்று உறுதியாக கூறமுடியாத\nஉணர்வுகள் உன்னைக்காணும் போது மாத்திரம் என்னில்...\nஓர் பெண்ணின் புன்னகையின் மையலில் இதயத்ததைப்பிடுங்கி\nஎறியும் இனம் புரியாத சுகததைப்பலமுறை அனுபவித்திருந்தாலும்\nஉனது உதடுகளில் இயல்பானதொரு புன்னகை கண்டாலே\nஅழுதுவிடுகிறேன் என்ன உணர்வு இது.\nஇந்த பந்தம் எத்தனை யுகங்களுக்கு முன்னால் முடிச்சுப்போடப்பட்டது\nஉலகப்புலன்களை முற்றாக துறந்துவிட்டு நான்\nஉன் உணர்வுகள் என்னில் பரவும் கணங்களில் உடல்\nசற்று அருகிலே நீ கடந்து போனாலும் என்\nஇதயம் துடிக்கும் வேகம் இயற்கையை மீறி\nநீ உதடு கடித்தாலும் என் உயிரும் உன்னால்\nஇந்த வலியில் மீண்டும் மீண்டும் என் கனவுகள்\nபல கோடி வருடங்களுக்கு நிறுத்தப்படாது\nஎனக்கு சரியாக நினைவுக்கு வரவில்லை\nஅந்த ஆகர்ஷ ஸ்பரிசங்களுக்குள் முழுமையாக\nமது... இப்போது காதல் காவியத்துள் அதுவும் நினைக்கும் காதல் காவியத்துள் நுழைந்துள்ளீர்கள்.. மன்றத்தில் தினமும் கவிதை எழுகிறீர்.. எப்படி நேரம் கிடைக்கிறது.. நமக்கு மற்றயதைப் படிக்கவே நேரம் போதவில்லை..\nஆகர்ஷ.... பரிபூரண வடமொழி.. அர்த்தம் விளங்கவில்லை.. விக்கி பீடியாவிலும் இல்லை.\nஅந்த அழகிய பார்வையின் வெம்மைக்குள்\nஏதோ உலகங்களை கடந்து மிதந்துசெல்லும்\nமட்டும் காணப்படும் அந்த பால்மண்டல வீதியில்\nநீயும் நானும் சிறுவர்களாய் ஓடித்திரிந்திருக்கின்றோம்\nசின்ன வயதில் ஓடி விளையாடினோம் என்பதை கவிதையாக எப்படி சொல்லமுடியும் என்பதற்கு சரியான உதா...\nசகோதரத்துவமா காதலா என்று உறுதியாக கூறமுடியாத\nஉணர்வுகள் உன்னைக்காணும் போது மாத்திரம் என்னில்...\nஎல்லா காதலருக்கும் உண்டாகும் முதல் உணர்வு இதுதான்...\nஓர் பெண்ணின் புன்னகையின் மையலில் இதயத்ததைப்பிடுங்கி\nஎறியும் இனம் புரியாத சுகததைப்பலமுறை அனுபவித்திருந்தாலும்\nஉனது உதடுகளில் இயல்பானதொரு புன்னகை கண்டாலே\nஅழுவிடுகிறேன் என்ன உணர்வு இது.\nமது.... காதலில் இறங்கியபின் கவிஞனான யாரும் இந்த மாதிரி எழுதமுடியாது... அழுவிடுகிறேன் என்பது உங்கள் ஊர் வழக்கமா\nஇந்த பந்தம் எத்தனை யுகங்களுக்கு முன்னால் முடிச்சுப்போடப்பட்டது\nஉலகப்புலன்களை முற்றாக துறந்துவிட்டு நான்\nஉன் உணர்வுகள் என்னில் பரவும் கணங்களில் உடல்\nம்ம்ம்ம்..... நிர்வாகிகளே.... மதுவின் கவிதைகளைக் கொஞ்சம் கவனியுங்கள்.. அனைத்திலும் மெளன ஆர்ப்பாட்டம்.\nசற்று அருகிலே நீ கடந்து போனாலும் என்\nஇதயம் துடிக்கும் வேகம் இயற்கையை மீறி\nநீ உதடு கடித்தாலும் என் உயிரும் உன்னால்\nஇந்த வலியில் மீண்டும் மீண்டும் என் கனவுகள்\nகாதல் ஏற்படுத்தும் கவிதை வலிகள் இவை...\nபல கோடி வருடங்களுக்கு நிறுத்தப்படாது\nஇத்தனை அழகாய் சொல்லிவிட்டு முடிவை மூன்றே வரிகளில்ல் முடித்துவிட்டீர்களே\nவரிகளின் நீளம் அதிகமானதினால் கவிதைபோல கதையா என்று தோன்றுகிறது. சற்று குறையுங்கள். கவிதையின் ஒவ்வொறு இழையும் அழகாக பின்னப்பட்டு இருக்கிறது.. அருமை மது./. இன்னும் நம்புவதற்கில்லை நீங்கள் 19 வயதுக் காரரா\nநன்றி ஆதவா உங்கள் தொடரும் ஆதரவிற்கு...\nஆகர்ஷம் எனும் சொல் \"எல்லாவற்றிலும் உயர்ந்தது\" எனவும் பொருள்படலாம்... அன்றில் \"எவராலும் கொடுக்க முடியாதளவு உயர்ந்த\" இப்படி பலவாறு கூறலாம்..\nமேலதிக கருத்துக்கள�� இருப்பின் மன்ற நண்பர்கள் உதவுக..\nதினமும் கவிதை எழுதுவது பற்றி...\nஎனக்கு இன்னமும் பல்கலைக்கழக முதலாம் வருடம் ஆரம்பமாகவில்லை..\nபகுதி நேரமாக கணினிக்கல்வியகமொன்றில் போதனாசிரியராக கடமைபுரிகிறேன்.. அது போக மீதி நேரங்களில் கொஞ்சம் கொஞ்சமாக கவிதைகளை தட்டச்சு செய்து கொள்வேன் பின்பு இங்கு நுழையும்போது அவற்றைப் பதிப்பேன்...\nஅத்துடன் நான் ஏற்கனவே பல டைரிகள் நிறைய கவிதை எழுதி வைத்திருப்பதால் அவற்றைப்பதிக்கவே நேரம் போதவில்லை...\nஅழுவதாக கூறியிருப்பது பற்றி கேட்டீர்கள்\nதனிமையில் காதலியின் நினைவுகளுடன் காத்திருக்கும் காதலன் ஒருவனின் கண்களின் ஓரம் தடவிப்பாருங்கள் உண்மை புரியும்...\nஎன்னால் எழுதியபின் வரிகளைக் குறைக்கமுடிவதில்லை எனவே இருபாகங்களாக பதிக்கலாமா...\nநிச்சயமாகவே எனக்கு வயது 19 தான் நிரூபிக்க என்ன செய்ய வேண்டும் .. கடவுச்சீட்டின் பிரதியை அனுப்பவா...\nநன்றி ஆதவா உங்கள் தொடரும் ஆதரவிற்கு...\nஆகர்ஷம் எனும் சொல் \"எல்லாவற்றிலும் உயர்ந்தது\" எனவும் பொருள்படலாம்... அன்றில் \"எவராலும் கொடுக்க முடியாதளவு உயர்ந்த\" இப்படி பலவாறு கூறலாம்..\nமேலதிக கருத்துக்கள் இருப்பின் மன்ற நண்பர்கள் உதவுக..\nதினமும் கவிதை எழுதுவது பற்றி...\nஎனக்கு இன்னமும் பல்கலைக்கழக முதலாம் வருடம் ஆரம்பமாகவில்லை..\nபகுதி நேரமாக கணினிக்கல்வியகமொன்றில் போதனாசிரியராக கடமைபுரிகிறேன்.. அது போக மீதி நேரங்களில் கொஞ்சம் கொஞ்சமாக கவிதைகளை தட்டச்சு செய்து கொள்வேன் பின்பு இங்கு நுழையும்போது அவற்றைப் பதிப்பேன்...\nஅத்துடன் நான் ஏற்கனவே பல டைரிகள் நிறைய கவிதை எழுதி வைத்திருப்பதால் அவற்றைப்பதிக்கவே நேரம் போதவில்லை...\nஅழுவதாக கூறியிருப்பது பற்றி கேட்டீர்கள்\nதனிமையில் காதலியின் நினைவுகளுடன் காத்திருக்கும் காதலன் ஒருவனின் கண்களின் ஓரம் தடவிப்பாருங்கள் உண்மை புரியும்...\nஎன்னால் எழுதியபின் வரிகளைக் குறைக்கமுடிவதில்லை எனவே இருபாகங்களாக பதிக்கலாமா...\nநிச்சயமாகவே எனக்கு வயது 19 தான் நிரூபிக்க என்ன செய்ய வேண்டும் .. கடவுச்சீட்டின் பிரதியை அனுப்பவா...\n விளக்கத்திற்கு நன்றி.... எனக்கு சில கடினமான தமிழ் வார்த்தைகூட தெரிந்துவிடும் காரணம் நான் நிறைய தமிழ் நூல்களைப் படித்திருக்கிறேன். ஆனால் வடமொழி எழுத்துக்கள் அவ்வளவாக தெரியாது.... தினமும் கவிதை எழுதுங்கள்......\nநண்பரே காதலில் அழுவதைக் கூட புரிந்துகொள்ளாமல் எவனும் கவிஞன் ஆகிவிடுவதில்லை.....\nஅழுவிடுவது என்ற சொல் உங்கள் ஊர் வழக்கமா என்று கேட்டிருந்தேன்... இரண்டு பாகமெல்லாம் வேண்டியதில்லை... வரிகளில் சொற்களை கஞ்சத்தனமாய் இட்டு விளக்கம் அதிகம் வரும்படி செய்யலாம்.... இது தொடக்கம்தான் நண்பரே எழுத முற்படுங்கள்.. நாளடைவில் வந்துவிடும். மற்றபடி நீங்கள் எழுதுவதும் அருமையானதுதான்.. அப்படியே கூட எழுதலாம். படிப்பவர்களுக்கு சற்று நெருடலாக இருக்கலாம்... என் கவிதைகளிலும் இதே போன்ற நீளமிருக்கிறது. ஆனால் பதிப்பதில்லை..\nஒரு கவிதை நீளமாயிருந்தால் என்ன குறைவான நீளமாயிருந்தாலென்ன கருத்துக்கள் அடங்கியிருந்தால் அது புதுமைக்கவிதை தான்...... மாற்றுக்கருத்தே இல்லை.\nஅழுவிடுவது என்று தவறாக பதிக்கப்பட்டு விட்டது. இப்பொதே திருத்தி விடுகின்றேன்...\nஉன் சுவாசத்தின் ஈர்ப்பில் சக்தி பெற்று\nகாதல் கொடி மேல் மழை தூவாமல்\nகாதல் தூதுக்கு மேகத்தை அழைக்காமல்..\nகாதலும் கவிதையும் வளர வாழ்த்துகள் மதுரகன்..\nபழகு தமிழில் சொற்கள் ஊடாடுவது\nஅழகுத் தமிழுக்கு மேலும் அழகு\nஎன் கவிதைகள் அனைத்திலும் உங்கள் குறிப்பு இருக்கவேண்டும் என விரும்புகின்றேன் கிடைக்குமா...\nஉன்மனதில் என்னைப்பற்றிய எண்ணங்கள் இதுவரை\nதணிக்கை செய்யப்பட்ட பகுதியாகவே காணப்பட\nகாலந்தாழ்த்தி படித்ததற்கு மன்னிக்கவும் அன்பரே...\nஅவளின் நினைவுகள்... தவிப்புக்களை விட்டு விட்டு சென்றனவோ...\nதணிக்கையிலிருந்து வெற்றிக்காண என்ன செய்யவேண்டும் என கேட்டு சொல்லவா...\nஉயர்தரவகுப்பு(உங்கள் +2) படிக்கும் போது தற்செயலாக அருமையாக கவிதை எழுதும் ஒருவன்(திலீபன்) அருகில் அமர்ந்து அவனை நண்பனாக பெற்றது.. அவன் கவிதைகளை கண்டு நாமும் எழுத வெண்டும் என தூண்டப்பட்டது...\nதற்போது மருத்துவக்கல்லூரி அனுமதி பெற்றது..\nநல்ல நண்பர்களும், பாரட்ட சிலரும் அமைந்தாலே.. திறமைகள் பல வெளிவரும்... வாழ்த்துக்கள்...\nதமிழ் இலக்கியத்திலும், படிப்பிலும் வெற்றிக்காண வாழ்த்துக்கள்\nஉன் பார்வைகளின் சுடரில் பொசுங்கிவிடவென்றே\nபாசத்தோடு வளர்ந்த உடல் பொசுங்கி விடக்கூடாதென அக்கறையோ.....\nஏனடி என் இமைகள் இமைக்க மறுக்குதே\nஇமைக்கும்போது காதலி மறைந்துவிடுவாள் என கண்கள் நினைத்ததோ என்��வோ.....\nஅருமையான வரிகள்...... தொடருங்கள்... அன்பரே...\nநன்றி அறிஞரே உங்கள் பதிலுக்கு..\nஎன் கவிதைகள் பல இங்கு கேட்பாரற்று கிடக்கின்றன...\nஎந்த வித பதிலுமின்றி.. ஆதவாவின் விமாசனங்களே என்னை நடத்திச்செல்கின்றன..\nஉங்கள் அதரவு கிடைப்பின் என் மனம் மேலும் குளிரும்..\nதயவு செய்து உங்கள் பதிவுகளை அங்கும் விட்டுச்செல்லவும்...\nஎன் பதிவுகள் குளிர்ச்சி பெறுகின்றன..\nஅந்கு உங்கள் மவுஸ் சொடுக்கப்பட்ட கணங்களில்...\nஉங்கள் அதரவு கிடைப்பின் என் மனம் மேலும் குளிரும்..\nதயவு செய்து உங்கள் பதிவுகளை அங்கும் விட்டுச்செல்லவும்... இந்த பகுதியில் கவிதை மழைகள் பொழிகின்றன.... நேரமின்மையால் எல்லாவற்றையும் படிக்க இயலவில்லை...\nஆதவன் பொறுப்பாக ஊக்குவிக்கிறார்... அவரின் வழிநடத்துலில் செல்லுங்கள்.... நாங்களும் ஊக்குவிக்கிறோம்.மற்ற நண்பர்களும் படிப்பார்கள்.. கருத்து கூறுவார்கள்... காத்திருங்கள்....\nநீ என்னை ஸ்பரிசிக்கும் கணங்களில் மாத்திரம் நான் பஸ்பமாகின்றேன் உன்னில் உஷ்ணமேறி....\nதமிழ் மொழியின் பற்று மட்டுமே எனக்கு புரிகிறது.....\nஎன் கவிதைகள் அனைத்திலும் உங்கள் குறிப்பு இருக்கவேண்டும் என விரும்புகின்றேன் கிடைக்குமா...\nபணிப்பளுவால் அதிக நேரம் மன்றத்தில் செலவிட முடியாமையாலும்,\nஆதவா ,பெஞ்சமின் போன்றவர்கள் அளவுக்கு\nஆழமாக அழகாக விமர்சனம் இட முடியவில்லையே என்ற பொறாமை கலந்த ஆதங்கத்தாலும் ..\nஎன்னால் முடிந்தவரை இதை நிவர்த்திக்கிறேன்.\nஉங்கள் ஆர்வமான பங்களிப்புக்கு என் மனமார்ந்த மகிழ்ச்சி\nஎனக்குஆதவனைப் போல் ஆழமாக விமர்சிக்கத் தெரியவில்லை. விமர்சிக்காவிட்டாலும் உங்கள் அனைத்து படைப்புகளையும் உள் வாங்கத்தவறுவதில்லை மிக்க அருமையான படைப்புகள் நண்பா என்றும் வளர்க உன் தொண்டு\n1) தணிக்கை செய்யப்பட்ட பகுதி..\nஇதுவரை வாசித்திராத நவீன சொல்லாடல்.\n2) மருத்துவப்படிப்பில் சேர்ந்தமைக்கு வாழ்த்துகள்..\nமனித நேயம், சேவைக்கு இதைவிட சிறந்த பணி அமைவது கடினம்.\n3) ஆதாவாவுக்கு என் தனிப்பட்ட நன்றியும் பாராட்டும்.\nபடைத்த படைப்பை மன்றத்தில் இட்டு..\nஎத்தனை பேர் கருத்திட்டார்கள்.. என\nஅடிக்கடி வந்து வந்து பார்த்துச் செல்லும்\nவெட்கங்கெட்ட தாய் - என கவிதையே இதற்காக\nகவிஞர் நண்பன் இங்கே இட்டிருக்கிறார்.\nகுழந்தையை அலங்கரித்து கூடத்தில் கிடத்திவிட்டு\nஅதைக் ��ொஞ்சியவர்கள் எத்தனை பேர்\nகன்னத்தைக் கிள்ளியவர்கள் எத்தனை பேர்\nபொட்டு அளவைக் குறை எனக் குட்டியவர்கள் யார்\nதாயின் மன உளைச்சலைக் கொட்டிய கவிதை அது..\nஅன்று அவருக்குச் சொன்னேன் -\nஆதவா, பர்ஹான், ஷீ-நிசி, லியோமோகன், பிச்சி, புஷ்பலதா, மதுரகன்\nமற்றும் அனைத்து ஆர்வப் பங்காளருக்கும் சொல்கிறேன்..\nபடைக்க ஊறி நிரம்பிவிட்ட மனதால்\nவேறொரு நாளில் வாசிக்க, விமர்சிக்க கூட்டம் இருந்தாலும்\nஎழுது.. எழுது.. எனக் கட்டளையிட்டு படைப்புகளை\nவழங்க முடியா வண்ணம் நண்பர்களிடம்\nநாளை தேடிப்படிக்க அவர்கள் வருவர்..\nஊறிவரும் மனதை சோர்ந்து வற்ற விடாமல்\nநீங்கள் எதனை எதிர்பார்க்கிறீர்கள் நம்பி...\nபோராட்டம் பற்றி நவீன கவிதை.... அருமை...\nபடிக்கும்பொழுது உந்தப்பட்டு.. எழுதும் கவிதைகளில் வீரியம் அதிகம்....\nஇன்னும் படியுங்கள், எழுதுங்கள்.. படையுங்கள்\nஇளசு உங்கள் கருத்து என்னை உத்வேகமூட்டுகின்றது...\nவிரைவில் என் படைப்புக்கள் வெடிப்பதை உங்களால் தடுக்கமுடியாது....\nபரீட்சையை எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்திருக்கும் மாணவன்போல\nகவிதை வரிகளோடு தவமிருக்கும் தோழர்களே...\nநீங்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய கருத்துகள்\nநிச்சயம் கொடுப்பேன் எதிர்பாருங்கள் அறிஞரே...\nஇந்த இருள் இன்று ஏனோ\nஇத்தனை நேரம் கண்விழித்து அறியாத\nஎபிரேயத்தின் வீதிகளில் கலீனஸ் தேவதைகள்\nவிண்மீன் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்..\nஇந்த நேரங்களில்தான் ஹிதாயுஸ் தேவனால்\nஇந்த நேரங்களில்தான் ஹாயுத்யுன் இளவரசனின்\nஇந்த நேரங்களில்தான் வேலையற்ற சில மூர்க்கதேவதைகள்\nஎங்கள் இளைஞர்களின் கனவுகளில் புகுந்து\nஒட்டுமொத்த வாழ்வையே அர்த்தமிழக்கச் செய்துகொண்டிருப்பார்கள்\nஇந்த நேரங்களில்தான் அருவமும் உருவமும்\nபுல் என்ற உருவம் தென்றல் என்ற அருவத்துடன்\nகூடி பனி என்ற அருவுருவம் தோன்றும்\nஇந்த இருள் ஏனோ என்னை எதுவும் செய்யவில்லை\nஎன் கண்களில் இன்னமும் தூக்கமில்லை\nசர்ப்பம் போல ஊர்ந்தவாறு சுற்றித்திரிகின்றேன்...\nஎன் சுவாசம் அடக்கி தூக்கம் நிறுத்தி\nஎப்படியாவது லீரா ராணியின் பணிப்பில்\nமொட்டுக்களை துயிலெழுப்ப விரையும் அந்தரங்க\nஅந்த சாகரத்தில் சுகந்தம் தரும் மல்லிகை\nமணத்தோடு மருவி நின்ற ரோஜாவின் இதழ்களை\nஅந்த அரும்புகளின் முனகல்களுக்காக மூச்ச��க்கி\nஇந்த இருள் இன்னமும் என்னை எதுவும் செய்யவில்லை\nஎன் கண்கள் சற்று சோர முற்படும் தருணங்களில்\nஎங்கோ விசிறப்பட்ட பூவிதழகள் போல்\nபொன்னிறம் பெற்ற கைகள் அந்த ரோஜா\nதொடரும் உங்கள் கருத்துக்களின் பின்...\nபி.கு -இந்தக்கவிதையில் வரும் பெயர்கள் என் கற்பனையில் உதித்த கதாபாத்திரங்கள்\nகவிதையில் வார்த்தைகள் விளையாடியுள்ளன.. குறிப்பாக நான் கேள்விப்படாத பாத்திர பெயர்கள். வித்தியாசமான கவிதை தான்\nவேலை இருந்ததால் இன்று முழுவதும் என்னால் வரமுடியவில்லை. பொங்கல் முடிந்ததும் வேலை ஆரம்பமாகிவிட்டது... இனி கவிதைப் பிரிவுகளுக்கும் சற்றே ஓய்வு கொடுக்கத்தான் வேண்டும்.........\nஇந்த இருள் இன்று ஏனோ\nஇத்தனை நேரம் கண்விழித்து அறியாத\nஇருள் என்றுமே அச்சம்தான். கடும் இருட்டிலே பயமில்லாதவர்கள் யாவருமுண்டா கண்கள் அதிக நேரம் விழித்திருந்தால் மிக்க வலியுண்டாவது அறிந்ததே கண்கள் அதிக நேரம் விழித்திருந்தால் மிக்க வலியுண்டாவது அறிந்ததே\nஎபிரேயத்தின் வீதிகளில் கலீனஸ் தேவதைகள்\nவிண்மீன் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்..\nஇந்த இடத்திலேயே இவை கற்பனை என்று தோன்றிவிட்டது.. கற்பனையிலும் அழகான ஒப்புமைகள் ஆளுகின்றன... அதாவது இருட்டிய பொழுதில்......\nஇந்த நேரங்களில்தான் ஹிதாயுஸ் தேவனால்\nஇருட்டிய கணங்களில்.............. இந்த பெயர்களைப் பார்த்தால் கற்பனைபோலத் தெரியவில்லையெனினும், தமிழ் பெயர்களை ( பழமையான) உபயோகித்திருக்கலாம்.\nஞெகிழ் என்பது நெகிழ் ... அதாவது அவிழ்த்து என்பது பொருள்..\nஞெகிழும் பூஞ் சிறுகுழல்........... என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்.... பின் தருகிறேன்.........\nஇந்த நேரங்களில்தான் ஹாயுத்யுன் இளவரசனின்\nஹாயுத்யுன்..... கற்பனையிலாவது நாவில் நுழையும் பேர்களை வையுங்கள் மது.... இங்கே கவிதை முடியவில்லை மது............. நன்றாக கவனிக்கவும்.. இளவரசன் துணைசேரத்துடித்துத் திரிபவர்கள் யார்\nஇந்த நேரங்களில்தான் வேலையற்ற சில மூர்க்கதேவதைகள்\nஎங்கள் இளைஞர்களின் கனவுகளில் புகுந்து\nஒட்டுமொத்த வாழ்வையே அர்த்தமிழக்கச் செய்துகொண்டிருப்பார்கள்\nஆமாமாம்..... எனக்குக்கூட வருவதுண்டு.... அவர்களுக்கு நீங்கள் பெயரை வைக்கவில்லையா\nஇந்த நேரங்களில்தான் அருவமும் உருவமும்\nபுல் என்ற உருவம் தென்றல் என்ற அருவத்துடன்\nகூடி பனி என்ற அருவுருவம் ���ோன்றும்\nநல்ல கற்பனை............... புல்லும் தென்றலும் கூட பனியாகுமா\nஅருவம் எனபதற்கு கவிதையிலேயே அர்த்தமிருக்கிறது...\nஇந்த இருள் ஏனோ என்னை எதுவும் செய்யவில்லை\nஎன் கண்களில் இன்னமும் தூக்கமில்லை\nசர்ப்பம் போல ஊர்ந்தவாறு சுற்றித்திரிகின்றேன்...\nசுற்றுங்க சுற்றுங்க அப்பத்தானே கவிதை எழுத முடியும்...........\nஎன் சுவாசம் அடக்கி தூக்கம் நிறுத்தி\nஎப்படியாவது லீரா ராணியின் பணிப்பில்\nமொட்டுக்களை துயிலெழுப்ப விரையும் அந்தரங்க\nநல்லது.. உடனே செய்யுங்கள். அழகான தரிசனம் கிடைக்கும்..... ஆகர்சிணி என்றால் தேவதையா\nஅந்த சாகரத்தில் சுகந்தம் தரும் மல்லிகை\nமணத்தோடு மருவி நின்ற ரோஜாவின் இதழ்களை\nஅந்த அரும்புகளின் முனகல்களுக்காக மூச்சடக்கி\nஇந்த இருள் இன்னமும் என்னை எதுவும் செய்யவில்லை\nஎன் கண்கள் சற்று சோர முற்படும் தருணங்களில்\nஎங்கோ விசிறப்பட்ட பூவிதழகள் போல்\nபொன்னிறம் பெற்ற கைகள் அந்த ரோஜா\nநண்பரே அழகிய கவிதைதான்.. சிந்தனைகள் அண்டபேரண்டங்களைத் தாண்டிச் சென்றுவிட்டது............... இன்னும் மிச்சமிருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள்.. எழுதுங்கள்......\nநீங்கள் சொன்னால் சரிதான் ஆதவா...\nவரலாற்று கவிதை என்று கூறலாம் எ\nமனோ இங்கு வரலாற்றுக்காட்சிகள் உருக்கொணரப்பட்டாலும் இது ஒரு வரலாற்றுக்கவிதை அன்று.\nஆதவாவின் விமர்சனம் ( பொழிப்புரை) படித்தபின்\nஏதாவது பின்னூட்டம் இடலாம் என்ற என்\nஇதை முற்றிலும் விளங்கிக்கொள்வது இயலாதது..\nகவிதை வாசித்தவுடன் தோன்றுபவற்றைச் சொல்லலாம்தானே..\nவாசிப்பவர் மனதில் வேறு வேறாய்த் தோன்றுவதும்\nசிகப்பு தப்புகளின் கருப்புப் போர்வை..\nவெள்ளை வெட்கங்களின் சன்னல் சீலை..\nசட்டென நழுவிய கணத்தை நம்மீது\nஇளசுவும் கவிதை எழுத ஆரம்பித்துவிட்டீர்களே...\nபாரசீக தேவதைகள் பற்றிய பலகுறிப்புகளை படித்திருந்ததால் அந்த சாயலில் பெயர்வைத்தேன் கவதையின் பாங்குக்கு அது தேவை என்று தோன்றியது பாரசீக சாயலாயிருப்பினும் பெயர்கள் நான் இட்டவையே..\nஇளவரசன் துணைசேரத்துடித்துத் திரிபவர்கள் யார்\nகவிதை முழுவதும் அவர்கள் வருவதால் மீண்டும் மீண்டும் கூறாது விட்டுவிட்டேன்..\nஆகர்சிணி என்பது ஒருவித தேவதைகள் என கேட்ட ஞாபகம் அல்லாவிடின் அதையும் கற்பனையாக்கிவிடலாம் உங்கள் ஆசைக்கு ஒருதமிழ்ப்பெயர்..\nஆகர்ஷிணி என்பதன் பொருள் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டவைகளை செய்யும் சக்தி படைத்தவள்.\nமிகவிரைவில் அடுத்த பாகம் பதிக்கப்படும் காத்திருங்கள்...\nஉலகில் மிக அமைதியானதும் புனிதமானதும்\nஅதில்தான் தடையேதுமின்றிக் குழந்தை பத்துமாதம்\nநாளைய நாளின் பயம் அதனிடம் இல்லை\nஏனெனில் இன்றைய நாளே அதற்குப்புலப்படவில்லை...\nஅதனால்தான் நன்மையும் தீமையும் அதற்குப்\nகல்வியின் சுமை அங்கு திணிக்கப்படுவதுமில்லை\nகாதலின் சுமை அங்கு ஏற்கப்படுவதுமில்லை...\nபாசம், நேசம், இன்பம், பக்தி என்ற எந்த உலகியல் பிரச்சனைகளும்\nஉலகம் என்ற ஒன்று இருப்பதே அதற்குத்தெரிய\nகருப்பை இருட்டு அதற்கு கலக்கமாயில்லை\nஏனெனில் ஒளி என்ற ஒன்றைப்பற்றி அங்கு\nஒன்றை அது உணரவுமில்லை, துன்பத்தில் திளைத்திருக்கவுமில்லை...\nஏனெனில் இரைதேடி அலையும் பழக்கம் அங்கில்லை\nசூழல் இயற்கை மாற்றங்களால் துன்புறுவதுமில்லை...\nஅங்கு ஐயங்கள் ஏதுமில்லை அங்கு\nஇதனால் கருவறைப்புனிதம் பாழ்படுமா என்ன...\nஅருமை...... இருக்கிற பிள்ளை.... நிறைய \"இல்லை\"\n ஒரு பெண்ணுக்கு அவள் பெண்மை அடையச் செய்யும் கவிதையின் உட்கரு.. அதை ஆணாகிய நீங்கள் எழுதியதற்கு பாராட்டுக்கள்,.,\nதாயின் பெருமையை கூறியிருக்கிறீர்கள் நன்றி\nஇதனால் கருவறைப்புனிதம் பாழ்படுமா என்ன...\nஅம்மாவின் கருவறை ஒரு அழகிய ஆரஞ்சுக்குளம்.\nதங்களின் அழகிய சிந்தனையை பாராட்டுகிறேன்\nஇந்த வரி எனக்கும் புரியவில்லை\nஇதனால் கருவறைப்புனிதம் பாழ்படுமா என்ன...\nஅம்மாவின் கருவறை ஒரு அழகிய ஆரஞ்சுக்குளம்.\nதங்களின் அழகிய சிந்தனையை பாராட்டுகிறேன்\nஇந்த வரி எனக்கும் புரியவில்லை\nஇதனால் கருவறைப்புனிதம் பாழ்படுமா என்ன...\nஏதாவது கெட்டவங்களைப் பத்தித்தான்னு நினக்கிறேன் ஓவி.\nஏதாவது கெட்டவங்களைப் பத்தித்தான்னு நினக்கிறேன் ஓவி.\nகவிராயரே, தாங்களே நினைக்கிறேன்னு சந்தேகத்தோட பதிவு போட்டா, எப்படி\nகவிராயரே, தாங்களே நினைக்கிறேன்னு சந்தேகத்தோட பதிவு போட்டா, எப்படி\nஇதனால் கருவறைப்புனிதம் பாழ்படுமா என்ன...\nதவறான உறவால் விதைக்கப்பட்ட சிசுவை வதை செய்வது என்று நினைக்கிறேன்.... எனக்கு அது சரியென படுகிறது...\nஅமைதியான... புனித இடம்.. அதற்கு இணை எதுவும் இல்லை. தங்களின் வரிகள் அருமை..\nதாய்மையின் முக்கியத்துவம் அறிந்தவர்கள்.... கள பலி கொடுக்கமாட்டார்கள்...\nதாயின் புரதம், கனிமம் குறைந்தாலும்\nதன்னலமாய் இன்னும் உறிஞ்சும் கரு..\nகொடுப்பதன் முதல் உதாரணம் கருவறை..\nபிஞ்சுக்கு உணவூட்டும் அமுதக்குழல் அது..\nஇது நம் முதல் பட்டு மெத்தை\nஇதமான வெப்ப பனிநீர்க் குளியல்\nசிரித்து மகிழ்பவள் தாய் என\nஅடுத்து மோகனின் வினாவிற்குரிய விளக்கம்\nகவிதையில் நான் கருவறையின் சிறப்பிற்கு காரணங்களை எடுத்துரைத்துக்கொண்டு வருகிறேன்..\nஅப்படி சிறப்புடைய கருவறையில் நிம்மதியாக ஒரு குழந்தை உறங்கிக்கொண்டிருந்தாலும், அர்ஜுனனால் கருவறையிலேயே கல்வி கற்பிக்கப்பட்டு(அரைகுறையாக) அபிமன்யு இறப்பிற்கு அதுவே காரணமாகின்றது...\nஅது போல நிறைய நிகழ்வுகள் இடம்பெற்றாலும் கருவறைப்புனிதம் மங்காது என்பது எம் கருத்து...\nஐயோ ஆதவா அதுக்கு இப்படி எல்லாம் அர்த்தாம் போடாதீர்கள்..\nஅடுத்து மோகனின் வினாவிற்குரிய விளக்கம்\nகவிதையில் நான் கருவறையின் சிறப்பிற்கு காரணங்களை எடுத்துரைத்துக்கொண்டு வருகிறேன்..\nஅப்படி சிறப்புடைய கருவறையில் நிம்மதியாக ஒரு குழந்தை உறங்கிக்கொண்டிருந்தாலும், அர்ஜுனனால் கருவறையிலேயே கல்வி கற்பிக்கப்பட்டு(அரைகுறையாக) அபிமன்யு இறப்பிற்கு அதுவே காரணமாகின்றது...\nஅது போல நிறைய நிகழ்வுகள் இடம்பெற்றாலும் கருவறைப்புனிதம் மங்காது என்பது எம் கருத்து...\nஐயோ ஆதவா அதுக்கு இப்படி எல்லாம் அர்த்தாம் போடாதீர்கள்..\nநண்பர் மது.... என்பார்வையில் அது அப்படித்தான் தெரிகிறது... அதற்காக நான் வேறு பதிலும் சொல்ல முடியாது... விளக்கத்திற்கு நன்றி...........\n(அர்சுனன் அபிமன்யு விஷயம் எனக்குத் தெரியாது)\nஅப்படியா அர்சுனன் அபிமன்யு விஷயத்தை நான் கூறமாட்டேன் உங்களுக்குதான் பழையதை கதைப்பது பிடிக்காதே...\nஅப்படியா அர்சுனன் அபிமன்யு விஷயத்தை நான் கூறமாட்டேன் உங்களுக்குதான் பழையதை கதைப்பது பிடிக்காதே...\nஎங்கள் பகுதி நண்பர் ஒருவர் கூறினார்...\n\"அபிமன்யு\" என்பதற்குப்பதில் \"அராவான்\" என இட்டிருக்கலாம் என ..\nஈழத்தின் நான்காவது தலைமுறை வீதிகளில்\nஜீவனற்றுக்கிடக்கின்ற இந்தச்சமுதாயத்தினுள் விட்டுப்பிரிய மனமின்றி\nஎன்னுடைய கிழட்டு நெஞ்சம் மீண்டுமொருமுறை சிலிர்க்கின்றது..\nமுற்றாக மழிக்கப்பட்டிருந்த என்னுடைய மீசையும்\nகடந்த சில தசாப்தங்களுக்குள் உங்களால் உடைக்கப்பட்ட\nநரையேறிவிட்டு தளர்ந்து கிடந்த மயிர்க்கால்கள்\nஎன்னுடைய கைகள் மீண்டும் துடிப்பேறுகின்றன.......\nசெயலிழந்துகொண்டிருக்கும் நரம்புகளெல்லாம் மெல்ல மிடுக்கேறுகின்றன..\nஉயிரே போனாலும் உறுதியை விட்டுக்கொடோம்\nஎன முழங்கி உடல்மீது சித்ரவதைகளின்\nரணங்களை ஆறாமல் இன்னமும் தாங்கி இதுவரை தளராத மனம்\nஒருகணம் நான் மீண்டும் பிறப்பெடுக்கிறேனோ\nஅந்த 2016களில் சிதைக்கப்பட்ட எமத இலட்சியங்களெல்லாம்\nமீண்டும் இழக்கப்பட என்னிடம் தோழர்களில்லை..\nமீண்டும் ஒடிக்கப்பட என்கையில் திறன் இல்லை\nமீண்டும் அறுக்கப்பட என் நரம்புகளில் பல இன்று உயிர்ப்புடன் இல்லை..\nநான்கு தசாப்தங்களுக்கு முன் நான் தொலைத்துவிட்ட\nஇளமையின் சக்திகளெல்லாம் ஒருங்கு சேர்ந்து\nமீண்டும் என் சுவாசப்பாதையில் குடியேறுகின்றது..\nநாடிகளில் குருதியின் தகைப்பு கட்டைக் கடக்கின்றது..\nமனம் இச்சையை விட்டுவிலக மெல்ல உணர்விழக்கிறேன்\nமெல்ல மீண்டும் உணர்வு பெறும்போது..\nஇந்த 19 வயதில் நான் எப்படி\nசமுதாயப்பிறழ்வுகளை இம்முறையாவது சரியாக நிமிர்த்தி நிறுத்தவா..\nநான் மீண்டும் ஒரு யுகப்போரில்..\nஇந்த தலைப்பு போதுமே இது புதுமையானதென்று.....\nஈழத்தின் நான்காவது தலைமுறை வீதிகளில்\n ஒவ்வொரு ஈழத்தமிழனுக்கும் உண்டான கற்பனை...... ஆனால் நான்காவது தலைமுறை என்பது அதிகம்...... சீக்கிரமே உண்டாக வேண்டுவோம்.\nஜீவனற்றுக்கிடக்கின்ற இந்தச்சமுதாயத்தினுள் விட்டுப்பிரிய மனமின்றி\nஅந்தவரிகளில் நெஞ்சுப் பிளக்கிறது மது. வார்த்தை தேடத்தான் வேண்டும்.... ஆனால் இன்னமும் ஏகாதிபத்தியம் ஆர்பரிக்குமானால் அது தவறே... நான் வேண்டுவோமே\nஎன்னுடைய கிழட்டு நெஞ்சம் மீண்டுமொருமுறை சிலிர்க்கின்றது..\nமுற்றாக மழிக்கப்பட்டிருந்த என்னுடைய மீசையும்\n2050ல் நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்பதைச் சுட்டும் வரிகள்\nகடந்த சில தசாப்தங்களுக்குள் உங்களால் உடைக்கப்பட்ட\nநரையேறிவிட்டு தளர்ந்து கிடந்த மயிர்க்கால்கள்\nஎன்னுடைய கைகள் மீண்டும் துடிப்பேறுகின்றன.......\nசில வார்த்தைக் கையாடல் மிக அருமை தோழரே மன்றத்திலே என்னுடைய வார்த்தைகள் அதீதம் என்று சொன்னவர்கள் இனி உங்களையும் சொல்வார்கள்........ என்னுடையது வெறும் பழைய சரக்கு.... உங்களுடையது முற்றீலும் புதுமையானது. எழுத்துக்களில் தெரிகிறதே கற்பனை உருவம். அதுதானே கவிதை மன்றத்திலே என்னு��ைய வார்த்தைகள் அதீதம் என்று சொன்னவர்கள் இனி உங்களையும் சொல்வார்கள்........ என்னுடையது வெறும் பழைய சரக்கு.... உங்களுடையது முற்றீலும் புதுமையானது. எழுத்துக்களில் தெரிகிறதே கற்பனை உருவம். அதுதானே கவிதை கண்களால் கொண்டு சென்று அந்த கிழவனின் பரிதாப நிலையைக் கவனிக்குதே மெல்ல..............\nசெயலிழந்துகொண்டிருக்கும் நரம்புகளெல்லாம் மெல்ல மிடுக்கேறுகின்றன..\nஉயிரே போனாலும் உறுதியை விட்டுக்கொடோம்\nஎன முழங்கி உடல்மீது சித்ரவதைகளின்\nரணங்களை ஆறாமல் இன்னமும் தாங்கி இதுவரை தளராத மனம்\n முன்னம் நீங்கள் சொன்னது கை கால்கள் துடிப்பாகின்றன என்று... இங்கோ மனம் தளர்ந்து போகிறதே மனம் உறுதியாய் இருந்தால்தானே உடலில் துடிப்பு மிஞ்சும் மனம் உறுதியாய் இருந்தால்தானே உடலில் துடிப்பு மிஞ்சும் இங்கே உங்கள் விளக்கம் தேவை........\nஒருகணம் நான் மீண்டும் பிறப்பெடுக்கிறேனோ\nஅந்த 2016களில் சிதைக்கப்பட்ட எமத இலட்சியங்களெல்லாம்\nதளர்ந்துபோய் மீண்டும் பிறப்பு என்பது எனக்கு ஒட்டவில்லை. வார்த்தைகள் மட்டும் அழகாய் பட்டாலும் முந்திய வரிகளுக்கு விளக்கமிட்டீர்களேயானால் நான் புரிந்துகொள்வேன்.\nமீண்டும் இழக்கப்பட என்னிடம் தோழர்களில்லை..\nமீண்டும் ஒடிக்கப்பட என்கையில் திறன் இல்லை\nமீண்டும் அறுக்கப்பட என் நரம்புகளில் பல இன்று உயிர்ப்புடன் இல்லை..\nநான்கு தசாப்தங்களுக்கு முன் நான் தொலைத்துவிட்ட\nஇளமையின் சக்திகளெல்லாம் ஒருங்கு சேர்ந்து\nமீண்டும் என் சுவாசப்பாதையில் குடியேறுகின்றது..\nநாடிகளில் குருதியின் தகைப்பு கட்டைக் கடக்கின்றது..\nவார்த்தைகள் இடியாக விழுகிறது......... கிழவன் என்ன நினைப்பான்\nமனம் இச்சையை விட்டுவிலக மெல்ல உணர்விழக்கிறேன்\nமெல்ல மீண்டும் உணர்வு பெறும்போது..\nஇந்த 19 வயதில் நான் எப்படி\n அந்த வீதிகளில் உங்கள் பேரப்பிள்ளைகளோடு கிரிக்கெட் விளையாடும் ஒரு கனவு அட வேண்டாமப்பா நனவு ஏற்படும்..... என் விருப்பமும் அதுவே....\nசமுதாயப்பிறழ்வுகளை இம்முறையாவது சரியாக நிமிர்த்தி நிறுத்தவா..\nநான் மீண்டும் ஒரு யுகப்போரில்..\nகவிதையில் உங்கள் தெளிவு கொஞ்சம் எனக்குமட்டும் கட்டிப் போடுகிறது. காதலைத் தாண்டி எவ்வளவு உண்டு என்பதைக் காட்டும் வார்த்தைகள் நெஞ்சில் அலையாடுகிறது.. நான் கேட்ட விளக்கம் மட்டும் அளியுங்கள்.....................\nதினவெடுத்து பாயநினைக்கும் உடல் அங்கங்கள் எப்படி மன ஒன்றிமை இன்றி எழும் மீண்டும் வீழ நினைக்கும்போது ஏன் அங்கத்துத் துடிப்புகள் மிகவேண்டும் மீண்டும் வீழ நினைக்கும்போது ஏன் அங்கத்துத் துடிப்புகள் மிகவேண்டும்\nநெஞ்சத்தை நெகிழ வைத்த வரிகள்....\nஎதிர்கால ஈழத்தை படம் பிடிக்கும் வரிகள்...\nதங்களின் வயதான காலத்தின் ஏற்படும் உணர்வுகளை அழகாக விவரித்துள்ளீர்\nஈழத்தின் நிலை மாறவேண்டும்.. இந்த நிலை தங்களுக்கு வரக்கூடாது... என்ற பிராத்தனை எங்கள் உள்ளங்களில் இருந்து உங்களுக்காக எழுகிறது...\nஉண்மையிலேயே அழகான கவிதை தான் மதுரகன்.. ஏன் நான்காம் தலைமுறை வரை நினைக்கிறீர்கள்.. இன்னும் இருபது ஆண்டுகளில் இலங்கை சீர்படும் என்று என் உள்மனம் சொல்கிறது.. சில இடங்களில் வார்த்தைகள் எல்லாம் பிரமிக்க வைக்கிறது..\nநான்கு தசாப்தங்களுக்கு முன் நான் தொலைத்துவிட்ட\nமற்றபடி கவிதையின் மற்ற எல்லா பகுதிகளும் அசாதரண வார்த்தைகளால் நிரம்பி நிஜமாகவே அசரவைத்தன.. வாழ்த்துக்கள் மதுரகன்.\nஎன்னுடைய கிழட்டு நெஞ்சம் மீண்டுமொருமுறை சிலிர்க்கின்றது..\nமுற்றாக மழிக்கப்பட்டிருந்த என்னுடைய மீசையும்\nஉயிரே போனாலும் உறுதியை விட்டுக்கொடோம்\nஎன முழங்கி உடல்மீது சித்ரவதைகளின்\nரணங்களை ஆறாமல் இன்னமும் தாங்கி இதுவரை தளராத மனம்\nநான் மீண்டும் ஒரு யுகப்போரில்..\nஇந்த வரிகள் எனக்கு எத்தனை வயது அனாலும் என்னை யாரும் மாற்றமுடியாது என்று மாறுதட்டி கூறுகிறது\nஉனர்வை துர்ன்டும் கவிதை மதுரகன்..\nநன்றி ஆதவா , அறிஞரே , ஷீ , மனோ...\nஉங்கள் கேள்விகளுக்கு பதில் கூறவேண்டிய கடப்பாடுடையவனாகிறேன்..\nநீங்கள் கூறுவது போல் சிங்கள் ஏகாதிபத்தியம் நடப்பதாக எண்ணி எழுதவில்லை..\nஎப்பாடுபட்டோ எமதுபோராட்டங்களில் எத்தனையோ உயிர்களை பறிகொடுத்தபின் உரிமை வென்றெடுத்தும் அதை சரியாக பயன்படுத்தாது\nதமிழரே தமிழரை வதைக்கும் அடக்குமுறையொன்று புதியதாய் முளைத்து நடைபெறுவதாய் கற்பனைசெய்து எழுதினேன்.\n(இதற்கு காரணம் யாராவது கேட்பின் பின் கூறுகிறேன் னல்லது தனிமடலில் தொடர்புகொள்ளலாம்)\nஇதுவரை தளராத மனம்மீண்டும் ஒருமுறை நடுங்குகின்றது..\nமனம் தளரவில்லை நடுங்குகின்றது அதற்கு எம்மீதே ஏற்பட்ட கோபமோ எதிர்பார்ப்புகளுடன் வந்தபோது கிடைத்த ஏமாற்றமோ காரணமாக இருக்கலாம்...அதற்காக மனம் தளர்ந்ததாக அர்த்தமில்லை\nஅடுத்து பிறப்பெடுப்பதாக கூற காரணம் எங்த உரிமைகளை வென்றெடுக்க சிங்கள அரசியல்வாதிகளுடன் வாதிட்டோமோ அதே உரிமைகளை பெற இன்று எம் தமிழரிடமே போரிடவேண்டிய நிலை...\nஎனவே பழைய எண்ணங்கள் வெறி மீண்டும் டீதான்றவே மீண்டும் பிறப்பெடுப்பதாக உணர்கிறேன்...\nஅடுத்தது எந்த உணர்வுமே மிகுதியாகும்போது நாடித்துடிப்பும் கூடும் அதிலும் மிகுதியானால் நினைவு தப்பும் இது இயற்கைதான்....\nஇது என்கருத்து உங்கள் கருத்து தேவை..\nமேலும் சந்தேகங்கள் இருப்பின் கூறவும்...\nஉங்கள் கருத்துக்கள் என்னை ஊக்கப்படுத்தும்\nமதுரகன் ஒரு மனிதன் தனக்கு நேர்ந்த அவனால் சகித்து கொள்ள முடியாத சில நிகழ்ச்சிகளில் அவனது மனநிலை இந்த நிலைஅடைவது ஊறுதிதான் அந்த நிலையில் அவன் எதை செய்கிறோம் என்று கூட நினைப்பதில்லை நோடி பொழுதில் செய்து விடுவான் அந்த நிலையில் நடைபெற்ற தவறான நிகழ்வுகள் தினம் செய்திதாளில் வாசிக்க செய்கிறோம் அந்த நிலையை தான் நீங்கள் அடைந்ததாக கூறுகிறிர்கள்\nமதுரகன் ஒரு மனிதன் தனக்கு நேர்ந்த அவனால் சகித்து கொள்ள முடியாத சில நிகழ்ச்சிகளில் அவனது மனநிலை இந்த நிலைஅடைவது ஊறுதிதான் அந்த நிலையில் அவன் எதை செய்கிறோம் என்று கூட நினைப்பதில்லை நோடி பொழுதில் செய்து விடுவான் அந்த நிலையில் நடைபெற்ற தவறான நிகழ்வுகள் தினம் செய்திதாளில் வாசிக்க செய்கிறோம் அந்த நிலையை தான் நீங்கள் அடைந்ததாக கூறுகிறிர்கள்\nநன்றி ஆதவா , அறிஞரே , ஷீ , மனோ...\nஉங்கள் கேள்விகளுக்கு பதில் கூறவேண்டிய கடப்பாடுடையவனாகிறேன்..\nநீங்கள் கூறுவது போல் சிங்கள் ஏகாதிபத்தியம் நடப்பதாக எண்ணி எழுதவில்லை..\nஎப்பாடுபட்டோ எமதுபோராட்டங்களில் எத்தனையோ உயிர்களை பறிகொடுத்தபின் உரிமை வென்றெடுத்தும் அதை சரியாக பயன்படுத்தாது\nதமிழரே தமிழரை வதைக்கும் அடக்குமுறையொன்று புதியதாய் முளைத்து நடைபெறுவதாய் கற்பனைசெய்து எழுதினேன்.\n(இதற்கு காரணம் யாராவது கேட்பின் பின் கூறுகிறேன் னல்லது தனிமடலில் தொடர்புகொள்ளலாம்)\nமனம் தளரவில்லை நடுங்குகின்றது அதற்கு எம்மீதே ஏற்பட்ட கோபமோ எதிர்பார்ப்புகளுடன் வந்தபோது கிடைத்த ஏமாற்றமோ காரணமாக இருக்கலாம்...அதற்காக மனம் தளர்ந்ததாக அர்த்தமில்லை\nஅடுத்து பிறப்பெடுப்ப��ாக கூற காரணம் எங்த உரிமைகளை வென்றெடுக்க சிங்கள அரசியல்வாதிகளுடன் வாதிட்டோமோ அதே உரிமைகளை பெற இன்று எம் தமிழரிடமே போரிடவேண்டிய நிலை...\nஎனவே பழைய எண்ணங்கள் வெறி மீண்டும் டீதான்றவே மீண்டும் பிறப்பெடுப்பதாக உணர்கிறேன்...\nஅடுத்தது எந்த உணர்வுமே மிகுதியாகும்போது நாடித்துடிப்பும் கூடும் அதிலும் மிகுதியானால் நினைவு தப்பும் இது இயற்கைதான்....\nஇது என்கருத்து உங்கள் கருத்து தேவை..\nமேலும் சந்தேகங்கள் இருப்பின் கூறவும்...\nஉங்கள் கருத்துக்கள் என்னை ஊக்கப்படுத்தும்\nஇது உங்களுடைய வரிகள் மது........\nஉங்கள் பார்வையில் சிங்கள அரசு வீழ்ந்து தமிழ் அரசு நடைபெறும் காலமாக சொல்கிறீர்கள்......... அதை தலைப்பிலோ அல்லது பொருள் கொள்ளும்படியான ஒரு வார்த்தையோ வரியோ நீங்கள் வைத்திருக்கலாம்...\nமேலே குறிப்பிட்ட வரியின்படி, இன்னமும் அலைக்கழிக்கிறது என்றால், இன்றிலிருந்து அன்றுவரை அலைகழிக்கப்படுகிறது என்று மட்டுமே பொருள் எடுத்துக் கொள்ளப்படும் மது...\nமனம் தளர்வதற்கும் நடுங்குவதற்கும் மிகச்சிறிய இடைவெளி உண்டு..... எப்படியென்றால்.......... மனம் நடுங்கினால் இறுதியில் தளர்ந்துபோகும்...:) (மன்றத்தில் உள்ளவர்களிடம் கேளுங்கள்)\nபிறப்பெடுத்த காரணம் நீங்கள் விளக்கியபின் தெரிந்ததே... ஆனால் அதில் தமிழ் அரசால் ஏற்பட்டவை என்பது முன்னமே குறிப்பிட்டிருந்தீர்களேயானால் பிழை தவிர்த்திருக்கலாம்.:)\nதினவெடுத்து பாயநினைக்கும் உடல் அங்கங்கள் எப்படி மன ஒன்றிமை இன்றி எழும் மீண்டும் வீழ நினைக்கும்போது ஏன் அங்கத்துத் துடிப்புகள் மிகவேண்டும் மீண்டும் வீழ நினைக்கும்போது ஏன் அங்கத்துத் துடிப்புகள் மிகவேண்டும் இக்கேள்விக்கு உங்கள் பின்னூட்டமே விளக்கம் அன்றி கவிதை விளக்கவில்லை...\nநான் மீண்டும் ஒரு யுகப்போரில்..... என்ற வரிகளை மீண்டும் படிக்கையில் உங்கள் விளக்கங்களும் அதன் அர்த்தங்களும் விளங்கிற்று..........இது என் கருத்து மட்டுமே.............\nகவிதயில் எல்லாவிடயங்களையும் கூறிவிட்டால் கவிதையை ரசிக்கமாட்டீர்கள் பொருளைத்தான் ரசிக்க முயல்வீர்கள்..\nஎனவேதாம் சந்தேகங்களை பின்னூட்டலில் விளக்க எண்ணினேன்...\nஎதேச்சாதிகாரங்களும் ஏகாதிபத்தியங்களும்தான் இன்னமும் லைக்களிப்பதாக கூறினேன்..\nஅது எங்கிருந்து வந்ததென கூறவில்லையே..\nமனம் நடுங்கினால் தள��வேண்டிய அவசியம் எப்பொழுதும் இல்லை...\nசிலவேளை கோபத்தில் வெறியிலும் நடுங்கும் அப்போது வீறுகொண்டெழுமே அன்றி தளராது என்பது எனது கருத்து...\nகவிதயில் எல்லாவிடயங்களையும் கூறிவிட்டால் கவிதையை ரசிக்கமாட்டீர்கள் பொருளைத்தான் ரசிக்க முயல்வீர்கள்..\nஎனவேதாம் சந்தேகங்களை பின்னூட்டலில் விளக்க எண்ணினேன்...\n ஒரு கவிதையில் எல்லா விடயங்களும் கொடுக்கவேண்டிய அவசியமில்லை........... ஆனால் அதையே சிந்திக்கும் அளவிற்கு செய்திருக்கலாமே உதாரணத்திற்கு உங்களுக்கு பின்னூட்டமிட்ட அறிஞர், ஷீ உதாரணத்திற்கு உங்களுக்கு பின்னூட்டமிட்ட அறிஞர், ஷீ ஆகியோர் நீங்கள் நினைத்த தமிழ் அரசைப் பற்றி நினைக்கவில்லை............... காரனம் அப்போதும் சிங்கள அரசு நடைபெற்றுக்கொண்டிருக்கும் என்ற எண்ணத்திலிருப்பார்கள்.. நானும் அவ்வாறே\nஅதேசமயம் நீங்கள் குறிப்பிட்ட சில வார்த்தைகள் கருவுக்கு வெளியே தான் அமர்ந்திருக்கிறது .... உதாரணம்: நான் மீண்டும் ஒரு யுகப்போரில்..\nகவிதை குறையல்ல மது... எங்கள் பார்வையில் அது ஒரு கருத்தாகத் தெரிகிறது.. அது எங்கள் குறையல்ல.......... உங்கள் கருத்தை இன்னும் தெளிவாக சொல்லியிருந்தீர்களேயானால் உங்கள் கருத்தையே நாங்கள் பின்பற்றியிருக்க வாய்ப்புள்ளது....\nஎதேச்சாதிகாரங்களும் ஏகாதிபத்தியங்களும்தான் இன்னமும் லைக்களிப்பதாக கூறினேன்..\nஅது எங்கிருந்து வந்ததென கூறவில்லையே..\nநான் சொன்ன கருத்து இந்த ஊடகத்தின் வழியே புரியவாய்ப்பில்லாது போனது மது... எப்படி உங்களுக்குச் சொல்ல்வது என்று புரியவில்லை........\nநான் எங்கிருந்து வந்தது என்று கேட்கவும் இல்லை........ சிங்கள ஏகாதிபத்தியம் நடைபெறவில்லை என்று கூறும் நீங்கள் இன்னமும் ஏகாதிபத்தியம் குறையவில்லை என்றும் சொல்லியிருக்கிறீர்கள்..... இதில் தமிழ் அரசு நுழையாதிருப்பதால்தான் குழப்பமே\nதமிழ் அரசு வந்தும் கூட ஏகாதிபத்தியம் குறையவில்லை என்று பொரூள்வரும்படி எழுதியிருக்கலாம்...... நீங்கள் நினைத்ததுவும் இதுவே\n ஒரு கவிதையில் எல்லா விடயங்களும் கொடுக்கவேண்டிய அவசியமில்லை........... ஆனால் அதையே சிந்திக்கும் அளவிற்கு செய்திருக்கலாமே உதாரணத்திற்கு உங்களுக்கு பின்னூட்டமிட்ட அறிஞர், ஷீ உதாரணத்திற்கு உங்களுக்கு பின்னூட்டமிட்ட அறிஞர், ஷீ ஆகியோர் நீங்கள் நினைத்த தமிழ் அரசைப் பற்றி நினை��்கவில்லை............... காரனம் அப்போதும் சிங்கள அரசு நடைபெற்றுக்கொண்டிருக்கும் என்ற எண்ணத்திலிருப்பார்கள்.. நானும் அவ்வாறே\nஅதேசமயம் நீங்கள் குறிப்பிட்ட சில வார்த்தைகள் கருவுக்கு வெளியே தான் அமர்ந்திருக்கிறது .... உதாரணம்: நான் மீண்டும் ஒரு யுகப்போரில்..\nகவிதை குறையல்ல மது... எங்கள் பார்வையில் அது ஒரு கருத்தாகத் தெரிகிறது.. அது எங்கள் குறையல்ல.......... உங்கள் கருத்தை இன்னும் தெளிவாக சொல்லியிருந்தீர்களேயானால் உங்கள் கருத்தையே நாங்கள் பின்பற்றியிருக்க வாய்ப்புள்ளது....\nஎதேச்சாதிகாரங்களும் ஏகாதிபத்தியங்களும்தான் இன்னமும் லைக்களிப்பதாக கூறினேன்..\nஅது எங்கிருந்து வந்ததென கூறவில்லையே..\nநான் சொன்ன கருத்து இந்த ஊடகத்தின் வழியே புரியவாய்ப்பில்லாது போனது மது... எப்படி உங்களுக்குச் சொல்ல்வது என்று புரியவில்லை........\nநான் எங்கிருந்து வந்தது என்று கேட்கவும் இல்லை........ சிங்கள ஏகாதிபத்தியம் நடைபெறவில்லை என்று கூறும் நீங்கள் இன்னமும் ஏகாதிபத்தியம் குறையவில்லை என்றும் சொல்லியிருக்கிறீர்கள்..... இதில் தமிழ் அரசு நுழையாதிருப்பதால்தான் குழப்பமே\nதமிழ் அரசு வந்தும் கூட ஏகாதிபத்தியம் குறையவில்லை என்று பொரூள்வரும்படி எழுதியிருக்கலாம்...... நீங்கள் நினைத்ததுவும் இதுவே\nநன்றி ஆதவா உங்கள் கருத்துக்களுக்கு...\nமதுரகனின் பின்னூட்டமும், ஆதவனின் விளக்கமும் கவிதையை தெளிவாக விளங்க வைத்தது... இருவருக்கு நன்றி..\nநடையை சற்றே தளர்த்தி பின்னோக்கித் திரும்பிப்பாருங்கள்\nஉங்கள் நிழல்கள் காணாமல் போயிருக்கும்...\nஉங்கள் முள்ளந்தண்டுகள் காணாமல் போயிருக்கும்...\nஉங்கள் முள்ளந்தண்டுகள் காணாமல் போயிருக்கும்...\nசமுதாய நீதியை சார்பு உடைமையாக்கிய புண்ணியவான்களே..\nவெட்கம் என்ற பண்பு எப்போது உங்களிடம் வரும்..\nமற்றவர்களுடைய ஆடைகளின் தலைப்புகளுக்குள் ஒழிந்துகொண்டு\nஉங்கள் உடலை மறைக்கின்றதை உணர்கிறீர்களா..\nஉங்கள் உடல் கோபத்தில் சிலிர்க்கவில்லையா..\nஉங்கள் மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கவில்லையா..\nசவுக்கால் அடிக்கும் உணர்வு ஏற்படவில்லையா....\nஉங்கள் ஏழாவது தலைமுறையும் உங்களை\nஎட்டி உதைப்பதாக இதுவரை கனவுகள் வெளிப்படவில்லையா..\nதனிமையான பொழுதுகளில் மரணத்தின் வாயில்களாய் உலகம் மாறவில்லையா..\nஐந்து அறிவு உயிர்கள் கூட\nஉங��களை கேவலமாக பார்ப்பதாக ஒருபோதும் உணர்ந்ததில்லையா..\nநாம் மனிதர் என்ற எண்ணம் சிறிதேனும் மீதமிருக்கின்றதா..\nஉங்கள் கையால் ஒருபிடி உணவையேனும் திருப்தியாக உண்ணமுடிகின்றதா...\nஆயுளின் ஒருநிமிடத்தையாவது அனுபவித்து கழிக்க முடிகின்றதா\nகேற்வி புரியவில்லை கவிதை அடிப்படையில் கேட்டால்..\nஎங்கள் நிழல்களையாவது நிஜமாக கொண்டுள்ள மனிதர்...\nகேற்வி புரியவில்லை கவிதை அடிப்படையில் கேட்டால்..\nஎங்கள் நிழல்களையாவது நிஜமாக கொண்டுள்ள மனிதர்...\nசரி வழக்கம் போல உங்கள் விமர்சனம் எங்கே காணோம் ஆதவா..\nஉங்களிடமிருந்து ஒரு சமுதாயக்கவிதை வெளியே வந்திருக்கிறது. சற்று வித்தியாசமாய்/. கொஞ்சம் நேரமின்மை காரணமாகத்தான் நான் முன்பே கருத்து எழுதவில்லை. இனி----\nநடையை சற்றே தளர்த்தி பின்னோக்கித் திரும்பிப்பாருங்கள்\nஉங்கள் நிழல்கள் காணாமல் போயிருக்கும்...\nஉங்கள் முள்ளந்தண்டுகள் காணாமல் போயிருக்கும்...\nஉங்கள் முள்ளந்தண்டுகள் காணாமல் போயிருக்கும்...\nசமுதாயத் திற்கு ஒரு உருவம். (நம்ம அ ஆ படத்தில் வரும் பாத்திரம் நினைவுக்கு வருகிறது) அதற்கு ஒரு நிழலையும் கொடுத்து முள்ளந்தண்டுகளையும் (எலும்புகளையா சொல்கிறீர்கள் மது ) தடவி, பார்க்கச் சொல்வது அருமைதான் மது./ உண்மையிலேயே சமுதாயம் என்ற உருவங்கள் நிறைந்த உலகத்திற்கு (நன்றாக கவனிக்க )உருவம் இருப்பதாக நினைப்பதும் அருமை.// சில கவிதைகளில் இம்மாதிரி நான் பார்த்திருக்கிறேன்.\n அதுசரி முள்ளந்தண்டுகள் என்பது முதுகெலும்பு அல்லது உறுதியான எலும்பு என்று கொண்டால் சமுதாயத்திற்கு அவ்வகை எலும்புகள் ஏராளம்... மது,. கொழுப்புகளை விட்டு விட்டீர்களே சமுதாயத்தில் பல அசிங்கக் கொழுப்புகள் இரத்தக்குழாயை அடைத்துக்கொண்டு நிற்கின்றன....\nசமுதாய நீதியை சார்பு உடைமையாக்கிய புண்ணியவான்களே..\n :D சமுதாயத்தை சீர்குலைக்கும் கனவான்களே என்று சொல்கிறீர்கள்...\nவெட்கம் என்ற பண்பு எப்போது உங்களிடம் வரும்..\nமற்றவர்களுடைய ஆடைகளின் தலைப்புகளுக்குள் ஒழிந்துகொண்டு\nஉங்கள் உடலை மறைக்கின்றதை உணர்கிறீர்களா..\nமது முழுவதுமாய் கவிதை உருவகப் படுத்திக்கொண்டீர். இதில் வெட்கம் அடக்கம்.. எனக்கு புரிகிறது ஆனால் எழுதமுடியவில்லை. ஆடை சரிதான்./.. அதென்ன தலைப்பு எனக்கு விளங்கவில்லை.. பொதுவாக பெண்களுக்குத்தான் த���ைப்பு என்று வரும். ஆண்களுக்கல்லவே\nஉங்கள் உடல் கோபத்தில் சிலிர்க்கவில்லையா..\nஉங்கள் மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கவில்லையா..\nசவுக்கால் அடிக்கும் உணர்வு ஏற்படவில்லையா....\n இவர்களுக்கு வெட்கமிருந்திருந்தால் என்ன ஆவது கோபம் அதுக்கெல்லாம் இல்லை. ரோஷமில்லை... ரோஷமிருந்தால்தானே மயிரெழுந்து நிற்கும்.. வேறெதுவுமேயில்லல..\nஉங்கள் ஏழாவது தலைமுறையும் உங்களை\nஎட்டி உதைப்பதாக இதுவரை கனவுகள் வெளிப்படவில்லையா..\nதனிமையான பொழுதுகளில் மரணத்தின் வாயில்களாய் உலகம் மாறவில்லையா..\nஐந்து அறிவு உயிர்கள் கூட\nஉங்களை கேவலமாக பார்ப்பதாக ஒருபோதும் உணர்ந்ததில்லையா..\nநாம் மனிதர் என்ற எண்ணம் சிறிதேனும் மீதமிருக்கின்றதா..\nஇன்னுமின்னும் கேள்விகள் அடிக்கிக்கொண்டு போனாலும் சமுதாயம் அல்லது இந்த கனவான்கள் தனிமனிதம் அல்லவே கேள்விகளின் சாரங்கள் அருமையாகப் படுகிறது. ஈழத்திலிர்ந்துகொண்டு கேள்விகள் இல்லை என்றால் என்னாவது\nஉங்கள் கையால் ஒருபிடி உணவையேனும் திருப்தியாக உண்ணமுடிகின்றதா...\nஆயுளின் ஒருநிமிடத்தையாவது அனுபவித்து கழிக்க முடிகின்றதா\nநண்பரே நீங்கள் ரெம்பவும் மனிதனாக்கி விட்டீர்கள். இவர்களை. நன்றாக பொழுது போக்குகிறார்கள் அவர்கள். நாம்தான் இங்கே வீணாக கழிக்கிறோம்\nகடைசி மூன்று வரிகள் அழகானவை./ கொஞ்சம் யோசிப்பும் அவசியம்.....\nசமுதாயம் என்பது ஒரு கூட்டுக் குடும்பம்.. எல்லாவகை உணவும் கலந்து இருக்கும் பதார்த்தம். அங்கே நிறைகளும் குறைகளும் ஏராளம். அது சமுதாயத்தின் குற்றமல்ல மது//////// நீங்கள் சொன்னீர்களே கடைசி வரிகள். நிஜமான நிழல்கள் உடைய மனிதர்கள், அவர்களின்றியும் சமுதாயமேது நீங்கள் கேட்கவேண்டியவை சமுதாயத்தைப் பார்த்தல்ல.. ஏனெனில் முன்பே சொன்னதுமாதிரி சமுதாயம் ஒரு தனிமனிதம் அல்ல....\nகனவான்களை (நீங்கள் சொன்ன) கேட்கவேண்டிய கேள்விகளும் சமுதாயத்தையே சாரும்..\nகவிதையைப் பொருத்தவரை நேர்த்தியைக் கொடுக்கும் பாங்கு உங்களிடம் நிறையவே இருக்கீறது. உள்ளத்தின் வெளிப்பாடு கவிதை......... உங்கள் உள்ளத்தில் சமுதாயத்தைப் பற்றிய எண்ணம் நாங்கள் கண்டு கொண்டாலும் சற்று பரிசீலனை செய்யுங்கள். நீங்களும் அதே வெட்கமில்லாத கோபமில்லாத சமுதாயத்தில்தான் இருக்கிறீர்கள் என்று////////// உங்கள் கோபம், வெட்கம் ரோஷம் ஆகியவை நிஜமான நிழலாய் இருக்கும் பஷத்தில் சமுதாயத்தின் நிழலை நீங்கள் குறை சொல்ல அவசியமென்ன அல்லது ஏழு தலைமுறைக்கு முன் இளித்த மனிதர்களைக் குறைசொல்வதில்தான் அர்த்தமென்ன\nஇதை உருவகம் என்றே சொல்வார்கள் (இலக்கணப் புலிகள் உதவிக்கு,....) ஒரு அரூபத்தை சொரூபமாக மாற்றி கேள்விக் கணைகள் தொடுப்பது.//// ( இல்பொருள் உவமையா ) அடுத்தடுத்து கவிதைகள் படைத்து கண்களைக் கட்டிப் போடுங்கள்...\nஆடை சரிதான்./.. அதென்ன தலைப்பு\nதலைப்பு என்பது முனை/கரை எனப்பொருள்படும்..\nஆண்களுக்கும் இந்த சொல் பயன்படுத்தப்படலாம்..உ+ம்:வேட்டித்தலைப்பு\nசமுதாயம் என்பது ஒரு கூட்டுக் குடும்பம்.. எல்லாவகை உணவும் கலந்து இருக்கும் பதார்த்தம். அங்கே நிறைகளும் குறைகளும் ஏராளம். அது சமுதாயத்தின் குற்றமல்ல மது//////// நீங்கள் சொன்னீர்களே கடைசி வரிகள். நிஜமான நிழல்கள் உடைய மனிதர்கள், அவர்களின்றியும் சமுதாயமேது நீங்கள் கேட்கவேண்டியவை சமுதாயத்தைப் பார்த்தல்ல.. ஏனெனில் முன்பே சொன்னதுமாதிரி சமுதாயம் ஒரு தனிமனிதம் அல்ல....\nகனவான்களை (நீங்கள் சொன்ன) கேட்கவேண்டிய கேள்விகளும் சமுதாயத்தையே சாரும்..\nசமுதாயத்தை திரும்பிபார்க்கிறார்கள் என்றால் அவர்கள் சமுதாயத்திலிருந்து விலகி நிற்கிறார்கள் என்பது பொருள்..\nஅது கொள்கை அளவினதாயும் இருக்கலாம்...\nஎனவே சமுதாயத்திலிருந்து விலகியுள்ள நிழல்களையாவது நிஜமாகக்கொண்ட மனிதகூட்டத்தில் ஒருவனின் அறைகூவலாகவே இக்கவிதை வெளிப்படுகின்றது...\nமது, உங்கள் கவிதைகளில் நீங்கள் உபயோகப்டுத்தும் வார்த்தைகள் நல்ல வித்தியாசமானதாய் இருக்கிறது... வாழ்த்துக்கள்..\nதலைப்பு என்பது முனை/கரை எனப்பொருள்படும்..\nஆண்களுக்கும் இந்த சொல் பயன்படுத்தப்படலாம்..உ+ம்:வேட்டித்தலைப்பு\nஉங்கள் வார்த்தை விளக்கங்களுக்கு நன்றி.....\nஇதை உருவகம் என்றே சொல்வார்கள் (இலக்கணப் புலிகள் உதவிக்கு,....) ஒரு அரூபத்தை சொரூபமாக மாற்றி கேள்விக் கணைகள் தொடுப்பது.//// ( இல்பொருள் உவமையா ) அடுத்தடுத்து கவிதைகள் படைத்து கண்களைக் கட்டிப் போடுங்கள்...\nஉங்களுக்காக உவமை மற்றும் உருவகம் பற்றி எனக்கு தெரிந்த அளவில்\nஉவமை என்பது ஒரு பொருள் போல மற்றொன்று இருப்பதாக கூறுவது..\nஉருவகம் என்பது ஒருபடி மேலே போய் அந்தப்பொருளே இதுவோ என வியந்து கூறுவது...\nகணினி பாஷையில் உவமை என்பது a=b என define செய்வது..\nஉருவகம் என்பது a as integer என declare செய்வது..\nமன்ற அன்பர்களே எனது கவிதைகளிலேயே எனக்கு மிகவும் பிடித்தமானதும் சிறந்தவற்றையும் என்று நான் கருதுபவற்றையே இங்கு பதிக்கிறேன்....\nஎன்றும்போல் உங்கள் ஆதரவை நல்குவீர்....\nஎன் பிஞ்சுப்பருவங்களின் கனவுகள் உணர்த்தியதுபோல இரவிடம்\nஉண்ண மறுக்கும் உணவை வற்புறுத்தி ஊட்டும்போது அம்மா கூறியது\nஎன்னருகே தூங்கிக்கொண்டிருந்த அப்பாவின் கைகளை இறுகக்கட்டிக்\nகொண்டு பயப்பட்ட இரவிடம் பிசாசுகளில்லை..\nநிலா வெளிச்சத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் என்னை உள்ளே\nஅழைக்கவென்றே பாட்டி கூறியதுபோல இரவிடம் பிசாசுகளில்லை\nஇன்று தூங்க மறுக்கும் தம்பியை தூங்கவைக்க நான் சொல்வதைப்\nநடைமுறை வாழ்வின் சம்பவங்கள், உங்கள் கவிதைகளில் ஒளிரும் போலுள்ளதே...\nநன்றி அக்னி மற்றும் மனோஜ்\nஎன் முந்தைய கவிதைகள் படித்திருக்கிறீர்களா..\nநன்றி அக்னி மற்றும் மனோஜ்\nஎன் முந்தைய கவிதைகள் படித்திருக்கிறீர்களா..\nஇல்லை மது இனித்தான் பருகிச் சுவைக்கவேண்டும்...\nகாதலி என்ற கவிதை எனக்கு மிகவும் பிடித்தது மதுரகன்\n(ஓவ்வொரு கவியும் உணர்வுடன் வாசிக்கவேண்டியது)\nநேரம் கிடைக்கையில் முன்பு போல கவிதைகளைப் படைக்கலாமே...\n மீண்டும் எனது கவிதைகள் இடம்பெற ஆரம்பித்து விட்டனவே\nமேற்படி பதிவினைப் பதித்த பின்னரே அதனை நான் கண்டு கொண்டேன்..\nபரவாயில்லை, தொடர்ந்து கலக்க என் வாழ்த்துகளும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/breaking-big-announcement-of-sarkar-kondaattam/1001/", "date_download": "2019-05-27T00:14:46Z", "digest": "sha1:MRPPNFZJJDMC72DCQLBUYXBBHLUPLZDU", "length": 3341, "nlines": 117, "source_domain": "kalakkalcinema.com", "title": "Breaking Big Announcement Of Sarkar Kondaattam - Kalakkal Cinema", "raw_content": "\nதளபதி என்றால் அது விஜய் மட்டும்தான் – பிரபலத்தின் டிவீட்டால் பரபரப்பு\nஇந்தமுறை அது நடக்கவே கூடாது – தர்பாரில் கடும் எச்சரிக்கையோடு முருகதாஸ்\nபேட்டயில் விட்டதை தர்பாரில் பிடித்த அனிருத் – ரஜினி ரசிகர்களுக்கு ஸ்பெஷல் அப்டேட்\nதொடர் தோல்விகளால் சூர்யா எடுத்த அதிரடி முடிவு – இது நடந்தாதான் அது\nவிஜய், அஜித் பாணியில் நயன்தாராவின் இமாலய ஆசை – அதை செய்வீர்களா\nபுதிய அரசு இதையெல்லாம் செய்ய வேண்டும் – என்.ஜி.கே ஹீரோயின்கள் ஓப்பனாக வைத்த வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_pg", "date_download": "2019-05-27T00:17:07Z", "digest": "sha1:73RPMHOOIDZRZXMDDIRJERQSDPCCIDHB", "length": 7839, "nlines": 113, "source_domain": "ta.nhp.gov.in", "title": "சுகாதாரக் கொள்கைகள் | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nHomeதுரிதவழிகாட்டல்அடைவுச் சேவைகளும் விதிமுறைகளும்சுகாதாரக் கொள்கைகள்\nதேசிய மனநலக் கொள்கை 2014\nமனித ஊனீரில் இருந்து மருத்துவப் பயனுக்காக ஊனீரில் இருந்து பெறும் மருத்துவ பொருட்களுக்கான தேசிய அணுகல் கொள்கை.\nநுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்பைக் கட்டுப்படுத்தும் தேசியக் கொளகை-2011\nஇந்திய பிறந்த குழந்தை செயல் திட்டம் 2014\nகங்காரு தாய் நலம் மற்றும் எடை குறைந்து பிறந்த குழந்தைகளுக்கு உகந்த உணவூட்டல் 2014\nபிறந்த குழந்தையை வீட்டில் பேணுதலுக்கான செயல் முறைகள் 2014\nதேசிய சுகாதார வரைவுக் குறிப்பு, 2005-ல் இருந்து\nசுகாதார ஆய்வுக் கொள்கை ICMR 2007\nNHM கொள்கைத் திட்டம் (2013)\nநுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்பைக் கட்டுப்படுத்தும் தேசிய கொள்கை\nதேசியத் தடுப்பு மருந்துக் கொள்கை (ஏப்ரல் 2011)\nகுறைபாடு உள்ளவர்களுக்கான தேசியக் கொள்கை (2006)\nதேசிய சுகாதாரக் கொள்கை (2002)\nதேசிய சுகாதாரக் கொள்கை (1983)\nதேசிய மக்கட்தொகைக் கொள்கை (2000)\nதேசிய இளைஞர்களுக்கான கொள்கை (2003)\nசிறுவர்களுக்கான தேசிய ஆவணம் (2013)\nபெண்களுக்கு அதிகாரமளித்தல் பற்றிய தேசிய கொள்கை (2001)\nதேசிய இரத்தம் வழங்கல் கொள்கை (2003)\nதேசிய எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் கொள்கை\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/24299-.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-05-27T00:06:32Z", "digest": "sha1:QB6HEOWCELTYZNY7J2OEZEB4QC2WEONL", "length": 7125, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "முதலில் சூர்யா, அப்புறம் அஜித்: இயக்குநர் சிவா திட்டம் | முதலில் சூர்யா, அப்புறம் அஜித்: இயக்குநர் சிவா திட்டம்", "raw_content": "\nமுதலில் சூர்யா, அப்புறம் அஜித்: இயக்குநர் சிவா திட்டம்\nமுதலில் சூர்யா படத்தையும், பிறகு அஜித் படத்தையும் இயக்கத் திட்டமிட்டுள்ளார் சிவா.\nஅஜித் - எச்.வினோத் கூட்டணியில் உருவாகிவரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுவென நடந்து வருகின்றன. வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nபோனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். முதலில் மே 1-ம் தேதி ரிலீஸ் என அறிவித்த படக்குழு, தற்போது ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலீஸ் என வெளியீட்டுத் தேதியை மாற்றியது.\nஇதற்கிடையே, அஜித்துக்கு நேரடிப் படம் ஒன்றை இயக்கத் திட்டமிட்டு, அந்த வேலைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் எச். வினோத். இந்தப் படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார்.\n‘விஸ்வாசம்’ படத்தை வெற்றிப்படமாகக் கொடுத்த சிவா, அடுத்து சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்கும் வேலைகளில் மும்முரமாக உள்ளார். இந்தப் படத்தை, ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.\nஇந்தப் படத்தின் வேலைகள் முடிந்ததும், மறுபடியும் அஜித்தை வைத்து சிவா படம் இயக்குவதும் உறுதியாகியுள்ளது. எனவே, ஐந்தாவது முறையாக அஜித் - சிவா கூட்டணி இணைகிறது.\nகார்த்திக் நரேன் - அருண் விஜய் படத் தலைப்பு ‘மாஃபியா’\n‘ஹீரோ’ தலைப்பு சர்ச்சை: ஜெயிக்கப் போவது விஜய் தேவரகொண்டாவா\n'மாப்ளே... மாமா 'பலே பாண்டியா’வுக்கு 57 வயது\nஜெய் ஜோடியாக 2 ஹீரோயின்கள்\nநான் என்றுமே தவறாகப் பேசியதில்லை: ஐஸ்வர்யா ராஜேஷ்\nதமிழ் முகமாகவே ஹீரோயின்களை ஒப்பந்தம் செய்வதன் பின்னணி என்ன - இயக்குநர் அருண் குமார் விளக்கம்\nமுதலில் சூர்யா, அப்புறம் அஜித்: இயக்குநர் சிவா திட்டம்\nதமிழகம் முழுவதும் தொடர் பிரச்சாரம்: பேச முடியாமல் சிரமப்பட்ட முதல்வர் பழனிசாமி\nடெல்லியில் காங்கிரஸ் தனித்துப் போட்டி: ஆம் ஆத்மியுடனான பேச்சுவார்த்தையில் தோல்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/63070-mr-local-promo-videos.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-05-27T00:46:42Z", "digest": "sha1:XSQP3VDBCDPP7VAXNHUHG72UKTQB6EGA", "length": 10056, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "ஆயா பாவாடையை கட்டி வந்த யோகிபாபு... தல தான் முக்கியம் என்னும் சிவகார்த்திகேயன் | Mr local promo videos", "raw_content": "\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\nபாஜக 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்ற போது என்னை கிண்டலடித்தனர்: பிரதமர் நரேந்திர மோடி\nநீங்க இங்க கத்துறது மேற்குவங்கம் வரை கேட்கனும்: அமித் ஷா பேச்சு\nஉதவியாளரின் உடலை சுமந்து சென்ற ஸ்மிருதி இரானி\n30-ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி\nஆயா பாவாடையை கட்டி வந்த யோகிபாபு... தல தான் முக்கியம் என்னும் சிவகார்த்திகேயன்\nஇயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'Mr லோக்கல்' படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nஇந்த படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள 'Mr லோக்கல்' காமெடி என்டெர்டெயினராக உருவாகியுள்ளது. இத்திரைப்படம் மே 17ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் விளம்பரத்திற்காக அடுத்தடுத்து ப்ரோமோக்களை வெளியிட்டு வருகிறது ஸ்டூடியோ கிரீன்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஎழும்பூர் நீதிமன்றத்தில் காணொலி மூலம் ஆஜாராகிறார் சசிகலா\nதொழிலில் இருக்கும் இடையூறுகள் அகலவும் செல்வம் பெருகவும் உதவும் திருத்தலம்…\nபரபரப்பான அரசியல் சூழலில் சந்திரபாபு நாயுடு - துரைமுருகன் சந்திப்பு\n'ரத்த வேட்டை' லிசா ட்ரெய்லர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n7. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஎன் ஓட்டு கள்ள ஓட்டு இல்லை: சிவகார்த்திகேயன்\nஹிப்ஹாப் ஆதி எழுதிய சிவகார்த்திகேயனின் பாடல் வீடியோ\nசிவகார்த்���ிகேயனின் படத்தின் பாடல் வீடியோ வெளியீடு\nMr லோக்கல் படத்தின் 'டைட்டில் ட்ராக்' வெளியானது\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n7. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\n542 தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி நிலவரம் :Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\nகடைசி தீக்குச்சி கொளுத்தும் போது இருக்கிற கவனம் முதல் தீக்குச்சி கொளுத்தும் போதே இருக்கணும் - ’கென்னடி கிளப்’ டீசர்\nஆந்திரா : நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000014542.html", "date_download": "2019-05-27T00:08:47Z", "digest": "sha1:PD46LXPC3Z3T3FY3TVCU5VYLYMYHZVSN", "length": 5613, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "கிருஷ்ண விஜயம் பாகம் 1", "raw_content": "Home :: மதம் :: கிருஷ்ண விஜயம் பாகம் 1\nகிருஷ்ண விஜயம் பாகம் 1\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபுகழ்பெற்ற மூன்று கதைகள் (படங்களுடன்) தொல்காப்பியம் - சொற்பொருள் களஞ்சியம் ஆபீஸ் எக்ஸ்ப்பி\nபெரியாரியல் பாடங்கள் பாகம் 2 கோடுகளும் கோலங்களும் மண்புழுக்கள்\nஇசையும் சொற்களில் இசையும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 பொது அறிவு, பொதுத்தமிழ் கனவில் எரிந்த கலைஞன் குருதத்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/middleeastcountries/01/209142?ref=archive-feed", "date_download": "2019-05-26T23:05:55Z", "digest": "sha1:UAZ6KVP3AESHME6FKIXI4KCXN4MYJKPV", "length": 8295, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "வெளிநாடு ஒன்றில் சித்திரவதைகளுக்கு உள்ளான இலங்கை பெண்கள்! கலக்கத்தில் உறவினர்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமுகப்பு மத்திய கிழக்கு நாடுகள்\nவெளிநாடு ஒன்றில் சித்திரவதைகளுக்கு உள்ளான இலங்கை பெண்கள்\nReport Print Vethu — in மத்திய கிழக்கு நாடுகள்\nகுவைத் நாட்டுக்கு பணிப் பெண்களாக சென்று அங்கு பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளான 28 28 இலங்கை பெண்கள் நாடு திரும்பியுள்ளனர்.\nஇன்று காலை UL 230 ரக விமானம் மூலம் குறித்த இலங்கை பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.\nபணிப் பெண்களாக சென்ற நிலையில் பல்வேறு பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்களுக்கு அவர்கள் முகங்கொடுத்துள்ளனர்.\nநாடு திரும்பிய பெண்களின் கைகள், கால்கள் மற்றும் தலையில் பாரிய தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கான காயங்கள் உள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇவர்களில் பெரும்பாலானோருக்கு உணவு மற்றும் சம்பளம் கிடைக்காத நிலையில் நாடு திரும்பியுள்ளனர்.\nஇந்தப் பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வீடு செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விமான நிலைய வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle.yarldeepam.com/2018/05/blog-post_25.html", "date_download": "2019-05-26T23:11:19Z", "digest": "sha1:RKTO6WSX6HF3ACJCT5TP575NZQ7QBSDH", "length": 8811, "nlines": 55, "source_domain": "lifestyle.yarldeepam.com", "title": "அவன் இல்லாமல் என்னால் இருக்கமுடியாது .,செத்துவிடுவேன் ,தகாத உறவு கொண்ட தனது மாணவனுக்காக கதறி அழுத ஆசிரியை..! | Lifestyle | Latest Lifestyle News and reviews | Online Tamil Web News Paper on Lifestyle", "raw_content": "\nHome » Investigation » அவன் இல்லாமல் என்னால் இருக்கமுடியாது .,செத்துவிடுவேன் ,தகாத உறவு கொண்ட தனது மாணவனுக்காக கதறி அழுத ஆசிரியை..\nஅவன் இல்லாமல் என்னால் இருக்கமுடியாது .,செத்துவிடுவேன் ,தகாத உறவு கொண்ட தனது மாணவனுக்காக கதறி அழுத ஆசிரியை..\nதன்னிடம் டியூசன் படிக்க வந்த மாணவனுக்கு ஆசிரியை பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசண்டிகரின் ராம்தர்பார் பகுதியைச் சேர்ந்தவர் உமா. இரண்டு குழந்தைகளுக்கு தாயாரான இவர் அங்கிருக்கும் அரசுப் பள்ளியில் அறிவியல் ஆசியராக பணியாற்றி வருகிறார்.\nஇந்நிலையில் இவரது வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் 10-ஆம் வகுப்பு மாணவனும், அவனது தங்கையும் உமாவிடம் டியூசன் படித்து வந்துள்ளனர்.\nஅப்போது அவர் மாணவனுக்கு தனியாக பாடம் சொல்லித் தர வேண்டும், இதன் காரணமாக தங்கையை அனுப்ப வேண்டாம். அவளுக்கு நேரத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று பெற்றோரிடம் கூறியுள்ளார்.\nஇந்நிலையில், இதைப் பயன்படுத்திக்கொண்ட உமா மாணவனுடன் பாலியல் ரீதியாக தொடர்பு வைத்துள்ளார்.\nஇது கடந்த வருடத்தில் இருந்து தொடர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி தன்னிடம் தொடர்பு கொள்ள மாணவனுக்கு தனி சிம்கார்டு ஒன்றையும் கொடுத்துள்ளார்.\nஇப்படி இது நடந்து வந்த வேளையில், மாணவன் சரியாக பாடத்தில் மதிப்பெண் எடுக்காத காரணத்தினால் பெற்றோர் டியூசனுக்கு செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளனர்.\nமாணவனும் தொடர்ந்து டியூசனுக்கு செல்லாததால், மாணவனின் வீட்டுக்கு சென்ற உமா அவனை டியூஷனுக்கு அனுப்புங்கள், இனி நன்றாகப் படிப்பான் என கூறியுள்ளார். அப்போதும் அவர்கள் அனுப்பவில்லை.\nஇந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மகனுடன் வீட்டுக்கு வந்து தன்னைச் சந்திக்குமாறு உமா கூறியுள்ளார்.\nஅதன் பின் மாணவனுடன் அவனது பெற்றோரும் உமாவின் வீட்டிற்கு சென்றனர்.உடனே உமா, மாணவனை தனது வீட்டுக்குள் அழைத்துச் சென்று ஓர் அறைக்குள் வைத்து பூட்டியுள்ளார்.\nஇதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக தகராறில் ஈடுபட்டுள்ளனர். இது அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு தெரியவர, அவர்கள் தலையிட்டு மாணவனை பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர்.\nஇருப்பினும் அவர்களை பின் தொடர்ந்த் உமா, அவனை என்னுடன் அனுப்பவில்லை என்றால், உங்கள் வீட்டுக்குள் தற்கொலை செய்துகொள்வேன் என்று கூறி டானிக் பாட்டில் ஒன்றை திறந்து வாயில் ஊற்ற, மேலும் அவர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக போலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.\nசம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிசார், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், போலிசார் உமாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.\nThanks for reading அவன் இல்லாமல் என்னால் இருக்கமுடியாது .,செத்துவிடுவேன் ,தகாத உறவு கொண்ட தனது மாணவனுக்காக கதறி அழுத ஆசிரியை..\nவகுப்பறையில் இளம்பெண் செய்த செயல் இறுதியில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டாரா\nவீடியோ கால் என்ற பெயரில் இந்த பெண் செய்யும் செயல் நீங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\nஅந்த விசயத்தில உங்களால முடியலையா... அப்போ இத செய்யுங்க..\n'சிறிய மஞ்சள் துண்டு' ஆண்மை குறைவுக்கு தீர்வு...\nமகளின் காதலனால் உயிர் விட்டத் தாய்: கொழும்பில் சம்பவம்\nஅடிக்கடி சிறுநீர் வருவதை போல் உணர்கிறீர்களா\nபீரியட்ஸ் நாட்களில் பெண்களிடம் சொல்லக் கூடாது, செய்யக் கூடாத செயல்கள் இவை தான்..\nInvestigation Videos இந்திய செய்திகள் குற்றம் சினிமா செய்திகள் தினம் ஒரு மருத்துவம் மரு‌த்துவ‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1176&slug=%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%3A-4-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-26T23:42:47Z", "digest": "sha1:BZ6DLO62TGH2KCE5WO2JWOWOOKL62Z6A", "length": 10866, "nlines": 121, "source_domain": "nellainews.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: 4-ம் தேதி விசாரணையை தொடங்குகிறார் நீதிபதி அருணா ஜெகதீசன்", "raw_content": "\nசாய்பல்லவி: வயது 26.. திருமணம் எப்போது..\nநியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி பேட்ஸ்மேன்கள் சொதப்பல்\nஎங்கள் முகவர்கள் போட்ட ஓட்டுகள் எங்கே தேர்தல் ஆணையம் உரிய பதிலை கூற வேண்டும்; டி.டி.வி. தினகரன்\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு; இளைஞர் காயம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: 4-ம் தேதி விசாரணையை தொடங்குகிறார் நீதிபதி அருணா ஜெகதீசன்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: 4-ம் தேதி விசாரணையை தொடங்குகிறார் நீதிபதி அருணா ஜெகதீசன்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி நீதிபதி அருணா ஜெகதீசன் 4-ம் தேதி விசாரணை மேற்கொள்கிறார். தூத்துக்குடியில் அருணா ஜெகதீசன் விசாரணையை தொடங்குகிறார். தமிழக அரசு தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளது. தூத்துக்குடியில் மே 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரம் காரணமாக நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.\nஇந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மக்களின் போராட்டத்தை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இதனை அடுத்து ஆலை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.\nஇந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. விசாரணையின் முடிவில் அவர் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் கலவரம் குறித்த அறிக்கையை தமிழக அரசிடம் ஒப்படைப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டதை அடுத்து விசாரணை ஆணையத்தில் பல்வேறு தரப்பினர் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் விசாரணை ஆணையத்திடம் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைப��த்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nசாய்பல்லவி: வயது 26.. திருமணம் எப்போது..\nநியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி பேட்ஸ்மேன்கள் சொதப்பல்\nஎங்கள் முகவர்கள் போட்ட ஓட்டுகள் எங்கே தேர்தல் ஆணையம் உரிய பதிலை கூற வேண்டும்; டி.டி.வி. தினகரன்\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு; இளைஞர் காயம்\nநயன்தாராவால் தாமதமாகும் மலையாளப் படம்\nஉலக கோப்பை பயிற்சி ஆட்டம்; டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு\nதி.மு.க. மக்களவை குழு தலைவராக டி.ஆர். பாலு தேர்வு\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vayalaan.blogspot.com/2017/10/blog-post_28.html", "date_download": "2019-05-26T23:32:29Z", "digest": "sha1:XXSHQ4OA4CT6PQ7ISGDCWL3TKEOPGWEC", "length": 123485, "nlines": 1596, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: மனசு பேசுகிறது : எழுத்தால் கிழித்தது...", "raw_content": "\nசனி, 28 அக்டோபர், 2017\nமனசு பேசுகிறது : எழுத்தால் கிழித்தது...\nஇந்த எழுத்து எதைக் கொடுத்து விடப்போகிறது..\nஇது உனக்கான வருமானத்தைக் கொடுத்துவிடுமா..\nஇது உனக்குச் சோறு போடுமா..\nஇதன் பின்னே போனவர்களில் ஜெயித்தவர்களை விட காணாமல் போனவர்களே அதிகம் என்பது தெரியுமா..\nஉன்னை நம்பி ஒரு குடும்பம் இருக்கு என்பதை யோசித்துப் பார்த்தாயா...\nஎன இது மாதிரியான எத்தனை எத்தனையோ கேள்விகளை எழுத்தின் பின்னே பயணித்த பலரும் சில வருடங்களுக்கு முன்பு வரை கண்டிப்பாக கேட்டிருக்கக் கூடும். இப்போது இந்த வார்த்தைகளை அதிகம் கேட்க வாய்ப்பில்லை என்றாலும் இன்னும் இந்த வார்த்தைகளின் காரம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அன்று எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வருமா... வருமா... எனக்காத்திருந்து வரமாலேயே போக, முயற்சிகளை மட்டும் தொடர்ந்து கொண்டே இருந்து சில மாதங்களிலேயே வெறுப்பின் உச்சத்தில் எழுத்தின் நாதத்துக்கு சுருக்கிட்டுத் தொலைத்தவர்கள் எத்தனையோ பேர்... பல நல்ல எழுத்தாளர்களை இரண்டாயிரத்துக்கு முன்னான காலம் தொலைத்திருக்கிறது என்பதை நான் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை.\nஇன்றைக்கு எழுத ஆரம்பிக்கும் எல்லாருடைய எழுத்துக்களையும் வாசிக்கும் வாய்ப்பை இணையம் கொடுத்திருக்கிறது. நாம் எழுத, நமக்கான ஒரு களத்தை ஏற்படுத்துவதுடன் நம் எழுத்தைப் பகிர பல இணைய மின்னிதழ்களும் திரட்டிகளும் வந்துவிட்டன. இதன் காரணமாகவே இணைய வெளியில் புதிது புதிதாய் எழுத்தாளர்கள் பூத்துக் கொண்டே இருக்கிறார்கள். எத்தனை விதமான எழுத்துக்கள்... வார்த்தை அலங்காரமில்லாத... வர்ண ஜாலம் காட்டாத... பட்டிக்காட்டுத்தனமாய்... பட்டவர்த்தனமாய்... வாழ்க்கைக் கதை பேசிகள் பலர் இன்று பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். வாசிக்கும் நம்மை அந்த வாழ்க்கைக்குள் மெல்ல மெல்ல இழுத்துச் சென்று வாழ வைக்கிறார்கள். என் எழுத்து பத்திரிக்கையில்தான் வரணும் என்றெல்லாம் நினைப்பதில்லை... சிந்தையில் உதிர்த்ததை சிறகு விரித்துப் பறக்க வைத்து இணையத்தில் விதைக்கிறார்கள்.\nநானெல்லாம் பிறவி எழுத்தாளன் இல்லை என்பதையும் கல்லூரியில் படிக்கும் போது என் நண்பனின் கதைகளை வாசித்துத் திருத்திக் கொடுத்த எங்கள் பேராசான் 'நீங்களும் எழுதுங்கய்யா' என்று சொல்லி ஒரு கதை எழுத வைத்து... அது மிகக் கேவலமான கதை என்றாலும்... கல்லூரியில் படிக்கும் வயதில் என்ன கதை பெரிதாய் எழுதி விடப்போகிறோம்... எங்கு சுற்றினாலும் அது காதல் கதையில்தானே வந்து நிற்கும்... மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல என்ற கரு���ில் உதித்த கதை பாடலில் ஆரம்பித்து பாடலில் முடியும். அதையும் பொறுமையாக வாசித்து, நான் ஒரு பக்கம் என் நண்பன் ஒரு பக்கம் சைக்கிளை உருட்ட, நாடு நாயகமாய் தன் கேரியல் இல்லாத சைக்கிளை உருட்டியபடி, எங்கள் பேராசான் குடியிருந்த தேவி பவனத்தில் இருந்து கவிஞர் பாலு அண்ணா வீட்டிற்கு நடந்தே... திருப்பத்தூர் ரோடு, குதிரை வண்டிச் சந்து (இப்ப ஸ்டேட் பாங்க் ரோடு), கருதாவூரணி வழியாக கதைகள் பேசி நடந்தபோது 'கதை நல்லாயிருக்குய்யா... இன்னும் நல்லா எழுதணும்... சமூகப் பிரச்சினைகளைப் பார்த்து அதைக் கதையாக்கணும்.. (இது வரைக்கும் சமூகப் பிரச்சினைகளை கதையாக்கியிருக்கிறேனா தெரியலை...:)) வாழ்க்கையை கதையை மாற்றும் கலை தெரிஞ்சிக்கணும்.' (இது ஓரளவு வந்திருச்சின்னு நினைக்கிறேன்) என்றெல்லாம் சொல்லி என்னை எழுத்தாளனாக்கிய கதையையும் பல முறை சொல்லிவிட்டேன். ஐயா வீட்டில் நான் எப்பவும் செல்லப்பிள்ளை... இப்பவும் கூட என்பதில் பெருமை எனக்கு.\nபுதுசாக் கல்யாணம் பண்ணினவன் பொண்டாட்டிய சுத்திச் சுத்தி வர்ற மாதிரி எப்பவும் பேப்பரும் பேனாவுமா அப்பா கணக்கெழுதுற மேசையை தூக்கிப் போட்டு கதை எழுதுறேன் பேர்வழின்னு... ஏன்னா ஐயா நல்லாயிருக்குன்னு சொல்லிட்டாருல்ல... அதனால எழுதி... எழுதி... எழுதிக் கிழிக்க... (இதெல்லாம் கல்லூரி இரண்டாம் ஆண்டின் தொடக்கத்தில் என்பதை நினைவில் கொள்க.) அப்புறம் கவிதை எழுதுறேன் பேர்வழின்னு பல பயலுக காதலுக்கு கவிதை எழுதிக் கொடுத்த கதையெல்லாம் பல தடவை சொல்லியாச்சு... மறுபடியும் சொன்னா இவனுக்கு வேற வேலையில்லையான்னு திட்டிடப் போறீங்க... விவசாய நேரத்துல ராத்திரி மழை பெய்திருக்கும்.. காலையில 'வாகமடையை அடைச்சிட்டு வா...', 'அந்த வயல்ல யூரியாவைத் தூவிட்டு வா...', 'பனிப்பதத்துல பூசிமாவைத் தூவிவிட்டா கப்புன்னு புடிச்சிக்கும்...' என்றெல்லாம் அப்பா வேலை சொல்ல, நாமதான் கதாசிரியன் கனவுல இருக்கோமோ... பேனாவை கர்ணனோட கவச குண்டலம் மாதிரி கையை விட்டு இறக்காமல் அதெல்லாம் முடியாது எனச் சொல்ல , 'இதெல்லாம் எங்க உருப்படப் போகுது... எல்லாத்துக்கும் நாந்தான் போவனும் தொரைக (நானும் தம்பியும்) ரெண்டு பேரையும் வீட்டுக்குள்ளயே இருக்கச் சொல்லு சமஞ்சபுள்ளயளாட்டம்... தம்பி கத எழுதுதாம்... கத... இது கதயெழுதி என்னத்தைக் கிழிக்கப் போவுது' என அப்பா கத்திவிட��டு மம்பட்டிய எடுத்துக்கிட்டு போக, அம்மா அடுத்த அர்ச்சனையை ஆரம்பிக்கும். அப்பா திட்டு கொஞ்சந்தான்... ஏந்திட்டு இம்புட்டுத்தான் உங்கம்மா திட்டு கப்பல்ல வருதுன்னு சொல்லாம சொன்ன மாதிரி செமையாத் திட்டு விழும். அதுக்கு மேல உக்கார முடியாத நிலையில வாய்க்குள்ளயே முணங்கிக்கிட்டே வயலுக்கு போன நாட்கள் மறக்க முடியாதவை. இப்ப எங்கம்மாக்கிட்ட கேட்டா அது எங்க வய வேல பாத்துச்சு... அது இப்ப மாதிரித்தான் அப்பவும் எழுதுறேன்னு கிறுக்கிக்கிட்டு கெடக்கும் என்றுதான் சொல்லும்.\n' - இது அப்பாவின் வார்த்தைகள்... இதுவரைக்கும் என்னத்தைக் கிழிச்சிட்டோம்... ஒண்ணுமே இல்லை... என் கதைகள் கல்லூரிக் காலத்தில்... அதன் பின்னான வருடங்களில்... சென்னை வாழ்க்கையில்... அபுதாபி வாழ்க்கையில் என அடிக்கடி பிரேக் போடப்பட்டு பின்னர் மீண்டும் உதித்து இதுவரை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு சமயத்திலும் வேறு வேறு பாதையில் பயணிக்க ஆரம்பித்து இப்போது கொஞ்சம் மன நிறைவாய் மலர ஆரம்பித்திருக்கின்றன என்று நினைக்கிறேன். இந்த எழுத்து வாழ்க்கையை நகர்த்தும் பணத்தைப் பெற்றுக் கொடுக்கவில்லை. முதல் கதைக்கு ஐம்பது ரூபாய் சன்மானமாய் பெற்று இன்று போட்டிகள் தவிர்த்து இதழ்களில் வெளியாகும் போது ஐநூறு வரை கிட்டியிருக்கிறது. இது பணத்துக்கான... பணத் தேவைக்கான எழுத்து அல்ல... மன நிறைவுக்கான... நிம்மதிக்கான எழுத்தே... அப்பா சொன்ன வாசகங்கள் போல் எதையும் கிழிக்கவில்லை என்றாலும் நிறைய நேசமுள்ள மனிதர்களின் மனங்களைக் களவாடியிருக்கிறேன் அல்லவா.. வாழ்க்கை நகர்த்துதலுக்கான பணத்தைக் கொடுக்கவில்லை என்றாலும் என் வாழ்வின் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளவும் என்னை நேசத்தோடு கொண்டாடவும் கூடிய மனங்களை உலகெங்கும் உறவாகக் கொடுத்திருக்கிறது அல்லவா... வாழ்க்கை நகர்த்துதலுக்கான பணத்தைக் கொடுக்கவில்லை என்றாலும் என் வாழ்வின் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளவும் என்னை நேசத்தோடு கொண்டாடவும் கூடிய மனங்களை உலகெங்கும் உறவாகக் கொடுத்திருக்கிறது அல்லவா... இதை விட வேறு என்னத்தை மகிழ்வோடு கிழிக்க முடியும் சொல்லுங்கள்.\nஇந்த வாரத்தின் இரு தினங்களும் எனக்கு மிகச் சிறந்த நாட்களாக அமைந்தன. நேற்றைய பொழுதில் ஒன்பது வருடங்களாக பாலைவனப் பூமியில் இருந்தாலும்... குட��ம்பம் வந்திருந்த போது பாலைவன மண்ணில் கொஞ்சமே கொஞ்சத் தூரம் குழந்தைகளுடனும் மனைவியுடனும் நடந்து சென்றதுடன் சரி... அந்த மண்ணில் அமர்ந்து ஓடி சந்தோஷப் படும்படியான நாட்கள் எனக்குக் கிட்டவில்லை... நேற்று அந்த சந்தோஷத்தை புகைப்படக் கவிஞன் அண்ணன் சுபான் பாய் அவர்களும் சுமையாவைச் சமைத்த எழுத்தாளர் அண்ணன் கனவுப்பிரியன் அவர்களும் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். மாலை நேரத்தில் பாலை மண்ணில் ஒரு அஞ்சாறு பேர் போட்டோக்களைச் சுட்டுத் தள்ளினோம்... கதாநாயகன் கனவுப்பிரியன் என்பதையும் சொல்லிவிடுகிறேன்... சூரியனைப் பந்தாடினோம்... கொண்டாடினோம்... காற்று மணலுடன் காதல் கொண்டு எங்களை ஊடல் கொள்ள வைத்தது... அள்ளி இறைத்தாலும் அன்பாய்த்தான் உடலில் அமர்ந்து கொண்டது. மணலில் நாயகனாய் நடை பழகினோம்... இன்று அந்த வீடியோ பின்னணிப் பாடலுடன் பகிரப்பட, 'இவருக்கு சூர்யான்னு நெனப்பு... சும்மா இருக்கமாட்டாரு போல...' என்று விஷாலின் கருத்து வந்ததாய் ஊரிலிருந்து மனைவி ரொம்ப மகிழ்ச்சியாய்ச் சொன்னது சொல்லக்கூடாத கதை என்றாலும் சொல்லத் தோன்றும் கதையாகிவிட்டது.\nநேற்றைய பொழுது மணலில் கழிய இன்றைய பொழுது மகிழ்வில் கழிந்தது. போன பதிவைப் பகிர்ந்த பின்னர் 'குமார் உங்க போன் நம்பரை என் மெயிலுக்கு அனுப்புங்க' என்ற அழைப்பு... அதன் பின் அனுப்ப, உடனே தொடர்பு கொண்டு பேசி, 'வார இறுதியில் நாம் சந்திக்கிறோம்' என்றார் அவர் அன்பாய்... நேற்று இரவு மீண்டும் அழைப்பு... 'நாளை மதியம் எங்க வீட்டிற்கு வாரீங்க... சாப்பிட்டு எங்களுடன் பேசிக் கொண்டிருந்து விட்டுச் செல்லலாம்' என்றார். திடீர் அழைப்பு... சாப்பாடு செய்கிறோம் என்று வேறு சொல்கிறார்... அவரைச் சந்தித்ததும் இல்லை... அதிகம் பேசியதும் இல்லை என்ற எண்ணம்... சரி சாப்பாடு என்பதை அப்புறம் பார்த்துக்கலாம்... அந்த அன்பிற்காக அவரை நேரில் சந்தித்து பேசிவிட்டு வரலாம் என காலையில் போன் செய்து 'நாம சந்திக்கலாம் சார்... சாப்பாடெல்லாம் வேணாம்' என்ற போது 'சமையல் முடிஞ்சாச்சு... வாங்க பேசிக்கிட்டு இருந்திட்டு... சாப்பிட்டுப் போகலாம்... யோசிக்காதீங்க... உங்க வீடு மாதிரி நினைச்சிக்கங்க' என்றார் போனில் சிரித்தபடி... இவனுக்கிட்ட பேசணுமின்னா காசு கொடுக்கணும் என்ற பேரு ஊருக்குள்ள இருந்ததெல்லாம் ஒரு காலம். புதியவர்கள் என்றால் பேச��சுக்கூட அளந்துதான் வரும். இப்பக் கொஞ்சம் பரவாயில்லை என்றாலும்... பலர் கூடினால் குறைவாய் பேசியது நாமாகத்தான் இருக்கும். என்னையும் கவியரங்கில் கவிபாட வைத்த பெருமை எங்க பேராசானுக்கு உண்டு. அதுவும் தேவகோட்டை பூங்கா எதிரே... அப்ப நமக்கு பில்டிங் ஸ்ட்ராங்க்... பேஸ்மெண்ட் வீக் கதைதான்.. துரை.செல்வராஜூ ஐயா இங்கு வந்த போது அவரும் கில்லர்ஜி அண்ணாவும் நான் ஸ்டாப்பாய் பேச, நான் மட்டும் மௌனியாய் இருந்ததை ஐயா ஒரு பதிவில் கூட சொல்லியிருந்தார். எப்பவுமே அதிகம் பேசுவதில்லை... அது அப்பவே ஒட்டிக்கிட்டது.... இன்னும் தொடருது.... இனிமேல மாறப் போகுது... ஆனா இன்னைக்கு கொஞ்சம் பரவாயில்லை.. :)\nகிளம்பி அவர் சொன்ன கட்டிடம் சென்று போன் செய்து அவர் இருக்கும் தளத்துக்குச் சென்றால் புன்சிரிப்போடு வரவேற்றார். புதிதாய்ப் பார்ப்பவனைப் போலில்லாமல் அவர்கள் வீட்டில் ஒருவனாய் அவரும் அவர் துணைவியாரும் மிகுந்த அன்போடு பேசினார்கள். அவரின் குட்டிப் பையன் அவ்வப்போது ஒரு சிரிப்பை உதிர்த்து விஷாலை நினைவில் நிறுத்திக் கொண்டே இருந்தான். பெண் எங்க ஸ்ருதி போல்தான் என்று நினைக்கிறேன்... புதியவர்கள் வந்தால் எட்டிப் பார்ப்பதில்லை போலும். சனிக்கிழமை பெரும்பாலும் சைவம்தான் என்பதாலும் சைவத்தின் மீதே விருப்பம் அதிகம் என்பதாலும் சிக்கன், மட்டன்னு வச்சி தாளிச்சிடாம சைவமாச் சமைச்சிருந்தால் மகிழ்வாய் இருக்குமென நினைத்துச் சென்றால்... மிகச் சிறப்பான சைவச் சமையல்... நம்ம வீட்டில் சாப்பிட்டதொரு நிறைவு... நிறையப் பேசினார்... எல்லாம் நிறைவாய்... அவரின் பணிகளுக்கு இடையே வலைப்பூவில் எழுதும் எழுத்தாளர்கள் எல்லாரையும் வாசிக்கிறார் என்பது எத்தனை சந்தோஷம்... ஜோதிஜி அண்ணா, தேனக்கா, முத்துநிலவன் ஐயா, மணிகண்டன், மதுரை செந்தில்குமார் சார், கில்லர்ஜி அண்ணா, கனவுப்பிரியன் என எல்லாருடைய எழுத்தையும் பற்றிப் பேசினார். எல்லாரைப் பற்றியும் அவர் சந்தோஷமாய்ப் பேச எனக்குள் எத்தனை மகிழ்ச்சி தெரியுமா... இலக்கணம், இலக்கியம் எல்லாம் நமக்கு ரொம்பத் தூரம்... அவர் முழுக்க முழுக்க வலை எழுத்தை லயித்துப் பேசினார்... கொஞ்சமே கொஞ்சம் அரசியலும் பேசினோம். அவர் வீட்டிற்குச் சென்று சாப்பிட்டுப் பேசி வந்த இன்று மதியம் மறக்க முடியாது. அவரைச் சார் என்றுதான் சொன்னேன்... ஆனாலு��் மனசுக்குள் அவர் அண்ணனாய் உயர்ந்து நின்றார் திரு. பூபதி. தொட்டுத் தொடரும் பட்டுப் பாரம்பரியம் போல் இந்த வாழ்க்கையில் கிடைத்த இன்னொரு உறவு இவர்கள்.\nஇந்த எழுத்தால் என்னத்தைக் கிழிச்சோம் என்றால் இப்படி எத்தனை எத்தனையோ அன்பான மனிதர்களைப் பெற்றது போதாதா... வேறு என்ன வேண்டும்... உன் தொடர்கதை நாவலாக வேண்டும்... நான் அதைச் செய்கிறேன் குமார் என பேசும்போதெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை சொல்லும் நிஷா அக்கா, எல்லாரும் புக் போட்டுட்டாங்க... மண்ணின் மனத்தோட இருக்கிற உன் கதைகள் எப்ப புத்தகமாகுறது அடுத்த வேலை நமக்கு அதுதான் என பார்க்கும் போதெல்லாம் சொல்லும் தேவா அண்ணன்... உங்க கதைகளுக்கு நான் அடிமை அண்ணா என்று முகநூலில் தட்டிவிட்ட மேனகா சத்யா, குமார் நான் இதை எழுதியிருக்கிறேன்... உங்ககிட்ட சொல்லணும்ன்னு நினைச்சேன் எனச் சொல்லும் ஆர்.வி.சரவணன் அண்ணன்... என்ன உதவி என்றாலும் உடனே செய்து கொடுக்கும் தனபாலன் அண்ணன்... உங்க எழுத்தை வாசிக்க எனக்கு ஒரு லிங்க் மட்டும் கொடுங்க குமார் எனச் சொல்லும் கவிஞர் மீரா செல்வக்குமார்.. போனில் கூப்பிடுங்களேன் என்று உரிமையோடு சொல்லும் கில்லர்ஜி அண்ணா, மிக அருமையா எழுதுறீங்க என்று சொல்லும் ஜம்புலிங்கம் ஐயா, பாலசுப்ரமணியம் ஐயா, என் எழுத்தில் சந்தோஷிக்கும் ஸ்ரீராம் அண்ணா, துளசிதரன் அண்ணா, கீதா அக்கா, குடும்பத்தில் ஒருவரான காயத்ரி அக்கா, என் நண்பன் தமிழ்க்காதலன், தம்பி தினேஷ் இப்படி எத்தனை உறவுகளைப் பெற்றிருக்கிறேன்.இங்கு சொன்னவர்களை விட சொல்லாதவர்கள் அதிகம். இப்படி எத்தனை எத்தனையோ நல்ல உள்ளங்களைப் பெற்றிருக்கிறேன்... எல்லாரையும் சொல்லிக்கிட்டே போகலாம்... எல்லாரையும் பற்றி எழுத ஆசைதான் ஆனா நாலஞ்சி பதிவு எழுத வேண்டியிருக்கும் என்பதால் எல்லாரும் மனசில் இருக்கீங்கன்னு சொல்லிகிறேன்.\nஇந்த எழுத்து ஓட்டுக்காகவும் முன்னணி ரேசுக்காகவும் எழுதுவதில்லை.. என் ஆத்மா திருப்திக்கான எழுத்து... இப்போது என் எழுத்து மீண்டும் பத்திரிக்கைகள், இணைய இதழ்கள் என கிளைவிட ஆரம்பித்திருக்கிறது. அதைவிட நிறைய உறவுகளைப் பெற்றுத் தந்திருக்கிறது... எத்தனை மனங்களைப் பிடித்திருக்கிறோம். இதைவிட நிறைவாய் இந்த எழுத்தால் என்னத்தைக் கிழித்து விடப் போகிறோம்..\nஆக்கம் : -'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல�� 8:25\nசாதி மத சார்பின்றி நிறைய நண்பர்களை பெற்றதற்கு பாராட்டுக்கள் நண்பரே..அதுதான் வேண்டும்\nபரிவை சே.குமார் 2/11/17, பிற்பகல் 5:51\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 29/10/17, முற்பகல் 4:34\nஆத்மா திருப்திதான் முக்கியம் குமார்.\nபத்திரிக்கைகள், இணைய இதழ்களில் கதைகள் தொடர்ந்து வரட்டும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.\nபரிவை சே.குமார் 2/11/17, பிற்பகல் 5:51\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஇந்த எழுத்தால் நேரத்தை நன்கு பயன்படுத்திக்கொள்கிறோம். நம்மை மேம்படுத்திக் கொள்கிறோம். தன்னம்பிக்கை பெறுகிறோம். அதற்கெல்லாம் அப்பால் நம் மனச்சுமையை குறைக்கும் வாய்ப்பினை அதிகம் பெறுகிறோம்.\nபரிவை சே.குமார் 2/11/17, பிற்பகல் 5:52\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nராமலக்ஷ்மி 29/10/17, முற்பகல் 6:09\nஎண்ண ஓட்டங்களோடு பயணித்தேன். உண்மைதான். ஆத்மதிருப்திக்கு அடுத்தே எதுவும்.\nபரிவை சே.குமார் 2/11/17, பிற்பகல் 5:52\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nகார்த்திக் சரவணன் 29/10/17, முற்பகல் 6:42\nநல்ல எழுத்து நடை குமார்... உங்களுடைய எழுத்தில் நான் வாசித்ததிலேயே இதுதான் சிறந்தது என்று கூறுவேன்... அத்தனை அழகு...\nபரிவை சே.குமார் 2/11/17, பிற்பகல் 5:53\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதுரை செல்வராஜூ 29/10/17, முற்பகல் 6:53\nஅதுதான் மிக மிக முக்கியம்\nபரிவை சே.குமார் 2/11/17, பிற்பகல் 5:53\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஎழுத்து, உனக்கு வருவாய் தருமா\nஎழுத்து, உனக்கு சோறு போடுமா\nஎழுத்து, உனக்கு நல்ல பெயரையாவது பெற்றுத்தருமா\nஇதே கேள்விக்கணைகள் காதைக் குடையும்\nஇன்னும் அதிகமாக எழுதப் போகின்றேன்.\nவாசகர்கள் உள்ளம் மகிழ - எங்கள்\nஎழுத்தை விரும்பிப் படிக்கின்றனர் - அவர்கள்\nஎதிர்பார்ப்புக்கு நல்விருந்து வழங்கிய எவரும்\nஎழுத்தால் வென்று வாழ்ந்து இருக்கிறார்களே\nஎனவே, தொடர்ந்து எழுதுங்கள் - என்றும்\nஉலகத் தமிழ் வலைப்பதிவர்கள் துணைநிற்பர்\nபரிவை சே.குமார் 2/11/17, பிற்பகல் 5:54\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஎன்னைப் பொருத்தவரை நான் எழுதுவது எனது மன ஆறுதலுக்காக மட்டுமே...\nஉங்களது நண்பருக்கு எனது நன்றிகளும்...\nபரிவை சே.குமார் 2/11/17, பிற்பகல் 5:54\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 29/10/17, முற்பகல் 9:05\nஎழுத்து மன நிறைவினைத் தருகிறது\nபரிவை சே.குமார் 2/11/17, பிற்பகல் 5:55\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவெங்கட் நாகராஜ் 29/10/17, முற்பகல் 9:44\nவாழ்த்துகள் குமார். இங்கே கிடைத்தது நட்பு. அது மட்டுமே நிறைவு.\nதொடர்ந்து பதிவுகள் எழுதிட வாழ்த்துகள். நட்பில் திளைத்திருப்போம்\nபரிவை சே.குமார் 2/11/17, பிற்பகல் 5:55\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஜோதிஜி திருப்பூர் 29/10/17, முற்பகல் 9:48\nஉங்கள் எழுத்தில் நான் வாசித்ததில் மிக சிறப்பான ஆக்கம் இது. தொழில் ரீதியாக அலுவலக ரீதியாக உறவினர் ரீதியாக என்ற பழக்க வழக்கதில் உள்ளவர்களை விட வலையுலகம் மூலம் அறிமுகமானவர்களின் வார்த்தைகளும் உதவிகளும் நான் பெற்றது ஏராளம்.\nபரிவை சே.குமார் 2/11/17, பிற்பகல் 5:56\nவசிஷ்டரின் வாழ்த்தாய் எனக்கு இது...\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபரிவை சே.குமார் 2/11/17, பிற்பகல் 5:57\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபுலவர் இராமாநுசம் 29/10/17, முற்பகல் 11:03\nபரிவை சே.குமார் 2/11/17, பிற்பகல் 5:57\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஆத்மார்த்தம்தான் எழுதை நேசிக்கவும் எழுதவும் வைக்கிறது.தவிர எழுத்தை நம்பியெல்லாம் வாழ்க்கையை ஓட்டி விட முடியாது.\nபரிவை சே.குமார் 2/11/17, பிற்பகல் 5:58\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபூ விழி 29/10/17, பிற்பகல் 5:55\nஉண்மை மிக அழகா எடுத்து சொல்லியிருக்கீங்க அன்று இருந்த கஷ்டம் இன்று கிடையாது எல்லாம் பகிர இணைதளம் உதவி இருக்கிறது நல்ல நண்பர்களை கொடுக்கவும்\nபரிவை சே.குமார் 2/11/17, பிற்பகல் 5:58\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nராஜி 30/10/17, முற்பகல் 8:57\nஇங்க எழுதி நாம சம்பாதிச்சது அன்பான உள்ளங்களைதான். முன்னலாம் இண்ட்லி, தமிழ்10, வலைச்சரம், தமிழ்மணம்ன்னு திரட்டி இருந்து ஒருத்தருக்கொருத்தர் அறிமுகப்படுத்திச்சு.\nதமிழ்மணம் ஹிட்ஸை வச்சு ஒரு சுக்கும் பண்ண முடியாதுன்னு எல்லாத்துக்கும் தெரியும். ஆனா, பாருங்க, இப்ப இந்த திரட்டி மட்டும்தான் இருக்கு. இதுக்கும் வேட்டுன்னும்போது மனசு தாங்கல சகோ.\nபரிவை சே.குமார் 2/11/17, பிற்பகல் 5:58\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 30/10/17, முற்பகல் 9:05\nவலை மூலம் கிடைத்த நட்பிற்கு ஈடு இணை ஏது...\nபரிவை சே.குமார் 2/11/17, பிற்பகல் 5:59\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஸ்ரீராம். 30/10/17, முற்பகல் 11:27\nஆம், இதைவிட எதைப் பெற்றுவிடப் போகிறோம் அன்பைவிட எது பெரிது புரியாதவர்க்குப் புரியாமலே போகட்டும்.வாழ்த்துகள் குமார். உங்கள் தமிமையைச் சற்றுக் குறைத்த அந்த அண்ணனுக்கும் வாழ்த்துகள்.\nபரிவை சே.குமார் 2/11/17, பிற்பகல் 5:59\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவெகுஜன முன்னணி இதழ்களில் எழுத தொடங்கிய காலத்தில் நிறைய சன்மானம் வந்தது ,கொண்டு வந்து தரும் தபால்காரர்கூட என்னிடம் தன் அன்பைத் தெரிவித்தார் ,தற்போது வலைஉலகின் மூலமாக பல நண்பர்களின் நட்பு தொடர்வது மகிழ்ச்சி தருகிறது ஜி :)\nபரிவை சே.குமார் 2/11/17, பிற்பகல் 6:00\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஒவ்வொரு மனத்திற்கு உள்ளேயும் ஒரு குழந்தை மனசு இருக்கும் அது எப்போதும் பாராட்டிற்கு ஏங்கி நிற்கும்...ஆனால் வெளி பார்வையிலோ ..அல்லது ஆழ்ந்து யோசிக்கும் போதெல்லாம் அது தெரியாது....\nஆனால் இந்த வலையுலகில் ஒருவருக்கு ஒருவர் பாராட்டும் போதும்...வாழ்த்தும் போதும் ....மனதிற்கு ஒரு புத்துணர்வு கிடைக்கிறது....அது அந்த குழந்தை மனதால் தான்...\nஎழுதுவது என்பது நமது மகிழ்சிக்காகவே...அதை தொடர்ந்து செய்யுங்கள்...\nஅட்லீஸ்ட் நம் மகிழ்ச்சி எது என்ற புரிதலாவது நமக்கு கிடைத்ததே என்ற நிம்மதியோடு..\nபரிவை சே.குமார் 2/11/17, பிற்பகல் 6:00\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவலையுலகால் கிடைத்த அன்பையும் நட்பையும் சொல்லிட வார்த்தைகள் இல்லை. மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் குமார். நம் ஆத்ம திருப்திக்காக எழுதுகிறோம். மற்றதைப் புறம் தள்ளூங்கள். உங்களை மகிழ்வித்த மகிழ்வான தருணங்களைத் தந்த நண்பர்களுக்கு வாழ்த்துகள். நல்ல நண்பர்களைப் பெற்றிருக்கின்றீர்கள். அதுவும் சிறப்புதானே\nகீதா: அக்கருத்துடன், நீங்கள் முதலில் சொல்லியிருக்கின்றீர்களே அதே கேள்விகளை இப்போதும் ஏன் நேற்று கூடக் கேட்க நேர்ந்தது. ப்ளாக் அதால் என்ன நன்மை என்ன எழுதற ...இப்படி எழுதினா மேகசின்ல பப்ளிஷ் ஆகுமா ஆகியிருக்கா உனக்கு வருமானம் கிடைக்குமா இல்லைனா வேஸ்ட் தானே நீ நெட் க்கு செலவழிக்கறதாவது கிடைக்குமா..இல்லைனா வேஸ்ட் தானே பண விரயம்... என்று அடுக்கடுக்காக.....நான் பதில் சொல்லவே இல்லை. அமைதியாகச் சிரித்துவிட்டு வந்துவிட்டேன். பதில் சொல்வதில் அர்த்தம் இல்லை என்று. எழுதுவது நமது மகிழ்விற்காக. எனவே நீங்கள் எழுதிக் கொண்டே இருங்கள் ��ுமார். வாழ்த்துகள்.\nஹான் பிரதிலிபியில் கதை வாசிச்சு ஸ்டார் போட முடிஞ்சுச்சு. ஆனா கருத்து போட முடியலை. வெளியில சைன் அவுட் பண்ணி வரவும் முடியலை. அப்புறம் அப்படியே வெளியில் வந்துட்ட்டோம். கதை நல்லாருக்கு குமார் வாழ்த்துகள்\nபரிவை சே.குமார் 3/11/17, பிற்பகல் 1:33\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nநம்ம சந்தோஷத்துக்கே எழுத்து... அவ்வளவுதான்.\nவாசிங்க... வாசிச்சி கருத்தைச் சொல்லுங்க.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபரிவை சே.குமார் 3/11/17, பிற்பகல் 1:40\nசெல்லப்பன் ஐயா எழுதிய மிகச் சிறந்த கருத்தை ஒகே பண்ணிய பின் எங்கே போனதெனத் தெரியவில்லை.\nஒவ்வொருவருக்கும் ஒரு நடையிருக்கும் அப்பத்தான் இன்னார் எனத் தெரிந்து வாசிக்க முடியும். என்னிடமும் அப்படி ஒரு நடை இருப்பதாய்ச் சொல்லியிருந்தார்.\nகட்டுரைகளுக்கு வாழ்வு குறுகிய காலமே... கதைகளுக்கு என்றும் அழிவில்லை.... கதைகளில் கவனம் செலுத்துங்கள் என்று சொல்லியிருந்தார்.\nஅப்புறம் கோவிச்சுக்கலைன்னா ஒண்ணு சொல்லவான்னு கேட்டுட்டு சொல்லியிருந்தார். ஐயா கோவிக்க என்ன இருக்கு... தங்களைப் போன்றோரின் கருத்துக்கள்தான் என் எழுத்தை வளமாக்கும்.\nஐயா சொன்னது பெரிய பத்திகளாக எழுதாதீர்கள்... வாசிக்க அயற்சியாக இருக்கிறது என்பதே.\nஉண்மைதான்... நானும் ஒவ்வொரு பதிவின் போதும் மாற்ற நினைக்கும் ஒன்று இது... இருந்தாலும் அப்படியே தொடர்கிறது.\nகதைகள் பெரும்பாலும் ரெண்டு பேரோ மூணு பேரோ பேசுவதாய் எழுதுவதில்லை... ஒருவரின் பார்வையாய்த்தான் நகரும் பெரும்பாலும் 'நான்'தான் முக்கிய கதாபாத்திரமாக அமைவதால் பத்திகளாக எழுதுகிறேன்... பத்தியைச் சுருக்கி. பதிவைச் சுருக்கி எழுத வேண்டும் என்ற எண்ணம் இன்னும் முயற்சி ஆகவில்லை என்பதே உண்மை. இனி முயல்கிறேன் ஐயா....\nதங்களின் அன்பான கருத்துக்கு நன்றி.\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமனசின் பக்கம் : இப்தார் விருந்தும் இனிய கலந்துரையாடலும்\nப த்தாண்டு கால அமீரக வாழ்க்கையில் நண்பர்களுடன் இப்தார் விருந்து சாப்பிட்டது நேற்றுத்தான். ஆசிப் அண்ணனின் இல்லத்தில் அமீரக எழுத்தாளர் க...\nமனசு பேசுகிறது : தாஜ்மஹால்\nமனசு பேசுகிறது : கிராமத்துக் காதல்\nமனசு பேசுகிறது : வாசிப்பும் மருத்துவமும்\nமனசின் பக்கம் : ஒருநாளும் பலசுவைகளும்\nசிறுகதை : தீபாவளிக் கனவு\nமனசு பேசுகிறது : பாதித்த பாடல்\nமனசு பேசுகிறது : எழுத்தால் கிழித்தது...\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமனசின் பக்கம் : அட்டு லவ்வும் அன்பு மனசும்\nவி டுமுறை தினத்தில் பொழுது போகலைன்னா என்ன பண்ணுவோம்... எதாவது படம் பார்ப்போம்... அப்படித்தான் அந்த ' ஒரு அடார் லவ்' மலையாளப் படத்...\nகாதலே... காதலே... (பிரதிலிபிக்கு எழுதிய கதை)\n\" அப்பாவிடமிருந்து இப்படி ஒரு கேள்வி என்னை நோக்கி வரும் என்பதை நான் எதிர் பார்க்கவில்லை. பத...\nமனசின் பக்கம் : இப்தார் விருந்தும் இனிய கலந்துரையாடலும்\nப த்தாண்டு கால அமீரக வாழ்க்கையில் நண்பர்களுடன் இப்தார் விருந்து சாப்பிட்டது நேற்றுத்தான். ஆசிப் அண்ணனின் இல்லத்தில் அமீரக எழுத்தாளர் க...\nநெ டுநல்வாடை... பேரே நல்லாயிருக்குல்ல... படமும்தான்... கிராமத்துக்குள்ள ரெண்டு மணி நேரம் சுத்திட்டு வந்த மாதிரி இருந்துச்சு... ஒரு...\nமனசின் பக்கம் : கறுப்பியில் கொஞ்சமாய்...\nஎ ழுதி முடித்திருக்கும் ' கறுப்பி' நாவலில் (குறு நாவல்) ஒரு பகுதி... எப்படி இருக்குன்னு சொல்லுங்க... ************ ...\nமனசு பேசுகிறது : எழுத்தாளர் நௌஷாத்கான்\nமு னைவர் நௌஷாத்கான்... எழுத்தில் சிகரம் தொட வேண்டுமென தொடர்ந்து பறந்து கொண்டிருப்பவர்... இதுவரை 18 புத்தகங்கள் போட்டிருக்கிறார். ...\nவீடு விழா... ஊருக்குப் போறேன்....\nவணக்கம் நண்பர்களே... நான் இன்று ஊருக்கு கிளம்புகிறேன்... வரும் மே-15ஆம் தேதி எங்களது இல்லத்தின் புதுமனை புகுவிழா தேவகோட்டையில் நடை...\nஎ ழுத்து எல்லாருக்குள்ளும் இருக்கக் கூடியதுதான்... என்னால் எழுத முடியும்... உன்னால் எழுத முடியாது... என்பதெல்லாம் உண்மையில்லை, எல்லாராலும்...\nகட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனசை...... பாட்டு புத்தகம்\nராகுல் காந்தியின் ராஜினாமா நாடகம்\nமனிதன் மிகவும் சாதாரணமானவன்தான். உளறல்கள்\nஅடேய் பக்தால்ஸ் நீங்கள் வாழ்வது தமிழகத்தில்தான் வட இந்தியாவில் அல்ல\nஇஃப்தார்க்கு/சஹருக்கு இன்னைக்கு என்ன சமையல்/ஏர்ப்ஃரையர்/ Q &A by samaiya...\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 10.\nவண்டி ஓட்டக் கற்றுக் கொண்ட கதை 😆😆😆😆😆😆😆\nதில்லி டைரி – ���ுல்ஃபி ஃபலூடா – மலேரியா – ஊர் சுற்றல் – பாண்டேஸ் பான் - 18-ஆம் ஆண்டில்…\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அரசியல்வெற்றிடம் இல்லா தமிழகத்தில் இருந்து...\nஇருவேறு உலகம் – 137\nவியட்நாம் பயணம் -மூன்றாம் நாள்\nகாலம் செய்த கோலமடி – விமர்சனம் – ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு ஜெ. முனிரத்தினம்\nஎலி - என் கதை.\nஉங்களுக்கு உதவும் சட்டங்கள், IPC என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்),. CRPC என்பது குற்றவிசாரனை முறைச்சட்டம்\nபிரபா ஒயின்ஷாப் – 20052019\nபன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் வேண்டாமா\nவேலன்:-பழுதான விண்ரேர் பைல்களை ஒப்பன் செய்திட -WIN RAR REPAIR TOOLAI\nஆசிர்வாதம் மூலம் அனைத்து செல்வங்களும் பெறலாம்\nதாயோ முதியோர் இல்லத்தில்; சேய்களோ...\nஒரு சொட்டு முதிர் துயரம்\nகவிச்சூரியன் இதழ் மே -19\nஎதிலிகளை, எதிலிகள் உணராமல் ...\nஎழுதிய சில குறிப்புகள் 4\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nதேர்தல் - மக்களுக்கான பாடங்கள்\nஜனநாயக முறைப்படி தேர்தல் நடைப்பெற்றதா\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஎங்க வீட்டு சமையல் ; நெய் காய்ச்சும் முறை\nநான் சொன்ன பொருளாதார நெருக்கடி வந்து விட்டது...\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nநிலா அது வானத்து மேல\nதேர்தல் நேரம் - கவனம்\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta\n♥ ரேவா பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\nகணேஷுக்கு கால்கட்டு (சிறுகதை) #133\nகொத்தமல்லி சாதம் / coriandar rice\nதிருமணம் உடனே நடக்க சிறப்பான பரிகாரம்\nநல்லூரை நோக்கி - பாகம் 3\nபேரனுக்கு உபநயன ப்ரஹ்மோபதேச சுபமுஹூர்த்தம் 22.02.2019\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nஓலைச் சுவடிகளுக்குக் கெளரவம் தந்த உ.வே.சா.\nகிளையிலிருந்து வேர்வரை என்னும் நவரச நாயகி\nகல்யாணத்திற்குப் பின் வந்த காதல் \nகவிதை நூல் \"பிணாவைக்\"குறித்து திரு ஷைலபதி\nபொண்டாட்டி நாவல் - அராத்து\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\n'கஞ்சா' கொடுத்து இலக்கணம் கற்ற தமிழ்ப் பித்தர்\nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\n அப்போ இதை மட்டும் படிங்க..\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத���தியாயம் - முற்றும்\nகொடநாடு மர்மங்களும் திமுகவின் ஆர்வங்களும்\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதங்க மங்கை மனதோடு பேசலாமா - பகுதி-5\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nஅழகிய ஐரோப்பா – 4\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nகாதல் தின்றவன் - 43\nஇலங்கை | தேர்தல் | வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்க��ட்டை புத்தகத் திருவிழா 2016\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதன��� மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nCopyright : S.kumar. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=91527", "date_download": "2019-05-26T23:02:00Z", "digest": "sha1:YKOQ32ZHYIOYATOGUSXEXDT4VZHH7VFS", "length": 1554, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "எவரெஸ்ட்டில் அகற்றப்பட்ட 5 டன் குப்பைகள்", "raw_content": "\nஎவரெஸ்ட்டில் அகற்றப்பட்ட 5 டன் குப்பைகள்\nஉலகின் உயரமான சிகரம் எவரெஸ்ட் மலைப்பகுதியில் இருந்து சுமார் 5 டன் கழிவுகள் தற்போது அகற்றப்பட்டுள்ளன. மலையில் சேகரிக்கப்படும் இவற்றைக் கீழே கொண்டு வர ராணுவ ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படுகிறது. காலியான ஆக்சிஜன் குடுவைகள், சமையல் கழிவுகள், பீர் பாட்டில்கள் மற்றும் மனிதக் கழிவுகள் எனப் பல்வேறு வகையான குப்பைகள் இதில் அடக்கம்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/international", "date_download": "2019-05-27T00:16:13Z", "digest": "sha1:GWRBYBZGC3I4P4XFGDCYVZOJZMXR5XOJ", "length": 24428, "nlines": 96, "source_domain": "www.tamilflashnews.com", "title": "Tamil News, Latest News in Tamil Today, Online Tamil News Paper, Tamil Media | Tamil Flash News", "raw_content": "\nகாலிபோர்னியா மாகாணத்தின் மொன்டெரெ வளைகுடாவில் ஒரு சிறிய கப்பலில் தூண்டில் கொண்டு மீன் பிடித்துகொண்டிருந்ததார் ஒரு மீனவர். அப்போது திடீரென பெரிய ஹம்பேக் திமிங்கிலம் ஒன்று கடலில் இருந்து வெளியே வந்து டைவ் அடித்தது. இந்த கப்பலிருந்து வெறும் சில மீட்டர் தூரத்தில் இது நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.\nவிமானங்களுக்கு டஃப் கொடுக்கும் சீனாவின் ரயில்\nமணிக்கு 600 கிலோமீட்டர் வேகம்வரை எட்டும் புதிய ரயிலின் மாதிரியை ஷின்டோவ் (Qingdao) நகரில் அறிமுகப்படுத்தியுள்ளது சீனா. இந்த ரயில்கள் பயன்பாட்டுக்கு வரும்போது விமான சேவைகளுக்கே போட்டியாக அமையும் என நம்பப்படுகிறது. China Railway Rolling Stock Corporation (CRRC) என்னும் சீனா அரசின் துணைநிறுவனம்தான் இந்த ரயிலை வடிவமைத்துள்ளது.\nசர்ச்சைக்குரிய போயிங்கின் 737 MAX விமானங்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புகள் இருப்பது ஐரோப்பிய விமானிகளை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. அமெரிக்காவின் FAA-வின் சோதனையை மட்டும் நம்பாமல் ஐரோப்பிய யூனியனும் தன்னிச்சையாக சோதனை செய்து அனுமதி வழங்க வேண்டும் என ECA கருத்து தெரிவித்திருக்கிறது.\nஉலக நாடுகளை ஏமாற்றிய சீனா..\nவளிமண்டலத்தில் சமீப காலமாக அதிகரித்து வந்த ஓசோன் படலத்தைச் சிதைக்கும் வாயுவின் வெளியீட்டுக்கு காரணம் சீனா என்பது கண்டறியப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டுக்குப் பிறகு மட்டும் சீனாவின் கிழக்குப் பகுதியில் இருந்து ஒவ்வொரு வருடமும் 7000 டன்களுக்கு மேல் CFC-11 வாயு வளிமண்டலத்தில் கலந்திருக்கிறது.\nஸ்வீடனிலிருந்து ஒரு அபயக் குரல்\nமிகச் சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடனைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் அனுப்பிய செய்தி வீடியோவாக வைரலாகியது. இந்நிலையில் வருகிற மே 24-ம் தேதி உலகளாவிய ஸ்ட்ரைக் ஒன்றில் ஈடுபட அழைப்புவிடுத்துள்ளார். `நமக்கு இருப்பது ஒரு உலகம் தான் அதை பாதுகாக்க வாருங்கள்’ என இந்த பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது.\n‘டிஸ்னி பிரின்சஸ்’ என்ற அடைமொழியுடன் ஒரு குழந்தை பிரபலமாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த Emma Krall என்ற அந்தக் குழந்தை, தனது 23 மாத கால மருத்துவ வாழ்க்கை முடித்து தற்போது வீடு திரும்பியுள்ளது. பிறந்தது முதல் டிஸ்னி கதைகளை கேட்டு வந்த குழந்தைக்கு மருத்துவர்கள் இளவரசி போல் உடை அணிந்து வழி அனுப்பி வைத்தனர்.\nஜெர்மன் நகரைத் தெறிக்கவிட்ட இந்திரதனுஷ்\nஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் உள்ள இந்திய தூதரகமும், எஸ்பார்ன் நகரமும் இணைந்து கடந்த சனிக்கிழமை இந்திரதனுஷ் விழாவை ஜெர்மன் வாழ் இந்தியர்களுக்காக ஏற்பாடு செய்திருந்தனர். இந்திய நடனம�� மற்றும் இசை, இரண்டையும் அடி நாதமாக வைத்து \"Wir Lieben das Leben\" என்ற ஸ்லோகத்தை பிரதானமாகக் கொண்டு இந்த விழா கொண்டாடப்பட்டது.\nபின்னால் உதைத்த மர்ம நபர்; கீழே விழுந்த அர்னால்டு\nஅர்னால்டு நேற்று ஆப்ரிக்காவில் நடந்த ஒரு விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது அவரை ஒரு மர்ம நபர் பின்னால் இருந்து எட்டி உதைத்துள்ளார். இந்த சம்பவத்தை கண்டு அங்கு இருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.\nஅமெரிக்காவின் சிகாகோவைச் சேர்ந்த 9 மாத கர்ப்பிணிப் பெண் மார்லன், குழந்தைக்காக கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை கொன்று குழந்தையை வெளியே எடுத்து எலக்ட்ரிக் வயர் மூலம் தொப்புள் கொடியை அறுத்துள்ளனர். இதற்கு காரணமாக மார்லனின் ஃபேஸ்புக் நண்பர் மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n`2021-ம் ஆண்டு முதல் 14 இலக்க தொடர்பு எண்...'\nஜப்பானில் தற்போது 11 இலக்க தொடர்பு எண்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. 2020-ம் ஆண்டிலிருந்து 5G சேவை ஜப்பானில் பயன்பாட்டுக்கு வரும் என்பதால், மொபைல்கள் விற்பனையும் அதிகரிக்கும். எனவே, புதிய வரிசை தொடர்பு எண்களை உருவாக்க அந்நாடு தயாராகி வருகிறது. அதன்படி இனிமேல் 14 இலக்க எண்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nபோயிங் நிறுவனத்தின் 737 MAX 8 ரக விமானங்கள் ஐந்து மாதங்களில் இரண்டு கோரமான விபத்துகளைச் சந்தித்து கடும் சர்ச்சைக்குள்ளானது. இந்த விபத்துக்குக் காரணமாக இருந்தது இதில் இருந்த புதிய MCAS மென்பொருளும் கோளாறான சென்சார் ஒன்றும்தான். இந்த மென்பொருளுக்கு அப்டேட் தயாராகிவிட்டதாக அறிவித்திருக்கிறது போயிங்.\n90 பேர் அல்ல; 500 பேருக்கு ஹெச்.ஐ.வி தொற்று\nபாகிஸ்தானின் லர்கானா மாவட்டத்தில் உள்ள ராடோ டெரோ என்ற கிராமத்தில் 50-க்கும் மேற்பட்டவர்கள் ஹெச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். ஒரே ஊசியைக் கொண்டு மருத்துவர் முசாஃபர் என்பவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததன் காரணமாக தொற்று ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nசவுதியில் இந்தியரின் வலது கையைத் துண்டிக்க உத்தரவு\nஆலப்புழாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சவுதியின் ஆபா நகரத்தில் ரெஸ்டாரன்ட் ஒன்ற��ல் 1.1 லட்சம் ரியால் திருடியுள்ளார். இந்தக் குற்றம் நிரூபிக்கப்படவே சவுதி குற்றவியல் நீதிமன்றம் திருடிய இளைஞரின் வலது கையைத் துண்டிக்க உத்தரவிட்டுள்ளது. எனினும், மே 22-ம் தேதி வரை மேல் முறையீடு செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.\nவாக்கிங் சென்றவருக்கு நடந்த சோகம்\nஅமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இரவில் வாக்கிங் சென்ற பெண் ஒருவரிடம் காவல்துறை அதிகாரி விசாரணை நடத்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் காவலர் அப்பெண்ணை துப்பாக்கியால் 5 முறை சுட்டுள்ளார், இதில் அவர் உயிரிழந்துவிட்டார். அந்தப் பெண் கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.\nசிறுமியின் உயிரைப் பறித்த இன்ஸ்டாகிராம் போலிங்\nமலேசியாவைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் இன்ஸ்டாகிராமில் இதில் ஒன்றைத் தேர்வு செய்ய எனக்கு உதவுங்கள். நான் வாழ வேண்டுமா அல்லது சாக வேண்டுமா.” என வோட்டிங் முறையில் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பலரும் நெகட்டிவாக பதில் அளித்துள்ளனர். இதனால் அந்தச் சிறுமி தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார்.\n`மரக்கன்றுகளை நட்டால்தான் எக்ஸாமில் பாஸ்\nமாணவர்கள் ஒவ்வோர் ஆண்டும் 10 மரங்களை நட்டால்தான் தேர்ச்சி பெற முடியும் என்ற வகையில் புதிய சட்டத்தை பிலிப்பைன்ஸ் அரசு விரைவில் அமல்படுத்த இருக்கிறது. புவி வெப்பமயமாதலை தடுக்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தபப்டவுள்ளது. இந்தத் திட்டத்தைக் கண்காணிக்கவும் ஒரு குழு அமைக்கப்படவுள்ளது.\nசீனாவின் அன்ஹுய் மாகாணத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தன் நாய்களுக்குப் பெயர் வைத்ததற்காகக் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர். `Chengguan, Xieguan' என்பதுதான் அந்தப் பெயர்கள். இது அங்குள்ள சட்டம் - ஒழுங்கு அதிகாரிகளைக் குறிக்கும் சொற்கள். நாய்களுக்கு இப்படி பெயர் வைத்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nடிராகன் ஆராய்ச்சி வேண்டும் எனக் கூறி நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா அர்டர்னுக்கு சிறுமி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். கூடவே இதனை செய்வதற்கு 232 ரூபாயை லஞ்சமாகவும் கடிதத்துடன் சேர்த்து அனுப்பியுள்ளார். இந்த சுட்டியின் பணத்தை திருப்பி அனுப்பிய ஜெசிண்டா, `உங்கள் ஆலோசனைகளை கேட்க மிகவும் ஆர்வமாக இருக்கிறது\" எனப் பதில் கொடுத்துள்ளார்.\nஇந்தியாவிலிருந்து சென்ற `ஸ்பெஷல்' பரிசு\nபிரின்��் ஹாரி - மேகன் மார்கில் இணைக்கு கடந்த மே 6-ம் தேதி ஓர் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், மும்பையின் டப்பாவாலாஸ் சங்கம், பிரேத்யேகமான மகாராஷ்ட்ரிய வெள்ளி அணிகலன்களைப் பரிசாக அனுப்பியுள்ளது. 2003-ம் ஆண்டு இந்தியா வந்த பிரின்ஸ் சார்லஸ், டப்பாவாலாக்களை முதல்முதலில் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஊழியர்களுக்கு ஜாக் மா வழங்கிய அறிவுரை\nஅலிபாபா நிறுவனத்தின் ஆண்டு விழாவில் 102 ஊழியர்களின் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய அந்நிறுவன தலைவர் ஜேக்மா, '669' என்ற எண்ணைக் கூறி, வாரத்துக்கு 6 நாள், 6 முறை, 'நீண்ட நேரம்' என்ற அர்த்தத்துடன், தாம்பத்ய வாழ்க்கையில் அதிக ஆர்வத்தோடு இருந்தால்தான் பணியிடத்திலும் நன்கு உழைக்க முடியும் என்று அறிவுறுத்தினார்.\nஜூலியன் அசாஞ்சே வழக்கில் மீண்டும் அதிரடி காட்டும் ஸ்வீடன்\nசமீபத்தில் ஈக்வடார் தூதரகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஜூலியன் ஆசாஞ்சே மீதான பாலியல் வழக்கை மீண்டும் விசாரிக்க ஸ்வீடன் அரசு முடிவெடுத்துள்ளது. இந்த வழக்கில், அவர் குற்றம் செய்திருப்பதற்கான முகாந்திரங்கள் இருக்கின்றன என்று ஸ்வீடன் நாட்டின் அதிகாரி கூறியுள்ளார். இது மீண்டும் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉலகின் ஆழமான பகுதியில் கிடந்த பிளாஸ்டிக்\nஉலகின் ஆழமான பகுதியான பசிபிக்கின் மரியானா ட்ரென்ச் பகுதிக்கு 3வது மனிதராக சென்றுள்ளார் விக்டர் என்பவர். அவ்வளவு ஆழமான பகுதியில் புதிய வகை கடல் உயிரினங்களைக் கண்டுபிடித்த அவர், அதைத் தவிர பிளாஸ்டிக் பொருள்கள் சிலவற்றையும் பார்த்திருக்கிறார். அது பிளாஸ்டிக் பை மற்றும் சாக்லேட் கவராவும் இருக்கும் என தெரிவித்திருக்கிறார்.\n'இந்தியா எங்களிடமிருந்து 114 எஃப் - 21 ரக போர் விமானங்களையும் வாங்குமென்றால், நாங்கள் இந்த ரக விமானத்தை வேறு நாட்டுக்கு விற்க மாட்டோம். இந்தியா, எங்களின் 165 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புகொண்ட சர்வதேச போர் விமானங்கள் ஈகோ சேவையில் இணைக்கப்படும்\" என அமெரிக்காவின் லாக்கிட் மார்ட்டின் நிறுவனம் தெரிவித்துள்ளது.\n3 அமைப்புகளுக்கு நிரந்தரத் தடை\nஇலங்கையில், தேசிய தவ்ஹித் ஜமாத் மற்றும் ஜமாத்தே மில்லாதே இப்ராஹிம் (ஜே.எம்.ஐ), விலயாத் அஸ் ஜெய்லானி ஆகிய 3 அமைப்புகளையும் நிரந்தரமாகத் தடை செய்யப்பட்ட ஆணையை இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார். இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.\nஇலங்கையில் மீண்டும் சமூக வலைதளம் முடக்கம்\nநேற்று மாலையில் இலங்கையின் சிலாபம், பிங்கிரி, குளியாப்பிட்டி போன்ற இடங்களில் கலவரம் ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் ஒருவர் பதிவிட்ட சர்ச்சையான கருத்தைத் தொடர்ந்து இந்தக் கலவரம் ஏற்பட்டுள்ளது என்பதால் தற்போது சமூக வலைதளங்களை முடக்க இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.\nவைபவ் நடிக்கும் காட்டேரி டிரெய்லர்\n`மாயா’ இயக்குநரின் `கேம் ஓவர்' டீசர்\nஅஞ்சலி 3டியில் மிரட்டும் `லிசா' டிரெய்லர்\n`டாக்டர் பரிசோதித்தபோது நடந்த அதிர்ச்சி\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/44619", "date_download": "2019-05-26T23:25:41Z", "digest": "sha1:TCWXTLRQS3HE6UN4ASFFNDZVVP7F2WF4", "length": 11243, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "இன்றைய சம்பவங்கள்- பிரிட்டிஸ் உயர்ஸ்தானிகரின் கருத்து என்ன? | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மனு\nஅமோக வெற்றியின் பின் தன் தாயிடம் ஆசி பெற்றார் மோடி\nரயிலுடன் மோதுண்டு முதியவர் பலி ; கிளிநொச்சியில் சம்பவம்\nகட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 8 மாணவர்களை காப்பாற்றிய வியாபாரி\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nஇன்றைய சம்பவங்கள்- பிரிட்டிஸ் உயர்ஸ்தானிகரின் கருத்து என்ன\nஇன்றைய சம்பவங்கள்- பிரிட்டிஸ் உயர்ஸ்தானிகரின் கருத்து என்ன\nஇலங்கை பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்கள் குறித்து இலங்கை;;கான பிரிட்டனின் தூதுவர் ஜேம்ஸ் டோரிஸ் கவலையுடன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் முக்கியமான பணிகளையாற்றுவதற்கே பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்தனர் என அ��ர் குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும் இலங்கை மக்கள் தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடுமையாக கண்டிக்கப்படவேண்டிய நடவடிக்கைகளை மீண்டும் பார்த்துள்ளனர் என குறிப்பிட்டுள்ள அவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களிற்கும் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பாரளுமன்றத்திற்கும் உரிய விதத்தில் செயற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றம் அதன் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அதன் உறுப்பினர்களே தடுத்தால் எந்த பாராளுமன்றமும் இயங்கமுடியாது எனவும் பிரிட்டிஸ் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.\nரயிலுடன் மோதுண்டு முதியவர் பலி ; கிளிநொச்சியில் சம்பவம்\nகிளிநொச்சி இரணைமடுசந்தியில் இன்றிரவு இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2019-05-26 21:50:14 ரயில் மோது முதியவர்\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய மொஹம்மட் யூசுப் இல்ஹாம் அஹமட்டுக்கு சொந்தமான குண்டு தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலையில் சேவையாற்றிய ஊழியர்கள் 8 பேர் தொடர்பிலான விசாரணைகள் பொலிஸ் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\n2019-05-26 20:58:37 வெல்லம்பிட்டிய சி.ரி.ஐ.டி. செப்புத் தொழிற்சாலை\nசர்ச்சைக்குரிய வைத்தியருக்கு எதிராக இரு தாய்மார் முறைப்பாடு\nசொத்துக் குவிப்பு விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபியிடம் சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுப் பிரிவு சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\n2019-05-26 20:33:16 வைத்தியர் முறைப்பாடு கருத்தடை\nவாகன சாரதிகளுக்கு 2 வார கால அவகாசம்\nநாட்டிலுள்ள அனைத்து நகரங்களிலும் வாகனப் போக்குவரத்து சட்டத்தை கடைப்பிடிக்க வாகன சாரதிகளுக்கு கால அவகாசம் வழங்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\n2019-05-26 20:31:33 வாகனம் சாரதிகள் 2 வார காலம்\n\"ரிஷாத்துக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை தூக்கிலிட வேண்டும்\"\nஅமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவரை கைதுசெய்வது மாத்திரமல்லாது, தூக���கிலிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.\n2019-05-26 19:47:05 ரிஷாத் பதியூதீன் மனுஷ நாணயக்கார தூக்கு\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசர்ச்சைக்குரிய வைத்தியருக்கு எதிராக இரு தாய்மார் முறைப்பாடு\n\"ரிஷாத்துக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை தூக்கிலிட வேண்டும்\"\nரிஷாத், ஹிஹ்புல்லாஹ்வுக்கு எதிராக இரு முறைப்பாடுகள்\n\"முஸ்­லிம்கள் 24 மணித்­தி­யா­லத்தில் எந்த நேரத்­திலும் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு செல்லலாம்\": மஹிந்த முத­லிகே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinaseithy.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2019-05-26T23:04:38Z", "digest": "sha1:VQGSZ27OYA4RM72SSP2NOYPSUA22KYMN", "length": 26734, "nlines": 206, "source_domain": "thinaseithy.com", "title": "பொது தேர்தலை பயமின்றி நடத்த முன்வாருங்கள் உங்கள் திண்ணை மட்டுமல்ல பண்ணையே காலியாகும் - Thina Seithy", "raw_content": "\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nஅகதிகளுக்கான மருத்துவ வெளியேற்ற சட்டத்தை ஆஸ்திரேலியா நீக்க துடிப்பது ஏன்\nஅமைச்சரும் துணை முதல்வரும் டெல்லி பயணம்\nவெற்றி சான்றிதழை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்கிய ரவீந்திரநாத்\nஇந்திய பாராளுமன்ற தேர்தலின் தற்போதைய கள நிலவரம்\nமக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் பின்னடைவு\nதமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலையில்\nவடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை – டிரம்ப்\nதீ விபத்தில் சிக்கி 22 பேர் பலி\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nதமிழ் மக்களுக்கு இடையில் தொடர்புகளை வலுப்படுத்த ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு\nமத்தியில் ஆட்சியமைக்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி\n`தர்மபிரபு’ வெளியீட்டு திகதி அறிவிப்பு\nஹன்சிகாவுக்கு பதிலாக வந்த நித்தி அகர்வால்\nஎனக்கு நடிப்பு வரவில்லை மருத்துவராகவே இருந்து விடுகிறேன் – சாய் பல்லவி\nதிருமணத்திற்கு பின் ஜோடி சேரும் புதுமண தம்பதி\nரஜினிக்கு வில்���னாகும் பிரபல பாலிவுட் நடிகர்\nஉலகக்கிண்ண பயிற்சிப் போட்டிகளில் படு தோல்வியடைந்த இந்தியா\n3 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்\n87 ஓட்டங்களினால் படு தோல்வியை தழுவிய இலங்கை\nமுதல் 10 இடங்களை பிடித்த பந்து வீச்சாளர்கள்\nஇந்திய அணியே உலக கிண்ணத்தை கைப்பற்றும் – மித்தாலி ராஜ்\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.26\nயேர்மனியில் சிறப்புமிக்க ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயத்தின் தேர் திருவிழா \nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.25\nவைகாசி சஷ்டி தினம். ஒரு பார்வை \nதிரு விளக்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்\nஉறுதியான, நீளமான கூந்தலை பெறவேண்டுமா\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத மருத்துவம்\nகுழந்தைகள் குறை மாதத்தில் பிறப்பதற்கான வாய்ப்புக்களை குறைப்பது எப்படி\nகுழந்தைகளுக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்கலாமா\nஇங்கிலாந்தில் இந்திய விஞ்ஞானி சாதனை; எச்.ஐ.வி. நோயாளி, ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையால் குணம்.\nநட்பே துணை – நட்பை நேசிப்போம்\nவிடுதலைப்புலிகள் மீதான விமல் வீரவன்சாவின் குற்றசாட்டு-இதயச்சந்திரன்\n”கூலி வேலை செய்தவர்களின் சாதனை ஒன்றை உங்களால் கூற முடியுமா\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nசெவ்வாய்க்கு செல்ல நீங்களும் தயாரா\nநவீன உலகில் மற்றுமொரு கண்டுபிடிப்பு – களை அகற்றும் ரோபோ\nபூமி கண்காணிப்புக்காக விண்ணில் பாய்ந்த ரீசாட்-2பிஆர்1\nபேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு\nபொது தேர்தலை பயமின்றி நடத்த முன்வாருங்கள் உங்கள் திண்ணை மட்டுமல்ல பண்ணையே காலியாகும்\nபொது தேர்தலை பயமின்றி நடத்த முன்வாருங்கள் உங்கள் திண்ணை மட்டுமல்ல பண்ணையே காலியாகும் மனோ கணேசனுக்கு கணபதி கனகராஜ் பதில்\nதோல்வி அச்சத்தில் தேர்தலை பின்போட்டு வரும் பிற்போக்கு சிந்தனையை கைவிட்டு பொது தேர்தலை ஒன்றுக்கு வருவீர்களானால் உங்கள் திண்ணை மட்டுமல்ல பண்ணையும் சேர்ந்து காலியாகுமென இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உப தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார் .\nகூட்டு ஒப்பந்தம் கைசாத்திட்ட ஒரு வாரத்திற்கு பின் தூக்கத்திலிருந்து எழும்பி கூட்டு ஒப்பந்தத்தை கூட்டு களவாணி ஒப்பந்தம் என்றீர்கள், 140 ரூபாவை வாங்கியே தீருவோம் அல்லது அரசாங்கத்தை விட்டு வெளியேறுவோம் என்றீர்கள், பின்னர் 50 ரூபாவிற்கு இணங்கியதாகவும் அதுவும் பாக்கி பணத்துடன் பெற்றுக் கொடுக்கப்போவதாக சொன்னீர்கள், இதை வரவு செலவு திட்டத்தில் நிதி அமைச்சர் அரசாங்க பணத்திலிருந்து வழங்கும் வரலாற்று நிகழ்வாக அமையும் எனவும் அறிவித்தீர்கள்.\nஉங்களுடைய அரசியல் கூட்டாளி அமைச்சர் திகாம்பரமே 140 கொடுக்காவிட்டால் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு முதலில் முதலாம் திகதியும் பின்னர் 5ம் திகதியும் காலகேடு விதித்தார். ஆனால் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதாக சொல்லவே இல்லை என்று தற்போது மறுதலிக்கின்றார்கள் .\nவரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பிற்கு முன் 50 ரூபா சம்பள உயர்வை கொடுப்போம் என்பது வீட்டிற்குள் விருந்து வைத்துக்கொண்டிருப்பவர்கள் வெளியில் இருந்து கையேந்தி கொண்டிருப்பவர்களிடம் பந்தி முடிந்தபின் மிச்சம் மீதி\nஇருந்தால் தருகிறேன் என்பதற்கு ஒப்பானதாகும்.\nஇந்த 50 ரூபாவை முதலாம் வாசிப்பில் அறிவித்திருந்தால் அது உங்கள் அரசியல் பலத்திற்கு கிடைத்த வெகுமானம் என கருதலாம். ஆனால் கடைசி பந்தியிலே இடம் கிடைக்கும் பொறுத்திருந்து பாருங்கள் என்பது அவமானமாக தெரியவில்லையா\nதோட்டத் தொழிலாளருக்கு 50 ரூபா அலவன்ஸ் வழங்குவதற்கு தேயிலை சபையிலுள்ள நிதியை பயன்படுத்தவுள்ளதாக பெருந்தோட்ட தொழில்துறை அமைச்சர் கூறுகிறார். வரவு செலவு\nதிட்டத்துடன் தொடர்பில்லாத தேயிலை சபையின் நிதியை பயன்படுத்துவதற்கு ஏன் வரவு செலவு திட்ட மூன்றாம் வாசிப்பு வரை காத்திருக்க வேண்டும்\nசபையிலுள்ள நிதியை உடணடியாக வழங்கக்கூடிய வாய்ப்பிருந்தும் எதிர்வரும் மே மாதத்திலிருந்தே இந்த 50 ரூபா சம்பளத்துடன் சேர்க்கப்படுமென கூறப்படுவதன் உள்நோக்கம் என்ன தேர்தல் திகதிக்காக காலம் தாழ்த்தும் தந்திரத்தை\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்திலும் காட்டும் அடிமட்ட அரசியல் இது என்பதை மலையக மக்கள் நன்கு அறிவர்.\nஇலங்கை வரலாற்றில் தேர்தல்களை பின்போடுவதில் சாதனை படைத்துவரும் இந்த அரசாங்கத்தை பாதுகாத்து வருவதனாலேயே அமைச்சர் மணே கணேசனின் திண்ணையும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. விரைவில் பொது தேர்தல் ஒன்றுக்கு உங்கள் அரசாங்கத்தை கொண்டு வாருங்கள் உங்கள் திண்ணை மட்டுமல்ல பண்ணையும் சேர்ந்து காலியாகும். என கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.\n மலையக ரயில் சேவ��கள் பாதிப்பு \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nதேசிய தலைவர் மீது நான் ஒரு போதும் பொய் குற்றசாட்டு முன் வைத்தது இல்லை \nமுஸ்லீம்களை வடக்கில் இருந்து புலிகள் வெளி ஏற்றிய காரணத்தை கூறிய கருணா \nயாழில் குளத்துக்குள் பிறந்தநாள் கொண்டாடிய வாள் குழு\nமீண்டும் தாக்குதல் இடம் பெறலாம் \nதமிழீழ விடுதலைப் புலிகளுடைய நோக்கம் அரசியல் மயப்பட்டது. ஆனல் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் இலக்கு அவ்வாறானதல்ல.\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஹப்புத்தளை மற்றும் தியதலாவவைக்கு அருகில் ரயிலொன்று தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பட்டு நிலையம்...\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையானவை என உறுதிப்படுத்தப்படுமானால்...\nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nசட்டவிரோதமான முறையில் நாடு முழுதும் செயற்பாட்டில் உள்ள அனைத்து மத்ரஸா பாடசாலைகளையும்...\nஅகதிகளுக்கான மருத்துவ வெளியேற்ற சட்டத்தை ஆஸ்திரேலியா நீக்க துடிப்பது ஏன்\nஅகதிகளுக்கான மருத்துவ வெளியேற்ற சட்டத்தை ஆஸ்திரேலியா நீக்க துடிப்பது ஏன் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில்...\nதர்கா டவுன் பிரேக்கிங் நியூஸ் என்ற பெயரில் 100 உறுப்பினர்கள் இடையிலான...\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nஅகதிகளுக்கான மருத்துவ வெளியேற்ற சட்டத்தை ஆஸ்திரேலியா நீக்க துடிப்பது ஏன்\nஅமைச்சரும் துணை முதல்வரும் டெல்லி பயணம்\nவெற்றி சான்றிதழை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்கிய ரவீந்திரநாத்\nஇந்திய பாராளுமன்ற தேர்தலின் தற்போதைய கள நிலவரம்\nமக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி��் தலைவர் பின்னடைவு\nதமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலையில்\nவடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை – டிரம்ப்\nதீ விபத்தில் சிக்கி 22 பேர் பலி\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nதமிழ் மக்களுக்கு இடையில் தொடர்புகளை வலுப்படுத்த ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு\nமத்தியில் ஆட்சியமைக்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி\n`தர்மபிரபு’ வெளியீட்டு திகதி அறிவிப்பு\nஹன்சிகாவுக்கு பதிலாக வந்த நித்தி அகர்வால்\nஎனக்கு நடிப்பு வரவில்லை மருத்துவராகவே இருந்து விடுகிறேன் – சாய் பல்லவி\nதிருமணத்திற்கு பின் ஜோடி சேரும் புதுமண தம்பதி\nரஜினிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்\nஉலகக்கிண்ண பயிற்சிப் போட்டிகளில் படு தோல்வியடைந்த இந்தியா\n3 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்\n87 ஓட்டங்களினால் படு தோல்வியை தழுவிய இலங்கை\nமுதல் 10 இடங்களை பிடித்த பந்து வீச்சாளர்கள்\nஇந்திய அணியே உலக கிண்ணத்தை கைப்பற்றும் – மித்தாலி ராஜ்\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.26\nயேர்மனியில் சிறப்புமிக்க ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயத்தின் தேர் திருவிழா \nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.25\nவைகாசி சஷ்டி தினம். ஒரு பார்வை \nதிரு விளக்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்\nஉறுதியான, நீளமான கூந்தலை பெறவேண்டுமா\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத மருத்துவம்\nகுழந்தைகள் குறை மாதத்தில் பிறப்பதற்கான வாய்ப்புக்களை குறைப்பது எப்படி\nகுழந்தைகளுக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்கலாமா\nஇங்கிலாந்தில் இந்திய விஞ்ஞானி சாதனை; எச்.ஐ.வி. நோயாளி, ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையால் குணம்.\nநட்பே துணை – நட்பை நேசிப்போம்\nவிடுதலைப்புலிகள் மீதான விமல் வீரவன்சாவின் குற்றசாட்டு-இதயச்சந்திரன்\n”கூலி வேலை செய்தவர்களின் சாதனை ஒன்றை உங்களால் கூற முடியுமா\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nசெவ்வாய்க்கு செல்ல நீங்களும் தயாரா\nநவீன உலகில் மற்றுமொரு கண்டுபிடிப்பு – களை அகற்றும் ரோபோ\nபூமி கண்காணிப்புக்காக விண்ணில் பாய்ந்த ரீசாட்-2பிஆர்1\nபேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-26T23:27:11Z", "digest": "sha1:GD4TVIYYDIBKGKIRE73PL3EAFQ3DKD3S", "length": 7222, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒப்பந்தங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒப்பந்தங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐக்கிய அரபு அமீரகம் ஆல் கையொப்பமிட்டப்பட்ட ஒப்பந்தங்கள்\n\"ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒப்பந்தங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 20 பக்கங்களில் பின்வரும் 20 பக்கங்களும் உள்ளன.\nஅணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம்\nஅறிவுசார் சொத்துரிமைகளின் வணிகம் தொடர்பான அம்சங்கள் குறித்த ஒப்பந்தம்\nஅனைத்துவகை இனத்துவ பாகுபாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை\nஇனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை\nஓசோன் அடுக்கு பாதுகாப்பிற்கான வியன்னா கருத்தரங்கு\nசித்திரவதைக்கு எதிரான ஐ.நா உடன்படிக்கை\nதூதரக உறவுக்கான வியன்னா ஒப்பந்தம்\nதொடுபுலனாகா மரபுரிமையைப் பாதுகாப்பதற்கான உடன்படிக்கை\nதொழிலாளர் மேற்பார்வை கருத்தரங்கு, 1947\nபெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை\nபோக்குவரத்து அடையாளங்களுக்கும் சமிக்கைகளுக்குமான வியன்னா உடன்படிக்கை\nமுழுமையான அணுகுண்டு சோதனைத் தடை உடன்பாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 20:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-tamil-current-affairs-may-12-2017/", "date_download": "2019-05-27T00:29:37Z", "digest": "sha1:ADHC566725ZH35XW3Z3TYL2E72KTAZNJ", "length": 19831, "nlines": 396, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Tamil Current Affairs May 12, 2017 | TNPSC Exam Preparation | ONLINE | FREE PDF", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nதலைப்பு : இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்\nசீனாவின் லுனார் மாளிகை – சந்திரனின் விண்வெளி நோக்கம்\nசீனா “Yuegong-1” என்றழைக்கப்டும் “லூனார் மாளிகை” அதன் விண்வெளி சோதனைகளை தொடங்கியுள்ளது.\nநீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன\nஇந்த பரிசோதனையின் ஒரு பகுதியாக, நான்கு சீன மாணவர்கள் 160 சதுர மீட்டர் (1,720 சதுர அடி) அறையில் நுழைந்துள்ளனர்.\nஅவர்கள் 200 நாட்களுக்கு அங்கே வாழ இருக்கிறார்கள்.\nஇந்த ஆர்வலர்கள், ஒரு முழுதாக அடைக்கப்பட்டுள்ள ஆய்வகத்தில் ஒரு நீண்ட கால பயிற்சிக்காக சுய கட்டுப்பாட்டுடன் வெளியுலகிலிருந்து எந்த உட்பொருளும் இல்லாமல் வாழ வேண்டும்.\n“லுனார் மாளிகையில்” இரண்டு தாவர வளர்ப்பு தொகுதிகள் மற்றும் ஒரு வாழ்க்கை அறையும் உள்ளன.\n42 சதுர மீட்டர் கொண்ட இந்த அறையில் நான்கு படுக்கை அறைகள், ஒரு பொதுவான அறை, ஒரு குளியலறை, ஒரு கழிவு – சுழற்சி அறை மற்றும் விலங்குகள் வளர்ப்பதற்கான அறை ஆகியவை உள்ளன.\nதலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள்\nதேசிய தொழில்நுட்ப தினம் – மே 11\nமே 11 அன்று இந்தியா முழுவதும் தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்பட்டது.\nமிகப்பெரிய வெற்றிகரமான சாதனைகளை அடிப்படையாகக் கொண்ட நமது நாட்டின் விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை குறிக்கும் பொருட்டு அடல் பிஹாரி வாஜ்பாய் மே 11 அன்று தேசிய தொழில்நுட்ப தினமாக அறிவித்தார்.\n1999 முதல் ஒவ்வொரு ஆண்டும், தொழில்நுட்ப அபிவிருத்தி வாரியம் (TDB) மூலம் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை கெளரவிக்கவும் இந்நாள் நினைவூட்டப்பட்டு நம் நாட்டினை வெகுவாக முன்னேற்றியுள்ளது.\n2017 தேசிய தொழில்நுட்ப தின உட்கரு: “உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சிக்கான தொழில்நுட்பம்”.\nதலைப்பு : அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்\n“ஸ்பைடர்’ ஏவுகண��� சோதனை வெற்றி\nவானில் உள்ள எதிரிகளின் இலக்குகளை தரையிலிருந்து தாக்கவல்ல “ஸ்பைடர்’ ரக ஏவுகணையை இந்திய ராணுவம் வெற்றிகரமாக சோதித்தது.\nஇஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட “ஸ்பைடர்’ ரக ஏவுகணையானது வானில் பறக்கும் எதிரிகளின் இலக்குகளை மிக விரைவாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.\nஅதிகபட்சம் 15 கிலோமீட்டர் தொலைவு வரை சென்று இந்த ஏவுகணையால் இலக்கை துல்லியமாக தாக்க முடியும்.\nஇந்நிலையில், ஒடிஸா மாநிலம் பலாசோரில் இந்த ஏவுகணையை இந்திய ராணுவம் சோதனை செய்தது.\nஇதற்காக, வானில் சிறிய ரக விமானம் பறக்கவிடப்பட்டது. பின்னர், அங்கு நிறுத்தப்பட்டிருந்த தானியங்கி ஏவுதளத்திலிருந்து “ஸ்பைடர்’ ஏவுகணை இயக்கப்பட்டது.\nஅப்போது, குறிப்பிட்ட நேரத்துக்குள்ளாக அந்த விமானத்தை “ஸ்பைடர்’ ஏவுகணை தாக்கி அழித்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.\nதலைப்பு : விளையாட்டு மற்றும் பதக்கங்கள்\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள்\nமே 10 முதல் மே 14 வரை புது தில்லியிலுள்ள கே.டி. ஜாதவ் இன்டூர் ஸ்டேடியத்தில் (KD Jadhav Indoor Stadium), ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2017 தொடங்குகிறது.\nஇந்த ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் ஈரான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ஜப்பான், கொரியா, சீனா, இந்தியா, மங்கோலியா ஆகிய நாடுகள் பங்கேற்க உள்ளன.\nஅனில் குமார் (Anil Kumar ) உஸ்பெகிஸ்தானின் முஹமலி ஷாம்சிடினோவ் (Uzbekistan’s Muhammadali Shamsiddinov) – வை தோற்கடித்து கிரேகோ – ரோமானிய 85 கிலோ பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார்.\nபெண்களுக்கான 75 கிலோ பிரிவில், ஜோதி (Jyoti) ஜப்பானின் மசகோ ஃபுரூச்சி-யிடம் (Masako Furuichi) அரையிறுதியில் தோற்றதன் மூலம் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.\nதலைப்பு : புதிய நியமனங்கள், செய்திகளில் உள்ள நபர்கள்\nபிரான்சின் புதிய இந்திய தூதர் – வினய் மோகன் க்வாட்ரா\nபிரான்ஸ் நாட்டின் புதிய தூதுவராக வினய் மோகன் க்வாத்ரா நியமிக்கப்பட்டார்.\nபிரான்சில் இமானுவேல் மேக்ரோன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி தேர்தல்களுக்குப் பிறகு, Kwatraவின் இந்த நியமனம் நடைபெற்றுள்ளது.\nவினய் மோகன் க்வாத்ரா – Vinay Mohan Kwatra பற்றி:\nஇவர் ஒரு 1988-பிரிவின் வெளிநாட்டு சேவை அதிகாரி ஆவார்.\nஇவர் தற்பொழுது ஓய்வு பெரும் மோகன் குமார் அவர்களுக்கு பிறகு இப்பொறுப்பையேற்கிறார்.\nசர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) மற்று���் உலக சுகாதார அமைப்பு (WHO) போன்ற ஐ.நா. அமைப்புகளுடன் விவரங்களை கையாள்வதில் அவர் அனுபவம் வாய்ந்தவராக உள்ளார்.\nமேலும் சீனாவிலும் அமெரிக்காவிலும் இந்திய இராஜாங்க நடவடிக்கைகளில் பணியாற்றினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/world/04/209916?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-05-27T00:17:36Z", "digest": "sha1:INJOG5FRYEKOX4GAZUITLLL453X72TDB", "length": 9903, "nlines": 74, "source_domain": "www.canadamirror.com", "title": "நியூசிலாந்தின் மசூதி ஆஸ்திரேலியா பயங்கரவாதி துப்பாக்கி சூடு - நாட்டின் கறுப்பு நாள் என நியூசிலாந்து பிரதமர் கண்டனம்! - Canadamirror", "raw_content": "\nஇந்திய மக்கள் அதிர்ஷ்டசாலிகள் - பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் தொலைபேசி மூலம் வாழ்த்து\nஅமெரிக்காவில் இந்தியர் உள்பட 5 பாதிரியார்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு\nசுமார் 5,000 ஆண்டுகள் பழமையான பீரை கண்டுபிடித்த இஸ்ரேல் விஞ்ஞானி\nதென் அமெரிக்க நாடான பெருவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 -பேருக்கு நேர்ந்த சோகம்\nகனடாவில் தந்தை மீது கத்தி குத்து தாக்குதல் நடத்திய மகன் கைது\nகனடாவில் 2019இல் இடம்பெற்ற இரு முக்கிய கொலை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை\nஈபிள் கோபுரத்தை பசுமையாக்க திட்டம்\nஅட்மின் தேவை என்ற அறிவிப்பை வெளியிட்டது அரசு குடும்பம்\nகனடாவில் நெடுஞ்சாலை 401-ல் மூன்று வாகனகள் ஒன்றோடு ஒன்று மோதல் - பெண் ஒருவர் உயிரிழப்பு\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\nஇலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் தங்கும் விடுதி - ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய.\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nநியூசிலாந்தின் மசூதி ஆஸ்திரேலியா பயங்கரவாதி துப்பாக்கி சூடு - நாட்டின் கறுப்பு நாள் என நியூசிலாந்து பிரதமர் கண்டனம்\nநியூசிலாந்து மசூதியில் துப்பாக்கி சூடு நடத்தி பொதுமக்கள் 49-பேரை கொன்று குவித்தது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வலதுசாரி பயங்கரவாதி என அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.\nகுறித்த சம்பவத்தில், நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் இன்று தொழுகை நடைபெற்றது.அப்போது, அங்கு புகுந்த மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.\nஇதில், 49 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆடர்ன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகுறித்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்கள், பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அதில் இருந்த வெடிபொருட்களை செயலிழக்கச் செய்யப்பட்டன.\nஇதில், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தடுப்பு படை பொலிஸார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.\nநியூசிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேரில் ஒருவன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வலதுசாரி பயங்கரவாதி என அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசனும் உறுதி செய்துள்ளார். விசாரணைக்கு உதவுவதாக ஆஸ்திரேலிய அதிகாரிகளும் தெரிவித்துள்ளன.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டன் கூறியதாவது:-\nநியூசிலாந்தில் இதற்கு முன் இதுபோன்ற மோசமான வன்முறைச் செயல்கள் நடந்ததில்லை. அதற்கு இடமும் இல்லாமல் இருந்தது. அப்படி இருக்கையில் இன்று நடந்த வன்முறைச் செயலை நியூசிலாந்தின் கறுப்பு நாள் என்று சொல்வேன்.\nமக்கள் சுதந்திரமாக தங்கள் வழிபாட்டை நடத்தி வந்த இடத்தில், பாதுகாப்பாக இருந்த இடத்தில் இந்த மோசமான துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது. இந்த செயலைச் செய்தவர்கள் திட்டமிட்டு இதை நிகழ்த்தியுள்ளார்கள். இதுபோன்ற செயலுக்கு நியூசிலாந்து சமூகத்தில் இடமில்லை\" எனத் தெரிவித்துள்ளார்.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2019-05-26T23:05:30Z", "digest": "sha1:YFSSHK26HL5EXWA7XKUUPYSSUSTFM5JM", "length": 14719, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "மனிதனின் மூளைச் செயற்பாட்டை கண்காணிக்கும் புதிய தொழில்நுட்பமொன்றை வன்கூவர் மருத்துவர்கள் அறிமுகம் .. | CTR24 மனிதனின் மூளைச் செயற்��ாட்டை கண்காணிக்கும் புதிய தொழில்நுட்பமொன்றை வன்கூவர் மருத்துவர்கள் அறிமுகம் .. – CTR24", "raw_content": "\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nதமிழர்கள் மீதான அரசின் நம்பிக்கையின்மையே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பெறக் காரணம் என அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்\nஅரச தலைவரும் பிரதமரும் அதிகாரப் போட்டியில் இருந்ததன் விளைவாகவே நாட்டின் இந்த நிலைக்கு காரணம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் நனைமோ லேடிசிமித் (Nanaimo-Ladysmith) நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் பசுமைக் கட்சியின் வேட்பாளர் Paul Manly வெற்றி பெற்றுள்ளார்\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஅடிப்படைவாத கொள்கைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு தேவையென இலங்கை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nமுன்னாள் போராளிகள் சிலருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nமனிதனின் மூளைச் செயற்பாட்டை கண்காணிக்கும் புதிய தொழில்நுட்பமொன்றை வன்கூவர் மருத்துவர்கள் அறிமுகம் ..\nமனிதனின் மூளைச் செயற்பாட்டை கண்காணிக்கும் புதிய தொழில்நுட்பமொன்றை வன்கூவர் மருத்துவர்கள் அறிமுகம் செய்துள்ளனர்.\n“brain bolt” ” எனப்படும் தொழில்நுட்பமே இவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nநோயாளியின் மண்டை ஓட்டில் இந்தக் கருவியை பொருத்தி மனித மூளையின் செயற்பாட���டை தத்ரூபமாக கண்டறிந்து கொள்வதற்கு முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஆண்டு தோறும் வாகன விபத்துக்கள், விழுதல் போன்ற அனர்த்தங்களினால் சுமார் 160000 கனேடியர்களின் மூளைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nமூளை பாதிப்புக்கு இலக்கான ஒரு மில்லியன் வரையிலான கனேடியர்கள் பேசுவதற்கு, நடப்பதற்கு, பார்ப்பதற்கு முடியாத நிலையில் இருக்கின்றார்கள் என தெரிவிக்கப்படுகிறது.\nமூளையில் பாதிப்பு ஏற்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விசேட தொழில்நுட்பம் ஒன்றை வன்கூவர் மருத்துவர்கள் அறிமுகம் செய்துள்ளனர்.\nPrevious Postதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் குற்ற ஆவணங்களை ஊடகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும் Next Postபயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு, வெளிநாடுகள் அழுத்தம் \nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என...\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஇந்தியாவின் எல்லைப்பகுதிகளை பாதுகாக்க ரோபோக்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle.yarldeepam.com/2018/05/blog-post_35.html", "date_download": "2019-05-26T23:33:59Z", "digest": "sha1:HJSZXF7TM6SDTZULN7J4GNBL5OBVZMPJ", "length": 8543, "nlines": 50, "source_domain": "lifestyle.yarldeepam.com", "title": "ஆண் குழந்தை இல்லாததால் கணவர் செய்த காரியம்... வெட்டிக் கொலை செய்த மனைவி | Lifestyle | Latest Lifestyle News and reviews | Online Tamil Web News Paper on Lifestyle", "raw_content": "\nHome » Investigation , இந்திய செய்திகள் » ஆண் குழந்தை இல்லாததால் கணவர் செய்த காரியம்... வெட்டிக் கொலை செய்த மனைவி\nஆண் குழந்தை இல்லாததால் கணவர் செய்த காரியம்... வெட்டிக் கொலை செய்த மனைவி\nஆண் குழந்தை இல்லாததால் 2வது திருமணத்துக்கு முயன்ற கணவரை மனைவி வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவில் சித்தூர் மாவட்டம் சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த சிவாஜிகணேசன், வியாபாரி. இவர், வீட்டுக்கு அருகில் மளிகைக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி மாதவிராணி. சாத்விகா, பூமிகா என்ற இரு மகள்கள் உள்ளனர்.\nஆண் குழந்தை இல்லாததால், சிவாஜிகணேசன் மற்றொரு பெண்ணை 2வது திருமணம் செய்யப்போவதாக கூறி வந்தார். இதனால் அவர் தனது மனைவி மாதவிராணியை அடித்து, உதைத்துக் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.\nநேற்று முன்தினம் இரவு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த மாதவிராணி வீட்டில் காய்கறிகளை வெட்டும் கத்தியை எடுத்து சிவாஜிகணேசனை வெட்டிக்கொலை செய்தார். தான் கணவரை கொலை செய்த விபரத்தை, செல்போன் மூலமாக ரால்லபூடுகூருவில் உள்ள தன்னுடைய உறவினர்களுக்கு தெரிவித்தார்.\nபின்னர் மாதவிராணி ரால்லபூடுகூரு பொலிசில் சரணடைந்தார். அவர், கணவரை கொலை செய்த தகவலை பொலிசாரிடம் தெரிவித்ததையடுத்து மாதவிராணியை கைது செய்துள்ளனர்.\nஆண் குழ���்தை இல்லாததால் என்னுடைய கணவர் சிவாஜிகணேசன் தினமும் என்னை அடித்து உதைத்து, துன்புறுத்தி வந்தார். அதுமட்டுமல்ல என்னுடைய நடத்தையின் மீதும் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. சம்பவத்தன்று ஆண் குழந்தை இல்லை, உனக்கு வேறு ஒருவனுடன் தொடர்பு இருக்கிறது அதனால் நான் வேறு ஒரு பெண்ணை கல்யாணம் செய்துகொள்ளலாம் என நினைத்துள்ளேன், என சொல்ல அப்போது ஏற்பட்ட தகராறில் காய்கறிகள் வெட்டும் கத்தியால் கணவரை துண்டுத் துண்டாக வெட்டிக் கொலை செய்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.\nஆனால் சிவாஜிகணேசனின் உறவினர்கள், பொலிசில் பல்வேறு சந்தேகங்களைத் தெரிவித்துள்ளனர். மாதவிராணி கணவருக்கு தெரியாமல் பல முறை பங்காருபாளையம் பகுதிக்குச் சென்று வந்துள்ளார். அவர், யாரோ சிலருடன் சேர்ந்து கணவரை கொலை செய்துள்ளார் எனத் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து ரால்லபூடுகூரு பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவாஜிகணேசனின் பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குப்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி, கத்தியால் வெட்டி கணவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nThanks for reading ஆண் குழந்தை இல்லாததால் கணவர் செய்த காரியம்... வெட்டிக் கொலை செய்த மனைவி\nவகுப்பறையில் இளம்பெண் செய்த செயல் இறுதியில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டாரா\nவீடியோ கால் என்ற பெயரில் இந்த பெண் செய்யும் செயல் நீங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\nஅந்த விசயத்தில உங்களால முடியலையா... அப்போ இத செய்யுங்க..\n'சிறிய மஞ்சள் துண்டு' ஆண்மை குறைவுக்கு தீர்வு...\nமகளின் காதலனால் உயிர் விட்டத் தாய்: கொழும்பில் சம்பவம்\nஅடிக்கடி சிறுநீர் வருவதை போல் உணர்கிறீர்களா\nபீரியட்ஸ் நாட்களில் பெண்களிடம் சொல்லக் கூடாது, செய்யக் கூடாத செயல்கள் இவை தான்..\nInvestigation Videos இந்திய செய்திகள் குற்றம் சினிமா செய்திகள் தினம் ஒரு மருத்துவம் மரு‌த்துவ‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle.yarldeepam.com/2018/06/blog-post_36.html", "date_download": "2019-05-26T23:30:21Z", "digest": "sha1:IMJYPRS4ZNLL6OEMPC3CITLW3P32W5IL", "length": 4012, "nlines": 45, "source_domain": "lifestyle.yarldeepam.com", "title": "என்னது எமி ஜாக்சன் லெஸ்பியன் வாழ்க்கை வாழ்றாரா? படங்கள் உள்ளே | Lifestyle | Latest Lifestyle News and reviews | Online Tamil Web News Paper on Lifestyle", "raw_content": "\nHome » சினிமா செய்திகள் » என்னது எமி ஜாக்சன் லெஸ்பியன் வாழ்க்கை வாழ்றாரா\nஎன்னது எமி ஜாக்சன் லெஸ்பியன் வாழ்க்கை வாழ்றாரா\nலெஸ்பியனா வாழ்றது வெளிநாட்ல ஜகஜம். அது பேஷனா கூட இப்போலாம் சொல்லப்படுது. ஆனா பாருங்க நம்மளுக்குலாம் அப்படி சொன்னா ஏதோ பெரிய தப்பான விஷயம் அப்படினு தான் தோணும்.\nநம்ம லண்டன் பொண்ணு எமி ஜாக்சன் ஒரு பொண்ணு கூட நெருக்கமா போட்டு போட்டு மனைவியா வாழ்றேனு போட்டோ போட்ருகு.\nஅத பாத்த நம்ம பசங்க அவளா நீ அப்படினு கமெண்ட் பண்ணிட்டு இருக்கானுங்க.\nThanks for reading என்னது எமி ஜாக்சன் லெஸ்பியன் வாழ்க்கை வாழ்றாரா\nவகுப்பறையில் இளம்பெண் செய்த செயல் இறுதியில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டாரா\nவீடியோ கால் என்ற பெயரில் இந்த பெண் செய்யும் செயல் நீங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\nஅந்த விசயத்தில உங்களால முடியலையா... அப்போ இத செய்யுங்க..\n'சிறிய மஞ்சள் துண்டு' ஆண்மை குறைவுக்கு தீர்வு...\nமகளின் காதலனால் உயிர் விட்டத் தாய்: கொழும்பில் சம்பவம்\nஅடிக்கடி சிறுநீர் வருவதை போல் உணர்கிறீர்களா\nபீரியட்ஸ் நாட்களில் பெண்களிடம் சொல்லக் கூடாது, செய்யக் கூடாத செயல்கள் இவை தான்..\nInvestigation Videos இந்திய செய்திகள் குற்றம் சினிமா செய்திகள் தினம் ஒரு மருத்துவம் மரு‌த்துவ‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rukmaniseshasayee.blogspot.com/2012/09/29.html", "date_download": "2019-05-27T00:12:35Z", "digest": "sha1:PEDQKE4RQWUV3JHGX3YNP2WPSLMKB2KV", "length": 16027, "nlines": 142, "source_domain": "rukmaniseshasayee.blogspot.com", "title": "மணி மணியாய் சிந்தனை: 29.எங்கோ படித்த கதை", "raw_content": "\n.ஒரு ஏழை கிராமத்து மனிதர் தன் மகனுடன் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். .நகரத்திலிருந்து தன் கிராமத்துக்குப் போய்க் கொண்டிருந்தனர் அந்தத் தந்தையும் மகனும்.ரயில் பெட்டியில்கூட்டம் அதிகம் இல்லை.அவர்களுக்கு முன்னே நாகரீகமாக உடையணிந்தவர்கள் இரண்டு பேர் அமர்ந்திருந்தனர்.\nவண்டியில் அமர்ந்திருந்த கிராமத்தானின் மகனுக்கு சுமார் இருபது வயதிருக்கும்.நல்ல ஆரோக்யமாகவும் அழகாகவும் இருந்தான்.இவர்கள் இருவரையும் பார்த்தவுடன் நட்புடன் சிரித்தான்.அவர்கள் கையிலிருந்த அழகிய சூட்கேசைத் தடவிப் பார்த்தான்.\nவண்டி புறப்பட்டவுடன் மகிழ்ச்சியுடன் இங்கும் அங்கும் மாறி மாறி அமர்ந்தான்.\nதன் தந்தையிடம் மகிழ்ச்சியுடன் \"அப்பா, கீழே மரமெல்லாம் எதிர்ப்பக்கம் ஓடுது\" என்றும்,\n\"அப்பா, அ���்பா, டேஷன்லே வண்டி நிக்குதுப்பா.அப்பா எவ்வளோ பூ அங்கே அந்த மரத்துல இருக்குதுப்பா.\"என்றும் அவன் சிறு குழந்தைபோல் மகிழ்ச்சிப்பெருக்கில் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தான்.\nஅவன் தந்தையும் அவனுடைய மகிழ்ச்சியில் பங்கேடுத்தவராய் அவனுடன் சேர்ந்து கொண்டார்,\nஇவர்கள் இருவரின் பேச்சையும் நடத்தையையும் பார்த்து அந்த நாகரீக மனிதர்கள் தங்களுக்குள் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டனர்.\"பாவம் இவ்வளவு நன்றாக இருக்கும் பையனுக்கு மூளை வளர்ச்சி இல்லையே.இந்தப பையனை மருத்துவரிடம் காட்டி சரி செய்யாமல் அவனுடன் சேர்ந்து அவன் தந்தையும் அவனுக்குச் சரியாய் நடந்து கொள்கிறாரே.\"என்று கடுப்போடு பேசிக் கொண்டனர்.\nசட்டென்று அந்தப் பையன் \"அப்பா, டேஷன்லே அந்த மாமா கையில் ரெண்டு கலர் கோடி வச்சிருக்காரே, அது ஏம்பா\"என்று கேட்க, அந்தப் பெரியவரும் பொறுமையாக,\"பச்சைக்கொடி காட்டினால் வண்டி புறப்படும். சிவப்புக் கோடி காட்டினால் வண்டி நின்று விடும்.\"என்று விளக்கினார்.\nஇவரது பேச்சைக் கேட்ட பட்டணத்தாருக்குப் பொறுக்கவில்லை.உடனே அவர்,\"ஏம்பா, இப்படி இருக்கிற பையனை டாக்டர் கிட்ட காட்டாமே இருக்கியே.\"என்று கூறியவர்,\"பாவம் படிப்பறிவு இருந்தாத்தானே இதெல்லாம் தெரிய.\"என்றவாறே பெருமூச்சு விட்டுக் கொண்டார்.\nஅந்தப் பையனின் தந்தை புன்னகை புரிந்தார்.\"ஐயா, நீங்க தப்பாப் புரிஞ்சிக்கிட்டீங்க. என் மவனுக்கு மூளை நல்லா இருக்குதுங்கோ.விவரம் தெரிஞ்ச நாளிலேயிருந்து அவனுக்குப் பார்வையில்லீங்க.போன மாசம்தான் கண் ஆப்பரேஷன் முடிஞ்சுதுங்க.யாரோ உங்களைப் போல ஒரு புண்ணியவான் கண்தானம் செஞ்சதாலே இவனுக்குப் பார்வை வந்திட்டுதுங்க.அதனாலே எல்லாத்தையும் புதுசாப் பார்க்கற சந்தோஷத்தாலே அவன் பேசிட்டானுங்க.நீங்க தப்பா எடுத்துக்காதீங்க.\"என்றார் புன்னகையோடு.பட்டணத்தாருக்கு எப்படி இருந்திருக்கும்.கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்ற மூத்தோர் சொல் உண்மை.\nஎன்பதைப் புரிந்து கொண்டிருப்பார்கள் அல்லவா\nஉண்மை தான் அம்மா... பல தடவை தீர விசாரிப்பதே மெய்...\n(இங்கு 13 மணி நேரம் மின்சாரம் இருப்பதில்லை அம்மா... அதனால் தான் புகைப்படங்களை அனுப்ப முடியவில்லை... விரைவில் கண்டிப்பாக அனுப்பி வைக்கிறேன்... நன்றி அம்மா...)\nஒரே விஷயத்தௌக்��ு இரண்டு பக்கங்கள். அருமையான கருத்து கொண்ட கதை ருக்மணி. மிகவும் நன்றி.\nஅப்பா... முடிவு படித்தவுடன் அதிர்ச்சி....\nதீர விசாரிக்காது எதையும் பேசலாகாது.... என்பதை அழுந்தச் சொல்லும் கதை. பகிர்வுக்கு நன்றிம்மா.\nகடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழில் சிறு கதைகள் கவிதைகள் நாடகங்கள் எழுதி வருகிறேன் தமிழில் எம்ஏ பட்டம் பெற்று மேல்நிலைப்பள்ளியில் முப்பது ஆண்டுகள் ஆசிரியையாக பணிபுரிந்துள்ளேன்.ஆகாசவாணியிலும் தொலைக்காட்சியிலும்எனது படைப்புகள் இடம்பெற்றுள்ளன நாவல் சிறுகதைத்தொகுதி வெளி வந்துள்ளன.சிறுவர்க்கான நூல்கள் சுமார் இருபது க்குமேல் வெளிவந்துள்ளன. பட்டிமன்றம் கவியரங்கம் கருத்தரங்கிலும் பங்கு பெற்று வருகிறேன்.சிறுவர் நூல் எழுதுவதில் பெரும் ஆர்வம் கொண்டுள்ளேன்.எனவே பலரும் படிப்பதற்கு ஏற்ற வகையில் ஓர் இணையதளம் அமைத்து பல சிறுவர்கள்படித்துப்பயன்பெற இந்த முயற்சியில் இறங்கிஉள்ளேன்இதனால் இளைய சமுதாயம் பண்பட்டால் அதுவே எனது வெற்றி என மகிழ்வேன்.அனைவருக்கும் எனது வாழ்த்துகள். அன்புடன் ருக்மணி சேஷசாயீ\n31 நண்பன் சொன்ன கதை.\nஒரு ஊரில் புலவர் ஒருவர் வாழ்ந்து வ்ந்தார்.அவருக்கு ஒரு மகள் இருந்தாள்.அந்த புலவர் மிகவும் பண்புள்ளவராகவும் திறமை மிகுந்தவராகவும் இருந்ததால்...\nநல்ல சொற்கள். நல்ல சொற்களைச் சொல்வதற்கு நாம் பழகுதல் வேண்டும். நமது வாயிலிருந்து வரும் சொற்கள் எப்போதும் நல்ல சொற்களாகவே இருக்க வேண்டும். அ...\n19- ஊன்றுகோலாய் நிற்பதே உயர்வு.\nஒரு சமயம் எங்கள் இல்லத்தின் பின்புறம் இருந்த வீட்டுக்கு இளம் தம்பதிகள் குடிவந்தனர்.அவ்வப்போது சிறு சிறு உதவிகள் கேட்டும ஆலோசனைகள் கேட்டும் ...\nகடந்த வாரம் ஒரு நாள் நானும் என் மகளும் ஒரு விசேஷ நாளில் இங்குள்ள வெங்கடேஸ்வரா கோயிலுக்குப் போயிருந்தோம்.தீபாராதனை முடிந்தபின் ஒரு தோழி என் ம...\nமனம் கவர்ந்த கதை. - ஒரு ஊரில் ஒரு பெண் இருந்தாள்.தினமும் அவள் வெகு தொலைவில் இருக்கும் கிணற்றிலிருந்து நீர் கொண்டு வருவாள். கிணறு வெகு தொலைவ...\nஎன் இளம் வயதில் கதையை உங்களுடன்பகிர்ந்து கொள்கிறேன்.ஒரு அரசன் தன பகைவனை வென்று அவன் நாட்டைக் கைப் பற்றிக் கொண்டான்.அந்நாட்ட...\n.ஒரு ஏழை கிராமத்து மனிதர் தன் மகனுடன் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். .நகரத்திலிருந்து தன் கிராமத்துக��குப் போய்க் கொண்டிருந்தனர் அந்தத் ...\nசுமார் பத்து வருடங்களுக்கு முன் நாங்கள் குடும்பத்துடன் கும்பகோணம் கோயில்களுக்குப் போயிருந்தோம். சுற்றிப் பார்த்த பின் ஊர்திரும...\nஅமெரிக்காவில் ஒரு மாலை நேரம் நானும் என் மகளும் காரில் சென்று கொண்டிருந்தோம்.திடீரென்று பின் புறமாக போலீசின் அபாய மணி ஒலி கேட்டது. எங்கள் கார...\nஎன் மகளுக்கு அப்போது நான்கு வயது. எப்போதும் சுட்டித்தனத்துடன் ஏதேனும் குறும்புகள் செய்தவண்ணம் இருப்பாள். ஒருநாள் பக்கத்து வீட்டுப் பையனுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vayalaan.blogspot.com/2017/04/blog-post_2.html", "date_download": "2019-05-26T23:02:51Z", "digest": "sha1:LQELSJBOBUKVYUYBCUQJKI5HASWEMC3F", "length": 92899, "nlines": 1410, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: மூன்று முத்துக்களை வாழ்த்துவோமே...", "raw_content": "\nஞாயிறு, 2 ஏப்ரல், 2017\nவலையுலக சொந்தங்களின் பிறந்த நாள் தெரிய வரும் பட்சத்தில் மனசு தளத்தில் அதற்கான சிறப்பு பகிர்வு ஒன்றை வெளியிட்டு வருகின்றேன் என்பதை தாங்கள் அறிவீர்கள். எனக்கு தெரிந்தால்... 'என்னைப் பற்றி நான்' பகிர்வுக்கான நாள் தவிர்த்து கண்டிப்பாக பதிவு எழுதி வாழ்த்துவது என்பதில் இதுவரை தவறவில்லை என்று நினைக்கிறேன். இதுவரைக்கும் ஒருவரின் பிறந்தநாள் மட்டுமே வந்ததால் அவரைக் குறித்து எனக்குத் தெரிந்த வரை எழுதி வாழ்த்தியிருக்கிறோம். ஆனா இன்றைக்கு மூன்று பேருக்கு பிறந்தநாள் ஒருவர் மிகச் சிறந்த ஆராய்ச்சியாளர்... முனைவர் பட்டம் பெற்றவர். அடுத்தவரோ சமையல் குறிப்புக்களில் கலக்கும் தங்கை... மூன்றாமவர் சமூக சேவகி... பள்ளிக் கூடத்தில் சிறு குறிப்பு வரைகன்னு எதாவது ஒன்றைப் பற்றி எழுதச் சொல்வார்களே அது மாதிரி இங்கு மூவரையும் பற்றியும் நானும் சிறு குறிப்பு வரையலாம் என்று நினைக்கிறேன்.\nமுதலாமவர்... தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஏறத்தாழ 35 ஆண்டுகளாக பணி புரிந்து வருகிறவர், மிகுந்த தேடுதல் வேட்டை மிக்கவர்... விரைவில் பணி நிறைவு பெற இருக்கிறார் என்றாலும் சுறுசுறுப்பான இளைஞர்... தனது தேடுதல் வேட்டையில் கிலோமீட்டர் கணக்கில் நடந்தும் சைக்கிளில் பயணித்தும் வெற்றி கண்டவர். சமீபத்தில் அவருடன் உரையாடும் வாய்ப்பைப் பெற்றேன். போனை எடுத்ததும் ஒரு இளைஞராய்... அவ்வளவு அன்பாய்... நம்மோடு பேசும் போது நேசத்துடன் ஒரு துள்ளலாய் பேசினார். எனக்கு மி���ுந்த சந்தோஷம்... இந்த எழுத்து மிகப் பெரியவர்களை நம் பக்கத்தில் இருத்திக் கொடுத்திருக்கிறதே... உங்க குணத்துக்கு எல்லார்கிட்டயும் சுலபமாப் பழகிடுவீங்க அப்படின்னு அடிக்கடி எங்கள் பேராசன் சொல்வார்... அவர் எழுதுங்கன்னு சொல்லி எழுத ஆரம்பித்த எழுத்து இப்போது ஒரளவு முன்னேற்றம் கண்டிருக்கிறது என்றாலும் இப்போதைய எழுத்தை என் பேராசான் இன்னும் வாசித்ததில்லை என்பதுதான் உண்மை என்றாலும் இந்த எழுத்து என் பேராசானைப் போல் எத்தனை பேராசான்களையும், ஐயா, அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, அக்கா, தம்பி, தோழன், தோழி என எத்தனை சொந்தங்களைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. எத்தனையோ பேர் நம் எழுத்தைப் பாராட்டுகிறார்கள். சரி விஷயத்துக்கு வருவோம் ஐயாவுடன் பேசும் போது சொன்ன வார்த்தை, 'நீங்க நல்லா எழுதுறீங்க... விமர்சனக் கட்டுரைகள் உங்களுக்கு நல்லா வருது... விடாமல் எழுதுங்க' என்றார். இதுதானே நமக்கான உந்துதல்... இது பாராட்டு என்பதைவிட நம்மை இன்னும் செழுமைப் படுத்திக் கொள்ள உத்வேகம் கொடுக்கும் விதை... இப்படி எத்தனை பெரிய மனிதர்களின் ஆசியும் உறவையும் இந்த எழுத்து வாங்கிக் கொடுத்திருக்கிறது...\nஇந்த இளைஞரைப் பற்றி செய்திகள் வராத பத்திரிக்கை இல்லை... சோழ இராஜ்ஜியத்தினை அலசி ஆராயும் குடவாயில் பாலசுப்பிரமணியன் ஐயா அவர்களின் அன்பைப் பெற்றவரும், சோழர் கால புத்த சிலைகளை தனது தேடலின் மூலம் கண்டெடுத்து வருபவரும் களப்பணி மூலம் வரலாற்றில் தன் பெயரை பொன்னெழுத்துக்களில் எழுதி வைத்திருப்பவருமான அன்பின் ஐயா முனைவர். பா.ஜம்புலிங்கம் அவர்கள்தான் பிறந்தநாள் கொண்டாடும் அந்த இளைஞர்.\n'முனைவர் ஜம்புலிங்கம்' என்னும் தனது தளத்தில் பணி நிறைவு பெற இருப்பது குறித்த பகிர்வில் தாத்தா-பாட்டி முதல் இன்றைய வலை நட்புக்கள் வரை எல்லாருக்கும் நன்றி சொல்லி இருக்கிறார் பாருங்கள்... அவரின் இந்த மனமே இன்றைக்கு மிகப்பெரிய உயரத்தில் அவரைச் சிம்மாசனம் இட்டு அமர வைத்திருக்கிறது. பௌத்தம் குறித்த ஆராய்ச்சிச் செய்திகள் மற்றும் பத்திரிக்கை, தொலைக்காட்சி செய்திகள் குறித்துப் பகிர 'சோழ நாட்டில் பௌத்தம்' என்ற வலைப்பூவும் வைத்திருக்கிறார். விக்கிப்பீடியாவிலும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.\nஅவரின் '30 ஏப்ரல் 2017 பணி நிறைவு' என்ற கட்டுரையை வாசித்துப் பார���ங்கள்... பிரமித்துப் போவீர்கள்.\nஇரண்டாமவர் சமையல் குறிப்புக்களின் ராணி... விதவிதமாய் சமையல் செய்து அதை அழகாக படம் எடுத்து முகநூலிலும் தனது வலைப்பூக்களிலும் பகிர்ந்து வருபவர். இவரின் சமையல் குறிப்புக்கள் எல்லாமே அருமையாக இருக்கும். வலையில் எழுத வந்தது முதல் தொடர்ந்து எனது தளத்தை வாசிப்பவர். நானும் அவர் தளத்தை வாசித்து விடுவேன்... சமீப நாட்களாக பலரின் தளங்களை வாசித்தாலும் வாசிப்பில் ஏதோ ஒரு சுணக்கம்... பெரும்பாலும் கருத்து இடுவதில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்றுத்தான் அதிகம் வாசித்து கருத்து இட்டேன்.\nஎன்னை தொடர்கதை எழுதச் சொல்லி, எழுதவும் வைத்தவர் இவர்... அப்படித்தான் முதல் தொடர் ஆரம்பமானது. சரி சொன்னாரேன்னு கிராமத்து வாழ்க்கையை வைத்து ஒரு கதை எழுதி முடித்தால் எனக்கு க்ரைம் கதைகளில்தான் அதிக விருப்பம்.. க்ரைம் தொடர் எழுதுங்கன்னு அடுத்து வரும் பின்னூட்டங்களில் எல்லாம் தொடர்ந்து கேட்க ஆரம்பித்தார். அட இது என்னடா வம்பாப் போச்சுன்னு... ஆத்தாடி... நான் அம்புட்டுக்கு ஒர்த் இல்லை... ஏதோ கதையின்னு கிறுக்குவேன் அவ்வளவே... கொலை, கொள்ளைன்னு எழுதி அதை துப்பறிஞ்சி இதெல்லாம் நடக்காது விடுங்கன்னு சொன்னா... ம்ஹூம் விடலையே... சரியின்னு இவருக்காகவே ஒரு தொடர்க்தை... அதுவும் க்ரைம் கதை... அதுவும் கொலையை துப்பறியும் ஒரு குறுந்தொடர் கதை எழுதியாச்சு... அதுல என்ன கூத்துன்னா எப்படியோ எழுதி முடிக்க எல்லாரும் நல்லாயிருக்குன்னு சொல்லிட்டாங்க... பலர் இது மாதிரி இன்னும் எழுதுங்கன்னு வேற உசுப்பேத்தி விட்டாங்க... நானா மயங்குவேன்... ஆளை விடுங்க சாமிகளான்னு அதுக்கு அப்புறம் துப்பறியவே போகலை...\n'SASHIGA KITCHEN' என்ற வலைத்தளத்தில் சமையல் குறிப்புக்கள் எழுதும் மேனகா ஸத்யா இப்போதெல்லாம் முகநூலில் ரொம்ப பிஸி. சமையல் பிரியர்களுக்கு இவரின் தளம் வரப்பிரசாதம்.\nமூன்றாமவர் மனதோடு மட்டும் என்று சொல்லி மனசுக்கு நெருக்கமான சமூக விழிப்புணர்வு பதிவுகளை தனது தளத்தில் பதிபவர். பசுமை விடியல் என்ற அமைப்பினை நடத்துபவர். இவரின் சமூக சேவைகளும் விழிப்புணர்வு பகிர்வுகளும் முகநூலின் வழி நடந்து கொண்டிருக்கின்றன. வலைப்பூவில் எழுதி ஏறத்தாழ ஒரு வருடம் ஆகிறது என்றாலும் அவர் எழுதிய பதிவுகள் எல்லாமே பெண் குழந்தைகள் வளர்ப்பு, தாம்பத்யம் ப��்றிய பார்வைகள், வீட்டுத் தோட்டம், சுற்றுச் சூழல் என விழிப்புணர்வு பதிவுகள்தான். பெண் குழந்தைகள் பற்றிய பதிவுகள் எல்லாமே எல்லாரும் வாசிக்க வேண்டிய பகிர்வுகள். நிறைய செய்கைகளை நிறைவாய்ச் செய்து கொண்டிருக்கிறார் அக்கா திருமதி. கொசல்யா ராஜ்.\nஇவரின் வலைத்தளத்தில் நிறைய விஷயங்களை அறியலாம்... 'மனதோடு மட்டும்' வாசிச்சி விஷயங்களை மனசுக்குள் நிறுத்திக்கங்க....\nமுத்துக்கள் மூன்று என்று சொல்வோமே அப்படியான முத்துக்கள்... சோழ நாட்டில் பௌத்தத்தைத் தேடி புத்தர் சிலைகளைக் கண்டெடுக்கும் முயற்சியில் வரலாற்றுப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் முனைவர் ஐயா, விதவிதமான சமையல்களைச் செய்து அவற்றை பொறுமையாய் போட்டோ எடுத்து பதிவிடும் தங்கை மேனகா, சமூக சேவையும் பெண்கள் விழிப்புணர்வும் தன் இரண்டு கண்ணெனச் செயலாற்றும் அக்கா கௌசல்யா ராஜ் ஆகிய மூவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nஆக்கம் : -'பரிவை' சே.குமார் நேரம்: முற்பகல் 7:24\nராமலக்ஷ்மி 2/4/17, முற்பகல் 7:54\nஜம்புலிங்கம், மேனகா மற்றும் கெள்சல்யா அனைவருக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் இறைவன் நலம் புரிவானாக...\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nதுரை செல்வராஜூ 2/4/17, பிற்பகல் 2:45\nஎல்லா நலன்களும் பெற்று வாழ்ந்திட வேண்டுகின்றேன்..\nஅனைவருக்கும் அன்பின் நல் வாழ்த்துகள்..\nஸ்ரீராம். 2/4/17, பிற்பகல் 3:02\nமூவருக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.\nமுனைவர் ஐயா அவர்களுக்கும் ,எங்க தலைவி கௌசல்யாவுக்கும் அப்புறம் தங்கச்சி பாப்பா மேனகாவுக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் .\nவெங்கட் நாகராஜ் 2/4/17, பிற்பகல் 4:50\nமூவருக்கும் பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.\nமூவருக்கும் எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nகரந்தை ஜெயக்குமார் 2/4/17, பிற்பகல் 7:42\nமூவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஇப்படி ஒரு அழகான அறிமுகத்துடன் கூடிய வாழ்த்தை எதிர்பார்க்கவில்லை குமார்...நெகிழவைத்துவிட்டீர்கள்...அன்பு நன்றிகள் \nஎன் அன்பு தோழி மேனகாவும் நானும் ஒவ்வொரு வருடமும் மாற்றி மாற்றி வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வோம்... அவர்களை உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்...\nமுனைவர் ஜம்புலிங்கம் அவர்களின் தளத்தை அறிய வைத்தமைக்கு நன்றி குமார்... அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் \nஇங்��ே எங்களை வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றிகள்... இப்பதிவை பற்றி என்னிடம் தெரிவித்த தோழி ஏஞ்சலின்கு ஒரு ஸ்பெசல் நன்றி.\nதொலைபேசியில் பேசியபோது உங்களுடைய எழுத்தின்மீதான ஆர்வ்த்தை நன்கு உணர்ந்தேன். எனக்கு பிறந்த நாள் தெரிவித்த விதமும், அறிமுகப்படுத்திய விதமும் இதே நாளில் பிறந்த நாள் கொண்டாடும் நண்பர்களைப் பற்றிப் பகிர்ந்த விதமும் என்னை நெகிழவைத்துவிட்டது. பாராட்டுகள். தொடர்ந்து எழுத்துகள் மூலமாகச் சாதிப்போம், வாருங்கள். நன்றி.\nகோமதி அரசு 3/4/17, முற்பகல் 10:45\nமூவருக்கும் பிறந்த வாள் வாழ்த்துக்களை தாமதமாக தெரிவித்துக் கொள்கிறேன்.\nவீட்டு மாற்றம் காரணமாய் வலை பக்கம் வர முடியவில்லை. நிறைய பதிவுகளை படிக்க வில்லை. வந்த பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்கவில்லை.\nநிஷா 3/4/17, முற்பகல் 10:51\nமூவருக்கும் இனிய பிறந்த தின நல்வாழ்த்துகள். அழகாக,அருமையாக அறிமுகம் தந்த குமாருக்கும் பாராட்டுகள். எனக்கு இவர்கள் புதியவர்கள். இதுவரை இவ்வலைப்பூக்களை வாசித்ததில்லை. நேரம் கிடைக்கும் போது படிக்க வேண்டும்.\nஆஹா சகோ,என்னசொல்வதென்று தெரியவில்லை,ரொம்ப மகிழ்ச்சியாஇருக்கு..நானும் பலரின் வலைப்பக்கம் சென்று பலநாட்களாகிவிட்டது.\nசில மனக் கஷ்டத்தால் பதிவு போடுவதோடு சரி,பின்னூட்டம் இடுவதில்லை...இனி அடிக்கடி வருவேன்.\nஎன் பிறந்தநாள் பரிசா இன்னொரு கிராமத்து கதை எழுதுங்க...காத்திருக்கேன்.\nமுனைவர் ஐயா அவர்களுக்கும்,தோழி கௌசல்யாவிற்க்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் \nவாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் \nபரிவை சே.குமார் 7/4/17, பிற்பகல் 12:30\nவாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமனசின் பக்கம் : இப்தார் விருந்தும் இனிய கலந்துரையாடலும்\nப த்தாண்டு கால அமீரக வாழ்க்கையில் நண்பர்களுடன் இப்தார் விருந்து சாப்பிட்டது நேற்றுத்தான். ஆசிப் அண்ணனின் இல்லத்தில் அமீரக எழுத்தாளர் க...\nமனசின் பக்கம் : தொடரலாமா..\n12. என்னைப் பற்றி நான் - தேனம்மை லெக்ஷ்மணன்\n13.'என்னைப் பற்றி நான்' - தமிழ்வாசி பிரகாஷ்\nமனசின் பக்கம் : மறக்க முடியாத சித்திரை...\nரசிக்க வைத்த எங்கேயும் எப்போதும்...\n14. என்னைப் பற்றி நான��� - முனைவர். பா. ஜம்புலிங்கம்...\nசினிமா : பவர் பாண்டி (ப.பாண்டி)\nதியாகராஜன் (சிற்றிதழ்கள் உலகம் சிறு கட்டுரை)\n15. என்னைப் பற்றி நான் - துரை செல்வராஜூ\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமனசின் பக்கம் : அட்டு லவ்வும் அன்பு மனசும்\nவி டுமுறை தினத்தில் பொழுது போகலைன்னா என்ன பண்ணுவோம்... எதாவது படம் பார்ப்போம்... அப்படித்தான் அந்த ' ஒரு அடார் லவ்' மலையாளப் படத்...\nகாதலே... காதலே... (பிரதிலிபிக்கு எழுதிய கதை)\n\" அப்பாவிடமிருந்து இப்படி ஒரு கேள்வி என்னை நோக்கி வரும் என்பதை நான் எதிர் பார்க்கவில்லை. பத...\nமனசின் பக்கம் : இப்தார் விருந்தும் இனிய கலந்துரையாடலும்\nப த்தாண்டு கால அமீரக வாழ்க்கையில் நண்பர்களுடன் இப்தார் விருந்து சாப்பிட்டது நேற்றுத்தான். ஆசிப் அண்ணனின் இல்லத்தில் அமீரக எழுத்தாளர் க...\nநெ டுநல்வாடை... பேரே நல்லாயிருக்குல்ல... படமும்தான்... கிராமத்துக்குள்ள ரெண்டு மணி நேரம் சுத்திட்டு வந்த மாதிரி இருந்துச்சு... ஒரு...\nமனசின் பக்கம் : கறுப்பியில் கொஞ்சமாய்...\nஎ ழுதி முடித்திருக்கும் ' கறுப்பி' நாவலில் (குறு நாவல்) ஒரு பகுதி... எப்படி இருக்குன்னு சொல்லுங்க... ************ ...\nமனசு பேசுகிறது : எழுத்தாளர் நௌஷாத்கான்\nமு னைவர் நௌஷாத்கான்... எழுத்தில் சிகரம் தொட வேண்டுமென தொடர்ந்து பறந்து கொண்டிருப்பவர்... இதுவரை 18 புத்தகங்கள் போட்டிருக்கிறார். ...\nவீடு விழா... ஊருக்குப் போறேன்....\nவணக்கம் நண்பர்களே... நான் இன்று ஊருக்கு கிளம்புகிறேன்... வரும் மே-15ஆம் தேதி எங்களது இல்லத்தின் புதுமனை புகுவிழா தேவகோட்டையில் நடை...\nஎ ழுத்து எல்லாருக்குள்ளும் இருக்கக் கூடியதுதான்... என்னால் எழுத முடியும்... உன்னால் எழுத முடியாது... என்பதெல்லாம் உண்மையில்லை, எல்லாராலும்...\nகட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனசை...... பாட்டு புத்தகம்\nராகுல் காந்தியின் ராஜினாமா நாடகம்\nமனிதன் மிகவும் சாதாரணமானவன்தான். உளறல்கள்\nஅடேய் பக்தால்ஸ் நீங்கள் வாழ்வது தமிழகத்தில்தான் வட இந்தியாவில் அல்ல\nஇஃப்தார்க்கு/சஹருக்கு இன்னைக்கு என்ன சமையல்/ஏர்ப்ஃரையர்/ Q &A by samaiya...\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 10.\nவண்டி ஓட்டக் கற்றுக் கொண்ட கதை 😆😆😆😆😆😆😆\nதில்லி டைரி – குல்ஃபி ஃபலூடா – மலேரி��ா – ஊர் சுற்றல் – பாண்டேஸ் பான் - 18-ஆம் ஆண்டில்…\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அரசியல்வெற்றிடம் இல்லா தமிழகத்தில் இருந்து...\nஇருவேறு உலகம் – 137\nவியட்நாம் பயணம் -மூன்றாம் நாள்\nகாலம் செய்த கோலமடி – விமர்சனம் – ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு ஜெ. முனிரத்தினம்\nஎலி - என் கதை.\nஉங்களுக்கு உதவும் சட்டங்கள், IPC என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்),. CRPC என்பது குற்றவிசாரனை முறைச்சட்டம்\nபிரபா ஒயின்ஷாப் – 20052019\nபன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் வேண்டாமா\nவேலன்:-பழுதான விண்ரேர் பைல்களை ஒப்பன் செய்திட -WIN RAR REPAIR TOOLAI\nஆசிர்வாதம் மூலம் அனைத்து செல்வங்களும் பெறலாம்\nதாயோ முதியோர் இல்லத்தில்; சேய்களோ...\nஒரு சொட்டு முதிர் துயரம்\nகவிச்சூரியன் இதழ் மே -19\nஎதிலிகளை, எதிலிகள் உணராமல் ...\nஎழுதிய சில குறிப்புகள் 4\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nதேர்தல் - மக்களுக்கான பாடங்கள்\nஜனநாயக முறைப்படி தேர்தல் நடைப்பெற்றதா\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஎங்க வீட்டு சமையல் ; நெய் காய்ச்சும் முறை\nநான் சொன்ன பொருளாதார நெருக்கடி வந்து விட்டது...\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nநிலா அது வானத்து மேல\nதேர்தல் நேரம் - கவனம்\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta\n♥ ரேவா பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\nகணேஷுக்கு கால்கட்டு (சிறுகதை) #133\nகொத்தமல்லி சாதம் / coriandar rice\nதிருமணம் உடனே நடக்க சிறப்பான பரிகாரம்\nநல்லூரை நோக்கி - பாகம் 3\nபேரனுக்கு உபநயன ப்ரஹ்மோபதேச சுபமுஹூர்த்தம் 22.02.2019\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nஓலைச் சுவடிகளுக்குக் கெளரவம் தந்த உ.வே.சா.\nகிளையிலிருந்து வேர்வரை என்னும் நவரச நாயகி\nகல்யாணத்திற்குப் பின் வந்த காதல் \nகவிதை நூல் \"பிணாவைக்\"குறித்து திரு ஷைலபதி\nபொண்டாட்டி நாவல் - அராத்து\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\n'கஞ்சா' கொடுத்து இலக்கணம் கற்ற தமிழ்ப் பித்தர்\nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\n அப்போ இதை மட்டும் படிங்க..\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nகொடநாடு மர்மங்களும் திமுகவின் ஆர்வங்களும்\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதங்க மங்கை மனதோடு பேசலாமா - பகுதி-5\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nஅழகிய ஐரோப்பா – 4\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nகாதல் தின்றவன் - 43\nஇலங்கை | தேர்தல் | வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழ��� 2016\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவ���ல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nCopyright : S.kumar. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-69/28124-2015-03-25-08-08-42", "date_download": "2019-05-26T23:37:11Z", "digest": "sha1:DCIDED5DTFTXATM2WZ77262RGQJ4P4KN", "length": 57319, "nlines": 281, "source_domain": "www.keetru.com", "title": "இந்தியாவில் ஆண்டுதோறும் காசநோய் அதிகரித்து வருவதற்கு காரணம் என்ன?", "raw_content": "\nஉறுப்பு 370 - காஷ்மீரத்தின் உரிமை முறியா\nமொழி உரிமைப் போருக்கு ஆயத்தமாவோம் தாய்​மொழிக் கல்விச் சட்டத்திற்குக் குரல்​ கொடுப்​போம்\nமோடியின் வீழ்ச்சி - ஏ.ஜி.நூரணி\nபிறவியால் உயர்வு தாழ்வு கற்பித்த இந்து மதம் ஓங்கவும் இல்லை; ஒன்றுசேர்க்கவும் இல்லை\nசெக்குலர் என்பதன் பொருள் என்ன\nஇந்தியாவை ஆரிய மயமாக்கும் சதி\n – தமிழ் மீனவர் பிரிட்ஜோவுக்கு நடந்த கொடுமையின் உண்மைக் காரணம்\nஇந்தியாவின் பெருமையை உலகறிய செய்த மோடி\nபௌத்த மறுமலர்ச்சி மாநாடு 2017 - மாநாட்டுத் தீர்மானங்கள்\nவிவசாயம் மற்றும் விவசாயிகளைக் காக்க நினைப்பவர்களுக்கு ஓர் திறந்த மடல்\nதமிழ்நாடு தப்பித்தது; இந்தியா மாட்டிக் கொண்டது\nதேர்தல் பத்திரம் - கார்ப்பரேட்டுகளின் கருப்புப் பணத்திற்கான முகமூடி\n‘தாகம்’ - சமூக மாற்றத்தின் வேகம்… புரட்சியின் மோகம்…\nஒரு சந்தேகம் - ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா\nவெளியிடப்பட்டது: 25 மார்ச் 2015\nஇந்தியாவில் ஆண்டுதோறும் காசநோய் அதிகரித்து வருவதற்கு காரணம் என்ன\nகாச நோய் பரவுதல் பற்றியும், காச நோய் குறித்த தவறான எண்ணங்களை அகற்றுதல், மற்றும் அதை தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24 ம் தேதி, சர்வதேச காச நோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.\nமார்ச் 24, 1882 ஆம் ஆண்டில் ஜெர்மன் நாட்டை சார்ந்த மருத்துவர் ராபர்ட் கொக் (Robert Koch) என்பவர் காசநோய்க்கான காரணியை ( TB bacillus ) பெர்லினில் அறிவித்து அறிவியல் உலகை வியப்பில் ஆழ்த்தினார். கொக்கின் இக்கண்டுபிடிப்புக்கு பிறகே காசநோயின் தன்மை குறித்து மருத்துவ உலகம் அறிய முடிந்தது. மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியும், இதன் பின்னரே தீவிரமடைந்தது. இன்று காசநோய்க்கு மேம்பட்ட சிகிச்சை முறைகள் இருப்பதற்கு இந்த கண்டுபிடிப்பே முன்னோடி. இந்த கண்டுபிடிப்புக்காக 1905 ஆம் ஆண்டில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு ராபர்ட் கொக் அவர்களுக்கு கிடைத்தது குறிப்பிடதக்கது.\nகாச நோய் என்றால் என்ன\nகாச நோய் வீரியமாக பரவும் ஒரு தொற்றுநோய். இது மைக்கோ பாக்டிரியம் டியூபர் குளோசிஸ்(TB-TUBERCLOSIS) என்ற கிருமி(பாக்டிரியா) தொற்றால் உண்டாகிறது. இந்த நுண்ணியிர் பிரதானமாக நுரையீரலை தாக்கி நுரையீரல் காச நோயை ஏற்படுத்துகிறது. இருப்பினும் உடலில் பிற பாகங்களையும் இந்த நோய் தாக்கலாம்.\nகாச நோய் எப்படி பரவுகிறது\nகாசநோய் கிருமிகள் பொதுவாக காற்றின் மூலம் பரவுகிறது. காச நோய் உள்ள நபரிடமிருந்து மற்றவர்களுக்கு காற்றின் மூலம் பரவும். ஒருவருக்கு காச நோய் கிருமி பாதிப்பு உள்ளது என்பதால், அவருக்கு காசநோய் ஏற்படும் என்பதில்லை. ஒரு கிருமி பாதிக்கப்பட்ட நபர், அவரது நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது காச நோய்க்கு ஆளாகிறார். காச நோய் நமது உடலில் நகம், முடியை தவிர மற்ற எல்லா இடங்களிலும் பரவ கூடிய தன்மை கொண்டது. ஆனால் நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும்போதுதான் காசநோய் மற்றவர்களுக்கும் பரவுகிறது.\nகாச நோய் என்று சந்தேகப்படுவது எப்போது\n1. இரண்டு வாரத்திற்கு மேல் தொடர்ந்து சளியுடன் இருமல், 2. மாலை நேர காய்ச்சல் 3. எடை குறைதல் 4. பசியின்மை 5. மார்பு வலி 6. சளியில் இரத்தம் வருதல்.\nகாச நோய் பரவாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்\n1. இருமும்போது வாயை துணியால் மூடிக்கொள்ள வேண்டும் 2. நோய் கண்டவுடன் 6 முதல் 8 மாதகாலம் வரை தவறாமல் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் 3. கண்ட இடங்களில் எச்சில் துப்பக்கூடாது. 4. குழந்தைகளுக்கு BCG தடுப்பு மருந்து போட வேண்டும்.\nஉலக சுகாதார நிறுவனத்தின் இலக்கு :-\n2015 –ஆம் ஆண்டில் மட்டும் 30 இலட்சம் காச நோயாளிகள் முறையான சிகிச்சை பெறுவதற்கான வழிமுறைகளை ஏற்ப்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் ( W H O ) இலக்கை நிர்ணயித்து உள்ளது. அதில் 10 இலட்சம் பேர் இந்தியாவில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடக்தக்கது. ஏற்கனவே இந்திய மக்கள் தொகையில் 40 சதவீதம் பேரை காச நோய் தாக்கியுள்ளது. கிருமி சத்தமில்லாமல் உடலுக்குள் உறங்கிகொண்டுள்ளது. ஊட்டசத்துகுறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் எந்த நேரத்திலும் காசநோயின் பாதிப்பு ஏற்படலாம் என்கிற நிலையில்தான் இந்த 40 சதவீதம் மக்கள் உள்ளனர்.\nஇந்தியாவில் காசநோய் ஒழிப்பு திட்டம் குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை\nஉலக சுகாதார அமைப்பின் (WHO) இந்தியாவுக்கான பிரதிநிதி நதா மெனப்தே அண்மையில் இந்தியா வந்தபொழுது கூறியுள்ள கருத்து கவனிக்கதக்கது இந்தியாவில் காச நோய் கட்டுப்பாடு வேகம் போதாது வரும் 2050-ம் ஆண்டுக்குள் காச நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைய வேண்டுமானல் இந்தியாவில் ஆண்டுக்கு 19 முதல் 20 சதவீத அளவுக்கு காசநோயை கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் இது இப்போது ஆண்டுக்கு வெறும் 2 சதவீதமாக உள்ளது, அதே நேரத்தில் ஊட்டசத்து குறைபாடு, குடிசை பகுதிகளில் மக்கள் நெருக்கம், காற்றோட்ட வசதி இல்லாதது, புகை பழக்கம், உள்ளிட்ட சமூக பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டியது அவசியம் என்று கவலையுடன் கருத்து தெரிவித்து உள்ளார். இதிலிருந்து காச நோய் ஒழிப்பு திட்டத்தில் நாம் எவ்வளவு பின் தங்கியுள்ளோம் என்பதை அறிய முடியும்.\nகாசநோயும் மூன்றாம் உலக நாடுகளும் :-\nகாச நோயின் தாக்கம் உலகம் முழுவதும் இருந்தாலும், இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் அதிகமாக உள்ளது. காச நோய் இந்தியாவின் மிகப்பெரிய பொதுசுகாதார பிரச்சனையாக உள்ளது. உலகில் காசநோய் பரவலாக உள்ள 22 நாடுகளில் இந்தியாவில்தான் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தியாவில் ஏறத்தாழ சுமார் 30 லட்சம் பேர் காச நோய்க்கு ஆளாகியுள்ளனர். அதில் தமிழகத்தில் 6 இலட்சம் காச நோயாளிகள் உள்ளனர். ஆண்டு தோறும் சுமார் 22 இலட்சம் காச நோயாளிகள் புதிதாக சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் 10 இலட்சம் பேர்கள் சளியில் கிருமி உள்ளவர்கள். சளியில் கிருமி உள்ள காச நோயாளி ஒருவர் வருடத்திற்கு சுமார் 10 -15 நபர்களுக்கு காச நோய் கிருமியை பரப்புகிறார்.\nஇவர்களில் நாள்தோறும் 960 பேர் இறந்து கொண்டிருக்கிறார்கள். அதாவது காசநோயால் 3 நிமிடத்திற்கு 2 பேர் மரணம் அடைகின்றனர். உலக காச நோயாளிகளில் ஜந்து பேரில் ஒருவர் இந்தியராக இருக்கிறார். காச நோயை குணமாக்க குறைந்தபட்சம் 6 முதல் 8 மாதம் தொடர்ந்து சிகிச்சை எடுத்துகொள்ள வேண்டும் இடையில் சில நாட்களுக்கு மருந்து எடுக்காமல் விட்டு விட்டால் அதன் விளைவுகள் உயிரையே பறித்து விடும் அளவிற்கு எந்த மருந்திற்கும் கட்டுப்படாததாக (MDR-TB)நோய் முற்றிவிடும் இப்படி நோய் முற்றிய நிலையில் ஏறத்தாழ ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இரண்டாம் நிலை காசநோயாளிகள்(MDR-TB) இந்தியாவெங்கும் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம்(WHO) சொல்கிறது. இவர்களிடமிருந்து பரவும் காச நோய் கிருமியும் வீரியம் மிக்கதாகவே இருக்கும் அதாவது எந்த மருந்துக்கும் கட்டுபடாது என்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கும் விசியமாகும். ரசியா போன்ற மேலை நாடுகளில் காச நோய் முற்றி போன நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை தருகிறார்கள் என்பதிலிருந்தே இத்தொற்று எவ்வளவு அபாயகரமானது என்பதையும் காச நோய்க்கு ஒருநாள் கூடத் தவறாது மருந்து எடுத்து கொள்ள வேண்டிய அவசியத்தையும் நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால் இந்தியாவில் மாவட்ட அளவிலான மருத்துவமனைகளில் கூட காச நோயாளிகளை பரமாரிக்க தனி பிரிவுகள், மற்றும் சிறப்பு மருத்துவர்கள் கூட கிடையாது. இதிலிருந்தே அறியலாம் நாம் காச நோயை தடுப்பதில் எவ்வளவு பின் தங்கியுள்ளோம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.\nதிருத்தி அமைக்கப்பட்ட தேசிய காச நோய் தடுப்பு திட்டத்தின் செயல்பாடுகள் (RNTCP):\nநமது நாட்டில் தேசிய காசநோய் தடுப்பு திட்டம் 1992 ஆம் ஆண்டில் இருந்து மாவட்ட காசநோய் மையங்கள், காச நோய் பிரிவுகள் மற்றும் காச நோய் மருத்துவமனைகள் ஏற்படுத்தி செயல்படுதி வருகிறது. தேசிய காச நோய் தடுப்பு திட்டத்தின் பயன்கள் திருப்திகரமாக இல்லாததால் இத்திட்டம் 1999 ஆம் ஆண்டு மறு ஆய்வு செய்யப்பட்டு முடிவில் ஒரு திருத்தியமைக்கப்பட்ட தேசிய காச நோய் தடுப்பு திட்டத்தை படிப்படியாக செயல்படுத்த இந்திய அரசு முடிவு செய்தது.\nமதிப்பீடுகளின்படி திருத்தி அமைக்கப்பட்ட தேசிய காச நோய் தடுப்பு திட்டத்தில் ஒரு வருடத்தில் 100000 மக்கட்தொகையில் சுமார் 135 காச நோயாளிகளை கண்டுபிடித்து சிகிச்சையும் அளிக்க வேண்டும். பதிவு செய்த, சளியில் கிருமி உள்ள நோயாளிகளில் குறைந்தது 85 சதவீத நோயாளிகளை பூரண குணமடைய செய்தல் வேண்டும். அதற்கு நேரடி குறுகிய கால சிகிச்சை முறை DOTS இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் படி நோயாளி குணமடைவது சுகாதார பணியாளரின் பொறுப்பாகும். நோயாளியின் பொறுப்பல்ல என்று அரசு விதிமுறை வகுத்துள்ளது. இதிலிருந்து காச நோய் தடுப்பில் சுகாதார பணியாளரின் பொறுப்பு முக்கியாமானது என்பதை நாம் அறியலாம்.\nஉலகமய கொள்கை – வறுமை - ஊட்டசத்து குறைவு = காச நோய் :\nஉலகமய கொள்கைகளை அமல்படுத்திய கடந்த 20 ஆண்டுகளில்தான் காச நோயின் தாக்கம் இந்தியாவில் வேகமாக அதிகரித்து வந்திருக்கிறது, என்பதை நாம் கவனிக்கவேண்டும். வறுமைக்கும் காச நோய்க்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. இந்தியாவில் வறுமையை ஒழிக்காமல் காச நோய் போன்ற தொற்று நோய்களை ஒழிக்கவே முடியாது.\n“தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதி, ஆனால் இன்று நமது நாட்டில் உள்ள சமூக, பொருளாதார, அரசியல் நிலைமைகள் என்ன\nவெறும் மருந்து மாத்திரைகளால் மட்டுமே காச நோயை தடுத்துவிட முடியாது, மக்களுக்கு ஊட்டசத்துள்ள உணவும் கிடைக்க வேண்டும். காச நோய் பரவுவதற்கு முக்கிய காரணம் ஊட்டசத்து குறைபாடகும். ஏழ்மையை ஒழிப்பதில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது என சமீபத்தில் ஜ. நா அறிக்கை கூறுகிறது. உலகிலுள்ள 120 கோடி ஏழைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில்தான் உள்ளனர் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது. மேலும் இந்திய அரசாங்கம் செயல்படுத்திவரும் புதியகாலனிய வேளாண்மைக் கொள்கைகள் வேளாண்மைத் துறையை கடும் நெருக்கடியில் தள்ளியுள்ளது. விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டு மாளவும் பட்டினியால் சாகும் நிலைக்கும் தள்ளியுள்ளது. விவசாயிகளின் தற்கொலைக்கும், பட்டினிச் சாவுகளுக்கும் எந்தக் கொள்கைகள் காரணமோ அதே கொள்கைகள்தான் ஏழை, எளிய மக்களின் ஊட்டச்சத்தின்மைக்கும், காச நோய் போன்ற கொள்ளை நோய்கள் பரவுவதற்கும் காரணமாக உள்ளன.\nமறுபுறம் சந்தைப் பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக ஏகாதிபத்தியவாதிகள் உலக அளவில் உணவு, தண்ணீர், எரிபொருட்களின் விலைகளைக் கடுமையாக உயர்த்துகின்றனர். அதன் விளைவாக அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்து ஏழை எளிய தாய்மார்கள் சத்துள்ள உணவு பெறமுடியாத அளவிற்கு தள்ளப்பட்டு, ஊட்டச்சத்தின்மைக்கு ஆளாகிவருகின்றனர். சந்தைப் பொருளாதாரக் கொள்கைகள் ஏழை எளிய மக்கள் மீது ஒரு பொருளாதாரத் தாக்குதலைத் தொடுத்து ஏழைகளையே ஒழித்து வருகிறது. இவ்வாறு சந்தைப் பொருளாதாரம் காச நோய் பரவுதலையும். அது தொடர்பான மரணங்களையும் அதிகரித்துவருகிறது.\nகுழந்தைகளின் ஊட்டசத்தின்மையும் காச நோயின் பாதிப்பும் :-\nஉலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளதை காட்டிலும் உலக அளவில் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகமாக இருப்பதாகவும், உலக அளவில் காசநோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுள் 27 சதவீதக் குழந்தைகள் இந்தியாவை சேர்ந்தவர்களென்று லான்செட் என்ற மருத்துவ இதழ் புள்ளி விபரங்களை வெளியிட்டிக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 74, 000 தொடங்கி 1, 30, 000 வரையிலான குழந்தைகள் காசநோய்க்குப் பலியாவதாக, குறிப்பிடுகின்றன.. இதற்கு என்ன காரணம்\nஊட்ட சத்து குறைபாடுள்ள குழந்தைகளை காச நோய் மிக எளிதாக தாக்கும். இந்தியாவில் 42சதவீத குழந்தைகள் ஊட்டசத்து குறைவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். உலகளவில் ஊட்டசத்து குறைபாட்டுடன் இருக்கும் மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தியத் குழந்தையாகும். இந்த நிலைமையில் இந்தாண்டு பட்ஜெட்டில் தேசிய அங்கன்வாடி மற்றும் சத்துணவு திட்டத்திற்கு ஒதுக்கீடு ரூ16ஆயிரம் கோடியிலிருந்து சரிபாதியாக வெறும் 8 ஆயிரம் கோடி என்ற அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாறு நிதி ஒதுக்கீட்டை குறைத்து குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டமும் சீரழிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய நிலைமைகள்தான் இந்தியாவில் பல இலட்சம் ஏழை, எளிய குழந்தைகள் மேலும் உட்டசத்தின்மைக்கும், காச நோய் தாக்குதலுக்கும், மரணத்திற்கும் காரணமாக அமைகின்றன.\nகாசநோய் –எய்ட்ஸ்க்கும் - நோய்க்கும் உள்ள தொடர்பு :-\nகாசநோய் கிருமி பாதிப்பு, நோய் நிலையாக மாறும் ஆபத்தை ஹெச்ஐவி அதிகப்படுத்துகிறது. ஹெச்ஐவியுடன் வாழும் நபர் காசநோய்க்கு ஆளாக 60 சதவீதம் வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் சுமார் 25 லட்சம் பேர் ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது. 100 நிருபிக்கப்பட்ட எய்ட்ஸ் நோயாளிகளில் 80 நபர்களுக்கு காச நோய் உள்ளது. 100 எய்ட்ஸ் நோயாளிகள் இறப்பார்கள் எனில் அவர்களில் 85 நபர்கள் உயிர் இழப்பதற்கு காரணம் காசநோய் ஆகும்.\n. வறுமைகோட்டிற்க்கு கீழே உள்ள காச நோய், ஹெச்ஐவி ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ1000 தமிழக அரசு வழங்கி வந்தது. தற்போது அந்த உதவி தொகையும் நிதி பாற்றாகுறையை காரணம் காட்டி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த உதவி தொகையை வாங்க வேண்டுமென்றாலும் கூட உழவர் அட்டை இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள் மட்டும்தான் உழவர் அட்டை வாங்க முடியும். உழவர் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் காச நோய் வருவதில்லையே எனவே காச நோய், மற்றும் ஹெச்ஐவி ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி உதவிதொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதனியார்மயமும், வணிகமயமும்- மருத்துவ கட்டமைப்புத் தகர்வும் :-\nமத்திய மாநில அரசுகள் நிதிப்பற்றாக்குறையக் காரணம் காட்டி மருத்துவத் துறையில் தனியார்மயம், வணிகமயத்தை ஊக்குவிப்பதால் மருத்துவ கட்டமைப்புத் தகர்கின்றன. மருத்துவமனை பணிகளுக்கு போதுமான பணியாளர்கள் இல்லை. இன்று இந்தியா முழுவதும் அரசு மருத்துவமனைகளில் -076 சதவீதம் செவிலியர்கள் (Nurses), 88 சதவீதம் சிறப்பு மருத்துவர்கள், 85 சதவீத தொழில் நுட்பபணியாளர்கள், பரிசோதனை பிரிவில் 80 சதவீத ஊழியர்கள் பற்றாகுறை என திட்ட கமிசன் அறிக்கையை கூறுகிறது. ஏழைகளுக்கும் தரமான சிகிச்சை எனும் பேரில். அரசு மருத்துவமனைகளிலும்கூட உபயோகிப்பாளர் கட்டணம் எனும் பேரில் அரசாங்க கஜானாவை நிரப்புவதற்கு மக்களின் கோவணத்தையும் பிடுங்குகின்றனர். இன்று மருத்துவத்துறை 85 சதவீதம் தனியார் மயம் ஆக்கப்பட்டிருப்பது உலகிலேயே இந்தியாவில் மட்டும்தான். இவ்வாறு மருத்துவத்துறை தனியார் மயம், வணிக மயமாக்கப்படுவது ஏழை எளிய மக்கள் மருத்துவ உதவியின்றி நோயினால் மடிவதற்கும் காரணமாக அமைகின்றன.\nதேசிய மருத்துவ கொள்கை -2015 வரைவு நகல் : -\nபி. ஜே. பி அரசு தற்போது வெளியிட்டுள்ள தேசிய மருத்துவ கொள்கை -2015 வரைவு நக��ில் முக்கிய அம்சங்கள் 1. கல்வி உரிமை சட்டம் போல, மருத்துவ உரிமை சட்டம் கொண்டு வருவது 2. கல்வி வரி போன்று, மருத்துவ வரி வசூலிப்பது 3. மருத்துவ காப்பீட்டை அனைவருக்கும் வழங்குதல் 3. அரசு மருத்துவமனைகளில் தனியார் மருத்துவர்களை சிகிச்சை அளிக்க அனுமதிப்பது (அதாவது அரசு தனியார் பங்கேற்பு) ஆகியவைதான்…இது பிஜேபி அரசின் நோக்கத்தை தெளிவாக பரைசாற்றிவிட்டது.. அனைவருக்கும் தரமான சிகிச்சை எனும் பேரில் கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு சேவை செய்வதே தேசிய மருத்துவ கொள்கையின் நோக்கமாகும். இது படிப்படியாக பொது (அரசு)மருத்துவமனைகளுக்கு மூடு விழா நடத்தி தனியார் மருத்துவமனைகளுக்கு சேவை செயவதும், மருத்துவதுறையை வணிகமயமாக்குவதும்தான். “ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்பது “ அல்ல. பன்னாட்டு நிறுவனங்களின் தொப்பைகளை நிரப்பி அவர்களை மணங்குளிர வைப்பதுதான் பிஜேபி அரசு கொண்டு வந்துள்ள தேசிய மருத்துவ கொள்கையின் நோக்கமாகும். மேலும் தேசிய மருத்துவ கொள்கை வரைவு நகலில் பாரம்பரிய மருத்துவம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.\nகாச நோய் மற்றும் ஹெச்ஐவி தடுப்பு திட்ட பணியாளார்களின் அவல நிலை\nஇந்தியா முழுவதும் காச நோய் மற்றும் ஹெச்ஐவி தடுப்பு திட்டங்களில் சுமார் 4,0000 பணியாளார்கள் ஒப்பந்த கூலிகளாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்தபட்ச தொகுப்புதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு எந்த பணிபாதுகாப்பும் இல்லை, வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு, பேறுக்கால விடுப்பு, ஓய்வூதிய திட்டம் என எதுவும் இல்லை. காச நோயாளிகள் மத்தியில் பணிபுரியும் இவர்கள் எளிதாக காச நோய்க்கு ஆளாகிறார்கள் ஆனால் இவர்களுக்கு குறைந்தபட்சம் மருத்துவ காப்பீடு கூட மத்திய அரசு ஏற்படுத்தி கொடுக்கவில்லை என்பது அவலமான நிலையாகும். மொத்தத்தில் அரசின் நவீன கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர்.\n'நோய் என்பதை விடவும் இது பெரிய அவமானம்என்ற எண்ணம்தான் மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது’ இந்த எண்ணங்களை மாற்றி சத்தான உணவும், முறையான சிகிச்சையும் இருந்தால் காச நோயை குணப்படுத்தலாம் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் காச நோய் மற்றும் எச்ஜ்வி திட்ட பணியாளர்களின் பங்கு முக்கியானது. குறைந்தபட்சம் 1 இலட்சம் மக்கள் தொகைக்கு ஒர் டாட்ஸ் பணியாளர் நியமனம் செய்ய வேண்டும். ஆனால் 3 மக்கள் தொகைக்குதான் ஒரு பணியாளர் நியமனம் செய்து உள்ளார்கள். இதனால் பணியாளார்கள் பணிசுமையால் கடும் மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர்.\nமக்கள் நலவாழ்வுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க மறுப்பதே தொற்று நோய்கள் பரவ காரணம் :-\n2015-16 க்கான சுகாதாரத் துறை பட்ஜெட்டில் கார்ப்பரேட் தனியார் மருத்துவமனைகள் லாபம் பெறுவதற்காக மோடி அரசு பொது சுகாதாரத் துறையில் 20 விழுக்காடு வரை நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ளது. ஏற்கனவே உலக அளவில் இந்தியாவில்தான் சுகாதாரத்திற்கு பட் ஜெட்டில் மிகக்குறைந்த அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவின் சராசரி தேசிய உற்பத்தியில் சுகாதாரத்திற்கு 1 விழுக்காடு மட்டுமே நிதி செலவழிக்கப்படுகிறது. ஆனால் சீனாவில் 3 விழுக்காடும் அமெரிக்காவில் 8.3 விழுக்காடு செலவழிக்கப்படுகிறது. ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் நிதி ஒதுக்கீட்டிலிருந்து (31, 640 கோடி ரூபாய்) 6000 கோடி ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.. இவ்வாண்டு பட்ஜெட்டில் நிர்ணயித்த இலக்கை வரிவசூலில் எட்ட முடியாத நிலையில், பெரும் பணக்காரர்களுக்கும், இந்திய பெரு முதலாளிகளுக்கும் சொத்துவரி முழுமையாக இரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. கல்விக்கான ஒதுக்கீட்ட்டில் ரூ11, 000 கோடியும். தேசிய அங்கன்வாடி மற்றும் சத்துணவு திட்டத்திற்க்கான ஒதுக்கீட்டில் ரூ8 ஆயிரம் கோடியும்,. வீட்டுவசதி மற்றும் நகர்புற வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு 9374 கோடியும், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்திற்கான நிதி ஒதுக்கீடு 5510 கோடியும் வெட்டியுள்ளது. மேலும் நேரடி மானிய திட்டம் என்ற பெயரில் பொது விநியோக திட்டமும் சீரழிக்கப்பட்டு வருகிறது. இத்துடன் நிதி அமைச்சகம் ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய் களுக்கு 30 விழுக் காடு வரை குறைத்துள்ளது. அதாவது 1300 கோடி ரூபாய் குறைத்துள்ளது. உலகிலேயே ஹெச்ஐவி, மற்றும் காச நோயினால் பாதிக்கப் பட்டவர்கள் அதிகம் உள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது என்பது கவனிக்கதக்கது.\nமோடி ஆட்சியின் இத்தகைய கொள்கைகள் காச நோய் போன்ற தொற்று நோய்கள் பரவுவதை அதிகரிக்கவே ���தவும். சந்தை சக்திகளின் நலன்களுக்காக ஏழை எளிய மக்களை பலிகொடுக்கும் துரோகத்தை மோடி அரசு செய்து வருகிறது.\nதாராளமயக் கொள்கைகளும்- மருத்துவதுறையில் பன்னாட்டுக் கம்பெனிகளின் கொள்ளையும்\nமத்திய அரசு செயல்படுத்திவரும் தாராளமயக் கொள்கையால் இந்தியா பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் வேட்டைகாடாக மாறிவருகிறது. இந்திய மருந்து சந்தையின் விற்பனை மதிப்பு ஆண்டிற்கு ரூ 90,000 கோடியாகும். இந்தியாவில் தங்களது மருந்துகளுக்கு காப்புரிமை பெற்றுள்ள ஜப்பானை சார்ந்த ஒட்டுஸ்கா(Otuska), அமெரிக்காவின் பிரிஸ்டல் மையர்ஸ் ஸ்கியூப்(BMS), மற்றும் ஸ்விஸ் நாட்டின் நோவார்ட்டிஸ்(Novartis) போன்ற பன்னாட்டு கம்பெனிகள் தங்களது மருந்துகளை சந்தைக்கு கொண்டுவராமல் பல ஆண்டுகளாக இழுத்தடித்து வருகின்றன. இதனால் காசநோய், எச். ஜ. வி, புற்றுநோய், மஞ்சள் காமாலை போன்றவற்றுக்கான மருந்துகளின் விலையை பன்மடங்கு உயர்ந்துகின்றன. உதாரணமாக எய்ட்ஸ் நோய்க்கான மருந்தின் விலை ஒரே வருடத்தில் 2000 டாலர்கள் அளவுக்கு உயர்த்தியுள்ளன. இவ்வாறு தாராளமயக் கொள்கையால் உயிர்காக்கும் மருந்துகள் ஏழை எளிய மக்களுக்கு எட்டாக்கனிகளாக மாறிவிட்டது.\nஇந்தியாவில் காச நோய், பன்றி காய்ச்சல், எபோலா போன்ற கொள்ளை நோய்கள் பரவுவதை தடுக்க வேண்டுமானால் சுகாதார, மருத்துவ மற்றும் சமூக நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகபடுத்த வேண்டும். பன்னாட்டு ஏகபோக மருந்து கம்பெனிகளை அரசுடைமையாக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் நாட்டை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய காலனியாக மாற்றுவதை எதிர்த்தும், உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்ளைகள் மூலம் நாட்டின் மருத்துவம், கல்வி, சுகாதாரம் போன்ற சேவைதுறைகளை தனியார்மயம், வணிகமயம், ஆக்குவதை எதிர்த்து போராடவேண்டும். அப்பொழுதுதான் காச நோய், பன்றி காய்ச்சல், எபோலா போன்ற கொள்ளை நோய்கள் பரவுவதை தடுக்க முடியும். நாட்டு மக்களை மரணத்திலிருந்து காப்பற்ற முடியும். அத்தகைய போரட்டத்தை சுகாதார துறையினர் மட்டுமே தனித்து நின்று நடத்திடவிட முடியாது. இதர பகுதி மக்களுடன் இணைந்து சரியான சித்தாந்த வழிநின்றே நடத்திட வேண்டும்.\n- மா.சேரலாதன், மாநில செயலாளர், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் சங்கம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nமிகவும் அற்புதமான​ கட்டுரை தோழர் சேரன்.வாழ்த்துக ள்.பாராட்டுக்கள ்.// பன்னாட்டு ஏகபோக மருந்து கம்பெனிகளை அரசுடைமையாக்க வேண்டும்// இது தவிர​ அணைத்தும் அருமை.ஏணெனில் தனியார் பன்னாட்டு நிறுவனங்களை இங்கிருந்து விரட்ட​ வேண்டும்.மூலதனம ் பறிமுதல் செய்யப்பட​ வேண்டும்.அதை அரசுடமை ஆக்குவது என்பது கீன்ஸிய​ கொள்கை என​ நினைக்கிறேன் தோழர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95%C2%A0", "date_download": "2019-05-27T00:00:44Z", "digest": "sha1:3LF6BTS6PKQDTBDPBRWTHI3BOFUSFRH5", "length": 4979, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தி.மு.க | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மனு\nஅமோக வெற்றியின் பின் தன் தாயிடம் ஆசி பெற்றார் மோடி\nரயிலுடன் மோதுண்டு முதியவர் பலி ; கிளிநொச்சியில் சம்பவம்\nகட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 8 மாணவர்களை காப்பாற்றிய வியாபாரி\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nகஜா புயலில் பதிக்கப்பட்டோருக்கு தி.மு.க நிவாரண நிதி\nகஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட தமிழகத்தின் தஞ்சாவூர், நாகப்பட்டினர், புதுகோட்டை திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ளவர...\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசர்ச்சைக்குரிய வைத்தியருக்கு எதிராக இரு தாய்மார் முறைப்பாடு\n\"ரிஷாத்துக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை தூக்கிலிட வேண்டும்\"\nரிஷாத், ஹிஹ்புல்லாஹ்வுக்கு எதிராக இரு முறைப்பாடுகள்\n\"முஸ்­லிம்கள் 24 மணித்­தி­யா­லத்தில் எந்த நேரத்­திலும் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு செல்லலாம்\": மஹிந்த முத­லிகே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/14/job-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2019-05-27T00:17:17Z", "digest": "sha1:TBF5BB2G5NNSRDJL2ATVA3WMPM5RRNJI", "length": 12446, "nlines": 351, "source_domain": "educationtn.com", "title": "Job: திருச்சி என்ஐடியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Jobs Job: திருச்சி என்ஐடியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும்...\nJob: திருச்சி என்ஐடியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதிருச்சி என்ஐடியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகல்வித் தகுதி: MCA அல்லது CSE / ECE / EEE / IT பிரிவில் BE / B.Tech முடித்திருக்க வேண்டும்\nதேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 25/03/2019\nமேலும் விவரங்களுக்கு இந்தலிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.\nPrevious articleஉலகின் பல்வேறு நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகியவை முடங்கியது. \nNext articleஉங்கள் கை, கால் முட்டிகள் கறுப்பாக தோற்றமளிக்கிறதா இதோ, வெண்மையாக்க சில டிப்ஸ் \nJob: சென்னை நீதிமன்றத்தில் வேலை ஜூன் 6-க்குள் விண்ணப்பிக்கலாம்.\nJob: கே.ஜி.பி.வி பள்ளிக்கு பட்டதாரி பெண் ஆசிரியைகள் தேவை.\nJob: 1753 பட்டதாரிகளுக்கு எல்ஐசி-ல் வேலைவாய்ப்பு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதினமும் உணவு சாப்பிட்ட‍ பிறகு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ஏற்படும் பாதிப்புகள்.\nஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளத்தை தி���ும்ப வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு...\nகவிதை: சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் கவிதை.,ந.டில்லிபாபு ஆசிரியர்.\nதினமும் உணவு சாப்பிட்ட‍ பிறகு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ஏற்படும் பாதிப்புகள்.\nஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளத்தை திரும்ப வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு...\nகவிதை: சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் கவிதை.,ந.டில்லிபாபு ஆசிரியர்.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/arun-vijay-helped-to-delta-people-cyclone-gaja-gaja-cyclone/11912/", "date_download": "2019-05-26T23:00:59Z", "digest": "sha1:MTLR7QRCCHM5FMXLPWK5SKBOV2DAKOT7", "length": 3648, "nlines": 117, "source_domain": "kalakkalcinema.com", "title": "Arun Vijay Helped to Delta People | cyclone gaja kollywood", "raw_content": "\nடெல்டா மக்களுக்காக களமிறங்கிய அருண் விஜய்\nPrevious articleசென்னை வந்ததும் டெல்டா மக்களுக்கு அஜித் நிதியுதவி – எத்தனை லட்சம் தெரியுமா\nNext articleஉங்களுக்கு கேன்சரை விரட்ட உதவும் உணவுகள் பற்றித் தெரியுமா \nவிக்டரை ஹீரோவாக்கும் கௌதம் – மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி\nதடம் வெற்றியால் இயக்குனருக்கு அருண் விஜய் கொடுத்த பரிசு – வைரலாகும் வீடியோ.\nதொடர் தோல்விகளால் சூர்யா எடுத்த அதிரடி முடிவு – இது நடந்தாதான் அது\nவிஜய், அஜித் பாணியில் நயன்தாராவின் இமாலய ஆசை – அதை செய்வீர்களா\nபுதிய அரசு இதையெல்லாம் செய்ய வேண்டும் – என்.ஜி.கே ஹீரோயின்கள் ஓப்பனாக வைத்த வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95..!-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D-SayAt.me&id=408", "date_download": "2019-05-26T23:29:39Z", "digest": "sha1:MFKT4I4GOIAAQYKUOC6VFM7JOLRMCIVK", "length": 10882, "nlines": 56, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஉங்களைப் பற்றி ஊர் என்ன சொல்லுது தெரிஞ்சுக்கங்க..\nஉங்களைப் பற்றி ஊர் என்ன சொல்லுது தெரிஞ்சுக்கங்க..\nசோஷியல் மீடியாக்களில் சமீப காலமாக பிரபலங்கள் தொடங்கி, நேற்று அக்கவுன்ட் ஆரம்பித்தவர்கள் வரை எங்கு பார்த்தாலும் SayAt.me தளம் பற்றிதான் பேச்சு. அனைவரும் தங்கள் சோஷியல் மீடியா ப்ரொஃபைல்களில் இத்தளத்தின் மூலம் உருவாக்கிய முகவரியை சேர்த்துக் கொண்டு வருகின்றனர். \\'அட என்ன தான்பா இது\\' எனப் பலரும் இதுகுறித்து தேடி வருகின்றனர்.\nஒரு விஷயம் குறித்து சோஷியல் மீடியாவில் கருத்து கேட்க விரும்புகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். எங்கே நீங்கள் தவறாக நினைத்துக் கொள்வீர்களோ என்ற அச்சத்தில் நண்பர்களே கூட உண்மையான விமர்சனம் தெரிவிக்க மாட்டார்கள் அல்லது பதிலே கூறாமல் அக்கேள்வியைத் தவிர்த்து விடுவர். இதன் காரணமாக உண்மையே என்றாலும் கூட, எதிர்மறை கருத்துகள் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. நீங்களும் உங்கள் தவறை திருத்திக்கொள்ளும் வாய்ப்பு குறைய நேரிடும். ஃபேஸ்புக் Poll போன்றவற்றில் யார் யாரெல்லாம் எதற்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள முடியும். சென்சிட்டிவ்வான கேள்விகளில் நாம் என்ன தெரிவித்திருக்கிறோம் என்பது வெளியே தெரியும் என்பதால் பலரும் கலந்துகொள்ள தயக்கம் காட்டுவர். இந்தப் பிரச்னைகளுக்கு ஒரு தீர்வாகத்தான் SayAt.me பயன்படுகிறது. அப்ளிகேஷன் மூலமாகவும், இணையதளத்திலும் இந்த சேவையை பயன்படுத்த முடியும்.\nஇத்தளத்தில் கணக்கு தொடங்கி சோஷியல் மீடியாவில் அதன் லிங்கை ஒருவர் பகிர்ந்தால், அவர் கணக்கில் நண்பர்களாக இருக்கும் எவர் வேண்டுமானாலும் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் கருத்தைத் தெரிவிக்க முடியும். கருத்து கேட்பவர்களுக்கு அனானிமஸ் ஆகதான் நமது பதில் செல்லும் என்பது இதன் ப்ளஸ். வெள்ளித்திரை, சின்னத்திரை பிரபலங்கள் தொடங்கி சோஷியல் மீடியாவில் அனைவரும் இதில் ஆர்வமாக கணக்கைத் தொடங்கி வருகின்றனர்.\nவெறும் இருபது நொடிகளில் கணக்கு தொடங்கலாம் என இத்தளம் கவர்ச்சிகரமாக வரவேற்கிறது. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சோஷியல் மீடியாக்கள் மூலமும் Sign up செய்துகொள்ள முடியும். முதன் முதலாக இதைப் பயன்படுத்துபவர்கள் Sign up செய்யும் போது, ப்ரொஃபைல் உருவாக்க வேண்டும். உங்கள் பெயர், பாஸ்வேர்டு மற்றும் விருப்பமான யூசர் நேம் போன்றவற்றைக் கொடுத்து ப்ரொஃபைல் தொடங்க வேண்டும். அதன் பின் உங்களுக்கென பிரத்யேகமாக ஃபீட்பேக் லிங்க் (Feedback URL) உருவாகிவிடும். அந்த ஃபீட்பேக் லிங்கை காப்பி செய்து நமது ப்ரொஃபைலில் சேர்த்துக் கொள்ளலாம். இதன் மூலமாக கேள்வி, சர்வே போன்ற எதையும் இத்தளத்தில் உருவாக்கி பின்னர் அதைப் பகிரலாம். கருத்து தெரிவிப்பவர்களின் அடையாளம் தெரியாவிட்டாலும், அவர்களின் நே��்மையான பதில் நமக்குக் கிடைக்கும். சர்வே போன்றவற்றில் எந்தெந்த நாடுகளில் இருந்து பதில்கள் கிடைத்துள்ளன என்பது வரை தெரிந்து கொள்ள முடியும். நமக்கு கமென்ட் அளிப்பவர்களுக்கு நேரடியாக நாம் பதில் அளிக்கவும் முடியும். SayAt.me மூலம் நாம் அனானிமஸ் ஆக பிறருக்குப் பதில் சொல்வதோடு, நாமும் பதில்களைப் பெற முடியும்.\nஅனானிமஸ் என்பது இத்தளத்தின் பெரிய ப்ளஸ் என்றாலும், இதன் மிகப்பெரிய மைனஸூம் அதே எதிர்மறையான கருத்து தெரிவிப்பவர்கள் யாரெனத் தெரியாது. நேர்மறையான எண்ணங்களை வெளிப்படுத்துபவர் பற்றியும் நமக்குத் தெரியாது. மேலும் ஒரு பிரபலம் இத்தளத்தின் வழியாக கருத்து கேட்கும்போது தகாத செய்திகளும், கமென்ட்டும் அதிகம் வர வாய்ப்பிருக்கிறது. அவர்களது அடையாளம் தெரியாது என்பதால் அவர்களை ப்ளாக் செய்யவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் இதில் வாய்ப்பு குறைவு.\nசோஷியல் மீடியாவில் இயங்கும் பிரபலங்கள் இதன் குறைகள் குறித்தெல்லாம் பெரிதும் அலட்டிக் கொள்ளவில்லை. இதில் அக்கவுன்ட் தொடங்காதவர்களை ஆச்சர்யமாகப் பார்க்கும் காலம் வெகு தொலைவில் என்பதால், சீக்கிரம் அக்கவுன்ட் ஆரம்பிங்க பாஸ்\n30 ஜிபி இலவச டேட்டா; ஏர்டெல் ஹோலி ஆஃபர்...\nமன பதற்றத்தை தணிக்கும் எண்ணெய் குளியல்...\nஒப்போ F3 ரோஸ் கோல்டு மாடல் இந்தியாவில் வெள...\nமொபைலில் டைப் செய்ய தடுமாறுகிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/article/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2/", "date_download": "2019-05-26T23:23:17Z", "digest": "sha1:RIEJGJTG3QGTIOHOWND6VHO3OWBPWP4B", "length": 28439, "nlines": 127, "source_domain": "uyirmmai.com", "title": "இந்தியத் தேர்தல் – ஒரு வரலாற்றுத் தருணம் – Uyirmmai", "raw_content": "\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\nஇந்தியத் தேர்தல் – ஒரு வரலாற்றுத் தருணம்\nமார்ச் 2019 - மனுஷ்ய புத்திரன் · தலையங்கம்\nஒரு தேர்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலை நெருக்கடிநிலை காலத்திற்குப் பிறகு இந்தியா எதிர்கொண்ட ஒரு தேர்தலோடு மட்டுமே ஒப்பிட முடியும். நாடு இன்று நெருக்கடிநிலை காலத்தில் அனுபவித்த துயரங்களைவிட பெரும் துயரங்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறது. கடும் பொருளாதார வீழ்ச்சியு���் ஜனநாயக அமைப்புகளின்மீதான தாக்குதலும் நிறைந்திருக்கும் ஒரு சூழலில் இந்தியர்கள் தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகும் வாக்கை அளிக்க இருக்கிறார்கள்.\nசில தினங்களுக்குமுன்பு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி துப்புரவுத் தொழிலாளர்கள் சிலரின் காலைக் கழுவும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டன. மோடி நடித்த காட்சிகளிலேயே மிகச் சிறந்த காட்சி இதுதான். தன் அகங்காரத்தாலும் எதேச்சதிகாரத்தாலும் இந்த தேசத்தின் மக்களை ஒரு புழுவைப்போல காலில் போட்டு மிதித்தவர் நரேந்திர மோடி. இன்று அவர் துப்புரவுத் தொழிலாளிகளின் காலைக் கழுவுகிறார். தான் நடிக்கிற இந்த நாடகம் குறித்து அவருக்கு எந்த நாணமும் இல்லை. அவருக்கு மீண்டும் அதிகாரம் வேண்டும். இந்த நாடு அவரை 20 ஆண்டுகளாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது. அதிகாரத்தைப் பெறுவதற்காகவும் அதை உறுதிசெய்து கொள்வதற்காகவும் அவர் எந்த வழிமுறையையும் பின்பற்றத் தயங்காதவர் என்பதை குஜராத் கலவர நாட்களிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவரால் தன்னை ஒரு டீ விற்பவர் என்று சொல்லிக்கொண்டே ஒரே இரவில் இந்த நாட்டில் கோடிக்கணக்கான மக்களைத் தெருவில் நிறுத்த முடியும். ரஃபேல் விமானங்களை வாங்குவதில் மிகப்பெரிய முறைகேடுகளைச் செய்துவிட்டு தன்னை ஊழல் ஒழிப்பு நாயகன் என்று காட்டிக்கொள்ள முடியும். கார்ப்பரேட்டுகளுக்கு முழுநேர ஊழியம் செய்துகொண்டே தன்னை ஏழை எளியவர்களின் பாதுகாவலனாக முரசறைந்து கொள்ள முடியம். விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் உதவித் தொகை தருகிறேன் என்று சொல்லிவிட்டு பெருமுதலாளிகளின் பல்லாயிரக்கணக்கான கோடிகளை அவரால் தள்ளுபடி செய்ய முடியும். மோடி உருவாக்கிய இந்தியா, முரண்பாடுகளின் பெரும் மூட்டை. அது பொய்களின் புழுதிகளால் ஆனது. மக்களிடையே வெறுப்பும் பரஸ்பர சந்தேகங்களும் விதைக்கப்பட்ட காலம் இது. இந்த மனிதர் அதிகாரத்திலிருக்கும் வரை இந்த ஜனநாயகத்தைப் பீடித்திருக்கும் இருள் ஒருபோதும் விலகப்போவதில்லை என்பதைத்தான் இந்த ஐந்தாண்டுகள் நமக்கு உணர்த்தியிருக்கின்றன. அவர் அடிப்படை ஜனநாயக விழுமியங்களைப் பற்றியோ நெறிமுறைகளைப் பற்றியோ நீதியுணர்ச்சி பற்றியோ எந்தக் கவலையும் கொண்டிருந்ததில்லை. எல்லாவற்றையும் வளைக்க முடியும், அழித்தொழிக்க முடியும் என்று அவர் நம்பினார், அதை செயல்படுத்தவும் செய்தார். நானே அரசன், நானே நாடு என்ற அந்தப் பழைய குரலை மோடியின் வழியாக இந்தத் தேசம் கேட்டது.\nஇந்த இருண்டகாலத்திற்கெதிராக நாடு முழுக்க ஒரு பெரிய அணியைக் கட்டுவதில், தேசியக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் பெரும் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சிகளுக்கிடையே பல்வேறு முரண்பாடுகள், கடந்த கால கசப்புகள் இருந்தும், ஜனநாயகத்திற்கான இந்தப் போரில் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்று திரண்டு நிற்க வேண்டுமென்கிற உணர்வு நாடு முழுக்கப் பரவிக்கொண்டிருக்கிறது. கருத்துக் கணிப்புகள் மோடிக்கு நல்ல செய்திகளைக் கொண்டு வரவில்லை. மோடி அலை தணிந்து மோடி வெறுப்பு அலை நாடு முழுதும் உயர்ந்துகொண்டிருக்கிறது. மீண்டும் அவர்கள் தங்கள் வகுப்புவாத அரசியலின் வாள்களைத் தீட்டத் தொடங்கியிருக்கிறார்கள். சபரிமலையில் நடத்திய நாடகங்களைத் தொடர்ந்து ராமர் கோயில் பற்றிய உரையாடல்களைத் தொடங்கியிருக்கிறார்கள். இன்னொருபுறம் உயர்சாதியினருக்கு பத்து சதவிகித இடஒதுக்கீடு, தெருவில் நிர்வாணமாகப் போராடிய விவசாயிகளுக்கு கதவு திறக்க மறுத்த மோடி இப்போது நாள் ஒன்றுக்கு 17 ரூபாய் வீதம் பஞ்சப்படி அளித்து தேர்தலுக்காக லஞ்சம் கொடுக்கிறார். ஐந்து வருடங்களாக விவசாயிகளுக்கு என்ன செய்தீர்கள் என்ற கேள்விக்குப் பதில் இல்லை. கருப்புப் பணத்தை ஒழிப்பதாகச் சொன்ன பொய்கள், 5 ஆண்டுகளில் பத்துக் கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகச் சொன்ன பொய்கள், விவசாயிகளுக்கான வருவாயை இரட்டிப்பாக்குவதாகச் சொன்ன பொய்கள், இந்தியாவை மாபெரும் வளர்ச்சிப் பாதையில் கொண்டுபோவதாகச் சொன்ன பொய்கள் அனைத்தும் இன்று அம்பலமாகியிருக்கின்றன.\nகாஷ்மீரில் இந்திய ராணுவத்தின் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தற்கொலைப்படைத் தாக்குதலை உடனடியாகத் தன்னுடைய தேர்தல் ஆதாயத்திற்குப் பயன்படுத்துவதற்காக மோடி மேற்கொண்ட உத்திகள், அவர் எவ்வளவு தூரத்திற்குச் செல்வார் என்பதைக் காட்டியது. போலியான போர்ப் பிரகடன முழக்கங்களை எழுப்பினார். அதிஉயர் பாதுகாப்பு கொண்ட காஷ்மீரில் எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் அந்த வீரர்கள் ஏன் அனுப்பப்பட்டார்கள் என்ற கேள்விக்கோ, பயங்கரவாதிகள் அவ்வளவு சுலபமாக தாக்குதல் நடத்தக்கூடிய வகையில் புலனாய்வு அமைப்புகள் எவ்வாறு தோல்வியடைந்தன என்பது குறித்து மோடி வாய் திறக்க மறுக்கிறார். மாறாக, நாடு முழுக்க மதரீதியான வெறுப்பு தேசியவாதத்தின் கூக்குரல்கள் எழுப்பப்படுகின்றன. தன்னை இந்த நாட்டின் மாபெரும் பாதுகாவலனாகக் காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறார். இந்த நாட்டைக் காப்பாற்ற மோடி என்ன செய்தார் என்ற கேள்விக்குப் பதிலில்லை. அவருடைய ஆட்சிக் காலத்தில்தான் ராணுவவிமானப் படையில் புகுந்து தாக்குதல்கள் நடத்தினர். இப்போது இந்த புல்வாமா தாக்குதல். மோடி மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதில், இந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதில், ஜனநாயக அமைப்பைப் பாதுகாப்பதில் எப்படிப் படுதோல்வி அடைந்தாரோ அப்படி நாட்டைப் பாதுகாப்பதிலும் படுதோல்வியடைந்திருக்கிறார். எதிலுமே வெற்றி பெறாத ஒருவர் இந்தப் பிரச்சார உத்திகளின்மூலம் தன்னை ஒரு வெற்றிகரமான பிரதமராகக் கட்டமைக்க முயற்சிக்கிறார். போலி கருத்துக் கணிப்புகளின் மூலமாகவும் ஊடகங்களுக்கு வீசயெறிகிற எலும்புத் துண்டுகளின் மூலமாகவும் அவர் அதைச் சாதித்துவிட முடியும் என்று நம்புகிறார்.\nஇந்தியாவிலேயே எங்கும் இல்லாத ஒரு விசித்திரமான அரசியல் களம் தற்போது தமிழகத்தில் இருக்கிறது. தமிழகத்தில் எந்த செல்வாக்கும் இல்லாத பா.ஜ.க. ஆளும் கட்சியான அ.தி.மு.க.வை நிர்பந்தித்து தனக்கு ஐந்து இடங்களைப் பெறுகிறது. கூட்டணிக்குத் தாங்கள்தான் தலைமை தாங்க வேண்டுமென பா.ஜ.க. நிர்ப்பந்திக்கிறது. அதிமுக தலைமை அலுவலகத்தில் மோடியின் படம் வைக்கப்படுகிறது. ஜெயலலிதா மறைந்த இரண்டாண்டுகளில் அதிமுகவை பாஜக முழுமையாக விழுங்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். வரன்முறையற்ற ஊழல்களை, ஆட்சியை ஹைஜாக் செய்வதற்கான ஒரு ஆயுதமாக பாஜக பயன்படுத்திக்கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். இத்தனைக்கும் கட்சி அளவிலும் ஆட்சி நிர்வாகத்திலும் பாஜகவால் கடும் இன்னல்களைச் சந்தித்த கட்சி அதிமுக. அதிமுகவின் உள் விவகாரங்களில் தலையிட்டு தன் சித்து விளையாட்டுகளை பாஜக அரங்கேற்றியது. தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளை வளைத்து எடப்பாடியின் பொம்மை ஆட்சியைத் தனது ஆட்சியாக பாஜக நடத்திக்கொண்டிருக்கிறது. அதிமுகவிற்கு இருக்கும் வாக்குவங்கியைப் பயன்படுத்தி தங்களை��் தமிழகத்தில் முன்னிறுத்திக்கொள்ள வேண்டுமென்பதுதான் அவர்களது கனவு. இன்னும் சொல்லப்போனால் அதிமுகவை முற்றாக அழித்து தமிழ்நாட்டில் ஒரு பிரதான எதிர்க்கட்சியாக வார்த்துக்கொள்ள வேண்டுமென்பதுதான் அவர்களது நீண்டகால திட்டம். தமிழகத்தின் உரிமையை ஒவ்வொன்றாகப் பறித்ததோடு மட்டுமல்லாமல், தமிழக அரசை மத்திய பாஜக அரசு ஒரு செல்லாக்காசாக நடத்திக்கொண்டிருக்கிறது. தமிழகத்திற்குத் தரவேண்டிய 12000 கோடி ரூபாய் பணத்தைத் தராமல் மத்திய அரசு பிடித்து வைத்திருக்கிறது. சமூகநீதியில் நாம் அடைந்த மிகப்பெரிய சாதனைகள் இன்று நீட் மூலமாக நொறுக்கப்பட்டிருக்கின்றன. அதை எதிர்த்து தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானங்களை மத்திய பாஜக அரசு கழிவறை காகிதங்களாகப் பயன்படுத்திக்கொண்டிருப்பதைப் பற்றி இவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.\nஇது ஒருபுறம் என்றால் பாமக நேற்று வரை தான் பேசிய அனைத்தையும் மறந்துவிட்டு அதிமுக, பாஜக வோடு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கூட்டணி. திராவிடக் கட்சிகளோடு கூட்டணி வைத்தால் அது தாயோடு வைத்த உறவுக்குச் சமம் என்று பேசியவர் ராமதாஸ். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருக்க எந்தத் தகுதியுமற்றவர் என்று முழங்கியவர் அன்புமணி ராமதாஸ். மத்திய அரசு தமிழகத்தின் உரிமைகளைப் பறித்தது குறித்தும் ராமதாஸ் விடாத அறிக்கை இல்லை, பேசாத பேச்சு இல்லை. எல்லோருக்கும் ஒரு விலை இருக்கிறது. அந்த விலையைக் கொடுக்கக்கூடிய சக்தி பாஜக, அதிமுக இரண்டுக்கும் இருக்கிறது. இன்று பாமகவினரே தலைகவிழ்ந்து நிற்கும் அளவிற்கு இந்தக் கூட்டணியை உருவாக்கியிருக்கிறார்கள். கூட்டணி வைப்பதற்கு தமிழகத்தின் நலன்களாகப் பத்து கோரிக்கைகளைக் கொடுத்திருக்கிறார்கள். இந்த அரசின்மீது 24 ஊழல் புகார்களை ஆளுநரிடம் கொண்டுபோய் கொடுத்தவர்கள் இப்போது 10 கோரிக்கைளைக் கொடுக்கிறார்களாம். பாஜகவோ, அதிமுகவோ அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று வெளிப்படையாக வாக்குறுதிகள் கொடுத்திருக்கின்றனவா எவ்வளவு பொய்கள், எவ்வளவு நாடகங்கள்.\nஆனால் தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஏழு பேர் விடுதலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த இந்தக் கூட்டணி முயற்சி செய்யும் என்றே தோன்றுகிறது. ராமதாஸ் ஏழு பேர் விடுதலையை வலியுறுத்துகிறார். தமிழகத்தின் எல்லாக் கட்சிகளும் முன்வைத்த இந்தக் கோரிக்கையை நிர்த்தாட்சண்யமாக மறுத்த மத்திய அரசு, திடீரென ஒருநாள் அவர்களை விடுதலை செய்து, நாங்கள்தான் தமிழர்களுக்காக நிற்கிறோம் என்று நாடகமாடுவார்கள். அவர்கள் தேர்தலுக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.\nஇந்தச் சூழலில் மக்கள் ஒரு வரலாற்றுத் தருணத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள். மதச்சார்பற்ற கட்சிகள் ஒரு வரலாற்றுத் தருணத்தை எதிர்நோக்கியிருக்கின்றன. இந்த நாட்டைப் பேரழிவிற்குக் கொண்டுசென்றவர்களை வரலாற்றின் நீதிமன்றத்தின் முன்னால் நிற்க வைக்கவேண்டுமென்றால் அதற்கான அதிகாரம் மக்களிடத்தில்தான் இருக்கின்றது. கடும் சூழ்ச்சிகளுக்கு நடுவே மக்களைப் பிரித்தாளும் வஞ்சங்களுக்கு நடுவே இந்த நாட்டின் மனசாட்சி விழித்தெழும் என்பதுதான் நம்முடைய கடைசி நம்பிக்கையாக இருக்கிறது.\nஉயிர்மை மாத இதழ் - மார்ச் 2019\nஇந்தியத் தேர்தல் - ஒரு வரலாற்றுத் தருணம்\nதேவி பிரசாத் சட்டோபாத்யாயா இந்திய தத்துவ உருவகம்- நூற்றாண்டு நினைவு குறிப்புகள்\nஇதற்குப் பெயர் தேர்தல் கூட்டணியா\nநேருவின் தோல்விகள், மோடியின் படுதோல்விகள்\nகாஷ்மீர்: இயற்கையழகும், இறையாண்மைச் சாபமும்\nகாஷ்மீர்: பனிக்கோளத்தில் பரவும் நெருப்பு\nமாநகர மூதாய் - அனுராதா ஆனந்த் கவிதைகள்\nமாலை மலரும் நோய் - காமத்துப்பால் உரை\nஎட்வர்ட் செய்த் : புலம் பெயர்தலின் அசைவும் குரலும் (எச்.பீர்முஹம்மதுவின் எட்வர்ட் செய்த் - கீழைத்தேய இயல் நூல் குறித்த ஒரு பொதுப்பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/63076-2-year-old-girl-achievement.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-05-27T00:39:15Z", "digest": "sha1:J2PDBCASYZOVQFPAT6F2KNZWOC5V72BC", "length": 9941, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "2 மணி நேரம் தொடர்ந்து அம்பு எய்து சாதனை படைத்த 2 வயது சிறுமி! | 2 year old girl Achievement", "raw_content": "\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\nபாஜக 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்ற போது என்னை கிண்டலடித்தனர்: பிரதமர் நரேந்திர மோடி\nநீங்க இங்க கத்துறது மேற்குவங்கம் வரை கேட்கனும்: அமித் ஷா பேச்சு\nஉதவியாளரின் உடலை சுமந்து சென்ற ஸ்மிருதி இரானி\n30-ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி\n2 மணி நேரம் தொடர்ந்து அம்பு எய்து சாதனை படைத்த 2 வயது சிறுமி\nதிருச்சியில் 2 வயது சிறுமி 2 மணி நேரம் அம்பு எய்து புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.\nதிருச்சியைச் சேர்ந்த சகாய விஜய் ஆனந்த் மற்றும் ஜெயலட்சுமி தம்பதியினரின் மகள் ஆராதனா. 2 வயது சிறுமியான இவர் 10 மீட்டர் இடைவெளியில் அமைக்கப்பட்டிருந்த இலக்கினை நோக்கி தொடர்ந்து 2 மணி நேரம் நாணில் அம்பினை தொடுத்து எய்தார். இந்த சாதனை நிகழ்வானது எவரெஸ்ட் சாதனை புத்தகம் மற்றும் ஜெட்லி சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது.\nசிறு வயதிலேயே சாதனை புரிந்த ஆராதனாவிற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். விளையாட்டில் ஆர்வம் கொண்ட சிறுமி கடந்த 3 மாத காலம் அம்பு எய்வதற்கான பயிற்சி எடுத்து கொண்டு இந்த சாதனை நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு முன்னதாக 8 மீட்டர் தொலைவில் நின்று அம்பு எய்ததே சாதனையாக இருந்த நிலையில் அதனை முறியடித்து தற்போது 10 மீ தொலைவில் நின்று அம்பெய்து புதிய சாதனையினை நிகழ்த்தியுள்ளார் குழந்தை ஆராதனா.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபாஜக நிர்வாகியை விடுவிக்காத மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\nமேற்கு வங்க கலவரத்துக்கு காரணம் திரிணாமுல் காங்கிரஸ்- அமித் ஷா பேட்டி\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n7. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுடிநீர் இணைப்புகளை துண்டிக்க திட்டம்: பொதுமக்கள் போராட்டம்\nஜல்லிக்கட்டு போட்டி: 700க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு\nவாழைத் தோப்பில் இறந்த நிலையில் இளைஞர் உடல் மீட்பு\nசாலை விபத்தில் கணவன் - மனைவி உயிரிழப்பு\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n7. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\n542 தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி நிலவரம் :Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\nகடைசி தீக்குச்சி கொளுத்தும் போது இருக்கிற கவனம் முதல் தீக்குச்சி கொளுத்தும் போதே இருக்கணும் - ’கென்னடி கிளப்’ டீசர்\nஆந்திரா : நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/women/body-control/page/10/", "date_download": "2019-05-26T23:03:20Z", "digest": "sha1:ABTRQ5S7DS3O4PPVYDTXSMH5TBZP2BWI", "length": 11359, "nlines": 119, "source_domain": "www.tamildoctor.com", "title": "உடல் கட்டுப்பாடு - Page 10 of 115 - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பெண்கள் உடல் கட்டுப்பாடு Page 10\nஇளம் பெண்களின் மார்பகங்கள் அழகாக செய்யவேண்டியவை\nஉடல் கட்டுபாடு:வயதாக வயதாக, முதுமை காரணத்தால் தோல் சுருங்கி, தளர்ந்து போதல் என்பது இயல்பான மாற்றமே அதிலும் மார்பகங்கள் தொங்கிப்போதல் என்பது முதுமையின் காரணமாக பெரும்பாலுமான பெண்களில் நிகழ்வதே அதிலும் மார்பகங்கள் தொங்கிப்போதல் என்பது முதுமையின் காரணமாக பெரும்பாலுமான பெண்களில் நிகழ்வதே\nவீட்டிலியே தொப்பையை குறைக்க பெண்கள் செய்யவேண்டியவை\nஉடல் கட்டுப்பாடு:எந்தவொரு உபகரணங்களும் இல்லாமல் வீட்டிலிருந்தவாறே உங்கள் உடலை சரியான வடிவமைப்பில் கொண்டு வரவும் உடலின் கொழுப்பை குறைக்கவும் தசைகளை இறுக்கமாகவும் வலுவாகவும் செய்யவும் இதோ நாங்கள் புதிதாக அறிமுகப்படுத்துகிறோம் 12 வார...\nபெண்களின் தொடையில் அதிகபடியான சதை இருக்க காரணம்\nபெண்கள் உடல் அமைப்பு:பெண்களில் ஒரு சிலருக்கு தொடைப்பகுதியில் அதிகப்படியான சதை இருக்கும், இதனால் எந்த உடை போட்டாலும் பார்க்க நன்றாக இருக்காது. தொடர்ந்து நடைப்பயிற்சி செய்து வந்தால் சதை படிப்படியாக குறையும். நடைப்பயிற்சி செய்ய இயலாதவர்கள்...\nபெண்கள் வயிற்றின் சதைகளை குறைக்க தினமும் இதில் ஒன்றை சாப்பிடுங்கள்\nஉடல் கட்டுபாடு:உடல் பருமன் என்பது இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக உள்ளது. ஒரே இடத்தில் அமர்ந்தவாறு வேலை செய��வது, கண்ட இடங்களில் வாங்கி சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது...\nதினமும் ஜாக்கிங் போவதால் உண்டாகும் நன்மைகள்\nஉடல் கட்டமைப்பு:மூளையில் இருந்து கால்கள் வரை பல ஆரோக்கிய நன்மைகளை வாரித் தருகிறது ஜாக்கிங். எலும்புகளுக்கும், கால்களுக்கும் மட்டுமல்ல நல்ல உறக்கத்திற்கு, ஆயுளை நீட்டிக்க, மனநிலையில் சிறந்த முன்னேற்றம் காண என உடல்...\nகட்டில் உறவுக்கு ஏற்ற உடற்பயிற்சிகள் செய்யும் முறை\nஉடல் கட்டுப்பாடு:உடலின் நடுப்பகுதியை சிறப்பாக வைத்துக்கொண்டால், உடற்பயிற்சிகள், விளையாட்டு மற்றும் உடலுறவு உள்ளிட்ட தினசரி செயல்பாடுகள் பலவற்றிலும் சிறப்பாக செயல்பட முடியும். ஆண் பெண் இருபாலருக்கும், உடலின் ஆற்றல், இரத்த ஓட்டம் ஆகியவை...\nஉடற்பயிற்சி செய்ய நீங்கள் உங்களை தயார் செய்வது எப்படிதேரியுமா\nஉடல் கட்டுப்பாடு:காலையில் அலாரம் ஒலிக்கும்போது அதனை அணைத்துவிட்டு, இன்னும் பத்து நிமிடம் தூங்கலாம் என்று தொடங்கி, எழும்போது அது ஒரு மணி நேரமாகிப் போனதைக் கண்டு, தாவிக் குதித்து அலுவலகத்திற்குக் கிளம்பிச் செல்வது...\nபெண்களின் உடல் கட்டுபாட்டுக்குள் இருக்க செய்யவேண்டியவை\nஉடல் ஆரோக்கியம்:இதயத்தின் ஆரோகியத்தை பாதுகாப்பது மிகவும் அவசியமஅனது. ஏனெனில் கொழுப்புக்கள் அதிகம் அடைவதனால் இறப்புக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள், தூக்கமின்மை, உடற்பயிற்சியின்மை போன்றவையே இதயம் சார்ந்த ஆரோக்கியத்தை...\nஉங்கள் உடல் அழகு பெற செய்யவேண்டிய உடற்பயிற்சி\nஉடல் கட்டுபாடு:கொழுப்பைக் கரைக்க ஓடுதல் அல்லது நடத்தல் சிறந்த உடற்பயிற்சியாகும். உடற்பயிற்சியால் வயிற்று தொப்பை குறைவது மட்டுமல்ல, பிற இடங்களில் உள்ள கொழுப்பும் கரைந்துவிடுகின்றன. நடத்தல்/ஓடுதல்: உடற்பயிற்சி செய்யும் போது, கலோரிகள் எரிந்து, கொழுப்பு...\nபெண்களே உங்கள் மார்பகம் குட்டியா இருக்கா\nபெண்களின் உடல்கட்டுப்பாடு:பெண்களின் அழகை அதிகரித்துக் காட்டுவதில் மார்பகம் முதன்மையான இடத்தை வகிக்கிறது. ஆனால் அந்த மார்பகம் மிகவும் சிறியதாக இருந்தால், மற்றவர்கள் அவர்களை கிண்டல் செய்வார்கள். ஆகவே குட்டியாக மார்பகங்கள் கொண்ட பெண்கள்,...\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nக��்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/blogs/blog/155-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8Ds-blog/", "date_download": "2019-05-26T23:39:39Z", "digest": "sha1:G2SIM3KULH5G24LV5ZQR5NWF6RX4ANPV", "length": 3406, "nlines": 117, "source_domain": "yarl.com", "title": "மல்லிகை வாசம்'s Blog - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nA blog by மல்லிகை வாசம்\nஅருங்காட்சியகப் பொருள் தானா தமிழ்\nபழம் பெரும் மொழி எனச் செருக்கு 'மட்டும்' கொள்வார் சிலர் பழசு தானே எனப் பழித்துச் செல்வார் இன்னும் சிலர் மொழியின் அழகும், வளமும் உணர்ந்து அழியாமல் காத்திடவே அயராது உழைப்பார் எவர் பயன்பாடில் அருகி, வழக்கொழியும் மொழியின் 'பழம் பெருமை மட்டும்' பேசி என்ன பயன் பயன்பாடில் அருகி, வழக்கொழியும் மொழியின் 'பழம் பெருமை மட்டும்' பேசி என்ன பயன் அருங்காட்சியகப் பொருள் தானா தமிழ் அருங்காட்சியகப் பொருள் தானா தமிழ் - மென் மேலும் அழகுபடுத்தி ரசிக்க வேண்டிய அழகன்றோ தமிழ்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/38-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/?sortby=last_post&sortdirection=desc", "date_download": "2019-05-26T23:43:28Z", "digest": "sha1:7ISOR2CSJOHWUFOTZAGO7WVRLL56QFFB", "length": 8768, "nlines": 280, "source_domain": "yarl.com", "title": "சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nசிரிப்போம் சிறப்போம் Latest Topics\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nநகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்\nசிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.\nசுயமான ஆக்கங்கள் எனின், அவை \"கதைக் களம்\" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் \"சமூகவலை உலகம்\" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.\nஎனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல த��ைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்) 1 2 3 4 77\nநகைச்சுவைக் காட்சிகள் 1 2 3 4 12\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது 1 2 3 4 39\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக். 1 2 3 4 25\nசிரிக்க மட்டும் வாங்க 1 2 3 4 77\nபின் விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பேற்காது\nஅதிசயக்குதிரை 1 2 3 4 13\nஈழ அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்) 1 2 3 4\nBy குமாரசாமி, May 8\nரஜனி... 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி.\nBy தமிழ் சிறி, April 1\nலண்டனுக்கு வந்த பெரும் சோதனை - MGR\nமட்டக்களப்பு சிரிப்பு - Smile Gun\nஎங்க மரங்கள ஏன் ஒடிச்சீங்க\nBy குமாரசாமி, March 2\nமுக்கினதை சொல்லாமல், முக்கியமானதை மட்டும் சொல்லுங்கள்.....\n🤠 பாட்டி வடை சுட்ட கதையின் கதை 🤣\nBy மல்லிகை வாசம், January 20\nஅத்தனை பேரையும்.... கிழித்து விட்டார்கள்.\n36 வயதினிலே.... நகைச்சுவை காணொளி.\nயாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..\nஉலகளாவிய ரீதியில் பிரபல்யமான சிங்கத்தாரின் சிரிப்பு.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://lifestyle.yarldeepam.com/2018/06/blog-post_79.html", "date_download": "2019-05-26T23:10:01Z", "digest": "sha1:HVWUTPSACSBWR3DZTQN5ZNOARSYNCUDG", "length": 5136, "nlines": 47, "source_domain": "lifestyle.yarldeepam.com", "title": "சண்டைக்கு பிறகு மறுபடி கர்ப்பமான ரம்பா சினிமாவுக்காக எடுத்த அதிரடி முடிவு | Lifestyle | Latest Lifestyle News and reviews | Online Tamil Web News Paper on Lifestyle", "raw_content": "\nHome » சினிமா செய்திகள் » சண்டைக்கு பிறகு மறுபடி கர்ப்பமான ரம்பா சினிமாவுக்காக எடுத்த அதிரடி முடிவு\nசண்டைக்கு பிறகு மறுபடி கர்ப்பமான ரம்பா சினிமாவுக்காக எடுத்த அதிரடி முடிவு\nகோலிவுட், டோலிவுட்ல பிரபலமா இருந்த எல்லா நடிகர்களோடவும் ஜோடி சேர்ந்த நடிச்ச நடிகை ரம்பா.\nகவர்ச்சியா நடிச்சு தொடையழகினு பேரெடுத்த ரம்பா கனடா நாட்டு தொழிலதிபரை கல்யாணம் பண்ணி சினிமால இருந்து விலகி இருந்தார்.\nஇரண்டு குழந்தைக்கு தாயான பிறகு கணவன் குடும்பத்தோட பிரச்சனைனு கோர்ட்டுக்கு போய் விவாகரத்து வரைக்கு போனாங்க.\nஅப்புறம் சமாதானம் ஆன ரம்பா இப்போ மறுபடியும் மூணாவதுமுறையா கர்ப்பமா இருக்காங்க. இந்தசமயத்துல ஏற்கனவே தெலுங்குல ஜூனியர் என்.டி.ஆர் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாட ஒத்துக்கிட்டு இருந்தாங்களாம்.+\nஆனால் இந்த பாட்டு பல மாசமா எடுக்க��்படாமல் இருந்தது. இந்நிலையில் படக்குழு மீண்டும் அவரை கூப்புட்டுருக்காங்க. கர்ப்பமாக இருப்பதால் முடியாது என கூறி ரம்பா நடிக்க மறுத்துட்டாங்களாம்.\nThanks for reading சண்டைக்கு பிறகு மறுபடி கர்ப்பமான ரம்பா சினிமாவுக்காக எடுத்த அதிரடி முடிவு\nவகுப்பறையில் இளம்பெண் செய்த செயல் இறுதியில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டாரா\nவீடியோ கால் என்ற பெயரில் இந்த பெண் செய்யும் செயல் நீங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\nஅந்த விசயத்தில உங்களால முடியலையா... அப்போ இத செய்யுங்க..\n'சிறிய மஞ்சள் துண்டு' ஆண்மை குறைவுக்கு தீர்வு...\nமகளின் காதலனால் உயிர் விட்டத் தாய்: கொழும்பில் சம்பவம்\nஅடிக்கடி சிறுநீர் வருவதை போல் உணர்கிறீர்களா\nபீரியட்ஸ் நாட்களில் பெண்களிடம் சொல்லக் கூடாது, செய்யக் கூடாத செயல்கள் இவை தான்..\nInvestigation Videos இந்திய செய்திகள் குற்றம் சினிமா செய்திகள் தினம் ஒரு மருத்துவம் மரு‌த்துவ‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle.yarldeepam.com/2018/08/blog-post_15.html", "date_download": "2019-05-26T23:16:44Z", "digest": "sha1:OUL3JSVNXDI5UJHCTB4YGWA4FBGX4FZD", "length": 5819, "nlines": 50, "source_domain": "lifestyle.yarldeepam.com", "title": "இலங்கையில் சிறுமியை தூக்கி செல்ல முயற்சித்த கழுகு! போராடி மீட்ட தாய் | Lifestyle | Latest Lifestyle News and reviews | Online Tamil Web News Paper on Lifestyle", "raw_content": "\nHome » Srilanka » இலங்கையில் சிறுமியை தூக்கி செல்ல முயற்சித்த கழுகு\nஇலங்கையில் சிறுமியை தூக்கி செல்ல முயற்சித்த கழுகு\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த 4 வயதுடைய சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது.\nஎனினும் கழுகிடம் போராடி சண்டையிட்ட தாய், குழந்தையை பாதுகாப்பாக காப்பாற்றியுள்ளார்.\nபின்னர் இந்த கழுகினை பிரதேச மக்கள் இணைந்து பிடித்து அனுராதபுரம் விலங்கு அலுவலகத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்துள்ளனர்.\nஇந்த சம்பவத்தில் 7 வயதான தெவ்மினி அமாயா என்ற சிறுமியே பாதிக்கப்பட்டுள்ளார்.\nஇன்று காலை சிறுமி வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருக்கும் போது வானில் இருந்து பறந்து வந்த கழுகு ஒன்று தாக்கியுள்ளது. சிறுமியின் முதுகு பக்கத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ள நிலையில் அவர் காயமடைந்துள்ளார்\nகழுகு இன்று 4 சிறுவர்களை நான்கு சந்தர்ப்பங்களில் துரத்தி வந்து தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் அவர்கள் வீடுகளுக்குள் புகுந்து கழுகிடம் இருந்து தப்பியுள்ளனர்.\nஆனாலும் பிரதேச மக்கள் இணைந்து பாதுகாப்பாக கழுகினை பிடித்து வனவிலங்கு அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.\nகழுகினால் தாக்கப்பட்ட சிறுமி அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nThanks for reading இலங்கையில் சிறுமியை தூக்கி செல்ல முயற்சித்த கழுகு\nவகுப்பறையில் இளம்பெண் செய்த செயல் இறுதியில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டாரா\nவீடியோ கால் என்ற பெயரில் இந்த பெண் செய்யும் செயல் நீங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\nஅந்த விசயத்தில உங்களால முடியலையா... அப்போ இத செய்யுங்க..\n'சிறிய மஞ்சள் துண்டு' ஆண்மை குறைவுக்கு தீர்வு...\nமகளின் காதலனால் உயிர் விட்டத் தாய்: கொழும்பில் சம்பவம்\nஅடிக்கடி சிறுநீர் வருவதை போல் உணர்கிறீர்களா\nபீரியட்ஸ் நாட்களில் பெண்களிடம் சொல்லக் கூடாது, செய்யக் கூடாத செயல்கள் இவை தான்..\nInvestigation Videos இந்திய செய்திகள் குற்றம் சினிமா செய்திகள் தினம் ஒரு மருத்துவம் மரு‌த்துவ‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-05-26T22:57:59Z", "digest": "sha1:XCFKB46FICVCE7XAGAYXHT7PVSROEXOD", "length": 8333, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நான் தமிழ் மொழியை பேசத்தெரியாத துரதிர்ஷ்டசாலி: பிரதமர் மோடி | Chennai Today News", "raw_content": "\nநான் தமிழ் மொழியை பேசத்தெரியாத துரதிர்ஷ்டசாலி: பிரதமர் மோடி\n சந்திரபாபு நாயுடுவுக்கு பதிலடி கொடுத்த ஜெகன்மோகன் ரெட்டி\nமேகாலயா மாநிலத்தில் பணியாற்றிய தமிழக ராணுவ வீரர் மரணம்\nநிதின் கட்காரியின் கோதாவரி திட்டத்திற்கு தமிழக முதல்வர் பாராட்டு\nஇலங்கைக்கு வாருங்கள்: மு.க.ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு\nநான் தமிழ் மொழியை பேசத்தெரியாத துரதிர்ஷ்டசாலி: பிரதமர் மோடி\nபாரத பிரதமர் நரேந்திரமோடி நேற்று விருதுநகர் மக்களிடம் காணொளி காட்சி மூலம் பேசினார். அப்போது பொதுமக்கள் மற்றும் பாஜக தொண்டர்களின் பல கேள்விகளுக்கு அவர் சாதுர்யமாக பதிலளித்தார்.\nஅப்போது ஒரு கேள்விக்கு பதில் கூறும்போது, ‘மொழி மிகவும் முக்கியம். நான் எப்பொழுதும் தமிழ் மொழியின் ரசிகன். ஆனால் தமிழ் மொழி பேசத்தெரியாத துரதிர்ஷ்டசாலியாக நான் இருக்கிறேன்’ என்று தெரிவித்தார்.\nமேலு��் முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்கள் முன்னேற்றத்தையே விரும்புவதாகவும், அவர்கள் வாக்குறுதிகளை விடச் செயல்பாடுகளையே எதிர்பார்ப்பதாகவும், முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் தேர்வு எப்போதும் பா.ஜ.க தான் என்றும் பிரதமர் தெரிவித்தார்.\nமேலும் பரம்பரை கட்சிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற எண்ணும் வேளையில், மக்களுக்கு அதிகாரத்தை வழங்குவதற்குப் பாஜக விரும்புகிறது” என்று திமுகவை மறைமுகமாக பிரதமர் மோடி சாடினார்.\nகடாரம் கொண்டான் டீஸர் வெளியீடு எப்போது\nஅம்பத்தி ராயுடு பந்துவீச்சை குறை கூறிய ஐசிசி\nஆசிய பிராந்தியத்தில் தீவிரவாதத்தை ஒழிப்போம்: இம்ரான்கானுக்கு மோடி வேண்டுகோள்\nமோடி பிரதமராக பதவியேற்கும் நாள், நேரம் அறிவிப்பு\nசர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு மரியாதை செய்த பிரதமர் மோடி\nமோடி உதவியால்தான் ஓபிஎஸ் மகன் வெற்றி பெற்றார்\nஒரே நாளில் மோதும் நயன்தாரா, தமன்னா, டாப்சி படங்கள்\n சந்திரபாபு நாயுடுவுக்கு பதிலடி கொடுத்த ஜெகன்மோகன் ரெட்டி\nமேகாலயா மாநிலத்தில் பணியாற்றிய தமிழக ராணுவ வீரர் மரணம்\nநிதின் கட்காரியின் கோதாவரி திட்டத்திற்கு தமிழக முதல்வர் பாராட்டு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/44495", "date_download": "2019-05-26T23:27:45Z", "digest": "sha1:HICIGUSS7SGVHSPIO7D2GG7KKWI7SHJU", "length": 16594, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மனு\nஅமோக வெற்றியின் பின் தன் தாயிடம் ஆசி பெற்றார் மோடி\nரயிலுடன் மோதுண்டு முதியவர் பலி ; கிளிநொச்சியில் சம்பவம்\nகட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 8 மாணவர்களை காப்பாற்றிய வியாபாரி\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nயுத்தத்தி���ால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும் அந்த மக்களை மீண்டும் பொருளாதார ரீதியாக பாதிப்படைய வைக்க முடியாது என மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர் கே.காதர் மஸ்தான் தெரிவித்தார்.\nமன்னார் மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்வது தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக பிரதி அமைச்சரை தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.\nநாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கில் சொத்துக்களை இழந்த மக்களுக்கு அரசினால் இழப்பீட்டு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றது.\nஇந்நிலையில் வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதீக்கப்பட்ட மக்களுக்கு சொத்து அழிவு இழப்பிடாக நிதியினை வழங்க மீள் குடியேற்ற அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், சொத்துக்களை இழந்த மக்களுக்கு அரசினால் இழப்பீட்டுத்தொகை வழங்கும் வகையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் யுத்தத்தினால் சொத்துக்களை இழந்த மக்களுக்கு இழப்பீட்டு நிதியினை வழங்க மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் என்ற வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்ததோடு, மன்னார் உப்புக்குளத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து இழப்பீடுகளுக்கான விண்ணப்ப படிவங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொலிஸ் முறைப்பாட்டு படிவங்களுக்கு அமைவாக வழங்கப்பட்டு வருகின்றது.\nஎனினும் குறித்த படிவத்தில் சமாதான நீதவான் ஒருவரின் கையொப்பம் மற்றும் உறுதிப்படுத்தல்கள் தேவை என்பதினால் பல விண்ணப்பதாரிகள் சமாதான நீதவானை நாடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதன் கராணமாக பொலிஸ் முறைப்பாட்டை மொழி பெயர்ப்பு செய்யவும் மற்றும் விண்ணப்பத்தை பூரணப்படுத்தி உறுதிப்படுத்தவும் ஒரு சில சமாதான நீதவான்கள் 600 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை கட்டணமாக அறவீடு செய்கின்றதாக முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது.\nபாதிக்கப்பட்ட மக்களிடம் இவ்வாறு அறவீடு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.பொலிஸ் முறைப்பாட்டை மொழி பெயர்ப்பு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.\nஎனவே இனி வரும் காலங்களில் மன்னார் மாவட்டத்தில் உள்ள எமது அலுவலகத்தினூடாக வினியோகிக்கப்படும் விண்ணப்பப் படிவங்கள் தொடர்பிலும், மக்கள் சமாதான நீதவானின் உறுதிப்படுத்தல் மற்றும், பொலிஸ் முறைப்பாட்டை மொழி பெயர்ப்பு செய்தல் தொடர்பிலும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் பொருளாதார ரீதியில் பாதிப்படையும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த முடியாது எனவும் பிரதி அமைச்சர் கே.காதர்மஸ்தான் தெரிவித்தார்.\nவிண்ணப் படிவத்தை பூர்த்தி செய்தல் மற்றும் பொலிஸ் முறைப்பாட்டை மொழி பெயர்ப்பு செய்தல் தொடர்பில் விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளுபவர்கள் எமது அலுவலக அதிகாரியிடம் உறுதி படுத்தி செயற்படுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nரயிலுடன் மோதுண்டு முதியவர் பலி ; கிளிநொச்சியில் சம்பவம்\nகிளிநொச்சி இரணைமடுசந்தியில் இன்றிரவு இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2019-05-26 21:50:14 ரயில் மோது முதியவர்\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய மொஹம்மட் யூசுப் இல்ஹாம் அஹமட்டுக்கு சொந்தமான குண்டு தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலையில் சேவையாற்றிய ஊழியர்கள் 8 பேர் தொடர்பிலான விசாரணைகள் பொலிஸ் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\n2019-05-26 20:58:37 வெல்லம்பிட்டிய சி.ரி.ஐ.டி. செப்புத் தொழிற்சாலை\nசர்ச்சைக்குரிய வைத்தியருக்கு எதிராக இரு தாய்மார் முறைப்பாடு\nசொத்துக் குவிப்பு விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபியிடம் சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுப் பிரிவு சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\n2019-05-26 20:33:16 வைத்தி��ர் முறைப்பாடு கருத்தடை\nவாகன சாரதிகளுக்கு 2 வார கால அவகாசம்\nநாட்டிலுள்ள அனைத்து நகரங்களிலும் வாகனப் போக்குவரத்து சட்டத்தை கடைப்பிடிக்க வாகன சாரதிகளுக்கு கால அவகாசம் வழங்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\n2019-05-26 20:31:33 வாகனம் சாரதிகள் 2 வார காலம்\n\"ரிஷாத்துக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை தூக்கிலிட வேண்டும்\"\nஅமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவரை கைதுசெய்வது மாத்திரமல்லாது, தூக்கிலிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.\n2019-05-26 19:47:05 ரிஷாத் பதியூதீன் மனுஷ நாணயக்கார தூக்கு\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசர்ச்சைக்குரிய வைத்தியருக்கு எதிராக இரு தாய்மார் முறைப்பாடு\n\"ரிஷாத்துக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை தூக்கிலிட வேண்டும்\"\nரிஷாத், ஹிஹ்புல்லாஹ்வுக்கு எதிராக இரு முறைப்பாடுகள்\n\"முஸ்­லிம்கள் 24 மணித்­தி­யா­லத்தில் எந்த நேரத்­திலும் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு செல்லலாம்\": மஹிந்த முத­லிகே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%95%E0%AF%87.%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%C2%A0", "date_download": "2019-05-26T23:33:16Z", "digest": "sha1:VHMEE4SEMJOQZZE2UC6QYY6I4M2DFWQK", "length": 5735, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: எம்.கே.சிவாஜிலிங்கம் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மனு\nஅமோக வெற்றியின் பின் தன் தாயிடம் ஆசி பெற்றார் மோடி\nரயிலுடன் மோதுண்டு முதியவர் பலி ; கிளிநொச்சியில் சம்பவம்\nகட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 8 மாணவர்களை காப்பாற்றிய வியாபாரி\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nவடக்கு கிழக்கு மக்களிடம் ஐ.நா. கண்காணிப்புடன் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் ; எம்.கே.சிவாஜிலிங்கம்\nஇந்த நாட்டில் ஒருமித்து வாழ்வதா அல்லது தனித்து வாழ்வதா என வடக்கு கிழக்கு மக்களிடம் ஐ.நா. கண்காணிப்புடன் வாக்கெடுப்பு ந...\nயார் பிரதமராக வந்தாலும் எமக்கு விமோசனம் இல்லை ; எம்.கே.சிவாஜிலிங்கம்\nதென்னிலங்கை அரசியலில் அதிகாரம் யாருக்குள்ளது என்பதைக் காட்டவே போட்டிகள் நிலவுகின்றது. யார் பிரதமராக வந்தாலும் எமக்கு வி...\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசர்ச்சைக்குரிய வைத்தியருக்கு எதிராக இரு தாய்மார் முறைப்பாடு\n\"ரிஷாத்துக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை தூக்கிலிட வேண்டும்\"\nரிஷாத், ஹிஹ்புல்லாஹ்வுக்கு எதிராக இரு முறைப்பாடுகள்\n\"முஸ்­லிம்கள் 24 மணித்­தி­யா­லத்தில் எந்த நேரத்­திலும் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு செல்லலாம்\": மஹிந்த முத­லிகே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%B0%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2019-05-27T00:03:35Z", "digest": "sha1:P7I2KXJZXXUYUSY4QDX3DSUSSQML2VXI", "length": 9361, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: திஸர பெரேரா | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மனு\nஅமோக வெற்றியின் பின் தன் தாயிடம் ஆசி பெற்றார் மோடி\nரயிலுடன் மோதுண்டு முதியவர் பலி ; கிளிநொச்சியில் சம்பவம்\nகட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 8 மாணவர்களை காப்பாற்றிய வியாபாரி\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: திஸர பெரேரா\nஅணித் தலைவராக திஸர பெரேரா\nஇருபதுக்கு - 20 அணியின் தலைவராக சகலதுறை ஆட்டக்காரர் திஸர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்...\nஉலக லெவன் அணியை வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகள் அணி\nசர்வதேச கிரிக்கெட் சபையின் உலக லெவன் அணியை மேற்கிந்தியத்தீவுகள் அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிபெற்றுள்ள...\nதினேஸ் சந்திமாலுக்கு போட்டித் தடை : தலைமைப் பதவி திஸரவுக்கு\nசுதந்திரக் கிண்ணத் தொடரின் அடுத்த இரு இருபதுக்கு -20 போட்டிகளுக்கு திஸர பெரேரா தலைமை தாங்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிற...\nசுதந்திரக் கிண்ணம் : இலங்கை குழாம் அறிவிப்பு ; மெத்தியூஸ் வெளியே \nபங்களாதேஷ், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் பங்கேற்று விளையாடும் முத்தரப்பு கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் விபர...\nமெத்தியூஸ் தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகளுக்கான தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார...\nகிரிக்கெட் அணியின் தலைமை மாறுவது உறுதி : தயாசிறி\nஒரு தொட­ருக்கு மட்­டுமே தலை­வ­ராக செயற்­பட்ட திஸர பெரேரா அதி­ர­டி­யாக அந்தப் பத­வி­யி­லி­ருந்து நீக்கப்பட்டுள்ளார். அதன்...\n2019 வரை திஸரதான் தலைவர் : மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் அமைச்சர்\nஒவ்­வொரு தொட­ருக்கும் ஒவ்­வொரு அணித் தலை­வரை நிய­மிக்கும் இலங்கைக் கிரிக்கெட் நிறு­வ­னத்தின் திட்­டத்தை ஏற்றுக் கொள்ள மு...\nஇலங்கை அணித் தலைவராக திஸர\nஇலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக திஸரபெரேரா நியமிக்கப்படவுள்ளார்.\nஇலங்கை அணிக்குள் என்ன நடக்கிறது தரங்கவுக்கு பதில் திஸர அல்லது திரிமான்னவாம்\nஇலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பதவி மீண்டும் மாற்­றப்­ப­டக்­கூ­டிய சாத்­தி­யங்கள் இருப்­ப­தாக தக­வல்கள் வெளி­...\nஇரு­ப­துக்கு 20 தொட­ருக்­கான அணி தயார்.\nபாகிஸ்­தா­னுக்கு எதி­ரான இரு­ப­துக்கு 20 போட்டித் தொட­ருக்­கான இலங்கை அணிக்கு சகல துறை ஆட்­டக்­கா­ர­ரான திஸர பெரேரா தலை­...\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசர்ச்சைக்குரிய வைத்தியருக்கு எதிராக இரு தாய்மார் முறைப்பாடு\n\"ரிஷாத்துக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை தூக்கிலிட வேண்டும்\"\nரிஷாத், ஹிஹ்புல்லாஹ்வுக்கு எதிராக இரு முறைப்பாடுகள்\n\"முஸ்­லிம்கள் 24 மணித்­தி­யா­லத்தில் எந்த நேரத்­திலும் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு செல்லலாம்\": மஹிந்த முத­லிகே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/27/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0/", "date_download": "2019-05-26T23:51:15Z", "digest": "sha1:XHPPGC2MIJEZY5PXEKNQQCWU7GTDFWU6", "length": 19146, "nlines": 344, "source_domain": "educationtn.com", "title": "இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போர���ட்டம்: இதுவரை 102 பேர் மயக்கம்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: இதுவரை 102 பேர் மயக்கம்\nஇடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: இதுவரை 102 பேர் மயக்கம்\nஇடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: இதுவரை 102 பேர் மயக்கம்\nஒரே வேலைக்கு ஒரே ஊதியம் கேட்டு 3-வது நாளாக தொடர் போராட்டம் நடத்திவரும் இடைநிலை ஆசிரியர்களில் இதுவரை 102 பேர் மயக்கமடைந்துள்ளனர். தமிழகத்தில் 2009ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஆறாவது ஊதியக் குழுவின் மூலம் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டதில், இடைநிலை ஆசிரியர்களில் இரு வேறு ஊதிய வேறுபாடு உள்ளது.\n2009ம் ஆண்டு மே 31ம் தேதிவரை தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8,370 என்றும், அடுத்த நாள் 1.6.2009ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி தேதி பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பினருக்கும் ஊதியத்தில் ரூ.3,170 வேறுபாடு உள்ளது. அதனால், ஒரு கல்வித்தகுதி, ஒரே வகையான பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு இரு வேறு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், சம ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கேட்டும் பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.\nஅரசுத் தரப்பில் இதுதொடர்பாக இறுதி முடிவு எதுவும் எடுக்காத நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்களுக்கு உரிய ஊதியத்தை நிர்ணயம் செய்ய பள்ளிக் கல்வித்துறை அரசுக்கு பரிந்துரை அளித்தது. ஆனால் பரிந்துரையின்மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், டிசம்பர் 23ம் தேதி தொடர் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்தனர். அதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத்தொடர்ந்து அன்று மாலை சுமார் 5 ஆயிரம் ஆசிரி��ர்கள் டிபிஐ வளாகத்தில் முற்றுகையிட்டு நீர் அருந்தா உண்ணாவிரதம் மேற்கொள்ள வந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து, ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அடைத்தனர். இருப்பினும், ஆசிரியர்கள் ஸ்டேடியத்துக்குள்ளே நீர் அருந்தா உண்ணா விரதத்தை தொடர்ந்தனர்.\nஇதனால் போராட்டத்தின் 2வது நாளான நேற்று காலை, இரண்டு பெண் ஆசிரியைகள் மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை தொடர்ந்து நேற்று ஒரே நாளில் 20 ஆசிரியர்கள் மயங்கி விழுந்த நிலையில் அவர்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து 2வது நாளாக கோரிக்கை நிறைவேறும் வரையில் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று அறிவித்து, ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து ஆசிரியர்களை நேற்று மாலை போலீசார் வெளியேற்றினர்.\nஅதைத்தொடர்ந்து அங்கிருந்து ஆசிரியர்கள் டிபிஐ வளாகத்திற்கு நடந்தே வந்தனர். அப்போது 2 நாட்களாக உணவு சாப்பிடாததால் வரும் வழியிலேயே 20 பேர் மயங்கி விழுந்தனர். அவர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். டிபிஐ வளாகத்தில் நுழைந்த ஆசிரியர்கள் நேற்று இரவு முதல், அங்கு போராட்டத்தை தொடர்கின்றனர்.போராட்டம் நடத்தும் இடத்திலேயே ஆசிரியர்கள் இரவில் உறங்கினர். போராட்டத்தில் ஈடுபட்ட 17 பேர் இன்று மயக்கம் அடைந்தனர். அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு மற்றவர்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். இதனை தொடர்ந்து இன்று இடைநிலை ஆசிரியர்களுடன் தமிழக அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியது.\nஇந்த பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்த நிலையில் உண்ணாவிரத போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்தனர். இந்நிலையில் போராட்டத்தின் போது இதுவரை 102 ஆசிரியர்கள் மயக்கமடைந்துள்ளனர். மயக்கமடைந்த ஆசிரியர்கள் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்களுடன் திருவல்லிக்கேணி காவல்துறை துணை ஆணையர் செல்வநாகரத்தினம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.\nPrevious articleஆசிரியர்கள் போராட்டம்: கட்சிகள் வேண்டுகோள்\nதமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வில் இருந்து ஒதுக்கப்ப���ும் கணினி பி.எட் பட்டதாரிகள் .. வேலையின்றி காத்திருக்கும் 60 ஆயிரம் பேர்..\nதமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் மட்டும்… ஐசிஎப் அதிரடி\nதேர்தல் முடிவுகள் – 2019 எதிரொலி : ஆட்சியாளர்களுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் இடையேயான திரை விலக வேண்டும்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதினமும் உணவு சாப்பிட்ட‍ பிறகு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ஏற்படும் பாதிப்புகள்.\nஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளத்தை திரும்ப வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு...\nகவிதை: சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் கவிதை.,ந.டில்லிபாபு ஆசிரியர்.\nதினமும் உணவு சாப்பிட்ட‍ பிறகு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ஏற்படும் பாதிப்புகள்.\nஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளத்தை திரும்ப வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு...\nகவிதை: சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் கவிதை.,ந.டில்லிபாபு ஆசிரியர்.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/01/13/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85/", "date_download": "2019-05-26T23:10:17Z", "digest": "sha1:KRRYFU2FNSDHLQUNZUN2TQ5NOOSKLRLG", "length": 40523, "nlines": 413, "source_domain": "educationtn.com", "title": "சாப்பிட்டதும் சர்க்கரை அளவு அதிகரித்து விட்டல் அதை உடனடியாக குறைக்க இயற்கை வழி.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome மருத்துவம் சாப்பிட்டதும் சர்க்கரை அளவு அதிகரித்து விட்டல் அதை உடனடியாக குறைக்க இயற்கை வழி.\nசாப்பிட்டதும் சர்க்கரை அளவு அதிகரித்து விட்டல் அதை உடனடியாக குறைக்க இயற்கை வழி.\nஇன்றைக்கு பலரையும் பயமுறுத்தும் ஒரு வியாதி என்றால் சர்க்கரை நோயைக் குறிப்பிடலாம். சர்க்கரை நோய் வந்துவிட்டால் போதும் கூடவே இன்னபிற வியாதிகள் எல்லாம் வரிசை கட்டி வந்து விடுகின்றன.\nசர்க்கரை நோயாளிகளுக்கு எந்த உணவை பார்த்தாலும் இதனை நாம் சாப்பிடலாமா வேண்டாமா இதனைச் சாப்பிடுவதால் நம் உடலில் சர்க்கரை நோய் அதிகரித்து விடுமா என்ற சந்தேகம் வந்து பயந்து கொண்டேயிருப்பார்கள். அதற்காக எதையும் சாப்பிடாமலும் இருக்க முடியாது. வெறும் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்கு பதிலாக சத்தான காய்கறி,பழங்கள் மற்றும் நட்ஸ் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். இங்கேயும் சர்க்கரை நோயாளிகளுக்கு சிக்கல் வந்து விடுகிறது, பழங்கள் என்று சொன்னால் அவற்றில் இருக்கிற இனிப்புச்சத்தினால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால் இதனைச் சாப்பிடுவதால் நம் உடலில் சர்க்கரை நோய் அதிகரித்து விடுமா என்ற சந்தேகம் வந்து பயந்து கொண்டேயிருப்பார்கள். அதற்காக எதையும் சாப்பிடாமலும் இருக்க முடியாது. வெறும் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்கு பதிலாக சத்தான காய்கறி,பழங்கள் மற்றும் நட்ஸ் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். இங்கேயும் சர்க்கரை நோயாளிகளுக்கு சிக்கல் வந்து விடுகிறது, பழங்கள் என்று சொன்னால் அவற்றில் இருக்கிற இனிப்புச்சத்தினால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால் அதோடு நட்ஸ் எல்லாம் சாப்பிடலமா என்ற சந்தேகமும் கூடவே இருக்கும்.\nஇவற்றில் சர்க்கரை நோயாளிகள் பாதாம் எடுத்துக் கொள்வதால் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்…\nசர்க்கரை நோயாளிகளுக்கு பிறரை விட மிக வேகமாக ரத்தத்தின் சர்க்கரை அளவு கூடிடும், உணவு சாப்பிட்டவுடன் இந்த மாற்றம் நிகழும். இதற்கு காரணம், நாம் சாப்பிடுகிற உணவில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை தான் நிறைந்திருக்கிறது. இதனைச் சாப்பிடுவதால் ரத்தத்தின் சர்க்கரை அளவும் உடனடியாக அதிகரித்து விடுகிறது.\nஇந்நிலையில் உணவிற்கு பிறகு இரண்டு பாதாம் எடுத்துக் கொள்வதினால் உணவு சாப்பிட்ட பிறகு சர்க்கரை அளவு கூடுவதை தவிர்க்கலாம்.\nபாதாம் எடுத்துக் கொள்வதால் என்னென்ன நன்மைகள்\nஉணவு சாப்பிடுவதற்கு முன்னர் ஒரு கப் அளவுள்ள பாதாமை எடுத்துக் கொள்ளுங்கள். இதனால் உங்களுக்கு நிறைவான உணர்வைத் தரும் அதோடு உங்கள் உடலுக்குத் தேவையான கலோரியும் கிடைத்திடும்.\nஇதனால் கலோரி அதிகமான உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க முடியும்\nஇது சர்க்கரை நோய் பாதித்தவர்களுக்கு மட்டுமல்ல ப்ரீ டயாப்படீஸ் நிலையில் இருப்பவர்களுக்கும் பெரிதும் உதவிடுகிறது. பாதாம் சாப்பிடுபவர்களுக்கு இன்ஸுலின் சென்ஸிடிவிட்டி ��திகரித்திடும். இதனால் சர்க்கரை நோய் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.\nபாதாமில் அதிகப்படியாக இருக்ககூடிய சத்துக்களில் மக்னீசியமும் ஒன்று. நம் உடலில் போதுமான அளவு மக்னீசியம் இருந்தால் டைப் 2 டயப்பட்டீஸ் ஏற்படாமல் தவிர்க்க முடியும். அதே போல நாட்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு தானாகவே உடலில் மக்னீசியம் குறைந்திடும்.\nசர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள், சிறுநீர் வழியாக உடலில் இருக்கும் மக்னீசியம் சென்றிடும். இதனால் இன்னபிற உடல் உபாதைகள் ஏற்படும். இதனைத் தவிர்க்க பாதாம் பெரிதும் உதவிடுகிறது.\nஇது பலருக்கும் தெரிந்திருக்கும் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டால் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமுண்டு என்பார்கள். அல்லது அவர்களுக்கு இதயத்தில் ஏதேனும் பிரச்சனை இருக்கும்.\nஇன்றைக்கு பலரையும் பயமுறுத்தும் ஒரு வியாதி என்றால் சர்க்கரை நோயைக் குறிப்பிடலாம். சர்க்கரை நோய் வந்துவிட்டால் போதும் கூடவே இன்னபிற வியாதிகள் எல்லாம் வரிசை கட்டி வந்து விடுகின்றன.\nசர்க்கரை நோயாளிகளுக்கு எந்த உணவை பார்த்தாலும் இதனை நாம் சாப்பிடலாமா வேண்டாமா இதனைச் சாப்பிடுவதால் நம் உடலில் சர்க்கரை நோய் அதிகரித்து விடுமா என்ற சந்தேகம் வந்து பயந்து கொண்டேயிருப்பார்கள். அதற்காக எதையும் சாப்பிடாமலும் இருக்க முடியாது. வெறும் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்கு பதிலாக சத்தான காய்கறி,பழங்கள் மற்றும் நட்ஸ் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். இங்கேயும் சர்க்கரை நோயாளிகளுக்கு சிக்கல் வந்து விடுகிறது, பழங்கள் என்று சொன்னால் அவற்றில் இருக்கிற இனிப்புச்சத்தினால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால் இதனைச் சாப்பிடுவதால் நம் உடலில் சர்க்கரை நோய் அதிகரித்து விடுமா என்ற சந்தேகம் வந்து பயந்து கொண்டேயிருப்பார்கள். அதற்காக எதையும் சாப்பிடாமலும் இருக்க முடியாது. வெறும் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்கு பதிலாக சத்தான காய்கறி,பழங்கள் மற்றும் நட்ஸ் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். இங்கேயும் சர்க்கரை நோயாளிகளுக்கு சிக்கல் வந்து விடுகிறது, பழங்கள் என்று சொன்னால் அவற்றில் இருக்கிற இனிப்புச்சத்தினால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால் அதோடு நட்ஸ் எல்லாம் சாப்பிடலமா என்ற சந்தேகமும் கூடவே இருக்கும்.\nஇவற்றில் சர்க்கரை நோயாளிகள் பாதாம் எடுத்துக் கொள்வதால் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்….\nசர்க்கரை நோயாளிகளுக்கு பிறரை விட மிக வேகமாக ரத்தத்தின் சர்க்கரை அளவு கூடிடும், உணவு சாப்பிட்டவுடன் இந்த மாற்றம் நிகழும். இதற்கு காரணம், நாம் சாப்பிடுகிற உணவில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை தான் நிறைந்திருக்கிறது. இதனைச் சாப்பிடுவதால் ரத்தத்தின் சர்க்கரை அளவும் உடனடியாக அதிகரித்து விடுகிறது.\nஇந்நிலையில் உணவிற்கு பிறகு இரண்டு பாதாம் எடுத்துக் கொள்வதினால் உணவு சாப்பிட்ட பிறகு சர்க்கரை அளவு கூடுவதை தவிர்க்கலாம்.\nபாதாம் எடுத்துக் கொள்வதால் என்னென்ன நன்மைகள்\nஉணவு சாப்பிடுவதற்கு முன்னர் ஒரு கப் அளவுள்ள பாதாமை எடுத்துக் கொள்ளுங்கள். இதனால் உங்களுக்கு நிறைவான உணர்வைத் தரும் அதோடு உங்கள் உடலுக்குத் தேவையான கலோரியும் கிடைத்திடும்.\nஇதனால் கலோரி அதிகமான உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க முடியும்.\nஇது சர்க்கரை நோய் பாதித்தவர்களுக்கு மட்டுமல்ல ப்ரீ டயாப்படீஸ் நிலையில் இருப்பவர்களுக்கும் பெரிதும் உதவிடுகிறது. பாதாம் சாப்பிடுபவர்களுக்கு இன்ஸுலின் சென்ஸிடிவிட்டி அதிகரித்திடும். இதனால் சர்க்கரை நோய் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.\nபாதாமில் அதிகப்படியாக இருக்ககூடிய சத்துக்களில் மக்னீசியமும் ஒன்று. நம் உடலில் போதுமான அளவு மக்னீசியம் இருந்தால் டைப் 2 டயப்பட்டீஸ் ஏற்படாமல் தவிர்க்க முடியும். அதே போல நாட்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு தானாகவே உடலில் மக்னீசியம் குறைந்திடும்.\nசர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள், சிறுநீர் வழியாக உடலில் இருக்கும் மக்னீசியம் சென்றிடும். இதனால் இன்னபிற உடல் உபாதைகள் ஏற்படும். இதனைத் தவிர்க்க பாதாம் பெரிதும் உதவிடுகிறது.\nஇது பலருக்கும் தெரிந்திருக்கும் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டால் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமுண்டு என்பார்கள். அல்லது அவர்களுக்கு இதயத்தில் ஏதேனும் பிரச்சனை இருக்கும்.\nஇவர்களுக்கு பாதாம் மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். பாதாமில் மோனோஅன் சாச்சுரேட்டட் கொழுப்பு இருக்கிறது. இது இதயத்தில் ஏற்படுகிற பிரச்சனையை தவிர்க்கச் செய்திடும்.\nபாதாம் கலோரி அதிகமிருக்���ிற ஒரு நட்ஸ். இதனை சாப்பிடுவதால் உங்களுக்கு நிறைவான உணர்வினைக் கொடுக்கும், அதொடு கூடுதலான உணவுகளை எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் இதனால் உடல் எடையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவிடும்.\nஉங்களது உடல் எடையில் கவனம் செலுத்துவதினால் தானாக சர்க்கரை நோயும் கட்கட்டுப்படுத்தப்பட\nஇன்றைக்கு பலரையும் பயமுறுத்தும் ஒரு வியாதி என்றால் சர்க்கரை நோயைக் குறிப்பிடலாம். சர்க்கரை நோய் வந்துவிட்டால் போதும் கூடவே இன்னபிற வியாதிகள் எல்லாம் வரிசை கட்டி வந்து விடுகின்றன.\nசர்க்கரை நோயாளிகளுக்கு எந்த உணவை பார்த்தாலும் இதனை நாம் சாப்பிடலாமா வேண்டாமா இதனைச் சாப்பிடுவதால் நம் உடலில் சர்க்கரை நோய் அதிகரித்து விடுமா என்ற சந்தேகம் வந்து பயந்து கொண்டேயிருப்பார்கள். அதற்காக எதையும் சாப்பிடாமலும் இருக்க முடியாது. வெறும் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்கு பதிலாக சத்தான காய்கறி,பழங்கள் மற்றும் நட்ஸ் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். இங்கேயும் சர்க்கரை நோயாளிகளுக்கு சிக்கல் வந்து விடுகிறது, பழங்கள் என்று சொன்னால் அவற்றில் இருக்கிற இனிப்புச்சத்தினால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால் இதனைச் சாப்பிடுவதால் நம் உடலில் சர்க்கரை நோய் அதிகரித்து விடுமா என்ற சந்தேகம் வந்து பயந்து கொண்டேயிருப்பார்கள். அதற்காக எதையும் சாப்பிடாமலும் இருக்க முடியாது. வெறும் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்கு பதிலாக சத்தான காய்கறி,பழங்கள் மற்றும் நட்ஸ் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். இங்கேயும் சர்க்கரை நோயாளிகளுக்கு சிக்கல் வந்து விடுகிறது, பழங்கள் என்று சொன்னால் அவற்றில் இருக்கிற இனிப்புச்சத்தினால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால் அதோடு நட்ஸ் எல்லாம் சாப்பிடலமா என்ற சந்தேகமும் கூடவே இருக்கும்.\nஇவற்றில் சர்க்கரை நோயாளிகள் பாதாம் எடுத்துக் கொள்வதால் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்….\nசர்க்கரை நோயாளிகளுக்கு பிறரை விட மிக வேகமாக ரத்தத்தின் சர்க்கரை அளவு கூடிடும், உணவு சாப்பிட்டவுடன் இந்த மாற்றம் நிகழும். இதற்கு காரணம், நாம் சாப்பிடுகிற உணவில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை தான் நிறைந்திருக்கிறது. இதனைச் சாப்பிடுவதால் ரத்தத்தின் சர்க்கரை அளவும் உடனடியாக அ���ிகரித்து விடுகிறது.\nஇந்நிலையில் உணவிற்கு பிறகு இரண்டு பாதாம் எடுத்துக் கொள்வதினால் உணவு சாப்பிட்ட பிறகு சர்க்கரை அளவு கூடுவதை தவிர்க்கலாம்.\nபாதாம் எடுத்துக் கொள்வதால் என்னென்ன நன்மைகள்\nஉணவு சாப்பிடுவதற்கு முன்னர் ஒரு கப் அளவுள்ள பாதாமை எடுத்துக் கொள்ளுங்கள். இதனால் உங்களுக்கு நிறைவான உணர்வைத் தரும் அதோடு உங்கள் உடலுக்குத் தேவையான கலோரியும் கிடைத்திடும்.\nஇதனால் கலோரி அதிகமான உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க முடியும்.\nஇது சர்க்கரை நோய் பாதித்தவர்களுக்கு மட்டுமல்ல ப்ரீ டயாப்படீஸ் நிலையில் இருப்பவர்களுக்கும் பெரிதும் உதவிடுகிறது. பாதாம் சாப்பிடுபவர்களுக்கு இன்ஸுலின் சென்ஸிடிவிட்டி அதிகரித்திடும். இதனால் சர்க்கரை நோய் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.\nபாதாமில் அதிகப்படியாக இருக்ககூடிய சத்துக்களில் மக்னீசியமும் ஒன்று. நம் உடலில் போதுமான அளவு மக்னீசியம் இருந்தால் டைப் 2 டயப்பட்டீஸ் ஏற்படாமல் தவிர்க்க முடியும். அதே போல நாட்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு தானாகவே உடலில் மக்னீசியம் குறைந்திடும்.\nசர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள், சிறுநீர் வழியாக உடலில் இருக்கும் மக்னீசியம் சென்றிடும். இதனால் இன்னபிற உடல் உபாதைகள் ஏற்படும். இதனைத் தவிர்க்க பாதாம் பெரிதும் உதவிடுகிறது.\nஇது பலருக்கும் தெரிந்திருக்கும் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டால் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமுண்டு என்பார்கள். அல்லது அவர்களுக்கு இதயத்தில் ஏதேனும் பிரச்சனை இருக்கும்.\nஇவர்களுக்கு பாதாம் மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். பாதாமில் மோனோஅன் சாச்சுரேட்டட் கொழுப்பு இருக்கிறது. இது இதயத்தில் ஏற்படுகிற பிரச்சனையை தவிர்க்கச் செய்திடும்.\nபாதாம் கலோரி அதிகமிருக்கிற ஒரு நட்ஸ். இதனை சாப்பிடுவதால் உங்களுக்கு நிறைவான உணர்வினைக் கொடுக்கும், அதொடு கூடுதலான உணவுகளை எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் இதனால் உடல் எடையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவிடும்.\nஉங்களது உடல் எடையில் கவனம் செலுத்துவதினால் தானாக சர்க்கரை நோயும் கட்டுப்படுத்தப்படும்.\nமோனோ அன் சாச்சுரேட்டட் கொழுப்பு கொண்டுள்ள பாதாம் நம் உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பினை கரைத்திடும். இதனை எல் டி எல் ஃபேட் எ���்பார்கள். இதயத்தில் ஏற்படக்கூடிய அடைப்பிற்கு பெரும்பாலும் இந்த வகை கொழுப்பே காரணம்.\nசர்க்கரை நோயாளிகள் பாதாம் தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கலாம்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு பக்கவாதம் பாதிக்கவும் அதிக வாய்ப்புண்டு. ரத்த நாளங்கள் அடைப்பு ஏற்படுவதால் மூளைக்குச் செல்லக்கூடிய ரத்தம் சரியாக செல்லாமல் பக்கவாதம் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க பாதாம் பெரிதும் உதவிடுகிறது.குறிப்பாக டைப் 2 டயப்பட்டீஸ் பாதித்தவர்கள் இதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு குறிப்பாக டைப் 2 டயபட்டீஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சோர்வு,உடல் வலி அடிக்கடி ஏற்படும். இவர்களுக்கு பாதாம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.\nதினமும் காலையில் இரண்டு பாதாம் சாப்பிட்டு வாருங்கள்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு லோ கார்ப் டயட் தான் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படும். காரணம், அவர்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய கார்போஹைட்ரே அவர்களது சர்க்கரை அளவினை அதிகரித்து விடக்கூடாது என்பதற்காகவே….\nஇவர்களுக்கு பாதாம் நல்லது. ஏனென்றால் பாதாமில் குறைந்த கலோரி இருக்கிறது அதோடு குறிப்பிட்ட அளவு கார்போஹைட்ரேட்டும் கிடைத்திடும். இதனால் உங்களது ரத்தச் சர்க்கரை அளவு உயராது.\nஒரு நாளைக்கு ஒரு அவுன்ஸ் அளவு பாதாம் வரை சாப்பிடலாம். கிட்டத்தட்ட 30 பாதாம். இதைத் தாண்டி அதிகமாக எடுத்துக் கொள்ளமால் தவிர்க்க ஒரு நாளைக்கு சாப்பிட வேண்டிய பாதாம் மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுஙள்.\nஉங்களது அன்றாட உணவுப்பழக்கமும் இதில் கவனித்தில் கொள்ள வேண்டியது அவசியம்.அதனால் உங்களது மருத்துவரிடத்தில் ஒரு முறை கலந்தாலோசித்து பாதாம் தொடர்வது நல்லது, பாதாமை வழக்கத்தை விட அதிகமாக எடுத்துக் கொண்டால் உடலில் ஒவ்வாமை ஏற்படும். இதனால் அலர்ஜி, வயிற்றுவலி,வாந்தி போன்றவையும் ஏற்பட வாய்புண்டு.\nஇவை எல்லாவற்றையும் விட முக்கியமானது பாதாமில் அதிகப்படியான கலோரி இருக்கிறது. சர்க்கரை நோயைக்குறைக்க பாதாம் சாப்பிடுகிறேன் என்று ஒரு நாளைக்கு முப்பது பாதாம் சாப்பிடும் அதே நேரத்தில் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை தொடர்ந்து எடுத்து வர, உடலில் கலோரி அதிகமாகி எதிர்மறையான பலன்களை கொடுக்கத்துவங்கிடும்.\nஇதனால் பாதாம் எ���ுத்துக் கொள்கிறவர்கள் தங்களது உணவில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.\nPrevious articleவீட்டு வாடகை படிக்கு உரிமையாளரின் பான் எண் இல்லாமல் வரி விலக்கு கோர முடியுமா\nNext article01.08.2018ன் படி அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நிர்ணயம் செய்ய வேண்டிய அனைத்து வகை ஆசிரியர்கள் விபரம் மற்றும் படிவங்கள் உதாரணத்துடன் பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியீடு: நாள். 09.01.2019\nதினமும் உணவு சாப்பிட்ட‍ பிறகு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ஏற்படும் பாதிப்புகள்.\nஇந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் பறந்து போகுமாம்…\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் 8 வழிகள்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதினமும் உணவு சாப்பிட்ட‍ பிறகு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ஏற்படும் பாதிப்புகள்.\nஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளத்தை திரும்ப வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு...\nகவிதை: சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் கவிதை.,ந.டில்லிபாபு ஆசிரியர்.\nதினமும் உணவு சாப்பிட்ட‍ பிறகு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ஏற்படும் பாதிப்புகள்.\nஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளத்தை திரும்ப வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு...\nகவிதை: சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் கவிதை.,ந.டில்லிபாபு ஆசிரியர்.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nகிராமப்புறங்களில் அதிவேக இணையதள சேவை கிடைப்பதில் சிரமம்: செல்போன் செயலி வருகைப்பதிவு செய்ய முடியாமல்...\nகிராமப்புறங்களில் அதிவேக இணையதள சேவை கிடைப்பதில் சிரமம்: செல்போன் செயலி வருகைப்பதிவு செய்ய முடியாமல் ஆசிரியர்கள் அவதி கிராமப்புறங்களில் அதிவேக இணையதள சேவை கிடைப்பதில் சிரமம் இருப்பதால், மாணவர் வருகைப்பதிவை குறித்த நேரத்தில் மேற்கொள்ள முடியாமல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/photo-functions/2016/dec/13/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-10387.html", "date_download": "2019-05-26T23:23:47Z", "digest": "sha1:PTBC3FKSDMGKL47XJEZBIUSYT2SGEXYY", "length": 4273, "nlines": 92, "source_domain": "www.dinamani.com", "title": "மதுரையில் தீபத் திருவிழா- Dinamani", "raw_content": "\n26 மே 2019 ஞாயிற்றுக்கிழமை 11:34:46 PM\nகார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோயில் நகரமான ஸ்ரீ மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அகல் விளக்குகளை ஏற்றும் பெண்கள்.\nஇளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/39", "date_download": "2019-05-27T00:43:03Z", "digest": "sha1:YRR3RGKU3QMGZRUQZN2SXF53NRMGVXUV", "length": 7167, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "ஆரோக்கிய குறிப்புகள் | Latest Health News in Tamil - Newstm", "raw_content": "\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\nபாஜக 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்ற போது என்னை கிண்டலடித்தனர்: பிரதமர் நரேந்திர மோடி\nநீங்க இங்க கத்துறது மேற்குவங்கம் வரை கேட்கனும்: அமித் ஷா பேச்சு\nஉதவியாளரின் உடலை சுமந்து சென்ற ஸ்மிருதி இரானி\n30-ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி\nஏழு நாட்களில் சிகப்பழகு வேணுமா \nஅதிக ஹாட்-ஆக எதையும் குடிக்காதீர்கள்\nஅத்திப்பழம் என்னும் ஓர் அமிர்தம்\nஇந்தியா: சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை 10 கோடி ஆக உயரும்\nஉடல் எடையை குறைக்க எளிய வழி\nஉடற்பயிற்சி மூலம் நினைவுத்திறனை வலுப்படுத்தலாம்\nநீர்க்கடுப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்ன \nபுற்றுநோய்,நீரிழிவு நோய்களுக்கான மாத்திரை விலை 25% குறைப்பு\nஉங்கள் நண்பர் புகைத்தால் உங்களுக்கு மரணம் நிச்சயம்\nஅந்த மூன்று நாட்கள் வேதனையை குறைக்கிறது அக்குபஞ்சர்\nதேன் மற்றும் தயிர் கலவைல சிவப்பழகா\nகுழந்தைகளுக்கு தினம் ஒரு முட்டை பெஸ்ட்\nமலட்டுத் தன்மையை போக்கும் ஆவாரை\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் கறிவேப்பிலை\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் ���ேவை\n7. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\n542 தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி நிலவரம் :Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\nகடைசி தீக்குச்சி கொளுத்தும் போது இருக்கிற கவனம் முதல் தீக்குச்சி கொளுத்தும் போதே இருக்கணும் - ’கென்னடி கிளப்’ டீசர்\nஆந்திரா : நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/183537", "date_download": "2019-05-26T23:56:36Z", "digest": "sha1:VFBQEFXJHLZ4NDFI37KR4NPDFCQ57ZXR", "length": 7666, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "இந்தியா: பிளே ஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலி நீக்கம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் இந்தியா: பிளே ஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலி நீக்கம்\nஇந்தியா: பிளே ஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலி நீக்கம்\nபுது டில்லி: சமீபக்காலமாக டிக் டாக் செயலியின் மூலமாக பாதுகாப்பற்ற நிலையில் இந்திய இளைஞர்கள் பல்வேறு வகையிலான காணொளிகளை பதிவுச் செய்து வருவதைக் கண்டித்து அந்தச் செயலியைத் தடைச் செய்ய முடிவு செய்திருந்தது.\nஅண்மையில், டிக் டாக் நிறுவனம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், 6 மில்லியன் காணொளிகள் விதிமீறல் காரணமாக நீக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தது. தற்போது, டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்யும் வசதியை பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நீக்கியுள்ளது.\nஇளைஞர்களின் நலன் கருதி டிக் டாக் செயலியைத் தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் குழந்தைகள், இளைஞர்களுக்கு எதிரான இணையத்தின் வழி ஏற்படும் குற்றங்கள் அதிகரித்து வருகிறது எனவும் இதுபோன்ற விவகாரங்களில் அரசே முன்வந்து உரிய நடவடிக்கை எடுக்க முயல வேண்டும் எனக் கருத்து தெரிவித்து, டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.\nதற்போது, இந்தியாவில் டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய முடியாதபடி பிளே ஸ்டோரிலிருந்து, அது ��ீக்கப்பட்டிருக்கிறது.\nPrevious articleசண்டாக்கான்: பாஸ் போட்டியிடவில்லை, எதிர்கட்சிக்கு முழு ஆதரவு\nNext articleஅம்பேங்க் வங்கியை விசாரிக்கக் கட்டளை வெளியிடப்பட்ட பிறகு சோதனை நடத்தப்பட்டது\nசுடிர்மானின் 65-வது பிறந்த நாளைக் கொண்டாடும் கூகுள்\nகூகுள் முடிவினால் மில்லியன் கணக்கான அண்ட்ரோயிட் கைத்தொலைபேசிகள் பாதிப்பு\nபழைய செயலிகளைப் பட்டியலிடுகிறது புதிய கூகுள் பிளே\nகோலாலம்பூரில் அந்நிய நாட்டவர்கள் வியாபாரம் செய்யத் தடை – மைக்கி வரவேற்பு\nகூகுள் முடிவினால் மில்லியன் கணக்கான அண்ட்ரோயிட் கைத்தொலைபேசிகள் பாதிப்பு\nபங்கோர் விமான நிலையம் அக்டோபர் 1-ஆம் தேதி திறக்கப்படும்\nஅமெரிக்க டாலர் மதிப்பு சரிந்தது\nஹூவாவெய் மீதான தடை ஆகஸ்டு மாதம் வரையிலும் ஒத்திவைப்பு\nகேசவன் மீதான புகார்: காவல் துறையே விசாரிக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/sri-lanka-news/item/246-2016-10-16-07-05-59", "date_download": "2019-05-27T00:36:56Z", "digest": "sha1:CESP4DBRDDSA2CA5BKJS2432OYO2F5PY", "length": 11484, "nlines": 124, "source_domain": "www.eelanatham.net", "title": "கோத்தா கைதினை தடுக்க முயற்சி - eelanatham.net", "raw_content": "\nகோத்தா கைதினை தடுக்க முயற்சி\nகோத்தா கைதினை தடுக்க முயற்சி\nகோத்தா கைதினை தடுக்க முயற்சி Featured\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்காக, அவரது விசுவாசியான இராணு வப் புலனாய்வுப் பிரிவின் தற்போதைய தலைமை அதிகாரி, ஜனாதிபதி ஊடாக சதித்திட்டங்களை அரங்கேற்றி இருப்பதாக மாதுலு வாவே சோபித்த தேரர் உருவாக்கிய நியாயமான சமூகத்திற்கான மக்கள் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.\nஇராணுப் புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரியான பிரிகேடியர் துவான் சுரேஷ் சாலி, மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்கால த்திலும் எட்டு வருடங்களாக இந்தப் பதவியை வகித்தவர் என்றும் குறிப்பிட்டுள்ள நியாயமான சமூகத்திற்கான மக்கள் இயக்க த்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சரத் விஜேசூரிய, குறித்த இராணுவ அதிகாரி இரகசியப் பொலிசாரால் கைது செய்யப்படுவதற்கு உள்ள நிலையிலேயே ஜனாதிபதிக்கு பிழையான தகவல்களைக் கொண்டு விசாரணைகளை முடக்க முயற்சி ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nதாஜூடீன் படுகொலை, பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் மற்றும் ரவிராஜ் படு கொலை உட்பட கடந்த க��லங்களில் இடம்பெற்ற படுகொலைகள் உட்பட பாரதூரமான குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் இரகசியப் பொலிசார், குழிதோண்டி புதைக்கப்பட்ட ஆவணங்களைத் தோண்டி எடுத்து, விசாரணைகளை மேற்கொண்டுள்ள விதம், ஒட்டுமொத்த நாடும் பாராட்டத் தக்கது என்றும் நியாயமான சமூகத்திற்கான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதேவேளை இந்த விசாரணைகள் 95 வீதமானவை பூர்த்தியடைந்துவிட்டதாகவும், இன்னமும் நீதிமன்றில் நிறுத்தப்பட்டு தீர்ப்பு வழங்க வேண்டியது மாத்திரமே எஞ்சியுள்ளதாகவும் கூறிய பேராசிரியர் சரத் விஜேசூரிய, இதற்கமைய முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவிற்கு இந்த குற்றங்களில் நேரடி தொடர்பிருப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரி வித்தார்.\nஇந்த விசாரணைகளை தடுக்க ஆரம்பம் முதல் முயன்றுவந்த இராணுவப் புலானாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி, இராணுவம் உட்பட முப்படையினரும் ஜனாதிபதி தொடர்பில் கடும் ஆத்திரத்துடன் இருப்பதாக பொய்யான தகவல்களை ஜனாதிபதிக்கு கூறி அவரை தனது ஆளுகைக்குள் எடுத்து அவரைக் கொண்டு இரகசிய பொலிசாரின் விசாரணைகளை கடுமையாக விமர்சித்து அதன் ஊடாக விசாரணையை முடக்க எத்தனித்துள்ளதாகவும் நியாயமான சமூகத்திற்கான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேரா சிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்தார்.\nஅத்துடன் இந்த இராணுவப் புலனாய்வு அதிகாரியின் பிழையான தகவல்கள் காரணமாகவே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கட்ந்த 12 ஆம் திகதி இலங்கை மன்றக் கல்லூரியில் ஆற்றிய உரையின் போது ஊழல், மோசடிகள் மற்றும் பாரதூரமான குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் இரகசிய பொலிசார், பொலிஸ் நிதி மோசடிப் பிரிவு மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அரசியல் நிகழ்ச்சி நிர்களுக்கு அமைய செயற்படுவதாக குற்றம்சாட்டியிருந்ததாகவும் பேராசிரியர் விஜேசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.\nகோத்தாவுக்கும் ஆவா குழுவிற்கும் நேரடி தொடர்பு : அரசாங்கம் Oct 16, 2016 - 21284 Views\nலசந்தவைக் கண்காணிக்கும்படி கூறினார் கோத்தா, ஆவணம் கசிந்தது Oct 16, 2016 - 21284 Views\nகடத்தப்பட்ட மாணவர்கள் அப்பாவிகள்: சிப்பாய் சாட்சி Oct 16, 2016 - 21284 Views\nMore in this category: « மஹிந்த ஆட்சியின் அராஜகம்; நீதிமன்றம்சாடல் மீண்டும் களத்தில் இறங்கும் சந்திரிகா »\nநினைவு ��ாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஜெயலலிதாவின் நிலை மிகவும் கவலைக்கிடம்: இலண்டன்\nபோர்க்குற்றவாளிகளான மஹிந்த, கோத்தாவை கைது\nமாணவர்கள் போராட்டம் ,யாழ் பல்கலைகழகம் முடக்கம்\nஎமது நிலம் கிடைக்கும் வரை ஓயமாட்டோம்:கேப்பாபிலவு\nயாழில் வாள்வெட்டு ; முறைப்பாட்டை எடுக்க பொலிசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2017/08/blog-post_72.html", "date_download": "2019-05-26T23:06:37Z", "digest": "sha1:F7QSVBBSZP46CZGB7WDCY5GGTQEJOMBV", "length": 15323, "nlines": 426, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: தமிழ்மணத்தின் கவனத்திற்கு!", "raw_content": "\nரேங் பட்டியல் முறையாக இல்லை என் ரேங் ஒருமுறை 12 என்றும்\nபிறகு 8 என்றும் வருகிறது எது க உண்மை அறிய ஆவல் கவனித்து\nLabels: ரேங்பட்டியல் முறப் படுத்த , வேண்டுதல்\nஉண்மைதான் ஐயா தமிழ் மணம் புரியவில்லை என்னுடையது தற்பொழுது ஐந்தா மூன்றா \nஎன் பிரசசினை வேறு ,வாக்களிக்க முடியாவில்லை என்கிறார்கள் ஒரு சில நண்பர்கள் \nதிண்டுக்கல் தனபாலன் August 6, 2017 at 1:28 PM\nசெத்துப்போன தமிழ்மணம் பற்றி உங்களின் சென்னை (வலைப்பதிவர்கள்) நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள் ஐயா...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று August 6, 2017 at 1:46 PM\nதமிழ்மண நிர்வாகிகளாக தற்போது யார் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.ஆனால் ஆர்வம் இல்லை எனபது மட்டும் தெரிகிறது .\nநம் எழுத்தைப் பிறர் படிக்க தமிழ்மணம் உதவட்டும் மற்றபடி நம் ராங்கை நிர்ணயிக்க இவர்கள் யாரோ\nதமிழ் மணம் இன்னும் சிக்கலிலிருந்து விடுபடவில்லை போலும்\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்ற���ம் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\nபேரளவு பெய்தமழை கவிதைக் கண்டோ-இன்று ஓரளவு தந்துவிட...\nவாசலுக்கு நீர்தெளித்தல் போல நாளும்-ஏனோ வந்துவந்து ...\nநான் எழுதிய இரங்கல் கவிதை\nகடையெழு வள்ளல் பெருமை காதினால் கேட்ட தன்றி \nஎன்றோ எழுதிய என்னுடைப் பாடலும்- படமென எண்ணத் திரைய...\nமன்பதை உலகில் மனிதர்கள் எவரும் உண்பதுநாழி உடுப்பது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/world-cup-2019/in-dhonis-absence-karthiks-skills-will-be-useful-gavaskar-2023800", "date_download": "2019-05-26T23:02:55Z", "digest": "sha1:EB3KSQVOJJPYRADXB7LCTZQSUCAZF46P", "length": 9024, "nlines": 137, "source_domain": "sports.ndtv.com", "title": "In MS Dhoni's Absence, Dinesh Karthik's Wicket-Keeping Skills Will Be Useful In World Cup: Sunil Gavaskar", "raw_content": "\n\"தோனிக்கு காய்ச்சல் வந்தால் கார்த்திக் உதவியாக இருப்பார்\" - கவாஸ்கர்\n\"தோனிக்கு காய்ச்சல் வந்தால் கார்த்திக் உதவியாக இருப்பார்\" - கவாஸ்கர்\nஉலகக் கோப்பை அணிக்கு தோனிக்கு மாற்று வீரராக 2019 உலகக் கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் தினேஷ் கார்த்திக்.\nஅனுபவத்தை காரணம் காட்டி கார்த்திக்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. © AFP\nஉலகக் கோப்பை அணிக்கு தோனிக்கு மாற்று வீரராக 2019 உலகக் கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் தினேஷ் கார்த்திக். ரிஷப் பன்ட் மற்றும் கார்த்திக் இடையே போட்டி நிலவிவந்தது. அனுபவத்தை காரணம் காட்டி கார்த்திக்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர் ''தோனிக்கு ஒருவேளை காய்ச்சல் வந்துவிட்டால் கார்த்திக்கின் திறமை வெளிப்படுத்த முடியும்'' என்று கூறியுள்ளார்.\n\"ஒருநாள் காலையில் தோனி வந்து எனக்கு காய்ச்சல், என்னால் ஆடமுடியாது என்று கூறினால் உங்களுக்கு சிறந்த விக்கெட் ��ீப்பர் தேவை அதை கார்த்திக் நிறைவு செய்வார்\" என்றார்.\nஅதேசமயம் பன்ட்டின் நீக்கம் ஆச்சர்யமளிப்பதாகவும் கூறினார். அவரது பேட்டிங் அபாரமாக உள்ளது. அவரது விக்கெட் கீப்பிங்கிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முதல் ஆறு வீரர்களில் அதிரடி இடது கை வீரர் இருப்பது பலம் பொறுத்தியதாக இருக்கும் என்றார்.\nஅணிக்கு தேர்வாகியுள்ள தமிழக வீரர் விஜய் சங்கர் அணியின் சொத்து என்றும் கூறியுள்ளார்.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nரிஷப் பன்ட் உலகக் கோப்பை அணியில் இடம்பெறவில்லை\nரிஷ்ப் பன்ட்டின் நீக்கம் ஆச்சர்யமளிக்கிறது: கவாஸ்கர்\nஅணிக்கு தேர்வாகியுள்ள தமிழக வீரர் விஜய் சங்கர் அணியின் சொத்து: கவாஸ்கர்\n\"உலகக் கோப்பையில் தோனி 5வது இடத்தில் ஆட வேண்டும்\" - சச்சின் டெண்டுல்கர்\nஉலகக் கோப்பை 2019: இங்கிலாந்தில் களமிறங்கியது இந்திய அணி\nஉலகக் கோப்பைக்காக இங்கிலாந்து புறப்பட்ட இந்திய வீரர்களின் ட்விட்டர் பதிவுகள்\nஉலகக் கோப்பைக்கு தோனியின் பங்களிப்பு அதிகம் : ரவி சாஸ்த்ரி\nஓய்வுக்கு பின் தோனி என்ன செய்ய போகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/22-kutty-tamil-film-review.html", "date_download": "2019-05-27T00:00:13Z", "digest": "sha1:JHOO4CXPWKOZU7JPJ3Z2ILBLYF3NHJEY", "length": 16991, "nlines": 208, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குட்டி- பட விமர்சனம் | Kutty- Tamil film Review, குட்டி- பட விமர்சனம் - Tamil Filmibeat", "raw_content": "\nMR.lOCAL Audio launch: ரோபோ சங்கர் இந்த படத்துல இங்கிலீஷ் செமயா பேசிருக்காரு- M. Rajesh பேச்சு-வீடியோ\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n7 hrs ago 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\n7 hrs ago இன்றோடு 13 ஆண்டுகள்… மறக்க முடியாத தமிழ் சினிமாக்களின் வரிசையில் புதுப்பேட்டை… \n8 hrs ago Neeya 2 Review: எல்லாப் பிரச்சினைக்கும் வரலட்சுமி தான் காரணமாமே... நீயா 2\n10 hrs ago சினிமாவுக்காக திருமணமே வேண்டாமென்று முடிவெடுத்த காமெடி நடிகர் சதீஷ்.. ஒய் திஸ் கொலைவெறி\nNews நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\nTechnology ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\nSports தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nநடிகர்கள்: தனுஷ், ஸ்ரேயா, ராதா ரவி, ஆர்த்தி\nஇசை: தேவி ஸ்ரீ பிரசாத்\nஇயக்கம்: மித்ரன் ஆர் ஜவஹர்\nதயாரிப்பு: ஜெமினி பிலிம் சர்க்யூட்\nகுட்டியூண்டு காதல் கதை என்பது தெரிந்தோ என்னமோ குட்டி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.\nதமிழ்-தெலுங்கு-ஹிந்தி என சகல இந்திய மொழிகளிலும் அடித்து துவைத்து அரதப் பழசாகிப்போன வழக்கமான காதல் கதைதான் இந்தக் குட்டியின் கதையும்.\nதனுஷுக்கு ஸ்ரேயா மேல் காதல்... ஸ்ரேயாவோ சமீரை லவ்வுகிறார்... இந்தக் காதல் போட்டியில் வெல்வதில் வழக்கம் போல காமெடியும் ஆக்ஷனும் கலந்த மோதல்... கடைசியில் யார் ஜெயிக்கிறார்கள் என்ற 'பஸ் டிக்கெட் சைஸ்' கதை இந்த குட்டி.\nபடத்துக்குப் படம் தனுஷுக்கு நடிப்புத் திறமை மட்டுமல்ல... வாயும்தான் கூடிப் போச்சு. விட்டால் அடுத்த படத்திலேயே கருத்து கந்தசாமியாகி காதில் ரத்தம் வரவைப்பார் போலிருக்கிறது.\nஆனாலும் க்ளைமாக்ஸில், 'எல்லாத்தையும் நான் விளையாட்டாவே எடுத்துக்குவேன்னு நினைச்சிட்டேல்ல...' என்று கேட்டுவிட்டுத் தேம்பும் காட்சியில் பதிகிறார் மனதில்.\nசில காட்சிகளில் தனுஷுக்கு சீனியர் மாதிரி தெரிந்தாலும் ஸ்ரேயா கூலாக ஸ்கோர் பண்ணியிருக்கிறார்.\nஎல்கேஜி பையன் மாதிரிதான் தெரிகிறார், படத்தின் இன்னொரு ஹீரோவான சமீர்.\nஆர்த்தியை கிட்டத்தட்ட பையனாகவே ஆக்கிவிட்டார்கள். அவரும் ரொம்ப இயல்பாக நடித்துள்ளார்.\nகல்லூரி மைதானத்தில் தனுஷுக்கும், ஸ்ரீநாத் அண்ட் கோவுக்கும் நடக்கிற காரசார காமெடி உரையாடலில் தியேட்டர் கலகலக்கிறது.\nகதை நடப்பது சென்னையா, கன்யாகுமரியா, காயல��பட்டணமா, தெலுங்கு தேசமா... ஏதாவது ஹில் ஸ்டேஷனா... மகா குழப்பம்.\nஒளிப்பதிவு இதம். குறிப்பாக தனுஷின் வீடு இருப்பதாகக் காட்டுமிடம்.. ரசனை. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் ஏற்கெனவே கேட்ட மெட்டுகள்தான்... கொஞ்சம் ஃபிரஷ்ஷாக ஒலிக்கின்றன.\nஎந்தக் காட்சியில் தனுஷ் வருவார்... ஸ்ரேயா அழுவார்... க்ளைமாக்ஸில் எந்த சீனில் தாலி கட்டுவது நிறுத்தப்படும் என படம் பார்ப்பவர்கள் பக்காவாக கணித்துச் சொல்ல முடிகிற அளவு மகா வீக்கான திரைக்கதை.\nஆனாலும் வக்கிரம், வன்முறை, இரட்டை அர்த்தம், அனாவசிய குத்தாட்டம் என ரொம்ப கடுப்பேற்றாமல் விட்டுவிட்டதால், ஆயாசமில்லாமல் பார்க்க முடிகிறது.\nஎன்னம்மா ஸ்ரேயா, பிகினியில் இந்த ஆட்டம் போடுறீங்களேம்மா: வைரல் வீடியோ\nஅதை பற்றி மட்டும் கேட்காதீர்கள், நான் சொல்ல மாட்டேன்: ஸ்ரேயா\nநடிப்பதில் மகிழ்ச்சியடைந்தால் போதும், கனவு கதாபாத்திரம் இல்லை: ஸ்ரேயா\nஅரசியலா ஆளவிடுங்க சாமி.. பதறி ஓடும் நடிகை ஸ்ரேயா\nகணவருக்கு லிப் டூ லிப் கொடுத்த ஸ்ரேயா: வைரலான புகைப்படம்\nலீக்கானது ஸ்ரேயாவின் ரகசிய திருமண புகைப்படங்கள்\nஅம்மா கடும்கோபத்தில் இருப்பதால் ஸ்ரேயா இப்படி செய்துவிட்டாரா\nஇன்ஸ்டாகிராம் மூலம் மாட்டிக்கொண்ட நடிகை ஸ்ரேயா.. மாப்பிள்ளை யார்\nரகசியமாக போனவாரமே திருமணம் செய்துகொண்ட நடிகை ஸ்ரேயா\nஸ்ரேயாவுக்கு டும் டும் டும்... மாப்பிள்ளை யார் தெரியுமா\nநகை, உடைகள் ஆர்டர் செய்தது உண்மை தான், ஆனால்...: ஸ்ரேயா திருமணம் பற்றி அம்மா பேட்டி\nஸ்ரேயாவுக்கு அடுத்த மாதம் கல்யாணம்... காதலரை மணக்கிறார்\nஎன்ன பெரிய வயசு...: ஸ்ரேயாவின் மெகா திட்டம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: குட்டி திரைப்படம் விமர்சனம் தனுஷ் ஸ்ரேயா kutty film review danush shreya\nபவர்ஸ்டார், சன்னி தியோல், சத்ருகன் .. திரைவானில் ஜொலித்த நட்சத்திரங்கள் தேர்தலில் ஜெயித்தார்களா..\nஹீரோ டைட்டில் சிவகார்திகேயனுக்கா விஜய் தேவர கொண்டாவுக்கா\nபெண்ணை பெத்து வளர்த்து படிக்க வச்சு நீட் தேர்வுக்கு அனுப்பினா...இப்படியாடா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/huawei-enjoy-9s-complete-specifications-leak-online-021179.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-05-26T23:54:49Z", "digest": "sha1:VUB6IYXGVHA7UNPFHLYXLREHAWEG2EGZ", "length": 13959, "nlines": 190, "source_domain": "tamil.gizbot.com", "title": "மூன்று ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் ஹூவாய் என்ஜாய் 9எஸ் | Huawei Enjoy 9S complete specifications leak online - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n30 லட்சம் போலி கணக்குகளை அதிரடியாக நீக்கியது பேஸ்புக்.\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n8 hrs ago ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\n13 hrs ago முழுவதும் உறைந்த ப்ளூட்டோவில் திரவ நிலையில் கடல்கள்\n15 hrs ago கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\n17 hrs ago மனிதனை நிலவில் குடியமர்த்த போட்டிபோடும் 11 நிறுவனங்கள்\nNews நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\nSports தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nமூன்று ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் ஹூவாய் என்ஜாய் 9எஸ்.\nஹூவாய் நிறுவனம் விரைவில் தனது ஹூவாய் என்ஜாய் 9எஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலில் கேமரா பகுதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, குறிப்பாக ஹூவாய் என்ஜாய் 9எஸ் சாதனத்தின் பின்புறம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது என்பது\nஹூவாய் என்ஜாய் 9எஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை பெசல்-லெஸ் டிஸ்பிளே அம்சம் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் இடம்பெற்றுள்ளது மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன்\nவெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஹூவாய் என்ஜாய் 9எஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.21-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.\nஹூவாய் என்ஜாய் 9எஸ் சாதனம் ஆக்டோ-கோர் கிரிண் 710 மற்றும் ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ-73 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது,பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம். மேலும் இன்-டிஸ்பிளே-கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த சாதனம்.\nஹூவாய் என்ஜாய் 9எஸ ஸ்மார்ட்போன் பொதுவாக 24எம்பி +16எம்பி + 2எம்பி என மூன்று ரியர் கேமரா ஆதரவுகளை கொண்டுள்ளது. பின்பு 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சம் போன்றவை\nஇந்த ஸ்மார்ட்போன் மாடல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும், பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக 3400எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n6 புதிய நீண்ட நாள் பிளானை அறிவித்து அதிரவிட்ட ஏர்டெல் டிஜிட்டல் டிவி.\nமொபைல் சார்ஜரை வாயில் வைத்த 2 வயதுக் குழந்தைக்கு நேர்ந்த சோகம்.\nவிவோ இசெட்4எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/health/59138-we-avoid-the-stomach-burning-foods-in-the-summer.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-27T00:37:47Z", "digest": "sha1:YWQ6NS5LOCWLXFD6RD6WLG6CM3FCDUC2", "length": 14133, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும் உணவுகளை கோடையில் தவிர்ப்போம்... | We avoid the stomach Burning foods in the summer", "raw_content": "\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\nபாஜக 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்ற போது என்னை கிண்டலடித்தனர்: பிரதமர் நரேந்திர மோடி\nநீங்க இங்க கத்துறது மேற்குவங்கம் வரை கேட்கனும்: அமித் ஷா பேச்சு\nஉதவியாளரின் உடலை சுமந்து சென்ற ஸ்மிருதி இரானி\n30-ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி\nவயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும் உணவுகளை கோடையில் தவிர்ப்போம்...\nஉணவே மருந்து என்ற காலமெல்லாம் கடந்து மருந்தே உணவு என்ற காலகட்டத்தில் தற்போது நாம் வாழ்ந்து வருகிறோம். ஆனாலும் கலர் கலர் உணவுகளும், புளிப்பும் இனிப்பும் கலந்த கார உணவுகளும், எண்ணெயில் பொறித்த மொறு மொறு பண்டங்களும் பார்த்ததும் நாக்கில் எச்சில் ஊறத்தான் செய்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளில் மயங்கித்தான் கிடக்கிறோம்.\nமைதா போன்ற பொருள்களில் செய்யப்படும் சாட் வகைகளை பெரும்பாலான நாடுகள் தடை செய்துவிட்டன. நமது பக்கத்து மாநிலமான கேரளாவிலும் மைதாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மைதாவில் செய்த உணவுபொருள்கள் நாவுக்கு சுவையூட்டினாலும் வயிற்றுக்கு அதிக கெடுதலையே தருகிறது. மலச்சிக்கல் பிரச்னையை உண்டாக்குவதில் பெரும்பங்கு வகிக்கும் மைதாவில் செய்த உணவு பொருள்கள் கோடையில் மேலும் சிக்கலை உண்டாக்கிவிடுகிறது.\nஎப்போதாவது என்றால் சரி.. ஆனால் அடிக்கடி இந்த உணவுதான் ஃபேவரிட் என்று மல்லுக்கட்டினால் விளைவுகள் விபரீதமாகும். அதிலும் கோடைக் காலங்களில் கேட்கவே வேண்டாம். செரிமானப் பிரச்னைகள் தலைதூக்கும், வயிற்றில் எரிச்சல் உண்டாகும். தொண்டைக்குழாய் பாதிப்படையும், நெஞ்சு எரிச்சல் உண்டாகும்... காரமிக்க உணவுகளும் நீர் பற்றாக்குறையும் இணைந்து உடல் உஷ்ணத்தை இரட்டிப்பாக்கிவிடும்.\nபெண்கள் பாடு படு திண்டாட்டம்தான். போதிய நீரை எடுத்துக்கொள்ளாமல் உடல் உஷ்ணம் அதிகமாகி பாதிப்பை உண்டாக்கும். இதை தொடர்ந்து கவனிக்காமல் இருக்கும் பட்சத்தில் சிறுநீர்ப்பாதையில் தொற்றுகளை உண்டாக்கும் அபாயமும் உண்டு.\nவெளியில் மட்டுமல்ல வீட்டிலும் மசாலாக்கள் நிறைந்த உணவுகள், புளி, காரம், எண்ணெயில் பொறித்த வறுத்த உணவுகள் உடலுக்கு கெடுதலை துரிதமாகவே உண்டாக்கும். அசைவபிரியர்கள் கோடைய��ல் சந்திக்கும் முக்கிய பிரச்னைகள் செரிமானமின்மையால் ஏற்படும் வயிற்று வலி, உப்புசம், காரம் மிக்க உணவால் ஏற்படும் வயிறு வலி போன்றவைகள்.\nபொதுவாகவே உணவு சமைக்கும் போது பச்சை மிளகாயைத் தவிர்த்து வரமிளகாய், மிளகு பயன் படுத்துவது நல்லது என்று சொல்வார்கள். கோடைக்காலத்திலாவது இயன்ற வரை வெளியில் சாப்பிடுவதை விடுத்து வீட்டில் சாப்பிடுங்கள். தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியில் சாப்பிட நேர்ந்தால் மிதமான உணவுகள் தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.\nசாலையில் தள்ளுவண்டியில் கிடைக்கும் தரமான கூழ் வகைகள், மோர், நுங்கு, இளநீர், நீர் மோர் போன்றவை கோடையில் வயிற்று எரிச்சலிலிருந்து காப்பாற்றி குளுமையாக வைக்கும் என்பதால் முடிந்த அளவிற்கு இதுபோன்ற உணவு மற்றும் பானங்களை வாங்கி பருகுங்கள்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஹெ.ச்.ராஜா யார் என்பதே எனக்குத் தெரியாது: கார்த்தி சிதம்பரம்\nசிவப்பு-மஞ்சள்-பச்சை திரைப்படம் குறித்து ட்விட் செய்துள்ள ஜி.வி. பிரகாஷ்\nதனது பள்ளி ஆசிரியையை விமானத்தில் அழைத்து சென்ற விமானி\nசீசரின் மனைவி மட்டுமே சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டுமா நம் நாட்டு அரசியல் கட்சிகள் அவ்வாறு இருக்க வேண்டாமா\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n7. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகோடை காலங்களில் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் சில\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு மே 1 முதல் கோடை விடுமுறை\nகோடைமழையை பயன்படுத்தி விவசாயிகள் உழவு செய்ய வேண்டும்: கோவை வேளாண்மைத்துறை\nகோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n7. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\n542 தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி நிலவரம் :Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\nகடைசி தீக்குச்சி கொளுத்தும் போது இருக்கிற கவனம் முதல் தீக்குச்சி கொளுத்தும் போதே இருக்கணும் - ’கென்னடி கிளப்’ டீசர்\nஆந்திரா : நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/63163-kamal-s-bail-case-judgement-adjourned-to-next-hearing.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-27T00:41:57Z", "digest": "sha1:2QHJY5IN3JZ2HLKABEL66MEC4YKPQAYI", "length": 11444, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "கமல் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு! | Kamal's bail case judgement adjourned to next hearing", "raw_content": "\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\nபாஜக 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்ற போது என்னை கிண்டலடித்தனர்: பிரதமர் நரேந்திர மோடி\nநீங்க இங்க கத்துறது மேற்குவங்கம் வரை கேட்கனும்: அமித் ஷா பேச்சு\nஉதவியாளரின் உடலை சுமந்து சென்ற ஸ்மிருதி இரானி\n30-ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி\nகமல் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகமல்ஹாசன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.\nஅரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து தான் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் கமல் மீது பல்வேறு காவல் நிலையங்களில் இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஇதையடுத்து கமல்ஹாசன், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நேற்று மனு அளித்தார். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், தற்போது விடுமுறைக் காலம் என்பதால் விசாரணைக்கு தடை கோரும் வழக்கை இப்போது விசாரிக்க முடியாது என்றும், வேண்டுமானால் முன்ஜாமீன் கோரி மனு அளித்தால் அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்றும் பதில் தெரிவித்தது.\nஅதன்படி, முன்ஜாமீன் கோரி அளித்த மனு இன்று நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கமல் பொதுவான ஒரு கருத்தை தான் கூறியதாகவும், எந்த மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கமல்ல என்றும் அவரது தரப்பில் கூறப்பட்டது.\nவிசாரணை முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதேர்தல் நடத்தை விதிமீறல்: பிரபல சாமியார் மீது வழக்குப் பதிவு\nஆசிரியர் தகுதித் தேர்வு தேதியில் பி.எட் தேர்வு\nஈஸ்வர சந்திர வித்யா சாகரின் சிலை புதுப்பிக்கப்பட்டு மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும்: மோடி உறுதி\nகாசாளர் பழனிசாமியின் வழக்கில் சிபிசிஐடி விசாரணை தேவையில்லை\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n7. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n\"மற்றொரு செருப்புக்காக காத்திருக்கிறேன்\" - கமல் ஹாசன்\nகமலை புறக்கணிக்க வேண்டும்: ஹெச்.ராஜா அதிரடி பேட்டி\nஅனைத்து மதத்திலும் தீவிரவாதிகள் உள்ளனர் : கமலின் அடுத்த சர்ச்சை\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற���கொலை\n6. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n7. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\n542 தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி நிலவரம் :Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\nகடைசி தீக்குச்சி கொளுத்தும் போது இருக்கிற கவனம் முதல் தீக்குச்சி கொளுத்தும் போதே இருக்கணும் - ’கென்னடி கிளப்’ டீசர்\nஆந்திரா : நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2019/02/blog-post_16.html", "date_download": "2019-05-26T23:11:29Z", "digest": "sha1:6GC2FIAGSUZLKVQ7R2CFGHKAJ4WMEJ32", "length": 6568, "nlines": 128, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: நீ ஒன்றுக்கும் கவலைப்படவேண்டாம், நான் கவனித்துக் கொள்கிறேன்", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nநீ ஒன்றுக்கும் கவலைப்படவேண்டாம், நான் கவனித்துக் கொள்கிறேன்\n1908க்குப் பின்னர் ஒரு தினம், \"சில நாட்களில் துன்பங்கள் ஏற்படலாம். ஆனால் நீ ஒன்றுக்கும் கவலைப்படவேண்டாம். நான் கவனித்துக் கொள்கிறேன் என்றார் பாபா மகல்சபதியிடம் . சில தினங்கள் கழித்து மகல்சபதியின் வீட்டில் முதலில் அவருடைய மனைவியும் பின்னர் ஒவ்வொருவராக மற்றவர்களும் நோய்வாய்ப்பட்டனர் .சீரடிக்கு பாபாவை தரிசனம் செய்ய வந்தவர்களில் சிலர் வைத்தியர்கள். அவர் நோய் தவிர்க்க அளித்த மருந்துகளை கொடுக்க வேண்டாம் என்றும் நோயாளிகள் படுக்கையில் படுத்து இருந்தால் போதும் என்றும் கூறிவிட்டார் பாபா. பின்னர் பாபா தாம் எப்போதும் கையில் வைத்திருந்த குறுந்தடியை எடுத்துக்கொண்டு மசூதியை சுற்றிவந்து \"வா பார்க்கலாம் உன் முழு சக்தியையும் காட்டு. என் குறுந்தடியின் முன் உன்னால் என்ன செய்துவிட முடியும் என்று பார்த்துவிடுகிறேன் பார்க்கலாம் உன் முழு சக்தியையும் காட்டு. என் குறுந்தடியின் முன் உன்னால் என்ன செய்துவிட முடியும் என்று பார்த்துவிடுகிறேன்\" என்று கர்ஜித்துக் கொண்டு தம் தடியைச் சுழற்றலானார் . விரைவிலேயே ஒருவித மருந்துமே இல்லாமல் நோயாளிகள் குணமடைந்தனர்.\nஉன் பணம் எனக்கு வேண்டாம்\nசீரடிக்கு வந்த ஒரு பக்தர் பாபாவைத் தரிசனம் செய்ய மசூதிக்கு வந்தார். தரிசனம் செய்ய வருபவர்கள் அனைவரிடமும் பாபா தட்சிணை கேட்பது வழக்கம்...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/bedroom-audit-for-teen/", "date_download": "2019-05-26T23:43:47Z", "digest": "sha1:BNK2PIYTUCP4UERX6Z4TFGPV6OQXBZCG", "length": 9225, "nlines": 119, "source_domain": "www.tamildoctor.com", "title": "உங்களுக்கு இது இருந்தால் நீங்களும் ஒரு பாலியல் அடிமையே - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பாலியல் உங்களுக்கு இது இருந்தால் நீங்களும் ஒரு பாலியல் அடிமையே\nஉங்களுக்கு இது இருந்தால் நீங்களும் ஒரு பாலியல் அடிமையே\nஅந்தரங்க அடிமைத்தனம்:மனிதர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக இருப்பார்கள்; சிலருக்கு உடலுறவு என்றால் அருவருப்பாக இருக்கும்; சிலருக்கோ உடலுறவு என்றால் சொர்க்கமாக இருக்கும். மனிதர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் பார்க்கும் விதம் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும்; நாம் இந்த பதிப்பில் ஒருவர் உடலுறவுக்கு அடிமையாகி விட்டார் என்பதை எந்தெந்த விஷயங்களைக் கொண்டு அறிந்து கொள்வது என்பது குறித்து பார்க்கப் போகிறோம்\nஉடலுறவிற்கு அடிமையாகிவிட்ட ஒருவரால் சுய இன்பம் காணாமல் இருக்க இயலாது; எந்நேரமும் சுய இன்பம் காண வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.\nஉடலுறவுக்கு அடிமையாகிவிட்ட ஒருவருக்கு மனதில் தோன்றும் எண்ணங்கள் அனைத்தும் உடலுறவு குறித்ததாக, அது தொடர்பான சிந்தனைகளாகவே இருக்கும்.\nஇவ்வாறு அடிமையானவர்கள், ஆன்லைனில் எந்நேரமும் உடலுறவு தொடர்பான தகவல்களை, படங்களை, காணொளிகளை, சமூக வலைதள உடலுறவு பக்கங்களில் நேரம் கழிப்பதையே எப்போதும் செய்து கொண்டிருப்பர்.\nஇந்த செக்ஸ் அடிமைகள் மனைவியைத் தவிர்த்து, தவிக்கவிட்டு விட்டு பல விலை மாதுக்களை தேடி ஒவ்வொரு நாளும் செல்லத் தொடங்குவர்.\nதன் மனைவ���யுடன் உடலுறவு கொண்டாலும், அவர்கள் மீது காதல் இருக்காது; பார்க்கும் பெண்களை எல்லாம் படுக்கைக்கு எடுத்துச் செல்ல மனம் திட்டமிடும். இந்த நிலையில் அவர்கள் மனம் அவர்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்காமல், ஒருவித வெற்றிடம், உணர்வுபூர்வமாக பிரிந்த நிலை ஏற்படும்.\nநண்பர்கள், தெரிந்தவர்கள் என யாரிடம் பேசினாலும் அங்கு சுற்றி, இங்கு சுற்றி, செக்ஸ் குறித்த உரையாடல்களை கொள்ளத் தொடங்கி விடுவர்.\nஇந்த அடிமை வியாதி முற்றி போய் விட்டால், பாலியல் கொடுமைகளை கூட இவர்கள் துணிந்து விடுவார்கள்.\nதனக்கென, தன் குடும்பம் மற்றும் சமுதாயத்திற்கென உள்ள பண்பாடுகளை மீறி, மிகவும் கேவலமாக நடந்து கொள்ளத் தொடங்குவர்.\nஇவர்களுக்கு உடலுறவு மட்டுமே வாழ்க்கை என்றாகி, அன்றாட தேவைகளை, கடமைகளை கூட மறக்கத் தொடங்கி விடுவர்.\nஒருவர், தொடர்ச்சியாக 6 மாத காலம், இதே போன்று உடலுறவு நடைமுறை, செயல்முறைகளில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தால், அவர் நிச்சயமாக உடலுறவுக்கு அடிமையாகிவிட்டார் என்பதே பொருள்.\nPrevious articleஉங்கள் ராசிக்கு எப்படியெல்லாம் இன்பம் கிடைக்கும் தெரியுமா\nNext articleஆண்களின் ஆணுறுப்பு சுருங்க முக்கியமான காரணம்\nஉடலுறவு பத்தியே நினைச்சிட்டு இருக்கீங்களா\nமாதவிடாய் நிரந்தரமாக நிற்க போவதற்கான அறிகுறிகள்\nசிறு வயதிலேயே பெண்கள் பூப்படைவது அதிகமாகிவருவது ஏன்\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/209103?ref=archive-feed", "date_download": "2019-05-26T23:50:43Z", "digest": "sha1:EQIU2J2MT4IUJ6W4RJBGNCYZ3IOPD6MX", "length": 7342, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "திருகோணமலையில் மின்தடை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதிருகோணமலையில் மூன்று நாட்கள் மின்தடை அமுல்படுத��தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதிருகோணமலை - கிண்ணியா, வெள்ளைமணல், தம்பலகாமம் ஆகிய பிரதேசங்களில் இம்மாதம் 11ஆம், 14ஆம் மற்றும் 18ஆம் திகதிகளில் மின்தடை ஏற்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதிருகோணமலை Grid sub ஸ்டேஷனில் உள்ள மின்மாற்றிகளில் ஒன்று பராமரிப்புக்காக செயலிழக்க செய்யப்படுகின்றது. இதன் காரணமாகவே மின்தடை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமாற்று நடவடிக்கை மூலம் மின் வழங்குவதற்கு முயற்சிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பின் மின் வழங்கப்படலாம் என மின்சார சபையின் கிண்ணியா பிரதேச பொறியியலாளர் காரியாலயம் அறிவித்துள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=15444", "date_download": "2019-05-26T23:36:11Z", "digest": "sha1:45U7GYNJNFDPJGWLBMUTQHC6CVOUT4SS", "length": 17321, "nlines": 241, "source_domain": "panipulam.net", "title": "ஊக்கியின் இழப்பு – எஸ் யாதவன் Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு ம��ுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nஅவுஸ்திரேலியா செல்ல முயன்ற 41 பேர் கைது\nஅரசியல் கைதிகளை ஒருபோதும் விடுவிக்க முடியாது – ஜனாதிபதி மைத்திரிபால\nசீன அரசாங்கம் இலங்கைக்கு விதித்திருந்த தடையில் தளர்வு\nமகப்பேற்று வைத்தியர் ஒருவர் குருநாகலில் கைது\nவடக்கு கடற்பிராந்தியத்தில் 245 கி.கி. கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nசீனா கியுசூ மாகாணத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து- 10 பேர் பலி\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« விக்ரம்: மாற்றுத்திறனாளிகளிடம் அன்பு காட்டுங்கள்\nஊக்கியின் இழப்பு – எஸ் யாதவன்\nPosted in சங்கர், நினைவஞ்சலி, புதுக்கவிதை | Tags: நினைவஞ்சலி\n6 Responses to “ஊக்கியின் இழப்பு – எஸ் யாதவன்”\nஇங்கே அனுதாபம் தெரிவிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல்.ஆக்கபூர்வமான ஒரு செயல்வடிவம் பெறவேண்டும்.தனியவே வார்த்தைகளும்,கவிதைகளும் மட்டும் சங்கரின் ஆத்மாவை சாந்தியடைய வைக்குமா என்பது ஒரு ஆறுதலே.எப்படி நாம் எல்லாம் கைகோர்த்து அவரது கனவை நிறைவேற்ற கைகோர்க்கவேண்டும். தயவு செய்து வெறும் வார்த்தைகளுடன் நிற்க்கவேண்டாம். பண்கொம்.நெற் பண் த.பாலா\nநேற்று வரை எங்களுடன் இருந்து\nஇன்று எங்கள் மத்தியில் இருள்\nசூழ்ந்த நிலை போல் ஆழ்ந்த உறக்கம்\nபலர் வாழ்வில் பலவிதமாய் பகல் நிலவாய்\nஒளி தந்த பரம் பொருளின் மறு பிறவி பயன்\nஒளிர்ந்து எங்களுடன் வாழ்ந்த சங்கரே\nஆழ்ந்த உறக்கத்தில் அமைதி கொள்ளும்\nநீங்கள் வளர்த்து விட்;ட ஆயிரமாயிரம்\nமனித நேயங்கள் என்றென்றும் உங்கள்\nஎமது ஊர் மக்களை நேசித்ததால் நீங்கள் எம்\nமக்களோடு மக்களாக என்றும் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்\nஉங்களுடன் வாழ்ந்த இறந்த கால நிகழ்வுகளோடு\nஉங்கள் ஆத்மா சாந்தி பெற நாமும் எல்லா வல்ல\nஇறைவனை வேண்டி உங்கள் மனைவி மக்கள்\nஉறவினர்கள் நண்பர்கள் துயரில் பங்கெடுத்து\nஓம் சாந்தி. ஓம் சாந்தி. ஓம் சாந்தி\nதம்பி யாதவன் உன் கண்ணீர் வரிகள் சங்கருக்கு நிறைந்த ஆத்மா சாந்தி கிடைக்க இ ���ைவனைப் பிராத்திப்போம் .மீளாத்துயரில் இருப்போரக்கு நல்ல சந்தத்துடன் சமர்ப்பித்த கவி கண்களை நனைந்தன . அருமை அருமை .அமைதி பெறு.\nசுனாமி வந்து எவ்வளவோ பேரை அள்ளிக்கொண்டு போனது .யுத்தத்தில்\nசெல் அடி போம்பர்களில் எத்தனையோ பேரை இழந்தோம் .ஆனாலும்\nசங்கரின் இழப்பு அது போல் இல்லை .எங்களால் இதை தாங்க முடியவில்லை .அவனின் வெற்றிடத்தை நிரப்ப எங்களில் யாராவது\nஒருவர் முன்வரவேண்டும் என்று பணிவாக வேண்டி நிற்கிறேன் .\nயாதவன் மற்றும் பகிக்கு எனக்கு என்ன எழுதுகிறது என்ன சொல்லவதென்று தெரியாமல் தவிக்கிறேன் .யாதவனின் கவிதை ஓரளவுக்கு மனதை தேற்றுவதாக உணர்கிறேன் .இதுதான் வாழ்வியல்\nதத்துவம் என்பதை நான் உணர்கிறேன் .\nஎம் வலியை மறப்பதற்கும் வழி தேடுவோம்….\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rukmaniseshasayee.blogspot.com/2012/02/", "date_download": "2019-05-26T23:26:18Z", "digest": "sha1:BUGH2JAHJNQTKYKTNHGF3ZQ5LRQLBCAL", "length": 14434, "nlines": 108, "source_domain": "rukmaniseshasayee.blogspot.com", "title": "மணி மணியாய் சிந்தனை: February 2012", "raw_content": "\nஒருநாள் என்தம்பி என் இல்லத்திற்கு வந்திருந்தார்.பழைய கதைகளைப் பேசியபோது என்னிடம் இருந்த பழைய எங்களின் சிறு வயது புகைப் படங்களைக் காட்டினேன்.மிகவும் மகிழ்ந்து இத்தனை ஆண்டுகளாக சேர்த்து வைத்திருந்ததைப் பாராட்டிவிட்டு அந்தப் படங்களைத் தான் எடுத்துப் போய் கணினியில் போட்டு வைப்பதாகவும் சொல்லி வாங்கிப் போனார்.கணினியைப் பார்த்த என் மற்ற சகோதரர்களும் அதைப் பார்த்துப் பாராட்டி மகிழ்ந்தனர்.\nஇன்னொரு சமயம் என் உடன் பணியாற்றும் ஆசிரியர் தனக்கு உ.வே. சா. பற்றிய ஒரு நூல் வேண்டும் கிடைக்குமா என்றார்.என் இல்லத்தில் நான் மிகப் பழைய நூல்களை சேர்த்து வைப்பது வழக்கம். அதில் ஏதேனும் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தேன்.மிகப் பழமையான பதிப்பு ஒன்று கிடைத்தது. அந்த நண்பரிடம் அந்த புத்தகத்தைக் கொடுத்ததும் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி.அதன்பின் அவர் என்னை நண்பர்களிடம் அறிமுகப் படுத்தும் போதெல்லாம் இவரிடம் இல்லாத நூலே இல்லை. மிகப் பழைய நூல்களெல்லாம் வைத்து ஒரு நூலகத்தையே பாதுகாத்து வருகிறார். என்று அறிமுகப் படுத்தி மிகவும் புகழ ஆரம்பித்தார்.அவரது மகிழ்ச்சி எத்தகையது என்பதையே அந்தச் செயல் காட்டுவதாகப் புரிந்து கொண்டேன்.\nமற்றொரு நிகழ்ச்சியும் என் மனதை விட்டு அகலாத நிகழ்ச்சியாக அமைந்தது.என் தூரத்து உறவினர் ஒருவர்நன்றாகப் பாடக்கூடியவர்.எல்லாகுடும்ப விழாக்களிலும் முன்னின்று பாடுவார்.அடிக்கடி எங்களின் இல்லம் வந்து என்னுடன் பேசிக்கொண்டு இருப்பார். எனக்கும் பாட்டில் மிகுந்த பயிற்ச்சியும் ஈடுபாடும் இருந்ததால் வெகு நேரம் இசைபற்றியும் பாடல்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருப்போம்.திடீரென அவர் ஒரு விபத்தில் காலமாகிவிட்டார். அவருக்கு மூன்று குழந்தைகள்.அவரதுகடைசி பெண்ணிற்கு திருமணமாகியது.ஓராண்டு கழித்து அவரது பெண்ணை சந்தித்தேன்.அந்தப் பெண் என்னிடம் தனியாக வந்து அத்தை, என் அம்மாவின் குரலைக் கேட்கவேண்டும்போல் இருக்கிறது.நீங்கள் என் அம்மாவின் பாட்டை பதிவு செய்து வைத்திருப்பதாகக் கேள்விப்பட்டேன்.\nஅந்த பதிவு நாடாவைக் கொடுத்தால் நான் பதிவு செய்து கொண்டு திருப்பிக் கொடுக்கிறேன். என்று அவள் கேட்டபோது அந்த பெண்ணின் கண்களில் நீர் நிறைந்திருந்தது.எங்களுக்கு அம்மாவின் குரலைப் பதிவு செய்யத் தோன்றாது போயிற்று.ஆனால் நீங்கள் செய்திருப்பது எங்களுக்கு உதவியாக உள்ளது. என்றாள்.அவளிடம் ஆறுதலாக பேசி அந்த ஒலிநாடாவைக் கட்டாயம் தருவதாகக் கூறியபோது அவள் என் கரங்களைப் பற்றிக் கொண்டு நன்றி கூறினாள்.\nபழையன என நாம் நினைக்கும் எல்லாப் பொருள்களும் பழையன என்று ஒதுக்கக் கூடியன அல்ல.சில நினைவுச் சின்னங்களாகவும் இருக்கக் கூடும் என்ற உண்மையை நாம் புரிந்து கொண்டு இத்தகைய நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும்.ஒருசிலருக்கு இவை பொக்கிஷங்கள் போல அரியதாகவும் கூட இருக்கலாம்.என் அனுபவங்கள் எனக்கு இந்தப் பாடத்தைத் தான் கற்றுக் கொடுத்தன.\nகடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழில் சிறு கதைகள் கவிதைகள் நாடகங்கள் எழுதி வருகிறேன் தமிழில் எம்ஏ பட்டம் பெற்று மேல்நிலைப்பள்ளியில் முப்பது ஆண்டுகள் ஆசிரியையாக பணிபுரிந்துள்ளேன்.ஆகாசவாணியிலும் தொலைக்காட்சியிலும்எனது படைப்புகள் இடம்பெற்றுள்ளன நாவல் சிறுகதைத்தொகுதி வெளி வந்துள்ளன.சிறுவர்க்கான நூல்கள் சுமார் இருபது க்குமேல் வெளிவந்துள்ளன. பட்டிமன்றம் கவியரங்கம் கருத்தரங்கிலும் பங்கு பெற்று வருகிறேன்.சிறுவர் நூல் எழுதுவதில் பெரும் ஆர்வம் கொண்டுள்ளேன்.எனவே பலரும் படிப்பதற்கு ஏற்ற வகையில் ஓர் இணையதளம் அமைத்து பல சிறுவர்கள்படித்துப்பயன்பெற இந்த முயற்சியில் இறங்கிஉள்ளேன்இதனால் இளைய சமுதாயம் பண்பட்டால் அதுவே எனது வெற்றி என மகிழ்வேன்.அனைவருக்கும் எனது வாழ்த்துகள். அன்புடன் ருக்மணி சேஷசாயீ\nஒரு ஊரில் புலவர் ஒருவர் வாழ்ந்து வ்ந்தார்.அவருக்கு ஒரு மகள் இருந்தாள்.அந்த புலவர் மிகவும் பண்புள்ளவராகவும் திறமை மிகுந்தவராகவும் இருந்ததால்...\nநல்ல சொற்கள். நல்ல சொற்களைச் சொல்வதற்கு நாம் பழகுதல் வேண்டும். நமது வாயிலிருந்து வரும் சொற்கள் எப்போதும் நல்ல சொற்களாகவே இருக்க வேண்டும். அ...\n19- ஊன்றுகோலாய் நிற்பதே உயர்வு.\nஒரு சமயம் எங்கள் இல்லத்தின் பின்புறம் இருந்த வீட்டுக்கு இளம் தம்பதிகள் குடிவந்தனர்.அவ்வப்போது சிறு சிறு உதவிகள் கேட்டும ஆலோசனைகள் கேட்டும் ...\nகடந்த வாரம் ஒரு நாள் நானும் என் மகளும் ஒரு விசேஷ நாளில் இங்குள்ள வெங்கடேஸ்வரா கோயிலுக்குப் போயிருந்தோம்.தீபாராதனை முடிந்தபின் ஒரு தோழி என் ம...\nமனம் கவர்ந்த கதை. - ஒரு ஊரில் ஒரு பெண் இருந்தாள்.தினமும் அவள் வெகு தொலைவில் இருக்கும் கிணற்றிலிருந்து நீர் கொண்டு வருவாள். கிணறு வெகு தொலைவ...\nஎன் இளம் வயதில் கதையை உங்களுடன்பகிர்ந்து கொள்கிறேன்.ஒரு அரசன் தன பகைவனை வென்று அவன் நாட்டைக் கைப் பற்றிக் கொண்டான்.அந்நாட்ட...\n.ஒரு ஏழை கிராமத்து மனிதர் தன் மகனுடன் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். .நகரத்திலிருந்து தன் கிராமத்துக்குப் போய்க் கொண்டிருந்தனர் அந்தத் ...\nசுமார் பத்து வருடங்களுக்கு முன் நாங்கள் குடும்பத்துடன் கும்பகோணம் கோயில்களுக்குப் போயிருந்தோம். சுற்றிப் பார்த்த பின் ஊர்திரும...\nஅமெரிக்காவில் ஒரு மாலை நேரம் நானும் என் மகளும் காரில் சென்று கொண்டிருந்தோம்.திடீரென்று பின் புறமாக போலீசின் அபாய மணி ஒலி கேட்டது. எங்கள் கார...\nஎன் மகளுக்கு அப்போது நான்கு வயது. எப்போதும் சுட்டித்தனத்துடன் ஏதேனும் குறும்புகள் செய்தவண்ணம் இருப்பாள். ஒருநாள் பக்கத்து வீட்டுப் பையனுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=6443", "date_download": "2019-05-27T00:17:48Z", "digest": "sha1:HP2AQJVULFHHJ5H73ETBE6M56PYQ2CXO", "length": 15062, "nlines": 83, "source_domain": "www.dinakaran.com", "title": "தாய்மையை குழப்பும் வாட்ஸ் அப் டாக்டர்ஸ்! | Watts doctors motherhood confusing! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > பிரசவ கால ஆலோசனை\nதாய்மையை குழப்பும் வாட்ஸ் அப் டாக்டர்ஸ்\nபெண்களுக்கு இயற்கை கொடுத்த இனிய வரம் என தாய்மையை சொல்லலாம். அரும்பு மொட்டாகி பூவாகி கனியாவது போல் பெண் தாயாகும் தருணம் அற்புதமானது. வார்த்தையால் விவரிக்க முடியாத அற்புத தருணம் அது. ஆனால், இங்கு தாய்மை குறித்துதான் எத்தனை எத்தனை தவறான நம்பிக்கைகள், புரளிகள் அதிலும் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற சமூகதளங்கள் வந்த பிறகு மருத்துவ செய்திகள் எல்லாம் றெக்கை கட்டிப் பறக்கின்றன.\nகுழந்தை பெற ஏற்றது சிசேரியனா சுகப்பிரசவமா தாய்ப்பாலா அல்லது புட்டிப்பாலா... எது பெஸ்ட் பிரசவத்துக்கு ஏற்ற இடம் வீடா பிரசவத்துக்கு ஏற்ற இடம் வீடா மருத்துவமனையா என விதவிதமான அட்வைஸ்கள், விதவிதமான கருத்துகள். தாயாகும் தருணத்தில் இருக்கும் பெண்ணுக்கு இதில் எதை நம்புவது, எதைப் புறக்கணிப்பது என்ற குழப்பம்தான் மிச்சமாகிறது.\nஅமெரிக்காவின் நியூயார்க்கைச் சேர்ந்த மார்க்கரேட் நிகோலஸ், 40 வயதில்தான் கருவுற்றார். அதிலிருந்து குழந்தைப்பேறு வரை டஜன் கணக்கிலான பிளான்களைத் தீட்டினார். ஃபேஸ்புக் குரூப்பில் டயட் கவுன்சிலிங், உணவு, வீட்டிலேயே குழந்தைப் பிரசவம் என நீண்ட கனவை பிரசவ வாழ்க்கை, ஒரே நாளில் கலைத்துப்போட்டது. சிறப்பு உதவியாளருடன் பிரசவத்தை வீட்டிலேயே முயற்சித்த நிகோலஸ், வலி தாங்க முடியாமல் அலற, வேறு வழியின்றி அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.\nதன் ஆசைக் குழந்தையை அழகாகப் பெற்றெடுத்தார் நிக்கோலஸ். ஆறு மாதங்கள் வரை குழந்தைக்குப் பால் கொடுக்கும் பிளானில் இருந்த நிகோலஸுக்கு தைராய்டு பிரச்னை வந்து தடா போட, தாய்ப்பால் வங்கியையும், புட்டிப்பாலையும் நாட வேண்டிய சூழல். இது நிகோலஸ் என்ற ஒரு பெண்ணின் பிரச்னை மட்டுமல்ல. உலகத்தில் உள்ள இளம் தாய்மார்கள் பலருக்கும் பொதுவான சிக்கல்.\n70 சதவிகித தாய்மார்கள் மனஅழுத்தத்தைச் சந்திப்பதாகவும், 43 சதவிகிதம் பேர் பிரசவ வலி நிவாரணிகள் பயன்படுத்து வதாகவும், 22 சதவிகிதம் பேர் எந்த பிளானும் இன்றி, சிசேரியனுக்கு ஓகே சொல்வதாகவும், தாய்ப்பால் கொடுக்க முடிவெடு���்த 20 சதவிகிதம் பேரில் பாதி அளவினரே அதனைச் செயல்படுத்தியுள்ளனர் என்றும் ‘டைம்’ இதழின் ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வுக் கருத்துகளில் மருத்துவர்கள், அரசு மற்றும் இணையத்தின் பங்கு அதிகம். பால் கசிவு, தூக்கமின்மை, அலுவலக வேலை ஆகிய சுயநலங்களுக்காகக் குழந்தைக்கு ஆறு மாதங்களுக்குள்ளாகவே புட்டிப்பால் தரும் பழக்கம் இளம்தாய்மார்களிடையே அதிகமாகியுள்ளது.\nமுன்னணி குழந்தைப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் Babycenter.com இணையதளத்தில் இளம்தாய்கள் பங்குபெறுவதற்கான பகுதியில்தான் ஏராளமான டூப் மேட்டர்கள். Mama Natural யூடியூப் தளமும் இதே போலத்தான் இயங்குகிறது. ‘‘1900ம் வருடத்தில் தாய்ப்பால் தொடர்பான பிரசாரங்கள் பற்றிய குற்றவுணர்ச்சிகள் ஏதும் இருக்கவில்லை. ஏனெனில், அன்று பெண்களின் வாழ்நாள் சராசரி 48 வயதுதான்...’’ என்கிறார் யேல் யுனிவர்சிட்டியின் மகப்பேறு மருத்துவர் மேரிஜேன் மின்கின்.\n2015ம் ஆண்டு அமெரிக்க வீடுகளில் பிரசவமாகும் குழந்தைகளின் எண்ணிக்கை 38 ஆயிரம். டென்னிசியைச் சேர்ந்த குழந்தை உதவியாளரான இனாமே கஸ்கின் எழுதிய ‘Spiritual Midwifery’ (1975) என்ற நூல் இந்த புதிய ட்ரெண்டிங்குக்கு மூல காரணம். அமெரிக்காவில் 1.5 சதவிகித சிசேரியன்கள் நடைபெற்றாலும், கடந்த மூன்றாண்டுகளில் இந்த எண்ணிக்கை 26 சதவிகிதம் குறைந்திருக்கிறது.\nகுடல் தொற்று, அலர்ஜி, ஆஸ்துமா ஆகிய நோய்களை நீக்கும் வலிமையைக் குழந்தைகளுக்குத் தருவது தாய்ப்பாலே தவிர புட்டிப்பால் அல்ல. ‘‘தாய்ப்பால் நோய்களைத் தடுப்பதோடு, மூளையின் இயக்கத்துக்கும் உதவுகிறது. மேலும், குறைப்பிரசவக் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும் அதுவே அவசிய ஆதாரம்...’’ என்கிறார் அமெரிக்க குழந்தைகள் மருத்துவரான லோரி ஃபெல்ட்மன்.\n1991ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெஃப்பினால் உருவாகி செயல்படும் திட்டமே, BHFI (The Baby-friendly Hospital Initiative). இந்த இரு அமைப்பு களின் அங்கீகாரம் பெற்ற 420 மருத்துவமனைகளில்தான் 3.9 மில்லியன் குழந்தைகள் பிறந்துள்ளன என்பது இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு சாட்சி. இந்த குழந்தை நட்புறவு மருத்துவமனைகளின் நோக்கமே, ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பாலை குழந்தைகளுக்கு வழங்குவதை கட்டாயமாக்குவதுதான்.\n‘‘தாய்மை பற்றி உலகம் பல விஷயங்களை உங்களிடம் கொட்டினாலும், குழந்தை பிறப்பு, வளர்ப்பு விஷயங்கள் நம் ��ிட்டங்களை மீறியவை...’’ என எதார்த்தமாகப் பேசுகிறார் ஓர் இளம்தாய். உண்மையும் அதுதான். வாட்ஸ் அப், ஃபேஸ்புக் ஆகிய தளங்களில் கொட்டப்படும், ஷேர் செய்யப்படும் மருத்துவக் குறிப்புகளை அப்படியே நம்பாதீர்கள். உங்கள் குடும்ப மருத்துவரை கன்சல்ட் செய்து மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள். தாய்மை அழகு. பெண்களுக்கு மட்டுமல்ல; சமுதாயத்துக்கும். l\nஇறப்பு எண்ணிக்கை - 56 லட்சம் (2016), 1.26 கோடி (1990).\nஇறப்பு வீழ்ச்சி விகிதம் - 41 (1000 குழந்தைகளுக்கு, 2016).\n5 வயது குழந்தைகள் இறப்பு முதலிடம் - சஹாரா ஆப்பிரிக்கா பகுதி நாடுகள்(ஆயிரத்துக்கு 79 இறப்புகள், 2016).\n5 - 14 வயது குழந்தைகள் இறப்பு விகிதம் ( இந்தியா) - 6% (2016) இறப்பு 160(1000 குழந்தைகளுக்கு, 2016).\nகர்ப்ப கால மன அழுத்தம்\nவீட்டில் பிரசவம் பார்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகருவுற்ற காலத்தில் பெண்கள் செய்ய வேண்டியவை என்ன\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\n27-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-05-26T23:45:51Z", "digest": "sha1:YVYOSVJAFT74UZA72WATZB3V4MEPFXDJ", "length": 5103, "nlines": 128, "source_domain": "www.thetruthintamil.com", "title": "பொய்யாய்க் குற்றம் சாட்டாதீர்! – TheTruthinTamil", "raw_content": "\nகிறித்துவின் வாக்கு: லூக்கா 3:14.\n14 போர்ச்சேவகரும் அவனை நோக்கி: நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்றான்.\nNext Next post: கிறித்துவுள் முழுக வாரீர்\nrvlReurl on குருசைப் பரிசாய்த் தந்திடுவார்\njkjOveta on குருசைப் பரிசாய்த் தந்திடுவார்\n கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:1-2. 1\tஅவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து, 2\tதேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவு���், பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும் அவர்களை அனுப்பினார். கிறித்துவில் வாழ்வு: பேய்கள் ஓட, பிணிகள் வாட, பேதையர் அறிவு பெறவேண்டும், வாய்மை நிலவ, வாழ்வும் மலர, வல்லோன் வாக்கு தரவேண்டும். காய்கள் கனிய, கசப்பும் இனிக்க, கடவுளின் அரசு வரவேண்டும். தாய்மையுள்ள தந்தையின் அன்பால், தரணி மீட்பு உறவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2013/08/blog-post_227.html", "date_download": "2019-05-26T23:25:54Z", "digest": "sha1:4SQ5BZKOSJ6PV54GUFBFXGKLQZYHWWUJ", "length": 35136, "nlines": 617, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு வாய்ப்பு.", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nடி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு வாய்ப்பு.\nகடந்த ஆண்டு நடந்த, 2 டி.இ.டி., தேர்வுகளுக்குப் பின் நடந்த சான்றிதழ் சரிபார்ப்புகளில் பங்கேற்காதவர்கள், உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறிய தேர்வர்கள் ஆகியோருக்கு, இறுதியாக, மீண்டும் ஒரு முறை வாய்ப்பு அளித்து, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. அதன்படி, செப்., 6, 7 ஆகிய தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக டி.ஆர்.பி., தலைவர், விபு நய்யார் வெளியிட்ட அறிவிப்பு: கடந்த ஆண்டு,\nஜூலை, 12 மற்றும் அக்டோபர், 14 ஆகிய தேதிகளில், டி.இ.டி., தேர்வுகள் நடந்தன. இதற்கான சான்றிதழ்சரிபார்ப்பு, முறையே, கடந்த ஆண்டு, செப்., 7, 8 மற்றும் நவம்பர், 6 முதல் 9ம் தேதி வரை நடந்தன.இதில் பங்கேற்காத தேர்வர்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நாளன்று, உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறிய தேர்வர்களுக்கு, மீண்டும் ஒரு இறுதி வாய்ப்பு வழங்கும் வகையில்,வரும், செப்., 6, 7 ஆகிய தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். இந்நிகழ்வு, சென்னை, அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்படும்.கடந்த ஆண்டு, நவம்பர், 9ம் தேதி அன்று, இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, உரிய முழுமையான கல்வித்தகுதியை பெற்றிருந்��ு,உரிய பட்டயச் சான்று, பட்டச் சான்று, மதிப்பீட்டிற்கான சான்று மற்றும் மதிப்பெண் பட்டியல் போன்றவற்றை சமர்ப்பிக்கத் தவறியவர்களுக்கு மட்டும், இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.ஏற்கனவே நடந்த சான்றிதழ் சரிபார்ப்பு ஆவணங்கள் அடிப்படையில், சம்பந்தப்பட்ட தேர்வர்களின் பதிவு எண்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. கடந்த, இரண்டு, டி.இ.டி., தேர்வுகளில், தேர்ச்சிக்குரிய, குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்று,சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறியவர்களின் விவரங்கள், இணையதளத்தில் தரப்பட்டுள்ளன.தேர்வர்கள், பதிவு எண்களை சரிபார்த்து, அதில் அழைக்கப்பட்டுள்ளவர்கள் மட்டும், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம். தற்காலிக அடிப்படையில் தான், தேர்வர், அழைக்கப்படுகின்றனர். பெயர் விடுபட்டு இருந்தால், டி.ஆர்.பி., தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, விபு நய்யார் தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு நடந்த சான்றிதழ் சரிபார்ப்புகளுக்குப் பிறகே, பல தேர்வர்களுக்கு, சான்றிதழ்கள் கிடைத்தன. அவர்கள், அப்போதைய டி.ஆர்.பி., தலைவர், சுர்ஜித் சவுத்ரியிடம், பல முறை முறையிட்டும், அவர், தேர்வர்களின் கோரிக்கைகளை ஏற்கவில்லை. இதனால், வேலை வாய்ப்பை பெறும் நிலையில் இருந்த பலர், சான்றிதழ் இல்லாததன் காரணமாக, வேலை வாய்ப்பை இழந்தனர். பல பெண்கள், கண்ணீர் விட்டு கதறினர். எனினும், தேர்வர்களின் நியாயமான கோரிக்கைகள், கடைசிவரை பரிசீலிக்கப்படவில்லை.இந்நிலையில், எட்டு மாதங்களுக்குப்பின், டி.ஆர்.பி.,யின் புதிய தலைவராக பதவி ஏற்ற குறுகிய நாட்களிலேயே, தகுதி வாய்ந்த தேர்வர்களுக்கு, விபு நய்யார், வாய்ப்பு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், தகுதி வாய்ந்த தேர்வர்களுக்கு, வேலை வாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகி உள்ளது.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nதொடக்கக் கல்வி - ஆசிரியர்களின் பணி மற்றும் பணப் -ப...\nகணித பாடம் கற்க இலவச மென்பொருள்\nஆசிரியர் தகுதி தேர்வில் கேள்வித்தாள் குழப்பம்: போன...\nஅடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படி இணைக்கப்படாது என...\nசர்க்கரை நோயாளிகளுக்கான மிகச் சிறந்த பழங்கள்\nமெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள் \nபொதுப் பணிகள் - 01.01.2006 அன்றைய நிலவரப்படி முழுந...\nதொடக்கக் கல்வி - அரசுப் பள்ளிகளில் குக்கிராமங்களில...\nபி.எட்., கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து\nபொதுத்தேர்வு விடைத்தாள் கையாள புதிய திட்டம்: கல்வி...\nதொடக்கக் கல்வி - 2013-14 ஆம் கல்வியாண்டிற்கான ஊ.ஒ....\nமின்சார வாரியத்தில் 4,000 ஹெல்பர் பணி அனைத்து பிரி...\nமின் வாரியத்தில் வயர்மேன்,எலக்ட்ரீசியன்4000 பேர் ந...\nதொடக்கக்கல்வி - TNPTFன் 30.08.2013 மறியல் போராட்டத...\nவெளிநாட்டு பல்கலையில் பயில 17 பேர் பயிற்சிக்கு தேர...\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வுகள் வழக்கம்போல நடைப...\nஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு, ஓய்வூதியத்துக்கான பரி...\nஅகஇ - வட்டார மற்றும் குறுவளமைய அளவில் பயிற்சிகள் ந...\nபட்டப்படிப்பில் குறுங்கதை, நாவல்: அரசுக்கு ஐகோர்ட்...\nEMIS DATA ENTRY விரைந்து முடிக்க உத்தரவு.\nதொடக்கக் கல்வி - ஊதிய நிர்ணயம் - பதவிஉயர்வு பெற்று...\n\"தற்போதுள்ள, பொதுத்தேர்வு நடைமுறையில், எந்த மாற்றம...\nபிற மாவட்டங்களில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் ...\nதொடக்கக் கல்வி - ஊதிய நிர்ணயம் - பதவிஉயர்வு பெற்று...\n80 வயதை கடந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு கூடுதல...\nநடப்பு பாராளமன்ற கூட்டத்தொடரிலேயே PFRDA மசோதாவை நி...\nபள்ளி மூடப்பட்டாலும் ஆசிரியருக்கு சம்பளம் கொடுக்க ...\nடி.இ.டி., தற்காலிக விடை வெளியீடு: செப்., 2 வரை கரு...\n8 இந்திய ஆட்சி பணி அதிகாரிகள் மாற்றம், புதிய அனைவர...\nவிடுமுறை நாட்களில் தொடர் பயிற்சி தேர்வுகளில் சீனிய...\nடைப்ரைட்டிங் தேர்வு 31ம் தேதி ஆரம்பம் தமிழகத்தில் ...\nகவலை தரும் ஆய்வு: கரும்பலகை கூட இல்லாத பள்ளிகள்.\nடி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களு...\nஆறாம் வகுப்பிலேயே \"லேப்' அறிவு: இயக்குனர் வலியுறுத...\n8 இந்திய ஆட்சி பணி அதிகாரிகள் மாற்றம், புதிய அனைவர...\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு: 14 வயது நிரம்பாத மாணவர்...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்டத்தலைநகர் 5/9/13...\nஇரட்டைப் பட்ட வழக்கு அடுத்த வாரம் செவ்வாய் (03.09....\nஅகஇ - படைப்பாற்றல் கல்வி - பள்ளிகளின் தரத்தை ஒவ்வொ...\nதேவையற்ற மின்னஞ்சல் முகவரிகளை block செய்வது எப்படி...\nபள்ளி வகுப்பறையில் ஆசிரியர்– தலைமை ஆசிரியர் கட்டிப...\nஉங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா \nதமிழ் நாடு பள்ளிகல்வி சார்நிலைப்பணி 10ஆம் வகுப்பு ...\nதமிழ் நாடு பள்ளிகல்வி சார்நிலைப்பணி 10ஆம் வகுப்பு ...\nTNPSC - GROUP - IV - பொதுத் தமிழ் மற்றும் பொதுத் த...\nஒரு நபர்க் குழுவின் பரிந்துரை அடிப்படையில் டிப்ளமோ...\nதொப்பையை கரைத்து இளமையை மீட்க உதவும் யோக முத்திரா\nஅரசாணை எண்.242 நிதித்துறை நாள்.22.07.2013ல் கூறப்ப...\nபேஸ்புக்கிலிருந்து வீடியோ, ஆடியோக்களை தரவிறக்கம் ச...\nசெப்டம்பர் 5 - கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்- சில ப...\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nTNPSC - குரூப் 4 தேர்வு : 14 லட்சம் பேர் எழுதினர்\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 விடைகள் நகல் நாளை வெளிய...\nஇன்றைய ஆசிரியர் படும் பாடு-நன்றி திரு.கண்ணன் ஸ்ரீ\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் கோவை மாவட்டப் பொதுக...\nகிரீன் டீ---இந்த டீ குடிப்பதால் என்ன பலன்\nமுதல்வர் துவக்கி வைப்பதற்காக காத்திருக்கும் 12 புத...\nமதிப்பெண் சான்றுகளில் திருத்தம்: தலைமை ஆசிரியர்களு...\n652 கணினி ஆசிரியர் பணியிடங்களை 2 மாதங்களில் நிரப்ப...\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் 11 வகையான விவரங்...\nஎஸ்.எம்.எஸ்., மூலம் பள்ளி பொதுத் தேர்வு முடிவுகள்....\nமுதுகலை ஆசிரியர்களுக்கு \"திறன் வளர் பயிற்சி\"\nஎம் எட் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nஅதிர்ச்சி செய்தி திருப்பூரில் 465 குறைபாடுள்ள குழந...\nஆசிரியர்தினம் ஆசிரியர்களுக்கான கட்டுரைப்போட்டி- தி...\n50ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மாணவர் சேர்க்கை இல்லாத...\nபுதிய தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் தமிழக அரசு ஏ...\n2 மாதங்களுக்குள் 652 கணினி ஆசிரியர்களுக்கு பணி நிய...\nபி.எட்., சேர்க்கைக்கான கவுன்சிலிங் - தேதி வாரியான ...\nபள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் இயக்குனர் அறிக்கைதவறுதலாக வெளியிடப்பட்டது-பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 2019 முதல் 3% அகவிலைப்படி உயர்வு அரசாணை\nஅரசுப்பள்ளி மாணவர்களின் சீருடையில் மாற்றம் புதிய வகை சீருடைகள் அறிவிப்பு\nEMIS NEWS: school profile download option தற்போது வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. தங்கள் பள்ளியின் விவரங்களை print out எடுத்து சரிபார்த்து ...\nDSE. 03.06.2019 அன்று பள்ளி திறக்கும் நாளில் அனைத்து விலையில்லா பொருட்களும் மாணவர்களுக்க�� வழங்கப்பட வேண்டும்.இயக்குனர் உத்திரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/44497", "date_download": "2019-05-27T00:15:39Z", "digest": "sha1:CDEYHJIIOYXQ4CFKK3EOVOGYA4NHDGCE", "length": 10219, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "மஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மனு\nஅமோக வெற்றியின் பின் தன் தாயிடம் ஆசி பெற்றார் மோடி\nரயிலுடன் மோதுண்டு முதியவர் பலி ; கிளிநொச்சியில் சம்பவம்\nகட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 8 மாணவர்களை காப்பாற்றிய வியாபாரி\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை பாராளுமன்றத்தில் முக்கிய உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nஇன்று பாராளுமன்றத்தில் மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அவருக்கு எதிராக அமைந்ததையடுத்து அவர் பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தார்.\nஇதனையடுத்து மஹிந்த ராஜபக்ஷ நாளை காலை பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமஹிந்த நாளை பாராளுமன்றம் விசேட உரை\nரயிலுடன் மோதுண்டு முதியவர் பலி ; கிளிநொச்சியில் சம்பவம்\nகிளிநொச்சி இரணைமடுசந்தியில் இன்றிரவு இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2019-05-26 21:50:14 ரயில் மோது முதியவர்\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய மொஹம்மட் யூசுப் இல்ஹாம் அஹமட்டுக்கு சொந்தமான குண்டு தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலையில் சேவையாற்றிய ஊழியர்கள் 8 பேர் தொடர்பிலான விசாரணைகள் பொலிஸ் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\n2019-05-26 20:58:37 வெல்லம்பிட்டிய சி.ரி.ஐ.டி. செப்புத் தொழிற்சாலை\nசர்ச்சைக்குரிய வைத்தியருக்கு எதிராக இரு தாய்மார் முறைப்பாடு\nசொத்துக் குவிப்பு விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபியிடம் சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுப் பிரிவு சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\n2019-05-26 20:33:16 வைத்தியர் முறைப்பாடு கருத்தடை\nவாகன சாரதிகளுக்கு 2 வார கால அவகாசம்\nநாட்டிலுள்ள அனைத்து நகரங்களிலும் வாகனப் போக்குவரத்து சட்டத்தை கடைப்பிடிக்க வாகன சாரதிகளுக்கு கால அவகாசம் வழங்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\n2019-05-26 20:31:33 வாகனம் சாரதிகள் 2 வார காலம்\n\"ரிஷாத்துக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை தூக்கிலிட வேண்டும்\"\nஅமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவரை கைதுசெய்வது மாத்திரமல்லாது, தூக்கிலிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.\n2019-05-26 19:47:05 ரிஷாத் பதியூதீன் மனுஷ நாணயக்கார தூக்கு\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசர்ச்சைக்குரிய வைத்தியருக்கு எதிராக இரு தாய்மார் முறைப்பாடு\n\"ரிஷாத்துக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை தூக்கிலிட வேண்டும்\"\nரிஷாத், ஹிஹ்புல்லாஹ்வுக்கு எதிராக இரு முறைப்பாடுகள்\n\"முஸ்­லிம்கள் 24 மணித்­தி­யா­லத்தில் எந்த நேரத்­திலும் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு செல்லலாம்\": மஹிந்த முத­லிகே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/06/22/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D77-p-ar-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D20-06-2018-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-05-26T23:08:54Z", "digest": "sha1:DN2BG47T6VKEHFKQ7MABV22MZYHYYZOG", "length": 11247, "nlines": 337, "source_domain": "educationtn.com", "title": "அரசாணை எண்:77 P & AR நாள்:20.06.2018-முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறந்தால்,இரண்டாம் பிரவசத்தில் பிறக்கும் குழந்தைக்கும் தாய் மகப்பேறு விடுப்பு எடுக்க தகுதியாவார் அரசு ஆணை!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome GO அரசாணை எண்:77 P & AR நாள்:20.06.2018-முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறந்தால்,இரண்டாம் பிரவசத்தில் பிறக்கும்...\nஅரசாணை எண்:77 P & AR நாள்:20.06.2018-முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறந்தால்,இரண்டாம் பிரவசத்தில் பிறக்கும் குழந்தைக்கும் தாய் மகப்பேறு விடுப்பு எடுக்க தகுதியாவார் அரசு ஆணை\nPrevious articleபுதிய வடிவில் கேள்வித்தாள்- ‘அவுட் ஆப் சிலபஸ்’ கேள்விக்கு மதிப்பெண் கிடையாது: 6ம் வகுப்பில் இருந்து புதிய வடிவில் வினாத்தாள் அறிமுகம்\nNext article6ம் வகுப்பு தமிழ் New ஆசிரியர் கைகேயடு\nLKG,UKG சேர்க்கை நடத்தவும், இவ் வகுப்புகளுக்கு ஏற்கெனவே நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை கொண்டு பள்ளி திறக்கும் நாளில் வகுப்பு ஆரம்பிக்க உத்தரவு\nபள்ளி சான்றிதழில் சாதி சமயம் ஆகிய வற்றை குறிப்பிட விருப்பம் இல்லாதவர்க்கு உரிமை வழங்குதல் ஆணை.\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டில் புதிய சீருடை அதற்கான அரசாணை.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதினமும் உணவு சாப்பிட்ட‍ பிறகு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ஏற்படும் பாதிப்புகள்.\nஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளத்தை திரும்ப வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு...\nகவிதை: சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் கவிதை.,ந.டில்லிபாபு ஆசிரியர்.\nதினமும் உணவு சாப்பிட்ட‍ பிறகு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ஏற்படும் பாதிப்புகள்.\nஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளத்தை திரும்ப வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு...\nகவிதை: சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் கவிதை.,ந.டில்லிபாபு ஆசிரியர்.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D&id=627", "date_download": "2019-05-26T22:59:00Z", "digest": "sha1:6RBLOBV3VKW3F5OVHGJBVRV3245HAJ5G", "length": 10140, "nlines": 60, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nபெண்களை கவரும் வண்ணமயில் ஆபரணம்\nபெண்களை கவரும் வண்ணமயில் ஆபரணம்\nபெண்களை வர்ணிக்கும்போது வண்ணமயிலோடு ஒப்பிட்டு புகழ்வர். அந்த கையில் அவர்களது ஆடைகள், நகைகள் பெரும்பாலும் பயன்படுத்தும் பல பொர��ட்கள் அனைத்திலும் மயில்கள் பிரதான வடிவமைப்பு பொருளாக அலங்கரிக்கின்றன. குறிப்பாக பெண்கள் அணியும் தங்க நகைகளில் மயில் டிசைன் நகைகள் என்றவாறு பிரத்யேக அணிவகுப்பு நகைகள் உள்ளன. இவை மயில்களின் அலங்கார அணிவகுப்பு, வண்ண தோகை அலங்காரம், அழகிய வளைவுகள் என்றவாறு கைநுணுக்க வேலைப்பாட்டுடன் உருவாக்கப்படுகின்றன.\nபெண்களின் அழகிய வளைவு நெளிவுக்கு ஏற்ற அலங்கார நகைகள் விதவிதமான மயில்கள் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. பழங்கால ஆண்டிக் நகைகள் முதல் நவீன கால் வடிவமைப்பு நகைகள் வரை அனைத்திலும் மயில்களின் தாக்கம் அதிகரித்தே காணப்படுகிறது.\nமயில்கள் அணிவகுக்கும் ஆன்டிக் ஆரம் :\nஆன்டிக் நகைகள் பெரிய பிரம்மாண்ட தோற்றத்துடன் காணப்படும் நகை. அதன் வடிவங்கள் சிற்ப வேலைப்பாடு பழமையின் பிரதான சின்னங்களுடன் கூடுதல் உழைப்புடன் காணப்படுபவை. ஆன்டிக் நகைகள், பாதுகாக்கப்பட வேண்டிய அரிய பொக்கிஷ நகையாக உள்ளன. மயில்கள் இருபுறமும் வரிசை கிரமமாய் தோகை விரித்தப்படி அணிவகுக்க அதன் இரு பெரிய மயில்கள் தொங்குவது போன்ற பதக்க அமைப்பு, பதக்க ஓரப்பகுதியில் இலை மோடிப் கொண்டவாறும், கீழ் மணி உருளைகள் தொங்குகின்றன. பதக்கத்தின் நடுப்பகுதியில் கற்கள் பதித்த மயில் வண்ணமாய் நடனமிடுகிறது. ஆன்டிக் மயில் ஆரத்தில் எட்டு தங்க மயில் வடிவங்களும், ஒன்பதாவதாக கல் மயில் உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. மயில்களின் கூடாரமாய் திகழும் இந்த ஆரம் பெண்களின் கழுத்திற்கு மயில் தோரணமாய் அலங்கரிக்கின்றன.\nவண்ணமயமான நாக்‌ஷி- போல்கி மயில் ஆரங்கள் :\nதங்கத்தில் அழகிய தோகையுடன் கூடிய மயில் உருவத்தின் ஓரப்பகுதி, தலை பகுதி, தோகைப்பகுதியில் அன்-கட் டைமண்ட் மற்றும் வண்ணக் கற்கள் மணிகள் பதித்து மயிலை அழகுற வடிவமைத்து உள்ளன. இந்த மயில்கள் இருபுறமும் வண்ணமா ஜொலிக்க நடுவே பெரிய இருமயில்கள் வளைந்தவாறு தொங்கும் அமைப்பில் கற்கள், மணிகள் தொங்க விடப்பட்டபடி உள்ளன. பெரிய வெள்ளைக்கற்கள் மற்றும் மோல்கி வடிவமைப்பில் பெரிய அகலமான ஆரங்கள் கைநேர்த்தியுடன் உருவாக்கப்பட்டுள்ளன. இருமயில் தோகைகளுடன் இணைந்த ஆரமும் அற்புதம்.\nபச்சை வண்ண மயில் காதணிகள் :\nமயில்கள் வெள்ளை மற்றும் பச்சை கற்கள் பதித்தவாறு வளைந்தவாறும் தொங்கும் அமைப்பிலும் உள்ள காதணிக���் அழகோ அழகு. இதில் தோகை பகுதியில் பச்சை நிற கற்கள் பதித்தவாறு கீழ் பகுதியும், கொண்டை மற்றும் முகப்பகுதியில் வேறு வண்ண கற்கள் காதுடன் பொருந்தும் பகுதியாகவும், உடல் பகுதியில் வெள்ளை கற்கள் பதிய விடப்பட்டுள்ளன. தோகைகள் சுருள் அமைப்பு, நீள் அமைப்பு, வளைந்த அமைப்பு பல வகை வடிவத்துடன் மயில்கள் மாறுபட்டவாறு டிசைன் செய்யப்பட்டுள்ளன.\nஇரட்டை மயில்கள் நடனமாடும் வளையல்கள் :\nமுழுக்க முழுக்க தங்கத்தில் சிற்ப வேலைப்பாடு கொண்ட ஆன்டிக் வளையல்கள் அகலமாய், இடையில் கொடிகள் ஓடுவது போன்று டிசைன் செய்யப்பட்டு உள்ளன. அதுபோல் கம்பி வளையல் அமைப்பின் நடுப்பகுதியில் மட்டும் கல் பதித்த மயில்கள் நடனமாடுவதுபோன்றும், தோகையுடன் ஜொலிப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்திற்கும் முத்தாய்ப்ாய் தங்க உடல் பகுதியில் கொண்டை, கண், தோகை அனைத்தும் மாறுபட்ட வண்ணத்தில் எனாமல் பூசப்பட்ட மயில் வளையல்கள் வர்ணஜாலம் நிகழ்த்துகின்றன. அதுபோக ‘பென்டன்ட் எனும் பதக்க அமைப்புகள் தனிப்பட்ட டாலர் அமைப்பாய் மயில் உருவத்துடன் கிடைக்கின்றன.\nமிக விரைவில்: ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர்நெட் �...\nசர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் சென்ஃ�...\nநோக்கியா 6 முன்பதிவைத் தொடங்கியது அமேசான...\nவியாழக்கிழமைகளில் இதெல்லாம் செய்தால் உ�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinaseithy.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-05-27T00:30:16Z", "digest": "sha1:VPKM65D7CIBGHQCDN7X6S5SIGBKLPVJJ", "length": 25834, "nlines": 205, "source_domain": "thinaseithy.com", "title": "கர்ப்பபையில் இருந்து கருக்குழந்தையை வெளியே எடுத்து அறுவை சிகிச்சை - இங்கிலாந்து...! - Thina Seithy", "raw_content": "\nஇலங்கையிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலிய செல்ல முயன்ற 41 பேர் கைது \nரிஷாட்டுக்கு எதிராக வாக்களிக்க முடிவெடுத்துள்ளோம் – தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சிறீகாந்தா…\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nஅமைச்சரும் துணை முதல்வரும் டெல்லி பயணம்\nவெற்றி சான்றிதழை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்கிய ரவீந்திரநாத்\nஇந்திய பாராளுமன்ற தேர்தலின் தற்போதைய கள நிலவரம்\nமக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் பின்னடைவு\nதமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலையில்\nவடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை – டிரம்ப்\nதீ விபத்தில் சிக்கி 22 பேர் பலி\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nதமிழ் மக்களுக்கு இடையில் தொடர்புகளை வலுப்படுத்த ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு\nமத்தியில் ஆட்சியமைக்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி\n`தர்மபிரபு’ வெளியீட்டு திகதி அறிவிப்பு\nஹன்சிகாவுக்கு பதிலாக வந்த நித்தி அகர்வால்\nஎனக்கு நடிப்பு வரவில்லை மருத்துவராகவே இருந்து விடுகிறேன் – சாய் பல்லவி\nதிருமணத்திற்கு பின் ஜோடி சேரும் புதுமண தம்பதி\nரஜினிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்\nஉலகக்கிண்ண பயிற்சிப் போட்டிகளில் படு தோல்வியடைந்த இந்தியா\n3 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்\n87 ஓட்டங்களினால் படு தோல்வியை தழுவிய இலங்கை\nமுதல் 10 இடங்களை பிடித்த பந்து வீச்சாளர்கள்\nஇந்திய அணியே உலக கிண்ணத்தை கைப்பற்றும் – மித்தாலி ராஜ்\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.26\nயேர்மனியில் சிறப்புமிக்க ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயத்தின் தேர் திருவிழா \nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.25\nவைகாசி சஷ்டி தினம். ஒரு பார்வை \nதிரு விளக்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்\nஉறுதியான, நீளமான கூந்தலை பெறவேண்டுமா\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத மருத்துவம்\nகுழந்தைகள் குறை மாதத்தில் பிறப்பதற்கான வாய்ப்புக்களை குறைப்பது எப்படி\nகுழந்தைகளுக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்கலாமா\nஇங்கிலாந்தில் இந்திய விஞ்ஞானி சாதனை; எச்.ஐ.வி. நோயாளி, ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையால் குணம்.\nநட்பே துணை – நட்பை நேசிப்போம்\nவிடுதலைப்புலிகள் மீதான விமல் வீரவன்சாவின் குற்றசாட்டு-இதயச்சந்திரன்\n”கூலி வேலை செய்தவர்களின் சாதனை ஒன்றை உங்களால் கூற முடியுமா\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nசெவ்வாய்க்கு செல்ல நீங்களும் தயாரா\nநவீன உலகில் மற்றுமொரு கண்டுபிடிப்பு – களை அகற்றும் ரோபோ\nபூமி கண்காணிப்புக்காக விண்ணில் பாய்ந்த ரீசாட்-2பிஆர்1\nபேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு\nகர்ப்பபையில் இருந்து கருக்குழந்தையை வெளியே எடுத்து அறுவை சிகிச்சை – இங்கிலாந்து…\nமுதுகுத்தண்டு பிரச்சினை காரணமாக தாயின் கர்ப்பபையில் இருந்து கருக்குழந்தையை வெளியே எடுத்து அறுவை சிகிச்சை செய்து இங்கிலாந்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.\nஇங்கிலாந்து தலைநகர் லண்டனின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள எஸ்ஸெக்ஸ் நகரை சேர்ந்தவர் பீதன் சிம்சன் (வயது 26). 5 மாத கர்ப்பிணி.\nஇவர் கடந்த மாதம் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றார். பரிசோதனையின்போது அவரது கர்ப்பபையில் இருந்த கருக்குழந்தை முதுகுத்தண்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.\nஇந்த முதுகுத்தண்டு பிரச்சினையோடு பிறந்தால் குழந்தை நடக்கும் திறனை இழப்பதோடு, குழந்தை வளர்ந்த பிறகு எண்ணற்ற அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டிய சூழல் உருவாகும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.\nஇதனால் மிகவும் மனமுடைந்து போன பீதன் சிம்சன் இதற்கு தீர்வு என்ன என்று மருத்துவர்களிடம் கேட்டார்.\nஅதற்கு மருத்துவர்கள், கருவை அழிக்கலாம் அல்லது அப்படியே விட்டுவிடலாம் அல்லது கருக்குழந்தையை வெளியே எடுத்து அறுவை சிகிச்சை செய்யலாம் என்கிற 3 வாய்ப்புகளை பீதன் சிம்சனுக்கு வழங்கினர்.\nநீண்ட யோசனைக்கு பிறகு கருக்குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய பீதன் சிம்சன் முடிவெடுத்தார். இதையடுத்து லண்டன் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் கருக்குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.\nஇங்கிலாந்தை சேர்ந்த உலகின் தலை சிறந்த டாக்டர்கள் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். அவர்கள் பீதன் சிம்சனின் கர்ப்பபையில் இருந்து கருக்குழந்தையை நேர்த்தியாக வெளியே எடுத்தனர்.\nபின்னர் அவர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அதன் முதுகுத்தண்டை சரி செய்தனர். அதனை தொடர்ந்து பீதன் சிம்சனின் கர்ப்பபையில் மீண்டும் பத்திரமாக வைத்து சாதனை படைத்தனர். பீதன் சிம்சனும், அவரது கருக்குழந்தையும் தற்போது நலமாக இருக்கிறார்கள்.\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பீதன் சிம்சன், தனது கர்ப்பபையில் உள்ள கருக்குழந்தைக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை குறித்தும், அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய டாக்டர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்தும் ‘பேஸ்புக்’கில் பதிவிட்டார���.\nஅதில் “நம்ப முடியாத அறுவை சிகிச்சை நடந்து முடிந்துவிட்டது. உடல் ரீதியாக நான் அறுவை சிகிச்சை செய்ய தயாராக இல்லையென்றாலும் என் மனம் அதை தான் விரும்பியது. எனது கர்ப்பபையில் உள்ள குழந்தை என் வயிற்றில் உதைப்பதை உணர்கிறேன்” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.\nவடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை – டிரம்ப்\nதீ விபத்தில் சிக்கி 22 பேர் பலி\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nதேசிய தலைவர் மீது நான் ஒரு போதும் பொய் குற்றசாட்டு முன் வைத்தது இல்லை \nமுஸ்லீம்களை வடக்கில் இருந்து புலிகள் வெளி ஏற்றிய காரணத்தை கூறிய கருணா \nயாழில் குளத்துக்குள் பிறந்தநாள் கொண்டாடிய வாள் குழு\nநாட்டுக்காக ஜனாதிபதி தேர்தலில் களம் காண தயார்\nஇலங்கையிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலிய செல்ல முயன்ற 41 பேர் கைது \nஇலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மீன்பிடி படகு வழியாக செல்ல முயன்ற 41 பேரை...\nரிஷாட்டுக்கு எதிராக வாக்களிக்க முடிவெடுத்துள்ளோம் – தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சிறீகாந்தா \nரிஷாட்டுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையிலேயே எங்களுடைய கட்சியினுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக...\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஹப்புத்தளை மற்றும் தியதலாவவைக்கு அருகில் ரயிலொன்று தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பட்டு நிலையம்...\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையானவை என உறுதிப்படுத்தப்படுமானால்...\nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nசட்டவிரோதமான முறையில் நாடு முழுதும் செயற்பாட்டில் உள்ள அனைத்து மத்ரஸா பாடசாலைகளையும்...\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\nஇலங்கையிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலிய செல்ல முயன்ற 41 பேர் கைது \nரிஷாட்டுக்கு எதிராக வாக்களிக்க முடிவெடுத்துள்ளோம் – தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சிறீகாந்தா…\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்ட�� உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nஅமைச்சரும் துணை முதல்வரும் டெல்லி பயணம்\nவெற்றி சான்றிதழை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்கிய ரவீந்திரநாத்\nஇந்திய பாராளுமன்ற தேர்தலின் தற்போதைய கள நிலவரம்\nமக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் பின்னடைவு\nதமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலையில்\nவடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை – டிரம்ப்\nதீ விபத்தில் சிக்கி 22 பேர் பலி\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nதமிழ் மக்களுக்கு இடையில் தொடர்புகளை வலுப்படுத்த ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு\nமத்தியில் ஆட்சியமைக்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி\n`தர்மபிரபு’ வெளியீட்டு திகதி அறிவிப்பு\nஹன்சிகாவுக்கு பதிலாக வந்த நித்தி அகர்வால்\nஎனக்கு நடிப்பு வரவில்லை மருத்துவராகவே இருந்து விடுகிறேன் – சாய் பல்லவி\nதிருமணத்திற்கு பின் ஜோடி சேரும் புதுமண தம்பதி\nரஜினிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்\nஉலகக்கிண்ண பயிற்சிப் போட்டிகளில் படு தோல்வியடைந்த இந்தியா\n3 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்\n87 ஓட்டங்களினால் படு தோல்வியை தழுவிய இலங்கை\nமுதல் 10 இடங்களை பிடித்த பந்து வீச்சாளர்கள்\nஇந்திய அணியே உலக கிண்ணத்தை கைப்பற்றும் – மித்தாலி ராஜ்\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.26\nயேர்மனியில் சிறப்புமிக்க ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயத்தின் தேர் திருவிழா \nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.25\nவைகாசி சஷ்டி தினம். ஒரு பார்வை \nதிரு விளக்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்\nஉறுதியான, நீளமான கூந்தலை பெறவேண்டுமா\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத மருத்துவம்\nகுழந்தைகள் குறை மாதத்தில் பிறப்பதற்கான வாய்ப்புக்களை குறைப்பது எப்படி\nகுழந்தைகளுக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்கலாமா\nஇங்கிலாந்தில் இந்திய விஞ்ஞானி சாதனை; எச்.ஐ.வி. நோயாளி, ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையால் குணம்.\nநட்பே துணை – நட்பை நேசிப்போம்\nவிடுதலைப்புலிகள் மீதான விமல் வீரவன்சாவின் குற்றசாட்டு-இதயச்சந்திரன்\n”கூலி வேலை செய்தவர்களின் சாதனை ஒன்றை உங்களால் கூற முடியுமா\nவற்ற���ப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nசெவ்வாய்க்கு செல்ல நீங்களும் தயாரா\nநவீன உலகில் மற்றுமொரு கண்டுபிடிப்பு – களை அகற்றும் ரோபோ\nபூமி கண்காணிப்புக்காக விண்ணில் பாய்ந்த ரீசாட்-2பிஆர்1\nபேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு\nஇலங்கையிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலிய செல்ல முயன்ற 41 பேர் கைது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/usa/04/197820", "date_download": "2019-05-27T00:18:26Z", "digest": "sha1:P62OGVC5JAQ262R5SOGXPEFQTLTDN7X3", "length": 7858, "nlines": 73, "source_domain": "www.canadamirror.com", "title": "ஹாலிவுட் பிரபல நகைச்சுவை நடிகர் 10-வது குழந்தைக்கு தந்தையானார்! - Canadamirror", "raw_content": "\nஇந்திய மக்கள் அதிர்ஷ்டசாலிகள் - பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் தொலைபேசி மூலம் வாழ்த்து\nஅமெரிக்காவில் இந்தியர் உள்பட 5 பாதிரியார்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு\nசுமார் 5,000 ஆண்டுகள் பழமையான பீரை கண்டுபிடித்த இஸ்ரேல் விஞ்ஞானி\nதென் அமெரிக்க நாடான பெருவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 -பேருக்கு நேர்ந்த சோகம்\nகனடாவில் தந்தை மீது கத்தி குத்து தாக்குதல் நடத்திய மகன் கைது\nகனடாவில் 2019இல் இடம்பெற்ற இரு முக்கிய கொலை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை\nஈபிள் கோபுரத்தை பசுமையாக்க திட்டம்\nஅட்மின் தேவை என்ற அறிவிப்பை வெளியிட்டது அரசு குடும்பம்\nகனடாவில் நெடுஞ்சாலை 401-ல் மூன்று வாகனகள் ஒன்றோடு ஒன்று மோதல் - பெண் ஒருவர் உயிரிழப்பு\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\nஇலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் தங்கும் விடுதி - ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய.\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஹாலிவுட் பிரபல நகைச்சுவை நடிகர் 10-வது குழந்தைக்கு தந்தையானார்\nஹாலிவுட்டில் கலக்கிய பிரபல நகைச்சுவை நடிகர் எட்டி மர்பி தனது 10-வது குழந்தைக்கு தந்தை ஆனார்.\nபிரபலஹாலிவுட் நகைச்சுவை நடிகர் எட்டி மர்பி தற்போது தன் ஐந்தாவது மனைவியுடன் 57 வயதில் 10 குழந்தை பெற்று கொண்டுள்ளார்.\nஇந்திய கலாச்சாரத்தில் இருப்பது போல் இல்லாமல் அமெரிக்காவில் திருமணம்-விவாகரத்து சர்வ சாதாரணமான ஒன்று.\nஅதன்படி, எட்டி மர்பி என்பவருக்கு தனது முன்னாள் காதலிகள் பவுலெட் மேக்நீலி, டாமரா ஹூட் ஆகியோரின் மூலம் எரிக் (29), கிறிஸ்டியன் (28) என 2 மகன்களும், பெல்லா ஜாஹ்ரா (16), ஜோலா இவி (18), ஷேனே ஆத்ரா (23), பிரையா (28) என 4 மகள்களும் உள்ளனர்.\nமுன்னாள் மனைவி நிக்கோல் மிட்செல் மர்பி மூலமாக மைல்ஸ் மிட்செல் (25) என்ற ஒரு மகனும் இருக்கிறார்.\nமேலும், மெலானி என்ற பெண்ணின் மூலமாக ஏஞ்சல் ஐரிஸ் மர்பி பிரவுன் (11) என்ற மகள் உள்ளார்.\nஇந்த நிலையில், தற்போது 2012-ம் ஆண்டு முதல் காதலித்து வந்த Paige Butcherவுடன் ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள நிலையில் தற்போது மீண்டும் கர்பமாக உள்ளார். இது எட்டி மர்பிக்கு 10வது குழந்தை.\nஇந்தக் குழந்தை ஆண் குழந்தை. குழந்தைக்கு மேக்ஸ் சார்லஸ் என பெயரிட்டுள்ளனர். இதன்மூலம் எட்டி மர்பி 10 குழந்தைகளின் தந்தை ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/14033942/Near-Thoothukudi-Police-Sub-Inspector-Suicide-by-drinking.vpf", "date_download": "2019-05-27T00:10:52Z", "digest": "sha1:VAXXIJIJKY5YVV7B5VI6ENPFLXJEJ3GB", "length": 11975, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Thoothukudi Police Sub Inspector Suicide by drinking poison || தூத்துக்குடி அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதூத்துக்குடி அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை + \"||\" + Near Thoothukudi Police Sub Inspector Suicide by drinking poison\nதூத்துக்குடி அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை\nதூத்துக்குடி அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nதூத்துக்குடி அருகே உள்ள ராமச்சந்திராபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் நாராயணன். இவருடைய மகன் உமையொருபாகம் (வயது 53). இவர் கடந்த 1984-ம் ஆண்டு போலீஸ் துறையில் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து பதவி உயர்வு பெற்று சென்னை மாநகர நவீன போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.\nஇவர் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் நீரிழிவு நோய் காரணமாக அவருடைய கால் விரலை அறுவை சிகிச���சை செய்து அகற்றினர். மேலும் அவர், பணிச்சுமை காரணமாக மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர், கடந்த 8-ந் தேதி முதல் 30 நாட்கள் மருத்துவ விடுப்பு எடுத்துக் கொண்டு தனது சொந்த ஊரான ராமச்சந்திராபுரத்துக்கு வந்தார்.\nநேற்று முன்தினம் மாலையில் வீட்டின் மாடியில் படுத்து இருந்தவர் நீண்ட நேரமாகியும் கீழே வரவில்லை. இதனால் அவருடைய மகள் ஸ்ரீதேவி மாடி அறைக்கு சென்று பார்த்தார். அப்போது உமையொருபாகம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதை பார்த்து பதறிப்போன அவர் கதறிஅழுதார்.\nஇதுகுறித்த தகவலின் பேரில் புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது நீரிழிவு நோய் காரணமாக விஷம் குடித்து இறந்தாரா அல்லது நீரிழிவு நோய் காரணமாக விஷம் குடித்து இறந்தாரா என போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\nபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\n1. தூத்துக்குடி அருகே சீரான குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் போராட்டம்\nதூத்துக்குடி அருகே சீரான குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. தூத்துக்குடி அருகே தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்\nதூத்துக்குடி அருகே தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n3. செட்டிகுளத்தில் தெர்ம��கோலால் கட்டப்படும் வீடு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்\n4. முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா முடிவு\n5. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/Governor_17.html", "date_download": "2019-05-27T00:20:58Z", "digest": "sha1:KMD73R3HVQNR3MJC7CZMOL25PAN5NOWW", "length": 8989, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "இந்திய தூதரருக்கு நாக மரம்:வடக்கு ஆளுநர் அன்பளிப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இந்திய தூதரருக்கு நாக மரம்:வடக்கு ஆளுநர் அன்பளிப்பு\nஇந்திய தூதரருக்கு நாக மரம்:வடக்கு ஆளுநர் அன்பளிப்பு\nவடக்கு ஆளுநர் தனது புதிய அரசியல் பாதையொன்றை நோக்கி நகரத்தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் அவர் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துவை சந்தித்துள்ளார். வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் அவருக்குமிடையிலான சந்திப்பு இன்று (17) மாலை இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான இந்தியா இல்லத்தில் இடம்பெற்றிருந்தது.\nஇச்சந்திப்பினை நினைவுகூரும் வகையில் கௌரவ ஆளுநர் நாக மரக்கன்று ஒன்றினை உயர்ஸ்தானிகரிடம் வழங்கினார்.\nவட மாகாணத்தில் இந்திய அரசாங்கம் நடைமுறைப்படுத்திவரும் செயற்திட்டங்கள் மற்றும் உதவித் திட்டங்கள் தொடர்பில் இச்சந்திப்பின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஇதன்போது கருத்துத் தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர் தற்போது போலவே எதிர்காலத்திலும் தொடர்ச்சியாக இந்திய அரசாங்கத்தின் உதவித்திட்டங்கள் வட மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படுமென உறுதியளித்தார்.\nவட மாகாணத்தில் செயற்திட்டங்களையும் உதவித்திட்டங்களையும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திவரும் இந்திய அரசாங்கத்திற்கு ஆளுநர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சார்பிலும் அரசின் சார்பிலும் வட மாகாண மக்கள் சார்பிலும் தனது நன்றியினை தெரிவித்துக்கொண்டதாக ஆளுநர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் காணொளி மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/224058-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-26T23:41:34Z", "digest": "sha1:YEPGSLJFWIWMFGE5DTY4A5M427WXU4UV", "length": 33635, "nlines": 219, "source_domain": "yarl.com", "title": "டிக் டாக் தடை சாத்தியமா? என்ன சொல்கிறது அந்த நிறுவனம்? - சமூகவலை உலகம் - கருத்துக்களம்", "raw_content": "\nடிக் டாக் தடை சாத்தியமா என்ன சொல்கிறது அந்த நிறுவனம்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்���ளை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nடிக் டாக் தடை சாத்தியமா என்ன சொல்கிறது அந்த நிறுவனம்\nBy பிழம்பு, February 14 in சமூகவலை உலகம்\nமு. நியாஸ் அகமது பிபிசி தமிழ்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nகட்சி கடந்து, அரசியல் கொள்கைகள் கடந்து டிக் டாக் முடக்கப்பட வேண்டும் என்பதில்தான் கட்சிகள் ஓரணியில் நிற்கின்றன.\nசட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி டிக் டாக் முடக்கப்பட வேண்டும் என்கிறார். முடக்கப்பட்டால் முதலில் சந்தோஷப்படுவது நானாகத்தான் இருக்கும் என்கிறார் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தராஜன்.\n''சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள், பெண்கள், இளம் பருவத்தினரை அதிகம் பாதிக்கும் 'டிக் டாக்' செயலியைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என தமிழக தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மணிகண்டன் சட்டமன்றத்தில் உறுதியளித்திருக்கிறார்.\nசட்டப்பேரவை உறுப்பினர் தமீமுன் அன்சாரியின் கேள்விக்குப் பதிலளிக்கும்போது இவ்வாறாக கூறினார் மணிகண்டன்.\n\"டிக்-டாக் என்ற செயலி சமூகத்தைச் சீரழித்து வருகிறது. அதில், ஆபாசக் காட்சிகள் அரங்கேற்றப்படுகின்றன. குடும்பப் பெண்கள் எல்லாம் தவறாகச் சித்தரிக்கப்படுகின்றனர். எனவே, இந்தச் செயலியைத் தடை செய்ய வேண்டும்,\" என்று அன்சாரி கோரிக்கை வைத்ததை அடுத்து அமைச்சர் மணிகண்டன் இவ்வாறு கூறினார்.\nசில நாட்களுக்கு முன்பு பா.ம.க நிறுவனர் ராமதாஸும் டிக் டாக் செயலி தடை செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார். டிக் டாக் செயலி இளைஞர்களை கெடுப்பதாகவும், கலாசார சீர்கேட்டிற்கு வித்திடுவதாகவும் அவர் கூறி இருந்தார்.\nஅமைச்சரின் இந்த முடிவினை பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தராஜனும் வரவேற்று இருந்தார்.\nதமிழகத்தில் மட்டுமல்ல கர்நாடகா போன்ற மற்ற மாநிலங்களும் டிக் டாக் செயலியால் பாதிப்புகள் ஏற்படுவதாகவும், அதனை தடை செய்ய வேண்டுமென்றும் குரல்கள் ஒலிக்கின்றன.\nசரி. இது போன்ற செயலிகளை தடை செய்வது சாத்தியமா சாத்தியமென்றால் யாரை அணுக வேண்டும்\nஇதற்கான பதிலை காண்பதற்கு முன், டிக் டாக் தடை செய்யப்பட வேணும் என்ற கோரிக்கை குறித்து பெண்ணிய செயற்பாட்டாளர்களும், டிக் டாக் பிரபலங்களும் என்ன நினைக்கிறார்கள்\nபடத்தின் காப்புரிமை vaishnavi_rajasekaran Image caption வைஷ்ணவி ராஜசேகர்\nடிக் டாக் பிரபலமான வைஷ்ணவி ராஜசேகர், டிக் டாக்கை தடை செய்வதால் எந்த பலனும் இல்லை என்கிறார்.\nகடந்து செல்க இன்ஸ்டாகிராம் பதிவு இவரது vaishnavi_rajasekaran\nமுடிவு இன்ஸ்டாகிராம் பதிவின் இவரது vaishnavi_rajasekaran\n\"முறையாக பயன்படுத்தினால் டிக் டாக் மூலமாக நாம் வளர முடியும். என்னுடைய வளர்ச்சிக்கு டிக் டாக் பயன்பட்டிருக்கிறது. சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள். மோசமான வீடியோக்களை பகிர்கிறார்கள் என்பதை நான் ஒப்பு கொள்கிறேன். அதற்காக முழுமையாக தடை செய்வதில் எனக்கு உடன்பாடில்லை,\" என்கிறார்.\nடிக் டாக் மூலமாக தனது நடனத் திறமையை வெளிபடுத்தி ரஜினிகாந்திடமிருந்து பாராட்டுகளை பெற்ற மஞ்சுவின் கருத்தும் இதுவாகவே இருக்கிறது.\nஅவர், \"திறமைகளை வெளிப்படுத்த சரியான தலம் இது. பயனர்கள் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும். அதே சமயம், டிக் டாக் நிறுவனமும் சில கட்டுபாடுகளை கொண்டு வர வேண்டும். மோசமான காணொளிகளை பதிவேற்ற செய்ய முடியாத படி செய்ய வேண்டும்,\" என்கிறார்.\nபெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் அதிகளவில் டிக் டாக்கை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். எஃப்.எம் ஆர்.ஜேவான ஸ்டீஃபனும் அதில் ஒருவர்.\nபிபிசி தமிழிடம் பேசிய ஸ்டீஃபன், \"திறமைகளை வெளிப்படுத்த தகுந்த நல்ல மேடைதான் டிக் டாக். ஆனால், அதை பயன்படுத்த அதிகளவில் சுயக்கட்டுபாடு தேவை. இதில் என்ன பிரச்சனை என்றால் சுயகட்டுப்பாட்டை தகர்க்கும் விஷயங்கள் அதிகளவில் டிக் டாக்கில் உலவுவதுதான். அதுவொரு போதை,\" என்கிறார்.\n\"டிக்டாக்கை முடக்க முயலும் அரசின் நடவடிக்கையில் எனக்கு உடன்பாடுதான். ஆனால், அதே நேரம் இந்த செயலி முடக்கப்பட்டால், இன்னொரு செயலி வரும்,\" என்கிறார்.\nசெயற்பாட்டாளர் ஷாலின் மரியா லாரன்ஸ், \"எந்த செயலிகளையும் அரசு தடை செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. அது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. ஆனால், இந்த டிக் டாக் விஷயத்தில் நிலைமை எல்லை மீறி போய் விட்டதாகவே நான் நினைக்கிறேன். அது தடை செய்யப்படுவதில் எனக்கு உடன்பாடுதான்,\" என்கிறார்.\nபடத்தின் காப்புரிமை Facebook Image caption ஷாலின் மரியா லாரன்ஸ்\nமேலும் அவர், \"கலாசாரம் கெட்டுவிட்டது என்ற பார்வையில் நான் இதனை அணுகவில்லை. கருத்து சுதந்திரம் அனைவருக்குமானது. இதைத்தான் செய்ய வேண்டும். இதனை செய்யக் கூடாது என்று கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், கவனத்தை ஈர்க்க டிக் டாக் மூலமாக எந்த எல்லைக்கும் செல்ல துணிந்துவிட்டார்கள். அதுதான் பதற்றமடைய செய்கிறது,\" என்கிறார்.\nசமூக ஊடகத்திற்கென உத்தி வகுக்கும் விளம்பர நிறுவனத்தை நடத்தி வரும் சோனியா அருண்குமார் கருத்து வேறுவிதமாக இருக்கிறது.\nசோனியா அருண்குமார், \"பெண்கள் நடனம் ஆடுவது, பெண்கள் தங்களை முன்னிறுத்துவது, அதன் மூலமாக பிரபலமடைவதுதான், இவர்களுக்கு உறுத்துகிறது. அதன் வெளிப்பாடுதான் இவ்வாறாக தடை கோருவது எல்லாம்,\" என்கிறார்.\nபடத்தின் காப்புரிமை Facebook Image caption சோனியா அருண்குமார்\nபெண்களுக்கு இணையவெளியில் எந்த பாதுகாப்பும் இல்லை. இங்கே அவர்கள் ட்ரோல் செய்யப்படுகிறார்கள். மோசமான கிண்டல்களுக்கு உள்ளாகிறார்கள். அது குறித்து புகார் கொடுத்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. சூழல் இப்படி இருக்கும்போது டிக் டாக்கை மட்டும் தடை செய்ய சொல்லுவது ஏன்\nஇதனையெல்லாம் கடத்து டிக் டாக் போன்ற செயலிகளை தடை செய்யவெல்லாம் முடியாது. ஒரு செயலி முடக்கப்பட்டால் இன்னொரு செயலி ஆப் ஸ்டோருக்கு வரும்,\" என்கிறார்.\nடிக் டாக் பயன்படுத்தும் பெண்கள் டிக் டாக் தங்கள் வளர்ச்சிக்கு உதவுவதாக கூறுகிறார்கள்.\nஎல்லோரும் சுட்டிக்காட்டும் விஷயம் இதுதான். டிக் டாக்கை முடக்கலாம். ஆனால், அது போல நூறு செயலிகள் ஆப் ஸ்டோருக்கு வரும் என்பதுதான்.\nஇது தொடர்பாக மென்பொறியாளர் என்.வெங்கட், \"இணையம் மூலமாக செயல்படும் செயலிகளை அரசாங்கம் நினைத்தால் சுலபமாக முடக்க முடியும். ட்ராய் அமைப்பு இருக்கிறது. அவர்கள் இணைய சேவை அமைப்பிற்கு சில கட்டளைகளை பிறப்பித்தால்போதும். ஆனால், இணையம் தேவைப்படாத செயலிகளுக்கு பைரடெட் வெர்ஷன் கிடைக்கும். அதனால் அதை முடக்குவது சாத்தியமில்லாதது,\" என்கிறார்.\nமீண்டும் மீண்டும் வேறு செயலிகள் வந்தால் என்ன செய்வது என்ற நம் கேள்விக்கு. அதனை ட்ராய்தான் கண்காணிக்க வேண்டும். ட்ராயினால் இது முடியும். ஆனால், அதே நேரம் ட்ராய் கண்காணிக்க முடியாதபடி வி.பி.என் (Virtual Private Network) பயன்படுத்தி செயலிகளை இயக்கினால் எதுவும் செய்ய முடியாது,\" என்கிறார்.\nடிக் டாக் நிறுவனம் என்ன சொல்கிறது\nஅந்நிறுவனத்தின் சார்பாக பேசிய பூமிகா அவஸ்தி, \"பயனாளிகள் டிக் டாக்கை தவறாக பயன்படுத்துவதை தடுக்க தாங்கள் உறுதியான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்,\" என்றார்.\nமின்னஞ்சல் மூலம் சில விளக்கங்களை அவர் அளித்தார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\n\"டிக் டாக் விதிகளை மீறுவது போல் யாரேனும் பயன்படுத்தினால், அதுதொடர்பாக சுலபமாக புகார் செய்வதற்கு ஏதுவாக நாங்கள் செயலியை வடிவமைத்துள்ளோம். உள்ளூர் சட்ட திட்டங்களையும் நாங்கள் மதிக்கிறோம். இந்தியாவில் சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளுடன் ஒத்துழைப்பதற்காக சிறப்பு அதிகாரியை நியமிக்க உள்ளோம்,\" என்று அந்த மின்னஞ்சல் விவரிக்கிறது.\nமேலும் பூமிகா, \"இணையத்தை முறையாக பயன்படுத்துவது தொடர்பாக பிரசாரங்களையும் மேற்கொண்டுவருகிறோம். இணைய பாதுகாப்பு தினமான பிப்ரவரி 5ஆம் தேதி #SafeHumSafeInternet என்ற தலைப்பில் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளோம். 'சைபர் பீஸ் ஃபவுண்டேஷன்' என்ற அரசுசாரா அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்,\" என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nநாம் தமிழர் - தேர்தல் 2019\nஅன்புள்ள அப்பா ,அம்மா இந்தா ஒரு அவஸ்தை .\nவடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஏன் அகற்றப்பட்டனர் ; முஸ்லிம்கள் மீதான பிரபாகரனின் நிலைப்பாடு ; ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து கருணா அம்மான் தெரிவித்துள்ளது \nநாம் தமிழர் - தேர்தல் 2019\nஇலங்கை தமிழர் மத்தியில் சீமானை ஆதரிப்பவர்களுக்கும், எதிர்ப்பவர்களுக்கும், இரு சாராருக்குமே எஞ்சி இருப்பது குழப்பமே. 1. தமிழ்தேசியம் தமிழ் நாட்டில் வளர வேண்டியது எம் சுய நல நோக்கில் அவசியம். 2. தமிழ் நாட்டில் திராவிடம் என்பதை மூர்கமாக எதிர்க்காமல், நைசாக திராவிடத்தை தமிழ்தேசியம் பிரதியீடு செய்ய வேண்டும். அதாவது பெரியாரிய கொள்கைகளை வரித்துக்கொண்டு, நாயக்கர்களையும், முதலியாரையும் இதர சாதிகளையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். திராவிட அரசியலை பெரியார்க்கு முன்/பின் எனப் பிரித்து. பெரியார்க்கு பின்னான தலைவர்களை கட்சிகளை போதுமானா அளவுக்கு விமர்சிக்கலாம். மொழி வழி மாநிலங்கள் அமைந்த பின் நாமும் திராவிட அரசியலை தமிழ்தேசிய அரசியாலக கூர்ப்படைய செய்வதில் தவறில்லை என மக்களை உணரச்செய்ய வேண்டும். கொள்கை ரீதியில் பெரியாரின் பேரன் என்பதற்கு சகல விதத்திலும் உரித்துடையவர்கள் நா.த. ஆனால் இவ்வளவு மூர்கமாக பெரியாரை இவர்கள் ஏன் எதிர்க்க வேண்டும் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. 3. அடுத்தது சீமான் பற்றிய எனது தனிப்பட்ட மதிப்பீடு - இதுவரை இவர் காட்டிய தகிடு தத்தங்கள், புலிகள், பிரபாகரனுடன் தன் நெருக்கம் பற்றி இவர் அள்ளிவிடும் புழுகுகள் - இவரை நிச்சயமாக இன்னொரு கருணாநிதி என்றே எண்ண வைக்கிறது. இப்போ சீமானை நம்பியதை விட கருணாநிதியை அப்போ அதிகம் நம்பியது தமிழ் கூறும் நல்லுலகு. அத்தனையையும் காசாக்கி குடும்பத்தை வாழவைத்தார் அவர். சீமானும் இதையேதான் செய்வார் என்பது என் எதிர்வுகூறல். எதிர்வுகூறல் மட்டுமே. 4. இதில் ஒரே ஒரு நம்பிக்கை -சுயலாபத்துக்காக சீமான் தூண்டிவிடும் இந்த நெருப்பு அவரையும் பொசுக்கி, இந்திய வரைபடத்தை மாற்றி அமைக்க ஒரு வாய்பிருக்கிறது. அப்படி ஒரு நிலைவரும் போது, இந்த நெருப்பில் நீரை வாரி வாரி இறைப்பவர்களில் முதல் ஆளாய் நிக்கப் போவவரும் சீமானே. 5. முன்னேற்றம் என்று பார்தால், சீமானின் வளர்ச்சி கணிசமானதே. தொடர்ந்தும் தனியாக நிப்பது, நீண்ட நோக்கில் பலந்தந்தே ஆகும். சீமான் கபட நாடகம் ஆடினாலும் அவருடன் கூட நிற்பவர்கள் உண்மையானவர்கள். இந்த கட்சிக்கு வேலை செய்ய காசு கிடைக்காது. ஆனாலும் நிக்கிறார்கள். இவர்கள் தொடர்ந்தும் நிற்பார்கள், பதவி இல்லை என்றால் தலைவரை நச்சரிக்க மாட்டர்ர்கள். ஆகவே வைகோ போலன்றி சீமான் நீண்ட காலம் தனி ஆவர்த்தனம் வாசிக்கலாம். இதுவே சீமானின் பலம். தினகரனிடம் இந்த பலம் இல்லை. 2 தேர்தலுக்கு மேல் தனியே நிண்டால் கட்சியே காணாமல் போய்விடும். எல்லாரும் பெரிய கட்சிக்கு ஓடி விடுவார்கள். கமலுக்கு இது பெரும் பிரச்சினை இல்லை ஆனால் ரஜனியும் களத்தில் குதித்தால், கமல் எவ்வளவு காலம் தனியே ஓடுவார் என்பதும் கேள்விக் குறியே. ஆகா நீண்ட காலம் தனியே தாக்குப் பிடிக்கும் வல்லமை நா.த வுக்கே இருக்கிறது. சீமானின் போக்கும் 2 வருடத்தில் எவ்வளவோ மாறி விட்டது. இப்போதைக்குச் சொல்லக் கூடியது இவ்வளவே.\nஅன்புள்ள அப்பா ,அம்மா இந்தா ஒரு அவஸ்தை .\nகொழுவிக்கொண்டு ஓடுறதுகள் தங்கடை சாதிக்கை உள்ளதை இழுத்துக்கொண்டு ஓடினால் பிரச்சனையை இரண்டு பக்க தாய் தேப்பன்மார் போய் சந்திச்சு கதைச்சு ஒரு முடிவுக்கு வரலாம்........ஓட்டக்கேசுகள் வேறை சாதியை எல்லே இழுத்துக்கொண்டு ஓடுதுகள்.பிள்ளையள் சாதியும் மண்ணாங்கட்டியும் எண்டு இருக்கேக்கை தாய் தேப்பன்மாருக்கெல்லே ஏறின பீலிங்கும் இறங்கின பீலிங்கும் தவுசன் வோல்டேச்சிலை கரண்பாயுது\nஅண்ணர் கடித இலக்கியம் உண்மையிலேயே தமிழில் அரியதொன்று. நீங்கள் உங்களுக்கே உரிய நடையில் பின்னுறியள். கார் வேண்ட காசில்லாம, ஆற்றையோ காருக்கு முன்னால நிண்டு போட்டோ எடுத்தவையும் உண்டு. இப்பெல்லாம் பஸ் டக்கு, டக்கெண்டு வருது. அடுத்த பஸ் நேரத்தை போனில பாக்கலாம். முன்னம் எண்டா ஆடிக்கொருக்கா அமவாசைக்கொருக்கா வரும் பஸ்சுக்கு குளிருக்க கால்கடுக்க நிக்கோணும். கூடப் படிச்ச அண்ணரிட்ட கொம்புளைன் பண்ணினா - தம்பி 120 ம் வாய்ப்பாட்டை பாடமாக்கு எல்லாம் மறந்து போகும் என்பார் 😂 (1£=120Rs).\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 39 minutes ago\nபச்சைகள் தந்த உறவுகள் புங்கை, யெகதா துரை, ராசவன்னியன் அண்ணா, ஏராளன் ஆகிய உறவுகளுக்கு நன்றி.\nநாம் தமிழர் - தேர்தல் 2019\nஇவ்வளவு காலமும் எங்கு போனீர்கள் ராசா கண்டதில் மிக்க மிக்க சந்தோசம். 👍\nடிக் டாக் தடை சாத்தியமா என்ன சொல்கிறது அந்த நிறுவனம்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gsambasivam.blogspot.com/2013/10/", "date_download": "2019-05-26T23:37:52Z", "digest": "sha1:KA5FR3NWCUFEZTG3EIU3IIZ6ESD7KKSP", "length": 4990, "nlines": 81, "source_domain": "gsambasivam.blogspot.com", "title": "பேசும் பொற்சித்திரமே: October 2013", "raw_content": "\nகார்லே போகையிலே விந்திய மலைத் தொடரின் ஒரு சிறிய குன்றுப் பகுதியை மட்டும் எடுக்க முயன்றதில் வந்த படம் இது. அடுத்துக் கீழே புல் தரையில் மேயும் மாடுகளும், பின்னணியில் இன்னொரு துணைக்குன்றும்.\nஅடுத்துக் கீழே சித்திரக்கூடம் ரயில் நிலையத்தில் அமர்ந்திருக்கையில் நம் முன்னோர்கள் விளையாடுவதைப் படம் எடுக்க முயன்றேன். காமிராவை அவங்க கேட்பாங்கனு தோணினதாலே, கையிலிருந்த செல்லிலேயே அவங்களுக்குத் தெரியாமல் சுட்டது இது.\nஇரண்டு பேரும் கணவன், மனைவினு பார்த்ததுமே புரிஞ்சது. பெரியவரா இருக்கிறவர் தான் ஐயா. அவர் பயணி ஒருத்தரிடமிருந்து தட்டிப் பறித்த வாழைப்பழத்தை சின்னவங்களா இருக்கிற அம்மா தட்டிப் பறித்துப் போய்ச் சாப்பிட்டு விட்டார். ஆனாலும் ஐயா அதைப் பொருட்படுத்தாமல் அம்மா திரும்ப வந்ததும் கொஞ்ச ஆரம்பிச்சுட்டார். இந்தப் படம் ஒருத்தர் கையிலிருந்த பஜ்ஜி, போண்டாவைத் தட்டிப் பறித்தப்போ எடுத்தது. சுதாரிச்சுக்கறதுக்குள்ளே சாப்பிட்டுட்டாங்க. ஆனால் அவங்களைப் படம் எடுக்கிறோம்னு புரிஞ்சுக்கறாங்க. அதனால் கவனமா இருக்க வேண்டி இருக்கு\nசதி அநுசூயா ஆசிரமம் செல்லும் வழியிலே மலைச்சாரல்களின் அழகு கொஞ்சும் காட்சிகள்.\nகீழே மந்தாகினி நதி ஓடுகிறாள். அதைத் தனியாகக் கொடுக்கிறேன்.\nஅழகைக் கெடுக்கும் வண்ணம் கடைகள் இருக்கின்றன. அதைத் தவிர்க்க முயன்றால் சரிவு சரியாய் வரலை. கிட்டேயும் போக முடியாது. பள்ளத்தில் இறங்கி மேட்டில் ஏறணும். :))))\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/119460/", "date_download": "2019-05-26T23:21:29Z", "digest": "sha1:HCFGMT2TDFGSC2GXO2UCYBT2U54KGFWI", "length": 9245, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜூம்மா தொழுகையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜூம்மா தொழுகையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள்\nபாதுகாப்பு காரணங்களுக்காக நாளை வெள்ளிக்கிழமை ஒன்றுகூடி ஜூம்மா தொழுகையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் வலியுறுத்தியுள்ளார்.\nஇன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையிக்கமைவாக அனைவரினதும் பாதுகாப்பு கருதி நாளை வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையினை மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் விசேடமாக நகர் புறங்களிலும் தவிர்த்துக்கொள்வது சிறந்தது என கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்\nTagsஎம்.எச்.ஏ. ஹலீம் ஜூம்மா தொழுகை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“தர்கா றவுன் பிரேக்கிங் நியுஸ்” வட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹொரவப்பொத்தானையில் கைதானவர்களிடம் 1பில்லியனுக்கும் அதிமான பணம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகெக்கிராவ முன்பள்ளி பாடசாலையில், வெடிபொருட்கள் – இருவர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியா���ு…\nஹேமசிறி பெர்னாண்டோ பதவி விலகியுள்ளார்\nதேடப்பட்டு வந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது\n“தர்கா றவுன் பிரேக்கிங் நியுஸ்” வட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் கைது… May 26, 2019\nஹொரவப்பொத்தானையில் கைதானவர்களிடம் 1பில்லியனுக்கும் அதிமான பணம்… May 26, 2019\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்… May 26, 2019\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 26, 2019\nகெக்கிராவ முன்பள்ளி பாடசாலையில், வெடிபொருட்கள் – இருவர் கைது… May 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/be-differen/", "date_download": "2019-05-26T22:59:58Z", "digest": "sha1:WV4RFVOPVAKCWLMTCONFH5IVU7YUJUJ3", "length": 6180, "nlines": 132, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "தனித்து நில் – உள்ளங்கை", "raw_content": "\nமந்தை மனப்பாங்கினின்று மாறுபட்ட சிந்தனை\nPosted in மனித மனம்\nஇதனைத் தொடர்ந்து வரும் கருத்துக்களை எனக்குத் தெரிவிக்கவும்.\nPrevious Post: கனவுக் கால்கள்\nNext Post: நிழல் கடிகை\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nமுதிர்ந்தவர் வீட்டின் முன் உதிர்ந்தன\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nகாப்பீடு வேறு, முதலீடு வேறு\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 30,818\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,665\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,858\nபழக்க ஒழுக்கம் - 9,138\nதொடர்பு கொள்க - 8,869\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,142\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2008/12/blog-post_25.html", "date_download": "2019-05-27T00:13:45Z", "digest": "sha1:6LXJA6PCAOZRD4DEET4DCAWHDR6SMZW5", "length": 8082, "nlines": 57, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: பாகிஸ்தானை பாதுகாப்பது எப்படி? கிலானி திட்டம்", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nமும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் அனைவரும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் தான் என்று ஆதாரஙகளுடன் இந்தியா எடுத்துக் கூறியது. ஆனால் பாகிஸ்தான் அவர்கள் மீது முழுமையாக நடவடிக்கை எடுக்கவில்லை.\nநிலைமை இப்படியிருக்க முப்படை தளபதிகளுடன் இந்தியப் பிரதமர் ஆலோசனை நடத்தினார். போர் காலங்கள் மற்றும் அவசர காலங்களில் மட்டுமே இந்த ஆலோசனை நிகழும் என்று பேசப்பட்டது.\nமேலும், பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள சியாச்சின் பனிமலையில் இந்திய ராணுவ வீரர்களின் தயார் நிலையை அறிந்து வருவதற்காக ராணுவ தளபதி தீபக் கபூர் சென்றார். ஜம்மு காஷ்மீரில் எல்லையை ஒட்டி உள்ளடங்கிய சில பகுதிகளையும் அவர் பார்வையிட்டார்.\nபோர் வந்தால் உடனடியாக எப்படி செயல்படுவது குறித்து கமாண்டர்களுடன் தளபதி ஆலோசனை நடத்தினார். போர் நடந்தால் எல்லைப் பகுதிக்கு உடனடியாக வீரர்களை அழைத்துச் செல்ல விமானப் படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.\nஇப்போது, இந்திய போர் விமானங்கள் பொக்ரான் பகுதிகளில் குறி தவறாமல் குண்டுகளை வீசி ஒத்திகை பார்த்துள்ளன. ராவல்பிண்டி உள்ளிட்ட நகரங்களில் குண்டு வீச்சில் இருந்து தப்பிப்பது எப்படி என்பதற்கான ஒத்திகையையும் செய்து பார்த்துள்ளது இந்திய ராணுவம்.\nஇதனால் பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் போர் தொடுக்கும் என்கிற நிலை இருக்கும் என்பதை தெரிந்து கொண்ட பாகிஸ்தான் பிரதமர் கிலானி,\nமும்பை தாக்குதல் சம்பவத்தால் தற்போது ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை தணிக்குமாறு இந்தியாவை சர்வதேச சமுதாயம் கேட்டுக் கொள்ள வேண்டும்.\nமும்பை சம்பவத்தை தொடர்ந்து, இந்திய அரசுக்கு மக்களிடம் இருந்து வற்புறுத்தல்கள் இருந்து வருகின்றன. இதனால் இந்தியா ஏதாவது சாகச முயற்சியில் ஈடுபடலாம். ஆனால் பாகிஸ்தான் போரை விரும்பவில்லை என்பதை இந்தியாவுக்கும் உலக நாடுகளுக்கும் சொல்லிக் கொள்கிறேன்.\nஆனால் இந்தியா ஏதாவது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டால் பாகிஸ்தானை பாதுகாப்பது எப்படி என்று எங்களுக்கு தெரியும். அதறகான திட்டம் இருக்கு. எனவே பாகிஸ்தானை யாரும் குறைத்து மதிப்பிட்டு விடவேண்டாம்’’ என்று தெரிவித்துள்ளார்.\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nபணம் கொடுத்து ஓட்டுவாங்குதல் : கர்நாடகம் முதலிடம்\nவாஜ்பாய்க்கு கலைஞர் வாழ்த்து தந்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/02/blog-post_14.html", "date_download": "2019-05-26T23:33:29Z", "digest": "sha1:ITMDCO2VV4EKZQFA5DLLMVLH6NSQXU2J", "length": 12875, "nlines": 97, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: மரணத்துயர் சுமந்து மாறாத வேதனையோடு ஐநா முன்றிலில் சுவிஸ் தமிழர்கள் போர்க்குரல்", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்��ும் தமிழ்மணம் முகப்பில்\nமரணத்துயர் சுமந்து மாறாத வேதனையோடு ஐநா முன்றிலில் சுவிஸ் தமிழர்கள் போர்க்குரல்\nஇன்று ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டது. சுவிஸ் தமிழ் இளையோர்களால் குறுகிய காலத்துக்குள் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் ஒன்றுகூடலிற்காக ஐக்கிய நாடுகள் சபை முன்றலிற்கு தமிழ் மக்கள் அணிதிரண்டனர்.\nஈழத்தமிழரின் இன்னலைத் தீர்க்க சர்வதேச சமூகம் தலையிடக்கோரி 12.02.2009 வியாழக்கிழமை இரவு 08.30 மணியளவில் தீக்குளித்த பிரித்தானியாவில் வசித்து வந்த ஈழத்தமிழரான முருகதாசனிற்கு தமது மலர் அஞ்சலியைச் செலுத்தினர்.\nதொடர்ந்து தாயகத்தினதும் தமிழீழ விடுதலையினதும் அளப்பரிய பற்றினால் நாடு கடந்து வந்து மனித உரிமை மன்றத்துக்கு முன்னால் தீ மூட்டி உயிர்த்தியாகம் புரிந்த முருகதாசனின் மரணம் உலகத் தமிழ் மக்களை ஆற்றாத துயரத்துக்குள் தள்ளியுள்ள இவ்வேளையில் சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் இந்தச் செய்தியைக் கேள்வியுற்ற நேரம் முதல் ஐநாவை நோக்கி வருகை தந்த வண்ணமிருந்தனர்.\nகதறியழும் தாய்மார் கண்ணீர் விட்டு அழும் மாணவர்கள் உணர்வுகளை அடக்கமுடியாது தவிக்கும் தமிழர்கள் என்று எல்லோரும் சோகம் சூழ எமது மக்கள் மீதான சிறீலங்கா அரசின் கொலை வெறி நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டுமென முழக்கம் இட்டவாறு ஐ.நா முன்றலை ஊடறுத்துச் செல்லும் பிரதான சாலையை வழிமறித்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.\nகட்டுப்படுத்த முடியாத உள்ளுணர்வுகளினால் ஒன்றி நிற்கும் மக்கள் காவற்துறையினரின் தடைகளையும் மீறி ஐ.நாவின் பிரதான வாசலை முற்றுகையிட்டு உள்ளே செல்வதற்கு முயற்சித்த வண்ணம் இருந்தனர். அவர்களின் உணர்விற்கு மதிப்பளித்த காவல்துறையினர் பிரதான சாலையை மூடி உதவினர். இறுதியில் முருகதாசனின் மரண சாசனம் வாசிக்கப்பட்டு நிகழ்வு நிறைபெற்றது.\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nஎதிரிக்கு மன்னிப்பு உண்டு - ஆனால் துரோகிக்கு கிடைய...\nதமிழ் இரத்தம் ஓடுகின்ற தன்மானமுள்ள தமிழர்களுக்கு ம...\nஒரு தீவு, இரு நாடுகள், அழிக்கப்படும் தமிழினம்\nசீமானை ஏன் நம் தலைவனாக ஏற்று கொள்ளக்கூடாது.\nபிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக இன்றும் ஒரு...\nதமிழின அழிப்பு தலைவன் கருணாநிதியின் வேட்டியை சூப்ப...\nபார்ப்பனர்களுக்காக கருணாநிதி நிகழ்த்திய நரவேட்டை\n''கண்ணைக் கட்டி... காட்டில் விட்டு... சுட்டுக் கொல...\nவாருங்கோ, வாருங்கோ முட்டையடி கேட்டு வாங்குங்கோ\nநக்கீரன்:அப்படி திரும்பினா அடிக்கிறா, இப்படி திரும...\nதிமுகவின் வாக்கு வங்கி 10% சரிவு : IBN\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரணாப் உரைக்கு பா.ம....\nஇலங்கை தமிழர்களை காப்பற்றுங்கள்:இஸ்லாமிய அமைப்பு\nசீமானை ஏன் நம் தலைவனாக ஏற்று கொள்ளக கூடாது.\nஉலகத்தமிழர்களே சிங்களவர்களின் இணையதள கருத்தியல் போ...\nCNN-ல் எனது ஓளிப்பட தொகுப்பு, உங்களின் பார்வைக்காக...\nஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்யும் காங்கிரசை வீழ்...\nபொஸ்டன் குளோப்:இனப்படுகொலைக்கு பொறுப்பானவர்கள் மீத...\nஇலங்கை தூதரகத்தை மூட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கு...\nதமிழ் பெண்களை கருக்கலைக்க மருத்துவமனைக்கு சிங்கள ப...\nதமிழ்மணமே தமிழ் மக்களை காப்பாற்ற உன்னால் முடிந்தது...\nநக்கீரனை மிரட்டும் ஹம்சா, நக்கீரன் தைரியம் பிரமிக்...\nஇலங்கையில் உருவாகும் வதை முகாம்கள்\nமரணத்துயர் சுமந்து மாறாத வேதனையோடு ஐநா முன்றிலில் ...\nமீண்டும் பன்னிகள் நடமாட்டம், ஜாக்கிரதை\nபுலிகளை யாராலும் அழிக்க முடியாது: நடிகர் சத்யராஜ்\nyoutube-ல் ஏற்றுவோம், இந்த கொடுமைகளை உலகுக்கு எடுத...\nமனதளவில் தைரியம் உள்ளவர்கள் மட்டுமே இப்பக்கத்தை தி...\nதமிழகத்தில் தமிழின துரோக கருணா குழு ஊடுருவல்\nபொது மக்கள் மீது தற்கொலைத் தாக்குதலை மேற்கொள்ளவ...\nஈழத்தமிழர்களை காக்க சென்னை முதல் குமரி வரை மனித சங...\nதமிழனை காப்பாற்ற எதிர்பாராதவர்கள், நன்றி மெக்ஸிகோ\nசாத்திரி அவர்களே, பன்னியை கண்டால் ஒதுங்கி விடுவது ...\nவீடியோ-3,லண்டனில் நடந்த மாபெரும் வரலாறு காணாத பே��ண...\nவீடியோ-2,லண்டனில் நடந்த மாபெரும் வரலாறு காணாத பேரண...\nவீடியோ-1,லண்டனில் நடந்த மாபெரும் வரலாறு காணாத பேரண...\nஇந்தியா, இந்தியா மற்றும் இந்தியாவே எல்லாம்\nதிண்ணை காலிக்கு 'முதுகெலும்பு' இல்லாததால் வந்த முத...\nமூன்றாம் பிறை கமல் மாதிரி எல்லாம் பண்ணனுமாம்\nஇந்த வார top 10 தமிழின துரோகிகள்\nராணுவத் தாக்குதலால் 2.5 லட்சம் தமிழர்களின் உயிருக்...\nbreaking news ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/04/blog-post_16.html", "date_download": "2019-05-26T23:26:16Z", "digest": "sha1:EKKC5DYYSLI4TVAJDPNFNKVVQL4IHIVL", "length": 21501, "nlines": 158, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: பக்கத்து வீடு பற்றி எரியும் போது பார்த்துக்கொண்டிருக்கலாமா? சத்யராஜ்", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nபக்கத்து வீடு பற்றி எரியும் போது பார்த்துக்கொண்டிருக்கலாமா\nஎன் இரத்தம் எல்லாம் கண்களுக்கு ஏறுகிறது: கவிஞர் வைரமுத்து ஆவேசம்\nபக்கத்து வீடு பற்றி எரியும் போது பார்த்துக்கொண்டிருக்கலாமா நம் சொந்தங்கள் செத்து மடியும் போது குரல் கொடுக்கக் கூட யோசித்துக்கொண்டிருக்கலாமா நம் சொந்தங்கள் செத்து மடியும் போது குரல் கொடுக்கக் கூட யோசித்துக்கொண்டிருக்கலாமா\nகவிஞர் பா.விஜய் நாயகனாக நடிக்கும் ‘ஞாபகங்கள்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து நேற்று சென்னையில் பேசும்போது நடிகர் சத்யராஜ், ஆவேசப்பட்டார்.\nகவிஞர் பா.விஜய் நாயகனாக நடிக்கும் ‘ஞாபகங்கள்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் நேற்று மாலை நடந்தது.\nநடிகர் சத்யராஜ், இவ்விழாவிற்கு வந்ததுமே அனைவரின் கவனமும் அவர் மீது தான் இருந்தது. அதற்கு காரணம், அவர் அணிந்திருந்த கருப்பு டீ-சர்ட்டில் ‘ஈழத்திற்காக குரல் கொடுப்போம்’ என்று ஆங்கில வாசகம் அச்சிடப்பட்டிருந்ததுதான்.\nசத்யராஜ் பேசும் போதும் அனைவரின் கவனமும் அவர் மீதுதான் இருந்தது.\n‘’நான் இந்த மேடையை ஒரு நல்ல விசயத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறேன். ஈழ விசயத்திற்காகத்தான் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.\nதேர்தலுக்காக யார் வேண்டுமானாலும் யாருடனாவது கூட்டணி வைத்துக் கொள்ளட்டும். ஆனால், ஈழத்தமிழர்கள் விசயத்தில் ஒன்றுபடட்டும். ஒருமித்த குரல் எழுப்ப வேண்டுகிறேன்.\nவெளிநாடுகளில் எத்தனை தமிழர்கள் இருக்கிறார்களோ அத்துனை தமிழர்களும் ஈழ ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.\nஆனால் தாய் தமிழகத்தில் எத்துனை தமிழர்கள் கலந்து கொள்கிறார்கள். இதுதான் வேதனை. ஈழத்தமிழர்களுக்காக அனைத்து தமிழர்களும் குரல் கொடுக்க முன்வரவில்லை.\nபக்கத்து வீடு பற்றி எரியும் போது பார்த்துக்கொண்டிருக்கலாமா நம் சொந்தங்கள் செத்து மடியும் போது குரல் கொடுக்கக் கூட யோசித்துக்கொண்டிருக்கலாமா நம் சொந்தங்கள் செத்து மடியும் போது குரல் கொடுக்கக் கூட யோசித்துக்கொண்டிருக்கலாமா\nஎன் இரத்தம் எல்லாம் கண்களுக்கு ஏறுகிறது: ஈழத்தமிழருக்காக கவிஞர் வைரமுத்து ஆவேசம்\nகவிஞர் பா.விஜய் நாயகனாக நடிக்கும் ‘ஞாபகங்கள்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பாடல் கேசட்டை வாலி வெளியிட, வைரமுத்து பெற்றுக்கொண்டார்.\nவைரமுத்து பேசும்போது, ‘’இந்த மேடையில் ஈழப்பிரச்சினையை பேசக்கூடாது என்று மனசு சொல்கிறது. ஆனால் என் இரத்தம் எல்லாம் கண்களுக்கு ஏறுகிறது.\nஉலக நாடுகள் எல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனால் ராஜபக்சே கொஞ்சமும் இசையவில்லை. ஐநா சொல்லியும் கூட, அமெரிக்கா சொல்லியும் கூட இசையவில்லை.\nஉலக நாடுகளுக்கெல்லாம் தலைவன் என்று அமெரிக்கா மார் தட்டுகிறது. அது சொல்லியே ராஜபக்சே கேட்கவில்லை. இனி தலைவன் என்று தம்பட்டம் அடிக்கக்கூடாது என்று அமெரிக்கா’’ என்று ஆவேசப்பட்டார்.\nஉலக நாடுகள் கண்டித்தன. பட்சே கேட்கவில்லை. நல்லாத்தான் இருக்கு உங்கள் பேட்சு. போரை நடத்தும் இந்திய கண்டித்ததா, அதைப் பற்றி கேட்க தன் வைரமுத்துவுக்கு முடியுமா .\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nஇணையத்தளங்கள், வ���ைப்பதிவுகள் கண்டு மகிந்த மிரளுகிற...\nபரமேஸ்வரனின் உண்ணாநிலைப் போராட்டம் சில சொல்ல முட...\nகருணாநிதியின் உலக சாதனை, 3 மணி நேரத்தில் 6 கோடி தம...\n\"தொப்புள் கொடி உறவுகள்\" இந்த ஆண்டின் சிறந்த குறும்...\nஉதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே…….இவ...\nரன்பீர் சிங்குக்கு இருக்கும் தமிழின உணர்வு கூட தமி...\n'காங்கிரஸார் வந்தால் செருப்பால் அடிப்போம்'-ஸ்டிக்க...\nமானமுள்ள சுவீடன் மதிகெட்ட இந்தியா\nமுதல்வர் கருணாநிதி ஐயாவிற்கு கனடாவில் வசிக்கும் ஈழ...\nதமிழகத்து அரசியல் சாக்கடை ஈனபிறவிகள்\n3 மணி நேரத்துக்குள் சாதிக்க முடிந்தது ஏன் 30 வருடங...\nலண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தமிழர்கள் தாக்...\nபோர் நிறுத்தம் செய்யப்பட்டதாக அண்ட புளுகன் கருணாநி...\nமுழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு\nப.சி தொடர்ந்து மன்மோகன் சிங்கின் மேலும் ஷு வீச்சு\nஇலங்கை சென்றேன் கண்ணீர் வடித்தேன்\nமக்கள் காங்கிரஸ்,திமுகவுக்கு மாற்றி பிர்ச்சாரம் செ...\nகொடுங்கோலன் கருணாநிதி மீண்டும் மாணவர்களை அடக்க போட...\nதமிழகத்தில் தடைசெய்யப்பட்டுள்ள காங்கிரஸ்கட்சிக்கு ...\nNDTV விவாதம் தமிழீழம் பற்றியது கண்டிப்பாக பாருங்கள...\nகருணாநிதியின் வேலைநிறுத்தம் நன்றாகவே வேலை செய்கிறத...\nகலைஞர் புகழ்பாடும் கி.வீரமணிக்காக பெரியாரின் கேள்வ...\nதமிழ் நாடு காங்கிரஸில் உள்ள கோஷ்டிகள்...மொத்த விபர...\n'ஈழம்' தீக்குளிக்க தயார் - சேரன் பேசிய வீடியோ காட்...\nஇப்படிதான் தமிழர்களை, தமிழின கொலைகார கூட்டணி ஏமாற்...\nஈழத்தமிழர்களை மறந்த கருணாநிதியின் பல்லக்கு தூக்கிக...\nகவிஞர் தாமரையின் அனல் பேச்சு - காணொளி\nஇந்த தேர்தல் கடும் போட்டி தமிழின கொலைகார கூட்டணிக்...\nபிச்சைக்காரர்களையே காணாத மக்கள் மற்றவர்களிடம் கையே...\nஇன்றோ, நாளையோ பெரும் தாக்குதலை படையினர் நடத்தலாம...\nஇலங்கைப் படை காட்டுக்குள் போய் பல மாதங்களாயிற்று. ...\nஇன்றைய 2000,3000,4000 ரூபாய் வாக்கு, நாளைய பிச்சைக...\nஈழ விவகாரம்... ரஜினி வாய்ஸ்\n103வது முறையாக மீண்டும் கருணாநிதி அவசர தந்தி\nஜெ வெற்றிக்கு முக்கிய காரணம் யார்\nஇவர்களா விடுதலை புலிகள், கருணாநிதியே உன் நெற்றி கண...\n40 தொகுதிகளிலும் திமுக,காங்கிரஸினை தோற்கடிக்க கேபி...\nலண்டன் மாநகரமே ஸ்தம்பித்தது, தமிழ் மக்கள் போராட்டம...\nபுதுவை இரத்தினதுரையின் '' இனி அழக்கண்ணீர் இல்லை'' ...\nமகி��்த கோரதாண்டவம், மேலும் 1496 பேர் பலி\nஇலங்கையில் போரை நடத்துவதே இந்திய அரசுதான்: ராமதாஸ்...\n988 தமிழர்கள் படுகொலை:சிறிலங்கா படையினரின் பாரிய ப...\nசுப்பிரமணியம் பரமேஸ்வரன் அவர்களின் வேண்டுகோள்\nமுல்லைத் தீவின் மரண ஓலங்கள் கேட்கவில்லையோ திமுகவிற...\nஜால்ரா மணிக்கும், கருணாவுக்கும் உள்ள ஏழு ஓற்றுமைகள...\nநாம் ஆற்ற வேண்டிய தேர்தல் பணி., விரைந்து செய்வோம் ...\n40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்பதில் ஐயமில்லை...\nஇங்கு தேர்தல் முடிவதற்குள் அங்கு..\nதெகல்ஹா விற்கு வை.கோவின் சூடான பேட்டி\nஈழத்துக்கு ரூ10000 கோடி புனரமைப்பு திட்டம்: ஜெ\nகொலைஞரும், ஜால்ரா மணியும் கோரிக்கை\nசீமான் வேட்பாளராக அறிவிக்கபடுவாரா, 21ம் தேதி உண்ணா...\n101 வது முறையாக தந்தி அடித்தார் கொலைஞர்\nடைரக்டர் சீமான் விடுதலை; உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும் சப்பாணிக் கழுத...\n100-வது முறையாக மத்திய அரசிடம் போர் நிறுத்த வற்புற...\nகாங்கிரஸ் அலுவலகத்துள் உருட்டு கட்டை சண்டை\nபக்கத்து வீடு பற்றி எரியும் போது பார்த்துக்கொண்டிர...\nமூன்று மணி நேரத் தாக்குதலில் மட்டும் 180 பேர் பலி\nஅண்ணன் சீமான் தேர்தல் களத்தில் குதிக்கிறார்\nப.சிதம்பரத்துக்கு தமிழனின் உருட்டு கட்டை அடி\nவை. கோ தேசிய பாதுகாப்புக்கு எதிராக கருத்து வெளியிட...\n'இலங்கையில் போரை நிறுத்து' என ப.சிதம்பரம் பேசிய கா...\n2 நாள் போர் நிறுத்தம் ஒரு கண்துடைப்பு அரசியல் நாடக...\nதமிழின கொலைகார கூட்டணி காங்கிரஸ்-திமுக\nகாங்கிரஸ்-ஒரு சீக்கியன்கூட உயிரோடு இருக்கக் கூடாது...\nதிமுக இந்த தேர்தலில் பணத்தினையே நம்பியுள்ளது\nதமிழச்சியின் உள்ள குமுறல்- காங்கிரஸ்-திமுக கூட்டணி...\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி தோற்க வேண்டும்- ஏன் ஒரு சி...\nதமிழ் ஓவியா அவர்களின் \"செந்தழல் ரவி அவர்களின் கருத...\nகிழவர்(கருணா)நிதிக்கு ஒரு ஈழத்தமிழனின் குமுறல்\nவீரமணிக்கு அறிவுரை: பகுத்தறிவுடன் செயல்படுங்கள்\nபிரசார முழக்கங்களும் மரண ஓலங்களும்\nகாங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியைத் தோற்கடித்தால் மட்டு...\n1 லட்சத்துக்கும் மேற்ப்பட்ட தமிழீழ விடுதலை கொடிகள்...\nபிரித்தானியாவில் வரலாற்றுப் பேரணி: 150,000-க்கும் ...\nலண்டனின் தமிழின படுகொலையினை கண்டித்து மாபெரும் பேர...\nபெரியாரின் நெஞ்சில் முள்ளை எடுத்து முள்வேலியே போட்...\nகருணாநிதி நிச்சயம் உ��ிரோடு இருக்கவேண்டும். ஈழம் பி...\nதி.க வினை இரண்டாக உடைப்போம், வீரமணிக்கு புரியவைப்ப...\nகடைசி தமிழன் இருக்கும் வரை தந்தி அடிக்காமல் இருக்க...\nபிரபாகரனை கெளரவமாக நடத்த வேண்டும் : கருணாநிதி(இந்த...\nதமிழ் பற்றாளர் வீரமணியே கருணாநிதிக்கு ஜால்ரா அடிக்...\nநான் ஏன் பதவி விலகவில்லை:கலைஞர் விளக்கம்(எனக்கு தே...\nதமிழ் இனத்தை காப்பாற்ற பேரணியில் கலந்துகொள்: கலைஞர...\nவீரமணி, கருணாநிதி, சோனியா இவர்களை கூண்டில் ஏற்றுவோ...\nதேர்தலில் திமுக,காங்கிரஸினை ஒட ஒட விரட்டுங்கள்\nசெருப்படி வாங்கிய சிதம்பரம், தமிழர்கள் மிகுந்த மகி...\nபுலிகளுக்கு ஆதரவளிப்பதையே பெரும்பான்மைத் தமிழகம் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/159851", "date_download": "2019-05-26T23:38:08Z", "digest": "sha1:3LW3QXJ7B22XFFXEKWV6BGKLKFO4ZXS4", "length": 6303, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "நடிகர் சங்க அறக்காப்பாளர் பதவியிலிருந்து விலகினார் எஸ்.வி.சேகர் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் நடிகர் சங்க அறக்காப்பாளர் பதவியிலிருந்து விலகினார் எஸ்.வி.சேகர்\nநடிகர் சங்க அறக்காப்பாளர் பதவியிலிருந்து விலகினார் எஸ்.வி.சேகர்\nசென்னை – மலேசியாவில் கடந்த சனிக்கிழமை (6 டிசம்பர் 2017) நடந்து முடிந்து நட்சத்திரக் கலைவிழாவைத் தொடர்ந்து தமிழகத் திரையுலகில் பல்வேறு சர்ச்சைகள் வெடித்துள்ளன.\nஎங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என நடிகை ராதிகா புகார் கூறியுள்ள நிலையில், இன்று திங்கட்கிழமை மாலை தான் வகித்து வந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறக்காப்பாளர் (டிரஸ்டி) பதவியை ராஜினாமா செய்வதாக நடிகர் எஸ்.வி.சேகர் அறிவித்திருக்கிறார்.\nமலேசியாவில் நடைபெற்ற நட்சத்திரக் கலைவிழாவில் சக கலைஞர்களுக்கு மரியாதை அளிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியிருக்கும் எஸ்.வி.சேகர் அதன் காரணமாக தான் பதவி விலகுவதாகத் தெரிவித்திருக்கிறார்.\nPrevious articleஅரவிந்த் சாமியின் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ முன்னோட்டம்\nNext articleமேற்கு மலேசியாவில் பக்காத்தான் தொகுதி பங்கீடு: பெர்சாத்து 52; பிகேஆர் 51; அமானா 27; ஜசெக 35\nதமிழகம்: ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையில் நடிகர் சங்க தேர்தல்\nசவுதி, கத்தார், இந்தியா, நைஜீரியா – உலக அளவில் சிறகை விரிக்கிறது மை ஈவண்ட்ஸ்\nநட்சத்திர விழா 2018: அதிருப்தியில் மூத்த நடிகர்கள்\nஅறந்தாங்கி நிஷா நிகழ்ச்சிக���ை அஸ்ட்ரோவில் தடை செய்க\n“இந்தியர்களையோ தமிழர்களையோ குறிப்பிட்டுச் சொல்லவில்லை- மலேசியர்கள் என்றுதான் கூறினேன்” அறந்தாங்கி நிஷா கண்ணீர் பேட்டி\nகான்ஸ் விழாவில் கலக்கிய பிரியங்கா சோப்ரா\nஜிப்ஸி: ஜீவாவின் திரையுலக பயணத்தில் ஒரு மைல் கல்\nகார்த்தி நடிக்கும் ’கைதி’ பட முதல் தோற்றம் வெளியீடு\nகேசவன் மீதான புகார்: காவல் துறையே விசாரிக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-26T23:36:04Z", "digest": "sha1:D7HLWIF45VA2O2KKK2CZIRIKJFQ27WOQ", "length": 10536, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "விஷால் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nதிரைவிமர்சனம்: “அயோக்யா” – விஷாலின் பாராட்டத்தக்க “கர்ண” அவதாரம்\nகோலாலம்பூர் – சில நிதிப் பிரச்சனைகளால் வெள்ளிக்கிழமை (மே 10) வெளியாகவிருந்த விஷாலின் ‘அயோக்யா’ திரைப்படம் சற்றே தாமதமாகி மறுநாள் சனிக்கிழமை வெளியானது. தான் தலைமையேற்றிருக்கும் தயாரிப்பாளர் சங்கத்தில் பிரச்சனை, நடிகர் சங்கத்தில்...\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்றது\nசென்னை - நடிகர் விஷால் தலைமையிலான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்றுக்கொண்டுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிப்பதற்கு...\nஆங்கிலப் படங்களுக்கு தரும் பாதுகாப்பு அம்சத்தை தமிழ் படங்களுக்கு தரவில்லை\nசென்னை: ஹாலிவுட் திரைப்படமான வென்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்திற்கு உலகெங்கிலும் உள்ள இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த வேளையில், அத்திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மலேசியா தவிர்த்து, பிற...\nதனக்கே உரிய பாணியில், மீண்டும் துப்பு துலக்க துப்பறிவாளன் 2\nசென்னை: இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து வெளியான திரைப்படம் ‘துப்பறிவாளன்’. இப்படம் நல்லதொரு வரவேற்பினை இரசிகர்கள் மத்தியில் பெற்றது. இத்திரைப்படத்தில் வினய், பிரசன்னா, ஆன்ட்ரியா, அனு இம்மானுவேல், சிம்ரன், கே.பாக்யராஜ்...\n‘இரும்புத்திரை 2’ படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பம்\nசென்னை: விஷால், அர்ஜூன் மற்றும் சமந்தா நடிப்பில் வெள���யாகி மாபெறும் வெற்றியைப் பெற்றத் திரைப்படம் இரும்புத்திரை. இத்திரைப்படத்தினை பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்தார். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இரும்புத்திரை...\nவிஷாலுக்கு ஏற்பட்ட காயத்திற்கு அனிஷாவை குறி வைப்பது மூடத்தனம்\nசென்னை: அண்மையில், விஷால்- அனிஷா இருவரின் நிச்சயதார்த்தம் நல்லமுறையில் நடந்து முடிந்தது. தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க தலைவர், நடிகர் சங்க பொதுச் செயலாளர் என தமிழ் திரை உலகில் மிகப்பெரிய பொறுப்புகளில் நடிகர் விஷால்...\nவிஷால்- அனிஷா நிச்சயதார்த்த மேடை அலங்காரத்தை சாதகமாக்கிய தமிழ் ராக்கர்ஸ்\nசென்னை: தமிழ் திரையுலகிற்கு மிகப்பெரிய எதிரியாக திகழ்வது தமிழ் ராக்கர்ஸ். இவர்களின் திருட்டுச் செயலை முறியடிப்பதற்கு விஷால் போன்ற திரையுலகினர் முயன்று வந்தாலும், அவர்களின் நடவடிக்கையை நிறுத்த இயலாமல் இன்றும், சுதந்திரமாக செயல்பட்டுக்...\nதயாரிப்பாளர் சங்கத்தில் சீல் வைக்கப்பட்ட பூட்டை அகற்ற நீதிமன்றம் உத்தரவு\nசென்னை - தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கப் பிரச்சனைகளைத் தொடர்ந்து, நேற்று வெள்ளிக்கிழமை இந்த விவகாரத்தை அவசர வழக்காகச் சமர்ப்பித்து நீதிமன்றத்தை நாடிய விஷால் தரப்பினருக்கு சட்டரீதியான வெற்றி கிடைத்திருக்கிறது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,...\nதயாரிப்பாளர் சங்கம் பூட்டி சீல் வைக்கப்பட்டது\nசென்னை - (மலேசிய நேரம் இரவு 10.30 நிலவரம்) தமிழ்த் திரைப்படச் சங்கத் தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்து வரும் பிரச்சனைகளைத் தொடர்ந்து தி.நகரிலுள்ள தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் அலுவலகம் இன்று அரசு...\nசென்னை - (மலேசிய நேரம் இரவு 9.25 நிலவரம்) தமிழ்த் திரைப்படச் சங்கத் தயாரிப்பாளர் சங்கத்தில் நடப்பு சங்கத் தலைவர் விஷாலுக்கும் அவரது எதிர்த் தரப்புக்கும் இடையில் நடைபெற்று வரும் மோதல்களைத் தொடர்ந்து...\nகேசவன் மீதான புகார்: காவல் துறையே விசாரிக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2019-05-26T23:49:42Z", "digest": "sha1:A2VRSKG3MXJA37HBSTIHLJD7AEWWTNN3", "length": 8028, "nlines": 77, "source_domain": "tamilthamarai.com", "title": "அணை |", "raw_content": "\nதனது தாயிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசிபெற்றார்\nநரேந்திர மோடிக��கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு\nஓட்டு அளித்தவர், அளிக்காதவர் அனைவருக்கும் நாம் எப்போதும் துணை இருப்போம்\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாதுகாப்பு, பராமரிப்பு, சீராய்வு போன்றவற்றை உறுதி செய்யும்\nஅணை பாதுகாப்பு சட்டம் மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று கூறியிருக்கிறார் தி மு க செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள். நாடு முழுவதும் உள்ள 5300 க்கும் மேலான பெரிய அணைகளில் பெரும்பாலான அணைகள் ......[Read More…]\nJune,18,18, —\t—\tஅணை, அணைகள் பாதுகாப்பு மசோதா\nபாறைகளின்மேல் பாறையைப் போட்டு கட்டிய அணைதான் கல்லணை\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகாலசோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப் பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒருபெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான். ...[Read More…]\nApril,27,14, —\t—\tஅணை, கரிகால சோழன், கல்லணை, காவிரி\nடேம் 999 திரைபடத்தை தமிழகத்தில் வெளியிட தடை\nமுல்லை பெரியாறு அணை குறித்து பொது மக்களிடையே அச்சத்தை உருவாக்கும் டேம் 999 திரைபடத்தை தமிழகத்தில் வெளியிட அரசு தடைவிதித்துள்ளது. இதற்க்கான உத்தரவை முதல்வர்_பிறப்பித்ததாக அரசு செய்திகுறிப்பு தெரிவிக்கிறது .இந்த திரைபடம் மக்களிடையே பீதியை ......[Read More…]\nNovember,24,11, —\t—\tஅச்சத்தை, அணை, உருவாக்கும், குறித்து, டேம் 999, பொது, மக்களிடையே, முல்லை பெரியாறு\nபிரம்மபுத்ரா நதியின் மீது அணை கட்டவில்லை ; சீன\nபிரம்மபுத்ரா நதியின் மீது அணை ஒன்றும் கட்டவில்லை என இந்தியாவிடம் சீனா உறுதிமொழி தந்துள்ளதாக வெளியுறவுதுறை அமைச்சர் எஸ்எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார் .\"பிரம்மபுத்ராவில் மின்-திட்டம் ஒன்றை மட்டுமே செயல்படுத்தி ...[Read More…]\nJune,16,11, —\t—\tஅணை, உறுதிமொழி, கட்டவில்லை, சீனா, நதியின், பிரம்மபுத்ரா\nஆளுங்கட்சிக்கு எதிராக அதிருப்திஇருக்கிறது, 2014 தேர்தலில் வென்ற தொகுதிகளில் பாதியை வெல்வதே பாஜகவுக்கு சவால், இந்தியா இம்முறை தொங்கு நாடாளு மன்றத்தைச் சந்திக்கலாம் என்றெல்லாம் தேர்தலுக்கு முன்பு சொல்லப்பட்ட எல்லா ஆரூடங்களையும் பொய்யாக்கி, தன்னுடைய ஆளுமையால் பாஜகவுக்கு இன்னொரு வரலாற்று ற்றியைத் ...\nபாறைகளின்மேல் பாறையைப் போட்டு கட்டிய � ...\nடேம் 999 திரைபடத்தை தமிழகத்தில் வெளியிட � ...\nபிரம்மபுத்ரா நதியின் மீது அணை கட்டவில� ...\nநோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சர���ரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் ...\nமுள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. ...\nஇதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-05-26T23:00:32Z", "digest": "sha1:RSBXELS6ERYYKUD3QAA2MFBWBMT7LDXK", "length": 6439, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "அதிபர்கள்தான் |", "raw_content": "\nதனது தாயிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசிபெற்றார்\nநரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு\nஓட்டு அளித்தவர், அளிக்காதவர் அனைவருக்கும் நாம் எப்போதும் துணை இருப்போம்\nசாதாரண மக்கள் அரசின்னுடைய நம்பக தன்மை பற்றி கவலை படுகின்றனர்; அத்வானி\nதன்னுடைய அமைச்சரவையில் நடந்த ஊழல் குறித்து கவலைப்படாமல் டெலிபோன் பேச்சு மீடியாக்களுக்கு கசிந்தது பற்றி தான் , பிரதமர் அதிகம் கவலைப்படுகிறார். மத்திய அமைச்சரவையில் யார் இடம் பெறலாம் என்பதை , ......[Read More…]\nDecember,15,10, —\t—\tஅதிகம், அதிபர்கள்தான், என்பதை, கசிந்தது, கவலைப்படுகிறார், டெலிபோன், தான், தொழில், பற்றி, பிரதமருக்கு, பிரதமர், பெறலாம், பேச்சு, மத்திய அமைச்சரவையில், மீடியாக்களுக்கு, யார் இடம்\nஆளுங்கட்சிக்கு எதிராக அதிருப்திஇருக்கிறது, 2014 தேர்தலில் வென்ற தொகுதிகளில் பாதியை வெல்வதே பாஜகவுக்கு சவால், இந்தியா இம்முறை தொங்கு நாடாளு மன்றத்தைச் சந்திக்கலாம் என்றெல்லாம் தேர்தலுக்கு முன்பு சொல்லப்பட்ட எல்லா ஆரூடங்களையும் பொய்யாக்கி, தன்னுடைய ஆளுமையால் பாஜகவுக்கு இன்னொரு வரலாற்று ற்றியைத் ...\nபிரதமரை சந்தித்த அருள்மொழி சரவணன்\nபுதிய கண்டு பிடிப்புகளின் பலன்கள் மக்� ...\nமுத்ரா மூலம் 12 கோடி பயனாளிகளுக்கு ரூ.6 ல� ...\nபெண்ணுக்கு அதிகாரம் கொடுக்கும் போது, அ� ...\nமஸ்கட் சிவன் கோயிலில் தரிசனம்\nமோடிக்கு கடல் நீர் சுத்திகரிப்பு வாகன� ...\nபிரபல இந்தியன் காஃபி ஹவுஸில் நினைவலைக� ...\nஅரசியலமைப்பு சட்டம், ஏழைகள், பலவீன மானவ ...\nஇந்தியவரலாறு இருக்கும் வரை சர்தார் வல� ...\nபதில் சொல்லி ஏன் உங்கள் நேரத்தை வீணடிக� ...\n'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ள���ு. ...\nவிளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்\nவிளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் ...\nரோஜாப் பூவின் மருத்துவக் குணம்\nரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B/", "date_download": "2019-05-27T00:14:29Z", "digest": "sha1:JLEKHHLUIBFGR3DH2PAZVZOJCPKBOPBS", "length": 9995, "nlines": 118, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நிலத்தடி நீர்மட்டம் ஜீரோ ; கடல் நீரைக் குடிநீராக்கும் ஜீப்! | Chennai Today News", "raw_content": "\nநிலத்தடி நீர்மட்டம் ஜீரோ ; கடல் நீரைக் குடிநீராக்கும் ஜீப்\nசிறப்புக் கட்டுரை / சிறப்புப் பகுதி / தினம் ஒரு தகவல்\n சந்திரபாபு நாயுடுவுக்கு பதிலடி கொடுத்த ஜெகன்மோகன் ரெட்டி\nமேகாலயா மாநிலத்தில் பணியாற்றிய தமிழக ராணுவ வீரர் மரணம்\nநிதின் கட்காரியின் கோதாவரி திட்டத்திற்கு தமிழக முதல்வர் பாராட்டு\nஇலங்கைக்கு வாருங்கள்: மு.க.ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு\nநிலத்தடி நீர்மட்டம் ஜீரோ ; கடல் நீரைக் குடிநீராக்கும் ஜீப்\nஎவ்வளவு விலையுயர்ந்த வாகனங்கள் வந்தாலும் ஜீப் வாகனத்துக்கு என்று தனி மவுசு உண்டு. காடு, மலைகளில் சுற்ற ஜீப்தான் சரியான வாகனம். நமக்கெல்லாம் ஜீப் பற்றி அவ்வளவுதான் தெரியும். ஆனால், இஸ்ரேலில் ஒரு ஜீப் இருக்கிறது. அதைச் சாதாரண ஜீப் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். நிமிடத்தில் பல லிட்டர் கடல் நீரைக் குடிநீராக்கும் திறன் படைத்தது அந்த ஜீப்.\nஇஸ்ரேல் சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் மோடி, டோர் கடற்கரையில் கடல்நீரைக் குடிநீராக்கும் Gal-Mobile Water Filtration Plant-ஐ பார்வையிட்டார். அப்போது, இந்த ஜீப் மோடி முன்னிலையில் கடல்நீரைச் சுத்திகரித்து, குடிநீராக்கியது. அதே இடத்தில், பிரதமர் மோடி, இந்திய அதிகாரிகள் சுத்திகரிக்கப்பட்டக் குடிநீரை ‘டேஸ்ட்’ பார்த்தனர். பின்னர், அந்த ஜீப்பில் பிரதமர் மோடி பயணித்தும் மகிழ்ந்தார்\nஇந்த ஜீப்பை எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று பயன்படுத்தலாம். வெள்ளக்காலத்தில் குடிநீரைச் சுத்திகரிக்கப் பயன்படுத்தலாம். தண்ணீர் பஞ்சம் எங்கெல்லாம் இருக்கிறத��… அங்கே இதைக் கொண்டுசென்று கடல்நீரைக் குடிநீராக்க முடியும். நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் லிட்டர் கடல்நீரையும் 80 ஆயிரம் லிட்டர் ஆற்றுநீரைச் சுத்திகரிக்கும் திறன் படைத்தது.\nஇஸ்ரேலில் நிலத்தடி நீர்மட்டம் ஜீரோ. அதனால், கடல் நீர்தான் எல்லாவற்றுக்கும். கடல்நீரைக் குடிநீராக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆண்டுக்கு 1.2 பில்லியன் கியூபிக் குடிநீரை இஸ்ரேல் உற்பத்தி செய்கிறது. இதை 2.2 பில்லியன் கியூபிக்காக அதிகரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முயற்சியில் தற்போது இஸ்ரேல் இறங்கியுள்ளது. குடிநீர் தொழில்நுட்பக் கருவிகள் ஏற்றுமதி வழியாக ஆண்டுக்கு 2 பில்லியன் டாலர்களை இஸ்ரேல் வருவாயாக ஈட்டுகிறது. நீர் மேலாண்மை தொழில்நுட்பத்தில் இஸ்ரேலுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த வகையில், சில தொழில்நுட்பங்கள் இந்தியாவுக்கு விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம்.\nநிலத்தடி நீர்மட்டம் ஜீரோ ; கடல் நீரைக் குடிநீராக்கும் ஜீப்\nபிக்பாஸ் வின்னர் ஜூலி தான்: பிரபல நடிகரின் டுவீட்\nகாலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்க வேண்டும் என்ற நியதி எதற்காக\nஒரே நாளில் மோதும் நயன்தாரா, தமன்னா, டாப்சி படங்கள்\n சந்திரபாபு நாயுடுவுக்கு பதிலடி கொடுத்த ஜெகன்மோகன் ரெட்டி\nமேகாலயா மாநிலத்தில் பணியாற்றிய தமிழக ராணுவ வீரர் மரணம்\nநிதின் கட்காரியின் கோதாவரி திட்டத்திற்கு தமிழக முதல்வர் பாராட்டு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=475778", "date_download": "2019-05-27T00:17:51Z", "digest": "sha1:ZFGEUFX2YMUDV55BONSRQJC6FLPNFPSB", "length": 7035, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் கட்டப்பட்ட கட்டடங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் | He was the Chief Minister who initiated the building of youth welfare and sports - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஇளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் கட்டப்பட்ட கட்டடங்களை தொடங்கி வைத்தார் முதல்வர்\nசென்னை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் தருமபுரி, விழுப்புரம் நாகை மாவட்டங்களில் ரூ.10.91 கோடி செலவில் கட்டப்பட்ட கட்டடங்களை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்.\nஇளைஞர் நலன் விளையாட்டுத்துறை முதல்வர்\nகுன்னூரில் பழக்கண்காட்சியை 30 ஆயிரம் பேர் கண்டு ரசிப்பு\nதேனியில் மாரத்தான் ஓட்டம் 12.5 கி.மீ தூரத்தை 54 நிமிடத்தில் கடந்த கர்னல்\nரயில்வே பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை: மத்திய அமைச்சருக்கு தமிழிசை நன்றி\nஅண்ணன் தனியாக போராடியபோது எங்கிருந்தீர்கள்\nஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் புதுவை பிரெஞ்சு தூதரகத்தில் வாக்குப்பதிவு\n11.38 லட்சம் பேருக்கு வேலை\nகாந்திநகரில் உள்ள இல்லத்தில் தாய் ஹூராபென்னிடம் ஆசி பெற்றார் நரேந்திர மோடி\nசாரதா சிட்பண்ட் மோசடி: நாளை விசாரணைக்கு ஆஜராக முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு சிபிஐ சம்மன்\nசூரத் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்காக நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்: நன்றி அறிவிப்பு கூட்டத்தில் மோடி பேச்சு\nமத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி- ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் சந்திப்பு\nகுஜராத் மாநிலத்தில் உள்ள பட்டேல் சிலைக்கு நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை\nஉதவியாளர் சுரேந்திரசிங் கொலை தொடர்பாக நீதிமன்றத்தை நாடவுள்ளோம்: ஸ்மிருதி இரானி பேச்சு\nமு.க.ஸ்டாலின் முன்னிலையில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏக்கள் வரும் 28-ம் தேதி பதவியேற்பு\nநாட்டின் பிரதமராக மே- 30ம் தேதி இரவு 7 மணிக்கு பதவியேற்கிறார் நரேந்திர மோடி\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\n27-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-14-11-2017/", "date_download": "2019-05-26T23:25:19Z", "digest": "sha1:W6ASU2O7WZFL6PEWBQSUW4CHETJAGOXK", "length": 13242, "nlines": 177, "source_domain": "www.muruguastro.com", "title": "Today Rasi palan 14.11.2017 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 14.11.2017\n14-11-2017, ஐப்பசி -28, செவ்வாய்க்கிழமை, ஏகாதசி திதி பகல் 12.35 வரை பின்பு தேய்பிறை துவாதசி. உத்திரம் நட்சத்திரம் பகல் 12.36 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம் பகல் 12.36 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்- 1. ஜீவன்- 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் முருக வழிபாடு நல்லது.\nபுதன் சூரிய சுக்கி குரு செவ்\nஇன்றைய ராசிப்பலன் – 14.11.2017\nஇன்று காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். உங்கள் பிரச்சனைகள் தீர உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த கடன் தொல்லைகள் நீங்கும்.\nஇன்று தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சலும் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் எதிர்பாராத பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.\nஇன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். சொத்து சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி வாய்ப்புகள் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்தோடு ஈடுபடுவார்கள்.\nஇன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்துடன் செயல்படுவார்கள். பிள்ளைகள் பெற்றோரின் நன்மதிப்பை பெறுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் எதிரிகளின் தொல்லைகள் குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும்.\nஇன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் வேலைபளு அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களிடம் மாற்று கருத்துக்கள் தோன்றும். வெளியூர் பயணங்களால் சாதகமான பலன் உண்டாகும். நண்பர்கள் வழியில் அனுகூலம் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். உறவினர்களின் வருகையால் சந்தோஷம் கூடும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். வருமானம் இரட்டிப்பாகும்.\nஇன்று குடும்பத்தில் திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். புத்திர வழியில் மன சங்கடங்கள் உண்டாகும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கிடைக்க தாமதமாகும். புதிய கூட்டாளி சேர்க்கையால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பர்.\nஇன்று குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் வழியாக நல்லது நடக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் வெளிவட்டார நட்பு ஏற்படும். உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று குடும்ப உறவுகளிடம் நல்ல ஒற்றுமை நிலவும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். சேமிப்பு உயரும். சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு மேற்படிப்பிற்காக வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும்.\nஇன்று பிள்ளைகளால் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். அரசுத்துறை ஊழியர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் சற்று தாமத நிலை ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் கிட்டும். விட்டு கொடுத்து சென்றால் குடும்பத்தில் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். எதிலும் நிதானம் தேவை.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் தடை தாமதங்கல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வியாபார விஷயத்தில் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.\nவார ராசிப்பலன்– மே 26 முதல் ஜுன் 1 வரை\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/traffice-police-lawyer-karnataka/", "date_download": "2019-05-27T00:05:26Z", "digest": "sha1:VTXBGAU2RJMAGT6ITDMWGGNJVNUFZNDV", "length": 6544, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "போக்குவரத்து போலீசாரை தாக்கிய வழக்கறிஞர் – கர்நாடகத்தில் பரபரப்பு – Chennaionline", "raw_content": "\nபோக்குவரத்து ��ோலீசாரை தாக்கிய வழக்கறிஞர் – கர்நாடகத்தில் பரபரப்பு\nகர்நாடக மாநிலம் தவாங்கர் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ருத்ரப்பா என்ற நபரை போலீசார் நிறுத்தி விசாரித்தனர். அவர் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. எனவே, மூச்சு பரிசோதனை செய்வதற்காக அவரிடம் வாயை ஊதச் சொல்லியுள்ளனர். இதனால் கடும் ஆத்திரமடைந்த அந்த நபர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நான் ஒரு வக்கீல், என்னையே சோதிக்கிறாயா என்று கூறி போலீசாரை திட்டியுள்ளார்.\nஆனாலும் போலீசார் விடவில்லை. கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும் என கூறினார்கள். இதனால் மேலும் ஆத்திரமடைந்த அந்த நபர், போலீஸ்காரர்களை ஆக்ரோஷமாக தாக்கினார். சாலையோரம் உள்ள கடையில் இருந்த டெரகோட்டா பொம்மைகளை தூக்கி அடித்தார். இதில் ஒரு போலீஸ்காரரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. முரட்டுத்தனமாக மோதி கீழே தள்ளிவிட்டதில் மற்றொரு போலீஸ்காரரும் காயமடைந்தார்.\nஅங்கிருந்த சிலர் இந்த சம்பவத்தை தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இது வைரலாகப் பரவி வருகிறது. போலீசாரை தாக்கிய வழக்கறிஞரின் செயலை பலரும் கண்டித்துள்ளனர்.\nஇந்த தாக்குதல் தொடர்பாக வழக்கறிஞர் ருத்ரப்பாவை போலீசார் கைது செய்தனர். அவர் குடிபோதையில் இருந்தாரா என்பதை அறிய, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கையில் அவர் போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டால், அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படும்.\n← அமெரிக்காவில் சூறாவளி புயல் – 13 பேர் பலி\nசிலை கடத்தல் வழக்கு – தொழிலதிபர்கள் குறித்து துப்பு கொடுத்தால் பரிசு\nவிழுப்புரத்தில் பயங்கரம் – காதலியை சுட்டுக் கொன்று தற்கொலை செய்துகொண்ட காவலர்\nபுயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் – முதல்வர் அறிவிப்பு\nவீட்டு வேலை செய்ய வந்தவர்கள் தமிழகத்தை ஆள நினைப்பது தவறு – அமைச்சர் சி.வி.சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vayalaan.blogspot.com/2017/01/blog-post_15.html", "date_download": "2019-05-26T23:22:39Z", "digest": "sha1:2F6YY2PBVM7XOJAVCUU4X3MFAXCWZIEX", "length": 87650, "nlines": 1340, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: நாளைய விடியல் நமதாகட்டும்...", "raw_content": "\nபுதன், 18 ஜனவரி, 2017\nசிறு விதை மிகப்பெரிய அறப்போராட்டமாக முன்னெடுக்கப்பட்டிருப்பது தமிழனாய் நாமெல்லாம் பெருமைப்பட வேண்டிய விஷயம். கடலலை போல் மக்கள் வெள்ளம்... எங்கு நோக்கினாலும் 'சல்லிக்கட்டு வேண்டும்' என்ற குரல்கள்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தெருவில் இறங்கிப் போராடுவது சல்லிக்கட்டுக்காக மட்டும் என்று நினைத்தால் நினைப்பவருக்கு ஏமாற்றமே... இந்தப் போராட்டம் வைக்கும் தீ இனி தமிழினத்துக்கு எதிராக எது வந்தாலும் பற்றி எரியும் என்பதில் மாற்றமில்லை.\nதொடரும் அறப்போராட்டத்தில் சில இடங்களில் டவர்களிலும் கட்டிடங்களும் ஏறி 'சல்லிக்கட்டுக்கான தடையை உடை...' என்று தற்கொலை முயற்சியில் இறங்க முயல்கிறார்கள்... அப்படி நினைக்காதீர்கள். உயிரை விடுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை... நம் உரிமை... நம் பண்பாடு... நம் கலாச்சாரம்... என்பதில் உறுதியாய் இருங்கள்... உங்கள் உயிரை இழந்துதான் உரிமையைப் பெற வேண்டும் என்பதில்லை.... உங்கள் உயிரைக் கொடுத்து உரிமையைப் பெற நினைத்து பெற்றவர்களை தவிக்க விட்டுச் செல்லாதீர்கள். போராட்டம் என்பது உயிரினை வைத்து அல்ல... நம் உணர்வை வைத்துத்தான் செய்ய வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் நம் அறப்போராட்டத்தின் வேகத்தைத் தடுத்து வேறு பாதையில் பயணிக்க வைத்துவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்... நம் அறப்போராட்டம் இன்னும் தீவிரமாகட்டும்.\nஎம்.ஜி.ஆர். மீது நமக்கும் பற்றுண்டு... அவரின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் நடக்க வேண்டும்தான்.... அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லைதான்... இருந்தாலும் தமிழகமே இரண்டு நாட்களாக தெருவில் கிடக்க, ஒரு அரசுக்கு... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசுக்கு... மக்களால் நான் மக்களுக்காக நான் என்று சொல்லி வோட்டு வாங்கி அரசமைத்த மறைந்த முதல்வரின் அன்புக்குப் பாத்தியமான நம் முதல்வர் மக்களுக்காக நான் என்பதை மறந்து தன் பதவியைக் காத்துக் கொள்ள, சின்னம்மா காலில் விழுந்து கிடப்பது மட்டுமல்ல, உரிமைக்காக மக்கள் போராடும் போது ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்துக் கொண்டிருக்கிறார். இவர் எப்படி மக்களுக்கான முதல்வராக இருப்பார். போராட்டக் களத்துக்கு வரமுடியாத அளவுக்கு அவருக்கு அப்படி என்ன வேலை... இன்று தில்லி செல்கிறேன்... உரிமை மீட்டு வருவேன் என்று சொல்வதை எப்படி ஏற்பது... அதைவிடக் கொடுமை தமிழர்களின் உணர்வுகளுக்கு எப்போதும் துணை நிற்போம் என்று பல நாள் போராட்டத்துக்குப் பின் இன்று சொல்வது நகைப்புக்குரியதுதானே... இதில் என்ன உணர்வு இருக்கிறது...\nநாங்களும் போராட்டத்தில் கலந்து கொள்வோம்... மக்களுக்கு ஆதரவா இருப்போம் என்று சொன்ன எம்.பிக்களும் எம்.எல்.ஏக்களும் எங்கள் பண்பாட்டுக்கு... எங்கள் உணர்வுக்கு... எங்கள் உரிமைக்கு மதிப்பில்லாத நாட்டில் எனக்கெதற்கு பதவியும் பவுசும் என்று சொல்லி ராஜினாமா செய்து விட்டு வந்து மக்களோடு மக்களாக உரிமை மீட்க உட்கார முடியலை... எனக்கு பதவி வேண்டும்... பணம் வேண்டும்... என்று சொல்லிக் கொண்டு இருப்பதில் இருந்து தெரியவில்லையா அவர்களுக்கு பண்பாடும் உரிமையும் தேவையில்லை... பணமும் பகட்டும்தான் தேவை என்பது. இதற்குத்தான் அலங்காநல்லூரில் இன்று மதியம் வைத்தான் ஆப்பு... இன்று அவசர சட்டம் போடு... இல்லையேல் எல்லாரும் ராஜினாமா பண்ணுன்னு வாடிவாசல்ல வச்சி வச்சான் ஆப்பு... நம்ம ஆட்கள் பண்ணுவானுங்க... ஒரு பய வாடி வாசல் பக்கம் போகமாட்டானுங்க... மக்கள் நல்ல யோசிக்கிறாங்க. இந்த வேகம்... இந்த விவேகம் இனி எல்லாத்திலும் தொடரணும்.\nநடிகர்களில் சிலர் உண்மையிலேயே இன உணர்வோடு போராட்டக் களத்துக்கு வருகிறார்கள்.... ஆனால் இருபதாம் தேதி போராட்டம் பண்றோம்ன்னு அறிக்கை விடும் நடிகர்கள் இதுவரை வாய் திறக்காமல் இப்போதுதான் வாய் திறக்கிறார்கள்... காரணம் அவர்களின் படம் ஓடவேண்டுமே... பொழப்பு நடக்கணுமே... என்பதால்தான்... இன்று நியூஸ்-7 தொலைக்காட்சியில் பேசிய இயக்குநர் பாண்டிராஜிடம் அரசியல்வாதிகளை ஏற்காத மக்கள் திரையுலகினரை ஏற்கின்றனரே என்ற கேள்வி கேட்கப்பட்டபோது அவர் சொன்னது, எங்காளுக பலரை விரட்டிட்டாங்க.. அவங்களுக்கு இவன் உண்மையோட வர்றான்... இவன் பேர் வாங்க வர்றான் தெரியுங்க... என்றார். என்னங்க நீங்களே இப்படிச் சொல்றீங்க என்றபோது அதுதாங்க உண்மை... நான் கூட இங்க இயக்குநர் பாண்டிராஜாவாக வரச் சொன்னால் வந்திருக்கமாட்டேன்.... விவசாயி பாண்டிராஜாத்தான் வந்திருக்கிறேன்... அதைத்தான் ஆரம்பத்தில் சொன்னேன் என்றார். அதுதான் உண்மை... அவரின் பேச்சில் கலப்படம் இல்லை. அதேபோல் ராகவா லாரன்ஸ், மன்சூர் அலிகான், இயக்குநர் அமீர், போன்றவர்களின் நெஞ்சத்தில் போ���ாட்ட குணமிருக்கு... தன்மான உணர்வோடு பேசுகிறார்கள்... ஆனால் விஜய், விஷால், தனுஷ் என சிலரோ இப்போது வேகவேகமாக ஆதரவுக்கரம் நீட்டுவது எதற்கு என்பதை பாண்டிராஜ் சொன்ன வார்த்தைகளின் மூலம் அறியலாம் அல்லவா..\nபோராட்டக்களத்தில் இளைஞர்களும் மாணவர்களும் கேட்கும் கேள்விகள் சாட்டையடி... சல்லிக்கட்டுப் பிரச்சினை என்றில்லை... எந்த ஒரு பிரச்சினைக்கும் இப்படி ஒரு அறப்போராட்டத்தைக் கையில் எடுத்தால் உலகமே திரும்பிப்பார்க்கும் என்பதை உணர வைத்த போராட்டம் இது. எத்தனை தில்லாலங்கடி வேலைகள்... மூன்று நாட்களாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு ஆங்காங்கே தடியடி நடத்தச் சொல்லி விட்டு இன்று உங்கள் போராட்டத்தில் நாங்களும் கை கொடுப்போம்... உங்களின் உணர்வுகளுக்கு அரசு எப்போது ஆதரவுக் கரம் நீட்டும் என்றெல்லாம் நீலிக்கண்ணீர் விட்டு நல்லவன் போல் நடிப்பதை என்ன சொல்வது.. பிரதமருக்குத்தான் தமிழகம் இருப்பது தெரியவில்லை... முதல்வருக்கு தமிழகத்தில் இருப்பதே தெரியவில்லை போலும்... எங்கள் களத்துக்கு வாருங்கள் என்று மெரினாவுக்குத்தானே கூப்பிட்டார்கள்... அலங்காநல்லூருக்கு இல்லையே... அப்படியிருந்தும் அவரால் போராட்டக்களம் செல்ல முடியவில்லை என்பது கேவலமானது. தன் இனம் போராடும் போது மற்ற நாட்டில் மக்கள், தலைவர்கள்... இங்கு வந்து கிரிக்கெட் மட்டும் விளையாடிச் செல்லும் வீரர்கள் உரிமையோடு குரல் கொடுக்கும் போது இவரால் செல்ல இயலவில்லை... உரிமைக்கு குரல் கொடுக்க வேண்டாம்... உணர்வுக்கு மதிப்பளிக்கலாமே... அப்படி மதிப்பளித்து இருந்தால் இன்று போராட்டத்தைக் கைவிடுங்கள் என்று சொன்னதும் அவனவன் கிளம்பியிருப்பானே... இப்ப என்ன சொல்றான் நீ செய்யி நான் கிளம்புறேன்னு இன்னும் தீவிரமாக்கிவிட்டான் போராட்டத்தை.\nஅடிக்கடி சொல்வதுதான் நம் போராட்டம் அறப்போராட்டம்... தற்கொலை முயற்சிகளை...வீண் விவாதங்களை முன்னெடுக்காதீர்கள்... அரசியல்வாதிகளை அண்ட விடாதீர்கள்... சினிமாக்காரனை தரம் பிரியுங்கள்... தனக்கான பெயரை தக்க வைக்க வரும் எவனையும் உள்ளே விடாதீர்கள்... குளிரில் கொசுக்கடியில் கைக்குழந்தைகளுடன் கிடக்கும் தாய்மார்களைப் போல்... கல்லூரி மாணவ மாணவிகளைப் போல்... இளைஞர்களைப் போல்... இளைஞிகளைப் போல்... பெரியவர்களைப் போல்... எந்தப் பிரபலத்தாலு���் அரசியல்வாதிகளாலும் கிடக்கமுடியாது என்பதை உணருங்கள். இது தானாக சேர்ந்த கூட்டம் முன்னெடுத்த... உலகையே வியக்க வைத்த மாபெரும் போராட்டம்... இதை அரசியல்வாதிகள் கூத்தாடிகள் கையில் கொடுத்துவிட்டு வேடிக்கை பார்க்காதீர்கள்.\nபோராட்டக்களத்தில் இன்னும் இன்னுமாய் நம் சொந்தங்கள் கூடிக்கொண்டுதான் இருப்பார்கள்... ஒரு நல்ல முடிவு கிடைக்கும் வரை... உலகம் சுற்றும் வாலிபனைப் பார்க்கப் போன ஆயிரத்தில் ஒருவன் நல்ல முடிவோடு வரும்வரை யாருக்கும் அடிபணியாதீர்கள்... அராஜகத்தை கையில் எடுக்காதீர்கள்... போராட்டக்களம் உலகை வியக்கச் செய்யட்டும்.. நம்மில் விலகி நின்று கைகொட்டிச் சிரிக்கும் நம் தமிழர்களின் நெஞ்சங்களில் தமிழுணர்வை விதைத்துச் செல்லட்டும்...\nநாளைய விடியல் நம்பிக்கையான விடியலாய்... நமக்கான உரிமையை... உணர்வை மீட்ட விடியலாய் அமையட்டும்...\nஆக்கம் : -'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 10:35\nதிண்டுக்கல் தனபாலன் 19/1/17, முற்பகல் 7:10\nஇந்த அறப் போராட்டம் கண்டிப்பாக வெற்றி பெறும்...\n‘தளிர்’ சுரேஷ் 19/1/17, பிற்பகல் 3:27\nஇளைஞர்களின் எழுச்சி எதிர்ப்பாளர்களின் வீழ்ச்சிக்கு வழி வகுக்கட்டும்\nஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) பற்றிய\n இதே போன்று பல பிரச்சனைகளுக்கும் ஒன்று திரண்டால் நல்லாட்சி அமையவும் வாய்ப்புண்டுமக்களுக்குப் பயந்தேனும் ஆட்சி புரிய மாட்டார்களா என்ன..\nவெங்கட் நாகராஜ் 21/1/17, பிற்பகல் 5:45\nநல்ல பகிர்வு குமார்... பாராட்டுகள் - உங்களுக்கும் களத்தில் இருக்கும் அனைவருக்கும்.\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமனசின் பக்கம் : இப்தார் விருந்தும் இனிய கலந்துரையாடலும்\nப த்தாண்டு கால அமீரக வாழ்க்கையில் நண்பர்களுடன் இப்தார் விருந்து சாப்பிட்டது நேற்றுத்தான். ஆசிப் அண்ணனின் இல்லத்தில் அமீரக எழுத்தாளர் க...\nமனசு பேசுகிறது : வசீகரிக்கும் பழைய குப்பைகள்\nமனசு பேசுகிறது : வாழ்க்கைத் துணை\n1. 'என்னைப் பற்றி நான்' - ஸ்ரீராம்\n2. 'என்னைப் பற்றி நான்' - மீரா செல்வக்குமார்\nமனசு பேசுகிறது : ராஜமுத்திரையில் சோழன் கனவு\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமனசின் பக்கம் : அட்டு ���வ்வும் அன்பு மனசும்\nவி டுமுறை தினத்தில் பொழுது போகலைன்னா என்ன பண்ணுவோம்... எதாவது படம் பார்ப்போம்... அப்படித்தான் அந்த ' ஒரு அடார் லவ்' மலையாளப் படத்...\nகாதலே... காதலே... (பிரதிலிபிக்கு எழுதிய கதை)\n\" அப்பாவிடமிருந்து இப்படி ஒரு கேள்வி என்னை நோக்கி வரும் என்பதை நான் எதிர் பார்க்கவில்லை. பத...\nமனசின் பக்கம் : இப்தார் விருந்தும் இனிய கலந்துரையாடலும்\nப த்தாண்டு கால அமீரக வாழ்க்கையில் நண்பர்களுடன் இப்தார் விருந்து சாப்பிட்டது நேற்றுத்தான். ஆசிப் அண்ணனின் இல்லத்தில் அமீரக எழுத்தாளர் க...\nநெ டுநல்வாடை... பேரே நல்லாயிருக்குல்ல... படமும்தான்... கிராமத்துக்குள்ள ரெண்டு மணி நேரம் சுத்திட்டு வந்த மாதிரி இருந்துச்சு... ஒரு...\nமனசின் பக்கம் : கறுப்பியில் கொஞ்சமாய்...\nஎ ழுதி முடித்திருக்கும் ' கறுப்பி' நாவலில் (குறு நாவல்) ஒரு பகுதி... எப்படி இருக்குன்னு சொல்லுங்க... ************ ...\nமனசு பேசுகிறது : எழுத்தாளர் நௌஷாத்கான்\nமு னைவர் நௌஷாத்கான்... எழுத்தில் சிகரம் தொட வேண்டுமென தொடர்ந்து பறந்து கொண்டிருப்பவர்... இதுவரை 18 புத்தகங்கள் போட்டிருக்கிறார். ...\nவீடு விழா... ஊருக்குப் போறேன்....\nவணக்கம் நண்பர்களே... நான் இன்று ஊருக்கு கிளம்புகிறேன்... வரும் மே-15ஆம் தேதி எங்களது இல்லத்தின் புதுமனை புகுவிழா தேவகோட்டையில் நடை...\nஎ ழுத்து எல்லாருக்குள்ளும் இருக்கக் கூடியதுதான்... என்னால் எழுத முடியும்... உன்னால் எழுத முடியாது... என்பதெல்லாம் உண்மையில்லை, எல்லாராலும்...\nகட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனசை...... பாட்டு புத்தகம்\nராகுல் காந்தியின் ராஜினாமா நாடகம்\nமனிதன் மிகவும் சாதாரணமானவன்தான். உளறல்கள்\nஅடேய் பக்தால்ஸ் நீங்கள் வாழ்வது தமிழகத்தில்தான் வட இந்தியாவில் அல்ல\nஇஃப்தார்க்கு/சஹருக்கு இன்னைக்கு என்ன சமையல்/ஏர்ப்ஃரையர்/ Q &A by samaiya...\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 10.\nவண்டி ஓட்டக் கற்றுக் கொண்ட கதை 😆😆😆😆😆😆😆\nதில்லி டைரி – குல்ஃபி ஃபலூடா – மலேரியா – ஊர் சுற்றல் – பாண்டேஸ் பான் - 18-ஆம் ஆண்டில்…\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அரசியல்வெற்றிடம் இல்லா தமிழகத்தில் இருந்து...\nஇருவேறு உலகம் – 137\nவியட்நாம் பயணம் -மூன்றாம் நாள்\nகாலம் செய்த கோலமடி – விமர்சனம் – ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு ஜெ. ���ுனிரத்தினம்\nஎலி - என் கதை.\nஉங்களுக்கு உதவும் சட்டங்கள், IPC என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்),. CRPC என்பது குற்றவிசாரனை முறைச்சட்டம்\nபிரபா ஒயின்ஷாப் – 20052019\nபன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் வேண்டாமா\nவேலன்:-பழுதான விண்ரேர் பைல்களை ஒப்பன் செய்திட -WIN RAR REPAIR TOOLAI\nஆசிர்வாதம் மூலம் அனைத்து செல்வங்களும் பெறலாம்\nதாயோ முதியோர் இல்லத்தில்; சேய்களோ...\nஒரு சொட்டு முதிர் துயரம்\nகவிச்சூரியன் இதழ் மே -19\nஎதிலிகளை, எதிலிகள் உணராமல் ...\nஎழுதிய சில குறிப்புகள் 4\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nதேர்தல் - மக்களுக்கான பாடங்கள்\nஜனநாயக முறைப்படி தேர்தல் நடைப்பெற்றதா\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஎங்க வீட்டு சமையல் ; நெய் காய்ச்சும் முறை\nநான் சொன்ன பொருளாதார நெருக்கடி வந்து விட்டது...\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nநிலா அது வானத்து மேல\nதேர்தல் நேரம் - கவனம்\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta\n♥ ரேவா பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\nகணேஷுக்கு கால்கட்டு (சிறுகதை) #133\nகொத்தமல்லி சாதம் / coriandar rice\nதிருமணம் உடனே நடக்க சிறப்பான பரிகாரம்\nநல்லூரை நோக்கி - பாகம் 3\nபேரனுக்கு உபநயன ப்ரஹ்மோபதேச சுபமுஹூர்த்தம் 22.02.2019\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nஓலைச் சுவடிகளுக்குக் கெளரவம் தந்த உ.வே.சா.\nகிளையிலிருந்து வேர்வரை என்னும் நவரச நாயகி\nகல்யாணத்திற்குப் பின் வந்த காதல் \nகவிதை நூல் \"பிணாவைக்\"குறித்து திரு ஷைலபதி\nபொண்டாட்டி நாவல் - அராத்து\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\n'கஞ்சா' கொடுத்து இலக்கணம் கற்ற தமிழ்ப் பித்தர்\nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\n அப்போ இதை மட்டும் படிங்க..\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nகொடநாடு மர்மங்களும் திமுகவின் ஆர்வங்களும்\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதங்க மங்கை மனதோடு பேசலாமா - பகுதி-5\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nஅழகிய ஐரோப்பா – 4\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nபுதுக்கோட்டை புத்தகத் ��ிருவிழா 2018\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nகாதல் தின்றவன் - 43\nஇலங்கை | தேர்தல் | வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nCopyright : S.kumar. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/28030049/The-DMK-position-is-not-the-governor-in-Tamil-Nadu.vpf", "date_download": "2019-05-27T00:05:39Z", "digest": "sha1:7K55UH55JRT37L3BBLVUWG2GOEYDT227", "length": 16647, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "The DMK position is not the governor in Tamil Nadu || தமிழகத்தில் கவர்னர் வேண்டாம் என்பதே தி.மு.க.வின் நிலைபாடு - கனிமொழி எம்.பி பேட்டி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழகத்தில் கவர்னர் வேண்டாம் என்பதே தி.மு.க.வின் நிலைபாடு - கனிமொழி எம்.பி பேட்டி + \"||\" + The DMK position is not the governor in Tamil Nadu\nதமிழகத்தில் கவர்னர் வேண்டாம் என்பதே தி.மு.க.வின் நிலைபாடு - கனிமொழி எம்.பி பேட்டி\nதமிழகத்தில் கவர்னர் வேண்டாம் என்பதே தி.மு.க.வின் நிலைபாடு என்று திருப்பூரில் கனிமொழி எம்.பி. கூறினார்.\nதிருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி, மகளிர் தொண்டரணி ஆலோசனைக்கூட்டம் நேற்று காலை திருப்பூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கி பேசினார்.\nதிருப்பூர் மாவட்ட செயலாளர்கள் க.செல்வராஜ்(திருப்பூர் வடக்கு), இல.பத்மநாபன்(திருப்பூர் தெற்கு), திருப்பூர் மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாநில மகளிர் அணி புரவலர் விஜயா தாயன்பன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சரஸ்வதி ரங்கராஜன்(திருப்பூர் வடக்கு), சரஸ்வதி(திருப்பூர் தெற்கு), மகளிர் தொண்டரணி அமைப்பாளர் உமாமகேஸ்வரி(திருப்பூர் வடக்கு), பிரபாவதி(திருப்பூர் தெற்கு) உள்பட மகளிர் அணி, மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nஇதைத்தொடர்ந்து கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–\nபெண்களை கடவுளாக மதிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் பா.ஜனதா ஆட்சியில் இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்கள் வாழ தகுதியே இல்லாத நாட்டில் முதலிடத்தை இந்தியா பெற்றிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாட்டில் தொடர்ந்து போர் ஏற்பட்டுள்ளது. அதைவிட மோசமான நிலை இந்தியாவில் ஏற்பட்டுள்ளது என்பது அவமானமாக உள்ளது. ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு ஆட்சி செய்கிறார்கள் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். பொருளாதார வளர்ச்சி பற்றி பேசுகிறார்கள். ஆனால் ஜி.எஸ்.டி. அமல் உள்ளிட்டவைகளால் தொழில் வீழ்ச்சி அடைந்துள்ளது.\nபல நாடுகளுக்கு பிரதமர் சுற்றுப்பயணம் சென்று வருகிறார். பெண்கள் எந்த அளவுக்கு இந்தியாவில் மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். பெண்கள் மட்டுமின்றி, அனைத்து மதத்தினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ தகுதியற்ற நாடாக, பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக இந்தியா மாறி வருகிறது.\nகவர்னருக்கு சில கட்டுப்பாடுகள், வரையறைகள் உள்ளன. அதையும் மீறி அவர் செல்லும்போது, ஜனநாயகத்துக்கு விரோதமாகவும், மாநில சுயாட்சிக்கு விரோதமாகவும் நடக்கும்போது தான் அதை தி.மு.க. கண்டிக்கிறது. 7 ஆண்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என்று மிரட்டும் வகையில் கவர்னர் அலுவலகத்தில் இருந்து அறிக்கை வருகிறது. அவர் இப்படி செய்வதற்கான பின்புலம் என்ன என்று கேள்வி எழுகிறது.\nகவர்னர் வேண்டாம் என்பதே தி.மு.க.வின் நிலைபாடு. தமிழகத்திற்கு கவர்னர் தேவையில்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதி அவர் கிடையாது. கவர்னரின் ஆய்வு தேவையற்றது. மதவாதிகளுக்கு யார் காவடி தூக்குகிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். கொஞ்சம், கொஞ்சம் இருக்கும் தீவிரவாதம் ஆர்.எஸ்.எஸ். வழியாகத்தான் ஊடுருவுகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அதை அகற்றுவோம்.\nசரியான திட்டமிடல் இல்லாமல் பசுமை வழிசாலை திட்டத்தை கொண்டு வருகிறார்கள். தமிழகத்தில் உள்ளவர்களுக்கு என்ன பயன் என்பதை விட சீனாவில் உள்ளவர்களுக்கு என்ன பயன்படுகிறது என்பதை ஆய்வில் தெரிவிக்கிறார்கள். ஆய்வில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பதை ஆராய வேண்டும். இவ்வளவு அவசரமாக, முனைப்பாக ஏன் ச��யல்படுகிறார்கள் என்று தெரியவில்லை. மதுரவாயல்–சென்னை துறைமுகம் செல்வதற்கான சாலை திட்டம் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அதில் பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. அந்த திட்டம் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதுவும் அடிப்படை வளர்ச்சிக்கான ஒரு திட்டம் தான். அந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் முனைப்பு காட்டியிருக்கலாம்.\n8 வழிச்சாலை உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் எதுவும் வரக்கூடாது என்பது தி.மு.க.வின் நிலைபாடு இல்லை. மக்களை அழைத்து பேசி அவர்களின் கருத்துகளை கேட்காமல், பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் ஏன் அவசரமாக பணியாற்றுகிறார்கள் என்பது தான் கேள்வி. இதற்கு எதிராக தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தமிழக சட்டசபையிலும் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து பேசியுள்ளார்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n3. செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீடு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்\n4. முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா முடிவு\n5. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/9766-free-cycles.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-26T23:27:58Z", "digest": "sha1:Q3K7LGWDNLOZ2EWI3PS5PM6WKO5YQXPG", "length": 9919, "nlines": 98, "source_domain": "www.kamadenu.in", "title": "திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல்- அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் பணி மும்முரம் | free cycles", "raw_content": "\nதிருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல்- அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் பணி மும்முரம்\nதிருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட் டால் நலத்திட்ட உதவிகளை வழங்க முடியாது என்பதால், வழக்கத்தைவிட முன்னதாகவே இத்தொகுதியிலுள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள்களை வழங்க அமைச் சர்களின் அறிவுறுத்தலின் பேரில் கல்வித்துறை ஏற்பாடு செய்து வருகிறது.\nதமிழகத்தில் திருப்பரங்குன்றம், திருவாரூர் உட்பட தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதிகள் என 20 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக உள் ளன. இவற்றிற்கு எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்ப டலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த தொகுதிகளுக்கான தேர்தல், மக்களவைத் தேர்தலுடன் நடத் தப்படும் என்று ஒரு தரப்பும், இல்லை அதற்கு முன்னதாகவே நடத்தப்படும் என்று மற்றொரு தரப்பிலும் தகவல் வெளியாகி வருகிறது.\nஇந்நிலையில், தேர்தல் எப்போது வந்தாலும் அதை எதிர்கொள்ள வசதியாக ஆளுங் கட்சியினர் இப்போதே பல்வேறு பணிகளை தொடங்கி உள்ளனர். குறிப்பாக, இத்தொகுதிகளில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். திருப்பரங்குன்றம் தொகுதியிலுள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்1 மாணவ, மாணவியருக்கு அரசின் இலவச சைக்கிள்களை முன்கூட்டியே வழங்க திட் டமிட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட கல்வித்துறை அதி காரிகளிடம் அமைச்சர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதை யடுத்து திருப்பரங்குன்றம் தொகுதியிலுள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்னும் சில வாரங்களில் இலவச சைக் கிள்கள் வழங்கப்படும் என கல்வித்துறையினர் தெரிவித் துள்ளனர்.\nஇது குறித்து கல்வித்துறை அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘மதுரை மாவட் டத்திலுள்ள அனைத்து பள்ளி களுக்கும் தேவையான அரசின் இலவச சைக்கிள்கள் வர தொடங்கியுள்ளன. மாப்பா ளையம் பகுதியில் இருக்கும் பள்ளிகளில்கூட சைக்கிள்கள் வழங்கப் பட்டுள்ளன. இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியானால் தேர்தல் நடத்தை விதிமுறையால் நலத்திட்ட உதவிகளை வழங்க இயலாது.\nஇது போன்ற சூழலில் உயர் அதிகாரிகளின் அறிவுறுத் தலின்பேரில், மதுரை மாவட்டத்தில் இடைத்த��ர்தலை சந்திக்க இருக்கும் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு முக்கி யத்துவம் கொடுத்து, அவர்களுக்கு இலவச சைக்கிள்களை விரைவாக வழங்க, ஏற்பாடு செய்து வரு கிறோம்.\nஓரிரு வாரத்தில் அவர்களுக்கு சைக்கிள்கள் வழங் கப்படும். அடுத்தடுத்து மற்ற பள்ளிகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என் றார்.\nதிருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல்- அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் பணி மும்முரம்\nநடப்புக் கல்வியாண்டு தொடங்கி 6 மாதங்களாகியும் பள்ளிகளில் வளர் இளம் மாணவிகளுக்கு வழங்கப்படாத நாப்கின்கள்- காட்சிப் பெட்டகமானது சானிடரி நாப்கின் அழிக்கும் இயந்திரம் \nதூத்துக்குடி, குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பன்றி காய்ச்சல் பாதிப்பை கண்டறியும் ஆய்வகம் அமையுமா- நூற்றுக்கணக்கான கி.மீ. தூரம் கடந்து நெல்லையில் பரிசோதனை\nதிண்டுக்கல்லில் கஜா புயல்; 7 மாவட்டங்களில் கனமழை உஷார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/04/blog-post_1115.html", "date_download": "2019-05-26T23:19:35Z", "digest": "sha1:W3HYJACOJL7ZHCMPI3FCXTQUUMF3FZ7N", "length": 18377, "nlines": 158, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: திமுக இந்த தேர்தலில் பணத்தினையே நம்பியுள்ளது", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nதிமுக இந்த தேர்தலில் பணத்தினையே நம்பியுள்ளது\nகடந்த இடைதேர்தலில் திருமங்கலத்தில் கண்ட ருசியை இப்போது தமிழக அனைத்து தொகுதிகளிலும் செயல்படுத்த முனைகிறது. அதனால்தான் வேட்பாளர் தேர்வில் முதல் கேள்வியாக எவ்வளவு பணம் செவழிக்க முடியும் என்பது.\nஜனநாயகத்திலிருந்து மாறி பணநாயகத்திற்கு தனது பாதையினை மாற்றுகிறது. இதில் ஒரு பகுதியாக 1,00,000 கோடி ஸ்பெக்ட்ரம் பணம் இறைக்கப்படுகிறது. மதுரையில் அழகிரி, ராமநாதபுரத்தில் ரீத்திஸ், நீலகிரியில் ராஜா ஆகியோர் இறக்கப்பட்டுள்ளனர்.\nமதுரையில் ஒரு ஓட்டுக்கு 3000 ரூபாய் கொடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. ஒரு குடும்பத்தில் பெண் ஒருவருக்கு ஒரு மோதிரமும் அன்பாக கொடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. கொடுக்கப்படுவது திமுக, அதிமுக கட்சியினர் அல்லாதவர்களுக்கே. இவர்களின் ஓட்டுகளே திருப்பு முனையாக இருக்கும் என நம்புகிறார்கள்.\nஅழகிரி 3000 லிருந்து 2000 மாக குறைத்துள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகிறது. இது சட்டமன்ற தேர்தல் போல் இல்லையாம் நிறைய மக்களை இருக்கிறார்களாம்.\nஇல்லை உண்மைதான் என்னுடைய நண்பன் ஒருவன் குடும்பத்திற்கு 8000 கிடைத்துள்ளது மற்றும் ஒரு மோதிரமும் கிடைத்துள்ளது. வேண்டுமானால் ஏரியா பெயரை என்னால் தரமுடியும்\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்\nதமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nஇணையத்தளங்கள், வலைப்பதிவுகள் கண்டு மகிந்த மிரளுகிற...\nபரமேஸ்வரனின் உண்ணாநிலைப் போராட்டம் சில சொல்ல முட...\nகருணாநிதியின் உலக சாதனை, 3 மணி நேரத்தில் 6 கோடி தம...\n\"தொப்புள் கொடி உறவுகள்\" இந்த ஆண்டின் சிறந்த குறும்...\nஉதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே…….இவ...\nரன்பீர் சிங்குக்கு இருக்கும் தமிழின உணர்வு கூட தமி...\n'காங்கிரஸார் வந்தால் செருப்பால் அடிப்போம்'-ஸ்டிக்க...\nமானமுள்ள சுவீடன் மதிகெட்ட இந்தியா\nமுதல்வர் கருணாநிதி ஐயாவிற்கு கனடாவில் வசிக்கும் ஈழ...\nதமிழகத்து அரசியல் சாக்கடை ஈனபிறவிகள்\n3 மணி நேரத்துக்குள் சாதிக்க முடிந்தது ஏன் 30 வருடங...\nலண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தமிழர்கள் தாக்...\nபோர் நிறுத்தம் செய்யப்பட்டதாக அண்ட புளுகன் கருணாநி...\nமுழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு\nப.சி தொடர்ந்து மன்மோகன் சிங்கின் மேலும் ஷு வீச்சு\nஇலங்கை சென்றேன் கண்ணீர் வடித்தேன்\nமக்கள் காங்கிரஸ்,திமுகவுக்கு மாற்றி பிர்ச்சாரம் செ...\nகொடுங்கோலன் கருணாநிதி மீண்டும் மாணவர்களை அடக்க போட...\nதமிழகத்தில் தடை���ெய்யப்பட்டுள்ள காங்கிரஸ்கட்சிக்கு ...\nNDTV விவாதம் தமிழீழம் பற்றியது கண்டிப்பாக பாருங்கள...\nகருணாநிதியின் வேலைநிறுத்தம் நன்றாகவே வேலை செய்கிறத...\nகலைஞர் புகழ்பாடும் கி.வீரமணிக்காக பெரியாரின் கேள்வ...\nதமிழ் நாடு காங்கிரஸில் உள்ள கோஷ்டிகள்...மொத்த விபர...\n'ஈழம்' தீக்குளிக்க தயார் - சேரன் பேசிய வீடியோ காட்...\nஇப்படிதான் தமிழர்களை, தமிழின கொலைகார கூட்டணி ஏமாற்...\nஈழத்தமிழர்களை மறந்த கருணாநிதியின் பல்லக்கு தூக்கிக...\nகவிஞர் தாமரையின் அனல் பேச்சு - காணொளி\nஇந்த தேர்தல் கடும் போட்டி தமிழின கொலைகார கூட்டணிக்...\nபிச்சைக்காரர்களையே காணாத மக்கள் மற்றவர்களிடம் கையே...\nஇன்றோ, நாளையோ பெரும் தாக்குதலை படையினர் நடத்தலாம...\nஇலங்கைப் படை காட்டுக்குள் போய் பல மாதங்களாயிற்று. ...\nஇன்றைய 2000,3000,4000 ரூபாய் வாக்கு, நாளைய பிச்சைக...\nஈழ விவகாரம்... ரஜினி வாய்ஸ்\n103வது முறையாக மீண்டும் கருணாநிதி அவசர தந்தி\nஜெ வெற்றிக்கு முக்கிய காரணம் யார்\nஇவர்களா விடுதலை புலிகள், கருணாநிதியே உன் நெற்றி கண...\n40 தொகுதிகளிலும் திமுக,காங்கிரஸினை தோற்கடிக்க கேபி...\nலண்டன் மாநகரமே ஸ்தம்பித்தது, தமிழ் மக்கள் போராட்டம...\nபுதுவை இரத்தினதுரையின் '' இனி அழக்கண்ணீர் இல்லை'' ...\nமகிந்த கோரதாண்டவம், மேலும் 1496 பேர் பலி\nஇலங்கையில் போரை நடத்துவதே இந்திய அரசுதான்: ராமதாஸ்...\n988 தமிழர்கள் படுகொலை:சிறிலங்கா படையினரின் பாரிய ப...\nசுப்பிரமணியம் பரமேஸ்வரன் அவர்களின் வேண்டுகோள்\nமுல்லைத் தீவின் மரண ஓலங்கள் கேட்கவில்லையோ திமுகவிற...\nஜால்ரா மணிக்கும், கருணாவுக்கும் உள்ள ஏழு ஓற்றுமைகள...\nநாம் ஆற்ற வேண்டிய தேர்தல் பணி., விரைந்து செய்வோம் ...\n40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்பதில் ஐயமில்லை...\nஇங்கு தேர்தல் முடிவதற்குள் அங்கு..\nதெகல்ஹா விற்கு வை.கோவின் சூடான பேட்டி\nஈழத்துக்கு ரூ10000 கோடி புனரமைப்பு திட்டம்: ஜெ\nகொலைஞரும், ஜால்ரா மணியும் கோரிக்கை\nசீமான் வேட்பாளராக அறிவிக்கபடுவாரா, 21ம் தேதி உண்ணா...\n101 வது முறையாக தந்தி அடித்தார் கொலைஞர்\nடைரக்டர் சீமான் விடுதலை; உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும் சப்பாணிக் கழுத...\n100-வது முறையாக மத்திய அரசிடம் போர் நிறுத்த வற்புற...\nகாங்கிரஸ் அலுவலகத்துள் உருட்டு கட்டை சண்டை\nபக்கத்து வீடு பற்றி எரியும் போது பார்த்துக்க��ண்டிர...\nமூன்று மணி நேரத் தாக்குதலில் மட்டும் 180 பேர் பலி\nஅண்ணன் சீமான் தேர்தல் களத்தில் குதிக்கிறார்\nப.சிதம்பரத்துக்கு தமிழனின் உருட்டு கட்டை அடி\nவை. கோ தேசிய பாதுகாப்புக்கு எதிராக கருத்து வெளியிட...\n'இலங்கையில் போரை நிறுத்து' என ப.சிதம்பரம் பேசிய கா...\n2 நாள் போர் நிறுத்தம் ஒரு கண்துடைப்பு அரசியல் நாடக...\nதமிழின கொலைகார கூட்டணி காங்கிரஸ்-திமுக\nகாங்கிரஸ்-ஒரு சீக்கியன்கூட உயிரோடு இருக்கக் கூடாது...\nதிமுக இந்த தேர்தலில் பணத்தினையே நம்பியுள்ளது\nதமிழச்சியின் உள்ள குமுறல்- காங்கிரஸ்-திமுக கூட்டணி...\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி தோற்க வேண்டும்- ஏன் ஒரு சி...\nதமிழ் ஓவியா அவர்களின் \"செந்தழல் ரவி அவர்களின் கருத...\nகிழவர்(கருணா)நிதிக்கு ஒரு ஈழத்தமிழனின் குமுறல்\nவீரமணிக்கு அறிவுரை: பகுத்தறிவுடன் செயல்படுங்கள்\nபிரசார முழக்கங்களும் மரண ஓலங்களும்\nகாங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியைத் தோற்கடித்தால் மட்டு...\n1 லட்சத்துக்கும் மேற்ப்பட்ட தமிழீழ விடுதலை கொடிகள்...\nபிரித்தானியாவில் வரலாற்றுப் பேரணி: 150,000-க்கும் ...\nலண்டனின் தமிழின படுகொலையினை கண்டித்து மாபெரும் பேர...\nபெரியாரின் நெஞ்சில் முள்ளை எடுத்து முள்வேலியே போட்...\nகருணாநிதி நிச்சயம் உயிரோடு இருக்கவேண்டும். ஈழம் பி...\nதி.க வினை இரண்டாக உடைப்போம், வீரமணிக்கு புரியவைப்ப...\nகடைசி தமிழன் இருக்கும் வரை தந்தி அடிக்காமல் இருக்க...\nபிரபாகரனை கெளரவமாக நடத்த வேண்டும் : கருணாநிதி(இந்த...\nதமிழ் பற்றாளர் வீரமணியே கருணாநிதிக்கு ஜால்ரா அடிக்...\nநான் ஏன் பதவி விலகவில்லை:கலைஞர் விளக்கம்(எனக்கு தே...\nதமிழ் இனத்தை காப்பாற்ற பேரணியில் கலந்துகொள்: கலைஞர...\nவீரமணி, கருணாநிதி, சோனியா இவர்களை கூண்டில் ஏற்றுவோ...\nதேர்தலில் திமுக,காங்கிரஸினை ஒட ஒட விரட்டுங்கள்\nசெருப்படி வாங்கிய சிதம்பரம், தமிழர்கள் மிகுந்த மகி...\nபுலிகளுக்கு ஆதரவளிப்பதையே பெரும்பான்மைத் தமிழகம் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/04/blog-post_26.html", "date_download": "2019-05-26T23:53:52Z", "digest": "sha1:2UOM7V6GQ4KT4TBYABSH5RSE46XSCUTY", "length": 26905, "nlines": 165, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: கொடுங்கோலன் கருணாநிதி மீண்டும் மாணவர்களை அடக்க போடும் திட்டம்", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nகொடுங்கோலன் கருணாநிதி மீண��டும் மாணவர்களை அடக்க போடும் திட்டம்\nஇந்த கொடுங்கோலன் ஆட்சியில் இது வரை தமிழினம் காணாத அழிவுகளை சந்தித்து கொண்டிருக்கிறது, கையலாகதவனுக்கு ஏன் இந்த முதல்வர் பதவி. நீ கை இருந்தும் இன்னும் பிச்சை எடுக்கும் மூடன். காங்கிரஸ் என்ற கொலைகாரர்களும் நீயும் ஆட்சி நடத்துவதற்க்காக எத்தனை தமிழன் வேண்டுமானாலும் கொல்லலாம் என்றி நினைக்கும் பேய்களே நீங்கள் கண்டிப்பாக குற்றவாளி கூண்டில் ஒரு நாள் ஏற்றத்தான் படுவீர்கள். நன்றி கெட்ட மிருகங்களே உங்களுக்காக 40 சீட்டையும் கொடுத்த நீங்கள் செய்யும் கைமாறு இதுதானா எங்களுக்கு நல்ல பாடம் புகட்டினீர்களே மிருகங்களே.\nநீங்களெல்லாம் மனிதர்களா. நாங்கள் யார்க்கு என்ன கொடுமை செய்தோம். காங்கிரஸ், திமுக மிருகங்களா. தைரியமான ஒரு மான தமிழ் வீரனாக இருந்தால் இன்றே நீ உன் ஆட்சியை ராஜினாமா செய்து தமிழனை காப்பாற்ற கை கொடுக்க வேண்டும்.\nதுண்டு பிரசுரம் கொடுத்ததற்கு தே.பாதுகாப்பு சட்டம் பயன்படுத்த கருணாநிதி முயற்சிப்பார் போலும். நண்பர் SREESHARAN (http://sreesharan.blogspot.com/2009/04/13.html)வலைப்பதிவிலிருந்து இந்த செய்தி. கருணாநிதியினை வன்மையாக கண்டிக்கிறேன்.\nசிதம்பரத்திற்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டு வந்த தகவல் தொழில் நுட்பதுறையை சேர்ந்த வல்லுனர்கள் 13 கைது\nமத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டு வந்த தகவல் தொழில் நுட்ப துறையை சேர்ந்த வல்லுனர்கள் 13 பேர் நேற்று இரவு ஆலங்குடியில் 188, 147, 153(a), 504, 505 போன்ற செக்ஷன்களின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்\nஇலங்கை சம்பந்தமாக துண்டு பிரசுரம் கொடுக்கக் கூடாது என்று ஏதோ சட்டம் இருப்பதாகவும் அதை மீறியதற்காக கைது செய்கிறோம் என்று போலிஸ் சொல்லி இருக்கிறது.\nநண்பர்கள் மக்களிடம் பிரசுரித்த துண்டு பிரசுரம் இந்த மெயில் உடன் இணைக்கப் பட்டுள்ளது\nகைது செய்யப்படுவதை படம் பிடித்த தினத்தந்தி நிருபர் காவல் துறையினரால் தாக்கப்பட்டுள்ளார். அவருடைய புகைப்படக் கருவியும் பிடுங்கப் பட்டுள்ளது\nஈழத்தமிழர்களுக்கு எதிரான இராஜபக்சேயின் இனபடுகொலைக்கு முழு ஆதரவு வழங்கக்கூடிய கட்சியாக காங்கிரசு முன் நிற்கிறது. இராஜீவ் காந்தியின் மரனத்திற்கு ஈழத்தமிழர்களின் உயிரை பலி கேட்கிறது. ஈழத்தில் ஒரு தமிழினக் குழந்தை கூட உயிரோடு இருக்கக் கூடாது என்று யுத்தம் நடத்தும் இராசபக்சேயின் சிங்கள வெறித்தனதிற்கு சற்றும் குறைந்தது அல்ல காங்கிரசின் பலிவாங்கும் வெறித்தனம்.\nசிங்கள ரானுவத்திற்கான யுத்த ஆயுதங்கள், யுத்த பயிற்சிக்கு இடவசதி, யுத்த பயிற்சி, பணவசதி என்று காங்கிரசு அரசு செய்யும் கயவாளிதனத்தனங்கள் எனற்றவை. உலகம் முழுவதும் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கு எதிராக போராட்டங்களும், கண்டன குரல்களும் எழ்ந்தவன்னம் இருக்கிறது. தமிழகத்தில் முத்துகுமார் முத்லாக பல தோழர்கள் தீக்குளித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். எவன் செத்தால் எனக்கென்ன என்று காங்கிரசு மட்டும் தமிழினபடுகொலைக்கு தனது முழு ஆதரவை அளித்து வருகிறது. நம் விரலை கொண்டு நம் கண்ணையே குத்துகிற காங்கிரசையும், பா.சிதம்பரத்தையும் நாம் என்ன செய்யமுடியும் தோற்கடிக்கமுடியும். ஆம், நம்மால் முடியும். இந்த தேர்தலில் காங்கிரசையும், பா.சிதம்பரத்தையும் தோற்கடிக்க மாணவர்கள் சட்டவல்லுநர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், எழுத்தாளர்கள், திரைதுரையினர் என்று நாடு தழுவிய அளவில் நாங்கள் ஒன்றிணைந்து நிற்கிறோம்.\nபா.சிதம்பரத்தை தோற்கடிப்பதற்கான பணிகளில் முழுநேரத் தோழராக பணியாற்றலாம்.\nகுறிப்பிட்ட நாட்களில் மட்டும் பணியாற்றலாம்.\nபிரச்சாரத்திற்கான பொருட்கள் வழங்கலாம். (குறுந்தகடுகள், துண்டரிக்கைகள், சுவரொட்டிகள்)\nபணிபுரியும் தோழர்களின் உணவு, போக்குவரத்து, இடவசதிக்கான செலவினங்களுக்கு உதவலாம்.\nதமிழீழ படுகொலைகள் குறித்த ஆவணங்களை, பா.சிதம்பரம் பற்றிய தகவல்களை எங்களுக்கு அளிக்கலாம்.\nஇந்த துண்டரிக்கையை உங்கள் நன்பர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லலாம்.\nமேற்கண்டவற்றில் எது உங்களால் முடியும் என்பதை நீங்களே தேர்வு செய்யுங்கள். இந்திய அரசியல் அமைப்பை மாற்றியமைக்கும் பணியில் நீங்களும் இருக்கிறீர்கள் என்பதை எங்களுக்கு உறுதிபடுத்துங்கள்.\nகாங்கிரசின் தமிழ்நாட்டுத் தூண், பொருளாதாரப்புலி என்றெல்லாம் புகழப்படும் பா.சிதம்பரத்தின், பட்ஜெட்டால், 10,000க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். பன்னாட்டு தொழில் நிறுவனங்கள், உள்நாட்டு பண முதலைகளுக்கும் பல்லிளிக்கும் பா.சிதம்பரம் இந்த தேசத்தின் முக்கிய தேவைகளான இலவச கல்வி மற்றும் மருத்துவத்திற்கான் நிதிய�� குறைப்பது எதற்காக அத்தியாவசிய பொருட்களின் மீதான வரியை கூட்டுவதற்கு எதற்காக அத்தியாவசிய பொருட்களின் மீதான வரியை கூட்டுவதற்கு எதற்காக இவற்றிலிருந்து சுருட்டபட்ட நிதிமூலதானத்தின் ஒரு பங்கு ஈழதமிழ் மக்களை கொல்வதற்காக பயன்படுகிறது.\nநமது வரிபணத்தில் நம் மக்கள் கொல்லும் பா.சிதம்பரத்தை தேர்தலில் தோற்கடிப்போம்.\nநாம் என்ன செய்ய முடியும் 'ராஜ தந்திரமாக' தனது குடும்பத்து உறுப்பினர் அனைவரையும் அரசியலில் அமரச் செய்து, 500 கிலோமீட்டர் தூரத்திலிருந்து, டெல்லியை ஆளும் கலைஞர் கருணாநிதி. 356 சட்டம் பயன்படுத்தினால் தான் சரியாக வரும்.\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nஇணையத்தளங்கள், வலைப்பதிவுகள் கண்டு மகிந்த மிரளுகிற...\nபரமேஸ்வரனின் உண்ணாநிலைப் போராட்டம் சில சொல்ல முட...\nகருணாநிதியின் உலக சாதனை, 3 மணி நேரத்தில் 6 கோடி தம...\n\"தொப்புள் கொடி உறவுகள்\" இந்த ஆண்டின் சிறந்த குறும்...\nஉதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே…….இவ...\nரன்பீர் சிங்குக்கு இருக்கும் தமிழின உணர்வு கூட தமி...\n'காங்கிரஸார் வந்தால் செருப்பால் அடிப்போம்'-ஸ்டிக்க...\nமானமுள்ள சுவீடன் மதிகெட்ட இந்தியா\nமுதல்வர் கருணாநிதி ஐயாவிற்கு கனடாவில் வசிக்கும் ஈழ...\nதமிழகத்து அரசியல் சாக்கடை ஈனபிறவிகள்\n3 மணி நேரத்துக்குள் சாதிக்க முடிந்தது ஏன் 30 வருடங...\nலண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தமிழர்கள் தாக்...\nபோர் நிறுத்தம் செய்யப்பட்டதாக அண்ட புளுகன் கருணாநி...\nமுழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு\nப.சி தொடர்ந்து மன்மோகன் சிங்கின் மேலும் ஷு வீச்சு\nஇலங்கை சென்றேன் கண்ணீர் வடித்தேன்\nமக்கள் காங்கிரஸ்,திமுகவுக்கு மாற்���ி பிர்ச்சாரம் செ...\nகொடுங்கோலன் கருணாநிதி மீண்டும் மாணவர்களை அடக்க போட...\nதமிழகத்தில் தடைசெய்யப்பட்டுள்ள காங்கிரஸ்கட்சிக்கு ...\nNDTV விவாதம் தமிழீழம் பற்றியது கண்டிப்பாக பாருங்கள...\nகருணாநிதியின் வேலைநிறுத்தம் நன்றாகவே வேலை செய்கிறத...\nகலைஞர் புகழ்பாடும் கி.வீரமணிக்காக பெரியாரின் கேள்வ...\nதமிழ் நாடு காங்கிரஸில் உள்ள கோஷ்டிகள்...மொத்த விபர...\n'ஈழம்' தீக்குளிக்க தயார் - சேரன் பேசிய வீடியோ காட்...\nஇப்படிதான் தமிழர்களை, தமிழின கொலைகார கூட்டணி ஏமாற்...\nஈழத்தமிழர்களை மறந்த கருணாநிதியின் பல்லக்கு தூக்கிக...\nகவிஞர் தாமரையின் அனல் பேச்சு - காணொளி\nஇந்த தேர்தல் கடும் போட்டி தமிழின கொலைகார கூட்டணிக்...\nபிச்சைக்காரர்களையே காணாத மக்கள் மற்றவர்களிடம் கையே...\nஇன்றோ, நாளையோ பெரும் தாக்குதலை படையினர் நடத்தலாம...\nஇலங்கைப் படை காட்டுக்குள் போய் பல மாதங்களாயிற்று. ...\nஇன்றைய 2000,3000,4000 ரூபாய் வாக்கு, நாளைய பிச்சைக...\nஈழ விவகாரம்... ரஜினி வாய்ஸ்\n103வது முறையாக மீண்டும் கருணாநிதி அவசர தந்தி\nஜெ வெற்றிக்கு முக்கிய காரணம் யார்\nஇவர்களா விடுதலை புலிகள், கருணாநிதியே உன் நெற்றி கண...\n40 தொகுதிகளிலும் திமுக,காங்கிரஸினை தோற்கடிக்க கேபி...\nலண்டன் மாநகரமே ஸ்தம்பித்தது, தமிழ் மக்கள் போராட்டம...\nபுதுவை இரத்தினதுரையின் '' இனி அழக்கண்ணீர் இல்லை'' ...\nமகிந்த கோரதாண்டவம், மேலும் 1496 பேர் பலி\nஇலங்கையில் போரை நடத்துவதே இந்திய அரசுதான்: ராமதாஸ்...\n988 தமிழர்கள் படுகொலை:சிறிலங்கா படையினரின் பாரிய ப...\nசுப்பிரமணியம் பரமேஸ்வரன் அவர்களின் வேண்டுகோள்\nமுல்லைத் தீவின் மரண ஓலங்கள் கேட்கவில்லையோ திமுகவிற...\nஜால்ரா மணிக்கும், கருணாவுக்கும் உள்ள ஏழு ஓற்றுமைகள...\nநாம் ஆற்ற வேண்டிய தேர்தல் பணி., விரைந்து செய்வோம் ...\n40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்பதில் ஐயமில்லை...\nஇங்கு தேர்தல் முடிவதற்குள் அங்கு..\nதெகல்ஹா விற்கு வை.கோவின் சூடான பேட்டி\nஈழத்துக்கு ரூ10000 கோடி புனரமைப்பு திட்டம்: ஜெ\nகொலைஞரும், ஜால்ரா மணியும் கோரிக்கை\nசீமான் வேட்பாளராக அறிவிக்கபடுவாரா, 21ம் தேதி உண்ணா...\n101 வது முறையாக தந்தி அடித்தார் கொலைஞர்\nடைரக்டர் சீமான் விடுதலை; உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும் சப்பாணிக் கழுத...\n100-வது முறையாக மத்திய அரசிடம் போர் நிறுத்த வற்புற...\nக���ங்கிரஸ் அலுவலகத்துள் உருட்டு கட்டை சண்டை\nபக்கத்து வீடு பற்றி எரியும் போது பார்த்துக்கொண்டிர...\nமூன்று மணி நேரத் தாக்குதலில் மட்டும் 180 பேர் பலி\nஅண்ணன் சீமான் தேர்தல் களத்தில் குதிக்கிறார்\nப.சிதம்பரத்துக்கு தமிழனின் உருட்டு கட்டை அடி\nவை. கோ தேசிய பாதுகாப்புக்கு எதிராக கருத்து வெளியிட...\n'இலங்கையில் போரை நிறுத்து' என ப.சிதம்பரம் பேசிய கா...\n2 நாள் போர் நிறுத்தம் ஒரு கண்துடைப்பு அரசியல் நாடக...\nதமிழின கொலைகார கூட்டணி காங்கிரஸ்-திமுக\nகாங்கிரஸ்-ஒரு சீக்கியன்கூட உயிரோடு இருக்கக் கூடாது...\nதிமுக இந்த தேர்தலில் பணத்தினையே நம்பியுள்ளது\nதமிழச்சியின் உள்ள குமுறல்- காங்கிரஸ்-திமுக கூட்டணி...\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி தோற்க வேண்டும்- ஏன் ஒரு சி...\nதமிழ் ஓவியா அவர்களின் \"செந்தழல் ரவி அவர்களின் கருத...\nகிழவர்(கருணா)நிதிக்கு ஒரு ஈழத்தமிழனின் குமுறல்\nவீரமணிக்கு அறிவுரை: பகுத்தறிவுடன் செயல்படுங்கள்\nபிரசார முழக்கங்களும் மரண ஓலங்களும்\nகாங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியைத் தோற்கடித்தால் மட்டு...\n1 லட்சத்துக்கும் மேற்ப்பட்ட தமிழீழ விடுதலை கொடிகள்...\nபிரித்தானியாவில் வரலாற்றுப் பேரணி: 150,000-க்கும் ...\nலண்டனின் தமிழின படுகொலையினை கண்டித்து மாபெரும் பேர...\nபெரியாரின் நெஞ்சில் முள்ளை எடுத்து முள்வேலியே போட்...\nகருணாநிதி நிச்சயம் உயிரோடு இருக்கவேண்டும். ஈழம் பி...\nதி.க வினை இரண்டாக உடைப்போம், வீரமணிக்கு புரியவைப்ப...\nகடைசி தமிழன் இருக்கும் வரை தந்தி அடிக்காமல் இருக்க...\nபிரபாகரனை கெளரவமாக நடத்த வேண்டும் : கருணாநிதி(இந்த...\nதமிழ் பற்றாளர் வீரமணியே கருணாநிதிக்கு ஜால்ரா அடிக்...\nநான் ஏன் பதவி விலகவில்லை:கலைஞர் விளக்கம்(எனக்கு தே...\nதமிழ் இனத்தை காப்பாற்ற பேரணியில் கலந்துகொள்: கலைஞர...\nவீரமணி, கருணாநிதி, சோனியா இவர்களை கூண்டில் ஏற்றுவோ...\nதேர்தலில் திமுக,காங்கிரஸினை ஒட ஒட விரட்டுங்கள்\nசெருப்படி வாங்கிய சிதம்பரம், தமிழர்கள் மிகுந்த மகி...\nபுலிகளுக்கு ஆதரவளிப்பதையே பெரும்பான்மைத் தமிழகம் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/links/itemlist/tag/kamalhaasan", "date_download": "2019-05-27T00:33:41Z", "digest": "sha1:5DGLQ2GGOXZ53BFCYOMN2AYBY6XFZFVB", "length": 7469, "nlines": 93, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: kamalhaasan - eelanatham.net", "raw_content": "\nசென்னையில் போலீசார் கலவரத்தில் ஈடுபட்டதாக வெளியான வீடியோவால் அதிர்ச்சியடைந்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.\nசென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் நடிகர் கமல்ஹாசன். அவர் கூறியதாவது: ஜல்லிக்கட்டு போட்டியில் மட்டும் விலங்கு வதை நடப்பதாக கூறி அதை எதிர்ப்பது தவறு. யானைகளுக்கு சங்கிலி போட்டு கட்டி வைப்பதும் கொடுமைதான்.\nபட்டாசு வெடிப்பதால் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதும் உண்மைதான். அதை நாம் பாரம்பரியம் என்ற பெயரில் அனுமதிக்கும்போது ஜல்லிக்கட்டையும் அனுமதிக்கலாம். ஆண்டு முழுக்க காளைகளை அதனை வளர்ப்போர் அக்கறையாகத்தான் பார்த்துக்கொள்கிறார்கள்.\nஜல்லிக்கட்டு விஷயத்தில் மட்டுமே இரட்டை நிலைப்பாட்டை எடுப்பவர்களைதான் கேள்வி கேட்கிறோம். போலீசாரே கலவரத்தில் ஈடுபட்டதாக வெளியான வீடியோவால் அதிர்ச்சியடைந்துள்ளேன். தீ வைத்தது உண்மையிலேயே போலீசாராக இருக்க கூடாது என விரும்புகிறேன். கலவரத்தில் ஈடுபட்டது காக்கி சட்டை அணிந்திருந்தாலும், அவர்கள் என்னை போன்ற நடிகர்களாகதான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.\nவிலங்குகளை காப்பாற்ற விலங்குகள் நல வாரியம் போதுமே பல்வேறு அமைப்புகள் ஏன் என்ற சந்தேகம் உள்ளது. ஜல்லிக்கட்டில் இறப்பவர்களை விட சாலை விபத்தில் இறப்பவர்களே அதிகம். மோட்டார் பைக் ரேஸ் ஆபத்து என்பதற்காக தடை விதிக்க முடியுமா பீட்டாவுக்கு தடை போட வேண்டும் என்று நான் கோரவில்லை. ஏனெனில்,\nஜனநாயக நாட்டில் பல அமைப்புகளும் செயல்பட இடமுள்ளது. அதேநேரம், அமைப்புகளை வரைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். தடை செய்ய வேண்டும் என்று கோர ஆரம்பித்தால் விஸ்வரூபம் படத்தையும் தடை செய்ய வேண்டிதான் வரும்.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nபெளத்த மதத்திற்கு முன்னுரிமை ஏன்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nதாய்மாரை கெளரவப்படுத்திய டோனியும் கோலியும்\nபுரட்சிகீதம் சாய்ந்தது: தமிழீழ எழுச்சிப்பாடகர்\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரகுமான் உண்ணா நோன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2018/04/", "date_download": "2019-05-26T23:04:20Z", "digest": "sha1:NBXUZV5TWXU57H34YAUWWRRFSNJ6YEKY", "length": 42181, "nlines": 332, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: 04/01/2018 - 05/01/2018", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஞாயிறு, 29 ஏப்ரல், 2018\nவரவும் செலவும் புண்ணியக் கணக்கில் பூர்த்தியானதனாலோ- எம்\nஉள்ளக் கணக்கைச் சித்திராகுப்தன் உடைத்தெறிந்தார்\nபுண்ணியங்கள் கூடிவிட்டால் இவ்வுலகின்பம் குறைந்திடுமென\nதனக்காக வாழாத எவ்வுயிரும் இவ்வாழ்வில் தரணியில்\nஆண்டுகள் பல வாழ்ந்ததில்லை எனும்\nஇயமன் எழுதிய தீர்ப்பை யான் அறிந்ததில்லை\nஜடை பிண்ணி அழகு பார்த்த கண்கள் - பேத்தி\nஜடை போட்ட காட்சி காணவில்லை\nசோறூட்டி வாழ வைத்த சொக்கத் தங்கம்\nநீறாகிப் போன துயர் தீராத வடுவாக நிலைக்கிறது\nவாழ்வின் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்\nகாலம் தெரிந்திருந்தால் கடிவாளம் போட்டுத் தடுத்திருப்பேனோ\nவேளை தெரிந்திருந்தால் வேலி போட்டுக் காவல் இருந்திருப்பேனோ\nநோயில் படுத்திருந்தால் நோகாது பார்த்திருந்திருந்திருப்பேனோ\nஆறாத சோகத்திற்கு காரணம் தான் தேடுகின்றேன்\nஅழியாத நினைவுகளை ஆறப்போட்டுத் தவிக்கின்றேன்\nசித்திரை வரும் பௌர்ணமியின் நித்திரை நான் செய்ததில்லை\n உன் விரல் தேடித் தவிக்கின்றேன்\nநீ அணைத்தெடுக்கும் சுகம் உணர இன்று துடிக்கின்றேன்\nநேரம் ஏப்ரல் 29, 2018 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பெற்றோரே தெய்வங்கள், Kavithai\nஞாயிறு, 22 ஏப்ரல், 2018\nசுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு சுவிற்ஸலாந்து\nசுவிஸ் நாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125 ஆவது ஆண்டுவிழாவினை சுவிஸ் நாட்டின் உதயம், முனைப்பு அமைப்புக்களும் ஜேர்மனி தமிழ் கல்விச் சேவையும் இணைந்து\nKirch Trimbach, Chappeligass – 39, 4632 Trimbach, Olten, Switzerland என்னும் இடத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் நடத்தினர். இந்நிகழ்ச்சிக்கு வேலப்பன் ஜெயக்குமார் அவர்களே முக்கிய பொறுப்பாளராக விளங்கினார். இந்நிகழ்விலே கனடாவில் வசிக்கும் பாபு வசந்தகுமார் அவர்கள் தயாரித்து அளித்த விபுலானந்த ��டிகளாரின் ஆவணப்படம் வெளியீடு செய்யப்பட்டது. அத்துடன் மட்டக்களப்பு மாமாங்கப்பிள்ளையார் ஆலய இசை இறுவெட்டு அறிமுகமும் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பிரதமவிருந்தினராக கனடாவில் இருந்து வருகை தந்திருந்த சுவாமி விபுலானந்த அடிகளாரின் ஆவணப்படத் தயாரிப்பாளர் பாபு வசந்தகுமார் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக சமூக சிந்தனையாளரும், எழுத்தாளருமாகிய இராஜேஸ்வரி பாலசுந்தரம் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.\nமண்டபம் நிறைந்த மக்களுடன் மங்கள விளக்கேற்றல் என்னும் பாரம்பரிய நிகழ்ச்சி ஆரம்பமானது. ஜேர்மனி தமிழ் கல்விச்சேவை பொறுப்பாளர் பொன்னுத்துரை ஸ்ரீஜீவகன் அவர்களும், சிறப்பு விருந்தினர் இராஜேஸ்வரி பாலசுந்தரம் அவர்களும், மு.குமாரசாமி அவர்களும், க.சுந்தரலிங்கம் அவர்களும், திருமதி. அன்னலட்சுமி அவர்களும் மங்களவிளக்கை ஏற்றி விழாவை ஆரம்பித்து வைத்தார்கள். அதனை அடுத்து மெனள அஞ்சலி இடம்பெற்றது. அதனை அடுத்து தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழையும் இறைவனையும் ஒன்றாகவே காணுகின்ற விபுலானந்த அடிகளாரின் பாடல் ஒலிபரப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேலப்பன் ஜெயக்குமார் அவர்கள் வரவேற்புரையை நடத்தினார்.\nஇந்நிகழ்ச்சியினை ஜேர்மனி தமிழ் கல்விச்சேவை செயற்குழு உறுப்பினரும் எழுத்தாளருமான சந்திரகௌரி சிவபாலன் அவர்களும் இராஜேந்திரம் சுயேந்திரன் அவர்களும் தொகுத்து வழங்கியிருந்தார்கள். நடன ஆசிரியை மதிவதனி அவர்களின் மாணவிகள் வரவேற்பு நடனத்தை ஆடினர். தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்ச்சிகளாக விபுலானந்த அடிகளாரைப் பற்றி திருமதி. சரளா விமல்ராஜ், திருமதி. ராதிகா திவாகரன், திருமதி புஸ்பலதா சுந்தரம், திருமதி. ஜீவா விஜயகுமாரன், திருமதி. விஜயகுமாரி தேவராஜா, திருமதி சாந்தினி சிவா, கல்லாறு சதீஸ் அவர்கள், ஆகியோர் உரை நிகழ்த்தினர்.\nஜேர்மனி தமிழ் கல்விச் சேவையின் பொறுப்பாளர் ஸ்ரீஜீவகன் அவர்கள் தலைமை வகித்தார். அவர் தன்னுடைய தலைமையுரையில் ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையின் 28 ஆவது ஆண்டுவிழாவிலே 07.10.2017 இலே சுவாமி விபுலானந்த அடிகளாரின் ஆவணப்படமும் மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலய இறுவெட்டும் வெளியீடு செய்யப்பட்டமை பற்றியும் விபுலானந்த அடிகளார் பன்முகப்புலமை பற்றியும் விபுலானந்த அடிகளாருக்கு உலகம் முழுவதும் விழ��� எடுக்க வேண்டிய அவசியம் பற்றியும் எடுத்துரைத்தார். ஜேர்மன் தமிழ் கல்விச்சேவை செயற்குழு உறுப்பினர் சந்திரகௌரி சிவபாலன் அவர்கள் சுவாமி விபுலானந்த அடிகளாரின் பன்முகப்புலமை என்ற தலைப்பில் உரையாற்றி ஆவணப்பட வெளியீட்டுரையினையும் வழங்கினார். தொடர்ந்து செயற்குழு உறுப்பினர்களாகிய அம்பலவன் புவனேந்திரம் அவர்கள் மாமாங்கப்பிள்ளையார் இறுவெட்டுரையினையும் விபுலானந்த அடிகளார் பற்றிய கவி ஒன்றினையும் வடித்தார், திருமதி. ஜெகதீஸ்வரி மகேந்திரன் சுவாமி விபுலானந்த அடிகளார் பற்றி கவிப்பா வடித்தனர். அதன் பின் ஜேர்மனி தமிழ் கல்விச்சேவை உறுப்பினர்கள் விழாவைச் சிறப்பாக ஒழுங்குபடுத்தி நடத்திக் கொண்டிருந்த வேலப்பன். ஜெயக்குமார் அவர்களையும், ஆவணப்பட தயாரிப்பாளர் பாபு வசந்தக்குமார் அவர்களையும் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்துக் கௌரவித்தனர்.\nஅதன்பின் ஆவணப்படம் சபையோருக்குப் போட்டுக் காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆவணப்படம் வெளியீடும், மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலய இறுவெட்டு வெளியீடும் இடம்பெற்றது.\nசிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திருமதி இராஜேஸ்வரி பாலசுந்தரம் தன்னுடைய ஆய்வுக் கட்டுரையனை வாசித்து அளித்தார். இவரை நிகழ்ச்சி அமைப்புக் குழுவினர் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர்.\nஇசை நிகழ்ச்சியினை சுந்தரலிங்கம் ஜேசான் உள்ளிட்ட மாணவர்கள் சிறப்பாக நிகழ்த்தியிருந்தனர். பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் விழா அமைப்புக்குழுவினர் நினைவுப்பரிசினை வழங்கினர்.\nஆவணப்படத்தை நெறியாள்கை செய்த சீவகன் பூபாலரெட்ணம் அவர்கள் அரங்கம் வானொலி, பத்திரிகையை நிகழ்த்திக் கொண்டிருப்பவர் ஸ்கைப் மூலமாக இலங்கையில் இருந்து பேசினார். அதனைத் தொடர்ந்து ஆவணப்படத் தயாரிப்பாளர் பாபு வசந்தகுமார் அவர்கள் தன்னுடைய உரையில் இவ் ஆவணப்படத் தயாரிப்பில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி எடுத்துரைத்தார்.\nஇளையராகங்கள் ஹரோக்கி இசைக்குழு உரிமையாளர் இரஞ்சன் அவர்களே ஒலிஒளி அமைப்புக்கு அனுசரணை வழங்கியிருந்தார். புகைப்படங்கள் எடுப்பதற்கு கேதீஸ்வரன் அவர்கள் அனுசரணை வழங்கியிருந்தார். மட்டக்களப்பு காரைதீவு மக்கள் உணவுகளைப் பரிமாறி அனைத்து மக்களையும் மகிழ்ச்சிப்படுத்தினார்கள்.\nமுடிவுவரை அனைவ���ும் பொறுமையாக இருந்து நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்திக் கொடுத்திருந்தனர்.\nநேரம் ஏப்ரல் 22, 2018 2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 18 ஏப்ரல், 2018\nபழைமை என்னும் பதத்திற்கு தொன்மையோடு தொடர்புடைய அனைத்தையும் எடுத்துக் கூறலாம். மூத்தது, முதியது, பண்டையது எனப் பலவாறு கூறலாம். தொன்று தொட்டு வழங்கி வரும் பழக்கங்கவழக்கங்கள் காலமாற்றத்தற்கேற்ப மாறிவந்த சூழலுக்கேற்ப மாறுபட்டு வந்திருந்தமை கண்கூடு. பழைமை வாய்ந்த அனைத்தையும் போற்றிப் பாதுகாக்க வேண்டிய அதேவேளை அவற்றின் மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை எம்மவர் மத்தியில் காணப்பட்டது.\nஆதிகால மனிதன் ஆடையின்றி, காட்டிலே திரிந்து கண்ணுக்குட்பட்ட விலங்குகளை வேட்டையாடி, இறைச்சியை நெருப்பிலே வாட்டி உண்டு, காயங்களுக்கும் நோய்களுக்கும் பச்சிலை மருத்துவம் பார்த்து வாழ்ந்து வந்தான். ஆடைக்காக இலைகுழைகளை அணியத் தொடங்கினான். காலப்போக்கில் தனக்கான ஒரு குடும்பம், ஒரு சமூகம் என வாழப் பழக்கப்பட்டபோது வேட்டையாடுதலில் இருந்து மேம்பட்டு தோட்டம் செய்யத் தலைப்பட்டான். அப்போது தனக்குத் தேவையான பொருள்களைப் பெற்றுக் கொள்வதற்காக ஒரு பொதுச்சந்தையில் தனது பொருள்களை பேரம்பேசி பண்டமாற்று முறையிலே இது தந்தால், இதைத்தா என்று பெற்றுக் கொள்ளும் முறையைக் கொண்டு வந்தான். அதன் பின்தான் பணம் என்னும் ஊடகசாதனம் உதவிக்கு வந்தது. தொழில்கள் மேம்பட்டன, ஆடைகள் நெய்யத் தொடங்கி, வகைவகையாய் அணியத் தொடங்கினார்கள்.\nஇவ்வாறான வளர்ச்சி பெற்ற மனிதன், இன்றைய நிலையை நினைத்துப் பார்க்கும் போது அவன் பழைமையை நாடுவதை அனுபவத்தின் மூலமும் அறியக் கூடியதாக உள்ளது. காட்டிலே திரிந்த மனிதன் சமைத்த உணவை உண்ணாது, வாட்டிய இறைச்சியையும் புழு பூச்சிகளையும் உண்ட நிலை காணப்பட்டது. இன்று Grill, Barbecue என்று கூறி மரங்கள் நிறைந்த பகுதிகளிலும், வீட்டிற்கு வெளியிலும் இறைச்சியை வாட்டி உண்டு மகிழ்கின்றனர். ஒரு வாகனத்தில் தோலுரித்த முழு மாட்டைத் தொங்கவிட்டு நெருப்பிலே வாட்டிக் கொண்டிருப்பார்கள். சுற்றவர மரங்களை செயற்கையாகவே கொண்டு வந்து நிறுத்தி காடு போன்று உருவாக்கி, அங்கிருப்பவர்கள் அவ்வாட்டிய மாட்டிறைச்சியை வெட்டி வெட்டி உண்டு மகிழ்வா���்கள். இதுபோன்ற நிகழ்வுகள் ஜேர்மனியில் சில பகுதிகளில் நடைபெறுகின்றது. புதுமை மிஞ்சிய நிலையில் பழைமைக் கவர்ச்சி தற்போது ஏற்படுகின்றது.\nஇதைவிட புழு பூச்சிகளை உண்ணும் காட்சியை பெரும் நிகழ்வாகவே தொலைக்காட்சிகளில் காட்டி மகிழ்கின்றார்கள். Ich bin ein Star holt mich hier raus என்னும் நிகழ்ச்சி பெயர் போன ஒரு நிகழ்ச்சியாக ஜேர்மனிய தொலைக்காட்சிகளில் காட்டப்படுகின்றது. அதில் பிரபல நட்சத்திரங்கள் பங்கெடுத்து மகிழ்ச்சியடைகின்றார்கள்.\nபண்டமாற்று முறை தற்காலத்தில் நாடுகளிடையே நடைபெறுவது யாவரும் அறிந்ததே. தமது நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு ஏற்ற பொருள்களை அந்நியநாடுகளிலிருந்து பெற்றுக் கொள்ளும் பண்டமாற்று முறை தற்போது பெருகிவருகின்றது. இதுவே ஆரம்ப காலத்தில் வெளிநாட்டு வாணிகம் என்று நாம் கூறும் வியாபாரத்தை யவணர்கள் என்று அழைக்கப்பட்ட வியாபாரிகள் மிளகை எடுத்து தமது பொருள்களை எமக்குத் தந்துவிட்டுப் போன வாணிகத்தை நாம் அறிந்திருந்தோம்.\nஒரு கிராமத்திலிருந்து அதிகாலை மாட்டுவண்டி கட்டிக் கொண்டு பொதுச்சந்தைக்குச் சென்றால், தமக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் அச்சந்தையிலே இருந்து பெற்றுக் கொண்டு மாலை வீடு திரும்பிய மனிதன் அக்காலம். தற்போது shopping centre போனால், எமக்குத் தேவையான உணவுப் பொருள்களிலிருந்து மின்சார உபகரணங்கள் வரை நாம் பெற்றுக் கொண்டு வந்துவிடுகின்றோம். அதைவிட டிஸ்கோ, திரைப்படம் போன்ற நிகழ்வுகளையும் அக்கட்டிடத்தினுள்ளேயே முடித்து வருகின்றோம்.\nஅக்காலத்தில் வீட்டிற்கு மரக்கறி, மீன்வகைகள், உடைகள் விற்பதற்காக மனிதர்கள் வருவார்கள். அவர்களிடம் பேரம் பேசி வீட்டில் இருந்தபடி பொருள்களை வாங்கி விடுவோம். தற்போது இதேநிலை நடைபெறுகிறது onlineshop என்ற பெயரில் வீட்டில் இருந்தபடி பொருட்களை வாங்கி வீட்டில் இருந்தபடி online Bank மூலம் பணத்தைச் செலுத்திவிட்டு இருந்து விடுகின்றோம்.\nபதஞ்சலி முனிவரினால் அறிமுகப்படுத்தப்பட்ட பழைமையான யோகக்கலை இன்று உலக நாடுகள் அனைத்திலும் மேலோங்கி ஆதரிக்கப்படுகின்றது. சித்த மருத்துவத்தையும், ஆயுர்வேதத்தையும் நோக்கி ஓடுகின்றான் மனிதன். வீட்டுத் தோட்டம் என்றும் Bio மரக்கறிகள் என்றும் தேடுகின்றான் மனிதன். வீட்டுப் பலகணியில் தோட்டம் செய்யும் திட���டம் அமோக வரவேற்பை இந்தியாவில் பெற்றிருக்கின்றது. அதுமட்டுமல்ல தாய்நாட்டில் வீட்டுத் தோட்டம் செய்வது கேவலம் என்று வாழ்ந்த எம் இனத்தவர்கள், வெளிநாடுகளில் தமது பலகணியிலும்; தோட்டத்திலும் மிளகாய்ச் செடிகளும், கத்தரிக்காய், கறிவேப்பிலை மரங்களும் நாட்டித் தோட்டம் செய்வது கண்கூடாகக் காணக்கூடியதாக இருக்கின்றது.\nஜேர்மனியில் ஒரு கிராமத்தில் ஆடையில்லாது நடப்பதற்காகச் செல்கின்றார்கள். அப்பகுதியில் யாருமே செல்ல முடியாது. கற்கால மனிதர்களை நினைவுபடுத்தி சுத்தக்காற்றையும் சூரியனின் கதிர்களையும் பெறுவதற்காகச் செல்வதாகக் கூறி கற்கால மனிதரைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றார்கள்.\nசுயம்பரம் என்ற பெயரிலே ஒரு பெண் தனக்குத் தேவையான ஆணைத் தெரிவு செய்வாள். ஒரு பெண்ணின் சுயம்பரத்திற்குப் பல இளவரசர்கள் வரிசையாக வருவார்கள். அவர்களில் தனக்குப் பிடித்த மணமகனை மாலையிட்டுத் அவள் தெரிவு செய்வது இலக்கிய காலம். இதைவிட டீயஉhநடழச என்னும் ஒரு ஜேர்மனிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு ஆண் பல பெண்களுடன் பழகித் தனக்குப் பிடித்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதற்காகத் தெரிவு செய்வார். இதேபோன்று தற்போது ஆர்யா எங்க வீட்டு மாப்பிள்ளை என்னும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல பெண்களுடன் பழகித் தனக்குப் பிடித்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளப் போகின்றார். அரச வம்சத்தினரிடையே இருந்துவந்த நடைமுறை தற்போது சாதாரண மக்கள் மத்தியிலும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.\nஇலக்கியக் கால பெண்கள் சேலைக்கு அணியும் Blouse கச்சை என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் அம்முறை வழக்;கொழிந்து வேறுவிதமாக அணியப்பட்டது. ஆனால், இப்போது மீண்டும் அதேவடிவத்தில் Saree Blouse ஐப் பெண்கள் திரும்பவும் கொண்டு வந்திருக்கின்றார்கள்.\nஆடைகள், உணவுப்பழக்கவழக்கங்கள், விளையாட்டுக்கள், கலைப்படைப்புக்கள், திரையிசைப்பாடல்கள் என்று எல்லாமே பழைமையை நினைவுபடுத்துவதுடன் பழைமையை நேசிப்பதாகவும் பழைமைக்குத் திரும்புவதாகவும் இருக்கின்றது.\nநேரம் ஏப்ரல் 18, 2018 3 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 14 ஏப்ரல், 2018\nநடப்பதும் முடிவது, நடந்ததும் முடிந்தது\nநிலைப்பது உலகில் எதுவும் இல்லை\nவருடங்கள் ���ருவதும் இறப்பதும் இயற்கை\nவிடியலின் பொழுதுகள் விழுவதும் இயற்கை\nவிழுந்த பொழுதுகள் எழுவதும் இயற்கை\nநாளும் மகிழ்ச்சியே நலமிக்க வாழ்வென\nதேடலில் உலகில் தெளிவது காண்போம்\nதெரிந்ததைக் கொண்டு சிறந்தது செய்வோம்\nதரமான புகழை தேடியே சேர்ப்போம்\nதரணியில் உயர்ந்திட நல்லதே நினைப்போம்\nவாழ்கின்ற உலகில் வசந்தத்தைத் தேடுவோம்\nவாழ்கின்ற போதினில் நிம்மதி காணுவோம்\nவாழ்ந்தோரை போற்றுவோம் வாழ்வோரை நேசிப்போம்\nநேசிப்போர் உள்ளங்களின் மகிழ்வுக்காய் உழைப்போம்\nநிமிர்ந்து நடந்திட நல்மனம் கொள்வோமென\nமனமதில் உறுதி கொண்டு சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்வோம்\nநேரம் ஏப்ரல் 14, 2018 4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதாய் அன்புக்கு ஈடு சொல்ல வேறு உண்டா உலகில் விரும்பினாலும் திரும்பவும் சென்றடைய முடியாததும் வாடகை இன்றி ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nசுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு ...\nஎங்களுக்காக அவர்கள் கொஞ்சம் பொறுக்கலாமே\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள���\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/view/38642-5-Years-Prison-Jail", "date_download": "2019-05-27T00:34:06Z", "digest": "sha1:W2GMCWRSV5MRCSFEEMHMEG5WXWDDLFUJ", "length": 8528, "nlines": 108, "source_domain": "polimernews.com", "title": "சிறார்களை பாலியல் ரீதியாக சித்தரிக்கும் ஆபாச கன்டன்ட்டுகளை பரப்பினால் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை ​​", "raw_content": "\nசிறார்களை பாலியல் ரீதியாக சித்தரிக்கும் ஆபாச கன்டன்ட்டுகளை பரப்பினால் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nஇந்தியா வீடியோ முக்கிய செய்தி\nசிறார்களை பாலியல் ரீதியாக சித்தரிக்கும் ஆபாச கன்டன்ட்டுகளை பரப்பினால் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nஇந்தியா வீடியோ முக்கிய செய்தி\nசிறார்களை பாலியல் ரீதியாக சித்தரிக்கும் ஆபாச கன்டன்ட்டுகளை பரப்பினால் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nசிறார்களை பாலியல் ரீதியாக சித்தரிக்கும் ஆபாச கன்டன்ட்டுகளை பரப்பினால் ஜாமீனில் வெளிவர முடியாததுடன் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் வருகிறது.\nதற்போதுள்ள போக்சோ சட்டத்தின் 15ஆவது பிரிவின்படி, இந்த குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும். திருத்தம் செய்யப்பட்ட பிறகு 3 ஆண்டுகளுக்கு குறையாமலும் 5 ஆண்டுகள் வரை சிறையும் கடும் அபராதமும் விதிக்கப்படும்.\nபிணையில் வெளிவர முடியாத குற்றமாகக் கருதப்படும் இதே தவறை இரண்டாவது முறையாக செய்தால், 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகளுக்கு குறையாமல் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.\nமேலும் வாட்ஸ்ஆப்பில் சிறார்களை ஆபாசமாக சித்தரிக்கும் கன்டன்ட்டுகள் வந்தால் அதை அழித்துவிடவோ புகார் அளிக்கவோ தவறினால் அபராதம் விதிக்கப்படும்.\nபோக்சோ சட்டத்தின் 15ஆவது பிரிவில் செய்யப்பட உள்ள இந்த திருத்தங்கள் சட்ட அமைச்சகம், குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சகங்களின் ஒப்புதலுக்குப் பிறகு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அடுத்த வாரத்தில் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது\nChild Porn5 Years Jailசிறைத்தண்டனை ஆபாச கன்டன்ட்டுகள்\nஅனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உத்தரவையடுத்து சபரிமலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nஅனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உத்தரவையடுத்து சபரிமலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக, ஃபிரான்சை சேர்ந்த NGO ஊழல் புகார்\nரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக, ஃபிரான்சை சேர்ந்த NGO ஊழல் புகார்\nசிறுவர் சிறுமியர் தொடர்புடைய ஆபாச தகவல்களை பரப்பினால் 5 ஆண்டுகள் சிறை\nசிறார் தொடர்பான ஆபாசப் படங்கள் வைத்திருந்தால் 5ஆண்டு சிறைத் தண்டனை - மத்திய அரசு முடிவு\nகுழந்தைகளின் ஆபாச படங்களை வைத்திருந்த குற்றத்திற்காக வாடிகனின் முன்னாள் தூதருக்கு 5 ஆண்டுகள் சிறை\nஇடைத்தேர்தலில் வென்ற 13 தி.மு.க. எம்எல்ஏக்கள் 28 ஆம் தேதி பதவியேற்பு\nவரும் 30 ஆம் தேதி இரவு 7 மணிக்கு பிரதமராக மோடி பதவியேற்பு\nஒய்.எஸ்.ஆர் காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் மோடியுடன் சந்திப்பு\nநிதின் கட்கரிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2019-05-26T23:37:50Z", "digest": "sha1:EB5GIBJ6HYPQW2R2RDZHLM35SV45QGWR", "length": 7609, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "லக்கோட்டா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள்\nஇதன் ஆங்கில பெயர் 'லேக்குவட்' என்பதாகும். இதற்கு 'ஜப்பான் பிளம்' என்றும் பெயருண்டு. இதன் மரப்பெயர் 'எரியோபோட்ரியா ஜப்பானிகா' என்பதாகும். இது உத்தரபிரதேசம், பஞ்சாப், மஹாராஷ்டிரா மாநிலங்களில் விளைகிறது. இப்பழத்தில் சர்க்கரையும், பெக்டினும் மிகுதியாக உள்ளது. தென்னிந்திய மலைப் பகுதிகளிலும் இது பயிரிடப்படுகிறது. பதியன்கள், மொட்டுச் செடிகள், நெருக்கோட்டு மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. நட்ட மூன்றாவது ஆண்டில் பலன் கிடைக்கும். ஒரு மரத்திலிருந்து 40 கிலோ வரை பழங்கள் கிடைக்கும்.\nபழங்கள் வாந்தியை நிறுத்தும். தாகத்தை தணிக்கும். இதன் பூக்கள் சீன தேசத்தல் இருமல், ஆஸ்துமா ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இலைக்கு போதையைத் தெளிய வைக்கவும் வயிற்றுப் போக்கை நிறுத்தவும் கூடிய குணங்களுண்டு.[1]\n↑ அர்ச்சுணன், கோ, (2008), மருத்துவத்தில் காய்கனிகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, ப. 125.\nகன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூலை 2017, 10:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinaseithy.com/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-05-27T00:16:40Z", "digest": "sha1:YFUPDBEFIWYJJSJ3HOFE54SUNG5XIZOK", "length": 22520, "nlines": 197, "source_domain": "thinaseithy.com", "title": "டிரம்பின் முன்னாள் உதவியாளருக்கு பண மோசடி வழக்கில் மேலும் 3 ஆண்டு சிறை - Thina Seithy", "raw_content": "\nஇலங்கையிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலிய செல்ல முயன்ற 41 பேர் கைது \nரிஷாட்டுக்கு எதிராக வாக்களிக்க முடிவெடுத்துள்ளோம் – தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சிறீகாந்தா…\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nஅமைச்சரும் துணை முதல்வரும் டெல்லி பயணம்\nவெற்றி சான்றிதழை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்கிய ரவீந்திரநாத்\nஇந்திய பாராளுமன்ற தேர்தலின் தற்போதைய கள நிலவரம்\nமக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் பின்னடைவு\nதமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலையில்\nவடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை – டிரம்ப்\nதீ விபத்தில் சிக்கி 22 பேர் பலி\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nதமிழ் மக்களுக்கு இடையில் தொடர்புகளை வலுப்படுத்த ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு\nமத்தியில் ஆட்சியமைக்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி\n`தர்மபிரபு’ வெளியீட்டு திகதி அறிவிப்பு\nஹன்சிகாவுக்கு பதிலாக வந்த நித்தி அகர்வால்\nஎனக்கு நடிப்பு வரவில்லை மருத்துவராகவே இருந்து விடுகிறேன் – சாய் பல்லவி\nதிருமணத்திற்கு பின் ஜோடி சேரும் ���ுதுமண தம்பதி\nரஜினிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்\nஉலகக்கிண்ண பயிற்சிப் போட்டிகளில் படு தோல்வியடைந்த இந்தியா\n3 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்\n87 ஓட்டங்களினால் படு தோல்வியை தழுவிய இலங்கை\nமுதல் 10 இடங்களை பிடித்த பந்து வீச்சாளர்கள்\nஇந்திய அணியே உலக கிண்ணத்தை கைப்பற்றும் – மித்தாலி ராஜ்\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.26\nயேர்மனியில் சிறப்புமிக்க ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயத்தின் தேர் திருவிழா \nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.25\nவைகாசி சஷ்டி தினம். ஒரு பார்வை \nதிரு விளக்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்\nஉறுதியான, நீளமான கூந்தலை பெறவேண்டுமா\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத மருத்துவம்\nகுழந்தைகள் குறை மாதத்தில் பிறப்பதற்கான வாய்ப்புக்களை குறைப்பது எப்படி\nகுழந்தைகளுக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்கலாமா\nஇங்கிலாந்தில் இந்திய விஞ்ஞானி சாதனை; எச்.ஐ.வி. நோயாளி, ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையால் குணம்.\nநட்பே துணை – நட்பை நேசிப்போம்\nவிடுதலைப்புலிகள் மீதான விமல் வீரவன்சாவின் குற்றசாட்டு-இதயச்சந்திரன்\n”கூலி வேலை செய்தவர்களின் சாதனை ஒன்றை உங்களால் கூற முடியுமா\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nசெவ்வாய்க்கு செல்ல நீங்களும் தயாரா\nநவீன உலகில் மற்றுமொரு கண்டுபிடிப்பு – களை அகற்றும் ரோபோ\nபூமி கண்காணிப்புக்காக விண்ணில் பாய்ந்த ரீசாட்-2பிஆர்1\nபேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு\nடிரம்பின் முன்னாள் உதவியாளருக்கு பண மோசடி வழக்கில் மேலும் 3 ஆண்டு சிறை\nபண மோசடி வழக்கில் டிரம்பின் முன்னாள் உதவியாளருக்கு மேலும் 3 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது.\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் பிரசார குழுவின் மேலாளராக பணியாற்றியவர் பால் மானபோர்ட் (வயது 69). இவர் உக்ரைனில் பிரசாரகராக செயல்பட்டு, அதன் மூலம் கிடைத்த வருமானத்தை மறைத்ததோடு, வங்கி மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு 47 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து கடந்த வாரம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.\nஇந்த நிலையில் பால் மானபோர்ட் மீது வாஷிங்டன் கோர்ட்டில் நடந்த��� வந்த மற்றொரு பண மோசடி வழக்கில் அவருக்கு 41 மாதங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் ஒட்டுமொத்தமாக 7 ஆண்டுகள் 4 மாதங்கள் சிறை வாசம் அனுபவிக்க வேண்டியதாகி உள்ளது. கோர்ட்டுக்கு வெளியே பேசிய பால் மானபோர்ட், தான் தன்னுடைய அனைத்து தவறுகளுக்கும் மன்னிப்பு கேட்க விரும்புவதாக தெரிவித்தார்.\nவடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை – டிரம்ப்\nதீ விபத்தில் சிக்கி 22 பேர் பலி\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nதேசிய தலைவர் மீது நான் ஒரு போதும் பொய் குற்றசாட்டு முன் வைத்தது இல்லை \nமுஸ்லீம்களை வடக்கில் இருந்து புலிகள் வெளி ஏற்றிய காரணத்தை கூறிய கருணா \nயாழில் குளத்துக்குள் பிறந்தநாள் கொண்டாடிய வாள் குழு\nநாட்டுக்காக ஜனாதிபதி தேர்தலில் களம் காண தயார்\nஇலங்கையிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலிய செல்ல முயன்ற 41 பேர் கைது \nஇலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மீன்பிடி படகு வழியாக செல்ல முயன்ற 41 பேரை...\nரிஷாட்டுக்கு எதிராக வாக்களிக்க முடிவெடுத்துள்ளோம் – தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சிறீகாந்தா \nரிஷாட்டுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையிலேயே எங்களுடைய கட்சியினுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக...\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஹப்புத்தளை மற்றும் தியதலாவவைக்கு அருகில் ரயிலொன்று தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பட்டு நிலையம்...\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையானவை என உறுதிப்படுத்தப்படுமானால்...\nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nசட்டவிரோதமான முறையில் நாடு முழுதும் செயற்பாட்டில் உள்ள அனைத்து மத்ரஸா பாடசாலைகளையும்...\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\nஇலங்கையிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலிய செல்ல முயன்ற 41 பேர் கைது \nரிஷாட்டுக்கு எதிராக வாக்களிக்க முடிவெடுத்துள்ளோம் – தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சிறீகாந்தா…\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nஅமைச்சரும் துணை முதல்வரும் டெல்லி பயணம்\nவெற்றி சான்றிதழை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்கிய ரவீந்திரநாத்\nஇந்திய பாராளுமன்ற தேர்தலின் தற்போதைய கள நிலவரம்\nமக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் பின்னடைவு\nதமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலையில்\nவடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை – டிரம்ப்\nதீ விபத்தில் சிக்கி 22 பேர் பலி\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nதமிழ் மக்களுக்கு இடையில் தொடர்புகளை வலுப்படுத்த ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு\nமத்தியில் ஆட்சியமைக்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி\n`தர்மபிரபு’ வெளியீட்டு திகதி அறிவிப்பு\nஹன்சிகாவுக்கு பதிலாக வந்த நித்தி அகர்வால்\nஎனக்கு நடிப்பு வரவில்லை மருத்துவராகவே இருந்து விடுகிறேன் – சாய் பல்லவி\nதிருமணத்திற்கு பின் ஜோடி சேரும் புதுமண தம்பதி\nரஜினிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்\nஉலகக்கிண்ண பயிற்சிப் போட்டிகளில் படு தோல்வியடைந்த இந்தியா\n3 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்\n87 ஓட்டங்களினால் படு தோல்வியை தழுவிய இலங்கை\nமுதல் 10 இடங்களை பிடித்த பந்து வீச்சாளர்கள்\nஇந்திய அணியே உலக கிண்ணத்தை கைப்பற்றும் – மித்தாலி ராஜ்\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.26\nயேர்மனியில் சிறப்புமிக்க ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயத்தின் தேர் திருவிழா \nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.25\nவைகாசி சஷ்டி தினம். ஒரு பார்வை \nதிரு விளக்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்\nஉறுதியான, நீளமான கூந்தலை பெறவேண்டுமா\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத மருத்துவம்\nகுழந்தைகள் குறை மாதத்தில் பிறப்பதற்கான வாய்ப்புக்களை குறைப்பது எப்படி\nகுழந்தைகளுக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்கலாமா\nஇங்கிலாந்தில் இந்திய விஞ்ஞானி சாதனை; எச்.ஐ.வி. நோயாளி, ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையால் குணம்.\nநட்பே துணை – நட்பை நேசிப்போம்\nவிடுதலைப்புலிகள் மீதான விமல் வீரவன்சாவின் குற்றசாட்டு-இதயச்சந்திரன்\n”கூலி வேலை செய்தவர்களின் சாதனை ஒன்றை உங்களால் கூற முடியுமா\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nசெவ்வாய்க்கு செல்ல நீங்களும் தயாரா\nநவீன உலகில் மற்றுமொரு கண்டுபிடிப்பு – களை அகற்றும் ரோபோ\nபூமி கண்காணிப்புக்காக விண்ணில் பாய்ந்த ரீசாட்-2பிஆர்1\nபேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு\nஇலங்கையிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலிய செல்ல முயன்ற 41 பேர் கைது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2011/05/16/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-16/", "date_download": "2019-05-27T00:10:11Z", "digest": "sha1:KUJ3I22EBEENZQQGII5EJCDPPIYYNQI5", "length": 51162, "nlines": 292, "source_domain": "vithyasagar.com", "title": "கொழும்பு வழியே ஒரு பயணம் – ஈழ விடுதலையுடன் – நிறைவுறுகிறது!! | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 15)\n97 இதயவலி; இலவச இணைப்பு\nகொழும்பு வழியே ஒரு பயணம் – ஈழ விடுதலையுடன் – நிறைவுறுகிறது\nபீரங்கிக்கே துணிந்துவிட்ட தமிழினம் துப்பாக்கிக்காகவா பயம் கொள்ளும். மார்பை விரித்துக் காட்டி நின்றனர் எல்லோரும்.\nயாரைச் சுடப்போகிறாய் என்னைச் சுடுகிறாயா சுடு சுடு.. என்னை சுடு இவனை சுடு எங்கள் எல்லோரையும் சுட்டுவிட்டுப் போ. என்ன கிடைத்துவிடும் உனக்கு, எங்களின் பிணம் வழியெங்கும் இரைந்துக் கிடக்க அதன்மீதேறி படுத்து உறங்கினால் உறங்கிவிடுவாயா நீ\nஉறங்கிவிடுவாயெனில் ம்ம் சுடு……………..” ஒருவன் உரக்க கத்த ஒரு கூட்டமே அவன் பின் குரல் கொடுத்து மார்பு காட்டி நின்றது.\n“உன் குழந்தை ஒன்றை ஒரு கையில் தூக்கி வானத்திற்கு காட்டி பொட் பொட்டெனச் சுட்டால் அப்போ தெரியும் உனக்கு உயிரின் வலியும் விடுதலையின் விலையும் என்னவென்று\nஅந்த கூட்டம் மீண்டும் வலியோடு பேச; காவலாளிகள் ஒரு அடி பின்னே விலகினர். இது உணர்ச்சிவயப் பட்ட கூட்டமல்ல, சிந்தித்து சிந்தித்து அழுது அழுது வேறு வழியின்றி நரம்புப் புடைத்தெழுந்த மக்கள் சக்தி என்று அவர்களுக்குத் தெள்ளனவே விளங்கிற்று.\nஆயினும், காவலர்கள் கட்டளைக்கு உட்பட்டவர்கள் என்பதால் வேறொருவன் மிக வேகமாக முன்வந்து துப்பாக்கியெடுத்து மாணவர்களின் கால் பார்த்துச் சுட; சற்றும் அசராத அந்த ��ாணவனில் ஒருவன் எகுறி துப்பாக்கியை அவனிடமிருந்து பறித்து ‘உனக்கு சுடத் தானே வேண்டும் இதோ நான் சுடுகிறேன், டிஷ்யூம் டிஷ்யூம் மூன்று மாணவர்களின் காலைப் பார்த்து அந்த மாணவனே சுட்டான், “போதுமா போதுமா.. இதோ டிஷ்யூம் அவன் தன் காலிலும் சுட்டுக் கொண்டான், இன்னும் பார்க்க வேண்டுமா டிஷ்யூம் அவன் தன் காலிலும் சுட்டுக் கொண்டான், இன்னும் பார்க்க வேண்டுமா டிஷ்யூம் தன் ஒரு கையில் இன்னொரு கையினால் துப்பாக்கி முனையை வைத்து அழுத்திச் சுட்டுக் கொண்டு கையில் ரத்தம் சொட்டச் சொட்ட போதுமா போதுமா என்றான்.\nஅதற்குள் சத்தியசீலனுக்கு ஒரு பொறி தட்டியது, உயிரை திரியாக்கி துப்பாக்கியில் இட்டானவன், ஓடிச் சென்று அந்த மாணவனிடமிருந்து அந்த துப்பாக்கியைப் பிடுங்கினான், டிஷ்யூம் டிஷ்யூம் தன் இரண்டு காலில் மாறி மாறி சுட்டுக் கொண்டான், மக்களெல்லாம் அவனை காப்பாற்ற ஓடி வந்தது.., “யாரும் அசைய வேண்டாம், நமக்கு நம் உயிர் பெரிதல்ல, நம் விடுதலை முக்கியம்’ என்று அவன் ‘பேசிக் கொண்டிருக்கும் போதே மாதங்கி விமானத்தில் உடன்வருகையில் பேசியதும், குழந்தைகளை சிங்களன் கொன்றதும், பெண்களை எல்லாம் பாலினக் கொடுமைக்கு ஆளாக்கி துன்புறுத்தப் பட்டதும், காடுகளில் தமிழரை இருத்தி தமிழர் வாழ்ந்த இடத்திலெல்லாம் சிங்களக் குடிமக்களை அமர்த்துவதும் என எல்லாம் ஒவ்வொன்றாய் நினைவில் வர –\nதன் நெற்றியில் துப்பாக்கியை வைத்தான்; கடைசியாய் “காவலாலிகளே இதோ என் உயிரும் இனி எம் விடுதலைக்கு துச்சம், எம் தாகம் தமிழீழ தாயகம்’ என்று சொல்லி; டிஷ்யூம் துப்பாக்கி வெடித்து ரத்தம் எதிர் முனையில் பாய சத்யசீலன் உயிரற்று கீழே விழுந்தான். காவலாளிகள் துப்பாக்கியை போட்டுவிட்டு ஓடி அவனைத் தூக்க எல்லாம் நேரடி ஒளிபரப்பாக ஊடகம் மூலம் உலகம் முழுக்கக் காட்டப் பட்டது. ஒவ்வொரு நகர்வும் செய்தியாக்கப் பட்டது.\nதுடிதுடித்தனர் உலகமக்கள். ஆங்காங்கே படை திரண்டனர் தமிழர்கள். அத்தனையையும் பதிவு செய்து இணையம் முழுதும் ஒளிபரப்பி அதன் மூலம் தங்களின் நியாயத்தை உலகின் பார்வைக்கு விளக்கி முன்வைத்தனர். அடுத்தடுத்த வினாடிகளில் ஒவ்வொன்றாய் பரவி இந்தியாவின் மூலைமுடுக்கெங்கும் இது மட்டுமே தலைப்புச் செய்தியானது.\nஆங்காங்கே ஒருசிலர் மாணவர்களின் போராட்டத்தை பலப் படுத்தும் விதமாக உயிரோடு தீக்குளித்தனர். குடும்பமாக மாடியில் இருந்து குதித்துக் காட்டினர். இனியும் தக்க நடவடிக்கை எடுக்கவில்லையெனில் இனி பிணக்குவியல்களே தெருவெங்கும் கிடைக்கப் பெறுமென்று எச்சரிக்கை விடுத்தனர். இது ஈழ விடுதலை கிடைக்கும்வரை நீடிக்கும் என்று அறிவிப்பு செய்து சுவரெல்லாம் ஒட்டி தன் கண்ணீரை விளம்பரப் படுத்தினர். உலகநாடுகள் இவைகளை எல்லாம் கேள்வியுற்று தொலைகாட்சிகளின் மூலம் கண்டு பதறி அவசர நடவடிக்கை யெடுக்கும் படலாமாக உடனடியாக ஒன்று கூடியது.\nஐ.நா தலையிட்டு விசாரித்து, தமிழருக்கு எதிராக நடந்தவையில் அதிகபட்சம் போர்குற்றமே என்றும் உடனே அரசை களைத்து உரியவர் மேல் தக்க நடவடிக்கை எடுக்கும்படியும், சம்மந்தப் பட்ட அனைவரையும் சர்வதேச குற்றவாளி கூண்டில் அடைக்குமாரும் தெள்ளத் தெளிவாக குறிப்பிட்டு பகிரங்கப் படுத்தி உலக நாடுகளுக்கு அறிக்கை விட்டது. சிங்கள அரசு எத்தனை முண்டியடித்தும் தீவிரமாய் மறுத்தது உலக நாடுகள்.\nஇத்தனை நடந்தபின்னும் அம்மக்களுக்கு சிங்கள அரசால் விடிவு கிடைக்காது. கிடைத்தாலும் அது அடிமைத்தனம் கொண்டதாகவே இருக்கும். அதனை காட்டிலும், ஒரு ஆதி மொழி கொண்ட இனம், தனியே வாழ தகுதியுள்ள ஓர் இனம், இத்தனை கோடி மக்கள் தொகையை கொண்ட ஓர் இனம் வெகு நிச்சயமாய் தனிநாடாக விடுதலை பெற முழு உரிமையும் பலமும் கொண்டுள்ளதென்று உலகநாடுகள் அத்தனையும் சிபாரிசு செய்தன.\nஇந்தியா பொறுத்துப் பார்த்து தன் படையை மொத்தமும் பின்னுக்கெடுத்தது. போர்குற்றம் வெட்டவெளியாக அம்பலமாக, தான் இனி இலங்கை அரசுக்கு துணை நிற்கப் போவதில்லை என்றும், அதர்ம வழியில் போரிட்டு மக்களை அழித்தமையால் தான் இனி தன் உதவிகளை அனைத்தையும் ரத்து செய்துக் கொள்ளப் போவதாகவும், தமிழ் மக்களுக்கு தனிநாடு தருவதொன்றே அவர்களுக்கு பாதுகாப்பினை அளிக்கவல்லதென்றும் திட்டவட்டமாக அறிவித்தது.\nதமிழர்கள் வானம் பார்த்து கைகூப்பினர். இந்தியக் கொடி கண்டு நிமிர்ந்து நின்று வணக்கம் செலுத்தினர். இந்தியா என் தேசம்; எம் மக்களின் நலனுக்கு துணை சேர்த்த இந்தியர் எம் சகோதரர்கள் என்று மேடைகளில் முழங்கினர்.\nஉலக நாடுகள் இந்தியாவிற்கு வாழ்த்துக்கூறி ஐ. நா வை முன்னிலை படுத்தி சிங்களத்தை தனியாகவும் தமிழர்கள் வாழும் பகுதியினை தனியாகவும் வேறு வேறு நாடுகளாக அறிவிக்கக் கூறின. உலக தமிழர்கள் தன் ஒட்டுமொத்த நன்றியையும் உலக நாடுகளுக்குத் தெரிவித்து ‘இந்தியாவை தன் சகோதர தேசமென்று கொண்டாடினர்.\nதமிழீழ தேசம் அமைப்பதன் பேரில் தலைவர் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப் பட்டு பதினைந்திற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கூடிய கூட்டத்தில் வெகு மனிதம் மிக்கவராகவும், துரோகம் இழைத்தவனையும் மன்னிக்கத் தக்கவராகவும் பேசுகிறார். ‘தண்டனைக்குரிய ‘சிங்கள அரசு சார்ந்தோரை மன்னித்து விட்டுவிட வேண்டு மென்றும், ஆர்மி செய்த தவறுகளால் அப்பாவி மக்கள் ஒருபோதும் தண்டிக்கப்படக் கூடாதென்றும், அரசின் தவறான அணுகுமுறைக்கு பொதுமக்கள் பொருப்பல்ல என்றும், இனி வாழும் எம் எஞ்சிய மக்களேனும் நிம்மதியும் மகிழ்வும் பூரித்திருக்கத் தக்க நாங்கள் வாழும் ‘தமிழிழீழம்’ வரை எங்கள் தேசமென்று அறிவித்தால் போதுமென்றும், அவர்கள் ஆளுமிடத்தை இலங்கையாக அவர்களே ஆண்டுக் கொள்ளட்டுமென்றும் கூற, ‘தமிழரின் பெருந்தன்மையும், இத்தனை நடந்தும் எஞ்சிய மக்களுக்காக சிந்தித்த நியாயம் வழுவிடாத மனமும் உலக மக்களிடத்தில் மொத்த தமிழினத்திற்கே பெருமையை சேர்த்தது.\nமன்னிப்பினை ஏற்றுக் கொண்ட சிங்கள அரசும், காலத்தின் சூழலில் நாங்களும் கட்டாயத்திற்கு தள்ளப் பட்டோம் என்றாலும், நடந்தவை போர்முறை சார்ந்ததன்றி தமிழர் மேல் எங்களுக்கும் எந்த தனிக் கோபமுமில்லை. அவர் பூமியை அவர் ஆளட்டும் எங்கள் இலங்கையை நாங்கள் ஆண்டுக் கொள்கிறோம்” என்றும் முழங்க –\nபட்டாசு வெடித்தது விடுதலையின் ஆரவாரம் ஊரெங்கும் பரவியது. சுதந்திரத்தை தன் மண்ணில் பெற்றுவிட்ட சந்தோஷம் உள்ளூரப் பொங்கியது. உலகமெங்கும் அகதிகளாய் திரிந்த தமிழரெல்லாம் ஈழம் நோக்கி உடனடியாகத் திரும்பினர். வராதவர்களும் அன்பு கரம் கொண்டு வரவழைக்கப் பட்டனர். தமிழீழக் கொடி ஓர் நல்ல நாள் பார்த்து வானில் கனகம்பீரமாக பறக்க, தலைவர் கண்களில் பெருகிய நீர்துளியோடு மாவீரர்களை நினைத்து மனமுறுகி நிற்க; இந்திய பிரதமர், இலங்கை அதிபர், உலக நாடுகளின் இன்னபிற தலைவர்களின் முன்னிலையில், தமிழக முதல்வரும் அருகில் நின்று எல்லோரும் சேர்ந்து எழுப்பிய கரவொலியின் ஆராவரத்தில் ‘தமிழீழ தேசம்’ விடுதலைப் பெற்ற சகோதரத்துவ நாடாக அறிவிக்கப் பட சுதந்திர இசை முழக்கத்தின் மத்தியில் பெருங்கம்பீர்மாய் ஒலித்ததந்த சத்யசீலனின் கவிதையொன்று –\nகனவு சுமந்தோம் கனவு சுமந்தோம்\nரத்தம் சொட்ட வருடம் சுமந்தோம்,\nஉயிரை துறந்தோம்; உயிரை துறந்தோம்\nஓர்நாள் வெல்லும் உறுதியைக் கொண்டோம்\nவிடிவு பிறக்கும் வாசல் திறக்க\nஉயிரை கடந்தும் காத்துக் கிடந்தோம்,\nவருடம் தொலைந்து உறவுகள் இழந்தும் –\nவெல்லும் உறுதியில் கனவு சுமந்தோம்\nவேரூர் பறந்து உறவு பிரிந்து\nவிடியல் நோக்கிப் பயணம் செய்தோம்,\nஅகதியாய் பட்டக் கரையைத் துடைக்க\nஈழக் கொடியை ஏந்தி பிடித்தோம்\nஉறுதி யெடுப்போம் உறுதி யெடுப்போம்\nஒற்றுமை யெமது நெற்றிப் பொட்டென\nவளர்ச்சி யொன்றே என்றும் மூச்சென\nமதமும் இனமும் கடந்துப் பறக்கும் –\nஈழக் கொடியினை உயர்த்திப் பிடிப்போம்;\nஉலக மக்கள் பார்வையி லெங்கள் – தமிழை\nதமிழரை பெருமைபடுத்தி – தேசம் சிறக்க\nகனவு சுமப்போம் கனவு சுமப்போம்\nமா – வீரர்கள் கண்ட கனவையும் சுமப்போம்;\nகனவுகள் வெல்லும் முழுமை நாளில்\nதமிழராய் மட்டுமோர் குடையினில் நிற்போம்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in கொழும்பு வழியே ஒரு பயணம் and tagged இங்கிலாந்து, இனம், இலங்கை, ஈழ விடுதலை, ஈழம், ஒற்றுமை, கட்டுரை, கதைகள், கொழும்பு, சிறுகதை, சுதந்திரம், தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், பயணக் கட்டுரை, பிணம், பெருங்கதை, போராளி, மாவீரர்கள், யுத்தம், லண்டன், விடுதலை கதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வீரர்கள், eelam, eezham, vidhyasagar, vithyasagar. Bookmark the permalink.\n← கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 15)\n97 இதயவலி; இலவச இணைப்பு\n10 Responses to கொழும்பு வழியே ஒரு பயணம் – ஈழ விடுதலையுடன் – நிறைவுறுகிறது\nவித்யாசாகர். (Copyright © வித்யாசாகர்.காம் - All rights reserved) சொல்கிறார்:\nமுக்கிய குறிப்பு: ஒரு இனத்தின் அழிவினை, அடிமைத் தனத்தினை எதிர்த்து சிந்திக்கவும், யாருக்கும் நோகாமல் எம் உறவுகளின் இத்தனைக் காலப் போராட்டத்தினை வெல்லவும், நடந்த உண்மைகளை செய்தி வழியாகவும், இணைய உதவிகளாலும் திரட்டி, நேரே சிலரிடம் விசாரித்தும், கொழும்பு வழியே வருகையில் சந்தித்த சிலர் பகிர்ந்துக் கொண்ட சோக நிகழ்வுகளை ஆராய்ந்தும் புனையப் பட���ட கற்பனைக் கதையிது.\nஇதில்; அவரவர் எண்ணப்படி நிறைய மாற்றுக் கருத்துகள் இருக்கலாம், மாற்று யோசனைகள் வரலாம், மறுப்புக் கூட தெரிவிக்க முனையலாம், அது, அவரவரின் எண்ணத்திற்குத் தக்க, கருத்து சார்ந்த, வலி சார்ந்த, அனுபவம் சார்ந்த, அறிவும் தெளிவும் சார்ந்த, அக்கறையின் கோணத்திற்குத் தக்கதான ஒரு சுதந்திரம் என்றே கொள்வோம்.\nஎதுவாயினும், இதுவரை இழந்தவைகளை கடந்து எஞ்சிய மக்களுக்கேனும் வளம் சேர்க்கக் கூடிய எண்ணங்களை சிந்திக்க வைக்கும் ‘ஒரு இனத்தின் விடிவின் சிந்தனைக்கான தூண்டுதலை ஏற்படுத்துமொரு பொறி மட்டுமே இது என்பதையும் தெரிவித்து, நடந்த இழி செயல்களையும், என் இனமக்களுக்கு இயற்றப் பட்ட கொடுமைகளை கொடூர மனித தன்மையற்ற செயலினை பதிவாக்கும் பொருட்டாகவும், ஒருவேளை இங்ஙனம் நடந்திருந்தால் யாருக்குமே இதனால் நட்டமில்லையே என்பதை எல்லோருக்குமே அறிவிக்கும் வண்ணமும், உடனிருந்தே சதி செய்வோருக்கு எங்களின் தேவை இதுமட்டுமே என்று அறியப் படுத்தும் ஒரு யோசனையாக மட்டுமே இக்கதையின் நோக்கமிருப்பதன்றி வேறில்லை’ என்பதனை இதுவரை தொடர்ந்து கருத்துப் பரிமாறி ஆதரவு நல்கிய நல்லுள்ளங்களுக்கும், நட்புள்ளங்களுக்கும், இணையத் தள உறவுகளுக்கும், பிற அச்சு இதழ்களுக்கும் தெரிவித்து நன்றி பாராட்டி நிறைவு செய்கிறேன்\nவித்யா…..உங்கள் கதையின் முடிவு நெஞ்சை தொடுகிறது…வார்த்தைகள் வரவில்லை..ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது….தமிழ் ஈழ விடுதலை விழா கண் முன்னே தெரிந்தது..ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையின் வழி இது விரைந்து நடக்க வேண்டும் என்றுதான் எதிர் பார்க்கின்றோம்..வித்யாசாகரின் தீர்க்க தரிசனம் நிறைவேற வேண்டும்..வித்யாசாகரே… உங்கள் பெயரையும் சுதந்திர தமிழ் ஈழத்தில் பொன் எழுத்துக்களால் பொறித்து வைப்போம்…\nவித்யாசாகர். (Copyright © வித்யாசாகர்.காம் - All rights reserved) சொல்கிறார்:\nஆம் தேன்மொழி, என் கனவும் ஆசையும் அது தான். எப்படியேனும் ஒரு விடிவு ஏற்பட்டுவிடாதா என்று தான் காத்திருக்கிறேன். இதைக் கூட இன்னும் நிறைய நீட்டி விவரமாக மாவீரர்கள் பற்றியெல்லாம் எழுத எண்ணமிருந்தது, ஆயினும், ஐ.நா வின் இவ்வறிக்கை வந்துள்ள இந்நேரம் இத்தகு சிந்தனை மக்களிடையே ஒரு பொறியை தட்டவைத்து புது வழியை ஏற்படுத்திக் கொடுத்துவிடாதா என்றொரு ஏக்கத்தில் அ���சரமாக முடித்தேன். பார்ப்போம், இன்னும் கொஞ்சம் நம்பிக்கை மனதின் ஓரம் இறைவனின் மேல் உள்ளது. ஏதேனும் நல்லெண்ணம் தோன்றி நல்லவர்களால் ஒரு நல்வழி பிறக்கவே செய்யும். நம்பிக்கையோடு காத்திருப்போம்\nவித்யாசாகர். (Copyright © வித்யாசாகர்.காம் - All rights reserved) சொல்கிறார்:\nஉயர்வாக மதிக்கத் தக்க கதை. தமிழகத்தின் புதிய முதல்வர் தான் இலங்கையில் துன்புறும் தமிழர் சார்ந்த நலனில் அக்கறை கொண்டு அவர்களின் விடிவிற்கு தக்கதை செய்யவேண்டும். இடையறாத போராட்டத்தில் வெற்றி கண்ட சூடானைப் போல், விரைவில், ஈழத்திலும் மறுமலர்ச்சி நிகழ்ந்து விடுதலையின் காற்று வீச; தமிழர்கள் தான் கிளர்ந்தெழ வேண்டும்// எனும் கருத்துப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றியாகிறேன் ஐயா.\nவிரைவில் விடுதலைக்கான புரட்சியும் அதற்கான மாற்றுவழிக்கான சூழலும் அமையும். சொன்ன வார்த்தையின் கண்ணியம் அல்லது நேர்மை காக்கவேனும் வந்துள்ள புதிய அரசு நம் வேட்கைக்கு உதவி புரிய வாய்ப்புள்ளது என்றே ஒரு சிறு நம்பிக்கை எழுகிறது. பார்ப்போம்.\nஎன்றாலும், அரசினை கடந்து தமிழக அளவில் ஈழ விடுதலைக்கான விழிப்புணர்வு மற்றும் விடுதலையை பெற்றே தீருவோம் எனும் அளவிலான உறுதியும் நம்பிக்கையும் முயற்சியும் தக்க நடவடிக்கை எடுப்பதற்கான சீரிய வேகமும் இளைய சமுதாயத்திடம் இருக்கவேச் செய்கிறது.\nஈழத் தமிழனின் வரலாறையும் ,ஈழப் போராட்டங்களையும், கொடுமைகளையும் ,வலிகளையும்,\nதனக்கே உள்ள பாணியில், ஈழத் தேசத்தின் விடுதலை உணர்வை மிகவும் தெளிவாகவும், அருமையாகவும் கதை வடிவில் பதிவு செய்து உள்ளீர்கள். பாராட்டுக்கள்\nதமிழீழக் கொடி விரைவில் ஓர் நாள் வானில் கனகம்பீரமாக பறக்க, தமிழர்கள் கண்களில் ஆனந்த நீர்துளியோடு,\nஇந்த வித்யாசாகரும் பெரும் கம்பீரமாய், மகிழ்ச்சி வெள்ளதில் ஈழத் சுதந்திரத்தை கண்டு பூரிக்கும் நாள், கண்டிப்பாக இறைவன்\nஅருளால் வெகு விரைவில் நடக்க, எல்லா தமிழர்களும் பிராத்திப்போம்.\nதங்களின் ஆத்மார்த்தமான பணிக்கு, மிக்க நன்றிகளும் நல் வாழ்துக்களும்.\nவித்யாசாகர். (Copyright © வித்யாசாகர்.காம் - All rights reserved) சொல்கிறார்:\nதொடர்ந்து கருத்து பரிமாறி நம்பிக்கையூட்டிய உங்களைப் போன்றோருக்கே நன்றிகள் எல்லாம் உமா. உண்மையில்; மனதைத் தொடும் வார்த்தைகள். அதிலும் அந்த விடுதலை பெறும் நாள், நமக்கென ஓர் த���சம் அமையும் நாள்; என் கனவின் உச்சம்.\nஇறை அருளால் எல்லாம் இனிதே நடக்கும் என்றே நம்பிக்கை கொள்வோம் உமா\nஅன்பு நிறைந்த வித்தியாசாகருக்கு பலகோடி வணக்கம். தங்கள் கொழும்பு பயணத்தின் எல்லை மிக உணர்ச்சிகரமானது. தமிழ்தாயின் வாழ்த்தொலி காதை பிளக்கின்றது. எல்லோருடய கண்ணீரும் சேர்ந்து, ஒரு குளம் நிரம்பிவிட்டது. அப்பாடா, ஒரு வழியாக உங்கள் எழுத்துக்களால் தமிழினத்தை சோர்வடைய விடாமல் செய்கிறீர்கள்.\nஎனது நண்பர் வாசித்துவிட்டு சொன்னார் , நாடு கிடைத்தவுடன் உண்மையில் கொழும்பு வழியே யாழ்ப்பாணம் சென்று வரவேண்டுமாம். அதன் அழகை சொல்ல முடியாது. இப்போ என் அக்கா எங்கள் வீட்டிற்கு போய் படங்கள் எடுத்திருந்தார். வீடும், பூஞ்சோலைகளும், உயரமான மரங்களும் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருந்தது.\nவித்தியாசாகர், உங்களுக்கு எமது மண்ணை பார்த்தாலே ஆயிரம் கவிதைகள் வரும். ஒவ்வொரு வீடும் கதவுகளும் சொல்லும் கதைகள் உங்கள் எழுத்துக்கு மெருகூட்டும். பொறுப்போம். விரைவில் ஏதோ ஒரு முடிவு வரும் தானே. சுதந்திரமான தமிழினம் ஒரு குடையின் கீழ் வரும் .\nஇன்னும் சிலருக்கு இதை வாசிக்க சொன்னேன். வாசித்தால் உங்களுக்கு எழுதுவார்கள். மிக்க அன்பும், பாராட்டும் உரித்தாகட்டும். தொடர்ந்து எழுதுங்கள் கவிஞரே\nவித்யாசாகர். (Copyright © வித்யாசாகர்.காம் - All rights reserved) சொல்கிறார்:\nஆம், சுகந்தினி ஒரு தனித்துவம் மிக்க பெயர் தானே, மறுப்பதற்கில்லை, எனக்கு அவசரத்தில் மட்டுமில்லாது செல்லமாக அன்போடு பெயரை சுருக்கி அழைக்கும் பழக்கமும் உள்ளதால் அங்கனம் குறிப்பிட நேர்ந்திருக்கலாம். இனி சுகந்தினி என்றே குறிப்பிடுகிறேன். மிக்க நன்றி தங்களின் தொடர் வருகைக்கும் அன்பிற்கும் சுகந்தினி\nவித்யாசாகர். (Copyright © வித்யாசாகர்.காம் - All rights reserved) சொல்கிறார்:\nஇத்தனை எழுத நான் தான் கொடுத்துவைத்திருக்க வேண்டும், எல்லாம் ஆரோக்கியமான வார்த்தைகள் தோழி. அழுது அழுது புலம்பிய ஒரு மண்ணின் விழிகளைத் துடைக்க விடுதலை எனும் கரம் நீளாமலாப் போகும் அந் நாளுக்கெனக் காத்திருப்போம். அன்று வீசும் விடுதலைக் காற்றின் வசந்தத்தில் என் எழுத்துக்கள் சில்லென்று சிலிர்த்து; ஒரு ஓரமாக நின்றேனும் மனதார மகிழ்வு பட்டுக் கொள்ளும் அந் நாளுக்கெனக் காத்திருப்போம். அன்று வீசும் விடுதலைக் காற்றின் வசந்தத்��ில் என் எழுத்துக்கள் சில்லென்று சிலிர்த்து; ஒரு ஓரமாக நின்றேனும் மனதார மகிழ்வு பட்டுக் கொள்ளும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஏப் ஜூன் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2019/apr/19/how-frooti-is-making-this-summer-fun-for-all-csk-fans-in-chennai-3136092.html", "date_download": "2019-05-26T23:42:49Z", "digest": "sha1:SBTDPNJEU3NPEDJASUDBOQHS4O32ZBMJ", "length": 11128, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "ஃப்ரூட்டி குடிங்க! சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நேர்ல பாருங்க!- Dinamani", "raw_content": "\n26 மே 2019 ஞாயிற்றுக்கிழமை 11:34:46 PM\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களை நேர்ல சந்திக்கணுமா.. அப்ப FROOTI குடிங்க..\nBy DIN | Published on : 19th April 2019 05:53 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்த தலைப்பைப் பார்த்து நீங்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைகிறீர்களா நம்புங்கள், இது உண்மைதான். இன்றைய காலகட்டத்தில், நுகர்வோர் திருப்திக்கு ஏற்றவகையில், பல லாபகரமான கற்பனைகளைத் அள்ளித் தெளிக்கும் இந்நிறுவனம், சமூக ஊடகங்கள் வாயிலாக பல புதுமையான கருத்துக்களை தொடர்ந்து அளித்து வருகிறது. அத்தகைய ஒரு முயற்சியைத்தான் Frooti இப்போதும் எடுத்துள்ளது; ஃப்ரூட்டி என்றாலே ஒவ்வொருவருக்கும் தங்கள் குழந்தைப் பருவ நினைவுகள் மலரும். அவற்றை மறக்க முடியாதவையாகவும் சுவாரஸ்யமாகவும் ஆக்கிய பெரும் பங்கு ப்ரூட்டிக்கு நிச்சயம் உண்டு. எனினும், ஃப்ரூட்டி குறிப்பிட்ட வயதினருக்கு மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைத்து வயதினருக்கும் விருப்பத்துக்குரியது. தற்போது, நாடு முழுவதும் அனைவருக்கும் ஐபிஎல் உணர்வு ஜுர வேகத்தில் பரவி வரும் நிலையில், கடந்த ஆண்டுகளைப் போலவே ஃப்ரூட்டி ஒரு போட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் நீங்கள் வெற்றி பெற்றால் இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸின் சிறந்த அணியை சந்திக்க வாய்ப்பு உள்ளது.\nஒவ்வொரு ரசிகருக்கு விருப்பமான ஐபிஎல் அணியுடன் அவர்களை இணைக்கும் முயற்சியை Frooti எடுத்துள்ளது பாராட்டுக்குரியது அல்லவா இது போன்ற விஷயங்களை முன்னெடுப்பதால், மேலே குறிப்பிட்டபடி, அனைவரின் விருப்பமான பானமாக ஃப்ரூட்டி உள்ளது என்பதில் சந்தேகம் இருக்கமுடியாது. ஐபிஎல் இந்த ஆண்டின் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்று என்பதால், இந்த முன்முயற்சி வரவிருக்கும் ஆண்டுகளில் மேலும் சிறப்பாக அமையும். Frooti குடிப்பதால் கனவுகளை நினைவாக்கும் என்று யார் நினைத்திருப்பார்கள்\nஇந்தப் போட்டியில் கலந்துகொள்ள நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இந்த லின்க்கை க்ளிக் செய்ய வேண்டியதுதான். மேலும் #CSKFrootiDrinksman என்ற ஹாஷ் டேகை சமூக ஊடகத் தளங்களில், குறிப்பாக Instagram-இல் பதிவிட்டு, Frooti-ஐப் பின்பற்ற பயனர்களைக் கேட்க வேண்டும். மேலும் இது முற்றிலும் உண்மையானது, நம்பகத்தன்மையுடையது என்ற வரியையும் ���ேர்த்துக்கொள்ள வேண்டும். தேவைப்படுமெனில், கடந்த ஆண்டு போட்டி வெற்றியாளர்களின் பி.டி.எஸ் கிளிப்களையும் பகிர்ந்து கொள்ளலாம். இப்போட்டியை விளம்பரப்படுத்த நாங்கள் பயன்படுத்தும் படங்களில் ஒன்றையும் சேர்க்கலாம்.\nஇந்த ஐபிஎல் டிக்கெட்டுகள் விலை அதிகம் என நீங்கள் நினைத்தீர்கள் எனில் பிரச்னை இல்லை. உங்கள் அருகாமையிலுள்ள கடையில் ஒரு ஃப்ரூட்டியை வாங்கி, அனுபவித்து குடித்த பின்னர், உங்கள் பங்கேற்பினை உறுதிப்படுத்த, இங்கே முந்தைய வெற்றியாளரின் அனுபவ விடியோவைப் பார்க்கலாம்.\nநினைவு படுத்துகிறோம்...இந்தப் போட்டியில் கலந்து கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இந்த லின்க்கை க்ளிக் செய்ய வேண்டியதுதான்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nIPL csk Mango Frooti Frooti CSK ப்ரூட்டி சென்னை சூப்பர் கிங்க்ஸ்\nஇளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/stock-exchange-index-japan-gk64155", "date_download": "2019-05-26T22:58:59Z", "digest": "sha1:ZX3JZCOE4F2TK6E6KCEHPS3OSZQHWXZM", "length": 10565, "nlines": 245, "source_domain": "gk.tamilgod.org", "title": " Stock exchange index in Japan | Objective GK", "raw_content": "\nHome » ஜப்பானின் பங்குச் பங்குச் சந்தை குறியீடு\nTamil ஜப்பானின் பங்குச் பங்குச் சந்தை குறியீடு\nஜப்பானின் பங்குச் பங்குச் சந்தை குறியீடு - Nikkiei 225\nCommerce International Stock Exchange Indexes What எது சர்வதேச பங்குச் சந்தை குறியீடுகள் வர்த்தகம்\nவட ஐரோப்பாவின், ஆர்மீனியாவின் பங்குச் சந்தை குறியீடு\nதென் ஆபிரிக்காவின் பங்குச் சந்தை குறியீடு\nஸ்பெயினின் பங்குச் பங்குச் சந்தை குறியீடு\nதைவான் பங்குச் சந்தை குறியீடு\nயுனைடெட் ஸ்டேட்ஸ் பங்குச் சந்தை குறியீடு\nபிரேசில் பங்குச் சந்தை குறியீடு\nஐக்கிய இராச்சியம், இத்தாலியின் பங்குச் சந்தை குறியீடு\nகனடா பங்குச் சந்தை குறியீடு\nசீனாவின் பங்குச் பங்குச் சந்தை குறியீடுக்ள்\nஹாங்காங்கின் பங்குச் சந���தை குறியீடு\nவட ஐரோப்பாவின், ஆர்மீனியாவின் பங்குச் சந்தை குறியீடு\nதென் ஆபிரிக்காவின் பங்குச் சந்தை குறியீடு\nஸ்பெயினின் பங்குச் பங்குச் சந்தை குறியீடு\nதைவான் பங்குச் சந்தை குறியீடு\nயுனைடெட் ஸ்டேட்ஸ் பங்குச் சந்தை குறியீடு\nபிரேசில் பங்குச் சந்தை குறியீடு\nஐக்கிய இராச்சியம், இத்தாலியின் பங்குச் சந்தை குறியீடு\nகனடா பங்குச் சந்தை குறியீடு\nசீனாவின் பங்குச் பங்குச் சந்தை குறியீடுக்ள்\nஹாங்காங்கின் பங்குச் சந்தை குறியீடு\nநெதர்லாந்தின் பங்குச் சந்தை குறியீடு\nபெல்ஜியத்தின் பங்குச் சந்தை குறியீட்டு எண்\nபோர்த்துக்கல்லின் பங்குச் சந்தை குறியீடு\nபிரான்ஸின் பங்குச் சந்தை குறியீடு\nஜெர்மனியின் பங்குச் சந்தை குறியீடு\nஇந்தியாவின் பங்குச் சந்தை குறியீடு\nஆஸ்திரேலியாவின் பங்குச் சந்தை குறியீடு\nதென் கொரியாவின் பங்குச் சந்தை குறியீடு\nசுவிட்சர்லாந்தின் பங்குச் சந்தை குறியீடு\nஜப்பானின் பங்குச் பங்குச் சந்தை குறியீடு\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/07/blog-post_06.html", "date_download": "2019-05-26T23:35:38Z", "digest": "sha1:6RWMYPYPLZITPLFI5J6N7EVQROI5BHI7", "length": 36880, "nlines": 113, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் \"வடக்கின் வசந்தம்\" ஈனச் செயலைக் கண்டிப்போம்! தடுத்து நிறுத்துவோம்!!", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nஎம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் \"வடக்கின் வசந்தம்\" ஈனச் செயலைக் கண்டிப்போம்\nவன்னிப் பெண்களுக்கு களங்கமேற்படுத்தப்போகும் சிங்கள அரசின் வடக்கின் வசந்தம் திட்டத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஈனச் செயலைக்கண்டித்து தடுத்து நிறுத்த தமிழர்களை ஒன்றிணைய நாம் தமிழர் இயக்கம் அழைப���புவிடுத்துள்ளது.\nநான்காம் ஈழப் போரில் வன்னிப் பெருநில மக்களில் மூன்றில் ஒரு பங்கு பேர் காணாமல் போயுள்ளனர். இலங்கை இராணுவத்தின் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மீதமுள்ள மக்களில் இளைஞர்களைப் பிரித்து அவர்களை வதை முகாம்களில் அடைக்கும் பணியில் இலங்கை இராணுவம் ஈடுபட்டுள்ளது. எனவே முகாம்களில் அதிக அளவில் இருப்பது பெண்களும், குழந்தைகளும், வயோதிகர்களும்தான்.\nஆண்கள் துணையற்ற இந்தப் பெண்களை அவரவர் கிராமங்களில் திரும்பவும் குடியேற்றுவதற்கான திட்டத்தை இலங்கை அரசு தீட்டியிருக்கிறது. இந்தத் திட்டத்திற்கு “வடக்கின் வசந்தம்” என்று பெயரிட்டிருக்கிறது. அதனை செயல்படுத்துவதற்காக மே 7 ஆம் தேதியன்று 19 பேர் அடங்கிய குழு ஒன்றை இலங்கை அரசாங்கம் அமைத்திருக்கிறது. அந்தக் குழுவில் ஒருவர் கூட தமிழர் இல்லை. அனைவரும் சிங்களவர்களே. இராணுவம், காவல்துறை மற்றும் நிர்வாகத்துறையை சார்ந்த சிங்களவர்கள் மட்டுமே அந்தக் குழுவில் உள்ளார்கள். நீதித் துறையில் இருப்பவர்கள் கூட அந்தக் குழுவில் சேர்க்கப்படவில்லை.\nஇப்படிப்பட்டத் திட்டத்தில் கலந்து கொள்ள இந்திய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனை இலங்கை அரசு அழைத்திருக்கிறது. ஜூன் 9 ஆம் தேதியன்று அவர் இலங்கை ஜனாதிபதியை இதற்காக சந்தித்திருக்கிறார். ஜூலை மாதத்தில் இருந்து அவரது குடும்பத்துக்குச் சொந்தமான விவசாய ஆராய்ச்சி நிறுவனமும், அதனுடன் தொடர்பு கொண்ட வேறு தனியார் வேளாண் நிறுவனங்களும் இந்தத் திட்டத்தினை நடைமுறைப் படுத்துவதற்காக வவுனியாவில் இருந்து செயல்பட உள்ளன. மேலும், மன்னார் பகுதியில் மீன்பிடித் தொழிலுக்கான ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றையும் அவர் தொடங்க உள்ளார்.\nமுகாம்களில் உள்ள வன்னி மக்களில் பெரும்பாலானோர் பெண்களாக உள்ள காரணத்தால் வன்னிப் பகுதியின் வேளாண் பணிகளுக்கு இந்தப் பெண்களைப் பயிற்றுவித்து, அவர்களை கிராமங்களில் குடியேற்றப்போவதாக அவர் அறிவித்திருக்கிறார். விதைப்புக்காலம் அக்டோபர் மாதத்தில் தொடங்க இருப்பதால் இந்தப் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசையும், இந்திய அரசையும் அவர் நிர்ப்பந்தப் படுத்தியிருக்கிறார். இந்தப் பணிக்காக இலங்கை அரசுக்கு, 500 கோடி ரூபாய் உதவியை இந்திய / தமிழ்நாடு அரசுகள் அறிவித்திருக்கின்ற��.\nவன்னிப் பெருநிலத்தின் அனைத்துப் பகுதிகளும் சிங்கள இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. சிங்களர்களை மட்டுமே கொண்டுள்ள காவல்நிலையங்கள் அமைக்கப்பட்டுவருகின்றன. சிங்கள நிர்வாகிகளை மட்டுமே கொண்டுள்ள நிர்வாகத்துறையும் வன்னிப் பகுதியில் நுழைந்துள்ளது. கூடுதலாக, வன்னியை சீரமைப்பதற்காக சிறையில் உள்ள 30 ஆயிரம் சிங்களக் கைதிகளை விடுவிக்கும் திட்டமும் உள்ளதாக இலங்கை அரசு அறிவித்திருக்கிறது.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில், ஆண்கள் துணையற்ற பெண்களை மட்டுமே கிராமங்களில் குடியேற்றினால் என்ன நடக்கும் மாண்புள்ள வாழ்க்கையை அவர்களால் நடத்திட முடியுமா\n“வலுக்கட்டாயமாக மீழக்குடியமர்த்தப் படப் போகின்ற இந்தப் பெண்களால் சிங்களமயமாக்கப்பட்டுள்ள வன்னியில் மானத்துடன் வாழ முடியுமா என்ற கேள்வி பற்றி சிந்திக்க வேண்டியது என்னைப் போன்ற வேளாண் விஞ்ஞானிகளின் வேலையல்ல. அவர்களின் பசித்த வயிறுக்கு நிரந்தரமாக சோறு கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்று இலங்கை அரசு என்னைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. அதை நிறைவேற்றுவது மட்டுமே என் வேலை. அதனை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால், விதைப்புக் காலம் தொடங்கும் அக்டோபருக்கு முன்பு அவர்களைக் குடியமர்த்தி, பயிற்சிகளை அளித்தாக வேண்டும்” என்ற ஈன வார்த்தைகளை அவர் உதிர்த்திருக்கிறார்.\nமூன்று பெண்களுக்குத் தந்தையாக இருக்கும் இவரால் எப்படி இவ்வாறு பேச முடிந்தது கும்பகோணம் மக்களுடன் மக்களாக நின்று 1930-களில் யானைக் கால் நோயை ஒழிக்கக் கடுமையாக உழைத்த டாக்டர். மாங்கொம்பு கிருஷ்ண சாம்பசிவனின் மகனா இது கும்பகோணம் மக்களுடன் மக்களாக நின்று 1930-களில் யானைக் கால் நோயை ஒழிக்கக் கடுமையாக உழைத்த டாக்டர். மாங்கொம்பு கிருஷ்ண சாம்பசிவனின் மகனா இது “அறம் பிறழ்ந்த” இந்த ஈன வார்த்தைகளை அந்த மருத்துவரின் மகனால் எவ்வாறு உதிர்க்க முடிந்தது “அறம் பிறழ்ந்த” இந்த ஈன வார்த்தைகளை அந்த மருத்துவரின் மகனால் எவ்வாறு உதிர்க்க முடிந்தது சுவாமிநாதனின் 11 வயதில் சாம்பசிவன் திடீரென்று இறந்துபோனார். அதன் பிறகு சித்தப்பா கிருஷ்ணசுவாமி, மாமா கிருஷ்ண நீலகண்டன் ஆகியவர்களால் வளர்க்கப்பட்ட அவருக்குு, ஆண்களற்ற குடும்பத்திற்கு உள்ள பிரச்சினைகளை கண்கூடாகத் தெரியும். இருந்தும் கூட, “மானத்தை விட உணவே முக���கியம்” என்ற அற்ப வார்த்தைகளை இந்த 83 வயதிலும் அவரை உதிர்க்கத் தூண்டியது எது\nசோழ நாட்டின் தஞ்சாவூரிலும், சேர நாட்டின் அம்பாலப்புழையிலும் அவரது மூதாதையர்களுக்கு சோழ-சேர மன்னர்கள் “பிரம்மதேயமாக” பல நூறு ஏக்கர் நிலங்களை இலவசமாக வழங்கி, அவர்களின் பாரம்பரியம் தழைக்க வழி செய்து கொடுத்தனர். சேரநாட்டின் அம்பாலப்புழை மன்னரால் சுவாமிநாதனின் மூதாதையரான எஞ்ஜி வெங்கடாச்சல ஐயருக்குக் கொடுக்கப்பட்ட நிலத்தின் ஒருபகுதியிலேயே இன்றும் கேரளத்தின் வயநாட்டில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆய்வு மையம் தன் ஆய்வுக் நிலத்தைக் கொண்டிருக்கிறது. பல நூறாண்டுகளாக இந்தத் தமிழ் மண்ணால் பாதுகாக்கப்பட்ட பரம்பரை ஒன்றில் வந்த ஒருவரால், தம்மை மாண்புடன் வாழ வழி செய்துகொடுத்த ஒரு இனத்தினை முற்றிலும் அழிக்கப் போகின்ற நடவடிக்கைகளுக்கு எவ்வாறு துணை போக முடிந்தது\nபண்டித நேரு காலத்தில் மிக முக்கிய மூத்த அதிகாரியாகவும், நேர்மையாளராகவும் இருந்த திரு.எஸ்.பூதலிங்கம் பிள்ளையின் மகளே சுவாமிநாதனின் மனைவி திருமதி.மீனா. மீனாவின் தாயாரே கிருத்திகா என்ற திருமதி மதுரம். அறம் சார்ந்த அற்புத நாவல்களைத் தமிழுக்கு அள்ளி வழங்கியவர். தருமத்தை எடுத்தியம்பும் குழந்தைக் கதைகளை ஆங்கிலத்திலும் எழுதியவர். 93 வயது வரைப் பெருவாழ்வு வாழ்ந்த அந்த அம்மையாரின் மருமகனின் வாயில் ” பெண்களின் மாண்பை விட உணவே முக்கியம்” என்ற வார்த்தைகள் வந்திருப்பதை என்னென்று புரிந்து கொள்ள\n“சமூக அறத்திற்காக வாழ்வதைக்காட்டிலும் சுய அதிகாரத்தைப் பெருக்கிக் கொள்ளவே நாம் வாழ்ந்தாக வேண்டும் ” என்ற போக்கிரித்தனத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்வியல் கண்ணோட்டத்தையே அவரின் இந்த நடவடிக்கைகள் தெளிவாக்குகின்றன. அப்படிப்பட்ட நடவடிக்கைகளையே அவர் அவரது வாழ்க்கையில் பலமுறை மேற்கொள்ளவும் செய்திருக்கிறார்.\n1964 ஆம் ஆண்டில் அமெரிக்க உளவுத்துறையுடன் தொடர்புள்ள ஃபோர்டு/ராக்பெல்லர் ஃபௌண்டேஷன்களின் விஞ்ஞானியான நார்மன் போர்லாக்க்குடன் அவர் கூட்டு சேர்ந்து இந்தியாவை மேலை நாடுகளின் பூச்சிக்கொல்லி மற்றும் இராசாயண உர உற்பத்தித் தனியார் நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாற்றிய “பசுமைப் புரட்சித்” திட்டத்தை செயல்படுத்தியவர் அவரே. இந்தத் திட்டத்தின் விளைவாக 1990-களில் இரு���்தே இந்தியாவின் பல இலட்சம் ஏக்கர் விளைநிலங்கள் தரிசுநிலமாக மாறிவிட்டிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான வேளாண் குடும்பங்கள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.\n1983 ஆம் ஆண்டில் இந்தியாவின் அரிசி மூலாதாரங்களை பிலிப்பைன்ஸ் நாட்டில் ஃபோர்டு/ராக்பெல்லர் ஃபௌண்டேஷன்களுக்கு சொந்தமான சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்திற்குக் கடத்திச் சென்று அதன் தலைவராக 1987 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவரும் அவரே.\nமேற்கூறிய அமெரிக்க நிறுவனங்களுக்காக ஆற்றிய உதவிகளுக்குக் கைமாறாகவே 1988 ஆம் ஆண்டில் அந்த அமெரிக்க நிறுவனங்களின் செல்லப்பிள்ளையான நார்மன் போர்லாக்கால் நிறுவப்பட்ட முதல் “உலக உணவுப் பரிசை” அவர் பெற்றார்.\nஇந்தப் பரிசுப் பணத்தைக் கொண்டே 1988 ஆம் ஆண்டில் கலைஞர் அரசால் (முந்தைய காலத்தின் பிரம்மதேயம் போல) சென்னை மாநகரத்தின் மையப் பகுதியில் உள்ள தரமணியில் கொடுக்கப்பட்ட இலவச நிலத்தில் தன் ஆராய்ச்சி நிறுவனத்தை அவர் தொடங்கினார். இவ்வாறு தரமணியில் தொடங்கப்பட்ட ஆய்வு நிறுவனமே இன்று வன்னிப் பெண்மக்களின் மாண்பை சீர்குலைக்க சிங்கள அரசால் தீட்டப்பட்டிருக்கும் “வடக்கின் வசந்தம்” திட்டத்திற்கு உதவி செய்யத் தன்னை ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறது.\nஇந்த ஆய்வு நிறுவனத்தின் ஊடகத்துறைக்கு இந்து ஆங்கில நாழிதளின் தலைவரான என்.ராமே பொறுப்பாளராகப் பதவி வகித்து வருகிறார். இலங்கை ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்கி ஜூலை 3 ஆம் தேதியன்று அவர் வவுனியாவில் உள்ள அகதிகள் முகாமைப் பார்வையிட்டிருக்கிறார்.\n“அகதிகள் முகாமைக் கண்ட அனுபவம் என்னை உய்விக்கும் அனுபவமாக இருந்தது. தற்காலிகக் கூடாரங்களில் இயங்கிவரும் பள்ளிகளில் படித்துவிட்டுத் திரும்பிவரும் குழந்தைகள் கல்வி அதிகாரிகளிடமிருந்து அடுத்த மாதம் நடைபெறப்போகும் பரீட்சைக்காக பெற்றுள்ள புத்தகங்களோடு திரும்பும் காட்சி இதில் விசேஷமானது…இந்த முகாம்களில் உள்ள சூழ்நிலைகளை நேரடியாகப் பார்த்தறியாமலேயே மேற்குலக நாடுகளின் ஊடகங்கள் அவை குறித்துத் தவறாக எழுதி வருகின்றன.ஆனால் உண்மையில், முகாம்களின் சூழ்நிலை அவை கூறுவதைவிட பன்மடங்கு நன்றாகவே உள்ளது” என்று பரவசப் பட்டிருக்கிறார்..\nஆனால், இதே முகாமை மே 23 ஆம் தேதியன்று ஐ.நா.சபையின் தலைவர் பார்வையிட்டபோது “இதுபோன்ற ஒரு ��ொடூரத்தை என் வாழ்நாளில் நான் கண்டதில்லை” என்று வேதனைப்பட்டார்.\nஇந்த முகாமைப் பார்வையிட்ட இலங்கையின் முன்னாள் தலைமை நீதிபதியவர்கள், “இந்த அப்பாவி மக்களுக்கு நாம் பெருந்தீங்கை இழைத்துக் கொண்டிருக்கிறோம் என்று நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். இவர்களுக்கு இன்று இழைக்கப்பட்டுக்கொண்டிருக்க�\n�ம் தீமைகளை எதிர்த்து இந்த நாட்டின் நீதிம்னறங்களில் அவர்கள் நீதியைப் பெற முடியாத சூழ்நிலையே உள்ளது என்பதுதான் இன்றைய உண்மை நிலை. இந்தக் கருத்தை நான் கூறியதற்காக என்ன தண்டனை எனக்குக் கொடுக்கப் பட்டாலும் அதை சந்திக்க நான் தயாராகவே இருக்கிறேன்” என்றார்.\nஐ.நா.சபையின் தலைவரையும், இலங்கையின் முன்னாள் தலைமை நீதிபதியையுமே திரு.என்.ராம் பொய்யர்கள் என்று கூறத் துணிந்தது எதற்காஅக இதன் மூலம் தனக்கும், தான் சார்ந்த பத்திரிகைக்கும், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் அவர் செய்ய நினைப்பது என்ன\n”வடக்கின் வசந்தம்” என்ற நயவஞ்சகத் திட்டத்தின் மூலம் அவர் சார்ந்த நிறுவனங்களுக்குக் கிடைக்கப்போகும் பல கோடி ரூபாய் பணத்துக்காகவும், இலங்கை அரசிடம் இருந்து தனிப்பட்ட ரீதியில் கிடைத்துக் கொண்டிருக்கும் எச்சில் அதிகாரத்திற்கும் அவர் மயங்கிப் போயிருக்கிறார் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும் முகாம்களில் உள்ள மக்களின் துயரைப் பார்த்த பின்னரும் கூட, தனக்குக் கிடைத்த அந்த அனுபவத்தை “அது என்னை ஊய்விக்கும் ஒன்றாக உள்ளது” என்று கூறத் துணிந்த அந்த மனிதரை மனித இனத்தின் கடைகோடிக் கழிசடையே இவர் என்று கூறுவதைத் தவிர வேறு எவ்வாறு விவரிக்க முடியும்\nஇப்படிப்பட்ட கழிசடையின் உதவியோடுதான் எம்.எஸ்.சுவாமிநாதன் தன் ஆராய்ச்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார். தன்னையும், தன் மூதாதையரையும் பாதுகாத்த ஒரு சமூகத்தை என்.ராம் போன்ற கழிசடைகளின் நட்பால் முற்றுமாக மறந்து போயிருக்கிறார்.\nதுஷ்டர்களின் துணையால் மதிமயங்கி நின்று தம் மூதாதைகளைப் பாதுகாத்த ஒரு இனத்திற்கு எதிராக எம்.எஸ்.சுவாமிநாதன் செய்ல்பாடுகளை எடுக்க இருக்கிறார். அவரால் மேற்கொள்ளப்படவிருக்கும் இந்த துரோகச் செயல்பாடுகளை அவரது குடும்பமும், உறவினரும், இனத்தோரும், சகாக்களும், “இது ஒரு மாபாதகச் செயல்” என்றும், இந்தப் பாவத்தை எந்த ஒரு கங்கையால���ம் கழுவிட முடியாது என்றும் இடித்துரைத்து வாழ்வின் அந்திமக் காலத்திலும் பெருந்தவறு செய்ய முயலும் அவரை நல்வழிப்படுத்திக் காப்பாற்ற முயற்சி செய்ய வேண்டும்.\nவன்னிப் பெண்டிரின் மாண்பிற்குக் களங்கமேற்படுத்தப்போகும் சிங்கள அரசின் திட்டத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் பங்கேற்றால், அவரது ஆய்வு நிறுவனத்துக்கு இலவசமாக வழங்கப்பட்ட நிலத்தைத் தமிழ்நாடு அரசு திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும். அவரது ஆய்வு நிறுவனம் தமிழ்நாட்டில் செயல்படுவதற்கு உடனடியாகத் தமிழ்நாடு அரசு தடையைக் கொண்டுவரவேண்டும்.\nஇந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழின மக்களான நாமனைவரும் இன்றே ஒன்றிணைவோம்\nஎம்.எஸ்.சுவாமிநாதனை செருப்பால் அடிக்க வேண்டும்.\nசுத்த துடுப்பாட்டகார(cricketer) தனமாக இல்ல இருக்கிறது. பணம் கிடைக்கிறது என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா. உங்களது கையை வைத்தே உங்களது விழியை அல்லவா சிங்களம் அழிக்கப்பார்க்கிறது. ஈழம் உங்களது உறவு இல்லையா, மனிதனாகிய நமக்கு முதல் கடமை நமது வீட்டு பெண்களை பாதுகாப்பது தானே. சிந்தியுங்கள் ஐயா............\nஇலங்கை தமிழரின் முழு முதல் எதிரியே உங்களை போன்றவர்கள்தாம். வளர்ச்சி என்று எதுவும் ஈழத்தில் ஏற்பட்டு விட கூடாது என்பதில் தமிழகத்தில் உள்ள ஈழ அபிமானிகள் மிகவும் குறியாக இருக்கின்றனர், அப்போதுதான் இங்கே அவர்களுக்காக 'கண்ணீர் விட முடியும்'.\nஇப்போதுள்ள சூழ்நிலையில், எந்த சிறு அளவு வளர்ச்சி திட்டமும், யாரிடம் இருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்வதே எதிர்கால நலன்களுக்கு நல்லது. இந்த சிறு விஷயம் கூட தெரியாமல் , எந்த நேரத்தில் அரசியல் செய்ய வேண்டும் என்று தெரியாமல் அரசியல் செய்யாதிர்கள்.\nடேய் எழவுபாட்டு ஈழத்தில் வளர்ச்சி ஏதும் நடக்க கூடாது நடந்தால் உன்னை போல பண்ணாடைகளுக்கு பொழுது போகாது.\n// இந்தியாவை மேலை நாடுகளின் பூச்சிக்கொல்லி மற்றும் இராசாயண உர உற்பத்தித் தனியார் நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாற்றிய “பசுமைப் புரட்சித்” திட்டத்தை செயல்படுத்தியவர் அவரே. இந்தத் திட்டத்தின் விளைவாக 1990-களில் இருந்தே இந்தியாவின் பல இலட்சம் ஏக்கர் விளைநிலங்கள் தரிசுநிலமாக மாறிவிட்டிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான வேளாண் குடும்பங்கள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.//\n“வடக்கின் வசந்தம்” என்ற பெயரில�� ஒரு இனத்தினை முற்றிலும் அழிக்கப் போகின்ற செயல்.\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nபுதிய பயிற்சியில் புலிகள், அதிரும் காடுகள்\nசந்தன கடத்தல் வீரப்பனின் கோரிக்கை நிறைவேற்றுகிறது ...\nவீரமணியின் மூக்கு உடைப்பு, கருணாநிதியால் பிழைத்தார...\nபிரபாகரன் நன்றாக இருக்கிறார் \"உறுதியான தகவல் கிடைத...\nஜோதிடர்கள் முகத்தில் கரி பூசப்பட்டது: விடுதலை\nஎரிவதைப் பிடுங்கினால்தான் கொதிப்பது அடங்கும்\nகனிமொழி தலைமையிலான குழு விரைவில் இலங்கைக்கு வருகி...\nபேசாமல் பேச வைப்பார் பிரபாகரன்\nஅயல் தேசத்து ஏழைகளின் கண்ணீர் அழைப்பிதழ்\nஈழத் தமிழர் பற்றி சோனியா ஒருவார்த்தை பேசியது உண்டா...\nஎம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் \"வடக்கி...\nஇலங்கையில் உச்சக்கட்ட போரில் நடந்தது என்ன\nகரும்புலிகள் நாள் ஒளித் தொகுப்பு\nகரும்புலிகள் நாள் ஒளித் தொகுப்பு, Black Tigers Vid...\nகருணாநிதி காங்கிரஷ்-க்கு மட்டுமல்ல, சிங்களவனுக்கும...\nஒடுக்கபட்ட தமிழினத்திற்கு ஆரிய ஏகாதிபத்தியம் அளிப்...\nமைக்கேல் ஜாக்சனின் இறுதி ஒத்திகை வீடியோ\nநாடு கடந்த தமிழீழ அரசை புலம்பெயர்ந்த தமிழர்களின் அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-84/2633-2010-01-28-08-21-37", "date_download": "2019-05-26T23:31:18Z", "digest": "sha1:GMJAJ255WCS5NJ5GMURUUWCUQ5N44RLT", "length": 9675, "nlines": 222, "source_domain": "www.keetru.com", "title": "காளான் பஜ்ஜி", "raw_content": "\nதமிழ்நாடு தப்பித்தது; இந்தியா மாட்டிக் கொண்டது\nதேர்தல் பத்திரம் - கார்ப்பரேட்டுகளின் கருப்புப் பணத்திற்கான முகமூடி\n‘தாகம்’ - சமூக மாற்றத்தின் வேகம்… புரட்சியின் மோகம்…\nஒரு சந்தேகம் - ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்கள���\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2010\nபட்டன் காளான் - 15\nகடலை மாவு -\t100 கிராம்\nசோளமாவு -\t1 டேபிள் ஸ்பூன்\nஅரிசிமாவு -\t1 டேபிள் ஸ்பூன்\nமைதா -\t1 டேபிள் ஸ்பூன்\nசீரகத்தூள் -\t1 ஸ்பூன்\nமிளகாய்த்தூள் -\t1 ஸ்பூன்\nதேவைக்கேற்ப உப்பு, எண்ணெய் எடுத்துக் கொள்ளவும்.\nகாளானை சுத்தம் செய்து கொள்ளவும். எண்ணெய் தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளவும். காளானை ஒவ்வொன்றாக அதில் நனைத்து எடுத்து எண்ணையில் பொரித்து எடுக்க சுவையான பஜ்ஜி ரெடி.\nகாலிஃப்ளவரையும் துண்டுகளாக்கி உப்பு நீரில் சுத்தம் செய்து, அரை வேக்காடாக வேக வைத்து, நீரை வடித்து விட்டு, இதேபோல் கடலைமாவு கலவையில் நனைத்து பஜ்ஜி செய்யலாம். காளானில் உள்ள தாது உப்பு, புரதமும் குழந்தைகளின் அத்தியாவசியத் தேவைகளும் முக்கியமானதாகும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/12/06/1512498624", "date_download": "2019-05-26T23:17:26Z", "digest": "sha1:SFLP7QZVHB7XWUO6PX45HE33BNSPYFQC", "length": 3034, "nlines": 10, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தினம் ஒரு சிந்தனை: சக்தி!", "raw_content": "\nபுதன், 6 டிச 2017\nதினம் ஒரு சிந்தனை: சக்தி\nஉலகம் முழுவதும் அமைதியாக இருக்கும்போது, ஒரு குரல்கூட சக்தி வாய்ந்ததாகிறது.\n- மலாலா யூசுப்சாய் (12 ஜூலை 1997). பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் கல்வி ஆர்வலர். பெண்கள் உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளுக்காக அறியப்படுகிறார். மலாலாவை அக்டோபர் 9, 2012 அன்று தாலிபான் சுட்டுக்கொல்ல முயன்றது. இவர் படுகாயம் அடைந்ததைத் தொடர்ந்து இதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தனக்குக் கிடைத்த உலகளாவிய ஆதரவுடன் தனது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்தார். 2013ஆம் ஆண்டு ஜூலை 12இல் மலாலா தனது 16ஆவது பிறந்த நாள் அன்று ஐக்கிய நாடுகள் சபையைத் தொடர்புகொண்டு உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வை ஐக்கிய நாடுகள் ‘மலாலா தினம்’ என்று குறிப்பிட்டன. 2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். சிறுவயதில் அமைதி நோபல் பரிசு பெற்றவர் இவரே. ‘நான் மலாலா’ என்ற பெயரில் இவரது வாழ்க்கை வரலாறு புத்தகமாக வெளியிடப்பட்டது. உலக அமைதி மற்றும் செழிப்பு அறக்கட்டளையின், ‘தைரியத்துக்கான விருது’ம் பெற்றுள்ளார்.\nபுதன், 6 டிச 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/usa/04/197823", "date_download": "2019-05-27T00:19:18Z", "digest": "sha1:66HGTA3SPKRCEKRWOM5AMP7VTAD5FWUO", "length": 7574, "nlines": 71, "source_domain": "www.canadamirror.com", "title": "அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு இன்று இறுதிக்கிரியை! - Canadamirror", "raw_content": "\nஇந்திய மக்கள் அதிர்ஷ்டசாலிகள் - பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் தொலைபேசி மூலம் வாழ்த்து\nஅமெரிக்காவில் இந்தியர் உள்பட 5 பாதிரியார்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு\nசுமார் 5,000 ஆண்டுகள் பழமையான பீரை கண்டுபிடித்த இஸ்ரேல் விஞ்ஞானி\nதென் அமெரிக்க நாடான பெருவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 -பேருக்கு நேர்ந்த சோகம்\nகனடாவில் தந்தை மீது கத்தி குத்து தாக்குதல் நடத்திய மகன் கைது\nகனடாவில் 2019இல் இடம்பெற்ற இரு முக்கிய கொலை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை\nஈபிள் கோபுரத்தை பசுமையாக்க திட்டம்\nஅட்மின் தேவை என்ற அறிவிப்பை வெளியிட்டது அரசு குடும்பம்\nகனடாவில் நெடுஞ்சாலை 401-ல் மூன்று வாகனகள் ஒன்றோடு ஒன்று மோதல் - பெண் ஒருவர் உயிரிழப்பு\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\nஇலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் தங்கும் விடுதி - ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய.\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு இன்று இறுதிக்கிரியை\nஅமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்ஷுன் இறுதிக்கிரியை இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது.\nஅமெரிக்காவின் முன்னாள் ஜன���திபதி ஜோர்ஜ் எச்.டப்ள்யூ. புஷ் தனது 94ஆவது வயதில் கடந்த வெள்ளிக்கிழமை இயற்கை எய்தினார்.\nஅன்றுமுதல் அவரது பூதவுடலுக்கு பலரும் இறுதி அஞ்சலி செலுத்தி வந்ததோடு, தலைநகர் வொஷிங்டனில் நேற்று அரச இறுதிஅஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.\nஇதில் அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப், முன்னாள் ஜனாதிபதிகளான பராக் ஒபாமா,உட்பட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.\nஇந்நிலையில், அன்னாரின் பூதவுடல் இன்று காலை முதல் புனித மார்டின் எபிஸ்கோபஸ் தேவாலயத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும்.அதனை முன்னிட்டு நாடெங்கும் துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டதோடு, அரச விடுமுறையும் வழங்கப்பட்டது.\nஅதன் பின்னர் அவரது குடும்பத்தார் மற்றும் அரச தலைவர்களின் பங்குபற்றுதலுடன் இறுதிக்கிரியை இடம்பெறவுள்ளதோடு, அவரது மனைவியான பார்பரா புஷ்ஷின் கல்லறையறுகே பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=901041", "date_download": "2019-05-27T00:28:37Z", "digest": "sha1:A3VGMMYS3ZMONPGXXCQ4LDNDXN25GGXL", "length": 22753, "nlines": 304, "source_domain": "www.dinamalar.com", "title": "பெண்களுக்கு பாதுகாப்பு தேவையில்லை: ராகுல்| Dinamalar", "raw_content": "\nமே 27: பெட்ரோல் ரூ.74.50; டீசல் ரூ.70.45\nபிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை; 25 மாநிலங்களுக்கு ரூ.1 ...\nஇன்றும், நாளையும் வெயில் எகிறும்\nவாத்ராவின் முன் ஜாமின் ரத்தாகுமா\nபிளஸ்2 மறு கூட்டல் இன்று 'ரிசல்ட்'\n2 காங்., எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வில் ஐக்கியம்\nஇந்தியாவுடன் பேச்சு நடத்தத் தயார்: பாக்., அறிவிப்பு\nபிரிட்டன் புதிய பிரதமர் யார் எட்டு பேர் கடும் போட்டி\nபப்புவா நியு குனியா பிரதமர் ராஜினாமா\nபெண்களுக்கு பாதுகாப்பு தேவையில்லை: ராகுல்\nஸ்டாலின் கனவை தகர்த்த தமிழர்கள் 140\nரயில்வே ஏஜென்டானால் ரூ.80 ஆயிரம் சம்பாதிக்கலாம் 15\nபயனற்றுப் போகும் தமிழக மக்களின் 'தீர்ப்பு' 123\nசிவன் கோயில் சொத்து: கூவி கூவி விற்பனை 115\nஜெ., பாணியில் அதிரடிக்கு தயாராகும் ஸ்டாலின் 111\nபோபால்: போபாலில் நடைபெற்ற மகிளா காங்கிரஸ் கூட்டத்தில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் கலந்து கொண்டபோது, அவரிடம் பெண்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு ராகுல் அளித்த பதில்கள் வருமாறு:\n* என்னுடைய ���ுடும்பத்தில் தந்தைதான் ( ராஜிவ்) தலைவராக இருந்தார். ஆனால் நான் சிறுவயதாக இருந்தபோது, என்னுடைய பாட்டிதான் ( இந்திரா) குடும்பத்தலைவராக இருந்தார். எனவே ஆணும் பெண்ணும் சமம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனவே உரிய சமத்துவம் அளிக்கப்பட வேண்டும்.\n* நாட்டின் பலமே பெண்கள்தான்.\n* பெண்களிடம் அதிகாரத்தைக் கொடுங்கள்; அவர்கள் உலகின் தன்மையையே மாற்றிக் காட்டுவார்கள்.\n* நமது தேர்தல் அறிக்கையில் என்னென்ன இடம் பெற வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அவையே அதில் இடம் பெறும்.\n* அவள் ஒரு பெண்; அதனால் அவளால் இதைச் செய்ய முடியாது என்று சிலர் நினைக்கலாம்; இந்த மனப்போக்கு மாற வேண்டும்..\n* பெண்களுக்கு அதிகாரம் கொடுத்து வி்ட்டால், பின்னர் அவர்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது; அவர்கள் எதையும் சாதித்து காட்டுவார்கள்.\n* பெண்களுக்கு அதிகாரம் வழ்ஙகும் வரை, இந்தியா வல்லரசாக முடியாது.\n* பெண்களிடையே குறையாத திறமை இருக்கிறது.\n* பெண்களுக்கு பாதுகாப்பு தேவையில்லை; அவர்களுடைய உரிமைகளை உரிய காலத்தில் கொடுத்தால் போதும்.\n* அமேதியில் ஒரு பெண்ணை, ஒருவர் அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்; அதை தடுத்த நான், ஏன் அடிக்கிறீர்கள் என கேட்டேன். அந்த பெண் சமைக்கவில்லை என்று கூறினார். அந்த நபருக்கு சமத்துவம் என்றால் என்னவென்று தெரியவில்லை.\n* சில நேரங்களில் யாரோ உங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதாக உணர்வீர்கள். அந்த உணர்வை அகற்றியாக வேண்டும்.\n* பெண்கள் பலவீனமானவர்கள் என்ற அடிப்படையில், அவர்கள் மீது வன்கொடுமை நடத்தப்படுகிறது. அந்த வன்முறையை நாம் எதிர்த்துப் போராட வேண்டும். அந்த மனப்போக்கையும் மாற்ற வேண்டும்.\n* என்னுடைய பாட்டி, தாயிடமிருந்து நியை கற்றிருக்கிறேன்; என்னுடைய தொகுதி பெண்களிடமிருந்தும் அதிகம் அறிந்திருக்கிறேன். பெண்களுக்கு அதிகாரம் கொடுத்தால், அவர்கள் எதையும் செய்வார்கள் என்பதே அது.\n* ஒவ்வொரு பெண்ணும் இந்த நாட்டின் சொத்து; அவர்களுக்கு உரிய வாய்ப்பை அளிக்க வேண்டும்.\n* நமது தேர்தல் அறிக்கையில், அர்த்தமுள்ள யோசனைகளை, கொள்கை கருத்துக்களைத் தெரிவிப்போம். அடுத்து வரும் அரசு அதை நிறைவேற்ற உழைக்கட்டும்.\n* சமையல எரிவாயு சிலிண்டர் விலையைக் குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.\n* காங்கிரஸ் அரசு கடந்த 10 ஆண்டுகளாக சுயஉதவிக் குழுக்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வந்துள்ளது.\n* பார்லிமென்டில் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வர நாம் கடுமையாக போராட வேண்டியுள்ளது; நிச்சயம் வெற்றி பெறுவோம். அதை அப்படியே விட்டுவிட மாட்டோம்.\nஅமைச்சருக்கு எதிராக எம்.எல்.ஏ.,க்கள்: சேலம் அ.தி.மு.க.,வில் கடும் சலசலப்பு(3)\nநியூயார்க் டைம்ஸ் பார்வையில் இந்தியா(101)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉரிமைகள் மட்டுமே பெண்களுக்கு பாதுகாப்பு தன்மையை வழங்கிவிடாது. தேசதந்தை காந்தி எதிர்பார்த்த பாதுகாப்பான சூழ்நிலையும் பெண்களுக்கு அவசியம்.\n\"எந்த 'டிவி'க்காக தயாரிக்கப்பட்ட 'ஷோ' இது..\nஆண்கள் எல்லோரையும் நாடு கடத்தி விடுவோமா ராகுல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அ���ர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅமைச்சருக்கு எதிராக எம்.எல்.ஏ.,க்கள்: சேலம் அ.தி.மு.க.,வில் கடும் சலசலப்பு\nநியூயார்க் டைம்ஸ் பார்வையில் இந்தியா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-10592.html?s=cda55325cd8587377220a1f5ea960c4e", "date_download": "2019-05-26T23:44:47Z", "digest": "sha1:XHZZV6G4IQHRGH4LSLK5FH4OOY5WERJG", "length": 32210, "nlines": 576, "source_domain": "www.tamilmantram.com", "title": "சிகரெட் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > சிகரெட்\nஇந்த சிகரெட் பி(ப)டிக்க ஆள் இல்லையா\nநன்றி இனியவள் உங்களுக்கும் கவிச்சமருக்கும்.\n(தாய்க்குலங்களே அழகன் என்று போட்டிருக்கலாமே என்று சண்டைக்கு வராதீங்க.)\nஜந்தில் ஒரு விரலை கூட\n(சிகரட் காதலியை சீக்ரட் காதலி என வாசித்தால் அது என் தப்பில்லை.)\nஅமர் என்றாலும் இது நல்லா இல்லை :icon_nono: ..சிகரெட்ட போய் வெள்ளை அழகி என்று சொல்வது அழகிகள் எல்லாம் கொடி பிடிக்க போறினம் உங்களுக்கு எதிராய் :D:D:D\nசிகரெட் பற்றி எத்தனை உன்மையான கவிதைகள், என்ன பன்னுவது எனக்கு அந்த பழக்கம் இருகிறது,\nஅமர் என்றாலும் இது நல்லா இல்லை ..சிகரெட்ட போய் வெள்ளை அழகி என்று சொல்வது அழகிகள் எல்லாம் கொடி பிடிக்க போறினம் உங்களுக்கு எதிராய்\nஅருமையான கவிதைகள் அனைவருக்கும் நன்றி\nநான் திரியின் முன்னைய பக்கங்களை இப்போதான் பார்த்தேன்...\nகவிச்சமரில் வந்த எனது சிகரெட்டுக்களையும் இங்கே இணைத்துக் கொள்கின்றேன்...\n(நானும் புகைபிடிப்பவனே... பெருமையாகச் சொல்லவில���லை, வேதனையாகச் சொல்லுகின்றேன்...)\nகவிச்சமர்க் கவிகளை மீள இங்கே பதித்தமை இந்த திரிக்கு மேலும் அழகைத் தருவதுடன் பலரால் பார்வையிடக் கூடியதாகவும் இருக்கும்.\nகொள்ளி வைக்கும் உரிமை என்று,\nகொள்ளி வைக்கும் உரிமை என்று,\nபதிலுக்குத் தீட்டிய கவிதை − அசத்தல்\nகொள்ளி வைக்கும் உரிமை என்று,\nபதிலுக்குத் தீட்டிய கவிதை − அசத்தல்\n(முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்று சொல்வது சிலதுக்கு பொருந்தாது :D:D)\n(முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்று சொல்வது சிலதுக்கு பொருந்தாது :D:D)\nவிட்டு விடடா இந்த பாழாய்ப்\nபோன பழக்கதை என்ற தாயின்\nஉதாசினப் படுத்தி என் நிழல்\nவிட்டு விடடா இந்த பாழாய்ப்\nபோன பழக்கதை என்ற தாயின்\nஉதாசினப் படுத்தி என் நிழல்\nஅனைவருக்கும் என் மரியாதையான பாராட்டுகள்..\nமன்றத்தில் என் முதல் கவிதையே இதைப்பற்றித்தான்..\nநுரையீரல் புற்று வந்து மருத்துவமனையில் இருக்கும்\nஅண்ணன் தம்பிக்குச் சொல்வதாய் எழுதினேன் −\nதலைப்பு − அண்ணனின் வ(வி)சனக் கவிதை\nஅதைப்படித்து நம் நண்பர்கள் தந்த பாராட்டைவிட\nசில நண்பர்கள் புகைப்பதை விட்டுவிட்டதாய்ச் சொன்னதில்தான்\nஇங்கே நம் நண்பர்கள் சொல்லி அடிக்கும் கவிச்சமரில் பூரித்திருக்கும்போதே..\nஅக்னி சொன்ன சுய அக்னி தினசரிப்பிரவேசம் கண்டு வருந்தினேன்..\nஇந்தச் சாத்தனை எத்தனை சாடினாலும் சலிக்காது எனக்கு..\n( எல்லாம் கரடியாய் முன்னர் எனை அவன் பிடித்திருந்த காலங்களின் வெறுப்புதான்..)\n உங்களின் சாடல்கள் என்னை தொட்டு உலுப்புகின்றது...\nஎன்று கவிச்சமரில் நானே, சாடத் தொடங்கினேனோ,\nஉங்களின் சாடல்களும், மற்றும் அனைவரின் சாடல்களும்,\nஇரவில் தலையணை பக்கத்தில் அது இல்லாமல் தூக்கம் வராது எனக்கு −\nமுதுநிலைக் கல்லூரிக் காலங்களில்.. விடிந்ததும் வேணுமே\nஇரவு 2 மணிக்கு கடைக்குப்போன காலங்கள் அது..\nபல தோற்ற முயற்சிகளுக்குப் பிறகு, வென்றேன்..\nவிட்டுவிடும் முயற்சியை மட்டும் விட்டுவிடக்கூடாது அக்னி\nஇரவில் தலையணை பக்கத்தில் அது இல்லாமல் தூக்கம் வராது எனக்கு −\nமுதுநிலைக் கல்லூரிக் காலங்களில்.. விடிந்ததும் வேணுமே\nஇரவு 2 மணிக்கு கடைக்குப்போன காலங்கள் அது..\nபல தோற்ற முயற்சிகளுக்குப் பிறகு, வென்றேன்..\nவிட்டுவிடும் முயற்சியை மட்டும் விட்டுவிடக்கூடாது அக்னி\nகாலையில் விழிக்கும் போது சிகரெட் இல்���ையெனில் பொழுது விடியாதது போல் உணர்வு இருக்கும்...\nஅம்மா நிறுத்த சொல்லி கெஞ்சுவார்...\nவிட* ம*ன*மில்லாத*தாலோ என்ன*வோ 1 நாள் நிறுத்துவ*து கூட* க*டின*மாக* தெரிந்த*து...\n5 வருடங்களுக்கு முன் திடீரெனெ எடுத்த முடிவு, இன்றுவரை திரும்பவும் அதை தொட்டதில்லை... இனிமேல் சிகரெட் குடிக்க ஆசையுமில்லை.\nதண்ணியடிக்கிறதையும் இதே மாதிரிதான் விடனும்ன்னு தோனுச்சு விட்டுடேன்...\nதண்னியடிக்கிரது, தம் அடிக்கிரது எல்லாம் விட முடியலைன்னு யாரும் சொன்னால் இதனால் என்னவோ ஏற்ருகொள்ளமுடிவதில்லை....\nஅக்கினி. அண்ணண்கள் சொல்லி விட்டார்கள். இனியும் தொடர மாட்டீர்கள். என்பது எனக்குத் தெரியும். நிறுத்தியதற்கு வாழ்த்துகள்.\nஜொய்ஸ் மன்னிக்க கொஞ்சம் மாத்திரன் உங்க கவி\nஜொய்ஸ் மன்னிக்க கொஞ்சம் மாத்திரம் உங்க கவி\nஒவியன் எனக்கு இதன் கரு விளங்கவில்லை தெளிவு படுத்த முடியுமா \nநச் சென்ற கவி பாரட்டுக்கள் பென்ஸ்\nஓவியன் சங்கிலிதொடர் புகைபிடிப்போரை சொல்றாரென நினைகின்றேன்.\nஓவியன் சங்கிலிதொடர் புகைபிடிப்போரை சொல்றாரென நினைகின்றேன்.\nநன்றி அமர் தெளிவு பெற்றேன்....\nஒரு கவிதைக்கு இத்தனை தொடர் கவிதையா \nஓவியன் சங்கிலிதொடர் புகைபிடிப்போரை சொல்றாரென நினைகின்றேன்.\nஒன்று எரிந்து முடிய இன்னொன்று உடனே முளைக்கும் அவர்கள் உதட்டில் பின் அதுவும் எரிந்து முடியும் இப்படியே தொடரும்.........\nஒன்று எரிந்து முடிய இன்னொன்று உடனே முளைக்கும் அவர்கள் உதட்டில் பின் அதுவும் எரிந்து முடியும் இப்படியே தொடரும்.........\nவிபரமான விளக்கம். நன்றி ஓவியன்.\nவிபரமான விளக்கம். நன்றி ஓவியன்.\nஅருமையான விளக்கத்திற்கு நன்றி ஒவியன்\nபிடிக்கத்தான் அதன் பெயர் பீடி...........\nபிடித்தால் காலம் முழுக்க உன் குடும்பம் வாடி...............\nகுடும்பத்தை எண்ணி பிடிக்காமல் இருந்தால் வாழ்க்கை எனும் படியில் நீ..................\nஇல்லையென்றால் அதனடியில் நீ உன் குடும்பத்திற்கும் சேர்த்து கல்லறை..........\nமனிதா நீ பிடிக்கும் பீடியின் புகையில் உன் குடும்பம் மட்டும் இல்லை.................\nஉலக சுற்று சூழலும் தான் கெடுகிறது...........\nமறக்காதே நீ வாழும் உலகில் உன் சந்ததியும் வாழ வேண்டும்.............\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/21324", "date_download": "2019-05-26T23:27:11Z", "digest": "sha1:UJ4HOQR3EV6KNDKN5ZWCDOZXW2NIP275", "length": 11705, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மனு\nஅமோக வெற்றியின் பின் தன் தாயிடம் ஆசி பெற்றார் மோடி\nரயிலுடன் மோதுண்டு முதியவர் பலி ; கிளிநொச்சியில் சம்பவம்\nகட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 8 மாணவர்களை காப்பாற்றிய வியாபாரி\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nஇலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம்\nஇலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம்\nஇலங்கை மற்றும் சிம்­பாப்வே அணிகள் மோதும் ஒருநாள் தொடர் நாளை ஆரம்­ப­மா­க­வுள்­ளது.\nஇலங்­கைக்கு சுற்றுப்பயணம் மேற்­கொண்­டுள்ள சிம்­பாப்வே அணி ஐந்து போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொட­ரிலும் ஒரே ஒரு டெஸ்ட் போட்­டி­யிலும் விளை­யா­டு­கின்­றது.\nஇவ்­விரு அணி­களும் மோதும் ஒருநாள் தொடரின் முத­லி­ரண்டு போட்­டிகள் காலி மைதா­னத்தில் நடை­பெ­று­கின்­றன. மீத­முள்ள மூன்று போட்­டி­களும் ஹம்­பாந்­தோட்டை மைதா­னத்தில் நடை­பெ­ற­வுள்­ளன. ஒருநாள் தொடரின் முத­லா­வது போட்டி நாளை காலி மைதா­னத்தில் நடை­பெ­ற­வுள்­ளது.\nசிம்­பாப்வே அணி­யுடன் மோத­வுள்ள இலங்கை அணி நேற்­று­முன்­தினம் அறி­விக்­கப்­பட்­டது. அதுவும் முத­லி­ரண்டு போட்­டி­க­ளுக்­கான அணியே அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதில் திஸர பெரேரா, சந்­திமால், நுவன் குல­சே­கர ஆகி­யோ­ருக்கு இடம் கொடுக்­கப்­ப­ட­வில்லை. அத்­தோடு பயிற்­சியின் போது காய­ம­டைந்த சீகுகே பிர­சன்­ன­வுக்கும் ஓய்­வ­ளிக்­கப்­பட்­டுள்­ளது.\nஇந்­நி­லையில் ஒழுக்­காற்று விசா­ர­ணைக்கு உள்­ளாக்­கப்­பட்டு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்ள லசித் மலிங்க அணியில் இடம்­பெற்­றுள்ளார். அதன்­படி அஞ்­சலோ மெத்­தியூஸ் தலை­வ­ரா­கவும் உபுல் தரங்க உப தலை­வ­ரா­கவும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.\nநாளை ஆரம்­ப­மா­க­வுள்ள ஒருநாள் தொடர் எதிர்­வரும் ஜூலை மாதம் 10ஆம் திக­தி­வரை நட���­பெ­ற­வுள்­ளது.\nஅதைத் தொடர்ந்து இவ்­விரு அணி ­களும் மோதும் ஒரேயொரு டெஸ்ட் போட்டி கொழும்பு ஆர்.பிரே­ம­தாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் ஜூலை மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.\nதிஸர பெரேரா சந்­திமால் நுவன் குல­சே­கர சிம்பாப்வே டெஸ்ட் போட்டி உபுல் தரங்க உப தலைவர் இலங்கை\nஇன்று இரு பயிற்சிப் போட்டிகள்\nஉலகக் கிண்ணத் தொடருக்கான பயிற்சிப் போட்டிகள் நேற்றைய தினம் ஆரம்பமாகியுள்ள நிலையில் இன்று இரு பயிற்சிப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.\n2019-05-26 11:09:40 ஐ.சி.சி. உலகக் கிண்ணம் பயிற்சி கிரிக்கெட்\nஇந்திய அணிக்கு எதிராக இடம்பெற்ற பயிற்சிப் போட்டியில் நியூஸிலாந்து அணி 6 விக்கெட்டுகளினால் வெற்றிபெற்றுள்ளது.\n2019-05-26 10:44:54 ஐ.சி.சி. உலகக் கிண்ணம் இந்தியா நிஸிலாந்து\nஇங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற பயிற்சிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 12 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது.\n2019-05-26 10:45:14 ஐ.சி.சி. உலகக் கிண்ணம் அவுஸ்திரேலியா இங்கிலாந்து\nஉலகக் கிண்ணத் தொடருக்கான பயிற்சிப் போட்டிகள் நேற்றைய தினம் ஆரம்பமாகியுள்ள நிலையில் இன்று இரு பயிற்சிப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.\n2019-05-25 13:50:01 ஐ.சி.சி. உலகக் கிண்ணம் பயிற்சி\n1996 இல் இடம்பெற்ற 6 ஆவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்....\nகடந்த 1996 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆறாவது ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலியா அணியை வீழ்த்தி இலங்கை அணி முதல் தடவையாக சம்பியனானது.\n2019-05-25 13:11:07 ஐ.சி.சி. உலகக் கிண்ணம் இலங்கை\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசர்ச்சைக்குரிய வைத்தியருக்கு எதிராக இரு தாய்மார் முறைப்பாடு\n\"ரிஷாத்துக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை தூக்கிலிட வேண்டும்\"\nரிஷாத், ஹிஹ்புல்லாஹ்வுக்கு எதிராக இரு முறைப்பாடுகள்\n\"முஸ்­லிம்கள் 24 மணித்­தி­யா­லத்தில் எந்த நேரத்­திலும் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு செல்லலாம்\": மஹிந்த முத­லிகே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/agriculture_organic-farming", "date_download": "2019-05-26T23:22:15Z", "digest": "sha1:RM5S2Y5K5OXPGK6ZHAW3ZGWZQRTUJAUW", "length": 16774, "nlines": 241, "source_domain": "www.valaitamil.com", "title": "தற்சார்பு, agriculture , இயற்கை விவசாயம், organic-farming", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் தற்சார்பு இயற்கை விவசாயம்\nகூடுதல் நெல் மகசூல் பெறுவதற்கான உற்பத்தி முறைகள்\nஇயற்கைவழி வெங்காயம் - தொடர்புக்கு\nதேங்காயில் ரெட்டிப்பு லாபம்தரும் கொப்பரை\nஆள் பற்றாக்குறையை போக்க ஆமணக்கு பயிரிடலாமா\nபயிர்களில் விளைச்சல் தரத்தினை மேம்படுத்தும் பொட்டாஷ் பாக்டீரியா\nமரபு ரக நெல்வகைகளும் மக்களிடம் கொண்டுசெல்லும் முறையும்\nஇயற்கை வளங்கள் நீர்நிலைகள் பாதுகாப்பில் கிராமசபை - 'நல்ல சோறு' ராஜமுருகன்\nசெலவில்லாமல் இயற்கை விவசாயம் செய்வது எப்படி\nஇயற்கை விவசாயத்தில் கவனம் செலுத்தும் அமெரிக்கத் தமிழர்கள்..\nசெலவில்லாமல் இயற்கை விவசாயம் செய்வது எப்படி\nஅமெரிக்கத் தமிழர்கள் செய்யும் இயற்கை விவசாயம் - வெர்ஜினியா, USA\n\"உயிர்ச் சங்கிலியை அறுக்கும் பூச்சிக்கொல்லிகள்\"\nமிளகாய்க் காட்டுக்கு ஆறு முறை களை எடுக்க வேண்டுமா\n“இருமடிப் பாத்தி / மேட்டுப்பாத்தி”\nபயறுவகை பயிர்களில் சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய\nமரபு காய்கறி விதைகள் தேவைப்படுவோரின் கவனத்திற்கு..\nநெல் எப்படி தட்டில் சோறாக மாறுகிறது\nகேஸ் விலை உயர்வு பற்றிய கவலை இனி உங்களுக்கு தேவையில்லை...\nஇயற்கை விவசாயம் செய்ய நீங்க ரெடியா உங்களுக்கு உதவ இவர்களும் ரெடி\nஇயற்கை வேளாண்மையில் சாதித்து வரும் முதல் தலைமுறை விவசாயி செந்தில்குமார் \nநம்மாழ்வார் இயற்கை வேளாண் கூட்டுப் பண்ணை திட்டம் \nஇதய பாதுகாப்புக்கு கருப்பு அரிசி(ராஜாக்களின் அரிசி) \nஇராசயன கலப்படம் இல்லாத இயற்கை உணவு பொருள்களை வாங்க இயற்கை குடில் \nநல்லசோறு ராஜமுருகன் பங்குபெறும் தமிழர்களின் பாரம்பரிய சிறுதானிய உணவுகள் பற்றிய இணைய கருத்தரங்கம் - கலந்துரையாடல் \nபெரம்பலூரில் இயற்கைமுறையில் சம்மங்கி பூ சாகுபடி....\nஇயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க விதை நெல்லை பாதுகாத்துவரும் ஞானமூர்த்தி ராஜா (Ganesa Moorthy Roja)விற்கு வாழ்த்துகள்\nஇயற்கையான முறையில் கூழ் தயாரித்து விற்பனை செய்யும் கடுக்கன் விலாஸ் \nஜெகநாதன், 'நல்லக் கீரை' அமைப்பாளர் அவர்களின் நேர்க்காணல்: நன்றி:சன் தொலைகாட்சி\nஎதற்காக உணவு தானியங்கள் ���ாலிஷ் போடப்படுகிறது \nவிதை, நாற்று நேர்த்தி செய்தல் \nஇயற்கை சமையலில் அசத்தும் ஆரோக்யம் இயற்கை மற்றும் பாரம்பரிய உணவகம் \nஇயற்கை வழியில் நல்ல எண்ணெய் \nஆரோக்கியமான தானியங்களில் அமுது படைக்கும் உழவன் உணவகம் \nஇயற்கை உணவுகளை பிரபலப் படுத்தும் தாய்வழி இயற்கை உணவகம் \nகிராமங்களில் கொட்டிக் கிடக்கும் பொருளாதார பொக்கிஷம்: நிரூபித்துக் காட்டி இருக்கிறார் காளிமுத்து\nஇயற்கை பாதுகாப்பில் 25 வருடங்களாக ஈடுபட்டு வரும் பூவுலகின் நண்பர்கள் \nசிறுதானியங்களில் பலவகையான சமையல் செய்து அசத்தி வரும் வளர் பிறை பாரம்பரிய உணவுகள் \nஇயற்கை விவசாயத்தை கையில் எடுத்து சாதித்து காட்டிய நல்ல கீரை அமைப்பினர் \nகாணுமிடமெல்லாம் கானகத்தை கட்டியமைக்கும் தளிர்கள் அமைப்பு \nநமது பாரம்பரிய உணவை பறைசாற்றும் நல்லசோறு அமைப்பு - ராஜமுருகன்\nவிவசாயிகள் இனியும் காத்திருக்க முடியாது: ஆறுபாதி கல்யாணம் பேட்டி\nதானியங்களில் சேமியா - மதுரை கம்ப்யூட்டர் எஞ்சினியரின் ஒரு புதுமை தொழில்\nதிருப்பூரில் இயற்கை கீரை-கூத்தன் ராட்சசன்\nஇயற்கைப் பூச்சிவிரட்டி தயாரிக்கும் முறை \nகாவிரி டெல்டா விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் ஆறுபாதி கல்யாணம் அவர்கள் உலக வங்கி அழைப்பினை ஏற்று அமெரிக்கா வந்தபோது நடந்த சந்திப்பு:\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Info-farmer", "date_download": "2019-05-26T23:35:24Z", "digest": "sha1:ULOXMEXOFHLGQOTGUTFMXR7ICFMUZA3D", "length": 33164, "nlines": 327, "source_domain": "ta.wiktionary.org", "title": "பயனர்:Info-farmer - தமிழ் விக்சன��ி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n2 தமிழ் விக்சனரி புள்ளிவிவரங்கள்\n2.1 விக்கிகளில் என் ஈடுபாடுகள்\n5.3 வேறுபட்ட சொல் வடிவமைப்புகள்\nNick names in Tamil language script : தகவலுழவன் / தகவல் உழவன் / த-உழவன் / தமிழ் உழவன்\n2015 ஆம் ஆண்டின், முதல் ஓரிரு மாதங்கள் முழுவதும், சென்னைப்பேரகரமுதலியின் தரவுகளை.\nஇங்கு விரிவாக்க தேவைப்படும் நிரல்நுட்பங்களை தேடுதலும், பதிவேற்றலும்.\nநீங்கள் ஒரு நிரலர் எனில் உங்களது திறன் பற்றி கூறவும். அது விக்சனரி வளர்ச்சிக்கு உதவும்.\nInfo-farmer: பயனர்வெளி பக்கங்கள் · பயனர் அனுமதி· தொகுப்பு எண்ணிக்கை1 · தொகுப்பு எண்ணிக்கை2 · தொடங்கிய கட்டுரைகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஅனைத்து விக்கிகளிலும், எனது பங்களிப்புத் தொகுப்புகளைப் பற்றிய புள்ளி விவரப்பட்டியல். 1\nதமிழ் விக்சனரியில் என் பதிவுகள் குறித்த ஒரு பார்வை\nஎனது 'விக்சனரி' படிமப் பங்களிப்புகள்\nவிக்கி ஊடக நடுவத்தில் என் படிமப் பங்களிப்புகள்\n'அகல உழுவதை விட, ஆழ உழு'\nஉமது விமர்சனங்கள், என்னை வளர்க்கும் படிக்கட்டுகளாக இருக்கட்டும்.\nத*உழவன், விக்சனரிக்கு நீங்கள் அளித்துவந்துள்ள அரும்பணியைப் பாராட்டி உடன் பங்களிப்பாளனாகிய நான் என் உவப்பைத் தெரிவிக்க இப்பதக்கத்தை அளிக்கின்றேன்-செல்வா\nதகவலுழவனுக்கு இந்த விண்மீன் பதக்கம் பேருவகையுடன் அளிக்கப்படுகிறது பரிதிமதி\nஒரு வார்ப்புரு பயன்படுத்தப்பட்டுள்ள பக்கங்களைக் கண்டறிக\nகலம் போன்றவற்றிற்கு வார்ப்புரு அட்டவணையாக்கு + மேற்கோள்களையும் இணை.\nSubramachandran பங்களிப்புகளை பகுப்பு செய்யவும்.\nfoxகூகுளில் தெரிகிறது. brahman தெரியவில்லை. ===,# தான் தெரிய வைக்கிறதா\n1.அரி 2.சிதை 3.இசுரோ 4தமிழ் 5dónde 6doveimmodest 7கோளம்\n8பரிமாணம் 9.अजवाइन 10. படிவம்(பெ) 11.நரை 12.அக்கம்(அட்டவணை) 13.cangrejo 14.அஃகடி(மேற்கோள்)\nகருமான் வன்னி ஏதிலன் single track வண்டு நம்பு பொள்\nultramontane கரப்பு substruct வார்ப்புரு:ஆங்தலை தையற்காரன் ಹಳ್ಳಿ\nமுன்னங்கால் மூக்கு பாட்டம் மோழை கருவி രക്ത ദാനം - ജ്ഞാനം இயங்கு\nபால்மதி வார்ப்புரு பேச்சு:அட்டி-சொற்சுருக்கம் மஷால்சோரி உலாவியில் இச்சொல் தெளிவாகத் தெரிகிறது. ஆணிமலர் administrative archaea‎‎ cytoplasm\n{{பயிற்சி ஆவணப் பதிவேடு (19.03.2010முடிய)}}\nஇது 500 எண்ணுண்மிகளை, விடக்குறைவு.காண்க:பதிவேடு. எனவே, விரிவாக்குக >>>>(பிற)\n{.{தமிழ்-ஆதா}}7144--> {.{தமிழ்ஆதாரங்கள்}}9188,{.{வார்ப்புரு:தமிழ்ஆதாரம்}} என்பது அலமாப்பு என்ற ஒரே சொல்லில் இருக்கிறது.காரணம் அதில் ஒரேயொரு அகரமுதலியை இட முடியும்.பொருள்தராத அகரமுதலிகளை நீக்கி விடலாம்.\naudio2 எதிர் audio ஒன்றிணை. அப்பொழுது {{ஆங்.உச்சரி-பொ+பெ+வி}.}, {.{ஒரு சொல் இருநிலை}} வடிவமைப்பை கருத்தில் கொள்க.\nAWBயில் இதனுள் இருப்பவைகளை நீக்கவழி\nஅக்களிப்பு என்பதில் சிறியது வார்ப்புரு வேலை செய்யவில்லை.ஆனால், அதனைச்செய்கிறது. அது ஏன்\n#ஆங்கில விக்சனரி - 20\n#{{ஆங்-பலுகுறிஒலி| # }} - 50\n#ஒரு தமிழ்விசைக்கு - 003\n#ஆங்கில விசைக்கு - 001\nசொற்களில் விக்கியிடை இணைப்புகளை, 1 பயனர்:Interwicket(இதன் இயக்குனர்,கென்யாவில்வாழ்பவர்) சிறப்பாக செய்கிறது. பகுப்புகளுக்குச் செய்வதில்லை.\nஇப்பக்கத்தில் விக்கியிடைப் பகுப்பு பற்றி கூறினார்.அவர் 12 மொழிகள் அறிந்தவர். அவரின் 2 en:User:MalafayaBot நமது பகுப்புகளை பிற விக்சனரிகளுடன் இணைக்கிறது.[1]. எனினும், ஒரு வருடத்திற்கும் பிறகே இணைத்தது.\nஅதே போல பகுப்புகளை இணைக்கும் மற்றொருத் தானியங்கி 3 பயனர்:Luckas-bot.இரண்டு தானியங்கி இயக்குனர்களும் போர்ச்சுகீசியர். இரண்டும் முழுமையான இணைப்புகளை விக்சனரிகளில் செய்யவில்லை. எனவே, நாமே த.வி.யில் செய்வது போல இணைக்க வேண்டும்.ஏனெனில், அவர்களின் செயல்பாடும் தொடர்ச்சியானது அல்ல.\nமுதலில் சுந்தர் தானியங்கி இயங்கியதால், அதிலிருந்து துவங்குவது சிறப்பு.\nஆங்கிலக்கூட்டுச் சொற்களுக்கு ஒலிப்புகள் இல்லையென்பதால நீக்கப்பட வேண்டும்.\n{{மொழி|en}} என்பதனை பயன்படுத்தினால், வேறுமொழிக்காரர்களும் செயல்படுவது எளிது. எடுத்துக்காட்டாக, சீன மொழிக்காரர் {{மொழி|en}} என்பதில் en என்பதனை எடுத்து விட்டு, அவர்கள் மொழிக்குறியீட்டை இட்டால், அது தானாகவே அவர்கள் மொழியின் பெயரை, தமிழில் மாற்றி காட்டும். (எ. கா.) {{மொழி|zh}} ---> சீனம். இதனால் என்ன பயன் அந்த சீனமொழிக்காரர், தமிழ் தெரியாமலேயே தமிழில் சரியாக எழுதி விடுவார் அந்த சீனமொழிக்காரர், தமிழ் தெரியாமலேயே தமிழில் சரியாக எழுதி விடுவார் இதுபோன்றதே ஒவ்வொரு வார்ப்புருவும் சிறப்பாக மாறிவிடும். மலகாஸி மொழிக்காரர் இங்கு செயல்பட்ட போது, இந்த எண்ணம் என்னுள், எழுந்து இந்த நடைமுறையை தோற்றுவித்தேன்.எல்லாமொழிக்கும் பொதுவான அமைப்பு. இதனால் ta என்பது போன்று மொழிக்குறியீடுகளின் அவசியம்/சிறப்பு பலர��க்கும் தெரியும். இதனால் உலகோடு ஒன்றிய நமது வளர்ச்சி மேலோங்கும். பலருடன் கருத்தாடல் வேண்டும்.\nஉசாத்துணை என்ற பகுதி சுந்தர் தானியங்கி செயற்பட்ட போது, சிறப்பாக இருந்தது. இப்பொழுது அந்த மூல இணையம் மாறி விட்டதால், இப்பகுதி இற்றைப்படுத்தப்பட வேண்டும். நீக்குதல் நலம். ஏனெனில், அத்தளம் குறிப்பாக ஒரு சொல்லுக்கு செல்லாமல், பொதுபக்கத்திற்கே செல்லுகிறது.\nபொதுவான ஒரு வடிவம் இருப்பின், பலரது குழப்பத்தைத் தவிர்க்கும். . அது பிறமொழி வளங்களையும் எளிதில் கொணர ஏதுவாகும்.ஆனால், தமிழ் மொழிக்கு மட்டும், தமிழ் விக்கிப்பீடியா, விக்கிச்செய்திகள், விக்கிமூலம் என்பதில் அதிகம் == என்ற h2 பயன்பாடு அதிகம் இருப்பது போல பயன்படுத்தினால், பிற தமிழ்திட்ட விக்கியர்கள் சிறப்பாக செயல்பட ஏதுவாகும்.\n2)ஆதார வார்ப்புருவினுள், வெளியிணைப்பு தெரிய வில்லை\n3)தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இணையத்தளப் பகுதி குறிப்பிட்டச் சொல்லுக்கு செல்ல என்ன மாற்ற செய்யணும். அதே போல, வார்ப்புரு:கிரியா அகரமுதலி யிலும் மாற்றி அமைக்க வேண்டும்.\n4) உகந்த வடிவமைப்பு இங்குள்ளதா\n5) ஆன்றார் என்பதில் மொழிபெயர்ப்புகள் இல்லை. அதில் தானியக்கமாக,பகுப்பு:மொழிபெயர்ப்புகள் இல்லாதவை என்று இணைப்பது எப்படி\nதெரன்சு விக்கிஊடகநடுவத்தின் மேன்மையையும், சிறப்பையும் கூறி,என்னை அதில் ஈடுபாடு கொள்ளுமாறு செய்தார்.\nஅருப்பம் வரிசைஎண்கள் ஏன் மாறுகிறது.{சிறியது| வார்ப்புருவில், மாற்றங்களை ஏற்படுத்தி,வரிசைச்சீராக்கி,சுந்தர் தெளிவுபடுத்தினார்\ndove சொல்லின் ஒலிக்கோப்பில்,noicon இடுவதால் i என்பதனைத் தெரியாமல் செய்யலாம் என்று மாகிர் விளக்கினார்.\n{{வரியமை}.} , {{பயன்பாடு}.} என்பனவற்றைப் பயன்படுத்தும்போது,(தொகுக்கும் போது அடியில்) ஒரே வார்ப்புரு தோன்றுவதன் சிறப்பை, இரவி கூறினார்.\n=சமக்குறியீடுகள் முக்கியமானவை என்று நற்கீரன் கூறினாலும், தொழில்நுட்பமாக மாகிர் விளக்கினார்.(மற்றவரின்translation php பயன்பாடு)\nAWB செயல்படுத்தும் விதத்தைப் பெரியண்ணன் கற்றுத்தந்தார்.\nஅதனை செவ்வனச் செய்யத் தேவைப்படும் நுணக்கங்களை, பழ.கந்தசாமியும், கார்த்தியும், சோ.பாவும் கற்றுத்துந்தனர்.\nபுதுச்சொற்களைப் பதிவேற்றும் விதத்தை கணேசு'கே.(CSV loder) அலைப்பேசியிலும், மின்னஞ்சலிலும் கற்றுத் தந்தது திருப்பு முனை.\nஎன��்கு விக்கியில் ஆங்கிலப் பயன்பாடு இருந்த தயக்கத்தை, சோ.பா நீக்கியது எனக்குள் விரைவான மாற்றத்தை ஏற்படுத்தியது.\nவிக்கியில் செயல்படும் கணக்கியல் புள்ளி விவரங்கள் 12, பற்றி செல்வா தெளிவு படுத்தினார்.\nகணுக்கால் போன்ற உடற்பகுதிகளை, தானியங்கியால் பதிவேற்றச் சோதனைச் செய்.\nதொகுத்தல் சாளரத்திலேயே புதுச்சொல் சேர்க்கும் வசதி.பிற\nபகுப்பு:கருவச் சொற்கள் என்பதை 5 இந்திய மொழிகளுக்கு மாற்றணும்.\nநீக்கலின் போது ஒரே மாதிரியான காரணங்களை நிறுத்திவைக்க ஒரு தெரிவுகட்டம் பொருத்தணும்.[check box]\nநீக்கல் பதிவு என்பது நீக்கல் பதிவேடு என்றும், குறும்பக்கங்கள் என்பது பக்கஅளவு ஏறுவரிசையிலுள்ள பகுதி எனவும் குறிப்பிடப்படவேண்டும்.\nappointed by transfer இச்சொல்லில் முதன்முதலாக பகுப்பு வார்ப்புரு({{பகு.ஆங்.கூட்டு}}) இடப்பட்டது .பகுப்பு வருகிறது. ஆனால், எண்ணிக்கைக் கூடவில்லை.\n1. appropriate government இச்சொல்லில் 600 பைட்டுகள் இருந்தாலும் எண்ணிக்கை கூடவில்லை.மேலும் பல சோதனைகள் செய்த போது பின்வரும் உண்மைப் புலனாகியது.\n2.தமிழ் விக்சனரியின் ஏதாவது ஒரு பக்கத்திற்கு அக இணைப்பு (internal links or with in wiki project page) இருக்கவேண்டும். அது பகுப்புப் பக்கமாகவும் இருக்கலாம். சிவப்பு நிற அக இணைப்பாக இருந்தால், தமிழ் விகசனரியின் தரம் குறையும் பட்டியலில் அச்சொல் இணைக்கப்படும்.\n3.இல்லையென்றால் ஏதாவது ஒரு பிறமொழி விக்சனரி பக்கத்துடன் இணைந்திருக்க வேண்டும்.\n4.விக்கிப்பொதுவகம் போன்ற, பிற விக்கித்திட்டமாகக் கூட இருக்கலாம்.\n5.புற இணைப்பு (other than wikt projects)சரியாக இருந்தாலும், தவறாக இருந்தாலும் எண்ணிக்கை மாற்றம் நிகழ்வதில்லை.\n6.சோதனைப்பதிவுகள்.-சுந்தர் தானியங்கியின் தமிழிணையப் பல்கலைக்கழக வெளியிணைப்புப் பிழைநீக்கம்.\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலி Info-farmer.\n(காண்க: ஆலமரத்தடியில் 6.3பலுக்கல் எதிர் உச்சரிப்பு[ என்பதிலுள்ள உரையாடல்கள்)\nசான்றோர் வள்ளுவம் 80 மொழிகளில் உள்ளது என்கின்றனர். அவை ஒருங்கே அமைந்துள்ள இணையம் உண்டா நான் கண்ட 'சில மொழிகளைத் தந்துள்ளேன்'. பிறவற்றினை நீங்கள் காணின், தயவு செய்து எனக்கு மின்மடலிடுங்கள்.\nதஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய\nநெஞ்சம் தமரல் வழி. (1300வது குறள்)'\n(நமது நெஞ்சம் நமக்கே உறவில்லாத போது, பிறர் நெஞ்சம் நமக்கு உறவாகுமா\nபல இலட்சங்கள் செலவாகும் இதய அறுவைச் சிகிச்சையை, பல ஆயிரங்களாக மாற்றிய இதயமேஎன்றும் உன் துடிப்பில், என் இதயமும் துடிக்கும்.அதனால், என்னையும் ரொம்ப நல்லவன்னு சொல்றாங்கப்பா\nஇதன் மொழிப்பெயர்ப்புகளும், மொழியாக்கங்களும் வருமாறு;-\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 20 மே 2019, 01:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/galaxy", "date_download": "2019-05-26T23:04:01Z", "digest": "sha1:ZRHFOTT46Q6MYQWFBBGAPIVEVNJNEL2N", "length": 11616, "nlines": 156, "source_domain": "tamil.gizbot.com", "title": "Latest Galaxy News, Images, Tips in Tamil - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதீப்பிடித்து எரிந்த சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்: இழப்பீடு தர மறுப்பு.\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ் 10 ஸ்மார்ட்போன் தீப்பிடித்து எரிந்து நாசமானது. மேலும் இதன் வாடிக்கையாளருக்கு இழப்பீடு தரவும் மறுத்துள்ளது....\nகடும்விமர்சனம் சாம்சங் கேலக்ஸி போல்டபுள் போன் நிறுத்தி வைப்பு.\nசாம்சங் நிறுவனத்தின் லேக்ஸி ஸ்மார்ட்போன் பொது மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கின்றது. இந்தியாவிலும் நல்ல மார்க்கெட்டை வைத்து இருக்கின்றது. இந்நிலை...\nசாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டீவ் 2 இல் என்ன சிறப்பம்சம் இருக்கு தெரியுமா\nகொரிய நிறுவனமான சாம்சங், தனது கேலக்ஸி டேப் ஆக்டீவ் 2-யை ரூ. 50,990 என்ற விலை நிர்ணயத்தில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. 2019 மார்ச் மத்தியில் நாடு முழுவதும் ...\nஅதிநவீன கேலக்ஸி ஆக்டிவ் வாட்ச்,கேலக்ஸி ஃபிட் சாதனங்கள் அறிமுகம்.\nசாம்சங் நிறுவனம் தொடர்ந்து பல புதிய சாதனங்களை அறிமுகம் செய்துவருகிறது, தற்சமயம் கேலக்ஸி ஆக்டிவ் வாட்ச், கேலக்ஸி ஃபிட், போன்ற சாதனங்களை அறிமுகம் செ...\n7.3 இன்ச் டிஸ்பிளேவுடன் தெறிக்கவிடும் கேலக்ஸி மடிக்கும் ஸ்மார்ட்போன்.\nசாம்சங் நிறுவனத்தின் லேக்ஸி ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கின்றது. மேலும் இந்த நிறுவனம் புதிய மாடல்களையும் அறிமுகம் செய்து வருகின்றத...\n5ஜியில் பட்டையை கிளப்பும் சாம்சங் கேலக்ஸி எஸ் 10பிளஸ்.\nசாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ஏராளமான விற்பனையாகி வருகின்றது. இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கின்...\nசாம்சங் கேலக்ஸி வாட்ச் அறிமுகம்: அப்படி இதுல என்ன இருக்கு\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாட்சுகள் 46 எம்எம் மற்றும் 42ம் எம் ஆப்ஷன்களில் 1.3 இன் மற்றும் 1.2 இன் என இ...\nகேலக்ஸி டேப் ஏ வந்திருச்சு- இனி விற்பனையில் தூள் பறக்கும்.\nசாம்சங் நிறுவனம் பல்வேறு மாடல்களை இந்தியாவில் புகுத்தி வருகிறது. மேலும் இளைஞர்களையும் புதிய வாடிக்கையாளர்களையும் ஈர்க்கவும் பல்வேறு முயற்சிகளை ...\nகேலக்ஸி போன்களின் விலை அதிரடி குறைப்பு: அள்ளிக்கலாம் வாங்க.\nஇந்தியாவை பொறுத்த வரை சாம்சங் செல்போன்கள் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த நிறுவனத்தின் கேலக்ஸி மாடல் போன்கள் இளைஞர்கள் மத்தியில் த...\nசிறப்பு வசதியோடு விற்பனைக்கு வந்த கேலக்ஸி ஆன் 8: வாங்க நீங்க ரெடியா.\nசாம்சங் போன் நிறுவனம் இந்தியாவில் பல்வேறு புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்திய செல்போன் சந்தையில் பல்வேறு நிறுவனங்களுக்கிடையே கடும் ப...\n4000 எம்ஏஹெச் பேட்டரியுடன் களமிறங்கும் கேலக்ஸி நோட்9- வாங்க தயாராய்ட்டீங்களா.\nஇந்தியாவை பொறுத்த வரைக்கும் ஏராளமான நிறுவனங்கள் சந்தையில் செல்போன்களை விற்று வருகின்றன. இதில் சாம்சங் நிறுவனம் பல்வேறு விதமான மாடல் போன்களை விற்...\nஇணையத்தில் லீக் ஆன சாம்சங் கேலக்ஸி நோட் 8 டம்மி மாடல்\nதென்கொரியாவின் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், கடந்த ஆண்டு வெளியிட்ட கேலக்ஸி நோட் 7 மாடல் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது என...\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kongunadu-desiya-makkal-katchi-urges-aims-hospital-should-be-313056.html?h=related-right-articles", "date_download": "2019-05-26T23:19:01Z", "digest": "sha1:NCFLCISFWLVVI6IOUAHDKWV7A45AP2G6", "length": 19065, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "எய்ம்ஸ் மருத்துவமனையை ஈரோட்டில் அமைக்கக்கோரி 5ஆம் தேதி ஆர்ப்பாட்டம்.. கொ.தே.ம.கட்சி அறிவிப்பு | Kongunadu Desiya makkal katchi urges AIMS hospital should be in Erode - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோடி மீண்டும் அரியாசனம் 30ம் தேதி பதவியேற்பு\n6 hrs ago நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\n7 hrs ago குஜராத்துல நீங்க முழக்கமிடுவது மேற்கு வங்கத்துக்கு கேட்கணும்.. மம்தாவை அலறவைத்த அமித் ஷா\n7 hrs ago கொல்கத்தா விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானம் சுற்றி வளைப்பு.. பாதுகாப்பு படை அதிரடி சோதனை\n8 hrs ago எண்ணிக்கை முக்கியமல்ல.. எதிர்த்து போராடும் வலிமையே முக்கியம்.. திருமாவளவன் பரபரப்பு பேச்சு\nTechnology ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\nSports தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஎய்ம்ஸ் மருத்துவமனையை ஈரோட்டில் அமைக்கக்கோரி 5ஆம் தேதி ஆர்ப்பாட்டம்.. கொ.தே.ம.கட்சி அறிவிப்பு\nஈரோடு: எய்ம்ஸ் மருத்துவமனையை ஈரோட்டில் அமைக்கக்கோரி வரும் 5ஆம் தேதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலளார் ஈஸ்வரன் அறிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,\nஈரோடு மாவட்டம் சாய மற்றும் தோல் கழிவுகளால் மாசுபட்டு புற்றுநோய், தோல்வியாதி மற்றும் மலட்டுத்தன்மை உள்ளிட்ட ஏராளமான நோய்களால் லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், நோயை குணப்படுத்த உலக தரம் வாய்ந்த மருத்துவ வசதி கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.\nஅந்த பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்தால் மட்டுமே வருங்காலங்களில் குழந்தைகள், பெண்கள் என அனைத்துத்தரப்பினரும் நோயின்றி நலமுடன் வாழ முடியும். பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடிநீர் மற்றும் சுற்றுசூழல் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதால் எளிதில் நோய் பரவும் சூழல் உருவாகியிருக்கிறது. இப்படி நோயினால் பாதிக்கப்படும் மக்களை பாதிப்பிலிருந்து மீட்பதற்கு சிறந்த மருத்துவ வசதி தேவைப்படுகிறது.\nஇதனால் தான் பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டுமென்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. பாதிப்பு அதிகமாக இருக்கும் இடத்தில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய மருத்துவமனை அமைப்பது தான் சரியாக இருக்கும். கல்விக்கூடங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அதிகமுள்ள பகுதியும், மற்ற மாவட்டத்தை, மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, கரூர் மற்றும் சேலம் உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களில் அனைத்து வசதிகளையும் கொண்ட எந்தவொரு மருத்துவமனையும் கிடையாது.\nஈரோடு மாவட்டம், பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதன் மூலமாக தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன் பெறுவார்கள். தமிழகத்தின் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் கொங்கு மண்டலத்திற்கு அவசியமான, அத்தியாவசியமான திட்டங்கள் எதுவும் கொண்டு வரப்படாமல் புறக்கணிக்கப்படுவது ஏற்புடையதல்ல. எனவே ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுகிறது என்று அறிவித்து, உடனடியாக பணிகளை தொடங்க வேண்டுமென்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகின்ற 5 -ஆம் தேதி திங்கட்கிழமை அன்று காலை 10 மணிக்கு ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் அவர்கள் தலைமை தாங்குகிறார். எனவே கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஈரோடு தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nமக்களுக்கு விசுவாசமாக இருக்கிறேன்... கட்சி பதவியிலிருந்து விலகிய தோப்பு வெங்கடாசலம் சூசகம்\nஎக்ஸிட் போல் குறித்து திமுக பெருமைப்பட தேவையில்லை.. நிச்சயம் காங்., வீழும்.. இல.கணேசன் உற்சாகம்\nசார் நான் அடுத்தவங்க காசில் டீ கூட குடிக்க மாட்டேன்.. ஒரு சபாஷ் ஆட்டோ டிரைவர்\n\"அழாதேம்மா.. நம்ம குழந்தை திரும்ப வந்துடும்\".. கதறிய மனைவியை தேற்றும் கணவர்.. வைரலாகும் வீடியோ\nசத்தியமங்கலம் அருகே கோவில் திருவிழ���வில் பெண்கள் போட்ட கம்பம் ஆட்டம்.. அசத்தல் வீடியோ\nதுப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு இருந்தும் ரயில் கொள்ளை..வடமாநில கும்பல் அட்டகாசம்..பயணிகள் பீதி\nகணவருக்கு மது வாங்கி கொடுத்து 5 முறை சிதைத்தான்.. ஈரோடு எஸ்பியிடம் கண்ணீர் விட்ட பெண்\nஅப்பாடா.. ஈரோடு மாவட்ட பெண் காவலர்கள் பெருமூச்சு.. விரைவில் அமலாகிறது வார விடுமுறை\n4 வருடம் பலாத்காரம்.. கருக்கலைப்புகள்.. பொள்ளாச்சி பாணியில் ஈரோட்டை அதிர வைத்த சம்பவம்\n19 வயது நிவேதா.. கண் முன்பே இன்னொருவருடன் உல்லாசம்.. தலையைக் கொய்த முனியப்பன்\n6 மாதங்களுக்கு ஒரு முறை லண்டன் பயணம்.. ஏன் என ஸ்டாலின் விளக்குவாரா\nநான் இல்லைனாலும்.. இவர்தான் அடுத்த முதல்வர்.. சூசகமாக பேசிய இ.பி.எஸ்.. என்ன நடக்கிறது அதிமுகவில்\nடம்மு டம்முன்னு பெரிய பெரிய கல் வீட்டு மேலே விழுது.. குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்ற 7 பேர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhospital erode எய்ம்ஸ் மருத்துவமனை ஈரோடு ஈஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinaseithy.com/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-05-26T23:23:49Z", "digest": "sha1:O4723PNA66SURX3PSJGRVRDOJFWXYSUU", "length": 21679, "nlines": 197, "source_domain": "thinaseithy.com", "title": "வவுனியாவில் புதையல் தோண்ட முற்பட்ட ஐவர் ஆயுதங்களுடன் கைது - Thina Seithy", "raw_content": "\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nஅகதிகளுக்கான மருத்துவ வெளியேற்ற சட்டத்தை ஆஸ்திரேலியா நீக்க துடிப்பது ஏன்\nஅமைச்சரும் துணை முதல்வரும் டெல்லி பயணம்\nவெற்றி சான்றிதழை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்கிய ரவீந்திரநாத்\nஇந்திய பாராளுமன்ற தேர்தலின் தற்போதைய கள நிலவரம்\nமக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் பின்னடைவு\nதமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலையில்\nவடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை – டிரம்ப்\nதீ விபத்தில் சிக்கி 22 பேர் பலி\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nதமிழ் மக்களுக்கு இடையில் தொடர்புகளை வலுப்படுத்த ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு\nமத்தியில் ���ட்சியமைக்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி\n`தர்மபிரபு’ வெளியீட்டு திகதி அறிவிப்பு\nஹன்சிகாவுக்கு பதிலாக வந்த நித்தி அகர்வால்\nஎனக்கு நடிப்பு வரவில்லை மருத்துவராகவே இருந்து விடுகிறேன் – சாய் பல்லவி\nதிருமணத்திற்கு பின் ஜோடி சேரும் புதுமண தம்பதி\nரஜினிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்\nஉலகக்கிண்ண பயிற்சிப் போட்டிகளில் படு தோல்வியடைந்த இந்தியா\n3 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்\n87 ஓட்டங்களினால் படு தோல்வியை தழுவிய இலங்கை\nமுதல் 10 இடங்களை பிடித்த பந்து வீச்சாளர்கள்\nஇந்திய அணியே உலக கிண்ணத்தை கைப்பற்றும் – மித்தாலி ராஜ்\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.26\nயேர்மனியில் சிறப்புமிக்க ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயத்தின் தேர் திருவிழா \nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.25\nவைகாசி சஷ்டி தினம். ஒரு பார்வை \nதிரு விளக்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்\nஉறுதியான, நீளமான கூந்தலை பெறவேண்டுமா\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத மருத்துவம்\nகுழந்தைகள் குறை மாதத்தில் பிறப்பதற்கான வாய்ப்புக்களை குறைப்பது எப்படி\nகுழந்தைகளுக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்கலாமா\nஇங்கிலாந்தில் இந்திய விஞ்ஞானி சாதனை; எச்.ஐ.வி. நோயாளி, ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையால் குணம்.\nநட்பே துணை – நட்பை நேசிப்போம்\nவிடுதலைப்புலிகள் மீதான விமல் வீரவன்சாவின் குற்றசாட்டு-இதயச்சந்திரன்\n”கூலி வேலை செய்தவர்களின் சாதனை ஒன்றை உங்களால் கூற முடியுமா\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nசெவ்வாய்க்கு செல்ல நீங்களும் தயாரா\nநவீன உலகில் மற்றுமொரு கண்டுபிடிப்பு – களை அகற்றும் ரோபோ\nபூமி கண்காணிப்புக்காக விண்ணில் பாய்ந்த ரீசாட்-2பிஆர்1\nபேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு\nவவுனியாவில் புதையல் தோண்ட முற்பட்ட ஐவர் ஆயுதங்களுடன் கைது\nவவுனியா பூம்புகார் சுடலைக்கு அருகே ஆயுதங்களுடன் நின்ற தென்னிலங்கையினை சேர்ந்த ஐவரை இன்று (17) அதிகாலை 1.00 மணியளவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nவவுனியா பூம்புகார் சுடலைக்கு அருகாமையில் புதையல் தோண்டுவதாக வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மது ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நள்ளிரவில் அலவாங்கு , மண்வெட்டி , கோடாலியுடன் நின்ற தென்னிலங்கையினை சேர்ந்த 32, 35, 43, 48, 54 வயதுடைய ஐவரை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்த பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.\nகைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nதேசிய தலைவர் மீது நான் ஒரு போதும் பொய் குற்றசாட்டு முன் வைத்தது இல்லை \nமுஸ்லீம்களை வடக்கில் இருந்து புலிகள் வெளி ஏற்றிய காரணத்தை கூறிய கருணா \nயாழில் குளத்துக்குள் பிறந்தநாள் கொண்டாடிய வாள் குழு\nமீண்டும் தாக்குதல் இடம் பெறலாம் \nதமிழீழ விடுதலைப் புலிகளுடைய நோக்கம் அரசியல் மயப்பட்டது. ஆனல் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் இலக்கு அவ்வாறானதல்ல.\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஹப்புத்தளை மற்றும் தியதலாவவைக்கு அருகில் ரயிலொன்று தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பட்டு நிலையம்...\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையானவை என உறுதிப்படுத்தப்படுமானால்...\nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nசட்டவிரோதமான முறையில் நாடு முழுதும் செயற்பாட்டில் உள்ள அனைத்து மத்ரஸா பாடசாலைகளையும்...\nஅகதிகளுக்கான மருத்துவ வெளியேற்ற சட்டத்தை ஆஸ்திரேலியா நீக்க துடிப்பது ஏன்\nஅகதிகளுக்கான மருத்துவ வெளியேற்ற சட்டத்தை ஆஸ்திரேலியா நீக்க துடிப்பது ஏன் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில்...\nதர்கா டவுன் பிரேக்கிங் நியூஸ் என்ற பெயரில் 100 உறுப்பினர்கள் இடையிலான...\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nஅகதிகளுக்கான மருத்துவ வெளியேற்ற சட்டத்தை ஆஸ்திரேலியா நீக்க துடிப்பது ஏன்\nஅமைச்சரும் துணை முதல்வரும் டெல்லி பயணம்\nவெற்றி சான்றிதழை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்கிய ரவீந்திரநாத்\nஇந்திய பாராளுமன்ற தேர்தலின் தற்போதைய கள நிலவரம்\nமக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் பின்னடைவு\nதமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலையில்\nவடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை – டிரம்ப்\nதீ விபத்தில் சிக்கி 22 பேர் பலி\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nதமிழ் மக்களுக்கு இடையில் தொடர்புகளை வலுப்படுத்த ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு\nமத்தியில் ஆட்சியமைக்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி\n`தர்மபிரபு’ வெளியீட்டு திகதி அறிவிப்பு\nஹன்சிகாவுக்கு பதிலாக வந்த நித்தி அகர்வால்\nஎனக்கு நடிப்பு வரவில்லை மருத்துவராகவே இருந்து விடுகிறேன் – சாய் பல்லவி\nதிருமணத்திற்கு பின் ஜோடி சேரும் புதுமண தம்பதி\nரஜினிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்\nஉலகக்கிண்ண பயிற்சிப் போட்டிகளில் படு தோல்வியடைந்த இந்தியா\n3 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்\n87 ஓட்டங்களினால் படு தோல்வியை தழுவிய இலங்கை\nமுதல் 10 இடங்களை பிடித்த பந்து வீச்சாளர்கள்\nஇந்திய அணியே உலக கிண்ணத்தை கைப்பற்றும் – மித்தாலி ராஜ்\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.26\nயேர்மனியில் சிறப்புமிக்க ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயத்தின் தேர் திருவிழா \nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.25\nவைகாசி சஷ்டி தினம். ஒரு பார்வை \nதிரு விளக்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்\nஉறுதியான, நீளமான கூந்தலை பெறவேண்டுமா\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத மருத்துவம்\nகுழந்தைகள் குறை மாதத்தில் பிறப்பதற்கான வாய்ப்புக்களை குறைப்பது எப்படி\nகுழந்தைகளுக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்கலாமா\nஇங்கிலாந்தில் இந்திய விஞ்ஞானி சாதனை; எச்.ஐ.வி. நோயாளி, ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையால் குணம்.\nநட்பே துணை – நட்பை நேசிப்போம்\nவிடுதலைப்புலிகள் மீதான விமல் வீரவன்சாவின் குற்றசாட்டு-இதயச்சந்திரன்\n”கூலி வேலை செய்தவர்களின் சாதனை ஒன்றை உங்கள��ல் கூற முடியுமா\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nசெவ்வாய்க்கு செல்ல நீங்களும் தயாரா\nநவீன உலகில் மற்றுமொரு கண்டுபிடிப்பு – களை அகற்றும் ரோபோ\nபூமி கண்காணிப்புக்காக விண்ணில் பாய்ந்த ரீசாட்-2பிஆர்1\nபேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-26T23:08:28Z", "digest": "sha1:XVY7LHGN6WVXP5W7LFHVAZS765H3CUHD", "length": 23250, "nlines": 173, "source_domain": "vithyasagar.com", "title": "வித்யாசாகர் கவிதைகள் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nTag Archives: வித்யாசாகர் கவிதைகள்\nஉயிர்கள் போகையில் பசியைப் பற்றி பேசுவது கூட தர்மமல்ல; மக்கள் மாண்டுகொண்டிருக்கிறார்கள் அதற்கு கூடி ஏதேனும் செய்ய இயலுமெனில் செய்வோம், அதைவிடுத்து வெறுமனே ஒருவருக்கொருவர் கருத்துமோதலிட்டு இருக்கும் ஒற்றுமைத் தன்மையையும் இழந்துவிடவேண்டாம் உறவுகளே.. வரும் எந்த தகவலையும் நாம் நன்னெஞ்சோடு பகிர்கிறோம், எனவே அது நம் முழு சொத்தோ முழு பொருப்பிற்கிணங்கி நம் பிள்ளையோயாகிவிடாது. எனவே … Continue reading →\nPosted in அறிவிப்பு, கட்டுரைகள், வாழ்வியல் கட்டுரைகள்\t| Tagged போராட்டம், போர், வித்யாசாகரின் நாவல், வித்யாசாகர், வித்யாசாகர் கட்டுரை, வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் சிறுகதை, வித்யாசாகர் தலைமை, வித்யாசாகர் பக்கம், வித்யாசாகர் படைப்புகள், வித்யாசாகர் விமர்சனம், Porattam\t| பின்னூட்டமொன்றை இடுக\nவாழ்தலின் நேசமிந்த “பாபநாசம்” (திரை விமர்சனம்)\nPosted on ஜூலை 6, 2015\tby வித்யாசாகர்\nகுடும்பமென்பது ஒரு ரசிக்க ரசிக்க உள்புகுந்து உலகமாய் விரியும் ஆழக்கடலுக்கும் மேலானது. அதன் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. ஒரு சிரிப்பிலிருந்து சின்ன கூப்பிலிருந்து கட்டி அணைத்தலில்கூட வேண்டாம் ஒரு சிறியப் பார்வையின் புன்னகையில் குடும்பம் உயிர்ப்பித்துக் கொள்கிறது. கண்ணியமான உண்மை நிறைந்த அன்புகூடிய அத்தனையும் குடும்பத்தின் அழகுக்கான அம்சங்களாகி விடுகின்றன. அம்மா திட்டியது அப்பா அடித்தது அண்ணன் … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged API, API Audit, Audit, அறம், அறிவியல், ஆடிட்டர், ஆண���ட்ரியா, இசை, இனம், உத்தம வில்லன், உத்தமம், உலகம், எபிஐ, எளிமை, ஒளிப்பதிவு, கனவன் மனைவி, கமலஹாசன், கலை, கவிதைகள், குடும்பக் கவிதைகள், குடும்பம், குரோதம், குற்றாலம், கெளதமி, கேன்சர், கேமரா, சென்னை, திணிப்பு, திரை விமர்சனம், திரைப்படம், துபாய், தென்காசி, நாசர், பசுமை, பம்மல், பழங்கால மன்னன், பாபநாசம், பூஜா குமார், பெண், பெண்ணடிமை, மணமகள், மயக்கமென்ன திரை விமர்சனம், மயக்கமென்ன திரைப்பட விமர்சனம், மூளைக்கட்டி, ரமேஷ் அரவிந்த், ரேவா, ரேவாபோனிக்ஸ், லிங்குசாமி, லீட் ஆடிட்டர், வகுப்பு, வாழ்க்கை, வாழ்த்துப்பா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் வாழ்த்துரைகள், விமர்சனம், வில்லுப்பாட்டு, kamal, QMS, utthama villan\t| பின்னூட்டமொன்றை இடுக\nதன்னை தனக்குள் பார்க்கவைக்கிறது ’36 வயதினிலே’ (திரை விமர்சனம்)\nபெண்களுக்கு சிறகு முளைத்திருக்கும், ஆண்களுக்கு கண்ணீர் துளிர்த்திருக்கும், அப்பாக்களுக்கு மகள்கள் தேவதைகளைப்போல தெரிந்திருப்பார்கள், அம்மாக்களின் வயிற்றில் இனி பால்வார்க்க மகள்களே போதுமானவர்களாக தெரிவார்கள்; இதெல்லாம் நிகழ்ந்துவிட ஒருமுறை “36 வயதினிலே” பார்த்துவிடுங்கள்போதும்; கணப் பொழுதில் பெண்களின் முகம் மனதிற்குள் மின்னலாகத்தோன்றி மெல்லொளியாய் மாறிமாறி வீசும், மனதுள் காற்றில் பறக்கும் பெண்களென அத்தனைப்பேரையுமே ஒவ்வொருவரையையாய் கண்ணெதிரேக் காட்டிசிரிக்கும்.. … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged 36, 36 வயதினிலே, 36 vayadhinile, API, API Audit, Audit, அகனவன், அறம், அறிவியல், ஆடிட்டர், இசை, இனம், உத்தமம், உலகம், எபிஐ, எளிமை, ஒளிப்பதிவு, கனவன் மனைவி, கமலஹாசன், கலை, கவிதைகள், குடும்பக் கவிதைகள், குடும்பம், குரோதம், கேன்சர், கேமரா, சென்னை, ஜோதிகா, டெல்லி கணேஷ், திணிப்பு, திரை விமர்சனம், திரைப்படம், துபாய், நாசர், பழங்கால மன்னன், பழங்காலம், பூஜா குமார், பெண், பெண்ணடிமை, மணமகள், மனைவி, மயக்கமென்ன திரை விமர்சனம், மயக்கமென்ன திரைப்பட விமர்சனம், மருமகள், மாமனார், மாமியார், முப்பத்தாறு வயதினிலே, மூளைக்கட்டி, ரகுமான், ரமேஷ் அரவிந்த், ரேவா, ரேவாபோனிக்ஸ், லிங்குசாமி, லீட் ஆடிட்டர், வகுப்பு, வாழ்க்கை, வாழ்த்துப்பா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் வாழ்த்துரைகள், விமர்சனம், வில்லுப்பாட்டு, QMS\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅவன் அப்படித்தான் அந்த ‘உத்தம வில்லன்’ (திரை விமர்சனம்)\n“மனிதரை புரிவதென்பது எளிதல்ல. புரிந்தாலும் அவருக்கு தக நடப்பது அத்தனை எளிதல்ல. எப்படி நாம் நடந்தாலும் அதலாம் அவருக்கு நன்மையை பயக்க அமைவதென்பது வலிது. வாழ்க்கை நமக்கு ரம்மியமாகிப்போவது உடனுள்ளோருக்கு வலிக்காது நடக்கையில்தான். வாழ்க்கையொரு முத்தைப் போல இனிப்பது உடனுள்ளோர் நம்மால் சிரித்திருக்கையில்தான். சிரிப்பைப் போன்றதொரு முத்து கடலில் கூடக் கிடைப்பதில்லை, மன ஆழத்திலிருந்து அன்பினால் … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged API, API Audit, Audit, அறம், அறிவியல், ஆடிட்டர், ஆண்ட்ரியா, இசை, இனம், உத்தம வில்லன், உத்தமம், உலகம், எபிஐ, எளிமை, ஒளிப்பதிவு, கனவன் மனைவி, கமலஹாசன், கலை, கவிதைகள், குடும்பக் கவிதைகள், குடும்பம், குரோதம், கேன்சர், கேமரா, சென்னை, திணிப்பு, திரை விமர்சனம், திரைப்படம், துபாய், நாசர், பழங்கால மன்னன், பூஜா குமார், பெண், பெண்ணடிமை, மணமகள், மயக்கமென்ன திரை விமர்சனம், மயக்கமென்ன திரைப்பட விமர்சனம், மூளைக்கட்டி, ரமேஷ் அரவிந்த், ரேவா, ரேவாபோனிக்ஸ், லிங்குசாமி, லீட் ஆடிட்டர், வகுப்பு, வாழ்க்கை, வாழ்த்துப்பா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் வாழ்த்துரைகள், விமர்சனம், வில்லுப்பாட்டு, kamal, QMS, utthama villan\t| 1 பின்னூட்டம்\nஇசையமைப்பாளர் திரு. ஆதி அவர்களுக்கு திருமணம்..\nPosted on ஏப்ரல் 10, 2015\tby வித்யாசாகர்\nவானத்திலிருந்து வெள்ளி விழுந்து வீட்டிற்குள் வெளிச்சமேறும் மகிழ்ச்சி.. காத்திருந்தக் குயிலுக்கு – பாட ஜோடிக்குயில் வந்தாதான மகிழ்ச்சி.. பாட்டிலிருந்து இசை பிரிந்து இன்னும் பல பாட்டுக்களாய் மாறும் மகிழ்ச்சி.. வாழுங்காலம் வழியெங்கும் – இனி இன்பமே இன்பமே உனைச்சேர மகிழ்ச்சி பறையில் ஒலிக்கும் அதிர்வாக உன்னின் திறமை எங்கும் படர மகிழ்ச்சி.. ஒலியோடு ஒளியாக – … Continue reading →\n\t| Tagged aadhi, API, API Audit, Audit, அறம், அறிவியல், ஆடிட்டர், ஆதி, இசையமைப்பாளர் ஆதி, உலகம், எபிஐ, எளிமை, கவிதைகள், குடும்பக் கவிதைகள், கோட்டி, கோட்டீஸ்வரன், சென்னை, திருமண வாழ்த்துக் கவிதைகள், திருமணம், துபாய், பெண், மணமகள், மணி, யுவராணி, ரேவா, ரேவாபோனிக்ஸ், லீட் ஆடிட்டர், வகுப்பு, வாழ்க்கை, வாழ்த்துகள், வாழ்த்துக்கள், வாழ்த்துப்பா, வாழ்த்துரை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் வாழ்த்துரைகள், kotteeswaran, kotti, QMS, yuvarani\t| பின்னூட்டமொன்றை இடுக\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/india/21329-hema-malini-not-keen-on-shifting-to-fatehpur-sikri.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-05-26T23:55:15Z", "digest": "sha1:44ARMQL2WSKTJL6CUQA2ZBOP2EPX4V37", "length": 10142, "nlines": 112, "source_domain": "www.kamadenu.in", "title": "தர்மேந்திரா பிரச்சாரம் செய்வதாக இருந்தால் ஹேமமாலினிக்கு சீட்: (ஜாட்)சாதிய நோக்கில் காய்நகர்த்தும் பாஜக | Hema Malini not keen on shifting to Fatehpur Sikri", "raw_content": "\nதர்மேந்திரா பிரச்சாரம் செய்வதாக இருந்தால் ஹேமமாலினிக்கு சீட்: (ஜாட்)சாதிய நோக்கில் காய்நகர்த்தும் பாஜக\nஃபதேபூர் சிக்ரி தொகுதி ஜாட் மக்களின் கோட்டையாக இருப்பதால் அங்கு ஹேமமாலினியை களம்இறக்கி தர்மேந்திராவை பிரச்சாரம் செய்யஅழைப்பு விடுத்துள்ளதன் மூலம் சாதி அரசியலுக்கு பாஜக முக்கியம் அளித்துள்ளது.\nதென்னிந்தியாவில் மட்டுமல்ல; வட இந்தியாவிலும் தேர்தலில் சாதிக்கு முக்கியத்துவம் தந்து தேர்தலை சந்திப்பதில் பாஜக கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் சென்ற முறை மதுரா தொகுதியில் தேர்தலைச் சந்தித்த நடிகை ஹேமமாலினி அங்கிருந்து வேறு தொகுதிக்கு மாற்றப்பட உள்ளதாக தெரிகிறது.\nஇந்தமுறை மதுரா அருகிலேயே உள்ள ஜாட் இன மக்களின் கோட்டையாகத் திகழும் ஃபதேபூர் சிக்ரி தொகுதிக்கு ஹேமமாலினி நிறுத்தப்பட பாஜக திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமின்றி அத்தொகுதியில் ஹேமமாலினியின் கணவர் நடிகர் தர்மேந்திராவை பிரச்சாரம் செய்ய அழைப்புவிடுத்துள்ளது. ஏனெனில் அவரும் ஜாட் இனத்தைச் சார்ந்தவராம்.\nஜாட் மக்களின் பெரும்பான்மையான நம்பிக்கையை பெற ஹேமமாலினிக்கு இடமாற்றம் அளித்து வாக்குகளை சேகரிக்க பாஜக காய்நகர்த்தி வருகிறது.\nஆனால் ஹேமமாலினி இந்நிபந்தனை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n''மதுரா என்பதால்தான் சென்ற முறை தேர்தலில் நிற்க சம்மதித்தேன். அதுமட்டுமின்றி தற்போது அந்த புனித பூமியோடு என் மனம் ஐக்கியமாகிவிட்டது. அங்குள்ள கிருஷ்ணா, ராதா ஆகிய தெய்வங்களே எனக்கு உத்வேகம்'' என்று பலமுறை அவர் தெளிவுபடுத்தி உள்ளாராம்.\nஅதுமட்டுமின்றி அவரது ஆதரவாளர்களும் மதுராவில் ஹேமமாலினி தொடங்கிவைத்த, நிறைவேற்றிய பல்வேறு மெகா திட்டங்களின் பணிகள் தற்போதும் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அவர் இடமாற்றம் செய்யப்பட்டால் இவை யாவும் புறக்கணிக்கப்படும் என்று அச்சம் தெரிவித்துள்ளார்கள்.\nசமாஜ்வாதி கட்சி-பகுஜன் சமாஜ் கட்சி-ராஷ்டிரிய லோக் தளம் சேர்ந்துள்ள கூட்டணியில் மதுரா தொகுதியில் ராஷ்டிரிய லோக் தளத்திற்கு செல்லும் என்று கூறுகிறார்கள். இங்கு சென்ற முறை ஹேமமாலினியிடம் தோற்ற ஜெயந்த் சவுத்திரி மீண்டும் களம் இறங்க வாய்ப்புள்ளதாம். தவிர, இத்தொகுதியில் நிறுத்த மூத்த பத்திரிகையாளர் வினித் நாராயணன் பெயரும் அடிபடுகிறது என்கிறாரகள்.\n''என் அண்ணனுக்கு யார் துணையாக இருந்தீர்கள்'': பிரியங்கா ஆவேசம்; ராகுல் விளாசிய 3 மூத்த தலைவர்கள் யார்\nகடலூர் மக்களவைத் தேர்தலில் 19 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு\nதேர்தல் நடத்த�� விதிகளை தளர்த்தி தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nவிஐபி கலாச்சாரத்தை விட்டுவிடுங்கள்: எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை\nஆட்சியமைக்க உரிமை கோரினார் பிரதமர் மோடி: அழைப்பு விடுத்தார் குடியரசு தலைவர்\nராகுல் போன்ற தலைவர்களை காலம் தாமதமாகத்தான் புரிந்துகொள்ளும்: ஜோதிமணி பேட்டி\nதர்மேந்திரா பிரச்சாரம் செய்வதாக இருந்தால் ஹேமமாலினிக்கு சீட்: (ஜாட்)சாதிய நோக்கில் காய்நகர்த்தும் பாஜக\n18 தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: அதிகமான புதுமுகங்களுக்கு வாய்ப்பு\nதிமுகவின் 18 தொகுதி வேட்பாளர் பட்டியல்; மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்\nதிமுக வேட்பாளர் பட்டியல்; வெளியிட்டார் ஸ்டாலின் - கனிமொழி, தயாநிதிமாறன், ஆ.ராசா, டிஆர்.பாலு போட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/04/08133658/1236176/Thoothukudi-firing-Aruna-Jagadeesan-10th-stage-investigation.vpf", "date_download": "2019-05-27T00:16:55Z", "digest": "sha1:KZ3ELUCPS3TZ46POYFX5MLGGYICDIEHL", "length": 18378, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் - ஒருநபர் ஆணையத்தின் 10ம் கட்ட விசாரணை இன்று தொடக்கம் || Thoothukudi firing Aruna Jagadeesan 10th stage investigation start today", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் - ஒருநபர் ஆணையத்தின் 10ம் கட்ட விசாரணை இன்று தொடக்கம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தின் 10-ம் கட்ட விசாரணை இன்று தொடங்கியது. #ThoothukudiFiring #ArunaJagadeesan\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தின் 10-ம் கட்ட விசாரணை இன்று தொடங்கியது. #ThoothukudiFiring #ArunaJagadeesan\nதூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதையடுத்து நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள்.\nஇது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையம் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர், காயம் அடைந்தவர்களிடம் 9 கட்டங்களாக விசாரணை நடத்தியது. அப்போது 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து விசாரணை ஆணையத்தின் 10-ம் கட்ட விசாரணை இன்று தொடங்கியது. விசாரணை அதிகாரி அருணாஜெகதீசன் தலைமையில் தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள விருந்தினர் மாளிகையில் அமைந்து உள்ள முகாம் அலுவலகத்தில் வைத்து இந்த விசாரணை நடந்தது.\nஇந்த விசாரணைக்காக 47 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இன்று வர சம்மன் அனுப்பப்பட்டிருந்தவர்கள் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இந்த 10-ம் கட்ட விசாரணை நாளை மறுநாள் (10-ந் தேதி) வரை நடக்கிறது. #ThoothukudiFiring #ArunaJagadeesan\nஸ்டெர்லைட் ஆலை | ஸ்டெர்லைட் போராட்டம் | தூத்துக்குடி துப்பாக்கி சூடு | நீதிபதி அருணா ஜெகதீசன்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் பற்றிய செய்திகள் இதுவரை...\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு முடித்து வைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி- மதுரை ஐகோர்ட் உத்தரவு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் - ஒருநபர் ஆணையத்தின் 11ம் கட்ட விசாரணை இன்று தொடக்கம்\nஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணியை ஆய்வு செய்ய தனிக்குழு அமைக்கும் கோரிக்கையை ஏற்க மறுப்பு - ஐகோர்ட்டு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட முடியாது- மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nமேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் பற்றிய செய்திகள்\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nசட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் 28ந்தேதி பதவிஏற்பு\n30-ம் தேதி மாலை 7 மணிக்கு பிரதமர் மோடி தலைமையிலான மந்திரிசபை பதவியேற்பு\nஅமேதியில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆதரவாளரின் பாடையை சுமந்த ஸ்மிருதி இரானி\nபெரு நாட்டில் 8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்\nபிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nதேர்தல்களில் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம் - டிடிவி தினகரன்\nதமிழக மக்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம் - தயாநிதிமாறன்\nஓ.பன்னீர்செல்வம் மகன் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடருவேன் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்\nபல தடைகளை கடந்து திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார் - வைகோ\nரெயில்வே வேலையில் தமிழர்களுக்கு முன்னுரிமை - பியூஸ் கோயலுக்கு, தமிழிசை சவுந்தரராஜன் நன்றி\nகாங்கயத்தில் கார் மீது லாரி மோதி சப்-இன்ஸ்பெக்டர் காயம்\nகூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் சுப. உதயகுமார் கைது\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு முடித்து வைப்பு\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், நீங்காத நினைவுகள்...\nதுப்பாக்கி சூட்டில் பலியானோருக்கு இன்று நினைவு அஞ்சலி - தூத்துக்குடியில் போலீசார் குவிப்பு\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி- மதுரை ஐகோர்ட் உத்தரவு\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2019/04/23115328/1238329/Realme-3-Pro-with-6GB-RAM-launched-in-India.vpf", "date_download": "2019-05-27T00:13:16Z", "digest": "sha1:LPRA6ZFT4DMZR3JDECJNLEPZJ6MTDTPI", "length": 19981, "nlines": 219, "source_domain": "www.maalaimalar.com", "title": "6 ஜி.பி. ரேம், டூயல் பிரைமரி கேமரா கொண்ட ரியல்மி 3 ப்ரோ இந்தியாவில் அறிமுகம் || Realme 3 Pro with 6GB RAM launched in India", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\n6 ஜி.பி. ரேம், டூயல் பிரைமரி கேமரா கொண்ட ரியல்மி 3 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் 6 ஜி.பி. ரேம், டூயல் பிரைமரி கேமராக்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. #Realme3Pro\nஇந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் 6 ஜி.பி. ரேம��, டூயல் பிரைமரி கேமராக்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. #Realme3Pro\nரியல்மி பிராண்டு இந்தியாவில் ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய டாப் எண்ட் ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டியூ-டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் உள்ளிட்டை வழங்கப்பட்டுள்ளது.\nஇத்துடன் ஹைப்பர்பூஸ்ட் 2.0, டர்போபூஸ்ட் மற்றும் ஃபிரேம்பூஸ்ட், மேம்பட்ட டச் கண்ட்ரோல் மற்றும் ஃபிரேம் ரேட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புகைப்படம் எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX519 சென்சார், f/1.7, ஏ.ஐ. வசசதி, 64 எம்.பி. அல்ட்ரா ஹெச்.டி. மோட், 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 25 எம்.பி. செல்ஃபி கேமரா, 4-இன்-1 சூப்பர் பிக்சல் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.\nகிரேடியண்ட் பேக் கொண்டிருக்கும் ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார், ரியல்மி லோகோ மற்றும் பின்புற கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது. ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளது.\nரியல்மி 3 ப்ரோ சிறப்பம்சங்கள்:\n- 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5\n- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்\n- அட்ரினோ 616 GPU\n- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி\n- 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- டூயல் சிம் ஸ்லாட்\n- கலர் ஓ.எஸ். 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 (பை)\n- 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1/2.6″ சோனி IMX519 1.22μm சென்சார், f/1.7, EIS\n- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4, 960fps சூப்பர் ஸ்லோ-மோ\n- 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 1/2.8″\n- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 4045 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்\nரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் கார்பன் கிரே, நைட்ரோ புளு மற்றும் லைட்னிங் பர்ப்பிள் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரியல்மி 3 ப்ரோ 4 ஜி.பி. ரேம் விலை ரூ.13,999 என்றும் 6 ஜி.பி. ரேம் விலை ரூ.16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி இந்தியா வலைதளத்தில் ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.\n- முதல் விற்பனையில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்துவோருக்கு ரூ.1000 தள்ளுபடி\n- அதிகபட்சம் ஆறு மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதி\n- ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,300 மதிப்புள்ள பலன்கள்\n- மைஜியோ செயலி மூலம் ரூ.299 ரீசார்ஜ் செய்வோருக்கு ரூ.1800 வரை உடனடி கேஷ்பேக்\n- முதல் ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு ரியல்மி பட்ஸ் இலவசம்\n- மொபிகுவிக் மூலம் பணம் செலுத்துவோருக்கு 15 சதவிகிதம் சூப்பர்கேஷ் கேஷ்பேக்\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் சியோமி கேமிங் ஸ்மார்ட்போன்\nவாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவில் ரூ.4000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஒப்போ ஸ்மார்ட்போன் அறிமுகம்\n64 எம்.பி.யுடன் விரைவில் அறிமுகமாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nசட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் 28ந்தேதி பதவிஏற்பு\n30-ம் தேதி மாலை 7 மணிக்கு பிரதமர் மோடி தலைமையிலான மந்திரிசபை பதவியேற்பு\nஅமேதியில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆதரவாளரின் பாடையை சுமந்த ஸ்மிருதி இரானி\nபெரு நாட்டில் 8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்\nபிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nதேர்தல்களில் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம் - டிடிவி தினகரன்\nஃபேஸ்புக்கின் குளோபல் காயின் க்ரிப்டோகரென்சி வெளியீட்டு விவரம்\nப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் சியோமி கேமிங் ஸ்மார்ட்போன்\nவாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் - ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇந்தியாவில் ரூ.4000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nவாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஒப்போ ஸ்மார்ட்போன் அறிமுகம்\n64 எம்.பி.யுடன் விரைவில் அறிமுகமாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nரூ.11,000 பட்ஜெட்டில் 48 எம்.பி. கேமரா கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅதிரடி சலுகைகளுடன் ஒன்பிளஸ் 7 ப்ரோ விற்பனை துவக்கம்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் ���ூலம் அடித்த யோகம்\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/04/fight-to-death-in-westminster.html", "date_download": "2019-05-27T00:19:36Z", "digest": "sha1:5X75ZSFYPMDSWBWHOVNC6DT2G6WCJ5YB", "length": 21271, "nlines": 162, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: A fight to the death in Westminster : The Independent, London", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nஇணையத்தளங்கள், வலைப்பதிவுகள் கண்டு மகிந்த மிரளுகிற...\nபரமேஸ்வரனின் உண்ணாநிலைப் போராட்டம் சில சொல்ல முட...\nகருணாநிதியின் உலக சாதனை, 3 மணி நேரத்தில் 6 கோடி தம...\n\"தொப்புள் கொடி உறவுகள்\" இந்த ஆண்டின் சிறந்த குறும்...\nஉதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே…….இவ...\nரன்பீர் சிங்குக்கு இருக்கும் தமிழின உணர்வு கூட தமி...\n'காங்கிரஸார் வந்தால் செருப்பால் அடிப்போம்'-ஸ்டிக்க...\nமானமுள்ள சுவீடன் மதிகெட்ட இந்தியா\nமுதல்வர் கருணாநிதி ஐயாவிற்கு கனடாவில் வசிக்கும் ஈழ...\nதமிழகத்து அரசியல் சாக்கடை ஈனபிறவிகள்\n3 மணி நேரத்துக்குள் சாதிக்க முடிந்தது ஏன் 30 வருடங...\nலண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தமிழர்கள் தாக்...\nபோர் நிறுத்தம் செய்யப்பட்டதாக அண்ட புளுகன் கருணாநி...\nமுழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு\nப.சி தொடர்ந்து மன்மோகன் சிங்கின் மேலும் ஷு வீச்சு\nஇலங்கை சென்றேன் கண்ணீர் வடித்தேன்\nமக்கள் காங்கிரஸ்,திமுகவுக்கு மாற்றி பிர்ச்சாரம் செ...\nகொடுங்கோலன் கருணாநிதி மீண்டும் மாணவர்களை அடக்க போட...\nதமிழகத்தில் தடைசெய்யப்பட்டுள்ள காங்கிரஸ்கட்சிக்கு ...\nNDTV விவாதம் தமிழீழம் பற்றியது கண்டிப்பாக பாருங்கள...\nகருணாநிதியின் வேலைநிறுத்தம் நன்றாகவே வேலை செய்கிறத...\nகலைஞர் புகழ்பாடும் கி.வீரமணிக்காக பெரியாரின் கேள்வ...\nதமிழ் நாடு காங்கிரஸில் உள்ள கோஷ்டிகள்...மொத்த விபர...\n'ஈழம்' தீக்குளிக்க தயார் - சேரன் பேசிய வீடியோ காட்...\nஇப்படிதான் தமிழர்களை, தமிழின கொலைகார கூட்டணி ஏமாற்...\nஈழத்தமிழர்களை மறந்த கருணாநிதியின் பல்லக்கு தூக்கிக...\nகவிஞர் தாமரையின் அனல் பேச்சு - காணொளி\nஇந்த தேர்தல் கடும் போட்டி தமிழின கொலைகார கூட்டணிக்...\nபிச்சைக்காரர்களையே காணாத மக்கள் மற்றவர்களிடம் கையே...\nஇன்றோ, நாளையோ பெரும் தாக்குதலை படையினர் நடத்தலாம...\nஇலங்கைப் படை காட்டுக்குள் போய் பல மாதங்களாயிற்று. ...\nஇன்றைய 2000,3000,4000 ரூபாய் வாக்கு, நாளைய பிச்சைக...\nஈழ விவகாரம்... ரஜினி வாய்ஸ்\n103வது முறையாக மீண்டும் கருணாநிதி அவசர தந்தி\nஜெ வெற்றிக்கு முக்கிய காரணம் யார்\nஇவர்களா விடுதலை புலிகள், கருணாநிதியே உன் நெற்றி கண...\n40 தொகுதிகளிலும் திமுக,காங்கிரஸினை தோற்கடிக்க கேபி...\nலண்டன் மாநகரமே ஸ்தம்பித்தது, தமிழ் மக்கள் போராட்டம...\nபுதுவை இரத்தினதுரையின் '' இனி அழக்கண்ணீர் இல்லை'' ...\nமகிந்த கோரதாண்டவம், மேலும் 1496 பேர் பலி\nஇலங்கையில் போரை நடத்துவதே இந்திய அரசுதான்: ராமதாஸ்...\n988 தமிழர்கள் படுகொலை:சிறிலங்கா படையினரின் பாரிய ப...\nசுப்பிரமணியம் பரமேஸ்வரன் அவர்களின் வேண்டுகோள்\nமுல்லைத் தீவின் மரண ஓலங்கள் கேட்கவில்லையோ திமுகவிற...\nஜால்ரா மணிக்கும், கருணாவுக்கும் உள்ள ஏழு ஓற்றுமைகள...\nநாம் ஆற்ற வேண்டிய தேர்தல் பணி., விரைந்து செய்வோம�� ...\n40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்பதில் ஐயமில்லை...\nஇங்கு தேர்தல் முடிவதற்குள் அங்கு..\nதெகல்ஹா விற்கு வை.கோவின் சூடான பேட்டி\nஈழத்துக்கு ரூ10000 கோடி புனரமைப்பு திட்டம்: ஜெ\nகொலைஞரும், ஜால்ரா மணியும் கோரிக்கை\nசீமான் வேட்பாளராக அறிவிக்கபடுவாரா, 21ம் தேதி உண்ணா...\n101 வது முறையாக தந்தி அடித்தார் கொலைஞர்\nடைரக்டர் சீமான் விடுதலை; உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும் சப்பாணிக் கழுத...\n100-வது முறையாக மத்திய அரசிடம் போர் நிறுத்த வற்புற...\nகாங்கிரஸ் அலுவலகத்துள் உருட்டு கட்டை சண்டை\nபக்கத்து வீடு பற்றி எரியும் போது பார்த்துக்கொண்டிர...\nமூன்று மணி நேரத் தாக்குதலில் மட்டும் 180 பேர் பலி\nஅண்ணன் சீமான் தேர்தல் களத்தில் குதிக்கிறார்\nப.சிதம்பரத்துக்கு தமிழனின் உருட்டு கட்டை அடி\nவை. கோ தேசிய பாதுகாப்புக்கு எதிராக கருத்து வெளியிட...\n'இலங்கையில் போரை நிறுத்து' என ப.சிதம்பரம் பேசிய கா...\n2 நாள் போர் நிறுத்தம் ஒரு கண்துடைப்பு அரசியல் நாடக...\nதமிழின கொலைகார கூட்டணி காங்கிரஸ்-திமுக\nகாங்கிரஸ்-ஒரு சீக்கியன்கூட உயிரோடு இருக்கக் கூடாது...\nதிமுக இந்த தேர்தலில் பணத்தினையே நம்பியுள்ளது\nதமிழச்சியின் உள்ள குமுறல்- காங்கிரஸ்-திமுக கூட்டணி...\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி தோற்க வேண்டும்- ஏன் ஒரு சி...\nதமிழ் ஓவியா அவர்களின் \"செந்தழல் ரவி அவர்களின் கருத...\nகிழவர்(கருணா)நிதிக்கு ஒரு ஈழத்தமிழனின் குமுறல்\nவீரமணிக்கு அறிவுரை: பகுத்தறிவுடன் செயல்படுங்கள்\nபிரசார முழக்கங்களும் மரண ஓலங்களும்\nகாங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியைத் தோற்கடித்தால் மட்டு...\n1 லட்சத்துக்கும் மேற்ப்பட்ட தமிழீழ விடுதலை கொடிகள்...\nபிரித்தானியாவில் வரலாற்றுப் பேரணி: 150,000-க்கும் ...\nலண்டனின் தமிழின படுகொலையினை கண்டித்து மாபெரும் பேர...\nபெரியாரின் நெஞ்சில் முள்ளை எடுத்து முள்வேலியே போட்...\nகருணாநிதி நிச்சயம் உயிரோடு இருக்கவேண்டும். ஈழம் பி...\nதி.க வினை இரண்டாக உடைப்போம், வீரமணிக்கு புரியவைப்ப...\nகடைசி தமிழன் இருக்கும் வரை தந்தி அடிக்காமல் இருக்க...\nபிரபாகரனை கெளரவமாக நடத்த வேண்டும் : கருணாநிதி(இந்த...\nதமிழ் பற்றாளர் வீரமணியே கருணாநிதிக்கு ஜால்ரா அடிக்...\nநான் ஏன் பதவி விலகவில்லை:கலைஞர் விளக்கம்(எனக்கு தே...\nதமிழ் இனத்தை காப்பாற்ற பேரணியில் கலந்துகொள்: ���லைஞர...\nவீரமணி, கருணாநிதி, சோனியா இவர்களை கூண்டில் ஏற்றுவோ...\nதேர்தலில் திமுக,காங்கிரஸினை ஒட ஒட விரட்டுங்கள்\nசெருப்படி வாங்கிய சிதம்பரம், தமிழர்கள் மிகுந்த மகி...\nபுலிகளுக்கு ஆதரவளிப்பதையே பெரும்பான்மைத் தமிழகம் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10602106", "date_download": "2019-05-26T23:07:20Z", "digest": "sha1:GDK7PER6XNRCOF5CN4WVTZU6WMCMQSTQ", "length": 57503, "nlines": 997, "source_domain": "old.thinnai.com", "title": "ப்ரியமுள்ள வாலண்டைனிடமிருந்து….! | திண்ணை", "raw_content": "\nஅடையார் என்றதுமே எல்லோருக்கும் நினைவில் வருவது அந்த அதிசய லமரம்தான்.\nனால் கிரிக்கு மட்டும் அடையார் ‘போட் கிளப் ‘பை ஒட்டி ஆரவாரமின்றி, அமைதியே\nஉருவான அந்த நூலகம்தான். அவன் வசிக்கும் பெசண்ட் நகர் பகுதி நூலகத்தைவிட\nஇந்த நூலகம்தான் கிரிக்குப் பிடித்துப் போயிருந்தது. விடுமுறை என அவன்\nவீட்டுக்கு வந்தால் தவறாமல் ஆஜராகி விடுவான்.\n‘கவிதைக் களஞ்சியம் ‘ என்று எழுதப்பட்டிருந்த பகுதியில் அவன் கண்கள்\nநாவல் சைஸிலிருந்த ஒரு புத்தகத்தை உருவி எடுத்தான். நார்வே நாட்டுக்\nகவிஞனின் ‘ ப்ரியமுள்ள வாலண்டைனிடமிருந்து… ‘ என்கிற கவிதைத் தொகுப்பு\nஅது. புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஜன்னலோரமாகப் போய் உட்கார்ந்து\nகொண்டான். ஜன்னலுக்கு வெளியே பார்த்தான். நூலகத்தின் பின் பகுதி,\nபக்கம் நீண்டு கிடந்தது. உச்சி வெய்யிலிலும் அடர்ந்து கிடந்த\nவேப்பமரங்களாலோ என்னவோ மனதுக்கு இதமான தென்றல் காற்று சீராக வந்து ஒரு\nபுத்துணர்வை விசிறியது. வசதியாக சாய்ந்து கொண்டு புத்தகத்தைப் புரட்டத்\nகண்டு பிடித்த உலகம் நீ \nமாண்டு போகாத அன்பு – என்னுள்\n ‘ – வாசித்த வரிகள் அவனுக்குள்\nசுகமாக நாற்காலி போட்டு ஜம்மென்று உட்கார்ந்து கொண்டது. சட்டென்று மன\nவலிகள் மறைந்து இதயம் இலவம் பஞ்சாய் மாறி உயர, உயர பறப்பது போன்றதோர்\nமென் சுகம். அடுத்தடுத்த பக்கங்களை அவன் மனம் உள்வாங்கிக் கொண்டிருந்தது.\nஅனிச்சையா அவன் விரல் அடுத்த பக்கத்தை வருடிப் புரட்டியபோது,\nவில்லிலிருந்து வெளிக்கிளம்பிய அம்பு போல\nசர்ரென்று சறுக்கிக் கீழே விழுந்தது ஓர் துண்டுக் காகிதம். கிரி, அதைக்\nநான் கவலைப் படவில்லை – உன்\nகையை என் கையோடு கோர்த்து\nநட; திரும்பிப் பாராமல் நட; உலகமே\nநம் பின்னால் திரண்டு வருகிறது – அந்தத் துண்டுத் தாளில் முத்து,\nமுத்தான கையெழுத்தில் இந்த வரிகள். வரிகளுக்குக் கீழே இடது ஓரத்தில்\n‘ரோஸி ‘- எம்.எஸ்.14. என்றிருந்தது. இந்தக் கையெழுத்தைப் பிரசவித்த\nகையை எடுத்து என் கையில் கோர்த்துக் கொண்டால்… நினைவுகள் இனிப்பாக\nஇனம் புரியாத கிளர்ச்சியில்… ‘ கிரியின் உடம்பு சிலிர்த்துக்கொண்டது.\nபுத்தகத்தில் அவன் பார்வை மீண்டும்\nவிழ… அட துண்டுக் காகிதத்திலிருந்த அதே வரிகள்… மீண்டும் வாசித்தான்\nகிரி. அதற்கு மேல் அவனுக்குப் பொறுமை இல்லை.\nரோஸியின் முகவரியை நூலகத்தில் பெறுவதில் அவனுக்கு எந்தச் சிரமும்\nபதிவு செய்து வாங்கிக் கொண்டு கிளம்பினான். வீட்டுக்கு வந்ததும் கடிதம்\nஎழுத ரம்பித்தான். வேறு யாருக்கு \nஉருவத்தைப் பார்க்காது எழுத்துக்களை மட்டுமே தரிசித்து, நூலகத்தில்\nவார்த்தைகளை நாகரீகமாகக் கையாண்டு, வாக்கியங்களில் ஒருவித வரையறைக்\nஎழுத்துக்களில் மிளிர்ந்த கவிதை வரிகளில் இவன் மனம் கோர்த்துக் கொண்டதை\nமுகவரியை எழுதி அஞ்சல் பெட்டியில் சேர்த்துவிட்டு வந்தபோது அவனுக்கு\nவந்திருந்தது ஒரு அவசர ஓலை\nதந்திவடிவில். இலங்கைக்குச் செல்லும் விமானப்படையின் ஒரு பிரிவுக்கு அவன்\nபுறப்படவேண்டும், என்றது அந்தச் செய்தி. படித்துக் கொண்டிருந்தபோதே\nசுரீந்தர் கோஷ் தான் பேசினார். விமானப் படையின் ஒய் பிரிவிற்கு\nதலைமைதாங்கி வழி நடத்துவது பற்றி தெரிவித்து விட்டு தாம்பரம் விமானப்படை\nவிமான தளத்திற்கு இரவு ஏழு மணிக்கு வந்துவிடவேண்டுமென்றும் இரகசியக்\nகுழுக் கூட்டத்திற்குப் பிறகு ஒன்பது மணிக்கு கிளம்பவேண்டும் என்றவர்\nதமது வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டார்.\nஐந்து மணித்துளிக்கெல்லாம் விமானப்படையின் வாகனம் வீட்டுக்கு\nவந்துவிட்டது. எப்போதும் தயார் நிலையில்\nஇருக்கும் ஒரு சூட்கேஸ், இன்னொரு தோல்பை, படுக்கை, மறவாமல் கவிதைப்\nபத்திரப்படுத்திக்கொண்டான். அவ்வளவுதான். கிரி கிளம்பிவிட்டான். வாகன\nஓட்டியை அடையார் அஞ்சல் நிலையத்தின் ஓர் ஓரமாய் நிறுத்தச் சொல்லிவிட்டு ‘\nரோஸி ‘க்கு இன்னொரு கவரை அஞ்சல் பெட்டியில் சேர்த்தான்.\nதீபாவளி நேரத்துப் பட்டாசு வெடிப்பதுபோல துப்பாக்கிக் குண்டுகளின்\nஅலறல்; வழி தவறி மேகம் தரையிறங்கி\nவிட்டதோ என்பது போன்ற புகை மூட்டம்; அப்போது தொலைவில் விமானம் ஒன்று\nதீப்பந்தாக வெடித்துச் சிதறியது. இத்யாதிகளுடனான சூழலில் யாழ் நகருக்கு\nஅறுபது கல் தொலைவில் இருந்த முகாமில் இறங்க இடம் பார்த்து இவனது விமானம்\nஉயிருக்கு உத்திரவாதமில்லாத இடம். முப்பது சிப்பாய்கள் சென்ற டிரக் ஒன்று\nகண்ணி வெடியில் மாட்டி இரண்டு\nபேர்களை மட்டுமே இரத்தமும் சதையுமாக கொண்டு போய்க்கொண்டிருந்தார்கள்.\nமுகங்கள் இருகி, சிரிப்பிழந்து சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகளாக இயங்கிக்\nஸ்லோ மோசனில் நாட்கள் நகர்ந்ததாக கிரி எண்ணியது ரோஸியிடமிருந்து கடிதம்\nபலாலி விமானதளத்தருகேயுள்ள முகாமில் நள்ளிரவில் மின் விளக்குகள்\nமின்சாரத்தை விவாகரத்து செய்த இருட்டில் கிரி, மெழுகுவர்த்தி ஒளியில்\nதூக்கம் தொலைத்திருந்தான். கைகளில் கற்றையாக கடிதங்கள். சென்னையிலிருந்து\nவந்த இருபதாவது நாள் ரோஸியிடமிருந்து முதல் கடிதம் வந்தது.\n‘ கவிதைகள் எழுத, படிக்கப் பிடிக்கும்; கவிதைகளை நேசிக்கத்\nதெரிந்தவர்களையும் எனக்குப் பிடிக்கும். என்று\nஎழுதத் துவங்கியவள், பத்து நாளைக்கு ஒரு கடிதமாகி, இப்போது இரண்டு\nநாளைக்கு ஒரு கடிதமாக எழுதி\nஅனுப்பிக்கொண்டிருக்கிறாள். கிரியும் அதற்கு ஈடாக\nஎழுதிக்கொண்டிருக்கிறான். இரவு பகலின்றி பறந்து, திரிந்து அலுத்துச்\nசலித்து வருபவனுக்கு ரோஸியின் கடிதங்கள் களைப்பைப் போக்கி புத்துணர்வைப்\nநம்மைத் தடுக்க முடியாது – இந்த\nஓடினாலும் நாம் மட்டும் இருவர்,\nஒருவராக இணைந்திருப்பதை – எந்த\n – ஒரு கணம் சிலிர்த்துக் கொண்டான், கிரி. காரணம்,\nஅன்று உச்சி வேளையில் நடந்த சம்பவமும் ரோஸியின் எந்தச் சக்தியாலும்\nபிரிக்க முடியாது, என்ற வரிகளையும் நினைத்துதான் அந்தச் சிலிர்ப்பு\nவவுனியாக் காடுகளின் அடர்ந்த பகுதியொன்றில் தற்காலிகமாக சிறு விமான தளம்\nடிரக்குகளில் சிப்பாய்களோடு கிரி சென்று கொண்டிருந்தான். வழியில்\nபச்சிளம் பாலகர்களோடு தாய்மார்கள் மூட்டை முடிச்சுகளை சுமந்து நடந்து\nகொண்டிருந்தனர். டிரக்கை நிறுத்தி விசாரித்தான். காட்டைக் கடந்து ஒரு\nசிறு கிராமத்திற்குப் போய்க் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். அவர்கள்\nதலைச் சுமையைவிட, கொடுமையான மனச்சுமையைச் சுமந்து, பசி பட்டினியோடு\nபயணித்துக் கொண்டிருக்கிற அவர்களின் நரக வாழ்க்கையை எண்ணி\nமனத்துயரப்பட்டான். தனக்குப் பின்னால் வந்த டிரக்கில் அவர்களை\nஏறிக்கொள்ளும்படி சொன்னன். 18 பெண்கள், 12குழந்தைகள். தங்களிடமிருந்த\nபிஸ்கட், பழங்களை எல்லோர்க்கும் கொடுக்கச் செய்தான். எதைப் பற்றியும்\nகவலையில்லாத சிறு பிள்ளைகளிடம் தமாஷாகப் பேசி சிரிக்க வைத்தான், கிரி.\nஅதில் ஒரு சிறுவனை, நீ பெரியவனாகிஎன்ன செய்யப் போகிறாய் \n‘ இந்த நாட்டுக்கு ஜனாதிபதியாகி, முதல்ல சண்டைய நிறுத்தி\nஅவங்கவங்க வீட்டுல இருக்கச் செய்வேன். மிலிட்டிரியே வேணாம்னு\nசொல்லிருவேன். புலியும் வேணாம், பூனையும் வேணாம் அப்டான்னு சொல்லீருவேன் ‘\nஅந்தப் பிஞ்சு உள்ளம் கூட எந்த அளவு ரணமாகி இருக்கிறது என்பதனை எண்ணி\nகண்களில் நீர் துளிர்க்க கட்டி அணைத்துக் கொண்டான் கிரி. அவர்களை வழியில்\nஅந்தக் கிராமத்தில் இறக்கிவிட்டுவிடும்படி சொல்லிவிட்டு, கை அசைத்து வழி\nஅவர்களை அனுப்பிவிட்டு உடன் வந்த அந்தப் பகுதிப் பொறுப்பாளியான\nகர்னல்.வீரசிங்க நாயகா விடம் வரைபடத்தைக் காட்டி எந்த இடத்தில்\nஇருக்கிறோம் என்று கேட்டுக் கொண்டிருந்த அந்தச் சில நிமிடங்களில் அந்தக்\nகொடூரம் மிக மோசமாக நடந்தேறிவிட்டது.\nதூரத்தில் காதைச் செவிடாக்கும் வெடியோசை. இது கண்ணி வெடியோசை\nபோலிருக்கிறதே என்று கிரியும் மற்றவர்களும் அங்கு விரைந்தனர். என்ன\n சற்று முன் பேசிச் சென்றவர்கள் வெடித்துச் சிதறி வெந்து\nகொண்டிருந்தார்கள். கவலையில்லாமல் சிரித்துப் பேசிய அந்தச்\nவெந்துகருகிக் கொண்டிருந்ததைக் காணச் சகிக்காமல் மனதைக் கல்லாக்கி\nபடுத்தி மனசுக்குள் ‘ஓ ‘வென கதறியழுதது வேறு யாருக்கும் தெரியாது. அவர்களை\nயென்றால் இவனுமல்லவா எரிந்து கருகிக் கொண்டிருப்பான். நாளும் நடக்கும்\nயாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாத பிஞ்சுகள் கண்ணெதிரே கருகியதை அவனால்\nகண்ணீர் வழிய ரோஸிக்கு இதை எழுதினான். இப்படி நாளும் நடக்கும்\nகாலச் சக்கரம் சுழன்றதில் ஒரு வருடம் தாண்டிப்போயிருந்தது. அடுத்த மாதம்\n14ம் தேதி இரவு சென்னை வருகிறேன். இரவு 9லிருந்து 9.30க்குள் உன்னை எங்கு\n இடத்தை எனக்குத் தெரிவி. அங்கு அந்த\nநிமிடத்தில் உன் முன்பு நானிருப்பேன்.\nவேறெந்த அற்புதமும் வேண்டாம் எனக்கு\nஇந்த உலகில் எல்லாமுமாக நான்,\nவிரும்புவது உன்னை மட்டும் தான்\nஎனக்கு எப்போதும்…எப்போதும்… எப்போதும்… ‘ – உன் ப்ரியமுள்ள\nவாலண்டைன் என்று எழுதினான். இந்தியப்படை சுமந்த தபால்களில் இவன் தபாலும்\nபறந்துபோனது. போன வேகத்தில் பதிலும் பறந்து வந்தது.\n‘ உங்களைப் பார்க்கவேண்டுமென்கிற தவிப்பு நாளும் அதிகரித்து வருகிறது.\nனாலும் நாம் ஏன் சந்திக்கவேண்\n கடிதங்களில் சந்திப்பது மட்டுமே தொடர்ந்தால் போதாதா \nஎனக்குள் எழுகிறது. மடல்களில் நாம் பரிமாறிக்கொள்ளும் ஏராளமான எண்ணப்\nபகிர்வுகளில் இல்லாத சந்தோஷம் நம் சந்திப்பில் ஏற்பட்டுவிடுமா என்ன \nசந்திப்புக்குப் பிறகும் இந்த சந்தோஷம் தொடருமா ஒரு வேளை தொடராது போனால்\nஇருக்கிற சந்தோஷத்தை விட்டுவிட்டு இல்லாத சந்தோஷத் தேடலில் நாம் இறங்க\n நேற்றிரவு முழுக்கத் தூங்காமல் யோசித்தேன். பொழுதும்\nபுலர்ந்தது; முடிவும் முகிழ்த்தது. நாம் சந்திக்கிறோம். அண்ணா சாலை\nஸ்பென்ஸர் ப்ளாசாவில் மூன்றாம் தளத்தில் 3425வது எண் ஷாப்பிங் சென்ட்டர்\nமுன்பு இருப்பேன். மாம்… என்னை எப்படி அடையாளம் கண்டு பிடிப்பீர்கள் \nஎன் புகைப்படத்தைக்கூடப் பார்த்ததில்லை. இந்த ரோஸியிடம் ஒரு\n‘ரோஜா ‘இருக்கும். அன்று இரவு என்னோடுதான் சாப்பிடுகிறீர்கள்\nபயமுறுத்தியும் மீதியை சந்தோஷத்திலும் முடித்து இருந்தாள் ரோஸி.\nஅன்று பலாலி விமான தளத்திலிருந்து சென்னைக்கு கிளம்பும் கிரி மனசு\nமுழுக்க மகிழ்ச்சித் துள்ளல்கள். இவன்\nசாதனை என எதைஎதையோ பட்டியலிட்டு யார் யாரோ பாராட்டினார்கள்;\nவாழ்த்தினார்கள். மாலைகள், நினைவுப் பரிசுகள் கொடுத்து யார் யாரோ\nகைகுலுக்கினார்கள். முகம் சிரித்துக் கொண்டிருந்தது. மனம் மட்டும்\nஸ்பென்சர் ப்ளாசாவில் பறந்து திரிந்தது.\n‘ என் மேனி சிலிர்க்க வைத்த அந்தக் கவிதை நல்லாள் எப்படி இருப்பாள் \nகனவுக்கு உயிர் கொடுத்த காரிகையன்றோ எடுத்த காரியம் யாவினும் வெற்றி\nதேடிக் கொள்ளக் காரணமாயிருந்த அவள் பாரதி கண்ட புதுமைப் பெண்ணோ\nதேசங்களில் மட்டுமே கர்வமாக உலவியவள் இன்னும் சிறிது நேரத்தில் என்\nமுன்னே… ‘ அவன் மனம், அவன் செலுத்தும் விமானத்தைவிட வேகமாக ஸ்பென்சர்\nபிளாசாவை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.\n‘ஸ்பென்சர் பிளாசா ‘ – வேகமாக வெளியேறிக் கொண்டிருந்த ஜனத் திறளைக்\nபடிகளில் நிற்கப் பொறுமையின்றி தாவி ஓடி மூன்றாம் தளம் வந்தான். கடை எண்\nவானத்துத் தேவதை வழிதவறி இங்கு இறங்கிவிட்டதா \n என அவன் மூளைக்கணினி ப்ராஸஸ் செய்து\nகொண்டிருந்தபோது ‘டமால் ‘ என அந்தத் திருப்பத்தில் வந்தவர் மீது இடித்து\nஸாரி சொல்லித் திரும்பிய வேளையில் அந்தத் தேவதையைக் காணோம். கடை எண் 3425\nஎன்றிருந்ததைப் பார்த்த அந்த இடத்தில் கையில் ஒற்றைச் சிவப்பு ரோஜாவோடு\nஓர் வனிதை. அந்த வனிதைக்கு வயது அறுபதுக்கு குறையாமல் இருக்கும்.\nசட்டென்று முகம் வாடிப் போனாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் மறைத்து\nசெயற்கைப் புன்னகையை படரவிட்டுக் கொண்டு,\n‘ வணக்கம். நான்… கிரி… கிரிதரன், ‘ கைகூப்பினான். கைகோர்க்க வந்தவன்\n‘ வணக்கம். வாங்க… நீங்க தான் கிரியா \n‘ மாம். வாங்க…. நாம போய் சாப்ட்டுக்கிட்டே பேசுவோமே… ‘ என்றான் கிரி.\n என்னெப் பாத்ததும் தெகச்சுப் போயிட்டாங்களா \n‘ இல்லையே நா எதுக்கு தெகைக்கணும் நீங்க தான் எல்லாம்… ‘ அவன் முடிக்கவில்லை.\n‘ மா. ரோஸிக்கு எல்லாம் நாந்தான். ரோஸியோட அத்தை. இப்பத்தான் ஹோட்டல்ல\nடின்னர் ரெடியான்னு பாக்கப் போனாள் ‘ என்று மூதாட்டி சொன்ன போது ஒரு நூறு\nமெர்குரி விளக்குகள் கிரியின் முகத்தில் பிரகாசிக்க ‘போகலாமே என்று கிரி\nகுனிந்து ரோஸியின் அத்தை வைத்திருந்த பையை எடுத்து நிமிர்ந்தான்.\n‘ நான் ரோஸி ‘ உதடு குவித்துச் சொல்லியதே கவிதை போலிருந்தது. கிரியை\nநான் கவலைப் படவில்லை – உன்\nகையை என் கையோடு கோர்த்து\nநட; திரும்பிப் பாராமல் நட; உலகமே\nநம் பின்னால் திரண்டு வருகிறது ‘ – ஸ்பென்சர் ப்ளாசா மூடுகிற\nநேரமாகிவிட்டதால் உள்ளிருந்து திமுதிமுவென கூட்டம், கிரி-ரோஸிக்குப்\n‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் இரண்டு: நல்லூரும் யாழ்ப்பாணமும்\nஎல்லோரும் இன்புற்றிருக்க வேறொன்றறியேன் பராபரமே…\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 8\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-9) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nப லா த் கா ர ம் ( வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் )\nகுருஜி கோல்வல்கர்: சில தகவல்கள்\nஅய்யா வைகுண்டரும் அரவிந்தன் நீலகண்டரும்\nநேசிப்பாளர்கள் தினம் (VALENTINE ‘S DAY )\nசொல்ல மறந்த கதைகள் – கோல்வல்கர் பற்றி…\nபாலாற்றில் இனி கானல் நீர்தானா \nபெரியபுராணம் – 76 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nவிண்வெளி ஊர்திகள் கண்கண்ட செவ்வாய்க் கோளின் தளங்கள் [Rover Explorations on Planet Mars-2 (2006)]\nநான் கண்ட சிஷெல்ஸ் – 10. சேவை அமைப்புகள்\nகீதாஞ்சலி (61) ஏழையின் வரவேற்பு ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nகடிதம்: மதிவழி படைப்பு திட்டத்தை மறுக்கும் டார்வ���னியம் – பகுதி 2\nஹெச்.ஜி.ரசூல் அவர்கலின் “வஹாபிசம்—- ‘ கட்டுரை மற்றும் விளக்கம் குறித்து\nபுதுமைப் பித்தன் நூற்றாண்டு விழா – கருத்தரங்கு\n (இலக்கிய நாடகம் – பகுதி இரண்டு)\nPrevious:கீதாஞ்சலி (60) காதல் பரிசென்ன ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nNext: நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-10) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் இரண்டு: நல்லூரும் யாழ்ப்பாணமும்\nஎல்லோரும் இன்புற்றிருக்க வேறொன்றறியேன் பராபரமே…\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 8\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-9) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nப லா த் கா ர ம் ( வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் )\nகுருஜி கோல்வல்கர்: சில தகவல்கள்\nஅய்யா வைகுண்டரும் அரவிந்தன் நீலகண்டரும்\nநேசிப்பாளர்கள் தினம் (VALENTINE ‘S DAY )\nசொல்ல மறந்த கதைகள் – கோல்வல்கர் பற்றி…\nபாலாற்றில் இனி கானல் நீர்தானா \nபெரியபுராணம் – 76 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nவிண்வெளி ஊர்திகள் கண்கண்ட செவ்வாய்க் கோளின் தளங்கள் [Rover Explorations on Planet Mars-2 (2006)]\nநான் கண்ட சிஷெல்ஸ் – 10. சேவை அமைப்புகள்\nகீதாஞ்சலி (61) ஏழையின் வரவேற்பு ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nகடிதம்: மதிவழி படைப்பு திட்டத்தை மறுக்கும் டார்வினியம் – பகுதி 2\nஹெச்.ஜி.ரசூல் அவர்கலின் “வஹாபிசம்—- ‘ கட்டுரை மற்றும் விளக்கம் குறித்து\nபுதுமைப் பித்தன் நூற்றாண்டு விழா – கருத்தரங்கு\n (இலக்கிய நாடகம் – பகுதி இரண்டு)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?paged=98&cat=6", "date_download": "2019-05-26T23:13:48Z", "digest": "sha1:KTVSDG2OTJLF4BJHCJ3QY756R3HPNUFU", "length": 26962, "nlines": 165, "source_domain": "www.anegun.com", "title": "சமூகம் – பக்கம் 98 – அநேகன்", "raw_content": "திங்கட்கிழமை, மே 27, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஉறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை சொத்துகள் வழி உயர்த்த வேண்டும் \nதுன் சம்பந்தன் பெயரை நீக்கி அடையாளத்தை அழிக்காதீர் – எம் பி ராஜா\nயாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை இனி கிளைக்கு 60 பேர் மட்டுமே – டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன்\nதுன் சம்பந்தன் சாலையின் பெயரை மாற்றக் கூடாது\nபுதிய பரிமாணத்தை நோக்கி இரவா காதல் இயக்குநர் கதிரின் முதல் முயற்சி\nசுங்கை வே ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தை நிலைநிறுத்த கணபதிராவ் துணைபுரிய வேண்டும்\nபாலஸ்தீன மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம்: நான்கு அமைச்சர்கள் வாய் திறக்காதது ஏன்\nமஇகாவில் இணையாவிட்டாலும் இணைந்து பணியாற்றுவோம் செனட்டர் டத்தோ எம் சம்பந்தன்\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019 (ICLLSS 2019) நோக்கத்தை அடைந்தது; முழுமை பெற்றது.\nபுகை நமக்கு பகை – சுத்தம் சுகம் தரும் தென் சிரம்பானில் சமூக விழிப்புணர்வு\nமுகப்பு > சமூகம் (Page 98)\nகோலாலம்பூர், ஆக. 11- இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை வளர்க்க வேண்டிய ஒரே இடமாக பள்ளிக்கூடங்கள் விளங்குகின்றது. இந்நிலையில் அங்கேயும் பிரிவினைகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கக்கூடாது என ம.இ.கா. இளைஞர் பிரிவித் தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் எச்சரித்தார். உலு லங்காட்டிலுள்ள பள்ளி ஒன்றில் முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத மாணவர்களுக்கு நீர் அருந்துவதற்கு தனித்தனி கிளாஸ் வைக்கப்பட்டிருப்பது குறித்து, சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் சாடி வருகிறார்கள். இது குறித்து கருத்துரைத்த சிவராஜ்\nசுந்தரம், சாந்தி கடத்தல் -கணேஸ் மீது குற்றச்சாட்டு\nதெலுக் இந்தான், ஆக 10- கடந்த மார்ச் மாதம் 15 பேர் கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட வழக்கின் சாட்சிகளான கணவன் கடத்தி மறைத்து வைத்திருந்ததாக தோட்ட நிர்வாகி மீது தெலுக் இந்தான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று குற்றம் சாட்டப்பட்டது. எனினும், எல்.கணேஸ் (வயது 43) குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார். நீதிபதி நொரித்தா முகமது அர்டானி முன்னிலையில் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் இறுதியில் பகல் 3 மணிக்கும��� 4\nகேமரன்மலை, ஆக. 10- அனுபவத்தை வளர்த்துக் கொண்டால் எப்படிப்பட்ட சவால்களையும் சமாளிக்க முடியுமென ம.இ.கா. இளைஞர் பிரிவுத் தலைவரும், கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதியின் ஒருங்கிணைப்பாளருமான டத்தோ சிவராஜ் சந்திரன் வலியுறுத்தினார். மாநில கல்வி இலாகா ஏற்பாடு செய்த நீதி மற்றும் சேவைக்கான கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இக்காலகட்டத்தில் அனுபவத்தை பெற்று கொள்வதற்கான பல நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். அந்த வகையில் கல்வி இலாகா ஏற்பாடு செய்யும் இம்மாதிரியான\nகோலாலம்பூர், ஆக 10- சமீபகாலமாக பள்ளி மாணவர்களிடயே கட்டொழுங்கு, பகடிவதை மற்றும் வன்செயல் பிரச்னைகள் அதிகரித்து வருகின்றது. இத்தகைய செயல்களிலிருந்து மாணவர்களை வெளிக் கொண்டு வருவதும் வன்செயலற்ற சமூகத்தை உருவாக்குவதும் நமது கடமை என போலீஸ் படை துணைத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ நோர் ரஷிட் பின் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். மற்ற பிரச்னைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் பகடிவதை சம்பவங்கள்தான் தலைதூக்கி நிற்கின்றது. அந்த வரிசையில், பினாங்கில் நவீனுக்கு நிகழ்ந்த பகடிவதை\nசாகா தமிழ்ப்பள்ளி இணைக்கட்ட விவகாரம் : சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்\nரந்தாவ், ஆக. 8 இங்குள்ள சாகா தமிழ்ப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. இருப்பினும் இன்றளவும் முழுமையாகச் செயல்படக்கூடிய நிலையை இந்த இணைக்கட்டடம் கொண்டிருக்கவில்லை. அதனால் இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென ம.இ.கா. இளைஞர் பிரிவுத் துணைத் தலைவர் தினாளன் ராஜகோபால் எச்சரித்தார். கட்டடம் கட்டப்பட்டு 3 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இன்றளவும் மின்சார வசதிகளும், தண்ணீர் வசதிகளும் மற்றும் சில\nதொழிலாளர் காப்புறுதி திட்டத்தை விரைவில் அமல்படுத்துவீர்: பிஎஸ்எம் வலியுறுத்து\nகோலாலம்பூர், ஆக 8- தொழிலாளர்களின் நலனிற்கும் பாதுகாப்பிற்கும் அடித்தளமாக அமைவது அவர்களுக்கான வேலை காப்புறுதித் திட்டம்தான். அதனை உடனடியாக நாடாளுமன்றத்தில் சட்டமாக அங்கீகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலேசிய சோஷியலிஸ்ட் கட்சி எனப்படும் பிஎஸ்எம் நேற்று அறிவுறுத்தியுள்ளது. வேலை இடங்களில் ஏற்படும் விபத்துக்களுக்கு தொழிலாளர்களுக்கு இழப்பை வழங்கும் சொக்சோ திட்டம் போலவே தான் இந்தக் காப்புறுதித் திட்டமும் செயல்படும். தொழிலாளர்களுக்கு இந்தக் காப்புறுதி திட்டத்தை அமலுக்கு கொண்டு\nதொழில்திறனை மேம்படுத்த ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் சேய்ட் வர்த்தக கல்லூரி-கே.பின்தார் கூட்டு ஒப்பந்தம்\nகோலாலம்பூர், ஆக 8- ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் சேய்ட் வர்த்தக கல்லூரியும் மலேசியாவின் முன்னணி பயிற்சி மையமான கே.பின்தார் தலைமைத்துவ பயிற்சி ஒன்றை தொடங்கியுள்ளன. பொருளாதார வளர்ச்சி, மற்றும் 4ஆவது தொழில்மய புரட்சிக்கான சவால்களை எதிர்நோக்குவதற்கு மலேசியாவின் தொலைதூர திட்டங்களுக்குத் தேவையான திறன் மற்றும் ஆற்றலை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த மாபெரும் கல்வித் திட்டம் அமைந்திருக்கின்றது. இந்தத் திட்டத்திற்கு எச்ஆர்டிஎப் எனப்படும் மனித வள மேம்பாட்டு நிதியமும் பிரிட்டனும் ஆதரவை தெரிவித்துள்ளன. உயரிய\nகேமரன் மலையில் வியூகம் வகுக்கும் சிவராஜ்\nகேமரன்மலை, ஆக. 8- 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றமாக மாற்றிய நாளிலிருந்து இன்று வரை 3 பொதுத் தேர்தலை சந்தித்த இடம் கேமரன் மலை. 2008லும் 2013லும் அடித்த அரசியல் சுனாமியில்கூட தேசிய முன்னணியின் கைநழுவி போகாத நாடாளுமன்றமாக கேமரன் மலை திகழ்ந்து வருகிறது. ம.இ.கா.வின் இடமாக ஆழமாக முத்திரை போடப்பட்ட இவ்விடத்தில் தற்போது கட்சியின் துணைத்தலைவராக இருக்கும் டத்தோஸ்ரீ தேவமணியும் அவரைத் தொடர்ந்து, டத்தோஸ்ரீ பழனிவேலும் போட்டியிட்டு வென்றனர். ஆனால் உட்கட்சி\nசிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவர்களுக்கு வர்த்தக பயிற்சி பட்டறை\nபெட்டாலிங் ஜெயா, ஆக. 7- சி.ஜி.சி. என்றழைக்கப்படும் மலேசிய கடன் உத்திரவாத கழகம் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவர்கள் உள்ளூர் சந்தைகளில் தங்களது வர்த்தகத்தை மேம்படுத்திக்கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்கும் நோக்கில் ஒரு நாள் பட்டறையை ஏற்பாடு செய்துள்ளது. சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைகளின் மேம்பாட்டை திட்டமிடக்கூடிய நிதி நிறுவன மையம் என்ற அடிப்படையில் சி.ஜி.சி. கழகம் நாடு தழுவிய நிலையில் இந்த பட்டறையை நடத்த தயாராக உள்ளது. சம்பந்தப்பட்ட தொழில்துறைகளைச்\nகட்டுமான பாதுகாப்புத் துறையில் இந்தியர்களுக்கு வாய்ப்பு\nகோலாலம்பூர், ஆக. 7- கட்டுமானப் பாதுகாப்பு துறையில் அந்நியர்களின் ஆ���ிக்கம் குறைந்துள்ளதால் இதனை இந்திய இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என எம்.கே.ஆர்.எஸ். உரிமையாளரும், மலேசிய கட்டுமானப் பாதுகாப்பு சங்கத்தின் (மோசா) தலைவருமான டத்தோ டாக்டர் சரவணன் வலியுறுத்தினார். சட்டவிரோத அந்நிய தொழிலாளர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கின்றது. அதனால் நாடு தழுவிய நிலையில் பல்வேறான நடவடிக்கைகளும் அதிரடி கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nமுந்தைய 1 … 97 98 99 … 102 அடுத்து\nசவால்மிக்க சாதனை சரித்திரத்தில் இடம் பிடிக்கும் 5600 கிமீ தூரத்தைக் கடக்கும் 9 வீரர்கள் என்பதில், Vijeyant\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், சிவா\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், மணிமொழி வீராசாமி\nமலேசிய உறுமி மேளம் இசை இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் கலை விழா\nபிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியின் அனைத்துலக மகளிர் தினம் கொண்டாட்டம் என்பதில், MADESH.A\nபொதுத் தேர்தல் 14 (276)\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nபினாங்கு மே 23- மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் துணை நின்று தாவரங்களின் வளர்ச்சிக்கு உற்ற வகையில் பங்காற்றுகின்ற தேனீக்களின் அழிவுக்கு மனித குலம் ஒருபோதும் காரணமாக இருத்தல் ஆகாது எ\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் ���பு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mnpea.gov.lk/web/index.php/ta/news-events-ta.html", "date_download": "2019-05-26T23:37:31Z", "digest": "sha1:EQI3752MBNN2Z4CSIIGEDJZ3RZUMPLS3", "length": 13821, "nlines": 101, "source_domain": "www.mnpea.gov.lk", "title": "செய்திகள்", "raw_content": "\nநாட்டின் பாதுகாப்பு நிலைமை சீரடைந்துள்ளமையினால் வழமையைப் போன்று கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள் - பிரதமர்\nநாட்டின் பாதுகாப்பு நிலைமை சீரடைந்துள்ளமையினால் இன்று (21) முதல் பாடசாலைக்குச் சென்று வழமையைப் போன்று கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அனைத்து பாடசாலை மாணவ மாணவிகளிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.\nநாட்டின் பாதுகாப்பு நிலைமை சீரடைந்துள்ளமையினால் நாட்டின் அனைத்துப் பாடசாலைகளும் திறக்கப்படுவதாகவும், அதற்கமைய பாடசாலைக்குச் சென்று வழமையைப் போன்று கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அனைத்து பாடசாலை மாணவ மாணவிகளிடமும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகிழக்கு மாகாண ஷரிஆ பல்கலைக்கழகம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கை சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க அவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் நேற்று (20) பிரதமர் அவர்கள் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.\nஇராஜாங்க அமைச்சர் நிரோஷன் ரஷ்ய ஜனாதிபதியிடமிருந்து விருது பெற்றார்.\nதேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழிவளிப்பு, வட மாகாண அபிவிருத்தி, தொழிற் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா அவர்கள் 2017 ஆம் ஆண்டில் ரஷ்ய கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட “19 ஆவது சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் வைபவம்” இற்காக இலங்கையின் பங்களிப்பை வழங்கி இளைஞர்களுக்காக மேற்கொண்ட சேவைக்காக ர~;ய ஜனாதிபதி விலடிமீர் புடின் அவர்களின் கையொப்பமிடப்பட்ட பதக்கம் மற்றும் டிப்ளோமா வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.\nகொழும்பில் அமைந்துள்ள ரஷ்ய நிலையத்தில் நடைபெற்ற இந்த பதக்கம் வழங்கப்பட்டமையானது இலங்கையின் அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யுரி மதேரி (Yuri Materiy) அவர்களினால் பதக்கம் மற்றும் டிப்ளோமா வழங்கப்பட்டது.\nநாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி முழு இரவு பிரித் ஓதல் மற்றும் காலை அன்னதானம் வழங்குதல்\nதேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள் குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழில் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சு\nமற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள் ஒன்றிணைந்து எற்பாடு செய்துள்ள முழு இரவு பிரித் ஓதல் மற்றும் காலை அன்னதானம் வழங்கும் புண்ணிய நிகழ்வு அண்மையில் அமைச்சு வளவில் நடைபெற்றது. நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி மேற்கொள்ளப்பட்ட இந்தப் புண்ணிய நிகழ்வில் அமைச்சின் உத்தியோகத்தர்கள் உட்பட ஏனையோர் கலந்துகொண்டனர்.\nநிரோசன் பெரேரா அவர்கள் இராஜாங்க அமைச்சராக அலுவல்களை ஆரம்பித்தார்\nபுது வருடத்தில் பெறுபேறுகளை நோக்காகக் கொண்ட அபிவிருத்தியின் நிமித்தம் பணியாற்றுவோம் - அமைச்சின் செயலாளர் திரு.வீ சிவஞானசோதி\nதிரு.வீ.சிவஞானசோதி அவர்கள் செயலாளராகப் பதவியேற்பு\nகம்பெரலிய, என்டர்பிரைசஸ் ஸ்ரீ லங்கா வேலைத் திட்டங்கள் மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஊடாக கிராமிய அபிவிருத்திக்கு ரூபா 6450 கோடியிலும் அதிக தொகை வழங்கப்பட்டுள்ளது\nதேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிர்வாகம் மற்றும் நிதி ஆகிய பிரிவுகள் லேக்ஹவுஸ் கட்டிடத்திற்கு கொண்டுசெல்லப்படுகின்றது\nகிராமங்களை அபிவிருத்தி செய்வதற்காக “கம்பெரலிய”திட்டத்தின் கீழ் ரூபா 4881 கோடி ஒதுக்கீடு\nஇலங்கையின் அபிவிருத்தியை பலப்படுத்துவதற்கு அமெரிக்காவிடமிருந்து ரூபா 8000 கோடி உதவித் தொகை\nமத்திய வங்கி பர்ப்பச்சுவல் ட்ரெசரீஸ் கம்பனியின் ரூபா 12 பில்லியனை தடுத்து வைத்துள்ளது\nகண்டியிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையிலான வலயத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன\nமக்களின்நீண்ட கால எதிர்பார்ப்புக்களை வெற்றிகொள்வதற்காகப் பெற்றுக்கொள்ளப்பட்ட சுதந்திரத்தை மீண்டும் நினைவுபடுத்தியவாறு 2018 ஆம் ஆண்டு உதயமாகின்றது\nவாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கு நிவாரண விலையில் அத்தியாவசியப் பொருட்கள்\nஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இந்து சமுத்திரத்தின் பிரதான துறைமுகமாக மாற்றியமைக்கப்படும்\nபொதுச் சேவைகள் ஊடாக பொது மக்களுக்கு வசதிகளை வழங்குவதாயின் நாட்டிற்கு பலம்மிக்க பொருளாதாரமொன்று அவசியமாகும்.\n‘நீல - பசுமை வரவு செலவுத் திட்டம் - என்டர்பிரைசஸ் ஸ்ரீ லங்கா’ 2018\nநாட்டை முன்னேற்றுவதற்கான முக்கிய சக்தி மனித வளமாகும்\n1 வது மாடி, \"மிலோதா\"\nபதிப்புரிமை © 2019 தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சு.\nஅனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. வடிவமைப்பு: Procons Infotech.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2015/03/19/news/4539", "date_download": "2019-05-27T00:23:08Z", "digest": "sha1:52YQYN7FOKT2CILXTIVBWMCMKXEUAQMA", "length": 20999, "nlines": 124, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\nMar 19, 2015 | 2:15 by இந்தியச் செய்தியாளர் in ஆய்வு செய்திகள்\nசீன ஆதிக்கத்தை முறியடிப்பதற்கான இந்திய மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, சிறிலங்காவின் பௌத்த பீடங்களின் முக்கிய பௌத்த பிக்குகளை புதுடெல்லிக்கு அழைத்து, நாலந்தா மரபு பிக்குகளுடன், பேச்சுக்களை நடத்த இந்திய அரசாங்கம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.\nபிராந்தியத்தில் சீனாவின் தலையீட்டை முறிடியப்பதற்காக, கொழும்புடனான தொடர்புகளை ஆழப்படுத்தி வரும் இந்தியா, சிறிலங்காவின் தேரோவாத பௌத்த பிக்குகளையும், நாலந்தா மரபைப் பின்பற்றும், பௌத்த ப���க்குகளையும், புதுடெல்லியில் முதல் முறையாகச் சந்தித்துப் பேசும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅத்துடன், தலாய்லாமாவை இன்று சந்திக்கவுள்ள சிறிலங்கா பௌத்த பிக்குகள், அவரைத் தமது நாட்டுக்கு அழைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்தமாத இறுதியில் பீங்கிற்கு மேற்கொள்ளவுள்ள முதலாவது பயணத்துக்குப் பின்னர், முறைப்படியான அழைப்பு விடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதலாய்லாமாவுடனான சந்திப்புக்குப் பின்னர், சிறிலங்காவிலிருந்து வந்துள்ள பௌத்த பிக்குகள் குழுவும், நாலந்தா மரபைக் கடைப்பிடிக்கும் பௌத்த பிக்குகளின் குழுவும், மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜுஜுவின் அதிகாரபூர்வ இல்லத்தில், தேனீர் விருந்துடனான சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.\nநாலந்தா குழுவில், திபெத் நாடு கடந்த அரசாங்கத்தின் முன்னாள் பிரதமரான, சம்டொங் ரின்பொச்சும் இடம்பெறவுள்ளார்.\nசிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, கடந்தவாரம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொழும்புக்கு பயணம் மேற்கொண்டிருந்த பின்னணியில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெறுகின்றன.\nசிறிலங்கா மற்றும் நாலந்தா பௌத்த பிக்குகள் நேற்றுமுன்தினம் பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.\nஇந்தப் பேச்சுக்களுக்கு அனைத்துலக பௌத்த சம்மேளனம் எற்பாடு செய்திருந்தது. இது இந்திய அரசாங்கத்தின் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக, அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசசார்பற்ற நிறுவனமாகும்.\nஇதுபோன்றதொரு சந்திப்பு கடைசியாக 7ம் நூற்றாண்டில், ஹர்சவர்த்தன பேரரசரால் ஒழுங்குபடுத்தப்பட்டதாக, காடென் சர்ட்சே மடத்தின் தலைவர் ஜங்சுப் சோடென் தெரிவித்தார்.\nஅதேவேளை, சிறிலங்காவில், இந்தியப் பிரதமரை மகாபோதி சமூகத்தில் வரவேற்ற, மகாபோதி சமூகத்தின் தலைவரான பனகல உபதிஸ்ஸ தேரர், தலாய்லாமா ஒருபோதும் சிறிலங்காவுக்கு வரவில்லை என்றும், இன்று அவரைச் சந்திக்கும் போது, அவருக்கு அழைப்பு விடுவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், தலாய்லாமாவை சிறிலங்காவுக்கு அழைத்து வர முயற்சித்தேன். ஆனால் அரசியல் காரணங்களால் இந்த முயற்சி தடைப்பட்டு விட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.\nராஜபக்ச அரசாங்கத்தின் மீதான சீனாவின் செல்வாக்கினால், தலாய்��ாமைாவை அழைக்கும் முயற்சிகள் ஒருவேளை தடைப்பட்டிருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nதிபெத்தியர்களின் தலைவர் என்பதை புறக்கணித்து விட்டு, ஒரு மதத் தலைவர் என்ற வகையில் சிறிசேன அரசாங்கம் தலாய்லாமாவின் வருகையை அனுமதிக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nபுதுடெல்லி வந்துள்ள சிறிலங்கா குழுவில் அங்குள்ள நான்கு பௌத்த மகாநாயக்கர்களில், மூவர் மற்றும் ஏனைய உயர்மட்ட பிக்குகள், மதக் கோட்பாட்டாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.\nஇந்தக் குழுவில் அஸ்கிரிய மகாநாயக்கர் மட்டும் இடம்பெறவில்லை.\nமோடி தனது சிறிலங்கா பயணத்தின் போது, மகாநாயக்கர்களை சந்தித்திருந்ததுடன், மகாபோதி மரத்தையும் தரிசனம் செய்திருந்தார்.\nசிறிலங்காவில் உள்ள தேரோவாத பௌத்தமே, மியான்மார், தாய்லாந்து, லாவோசிலும் பெரும்பான்மையினரால் பின்பற்றப்படுகிறது.\nநாலந்தா பௌத்த மரபு, இமாலயப் பகுதிகளில், அருணாசலப் பிரதேசம் தொடக்கம், லடாக் வரை, நேபாளம், பூட்டான், சிக்கிம் பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளிலுள்ள மக்களால் பின்பற்றப்படுகிறது.\nஉலக பௌத்த அமைப்பை உருவாக்கி ஒவ்வொரு ஆண்டும், உலகெங்கும் உள்ள பௌத்த அமைப்புகளுக்கு கொடைகளை வழங்கி சீனா தனது பௌத்த இராஜதந்திரத்தை பயன்படுத்தி வருகிறது.\nஇந்தப் பிராந்தியத்தில் சீனாவின் பௌத்த தொடர்புகளை முறியடிக்கும் வகையில், மென்சக்திகளை உருவாக்கும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nTagged with: சீனா, தலாய்லாமா, நாலந்தா\nஒரு கருத்து “சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா”\nகிறிஸ்துவம், இஸ்லாம் ஆகிய இரு மதங்களையும் தவிர்த்து இந்தியாவில் இருந்த அனைத்து மதங்களையும் ‘இந்து’ மதமாக்குவதில் பிராமணியம் சுமாரான வெற்றிகளைப் பெற்றுள்ளது என்பது உண்மைதான். இவ்விதம் இந்து ஆக்கப்பட்ட மதங்களுள் சைவம், சீக்கியம் ஆகிய மதங்கள் தனித்துவமான முறைப்படுத்தப்பட்ட சித்தாந்தையும், அதற்கான நிறுவனங்களையும் கொண்டிருந்த, இன்றும் கொண்டிருக்கும் மதங்களாகும். இவ் இருமதங்களையும் ‘இந்து’ மதத்துள் கொணர்வதில் பிராமணியம் பெரும் வெற்றிகள் ஈட்டவில்லை. பிராமணியத்திற்கும் இவ்விரு மதங்களுக்கும் இடையேயான முரண்பாடுகள் தொடர்கின்றன. அவை வளர்வதற்கான சூழலும் உள்ளன. அடுத்தபக்கத்தில், இயற்கை வழிபாடுடைய குலமதங்களைப் பின்பற்றுபவர்களே இந்தியாவில் அதிகமாகும். இம்மதங்கள் தனித்துவமான முறைப்படுத்தப்பட்ட சித்தாந்தையும், அதற்கான நிறுவனங்களையும் கொண்டவையல்ல. ஆகவே இவற்றை இந்து வட்டத்துள் கொண்டுவருதல் இலகுவானதாக அமைந்தது. ஆனாலும், இவ்விதக் கொணரல் அரசியலரங்கிலானதாகத்தான் இருக்கிறதேதவிர பண்பாட்டரங்கிலானதா இல்லை. அதற்கான முயற்சிகள் நடக்கின்றன ஆனாலும் பிராமணிய மதம் எதிபார்க்கும் அளவுக்கு இவை முன்னேறவில்லை. ஒரு எடுத்துக் காட்டு: ‘சுத்த உயர்-சைவ உணவகங்களால்’ இன்னமும் ’முனியாண்டி விலாஸ்களை’ வெல்லமுடியவில்லை. கிடாய்க் கறி தின்னும் அம்மன்களை வெல்லமுடியவில்லை.\nஇந்த நிலையில், மிக இறுக்கமாக அமைந்துள்ள, சகல பௌத்தத்துவ அரசியல் கட்டுமானங்களையும், ஒன்றிணைக்கக்கூடியதொரு பௌத்துவத்துவ அரசியல் கட்டுமானத்தை உருவாக்குவதிலும், அதன் தலைமையாக தன்னையிருத்திக் கொள்வதற்கும் இந்துத்துவ அரசியல் கட்டுமானம் முயலுகின்றது. தான் உருவாக்க முயலும் இப் பௌத்த அரசியல் கட்டுமானம், இந்துத்துத்துவத்தின் இழநிலை பங்காளியாக இருக்கவேண்டும் எனவும் எதிர்பார்க்கிறது. பாவம் இந்துத்துவம் என்றுதான் கூறலாம்.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்பாடு – சிறிலங்கா அதிபர் தடை\nசெய்திகள் சிறிலங்காவில் இருந்து புறப்பட்ட15 ஐஎஸ் தீவிரவாதிகள் – பாதுகாப்பை தீவிப்படுத்தியது இந்தியா\nசெய்திகள் பயண எச்சரிக்கைகளை நீக்க காலஅவகாசம் கோரும் நாடுகள் – சீனா விலக்கியது\nசெய்திகள் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கிறார் சிறிலங்கா அதிபர்\nசெய்திகள் 3000 சிறிலங்கா படையினர் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் பாரிய தேடுதல்\nசெய்திகள் அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்பாடு – சிறிலங்கா அதிபர் தடை 0 Comments\nசெய்திகள் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு – சிஐடி அறிக்கை சட்டமா அதிபரிடம் 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவில் இருந்து புறப்பட்ட15 ஐஎஸ் தீவிரவாதிகள் – பாதுகாப்பை தீவிப்படுத்தியது இந்தியா 0 Comments\nசெய்திகள் பயண எச்சரிக்கைகளை நீக்க காலஅவகாசம் கோரும் நாடுகள் – சீனா விலக்கியது 0 Comments\nசெய்திகள் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கிறார் சிறிலங்கா அதிபர் 0 Comments\nEsan Seelan on புலிகளைப் போலவே இஸ்லாமிய தீவிரவாதத்தையும் தோற்கடிப்போம் – சிறிலங்கா அதிபர்\nEsan Seelan on தாக்குதல்களுக்குப் பொறுப்பான தலைவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும் – கர்தினால்\nsUbramanaim on வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் வழமை நிலையை ஏற்படுத்துவோம் – சிறிலங்கா பிரதமர்\nEsan Seelan on வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் வழமை நிலையை ஏற்படுத்துவோம் – சிறிலங்கா பிரதமர்\nJayanthan Tharma on சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம் – சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildi.com/astro/rasi-palan/cancer", "date_download": "2019-05-27T00:08:45Z", "digest": "sha1:OG74WFT332CDH6NYLJTH44OWX7HHPKWR", "length": 11826, "nlines": 62, "source_domain": "www.tamildi.com", "title": "♋ Cancer ( இராசி பலன் - கடகம்) | Rasi Palan 2019", "raw_content": "\nநவகிரஹங்களின் சாதகமான சஞ்சார நிலையோடு புரட்டாசி மாதத்தினைத் துவக்க உள்ளீர்கள். உங்களின் கனவுத் திட்டங்களை செயலில் நடைமுறைப்படுத்த ஏதுவான காலமாக அமையும். ஏழாம் இடத்து கேதுவால் ஒரு சில இடைஞ்சல்கள் இருந்தாலும் அவற்றைக் களையும் முறையை அறிந்திருப்பீர்கள். சுக ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சுக்கிரனால் சிறப்பான பொருள் வரவினைக் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி வரும். கௌரவச் செலவுகள் அதிகரிப்பதால் பொருளாதார ரீதியாக சற்று தேக்க நிலை உண்டாகலாம். கையிருப்பு கரையும் வாய்ப்பு உண்டு. முகமலர்ச்சியோடு உரையாடினாலும் பேசும் வார்த்தைகளில் கண்டிப்புடன் கூடிய கறார் கருத்துக்கள் வெளிப்படக்கூடும். உடன்பிறந்தோர் உங்களின் கௌரவம் காக்கும் வகையில் செயல்படுவார்கள்.\nதகவல் தொடர்பு சாதனங்கள் மிகுந்த பயனுள்ள வகையில் அமையும். மாதத்தின் மத்தியில் எதிர்பாராத பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. பெரிய மனிதர்களின் தொடர்பு உங்கள் கௌரவத்தை உயர்த்��ும். முன்பின் தெரியாத பெண்களிடம் எச்சரிக்கையுடன் பழக வேண்டியது அவசியம். மாணவர்கள் ஆசிரியர்களின் துணையுடன் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவார்கள். வண்டி, வாகனங்களை புதிதாக மாற்ற கால நேரம் ஏதுவாக அமையும். புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு வங்கி சம்பந்தப்பட்ட கடனுதவித் தொகைகள் கிடைப்பதில் சாதகமான நேரம் நிலவி வரும்.\nநிலுவையில் உள்ள கடன் பிரச்னைகளை முடிவிற்குக் கொண்டுவருவதில் கவனம் செலுத்துவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதமான செயல்கள் சற்று மன வருத்தத்தினைத் தோற்றுவிக்கலாம். அவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்ற கூடுதலாக செலவழிக்க நேரிடும். வாழ்க்கைத்துணையின் செயல்கள் உங்கள் வெற்றிக்குத் துணை நிற்கும். குடும்பப் பெரியவர்களின் உடல்நிலையில் கவனம் தேவை. தொழில்முறையில் செயல்வேகம் அதிகரிக்கக் காண்பீர்கள். சுயதொழில் செய்வோர் லாபம் காண்பார்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த விருதும் பாராட்டும் வந்து சேரும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் நற்பெயர் காண்பார்கள். அதிகப்படியான பொறுப்புகளை சுமப்பதால் ஓய்வு நேரம் குறையலாம். நற்பலன்களைக் காணும் மாதம் இது.\nபரிகாரம்: சனிதோறும் ஸ்ரீநிவாஸப் பெருமாளை வழிபட்டு வாருங்கள்.\nஉங்கள் இராசிக்கு 6-ம் இடத்திற்கு சனி பகவான் வந்துவிட்டார். நினைத்ததை நடத்தி வைப்பான் சனி பகவான். நீங்கள் போடும் திட்டங்கள் அத்தனையும் வெற்றிதான். 6-ம் இடத்தில் அமர்ந்த சனி 9-ம் இடத்தையும், 12-ம் இடத்தையும் பார்வை செய்வதால் விரோதிகள், விரோதங்கள் பஞ்சு போல் பறந்து விடும். இதுநாள்வரை இருந்த வீண் விரயங்கள் இனி இருக்காது. பணவரவு தாராளமாக இருக்கும். 3-ம் இடத்தை பார்வை செய்வதால் தைரியலஷ்மியே உங்கள் வசம்தான். புதிய தொழில் பெரிய அளவில் அமையும். வெளிநாட்டு பயணமும், வெளிநாட்டவர்களால் லாபமும் உண்டு. தூங்கி கொண்டு இருந்தவர்களை இனி 6-ம் இடத்து சனி பகவான் தட்டி எழுப்புவான். புதிய நண்பர்களால் மிகுந்த ஆதாயம் உண்டு. வீட்டில் சுபநிகழ்ச்சிகள், திருமணங்கள் நடைபெறும். சுபநிகழ்ச்சிக்காக கடன் வாங்க வைக்கும். ஆகவே திட்டமிட்டு செலவு செய்யுங்கள். வேலைக்கு அலைந்துக்கொண்டு இருந்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். பொதுவாக, 8-க்குரிய சனி 6-ம் இடத்தில் அமர்ந்ததால், கெட்டவன�� கெட்டில் கிட்டிடும் இராஜயோகம் என்பதற்கேற்ப இனி உங்களுக்கு இராஜயோக வாழ்க்கைதான்.\nஉங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம் ஸ்ரீரங்கநாதரை வணங்குங்கள். ஸ்ரீஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள். சனிக்கிழமையில் புளியோதரை சாதத்தை 8 பேருக்கு தானம் செய்யுங்கள். சனிபகவானை சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள்.\nகடக ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – ரிஷபம், கடகம், விருச்சிகம் மற்றும் மீனம். கடக ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – மேஷம், துலாம் மற்றும் தனுசு.\nகடக ராசிக்காரர்கள் இயற்கையை விரும்பும் நபர்கள். சந்தோசமான சூழலுக்கு மத்தியில் வாழ விரும்புபவர்கள். கால்நடைமருத்துவர், தலைமை நிர்வாக அதிகாரி, வழக்கறிஞர், எழுத்தாளர், ஆசிரியர், சமூக சேவகர், மனித வள ஆர்வலர் போன்றவற்றில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.\nகடக ராசியை ஆளும் கிரகம் சந்திரன். எனவே சந்திரனின் வலிமையை அதிகரிக்கும் கடவுள் கௌரி அம்மன். அமைதி மற்றும் இரக்கத்தின் உருவகமான கௌரி அம்மனை கடக ராசிக்காரர்கள் மிகுந்த பக்தியுடன் வணங்கினால், அனைத்து ஆசைகளும் நிறைவேறும்.\nஎழுதப்பட்ட நாள் 07 Oct 2018 .\nRasi Palan 2018 (இன்றைய ராசி பலன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2010_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-26T23:48:50Z", "digest": "sha1:SJOQ6EHYP52C3M3JYKSFUBAANMTNF3DH", "length": 30130, "nlines": 335, "source_domain": "ta.wikipedia.org", "title": "2010 பொதுநலவாய விளையாட்டுக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2010 பொதுநலவாய விளையாட்டுக்கள் லோகோ\n17 துறைகளில் 260 நிகழ்வுகள்\n2010 பொதுநலவாய விளையாட்டுக்கள் பொதுநலவாய நாடுகளிடையே நடைபெறும் பத்தொன்பதாவது மற்றும் பொதுநலவாய விளையாட்டுக்கள் என்ற பெயரில் நடைபெறும் ஒன்பதாவது விளையாட்டுகளாகும். இவை இந்தியாவில் தில்லியில் 2010ஆம் ஆண்டு 3 அக்டோபர் முதல் 14 அக்டோபர் வரை நடைபெற உள்ளன. இதுவே இதுவரை இந்தியா மற்றும் தில்லியில் நடைபெறும் மிகப்பெரும் பல்துறை விளையாட்டுப் போட்டிகள் நிகழ்வாகும். இதற்கு முன்னர் 1951ஆம் ஆண்டிலும் 1982ஆம் ஆண்டிலும் ஆசிய விளையாட்டுகள் நடத்தி உள்ளது. பொதுநலவாய விளையாட்டுகள் 1998ஆம் ஆண்டு மலேசியாவின் கோலாலம்பூர் நகர�� அடுத்து இரண்டாவது முறையாக ஆசியாவில் நடைபெறுகிறது.\n1.2 விளையாட்டுப் போட்டிகள் இல்லாத மையங்கள்\nவிளையாட்டுக்களை நடத்த ஏற்கனவே உள்ள விளையாட்டரங்கங்கள் மற்றும் புதியதாக கட்டப்படும் விளையாட்டரங்கங்கள் பயன்படுத்தப்பட உள்ளன:[1]\nவிளையாட்டுக்களின் துவக்க மற்றும் இறுதி விழாக்கள் சவகர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெறும்\nசவகர்லால் நேரு விளையாட்டரங்கம் – தட கள விளையாட்டுக்கள், புல்தரை பௌலிங், ஒலிம்பிக் பாரம் தூக்குதல்\nதியான் சந்த் தேசிய விளையாட்டரங்கம் – வளைதடிப் பந்தாட்டம்\nஇந்திரா காந்தி மையம் – வில்வித்தை, மிதிவண்டி ஓட்டப்பந்தயம், சீருடற்பயிற்சிகள், மற்போர்\nதில்லி பல்கலைக்கழக விளையாட்டு மையம் – எழுவர் ரக்பி\nதியாகராஜ் விளையாட்டரங்கம் – வலைப் பந்தாட்டம் (நெட்பால்)\nசிரி கோட்டை விளையாட்டரங்கம் – பூப்பந்தாட்டம், ஸ்குவாஷ்\nமுனைவர். கர்ணிசிங் சுடுதல் வெளி – சுடுதல் (விளையாட்டு)\nதல்கடோரா விளையாட்டரங்கம் – குத்துச்சண்டை\nஎஸ்பிஎம் நீச்சல்குள வளாகம் – நீர் விளையாட்டுகள்\nஆர்கே கண்ணா டென்னிஸ் வளாகம் – டென்னிசு\nயமுனா விளையாட்டு வளாகம் – மேசைப்பந்தாட்டம்\nவிளையாட்டுக்களின் துவக்கவிழாவும் இறுதிவிழாவும் தடகளப் போட்டிகள்,பௌலிங்,பாரம் தூக்குதல் ஆகிய போட்டிகள் 75,000 நபர்கள் காணக்கூடியவகையில் புனரமைக்கப்பட்ட சவகர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற உள்ளன. [2]\nபுதுதில்லியின் கிழக்குப்பகுதியில் உள்ள இந்திரபிரஸ்தா எஸ்டேட்டில் உள்ள 25,000 நபர்கள் காணக்கூடிய ஆசியாவிலேயே உள்விளையாட்டரங்களில் இரண்டாவதும் இந்தியாவின் மிகப் பெரியதுமான இந்திரா காந்தி மையத்தில் வில்வித்தை,மிதிவண்டி ஓட்டப்பந்தயம்,சீருடற்பயிற்சிகள் மற்றும் மற்போர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.இம்மையம் பிற அரங்கங்களுடன் தனி பேருந்து வழித்தடங்களால் இணைக்கப்பட்டிருக்கும்.[3]\n26 புதிய அரங்கங்களும் புத்துயிர் ஊட்டப்பட்ட சில பழைய விளையாட்டரங்கங்களும் பயன்படுத்தப் படும்.[4]\nவிளையாட்டுப் போட்டிகள் இல்லாத மையங்கள்[தொகு]\n2010 பொதுநலவாய விளையாட்டுக்கள் தில்லி தலைமையகம்\nஇசேரா, 2010 பொதுநலவாயம் விளையாட்டுக்களுக்கான நற்பேறு சின்னம்\nவிளையாட்டுக்களுக்கான நற்பேறு சின்னமாக மனித உரு கொண்ட புலிச்சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது. புலி என்பதற்கான இந்திச் சொல்லான ஷேர் எனபதைக் கொண்டு ஷேரா என்றழைக்கப்படுகிறது.[5]\nதில்லி 2010 பொதுநலவாயம் விளையாட்டுக்கள் முதன்முறையாக \"பசுமையான பொதுநலவாயம் விளையாட்டுக்கள்\" என்பதற்கான சின்னம்.\nவிளையாட்டுகள் அமைப்பாளர்கள், விளையாட்டு அரங்கங்களை கட்டும்போதும் புனரமைக்கும்போதும், சூழலியல் கொள்கைகளை கருத்தில்கொண்டு \"தன்னிறைவு விளையாட்டுக்கள்\" (sustainable games) நடத்திட தங்கள் முனைப்பைக் காட்டிடுவதாக ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிட்டுள்ளது. தியாகராசர் விளையாட்டரங்கம் சுற்றுச்சூழல் கொள்கைகளுக்கேற்ப கட்டப்பட்ட அரங்கதிற்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கும்.\nஎடுத்துக்கொண்ட நோக்கத்திற்கு மாறாக பல சூழலியல் சச்சரவுகள் ஏற்பட்டுள்ளன; சுற்றுச்சூழலை மிகமோசமாக பாதிக்கக்கூடிய பலவற்றை நகர மக்கள் எடுத்துக்காட்டி போராட்டங்கள் நடத்தினர். [6][7] சிரி கோட்டை வளாகத்தில் விளையாட்டுக்களுக்கான வசதிகள் செய்யும்பொருட்டு பாரம்பரியமிக்க மரங்களை வெட்டியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டது. இதனை ஆய்வு செய்ய உச்சநூதிமன்றம் நியமித்த கட்டிட வடிவமைப்பாளர் சார்லசு கொரியா வடிவமைப்பில் சூழலியல் சார்ந்த பல குறைகளை சுட்டிக்காட்டினார்.[8] இருப்பினும், ஏப்ரல் 2009இல் \"காலம் கடந்தமை\" மற்றும் \"சூழலியல் பாதிப்புகளை மீட்கவியலாது\" என்ற காரணங்களால் கட்டமைப்புப்பணித் தொடர அனுமதித்தது.[9][10]\nவிளையாட்டுக்களில் பங்குபெற வரும் வீரர்களுக்கான விளையாட்டுக்கள் சிற்றூரிலும் சூழலியல் குறித்த சர்ச்சைகள் எழுந்துள்ளன.[11]\nதில்லியில் 19வது பொதுநலவாயப் போட்டிகள் கோலாகலமாக ஆரம்பம்\n2010 பொதுநலவாய விளையாட்டுக்களுக்கான அலுவல்முறை நிகழ்ச்சிநிரல் பின்வருமாறு:[12]\n● துவக்கவிழா ● போட்டி நிகழ்வுகள் ● இறுதி விழா\nவிழாக்கள் ● ● சவகர்லால் நேரு விளையாட்டரங்கம்\nநீர் விளையாட்டுக்கள் ● ● ● ● ● ● ● ● ● ● எஸ்பிஎம் நீச்சல்குள வளாகம்\nவில்வித்தை ● ● ● ● ● ● ● யமுனா விளையாட்டு வளாகம்\nதட கள விளையாட்டுக்கள் ● ● ● ● ● ● ● ● சவகர்லால் நேரு விளையாட்டரங்கம் & இந்தியா வாயில் (India Gate)\nபூப்பந்தாட்டம் ● ● ● ● ● ● ● ● ● ● சிரி கோட்டை விளையாட்டரங்கம்\nகுத்துச்சண்டை ● ● ● ● ● ● ● ● தல்கடோரா விளையாட்டரங்கம்\nமி��ிவண்டி ஓட்டப்பந்தயம் ● ● ● ● ● ● இந்திரா காந்தி மையம், இந்தியா வாயில் (India Gate)\nசீருடற்பயிற்சிகள் ● ● ● ● ● ● ● ● இந்திரா காந்தி மையம்\nவளைதடிப் பந்தாட்டம் ● ● ● ● ● ● ● ● ● ● ● தியான் சந்த் தேசிய விளையாட்டரங்கம்\nபுல்தரை பௌலிங் ● ● ● ● ● ● ● ● ● ● சவகர்லால் நேரு விளையாட்டரங்கம்\nவலைப் பந்தாட்டம் ● ● ● ● ● ● ● ● ● ● தியாகராஜ் விளையாட்டரங்கம்\nஎழுவர் ரக்பி ● ● தில்லி பல்கலைக்கழகம்\nசுடுதல் (விளையாட்டு) ● ● ● ● ● ● ● ● ● முனைவர். கர்ணிசிங் சுடுதல் வெளி\nஸ்குவாஷ் ● ● ● ● ● ● ● ● ● ● சிரி கோட்டை விளையாட்டரங்கம்\nமேசைப்பந்தாட்டம் ● ● ● ● ● ● ● ● ● ● ● யமுனா விளையாட்டு வளாகம்\nடென்னிசு ● ● ● ● ● ● ● ஆர்கே கண்ணா டென்னிஸ் வளாகம்\nஒலிம்பிக் பாரம் தூக்குதல் ● ● ● ● ● ● ● ● ● சவகர்லால் நேரு விளையாட்டரங்கம்\nமற்போர் ● ● ● ● ● ● இந்திரா காந்தி மையம்\n2010 பொதுநலவாய விளையாட்டுகளில் பங்குபெற தற்போது 72 நாடுகள் திட்டமிட்டுள்ளன. பொதுநலவாய நாடுகளிலிருந்து பிஜி விலக்கப்பட்டிருப்பதால் விளையாட்டுகளில் பங்குபெற தடை செய்யப்பட்டுள்ளது.[13] ருவாண்டா 2009ஆம் ஆண்டு பொதுநலவாயத்தில் இணைந்ததை யடுத்து இவ்விளையாட்டுகளில் பங்கேற்க தனது அணியை அனுப்புகிறது.[14]\n2010 விளையாட்டுகளில் பங்கேற்கவுள்ள நாடுகள்\n21 அக்டோபர் 2010 மைதானத்திற்கு வெளியே உள்ள நடை மேம்பாலம், இடிந்து நொறுங்கியதில் 27 தொழிலாளர்கள் பலத்த காயம் அடைந்தனர்.இதன் தொடர்ச்சியாக 22 அக்டோபர் 2010 இம்மைதானத்தில் உள்ள பளுதூக்குதல் மையத்தின் அலங்கார மேற்கூரை இடிந்து விழுந்ததுகடந்த 3 நாட்களில் 3 வது முறையாக மைதானத்தில் சில பகுதிகள் இடிந்து விழுந்ததால், காமன்வெல்த் போட்டிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.\nவிளையாட்டு வீரர், வீராங்கனைகள் தங்குவதற்கான குடியிருப்பு வளாகம், விளையாட்டு கிராமம் என்று அழைக்கப்படுகிறது.இந்த அடுக்குமாடி குடியிருப்பில் போதிய வசதிகள் இல்லை என்றும், வீரர், வீராங்கனைகள் தங்க இயலாத அளவுக்கு இருப்பதாக பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டின.இதனால் போட்டி நடத்துவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது [15]\nஇந்த ஆடுகளத்தினை செப்பனிடுவதில் ஈடுபட்டிருந்த PNR Infra(http://www.pnr.in) என்ற நிறுவனத்தை கருப்பு பட்டியலில் சேர்த்தது அரசு.[16]\nசம்மு காசுமீர் கலவரங்கள், பாபர் மசூதி தீர்ப்பினால் எழக்கூடிய கலவரங்கள்,வெளிநாட்டுத�� தீவிரவாதிகள் மும்பை சம்பவம் போன்ற தாக்குதல் நடத்தக்கூடிய வாய்ப்பு எனப் பல காரணங்களால் பங்கேற்கும் நாடுகள் கவலையடைந்துள்ளன.பாதுகாப்பு பிரச்னை காரணமாக காமன்வெல்த் போட்டியில் இருந்து இங்கிலாந்தின் \"டிரிபிள் ஜம்ப்' வீரர் பிலிப்ஸ் இடோவு விலகியுள்ளனர். இதே போல ஒலிம்பிக் 400 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்ற இங்கிலாந்தின் தடகள வீராங்கனை கிறிஸ்டியன் ஒகுருகு, மெல்போர்ன் காமன்வெல்த், 1500 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்ற லிசா டோப்ரிஸ்கி ஆகியோரும் விலகியுள்ளனர்.[17]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 2010 பொதுநலவாய விளையாட்டுக்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n2010 பொதுநலவாய விளையாட்டுக்கள் அலுவல்முறை இணையதளம்\n2010 பொதுநலவாய விளையாட்டுக்கள் பொதுநலவாயம் விளையாட்டுக்கள் கூட்டமைப்பு இணையதளத்தில்\n2010 பொதுநலவாய விளையாட்டுக்கள் - எப்படி பொதுநலம்\nXIX பொதுநலவாயம் விளையாட்டுக்கள் பின்னர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூன் 2015, 17:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/world/04/209782?ref=ls_d_canadamirror", "date_download": "2019-05-27T00:21:55Z", "digest": "sha1:IEYCFBDMF3J3LMFXQXJCP3BYSHPJQKLL", "length": 9039, "nlines": 73, "source_domain": "www.canadamirror.com", "title": "சிறுவனுக்கு அமெரிக்காவில் கிடைத்த தி வேல்ட்ஸ் பெஸ்ட் பட்டம்! - Canadamirror", "raw_content": "\nஇந்திய மக்கள் அதிர்ஷ்டசாலிகள் - பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் தொலைபேசி மூலம் வாழ்த்து\nஅமெரிக்காவில் இந்தியர் உள்பட 5 பாதிரியார்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு\nசுமார் 5,000 ஆண்டுகள் பழமையான பீரை கண்டுபிடித்த இஸ்ரேல் விஞ்ஞானி\nதென் அமெரிக்க நாடான பெருவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 -பேருக்கு நேர்ந்த சோகம்\nகனடாவில் தந்தை மீது கத்தி குத்து தாக்குதல் நடத்திய மகன் கைது\nகனடாவில் 2019இல் இடம்பெற்ற இரு முக்கிய கொலை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை\nஈபிள் கோபுரத்தை பசுமையாக்க திட்டம்\nஅட்மின் தேவை என்ற அறிவிப்பை வெளியிட்டது அரசு குடும்பம்\nகனடாவில் நெடுஞ்சாலை 401-ல் மூன்று வாகனகள் ஒன்றோடு ஒன்று மோதல் - பெண் ஒருவர் உயிரிழப்பு\nகுண்டுத் தா���்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\nஇலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் தங்கும் விடுதி - ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய.\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nசிறுவனுக்கு அமெரிக்காவில் கிடைத்த தி வேல்ட்ஸ் பெஸ்ட் பட்டம்\nஅமெரிக்காவில் நடந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட தமிழக சிறுவன் லிடியன் நாதஸ்வரம் தி வேல்ட்ஸ் பெஸ்ட் என்ற பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார்.\nஅமெரிக்காவில் நடந்த தி வேல்ட்ஸ் பெஸ்ட் ( The World's Best) என்ற ரியாலிட்டி ஷோவில் தமிழக சிறுவன் 'லிடியன் நாதஸ்வரம்' கலந்து கொண்டார்.\nஇதில், பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட போட்டியில் பல சாதனைகளை செய்தார் 13 வயது சிறுவன் லிடியன். மொத்தத்தில், தன்னுடைய அசாத்திய திறமையால் பியானோவை வாசித்து உலக அரங்கையே அதிரச் செய்தார்.\n1900 ம் ஆண்டில் ரஷ்யன் இசைக் கலைஞரால் உருவாக்கப்பட்ட பிளைட் ஆப் பம்பிள்பி (Flight of the Bumblebee) என்ற இசையை சராசரியாக வாசிக்கும் நேரத்தை விட இரண்டு மடங்கு வேகத்தில் வாசித்து அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தார் லிடியன்.\nஇதனைப்பார்த்து, வியந்த ஹாலிவுட் பாடகர் ஜேம்ஸ் கார்டன், தான் பார்த்த இசை நிகழ்ச்சிகளில் இதுதான் சிறந்தது ட்வீட் செய்ய அந்த காணொளி தற்போது உலகம் முழுவதும் பரவியது.\nஇதில், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பலரும் சிறுவன் லிடியனுக்கு பாராட்டு தெரிவித்து ட்வீட் செய்தனர். மேலும் இசை உலகை உலகுக்கு உணர்த்திய தமிழக சிறுவனை நடிகர்கள் சூர்யா, மாதவன் உள்ளிட்ட பலரும் வாழ்த்தி வருகின்றனர்.\nஒரு கையால் மிஷன் இம்பாசிபில் தீம் மியூசிக் வாசித்துக்கொண்டே மறு கையால் ஹாரிபாட்டர் தீம் மியூ சிக்கை வாசிப்பது, கண்களை கட்டிக்கொண்டு பியோனா இசை, கைகளை பின்பக்கமாக திருப்பியே பியோனா வாசிப்பது என்று லிடியனின் சாகசங்கள் தி வேல்ட்ஸ் பெஸ்ட் நிகழ்ச்சியை அலங்கரித்தது.\nஇந்நிலையில், கடைசி சுற்றுவரை சென்ற லிடியன், தி வேல்ட்ஸ் பெஸ்ட் என்ற பட்டத்தை தட்டிச்சென்றார். பட்டத்துடன் அவருக்கு பரிசாக ரூ.7 கோடி ரொக்கமும் வழங்க���்பட்டது குறிப்பிடத்தக்கது\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/apr/18/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-3135219.html", "date_download": "2019-05-26T23:37:24Z", "digest": "sha1:VB3NQHOLORTUFB7RNFX6VYWFQJETZMB7", "length": 6767, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்- Dinamani", "raw_content": "\n26 மே 2019 ஞாயிற்றுக்கிழமை 11:34:46 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nபரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்\nBy DIN | Published on : 18th April 2019 07:22 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது.\nஇக்கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாக் காலங்களில் பகல் வேளைகளில் அம்பாள் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும், இரவு வேளைகளில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெற்றது.\nஇதன் சிறப்பு நிகழ்ச்சியாக புதன்கிழமை (ஏப். 17) காலை 11 முதல் 11.45 மணிக்குள் விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து யானை வாகனம், புஷ்பப்பல்லக்கில் பட்டண பிரவேசம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | ���ற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/blog-post_59.html", "date_download": "2019-05-27T00:19:10Z", "digest": "sha1:TYQ6ES5CSIEZ2RO5DDFYWRFFKSS4BREX", "length": 47610, "nlines": 101, "source_domain": "www.pathivu.com", "title": "ஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மாவீரர் / வரலாறு / ஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஜெ.பிரசாந்த்(காவியா) July 15, 2018 இலங்கை, மாவீரர், வரலாறு\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது.\nஇது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில் முதன்மை வாய்ந்த கெரில்லா வீரன் லெப். சீலனின் அனுபவ மொழியாகும். லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி என்ற சொந்தப் பெயரைக் கொண்ட சீலன் திருமலையின் வீரமண்ணில் விளைந்த நன்முத்து. சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் நேரடியான ஒடுக்கு முறைக்குள் சிக்குண்டு கிடந்த திருகோணமலையின் நடைமுறை அனுபவங்களைக் கண்கூடாகக் கண்டவர்.\nசிறீலங்காவின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் கடற்படை, விமானப்படையின் அடக்கு முறைகளும் இராணுவம், பொலீஸ் ஆகியோரின் அரவணைப்புடன் சிங்களக் காடையர்கள் தமிழ் மக்கள் மீது புரிந்த கொடுமைகள் இவற்றுக்கு முடிவுகட்ட ஆயுதப் போராட்டமே ஒரேவழி என்பது சீலனின் ஒரே நம்பிக்கையாக இருந்தது. இதுவே சீலனை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைத்தது.\nதமிழீழத்தை நோக்கிய அவரது சிந்தனைகளும், செயற்பாடுகளும் திட்டவட்டமானவை. தலைவர் பிரபாகரனின் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் விடுதலைப் போராட்டத்திலேயே தமிழீழம் வெல்லப்படும் என்பதில் சீலன் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். தலைவரின் நேர்மையிலும், தூய்மையிலும், திறமையிலும் அவர் எல்லையற்ற மதிப்பு வைத்திருந்தார். இயக்கத்தில் சேர்வதற்கு முன் விட்டெறிந்து விட்டு வருவதற்கு வளமான வாழ்க்கையோ கைநிறையக் காசு கிடைக்கும் தொழிலோ சீலனுக்கு இல்லை. ஆனால் இவரை நம்பி அன்றாடம் உணவுக்கே கடினப் பட்டுக் கொண்டிருக்கும் ஒரு வறிய குடும்பம் இருந்தது. ஆனால் கல்லூரி நாட்களிலேயே இனவெறி பிடித��த சிங்கள ஆளும் வர்க்கத்திற்கெதிரான போராட்ட உணர்வு கொண்டவராக சீலன் திகழ்ந்தார்.\nசீலன் பற்றி தலைவர் காணொளில்\n1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொண்டு வரப்பட்ட சிறீலங்கா சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சனாதிபதியாகப் பதவியேற்கும் வைபவத்தினை தமிழீழ மண்ணில் கொண்டாட சிங்கள ஆட்சியாளர் எண்ணினர். இந்த வைபவத்தினையொட்டி திருமலை இந்துக் கல்லூரியில் சிறீலங்காவின் தேசியக் கொடியை ஏற்றிவைக்க ஒழுங்குகள் மேற்கொள்ளப் பட்டிருந்தன. சீலன் தனக்கே உரித்தான நுட்பமான அறிவினைப் பயன்படுத்தி பொஸ்பரஸ் என்னும் இரசாயனத்தை அக்கொடிச் சுருளில் மறைத்து வைத்தார். தேசியக் கொடியை ஏற்றும் போது அது எரிந்து சாம்பலாகியது. சந்தேகத்தின் பேரில் 18 வயது மாணவனான சீலன் கைது செய்யப்பட்டு சிங்களக் கூலிப்படையால் சித்திரவதை செய்யப் பட்டார். அந்த வயதிலும் தனக்கு உடந்தையாக இருந்த எவரையும் அவர் காட்டிக் கொடுக்கவில்லை.\nஅவர் தனது ஆயுதப் போராட்ட வரலாற்றில் சாதித்தவை மகத்தானவை. 1981 அக்டோபர் மாதம் பிரிகேடியர் வீரதுங்கா சிறீலங்கா அரசாங்கத்தால் பதவி உயர்த்தப்பட்டு யாழ் இராணுவ அதிகாரியாக நியமிக்கப் பட்டபோது தமிழீழப் போராட்ட வரலாற்றில் முதற் தடவையாக சிறீலங்காக் கூலிப்படைக்கு எதிரான கெரில்லாத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கி வெற்றிகரமாக நடாத்தி இரண்டு சிங்கள இராணுவத்தைச் சுட்டு வீழ்த்தியவர் சீலன்.\n1982இல் சனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜே.ஆர்.ஜெயவர்த்தனா பயணம் செய்ததையொட்டி காரைநகர் பொன்னாலைப் பாலத்தில் கடற்படையினரின் இரக் வண்டியினைச் சிதைக்கும் தாக்குதல் நடவடிக்கை சீலன் தலைமையிலேயே நடைபெற்றது. இத்தாக்குதலில் இருந்து சிறீலங்காப் படையினர் தப்பிக் கொண்ட போதிலும் இத்தாக்குதல் சிறீலங்கா அரசுக்கு அச்சமூட்டுவதாக அமைந்தது.\n1982 அக்டோபர் 27ஆம் நாள் சாவகச்சேரிப் பொலீஸ் நிலையம் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட வெற்றிகரமான தாக்குதலில் வலது காலில் காயமடைந்த சீலன் காலைக் கெந்திக் கெந்தி இழுத்தவாறே தனது துப்பாக்கியுடன் எதிரிகளின் துப்பாக்கியையும் நண்பர்களின் கைகளில் கொடுத்துவிட்டு மயங்கிச் சாய்ந்தார். இத் தாக்குதலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன் பயிற்சியின் போது நெஞ்சில�� குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்று ஓரளவு உடல்நிலை தேறியிருந்த சீலனுக்கு இது இரண்டாவது தடவையாக காயம்பட்டது. ஆனால் அவர் ஓய்வில்லை. சிங்கள இனவெறியரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஐ.தே.க வின் உறுப்பினர்களாக இருந்த மூவர் மீது 1983 ஏப்ரல் 29ஆம் நாள் இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கை சீலனின் தலைமையிலேயே இடம்பெற்றது.\n1983 மே மாதம் 18ஆம் திகதி நடந்த உள்ளுராட்சித் தேர்தலை தமிழ்மக்கள் பகிஸ்கரித்த போது தேர்தல் நிலையங்களின் பாதுகாப்பிற்கு யாழ் குடாநாடு முழுவதும் ஆயுதப் படையினர் குவிக்கப் பட்டிருந்தனர். இவ்வாறு கந்தர்மடம் சைவப்பிரகாச மகாவித்தியாலயத்தில் அமைக்கப் பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்திற்கு மூன்று சைக்கிள்களில் சீலனின் தலைமையின் கீழ் சென்ற போராளிகள் அங்கு நின்ற இராணுவத்தினர் மீது துணிகரத் தாக்குதலை நடாத்தினர்.\n1983 யூலை 5ஆம் திகதி வாகனம் ஒன்றில் சென்ற சீலனின் தலைமையிலான குழு காங்கேசன் துறை சீமெந்துத் தொழிற்சாலையில் நுழைந்து நான்கு பெரிய தகர்ப்புக் கருவிகளையும் தேவையான சாதனங்களையும் எடுத்துக் கொண்டது. இக்கருவிகள் பின்னர் விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பெரிதும் உதவின. ஆனால் இக்கருவிகளைப் பெற்று பத்து நாட்களின் பின்னர் சீலன் வீரச்சாவடைந்த சம்பவம் நிகழ்ந்தது.\n1983 ஆம் ஆண்டு யூலை மாதம் 15ஆம் நாள் மூன்று மணிக்கு தேசத்துரோகி ஒருவனின் காட்டிக்கொடுப்பால் சீலன், ஆனந் உட்பட நான்கு போராளிகள் தங்கியிருந்த மீசாலைப் பகுதியை சிங்கள இராணுவம் சுற்றி வளைத்தது. ஒரு மினிபஸ், இரண்டு ஜீப் , ஒரு ட்ரக் வண்டிகளில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிவிலுடையணிந்த சிங்கள இராணுவ அதிரடிப் படையினர் சுற்றி வளைத்தனர்.\nஇதனை உணர்ந்து கொண்ட போராளிகள் நால்வரும் தங்கள் துப்பாக்கிகளை இயக்கியவாறு முற்றுகையை உடைத்து வெளியேற முயன்றனர். இவர்கள் வெட்ட வெளியில் நிற்க இராணுவமோ பனை வடலிக்குள் நிலை எடுத்திருந்தது. இடைவிடாது போராட்டம் தொடர்ந்தது. இந் நிலையில் சிங்கள இராணுவத்தின் துப்பாக்கிச் சன்னம் ஒன்று சீலனின் மார்பில் பாய்ந்திருந்தது. ஆனால் அவர் உயிர் போகவில்லை. உயிருடன் எதிரி கையில் அகப்படக் கூடாது என்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மரபுக்கு ஏற்ப “ என்னைச் சுட்டுவிட்டு ஆயுதங்களுடன் பின்வாங்குங்கள் ” என ஏ��ைய போராளிகளுக்கு சீலன் கட்டளை இடுகின்றார்.\nதிகைத்துப் போன அந்தப் போராளிகள் நிலைமையை உணர்ந்து கட்டளையை நிறைவேற்றுகின்றனர். அதேபோல இம் மோதலில் ஆனந் என்ற போராளியும் காயமடைந்து வீழ்கிறார். அவரும் “ என்னையும் சுட்டு விடுங்கள் ” எனக் கோரிக்கை விடுகிறார். இவரையும் சுடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட மற்றைய இருபோராளிகள் முற்றுகையை உடைத்துக் கொண்டு வெளியேறினர்.\nலெப்.சீலன் போராட்டத்தின் போது எவ்வாறு ஒரு தனித்துவமான போராளியாக விளங்கினாரோ அவ்வாறே அவரது வீரச்சாவும் வித்தியாசமாக அமைந்தது. இவ்வாறான மாவீரர்களின் தியாகங்களின் பலத்திலேயே தமிழீழ விடுதலைப் போராட்டம் வீறுநடை போட்டுச் செல்கின்றது.\nஇவ்விரு வேங்கைகளின் நினைவின் இன்றைய தினத்திலே லெப். சீலன் மற்றும் வீரவேங்கை ஆனந்த் இருவருக்கும் எமது அகவணக்கத்தை செலுத்தி\nஅவர்கள் விட்டுச் சென்ற வழியிலே ஒன்றிணைந்த தமிழினத்தின் பலமாக எமது விடியலின் கதவினைத் திறக்க அயராது பாடுபடுவோம்..\nசாள்ஸ் அன்ரனி எனும் சீலன் ஈழப்போராட்டத்தில் மறக்க முடியாத ஓர் ஆளுமை.\nசாள்ஸ் அன்ரனி என்ற இயற்பெயரும் சீலன் எனும் இயக்கப்பெயரும் கொண்ட இவர், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியமானவர். விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது தாக்குதல் தளபதியான இவர் சிறந்த ஆளுமையுள்ளவர்.\nதலைவர் பிரபாகரன் தன் பதின்ம வயதிலேயே போராடத்துவங்கி தமிழ்மாணவர் பேரவையில் இணைந்து தனியாளாய்ச்சென்று பேருந்து எரித்துத் தனது போராட்டத்தைத் தொடங்கினார். மிக இளம்வயதில் இப்போராட்டம் தொடங்கியபோதே தன்னையும் தன்சார்ந்தவர்களையும் காக்கும்பொருட்டு தனக்கான தடயங்களை அழித்தார். வீட்டிலிருந்த தனது புகைப்படங்களையும் தன்னோடு பிறர் நிற்கும் புகைப்படங்களையும் அழித்தார். இது பற்றி ‘நாராயணசாமியும்’ எழுதியுள்ளார். அச்செய்கையின் விளைவுகள் காத்திரமானவை. பிரபாகரனின் உருவம் இராணுவத்துக்கோ காவல்துறைக்கோ புலனாய்வாளர்களுக்கோ ஆரம்பத்தில் தெரிந்திருக்கவில்லை.\nபிரபாகரனைத் தேடி யாழ்ப்பாணம் எங்கும் வலைவிரித்த போதும் அவர்களுக்கு இது தெரிந்திருக்கவில்லை. ஒருமுறை குறிப்பிட்ட பேருந்தில் பிரபாகரன் இருக்கிறார் என்ற தகவல் கிடைத்து அப்பேருந்து மான���ப்பாயில் மறிக்கப்பட்டது. பேருந்துக்குள் சோதனை செய்தவர்கள் பிரபாகரனின் பக்கத்தில் அமர்ந்திருந்தவரைக் கைதுசெய்துகொண்டு மற்றவர்களை விட்டுவிட்டனர்.\n(வழமையில் வேட்டி சட்டையுடன் வரும் பிரபாகரன் அன்று நீளக்காட்சட்டை அணிந்து வந்ததும், பக்கத்திலிருந்த அப்பாவி வேட்டிசட்டை அணிந்துவந்ததும் தற்செயலானது). இப்படி தன் உருவத்தை வெளியில் விடாத காரணத்தால்தான் தொடக்ககாலத்தில் அவரால் தப்பித்திரியக் கூடியதாயிருந்தது.\nஇதை ஏன் இங்கே சொன்னேனென்றால் சீலனின் வாழ்க்கையும் இப்படித்தான். திருகோணமலையைச் சேர்ந்த சாள்ஸ் அன்ரனி தன் பதின்ம வயதிலேயே சிங்களத்துக்கு எதிரான தனது போராட்டத்தைத் தனித்துத் தொடங்கிவிட்டவர் அவர். தனக்கிருந்த இரசாயன அறிவைக்கொண்டு பாடசாலையில் சிங்களத் தேசியக்கொடியேற்றும் வைபவத்தில் அக்கொடியை எரித்தவர். அதைச் செய்தது இவர்தான் என்பதும் தெரிந்துவிட்டது. அதன்பின் தலைமறைவு வாழ்க்கைதான்.\nஅக்காலத்தில் தன் வீட்டிலிருந்த தன்னைப்பற்றிய சகல ஆவணங்களையும் எரித்தழித்தார். பாடசாலைச் சான்றிதழ்கள் புகைப்படங்கள் என்று எதுவுமே விட்டுவைக்கவில்லை. இங்கேயும் அடையாள அழிப்பு முக்கியத்துவப்படுகிறது. மிக இளவயதினனாக இருந்தபோதும் தீர்க்கமாய்ச் சிந்தித்துச் செயற்பட்ட ஆளுமைதான் பின்னர் தலைமை நாட்டில் இல்லாத போதும் இயக்கத்தைக் கட்டிக்காத்ததோடு தாக்குதல்களைத் தலைமையேற்றுச் செய்யவும் துணைபுரிந்தது.\nசீலன் சாகும்வரை அவரது புகைப்படமோ அங்க அடையாளங்களோ எதிரிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை. சீலன் இறந்தபோதுகூட சாறத்தைத் தூக்கிப்பார்த்து தொடையில் வரிசையாக இருந்த 5 சூட்டுக்காயங்களை வைத்துத்தான் இறந்தது சீலன் தான் என இராணுவம் உறுதிப்படுத்தியது. (இது சாவகச்சேரி காவல்நிலையத் தாக்குதலின்போது இறந்துவிட்டான் எனக்கருதப்பட்ட எதிரியொருவன் சுட்டதில் வந்த காயம்.)\nபுலிகளின் அமைப்பில் முதலாவது தாக்குதல் தளபதியாகப் பொறுப்பேற்று பணியைச் செவ்வனே செய்து வந்தார். இறக்கும்போது 23 வயதுதான் சீலனுக்கு. வயதை மீறிய உடல்வளர்த்தியைப்போலவே மனவளர்ச்சியும் கொண்டவர். தீவிர பொதுவுடமைவாதி.\nஅவரது சகோதரியின் கூற்றுப்படி வீட்டிலிருக்கும்போதே வித்தியாசமான போக்கைக்கொண்டவர். கடவுள் மறுப்பு, பொதுவுடமை ஈடுபாடு என்பவற்றோடு தீவிர வாசிப்புப் பழக்கமும் கொண்டவர். (அவர் பற்றிய மேலதிக தகவல்களையும் அவரின் குடும்பத்தினரின் செவ்விகளையும் சாள்ஸ் அன்ரனிப் படைப்பிரிவின் பத்தாண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட புத்தகத்தில் தெரிந்து கொள்ளலாம்.)\nஅவருக்கு மிகவும் பிடித்த பாட்டு, ‘அதோ அந்தப்பறவை போல…’. தானே தாளம்தட்டித் தன் தோழர்களோடு அடிக்கடி பாடும் பாட்டு இதுதானாம். தலைவரின் மிகுந்த நேசத்துக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாயிருந்த சீலனின் இழப்பு அந்த நேரத்தில் மிகப்பெரியதாகவே இருந்திருக்கும். அவரின் சாவுகூட வித்தியாசமானது. மீசாலைச் (யாழ்ப்பாணம்-தென்மராட்சி) சுற்றிவளைப்பில், தன்னால் தப்பியோட முடியாது என்ற நிலையில் தன்னைச் சுட்டுவிட்டு ஆயுதத்தை எடுத்துக்கொண்டு ஓடும்படி சக போராளியைப் பணித்தார்.\nஅவர் மறுக்கவே இது என் கட்டளை எனக் கடுமையாகச் சொல்லி தன்னைச் சுட வைத்து மாண்டார் லெப்.சீலன். அச்சம்பவத்திலேயே அதே போல் ஆனந்தும் வீரச்சாவடைந்தார். இராணுவம் அது சீலன்தான் என உறுதிப்படுத்தியபின் அடிய கூத்துக்கள், அவ்வளவு நாளும் அந்த வீரன் அவர்களை எவ்வளவுக்கு ஆட்டிப்படைத்திருந்தான் என்று காட்டியது.\nபுலிகளை உலகுக்கு அடையாளங்காட்டியதும் போராட்ட வரலாற்றில் பல நிகழ்வுகளுக்குக் காரணமாயிருந்ததுமான ‘திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட தாக்குதல் (July 83)’ பற்றி ஒரு செவ்வியில் பிரபாகரன் சொல்லும்போது, சீலனின் சாவுக்கு ஒரு பதிலடி கொடுப்பதும் இத்தாக்குதலுக்கான காரணிகளில் ஒன்று என்றார். சீலனின் சாவின்பின் ஒரு கிழமையில் நடத்தப்பட்டதே திருநெல்வேலித் தாக்குதல். பிரபாகரன் ஆசையாக சீலனுக்கு வைத்த பெயர் ‘இதயச்சந்திரன்’. அவரைக் கூப்பிடுவதும் இந்தப்பெயரைச் சொல்லித்தான்.\nபுலிகளின் முதலாவது மரபுவழிப்படையணியின் பெயர் இவரின் பெயராலேயே சாள்ஸ் அன்ரனி என்று அழைக்கப்படுகிறது. அவரைப்போலவே இப்படையணியும் போர்க்களத்தில் வீரியமாகச் சாதித்துள்ளது.\n1982-ஆம் ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதி சாவகச்சேரி காவல்நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அரசைக் கதிகலங்கச் செய்தது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு வடமாகாணத்தின் பல காவல் நிலையங்கள் மூடப்பட்டன.\n1982, அக்டோபர் 27-ஆம் தேதி அதிகாலை யாழ்-கண்டி பிரதான சால���யைத் துண்டித்த அதேசமயம், கடத்தப்பட்ட மினி பஸ்ஸில் வந்த இன்னொரு பிரிவினர் காவல்நிலையத்தைத் தாக்கினர். கைக்குண்டு வீசி ஆயுதக்கூடத்தை உடைத்துத் திறந்து 19 ரிப்பீட்டர் துப்பாக்கிகள், ஒன்பது 303 ரைபிள்கள், இரண்டு எந்திரத் துப்பாக்கிகள், ஒரு சுழல் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைக் கைப்பற்றினர். இத்தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட காவலர்கள் இறந்தனர். தாக்குதலுக்குத் தலைமை ஏற்ற சீலன் உள்ளிட்ட இரு போராளிகள் அப்போது காயமுற்றனர்.\nதனது ஐந்தாண்டுக்கால ஆட்சியில் கொடிய அடக்குமுறைகளையும், இனவெறியையும் கட்டவிழ்த்துவிட்ட ஜெயவர்த்தனா, ஜனாதிபதி தேர்தலில் வாக்குக் கேட்க (1982 செப்டம்பர்) யாழ்ப்பாணம் வந்த அதே நாளில், பொன்னாலை பாலத்துக்கு அருகில் வாகனங்கள் வருகையில் கொரில்லா வீரர்கள் தாக்கினர். பாலமும் நிலக்கண்ணி வெடிமூலம் தகர்க்கப்பட்டது.\nகொடுமைகள் இழைப்பதில் பேர்போன பருத்தித்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயவர்த்தனா விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். கிளிநொச்சியருகே, உமையாள்புரத்தில் ராணுவப்படையினருடன் நடந்த நேரடி மோதலில் ராணுவத்தினர் காயத்துடன் தப்பி ஓடினர்.\nபுலிகளை ஒழிக்க 1983 ஏப்ரலில் யாழ்ப்பாணத்தில், பாதுகாப்பு மாநாடு என்ற பெயரில் நடக்கவிருந்த மாநாட்டுக்கு, யாழ் மாவட்ட அமைச்சர் விஜயக்கோன் தலைமை ஏற்க, முப்படை அதிகாரிகள், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் கலந்துகொள்வதாக இருந்தது. அம்மாநாட்டு மண்டபத்தையும், யாழ் செயலகத்தையும் மாநாடு தொடங்கச் சில மணி நேரம் முன்னதாய் புலிகள் வெடிகுண்டுகளால் (1983 ஏப்ரல்) தகர்த்தனர்.\n1983 மே 18-இல் உள்ளூராட்சித் தேர்தலை வடக்குப் பகுதியில் நடத்த இருப்பதான அறிவிப்பை சிங்கள அரசு வெளியிட்டது. இத்தேர்தலை, தமிழர்கள் போட்டியிடாமலும், வாக்களிக்காமலும் புறக்கணிக்க வேண்டும் என்றும், மக்கள் ஸ்ரீலங்காவின் தேர்தல் மாயையிலிருந்து முற்றிலுமாக விடுபடுமாறும் அதன் சகல நிர்வாகங்களையும் நிராகரிக்குமாறும் மக்கள் பங்கெடுக்கும் ஆயுதப் போராட்டத்துக்குத் தயாராகுமாறும் வே.பிரபாகரன் அறிக்கை வெளியிட்டார்.\n“தேர்தலில் வெற்றிபெற தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து வெற்றி பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி, இதுபோன்ற தேர்தல்களில் மீண்டும் பங்கெடுப்பது, ஸ்ரீலங்கா இனவாத அரசுக்கு முட்டுக்கொடுக்கும் செயலாகும்’ என்றும் கடுமையாகக் கண்டித்தார் பிரபாகரன். அவரின் கோரிக்கையை ஏற்காமல் தேர்தலில் போட்டியிட்ட மூவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.\nதமிழீழ அரசியல் வரலாற்றில் விடுதலைப் புலிகளின் கோரிக்கையை ஏற்று, மக்கள் தேர்தலை முற்றாகப் புறக்கணித்தனர். விடுதலைப்புலிகளின் கோரிக்கையை புறந்தள்ளி தேர்தல் களத்தில் நின்ற தமிழர் விடுதலைக்கூட்டணியினர் பருத்தித்துறையில் 1 சதவீதமும், வல்வெட்டித்துறையில் 2 சதவீதமும், சாவகச்சேரியிலும் யாழ்ப்பாணத்திலும் பத்து சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்று மக்களிடையே மதிப்பிழந்தனர்.\nஇந்நிலையில் இலங்கை அரசியலின் போக்கை மாற்றும்விதத்தில், யாரையும் சுட்டுத்தள்ளவும், அப்படி சுட்டுத்தள்ளுவது விசாரணைக்கு உள்படுத்தப்படாமல் இருக்கவும், இறந்தவர் உடலை ராணுவமே புதைக்கவும், எரிக்கவும் சட்டப் பாதுகாப்பைப் பெற்றது.\nஇதன் காரணமாக அரசின் பயங்கரவாதம் தலைவிரித்தாடியது. தமிழர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் சிங்களவர்களைக் குடியமர்த்தும் போக்கும் தமிழ்ப்பெண்கள் கற்பழிப்பும், கொலைகளும், தமிழ்க் கோயில்கள் தீவைத்து எரிக்கப்படுவதும் அதிகரித்தது.\n“தமிழர்களின் உயிரைப் பற்றியோ, தமிழர்கள் எங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றியோ எனக்கு எந்தவிதமான அக்கறையுமில்லை’ என லண்டன் நாளிதழுக்கு ஜெயவர்த்தனா பேட்டியளித்து, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றினார்.\nஅதே வேளை, 1983 ஜூலை 15-ஆம் தேதி ராணுவக்கூலிகளால் விடுதலைப் புலிகளின் சிறந்த தளபதிகளில் ஒருவரான லூகாஸ் சார்லஸ் ஆண்டனி என்கிற சீலன் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்க, திருநெல்வேலி பலாலி வீதியில், புலிகளின் லெப்டினன்ட் செல்லக்கிளி தலைமையில் யுத்தச் சீருடையுடனும் நவீன ரக ஆயுதங்களுடனும் 14 பேர் சென்று மாதகல் முகாமைச் சேர்ந்த ராணுவத்தினர் நள்ளிரவில் ரோந்துபுரியச் சென்றபோது தாக்கி அழித்தனர். தாக்குதலில் ராணுவத்தினர் 13 பேர் கொல்லப்பட்டனர்.\nஇத்தாக்குதலில் கலந்துகொண்ட 14 போராளிகளுள் ஒருவராக பிரபாகரனும் இருந்தார். தானே தாக்குதலுக்குப் பொறுப்பேற்காமல், தனது தோழர்களும் அந்தப் பயிற்சியைப் பெற வேண்டும் என்று செல்லக்கிளியைத் தலைமை தாங்கச் செய்��ார். வெற்றிபெற்ற நிலையில், தாக்குதலின் இறுதியில், செல்லக்கிளி எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார்.\n“பயங்கரவாதத்தை ஒழிப்போம்’ என்று முழங்கிய ஜெயவர்த்தனா, தான் அவமானமுற்றதாகக் கருதி, 1983 ஜூலை கலவரம் என்று அழைக்கப்படும் பயங்கர கலவரத்தைத் தமிழர் வாழும் பகுதிகளிலெல்லாம் கட்டவிழ்த்துவிட்டார்.\nஜூலைக்குப் பிறகு விடுதலைப்புலிகளின் தேவை தமிழீழத்தில் உணரப்பட்டதால், பல்வேறு சமூகத்தாரும் அதில் இணைந்துகொள்ள ஆர்வம் காட்டினர்.\nகொரில்லா யுத்தக்குழுவாக இருந்த விடுதலைப்புலிகளின் எண்ணிக்கை உயரவும், ராணுவத்துக்குண்டான பலவகைப் பிரிவுகளாக, கரும்புலிகள் என்னும் தற்கொலைப்படை, கடற்புலிகள் எனப்படும் கடற்படை, கடற்கரும்புலிகள் என்னும் தற்கொலைப்படை, கிட்டு பீரங்கிப்படை, விக்டர் வாகனப்படை, சோதியா மகளிர் அணி, சார்லஸ் அந்தோனி அதிரடிப்படை எனப் பல பிரிவுகள் தோற்றுவிக்கப்பட்டன.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் காணொளி மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-05-26T23:01:01Z", "digest": "sha1:JZAALFOALVMTMC6HYYKAKW377YV5YCCK", "length": 14217, "nlines": 151, "source_domain": "ctr24.com", "title": "ஊழலற்ற ஆட்சி நடக்க வேண்டும்- வட மாகாண புதிய ஆளுநர் சுரேன் ராகவன் | CTR24 ஊழலற்ற ஆட்சி நடக்க வேண்டும்- வட மாகாண புதிய ஆளுநர் சுரேன் ராகவன் – CTR24", "raw_content": "\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nதமிழர்கள் மீதான அரசின் நம்பிக்கையின்மையே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பெறக் காரணம் என அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்\nஅரச தலைவரும் பிரதமரும் அதிகாரப் போட்டியில் இருந்ததன் விளைவாகவே நாட்டின் இந்த நிலைக்கு காரணம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் நனைமோ லேடிசிமித் (Nanaimo-Ladysmith) நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் பசுமைக் கட்சியின் வேட்பாளர் Paul Manly வெற்றி பெற்றுள்ளார்\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஅடிப்படைவாத கொள்கைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு தேவையென இலங்கை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nமுன்னாள் போராளிகள் சிலருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nஊழலற்ற ஆட்சி நடக்க வேண்டும்- வட மாகாண புதிய ஆளுநர் சுரேன் ராகவன்\nவட மாகாண புதிய ஆளுநர் சுரேன் ராகவன் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.\nஇந்த நிகழ்வு வட மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.\nஇதனைத் தொடர்ந்து வட மாகாண ஆளுநரை வரவேற்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇந்த நிகழ்வில் வட மாகாண முன்னாள் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம், முன்னாள் வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, யாழ். மாநகர சபை முதல்வர், இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஇதன்போது கருத்துத் தெரிவித்த வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன்,\nவட மாகாணத்தில் தமிழ் மொழி முன்னிலைப்படுத்தப்படுவதில்லை. வருகின்ற ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதிக்கு முன்னர் ஆகக்குறைந்தது இரண்டு மொழிகளாவது இடம்பெறுமாறு பெயர்ப்பலகைகளைப் போடுவதற்கு நடவடிக்கை எடுப்பேன். இங்கு ஊழலற்ற ஆட்சி நடக்க வேண்டும்\nPrevious Postஇலங்கை நீதித்துறையின் புகழ்பாடும் சம்பந்தன் சர்வதேச விசாரணையை எப்படி கோருவார் Next Postநாடு மூன்று வகையான அபாயங்களை எதிர்கொண்டுள்ளது- மஹிந்த ராஜபக்ஸ\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல��\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என...\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஇந்தியாவின் எல்லைப்பகுதிகளை பாதுகாக்க ரோபோக்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-05-27T00:04:35Z", "digest": "sha1:FFZALOWCJLWSJH6BHWCUZECGIDHQDRNR", "length": 15014, "nlines": 176, "source_domain": "ctr24.com", "title": "கண்ணம்மா என் காதலி | CTR24 கண்ணம்மா என் காதலி – CTR24", "raw_content": "\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nதமிழர்கள் மீதான அரசின் நம்பிக்கையின்மையே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பெறக் காரணம் என அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்\nஅரச தலைவரும் பிரதமரும் அதிகாரப் போட்டியில் இருந்��தன் விளைவாகவே நாட்டின் இந்த நிலைக்கு காரணம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் நனைமோ லேடிசிமித் (Nanaimo-Ladysmith) நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் பசுமைக் கட்சியின் வேட்பாளர் Paul Manly வெற்றி பெற்றுள்ளார்\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஅடிப்படைவாத கொள்கைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு தேவையென இலங்கை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nமுன்னாள் போராளிகள் சிலருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nமாலைப் பொழுதிலொரு மேடை மிசையே\nவானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்;\nமூலைக் கடலினையவ் வான வளையம்\nமுத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்;\nநீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி,\nநேரங் கழிவ திலும் நினைப்பின்றியே\nசாலப் பலபலநற் பகற் கனவில்\nதன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன்.\nஆங்கப் பொழுதிலென் பின்பு றத்திலே,\nஆள்வந்து நின்றெனது கண்ம றைக்கவே,\nபாங்கினிற் கையிரண்டுந் தீண்டி யறிந்தேன்,\nபட்டுடை வீசுகமழ் தன்னி லறிந்தேன்;\nஓங்கி வருமுவகை யூற்றி லறிந்தேன்;\nஒட்டு மிரண்டுளத்தின் தட்டி லறிந்தேன்;\n‘வாங்கி விடடிகையை யேடி கண்ணம்மா\nசிரித்த ஒலியிலவள் கைவி லக்கியே.\nதிருமித் தழுவி“என்ன செய்தி சொல்”என்றேன்;\n“நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்\nநீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்\nதிரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்\nசின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்\nபிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே.\n“நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;\nநீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்;\nதிரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;\nசின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;\nபிரித்துப் பிரிந்துநிதம் மேகம் அளந்தே,\nபெற்றதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை;\nசிரித்த ஒலியினில்ன் கைவி லக்கியே,\nதிருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்.”\nPrevious Postமாமனிதர் சத்தியமூர்த்தி அவர்களின் 6ம் ஆண்டு நினைவு Next Postசுகாதார நலன் திட்டம் குறித்து கண்காணிப்புச் செய்யும�� பொறுப்பு ஒன்டாரியோ ஹெல்த் என்னும் நிறுவனத்திடம்\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என...\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஇந்தியாவின் எல்லைப்பகுதிகளை பாதுகாக்க ரோபோக்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=107417", "date_download": "2019-05-27T00:14:58Z", "digest": "sha1:7G7VMLQCIWMAGUG3DNX5D56LVWQCMUD5", "length": 14229, "nlines": 191, "source_domain": "panipulam.net", "title": "இந்தோனேசியாவில் நிலநடுக்கம் Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nஅவுஸ்திரேலியா செல்ல முயன்ற 41 பேர் கைது\nஅரசியல் கைதிகளை ஒருபோதும் விடுவிக்க முடியாது – ஜனாதிபதி மைத்திரிபால\nசீன அரசாங்கம் இலங்கைக்கு விதித்திருந்த தடையில் தளர்வு\nமகப்பேற்று வைத்தியர் ஒருவர் குருநாகலில் கைது\nவடக்கு கடற்பிராந்தியத்தில் 245 கி.கி. கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nசீனா கியுசூ மாகாணத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து- 10 பேர் பலி\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு\n‘நட்புனா என்னானு தெரியுமா »\nஇந்தோனேசியாவின் சுலவேசி தீவை சமீபத்தில் நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவான அந்த பயங்கர நிலநடுக்கத்தால், 170 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டு பலு, டோங்கலா பகுதிகளில் சுனாமி தாக்கியது.\nஇந்த இயற்கை பேரழிவுகளால் இந்தோனேசியாவில் இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும், பல கோடி மதிப்பிலான சேதம் ஏற்பட்டது. இயற்கையின் இந்த க���ர தாண்டவத்தில் இருந்து அந்நாடு மீண்டு வருவதற்குள் அங்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nஜவா மற்றும் பாலி தீவுகளில் இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை\nஇதனால் மக்கள் பலரும் தங்களது வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கம் காரணமாக பொது மக்களுக்கோ அல்லது சொத்துகளுக்கோ எந்தவித சேதமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை\nபிலிப்பைன்ஸ்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-05-26T22:58:36Z", "digest": "sha1:YERRIB7Y4R76TTH5D7KIUMJMMAB6WIPP", "length": 8411, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் சென்னை பெண்? | Chennai Today News", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் சென்னை பெண்\n சந்திரபாபு நாயுடுவுக்கு பதிலடி கொடுத்த ஜெகன்மோகன் ரெட்டி\nமேகாலயா மாநிலத்தில் பணியாற்றிய தமிழக ராணுவ வீரர் மரணம்\nநிதின் கட்காரியின் கோதாவரி திட்டத்திற்கு தமிழக முதல்வர் பாராட்டு\nஇலங்கைக்கு வாருங்கள்: மு.க.ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் சென்னை பெண்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் மீண்டும் டிரம்ப் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரீஸ் என்பவர் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்திய வம்சாவளி மற்றும் சென்னைக்யை சேர்ந்த கமலா ஹாரீஸ் தற்போது முதல் பெண் செனட் சபை எம்.பி.யாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதே வேளையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஜனநாயக கட்சி சார்பில் துளசி கப்பார்ட் எம்பி போட்டியிடக்கூடும் என்றும் தகவல்கள் வெளி வந்தன. ஆனால் கமலாஅ ஹாரீசுக்கு���் அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது\nகலிபோர்னியா மாகாணம் ஓக்லாந்தில் பிறந்த கமலாவின் பூர்வீகம் சென்னைதான். இவரது தாயார் சியாமளா கோபாலன் சென்னையில் பிறந்தவர். இவர் ‘பெண் ஒபாமா’ என அமெரிக்காவில் பெயர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆணுக்கும் வேண்டாம், பெண்ணுக்கும் வேண்டாம், சபரிமலை புலிகளுகே\nமு.க.ஸ்டாலினை ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் சந்தித்தது ஏன்\nஇலங்கைக்கு வாருங்கள்: மு.க.ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு\nதகுதியற்றதாக இருந்தாலும் தேர்தலில் தப்பி விட்டோம்; சுப்பிரமணியன் சுவாமி\nகெஜ்ரிவாலுடன் அகிலேஷ் யாதவ் முக்கிய ஆலோசனை\nஒரே நாளில் மோதும் நயன்தாரா, தமன்னா, டாப்சி படங்கள்\n சந்திரபாபு நாயுடுவுக்கு பதிலடி கொடுத்த ஜெகன்மோகன் ரெட்டி\nமேகாலயா மாநிலத்தில் பணியாற்றிய தமிழக ராணுவ வீரர் மரணம்\nநிதின் கட்காரியின் கோதாவரி திட்டத்திற்கு தமிழக முதல்வர் பாராட்டு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-26T23:44:33Z", "digest": "sha1:7RKJ3MKD2Q2QYFJYJME4GVHRLUECLHRR", "length": 4357, "nlines": 115, "source_domain": "www.thetruthintamil.com", "title": "தமிழ் வெள்ளம்! – TheTruthinTamil", "raw_content": "\nNext Next post: பொய்யாய்க் குற்றம் சாட்டாதீர்\nrvlReurl on குருசைப் பரிசாய்த் தந்திடுவார்\njkjOveta on குருசைப் பரிசாய்த் தந்திடுவார்\n கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:1-2. 1\tஅவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து, 2\tதேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும் அவர்களை அனுப்பினார். கிறித்துவில் வாழ்வு: பேய்கள் ஓட, பிணிகள் வாட, பேதையர் அறிவு பெறவேண்டும், வாய்மை நிலவ, வாழ்வும் மலர, வல்லோன் வாக்கு தரவேண்டும். காய்கள் கனிய, கசப்பும் இனிக்க, கடவுளின் அரசு வரவேண்டும். தாய்மையுள்ள தந்தையின் அன்பால், தரணி மீட்பு உறவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/2016/10/", "date_download": "2019-05-26T23:45:16Z", "digest": "sha1:5Q2QJ7IL4FVULNL3KTHBTC5TWDSQYYQZ", "length": 20193, "nlines": 234, "source_domain": "www.thetruthintamil.com", "title": "October 2016 – TheTruthinTamil", "raw_content": "\nஅடைந்தோம் என்ற உள்ளுணர்வு …\n“ஆகவே உங்களுக்குச் சொல்கிறேன்; நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றைப் பெற்று விட்டீர்கள் என நம்புங்கள்; நீங்கள் கேட்டபடியே நடக்கும்.”\nஅவர் தருவார், அதைக் கூட்டிடுவோம்.\nஉடைப்பது கடினம் என்பவர் முன்,\nஇருளைப் பிரித்து, எழும்பும் ஒளிபோல்,\nபொருளை விரித்து, அறிவொளி கொடுப்போம்.\nஅருளைத் திரிக்கும் பிரிவினை வெறுத்து,\n“காலையில் அவர்கள் அவ்வழியே சென்றபோது அந்த அத்தி மரம் வேரோடு பட்டுப்போயிருந்ததைக் கண்டார்கள். அப்போது பேதுரு நடந்ததை நினைவுகூர்ந்து அவரை நோக்கி, ‘ ரபி, அதோ நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போயிற்று ‘ என்றார். அதற்கு இயேசு அவர்களைப் பார்த்து, ‘ கடவுள்மீது நம்பிக்கை கொள்ளுங்கள். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; எவராவது இந்த மலையைப் பார்த்து, ‘ பெயர்ந்து கடலில் விழு ‘ எனத் தம் உள்ளத்தில் ஐயம் எதுவுமின்றி நம்பிக்கையுடன் கூறினால், அவர் சொன்னவாறே நடக்கும்”.\nமலையைப் பெயர்த்துக் கடலில் கொட்டும்,\nவிலை மதிப்பில்லா பொருளாய்க் கிட்டும்,\nவிண்ணின் அன்பும் எனில் இல்லை.\nஇலைபோல் வாடும் நிலையை ஓட்டும்,\nநற்செய்தி மாலை: மாற்கு 11:18-19.\n“தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் இதைக் கேட்டு, அவரை எப்படி ஒழித்துவிடலாம் என்று வழிதேடினார்கள். எனினும் கூட்டத்தினர் அனைவரும் அவரது போதனையில் ஆழ்ந்து வியந்திருந்ததால் அவர்கள் அவருக்கு அஞ்சினார்கள். மாலை வேளை ஆனதும் இயேசுவும் சீடர்களும் நகரத்திலிருந்து வெளியேறினார்கள்.”\nகயமை வளர்ப்பவர் யார் என்றேன்\nஎப்படி நன்மை வரும் என்றேன்\nநற்செய்தி மாலை: மாற்கு 11:15-17.\n“அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். கோவிலுக்குள் சென்றதும் இயேசு அங்கு விற்பவர்களையும் வாங்குபவர்களையும் வெளியே துரத்தத் தொடங்கினார்; நாணயம் மாற்றுவோரின் மேசைகளையும் புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப்போட்டார். கோவில் வழியாக எந்தப் பொருளையும் எடுத்துச் செல்ல அவர் விடவில்லை.” என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும் ‘ என்று மறைநூலில் எழுதியுள்ளது ″ என்று அவர்களுக்குக் கற்பித்தார்; ‘ ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கிவிட்டீர்கள் ‘ என்றார்.”\nகாசு பணம் வாங்கா மீட்பை,\nமண், பொன் வாங்க மறுதலித்தோம்;\nசமயம் என்பது, சாயம் மட்டுமே.\nசடங்கு செய்கிறார், அதைக் காட்டவே.\nஇமயம் போன்றது, இவரின் தீட்டுமே;\nஅமைதி என்பது இறையில் மட்டுமே.\nஅன்பு உருவமே அதைக் காட்டுமே.\nஉமைப் படைத்ததும் அவர் திட்டமே.\nநற்செய்தி மாலை: மாற்கு 11:12-14.\n“மறுநாள் பெத்தானியாவை விட்டு அவர்கள் திரும்பிய பொழுது இயேசுவுக்குப் பசி உண்டாயிற்று. இலையடர்ந்த ஓர் அத்திமரத்தை அவர் தொலையிலிருந்து கண்டு, அதில் ஏதாவது கிடைக்குமா என்று அதன் அருகில் சென்றார். சென்றபோது இலைகளைத்தவிர வேறு எதையும் அவர் காணவில்லை. ஏனெனில் அது அத்திப் பழக்காலம் அல்ல. அவர் அதைப் பார்த்து, ‘ இனி உன் கனியை யாரும் உண்ணவே கூடாது ‘ என்றார். அவருடைய சீடர்கள் இதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.”\nநற்செய்தி மாலை: மாற்கு 11:8-11.\n“பலர் தங்கள் மேலுடைகளையும், வேறு சிலர் வயல் வெளிகளில் வெட்டிய இலைதழைகளையும் வழியில் பரப்பினர். முன்னேயும் பின்னேயும் சென்றவர்கள், ‘ஓசன்னா ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக உன்னதத்தில் ஓசன்னா ‘ எஇன்றே மீட்பார், கிறித்தேசுன்று ஆர்ப்பரித்தனர். அவர் எருசலேமுக்குள் சென்று கோவிலில் நுழைந்தார். அவர் அனைத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு, ஏற்கெனவே மாலை வேளையாகி விட்டதால், பன்னிருவருடன் பெத்தானியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.”\nநற்செய்தி மாலை: மாற்கு 11: 4-7.\n“அவர்கள் சென்று ஒரு வீட்டுவாயிலுக்கு வெளியே, தெருவில் ஒரு கழுதைக் குட்டியைக் கட்டி வைத்திருப்பதைக் கண்டு அதை அவிழ்த்துக் கொண்டிருக்கையில் அங்கே நின்றுகொண்டிருந்த சிலர் அவர்களிடம், ‘ என்ன செய்கிறீர்கள் கழுதைக் குட்டியையா அவிழ்க்கிறீர்கள் ‘ என்று கேட்டனர். அவர்கள் இயேசு தங்களுக்குக் கூறியபடியே சொல்ல, அங்கு நின்றவர்களும் போகவிட்டனர். பிறகு அக்கழுதைக்குட்டியை இயேசுவிடம் கொண்டு வந்து, அதன் மேல் தங்கள் மேலுடைகளைப் போட, அவர் அதன் மீது அமர்ந்தார்.”\nகிறித்து அமர, நான் நடந்தேனே\nrvlReurl on குருசைப் பரிசாய்த் தந்திடுவார்\njkjOveta on குருசைப் பரிசாய்த் தந்திடுவார்\n கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:1-2. 1\tஅவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து, 2\tதேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும் அவர்களை அனுப்பினார். கிறித்துவில் வாழ்வு: பேய்கள் ஓட, பிணிகள் வாட, பேதையர் அறிவு பெறவேண்டும், வாய்மை நிலவ, வாழ்வும் மலர, வல்லோன் வாக்கு தரவேண்டும். காய்கள் கனிய, கசப்பும் இனிக்க, கடவுளின் அரசு வரவேண்டும். தாய்மையுள்ள தந்தையின் அன்பால், தரணி மீட்பு உறவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://balavin.wordpress.com/2008/07/30/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2019-05-26T22:58:17Z", "digest": "sha1:IBVZOOVDX2U5QY2RLZVHDESRRP7ZEHBZ", "length": 36310, "nlines": 327, "source_domain": "balavin.wordpress.com", "title": "கதிரும்….காதலும்! – 2 | அன்பே சிவம்!", "raw_content": "\nதாயிற் சிறந்ததொரு கோவில் இல்லை\nமாலை கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு, கதிரும் செந்திலும் வெளியே வந்து., தத்தம் வண்டியை எடுத்தனர், கதிரின் பின்னால் ரவி முணுமுணுத்தபடியே ஏறினான்….\nஎன்னா, மாப்ள நீயும் சித்தப்பு கணக்கா ஆய்போன…\nஆமா, நீ கோவிலுக்கு போகனும்னு, சொன்ன உன்னே நான் நம்ப கோட்வேட் படி குட்மார்னிங் ஒயின்ஸ்க்கு தான் போறமுன்ட்டு குசியாயிட்டேன்…..நீ என்னடான்ன நெசமாவே நல்லவனாட்டம் கோவிலுக்கு கூப்புட்டு வந்துட்ட….\nஎன்னடா கதிரு, மண்டையன் என்னத்த பொகபோட்டே வர்ரியான்….\nகோவில்னா குட்மார்னிங் ஒயின்ஸ்ன்னு நெனைச்சுட்டானாம்…..\nஅவனுக்கு வேற வேலையில்ல…சரி பின்னுக்கு லாரிக்காரன் ஆரன் அடிக்கறான், நீ முன்னால போ..\nஏன் மாப்ள, சித்தப்பு சொல்ராப்ல எனக்கு வேற வேலை இல்லங்கறது உண்மதான…\nடேய், நீ என்னடா அந்தாள் சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னாண்டா..அந்தாள் கெடக்கறான், சரி எதோ உன்கூட வேல பாக்கற பொண்ணு….ஒரு மாதிரியா போயிட்டிருக்குன்னு சொன்னியே…அந்தக்கத எப்படி போகுது….\nநீ வேற மாப்ள, நல்லதாண்ட பேசிக்கிருந்தா, பொசுக்குனு ஒரு நா அண்ணாண்டு புட்டா…அதுக்கும் பெறகு பேசி என்னத்த செய்ய, இருக்கற தங்கச்சிகளுக்கே, சீரு செய்ய வழியக்காணம்… டேய்ய்ய்ய்ய்ய்ய்……….பாத்துடா……\nசடுதியில் நடந்து விட்டது….கதிர் மேடேற வேண்டிய திருப்பத்தின் இறக்கத்தில் ஒரு லேடீஸ் சைக்கிள் இவர்கள் மேல் திடீரென தடுமாறிய வர……..\nஅதைப்பார்த்த கதிர் சடாரென வண்டியை நிறுத்த முற்பட்டு, தோற்று லேசாக இடித்து விட..வந்த வேகத்தில் நிலை தடுமாறி ரவி தரையில் உருள, கதிர் சற்றே சரிய…மோதிய வேகத்தில் அந்த பொண்ணும் கீழே விழுந்தாள்…\nநிலைமையறிந்தது பின்னால் வந்த சித்தப்பு செயல்படுவதற்குள், எதோ அவனுக்கு உரிமையானவள் கீழே கிடப்பதைப்போல நினைத்து கொண்டு, கதிர் அந்தப்பெண்ணை வாரித்தூக்கப் போனான்….உணர்ச்சி வசப்பட்ட அவனை சித்தப்பு தடுத்து\n“பாத்து எந்திரிம்மா…கதிர் நீ சைக்கிள எடுத்து, ஹேண்பார சரி பண்ணு”….\nஅதான் பண்ணிக்கிட்டு இருக்கேன் சித்தப்பு, ஏங்க உங்களுக்கு ஏதும் அடி படலையே….\nஇல்லைங்க, லேசா கையில சிராய்ப்பு அவளோதான்….\nசித்தப்பு பாலாஜி மெடிக்கல்ஸ்ல பக்கத்துலதான், போயி டிஞ்சரும், பஞ்சும் வாங்கிட்டு வாய்யா….\nஇருக்கட்டுங்க, வீடு இங்க பக்கத்துலதான், நான் போய்கறேன்…. சாரிங்க, வண்டி பிரேக் புடிக்கல….\nபரவாயில்லை, நீங்க பாத்து போங்க…..\nகதிரிடமிருந்து அந்தப்பெண் சைக்கிளை வாங்கிக்கொண்டு, மின்னலாய் மறைந்து விட… பின்பக்கமிருந்து ஒரு குரல் ஈனஸ்வரத்தில் கேட்டது\nஅடக்கொலகாரங்யலா, கூட வந்தவன் குழியில விழுந்தது கெடக்கறான், நீங்க என்னடான்ன, அதப்பாக்காம ராங்சைடுல வந்தவள இந்தத்தாங்கு தாங்கரிங்களே….\nஇப்போ என்னாச்சு, நல்லாத்தான இருக்கே, கைய ஊனி நீயா எந்திருச்சிட்டியில்ல,\nஅப்படின்னா பிராக்ச்சர் இல்லேன்னு அர்த்தம்….\nஏன் பங்களி சொல்லமாட்ட, நீ விழுந்திருந்தியான நாலு நாளைக்கு எந்திரிச்சிருக்கவே மாட்ட, எதோ பாடி வார்ம்அப்ல இருக்கறதுனால ஒன்னும் சேதாரமாகல….\nஏன்டா, அந்தப்பொண்ணு பாவண்டா, பிரேக் புடிக்காம போயிடிச்சுன்னு பயந்து போயி…..\nவாடா நல்லவனே, பின்னாடி உக்காந்து வந்தவன், எங்க லேண்ட் ஆனான்னு கூட தெரியாம, அப்புடியே அந்த பொண்ண பாத்து பதர்ற…பாயர…. சித்தப்பு தடுக்கலைனா அலேக்கா தூக்கி இருப்பே ஏன்டா அது வயசு பொண்ணுன்னு தெரிய வேண்டாம்….\nஏன்டா தப்பவே பாக்கற, இது மனித இயல்புடா,\nஎது கூட வந்தவன குழியில தள்றதா\nபோதும்டா……ரோட்டுலயே தர்க்கம் பண்ணாம வெரசா வீட்டுக்கு போயி சமயல ஆரம்பிங்க….\nசித்தப்பு, நீ எங்கயா போற…\nகடைய மியுசிக்கல்ஸ்காரான பாத்துக்க சொல்லிட்டு வந்திருக்கேன், போயிட்டு கொஞ்ச நேரம் இருந்திட்டு வந்தர்றேன்…..\nஆமா, பெரிய கிக்கிம் பாதம்….போயிட்டு சீக்கிரம், சூடத்த அமத்திட்டு வா பங்காளி…..\nஒரு மழை நாளின் மாலை நேரத்தில், தேனியை நோக்கி பைபாஸ் வழியாக திரும்பி வந்து கொண்டிருந்தான் கதிர்.எந்நேரமும் மழை, தட்டி எடுக்க தயாராக இருந்தது.மெடிக்கல் ரெப் மற்றும் மார்கெட்டிங்கில் இருப்பவர்கள் எவ்வளவு வெயில் அடித்தாலும் தயங்காமல் கால்ஸ் பார்க்க கிளம்பிவிடுவார்கள், ஆனால் மழை ஒன்றுதான் அவர்களின் வேலையை தாமதப்படுத்தும். அவர்களின் பரம சத்ரு வருணன்தான்.\nதேனியை நெருங்கி கொண்டிருந்த நேரத்தில் மழை பெய்ய ஆரம்பிக்க…..\nகதிர் அண்ணாந்து பார்த்து “ஏம்ப்பா உனக்கு மட்டும் லீவே கிடையாதா….இன்னிக்கு ரெயின் கோட் கூட எடுத்துட்டு வரல…நேரங்கெட்ட நேரத்துல பம்ப் செட்ட ஆன் பண்ணிரையே” என்று வருண பகவானை நொந்து கொண்டு ஒதுங்க எதாவது எடம் கிடைக்குமா என்று தேட ஆரம்பித்து ஒரு நிழல் குடையை கண்டுபிடித்து அவன் ஸ்ப்லெண்டரை சைடு ஸ்டாண்ட் போட்டுவிட்டு, சட்டை நனைவதற்குள் உள்ளே ஒதுங்கினான்….\nஅங்கே அவனுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது….\nபத்து நாட்களுக்கு முன்பு இவன் ஸ்ப்லெண்டரில் மோதிய அதே பெண்…\nஅன்று அவள் முகத்தை சரியாக கூட பாக்காதவனுக்கு இன்று ஏனோ அவள் ஒரு தேவதையாய் தோன்றினாள்…\nதாவணியில், கையை நீட்டி மழைத்துளியில் விளையாடிக்கொண்டு இருந்தவளை பார்த்த நொடியில் முடிவு செய்தான், இனி மீதி வாழ்கை அவளோடுதானென்று…\nமழைநாளின் மாலைநேரம், தனிமை, அருகே பனிப்பூவாய் ஒருவள், காதல் அவனுக்கு வந்ததில் ஆச்சர்யமில்லைதான்….\nஉங்களுக்கு இப்போ கை எப்படி இருக்கு….\nதிரும்பியவள் ஒரு விநாடி நெற்றி சுருக்கி, பிறகு ஆச்சர்யம் காட்டினாள்….\nஓ…. நீங்களா, எப்படி இருக்கீங்க\nநான் நல்ல இருக்கேன்…..உங்க காயம் எப்படி இருக்குன்னு கேட்டேன்….\nம்ம்… காயம் மூணு நாளைக்கு முன்னாடியே ஆறிடிச்சு..\nசாயங்காலம் எப்பவுமே பாட்டு க்ளாசுக்கு போவேன்.\nகவிதா – உலகிலேயே மிக அழகான பெயரென்று யாரோடும் வாதிக்க தயாராக இருந்தான்.\nநான் உங்கள காலேஜ் வெச்சு ஏற்கனவே பார்த்திருக்கேன்…\nஓ…..நீங்க இன்ஜினியரிங் காலேஜ்ல படிக்கறிங்கல….லயன்ஸ் கிளப் சார்புல ஒரு ப்ளட் டொனேசன் கேம்ப் நடத்தினோம்… அப்ப பாத்திருப்பிங்க….\nஅது மட்டுமில்ல, நெறைய சோசியல் ஆக்ட் டிவிட்டிஸ்ல உங்கள பார்த்திருக்கேன்…\nஎன்னோட பிரண்ட்ஸ்லாம் கூட உங்கள நெறைய அட்மையர் பண்றாங்க…\nவெட்கப்பட்டாள்…..நானும் இந்த வருசத்துல இருந்து இன்வால்வ் ஆக போறேன்…\nமழை நிற்கப்போவது மாதிரி இருக்க லேசாக வருத்தப்பட்டான்…. இந்த நிமிஷம், இந்த பொழுது இப்படியே இருந்து விடாதா என ஏங்கினான்.\nஅப்போ நீங்களும் அடுத்து சென்னை இல்லென பெங்களூர்தானா\nஆமா மெட்ராஸ் போக போறேன். காம்பஸ் இன்டெர்வ்யூல செலக்ட் ஆயிருக்கேன்..\nநெறைய அலய வேண்டியிருக்கும் இல்ல…\nமீண்டும் மழை வலுத்து சாரல் அடித்தது… இவன் மனதிலும்….\nசில நொடி மௌனத்துக்கு பிறகு அவள் கேட்டாள்…\nமழை எவளோ அழகான விஷயம் இல்ல…\nஅண்ணாந்து பார்த்து வருண பகவானுக்கு, “தேங்க்ஸ்” என்றான்.\nஎன்னங்க, சாதரணமா ஒருத்தர் சாக்லேட் வாங்கி கொடுத்தவே கொழந்தை தேங்க்ஸ் சொல்லுது, மழை பூமிக்கு உன்னதமான ஒரு விஷயம்…நான் எப்பவுமே இப்படி சொல்றது வழக்கம்…\nஆமால்ல…ச்சே, எனக்கு இது இத்தன நாளா தோணலையே…\nஇவன் சொன்ன முழுப்பொய் வருணபகவானுக்கு பிடிக்கவில்லை போலும், இவன் முந்தய வேண்டுகோளுக்கிணங்க பம்ப்செட்டை சட்டென நிறுத்தினார்.\nசரிங்க, மழை நிக்கற மாதிரி இருக்கு…நான் கெளம்பறேன்…பாக்கலாம்….\nஅவள் போனபிறகும், மழை நின்ற பிறகும், சில நிமிஷம் அங்கேயே உக்கார்ந்து விட்டான்….அவனுக்குள் பேசி அதற்க்கு அவனே புன்னகைத்துக்கொண்டான்… வினோதமான உணர்வுகளுக்கு உட்பட்டவன்….அதை தன் நண்பர்களுக்கு முதலில் சொல்ல வீட்டுக்கு விரைந்தான்….\nஇந்த திடீர் முடிவை அவர்கள் ஏற்பார்களா என்ற யோசனையோடு கதவை திறந்தவன்….\nஆறு மாதங்களுக்கு பிறகு ஒரு வேண்டாத நிசப்தத்தை அறைக்குள் உணர்ந்தான்…\nசித்தப்பு கோபமாய் உக்காந்திருக்க, மண்டையன் தலை கவிழ்ந்திருந்தான்.\nசூழ்நிலையை கிரகித்தத்தில், மண்டையன் எதோ ஒரு பெரிய தப்பை செய்து விட்டான் என்பது தெளிவாக தெரிந்தது.\n“அடக்கொலகாரங்யலா, கூட வந்தவன் குழியில விழுந்தது கெடக்கறான், நீங்க என்னடான்ன, அதப்பாக்காம ராங்சைடுல வந்தவள இந்தத்தாங்கு தாங்கரிங்களே…” ‍ ‍‍ந‌கைச்சுவையை விவ‌ரித்திருப்ப‌து அருமை….\nக‌திரின் காத‌லை விவ‌ரித்த விதம் ச‌ற்று சினிமாத்த‌ன‌மாக‌ தோன்றுகிற‌து.. இய‌ல்பாக‌ இருந்திருந்தால் இன்னும் அழ‌காக இருந்திருக்கும்..\nயார் என்ன சொன்னாலும் இந்த கதையை இதவிட சிறப்பா சொல்றதுக்கு வேற ஆள் இங்க க��டையாதுங்க… உங்களைவிட வேற யாரும் இத வேற எந்த படத்துலேயும் சொன்னதா எனக்கு தெரியல…\nசில பின்னூட்டங்களை பார்த்தேன்… சினிமா போல இருக்கறதா சொல்லிருகாங்க..\nகொஞ்சம் யோசிச்சு பார்த்த சினிமாவையும் வாழ்க்கையையும் பிரிச்சு பார்க்க முடியாது… அத அவங்களுக்கும் இது மூலமா தெரிவிச்சுக்கிறேன்… என்னதான் மாத்தி சொன்னாலும் இந்த உலகத்துல காதல்,சோகம்,நட்பு…. இதெல்லாம் எல்லோர்கிட்டேயும் ஒரே மாதிரிதான் இருக்கும்…\nஎன்னதான் இந்த கதையோட முடிவு எனக்கு தெரிஞ்சி இருந்தாலும்\nஅடுத்த பகுதிய மிக ஆவலா எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்\nகோடி வாசகர்களில் நானும் ஒருவன்…\n//கோடி வாசகர்களில் நானும் ஒருவன்//\nதாங்க முடியல, ஐயா தூங்க முடியல……\nஉங்க குசும்புக்கு அளவே இல்ல 😉\nமழைநாளின் மாலைநேரம், தனிமை, அருகே பனிப்பூவாய் ஒருவள், காதல் அவனுக்கு வந்ததில் ஆச்சர்யமில்லைதான்….\nஎதோ அவனுக்கு உரிமையானவள் கீழே கிடப்பதைப்போல நினைத்து கொண்டு, கதிர் அந்தப்பெண்ணை வாரித்தூக்கப் போனான்\nகவிதா – உலகிலேயே மிக அழகான பெயரென்று யாரோடும் வாதிக்க தயாராக இருந்தான்.\nஆனா பாத்து இருங்க… இந்த கதைய முடிக்குறக் குள்ள, எதாவது டிவி காரவுக வந்து உங்கள அள்ளிகிட்டு போயிடப் போறாங்க…\nஅப்புறம், நீங்க ஒரு வைட் ஷர்ட், மேல ஒரு சீமத் துண்டு, புடைசூழ அஸிஸ்டென்ட் டைரச்டர்ஸோட “ஏம்பா… அந்த மரகதமணி கேரக்டர் வந்தாச்சா…என்னய்ய்யா இது. இந்தம்மாவோட தொந்தரவா போச்சு. செரி அந்த கிளிசிரின, இவங்க கிட்ட குடு.” “இதோ பாரும்மா… இதுவரைக்கும் கதைல உனக்கு வந்த சீன் எல்லதையும் சம்மரைஸ் பண்ணி அழுதுகிட்டே சொல்லு. என்ட்ரீ…எக்ஸிட் எல்லாம் ச்லோ மோசன்ல போட்டு ஃபில் பண்ணிகலாம்…இந்த எபிசோட் இது போதும்…” “கமான்….டேக் போலாம்பா…”\nந்னு “உண்ணாமல”, “ஒன்னு விட்ட பெரியம்மா”, “கோலப்பொடி” போன்ற‌ உன்னதமான சீரிய‌ல் டைர‌க்ட‌ரா பாக்குற‌க்கு ந‌ல்ல‌ வாய்ப்பு இருக்கு 🙂\nஇதுவும் சூப்பர் பாலா. எளிய உரையாடல்களும், நகைச்சுவையும் உங்க கதைக்கு பெரிய ப்ளஸ் ரொம்ப நல்லாயிருக்கு. அடுத்த பகுதி எப்போ பாலா\nகதிர் அந்த பெண்ணிருந்த அதே நிழல் குடைக்குள்ள போகாம அதற்கு பக்கத்தில்/எதிர்ப்புறம் இருந்த குடைக்குள்னு சொல்லிட்டு, அப்பறம் அவளப் பார்த்து (மயங்கி) அங்க போன மாதிரி இருந்திருந்தா கொஞ்சம் இயல்பா இ���ுந்திருக்குமோ இதுவும் சினிமால வந்திருந்தாலும் நடைமுறையில சாத்தியம் தானே (தற்செயலா நடக்குற மாதிரி இல்லாம).. நீங்க என்ன நினைக்கிறீங்க\nநீங்க சொல்றதும் வாஸ்தவம் தான்.என்னோட பிரச்சனையே இதான், ஒரு காட்சிய யோசிச்சிட்டு அப்புறம் அது எந்த சினிமாலையும் வரலேன்னு என்னோட சிற்றறிவுக்கு எட்டுனப்பறம் தான் நான் எழுதறேன்… கண்டிப்பா சினிமாவை தவிர்க்க முயற்சிக்கிறேன். அடுத்த பகுதி யோசிச்சுகிட்டே இருக்கேன் அதனால தான் கொஞ்சம் நேரம் எடுத்துக்கறேன் 🙂\nகோவில்னா குட்மார்னிங் ஒயின்ஸ்ன்னு நெனைச்சுட்டானாம்…..\nகவிதா – உலகிலேயே மிக அழகான பெயரென்று யாரோடும் வாதிக்க தயாராக இருந்தான்\nஇவன் சொன்ன முழுப்பொய் வருணபகவானுக்கு பிடிக்கவில்லை போலும், இவன் முந்தய வேண்டுகோளுக்கிணங்க பம்ப்செட்டை சட்டென நிறுத்தினார்.\nஆமா மெட்ராஸ் போக போறேன். காம்பஸ் இன்டெர்வ்யூல செலக்ட் ஆயிருக்கேன்..\nஆமால்ல…ச்சே, எனக்கு இது இத்தன நாளா தோணலையே…\nஎன்னோட பிரண்ட்ஸ்லாம் கூட உங்கள நெறைய அட்மையர் பண்றாங்க…\nமீண்டும் மழை வலுத்து சாரல் அடித்தது… இவன் மனதிலும்..\nஆனந்த யாழை மீட்டுகிறாயடி நெஞ்சில்\nமாமா டவ்சர் அவுந்திச்சி ரப ரப ரப ரப ரப ரப ரப்பா\nஉங்களை போன்ற தமிழ் ஆர்வலர்களால் இந்த வலைப்பூ திறக்கப்பட்டது\nநான் எங்க எப்பிடி இருக்க வேண்டியவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-05-26T23:20:43Z", "digest": "sha1:F4224CFNKZCHP6SANUPWVBBD366CE4DY", "length": 15922, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "இயேசுநாதர் சரிதை (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇயேசுநாதர் சரிதை என்பது சுவாமி சுத்தானந்த பாரதியார் என்னும் அறிஞரால் 1926ஆம் ஆண்டு பாடப்பட்ட கிறித்தவத் தமிழ்க் காப்பியம் ஆகும். இந்நூலை சென்னை கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் வெளியிட்டுள்ளது. இந்நூலை ஒரு சிறுகாவியம் என்று கவிஞர் முன்னுரையில் கூறுகிறார்.\nபெரியோர் கதைகளைப் படித்து சனங்களுக்கு சமரசமும் ஆத்மசுத்தியும் பிறக்க வேண்டும் என்பதே என் இலக்கிய முயற்சிகளின் நோக்கம் என்று நூலாசிரியர் தம் குறிக்கோளைக் குறிப்பிடுகிறார்.\nஇயேசு நாதர் இவ்வுலகில் பிறந்து வளர்ந்து மக்களுக்��ு மீட்புப் பற்றிய போதனையை வழங்கி, சிலுவையில் உயிர்துறந்து, சாவினின்று உயிர்பெற்றெழுந்தது வரையிலான நிகழ்ச்சிகளை இக்குறுங்காவியம் பாடுகிறது.\nஇயேசுவின் அன்னை மரியாவின் மாண்பினைக் கவிஞர் இவ்வாறு பாடுகிறார்:\nஅணிக்கு அணிசெய்யும் செவ்வி அகத்திலும் புறத்தும் தூயள்\nகணிக்கரும் கற்பின் மிக்காள் கருணையின் அன்னை தெய்வப்\nபணிக்கு அணியாக வந்திப் பாரினைக் காத்தோன் அன்னாள்\nமணிவயிற்று உதித்தான் என்னில் மாண்புஇதில் பிறிதுமுண்டோ.\nமன்னரும் பாக்கியத்தாள் பரிவுடைத் திருவின் மிக்காள்\nஅன்னையாம் மரியாள் அன்பின் ஆழியாம் உளத்தாள் செய்ய\nகன்னியர் திலகமானாள் கடவுளம் குணத்தாள் அந்த\nஅன்னத்தின் அகட்டில் அன்றோ ஆண்டவன் கருவளர்ந்தான்.\nகிறித்தவ மறையைச் சாராதவராயினும், சுத்தானந்த பாரதியார் அன்னை மரியாவின் புகழை இத்துணை உயர்வாகப் போற்றியுரைப்பது கருதத்தக்கது. மரியா எழில்முகம் கொண்டவர், அகமும் புறமும் தூயவர், கற்பில் உயர்ந்தவர், கருணை வடிவினர், தெய்வப் பணிக்கு அணியாக வந்தவர், பாக்கியம் பெற்றவர், திருவுடையார், அன்பின் ஆழி, கன்னியர் திலகம், கடவுள் குணம் கொண்டவர் என்றெல்லாம் கவிஞர் புகழ்கின்றார்.\nஇயேசுவுக்கு யூத வீரர்கள் இழைத்த கொடுமையைக் கண்டு நெஞ்சுருகிப் பாடுகிறார் சுத்தானந்த பாரதியார்:\nமுண்முடி சூட்டினர் மூங்கில் ஈந்தனர்\nபுண்படு மேனியில் புனைந்து செவ்வுடை\nஎண்கடந்து ஏசினர் இன்னல் கைத்திட\nமண்படு மருளினர் மமதைக்கு ஆளரே.\nதுப்பினர் திருமுகம் தூய மேனியில்\nதப்பினர் பிரம்பினால் தளரக் கைகளை\nஅப்பமாய் வீங்கியது ஐயன் மேனியே\nஅப்படு பாவிகள் அகந்தை வீங்கிற்றே.\nகுறுங்காப்பியமாக இயேசுநாதர் சரிதை பாடப்பட்டாலும் கூறவேண்டிய கருத்துகளைத் திட்பநுட்பத்துடன் விளக்கும் திறம் கொண்டதால் இந்நூல் விளங்குகிறது.\nஇர. ஆரோக்கியசாமி, கிறித்தவ இலக்கிய வரலாறு, கிறித்தவ ஆய்வு மையம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2010. (நூல் கிடைக்குமிடம்: பூரண ரீத்தா பதிப்பகம், 1130 பழனியப்பா நகர், 3-வது தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் - 613006).\nசிலப்பதிகாரம் · மணிமேகலை · குண்டலகேசி · வளையாபதி · சீவக சிந்தாமணி ·\nநீலகேசி · யசோதர காவியம் · நாககுமார காவியம் · உதயணகுமார காவியம் · சூளாமணி\nபெரியபுராணம் · திருவிளையாடல் புராணம் · சுந்தரபாண்டியம் · கடம்பவன புராணம் · திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் ·\nகம்பராமாயணம் · வில்லிபாரதம் · பாரத வெண்பா · அரங்கநாதர் பாரதம்\nகனகாபிடேக மாலை · சீறாப்புராணம் · திருமணக் காட்சி · சின்னச் சீறா · இராச நாயகம் · குத்பு நாயகம் · திருக்காரணப் புராணம் · குத்பு நாயகம் · முகைதீன் புராணம் · திருமணி மாலை · இறவுசுல் கூல் படைப்போர் · புதூகுசா அம் · தீன் விளக்கம் · நவமணி மாலை · நாகூர்ப் புராணம் · ஆரிபு நாயகம்\nமிகுராசு மாலை · பொன்னரிய மாலை · சாதுலி நாயகம் · மூசாநபி புராணம் · அபூ ­கமா மாலை · இராசமணி மாலை · செய்யிதத்துப் படைப்போர் · யூசுபு நபி கிசா · சைத்தூன் கிசா\nதேவ அருள் வேத புராணம் · தேம்பாவணி · திருச்செல்வர் காவியம் · யோசேப்புப் புராணம் · கிறிஸ்தாயனம் · திருவாக்குப் புராணம் · ஆதி நந்தவனப் புராணம் · ஆதி நந்தவன மீட்சி · ஞானானந்த புராணம் · ஞானாதிக்கராயர் காப்பியம் · அர்ச்சயசிஷ்ட சவேரியார் காவியம் · பூங்காவனப் பிரளயம் · கிறிஸ்து மான்மியம் · இரட்சணிய யாத்திரிகம் · சுவர்க்க நீக்கம் · சுவிசேட புராணம் · திரு அவதாரம் · சுடர்மணி · கிறிஸ்து வெண்பா · இயேசு காவியம் · அருள் அவதாரம் · அறநெறி பாடிய வீரகாவியம் · எஸ்தர் காவியம் · மோட்சப் பயணக் காவியம் · அன்னை தெரசா காவியம் · அருள்நிறை மரியம்மை காவியம் · புவியில் ஒரு புனித மலர் · அருட்காவியம் · நற்செய்திக் காவியம் · இயேசு மாகாவியம் · இதோ மானுடம் · புதிய சாசனம் · பவுலடியார் பாவியம் · உலக சோதி · திருத்தொண்டர் காப்பியம் · மீட்பதிகாரம் என்னும் பேரின்பக் காப்பியம் · ஆதியாகம காவியம் · அருள் மைந்தன் மாகாதை · இயேசுநாதர் சரிதை · பிள்ளை வெண்பா என்னும் தெய்வசகாயன் திருச்சரிதை · புனித பவுல் புதுக்காவியம் · கன்னிமரி காவியம் · புதுவாழ்வு · சிலுவையின் கண்ணீர்\nபாரதசக்தி மகாகாவியம் · இராவண காவியம் · மௌன மயக்கமும் · ஒரு சாதாரண மனிதனின் சரித்திரம் ·\nசீவக சிந்தாமணி · வளையாபதி · நீலகேசி · பெருங்கதை · யசோதர காவியம் · நாககுமார காவியம் · உதயணகுமார காவியம் · சூளாமணி ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2013, 05:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-26T23:56:02Z", "digest": "sha1:7GEBGUZ6G7VMRFPKW343IIXFDX2MZAWB", "length": 11443, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": "உலக மொழிகளின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1 ஆகக் குறைந்தது 100 மில்லியன் மக்கள் தாய்மொழியாகக் கொண்டவை\n2 முதல் 20 மொழிகள்\n3 பிற இந்திய மொழிகள்\nஆகக் குறைந்தது 100 மில்லியன் மக்கள் தாய்மொழியாகக் கொண்டவை[தொகு]\nகிரேக்க மொழி இந்தோ ஐரோப்பிய 1580 மில்லியன் 1650 மில்லியன் (2011)) 1700 மில்லியன் முதல் நிலை, 1500 மில்லியன் இரண்டாம் நிலை = 1750 மில்லியன் 1\nசீன மொழி சீன-திபெத்திய 844 மில்லியன் 885 மில்லியன் (1999) 873 மில்லியன் முதல் நிலை, 178 மில்லியன் இரண்டாம் நிலை = 1051 மில்லியன் 2\nஅரபு ஆபிரிக்க-ஆசிய மொழிகள், செமிடிக், மத்திய, தென்மத்திய 422 மில்லியன் 206 மில்லியன் (1998) 323 மில்லியன் (CIA 2006 est). 3\nஆங்கிலம் இந்தோ-ஐரோப்பிய, 341 மில்லியன் 322 மில்லியன் (1999) 380 மில்லியன் முதல் நிலை, 600 மில்லியன் இரண்டாம் நிலை= 980 millon,[1] 3\nஎசுப்பானியம் இந்தோ-ஐரோப்பிய, 322.2 மில்லியன் 332 மில்லியன் (1999) 380 மில்லியன் முதல் நிலை, 100 மில்லியன் இரண்டாம் நிலை = 480 மில்லியன்[2] 4\nவங்காளம் இந்தோ-ஐரோப்பிய, 407 மில்லியன் 289 மில்லியன் (2006) 196 மில்லியன் முதல் நிலை (2004 CIA) 5\nஹிந்தி இந்தோ-ஐரோப்பிய, 182 மில்லியன் 366 மில்லியன் (1991) 948 மில்லியன் [3] 7\nபோர்த்துக்கீச மொழி இந்தோ-ஐரோப்பிய, 176 மில்லியன் 177.5 மில்லியன் (1998) 203 மில்லியன் முதல் நிலை (2004 CIA), + 20 மில்லியன் இரண்டாம் நிலை = 223 மில்லியன் 8\nரஷ்ய மொழி இந்தோ-ஐரோப்பிய, 167 மில்லியன் 170 மில்லியன் (1999) 145 மில்லியன் முதல் நிலை (2004 CIA), 110 மில்லியன் இரண்டாம் நிலை, = 255 மில்லியன் (2000 WCD) 9\nஜப்பானியம் Japonic 125 மில்லியன் 125 மில்லியன் (1999) 128 மில்லியன் முதல் நிலை, 2 மில்லியன் இரண்டாம் நிலை, = 130 மில்லியன் 10\nகிரேக்க மொழி - ஐரோப்பா - 1750 மில்லியன்\nமாண்டரின் (சீனம்) - சீனா - 885 மில்லியன்\nஸ்பானிய மொழி - ஸ்பெயின் - 332 மில்லியன்\nஆங்கிலம் - ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா - 322 மில்லியன்\nவங்காள மொழி - இந்தியா, வங்காளதேசம் - 189+ மில்லியன்\nஹிந்தி - இந்தியா - 182+ மில்லியன்\nபோர்த்துக்கீச மொழி - போத்துக்கல் - 170+ மில்லியன்\nரஷ்ய மொழி - ரஷ்யா - 170+ மில்லியன்\nஜப்பானிய மொழி - ஜப்பான் - 128+ மில்லியன்\nஜெர்மன் - ஜெர்மனி - 125+ மில்லியன்\nபிரெஞ்சு - பிரான்ஸ் - 120+ மில்லியன்\nதமிழ் - இந்தியா, இலங்கை,சிங்கப்பூர்,மலேசியா - 78+ மில்லியன்\nவூ மொழி (சீனம்) - சீனா - 77+ மில்லியன்\nஜாவா மொழி - இந்தோனீசியா - 75+ மில்லியன்\nகொரிய மொழி - தென் கொரியா, வட கொரியா - 75+ மில்லியன்\nவியட்நாமிய மொழி - வியட்நாம் - 67+ மில்லியன்\nதெலுங்கு - இந்தியா - 79+ மில்லியன்\nயூவே மொழி (சீனம்)- சீனா - 66+ மில்லியன்\nமராட்டி - இந்தியா - 64+ மில்லியன்\nதுருக்கி மொழி - துருக்கி - 59+ மில்லியன்\nஉருது - பாகிஸ்தான், இந்தியா - 58+ மில்லியன்\nபஞ்சாபி - இந்தியா - 56+ மில்லியன்\nமலையாளம் - இந்தியா - 34+ மில்லியன்\nகன்னடம் - இந்தியா - 33+ மில்லியன்\nமணிப்புரி - இந்தியா -\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 திசம்பர் 2018, 12:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-05-26T23:30:53Z", "digest": "sha1:VXWKSW2FQPGY22SGI4RE3OF4EKTVXLDY", "length": 11908, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "எதிர்மின்னி இரட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎதிர்மின்னி இரட்டை அல்லது லுாயிசு இரட்டை (Electron pair) என்பது வேதியியலில் ஒரே மூலக்கூறு ஆர்பிட்டாலைச் சேர்ந்த எதிரெதிர் சுழற்சிகளைக் கொண்ட இரண்டு எதிர்மின்னிகளைக் கொண்டுள்ள நிலையாகும். எதிர்மின்னி இரட்டை தொடர்பான கருத்துரு முதன் முதலில் 1916 ஆம் ஆண்டில் கில்பர்ட் என். லுாயிசு என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.[1]\nஈரணு மூலக்கூறுகளில் காணப்படும் சகப்பிணைப்பு (இடது) மற்றும் முனைவுறு சகப்பிணைப்பு (வலது) ஆகியவற்றை விளக்கும் மூலக்கூறு ஆர்பிட்டால் வரைபடம். இரண்டு வகைகளிலும் ஒரு பிணைப்பானது எதிர்மின்னிகளின் இரட்டையாலேயே உருவாவது குறிப்பிடத்தக்கது.\nஎதிர்மின்னிகள் பெர்மியான்களாக இருக்கும் காரணத்தால், பவுலி தவிர்ப்புத் தத்துவத்தின் படி எந்த இரு எதிர்மின்னிகளும் ஒரே விதமான நான்கு சக்திச் சொட்டெண்களையும் கொண்டிருக்க முடியாது என்பதால் இவை இரண்டும் ஒரே ஆர்பிட்டாலில் இருந்தாலும் எதிரெதிர் சுழற்சிகளைக் கொண்டிருக்கும். அதாவது இரு எதிர்மின்னிகளும் ஒர��� வகையான ஆர்பிட்டால் சக்திச் சொட்டெண்ணையும், வெவ்வேறு சுழற்சி சக்திச் சொட்டெண்ணையும் கொண்டிருக்கும். இது ஒரு ஆர்பிட்டாலில் இருக்கும் அதிகபட்ச எதிர்மின்னிகளின் எண்ணிக்கையை இரண்டு என வரையறுக்கிறது.\nஎதிரெதிர் சுழற்சி உள்ள எதிர்மின்னிகள் இணையாதல் ஆற்றல்ரீதியாகவும் விரும்பத்தகுந்ததாக உள்ளது. ஆகவே எதிர்மின்னிகள் இணையாதல் என்பது வேதியியலில் மிக முக்கியப் பங்கினை வகிக்கிறது. எதிர் மின்னிகள் இணையாதல் இரு அணுக்களுக்கிடையே ஒரு வேதிப்பிணைப்பு உருவாகக் காரணமாக உள்ளது அல்லது எதிர்மின்னிகளின் இரட்டை தனித்த எதிர்மின்னி இரட்டையாகவோ (lone pair) அல்லது இணைதிறன் எதிர்மின்னிகளாகவோ கூட இருக்கலாம். அணுவின் உட்பகுதியில் உள்ள ஆர்பிட்டால்களைக் கூட இந்த எதிர்மின்னிகளின் இரட்டை நிரப்பலாம்.\nஎதிரெதிர் சுழற்சி உடைய எதிர்மின்னிகள் இணையாவதால், எதிர்மின்னிகளின் காந்தத் திருப்புத் திறன் காந்தவியல் பண்புகளில் இணையின் பங்களிப்பானது நீக்கப்பட்டு விடுகிறது. இதன் காரணமாக ஒரு இணையாகாத தனித்த எதிர்மின்னி அற்ற எதிர்மின்னிகளின் இரட்டையைக் கொண்டுள்ள அணு டயாகாந்தத்தன்மையை வெளிப்படுத்துகிறது.\nவேதியியலில் எதிர்மின்னியின் இரட்டை உருவாவதற்கான வலிமையான போக்கு காணப்பட்டாலும் தனித்த அல்லது இணையாகாத எதிர்மின்னிகள் உருவாவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன.\nஉலோகப் பிணைப்புகளைப் பொறுத்தவரை காந்தத் திருப்புத் திறன்களும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு பிணைப்பு உருவாகக் காரணமாக இருக்கின்றன. ஆனால், பிணைப்பு என்பது மிகவும் ஒட்டுமொத்தமானதாக உள்ளது. எதிர்மின்னிகளின் இரட்டைகளைத் தனித்தனியாக பிரித்தறிய முடியாது. எனவே, எதிர்மின்னிகளை ஒட்டுமொத்தமாக எதிர்மின்னிகளின் பெருங்கடலாகக் கருதுவது நல்லதாக உள்ளது. இவற்றையெல்லாம் தவிர்த்தும் ஒரு மிகச் சிறப்பு வகையான எதிர்மின்னி இரட்டையானது மீக்கடத்துதிறன் சார்ந்து உருவாகிறது. அதாவது தாமிர இணைகள் உருவாதலின் போது இது நிகழ்கிறது.\nதுப்புரவு முடிந்த விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூலை 2017, 18:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/business/2019/mar/01/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3104823.html", "date_download": "2019-05-26T23:01:05Z", "digest": "sha1:63FCFIXVRFLGZ4KQAGQLNXSM3E5NPZ66", "length": 7020, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "டாடா மோட்டார்ஸ் புதிய கார் அறிமுகம்- Dinamani", "raw_content": "\n26 மே 2019 ஞாயிற்றுக்கிழமை 11:34:46 PM\nடாடா மோட்டார்ஸ் புதிய கார் அறிமுகம்\nBy DIN | Published on : 01st March 2019 12:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஹெக்ஸா மாடலில் புதிய எஸ்யுவி காரை வியாழக்கிழமை அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை, ரூ.12.99 லட்சத்தில் இருந்து ரூ.18.36 லட்சம் வரை தில்லி விற்பனை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிறுவனம், ஹெக்ஸா மாடல் காரை கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்தது.\nஇந்நிலையில், ஆண்ட்ராய்டு இணைப்புடன் 7 அங்குல தொடுதிரை தகவல் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு, ஹெக்ஸா மாடலின் புதிய கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், 2019-ஆண்டுக்கான புதிய மாடல் காரை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் விற்பனை துணை மேலாளர் எஸ்.என்.பர்மன் வெளியிட்ட அறிக்கையில், ஹெக்ஸா மாடல் காருக்கு ஏற்கெனவே வாகன ஓட்டிகளின் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது; இந்நிலையில், இந்தப் புதிய மாடல் காரும் வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இருக்கும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/103421", "date_download": "2019-05-26T23:03:57Z", "digest": "sha1:OQDDT3JSCPYRUIHKDA6HVLVL5IQ5ZSCQ", "length": 8391, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "சென்னை வெண்முரசு விவாதக் கூடுகை,நவம்பர்", "raw_content": "\nசென்னை வெண்முரசு விவாதக் கூடுகை,நவம்பர்\nநவம்பர் மாத வெண்முரசு( சென்னை )கலந்துரையாடல் வருகிற ஞாயிறு மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடைபெற உள்ளது.\nஇதில் வெண்முரசில் மனவியல் என்ற தலைப்பில் முத்துகிருஷ்ணன் அவர்கள் உரையாற்றுவார்.\nமுத்துகிருஷ்ணன் அவர்கள் சென்னையில் மனவியல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். சென்னை கலந்துரையாடலுக்கு துவக்கம் முதல் வருபவர். அவரிடம் வாசகர்கள் வெண்முரசில் மனவியல் சார்ந்து விவாதிக்கலாம்.\nவெண்முரசு படித்ததால் ஏற்பட்ட மனவியல் சார்ந்த பிரச்சனைகளுக்கு அப்பாய்ன்மெண்ட் வாங்கிக்கொள்ளலாம் :-)))\nவெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..\nநேரம்:- வரும் ஞாயிறு (05/11/2017) மாலை 5:00 மணிமுதல் 08:00 மணி வரை\n11, தெற்கு பெருமாள் கோவில் முதல் தெரு\nவாக்களிக்கும் பூமி - 2, பாஸ்டன்\nபுறப்பாடு II - 12, புரம்\nநாளை மதுரையில் : பெளத்தத்தின் இன்றைய தேவை உரையரங்கம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/Kalaithiran.html", "date_download": "2019-05-27T00:20:44Z", "digest": "sha1:FGXHHS3FRI224B4RPQ5DBXBUV7PHUONN", "length": 7346, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "\"கலைத்திறன்\" இறுதிப்போட்டி சிறப்புற நிறைவுபெற்றது! - www.pathivu.com", "raw_content": "\nHome / யேர்மனி / \"கலைத்திறன்\" இறுதிப்போட்டி சிறப்புற நிறைவுபெற்றது\n\"கலைத்திறன்\" இறுதிப்போட்டி சிறப்புற நிறைவுபெற்றது\nமுகிலினி March 11, 2019 யேர்மனி\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகம் தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவம் ஊடாக ஆண்டு தோறும் \"கலைத்திறன்\" போட்டி நாடாத்தப்படுகின்றது.தமிழாலய மாணவர்கள் கலைத்திறன்களை வெளிக்கொணரவும் தமிழ் கலாச்சார திறமைகளை பேணும் விதமாகவும் ஆண்டுதோறும் முன்னெடுக்கப்படுகிறது. அந்தவகையில் மாணவர்களின் முன்னேற்ற முயற்ச்சிக்காய் 2019ம் ஆண்டுக்கான கலைத்திறன் இறுதிப்போட்டி கற்றிங்கன் நகரில் சிறப்புற நடைபெற்றது.\nஇதில் கரகாட்டம்,மயிலாட்டம் , காவடி, குதிரையாட்டம், நாட்டிய நாடகங்கள், மற்றும் தமிழர் வரலாற்றை பிரதிபலிக்கும் நாடகங்களும் இடம்பெற்றது. பக்குபற்றிய மாணவர்களுக்கும் வெற்றியாளர்களும் மதிப்பளிக்கப்பட்டு நினைவு சான்றுகளும் வழங்கப்பட்டது.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து ���வ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் காணொளி மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-05-27T00:14:54Z", "digest": "sha1:EMFAKJKDGIG2ATGVLI2F53DE4Q2AXH7M", "length": 18210, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "நண்பர்கள் தினம்: உண்மையான நட்பின் அடையாளம் என்ன? | CTR24 நண்பர்கள் தினம்: உண்மையான நட்பின் அடையாளம் என்ன? – CTR24", "raw_content": "\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nதமிழர்கள் மீதான அரசின் நம்பிக்கையின்மையே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பெறக் காரணம் என அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்\nஅரச தலைவரும் பிரதமரும் அதிகாரப் போட்டியில் இருந்ததன் விளைவாகவே நாட்டின் இந்த நிலைக்கு காரணம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் நனைமோ லேடிசிமித் (Nanaimo-Ladysmith) நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் பசுமைக் கட்சியின் வேட்பாளர் Paul Manly வெற்றி பெற்றுள்ளார்\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஅடிப்படைவாத கொள்கைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு தேவையென இலங்கை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nமுன்னாள் போராளிகள் சிலருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nநண்பர்கள் தினம்: உண்மையான நட்பின் அடையாளம் என்ன\nஉண்மையிலேயே உங்களுக்கு ஒரு நண்பர் இருந்தால், அந்தத் தோழியுடன் அல்லது தோழனுடன் செல்வாக்கில்லாமல் இருக்கவும் உங்களுக்கு துணிவு வேண்டும். அதேநேரத்தில் அவருடன் அன்புடனும், நட்புடனும் இருக்க வேண்டும்.\nதற்போது உங்களது நட்புறவுகள் எப்போதும் உடன்படிக்கைகள் மற்றும் விருப்பு வெறுப்புகளினால் மட்டுமே உருவாகியுள்ளது. ஆனால் நீங்கள் நெல்லிக் கனியும், நாவல் கனியுமாக இரு வேறுபட்டவர்களாக இருந்தாலும், அப்போதும் நீங்கள் நல்ல நண்பர்களாக இருக்கமுடியும். ஒரு உண்மையான நண்பனாக இருப்பவர், உங்கள் தவறுகளை உங்களிடம் எடுத்துக்கூறும் துணிச்சலுடன், மேலும் அன்புடனும் நட்புடனும் இருக்கிறார். அதுதான் நட்புறவு.\nஉங்களது நட்புறவுகளில் சிறிது கூடுதலான துணிவுடன் இருங்கள். அவர்களை இழப்பதற்குத் தயாராக இருங்கள், அது பரவாயில்லை. குறைந்த பட்சமாக, நீங்கள் அவர்கள் மீது அக்கறையுடன் இருந்தால், அவர்களுக்குத் தேவையான நல்லதை செய்வீர்கள், உங்களுக்குத் தேவையான நல்லதை அல்ல. எனக்கு அறிமுகமான ஒரு மருத்துவர் பீர் அருந்துவதை பழக்கமாகக் கொண்டிருந்தார்.\nநான் அவரைச் சந்தித்தபோது, அவர் ஏறக்குறைய தனது எழுபது வயதில், பெரும் வயிறுடைய பெருத்த மனிதனாக இருந்தார். சமீபகாலம் முன்பு வரை, அவர் தின���ும் ஒரு நண்பரைக் காணச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்திருந்தார். இவர் அங்கு போகும் போதெல்லாம், நண்பர் பீர் பரிமாற, இருவரும் அருந்திக் கொண்டிருப்பார்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் வசதிப்படி அவரது நண்பரும் இங்கு வருவதுண்டு, மருத்துவரும் அங்கு போவதுண்டு.\nதிடீரென்று ஒருநாள், மருத்துவரின் நண்பர் ஒரு குருவைச் சந்தித்ததோடு, ஆன்மிகப்பயிற்சிகள் செய்யத் தொடங்கியதுடன், பீர் அருந்துவதையும் நிறுத்தி விட்டார். இந்தக் கதையை மருத்துவர் என்னிடம் மிகவும் விலாவாரியாகக்கூறி அப்படி யாக ஒரு மகத்தான நட்பு முடிவுக்கு வந்து விட்டதாகக் கூறினார். அதற்குப்பிறகு ஒருபோதும் அவரது வீட்டிற்கு மருத்துவர் செல்லவில்லை. காரணம், நண்பர் இவருக்கு பீர் பரிமாறுவதை நிறுத்தியிருந்தார். அநேக நட்புறவுகள் இந்தவிதமாகத்தான் இருக்கின்றன.\nஏதோ ஒன்று தொடர்ந்து கொண்டிருக்கும் வரையில், நட்பு இருக்கிறது. அதுநின்றுபோகும் கணமே, எல்லாம் போய் விடுகிறது. முதலில், ஒரு நண்பர் என்பதன் பொருள் என்ன ஒருநண்பராக இருப்பவரும் உங்களைப்போலவே மற்றொரு குழப்பமான மனிதர். நண்பர் என்றால், அவர் ஒருகனகச்சிதமான மனிதர் என்று பொருளல்ல. இருவர், போதுமான தளர்வுநிலையில், ஒருவரை ஒருவர் நேர்மையாக அணுகினாலே, அந்த இருவரும் நண்பர்களாகிறார்கள். உங்களது நண்பரும் கூட நீங்கள் இருப்பதைப்போன்றே குளறுபடியுடன் தான் இருக்கிறார். ஆனால் இரண்டு பேர் ஒருவருக்கொருவர் நேர்மையுடன் இருக்க முடிந்தால், பிறகு அவர் உங்களுக்கு நண்பராகி விடுகிறார்.\nPrevious Postஅடையாள அட்டை சோதனை ஆரம்பம் Next Postஇலங்கையிடம் தோல்வியடைந்த மேற்குலக இராஜதந்திரம்\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்த���் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என...\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஇந்தியாவின் எல்லைப்பகுதிகளை பாதுகாக்க ரோபோக்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/118601/", "date_download": "2019-05-26T23:57:00Z", "digest": "sha1:XJKM2TUXR2VNMQTJBNTR3YRBPEWOYHAX", "length": 13102, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "உஜ்வாலா திட்டத்தால் ஆண்டுக்கு 2.7 லட்சம் பேரின் முன்கூட்டிய இறப்புகள் தடுக்கப்படுகின்றன – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉஜ்வாலா திட்டத்தால் ஆண்டுக்கு 2.7 லட்சம் பேரின் முன்கூட்டிய இறப்புகள் தடுக்கப்படுகின்றன\nஇந்திய மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தால் ஆண்டுக்கு 2.7 லட்சம் பேரின் முன்கூட்டிய இறப்புகள் தடுக்கப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு மே முதலாம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட உஜ்வாலா யோஜனா திட்டத்தின் முக்கிய நோக்கம் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் 8 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு 2019ஆம் ஆண்டுக்குள் இலவச எல்.பி.ஜி. இணைப்பு வழங்குவதாகும்.\nவிற���ு போன்ற மாசு ஏற்படுத்தும் பொருட்களை வீட்டுக்குள் சமையலுக்குப் பயன்படுத்துவதால் பெண்களுக்கு ஏற்படும் உடல்நல பாதிப்புகளிலிருந்து அவர்களைக் காப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.\nஇத்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் 6 கோடி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.\nபிரதமர் மோடியின் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டுள்ள இத்திட்டத்தால் ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கானோரின் முன்கூட்டிய இறப்புகள் தடுக்கப்படுவதாக டெல்லி ஐஐடி நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் வீட்டுக்குள் உருவாகிற காற்று மாசுபாட்டை முற்றிலுமாகத் தடுத்துவிட்டால் சுமார் 18.7 கோடி பேர் சுத்தமான காற்றைச் சுவாசிப்பார்கள் என குறித்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சமையலுக்கு அடுப்பு எரிக்கப் பயன்படுத்தப்படும் நிலக்கரி, விறகுகள், மண்ணெண்ணெய் விளக்குகள் ஆகியவை வீட்டுக்குள் உருவாகிற காற்று மாசுபாட்டுக்கு முக்கியக் காரணமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஉஜ்வாலா திட்டத்தின் பயனாய் வீட்டுக்குள் உருவாகும் காற்று மாசுபாடு குறைந்து ஆண்டுக்கு 2.7 லட்சம் பேரின் முன்கூட்டிய இறப்பு தடுக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மின் இணைப்புத் திட்டமான தீன் தயாள் உபத்யாய் கிரமின் ஜோதி யோஜனா மற்றும் உஜ்வாலா திட்டங்களால் ஒட்டுமொத்த காற்று மாசுபாடும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் குறித்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்து.\nஇந்த ஆய்வு டெல்லி ஐஐடியின் வளிமண்டல அறிவியல் துறை, கலிபோர்னியா பெர்க்லே பல்கலைக்கழகம் மற்றும் டெல்லியைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான அர்பன் எமிசன்ஸ் இணைந்து மேற்கொள்ளப்பட்டு அமெரிக்க இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nTagsஆண்டுக்கு உஜ்வாலா திட்டத்தால் தடுக்கப்படுகின்றன மாசு முன்கூட்டிய இறப்புகள் விறகு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“தர்கா றவுன் பிரேக்கிங் நியுஸ்” வட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹொரவப்பொத்தானையில் கைதானவர்களிடம் 1பில்லியனுக்கும் அதிமான பணம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறுப் படு��ொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகெக்கிராவ முன்பள்ளி பாடசாலையில், வெடிபொருட்கள் – இருவர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nதேசிய வனத்தில் சிறுத்தை தாக்கியதில் ஒருவர் பலி – ஒருவர் காயம்\nஎல்லையில் வர்த்தகத்தை நிறுத்துமாறு உத்தரவு\n“தர்கா றவுன் பிரேக்கிங் நியுஸ்” வட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் கைது… May 26, 2019\nஹொரவப்பொத்தானையில் கைதானவர்களிடம் 1பில்லியனுக்கும் அதிமான பணம்… May 26, 2019\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்… May 26, 2019\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 26, 2019\nகெக்கிராவ முன்பள்ளி பாடசாலையில், வெடிபொருட்கள் – இருவர் கைது… May 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-21-04-2019/", "date_download": "2019-05-26T23:23:52Z", "digest": "sha1:UIQ53TRS3IZ3XDPDWSUEOTBSPXFXRRZD", "length": 13720, "nlines": 183, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 21.04.2019 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 21.04.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n21-04-2019, சித்திரை 08, ���ாயிற்றுக்கிழமை, துதியை திதி பகல் 12.32 வரை பின்பு தேய்பிறை திரிதியை. விசாகம் நட்சத்திரம் மாலை 05.01 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nபுதன் சுக்கி சூரிய செவ் ராகு\nகுரு (வ) சனி கேது சந்தி\nஇன்றைய ராசிப்பலன் – 21.04.2019\nஇன்று உங்கள் ராசிக்கு பகல் 11.10 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. வியாபார ரீதியான பிரச்சினைகளில் சற்று அமைதி காப்பது நல்லது. வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும்.\nஇன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். உடல்நிலை சீராகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.\nஇன்று பணவரவு தாராளமாக இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை கூடும். பூர்வீக சொத்து வழியில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சினை தீரும்.\nஇன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் ஏற்படும். சுப முயற்சிகளில் சிறு தடைகள் உருவாகலாம். நண்பர்களால் மன அமைதி சற்று குறையும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.\nஇன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் ஆர்வத்துடன் படிப்பார்கள். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.\nஇன்று பணவரவு சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.\nஇன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக அமைந்து சந்தோஷம் அதிகரிக்கும்.\nஇன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வண்டி வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். கவனத்துடன் செயல்பட்டால் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும்.\nஇன்று எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி உண்டாகும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நண்பர்களுடன் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.\nஇன்று உங்களுக்கு பிள்ளைகளால் பெருமை சேரும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். வீட்டில் பெண்களின் பணிசுமை குறையும். எதிர்பாராத பணவரவுகள் உண்டாகி தேவைகள் நிறைவேறும்.\nஇன்று உங்கள் ராசிக்கு பகல் 11.10 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் பிடிப்பு இல்லாமல் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. மதியத்திற்கு பின் மன அமைதி உண்டாகும்.\nவார ராசிப்பலன்– மே 26 முதல் ஜுன் 1 வரை\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_419.html", "date_download": "2019-05-26T23:57:58Z", "digest": "sha1:2HN4ZYUN7EGJ7NOLZP7O4QJAG5OQWXWL", "length": 6224, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: புலம்பெயர் தேசங்களிலுள்ள உறவுகள் தாயகப் பகுதியில் பணியாற்ற முன்வர வேண்டும்: விக்னேஸ்வரன்", "raw_content": "\n“சுதந்திரம���ன்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபுலம்பெயர் தேசங்களிலுள்ள உறவுகள் தாயகப் பகுதியில் பணியாற்ற முன்வர வேண்டும்: விக்னேஸ்வரன்\nபதிந்தவர்: தம்பியன் 27 March 2017\nபுலம்பெயர் தேசங்களிலுள்ள பொறியியலாளர்கள் உள்ளிட்ட புலமையாளர்கள் தமிழர் தாயகப் பகுதிகளில் பணியாற்ற முன்வர வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஉலக வங்கியின் நிதி திட்டம் தொடர்பில் உலக வங்கியின் பிரதிநிதிகள் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை பேச்சவார்த்தை நடைபெற்றது. முதலமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் முதலமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.\nமுதலமைச்சர் தெரிவித்துள்ளதாவது, “யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குள் உலக வங்கியின் 55 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியில் மேற்கொள்ளப்படவுள்ள பல திட்டங்களுக்கான பொறியியலாளர்கள் பற்றாக்குறையாகவுள்ளமையே அத் திட்டங்களை ஆரம்பிப்பதில் உள்ள ஒரே தடையென உலக வங்கிப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். கருசணை கொண்ட புலம்பெயர்ந்தவர்களிற்கான ஓர் வாய்ப்பாக அதனைக் கருதி அதிக வருமானத்தினை எதிர்பார்க்காது தாயகத்திற்கான ஓர் பணியாக கொண்டு சேவையாற்ற முன் வரவேண்டும்.” என்றுள்ளார்.\n0 Responses to புலம்பெயர் தேசங்களிலுள்ள உறவுகள் தாயகப் பகுதியில் பணியாற்ற முன்வர வேண்டும்: விக்னேஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: புலம்பெயர் தேசங்களிலுள்ள உறவுகள் த��யகப் பகுதியில் பணியாற்ற முன்வர வேண்டும்: விக்னேஸ்வரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-6-1-plus-discounted-by-rs-1500-nokia-5-1-plus-discounted-too-in-india-021592.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-05-26T23:13:50Z", "digest": "sha1:QFW7MIZKUE4SKCYZPNWEQODLU2SJMBN2", "length": 12650, "nlines": 189, "source_domain": "tamil.gizbot.com", "title": "நோக்கியா 6.1பிளஸ், 5.1 பிளஸ் போன்களுக்கு அதிரடியாக தள்ளுபடி அறிவிப்பு.! | nokia 61 plus discounted by rs 1500 nokia 51 plus discounted too in india - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n30 லட்சம் போலி கணக்குகளை அதிரடியாக நீக்கியது பேஸ்புக்.\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n8 hrs ago ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\n12 hrs ago முழுவதும் உறைந்த ப்ளூட்டோவில் திரவ நிலையில் கடல்கள்\n14 hrs ago கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\n16 hrs ago மனிதனை நிலவில் குடியமர்த்த போட்டிபோடும் 11 நிறுவனங்கள்\nNews நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\nSports தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nநோக்கியா 6.1பிளஸ், 5.1 பிளஸ் போன்களுக்கு அதிரடியாக தள்ளுபடி அறிவிப்பு.\nநோக்கியா 6.1 பிளஸ் மற்றும் 5.1 பிளஸ் போன்களுக்கு அதிரடியாக விலையை குறைத்துள்ளது.\nஇந்த விலை குறைப்பால் நோக்கியாவின் பிரியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநோக்கியா போன்கள்: இ��்தியாவில் ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கிய போன்களை உற்பத்தி செய்து வருகின்றது.\nநோக்கியாவின் போக்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது.\nதற்போது நோக்கியாவின் 6.1 பிளஸ் மற்றும் 5.1 பிளஸ் மாடல்களுக்கு அதிரடியாக விலை ரூ. 1500 குறைக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநோக்கியா 5.1 போனுக்கு விலை குறைக்கப்பட்டு ரூ. 9999க் விற்பனையாகின்றது. மேலும், இதை பிளிப்கார்ட் நிறுவனத்தில் பெற முடியும்.\n5.1 பிளஸ் ஆக்டோ கோர் மீடியா டெக் ஹெலிகோ 3ஜிபி ரேம் 32 ஜிபி ரேம், 13 எம்பி டூயல் கேமரா, 8எம்பி கேமரா, 3060 எம்ஏஹெச் பேட்டரி உ;ளிள்டவை இருக்கின்றன.\nபிளிப்கார்ட் தளத்தில், ரூ.13,999க்கு பெறமுடியும். தள்ளுபடி ரூ.1500 போகவே இந்த விலைக்கு வந்துள்ளது.\nநோக்கிய 6.1 பிளஸ் ஸ்னாப்டிராகன் 636 ஆக்டோ-கோர் சிபியூ, 4ஜிபி பிரைமரி மெமரி, 16எம்பி+5 எம்பி டூயல் கேமரா, 5.8 இன்ச் புள் ஹெச்டி டிஸ்பிளே , 4ஜிபி ரேம் 64 ஜிபி மெமரி உள்ளிட்டவை இருக்கின்றது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் ஒப்போ கே3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nடெபாசிட் தொகையைத் திரும்பப் பெற எவ்வளவு வாக்குகள் வாங்கி இருக்க வேண்டும்\nமூட்டைப்பூச்சிகள் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக உருவானவை\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000024017.html", "date_download": "2019-05-26T23:23:26Z", "digest": "sha1:C6BZAT6PXNHQSC47KOYTX6FB3WMLHSGZ", "length": 5464, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "மற்றவை", "raw_content": "Home :: மற்றவை :: தமிழ் சினிமா:சில குறிப்புகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகம்பனின் சமயக்கொள்கை வள்ளுவர் கோட்டம் யார் இந்த மனிதர்கள்\nநிலவு வெளிச்சத்திலே தமிழ்த் தாயின் தவப்புதல்வர் டாக்டர் இன்னாசி ஜென் கதைகள்\nகோழி வளர்ப்பு சீவகசிந்தாமணி இரண்டாம் பகுதி சொல்வதெல்லாம் உண்மை\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/01084525/1004975/IranTamilfishermenrescueSushma-SwarajIndia.vpf", "date_download": "2019-05-26T23:00:15Z", "digest": "sha1:OI3WRPKCG7JQ47HDFLM6ONB5A3RZROXK", "length": 8873, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "ஈரான் நாட்டில் சிக்கித் தவித்த 21 தமிழக மீனவர்கள் மீட்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஈரான் நாட்டில் சிக்கித் தவித்த 21 தமிழக மீனவர்கள் மீட்பு\nஈரான் நாட்டில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 21 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.\nஈரான் நாட்டில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 21 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இந்த தகவலை தனது சமூகவலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.\nஇந்திய தூதரகங்களின் முயற்சியால் மீட்கப்பட்டுள்ள இவர்கள் அனைவரும் சென்னைக்கு வரும் 3ம் தேதி முதல் குழுக்களாக திரும்ப தொடங்குவார்கள் என்றும் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டுள்ளார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nஅம்மன் கோயிலில், தீ மிதி திருவிழா கோலாகலம்\nசென்னை அருகே அங்காள ஈஸ்வரி கோவில் தீமிதி திருவிழா, கோலாகலமாக நடைபெற்றது.\nகுன்னூர் பழக் கண்காட்சி விழா நிறைவு\nநீலகிரி மாவட்டம், குன்னுாரில், 61ஆவது பழக்கண்காட்சி பரிசளிப்பு விழா���ுடன் நிறைவுபெற்றது.\nசுற்றுலா பயணிகளைக் கவர வன விலங்குகளின், டிஜிட்டல் புகைப்படம்\nஊட்டியில், வனத்துறை சார்பில், 'சூழல் சுற்றுலா' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\n4 மணி நேரம் தொடர்ந்து ஆட்டோவில் சவாரி - பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு\nசென்னையில் ஆட்டோவில் சவாரி செய்த ரவுடிகளிடம் பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அரிவாள் வெட்டுக்கு ஆளாகியுள்ளார்.\nகழிப்பறைகளாக மாறும் தண்டவாளங்கள் - ரயிலில் அடிபட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு\nசேலம் ரயில்வே கோட்டத்தில் ஆண்டுதோறும் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.\nகோடைகால சிலம்பம் பயிற்சி முகாமின் நிறைவு விழா - சிலம்ப ஆட்டத்தில், மாணவர்கள் சாகசம்\nதிருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நிறைவு பெற்ற கோடைகால சிலம்ப பயிற்சி முகாமில், மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்டியது, காண்போரை கவர்ந்தது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/good-black-hairs/", "date_download": "2019-05-27T00:14:08Z", "digest": "sha1:DAXS7IRLJQLRXYPEWZNBWCH2AJ3GNFZQ", "length": 5114, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "good black hairs |", "raw_content": "\nதனது தாயிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசிபெற்றார்\nநரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு\nஓட்டு அளித்தவர், அளிக்காதவர் அனைவருக்கும் நாம் எப்போதும் துணை இருப்போம்\nநெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து தூள் செய்து ,செம்பருத்தி பூவை தூள் செய்து இரண்டையும் சம அளவு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலைக்கு தேய்த்து ......[Read More…]\nNovember,12,11, —\t—\tgood black hairs, தேங்காய்ப் பால், முடி கருப்பாக, முடி கருமை, முடி கருமையாக, முடி கருமையாகும், முடி நன்றாக வளர, முடி நன்றாக வளரும்\nஆளுங்கட்சிக்கு எதிராக அதிருப்திஇருக்கிறது, 2014 தேர்தலில் வென்ற தொகுதிகளில் பாதியை வெல்வதே பாஜகவுக்கு சவால், இந்தியா இம்முறை தொங்கு நாடாளு மன்றத்தைச் சந்திக்கலாம் என்றெல்லாம் தேர்தலுக்கு முன்பு சொல்லப்பட்ட எல்லா ஆரூடங்களையும் பொய்யாக்கி, தன்னுடைய ஆளுமையால் பாஜகவுக்கு இன்னொரு வரலாற்று ற்றியைத் ...\nசிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம \nஇரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் ...\nஉணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/tamilnation/2015-12-23-02-39-19/item/254-2016-10-17-05-38-36", "date_download": "2019-05-27T00:40:01Z", "digest": "sha1:2YGHZK3TE7ISIY4QPVXD5MSBM5I2ILJM", "length": 11039, "nlines": 108, "source_domain": "www.eelanatham.net", "title": "ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள் - eelanatham.net", "raw_content": "\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nசென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூரில் இருந்து நேற்று இரண்டு பெண் டாக்டர்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவிற்கு இயந்திரத்தின் மூலம் பிசியோ தெரபி சிகிச்சை அளிப்பது எப்படி என்று பயிற்சி அளிக்கவே இந்த சிங்கப்பூர் மருத்துவர்கள் சென்னைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த 22ஆம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான் பேல் ஆகியோரோடு அப்பல்லோ மருத்துவக் குழுவினர் இணைந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரிக்க பிரதமர் மோடி வ���ரைவில் தமிழகம் வர உள்ளார் - பொன்.ராதாகிருஷ்ணன் Powered by சிங்கப்பூர் டாக்டர்கள் இந்நிலையில் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து இரண்டு பெண் டாக்டர்கள் நேற்று சென்னை வந்துள்ளனர். இருவரும் பிசியோதெரபி அளிப்பதில் உலகப் புகழ் பெற்றவர்கள். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வந்த இதுவரையிலான சிகிச்சைகளின் விவரங்களை அறிந்துகொண்டு அடுத்தக்கட்ட சிகிச்சைகளை மேற்கொள்ள உள்ளனர்\nபிசியோதெரபி பயிற்சி ஜெயலலிதாவுக்கு நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை தரப்படுகிறது. அதனுடன் பேசிவ் பிசியோதெரப்பி பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவமனை ஏற்கனவே அறிவித்துள்ளது. ஜெயலலிதாவின் உடல் நிலை கருதி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தால் இந்த பயிற்சிகள் முழுமையாக அளிக்க முடியவில்லை.\nகிருமி தொற்று ஜெயலலிதாவிற்கு கிருமி தோற்று ஏற்படாமல் இருக்க அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டில் இதுவரை பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. டாக்டர்கள் அடிக்கடி சென்று பயிற்சிகள் அளிக்கும் போது, நோய் தொற்று அதிகரிக்கக் கூடிய சூழலும் உருவாகும்.\nஎனவே ஜெயலலிதாவிற்கு சிறந்த முறையில் பயிற்சிகள் அளிப்பதற்காக நிர்வாகம் ஒரு புதிய எந்திரத்தை வாங்கியுள்ளது. அதன் மூலம் மனிதர்கள் உதவி இல்லாமல் முதல்வருக்கு சிகிச்சை அளிக்க முடியும். இயந்திரம் மூலம் சிகிச்சை இந்த எந்திரத்தை இயக்குவதற்கு ஒரே ஒரு டாக்டர் மட்டும் போதும்.\nஅந்த எந்திரத்தை எப்படி இயக்குவது என சொல்லிக்கொடுப்பதற்கு சிங்கப்பூரில் இருந்து எந்திரத்தை தயாரித்த கம்பெனி, டாக்டர்களையும் அனுப்பி வைத்திருக்கிறது. இது தான் சிங்கப்பூர் டாக்டர்கள் சென்னைக்கு வந்ததன் ரகசியம் என்று மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Oct 17, 2016 - 171962 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Oct 17, 2016 - 171962 Views\nMore in this category: « பாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம் போராடாவிட்டால் தமிழர்கள் கோழைகள் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார���வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது;\nஇந்தியா- கான்பூரில் தொடரூந்து தடம் புரண்டது 100\nநள்ளிரவில் சிங்கள கடற்படையின் கொலைவெறித்தாக்குதல்\nசினிமா பாணியில் கைதிகள் வாகனம் மீது தாக்குதல்\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/news_world-news_south-asia/", "date_download": "2019-05-27T00:00:13Z", "digest": "sha1:3XSHJ3T5VDYZYS3AYVNZLXGEYBA6X7CT", "length": 10110, "nlines": 202, "source_domain": "www.valaitamil.com", "title": "செய்திகள், news , உலகம்-World, world-news , தென்கிழக்கு ஆசியா, south-asia", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் உலகம்-World\nபஹ்ரைன் மனாமா: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் சார்புக்குழுமமான பஹ்ரைன் தமிழ் மங்கையர்கள் குழு, வெள்ளிக்கிழமை பல்லாங்குழி தொடர்போட்டி நடைபெற்றது\nஉலகத்தமிழர் மாநாடு - சரவண பவனில் சிக்கன் பிரியாணி.\nகம்போடியாவில் நடைபெற்ற 2 நாள் உலகத் தமிழர் மாநாடு\nஉலகத்தமிழர்கள் அனைவருக்கும் மியன்மார் தமிழர்களின் அன்பான அழைப்பு\nதங்கள் அடையாளத்தை தக்க வைக்கத் திண்டாடும் மயன்மார் தமிழர்கள்\nகண்ணா மூச்சு வேலைகள் வேண்டாம் \nசீனாவில் தமிழர்கள் இணைந்து தொடங்கிய தமிழ் சங்கமம்\nஹாங் காங் சுற்றுலா அனுபவம் \n- உலக நாடுகளில் தமிழர்கள்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinaseithy.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2019-05-26T23:29:32Z", "digest": "sha1:I6LBJVALWVAP6RVO3A6RMAQSJUDYIB7S", "length": 21461, "nlines": 199, "source_domain": "thinaseithy.com", "title": "பொகவந்தலாவ ஸ்ரீ தண்டாயுத பாணி ஆலயத்தின் மகா சிவராத்திரி பூஜைகள் (படங்கள் இணைப்பு) - Thina Seithy", "raw_content": "\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nஅகதிகளுக்கான மருத்துவ வெளியேற்ற சட்டத்தை ஆஸ்திரேலியா நீக்க துடிப்பது ஏன்\nஅமைச்சரும் துணை முதல்வரும் டெல்லி பயணம்\nவெற்றி சான்றிதழை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்கிய ரவீந்திரநாத்\nஇந்திய பாராளுமன்ற தேர்தலின் தற்போதைய கள நிலவரம்\nமக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் பின்னடைவு\nதமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலையில்\nவடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை – டிரம்ப்\nதீ விபத்தில் சிக்கி 22 பேர் பலி\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nதமிழ் மக்களுக்கு இடையில் தொடர்புகளை வலுப்படுத்த ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு\nமத்தியில் ஆட்சியமைக்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி\n`தர்மபிரபு’ வெளியீட்டு திகதி அறிவிப்பு\nஹன்சிகாவுக்கு பதிலாக வந்த நித்தி அகர்வால்\nஎனக்கு நடிப்பு வரவில்லை மருத்துவராகவே இருந்து விடுகிறேன் – சாய் பல்லவி\nதிருமணத்திற்கு பின் ஜோடி சேரும் புதுமண தம்பதி\nரஜினிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்\nஉலகக்கிண்ண பயிற்சிப் போட்டிகளில் படு தோல்வியடைந்த இந்தியா\n3 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்\n87 ஓட்டங்களினால் படு தோல்வியை தழுவிய இலங்கை\nமுதல் 10 இடங்களை பிடித்த பந்து வீச்சாளர்கள்\nஇந்திய அணியே உலக கிண்ணத்தை கைப்பற்றும் – மித்தாலி ராஜ்\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.26\nயேர்மனியில் சிறப்புமிக்க ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயத்தின் தேர் திருவிழா \nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.25\nவைகாசி சஷ்டி தினம். ஒரு பார்வை \nதிரு விளக்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்\nஉறுதியான, நீளமான கூந்தலை பெறவேண்டுமா\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத மருத்துவம்\nகுழந்தைகள் குறை மாதத்தில் பிறப்பதற்கான வாய்ப்புக்களை குறைப்பது எப்படி\nகுழந்தைகளுக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்கலாமா\nஇங்கிலாந்தில் இந்திய விஞ்ஞானி சாதனை; எச்.ஐ.வி. நோயாளி, ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையால் குணம்.\nநட்பே துணை – நட்பை நேசிப்போம்\nவிடுதலைப்புலிகள் மீதான விமல் வீரவன்சாவின் குற்றசாட்டு-இதயச்சந்திரன்\n”கூலி வேலை செய்தவர்களின் சாதனை ஒன்றை உங்களால் கூற முடியுமா\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nசெவ்வாய்க்கு செல்ல நீங்களும் தயாரா\nநவீன உலகில் மற்றுமொரு கண்டுபிடிப்பு – களை அகற்றும் ரோபோ\nபூமி கண்காணிப்புக்காக விண்ணில் பாய்ந்த ரீசாட்-2பிஆர்1\nபேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு\nபொகவந்தலாவ ஸ்ரீ தண்டாயுத பாணி ஆலயத்தின் மகா சிவராத்திரி பூஜைகள் (படங்கள் இணைப்பு)\nபொகவந்தலாவ ஸ்ரீ தண்டாயுத பாணி ஆலயத்தின் மகா சிவராத்திரி\nஇந்து மக்களின் மகா சிவராத்திரி உலகலாவியி ரீதியில் 04.04.2019, திங்கள்கிழமை வெகுவிமர்சையாக கொண்டாட படுகிறது அந்தவகையில பொகவந்தலாவ ஸ்ரீ தண்டாயுத பாணி ஆலயத்திலும் மகா சிவரத்திரி பூஜைகள் வெகுவமர்சையாக இடம்\nபெற்றது இதில் நான்கு சாமகால பூஜைகளும் இடம்பெறும்\nஇதில் முதல் பூஜை ஆலயத்தின் பிரதான குருக்கல் ராம ரவிந்திரசர்மா தலைமையில் வெகு விமர்சையாக இடம் பெற்று வருகவதோடு இரவு 09.30 மணி அளவில் ஸ்ரீ தண்டாயுத பாணி ஆலயத்தின் கலாசார மண்டபத்தில் கலை நிகழ்வுகளும் இடபெறவிருக்கின்றமை\nகு.லக்ஜன் எழுதிய இருளின் மொழிகள் கவிதை நூல் வெளியீடு \nகோப்பாய் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி கோவில் வருடாந்த மஹோற்சவ தேர்த்திவிழா\nவழிப்பிள்ளையார் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு (படங்கள் இணைப்பு )\nதேசிய தலைவர் மீது நான் ஒரு போதும் பொய் குற்றசாட்டு முன் வைத்தது இல்லை \nமுஸ்லீம்களை வடக்கில் இருந்து புலிகள் வெளி ஏற்றிய காரணத்தை கூறிய கருணா \nயாழில் குளத்துக்குள் பிறந்தநாள் கொண்டாடிய வாள் குழு\nமீண்டும் தாக்குதல�� இடம் பெறலாம் \nதமிழீழ விடுதலைப் புலிகளுடைய நோக்கம் அரசியல் மயப்பட்டது. ஆனல் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் இலக்கு அவ்வாறானதல்ல.\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஹப்புத்தளை மற்றும் தியதலாவவைக்கு அருகில் ரயிலொன்று தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பட்டு நிலையம்...\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையானவை என உறுதிப்படுத்தப்படுமானால்...\nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nசட்டவிரோதமான முறையில் நாடு முழுதும் செயற்பாட்டில் உள்ள அனைத்து மத்ரஸா பாடசாலைகளையும்...\nஅகதிகளுக்கான மருத்துவ வெளியேற்ற சட்டத்தை ஆஸ்திரேலியா நீக்க துடிப்பது ஏன்\nஅகதிகளுக்கான மருத்துவ வெளியேற்ற சட்டத்தை ஆஸ்திரேலியா நீக்க துடிப்பது ஏன் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில்...\nதர்கா டவுன் பிரேக்கிங் நியூஸ் என்ற பெயரில் 100 உறுப்பினர்கள் இடையிலான...\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nஅகதிகளுக்கான மருத்துவ வெளியேற்ற சட்டத்தை ஆஸ்திரேலியா நீக்க துடிப்பது ஏன்\nஅமைச்சரும் துணை முதல்வரும் டெல்லி பயணம்\nவெற்றி சான்றிதழை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்கிய ரவீந்திரநாத்\nஇந்திய பாராளுமன்ற தேர்தலின் தற்போதைய கள நிலவரம்\nமக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் பின்னடைவு\nதமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலையில்\nவடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை – டிரம்ப்\nதீ விபத்தில் சிக்கி 22 பேர் பலி\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nதமிழ் மக்களுக்கு இடையில் தொடர்புகளை வலுப்படுத்த ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு\nமத்தியில் ஆட்சியமைக்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி\n`தர்மபிரபு’ வெளியீட்டு திகதி அறிவிப்பு\nஹன்சிகாவுக்கு பதிலாக வந்த நித்தி அகர்வால்\nஎனக்கு நடிப்பு வரவில்லை மருத்துவராகவே இருந்து விடுகிறேன் – சாய் பல்லவி\nதிருமணத்திற்கு பின் ஜோடி சேரும் புதுமண தம்பதி\nரஜினிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்\nஉலகக்கிண்ண பயிற்சிப் போட்டிகளில் படு தோல்வியடைந்த இந்தியா\n3 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்\n87 ஓட்டங்களினால் படு தோல்வியை தழுவிய இலங்கை\nமுதல் 10 இடங்களை பிடித்த பந்து வீச்சாளர்கள்\nஇந்திய அணியே உலக கிண்ணத்தை கைப்பற்றும் – மித்தாலி ராஜ்\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.26\nயேர்மனியில் சிறப்புமிக்க ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயத்தின் தேர் திருவிழா \nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.25\nவைகாசி சஷ்டி தினம். ஒரு பார்வை \nதிரு விளக்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்\nஉறுதியான, நீளமான கூந்தலை பெறவேண்டுமா\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத மருத்துவம்\nகுழந்தைகள் குறை மாதத்தில் பிறப்பதற்கான வாய்ப்புக்களை குறைப்பது எப்படி\nகுழந்தைகளுக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்கலாமா\nஇங்கிலாந்தில் இந்திய விஞ்ஞானி சாதனை; எச்.ஐ.வி. நோயாளி, ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையால் குணம்.\nநட்பே துணை – நட்பை நேசிப்போம்\nவிடுதலைப்புலிகள் மீதான விமல் வீரவன்சாவின் குற்றசாட்டு-இதயச்சந்திரன்\n”கூலி வேலை செய்தவர்களின் சாதனை ஒன்றை உங்களால் கூற முடியுமா\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nசெவ்வாய்க்கு செல்ல நீங்களும் தயாரா\nநவீன உலகில் மற்றுமொரு கண்டுபிடிப்பு – களை அகற்றும் ரோபோ\nபூமி கண்காணிப்புக்காக விண்ணில் பாய்ந்த ரீசாட்-2பிஆர்1\nபேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-tamil-current-affairs-june-22-2017/", "date_download": "2019-05-27T00:35:18Z", "digest": "sha1:CHGGSOX3KJIIYTFJ6XRYISYZCERWI23I", "length": 22370, "nlines": 404, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Tamil Current Affairs June 22, 2017 | TNPSC Exam Preparation | THE BEST FREE ONLINE TNPSC ACADEMY", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nதலைப்பு : பொது நிர்வாகம், சமீபத்திய நாட்குறிப்பு நிகழ்வுகள்\nஆபரேஷன் ஸ்வார்ன் (Operation Swarn)\nராஜஸ்தானி மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் சேவைகளை மேம்படுத்துவதற்கு ரயில்வே அமைச்சகம் “ஆபரேஷன் ஸ்வார்ன்“ துவங்க உள்ளது.\nதிட்டத்தின் கீழ், இந்திய இரயில்வே காலச்சூழல், தூய்மை, துணி, பயிற்சியாளர் உள்துறை, கழிப்பறைகள், கேட்டரிங், ஊழியர்கள் நடத்தை, பாதுகாப்பு, பொழுதுபோக்கு, வீட்டு பராமரிப்பு மற்றும் வழக்கமான கருத்துகள் போன்ற 10 முக்கிய துறைகளில் கவனம் செலுத்துகிறது.\nதலைப்பு : விருதுகள் & மரியாதைகள்\nஇந்திய விவசாயி நுண்ணுயிரியலாளருக்கு ஜப்பானில் வழங்கப்பட்ட சுற்றுசூழல் விருது\nஇந்திய விவசாய நுண்ணுயிரியலாளர் ஸ்ரீ ஹரி சந்திரகாட்கி (Shri hari Chandraghatgi) ஜப்பானில் 2017 ஆம் ஆண்டிற்கான சுற்றுச்சூழல் விருதை பெற்றுள்ளார்.\nவழக்கமாக நடைபெறும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு அவர் வெட்டு விளிம்பு தொழில்நுட்பங்களை உருவாக்கினார்.\nசந்திரகாட்ஜி, EcoCycle Corporation இன் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.\nஜப்பானில் சுற்றுச்சூழல் துறையில் மிக உயர்ந்த விருதினை பெறும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முதல் வெளிநாட்டவர் இவர்.\nகர்நாடகாவின் சிடாபுராவிலிருந்து சேர்ந்த சந்திரகாட்டி, சுமார் இரண்டு தசாப்தங்களாக டோக்கியோவில் வசிக்கிறார்.\nஅவர் தனது பெயருக்கு சொந்தமாக ஒரு டஜன் காப்புரிமைகளை வைத்திருக்கிறார்.\nஇந்த காப்புரிமை தொழில்நுட்பங்கள் ஜப்பான், தைவான், தாய்லாந்து, இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகியவற்றில் 400 க்கும் மேற்பட்ட தளங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nதலைப்பு : விருதுகள் மற்றும் சாதனைகள்\nராணி எலிசபெத் II ஆல் இந்திய மக்கள் பசிப்பிணியை போக்கும் சமூக ஆர்வலரான அங்கிட் கவத்ரா விருது கெளரவிக்கப்பட இருக்கிறார்\nஇ��்திய மக்கள் பசிப்பிணியை போக்கும் சமூக ஆர்வலரான அங்கிட் கவத்ரா, அவர்களுக்கு பிரிட்டனின் குயின்ஸ் யங் லீடர்ஸ் விருது வழங்கி கெளரவிக்கப்பட இருக்கிறார்.\nஇவர் 53 காமன்வெல்த் நாடுகளில் இருந்து 60 பேரைக் கொண்ட குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.\nஇந்தியாவில் பசி மற்றும் ஊட்டச் சத்துணையைத் தீர்ப்பதில் அவரின் பங்களிப்பிற்காக வழங்கப்பட்டது.\nஅன்கிட் கவாத்ரா, ஜூன் 29 அன்று பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெறும் ஒரு விழாவில் ராணி எலிசபெத் II அவர்களால் கௌரவிக்கப்பட இருக்கிறார்.\nஒரு திருமணத்தில் தூக்கி எறியப்பட்ட மிகப்பெரிய அளவு உணவு சாப்பிட்ட பிறகு அவர் இவ்வேலைக்காகத் தொடங்கினார். மற்றும் அவரது பணி அவரது வாழ்நாள் முழுவதும் அனைவரின் பசியை போக்க முடிவு செய்துள்ளார்.\nதலைப்பு: இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய புதிய கண்டுபிடிப்புகள்\nசாலையில் ஓடும் உலகின் முதல் ரயில்கள்\nசீனா சாலை தடங்களில் இயங்கும் உலகின் முதல் ரயில்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ரயில் அறிமுகமானது, “அறிவார்ந்த இரயில் எக்ஸ்பிரஸ் அமைப்பு” உருவாக்க சீனாவின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.\nஇரயில் தண்டவாளங்களுக்கு பதிலாக, இந்த ரயில் ரப்பர் டயர்கள் மீது இயங்குகிறது.\nஇந்த ரயிலின் அதிகபட்ச வேகம் 70 கிமீ / மணிநேரம் ஆகும்.\nஇதில் தன்னியக்க ரயில் போக்குவரத்து (ART) அமைப்பு, சாலைகளின் பரிமாணங்களைக் கண்டறியும் சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கிறது.\nஇது உலோக தண்டவாளங்களின் தேவை இல்லாமல் வாகனங்களைப் பின்பற்றுவதற்கு உதவுகிறது.\n30-மீட்டர் ரயிலுக்கு இப்போது மூன்று வண்டிகள் உள்ளன, 300 பயணிகள் வரை இதில் பயணிக்க முடியும்.\nஇதில் அதிக பெட்டிகளும் சேர்க்கப்படலாம் – மொத்த பயணிகள் 500 பயணிகள் வரை பயணிக்கமுடியும்.\nதலைப்பு : உலக அமைப்பு, அறிக்கைகள் மற்றும் சமீபத்திய நாட்குறிப்புகள்\nஇந்தியாவின் மக்கள்தொகை 2024ல் சீனாவை விட அதிகமாகும் என்றது ஐ.நா. அறிக்கை\nஉலக மக்கள்தொகை கணக்கெடுப்பு : ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை வெளியிட்ட 2017 திருத்தங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.\nஇந்த உத்தியோகபூர்வ ஐ.நா. மக்கள்தொகை மதிப்பீடுகள் மற்றும் கணிப்புக்கள் ஆனது 2017 ஆம் ஆண்டு உலக மக்���ள்தொகை திருத்தத்தின் 25 வது சுற்று ஆகும்.\nஐ.நா. முன்அறிவிப்பு படி, இந்தியாவின் மக்கள் தொகை 2024ல் சீனாவை விட அதிகமாக இருக்கும்.\nதற்போது 1.41 பில்லியன் மக்களோடு சீனாவும், 1.34 பில்லியன் இந்திய மக்களும், உலகின் மொத்த மக்கள் தொகையில் முறையே 19% மற்றும் 18% மக்களை கொண்டுள்ளனர்.\n2050 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவின் மக்கள்தொகை 2050 ல் இருந்து 1.51 பில்லியனாகவும், உலகிலேயே மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகவும் அமையலாம்.\nஇந்தியாவில் 2025-2030 ஆம் ஆண்டில் பிறப்பு ஆயுட்காலம் 71 ஆண்டுகள் இருக்கும், 2045-2050 ஆண்டில் 74.2 ஆண்டுகள் அதிகரிக்கும்.\n2025-2030 இல் இறப்பு விகிதம் 32.3 இறப்புக்கள் குறைந்து 2045-2050 இல் 18.6. என ஆகிவிடும்.\nதலைப்பு : பொது நிர்வாகம், பொது விழிப்புணர்வு, சமீபத்திய நாட்குறிப்பு நிகழ்வுகள்\nஉத்தரகண்ட் மற்றும் ஹரியானா ஆகியவை நாட்டில் 4 வது மற்றும் 5 வது ODF மாநிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன\nஸ்வாக் பாரத் மிஷன் கிராமின் (SBM-G) கீழ், கிராமப்புற உத்தரகண்ட் மற்றும் கிராமப்புற ஹரியானா ஆகியவை தங்களை இந்தியாவின் 4 வது மற்றும் 5 வது ஓப்பன் டெக்டேஷன் ஃப்ரீ (ODF) மாநிலங்களாக அறிவித்துள்ளன.\nஇரு மாநிலங்களும் இன்று சிக்கிம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் கேரளா ஆகியவற்றுடன் இணைந்துள்ளனர். அவைதான் முதல் மூன்று மாநிலங்களாக முன்னர் அறிவிக்கப்பட்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/06/30230204/Actresses-can-achieve-even-after-marriage--Shriya.vpf.vpf", "date_download": "2019-05-27T00:05:45Z", "digest": "sha1:TGDKDMQ2BXRFYGT56QDCFRXL3PPXVSQU", "length": 9469, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actresses can achieve even after marriage - Shriya || ‘‘திருமணத்துக்கு பிறகும் நடிகைகள் சாதிக்கலாம்’’ –ஸ்ரேயா", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n‘‘திருமணத்துக்கு பிறகும் நடிகைகள் சாதிக்கலாம்’’ –ஸ்ரேயா + \"||\" + Actresses can achieve even after marriage - Shriya\n‘‘திருமணத்துக்கு பிறகும் நடிகைகள் சாதிக்கலாம்’’ –ஸ்ரேயா\nநடிகை ஸ்ரேயா, ரஷியாவை சேர்ந்த ஆண்ட்ரே கோசேவை காதலித்து திருமணம் செய்து சில மாதங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.\nநடிகை ஸ்ரேயா இனிமேல் நடிக்க மாட்டார் என்று எதிர்பார்த்த நிலையில் மீண்டும் தெலுங்கு படமொன்றில் ஒப்பந்தமாகி நடிக்க வந்து இருக்கிறார். திருமணத்துக்கு பிறகு நடிப்பது குறித்து ஸ்ரேயா கூறியதாவது:–\n‘‘திருமணமான உடனேயே நடிக்க வந்து விட்டீர்களே என்று என்னை சந்திப்பவர்கள் கேட்கிறார்கள். சினிமாவில் நடிப்பதற்கு திருமணம் தடை இல்லை. இதை ஏற்கனவே சில நடிகைகள் நிரூபித்து உள்ளனர். திருமணமான பிறகும் அவர்கள் கதாநாயகிகளாக தொடர்ந்து நடிக்கிறார்கள்.\nமுன்பெல்லாம் திருமணமானதும் ஒதுக்கி விடுவார்கள், பட வாய்ப்புகள் கிடைக்காது என்ற பேச்சுக்கள் நிலவியது. அந்த நிலைமைகள் இப்போது மாறி இருக்கிறது. திருமணத்துக்கு பிறகும் நடிகைகளால் திரையுலகில் சாதிக்க முடியும். நான் மீண்டும் நடிப்பதை ரசிகர்கள் வரவேற்று உள்ளனர்.\nரசிகர்கள் என்னை விரும்பி பார்ப்பதுவரை நடித்துக்கொண்டே இருப்பேன். எப்போது குழந்தை பெற்றுக்கொள்வீர்கள் என்று கேட்கிறார்கள். குழந்தைக்கு இப்போது அவசரம் இல்லை. இன்னும் 20 படங்களில் நடித்த பிறகுதான் குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி யோசிப்பேன்.’’\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகர் சித்திக் மீது நடிகை பாலியல் புகார்\n3. சாய்பல்லவி: வயது 26.. திருமணம் எப்போது..\n4. எதிர்ப்புகளை தாண்டி பிரதமர் மோடி படம் திரைக்கு வந்தது\n5. “எனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்கவில்லை” - நடிகர் சிம்பு அறிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ias2007.org/ta/decaduro-review", "date_download": "2019-05-27T00:21:35Z", "digest": "sha1:AKK65ZD4LUUN7YF4OFTHCEWHS33AQNTQ", "length": 19256, "nlines": 126, "source_domain": "www.ias2007.org", "title": "▶Decaduro ஆய்வு- , ஊழல் வெளியே பார்க்க!", "raw_content": "\nDecaduro மதிப்புரையை / டெஸ்ட் - ஆபத்தான ரிப்-ஆஃப்\nநீங்கள் உடல் ரீதியாக மாற்ற விரும்புவது எங்களுக்குத் தேவையில்லை, ஏனென்றால் உங்களிடம் சரியான கருவிகள் உள்ளன. வேறு வழிகளில் உங்களை இங்கு தெரிவிக்கலாம், நீங்கள் எங்களுக்கு நன்கு அறிவுரை கூறுவீர்கள். உதாரணமா��, Chocolate Slim , Black Mask , Titan Gel , Fresh Fingers மற்றும் Valgus 2 In 1 ஆகிய Valgus 2 In 1 உங்களுக்குப் Valgus 2 In 1 உங்களுக்குத் Valgus 2 In 1 .\nவெளியே பார்க்க கொள்க: அங்கு கடந்த காலத்தில் எப்போதும் ஆபத்தான போலியான இருந்ததால், நாங்கள் ஆய்வு அசல் உற்பத்தியாளர் இணைப்புகள் மட்டுமே வாங்க கவனமாக இருக்க வேண்டும்:\nஅசல் வாங்க இங்கே கிளிக் செய்யவும் →\nசிறந்த மற்றும் அசல் தயாரிப்பு உத்தரவாதம்.\nஅசல் வாங்க இங்கே கிளிக் செய்யவும்\nஎனவே நீங்கள் நிறைய கற்று மற்றும் அனுபவிக்க முடியும். எனினும், நீங்கள் இங்கே காத்திருக்கவில்லை என்று பல்வேறு தயாரிப்பு எல்லை தயாராக உள்ளது என்று எங்களுக்கு முக்கியம். இது எங்களுக்கு மிகவும் முக்கியம், அதை நீங்கள் விரும்பினாலும், அதற்கு தயாராக இருக்கிறோம். Decaduro , Chocolate Slim , Black Mask , Titan Gel , Fresh Fingers மற்றும் Valgus 2 In 1 என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த தயாரிப்புகள் எல்லாம் உங்கள் நலனுக்காகவும் இறுதியாக உங்கள் தோலில் நன்றாக உணர்கின்றன. இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா பின்னர் எப்படியும் படிக்கவும். ஏனென்றால் இங்கே ஒரு சோதனை செய்ய வாய்ப்பு கிடைக்கிறது. ஒருவேளை நீங்கள் அமேசான் அல்லது மருந்தாளரிடம் கேட்க விரும்பும் நபர்களில் ஒருவரான நீங்களும், இந்த சிகிச்சையில் அனுபவம் உள்ளதா பின்னர் எப்படியும் படிக்கவும். ஏனென்றால் இங்கே ஒரு சோதனை செய்ய வாய்ப்பு கிடைக்கிறது. ஒருவேளை நீங்கள் அமேசான் அல்லது மருந்தாளரிடம் கேட்க விரும்பும் நபர்களில் ஒருவரான நீங்களும், இந்த சிகிச்சையில் அனுபவம் உள்ளதா நீங்கள் அவ்வாறு செய்வதற்கு வரவேற்கப்படுவீர்கள், ஆனால் இறுதியில் நீங்கள் எங்களிடமிருந்து நல்ல தகவல்களைப் பெறுவீர்கள் என்பதை நீங்கள் காண்பீர்கள். இந்த தயாரிப்புகளில் உங்களிடம் உள்ள அனைத்து முக்கிய தகவல்களும் உங்களுக்கு உள்ளன, எனவே உங்களுக்கு உதவ முடியாது, ஆனால் அவற்றை எங்களிடம் இருந்து ஆர்டர் செய்யலாம். வாங்குவதற்குப் பிறகு நீங்கள் உங்கள் சொந்த அனுபவத்தைப் பெற முடியும். சோதனைக்கு உட்படுத்தவும், சோதனை அறிக்கை உங்களை எழுதவும் உங்களுக்கு வாய்ப்பு வழங்க விரும்புகிறோம். துரதிருஷ்டவசமாக, இன்றைய தினம் அத்தகைய அறிக்கைகள் நேர்மையானவை அல்ல. ஆனால் நீங்கள் நல்ல மதிப்பீட்டை எழுதுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இ���்போது, நாம் தயாரிப்பு Decaduro நாம் நாம் சொல்ல வேண்டும், Decaduro என்ன மற்றும் உண்மையில் வேலை நீங்கள் அவ்வாறு செய்வதற்கு வரவேற்கப்படுவீர்கள், ஆனால் இறுதியில் நீங்கள் எங்களிடமிருந்து நல்ல தகவல்களைப் பெறுவீர்கள் என்பதை நீங்கள் காண்பீர்கள். இந்த தயாரிப்புகளில் உங்களிடம் உள்ள அனைத்து முக்கிய தகவல்களும் உங்களுக்கு உள்ளன, எனவே உங்களுக்கு உதவ முடியாது, ஆனால் அவற்றை எங்களிடம் இருந்து ஆர்டர் செய்யலாம். வாங்குவதற்குப் பிறகு நீங்கள் உங்கள் சொந்த அனுபவத்தைப் பெற முடியும். சோதனைக்கு உட்படுத்தவும், சோதனை அறிக்கை உங்களை எழுதவும் உங்களுக்கு வாய்ப்பு வழங்க விரும்புகிறோம். துரதிருஷ்டவசமாக, இன்றைய தினம் அத்தகைய அறிக்கைகள் நேர்மையானவை அல்ல. ஆனால் நீங்கள் நல்ல மதிப்பீட்டை எழுதுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இப்போது, நாம் தயாரிப்பு Decaduro நாம் நாம் சொல்ல வேண்டும், Decaduro என்ன மற்றும் உண்மையில் வேலை உங்கள் கேள்விகளுக்குப் பிறகு நீங்கள் திருப்தி செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.\nகவனத்தில் கொள்க: பாதுகாப்பு காரணங்களுக்காக, நீங்கள் மட்டும் ஆரம்பகால உற்பத்தியாளர்களிடம் இருந்து பொருட்களை வாங்குவதற்கு வேண்டும். மற்றபடி, ஒரு போலியான தயாரிப்பு பெறும் ஆபத்து மிகப் பெரிய அளவில் இல்லை.\nசிறந்த மற்றும் அசல் தயாரிப்பு உத்தரவாதம்.\nஒருவேளை நீங்கள் நாள் கழித்து ஜிம்மில் நாள் தன்னை தோண்டி ஒரு நபர் மற்றும் நீண்ட நேரம் வெற்றிகரமாக இல்லை பின்னர் நீங்கள் உண்மையில் இருந்து வெளியே வரும் மற்றும் உங்கள் நிலை அதிகரிக்கிறது மட்டும் ஒரு தீர்வு வேண்டும், ஆனால் நீங்கள் ஃபிட்டர் செய்கிறது. நீங்கள் நேர்மறை தாக்கங்களை உணர வேண்டும். ஏனெனில் இப்போது நீங்கள் மணி நேரம் பயிற்சி இல்லை மற்றும் இல்லையெனில் இல்லை என்று வெற்றி மற்றும் முன்னேற்றம் நம்புகிறேன். பலர் உங்களைப் போலவே விரும்புகிறார்கள், ஆசைப்படுகிறார்கள், ஆனால் நீங்கள் அதை இனிமேல் எடுக்க வேண்டியதில்லை. ஏனென்றால் நீங்கள் இறுதியாக இப்போது நன்றாக இயங்க முடியும். நீங்கள் விரைவில் கண்ணாடியில் பார்க்க முடியும். முடிவில் முக்கியமானது என்னவென்று உங்களுக்குத் தெரியுமே. இப்போது நீ எப்படி இருக்கிறாய் என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் நீங்கள் Decaduro எப்படி இருக்க முடியும் என்பது முக்கியம். அதனாலேயே நீங்கள் நீண்டகாலமாக நம்பியிருக்கும் நன்மைகளை இறுதியாக நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் ஒரு சிறிய முயற்சி மற்றும் இறுதியாக திறந்த இருக்க வேண்டும். நீங்கள் மட்டும் நீண்ட காலமாக விரும்பிய கண்ணாடி படத்தை உருவாக்க முடியும். நீங்கள் விரைவில் வெற்றியடைவீர்கள் என்றும் உங்கள் கனவுகளை நிறைவேற்றுவீர்கள் என்பதில் உறுதியாக உள்ளோம். நீங்கள் ஒரு சிறந்த செயல்திறன் கொடுக்கும் ஒரு வழிக்கு நீங்கள் எதிர்நோக்குகிறோம்.\nDecaduro விளைவு உங்களை Decaduro . நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறந்த தசையை பெறலாம் மற்றும் போட்டிகளுக்கு இன்னும் சிறப்பாக இருக்கும்.\nஇது உணவுப்பழக்கம் என வழங்கப்படுகிறது மற்றும் எப்பொழுதும் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும், எனவே நீண்ட கால விளைவைப் பெறுவீர்கள்.\nDecaduro பொருட்கள் என்ன ஆகும்\nபொருட்கள் நீங்கள் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளன. எனவே, நீங்கள் இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம். சீராக துடைப்பது மற்றும் ஒன்றும் செய்யாமல் இருப்பதை விட நீங்கள் இன்னும் அதிகமாக இருப்பதைக் காண்பீர்கள்.\nஎந்த பக்க விளைவுகளும் உள்ளதா\nஇல்லை, பக்க விளைவுகள் எதிர்பார்க்கப்படுவதில்லை, அது ஒரு நல்ல விஷயம். ஏனென்றால் நீங்கள் வெற்றி மற்றும் முன்னேற்றத்துடன் மட்டுமே உண்மையிலேயே திருப்தி அடைவீர்கள்.\nDecaduro செய்யப்பட்ட விண்ணப்பம் எப்படி\nபயன்பாட்டை மிகவும் எளிதானது, ஏனெனில் நீங்கள் ஒரு மாத்திரையை விளைவை உணர வேண்டும் மற்றும் விளைவு பற்றி உங்களை நம்ப வைக்க வேண்டும். ஒரு குறுகிய காலத்திற்கு பிறகு நீங்கள் முதல் முன்னேற்றம் பார்க்க முடியும்.\nDecaduro மருந்தளவு எவ்வாறு செயல்படுகிறது\nமருந்தளவு எளிய மற்றும் பேக்கேஜிங் இருந்து எடுத்து கொள்ளலாம். முக்கியமான விஷயம், நீங்கள் அதை ஒட்டிக்கொள்கிறீர்கள், அதை அதிகமாக்குவது அல்லது எந்தவொரு பயன்பாட்டையும் தவிர்ப்பது இல்லை. நீங்கள் முன்னேற்றம் பார்க்க முடியும் வேண்டும் பிறகு தொடர்ந்து அதை எடுத்து வேலை செய்ய விடுங்கள்.\nஉட்கொள்ளும் கடினம் கூட இல்லை. அதன்பின்னர் நீங்கள் உண்மையிலேயே முன்னேற்றத்தை உணர்ந்து மற்றவர்களிடம் கொடுக்கலாம்.\nபலர் இந்த பரிபூரணத்துடன் வெற்றிகரமாக வெற்றிகொண்டனர் மற்றும் உற்பத்தியாளர்களுடனான அவர்களி��் முன்னேற்றத்தையும் காட்டுகின்றனர்.\nDecaduro செய்கிறது, அது உண்மையில் வேலை செய்கிறது\nஉங்கள் இலக்குகளை அடைவதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் எடுக்கும் வேலையை எளிதாக்குகிறது.\nமுடிவுகள் மிகவும் சிறப்பாக உள்ளன.\nDecaduro கொண்ட படங்கள் பிறகு முன்\nபடங்களை எடுக்க முன் நீங்கள் அதை செய்ய வேண்டும்.\nஎந்த Decaduro விமர்சனங்கள் மற்றும் மதிப்புரைகள் உள்ளன\nஉற்பத்தியாளர் தளத்தின் மதிப்பீட்டை நிச்சயமாக நீங்கள் பார்க்கலாம்.\nDecaduro - மதிப்பீடு என்ன\nஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மதிப்பீடு நல்லது.\nஇல்லை, அது ஒரு போலி அல்ல. நீங்கள் உங்கள் இலக்குகளை உண்மையில் செயல்படுத்த முடியும்.\nமன்றத்தில் Decaduro பற்றி என்ன பேசப்படுகிறது\nமேலும் ஒரு மன்றத்தில் ஒரு விவாதிக்கிறது மற்றும் அது உள்ளது, Decaduro செயல்படுகிறது.\n நீங்கள் இங்கே நேரடியாக மலிவான மற்றும் கணக்கில் ஆர்டர் செய்யலாம். அமேசான் அல்லது மருந்தகத்தில் வாங்க வேண்டாம், ஏனென்றால் நீங்கள் அசல் கிடைக்காது என்று எதிர்பார்க்க வேண்டும். எங்கள் கடையில் உள்ள இணைப்பைப் பின்தொடர்வதன் மூலம் அதை இங்கே நீங்கள் ஆர்டர் செய்யலாம்.\nDecaduro விலையை நீங்கள் மலிவாகவும் கணக்கிலும் செலுத்தலாம்.\nவிலை ஒப்பீடு பயனுள்ளது இருக்க முடியாது. ஏனெனில் அது மலிவானது அல்ல.\nகவனத்தில் கொள்க: பாதுகாப்பு காரணங்களுக்காக, நீங்கள் மட்டும் ஆரம்பகால உற்பத்தியாளர்களிடம் இருந்து பொருட்களை வாங்குவதற்கு வேண்டும். மற்றபடி, ஒரு போலியான தயாரிப்பு பெறும் ஆபத்து மிகப் பெரிய அளவில் இல்லை.\nசிறந்த மற்றும் அசல் தயாரிப்பு உத்தரவாதம்.\nநாங்கள் உங்களை நம்ப முடியுமா\nபின்னர் நீங்கள் அதை நேரடியாக இங்கிருந்து ஆர்டர் செய்ய அழைக்கிறோம். இந்த பிரச்சனை உங்கள் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவரும், உங்களுக்கு நல்ல எதிர்காலம் கொடுக்கும். நீங்கள் அதை தவறாகப் போக முடியாது, அதைத் தேர்ந்தெடுத்துவிட்டால் வருத்தப்பட மாட்டீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/world-cup-france.html", "date_download": "2019-05-27T00:25:00Z", "digest": "sha1:SKCTM23TSZSOFCAIXNTT54CDNYJCYSK5", "length": 11669, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "குரோசியாவை வீழ்த்தி உலகக் கிண்ணத்தை வென்றது பிரான்ஸ் - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / விளையாட்டு / குரோசியாவை வீழ்���்தி உலகக் கிண்ணத்தை வென்றது பிரான்ஸ்\nகுரோசியாவை வீழ்த்தி உலகக் கிண்ணத்தை வென்றது பிரான்ஸ்\nஅகராதி July 16, 2018 சிறப்புப் பதிவுகள், விளையாட்டு\nபிபா (FIFA) 2018 இல் வெற்றிக் கிண்ணத்தை பிரான்ஸ் அணி பெற்றுக்கொண்டது. 32 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்தாட்ட போட்டியில் இன்று (15) பிரான்ஸ், குரோஷிய அணிகள் இறுதிப்போட்டியில் மோதின.\nபோட்டி தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் கோல் அடிப்பதற்கு பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.\nஆனால் 8-வது நிமிடத்தில் குரோசியாவிற்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதை எளிதாக பிரான்ஸ் வீரர்கள் முறியடித்தனர்.\n17 வது நிமிடத்தில் பிரான்ஸிற்கு ப்ரீ ஹிக் வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திய பிரான்ஸூக்கு கோல் கிடைத்தது. இப்போட்டி மொஸ்கோ நகரில் அமைந்துள்ள லுஸ்னிகி மைதானத்தில் நடைபெற்றது.\nமுதல் பாதி நேரத்தில் பிரான்ஸ் 2 - 1 என முன்னிலைப் பெற்றது. 2 வது பாதி நேரம் போட்டி தொடங்கியதும் இரு அணி வீரர்களும் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் ஆட்டத்தில் அனல் பறந்தது.\n48 வது நிமிடத்தில் குரோசிய வீரர் அடித்த பந்தை பிரான்ஸ் கோல் காப்பாளர் லோரிஸ் அபாரமாக தடுத்தார். ஒரு கோல் முன்னிலை பெற்றாலும் பிரான்ஸ் தடுப்பு ஆட்டத்தில் ஈடுபடவில்லை.\nதொடர்ந்து அட்டக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குரோசிய வீரர்கள் ஒரு வினாடியைக் கூட வீணடிக்காமல் பந்தை கடத்தும் நோக்கத்தில் ஈடுபட்டு வந்தனர்.\n59 வது நிமிடத்தில் போக்பா ஒரு கோல் அடித்தார். பிரான்ஸ் எல்லை அருகில் இருந்து அடித்த பந்தை குரோசியாவின் வலது கார்னர் பக்கம் சென்றது. மப்பே புயல்வேகத்தில் சென்று பந்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கோல் எல்லைக்குள் வைத்து கிரிஸ்மானிடம் பாஸ் செய்தார்.\nகிரிஸ்மான் அருகில் நின்ற போக்பாவிடம் கடத்தினார். அவர் புயல் வேகத்தில் அடித்தார். பந்து குரோசியா டிபென்டர் மீது பட்டு மீண்டும் போக்பாவிடம் வந்தது. இடது காலால் உதைத்து கோலாக்கினார். இதனால் பிரான்ஸ் 3 - 1 என முன்னிலைப் பெற்றது.\n65 வது நிமிடத்தில் ஹெர்னாண்டஸ் கொடுத்த பாஸை மப்பே அபாரமாக கோலாக்கினார். இதனார் பிரான்ஸ் 4 - 1 என முன்னிலைப் பெற்றது.\n9 வது நிமிடத்தில் பிரான்ஸிற்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. பிரான்ஸ் கோல் எல்லைக் கோட்டிற்குள் வைத்து பிரான்ஸ�� வீரர் பாதிகாப்பாக கோல் காப்பாளர் லோரிஸிடம் பந்தை அடித்தார். அதை லோரிஸ் அஜாக்கிரதையாக திருப்பி அடிக்க முயன்றார். அப்போது அருகில் நின்ற குரோசியா வீரர் மாண்ட்சுகிச் மீது பட்டு கோல் கம்பத்திற்குள் புகுந்தது.\nஇதனால் குரோசியா இரண்டு கோல் அடித்தது. பிரான்ஸ் முன்னிலை 4 - 2 எனக் குறைந்தது. அதன்பின் எவ்வளவு போராடியும் குரோசியாவால் கோல் அடிக்க முடியவில்லை.\nஇதனால் பிரான்ஸ் 4 - 2 என குரோசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் காணொளி மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=18035", "date_download": "2019-05-26T23:27:19Z", "digest": "sha1:FWATMAMWR6WK656CA6R5OMTYZ43HFEBF", "length": 14520, "nlines": 90, "source_domain": "eeladhesam.com", "title": "ஈழக்கனவு நிறைவேற விடமாட்டேன்- மைத்திரி சூளுரை – Eeladhesam.com", "raw_content": "\nவெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக\nபிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்\nசிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா\nதமிழர்கள் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்\nதனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கின்றது பா.ஜ.க. கூட்டணி\nதனி பெரும்பான்மையுடன் குடியரசு தலைவரை சந்தித்தார் மோடி\nஅவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு ஆதரவளிக்க போவதில்லை-மாவை சேனாதிராஜா\nவெற்றி பெற்ற மோடிக்கு சம்பந்தன் கடிதம் – நெருங்கிப் பணியாற்ற விருப்பம்\nதமிழகத்தில் பெரும் கட்சியாக முன்னேறியுள்ள நாம் தமிழர் கட்சி\nஈழக்கனவு நிறைவேற விடமாட்டேன்- மைத்திரி சூளுரை\nசெய்திகள் மே 20, 2018மே 21, 2018 இலக்கியன்\nசிறிலங்கா இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்றும், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களே அத்தகைய குற்றச்சாட்டுகளைக் கூறுவதாகவும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nவிடுதலைப் புலிகளைத் தோற்கடித்த 9 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறி ஜெயவர்த்தனபுர கோட்டேயில் உள்ள, சிறிலங்கா படையினரின் நினைவுச் சின்னத்தில் நேற்று நடந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\n“எமது ஆயுதப் படைகளுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவை போர்க்குற்றச்சாட்டுகளை சுமத்தியிருப்பதாக, சில ஊடக நிறுவனங்களும், சில தீவிரவாத அமைப்புகளும் கூற முனைகின்றன.\nஎமது நாட்டுக்குள் போர்க்குற்றங்களைப் பற்றிப் பேசுகின்றவர்கள் தீவிரவாதக் கருத்துக்களைக் கொண்டவர்கள். விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள்.\nபாரிய தியாகங்களைச் செய்து தான், விடுதலைப் புலிகளை 2009 இல் சிறிலங்கா ஆயுதப்படையினர் தோற்கடித்தனர்.\nஇந்தப் போரில் ஆயிரக்கணக்கான படையினர், காவல்துறையினர், சிவில் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.\nபோர்க்காலத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்று எம்மால் கணக்கிட முடியவில்லை. குண்டுவெடிப்புகளில் கொழும்பில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்று சரியாக கணக்கிட முடியவில்லை.\nநாட்டின் ��ற்றுமை, பிராந்திய ஒருமைப்பாடு, இறைமை, சுதந்திரம், ஜனநாயகத்துக்காக உயிர்களை இழந்தவர்களை சிறிலங்கா அரசும், ஒட்டுமொத்த நாடும் நினைவில் கொள்ள வேண்டும்.\nஇந்தப் போரில், 28,708, படையினர் உயிரிழந்தனர். 40,107 பேர் உடல் உறுப்புகளை இழந்தனர்.\nபோரில் எத்தனை பொதுமக்கள் கொல்லப்பட்டனர். காயமடைந்தனர் என்பதை கணக்கிட முடியவில்லை. ஆனால், 1 இலட்சம் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்புகிறோம். அவர்கள், தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.\nஇப்போது சிலருக்கு போர் எப்படி நடந்தது என்று மறந்து விட்டதால் தவறான முடிவுகளுக்கு வருகின்றனர். போர் வீரருக்கும், தீவிரவாதிக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள முடியாமல் இருப்பது கவலைக்குரியது.\nஅரசாங்கத்தில் உள்ள சில அமைச்சர்களுக்கும், எதிர்க்கட்சியில் உள்ள சில அரசியல் வாதிகளுக்கும் இந்தப் பிரச்சினை உள்ளது. நாட்டைக் குழப்பி வாழும் சில அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் கூட இந்தப் பிரச்சினை உள்ளது.\nசிறிலங்கா படையினர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல்வாதிகளின் கைப்பொம்மைகளாக செயற்படக்கூடாது.\nஅரசியல்வாதிகள் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளவோ அதிகாரத்தை பெற்றுள்ள அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கோ அல்லது அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கவோ படையினரைப் பயன்படுத்தக் கூடாது\nவிடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும் அவர்களின் கொள்கைகள் இன்னும் முற்றாக அழிக்கப்படவில்லை.\nவெளிநாடுகளில், இன்றும் தனிநாடு பற்றிய கனவுகளைக் கொண்டுள்ள பிரிவினைவாதிகள் உள்ளனர். அவர்களின் கனவு நிறைவேற ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்.\nகடந்த மூன்றரை ஆண்டுகளில், நாட்டைப் பிளவுபடுத்தும் எண்ணங்களை தோற்கடிப்பதற்காக, நட்பு நாடுகளின் ஒத்துழைப்புடன் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டது. தொடர்ந்தும் அவ்வாறே செயற்படும்” என தெரிவித்தார்.\nபலரின் பதவிகளை பறிக்கவுள்ள மைத்திரி-நாளை வெளியாகிறது அறிவிப்பு\nஅடுத்து வரும் 24 மணி நேரத்தில் நாட்டில் பாரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளது என சிறீலங்கா அதிபர் மைத்திரி பால சிறீசேனா\nசுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஒரே வேட்பாளர் – மகிந்த\nஅடுத்த அதிபர் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், சிறிலங்கா பொதுஜன முன்னணியும் இணைந்து ஒரே வேட்பாளரை ந���றுத்தும் என்று எதிர்க்கட்சித்\nபடையினரை விடுவித்தால் தான் தமிழ் கைதிகள் விடுதலை – மைத்திரி நிபந்தனை\nசிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாயின், தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா படையினரும் அதுபோன்றே விடுவிக்கப்பட வேண்டும் என்று\nசரணடைந்தவர்களின் பட்டியலை வெளியிடக் கோருகிறது அனைத்துலக மன்னிப்புச் சபை\nபுதிய அரசியலமைப்பின் முதல் வரைவு வியாழன்று வழிநடத்தல் குழுவிடம் கையளிக்கப்படுகிறது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nவெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக\nபிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்\nசிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா\nதமிழர்கள் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakalkalai.blogspot.com/2009/12/6.html", "date_download": "2019-05-26T23:44:20Z", "digest": "sha1:6DV4WVARKT4TWNJ4MZGOPFXK7WR5JIDJ", "length": 45067, "nlines": 379, "source_domain": "kalakalkalai.blogspot.com", "title": "வடலூரான்: ஐயிட்டம் 6... தள்ளிட்டுபோறது யாரு....", "raw_content": "\nஐயிட்டம் 6... தள்ளிட்டுபோறது யாரு....\nநீங்க யாராவது கேபரே டான்ஸ்சு, ஸ்டிரிப் டீஸ் டான்ஸ்சு, ரெக்கார்ட் டான்ஸ்சு எல்லாம் பாத்துயிருக்கீங்களா என்னது.. பாத்ததே இல்லியா என்ன ஆளுங்க நீங்க.. முதல்ல போயி ஞாயித்துகிழமை சன், ஃபாதர், கிரான்ட் ஃபாதர் டிவியில வர்ற ராணி 6 ராசா யாரு நிகழ்ச்சிய மறக்காம பாத்துடுங்க இதுல ஒரு நன்மை என்னன்னா, மேல சொன்ன டான்ஸ எல்லாம் பார்க்க காசு குடுக்கனும்... ஆனா, இங்க காசெல்லாம் இல்ல.. சொம்மாவே இதுல ஒரு நன்மை ��ன்னன்னா, மேல சொன்ன டான்ஸ எல்லாம் பார்க்க காசு குடுக்கனும்... ஆனா, இங்க காசெல்லாம் இல்ல.. சொம்மாவே இந்த மாதிரி வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியை பாத்து ரசிக்கனுமுன்னுதான தாத்தா இலவச டிவி கொடுத்துயிருக்காரு இந்த மாதிரி வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியை பாத்து ரசிக்கனுமுன்னுதான தாத்தா இலவச டிவி கொடுத்துயிருக்காரு\nஇந்த நிகழ்ச்சிய பத்தி சொல்னும்னா.. ஆறு குத்தாட்டம் ஆடும் குமரிகள் ( ஆறு கேள்விக்குறி) 6 கிழபாடுகளை ஆட விட்டு, யாரு அவங்க ராசான்னு தேர்ந்தெடுக்கனுமாம் ஆறு கேள்விக்குறி) 6 கிழபாடுகளை ஆட விட்டு, யாரு அவங்க ராசான்னு தேர்ந்தெடுக்கனுமாம் என்னங்கடா... நடக்குது இங்க இதுல கொடும என்னன்னா.. ஆடுறான் பாருங்க.. அவனோட கண்ணகியும், ஆடுறா பாருங்க.. அவங்களோட சொம்பனும், சொந்தங்களும் சுத்தி உட்கார்ந்து கும்மியடிச்சு உற்சாகப்படுத்துறதுதான். இந்த நிகழ்ச்சி மட்டும் சொந்தமாவா சிந்திச்சிட போறானுங்க (இத சிந்திச்சவன் எப்பேர்பட்ட அறிவாளியா இருப்பான்னு நா சிந்திச்சிகிட்டு இருக்கேன் (இத சிந்திச்சவன் எப்பேர்பட்ட அறிவாளியா இருப்பான்னு நா சிந்திச்சிகிட்டு இருக்கேன்) என்.டி.டி.வி. இமேஜின் டி.வி-யில் ஒளி\"பப்பரப்பா\"கிட்டு வர்ற ராக்கி கா சுயம்வர் நிகழ்ச்சியதான் இந்த பிக்காலிங்க இப்டி பிச்சி போட்டுயிருக்குது\nஆங்.. அந்த ஆறு யாரு யாருன்னு சொல்ல மறந்துட்டனே ரகசியா, சுஜா, அனுஜா, தேஜாஸ்ரீ, மேக்னா நாயுடு, அபிநயா ஸ்ரீ (பயப்படாதீங்க.. பயப்படாதீங்க..) அப்புறம் அந்த ராசாங்க பேரு.. பப்லு (எ) ப்ரித்விராசு, சஞ்சய், ராகவ், சக்தி அப்புறம் இன்னம் இரண்டு சனியன் சகடைங்க யாருன்னு தெர்லீங்க ரகசியா, சுஜா, அனுஜா, தேஜாஸ்ரீ, மேக்னா நாயுடு, அபிநயா ஸ்ரீ (பயப்படாதீங்க.. பயப்படாதீங்க..) அப்புறம் அந்த ராசாங்க பேரு.. பப்லு (எ) ப்ரித்விராசு, சஞ்சய், ராகவ், சக்தி அப்புறம் இன்னம் இரண்டு சனியன் சகடைங்க யாருன்னு தெர்லீங்க இந்த சின்னத்திரை கூத்'தாடி'களும், பெரியத்திரையில் இருந்து வந்த 'ஆத்தா'டிகளும்.. சேர்ந்து நம்ம ஆளுங்க மானத்தை காத்தாடிகளா பறக்கவுடுறாங்க.\nஇதுங்க டிரஸ் எப்ப அவுந்து விழுமோன்னு மூச்சை பிடிச்சிகிட்டு பாத்துகிட்டு இருக்க... ஆம்புளைக்கு பொம்பளை வேஷம் போட்ட கணக்கா ஒரு காம்ப்பைரிங் காட்டேரி குறுக்க வந்து கூத்தடிக்குது.. பேரு சந்தோஷியாம் நம்ம டாரரராகறதை பார்த்து சந்தோஷபடுறதால, அந்த பேரை வச்சிருக்காங்க போல நம்ம டாரரராகறதை பார்த்து சந்தோஷபடுறதால, அந்த பேரை வச்சிருக்காங்க போல. அடுத்ததா, இதுக்கு நடுவர்களா வர்ற ஆளுங்களை பாருங்க.. ஒரு படத்துல நடிச்ச அசோக்கு, அப்பாசு, சிபிராசுன்னு சும்மா வீட்டுல சொறிஞ்சிகிட்டு ஒக்காந்திருப்பவங்களை கூப்பிட்டு வந்து கூவ சொல்றாங்க. அடுத்ததா, இதுக்கு நடுவர்களா வர்ற ஆளுங்களை பாருங்க.. ஒரு படத்துல நடிச்ச அசோக்கு, அப்பாசு, சிபிராசுன்னு சும்மா வீட்டுல சொறிஞ்சிகிட்டு ஒக்காந்திருப்பவங்களை கூப்பிட்டு வந்து கூவ சொல்றாங்க ஏனோ.. கவுண்டமணி சொல்ற \"குண்டூசி விக்கிறவன்... புண்ணாக்கு விக்கிறவன்..\" டயலாக் ஞாபகம் வந்து தொலைக்குது\nகடந்த எப்பிசோட்ல பிரித்திவிராசும், ரகசியாவும் சேர்ந்து ஆடுனாங்க பாருங்கககக.. ஹய்யோ மானாட மயிராட (எழுத்து பிழையில்லை) எல்லாம் அவங்க கடியிருக்குற கர்ச்சீப்பை கொண்டுவந்து பிச்சை வாங்கனும் மானாட மயிராட (எழுத்து பிழையில்லை) எல்லாம் அவங்க கடியிருக்குற கர்ச்சீப்பை கொண்டுவந்து பிச்சை வாங்கனும் இந்த கொடுமை இல்லாம, அதுங்க ஆடுனத்துக்கு.. அதுங்களே ஸ்டார் குடுத்துக்குதுங்க.. ஒன்னு ஆடினத்து அப்புறம், பாக்கி உள்ள ஐந்தும் \"ஐ வில் கிவ் யூ... 4 ஸ்டார்ஸ்\" ன்னு சொல்றப்ப.. \"ஐ வில் கிவ் யூ 4 கிக்ஸ்\"ன்னு நேர்ல போயி நாலு எத்து விடுனுமுன்னு தோனுது எனக்கு. அதுல இந்த தேஜா ஸ்ரீ கொஞ்சம் ஓவராவே போயி கட்டிபுடிச்சு ஸ்டாருக்கு பதில், முத்தம் குடுக்குது மூதேவி\nஒருவேளை மிட்நைட் மசாலா பாக்க நம்மாளுங்க நைட்டு வரைக்கு கண்ணு முழிச்சி உடம்பை கெடுத்துக்க வேண்டாம்ன்னு ஒரு நல்லெண்ணத்துல போடுறாங்களோ... என்னவோ.. திமுக மகளிர் அணி நடத்துன மாநில மாநாட்டுல தொலைக்காட்சியில பெண்களை ஆபாசமாகக் காட்டுறதை கண்டித்து தீர்மானம் நிறைவேத்துனாங்க. ஆனா, அவங்க நடத்தற சானல்களில் மட்டும் அவுத்துபோட்டு ஆபாசமா ஆடுலாம்ன்னு தீர்மானத்துல ஒரு பாயிண்ட் அவமானமா எழுதியிருப்பாங்க போல... ரைட்டு திமுக மகளிர் அணி நடத்துன மாநில மாநாட்டுல தொலைக்காட்சியில பெண்களை ஆபாசமாகக் காட்டுறதை கண்டித்து தீர்மானம் நிறைவேத்துனாங்க. ஆனா, அவங்க நடத்தற சானல்களில் மட்டும் அவுத்துபோட்டு ஆபாசமா ஆடுலாம்ன்னு தீர்மானத்துல ஒரு பாயிண்ட் அவ��ானமா எழுதியிருப்பாங்க போல... ரைட்டு\nவளர்க.. அவர்களது பெண்ணியம் பேசும் நிகழ்ச்சிகள்\n(உன்னை எவன்டா அத எல்லாம் பாக்க சொன்னது, பிடிக்கலன்னா சேனலை மாத்திகிட்டு போயிட்டேயிரு, நீங்க கோபப்பட்டா நிகழ்ச்சிய நிறுத்திட போறாங்க.. போன்ற பின்னூட்டங்கள் டெலீட் செய்யப்படும் என்று சொன்னா மட்டும் விடவா போறீங்க, பிடிக்கலன்னா சேனலை மாத்திகிட்டு போயிட்டேயிரு, நீங்க கோபப்பட்டா நிகழ்ச்சிய நிறுத்திட போறாங்க.. போன்ற பின்னூட்டங்கள் டெலீட் செய்யப்படும் என்று சொன்னா மட்டும் விடவா போறீங்க\nLabels: மண்ணை வாரி விடுதல், ராணி 6 ராஜா யாரு\nஅந்த கன்றாவிய எல்லாம் பாக்குறீங்களா\n//ரகசியா, சுஜா, அனுஜா, தேஜாஸ்ரீ, மேக்னா நாயுடு, அபிநயா ஸ்ரீ//\nஎன்ன கொடுமை சரவணா... அஞசுக்கு அஞசுக்கும் மொக்கை பிகராச்சே... இதுகளையெல்லாம் பார்த்தா வேப்பிலை அடிக்கவேண்டியதுதான்.\nநானும் அந்த நிகழ்ச்சிகளை பார்த்துக்கேன்...\nநம்ம சிலுக்கு, அனுராதா, ஜோதிலட்சுமியே தேவலாம்...\nபார்த்து கலை ஆட்டோ கீட்டோ வந்துடப்போவுது ஆளுங்கட்சி டிவி...\nஉங்குத்தமா என்குத்தமா...யாரை இங்கு குத்தம் சொல்ல...\nகலாச்சார காவல் தெய்வம் கலைக்கு கருங்கல் சிலை வெய்யுங்கப்பா\nபன்றது எல்லாம் பலானவேலை பேச்சை பாரு, லொள்ளை பாரு..\nஅடுத்து ராணீ ஒன்னு ராசா\nஎல்லாத்தையும் ஃபுல்லா, நல்லா பாத்து முடிச்சிட்டு வந்து சாவகாசமா\nவளர்க.. அவர்களது பெண்ணியம் பேசும் நிகழ்ச்சிகள்\nஅப்டீன்னு சொல்றியே நீதாண்டா உண்மையான தமிழன்.\nசிரிப்பு சிரிப்பு சிரிப்பு தான் போ\nஏன் ப்ரித்ட்விராஜ் உன் சோதுல விஷம் வச்சிட்டாரா\nபாத்து நம்ம பக்கமே இதெல்லாம் திரும்பும் ஒரு நாளு.\nமத்தபடி எல்லாமே சிரிப்பை வரவழைக்க தவறவில்லைடா மாப்பி\n//அந்த ஆறு யாரு யாருன்னு சொல்ல மறந்துட்டனே ரகசியா, சுஜா, அனுஜா, தேஜாஸ்ரீ, மேக்னா நாயுடு, அபிநயா ஸ்ரீ (பயப்படாதீங்க.. பயப்படாதீங்க..) அப்புறம் அந்த ராசாங்க பேரு.. பப்லு (எ) ப்ரித்விராசு, சஞ்சய், ராகவ், சக்தி அப்புறம் இன்னம் இரண்டு சனியன் சகடைங்க யாருன்னு தெர்லீங்க ரகசியா, சுஜா, அனுஜா, தேஜாஸ்ரீ, மேக்னா நாயுடு, அபிநயா ஸ்ரீ (பயப்படாதீங்க.. பயப்படாதீங்க..) அப்புறம் அந்த ராசாங்க பேரு.. பப்லு (எ) ப்ரித்விராசு, சஞ்சய், ராகவ், சக்தி அப்புறம் இன்னம் இரண்டு சனியன் சகடைங்க யாருன்னு தெர்லீங்க\nஆறு ஃபிகர் பேரை மட்டும் ��ரெக்டா சொல்லிட்டு, ஆம்பளைக பேரை மறந்த பாத்தியா.... அங்கதாண்டா மச்சான் உன்னை பார்த்தா பெருமையாக்கீது...\nநீ பாத்ததும் இல்லாம, வீடியோவை வேற போட்டு என்னை மாதிரி ச்சின்ன பசங்களையெல்லாம் ஏண்டா கெடுக்கற...\nஉன் ரூமுக்கு வர்றப்ப இந்த மாதிரி நிகழ்ச்சியை கண்ணுல காட்டவே மாட்டேங்குறியேடா\nகலாச்சார காவல் தெய்வம் கலைக்கு கருங்கல் சிலை வெய்யுங்கப்பா\nபன்றது எல்லாம் பலானவேலை பேச்சை பாரு, லொள்ளை பாரு..//\nம்ம்... நல்லவரு வந்திட்டாருய்யா.. சொம்பை எடுத்து உள்ளே வைங்க :)\nஉன்னோட கலச்சார பக்திய நினைத்து நான் கண் கலங்குகிறேன்.. இருந்தாலும் இன்னும் ஒரு மூணு, நாலு வீடியோ க்ளிபிங் சேர்த்து இருந்தினா..நாங்களும் பார்த்துவிட்டு எங்களின் 'கலாச்சார கன்டனத்தை'ஆணித்தரமாக பதிவு செய்து இருப்போம்..\n//ஏன் ப்ரித்ட்விராஜ் உன் சோதுல விஷம் வச்சிட்டாராகிழபாடுங்கன்னு சொல்லுற\nஆஹா.... இவ்வளவு நல்ல நிகழ்ச்சியே பார்க்க தவறிட்டேனே... கலை.. என்ன டைம்ல பலான நிகழ்ச்சி போடறாங்கன்னு கூறவும்..\nவழக்கம் போல் குசும்பன் சிக்ஸர் அடிக்கறார்பா... லொள்ள பாரு\nஅப்புறம் சொல்ல மறந்துத்டேன்..வழக்கம்ப்போல் \"நகைச்சுவை\" பின்னி பெடலெடுக்குது..\n@ நாஞ்சில் பிரதாப் said...\n//நானும் அந்த நிகழ்ச்சிகளை பார்த்துக்கேன்...\nநம்ம சிலுக்கு, அனுராதா, ஜோதிலட்சுமியே தேவலாம்...//\nஅதான் எல்லோரும் பார்க்கிறிங்க..ஆனா யாரும் அதைப்பத்தி சொல்ல மாட்டுறிங்களே..சொன்னா தானப்ப எங்களுக்கும் தெரியும்..\nஉன்னை எவன்டா அத எல்லாம் பாக்க சொன்னது, பிடிக்கலன்னா சேனலை மாத்திகிட்டு போயிட்டேயிரு...\nநீங்க கோபப்பட்டா நிகழ்ச்சிய நிறுத்திட போறாங்க\n// கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...\nசிரிப்பு சிரிப்பு சிரிப்பு தான் போ\nஏன் ப்ரித்ட்விராஜ் உன் சோதுல விஷம் வச்சிட்டாராகிழபாடுங்கன்னு சொல்லுற\n:)))))))))))))) முடியல மச்சி. பதிவை விட இந்த பின்னூட்டம் தான் டாப்பு :)\nஒருவேளை மிட்நைட் மசாலா பாக்க நம்மாளுங்க நைட்டு வரைக்கு கண்ணு முழிச்சி உடம்பை கெடுத்துக்க வேண்டாம்ன்னு ஒரு நல்லெண்ணத்துல போடுறாங்களோ... என்னவோ.. \n//இதுங்க டிரஸ் எப்ப அவுந்து விழுமோன்னு மூச்சை பிடிச்சிகிட்டு பாத்துகிட்டு இருக்க..//\n//அதுல இந்த தேஜா ஸ்ரீ கொஞ்சம் ஓவராவே போயி கட்டிபுடிச்சு ஸ்டாருக்கு பதில், முத்தம் குடுக்குது மூதேவி\nஅதானே.. கலை இருக்கும்ப���து அவனுங்களுக்கெல்லாம் குடுக்கலாமா என்ன. வாட் நான்சன்ஸ்ஸு..\nஅநியாயத்துக்கு மறுபடி எனக்கு குட்டிம்மா ஞாபகத்துக்கு வர்றாங்க கலை :))))))))\nடேய் உன்னைய பத்தி தெரியாதவங்களுக்கு தான் நீ எழுதி இருக்குறது எதோ சமூக சீர்கேடு எதிர்ப்பு குரலா தெரியும்.. உன்னை பத்தி தெரிஞ்ச என்னை மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் இது உன்னோட வைதெரிச்சலா தான் தெரியுது... சீக்கிரம் கல்யாணம் பண்ணி தொலைடா ..\nம், இதைப் பாத்துட்டு நிகழ்ச்சிய நிறுத்திட்டாங்கன்னா ஒட்டுமொத்த சாபமும் உங்களுக்குத்தான் சொல்லிபுட்னேன்.\nஇதுக்குதான் இந்த கண்ராவியெல்லாம் பாக்குறதில்லை.. டிஸ்கவரி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அப்படினு போய்டுறது..\nமெய்யாலுமே உங்க கொதிப்புலே ஒரு அர்த்தம் இருக்கு.. இந்த கன்ட்ராவி மனுஷங்களுக்கு வெளங்கவா போகுது..\nகுறிப்பு: அதிக மக்கள் விரும்பி பார்க்கும் சேனல் சன்.. மக்கா கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கப்பா\nநல்லா நறுக்குன்னு கேட்டீங்க.. TRP Rating படாதபாடு படுத்துகிறது\nநான் அந்த நிகழ்ச்சிய பார்த்ததில்ல.. (நம்புங்க.. நம்பிக்கை தான் வாழ்க்கை)\nஆனா உங்க பதிவு.. ஐயோ.. வாய்ப்பே இல்லீங்க.. படிச்சிட்டு சத்தம் போட்டு சிரிச்சேன்.. இனிமே மிஸ் பண்ணாம பார்க்கறேன்.. நிகழ்ச்சிய இல்ல.. உங்க பதிவுகளை..\nலொல்லாடா ஏண்டா இது போடுறாய்ங்கன்னுதுமே டி.வி. முன்னாடி நின்னு அதுவும் மேக்கபு எல்லாம் போட்டுட்டு ஆனா கைலியோட :))))\nமூஞ்ச டிவிக்குள்ளாற வச்சு பாத்துட்டு இங்க வந்து வியாக்கியானம் பேசுறியா இருடி மாப்ள கல்யாணத்துக்கு ரகசியாவ கூப்ட்டு வந்து வந்து வந்து.....\nஅது ஒரு கனாக் காலம் said...\nநாங்க இந்த மாதிரி ப்ரோக்ராம் எல்லாம் பார்க்கிறது கிடையாது \nஇந்த சின்னத்திரை கூத்'தாடி'களும், பெரியத்திரையில் இருந்து வந்த 'ஆத்தா'டிகளும்.. சேர்ந்து நம்ம ஆளுங்க மானத்தை காத்தாடிகளா பறக்கவுடுறாங்க. ................ அந்த நிகழ்ச்சி ஆரம்பிச்சு கொஞ்ச நேரத்தில் என் பொண்ணு கேக்க ஆரம்பிச்ச கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாம, சேனலை மாத்திட்டேன். என்னவோ போங்க..... இவங்கதான் தமிழ் கலாச்சாரத்தை காப்பாத்துறேன் என்று ஒரேயடியா மூழ்க வைக்குறாங்க.\nநல்ல வேலை நான் பிழைத்துக் கொண்டேன் என்று பாட வேண்டும் போலிருக்கு.\nஇந்த கருமாந்திரம் எதுவும் இங்குத் தெரியாது... அது வரைக்கும் நான் புண்ணியம் பண்னவன்.\nஇந்த நிகழ்ச்சில ���ேலை செய்யற எவனும் இந்த பதிவை பாத்தாரெண்டு நாளைக்கு சோறு தின்ன மாட்டான். அந்த அளவிற்கு கிழி கிழி,..இப்ப நாமதான் கர்ச்சீப் கொடுக்கணும்\nஅவனுங்க \"செய்திகள்\" க்கு இந்த நிகழ்ச்சி எவ்வளவோ தேவலாம்.\nநல்லாவே ரசிச்சிருக்கீங்கன்னு சொல்லுங்க கலையரசன்.\nவளர்க.. அவர்களது பெண்ணியம் பேசும் நிகழ்ச்சிகள்\nநாளும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடாஆஆஆஆ..\nவேற ஏதாவது கண்றாவி இருந்தா சொல்லுங்க.. அதையும் பார்த்துடுவோம்\nரைட்டு பிரதாப்பபு.. அப்ப நீயும் தலையில துண்டை போட்டுட்டுதான் தியேட்டர் பக்கம் போற ஆளா அப்ப வாங்க.. வந்து எங்க கும்பல்ல ஐகியம் ஆகுங்க\n க்கூம்.. நம்மள போட்டோ புடிச்சு போட்டாலே அப்டிதான் இருக்கும்.. இதுல கருங்கல் சிலை வேறயா\nநன்றி மோகன்.. அடுத்தது செஞ்சாலும் செய்வாங்க..\nடேய் கண்ணா.. நம்ம அப்பப்ப தமிழன்னு நிருபிச்சிகிடே இருக்கனும் இல்லன்னா செத்துட்டேன்னு நினைச்சு, தூக்கிட்டு போயி பொதச்சிடுவாங்க\nவாங்க கார்த்தி.. நீங்க வாக்குகளை சரியாக சேர்பீர்கள் + சிரிப்பீர்கள் என்று எனக்கு தெரியும்\nஅப்புறம்.. உங்க சோத்தில் (பதிவில்) விஷம் வைக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதையும் நினைவில் கொள்வீராக..\nமச்சி.. உன் எதிர் வீட்டுகாரன் பேரு தெரியுமா உனக்கு ஆனா அவன் பொண்டாட்டி பேரை தெரிஞ்ச்சி வச்சிருக்கியே எப்பீடி ஆனா அவன் பொண்டாட்டி பேரை தெரிஞ்ச்சி வச்சிருக்கியே எப்பீடி\nஆமான்டா.. நீ வாடா 11 மணிக்கு உனக்கு ரெக்கார்ட் பண்ணி வச்சா காமிக்க முடியும் உனக்கு ரெக்கார்ட் பண்ணி வச்சா காமிக்க முடியும் அப்புறம்.. நீ சொன்ன மாதிரி உள்ள எடுத்து வச்சிட்டேன்\n//இன்னும் ஒரு மூணு, நாலு வீடியோ க்ளிபிங் சேர்த்து இருந்தினா//\n இன்னம் கொஞ்சம் கலாச்சார கண்ணீர் வரும் பரவாயில்லியா\nவாங்க டி.ஆர். அப்டியே..சொல்லிட்டா மட்டும் பாத்துட்டுதான் மறுவேலை பாப்பீங்க..\n உன் பேர சுருக்கி வைகோ மாதிரி ஆக்கிட்டேன்.. அவரை மாதிரி நீயும் பெரியாளா வருவ..\n//சொன்னா தானப்ப எங்களுக்கும் தெரியும்//\n சேனலை மாத்துனாதான் தெரியும் பாசு...\nவாடி மாப்புள.. காப்பி பேஸ்ட் எல்லாம் சரியாதான் வேல செய்யுது.. அப்புறம்டி.. சிரிப்பா சிரிக்குற\n பின்ன... என் மனசுல உள்ளதை அப்படியே சொல்லிட்டீங்க.. (சிரிப்பு ஸ்மைலி போட்டுகோங்க\nகடைசிய உங்க மனசுல உள்ளதையும்.. ப்ச்..ப்ச்.. (சோ�� ஸ்மைலி போட்டுகோங்க\nவாங்க பாஸ்.. அது தெரியாதா\n..க்காலி + முக்காலி = பிக்காலிலிலி\n(சிரங்கு என்ற சொல் கல்யாணம் என்பதை மனதில் கொள்க..)\nநன்றி சுபா.. அடங்கா கோபம் கொண்ட உங்கள் சாபத்துக்கு\nநன்றி அபு.. அவனுங்க காதை குடுத்தும் கேக்க மாட்டாங்க.. முக்க குடுத்தும் கேக்க மாட்டானுங்க.. ஏதோ நம்ம தாக சாந்திக்காக எழுதினது\nTerror Rating Points -ஆ மாத்திட்டுதான் மறுவேல பாப்பாங்க கிரி..\nநன்றி மணி.. இனிமே மிஸ்பண்ணம பாருங்க.. பதிவ தாங்க\nமச்சி.. நம்ம எல்லாம் தூங்கும்போதே கூலிங்கிளாஸ் போட்டுட்டு தூங்குற ஆளுங்க.. அதையெல்லாம் சட்டசபையில சலம்பிக்கிட்டு விடு\nவந்து வந்து வந்துன்னு நீ இங்கயே இப்டி இழுக்குறியே.. கூப்பிட்டுட்டு வந்து மட்டும் என்ன செஞ்சி கிழிக்க போற\nஅது ஒரு கனாக் காலம் -க்கு\nநன்றி சார்.. நல்லவேளை, தப்பிச்சீங்க\nவாங்க மேடம்.. அதை பத்தி நீங்க இடுகை எழுதுங்களேன்.. உங்களின் நகைச்சுவை கலந்து\n பாடுங்க.. ஆடுங்க.. ஓடுங்க.. குதிங்க.. டைவ் அடிங்க.. மெத்தத்துல, நல்லாயிருங்க\n எங்கங்க ஆளையே காணும் கொஞ்ச நாளா\nநன்றி பாஸ்.. நீங்க அந்த செய்திகளின் தோரணம் கட்டி தொங்கவிடவேண்டியதுதானே\n ஹா.. ஹா..ஹா கரைக்டா கண்டுபுடுச்சிட்டீங்க\nதாங்சுபா.. அடுத்த தபா எதுனா சொல்ட்டு போப்பா\nதலைப்புல ஒரே ஒரு எழுத்து மட்டும் மிஸ்ஸிங்.\nஇவ்வளவு நல்ல நிகழ்ச்சிய மிஸ் பண்ணிட்டேனே. பார்த்துட்டு அடுத்த பின்னூட்டமிடுறேன்.\n\\\\இந்த சின்னத்திரை கூத்'தாடி'களும், பெரியத்திரையில் இருந்து வந்த 'ஆத்தா'டிகளும்.. சேர்ந்து நம்ம ஆளுங்க மானத்தை காத்தாடிகளா பறக்கவுடுறாங்க. //\nஆனா என்ன கிழிச்சி தொவச்சி போட்டாலும், எதுவும்\n//இந்த சின்னத்திரை கூத்'தாடி'களும், பெரியத்திரையில் இருந்து வந்த 'ஆத்தா'டிகளும்.. சேர்ந்து நம்ம ஆளுங்க மானத்தை காத்தாடிகளா பறக்கவுடுறாங்க. //\nகலை எதை சொல்ல எதை விட\nஎப்பா ராசா.. கண்ணுக்குக் குளிர்ச்சியா போடற நிகழ்ச்சியைக் கூடவா கொறை சொல்வீங்க\nநாளைமுதல் போடப் படும் கார்ட்\n” கலைக்கண்ணோட பாருங்கய்யா.. காமக் கண்ணோட பார்க்காதிங்க. ”\nஹி ஹி பசங்க பிட்டு படம் பார்த்து கேட்டு போயிட்ட கூடாதுன்னு இப்படி ஒரு ஏற்பாடு கலைஞர்(\nசொல்ல முடியாது, அந்த ஆறு பேரும் ஆறு கட்சில மகளியர் அணி தலைவி ஆனாலும் ஆயிருவாங்க...\n\"அந்த கன்றாவிய எல்லாம் பாக்குறீங்களா\n\"டேய் உன்னைய பத்தி தெரியாதவங்களுக்கு தான் நீ எழுதி இருக்குறது எதோ சமூக சீர்கேடு எதிர்ப்பு குரலா தெரியும்.. உன்னை பத்தி தெரிஞ்ச என்னை மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் இது உன்னோட வைதெரிச்சலா தான் தெரியுது... சீக்கிரம் கல்யாணம் பண்ணி தொலைடா ..\"\nஎல்லாத்தையும் ஃபுல்லா, நல்லா பாத்து முடிச்சிட்டு வந்து சாவகாசமா\nவளர்க.. அவர்களது பெண்ணியம் பேசும் நிகழ்ச்சிகள்\nஅப்டீன்னு சொல்றியே நீதாண்டா உண்மையான தமிழன்.\n\"இதெல்லாம் தாங்க கேட்க தோணுது.. அதை ஏங்க fulla பார்த்திங்க.. அதுவும் ஒரு எபிசோடு விடாம.. யோசிக்க வேண்டிய விஷயம்.. but உங்க கோபம் நியாயம்.. \"ராணி 6 ராஜா யாரு\" ன்னு கேட்டதும் 6 பேருகிட்ட ஒருத்தன் மாட்டிகிட்டான் போலன்னு நெனச்சி பயந்துட்டேன்.. ஸ்டார்ட் பண்ணதும் வழக்கம் போல \"போகோ\" சேனல் மாத்திட்டேன்.. எத்தனையோ அமைப்பு இருக்கு.. டிரஸ் குறைச்சிபோட்டா கண்டிக்க ஒரு அமைப்பு வைக்கணும் போல.. அவங்க உடம்பு தெரியாம இருக்க நாம பாடுபட வேண்டியது இருக்கு.. என்ன கொடுமை பாருங்க\nலேட்டா எழுதினாலும், லேட்டஸ்டா எழுதுனது\nபிறந்தது, தவழ்ந்தது, உருண்டது, பெரண்டது எல்லாம் வடலூர். இப்ப ஆணி புடுங்குவது அமீரகம்.\nஐயிட்டம் 6... தள்ளிட்டுபோறது யாரு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/06/blog-post_3244.html", "date_download": "2019-05-26T23:16:18Z", "digest": "sha1:YTDHXB2YHVZ5ADXSDYGYGCIFMJLDNRA3", "length": 13712, "nlines": 107, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: கடல் எல்லை குறித்து இலங்கை- இந்தியா இடையில் சர்ச்சை?", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nகடல் எல்லை குறித்து இலங்கை- இந்தியா இடையில் சர்ச்சை\nதமிழக மக்களே கவனம், தமிழ் நாடும் சிங்களவர்களுக்கு சொந்தமானது என சிங்கள காடைகள் கேட்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. தமிழனை மதிக்காத மத்திய அரசும், அதற்கு ஜால்ரா அடித்து கொண்டிருக்கும் கருணாநிதியும் மாறும் வரை தமிழனின் தலைவிதி மாறப்போவதில்லை.\nகடல் எல்லை குறித்து இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் சர்ச்சைகள் ஏற்படக் கூடிய அபாயம் நிலவுவதாகத் மிண்ட்செய்தித் தாபனம் (Mint news agency)தகவல்கள் வெளியிட்டுள்ளது.\nஇந்தியாவைச் சூழவுள்ள அரை மில்லியன் சதுர கிலோ மீற்றர் பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் போது எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு கனியப் பொருட்கள், குறித்த பிரதேசத்தில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.\nஇவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கமும் குறித்த அதே பிரதேசத்தை உரிமை கோரி வருவதாக இந்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையினால் உரிமை கோரப்படும் அரை மில்லியன் சதுர கிலோ மீற்றர் பரப்பு அந்த நாட்டுக்குச் சொந்தமனதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎதிர்காலத்தில் இந்த நிலைமை இரு தரப்பு உறவுகளைப் பாதிக்கக் கூடிய அபாயம் நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை அரசாங்கம் உரிமைக் கோரும் கடல் பரப்புக்கள் சட்டத்திற்குப் புறம்பானவை என்பதனை உறுதிப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின் அடிப்படையில் கரையோரத்திலிருந்து சுமார் 200 கடல் மைல் பிரதேசம் வரையில் குறித்த நாடுகள் உரிமை கோர முடியும்.\nஎவ்வாறெனினும், இலங்கை அரசாங்கம் அண்மைக்காலமாக கனிய வள அகழ்வுகளை மேற்கொண்டு வரும் கடற்பரப்பு இந்தியாவுக்கே சொந்தமான கடற்பரப்பு என அவர் தெரிவித்துள்ளார்.\nகடற்பரப்பிலிருந்து கனிய வளங்களை அகழ்ந்தெடுப்பது குறித்த ஆய்வுகள் இன்னமும் பூர்த்தியாகவில்லை எனவும், பொருளாதார வளமுடைய நிலப்பரப்புக்களை பாதுகாக்க வேண்டியது மிகவும் இன்றியமையாததெனவும் இந்திய விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nதமிழர்களின் 1000 கிலோ நகைகளை கொள்ளையடித்த கயவர்கள்...\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல், சிங்கள காடையர்கள் ...\nகண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம்\nரவுடிகள் செய்தால் கொலை, ராணுவம் செய்தால் போர்\nசெந்தழல் ரவி அவர்களின் அட்டகாசம்\nஇந்திய தேசத்தின் அடிமைகள் தமிழர்கள்\n30 வருட கழக ஆட்சிகளி��் அன்பளிப்பு இதுதான்.\nஇந்திய அரசியல்-தமிழக இந்திய அரசியல் வியாதிகள்-மக்க...\nஇன்னொரு இறைவன் வரமாட்டான் எங்களைக் காப்பாற்ற – புல...\nஇல்லாத விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு தடை எதற்கு இ...\nவிரைவில் பிரபாகரன் வெளியே வருவார் : பழ.நெடுமாறன்\nபிரபாகரன் இறந்தார் என்று சொல்பவர்கள் ஏன்\nவணங்காமண் கப்பலிலுள்ள பொருள்கள் மக்களைச் சென்றடையவ...\nஎம் தலைவர் சாகவில்லை..செல்லப்பா அவர்கள் பாடிய பாடல...\nநான் இலங்கை தமிழர்களுக்கு விரோதி என்று சொன்னால் தம...\n'சானல் - 4' , காணொளி, தமிழ் மக்களை அழிப்பதே இலங்கை...\nமதுரையில் ஒலித்த அந்தக் குரல் டெல்லி வரை கூட்டணிக்...\n\"தேசிய வெட்கக் கேடு\" மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nகொல்லப்பட்டது மாவீரன் பிரபாகரன் அல்ல\nஉலகத் தமிழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நாசகார...\nதமிழர்களை, தடுப்பு முகாம்களில் சட்டவிரோதமாக தடுத்த...\nம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அத...\nஇலங்கை இனவெறி அரசால் 30 தமிழர்கள் பட்டினியால் சாவு...\nகடல் எல்லை குறித்து இலங்கை- இந்தியா இடையில் சர்ச்ச...\nஈழத்தமிழர் பிள்ளைகள் கல்விக்காக நிதியுதவி: நடிகர் ...\nஇறுதிப் போரில் தமிழர்களை புல்டோசர் ஏற்றி கொன்றனர்...\nமலையாளிகளுக்கு ஏன் பச்சபாண்டிகள் மீது இவ்வளவு காண்...\nதமிழர் விரோதப் போக்கு: ம‌த்‌திய அரசு விலை தரவேண்...\nஇலங்கையின் ஒருமைப்பாடு என்பது தமிழர்களின் அவல நிலை...\nஅடுத்த கட்ட போராட்டம் குறித்து விரைவில் பிரபாகரன் ...\nதமிழா... உன் கதி இதுதானா\nஇனம் தின்னும் ராஜபக்சே: கவிஞர் வைரமுத்து\nஇந்தியாவுக்கு ஆப்பு வைக்க சீனா ரெடி\n''இளைஞர்களின் ரோல் மாடல் பிரபாகரன்''\nபலாலி உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் பாரிய குண்டுவெ...\nஈழத்தமிழன் எங்களது இளைய சகோதரன், மலேசிய தமிழன் மூத...\nமாய அருட்பிரகாசம்(MIA ) SKY செய்திச் சேவைக்கு வழங்...\nகருணாநிதியும், மன்மோகனும் ஒரு நாள் ஈழத்தமிழனாக இரு...\nCNN-காணோளி, மனித நேயமற்ற மிருகங்கள் யார்\nஎம்.ஜி.ஆர். இரட்டை வேடத்தில் வருவது போல\nகனடா ஆங்கில தொலைக்காட்சியான tvo ல் நடைபெற்ற debate...\nஎதிர்காலத்தில் உலகத்தமிழர்களை காக்க ஒர் வழி (IFS) ...\nவிடுதலைபுலிகள் இலங்கையே பிடிக்க நினைத்தார்களாம்\nசாட்சிக்கான நேரம் - த டைம்ஸ் ஆன்லைன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=25&task=subcat", "date_download": "2019-05-26T23:41:41Z", "digest": "sha1:IXRYXMUUFQJX5IW5DIVBO6ZY27HGPVQZ", "length": 10847, "nlines": 142, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வங்கி, குத்தகை மற்றும் காப்புறுதி கடன்\nவிவசாயக் கால்நடை வளர்ப்பு அபிவிருத்திக் கடன் திட்டம்\nமக்கள் தொடர்பாடல் தகவல் அமைச்சு\nவருமான தகவல் அறிக்கை வழங்குதல்\nகமத்தொழில் வியாபார கடன்களை பெற்றுக்கொள்ளல்\nவிவசாய நோக்கங்களுக்கான கடன்களை பெற்றுக்கொள்ள்ல்\nநுண் நிதி வசதிகள் கடன்களை பெற்றுக்கொள்ளல்\nசிறிய மற்றும் நடுத்தரக் கடன்களை பெற்றுக்கொள்ளல்\nஇலங்கை வங்கியின் சிறிய நடுத்தர அளவிலான(SME) கடன்களை பெற்றுக்கொள்ளல்\nபதிவு செய்த தொழிற்சங்கங்களை இற்றைப்படுத்துதல்\nநடைமுறைக் கணக்கு (கேள்வி வைப்பு)\nகால வைப்புக்கள் ( நிலையான வைப்பு)\nஏனைய விசேட சேமிப்புக் கணக்குத் திட்டங்கள்\nவீசா இலெக்ரோன் - பற்று அட்டை\nசாதாரண இலங்கை ரூபா வைப்பு - சேமிப்புக் கணக்கு\nவனிதா சக்தி வங்கி அமைப்புகளில் கடன் பெறுதல்\nசேமிப்புக் கணக்கில் பணத்தை வைப்பிலிடல்\nசிறு பிள்ளைகளின் வைப்பிலிருந்து பணத்தை மீளப்பெறல்\nசிறு பிள்ளைகளுக்கான சேமிப்பு /தபால் ஹபன் சேமிப்பு கணக்கொன்றை ஆரம்பித்தல்\nவரி செலுத்துவோரை இனங்காணும் இலக்கங்களை பெற்றுக்கொள்ளல் (TIN)\nதற்காலிக (VAT) சான்றிதழைப் பெற்றுக்கொள்ளல்\nவருமான வரி கோப்புக்கள் இல்லாத நபர்கள் வரிச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளல்\nவானிலைத் தகவல்களை பெற்றுக் கொள்ளல்\nவழங்கப்பட்ட (TIN) சான்றிதழின் பெயரை அல்லது முகவாரியை மாற்றுதல்\nபேங் கோல்ட் ஷொப் (தங்கக் கடை)\nபாதுகாப்பு வைப்புப் பெட்டிகள் (லொக்கர்கள்)\nயானை அச்சுறுத்தல்கள் காணப்படும் பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களுக்கு யானை வெடில்களை வழங்குதல்.\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகை��ைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2013/11/10.html", "date_download": "2019-05-26T23:22:37Z", "digest": "sha1:ONDPQMO324QDKY7EMU6XOKFOJFQZFQS4", "length": 4387, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: 2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா 06 November 2013\nநிகழும் மங்களகரமான 1190ம் ஆண்டு ஸ்ரீஜய வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 17ம் தேதி 1-1-2015 வியாழக் கிழமையும் சுக்ல ஏகாதசியும் பரணி நக்ஷத்ரமும் சிம்ம லக்னமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நள்ளிரவு 12.00 மணிக்கு 2015 ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது.\nசிம்ம லக்னத்தில் வருட பிறப்பு இருப்பதால் லக்னாதிபதி சூரிய பகவான் ஆவார். ஆண்டுதொடக்கத்தில் லக்னாதிபதி சூரியன் லக்னத்துக்கு ஐந்தாம் இடமான தனுசில் சஞ்சாரம் மேலும் வாசிக்க....\n0 Responses to 2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: 2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/view/40488-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.,-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-27T00:30:01Z", "digest": "sha1:D65VSTJNVI4PPCIDM5BF54WS5ZMHQ6MJ", "length": 6620, "nlines": 107, "source_domain": "polimernews.com", "title": "மேகதாது அணை விவகாரத்தில் தி.மு.க., காங் வெளிவேஷம் - பொன் ராதாகிருஷ்ணன் ​​", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் தி.மு.க., காங் வெளிவேஷம் - பொன் ராதாகிருஷ்ணன்\nமேகதாது அணை விவகாரத்தில் தி.மு.க., காங் வெளிவேஷம் - பொன் ராதாகிருஷ்ணன்\nமேகதாது அணை விவகாரத்தில் தி.மு.க., காங் வெளிவேஷம் - பொன் ராதாகிருஷ்ணன்\nமேகதாது அணை விவகாரம் குறித்து அரசிடம் பேச, திமுக, தமிழக காங்கிரஸ் தலைவர்களை கர்நாடகாவுக்கு அனுப்பியிருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாகர்கோவில் வெட்டூரணிமடத்தில் உள்ள சுடலைமாடசாமி கோயிலில் வழிபாடு நடத்திய அவர், அங்கு புதிய மண்டபம் கட்டும் பணிகளுக்காக அடிக்கல் நாட்டினார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன் ராதாகிருஷ்ணன், மேகதாது அணை விவகாரத்தில் திமுகவும், தமிழக காங்கிரசும் வெளிவேஷம் போட்டுத் திரிவதாக விமர்சனம் செய்தார்.\nமேகதாது அணை திமுக தமிழக காங்கிரஸ் கர்நாடகாபொன் ராதாகிருஷ்ணன்Pon Radhakrishnan\nபெண்களுக்கான சட்ட பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக் கூட்டம்\nபெண்களுக்கான சட்ட பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக் கூட்டம்\nசெல்போன் கடையின் ஷட்டரை உடைத்து துணிகர கொள்ளை... சிசிடிவி காட்சி மூலம் போலீசார் தீவிர விசாரணை\nசெல்போன் கடையின் ஷட்டரை உடைத்து துணிகர கொள்ளை... சிசிடிவி காட்சி மூலம் போலீசார் தீவிர விசாரணை\nதமிழகத்தின் அரணாக திமுக கூட்டணி விளங்கும் - வைகோ\nதிமுகவின் வெற்றியை தமிழக உரிமைகளுக்காக பயன்படுத்துவோம் - கனிமொழி\nபின்னடைவை சந்தித்த முக்கிய வேட்பாளர்கள்\nஇடைத்தேர்தலில் வென்ற 13 தி.மு.க. எம்எல்ஏக்கள் 28 ஆம் தேதி பதவியேற்பு\nவரும் 30 ஆம் தேதி இரவு 7 மணிக்கு பிரதமராக மோடி பதவியேற்பு\nஒய்.எஸ்.ஆர் காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் மோடியுடன் சந்திப்பு\nநிதின் கட்கரிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-26T23:30:45Z", "digest": "sha1:IGFBQVDPDTWBATXSMLRW76KYIIFISVN3", "length": 8066, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "புவியொத்த கோள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுவிஒத்தக் கோள், புதன், வெள்ளி, புவி, and செவ்வாய், மற்றும் சீரசு( குறுங்கோள்)\nபுவியொத்த கோள்கள் (Terrestrial Planets), அல்லது உட்கோள்கள் (Inner Planet) என்பன, சிலிகேட் பாறை மற்றும் உலோகப் பொதிவுகளை முதன்மையாக கொண்ட கோள்களாகும். சூரிய மண்டலத்தின் ஞாயிற்றிற்கு மிக அண்மையில் அமைந்துள்ள உட்கோள்கள் முறையே புதன், வெள்ளி, புவி மற்றும் செவ்வாய் ஆகியனவாகும்.\nபுவியொத்த கோள்கள் வளிமப் பெருங்கோள்களை விட மிக அதிக அளவில் வேறுபட்டுள்ளன. வாயு பெருமங்கள் பெருமளவில் நீர், ஐதரசன் மற்றும் ஈலியம் ஆகியவற்றை கொண்டுள்ளது.\nசூரிய மண்டலத்தில் உள்ள ஒவ்வொறுக் கோள்ளும் தனித்துவமான இயற்பியல் பண்புகளை பெற்றுயிறுந்தாலும் அவையமைந்துள்ள இடம் மற்றும் பொதுப் பண்புகளைப் பொறுந்து, சூரிய மண்டலத்தை உட்கோள்கள் மற்றும் வாயுக் கோள்கள் அல்லது வெளிக்கோள்கள் என வகைப் படுத்தப் படுகின்றன. உட் கோள்களான் புவி, செவ்வாய், வெள்ளி மற்றும் புதன் அகியன அனைத்தும் கிட்டத்தட்ட ஒன்றைப்போன்ற கட்டமைப்பினையே கொண்டுள்ளன. வாயுக் கோள்களைப் போன்றல்லாமல் இதன் உட்பகுதி கரு, உலோத்தால் ஆனது பொரும்பாலும் இரும்பினாலும் அதன் மேற்பகுதி சிலிகேட் மூடகத்தால் போர்த்தப்பட்டிருக்கும்.\nவெளிப்புறக் கோள்களைப் போல் இவை முதல்நிலை வளிமண்டலத்தைப் பெறாமல் இவை இரண்டாம்நிலை வளிமண்டலத்தைப் பெற்றுள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூலை 2015, 23:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/10/13031618/Opposition-to-the-liberation-of-the-accused-Victims.vpf.vpf", "date_download": "2019-05-27T00:08:32Z", "digest": "sha1:ZZBB7E5R7SVCA6KHHLXE76OW7JW4GIAH", "length": 13626, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Opposition to the liberation of the accused Victims can appeal - Supreme Court Important judgment || குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலையை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்களும் மேல்முறையீடு செய்யலாம் - சுப்ரீம் கோர்ட்டு முக்கிய தீர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகுற்றம் சாட்டப்பட்டவர் விடுதலையை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்களும் மேல்முறையீடு செய்யலாம் - சுப்ரீம் கோர்ட்டு முக்கிய தீர்ப்பு + \"||\" + Opposition to the liberation of the accused Victims can appeal - Supreme Court Important judgment\nகுற்றம் சாட்டப்பட்டவர் விடுதலையை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்களும் மேல்முறையீடு செய்யலாம் - சுப்ரீம் கோர்ட்டு முக்கிய தீர்ப்பு\nகுற்றம் சாட்டப்பட்டவர் விடுதலையை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்களும் மேல்முறையீடு செய்யலாம் என சுப்ரீம் கோர்ட்டு முக்கிய தீர்ப்பு வழங்கி உள்ளது.\nபதிவு: அக்டோபர் 13, 2018 03:16 AM\nகுற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையை எதிர்த்து, அரசு மட்டுமின்றி, பாதிக்கப்பட்டவர்களும் மேல்கோர்ட்டின் அனுமதி பெறாமலேயே மேல்முறையீடு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.\nகடுமையான குற்ற சம்பவங்கள் தொடர்பான வழக்கு விசாரணை மற்றும் மேல்முறையீட்டை அரசாங்கமே நடத்துகிறது. அந்த குற்ற செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள், மேல்கோர்ட்டின் முன்அனுமதி பெற்றால்தான் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய முடியும்.\nஇந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களும், முன்அனுமதி பெறாமலேயே மேல்முறையீடு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு முக்கிய தீர்ப்பு அளித்துள்ளது. நீதிபதிகள் எம்.பி.லோகுர், அப்துல் நாசர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, 2-க்கு 1 என்ற பெரும்பான்மை அடிப்படையில் இந்த தீர்ப்பை அளித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக, நீதிபதிகள் எம்.பி.லோகுர், அப்துல் நாசர் ஆகியோர் எழுதிய தீர்ப்பு வருமாறு:-\nகுற்ற வழக்குகளில் மேல் முறையீடு தொடர்பான, குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 372-வது பிரிவுக்கு, குற்ற செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் பலன் அடையும் வகையில்தான் பொருள் கொள்ள வேண்டும். அதற்கேற்ற வகையில், அப்பிரிவுக்கு உயிரூட்ட வேண்டும்.\nகுற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையை எதிர்த்து, அரசு மட்டுமின்றி, பாதிக்கப்பட்டவர்களும் மேல்முறையீடு செய்யலாம் என்று ஐ.நா. பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.\nநாடாளுமன்றம், நீதித்துறை, சிவில் சமூகம் ஆகியவை பாதிக்கப்பட்டவர்கள் மீது அங்கொன்றும், இங்கொன்றுமாகவே கவனம் செலுத்துகின்றன. எனவே, நாம் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. ஒரு குற்றச்செயலால் பாதிக்கப்பட்டவர்களின் வேதனை, இன்னல்கள், குற்றச்செயல் நடந்தவுடனே தொடங்கி விடுகிறது. அவர்கள் முதல் தகவல் அறிக்கையின் நகலை பெறுவது கூட சிரமமாக இருக்கிறது.\nஅவர்களின் உரிமைகளை மனித உரிமைகளாக அங்கீகரிக்க வேண்டும். மேல்முறையீடு செய்வதை உரிமை ஆக்க வேண்டும். இவ்வாறு 2 நீதிபதிகளும் தீர்ப்பு அளித்தனர்.\nஆனால், அதே அமர்வில் உள்ள 3-வது நீதிபதியான தீபக் குப்தா, இந்த தீர்ப்புக்கு உடன்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களின் உரிமைகளையும் புறக்கணிக்க முடியாது என்று அவர் கூறினார்.\n1. ஈரான் சிறையில் இருந்த 3 குமரி மீனவர்கள் விடுதலை\nஈரான் சிறையில் இருந்த 3 குமரி மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு ஊர் திரும்பினார்கள்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. சிறுபான்மையினரின் அச்சத்தை போக்குவோம் : புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கான பயணத்தை தொடங்குகிறோம் - மோடி பேச்சு\n2. தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி: மம்தா பானர்ஜியின் ராஜினாமா முடிவை கட்சி தலைவர்கள் நிராகரித்தனர்\n3. கம்யூனிஸ்டு கட்சி தோல்விக்கு ‘சபரிமலை விவகாரம் காரணம் இல்லை’ பினராயி விஜயன் பேட்டி\n4. தினமும் காலையில் கூவி தூக்கத்திற்கு இடையூறு; சேவல் மீது போலீசில் பெண் புகார்\n5. ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் துவங்கியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/04/24134456/1238541/drink-and-driving-government-bus-driver-suspended.vpf", "date_download": "2019-05-27T00:11:15Z", "digest": "sha1:NELUKYTKFW6AU7VKQYKPDWTQQJQZIHTG", "length": 15750, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "கோவையில் இருந்து திருச்சிக்கு குடிபோதையில் அரசு பஸ் ஓட்டிய டிரைவர் ‘சஸ்பெண்டு’ || drink and driving government bus driver suspended", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகோவையில் இருந்து திருச்சிக்கு குடிபோதையில் அரசு பஸ் ஓட்டிய டிரைவர் ‘சஸ்பெண்டு’\nகோவையில் இருந்து திருச்சிக்கு குடிபோதையில் அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.\nகோவையில் இருந்து திருச்சிக்கு குடிபோதையில் அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.\nகோவை சிங்காநல்லூரில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு திருச்சிக்கு சென்ற அரசு பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர்.\nபஸ் நிலையத்தில் புறப்பட்டதில் இருந்தே டிரைவர் பஸ்சை தாறுமாறாக ஓட்டினார். இதனால் பயணிகள் பீதியுடன் பயணம் செய்தனர்.\nஇந்நிலையில் பஸ் ஒண்டிப்புதூர் மேம்பாலத்தின் மீது தாறுமாறாக சென்றபோது பாலத்தின் சுவர் மீது உரசியதால் பயணிகள் அலறி சத்தம் போட்டனர். பின்னர் இருகூர் பிரிவு அருகே சென்றபோது பஸ்சை பயணிகள் நிறுத்தி டிரைவரை சிறைபிடித்தனர்.\nஇது��ுறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்ற விசாரணை நடத்தினர்.\nஅப்போது பஸ்சை ஓட்டியது கரூர் மாவட்டம் புலியூரை சேர்ந்த சுப்பிரமணியம்(42) என்பதும், அவர் குடிபோதையில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதையடுத்து பஸ்சில் பயணித்த பயணிகள் மாற்று பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் டிரைவர் சுப்பிரமணியம் மீது மோட்டார் வாகன சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக காங்கேயம் பஸ் டெப்போ அதிகாரிகளும் விசாரணை நடத்தி உயரதிகாரிகளுக்கு அறிக்கை அளித்தனர்.\nஇதனடிப்படையில் டிரைவர் சுப்பிரமணியத்தை முதற்கட்டமாக சஸ்பெண்டு செய்து திருப்பூர் கோட்ட மேலாண் இயக்குனர் முருகேசன் உத்தரவிட்டுள்ளார். மேலும், சுப்பிரமணியம் மீது ஏற்கனவே இதுபோன்ற புகார்கள் உள்ளதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதொடர்ச்சியான புகார்கள் இருக்கும்பட்சத்தில் டிரைவர் பணிநீக்கம் செய்யப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nசட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் 28ந்தேதி பதவிஏற்பு\n30-ம் தேதி மாலை 7 மணிக்கு பிரதமர் மோடி தலைமையிலான மந்திரிசபை பதவியேற்பு\nஅமேதியில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆதரவாளரின் பாடையை சுமந்த ஸ்மிருதி இரானி\nபெரு நாட்டில் 8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்\nபிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nதேர்தல்களில் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம் - டிடிவி தினகரன்\nஓ.பன்னீர்செல்வம் மகன் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடருவேன் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்\nபல தடைகளை கடந்து திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார் - வைகோ\nரெயில்வே வேலையில் தமிழர்களுக்கு முன்னுரிமை - பியூஸ் கோயலுக்கு, தமிழிசை சவுந்தரராஜன் நன்றி\nகாங்கயத்தில் கார் மீது லாரி மோதி சப்-இன்ஸ்பெக்டர் காயம்\nமயிலம் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 5 வயது பெண் குழந்தை பலி\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாச���் சாதித்தது என்ன\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/12/04113241/1017234/Elephant-Stopped-and-Attacked-car-in-Uttarakhand.vpf", "date_download": "2019-05-26T23:33:19Z", "digest": "sha1:K6GW7E4AY66VMM6KYZJ7UKZ3MVOFHELZ", "length": 9339, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "காரை வழிமறித்து தாக்கிய யானை : வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகாரை வழிமறித்து தாக்கிய யானை : வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு\nஉத்தரகண்ட் மாநிலம் ராம்நகர் அருகே மோகன்மார்க் வனப்பகுதிக்குள் காரில் சென்றவர்களை, அங்கிருந்த யானை ஒன்று வழிமறித்தது.\nஉத்தரகண்ட் மாநிலம் ராம்நகர் அருகே மோகன்மார்க் வனப்பகுதிக்குள் காரில் சென்றவர்களை, அங்கிருந்த யானை ஒன்று வழிமறித்தது. யானையின் பிடியில் சிக்கிய காரை தூக்கிய அடிக்க முயன்றபோது, அதில் இருந்தவர்கள் அலறினர். இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து அந்த யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. இதன்பின்னர் காரில் இருந்தவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.\nயானையின் காலுக்கு அடியில் புகைப்படம்...புகைப்படக் கலைஞரின் அசாத்திய துணிச்சல்\nதென் ஆப்பிரிக்காவில் வன உயிரின புகைப்படக் கலைஞர், காட்டு யானையின் காலுக்கு அருகில் படுத்துக் கொண்டு புகைப்படம் எடுத்த வீடியோ வெளியாகி உள்ளது.\n\"சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றும் திட்டம் இல்லை\" - தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதில்\nசின்னதம்பி யானையை கும்கியாக ���ாற்றும் திட்டம் இல்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது\nயானைகள் வழித்தடம் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nயானைகள் வழித்தடம் என்று அறிவிக்கப்பட்ட நிலத்தை, அறிவிப்பாணையில் இருந்து நீக்க பரிந்துரைத்த நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nவிளை நிலத்தில் குட்டியுடன் நுழைந்த காட்டு யானைகள்...\nகுன்னூர் அருகே, விளை நிலங்களில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன\nஇரண்டரை வயது சிறுமி, நினைவாற்றலில் அசத்தல் - இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்-ல் இடம்\nநினைவாற்றலில் அசத்தும் இரண்டரை வயது சிறுமி, 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்'-ல் இடம் பிடித்துள்ளார்.\nஅம்மன் கோயிலில், தீ மிதி திருவிழா கோலாகலம்\nசென்னை அருகே அங்காள ஈஸ்வரி கோவில் தீமிதி திருவிழா, கோலாகலமாக நடைபெற்றது.\nகுன்னூர் பழக் கண்காட்சி விழா நிறைவு\nநீலகிரி மாவட்டம், குன்னுாரில், 61ஆவது பழக்கண்காட்சி பரிசளிப்பு விழாவுடன் நிறைவுபெற்றது.\nசுற்றுலா பயணிகளைக் கவர வன விலங்குகளின், டிஜிட்டல் புகைப்படம்\nஊட்டியில், வனத்துறை சார்பில், 'சூழல் சுற்றுலா' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\n4 மணி நேரம் தொடர்ந்து ஆட்டோவில் சவாரி - பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு\nசென்னையில் ஆட்டோவில் சவாரி செய்த ரவுடிகளிடம் பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அரிவாள் வெட்டுக்கு ஆளாகியுள்ளார்.\nகழிப்பறைகளாக மாறும் தண்டவாளங்கள் - ரயிலில் அடிபட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு\nசேலம் ரயில்வே கோட்டத்தில் ஆண்டுதோறும் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/05/15/news/37985", "date_download": "2019-05-27T00:24:47Z", "digest": "sha1:FCRI5I6KS7YNDQGL3SL5XNJQSY72AEYX", "length": 13318, "nlines": 115, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சிறிலங்காவின் பாதுகாப்புக்கு சீனா பாரிய உதவி – மைத்திரியிடம் சீன அதிபர் உறுதி | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்காவின் பாதுகாப்புக்கு சீனா பாரிய உதவி – மைத்திரியிடம் சீன அதிபர் உறுதி\nMay 15, 2019 by கார்வண்ணன் in செய்திகள்\nசிறிலங்காவின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், தீவிரவாதத்தை அடியோடு அழிப்பதற்கும், சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக, சீனா உறுதி அளித்துள்ளது.\nசீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நேற்று பீஜிங்கில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கைச் சந்தித்துப் பேசிய போதே இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டது.\nஎந்த நேரத்திலும் எந்த உதவியும் வழங்குவோம்\nசீன அதிபர் மாளிகையில் நடந்த இந்தச் சந்திப்பின் போது,\n“சீனா எப்போதும் இலங்கையில் கைகோர்த்து செல்ல தயாராக உள்ளது. தீவிரவாத சவால்களில் இருந்து மீண்டு வரும் சிறிலங்காவுக்கு சீன அரசாங்கம், எந்த நேரத்திலும், எந்த உதவியையும் வழங்கத் தயாராக இருக்கிறது.\nநாட்டின் எந்தப் பகுதியில் எந்தவகையான தீவிரவாதம் எழுச்சி பெற்றாலும் அதனை நாங்கள் எதிர்க்கிறோம்.\nசிறிலங்கா அதிபரின் கோரிக்கைக்கு அமைய, சிறிலங்கா படைகளுக்கு தற்போதைய அவசர நிலைமைகளில், சீன அரசாங்கம் 2600 மில்லியன் ரூபா பெறுமதியான கொடையை வழங்க சீன அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n1500 மில்லியன் ரூபா பெறுமதியான 100 ஜீப் வாகனங்களையும், ஏனைய பல கருவிகளையும் சிறிலங்கா காவல்துறைக்கு உடனடியாக வழங்குவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.” என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.\nதொழில்நுட்ப உதவி கோரினார் மைத்திரி\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் பற்றியும் அதனை அடுத்து சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், சீனத் தலைவருக்கு சிறிலங்கா அதிபர் எடுத்து விளக்கினார்.\nசமூக ஊடகங்களின் மூலம் தவறான பரப்புரைகளைச் செய்து, தீவிரவாதத்தைப் பரப்பும, நபர்களை கண்டறிவதற்கான தொழில்நுட்ப நிபுணத்துவமோ, கருவிகளோ சிறிலங்காவிடம் இல்லை என்று சிறிலங்கா அதி��ர் இதன்போது குறிப்பிட்டார்.\nவிரைவில் சீன நிபுணர்கள் கொழும்புக்கு\nஅதற்குப் பதிலளித்த சீன அதிபர், சிறிலங்காவுக்கு உடனடியாக தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும், கருவிகளையும் உடனடியாக வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.\nஇந்த விவகாரங்களில் உதவுவதற்காக சிறிலங்காவுக்கு தொழில்நுட்ப குழுவொன்றை விரைவில் அனுப்பி வைப்பதாகவும் சீன அதிபர் தெரிவித்துள்ளார்.\nபாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும், இரண்டு நாடுகளுக்கு இடையில் புலனாய்வு பரிமாற்றங்களைச் செய்வது குறித்தும் இந்தப் பேச்சுக்களின் போது கவனம் செலுத்தப்பட்டது.\nசீனாவின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்தும் இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.\nஇரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையில் நடந்த பேச்சுக்களை அடுத்து, பாதுகாப்பு துறையில், நெருங்கிய ஒத்துழைப்பை ஏற்படுத்தும் வகையிலான உடன்பாடு ஒன்றும் கையெழுத்திடப்பட்டுள்ளது.\nTagged with: ஈஸ்டர் ஞாயிறு, பாதுகாப்பு, புலனாய்வு\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்பாடு – சிறிலங்கா அதிபர் தடை\nசெய்திகள் சிறிலங்காவில் இருந்து புறப்பட்ட15 ஐஎஸ் தீவிரவாதிகள் – பாதுகாப்பை தீவிப்படுத்தியது இந்தியா\nசெய்திகள் பயண எச்சரிக்கைகளை நீக்க காலஅவகாசம் கோரும் நாடுகள் – சீனா விலக்கியது\nசெய்திகள் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கிறார் சிறிலங்கா அதிபர்\nசெய்திகள் 3000 சிறிலங்கா படையினர் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் பாரிய தேடுதல்\nசெய்திகள் அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்பாடு – சிறிலங்கா அதிபர் தடை 0 Comments\nசெய்திகள் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு – சிஐடி அறிக்கை சட்டமா அதிபரிடம் 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவில் இருந்து புறப்பட்ட15 ஐஎஸ் தீவிரவாதிகள் – பாதுகாப்பை தீவிப்படுத்தியது இந்தியா 0 Comments\nசெய்திகள் பயண எச்சரிக்கைகளை நீக்க காலஅவகாசம் கோரும் நாடுகள் – சீனா விலக்கியது 0 Comments\nசெய்திகள் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கிறார் சிறிலங்கா அதிபர் 0 Comments\nEsan Seelan on புலிகளைப் போலவே இஸ்லாமிய தீவிரவாதத்தையும் தோற்கடிப்போம் – சிறிலங்கா அதிபர்\nEsan Seelan on தாக்குதல்களுக்குப் பொறுப்பான தலைவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும் – கர்தினால்\nsUbramanaim on வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் வழமை நிலையை ஏற்படுத்துவோம் – சிறிலங்கா பிரதமர்\nEsan Seelan on வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் வழமை நிலையை ஏற்படுத்துவோம் – சிறிலங்கா பிரதமர்\nJayanthan Tharma on சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம் – சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/04/blog-post_81.html", "date_download": "2019-05-26T23:39:40Z", "digest": "sha1:4YOJBDQT6GKXZD27CP5NPXYNL4YIATJ2", "length": 5016, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதி கோரி மட்டக்களப்பில் போராட்டம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதி கோரி மட்டக்களப்பில் போராட்டம்\nபதிந்தவர்: தம்பியன் 28 April 2018\nகடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியாளர்களுக்கு நீதி கோரி, மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டப் போராட்டமொன்று இன்று சனிக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது.\nஊடகவியலாளர் சிவராமின் 13வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி இந்த ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது.\nகிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இந்த ஆர்ப்பாட்டப் பேரணிகளை ஏற்பாடு செய்திருந்தன.\nமட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப் பூங்காவுக்கு முன்னால் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்கள் மற்றும் சுதந்திர ஊடக இயக்கத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.\n0 Responses to ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதி கோரி மட்டக்களப்பில் போராட்டம்\nதேச��்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதி கோரி மட்டக்களப்பில் போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/05/04/vaiko.html", "date_download": "2019-05-26T23:53:28Z", "digest": "sha1:U6EFP65LRPA4BDKFF7GAZHG22MECJXCL", "length": 12364, "nlines": 174, "source_domain": "tamil.oneindia.com", "title": "வைகோ வந்தார்.. வேட்பாளர் வரவில்லை | Vaiko campaign for DMK candidate in Gummidipoondi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோடி மீண்டும் அரியாசனம் 30ம் தேதி பதவியேற்பு\n7 hrs ago நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\n7 hrs ago குஜராத்துல நீங்க முழக்கமிடுவது மேற்கு வங்கத்துக்கு கேட்கணும்.. மம்தாவை அலறவைத்த அமித் ஷா\n8 hrs ago கொல்கத்தா விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானம் சுற்றி வளைப்பு.. பாதுகாப்பு படை அதிரடி சோதனை\n9 hrs ago எண்ணிக்கை முக்கியமல்ல.. எதிர்த்து போராடும் வலிமையே முக்கியம்.. திருமாவளவன் பரபரப்பு பேச்சு\nTechnology ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\nSports தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nவைகோ வந்தார்.. வேட்பாளர் வரவில்லை\nகும்மிடிப்பூண்டி தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து கொட்டும் மழையில் வைகோ பிரசாரம் செய்தார். ஆனால்,அவருடன் திமுக வேட்பாளர் வெங்கடாசலபதி வரவில்லை.\nஇடைத்தேர்தல் நடைபெறும் இரு தொகுதிகளிலும் முக்கிய தலைவர்கள் முகாமிட்டு மின்னல் வேக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.கும்மிடிப்பூண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் வெங்கடாசலபதியை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,கன்னிகைபேரில் கொட்டும் மழையில் பிரசாரத்தை தொடங்கினார்.\nஅவர் பேசுகையில், பொடா வழக்கில் அடைக்கப்பட்ட நான், வேலூர் சிறையிலிருந்து விடுதலையான உடன் பாராளுமன்றத்தேர்தல் பிரசாரத்தை சிறை வாயிலில் இருந்தே தொடங்கினேன். தமிழகத்தில் உள்ள 215 சட்டசபை தொகுதிகளில் நான் பிரசாரம்செய்தேன். அந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது.\nபாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு நான் வரவில்லை. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பின்னர்திமுக வேட்பாளருக்காக ஓட்டு கேட்டு கன்னிகைபேருக்கு வந்துள்ளேன்.\nஇந்த ஆட்சியில் விவசாயிகள், நெசவாளர்கள் உட்பட்ட அடித்தட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பபட்டுள்ளனர். சட்டசபையில்எதிர்க்கட்சிகளை திட்டியே ஜெயலலிதா காலத்தை கடத்தி வருகிறார்.\nஇந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு கிடைக்கும் வெற்றி, அடுத்து வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னோடியாக அமையும். அடுத்தமுதல்வராக கருணாநிதி பதவியேற்பது உறுதி என்றார்.\nதிமுகவுக்கு ஆதரவாக வைகோ பிரச்சாரம் செய்தபோது அக் கட்சியின் வேட்பாளர் வராமல் போனது மதிமுகவினரை கடும்எரிச்சலில் ஆழ்த்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-26T23:05:14Z", "digest": "sha1:C37MJUZLR7GZH4BWCLQEH3R7ITGUTY7N", "length": 15288, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "விரிசல் News in Tamil - விரிசல் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசட்டென்று மாறுகிறதா தமிழக அரசியல் வானிலை\nசென்னை: திமுக-காங்கிரஸ் இடையே புகைச்சல் அதிகமாகி கொண்டே வருகிறது. பாஜக-திமுக கூட்டணி என்று அதிமுக உள்ளிட்ட...\nவலுத்து வரும் அதிமுக - பாஜக சண்டை.. நிஜமா இல்லை ரீலா\nசென்னை: அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் சண்டை வலுத்து வருகிறது. ஜெயலலிதா இறந்ததிலிருந்தே, அதிம...\nஇரண்டாக பிரியும் ஆப்ரிக்க கண்டம்.. லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பகீர் தகவல்\nநைரோபி: ஆப்ரிக்க கண்டம் இரண்டாக பிரிவதாக லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பகீர் தகவலை வெள...\nதூத்துக்குடியில் குடிநீர் குழாய் உடைப்பு : தண்ணீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் தவிப்பு\nதூத்துகுடி: குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடி தண்ணீர் வீணாகி கடலில் ...\nகமிஷன் வாங்கியிருப்பாங்களோ.. தஞ்சாவூர் பாலம் விரிசல் விவகாரத்தில் ஸ்டாலின் எழுப்பும் சந்தேகம்\nதஞ்சை: பாலம் கட்டியதில் நடந்துள்ள முறைகேடுகளை விசாரிக்க விசாரண கமிஷன் அமைக்க வேண்டும் என ஸ்...\nஜோலார்பேட்டை அருகே தண்டவாளத்தில் விரிசல்... சென்னைக்கு வரும் ரயில்கள் நிறுத்தம்\nவேலூர் : ஜோலார்பேட்டை அருகே தண்டவாள விரிசல் ஏற்பட்டதால் சென்னைக்கு வரும் 5 ரயில்கள் பாதி வழி...\nஇடிக்கப்படும் சென்னை சில்க்ஸ்.. அக்கம் பக்கத்து வீடுகளில் விரிசல்.. பெரும் அச்சத்தில் மக்கள்\nசென்னை : சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் அந்தப் பகுதிக்கு அ...\nமீண்டும் சென்னை அண்ணாசாலையில் விரிசல்... அச்சத்தில் வாகன ஓட்டிகள்\nசென்னை: சென்னை அண்ணாசாலையில் மீண்டும் சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பீ...\nஎப்போ எங்க பள்ளம் வருமோ... பீதியிலேயே வாகனம் ஓட்டும் சென்னை வாசிகள்\nசென்னை: அண்ணாசாலையில் அடிக்கடி ஏற்பட்டு வரும் பள்ளம் காரணமாக வாகன ஓட்டிகள் பீதியிலேயே வாகன...\nசென்னை அண்ணாசாலையில் மீண்டும் திடீர் விரிசல்... வாகன ஓட்டிகள் பீதி\nசென்னை: சென்னை அண்ணாசாலையில் மீண்டும் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் ...\nமேலூரில் அரசு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து... - வீடியோ\nமதுரை: மதுரை அருகே மேலூரில் அரசு கட்டித் தந்த 14 தொகுப்பு வீடுகளில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்ட...\nபூவனூர் அருகே தண்டவாளத்தில் விரிசல்; மன்னார்குடி - மானாமதுரை ரயில் நடுவழியில் நிறுத்தம்\nமன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தண்டவாளத்தி���் ஏற்பட்ட திடீர் விரிசலால் ...\nவிஜயகாந்த்துக்கு பிப்ரவரி 20ல் அக்னி பரிட்சை.. காஞ்சி மாநாட்டுக்கு பிறகு உடைகிறது தேமுதிக\nசென்னை: திமுக கூட்டணியில் இணைவதாக விஜயகாந்த் அறிவிக்காவிட்டால், தேமுதிகவில் இருந்து பல முக...\nஆழ்வார்பேட்டை அடுக்குமாடி கட்டிடத்தில் விரிசல் - உள்ளிருந்தவர்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றம்\nசென்னை: ஆழ்வார்பேட்டை லஸ்சர்ஜ்ஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டது....\nகோவை அருகே ரெயில் தண்டவாளத்தில் விரிசல்... உரிய நேரத்தில் கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு\nஇடிகரை: கோவை அருகே ரெயில்வே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் உரிய நேரத்தில் கண்டறியப்பட்டதால்...\nகனமழை எதிரொலி: சோழவரம் ஏரிக்கரையில் 40 அடிக்கு விரிசல் - ஏரி உடையும் அபாயம்\nசென்னை: கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் சோழவரம் ஏரியில் 40 அடி தூரத்திற்கு விரிசல் ஏற்பட்...\nஎன்னாது சீனாவோட கண்ணாடிப் பாலம் உடைஞ்சுருச்சா\nபெய்ஜிங்: சீனாவில் யூண்டாய் மலையின் மேல் கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் அமைக்கப்பட்...\nஉறவுகளை 'செல்'லரித்துப் போக வைத்து ஓவர் மன அழுத்தத்தை தரும் ‘தொல்லை’ப் பேசிகள்\nவாஷிங்டன்: செல்போன்கள் காதல் உறவுகளை உடைத்து, மனிதர்களை அதிக மன அழுத்திற்கு ஆளாக்குவதாக அமெ...\nகொட்டித் தீர்த்த மழையால் விழுப்புரத்தில் தண்டவாளம் விரிசல் - அனைத்து ரயில்களும் தாமதம்\nசென்னை: விழுப்புரத்தில் கொட்டித் தீர்த்த மழையால் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு தென்...\nமெட்ரோ ரயில் சுரங்கப்பணி வீடுகளில் விரிசல்... அச்சத்தில் சிந்தாரிப்பேட்டை மக்கள்\nசென்னை: மெட்ரோ ரயில் பணியால் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinaseithy.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95-79/", "date_download": "2019-05-26T23:14:52Z", "digest": "sha1:FP2PBNCZDMUIVZJULH4R7DYQXNFNR6HN", "length": 28664, "nlines": 218, "source_domain": "thinaseithy.com", "title": "இன்றைய உங்கள் ராசி பலன்கள் - Thina Seithy", "raw_content": "\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nஅகதிகளுக்கான மருத்துவ வெளியேற்ற சட்டத்தை ஆஸ்திரேலியா நீக்க துடிப்பது ஏன்\nஅமைச்சரும் துணை முதல்வரும் டெல்லி பயணம்\nவெற்றி சான்றிதழை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்கிய ரவீந்திரநாத்\nஇந்திய பாராளுமன்ற தேர்தலின் தற்போதைய கள நிலவரம்\nமக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் பின்னடைவு\nதமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலையில்\nவடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை – டிரம்ப்\nதீ விபத்தில் சிக்கி 22 பேர் பலி\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nதமிழ் மக்களுக்கு இடையில் தொடர்புகளை வலுப்படுத்த ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு\nமத்தியில் ஆட்சியமைக்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி\n`தர்மபிரபு’ வெளியீட்டு திகதி அறிவிப்பு\nஹன்சிகாவுக்கு பதிலாக வந்த நித்தி அகர்வால்\nஎனக்கு நடிப்பு வரவில்லை மருத்துவராகவே இருந்து விடுகிறேன் – சாய் பல்லவி\nதிருமணத்திற்கு பின் ஜோடி சேரும் புதுமண தம்பதி\nரஜினிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்\nஉலகக்கிண்ண பயிற்சிப் போட்டிகளில் படு தோல்வியடைந்த இந்தியா\n3 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்\n87 ஓட்டங்களினால் படு தோல்வியை தழுவிய இலங்கை\nமுதல் 10 இடங்களை பிடித்த பந்து வீச்சாளர்கள்\nஇந்திய அணியே உலக கிண்ணத்தை கைப்பற்றும் – மித்தாலி ராஜ்\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.26\nயேர்மனியில் சிறப்புமிக்க ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயத்தின் தேர் திருவிழா \nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.25\nவைகாசி சஷ்டி தினம். ஒரு பார்வை \nதிரு விளக்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்\nஉறுதியான, நீளமான கூந்தலை பெறவேண்டுமா\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத மருத்துவம்\nகுழந்தைகள் குறை மாதத்தில் பிறப்பதற்கான வாய்ப்புக்களை குறைப்பது எப்படி\nகுழந்தைகளுக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்கலாமா\nஇங்கிலாந்தில் இந்திய விஞ்ஞானி சாதனை; எச்.ஐ.வி. நோயாளி, ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையால் குணம்.\nநட்பே துணை – நட்பை நேசிப்போம்\nவிடுதலைப்புலிகள் மீதான விமல் வீரவன்சாவின் குற்றசாட்டு-இதயச்சந்திரன்\n”கூலி வேலை செய்தவர்களின் சாதனை ஒன்றை உங்களால் கூற முடியுமா\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nசெவ்வாய்க்கு செல்ல நீங்களும் தயாரா\nநவீன உலகில் மற்றுமொரு கண்டுபிடிப்பு – களை அகற்றும் ரோபோ\nபூமி கண்காணிப்புக்காக விண்ணில் பாய்ந்த ரீசாட்-2பிஆர்1\nபேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள்\nசவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nஎதிர்பாராத பணவரவு உண்டு. உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாகும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nகுடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத்தொல்லை குறையும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி புது பொறுப்பை ஒப்படைப்பார். புதுமை படைக்கும் நாள்.\nதிட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். பழைய பிரச்னைகளை தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத் தில் நிம்மதி உண்டு. உழைப்பால் உயரும் நாள்.\nதுணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர் கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக்கொள்வார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். வெற்றி பெறும் நாள்.\nகடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். சோர்வு நீங்கி துடிப்புடன் செயல் படத் தொடங்குவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வீண் பழி விலகும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சாதாரணமாகப் ��ேசப்போய் சண்டையில் முடியும். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். முன்கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகள் சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nசின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். போராடி வெல்லும் நாள்.\nதவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். பணப்பலம் உயரும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு வரும். சிறப்பான நாள்.\nசொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப் பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nகடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.\nசந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக் காதீர்கள். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்கள் பார்க்க வேண்டி வரும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.26\nயேர்மனியில் சிறப்புமிக்க ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயத்தின் தேர் திருவிழா \nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.25\nதேசிய தலைவர் மீது நான் ஒரு போதும் பொய் குற்றசாட்டு முன் வைத்தது இல்லை \nமுஸ்லீம்களை வடக்கில் இருந்து புலிகள் வெளி ஏற்றிய கார���த்தை கூறிய கருணா \nயாழில் குளத்துக்குள் பிறந்தநாள் கொண்டாடிய வாள் குழு\nமீண்டும் தாக்குதல் இடம் பெறலாம் \nதமிழீழ விடுதலைப் புலிகளுடைய நோக்கம் அரசியல் மயப்பட்டது. ஆனல் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் இலக்கு அவ்வாறானதல்ல.\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஹப்புத்தளை மற்றும் தியதலாவவைக்கு அருகில் ரயிலொன்று தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பட்டு நிலையம்...\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையானவை என உறுதிப்படுத்தப்படுமானால்...\nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nசட்டவிரோதமான முறையில் நாடு முழுதும் செயற்பாட்டில் உள்ள அனைத்து மத்ரஸா பாடசாலைகளையும்...\nஅகதிகளுக்கான மருத்துவ வெளியேற்ற சட்டத்தை ஆஸ்திரேலியா நீக்க துடிப்பது ஏன்\nஅகதிகளுக்கான மருத்துவ வெளியேற்ற சட்டத்தை ஆஸ்திரேலியா நீக்க துடிப்பது ஏன் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில்...\nதர்கா டவுன் பிரேக்கிங் நியூஸ் என்ற பெயரில் 100 உறுப்பினர்கள் இடையிலான...\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nஅகதிகளுக்கான மருத்துவ வெளியேற்ற சட்டத்தை ஆஸ்திரேலியா நீக்க துடிப்பது ஏன்\nஅமைச்சரும் துணை முதல்வரும் டெல்லி பயணம்\nவெற்றி சான்றிதழை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்கிய ரவீந்திரநாத்\nஇந்திய பாராளுமன்ற தேர்தலின் தற்போதைய கள நிலவரம்\nமக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் பின்னடைவு\nதமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலையில்\nவடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை – டிரம்ப்\nதீ விபத்தில் சிக்கி 22 பேர் பலி\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nதமிழ் மக்களுக்கு இடையில் தொடர்புகளை வலுப்படுத்த ஸ்டாலினுக்கு விக்ன���ஸ்வரன் அழைப்பு\nமத்தியில் ஆட்சியமைக்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி\n`தர்மபிரபு’ வெளியீட்டு திகதி அறிவிப்பு\nஹன்சிகாவுக்கு பதிலாக வந்த நித்தி அகர்வால்\nஎனக்கு நடிப்பு வரவில்லை மருத்துவராகவே இருந்து விடுகிறேன் – சாய் பல்லவி\nதிருமணத்திற்கு பின் ஜோடி சேரும் புதுமண தம்பதி\nரஜினிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்\nஉலகக்கிண்ண பயிற்சிப் போட்டிகளில் படு தோல்வியடைந்த இந்தியா\n3 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்\n87 ஓட்டங்களினால் படு தோல்வியை தழுவிய இலங்கை\nமுதல் 10 இடங்களை பிடித்த பந்து வீச்சாளர்கள்\nஇந்திய அணியே உலக கிண்ணத்தை கைப்பற்றும் – மித்தாலி ராஜ்\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.26\nயேர்மனியில் சிறப்புமிக்க ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயத்தின் தேர் திருவிழா \nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.25\nவைகாசி சஷ்டி தினம். ஒரு பார்வை \nதிரு விளக்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்\nஉறுதியான, நீளமான கூந்தலை பெறவேண்டுமா\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத மருத்துவம்\nகுழந்தைகள் குறை மாதத்தில் பிறப்பதற்கான வாய்ப்புக்களை குறைப்பது எப்படி\nகுழந்தைகளுக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்கலாமா\nஇங்கிலாந்தில் இந்திய விஞ்ஞானி சாதனை; எச்.ஐ.வி. நோயாளி, ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையால் குணம்.\nநட்பே துணை – நட்பை நேசிப்போம்\nவிடுதலைப்புலிகள் மீதான விமல் வீரவன்சாவின் குற்றசாட்டு-இதயச்சந்திரன்\n”கூலி வேலை செய்தவர்களின் சாதனை ஒன்றை உங்களால் கூற முடியுமா\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nசெவ்வாய்க்கு செல்ல நீங்களும் தயாரா\nநவீன உலகில் மற்றுமொரு கண்டுபிடிப்பு – களை அகற்றும் ரோபோ\nபூமி கண்காணிப்புக்காக விண்ணில் பாய்ந்த ரீசாட்-2பிஆர்1\nபேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/62981-police-security-for-the-mnm-party-office.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-05-27T00:46:58Z", "digest": "sha1:FPCCAGBVJDHODFIJMMUFQBFUO4NU2WYX", "length": 10134, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "மநீம கட்சி அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு! | Police security for the MNM party office", "raw_content": "\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\nபாஜக 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்ற போது என்னை கிண்டலடித்தனர்: பிரதமர் நரேந்திர மோடி\nநீங்க இங்க கத்துறது மேற்குவங்கம் வரை கேட்கனும்: அமித் ஷா பேச்சு\nஉதவியாளரின் உடலை சுமந்து சென்ற ஸ்மிருதி இரானி\n30-ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி\nமநீம கட்சி அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு\nசென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nசமீதத்தில், தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சுதந்தர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கூறினார். இவரது கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பாஜக, இந்து முன்னணி கட்சியினர் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஇதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2 ரோந்து வாகனங்களில் 10க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வரும் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்திற்காக மதுரையில் முகாமிட்டுருப்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபாதுகாப்பு ஒப்பந்தங்களை பணம் பண்ணும் கருவியாக கையாண்ட காங்கிரஸ் : மோடி குற்றச்சாட்டு\nஇலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்\nஆர்.எஸ்.எஸ். முகாம் மீது கல்வீச்சு: 6 பேர் மீது வழக்குப்பதிவு\nமஹாகாலேஸ்வர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார் பிரியங்கா வாத்ரா\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n7. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதென்மாவட்டங்களில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு\nபுவனேஷ்வ���ில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \nபோதை பொருள் விற்பனை: 5 பேர் கைது\nபராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவை ரத்து\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n7. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\n542 தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி நிலவரம் :Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\nகடைசி தீக்குச்சி கொளுத்தும் போது இருக்கிற கவனம் முதல் தீக்குச்சி கொளுத்தும் போதே இருக்கணும் - ’கென்னடி கிளப்’ டீசர்\nஆந்திரா : நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/jammukashmir.html", "date_download": "2019-05-27T00:21:05Z", "digest": "sha1:FS77O6J6X7PSFTFBYZBIJ3REUFAUE54Y", "length": 7173, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "ஜம்முகாஷ்மீரில் பயங்கர தாக்குதல் 40 ராணுவத்தினர் பலி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இந்தியா / ஜம்முகாஷ்மீரில் பயங்கர தாக்குதல் 40 ராணுவத்தினர் பலி\nஜம்முகாஷ்மீரில் பயங்கர தாக்குதல் 40 ராணுவத்தினர் பலி\nமுகிலினி February 14, 2019 இந்தியா\nஜம்முகாஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவாந்திபோரா பகுதியில் ஸ்ரீநகர் - ஜம்மு நெடுஞ்சாலையில் சிஆர்பிஎஃப் வீரர்கள் விடுமுறை முடிந்து மீண்டும் பணியில் இணைவதற்காக 2500-க்கும் மேற்பட்ட வீரர்கள் 78 வாகனங்களில் சென்று கொண்டிருந்தபோது வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தை தீவிரவாதிகள் மோதச் செய்தனர்.\nஇதில் 40 இராணுவத்தினர் இதுவரை இறந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது ,\nஇந்த கொடூர தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதஅமைப்பு பொறுப்பேற்றுள்ளது.இத் தாக்குதலுக்கு இந்திய பிரதமர் மோடி, தனது கண்டனத்தை தெரிவித்ததோடு பாதுகாப்பு அமைச்சரவையும் அவசரமாக கூட்டியுள்ளார்.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் காணொளி மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/women/beauty-tips/", "date_download": "2019-05-27T00:05:35Z", "digest": "sha1:MA2WGGEMUITAI6GF2SBHJEQ65C373RXM", "length": 10662, "nlines": 114, "source_domain": "www.tamildoctor.com", "title": "அழகு குறிப்பு - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பெண்கள் அழகு குறிப்பு\nபெண்களின் சருமம், கூந்தல் பிரச்சனையை தீர்க்கும் தயிர்\nஉங்கள் கூந்தல் வறட்சியானதாக இருந்தால் வாரத்திற்கு இரண்டு முறை தயிரை தலைமுடியில் தடவி மசாஜ் செய்து வந்தால் கூந்தலில் வறட்சி ஏற்படுவது குறையும். எலுமிச்சை சாறுடன் தயிர் கலந்து தலைமுடிக்கு பயன்படுத்தினால் கூந்தல்...\nஅக்குள் பகுதி ரொம்ப கருப்பாக இருக்குதா..\nஅக்குள் பகுதிகளில் கருமை நிறமாக இருப்பது பல நே��ங்கலில் இக்கட்டான நிலையை ஏற்படுத்தி விடும். இதற்கு காரணம் வியர்வை, காற்றோட்டம் இன்மை, இறந்த கலங்களின் படிவு, முடியை அகற்றுதல், இரசாயணப் பொருட்கள் அடங்கிய கிறீம்...\nபெண்களின் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கற்பூர எண்ணெய்\nபெண்கள் அழகு:உங்கள் முடியை நன்கு அழகுபடுத்த கற்பூரத்தை எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதைப் பற்றியும், கற்பூர எண்ணெயின் சிறந்த குணப்படுத்தும் பண்புகள் மற்றும் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பவற்றை பார்க்கலாம். * பலவீனமான முடிக்கு, முடி...\nஇளம் பெண்களின் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கிளிசரின்\nபெண்களின் அழகு:கிளிசரின் பெரும்பாலும் முகத்திற்கு பயன்படுத்துவார்கள், மேலும் உதடுகளின் வறட்சியைப் போக்குவதற்கும் கிளிசரினை பயன்படுத்தலாம். விலை அதிகமான லிப் பாம்களை பயன்படுத்தி உதடுகளை மென்மையாக வைத்துக் கொள்வதைக் காட்டிலும், இயற்கையான முறையில் உதடுகளை...\nபெண்களின் தோல் சுருக்கம், பருக்களை போக்கும் மாதுளம்பழ மாஸ்க்..\nஅழகு குறிப்பு:இக் காலத்தில் பலரும் மாதுளம் பழத்தை சாப்பிடுவதில் அதிக நாட்டத்தை காட்டி வருகின்றனர். இதில் உடலிற்கு தேவையான எல்லா ஊட்டச்சத்துக்களும் கனியுப்புகளும் உள்ளன. இதனை உண்பதால் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் சமிபாட்டு...\nபெண்களே முகப்பருக்களின் பாதிப்பிலிருந்து தப்பிக்க\nபெண்கள் அழகு குறிப்பு:1. முகத்தை அடிக்கடி இளம் சூடான நீரில் கழுவ வேண்டும். 2. தலையில் பொடுகு இருந்தால் உடனே அதை நீக்க வேண்டும். 3. எண்ணெய் அதிகமாக உள்ள சோப்புகளைப் பயன்படுத்தக் கூடாது. 4. சந்தனம்,...\nபெண்களின் கூந்தல் அழகை பராமரிக்கும் டிப்ஸ்\nபெண்களின் அழகு குறிப்பு:நீண்ட கூந்தல் என்பது பெண்கள் ஒவ்வொருவரினதும் ஆசையாகும். கூந்தல் நீண்டு காணப்படாவிடினும் உள்ள கூந்தலை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது எல்லோரினதும் ஆசையாகும். கூந்தல் எனக் கூறும் போது சிலரது கூந்தல்...\nபெண்களின் தொடை உரசுவதால் உண்டாகும் கருமையை போக்க\nபெண்கள் அழகு:தொடைகளின் உராய்வு, இறுக்கமான உடைகளை அணிவது, திடீர் ஹார்மோன் மாற்றங்கள் இது போன்ற பல காரணங்களினால் தொடைப்பகுதியில் உள்ள சருமம் கருப்பாக மாறிவிடுகிறது. உடல் பருமன் அதிகமாக உள்ள சிலருக்கு தொடையில்...\nபெண்களின் மெழுகு சர்மம் பெற நான்கு வகையான வ���க்ஸிங்\nபெண்களின் அழகு குறிப்பு:நமது உடலில் உள்ள தேவையற்ற ரோமங்களை மெழுகால் எடுக்கும் முறையே வேக்ஸிங். வேக்ஸின் செய்யும்போது மட்டுமே நிமிடத்திற்குள் முடி நீங்கி அழகான, பொலிவான தோற்றம் தோலிற்கு கிடைக்கிறது. வேக்ஸினை சூடேற்றி...\nபெண்களுக்கு கருப்பு நிற அழகும் ஆரோக்கியமும்\nபெண்கள் அழகு குறிப்பு:இன்றைய தலைமுறையினர், செக்கச் சிவந்த மேனியைத் தான், அழகு என்று போற்றி, அதை, பெரிதும் விரும்புகின்றனர். கருப்பாக இருந்தாலும், \"களை’யாக இருப்பவர்கள் பலர் உண்டு. விதவித அலங்காரங்களும், நகைகளும் களையான...\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2019/04/blog-post_21.html", "date_download": "2019-05-27T00:56:16Z", "digest": "sha1:PFKLNJLNLWHH2I7OJBZC6AY76A4ZALFF", "length": 102778, "nlines": 1339, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: ஒரு கடலோரக் கதையிது...!", "raw_content": "\nவணக்கம். மூன்று நாள் விடுமுறைகளில் பிய்த்துப் பிடுங்கிச் சென்ற 'மொழிபெயர்ப்பு வண்டி' - தொடர்ந்த பணிநாட்களில் ஜட்கா வண்டியாய் மாறிப் போனது தான் கடந்த வாரத்தின் சேதி ஒரேயொரு பாகம் பராகுடா மட்டும் தொங்கி நிற்க - அதனை எழுத 'இந்தா-அந்தா' என்று தேருக்குத் தடிப் போடாத குறை தான் ஒரேயொரு பாகம் பராகுடா மட்டும் தொங்கி நிற்க - அதனை எழுத 'இந்தா-அந்தா' என்று தேருக்குத் தடிப் போடாத குறை தான் And ஒரு மாதிரியாய் வியாழனன்று தேர்தல் தினத்தின் விடுமுறையும் வசமாய வந்து சேர, 'இதற்கு மேலயும் சால்ஜாப்புச் சொல்லித் திரிந்தால் வேலைக்கு ஆகாது தம்பி And ஒரு மாதிரியாய் வியாழனன்று தேர்தல் தினத்தின் விடுமுறையும் வசமாய வந்து சேர, 'இதற்கு மேலயும் சால்ஜாப்புச் சொல்லித் திரிந்தால் வேலைக்கு ஆகாது தம்பி ' என்று தோன்றியது So மாலையில் போய் விரலில் மையிட்டுக் கொள்ளும் முன்பாய் அன்றைய பகலினை பராகுடாவின் க்ளைமாக்ஸோடு செலவிட்டேன் 'சுபம்' போட்ட பிற்பாடு - நெட்டி முறித்த கையோடே - முதல் பாகத்தின் 160+ பக்கங்கள் ; இந்த க்ளைமாக்சின் 168 பக்கங்கள் - ஆக மொத்தம் 330+ பக்கங்களையும் ஒருவாட்டி இலக்கின்றி சும்மா புரட்டிக் கொண்டே போனேன்....\nஒரு ரத்தக் களரியான ஆரம்பம் ; அந்த அடிமைத் தீவின் ரகள���கள் ; சிறுகச் சிறுக அறிமுகமாகும் கதை மாந்தர்கள் ; கஷார் வைரம் ; கேப்டன் பிளாக் டாக் ; ரெட் ஹாக் ; இளம் ராபி....அவனது காதலி மரியா...ஸ்பானிஷ் ராஜவம்சம் என்று கொஞ்சம் கொஞ்சமாய் முதல் பாகத்தின் சமாச்சாரங்களை மறுக்கா அசை போட்டபடிக்கே, இரண்டாம் பாகத்தோடு பொருத்திப் பார்த்த போது மிரட்சியாயிருந்தது இத்தனையையும் ஒட்டு மொத்தமாய் துவக்க நாளிலேயே கற்பனையில் உருவகப்படுத்தி ; ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் தன்மையினையும் ஓவியருக்குப் புரியச் செய்து ; அதன் பின்பாய் அந்தத் தீவுகள் ; சமுத்திரங்கள் ; கப்பல்கள் ; கொள்ளையர்கள் ; அடிமைகள் ; அவர்களது உடுப்புகள் ; பின்புலங்கள் ; யுத்த களங்கள் ; இத்யாதிகளையும் தீர்க்கமாய் மனதில் வடிவமைத்து - ஒட்டு மொத்தமாய் ஓவியருக்கு mind transfer செய்வதென்று இங்கே கதாசிரியருக்கு இருந்துள்ள பணிகளின் பரிமாணத்தை நினைத்துப் பார்க்கும் போதே கிறுகிறுக்கிறது இத்தனையையும் ஒட்டு மொத்தமாய் துவக்க நாளிலேயே கற்பனையில் உருவகப்படுத்தி ; ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் தன்மையினையும் ஓவியருக்குப் புரியச் செய்து ; அதன் பின்பாய் அந்தத் தீவுகள் ; சமுத்திரங்கள் ; கப்பல்கள் ; கொள்ளையர்கள் ; அடிமைகள் ; அவர்களது உடுப்புகள் ; பின்புலங்கள் ; யுத்த களங்கள் ; இத்யாதிகளையும் தீர்க்கமாய் மனதில் வடிவமைத்து - ஒட்டு மொத்தமாய் ஓவியருக்கு mind transfer செய்வதென்று இங்கே கதாசிரியருக்கு இருந்துள்ள பணிகளின் பரிமாணத்தை நினைத்துப் பார்க்கும் போதே கிறுகிறுக்கிறது Of course இன்றைக்கு இணைய தளத்தில் ஒவ்வொன்றுக்கும் reference சுலபமாய்க் கிட்டும் தான் ; ஆனால் இங்கு அவசியப்பட்டிருக்கக் கூடிய research ஒரு முனைவர் பட்டத்து ஆராய்ச்சிக்கு கொஞ்சமும் சளைத்ததாயிராது என்பது எனது நம்பிக்கை Of course இன்றைக்கு இணைய தளத்தில் ஒவ்வொன்றுக்கும் reference சுலபமாய்க் கிட்டும் தான் ; ஆனால் இங்கு அவசியப்பட்டிருக்கக் கூடிய research ஒரு முனைவர் பட்டத்து ஆராய்ச்சிக்கு கொஞ்சமும் சளைத்ததாயிராது என்பது எனது நம்பிக்கை இந்த க்ளைமாக்ஸ் தொகுப்பில் கதை சும்மா ரங்கராட்டினம் போல தலைசுற்றும் வேகத்தில் தெறித்து ஓடுகிறது இந்த க்ளைமாக்ஸ் தொகுப்பில் கதை சும்மா ரங்கராட்டினம் போல தலைசுற்றும் வேகத்தில் தெறித்து ஓடுகிறது ஒரு கணிசமான பட்ஜெட்டுக்கான ஏற்பாடோடு இந்த பராகுடா saga-வினை தமி��ில் திரைப்படமாக்கிட யாரேனும் ஒரு டைரக்டர் மட்டும் முன்வந்தால் - பட்டையைக் கிளப்பும் ஒரு blockbuster நமக்கு உத்திரவாதம் \nஇதோ இந்த கிளைமாக்ஸ் பாகத்தின் அட்டைப்பட முதல்பார்வை :\nஒவ்வொரு அத்தியாயத்துக்குமே ஒரிஜினலாய் இருந்த அட்டைப்படங்கள் 'நான்...நீ...' என்று போட்டியிட்டுக் கொண்டிருந்தன - முன்னட்டையின் ஸ்லாட்டுக்கு இறுதியாய் இந்தத் தொடரின் நாயகனாய் வலம் வரும் ராபியை முன்னட்டைக்கும் ; கதையின் கிளைமாக்சில் அதகளம் செய்திடும் அவனது தந்தையைப் பின்னட்டைக்கும் தேர்வு செய்வதெனத் தீர்மானித்தேன் இறுதியாய் இந்தத் தொடரின் நாயகனாய் வலம் வரும் ராபியை முன்னட்டைக்கும் ; கதையின் கிளைமாக்சில் அதகளம் செய்திடும் அவனது தந்தையைப் பின்னட்டைக்கும் தேர்வு செய்வதெனத் தீர்மானித்தேன் இரண்டுமே ஒரிஜினல் டிசைன்கள் - இம்மி கூட மாற்றங்களின்றி இரண்டுமே ஒரிஜினல் டிசைன்கள் - இம்மி கூட மாற்றங்களின்றி \nஇந்த 2 பக்கங்களில் மட்டுமே எத்தனை கேமரா ஆங்கிள்கள் என்று பாருங்களேன் ஒரு தேர்ந்த ஒளிப்பதிவாளர் நம் மத்தியில் இருப்பின், இவற்றை இன்னமும் அட்டகாசமாய் சிலாகிக்க முடியும் என்பேன் ஒரு தேர்ந்த ஒளிப்பதிவாளர் நம் மத்தியில் இருப்பின், இவற்றை இன்னமும் அட்டகாசமாய் சிலாகிக்க முடியும் என்பேன் நண்பர் விஜய் ஆர்ம்ஸ்ட்ராங் இங்கிருப்பின் - பிரமாதமாயிருக்கும் \nஇங்கு ஓவியரின் ஆற்றல் பீறிட்டுக் கொண்டு தென்பட்டாலும் - எனது முதல் மாலை கதாசிரியருக்கு இருந்திடும் ஏனெனில் இந்த frames ஒவ்வொன்றையும் எவ்விதம் அமைத்திட வேண்டுமென்பதை அவரே நிர்ணயித்திருப்பார் ஏனெனில் இந்த frames ஒவ்வொன்றையும் எவ்விதம் அமைத்திட வேண்டுமென்பதை அவரே நிர்ணயித்திருப்பார் பக்கம் # 12-க்கு கதாசிரியர் ஓவியருக்குக் கொடுத்திருக்கக் கூடிய குறிப்புகளை யூகிக்க முயற்சித்தால் இப்படித்தானிருக்கும் என்பேன் :\nFrame 1 : மரியா & அவளைக் கைது செய்து கொண்டு செல்லும் 2 காவலர்களும் மைய்யமாய் நிற்கிறார்கள். மேலிருக்கும் மரக் கிளை வளைந்து ; வலுவாய்க் காட்சி தர வேண்டும். உயரமான மரம் என்பதைக் காட்ட மரத்தின் அடிப்பாகமும் ஆகிருதியாய் வரையப்பட்ட வேண்டும் பின்னணியிலும் மரங்கள் - இது அடர்ந்த கானகம் என்று சுட்டிக்காட்ட. அத்தனை பேருமே அண்ணாந்து பார்த்து நிற்க வேண்டும் ; அவர்கள் நிற்கு���் மய்யம் மட்டும் வெளிச்சமாயிருக்க, சுற்றுப்புறத்தில் ஒரு மாற்று குறைவாய் ஒளி இருந்தால் போதும். பச்சையும் ; மஞ்சளும் கலந்த வர்ணக் கூட்டணி பின்னணியிலும் மரங்கள் - இது அடர்ந்த கானகம் என்று சுட்டிக்காட்ட. அத்தனை பேருமே அண்ணாந்து பார்த்து நிற்க வேண்டும் ; அவர்கள் நிற்கும் மய்யம் மட்டும் வெளிச்சமாயிருக்க, சுற்றுப்புறத்தில் ஒரு மாற்று குறைவாய் ஒளி இருந்தால் போதும். பச்சையும் ; மஞ்சளும் கலந்த வர்ணக் கூட்டணி மொத்தத்திற்கு மேலிருந்து கீழ் நோக்கும் top angle \nFrame 2 : நிற்பவர்களுக்குப் பின்னிருந்து இந்த பிரேம் வரையப்பட்ட வேண்டும். முதலாமவன் முன்னணியில் நின்றபடிக்கே பின்னே சட்டென்று திரும்பிப் பார்க்கும் தோரணை ;. Bust profile மட்டுமே ; முகத்தில் சவரம் செய்யாத தோற்றம் ; புகண்களில் திரான பார்வை ; மற்ற இருவரும் முதுகுகளை மட்டுமே காட்டிக் கொண்டிருக்கிறார்கள். மரியா முன்னே இருக்க - அவளது கூந்தல் முதுகு வரைக்கும். அடுத்தவன் அவளுக்கு ஒரு step பின்னே நிற்குமாறு வரையவும். பின்னணியில் மரம் & புத்தர். மஞ்சளும் ; ப்ரவுனும் கலந்த கலரிங்.\nFrame 3 : நீளவாக்கில் ஒரு full frame ; ஒரு ஆணின் கைமட்டுமே மொச மொசவென்று தெரிய, ஒரு கூரான கத்தி பறந்து போகிறது. கத்தி மினுமினுக்கும் வெள்ளையில்..பின்னணியில் எதுவும் தெளிவாய்த் தெரியக் கூடாது - கத்தி செம வேகமாய் வீசப்பட்டுள்ளதை உணர்த்திடும் பொருட்டு. கைக்கு சமமான ஆங்கிளில் ஷாட் இருக்க வேண்டும்.\nFrame 4 : முதலாமவனின் நெஞ்சில் கத்தி செருகி நிற்க ; அவன் கண்மூடி, வேதனையில் சரியத் தொடங்குவதை ஒரு 1/4th frame -ல் காட்டவும். நெஞ்சில் பாய்வதால் அவனது இடதுபுறத்தை focus செய்து வரையவும். இடது கை close up -ல் தெரிய வேண்டும். பின்னணியில் எதுவும் வேண்டாம் ; கவனம் முழுக்க ஓரிடத்தில் குவிய வேண்டும் என்பதற்காக \nFrame 5 : Mini frame : மரியாவின் அழகான முகத்தின் closeup ; கண்கள் திகிலில் விரிய ; வாய் லேசாய்த் திறந்து இருக்க வேண்டும். நெற்றியில் ஒரு சுருள் கேசம் மட்டும் ஸ்டைலாக விழுந்து கிடக்கட்டும்.மினி frame என்பதால் ஒரு கண் மட்டும் வரைந்தால் போதும். திருத்தமான நாசியும், உதடுகளும் தெளிவாய்த் தெரிந்திட வேண்டும். சற்றே low angle ஷாட்.\nFrame 6 : Top angle - midway - மேலிருந்து ராபி கையில் நீளமான வாளுடன் குதிக்கிறான் ; அவனுக்கு நேர் மேலிருந்து focus செய்யும் விதமாய் shot அமைக்கவும். கழுத்தில�� உள்ள சிகப்பு scarf நீளமாய் பறப்பது போல் வரைந்து ராபி விசையோடு குதிப்பதை உணர்த்தவும். கீழே முன்னணியில் எஞ்சியிருக்கும் காவலன் திகைத்து நிற்க வேண்டும். அவன் கையிலும் கத்தி ; இடுப்பு லெவெலில் ; பார்வையோ மேலே ராபி மீது. அவனுக்குப் பின்னே மரியா நிற்கும் முழு உருவம் ; அண்ணாந்து பார்த்தபடிக்கே ஓரத்தில் வீழ்ந்து கிடக்கிறான் செத்துப் போனவன். கால்களில் கனத்த பூட்ஸ் மாட்டியிருக்க, முரட்டு உருவமாய் அவன் தென்பட வேண்டும். சுற்றிலும் மரங்கள் ; நடுவில் மஞ்சளில் தரைப்பகுதி. ராபியின் உடுப்பு முழு கருப்பில்.\nFrame 7 : தரையில் கால்பதிக்கும் வேகத்திலேயே ராபி எதிராளியின் கழுத்தைச் சீவுகிறான்.ராபியின் முகத்தில் கோபம் கொப்பளிக்கிறது. தலைமுடியும், சிகப்பு scarf ம் விசையோடு பறந்து நிற்கின்றன. கத்தியில் ரத்தக் கறை இருக்கவேண்டும் ; சீவிய வேகத்தில் கத்தி பிடித்திருக்கும் ராபியின் வலது கை பின்னே நீண்டு தெரிய வேண்டும். கழுத்து சீவப்பட்ட வேகத்தில் கைகள் இரண்டும் பின்தள்ளி இருக்க வேண்டும் எதிராளிக்கு. முழுக்க அவன் முதுகுப் பக்கம் மட்டுமே இரத்தம் கொப்பளித்துத் தெறிக்க வேண்டும் வன்முறையின் அழுத்தத்தைக் காட்ட. Full length frame \nஒரேயொரு பக்கத்தை மட்டும் வரைந்திடவே கதாசிரியர் தர அவசியப்படும் விவரிப்பு - இது போல் இன்னும் இரு மடங்கு இருக்கக்கூடும் அதன் பின்பாய் வசனங்கள் எழுதும் வேலை ஆரம்பிக்கும். அப்புறமாய் ; வர்ணனைகள் ; அவற்றை house செய்திடும் பலூன்களையும், பெட்டிகளையும் எங்கே பொருத்த வேண்டும் என்ற குறிப்புகள் அதன் பின்பாய் வசனங்கள் எழுதும் வேலை ஆரம்பிக்கும். அப்புறமாய் ; வர்ணனைகள் ; அவற்றை house செய்திடும் பலூன்களையும், பெட்டிகளையும் எங்கே பொருத்த வேண்டும் என்ற குறிப்புகள் இத்தனையையும் ஒற்றையாளாய் கதாசிரியர் செய்தால் தான் ஓவியரின் பணியே துவங்கிடும் இத்தனையையும் ஒற்றையாளாய் கதாசிரியர் செய்தால் தான் ஓவியரின் பணியே துவங்கிடும் So இங்கொரு 338 பக்க சாகசமெனும் போது, கொஞ்சமே கொஞ்சமாய் யோசித்துத் தான் பாருங்களேன் - பின்னணியில் இருந்திருக்கும் உழைப்புகளின் இமாலய பரிமாணத்தை So இங்கொரு 338 பக்க சாகசமெனும் போது, கொஞ்சமே கொஞ்சமாய் யோசித்துத் தான் பாருங்களேன் - பின்னணியில் இருந்திருக்கும் உழைப்புகளின் இமாலய பரிமாணத்தை இதை மேலோட்��மாய் விவரிப்பதற்கே எனக்கு மூச்சு வாங்குதுடோய் இதை மேலோட்டமாய் விவரிப்பதற்கே எனக்கு மூச்சு வாங்குதுடோய் அதே கையோடு 'பொம்மை புக்' என்ற முத்திரைகளையுமே இந்த நொடியில் நினைத்துப் பாருங்களேன் அதே கையோடு 'பொம்மை புக்' என்ற முத்திரைகளையுமே இந்த நொடியில் நினைத்துப் பாருங்களேன் கெக்கேபிக்கே என்று சிரிக்கத் தான் தோன்றும் - அந்தப் பொதுவான அபிப்பிராயத்தை நினைத்து \nகதாசிரியர் : Jean Dufaux\nSo ஜனவரியில் (நமக்குத்) துவங்கிய முற்றிலும் புதுத் திக்கிலான பயணம், இந்த மே மாதத்தோடு நிறைவுறுகிறது 47 ஆண்டுகளில் நாம் பார்த்திரா இந்தக் கடற்கொள்ளையர் பாணியினை நமக்கு அறிமுகம் செய்து தந்துள்ள பராகுடா - நம் வாசிப்புகளுக்கு மேலும் சிலபல கொள்ளையர்களைக் கொண்டு வரும் புண்ணியத்தைச் சேர்த்துக் கொள்வார்களா 47 ஆண்டுகளில் நாம் பார்த்திரா இந்தக் கடற்கொள்ளையர் பாணியினை நமக்கு அறிமுகம் செய்து தந்துள்ள பராகுடா - நம் வாசிப்புகளுக்கு மேலும் சிலபல கொள்ளையர்களைக் கொண்டு வரும் புண்ணியத்தைச் சேர்த்துக் கொள்வார்களா Million $$$ கேள்வி இப்போதைக்கு \nAnd by the way, புண்ணியம் சேர்ப்பது பற்றிய டாபிக்கில் இருக்கும் போது ஒரு அவசர வேண்டுகோள் ப்ளீஸ் :\nசகல இதழ்களின் இறுதிக்கட்ட பணிகளுக்குள்ளும் புதைந்து கிடக்கும் இந்த நொடியில் தான் \"ஆஹா...பராகுடா Climax பாகத்துக்கு ஒரு முன்கதைச் சுருக்கம் இருந்தால் தேவலாமே \" என்ற ஞானோதயம் பளீரிடுகிறது \" என்ற ஞானோதயம் பளீரிடுகிறது நண்பர்கள் யாருக்கேனும் ஆர்வம் இருப்பின் - \"அலைகடலின் அசுரர்கள்\" மூன்று பாகங்களிலிருந்து crisp ஆகவொரு 'மு.க.சு.' ரெடி பண்ணித் தர முடிந்தால் கோடிப் புண்ணியம் சேர்ந்திடும் நண்பர்கள் யாருக்கேனும் ஆர்வம் இருப்பின் - \"அலைகடலின் அசுரர்கள்\" மூன்று பாகங்களிலிருந்து crisp ஆகவொரு 'மு.க.சு.' ரெடி பண்ணித் தர முடிந்தால் கோடிப் புண்ணியம் சேர்ந்திடும் நமது புத்தக அளவிற்கு 2 பக்கங்களுக்குள் அடக்கிட வேண்டும் என்பது முக்கியம் ப்ளீஸ் நமது புத்தக அளவிற்கு 2 பக்கங்களுக்குள் அடக்கிட வேண்டும் என்பது முக்கியம் ப்ளீஸ் Anyone folks \nபுறப்படும் முன்பாய் : போன வாரம் போலவே ஓரிரண்டு கேள்விகள் And இஷ்டப்படுவோர் மட்டுமே பதில் சொன்னாலும் போதும் folks ; படித்து விட்டுப் போய்க் கொண்டேயிருப்போரின் மௌனங்களைக் கலைக்கச் சொல்லி torture செய��வதாய் எடுத்துக்கொள்ள வேண்டாமே - please \n1 . இன்றைய நமது நாயகர்கள் பட்டியலில் தோர்கலுக்கு எவ்வித இடம் தருவீர்கள் guys சூப்பர் ஸ்டார் அந்தஸ்து \n2 மறுவாசிப்புக்கு தோர்கலை இதுவரையிலும் தேர்வு செய்துள்ளீர்களா \n3 .தோர்கல் தொடரானது உங்களுக்கு ரசிப்பின் - ஒற்றை வரியில் அதன் காரணத்தைச் சொல்ல முயற்சிக்கலாமா ப்ளீஸ் \n\"பிடிக்கவில்லை\" என்ற அணியில் நீங்கள் இருப்பின் - \"பிடிக்கலீங்கோ \" என்று மட்டுமே குறிப்பிட்டாலும் போதும் \n2020-ன் அட்டவணை கிட்டத்தட்ட முழுமை கண்டு வருகிறதெனும் போது - தொடரும் வாரங்களிலும் இதுபோல் ஓரிரு கேள்விகளைக் கேட்டு வைப்பேன் ; இயன்றோர் பதிலளியுங்களேன் ப்ளீஸ் \nபுறப்படும் முன்பாய் - இதோவொரு கொசுறுச் சேதி THE UNDERTAKER தொடரின் ஆல்பம் # 5 ஒரு one shot ஆக இருந்திடும் என்று 2017-ல் நமக்குச் சொல்லியிருந்தார்கள் THE UNDERTAKER தொடரின் ஆல்பம் # 5 ஒரு one shot ஆக இருந்திடும் என்று 2017-ல் நமக்குச் சொல்லியிருந்தார்கள் இதோ - தற்போது நிறைவுற்றிருக்கும் அந்த ஆல்பத்தின் அட்டைப்பட முதல்பார்வை இதோ - தற்போது நிறைவுற்றிருக்கும் அந்த ஆல்பத்தின் அட்டைப்பட முதல்பார்வை வெட்டியானின் ரகளைகள் முடிந்த பாடில்லை டோய் \nP.S : @ செந்தில் சத்யா : நலம் பெற்ற இல்லத்தரசியின் பிறந்தநாளை பற்றி நீங்கள் எழுதியிருந்ததை இன்றைக்குத் தான் படிக்க முடிந்தது சத்யா சகோதரிக்கு எனது (தாமதமான)வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் சகோதரிக்கு எனது (தாமதமான)வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் இனி சந்தோஷம் மட்டுமே உங்கள் வீட்டுக் கதவுகளைத் தட்டட்டும் இனி சந்தோஷம் மட்டுமே உங்கள் வீட்டுக் கதவுகளைத் தட்டட்டும் \nதி(இ)ருமண நாள் வாழ்த்துக்கள் ப்ரோ ..\nதிருமண நாள் வாழ்த்துக்கள் சத்யா\nதிருமண நாள் வாழ்த்துக்கள் சத்யா\nதிருமண நாள் வாழ்த்துக்கள் சத்யா\nபடிச்சிட்டு வர்றேன் சார் 🙏🏼\nஆசிரியரே விளக்கத்திற்க்கு மன்னிக்கவும் ஏப்ரல் 19 எங்களது திருமண நாள் என் மனைவியின் பிறந்தநாள் அக்டோபர் 2\nவாழ்த்தியமைக்கு நன்றி ஆசிரியரே 🙏🙏🙏🙏\nமேலுள்ள வாழ்த்துக்களை பிறந்த நாளுக்கு அட்வான்ஸாய் வைத்துக் கொள்ளுங்கள் சத்யா ; திருமண நாள் வாழ்த்துக்கள் உங்களிருவருக்கும் \nஹி ஹி ஹி... இந்த வாரம் நானும் 10க்கு உள்ளே\n///1 . இன்றைய நமது நாயகர்கள் பட்டியலில் தோர்கலுக்கு எவ்வித இடம் தருவீர்கள் guys சூப்பர் ஸ்டார் அந்தஸ்து \nமதிப்பிற்குரிய 'ஷைனிங் ஸ்டார்' தோர்கல் அவர்களே...\n/// மறுவாசிப்புக்கு தோர்கலை இதுவரையிலும் தேர்வு செய்துள்ளீர்களா Yes / No போதுமே\n///3 .தோர்கல் தொடரானது உங்களுக்கு ரசிப்பின் - ஒற்றை வரியில் அதன் காரணத்தைச் சொல்ல முயற்சிக்கலாமா ப்ளீஸ் I repeat : In a single crisp line pls \nபூச்சுற்றல் தான் என்றாலும், காதுகளுக்கு லோக்கல் அனஸ்தீசியா கொடுத்துவிட்டு சுற்றுவதால்\n(இன்னும் ஒரு ஏழெட்டு கேள்விகள் கேட்டிருக்கலாம்.. ஐயா இப்ப எக்ஸாம் மூடுல இருக்காராக்கும்\n//இன்னும் ஒரு ஏழெட்டு கேள்விகள் கேட்டிருக்கலாம்..//\nதலீவர் பதுங்கு குழிக்குள்ளாற செட்டில் ஆகிட்டதால உசுப்பி விட்டு உதை வாங்குறதை வேடிக்கை பாக்க நாங்க தான் சிக்குனோமா \n1. காமிக்ஸ் சூப்பர் ஸ்டார்\n3. கற்பனை பண்ணி பார்க்க முடியாத உலகத்தில் ஒரு family gentle man\n//கற்பனை பண்ணி பார்க்க முடியாத உலகத்தில் ஒரு family gentle man//\n///கற்பனை பண்ணி பார்க்க முடியாத உலகத்தில் ஒரு family gentle man///\nசரி அங்கேயாவது ஒரு ஜென்ட்டில் மேன் இருந்துவிட்டுப்போகட்டுமே\nபெங்களூர் பக்கம் கூட‌ ஒரு ஜென்டில்மேன் இருக்கிறாராம்... :)\nஅவர் பூரிக்கட்டையின் கவனிப்புகளால் 'ஜென்டில் மேன்' ஆக்கப்பட்டவராமே..\nசே சே.. அப்படி எல்லாம் இல்லை...\nஉலக்கை என ஊருக்குள்பேசிக்கிறாங்க :-)\nபரணி அருமையாக சொன்னீங்க. Point 3\nSorry.மாத்தி சொல்லிட்டேன்.every gentle man(\nஜென்டில்மேன் 2.0 ஆக உலக்கை\nபத்மநாபன் @ மாற்றி சொல்லலாம். ஆனால் அடிவாங்குபவர் மாறமாட்டார்.\nஇந்த தோனி இருக்கார்ல . அவரு ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பார்ல. அத கரெக்டா - பூரிகட்டைல - பூமராங் பாணியில்- பின்பக்கமா பாக்காம -எறிஞ்சா நம்ம பாவப்பட்ட கபாலம் ஸ்ட்ராங்கா வாங்கும் பாருங்க.சும்மா சொல்லப்டாது.அதுவும் காலங்காத்தால பல்லு வெளக்குறப்ப.சகதர்மிணி மூடுக்கு தகுந்தாப்ல நாயத்துகெழம விடியும்.......\nஆண்களோட கபாலத்துக்கும், பூரிக்கட்டைக்கும் ஏதோ பூர்வஜென்ம பந்தம் இருக்கும் போல..\nபத்மநாபன் @ நேற்று வாங்கின அடியில் மயக்கம் தெளிந்து இன்று தான் எழுந்திருச்சீங்க போல் தெரிகிறது 😁\nஎன்ன ஒரு சந்தோஷமய்யா உங்களுக்கு . யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் போல.\nதோர்கலை fantasy நாயகன் என‌ சொல்லலாம்.\nஇவரை ஏன் பிடிக்கிறது என்பதற்கு பல காரணங்கள் உண்டு. அன்பான குடும்பம், பாஸிட்டிவாக நினைக்கும் குடும்பம், அன்பு மழை பொழியும் குடும்பம், பாஸிட்டிவான மு��ிவு..... இப்படி பல பல\nஉண்மை எவ்வளவோ பிரச்சினைகள் வந்தாலும் ஒருவர் மீது ஒருவர் வைத்து இருக்கும் நம்பிக்கை மற்றும் காதல் சிறிதும் மாறாதது. ஜோலனுக்கு தேவை இல்லை என்றால் சண்டையிட கூடாது என்று அறிவுறுத்துவது என பல பல\nஅப்படி என்றால் அடுத்த வருடம் தோர்கல் இரண்டு குண்டு புத்தகங்களாக வர போகிற மாதிரி தெரியுது ..... :-)\nபராகுடா சித்திரங்கள் வரைய ஓவியருக்கு கொடுத்த instructions இப்படி கூட இருக்கலாம் என்ற உங்களின் கற்பனை அருமை.\nபாராகுடா க்ளைமாக்ஸ் ஆர்வத்தை கிளப்புகிறது.\nபராகுடா அட்டைப்படம் - ஆத்தாடிக்காத்தாடிக்காத்தாடியோவ்\nஅந்த வெட்டியான் கதை இந்த வருடமும் கிராப்பிக் சந்தாவில் உண்டா.. உண்டு என்பது போல் பார்த்த ஞாபகம். நாளைக்கு மீண்டும் ஒரு முறை காமிக்ஸ் 2019 அட்டவணையை பார்க்க வேண்டும்.\nஇம்முறை கிராஃபிக் சந்தாவில் இருந்து சந்தா A விற்கு promotion பரணி\n///பக்கம் # 12-க்கு கதாசிரியர் ஓவியருக்குக் கொடுத்திருக்கக் கூடிய குறிப்புகளை யூகிக்க முயற்சித்தால் இப்படித்தானிருக்கும் என்பேன் :///\n அதே தான் எடிட்டர் சார்.. அதே தான் பக்க்க்கத்துல வந்துட்டீங்க\nஈரோட்டு பக்கம் ஆகஸ்டில் தான் நம்ப ஆசிரியர் வருவார். ரொம்ப அவசரபடாதீங்க :-)\nமரத்தடி மீட்டிங்ல அவருகிட்ட சத்தியம் வாங்கிடலாம்றீங்களா\nவாங்கலாம்... ஆமாம் எதுக்கு 🤔\nவந்துருவோம்.... அங்கு வராமல் எங்க போகப் போகிறேன். முதுகில் தலையணையை நன்றாக கட்டிக்கொண்டு வருகிறேன் :-)\n// ஒரேயொரு பக்கத்தை மட்டும் வரைந்திடவே கதாசிரியர் தர அவசியப்படும் விவரிப்பு //\nவாய்ஸ் ரெக்கார்ட் செய்து கொடுத்து இருப்பாரோ\nஊஹூம்...பக்காவாக ஒரு தலையணை சைசுக்கு முழுவதையும் டைப் செய்து தருவார்கள் நான் இங்கே எழுதியிருப்பதெல்லாம் ஜுஜுப்பி ; அவர்களது ஒரிஜினல் scripts சிலவற்றைப் புரட்டியிருக்கிறேன் - வானத்தில் தெரியும் மேகங்கள் கூட என்ன மாதிரி இருக்க வேண்டும் ; எந்தக் கோணத்தில் தென்பட வேண்டும் என்றெல்லாம் அதில் குறிக்கப்பட்டு இருந்தது நான் இங்கே எழுதியிருப்பதெல்லாம் ஜுஜுப்பி ; அவர்களது ஒரிஜினல் scripts சிலவற்றைப் புரட்டியிருக்கிறேன் - வானத்தில் தெரியும் மேகங்கள் கூட என்ன மாதிரி இருக்க வேண்டும் ; எந்தக் கோணத்தில் தென்பட வேண்டும் என்றெல்லாம் அதில் குறிக்கப்பட்டு இருந்தது மிரண்டு போய் விடுவோம் - படைப்பாளிகள் செய்திடும் பின்னணிப் பணிகளைப் பார்த்தால் \nTEX ரூம் என்றே ஒரு அறையில் - ஒரு பக்காவான டீமே அமர்ந்து டெக்ஸ் கதைக்கு தேவைப்படக்கூடிய ஆராய்ச்சிகளை செய்வதைப் பார்த்தால் நாக்கு மேல் அன்னத்தோடு ஒட்டிக் கொள்ளும் நமக்கு \nஉண்மையில் கதாசிரியர்தான் காமிக்ஸின் அச்சாணி.\nமே முதல் தேதிக்கு முன்பாகவே புக்குகள் உங்கள் கைகளில் கிடைக்க இயன்ற அத்தனையும் செய்வோம் சார் \n// \"அலைகடலின் அசுரர்கள்\" மூன்று பாகங்களிலிருந்து crisp ஆகவொரு 'மு.க.சு.' ரெடி பண்ணித் தர முடிந்தால் கோடிப் புண்ணியம் சேர்ந்திடும் நமது புத்தக அளவிற்கு 2 பக்கங்களுக்குள் அடக்கிட வேண்டும் //\nநம்ப நண்பர்கள் ஒரு பக்கத்திலேயே அடக்கி விடுவார்கள் சார்.\nஏன்றைக்குள் (last date for submission) அனுப்ப வேண்டும் என நீங்கள் குறிப்பிட்டால் நலம். நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்.\nவிஜயன் சார், ஈரோடு புத்தகத் திருவிழா ஸ்பெஷல் புத்தகங்கள் இரண்டா மூன்றாம் அதில் ஒன்று கார்டூன் ஸ்பெஷலாக இருந்தால் நன்றாக இருக்கும். ப்ளீஸ்.\nAnd \"பிஸ்டலுக்குப் பிரியாவிடை\" கார்ட்டூன் பாணியே ; நிறைய light moments நிறைந்தது தான் \nதோர்கல் ஓகே..என்னை பொரத்த வரை இன்னுமொரு சூப்பர் ஸ்டார்..3,4 ஆல்பங்களாக சேர்ந்து ஒரே இதழில் வர வேண்டும்...\n// 3,4 ஆல்பங்களாக சேர்ந்து ஒரே இதழில் வர வேண்டும் //\n2. ஆம் (எப்போதாவது - நேரமின்மை காரணமாக)\nபோன பதிவுக்கு பதில் - லக்கி லூக் வெறும் படம் மட்டும் (கதையே இல்லையென்றாலும்) இருந்தாலும் ரசிப்பேன். பிரஞ்ச், ஜெர்மன் மொழியில்கூட லக்கி லூக் கதைகள் வைத்துள்ளேன். அனைத்துலக்கி லூக் கதைகளையும் தமிழில் வெளியிடுங்கள்.\n// லக்கி லூக் வெறும் படம் மட்டும் (கதையே இல்லையென்றாலும்) இருந்தாலும் ரசிப்பேன். //\n//லக்கி லூக் வெறும் படம் மட்டும் (கதையே இல்லையென்றாலும்) இருந்தாலும் ரசிப்பேன்.//\n1. என்னைப் பொறுத்தவரை தோர்கல் சூப்பர்ஸ்டார். #1டைகர் 2. XIII 3. தோர்கல். அப்புறந்தான் மத்த ஹீரோவெல்லாம்.\n2. தோர்கலின் கதைகளும் மறுவாசிப்புக்கு தகுந்தவைதான். அனைத்து கதைகளும் 2 அல்லது 3 தடவை வாசித்திருக்கிறேன்.\n3. தோர்கல் அடக்கம், அன்பு, நேர்மை, மற்றும் தற்காப்புக்கும் உணவுக்கும் மட்டுமே அஹிம்சை. பர்பக்ட் ஹீரோ. எல்லா வெரைட்டியும் கொண்ட பர்பக்ட் பேண்டசி அட்வெஞ்சர்.\n///என்னைப் பொறுத்தவரை தோர்கல் சூப்பர்ஸ்டார். #1டைகர் 2. XIII 3. தோர்கல். அப்புறந்தான் ���த்த ஹீரோவெல்லாம். ///\nலிஸ்ட்டுல 'டெக்ஸ்'ன்ற கதாபாத்திரத்தையே காணோமே...\n///லிஸ்ட்டுல 'டெக்ஸ்'ன்ற கதாபாத்திரத்தையே காணோமே...///\nகையைக்கட்டி நிக்கச்சொன்னா காட்டுவெள்ளம் நிக்காது..\nகாட்டுப்புலியை கூட்டில் அடைக்க முடியாது...\nஒண்ணு ரெண்டுன்னு வரிசையில் நிற்க வைக்க டெக்ஸ் லில்லர் சராசரி ஹீரோவா என்ன..\nஒண்ணாம் நெம்பர்...ரெண்டாம் நெம்பர் எல்லாம் பாப்பா விளையாட்டு...\nபிடிச்ச ஹீரோக்களோட லிஸ்ட் ஆளாளுக்கு வேறுபடும். விற்பனைல பல வருடங்களா டெக்ஸோட இடம் #1 ங்கிறதுல மாற்றுக்கருத்தில்லை. என்னோட டாப் 5 ஹீரோக்களில் டெக்ஸுக்கு அஞ்சாவது இடந்தேன். 4 வது லக்கி லூக். தலீவர் வந்து மிரட்டினாலும் சரி. மேச்சேரி மங்கூஸ் வந்து மிரட்டினாலும் சரி. டொகஸுக்கு அஞ்சாவது இடந்தான்.\nசமீபத்துல கணேஷ்குமார்ட்ட எதனாச்சும் ஃபோன்ல பேசுனீங்களா\nஅப்புறந்தான் டைகர் ,டெக்ஸ் எல்லாம் வருவாங்க.\nஇருந்தாலும் பாருங்க.. டெக்ஸ் வில்லருக்கு ஒரு அவமானம் என்னன்னா.. இந்தமாதிரி வரிசையில நிக்கச் சொல்றதுதான்...\nடெக்ஸ் வில்லரெல்லாம் நம்பரில் அடங்குற வரிப்புலி இல்லீங்க.. நம்பர்களையே அடக்கி ஆளுற பிடறி சிலுப்பும் சிங்கமுங்க..\n//சமீபத்துல கணேஷ்குமார்ட்ட எதனாச்சும் ஃபோன்ல பேசுனீங்களா\nடெக்ஸ் வில்லருக்கு ஒரு அவமானம் என்னன்னா.. இந்தமாதிரி வரிசையில நிக்கச் சொல்றதுதான்...\nவேணும்னா சேர்போட்டு உக்கார சொல்லிடுவமா\nஏம்பா தோர்கல் பற்றி பேசும் போது டெக்ஸை கூப்பிட்டு வந்து நீங்கள் அவரை அசிங்கப் படுத்துறீங்க :-) வடிவேலின் குருநாதா காமெடி தான் ஏனோ ஞாபகம் வருகிறது. :-)\n/// வேணும்னா சேர்போட்டு உக்கார சொல்லிடுவமா\nபஞ்சு மெத்தையே போட்டு குடுத்தரலாம்.. பாவம் இப்பவே வயசு எழுவதோ என்பதோன்னு பேசிக்கிறாங்க..\nவெளிநாட் மாப்பிள்ளைக்கு அவ்ளோ தைரியம் வந்துருச்சா...ஈரோட்ல இருக்கு..\nஎழுபது வயசுலியும் என்ன இளமை...துள்ளல்...துடிப்பு...\n வாட் இஸ் தி ப்ரொசீஜர் டு சேஞ் தி டாப் லிஸ்ட்ஸ் \n🤣🤣🤣. கலாய்க்காம சொல்லலனும்னா நீங்க சொல்ல வருவது புரிது.\nடெக்ஸ் கதைகளோட பலமும் பலவீனமுமே அதுதான். எந்த வித மூடு செட்டிங் இடம் பொருள் சூழ்நிலை ஏதும் தேவையில்லாம டெக்ஸ் கதைகளை ரசிக்கலாம். அதனால மறுவாசிப்புகளுக்கும் முதல் வாசிப்புகளுக்கும் அதிக இலக்காவது டெக்ஸ் கதைகளே.\nஇட்லி, சாம்பார் சாதம் மாதிரி staple food. இ��ெல்லாம் பிடிக்கும் ஆனா லிஸ்ட் போட்டா முதலில் வராது. முதலில் பிரியாணி தான் வரும். ஆனா அதை டெய்லி சாப்பிட முடியாது. ஆனா சாப்படனுங்கற ஆசை மனசுல இருந்துட்டே இருக்கும்.\nமகேந்திரன் @ நேற்று ஏதாவது விசு படம் பார்த்தீர்களா\nஇல்லை பரணி. கேம் ஆப் த்ரோன்ஸ் தான் பாத்துட்டு இருக்கேன்.\n2. ஆம். நான் பல முறை மீள் வாசிப்பு\n3. மனிதனின் கற்பனைக்கு எல்லை இல்லை என்பதை உணர்த்தும் தொடர்.\nBarracuda அருமை . முதல் பாகத்தின் ஓவியங்களில் இருந்தே இன்னும் மீள வில்லை . அதுவும் அந்த coloring அடுத்த level . மே மாதத்தில் முதலில் barracuda தான். எடிட்டர் சொன்னது போல ஒரு திரைப்படம் எடுப்பது போல comics எழுதுவதும் வரைவதும் மிகவும் கடினமே . என்னை போன்ற சாதாரண வாசகனுக்கு புரியும் வகையில் அருமையாக விளக்கி உள்ளார்.\nஒவ்வொரு படைப்பின் பின்னணியிலும் ஏகமாய் வியர்வைகளுண்டு சார் - அது கதையோ ; கட்டுரையோ ; சினிமாவோ ; டிராமாவோ ; காமிக்ஸோ - எதுவாயிருப்பினும் துரதிர்ஷ்டவசமாக இங்கு காமிக்சின் மீது பெரிதாயொரு அபிமானம் நிலவுவதில்லை எனும் போது - அதன் படைப்பாளிகளின் ஆற்றல்களை showcase செய்திடுவது அரிதாகவே உள்ளது துரதிர்ஷ்டவசமாக இங்கு காமிக்சின் மீது பெரிதாயொரு அபிமானம் நிலவுவதில்லை எனும் போது - அதன் படைப்பாளிகளின் ஆற்றல்களை showcase செய்திடுவது அரிதாகவே உள்ளது இது ஏதோ - நம்வட்டத்துக்குள்ளாவது சிலாகித்துக் கொள்ளும் பொருட்டு எழுதியது \nஎல்லாவற்றிக்கும் ஒரே பதில் தோர்கால்நன்றாகஇருக்கிறது.\nஇம்மாத வெளியீடான தனியொருவன் 5 புத்தகங்கள் தேவைப்படுகிறது. டிஸ்கவுண்ட் செய்து தரஇயலுமா\nமுகவர்கள் யாரிடமாச்சும் அதை வாங்கிட முடிந்தால் அவர்கள் சந்தோஷப்படுவார்கள் சார் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் அருகாமையில் நம் முகவர் இருப்பின், அவர்களிடம் சொல்லி டிஸ்கவுண்ட் தர ஏற்பாடு செய்கிறேன் \nநன்றி ஆசிரியரே.மேமாத இதழ்களின் அறிவிப்பு எப்போது வரும் என எதிர்பார்த்து காத்திருந்த எனக்கு இந்த பதிவு உற்சாகமூட்டுகிறது.டுயூராங்கோ மற்றும் தனியொருவன் பற்றிய பதிவு இல்லாதது ஏமாற்றத்தை தருகிறது ஆசிரியரே.\n//தனியொருவன் பற்றிய பதிவு இல்லாதது ஏமாற்றத்தை தருகிறது//\nபோன வாரப் பதிவைப் பாக்கலீயோ \nஎன்னை பொறுத்தவரை தோர்கல் பவர்ஸ்டார்.\nHe...he..ஆனாலும் உங்க நேர்மை ரொம்பப் புடிச்சிருக்கு நண்பரே \nஅப்போ தோர்கல�� பையன் STRஆ\nதோர்கலின் மூன்றாவது ஆல்பம் வெளியானதற்கு பிறகு மறுவாசிப்பு (அனைத்து ஆல்பங்களையும்) செய்துள்ளேன்..\nதோர்கல் பிடித்துப்போக காரணம் நம்முடைய கற்பனைக்கெட்டாத வான்ஹாமே அவர்களின் கற்பனாசக்தியே..\nஆமாம் கண்ணா. மிகச் சரி\n2. இல்லை ஆங்கிலத்தில் ஏற்கனவே படித்ததால்\n3. லெப்ட் ல கீர் போட்டு ரைட்ல போகின்ற கதை போக்கு தான் அதன் பிளஸ் மற்றும் மைனஸ்\nபராகுடா முன்பாக இதழ்களை நேற்று இரவு தான் எடுத்து என் அருகிலியே வைத்து கொண்டேன்.இது போன்ற தொடர் இதழ்கள் வரும்பொழுது சமீப இதழாகவே இருப்பினும் மீண்டும் முன்பாக இதழை படித்து விட்டு உடனடியாக அடுத்த இதழை படிக்கும் பொழுது அந்த கற்பனை உலகத்திற்குள் முழுவதுமாக உள்செல்ல முடிவதால் எப்பொழுதுமே இந்த வழிமுறை தான் சார்..\nபராகுடாவின் அடுத்த பாகத்திற்கு ஆவலுடன் வெயிட்டிங்...முன்பாக இதழுடன்...\nமுன் - பாக ...\n( வானில் எத்துனை நட்சிரங்கள் மின்னினாலும் சூப்பர் ஸ்டார் ஒன்று தான் சார்..)\n( அதே சமயம் முன்னர் வந்த கதைகள் அடுத்த இதழின் தொடர்ச்சி என அறிய நேர்ந்தால் மறுவாசிப்பு கண்டிப்பாக உண்டு..)\nதோர்கல் பிடிச்சுருக்கு சார் காரணம்\n//தோர்கல் பிடிச்சுருக்கு சார் காரணம்\nஒரு வாசகம் - திருவாசகம் தலீவரே \nஅதே கையோடு 'பொம்மை புக்' என்ற முத்திரைகளையுமே இந்த நொடியில் நினைத்துப் பாருங்களேன்\nஅது வேணா உண்ம தான் சார்...இப்பொழுதும் நான் படிக்கும் பொழுது எட்டி பார்க்கும் சிலர் காமிக்ஸ் இந்த அளவிற்கு வந்துள்ளதா என்று வியப்போரும் உண்டு..இன்னும் பொம்மை புக்கை வினலையா என்போரும் உண்டு..\nபின்னோருக்கு இப்பொழுது எல்லாம் பதில் சொல்ல முற்படுவதே இல்லை..புன்னகையுடன் தாண்டி சென்று விடுவதே என மன நலனுக்கு உகந்த தாக பட்டு விடுகிறது..:-)\nஎனது அன்பான லயன்முத்து காமிக்ஸ் , உங்கள் அணைவருக்கும் எனது பணிவான வணக்கங்கள்.நான் சுமார் 25 வருட கால லயன்முத்து காமிக்ஸ் வாசகன்.ஆனால் அப்படி இருந்தும் என்ன ப்ரயோஐனம், லயன் காமிக்ஸில் மரு பதிப்பாக கலரில் வெளியான,டெக்ஸ் வில்லரின் 'கார்ஸனின் கடந்த காலம், புத்தகம் எனக்கு இதுவரைக்கும் கிடைக்கவில்லை.அந்த புத்தகம் எனக்கு கிடைக்காமல் நான் ஒவ்வொரு நாளும் மிகவும் தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறேன்.எனவே எனது இந்த செய்தியை பார்க்கின்ற வாசகர்கள் உங்களிடம் அந்த புத்தகம் இருந்தால் உடனே அந்த புத்தகத்தை எனக்கு நிங்கள் விற்பனைக்கு தர முன்வரவேண்டும் என்று உங்களை மிக, மிக மிக பணிவோடும்,மன்றாடியும் கேட்டுக்கொள்கிறேன்.மேலூம் அந்த புத்தகத்திற்கு நிங்கள் எவ்வளவு விலை கேட்டாலும் நான் கொடுக்க தயாராக இருக்கிறேன்.எனது செல் நம்பர் 7598291041.அப்படி ஒரு வேளை நிங்கள் அந்த புத்தகத்தை தர முன்வராவிட்டாலும், உங்களுக்கு தெரிந்த வேறு மற்ற வாசகர்களிடம் அந்த புத்தகம் இருந்தால் உடனே அவர்களை எனக்கு தொடர்பு கொண்டு, அவர்களிடமிருந்து அந்த புத்தகம் எனக்கு கிடைக்கின்ற அந்த உதவியையாவது எனக்கும் நிங்கள் செய் யுகங்களேன் ப்ளிஸ்,ப்ளிஸ்,ப்ளிஸ்,ப்ளிஸ், ப்ளிஸ்.\n1. என்னைப் பொறுத்தவரை தோர்கல் சூப்பர்ஸ்டார். #1டைகர் 2. டெக்‌ஸ் 3. தோர்கல். அப்புறந்தான் மத்த ஹீரோவெல்லாம்.\n2. Yes... தோர்கலின் கதைகளும் மறுவாசிப்புக்கு தகுந்தவைதான்.\n3. தோர்கல் அடக்கம், அன்பு, நேர்மை, மற்றும் தற்காப்புக்கும் உணவுக்கும் மட்டுமே அஹிம்சை. பர்பக்ட் ஹீரோ. எல்லா வெரைட்டியும் கொண்ட பர்பக்ட் பேண்டசி அட்வெஞ்சர்\nCopy & paste எல்லாம் சரி. மகேந்திரன்கிட்ட உரிய permission வாங்கிட்டிங்களா\nநல்லா பாருங்க ... காப்பி பேஸ்ட்னா அந்த வாக்கியங்கள் அப்படியே இருக்கனும். இதில் 3 வித்தியாசங்கள் இருக்கே :)\nஆறு வித்தியாசம் தெரியுது :-)\nவயாசானா எல்லாம் இரண்டா தெரியுமோ .....\nசரியாக copy paste பண்ணப் பழகுங்கள் ஜி. அதை விட்டு விட்டு .. :-)\nஃப்ரூ காபி குடிப்பதன் விளைவு என நினைக்கிறேன் :-)\n1. // இன்றைய நமது நாயகர்கள் பட்டியலில் தோர்கலுக்கு எவ்வித இடம் தருவீர்கள் guys சூப்பர் ஸ்டார் அந்தஸ்து \n2. மறுவாசிப்புக்கு தோர்கலை இதுவரையிலும் தேர்வு செய்துள்ளீர்களா\n\\ நோ ( கதை குறித்து விவாதிக்க எந்தவொரு புஸ்தகத்தினையும் அடிக்கடி விவாத சமயத்தில் புரட்டுவது நடக்கும்.) சலாம் சாம்ராட் புரிந்துகொள்ள முயற்சி செய்து பலமுறை படித்தது விதிவிலக்கு ..ஆனால் இது மறுவாசிப்பில் வராது ..\n3 தோர்கல் தொடரானது உங்களுக்கு ரசிப்பின் - ஒற்றை வரியில் அதன் காரணத்தைச் சொல்ல முயற்சிக்கலாமா ப்ளீஸ் \nவான் ஹாம்மே என்ற நூலில் தொங்கும் பேமிலி வேல்யூஸ் என்ற மாயமோதிரம்\n///( கதை குறித்து விவாதிக்க எந்தவொரு புஸ்தகத்தினையும் அடிக்கடி விவாத சமயத்தில் புரட்டுவது நடக்கும்.) சலாம் சாம்ராட் புரிந்துகொள்ள முயற்சி செய்து பலமுறை படித்���து விதிவிலக்கு ..ஆனால் இது மறுவாசிப்பில் வராது///\n@ Selvam abirami : யகாரி போய் ஜெரி வந்துட்டு போலிருக்கே சார் \nநீங்க பிளாக் செட்டிங்ஸ் மாற்றியபோது பழைய இமேஜ் - ஐ தளம் அனுமதிக்கவில்லை சார் அவசரத்துக்கு கையில் கிடைத்ததை போட்டு விட்டேன் ..தோ மறுபடியும் அவசரத்துக்கு கையில் கிடைத்ததை போட்டு விட்டேன் ..தோ மறுபடியும் \nதோர்கல் சூப்பர் ஸ்டார் தான. மறுவாசிப்புக்கு நேரம் இல்லை சார்\nபோதும் என்ற மனமே போதும் என்று நினைக்கும் தோர்களின் உயர்ந்த எண்ணம்.\nதோர்கல் ஸ்டார்களையே தன் வசபடுத்தும் \"black hole\".\nநிறைய முறை தோர்களை மறுவாசிப்பு செய்கிறேன் மற்றும் செய்ய போகிறேன்.\n//தோர்கல் ஸ்டார்களையே தன் வசபடுத்தும் \"black hole\".//\nலக்கி லூக் கதைகள் அனைத்தும் பலமுறை மறுவாசிப்பு மற்றும் மறுபார்வைக்கு (frame by frame ஆக ரசிக்க வேண்டும்ல) உள்ளாவது வாடிக்கை\nஇதைத் தவிர்த்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜாலியாக படிக்கும், படிக்க நினைக்கும் ஒரே இதழ் டைக்ரின் \"இரத்தக் கோட்டை\" மட்டுமே\nஇது போக நி.நி. பலமுறை மறுவாசிப்பிற்கு உள்ளாகிறது\nஎல்லோரும் தாழ்வான பகுதியை நோக்கி ஓடுங்க.... :-)\n//நி.நி. பலமுறை மறுவாசிப்பிற்கு உள்ளாகிறது உள்ளாகவும் போகிறது\nநண்பர்களைத் தெறிக்க விடறீங்க சார் \nஇதைத் தவிர்த்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜாலியாக படிக்கும், படிக்க நினைக்கும் ஒரே இதழ் டைக்ரின் \"இரத்தக் கோட்டை\" மட்டுமே//\nதிருமண நாள் வாழ்த்துக்கள் சத்யா...\nதோர்கல் சந்தேகமில்லாமல் ஒரு சூப்பர் ஸ்டார்தான்.\nஎப்போது வாசித்தாலும் சலிப்பே ஆகாத கதை வரிசை.\nஇனி பேன்டசி ரக கதைகளுக்கு தோர்கலை ஒப்பிட்டு பார்ப்பது தவிர்க்க முடியாது.\n//இனி பேன்டசி ரக கதைகளுக்கு தோர்கலை ஒப்பிட்டு பார்ப்பது தவிர்க்க முடியாது.//\nபரா குடா சித்திரங்கள் அருமை..அதை கருடப் பார்வையில் அலசி இருப்பது அருமையிலும் அருமை..வெட்டியானின் புதுக்கதை பற்றிய செய்தி இனிமை.வெட்டியானின் ரகளைகள் 2019 லேயே வரவிருப்பது இனிமையிலும் இனிமை .தோர்கல் நல்லதொரு கதைத்தொடர்.ஆரம்பத்தில் எரிச்சலை கிளப்பியது என்றாலும் அடுத்தடுத்து வெற்றிக்கொடி நாட்டியது உண்மை. மறு வாசிப்புக்கு சிலபல கதைகள் தோர்கலி லும் உண்டு.ஷைனிங் ஸ்டார் தோர்கல் வாழ்க\n//நல்லதொரு கதைத்தொடர்.ஆரம்பத்தில் எரிச்சலை கிளப்பியது//\nஉங்களுக்குத் தான் என்றில்லை சார் ; துவக்க நாட்களில் நம்மவர்களில் பெரும்பான்மைக்கு ஏகமாய் complaints இருந்தன - தோர்கல் தொடர் மீது \nRepeated reading உண்டா என்றால்....உண்டு.\nகுறிப்பாக எங்கள் வீட்டில் பெண்களுக்கு மிகவும் பிடித்த கதை வரிசை தோர்கல்தான்.\nFamily values உடன் இயற்பியல் தத்துவங்கள் களையும், time travel ஐயும் புராதன Vikings culture ஐயும், அண்டவெளி வீரனான (universal soldier என்று அழைக்கலாமா.....) Thorgal இணைத்து படைத்த van hamme நம்மை பிரமிக்கவைக்கிறார்.\n//எங்கள் வீட்டில் பெண்களுக்கு மிகவும் பிடித்த கதை வரிசை தோர்கல்தான்.//\nஎங்க வீட்டு பெண்களுக்கு பிடித்தது தோச கல் மற்றும் தோய்க்கிற கல் வூட்டுக்காரரை புரட்டி, தோய்ச்சு எடுக்கலnமே.\n////எங்க வீட்டு பெண்களுக்கு பிடித்தது தோச கல் மற்றும் தோய்க்கிற கல் வூட்டுக்காரரை புரட்டி, தோய்ச்சு எடுக்கலnமே.////\nபிக்கல்- பிடுங்கல்- நடுங்கல்( நம்ப ரகசியம் னு நெனைச்சிக்கிட்றது ) ஹி ஹி\n///1 . இன்றைய நமது நாயகர்கள் பட்டியலில் தோர்கலுக்கு எவ்வித இடம் தருவீர்கள் guys சூப்பர் ஸ்டார் அந்தஸ்து \nஇப்போதைக்கு சூப்பர் ஸ்டார் இல்லை எனினும் விரைவில் அதற்கான தகுதி தோர்கலுக்கு வந்துவிடும் என்றே தோன்றுகிறது....\n/// மறுவாசிப்புக்கு தோர்கலை இதுவரையிலும் தேர்வு செய்துள்ளீர்களா Yes / No போதுமே\n///3 .தோர்கல் தொடரானது உங்களுக்கு ரசிப்பின் - ஒற்றை வரியில் அதன் காரணத்தைச் சொல்ல முயற்சிக்கலாமா ப்ளீஸ் I repeat : In a single crisp line pls \nஏதோ ஒரு இனம் புரியாத ஈர்ப்பு,அது மாயங்கள் நிறைந்த உலகின் நாயகனாய் இருப்பதாலும் இருக்கலாம்.\n2. கடந்த 7 வருடங்களாக மறுவாசிப்புக்கு அவகாசம் இல்லை.\n3. கதைக்களம், தோர்கலின் நேர்மை, சித்திரம் & கலரிங்.\nதோர்கல், என்னை பொருத்த வரை, சமீபத்திய வரவுகளில் ஒரு சூப்பர் ஸ்டார். ஆங்கிலத்தில் பல முறை மறு வாசிப்பு செய்துவிட்டபடியால், தமிழில் முதலில் படித்திருந்தால் அதையே செய்திருப்பேன்.\nமாயாஜாலம், விண்வெளி சாகஸம், சூப்பர்ஹீரோயிஸம், அறிவியல், அமானுஷ்யம், வைகிங் வாழ்க்கைமுறை, இப்படி ஒரு பிரம்மாண்ட கதையோட்டம் எந்த தொடரிலும் இல்லை.... One of Jean Van Hammes' Finest \n1) ஸ்டார்லாம் கிடையாது.(அதுக்கு டெக்ஸ் டைகரு லக்கிலூக் டாக்புல்-ஆர்டினர் னு ஏகப்பட்ட பேர் இருக்காங்க)\nஒரு வாசிப்பே திருவாசிப்பு.திரும்பவும் வாசிப்பா.ஙே\n// ஸ்டார்லாம் கிடையாது.(அதுக்கு டெக்ஸ் டைகரு லக்கிலூக் டாக்புல்-ஆர்டினர் னு ஏகப்பட்ட பேர் இருக்காங்���) //\nஆமாம். இவங்க எல்லாம் ரேஞ்சர் மற்றும் ஷெரிப் என்ற உத்யோகத்தில் இருப்பதால் அவங்க கம்பெனி ஸ்டார் பேட்ச் கொடுக்கும் என்பதை புரிந்து கொண்டேன் :-)\nமன்னிக்கவும். இந்த புது வரவை என்னால் ரசிக்க முடியவில்லை.\nஓவியங்கள் அருமை என்றாலும், கதை ரொம்பவும் சோதித்து விட்டது.\nமறுவாய்ப்பு தரவேண்டாம் என்பது எனது கோரிக்கை.\nஉங்களுக்கு பிடிக்கவில்லை என்பதை அழகாக சொல்லியுள்ளீர்கள். நன்றி. தொடருங்கள்.\nஅய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் 21 April 2019 at 19:43:00 GMT+5:30\nசமீப காலங்களில் அட்டை படங்கள் அழககாக இருக்கின்றன. கதை தலைப்புகளை நமது ஓவியரை கொண்டே வரைவதை கண்டிப்பாக தொடரவேண்டும். தலைப்புகள் கதைக்கும் அட்டை படத்திற்கும் அற்புதமாக பொருந்தும்படி வரைகிறார்.\nதோர்கலின் கதைகள் அனைத்துமே அற்புதமான படைப்புகள்\n////கதை தலைப்புகளை நமது ஓவியரை கொண்டே வரைவதை கண்டிப்பாக தொடரவேண்டும்.////\nபொடியன், கவித் ஜீவ், பிரஸ்ஸினா மற்றும் இலங்கை நண்பர்களே @ உங்கள் நாட்டில் இன்று நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் மனதை மிகவும் துன்பத்தில் ஆழ்த்தியது. நீங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அனைத்தும் விரைவில் சரியாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.\nஇழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் செய்திகளை அறிந்திருப்பீர்கள். சமூகவலைத் தளங்கள் முடங்கியிருப்பதால் எல்லா நண்பர்களையும் தொடர்புகொள்ள இயலவில்லை. இரு தினங்களுக்குள் நிலைமை சீராகிவிடும் என்று நம்புகிறோம். அப்பாவி மக்களைக் குறிவைத்தான இந்தத் தாக்குதல்களை யார் நடத்தியிருந்தாலும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை.\nசந்தோஷம் நீங்கள் நலமாக இருப்பது குறித்து.கவனமாக இருங்கள்.\nநமது இலங்கைவாழ் நண்பர்கள் அனைவரும் நலமுடனும் ,பாதுகாப்புடனும் இருக்க இறைவனை மனமாற வேண்டுகிறேன்.....\n1. தோர்கல் ஒரு சுப்பர்ஸடார்\n3. ஒவ்வொன்றும் புதுசு, எல்லா genre கதைகளும் கொண்ட தொகுப்பு\nஒரு வழியா ப்ரொபைல் போட்டோ செட் பண்ணிஆச்சு.\nசார் கோடைக்கு குளிர்ச்சியாய் ....கோடை மலருக்கு நீராய் ஊற்றெடுக்கும் அட்டைப் படம் அட்டகாசம்....இரண்டு இதழ்களயும் அதாவது பரகீடாவின் முழுக்கதையும் ௐரே மூச்சில் படிக்க துடிக்கிறேன் இந்த பக்கங்களை கண்டு...சிறு வயதில் இக்கதை கிடைத்திருத்தால்...ம��ஹூம்....ஸ்ஸஸ்ஸ்...சார் கடல் கதைகள் தொடரட்டும்...குதிரை போலவே...வான் கதைகளும் இடம் பெறட்டும் வாய்ப்பிருப்பின்\nகடலோடிகளின் வான்ஸூம் வரட்டும்...சாத்தானின் சீடர்கள் படித்தேன்...ௐரு ஊரே வில்லன்களாய் திடுக்கிடும் கதை அருமை...\nமுன்னும், பின்னும் பார்க்கும் படலம் \nநண்பர்களே, வணக்கம். மாதங்களாய் நமது இதர தொழில்கள் செம மொக்கை போட்டு வர, அதனில் ஈயோட்டும் வேளைகளில் கிடைத்த அவகாசங்களின் புண்ணியத்தில் ...\nநண்பர்களே, வணக்கம். சில பல வாரங்களுக்கு முன்பாய் 2018-ன் முதல் 5 மாதங்களது இதழ்களை அலசி ஆராய்ந்திருந்தோம் – “ க்வாட்டரும் கடந்து போகும...\nநண்பர்களே, வணக்கம். மாதத்தின் மத்தியும் புலர்ந்து விட்டது ; புதுவரவு ஜம்போவும் உங்களை சந்திக்கத் தயாராகி விட்டது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle.yarldeepam.com/2018/11/blog-post_10.html", "date_download": "2019-05-26T23:15:36Z", "digest": "sha1:K3ISILQCA4J2UGN7HU3EYJNYK4YIZRI4", "length": 6837, "nlines": 53, "source_domain": "lifestyle.yarldeepam.com", "title": "வீட்டின் மூலையில் எலுமிச்சை பழத்தை வைத்தால் கிடைக்கும் நன்மைகளோ ஏராளம் | Lifestyle | Latest Lifestyle News and reviews | Online Tamil Web News Paper on Lifestyle", "raw_content": "\nHome » Lifestyle » வீட்டின் மூலையில் எலுமிச்சை பழத்தை வைத்தால் கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்\nவீட்டின் மூலையில் எலுமிச்சை பழத்தை வைத்தால் கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்\nஎலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி வீட்டில் வைப்பதால் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதுடன் ஒருசில உடல்நல குறைபாடுகள் வராமலும் தடுக்கிறது.\nவீட்டில் எலுமிச்சை பழத்தினை நறுக்கி வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.\nஎலுமிச்சை பழத்தை நாம் உறங்கும் அறையில் அறுத்து வைப்பதால், அதன் நறுமணம் அரை முழுவதும் பரவுகிறது.\nஇதனால் இந்த நறுமணத்தை சுவாசித்து கொண்டு உறங்குவதால் நுரையீரலின் செயல்திறன் மற்றும் மூச்சு தொடர்பாக ஏற்படும் பல பிரச்சனைகளை குறைக்கிறது.\nநோய்த் தொற்றுகளினால் பாதிக்கப்பட்டவர்கள் உறங்கும் அறையில் எலுமிச்சை பழத்தை அறுத்து வைப்பதால் அந்த நோய் தொற்றுகள் மேலும் அதிகரிக்காமல் பாதுகாக்க வைக்கிறது.\nஇரவில் உறங்கும் போது எலுமிச்சை நறுமணத்தை சுவாசித்து கொண்டு உறங்கினால் சளி, ஆஸ்துமா, அலர்ஜி, தொண்டை அடைப்பு போன்ற நோய்களில் இருந்து விடுபடச் செய்கிறது.\nநம் வீட்டு அறைகளில் எலுமிச்சை பழத்தினை அறுத்து வைப்பதினால் அதன் மூலம் ஏற்படும் நறுமணம் நமது வீட்டில் ஏற்படும் துர்நாற்றத்தை தடுக்கிறது.\nஎலுமிச்சை பழத்தின் நீரை பருகுகினால் நமது ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு உடல் நலனை மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.\nநம் உடம்பில் உள்ள வயதாகும் செல்களின் தாக்கத்தை கட்டுப்படுத்தி, சரும நலத்தையும் மேம்படுத்துகிறது.\nஎலுமிச்சை தோலை வைத்து முழங்கை முழங்கால் பகுதிகளில் தேய்த்துக் குளிப்பதால் முழுமையாக சுத்தத்தை தருகிறது. மேலும் கருவளையம், பருக்கள் போன்ற பிரச்சனைகளுக்கு எலுமிச்சை பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.\nThanks for reading வீட்டின் மூலையில் எலுமிச்சை பழத்தை வைத்தால் கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்\nவகுப்பறையில் இளம்பெண் செய்த செயல் இறுதியில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டாரா\nவீடியோ கால் என்ற பெயரில் இந்த பெண் செய்யும் செயல் நீங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\nஅந்த விசயத்தில உங்களால முடியலையா... அப்போ இத செய்யுங்க..\n'சிறிய மஞ்சள் துண்டு' ஆண்மை குறைவுக்கு தீர்வு...\nமகளின் காதலனால் உயிர் விட்டத் தாய்: கொழும்பில் சம்பவம்\nஅடிக்கடி சிறுநீர் வருவதை போல் உணர்கிறீர்களா\nபீரியட்ஸ் நாட்களில் பெண்களிடம் சொல்லக் கூடாது, செய்யக் கூடாத செயல்கள் இவை தான்..\nInvestigation Videos இந்திய செய்திகள் குற்றம் சினிமா செய்திகள் தினம் ஒரு மருத்துவம் மரு‌த்துவ‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=2309&slug=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%3A-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-05-26T23:29:59Z", "digest": "sha1:PDU3XEVATBQZSHHKAGCOLTUJNKY7IW55", "length": 10930, "nlines": 124, "source_domain": "nellainews.com", "title": "நியூஸிலாந்தின் மசூதி துப்பாக்கிச் சூடு போல் இங்கு நடந்திருந்தால் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலுக்கு ஆதரவுதான் இருக்கும்: மெஹ்பூபா முப்தி கருத்து", "raw_content": "\nசாய்பல்லவி: வயது 26.. திருமணம் எப்போது..\nநியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி பேட்ஸ்மேன்கள் சொதப்பல்\nஎங்கள் முகவர்கள் போட்ட ஓட்டுகள் எங்கே தேர்தல் ஆணையம் உரிய பதிலை கூற வேண்டும்; டி.டி.வி. தினகரன்\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு; இளைஞர் காயம்\nநியூஸிலாந்தின் மசூதி துப்பாக்கிச் சூடு போல் இங்கு நடந்திருந்தால் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலுக்கு ஆதரவுதான் இருக்கும்: மெஹ்பூபா முப்தி கருத்து\nநியூஸிலாந்தின் மசூதி துப்பாக்கிச் சூடு போல் இங்கு நடந்திருந்தால் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலுக்கு ஆதரவுதான் இருக்கும்: மெஹ்பூபா முப்தி கருத்து\nநியூஸிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள ஒரு மசூதியில் இன்று நண்பகலில் மர்ம நபர்கள் திடீரென நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் இதில் சுமார் 49 பேர் பலியாகினர்.\nஇந்நிலையில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி, கிறைஸ்ட்சர்ச் மசூதி தாக்குதல் போல் இங்கு நடந்திருந்தால் நம் அரசியல் தலைமை அதனை அரசியலாக்கியிருக்கும். போர்வெறி பிடித்துப் பேசும் ஆளும் அரசியல் தலைமை மறைமுகமாக முஸ்லிம்களுக்கு எதிரான இந்தத் தாக்குதலை ஆதரித்திருக்கும்.\nஇது குறித்து மெஹ்பூபா முப்தி தன் ட்விட்டரில், “அந்தத் தாக்குதலிலிருந்து நாம் ஒன்றிரண்டு பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். அதே சம்பவம் இங்கு நடந்திருந்தால், தலைமை அதனை அரசியலாக்கியிருக்கும், போர்வெறியில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலை மறைமுகமாக ஆதரித்திருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.\n28 வயது ஆஸ்திரேலினான பிரெண்டன் டர்ட்டான் மசூதித் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளான். தாக்குதாலை 17 நிமிட வீடியோவாக நேரலையும் செய்துள்ளான்.\nஇந்நிலையில் இந்தத் தாக்குதல் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமுஸ்லிம்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டை நடத்திய ஆஸ்திரேலியனான பிரெண்ட்டன் டர்ட்டான் ஒரு வலதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவன் என்று தெரிகிறது.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள���ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nசாய்பல்லவி: வயது 26.. திருமணம் எப்போது..\nநியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி பேட்ஸ்மேன்கள் சொதப்பல்\nஎங்கள் முகவர்கள் போட்ட ஓட்டுகள் எங்கே தேர்தல் ஆணையம் உரிய பதிலை கூற வேண்டும்; டி.டி.வி. தினகரன்\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு; இளைஞர் காயம்\nநயன்தாராவால் தாமதமாகும் மலையாளப் படம்\nஉலக கோப்பை பயிற்சி ஆட்டம்; டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு\nதி.மு.க. மக்களவை குழு தலைவராக டி.ஆர். பாலு தேர்வு\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-05-26T23:55:54Z", "digest": "sha1:7KQTAP2SMLBUGPKAAYIDKGB4O4TWQMMO", "length": 13783, "nlines": 145, "source_domain": "new.ethiri.com", "title": "தாடி மீசைக்கு விடை கொடுத்த மாதவன் | ethiri .com ...................................................................................", "raw_content": "\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் த���ார் இதில் அழுத்துங்க\nதாடி மீசைக்கு விடை கொடுத்த மாதவன்\nதாடி மீசைக்கு விடை கொடுத்த மாதவன்\nஇரண்டு வருடங்களாக தாடி, முடியுடன் சுற்றி வந்த நடிகர் மாதவன், தற்போது அதற்கு விடை கொடுத்து புதிய தோற்றத்திற்கு மாறி இருக்கிறார்.\nநடிகர் மாதவன் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். அவரது தோற்றத்திற்கு மாறுவதற்காக நீண்ட காலமாக முடி மற்றும் தாடியை வளர்த்து வந்தார். ‘மாதவனா இது’ என ரசிகர்கள் கேள்வி கேட்கும் அளவுக்கு வெள்ளை முடி மற்றும் தாடியுடன் புதிய கெட்டப்புக்கு மாறினார் மாதவன்.\nஷூட்டிங்கின் ஒருபகுதி தற்போது முடிந்துவிட்ட நிலையில் நடிகர் மாதவன் இரண்டு வருடங்கள் கழித்து ஷேவ் செய்துள்ளார். இளம் நம்பி நாராயணன் ரோலுக்கு தான் மாதவன் தாடியை நீக்கி இளமை தோற்றத்திற்கு மாறியுள்ளார்.\nஷூட்டிங் பிரான்ஸ் நாட்டில் நடக்கிறது. புதிய கெட்டப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மாதவனின் அர்ப்பணிப்பை வியந்து பாராட்டி வருகின்றனர். இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்து வருகிறார்.\n← எப். 21 விமானங்களை இந்தியா வாங்கினால், வேறு யாருக்கும் விற்பனை செய்ய மாட்டோம் – அமெரிக்கா\nகேவலமாக பேசியவரை வறுத்தெடுத்த டாப்சி →\nமுக்கிய செய்திகள் Breking News\nஅணுஆயுத ,ஐஸ் உடைக்கும் கப்பலை வெள்ளோட்டம் விட்ட ரஷியா -video\nஅமெரிக்கா முதுகு ஈரானில் முறியலாம் - இது தான் அந்த ரகம் - வீடியோ\nஇலங்கை செய்திகள் Srilanka News\nகுண்டு தாக்குதலுடன் தொடர்புடைய 89 பேர் கைது\nரிஷாத் பதியுதீன்,கிசுபுல்லாவிற்கு எதிராக இரு வழக்குகள்\nறிசாத் அமைச்சுப் பதவியை துறக்கவேண்டும் அதாவுல்லாஹ்\nஉடைந்துபோன தாமரைக்கேணி குளக்கட்டு விரைவில் திருத்தப்பட வேண்டும்- முழங்கிய அரசியவாதி\nபெருந்தோட்ட விளையாட்டு திருவிழா- photo\nஆவா குழு வாள்வெட்டு ரவுடிகள் 9 பேர் கைது\nகுளவி தாக்குதலில் 50 பேர் காயம்\nஆலயத்தில் பெண்களுக்கு கருத்தடை மாத்திரையை வழங்கிய முஸ்லீம் நபர்\nகாவ்துறை திடீர் சோதனை - 24 பேர் கைது\nஇலங்கையில் இருந்து இந்தியாவுக்குள் 15 ஐ எஸ் தீவிரவாதிகள் ஊடுருவல்\nமேலும் 20 செய்திகள் படிக்க இதில் அழுத்துங்க Read more\nஇந்திய செய்திகள் India News\nமுதல்-மந்திரியாக தொடர விருப்பம் இல்லை - மம்தா பானர்ஜி\nகாஷ்மீரில் துப்பாக்கியால் சுட்டு ராணுவ வீரர் தற்கொலை\nம���.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை\nஉலக செய்திகள் World News\nசிறைக்குள் பயங்கர மோதல் - 29 பேர் கொலை\nபிரிட்டனில் மில்லியனை அள்ளி சென்ற நபர்\nமோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன் -கனடா பிரதமர்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க-help call me-00447536707793\nவினோத விடுப்பு Funny News\nகடல் கொள்ளையர்களை -விரட்டி தாக்கும் கடற்படை - வீடியோ\n23 வயது இளம்பெணுக்கு 63 வயது மில்லியனரின் மீது காதல்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nமிரள வைக்கும் ரஷிய கடல் படை - வீடியோ\nஒற்றை விமானியுடன் பறக்கும் Boeing விமானத்தில் தைரியமாக பயணிக்க ‘தில்’ இருக்கா\nஇலங்கை அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதென்ஆப்பிரிக்கா\nஅதிக சம்பளம் கேட்டதாக வெளியான தகவல் - ஜி.வி.பிரகாஷ் விளக்கம்\nசூர்யா சொன்ன பிறகு தான் ஆறுதலாக இருந்தது - சாய் பல்லவி\nநடிகரிடம் சிபாரிசு கேட்கும் நடிகை\nஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜாங்கிரி மதுமிதா\nநயன்தாராவின் அடுத்த படம் ரிலீசாகும் தேதி அறிவிப்பு\nநடிகைக்கு தடை போடும் காதலர்\nசினிமாவை விட்டு விலகும் உச்ச நட்சத்திரம்\nநடிகை மீது கோபத்தில் இருக்கும் நடிகை\nநடிகர் கட்டுப்பாட்டில் இருக்கும் நடிகை\nகுற்ற செய்திகள் Crime NEWS\nமயக்க மருந்து கலந்துக் கொடுத்து வெளிநாட்டு பெண் கற்பழிப்பு\nமனைவியை அடித்து கொன்ற கணவன் - கண்ணீரில் உறவுகள்\nதாயை அடித்து கொடுமை படுத்திய மகள் - வீடியோ\nதிருமணம் ஆன ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nயாழில் வாலிபன் அடித்து கொலை - அதிர்ச்சியில் மக்கள்\nமுள்ளி வாய்க்கால் அழுகிறது …\nதீ கொண்டு எழுவாய் …\nகாற்றை காதல் செய்யும் பெண் …\nஓடி வா காதலே …\nபிடித்த வாழ்வில் யாரு இன்று ..\nதென் சீன கடலில் அமெரிக்க கப்பல்\nஅமெரிக்கா ஆசியாவில் கால் பதிக்க இலங்கையுடன் ஒப்பந்தம் video\nஅமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் தாக்குதல்\nமலாபார் பாராட்டோ செய்வது எப்படி - வீடியோ\nசீமான் முழக்கம் Seeman speach\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nதிருப்பூரை அதிரச் செய்த சீமான்\nகாத்தான்குடிசம்பவம் - கருணா செய்த துரோகம் : சத்தியம் சொல்லும் சீமான்\nமே 18 இனப��படுகொலை நாள் - 10ஆம் ஆண்டு நினைவேந்தல் - சீமான்\nமக்களை கொன்ற முஸ்லீம் ஏன் -சீமான் கேள்வி வீடியோ\nசுகப்பிரசவத்தில் கவனமா இருங்க, இல்லாட்டி கர்ப்பப்பை இறங்கிடும்\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பயம்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கர்ப்பம் தரிக்கலாமா\nகர்ப்பம் தரிக்காது இருக்க புதிய வழிமுறைகள்\nகர்ப்பம் அடைந்தவுடன் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20907314", "date_download": "2019-05-26T23:27:38Z", "digest": "sha1:W5NBACIY3ACZXUCJ2PAUFJ5GQRLGEMCN", "length": 34594, "nlines": 807, "source_domain": "old.thinnai.com", "title": "பெரியார் பதிப்புரிமை வழக்கு – ஒரு குறிப்பு | திண்ணை", "raw_content": "\nபெரியார் பதிப்புரிமை வழக்கு – ஒரு குறிப்பு\nபெரியார் பதிப்புரிமை வழக்கு – ஒரு குறிப்பு\nபெரியாரின் படைப்புகள் மீதான பதிப்புரிமை குறித்த வழக்கில் நீதிபதி திரு.சந்துருவின் தீர்ப்பினை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் இப்போதுள்ள நிலை நீடிக்கும் எனவும், நீதிபதி சந்துருவின் தீர்ப்பினை செயல்படுத்த இடைக்கால தடை விதித்தும் இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச உத்தரவிட்டுள்ளது. வீரமணி தரப்பு மேல்முறையீடு செய்யும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். அதுபோல் அவர்கள் இப்போதுள்ள நிலை தொடரவேண்டும் எனக் கோருவர் என்பதும் எதிர்பார்க்கப்பட்டதுதான். அது போல் இடைக்கால தடை கிடைக்கவும் வாய்ப்புண்டு என்றே நான் யூகித்தேன். அதனால்தான் அவசரப்பட்டு எதுவும் எழுதவில்லை.\nஆனால் நீதிபதி சந்துருவின் தீர்ப்பினால் பெரியாருக்கு ‘விடுதலை’ கிடைத்தது போல் சிலர் எழுதினார்கள். இவ்வழக்கு உச்சநீதிமன்றம் வரை\nசெல்லும் என்று தோன்றுகிறது. ஆகவே உடனே தீர்ப்பு வந்துவிடும், பெரியாருக்கு ‘விடுதலை’ கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்க\nவேண்டாம். இந்தப் பிரச்சினையில் பெரியார் படைப்புகளை நாட்டுடமையாக்கக் கூடாது, பெரியாரின் எழுத்துக்கள் தொகுதிகளாக\nதொகுக்கப்பட்டு கொண்டுவரப் பட வேண்டும் என்று நான் எழுதியிருக்கிறேன். இப்போதும் என் கருத்து அதுதான். பெரியார் எழுத்துக்களை யார் வேண்டுமானாலும் தடையின்றி வெளியிடலாம் என்ற நிலை வருமானால் பெரியார் எழுதியவை என்று பல வெளியாகும். அ��ில் அசல் எது,\nபோலி எது என்று கண்டுபிடிப்பது கடினம். ஏனெனில் பெரியாரின் எழுத்துக்கள் காலவாரியாக திரட்டப்பட்டு தொகுக்கப்படாதபோது அவர்\nஎன்ன எழுதினார், இப்போது என்ன வெளியாகியுள்ளது என்பதை ஒப்பிட்டுப் பார்ப்பது இயலாது. இந்தப் பிரச்சினை இருப்பதை உணராதவர்கள்\nபெரியாருக்கு விடுதலை வேண்டும் என்றெல்லாம் எழுதுகிறார்கள். நீதிமன்றம் இறுதியாக தீர்ப்பு வழங்கிய பின், யாருக்கு பதிப்புரிமை\nஇருக்கிறது என்பது தெளிவான பின் நாட்டுடமை குறித்து அரசு முடிவெடுப்பதே பொருத்தமாக இருக்கும்.\nபெரியாருக்குப் பின் மணியம்மை, அதன் பின் வீரமணி என்று தலைமை பொறுப்பு தொடர்ந்துள்ளது. பதிப்புரிமை யாரிடம் உள்ளது என்பதற்கு ஆதாரமாக வெளியிடப்பட்ட நூல்களையே எடுத்துக் கொள்ளலாம்.பல தொகுதிகளாக பல தலைப்புகள் பெரியாரின் எழுத்துக்கள் தொகுக்கப்பட்டு வெளியாகியுள்ளன. வேறு யாரும் நாங்களும் தொகுப்பு நூல்களை கொண்டுவருவோம், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு பதிப்புரிமை இல்லை என்று வழக்குத் தொடர்ந்து அவற்றின் வெளியீட்டை சர்சிக்கவில்லை. எனவே வீரமணி தரப்பிற்கு அனுபவ பாத்தியதை இருக்கிறது, இதை வைத்து அவர்களுக்கு பதிப்புரிமை இருக்கிறது என்று முடிவு செய்யப்பட்டால் நான் ஆச்சரியப்படமாட்டேன். பெரியார் தி.கவினர் ஒரு காலத்தில் தி.கவில் இருந்தவர்கள். அப்போதும் பெரியார் எழுத்துக்களை பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்தான் வெளியிட்டது. அதை அவர்கள் ஆட்சேபிக்கவில்லை.பதிப்புரிமை இல்லை என்று கூறவில்லை. இப்போது தனி இயக்கமாக இருப்பதால் பதிப்புரிமையை கேள்விக்குட்படுத்துகிறார்கள். பெரியார் மறைவிற்குப் பின் கிட்டதட்ட 20 ஆண்டுகள் அவர்கள் திகவில்தான் இருந்தார்கள். ஆனைமுத்து தொகுத்த பெரியார் சிந்தனைகள் இரண்டாம் பதிப்பு வரவில்லை. பெரியார் கொடுத்த அனுமதியுடன் அது வெளியானது. 1973ல் அவர் மறைவிற்குப் பின் அதன் அடுத்த பதிப்பு வெளிவரவில்லை. ஆனைமுத்து ஏன் கொண்டுவரவில்லை. பெரியார் கொடுத்த அனுமதி ஒரு தொகுப்பு நூலிற்கு. அதன் இரண்டாம் பதிப்பினை கொண்டுவர முயன்று, அப்போதே வழக்கு தொடரப்பட்டிருந்தால் 1970களிலேயே பதிப்புரிமை யார் வசம் என்பது தெளிவாகியிருக்கும். 30 ஆண்டுகளுக்குப் பின் அந்தக் கேள்வி எழ வேண்டிய தேவை இருந்தி���ாது.\nஇந்த பிரச்சினையை உணர்ச்சிவசப்பட்டு அணுகுவதை விட சட்டரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் அணுகுவதே மேல். இது தொடர்பான என் கருத்துக்களை இங்கு வாசிக்கலாம்(1)\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதிநான்கு\nபெரியார் பதிப்புரிமை வழக்கு – ஒரு குறிப்பு\nசாங்கியத் தாயும், சாங்கிய மதமும்.\nவிஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஆறு\nமிதித்துச் செல்ல ஓர் இலவச ஆல்பம்\nமறு நிர்மாணப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்த தேக்கா ஈரச்சந்தை\nஆலவாய் – சரித்திரத்தின் ஊடே ஒரு நெடும் பயணம்\n” புறத்தில் பெருந்திணை “\nஏலாதி சிந்தனைப்பள்ளி தேசிய பல்துறை ஆய்வரங்கம்\nகாட்டுமிராண்டி அரபிகளின் இறை வழிபாட்டினைச் செப்பனிட மட்டுமே….\nதேவிபாரதியின் “பிறகொரு இரவு” நூல் வெளியீட்டு விழா\nகடித விமர்சனம் – 8 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து) நிறைவு\nநல்லி- திசை எட்டும் – மொழியாக்க விருது விழா\nவார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்\nவேத வனம் – விருட்சம் 44\nPrevious:கடித விமர்சனம் – 7 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)\nNext: வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதிநான்கு\nபெரியார் பதிப்புரிமை வழக்கு – ஒரு குறிப்பு\nசாங்கியத் தாயும், சாங்கிய மதமும்.\nவிஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஆறு\nமிதித்துச் செல்ல ஓர் இலவச ஆல்பம்\nமறு நிர்மாணப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்த தேக்கா ஈரச்சந்தை\nஆலவாய் – சரித்திரத்தின் ஊடே ஒரு நெடும் பயணம்\n” புறத்தில் பெருந்திணை “\nஏலாதி சிந்தனைப்பள்ளி தேசிய பல்துறை ஆய்வரங்கம்\nகாட்டுமிராண்டி அரபிகளின் இறை வழிபாட்டினைச் செப்பனிட மட்டுமே….\nதேவிபாரதியின் “பிறகொரு இரவு” நூல் வெளியீட்டு விழா\nகடித விமர்சனம் – 8 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து) நிறைவு\nநல்லி- திசை எட்டும் – மொழியாக்க விருது விழா\nவார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்\nவேத வனம் – விருட்சம் 44\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://ruraldoctors.blogspot.com/2008/11/blog-post.html", "date_download": "2019-05-26T23:59:59Z", "digest": "sha1:KXOUIBBRUUTTZ5SHOXNDEFYKU45KNR5V", "length": 22074, "nlines": 194, "source_domain": "ruraldoctors.blogspot.com", "title": "Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்: மலேரியா என்றால் என்ன?", "raw_content": "\nLife at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்\n ..... பிணிகளும், பிரச்சனைகளும், பழக்கவழக்கங்களும், கதைகளும், முகாம்களும், திட்டங்களும், கொள்ளைநோய்களும், குடும்ப கட்டுப்பாடும், பல்ஸ் போலியோவும், வரும் முன் காப்போம் திட்டமும்\nHIV பற்றி சில தகவல்கள்\nகொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்ட மருத்துவர் தாக்கப்பட்...\nடெங்கு (Dengue) என்றால் என்ன \nஅ ஆ சு நி (4)\nஅரசு மருத்துவர்களின் கோரிக்கை (1)\nஆண் அறுவை சிகிச்சை (1)\nஆரம்ப சுகாதார நிலையம் (3)\nஉடல் உறுப்புகள் தானம் (1)\nஎண்ணச் சுழற்சி நோய் (1)\nசர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009 (1)\nதகவல் அறியும் உரிமை (1)\nபிரசவ கால துணை (1)\nபிரசவ கால விபத்து (1)\nதோகமலை ஆரம்ப சுகாதார நிலையம்.\nஆரம்ப சுகாதார நிலையம். பெருங்கட்டூர்.\nபயணாளிகள் நல சங்கம் ‍ செய்யாறு சுகாதார மாவட்டம்.\nகொடும்பாளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்\nஉலகின் மிக முக்கியமான ஒட்டுண்ணி நோய் மலேரியா ஆகும். ஒவ்வோராண்டும் ஏறத்தாழ 30 லட்சம் மக்கள் மலேரியாவால் பீடிக்கப் படுவதாகவும் இதில் 15 முதல் 27 லட்சம் மக்கள் இந்நோயால் மரணமடைவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள், வெப்பமண்டல, ஏறத்தாழ வெப்ப மண்டல நிலை சார்ந்த நாடுகளில் பயணம் செய்யும்போது மலேரியா நோய் வாய்ப்படுகின்றனர். மலேரியா நோயானது சஹாரா பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான ஆப்பிரிக்க பகுதிகளிலும், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும், மெக்ஸிகோ, ஹைதி, மத்திய, தென், அமெரிக்காவிலும், பாபுவா நியூ கினியா மற்றும் சாலமன் தீவுகளிலும் பரவலாகக் காணப்படுகிறது.\nபயணிகள் மலேரியாவால் பீடிக்கப்படும் அபாயம், பெரும்பாலும் கீழ்க்கண்டவற்றின் மீது ஆதாரப்பட்டிருக்கும்.\nகுறிப்பிடப்பட்ட அபாயத்தன்மை. உதாரணமாக கிராமப் புறப் பயணம், இரவுநேர மறைப்பற்ற நிலை, மறைப்பு ஏற்பாடுகளற்ற குடியிருப்புகள்.\nஅழிப்பு மருந்தின் எதிர்ப்புச் சக்தியைப் பெற்ற மலேரியா கிருமிகள் உள்ள இடங்களில் பயணம்.\nபயணமாகும் காலம் (அதிக, அல்லது குறைந்த நோய் பரப்புப் பருவம்)\nகுறிப்பு :ஆபிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் நகரங்கள் மலேரியா அற்ற நகரங்கள் அல்ல. கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரமுள்ள பகுதிகளில் மலேரியா பரவுவது மிகவும் அரிது.\nதொற்று நோய் வாய்ப்பட்ட 'அனாபிளஸ்' எனும் ஒரு வகை பெண் கொசுவினால், ஒரு மனிதனைக் கடித்து அவனது இரத்தத்திற்குள் மலேரியாவை உண்டுசெய்யும் ஒட்டுண்ணியைச் செலுத்தும்போது அவனுக்கு மலேரியா நோய் உண்டாகிறது. நான்கு வகை மலேரியா ஒட்டுண்ணிகள் மனிதனுக்குள் மலேரியாவைப் பரப்பவல்லது. (பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபரும், பி. விவாக்ஸ், பி.ஒவேல் மற்றும் பி. மலேரியா) பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபரும் உண்டாக்கும் தொற்று நோய் மிக வேகமாகப் பரவி உயிருக்கே ஊறு விளைவிக்கும். ஃபால்ஸ்பரும் மலேரியாவால் பீடிக்கப்படும் நோயாளிகளில் ஏறத்தாழ 1 %-2% மக்கள் மரணமடைகின்றனர்.\nமலேரியாவின் நோய்அறிகுறிகள்:-காய்ச்சல், குளிர் எடுத்தல் , வியர்த்துக் கொட்டுதல், தசை வலிகள், தலைவலி, சில நேரங்களில் வாந்தியும் பேதியுமாதல் ஃபால்ஸிபரும் மலேரியா நோயாளிகளுக்குச் சிறு நீரகம் செயலிழத்தல், வலிப்பு, உணர்ச் சி இழந்த ஆழ்ந்தஉறக்க நிலை(கோமா) ஏற்படக்கூடும். பி. விவாக்ஸ், பி. ஒவேல் நோய்க் கிருமிகள் ஈரலில் (Liver) பல மாதங்கள், ஆண்டுகள் செயலற்று இருக்க வல்லவை. இதனால் பல மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த நோய் அறிகுறிகள் மீண்டும் ஏற்படக்கூடும்.\nகொசு கடிப்புக்கும், மலேரியா நோயின் அறிகுறிகள் தோன்றுவதற்கும் இடையே பொதுவாக 7-முதல் 21 நாட்கள் இடைவெளி இருக்கும். ஆனால் முழுமையான, தேவையான அளவு மலேரியா தடுப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளாத பயணிகளில் இந்தக் கால இடைவெளி இன்னும் சற்று அதிகமாக இருக்கும்.\nமலேரியா உள்ள இடங்களில் பயணம் செய்யும் போதும், பயணம் செய்த பின்னரும் ஒரு பயணிக்குக் காய்ச்சல் வந்தால் அதற்குக் காரணம் மலேரியாதானா என்று தெரிந்��ுகொள்ள உடனே மருத்துவ உதவியை நாடவேண்டும். மலேரியா ஒட்டுண்ணிகள் உள்ளனவா என்று தெரிந்துகொள்ள உடனே மருத்துவ உதவியை நாடவேண்டும். மலேரியா ஒட்டுண்ணிகள் உள்ளனவா என்று ஆராய்ந்து பார்க்க இரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.\nகொசுக்களைத் தடுக்கும் ஏற்பாடுகளையும், மலேரியாவைத் தடுக்கும் மருந்துகளையும் எடுத்துக் கொள்வதின் மூலம் பயணிகள் மலேரியாவிலிருந்து தங்களைச் காப்பற்றிக் கொள்ள இயலும்.\n1. கொசுக்கடியைத் தவிர்த்தல்: மாலை, இரவு நேரங்களில் மறைப்பற்று இருந்து அனாபிளஸ் பெண் கொசுக்களின் கடிக்கு உட்படாத முயற்சிகளும், செயல்பாடுகளும் மலேரியா வருவதைத் தடை செய்ய வல்ல சிறந்த வழிபாடுகளாகும்.\nகீழ்க்கண்ட முறைகள் சொசுக்கடியிலிருந்து நம்மைத் தடுக்கவல்லன:\nஇரவு நேரங்களில் வெளியே செல்ல நேர்ந்தால் நீண்ட, கைகளுள்ள ஆடைகளையும், பெரிய முழுகாற் சட்டையையும் அணிதல் வேண்டும்.\nவெளியே தென்படும் தோலின் மீது கொசுக்களை விரட்டியடிக்கவல்ல மருந்துகளை தடவிக் கொள்ள வேண்டும்.\nஉங்களுடைய அறை காற்று வறையருக்கப்பட்டதாக இல்லாதிருப்பினும் தக்க தடுப்பு வசதியற்றதாக இல்லாதிருப்பினும், உங்கள் படுக்கையைச் சுற்றிலும் கொசு வலையைப் பயன் படுத்த வேண்டும். கூடுதல் பாதுகாப்பிற்காக பெர்மித்ரின் எனும் பூச்சிக் கொல்லி மருந்தைக்கொசு வலையின்மீது பூசவேண்டும்.\nபெர்மித்ரின் அல்லது அதுபோன்ற பூச்சிகொல்லி மருந்தை உங்கள் வீட்டின் பெரிய முகப்பு அறை அல்லது படுக்கும் அறையில் தெளிக்கலாம். அல்லது 'பைரித்ரம்' வெளிப்படுத்தும் கொசுவத்தியை ஏற்றி வைக்கலாம்.\n2. மலேரியாதடுப்பு மருந்துகளைப் பயண்படுத்துதல்:\nமலேரியா உள்ள பகுதிகளுக்குப் பயணம் செல்ல நேரிடும் பயணிகள் புறப்படுவதற்கு முன்னர் மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டும். அத்தகையபயணிகளுக்கு மலேரியா தடுப்பு மருந்துகள் வழக்கமாகப் பரிந்துரைக்கப் படும். தேவையான பாதுகாப்பு அளவை உறுதிப்படுத்த பயணம் செய்யும் சரியான வழியைத் (route)தெரிந்து கொள்ளது மிகவும் இன்றியமையாததாகும்.\nசெம்மையான நோய்தடுப்புக்குப் பரிந்துரைக்கப்பட்ட மருந்து அளவையையும், உண்ண வேண்டிய காலத்தையும் கண்டிப்பாகப் பின்பற்றுவது மிகவும் இன்றியமையாததாகும்.\nஒவ்வொரு வாரமும் அதே குறிப்பிட்டகிழமைகளில் அல்லது தினமும் குறிப்பிட்ட நேரத்தில் மருந்தை உட்கொள்ள வேண்டும்.\nஉணவுக்குப் பின்னர் மாத்திரைகளைப் பயன்படுத்த வேண்டும்.\nபயணம் மேற்கொள்வதற்கு 1-2 வாரங்களுக்கு முன்பும் பயணம் மேற்கொள்ளும் சமயத்திலும், மலேரியா பீடித்துள்ள பகுதிகளில் பயணம் செய்து முடித்த பின் 4 வாரங்கள் வரையிலும் பரிந்துரைக்கப்பட்ட அளவு மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.\nவீடு திரும்பிய உடனே மாத்திரைகளை உட்கொள்வதை நிறுத்திவிடக்கூடாது. முழு அளவு மருந்துகளையும் உண்டு முடிப்பது இன்றியமையாததாகும்.\nமலேரியா தடுப்பு மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள்: எல்லா மருந்துகளுமே பக்க விளைவுகளை ஏற்படுத்த வல்லவை. லேசான குமட்டல், அவ்வப்போது வாந்தி, தலைச்சுற்றல் முதலிய காரணங்களைக் கொண்டு மலேரியா தடுப்பு மருந்துகளை உட்கொள்வதை நிறுத்தி விடக்கூடாது. மலேரியாவின் கடுமையான தாக்குதலை எதிர்கொள்ள தற்காலிக பக்கவிளைவுகளைப் பொறுத்துதான் தீர வேண்டும். எனினும் பக்க விளைவுகள் மிகவும் அதிகமாக ஏற்பட்டால், உடனடியாக மருத்துவர் உதவியை நாட வேண்டும். மலேரியா தடுப்பு மருந்துகளை உட்கொள்வதை நிறுத்தி விட வேண்டும்\nLabels: தடுப்பு முறைகள், தொற்று நோய், மலேரியா\nபெரம்பலூர் மாவட்டத்தில் அம்மாபாளயம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் களப்பணியில் ஈடுபட்டிருந்தபோது தாக்கப்பட்டுள்ளார்.இது கொடுஞ்செயல்,கண்டிக்கத்தக்கது.மருத்துவர் ரமேஷ் அவர்களை தாக்கியதாக குற்றம் சாற்றப்படும் முத்தையா அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.இவ் விஷயத்தில் ஒன்று பட்டு குரல் எழுப்பி போராடிவரும் பொது சுகதாரத்துறை சகோதர சகோதரிகள் அனைவரின் ஒற்றுமை பாராட்டப்பட வேண்டியஒன்று.\nஅரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையின் பிற அலுவலர்களுக்கு உதவக்கூடிய தளங்களின் செய்தியோடைகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/author/editor/page/3934", "date_download": "2019-05-26T23:35:18Z", "digest": "sha1:GVCUML23XISPO4J3T5T7UQGVGJKWEY4Z", "length": 8212, "nlines": 106, "source_domain": "selliyal.com", "title": "editor | Selliyal - செல்லியல் | Page 3934", "raw_content": "\nராதிகாவின் புதிய தொலைக்காட்சி தொடர் ‘வாணி ராணி’\nசென்னை,ஜன.21 'செல்லமே' மெகா தொடரை தொடர்ந்து ராதிகா, 'ராணி வாணி' என்ற புதிய மெகா தொடரை தயாரித்து நடிக்கிறார். 'சித்தி' மெகா தொடரில் இரட்டை வேடத்தில் நடித்த ராதிகா, இரண���டாவது முறையாக வாணி...\n2-ஆம் முறையாக ஒபாமா அதிபராகப் பதவியேற்பு\nஅமெரிக்கா,ஜன.21- பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக இரண்டாம் தவணையாக வாஷிங்டனில் பதவியேற்றார். வெள்ளை மாளிகையில் நீல அறையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் ஒபாமாவுக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ்...\nபிகேஆர் கட்சிக்கு தாவியதால் தடுமாறும் முத்து பழனியப்பன்\nஜனவரி 21 – ம.இ.காவிலிருந்து பிகேஆர் கட்சிக்கு தாவிய முத்துப் பழனியப்பனுக்கு (படம்) நான்கு பக்கங்களில் இருந்தும் ஒரே இடியும் மின்னலுமாக அரசியல் தாக்குதல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. ம.இ.காவை விட்டு விலகியதும், ம.இ.காவை...\nகாங்கிரஸ் துணைத் தலைவராக ராகுல் காந்தி நியமனம்\nஜனவரி 21 - துணைத் தலைவர்களை நியமிப்பது காங்கிரஸ் கட்சியில் புதிதல்ல. ஆனால், ராகுல் காந்தி துணைத் தலைவராக்கப்பட்டிருப்பது சற்று வித்தியாசமானது. அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கான முன்னோட்டம்தான் இது...\nசரவணன் ஏற்பாட்டில் 50 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் பொங்கல் விழா\nகோலாலம்பூர், ஜனவரி 20 - எதிர்வரும் பிப்ரவரி 2ஆம் தேதி தலைநகர் டத்தாரான் மெர்டேக்காவில் நடைபெறவிருக்கும் பொங்கல் விழாவில் 50,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக மஇகா தேசிய உதவித்தலைவர் டத்தோ எம்....\nமுடக்கப்பட்ட கிளைகளுக்கு புத்துயிர்: மஇகா தலைவர் போட்டிக்கு ஆயத்தமா\nஜனவரி 20 – திடீரென ம.இ.காவில் இதுவரை முடக்கப்பட்டிருந்த ம.இ.கா கிளைகள் மீண்டும் செயல்படலாம் என ம.இ.காவின் மத்திய செயலவை எடுத்திருக்கும் முடிவு பரவலான வரவேற்பைப் பெற்றிருந்தாலும், சில சலசலப்புக்களையும் உருவாக்கி இருக்கின்றது. இத்தனை...\nபவானிக்கு ஆதரவாக இந்திய அமைப்புக்கள் பிரிக்பீல்ட்சில் கண்டனக் கூட்டம்\nகோலாலம்பூர், ஜனவரி 20 – உத்தாரா பல்கலைக் கழக மாணவிக்கு ஆதரவாக நேற்று தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா வட்டாரத்தில் கூடிய 20க்கும் மேற்பட்ட இந்திய அமைப்புக்கள், பவானிக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். பவானியை...\nகேசவன் மீதான புகார்: காவல் துறையே விசாரிக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-05-27T00:07:43Z", "digest": "sha1:VKAC63RDLBBV6MG22RQ6AAA36DMQOYJJ", "length": 5983, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "பிள்ளை கேட்டு |", "raw_content": "\nதனது தாயிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசிபெற்றார்\nநரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு\nஓட்டு அளித்தவர், அளிக்காதவர் அனைவருக்கும் நாம் எப்போதும் துணை இருப்போம்\nதீராத விளையாட்டுப் பிள்ளை பாரதியார் பாடல் கேட்டு பார்த்து மகிழுங்கள் தீராத விளையாட்டுப் பிள்ளை, தீராத விளையாட்டுப் ...[Read More…]\nFebruary,17,11, —\t—\tகேட்டு, தீராத விளையாட்டு, தீராத விளையாட்டு பிள்ளை, தீராத விளையாட்டுப், பாடல், பாரதியார், பாரதியார் பாடல், பார்த்து, பார்த்து மகிழுங்கள், பிள்ளை கேட்டு, மகிழுங்கள்\nஆளுங்கட்சிக்கு எதிராக அதிருப்திஇருக்கிறது, 2014 தேர்தலில் வென்ற தொகுதிகளில் பாதியை வெல்வதே பாஜகவுக்கு சவால், இந்தியா இம்முறை தொங்கு நாடாளு மன்றத்தைச் சந்திக்கலாம் என்றெல்லாம் தேர்தலுக்கு முன்பு சொல்லப்பட்ட எல்லா ஆரூடங்களையும் பொய்யாக்கி, தன்னுடைய ஆளுமையால் பாஜகவுக்கு இன்னொரு வரலாற்று ற்றியைத் ...\nதேசத்தையே தெய்வமாகப் பார்த்தவன் பாரதி\nபுதுவையில் பாரதி அணிவித்த பூணூல் சாதி� ...\nஅறிவுப்புலனும் அழகுப்புலமும் இணைந்தவ� ...\nஉலகில் காணும் அன்பு அனைத்தும் வெறும் த� ...\nவந்தே மாதரம் பாடல் தமிழ்\nபாரத நாட்டை பாரியில் உயர்த்திட ஒன்று � ...\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுத� ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம \nஇரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் ...\nமுருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்\nமுருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் ...\nஇதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/author/karvannan/page/2", "date_download": "2019-05-27T00:22:10Z", "digest": "sha1:5COGP6J6VRXETFBOMDBGMUILS2AAM37B", "length": 12435, "nlines": 122, "source_domain": "www.puthinappalakai.net", "title": "கார்வண்ணன் | புதினப்பலகை | Page 2", "raw_content": "அறி – தெளி – துணி\nஅமெரிக்க இராஜாங்கச் செயலருடன் திலக் மாரப்பன சந்திப்பு\nஅமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மார���்பன, நேற்றுக்காலை அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.\nவிரிவு May 17, 2019 | 3:24 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமீண்டும் இராணுவத்தில் மேஜர் புலத்வத்த – ஊடக அமைப்பு கண்டனம்\nஊடகவியலாளர்கள்கொல்லப்பட்ட, தாக்கப்பட்ட மூன்று சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரி மேஜர் பிரபாத் புலத்வத்த மீண்டும் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.\nவிரிவு May 16, 2019 | 9:23 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nதீவிரவாதத்தை தோற்கடிப்பது குறித்து சீன பிரதமருடனும் மைத்திரி ஆலோசனை\nசீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று சீனப் பிரதமர் லீ கெகியாங்கை சந்தித்து பேச்சு நடத்தினார். பீஜிங்கில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.\nவிரிவு May 16, 2019 | 8:03 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nதீவிரவாத அச்சுறுத்தலை முறியடிக்க உதவத் தயார் – சீனா உயர் அரசியல் ஆலோசகர்\nசீனாவின் உயர்மட்ட அரசியல் ஆலோசகர் வாங் யாங் நேற்று பீஜிங்கில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து பேச்சு நடத்தினார்.\nவிரிவு May 15, 2019 | 3:27 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவின் பாதுகாப்புக்கு சீனா பாரிய உதவி – மைத்திரியிடம் சீன அதிபர் உறுதி\nசிறிலங்காவின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், தீவிரவாதத்தை அடியோடு அழிப்பதற்கும், சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக, சீனா உறுதி அளித்துள்ளது.\nவிரிவு May 15, 2019 | 1:51 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஇஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்க ரஷ்யாவின் உதவியை நாடுகிறதா சிறிலங்கா\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து சிறிலங்காவில் எழுந்துள்ள தற்போதைய சூழ்நிலைகள் தொடர்பாக, ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜெனரல் ஒலேக் சைரோமோலோரோவ்வுடன், சிறிலங்கா தூதுவர் தயான் ஜயதிலக, பேச்சு நடத்தியுள்ளார்.\nவிரிவு May 14, 2019 | 3:42 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா இராணுவத் தளபதி எச்சரிக்கை\nவன்முறைகளைக் கட்டுப்படுத்த தேவைப்பட்டால் அதிகபட்ச அதிகாரத்தை இராணுவம் பயன்படுத்தும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ம���ேஸ் சேனநாயக்க எச்சரித்துள்ளார்.\nவிரிவு May 14, 2019 | 3:16 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nவடமேல் மாகாணம் முழுவதும் ஊரடங்குச் சட்டம்\nசிறிலங்காவின் வட மேல் மாகாணத்தில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை அறிவித்துள்ளது.\nவிரிவு May 13, 2019 | 13:06 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவன் விஜேவர்த்தன நியமனம்\nசிறிலங்காவின் பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவன் விஜேவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு May 13, 2019 | 8:54 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகொழும்பு வந்தது அமெரிக்கா வழங்கிய போர்க்கப்பல்\nசிறிலங்கா கடற்படைக்கு கொடையாக வழங்கப்பட்ட, அமெரிக்க கடலோரக் காவல்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பலான யுஎஸ்சிஜிசி ஷேர்மன் (USCGC Sherman) நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.\nவிரிவு May 13, 2019 | 3:04 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள்\t0 Comments\nகட்டுரைகள் தாக்குதல்களை முன்னரே அறிந்திருந்தார் சிறிலங்கா அதிபர் – கிளம்பும் புதிய சர்ச்சை\t0 Comments\nகட்டுரைகள் 2019 இந்திய தேர்தலில் காவியா - தமிழா\nகட்டுரைகள் இலங்கையில் அழிக்கப்படும் பெருங்கற்கால தமிழர்களின் தொல்லியல் ஆதாரங்கள்\t1 Comment\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் ப��துகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/11/09/29", "date_download": "2019-05-26T23:39:41Z", "digest": "sha1:DK7GPJBUXWYZNLAOLFKVDDZ62JGK43XR", "length": 3785, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சர்கார் படத்துக்கு கமல் ஆதரவு!", "raw_content": "\nவெள்ளி, 9 நவ 2018\nசர்கார் படத்துக்கு கமல் ஆதரவு\nசர்கார் படத்துக்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திவரும் நிலையில் கமல்ஹாசன் ஆதரவளித்துள்ளார்.\nஅரசியல் அழுத்தம் காரணமாக படத்திற்கு தடைவிதிக்கக் கூடாது என்பதை கமல்ஹாசன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அவரது பல படங்களுக்குத் தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பெரும்பாலான படங்களைப் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் தான் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் விஜய்யின் சர்கார் படத்துக்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதிமுக அமைச்சர்கள் பலரும் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிவருகின்றனர்.\nஇந்த நிலையில் சர்கார் சர்ச்சை தொடர்பாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “முறையாகச் சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு, சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்குப் புதிதல்ல. விமர்சனங்களை ஏற்கத் துணிவில்லாத அரசு தடம் புரளும். அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும். நாடாளப் போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்” என்று பதிவிட்டுள்ளார்.\nவிஸ்வரூபம் படத்தின்போது சென்சார் சான்றிதழ் பெற்ற பின்னர் இஸ்லாமியர்களைத் தவறாக சித்திரித்ததாகக் கூறி படத்துக்கு அப்போதைய அதிமுக அரசு தடைவிதித்தது. தற்போது தேவர் மகன் 2 படத்துக்கும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nவெள்ளி, 9 நவ 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/03/15/11", "date_download": "2019-05-27T00:23:12Z", "digest": "sha1:WSEABIYPXEGUDOQ354MB375OXEIXSBB3", "length": 9322, "nlines": 17, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ரஃபேல்: கசிந்த ஆவணங்கள் ஏற்கப்படுமா? தீர்ப்பு ஒத்திவைப்பு!", "raw_content": "\nவெள்ளி, 15 மா 2019\nரஃபேல்: கசிந்த ஆவணங்கள் ஏற்கப்படுமா\nரஃபேல் விவகாரத்தில் பத்திரிகையில் வெளியான ஒப்பந்த ரகசியங்கள் தொடர்பான தக���ல்களை நீதிமன்றம் ஆவணங்களாக ஏற்குமா, ஏற்காதா என்ற தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.\nரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மத்திய அரசைக் கடுமையாகக் குற்றம்சாட்டி வருகிறது. அந்தக் குற்றச்சாட்டை உறுதிபடுத்தும் வகையில் ’தி இந்து’ பத்திரிகை சில ஆதாரங்களுடன் பிப்ரவரி 8ஆம் தேதி கட்டுரை ஒன்றை வெளியிட்டது. உச்ச நீதிமன்றத்தில் ரஃபேல் விவகாரம் தொடர்பாக நடைபெற்று வரும் மறு சீராய்வு வழக்கில், இந்து பத்திரிகையில் வெளியான ஆவணங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டுமென மனுதாரர் பிரசாந்த் பூஷன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதற்கு மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பாதுகாப்புத் துறை தொடர்பான ரகசியத் தகவல்களை வெளியிட்டது தவறானது எனவும், எனவே அந்த ஆவணங்களை நீதிமன்றம் ஏற்கக் கூடாது எனவும் மத்திய அரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் தொடர்ந்து கூறி வருகிறார்.\nஇது தொடர்பான வாதங்கள் உச்ச நீதிமன்றத்தில் நேற்றும் (மார்ச் 14) காரசாரமாக நடந்தது. நேற்றைய விசாரணையின்போது அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், “மத்திய அரசு தாக்கல் செய்த சிஏஜி அறிக்கையில் முதல் மூன்று பக்கங்கள் விடுபட்டிருப்பதாகவும், அதை மீண்டும் தாக்கல் செய்ய அனுமதி வேண்டும்” என்றும் கேட்டுள்ளார். மேலும், “பாதுகாப்புத் துறை தொடர்பான முக்கிய ஆவணங்களை, இந்தியச் சான்று சட்டம் 123இன் படி ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த ஆவணங்கள் அரசு ரகசியங்கள் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன. தகவல் அறியும் உரிமைச் சட்டம் 8(1)(எ)-விலிருந்து இதுதொடர்பான தகவல்களை வெளிப்படுத்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.\nஇதற்குப் பதிலளித்த நீதிபதி கே.எம் ஜோசப், சட்டப் பிரிவுகள் 22 மற்றும் 24ஐ சுட்டிக்காட்டி, “ஊழல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்களை பாதுகாப்புத் துறை மற்றும் புலனாய்வு நிறுவனங்களும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வெளிப்படுத்தலாம்” என்று குறிப்பிட்டார்,\nபின்னர் வாதிட்ட மனுதாரர் பிரசாந்த் பூஷன், “ரஃபேல் விவகாரத்தில் ஆவணங்கள் திருடப்பட்டதாக அரசு கூறும் விவகாரத்தில் இதுவரை எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை. அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் குறிப்பிடும் ஆவணங்கள் ஏற்கெனவே பொது வெளிக்கு வந்துவிட்டன. அவர் குறிப்பிட்ட சான்று சட்டம் 123 வெளியிடப்படாத ஆவணங்களை மட்டும்தான் பாதுகாக்கிறது” என்றார்.\n“பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா சட்டப் பிரிவு 15, ஆதாரங்களைப் பாதுகாப்பதற்குப் பத்திரிகையாளர்களுக்குச் சிறப்புரிமை வழங்குகிறது. இதற்கு முன்பு 2ஜி மற்றும் நிலக்கரி சுரங்க வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. முன்னாள் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா ஆவணங்கள் யாரால் வெளிப்படுத்தப்பட்டது என்பதை வற்புறுத்தாமல், அவற்றை விசாரணைக்கு ஏற்றுள்ளார்” என்று சுட்டிக்காட்டிய பிரசாந்த் பூஷன், “பெண்டகன் பேப்பர் வழக்கில், வியட்நாம் போர் தொடர்பாக ஆவணங்களை வெளியிட அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது” என்றும் குறிப்பிட்டார். “இப்போது அரசாங்கத்தின் கவலை தேசத்தைப் பாதுகாப்பதல்ல. இந்த ஒப்பந்தத்தில் தலையிட்ட அரசாங்க அதிகாரிகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் கவலையாக உள்ளது” என்றார்.\nஇவரைத் தொடர்ந்து வாதிட்ட அருண் ஷோரி, ”ரஃபேல் விவகாரத்தில் வெளியிடப்பட்ட ஆவணம் என்பது வெறும் நகல் என்று அட்டர்னி ஜெனரல் கூறுவதன் மூலம் அது, உண்மையான ஆவணங்கள் என்று ஒப்புக்கொள்கிறார். எனவே அவருக்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.\nஅனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, கசிந்த ஆவணங்கள் தொடர்பாக விசாரணை நடத்தலாமா, கூடாதா என்பது குறித்த தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.\nவெள்ளி, 15 மா 2019\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/search/Temple", "date_download": "2019-05-27T00:22:51Z", "digest": "sha1:FKH7T7GPQCKUJ3VMPM3XL25QENQ3LAN2", "length": 11547, "nlines": 100, "source_domain": "polimernews.com", "title": "Polimer News - Search Temple ​ ​​", "raw_content": "\nகேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு\nஉத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு வழிபாடு செய்தார். நாளை நடைபெறவுள்ள கடைசி கட்ட மக்களவைத் தேர்தலில், பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி உள்ளிட்ட தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்...\nசபரிமலை கோவிலில் தரிசனம் செய்ய தமிழக பக்தை முயற்சி\nசபரிமலை கோவிலில் தமிழக பெண் உள்பட 2 பேர் நுழைய முயற்சி செய்ததால் அங்கு மீண்டும் பரபரப்பு நிலவி வருகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இதற்கு இந்து அமைப்பினர் கடும்...\nகோயில் திருவிழாவின் போது இருதரப்பினரிடையே மோதல்\nவிழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கோயில் திருவிழாவில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வீடுகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கமலக்கன்னியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பாடல்நிகழ்ச்சியில் ஒரு பிரிவினரை வாழ்த்தி பாடல் பாடப்பட்டதால் மற்றொரு பிரிவினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த...\nகோவில் திருவிழாவையொட்டி ரேக்ளா பந்தயம்\nதூத்துக்குடி அருகே கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ரேக்ளா போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சியில், வீரசக்கதேவி கோவில் திருவிழாவையொட்டி ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. பெரிய மாட்டு வண்டி, சிறிய மாட்டு வண்டி என இரண்டு பிரிவுகளாக...\nதமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களில் மழைவேண்டி சிறப்பு யாகம்\nதமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களில் மழைவேண்டி சிறப்பு யாகம் நடைபெற்று வருகிறது . சென்னையில் இன்று வடபழனி முருகன் கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.16 கலசங்கள் வைத்து, வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம்...\nதஞ்சை பெரிய கோவிலில் செயல்படாத CCTV கேமராக்கள்\nதமிழகத்தில் முக்கிய கோவில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தஞ்சை பெரிய கோவிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை என புகார் எழுந்துள்ளது. இலங்கையில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்கள் எதிரொலியால், தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் மற்றும் கோவில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. தஞ்சை...\nதிருவாரூரில் தியாகராஜ சுவாமி கோவில் ஆழித்தேரோட்டம்\nதிருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் ஆழித்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு தென்னை, மூங்கிலால் அலங்கரிக்கப்பட்ட ஆழித் தேரில் கடந்த 25-ஆம் தேதி தியாகராஜர் உற்சவ மூர்த்தி கொண்டு வந்து வைக்கப்பட்டு அன்று முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில்...\nதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மார்ச் மாத காணிக்கை ரூ.1.42 கோடி\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்ச் மாத உண்டியல் காணிக்கையாக ஒரு கோடியே 41லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. கோசாலை உண்டியலில் 19 ஆயிரத்து 480 ரூபாயும், யானை பராமரிப்பு உண்டியலில் 81 ஆயிரத்து 464 ரூபாயும், கோயில் அன்னதான உண்டியலில் 5 லட்சத்து...\nசபரிமலை விவகாரம் தொடர்பான வழக்கில் பாஜக வேட்பாளருக்கு நீதிமன்ற காவல்\nசபரிமலை விவகாரம் தொடர்பான வழக்கில், கேரள மாநில பாஜக வேட்பாளரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க பதனம்திட்டா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் நடந்த வன்முறை தொடர்பாக ஏராளமானோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த...\nபுஷ்பவனம் குப்புசாமி-அனிதா குப்புசாமி இருவரும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்\nசேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே, நாட்டுப்புற பாடல் கலைஞர் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரின் மனைவி இருவரும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபின் சேலம் நோக்கி சென்ற அவர்களிடம் வாகன சோதனை நடத்திய தேர்தல்...\nஇடைத்தேர்தலில் வென்ற 13 தி.மு.க. எம்எல்ஏக்கள் 28 ஆம் தேதி பதவியேற்பு\nவரும் 30 ஆம் தேதி இரவு 7 மணிக்கு பிரதமராக மோடி பதவியேற்பு\nஒய்.எஸ்.ஆர் காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் மோடியுடன் சந்திப்பு\nநிதின் கட்கரிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-05-26T23:19:59Z", "digest": "sha1:6N63XCNDSVZDGMZCWL5B7RABAR6M4KDZ", "length": 34352, "nlines": 338, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்தியக் குடியரசின் வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(இந்திய குடியரசின் வரலாறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபிரித்தானிய இந்தியப் பேரரசு (1858–1947)\nஇந்திய விடுதலை இயக்கம் (1857–1947)\nஇந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பு (1947–49)\nமாநில மறுசீரமைப்புச் சட்டம் (1956)\nகூட்டுசேரா இயக்கம் (1956– )\nரிவாத் மக்கள் (கி மு 1,900,000)\nரிவாத் மக்கள் (1,900,000 BP)\nசோவனிகம் (கி மு 500,000)\nசோவனிக கலாசாரம் (கி மு 500,000 BP)\nமெஹெர்கர் (கி மு 7000–3300)\nவெண்கலம் (கி மு 3000–1300)\nசிந்துவெளி நாகரிகம் (கி மு 3300–1700)\nகாவி நிற மட்பாண்டப் பண்பாடு (கி மு 2000 முதல்)\nகல்லறை எச் கலாச்சாரம் (கிமு 1900 - கிமு 1300)\nவேதகாலம் (கி மு 1750 – கிமு 500)\n– பிந்தைய அரப்பா பண்பாடு (கி மு 1700–1300)\nசுவத் பண்பாடு (கி மு 1600– கி மு 500)\nஇரும்பு (கி மு 1200 – கிமு 230)\n– கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டப் பண்பாடு (கிமு 1200 – கிமு 1000)\n– சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடு (கிமு 1200 – கிமு 600)\n– ஜனபதங்கள் (கி மு 1200– கி மு 600)\n– சகர்கள் (கி மு 900 - கி மு 100)\n– கருப்பு மட்பாண்டப் பண்பாடு (கிமு 700 – கிமு 200)\nமூவேந்தர் (கி மு 6ஆம் நூற்றாண்டு - கி பி 1650)\nமகாஜனபாதம் (கி மு 600– கி மு 300)\nஅகாமனிசியப் பேரரசு (கி மு 550–கி மு 330)\nமகத நாடு (கி மு 600– கி மு 184)\nஹரியங்கா வம்சம் (கி மு 550 - 413)\nரோர் வம்சம் (கி மு 450 – கி பி 489 )\nசிசுநாக வம்சம் (கி மு 413 – கி மு 345)\nநந்தர் (கி மு 424–கி மு 321)\nமக்கெடோனியா (பண்டைய இராச்சியம்) (கி மு 330– கி மு 323 )\nமௌரியப் பேரரசு (கி மு 321– கி மு 184)\nசெலூக்கியப் பேரரசு (கி மு 312 – கி. பி 63 )\nகிரேக்க பாக்திரியா பேரரசு (கி மு 256–கி மு 125)\nபாண்டியர் (கி மு 300 - கி பி 1345)\nசேரர் (கி மு 300 – கி பி 1102 )\nசோழர் (கி மு 300 – கி பி 1279)\nபல்லவர் (கி. மு 250 – கி. பி 800)\nமகாமேகவாகன வம்சம் (கி மு 250 –கி பி 400)\nபார்த்தியப் பேரரசு (கி மு 247 – கி பி 224)\nசாதவாகனர் (கி. மு 230– கி. பி 220)\nகுலிந்த பேரரசு (கி. மு 200 – கி பி 300)\nஇந்தோ சிதியன் பேரரசு (கி. மு 200 – கி. பி 400)\nசுங்கர் (கி மு 185– கி மு 73)\nஇந்தோ கிரேக்க நாடு (கி. மு 180 – கி. மு 10)\nகண்வப் பேரரசு (கி. மு 75– கி. மு 30)\nஇந்தோ-பார்த்தியன் பேரரசு கி மு 12 - கி பி 130\nமேற்கு சத்ரபதிகள் (கி. பி 35 – கி. பி 405)\nகுசான் பேரரசு (கி. பி 60 – கி. பி 240)\nபார்சிவா வம்சம் (கி. பி 170 – 350)\nபத்மாவதி நாகர்கள் (கி. பி 210 – 340)\nசசானியப் பேரரசு (கி. பி 224 – 651)\nஇந்தோ சசானியர்கள் (கி. பி 230 – 636)\nவாகாடகப் பேரரசு (கி. பி 250– 500)\nகளப்பிரர் (கி. பி 250–600)\nகுப்தப் பேரரசு (கி. பி 280 – 550)\nகதம்பர் வம்சம் (கி. பி 345 – 525)\nமேலைக் கங்கர் (கி பி 350–1000)\nகாமரூப பேரரசு (கி பி 350–1100)\nவர்மன் அரசமரபு கி பி 350-650\nலிச்சாவி மரபு கி பி 400 - 750\nகிடாரைட்டுகள் கிபி 320 - 500\nஹெப்தலைட்டுகள் கி பி 408 – 670\nவிஷ்ணுகுந்���ினப் பேரரசு (கி பி 420–624)\nமைத்திரகப் பேரரசு (கி பி 475–767)\nஹூணப் பேரரசு (கி பி 475–576)\nஇராய் வம்சம் (கி பி 489–632)\nகாபூல் சாகி (கி பி 500–1026)\nசாளுக்கியர் (கி பி 543–753)\nமௌகரி வம்சம் (கி பி 550–700)\nகௌடப் பேரரசு (கி பி 590 - 626)\nஹர்சப் பேரரசு (கி பி 606–647)\nதிபெத்தியப் பேரரசு (கி பி 618–841)\nகீழைச் சாளுக்கியர் (கி பி 624–1075)\nகார்கோடப் பேரரசு (கி பி 625 - 885)\nராசிதீன் கலீபாக்கள் (கி பி 632–661)\nகூர்ஜர-பிரதிகாரப் பேரரசு (கி பி 650–1036)\nமிலேச்சப் பேரரசு கி பி 650-900\nபாலப் பேரரசு (கி பி 750–1174)\nஇராஷ்டிரகூடர் (கி பி 753–982)\nபரமாரப் பேரரசு (கி பி 800–1327)\nஉத்பால அரச மரபு (கி பி 855– 1003)\nதேவகிரி யாதவப் பேரரசு (கி பி 850–1334)\nகாமரூப பால அரசமரபு கி பி 900 - 1100\nசோலாங்கிப் பேரரசு (கி பி 950 – 1300)\nமேலைச் சாளுக்கியர் (கி பி 973–1189)\nசந்தேலர்கள் (கி பி 954 - 1315)\nலெகரா பேரரசு (கி பி 1003–1320)\nபோசளப் பேரரசு (கி பி 1040–1346)\nசென் பேரரசு (கி பி 1070–1230)\nகீழைக் கங்கர் (கி பி 1078–1434)\nகாக்கத்தியர் (கி பி 1083–1323)\nகாலச்சூரி பேரரசு (கி பி 1130–1184)\nதேவா பேரரசு (11-12 நூற்றாண்டு)\nமல்லர் வம்சம் கி பி 1201 - 1769\nதில்லி சுல்தானகம் (கி பி 1206–1526)\n– மம்லுக் வம்சம் (கி பி 1206–1290)\n– கில்ஜி வம்சம் (கி பி 1290–1320)\n– துக்ளக் வம்சம் (கி பி 1321–1413)\n– சையிது வம்சம் (கி பி 1414–1451)\n– லௌதி வம்சம் (கி பி 1451–1526)\nவகேலா அரசு (கி பி 1243–1299)\nஅகோம் பேரரசு (கி பி 1228–1826)\nரெட்டிப் பேரரசு (கி பி 1325–1448)\nவிஜயநகரப் பேரரசு (கி பி 1336–1646)\nகுஜராத் சுல்தானகம் (கிபி 1407 - 1573)\nகஜபதி பேரரசு (கி பி 1434–1541)\nதக்காணத்து சுல்தானகங்கள் (கி பி 1490–1596)\nமுகலாயப் பேரரசு (கி பி 1526–1858)\nசூர் பேரரசு (1540 - 1556)\nமராட்டியப் பேரரசு (கி பி 1674–1818)\nதுராணிப் பேரரசு (கி பி 1747–1823)\nசீக்கியப் பேரரசு (கி பி 1799–1849)\nபோர்த்துகேய இந்தியா (கி. பி 1510–1961)\nடச்சு இந்தியா (கி. பி 1605–1825)\nடேனிஷ் இந்தியா (கி. பி 1620–1869)\nபிரெஞ்சு இந்தியா (கி. பி 1759–1954)\nஇந்தியாவில் கம்பெனி ஆட்சி (கி. பி 1757–1858)\nபிரித்தானியாவின் இந்தியப் பேரரசு (கி. பி 1858–1947)\nஇந்தியப் பிரிவினை (கி. பி 1947)\nசித்திரதுர்க நாயக்கர்கள் (1588–1779 )\nகுஜராத் சுல்தானகம் (1407 - 1573)\nகேளடி நாயக்கர்கள் (1499 – 1763)\nஜெயந்தியா இராச்சியம் 1500 – 1835\nகொச்சி இராச்சியம் (1515 – 1947)\nசெஞ்சி நாயக்கர்கள் 1509 – 1649\nமதுரை நாயக்கர்கள் (1559 – 1736)\nதஞ்சை நாயக்கர்கள் (1572 – 1918)\nபுதுக்கோட்டை சமஸ்தானம் 1680 – 1948\nஇராமநாதபுரம் சேதுபதிகள் (1670 – 1794)\nசீக்கிய கூட்டாட்சி (1707 – 1799)\nதிருவிதாங்கூர் (1729 – 1947)\nஐதராபாத் இராச்சியம் 1798 – 1948\nஜம்மு காஷ்மீர��� இராச்சியம் (1846 – 1947)\nநேபாள இராச்சியம் (கி பி 1736 - 2008)\nதாமிரபரணி இராச்சியம் (கிமு 543 – கிமு 505)\nஉபதீச நுவாரா இராச்சியம் (கிமு 505 – கிமு 377)\nஅனுராதபுர இராச்சியம் (கிமு 377– கிபி 1017)\nஉருகுணை இராச்சியம் (கிபி 200)\nபொலன்னறுவை இராச்சியம் (கிபி 300– 1310)\nயாழ்ப்பாண அரசு (கிபி 1215 – 1624)\nதம்பதெனிய அரசு (கிபி 1220 – 1272)\nயாப்பகூவா (கிபி 1272 – 1293 )\nகுருணாகல் (கிபி 1293 – 1341 )\nகம்பளை இராசதானி (கிபி 1347 – 1415 )\nகோட்டை இராச்சியம் (கிபி 1412 – 1597)\nசீதாவக்கை அரசு (கிபி 1521 – 1594 )\nகண்டி இராச்சியம் (கிபி 1469 – 1815)\nபோர்த்துக்கேய இலங்கை (கிபி 1505 –1658)\nஒல்லாந்தர் கால இலங்கை (கிபி 1656 – 1796)\nபிரித்தானிய இலங்கை (கிபி 1815–1948)\nகுடிமைப்பட்ட கால பர்மா (1824 - 1948)\nபர்மாவில் பிரித்தானிய ஆட்சி 1824-1948\nஇந்தியக் குடியரசின் வரலாறு (history of the Republic of India) சனவரி 26, 1950இல் துவங்குகிறது. ஆகத்து 15, 1947இல் இந்தியா விடுதலை பெற்று பிரித்தானிய பொதுநலவாயத்தின் ஓர் தன்னாட்சி பெற்ற நாடாக விளங்கியது. 1950இல் குடியரசாக அறிவிக்கப்படும்வரை பிரித்தானியாவின் ஜார்ஜ் VI (ஆல்பர்ட் பிரெடிரிக் ஆர்தர் ஜார்ஜ்) மன்னராக விளங்கினார். அதேநேரம் முசுலிம் பெரும்பான்மையராக விளங்கிய பிரித்தானிய இந்தியாவின் வடமேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் இந்தியப் பிரிவினையை அடுத்து பாக்கித்தான் டொமினியன் என்று பிரிந்தன. இந்தப் பிரிவினையின்போது உலக வரலாற்றிலேயே முதல்முறையாக பத்து மில்லியன் (ஒரு கோடி) மக்கள் இடம் பெயர்ந்தனர்; மற்றும் பத்து இலட்சம் மக்கள் இறந்தனர்.\"[1] இந்தியத் தலைமை ஆளுனர்களாக மவுண்ட்பேட்டன் பிரபுவும் பின்னர் சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரியும் பொறுப்பேற்றனர். சவகர்லால் நேரு முதல் பிரதராகவும் சர்தார் வல்லபாய் பட்டேல் துணை பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தனர். பதவி எதுவும் ஏற்காத மகாத்மா காந்தி வங்காளம் மற்றும் பீகாரின் கலவரப் பகுதிகளுக்குச் சென்று சமயச் சண்டைகளை நிறுத்த முயற்சிகள் மேற்கொண்டார்.இப்பிரிவினையின் போது இணையாமல் சில பகுதிகள் வேற்று நாடுகளின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.அவற்றில் போர்சுகீசியர் ஆதிக்கத்தின் கீழ் இருந்த கோவா,பிரான்சு நாட்டின் கீழ் இருந்த பாண்டிச்சேரி,மஹே போன்ற பகுதிகள் இராணுவ நடவடிக்கைகளின் மூலம் இந்தியாவுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டன.மேலும் இறுதியாக சிக்கிம் நாடானது இந்தி��ாவுடன் இணைய விரும்பி எழுபதுகளில் அதுவும் இந்தியாவுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டது.\nசனவரி 26, 1950 முதல் இந்தியா ஓர் புதிய அரசியலமைப்புடன் சமயச் சார்பற்ற மக்களாட்சி குடியரசாக மலர்ந்தது. [2] விடுதலைக்குப் பிறகான ஆண்டுகளில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டதுடன் பல சிக்கல்களையும் வெற்றிகரமாக சந்தித்துள்ளது. தொழில்துறையிலும் வேளாண் துறையிலும் பல இடர்களை வென்று தன்னிறைவுநிலை எட்டியுள்ளது. உலகின் மிகப்பெரும் மக்களாட்சி நாடாக விளங்குகிறது. சமயச்சார்பு வன்முறைகளும் சாதி வன்முறைகளும் சமூகப் பிரச்சினைகளாக வளர்ந்துள்ளன. நக்சலிசமும் தீவிரவாதமும் குறிப்பாக சம்மு காசுமீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பிரிவினைப் போராட்டங்களும் நாட்டின் ஆளுமைக்கு எதிராக எழுந்துள்ளன. முடிவுறாத எல்லைப் பிணக்குகளால் சீனாவுடன் 1962இல் இந்தியச் சீனப்போரும் 1947, 1965, 1971, 1999 ஆண்டுகளில் பாக்கித்தானுடன் போர்களும் நிகழ்ந்தன.மேலும் இது தனது அண்டைய நாடான இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்த போது தனது படைகளை இலங்கை அரசுக்கு ஆதரவாய் அனுப்பி போரை முடிவுக்கு கொண்டு வந்தது.\nஇந்தியா ஓர் அணுவாயுத நாடாகும்; தனது முதல் அணுவாயுதச் சோதனையை 1974இலும்[3] தொடர்ந்து மேலும் ஐந்து சோதனைகளை 1998இலும் நடத்தியது.[3] 1950களிலிருந்து 1980கள் வரை இந்தியா சோசலிசம்|சோசலிசக் கொள்கைகளை கடைபிடித்து வந்தது. இந்த நெறிமுறையின் கூடுதலான கட்டுப்பாடுகள், பாதுகாப்புவாதம் ஆகியவை ஊழலுக்கும் மந்தமான வளர்ச்சிக்கும் வழிகோலியதாக கருதப்படுகிறது.[4] 1991ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க பொருளியல் சீர்திருத்தங்கள்[5]இந்தியாவை உலகின் மிக விரைவாக வளர்ந்துவரும் நாடுகளில் ஒன்றாக ஆக்கி உள்ளது. இதனால் உலக அரங்கில் இந்தியாவின் வீச்சு கூடுதலாகியுள்ளது.எனினும் 2௦12 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்திய பெருமளவு பொருளாதார வீழ்ச்சிகளையும் விலைவாசி உயர்வு பிரச்சினைகளாலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய விண்வெளி ஆராய்ச்சியிலும் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்து வருகிறது.1975 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் செயற்கை கோளான ஆரியபட்டா செலுத்தப்பட்டது.அதை தொடந்து வானிலை,கல்வி,வேளாண்மை என பல துறைகளுக்கும் பயன்படும் செயற்கைகோள்களை செலுத்தி வருகிறது.2008 ஆம் ஆண்டு சந்திராயன் செயற்கைகோளின் மூலம் நிலவின் ஆராய்ச்சியிலும் நுழைந்துள்ளது.\nஇந்தியாவில் தற்போது இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி உட்பட ஆறு அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் கொண்டுள்ளது , மேலும் 40 பிராந்திய கட்சிகள் இருக்கின்றன.1950 ல் இந்தியா முதல் குடியரசு நாடாக மாறியபோதிலிருந்து பெரும்பாலும் காங்கிரஸ் கட்சி தனித்தும் சக்தி வாய்ந்த பிராந்திய கட்சிகளுடன் கூட்டணிகளின் மூலமும் ஆட்சியில் இருந்திருக்கிறது. இந்திய குடியரசின் 1951, 1957 மற்றும் 1962 ஆம் ஆண்டுகளில் நடந்த முதல் மூன்று பொது தேர்தல்களில் ஜவகர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் எளிதாக வெற்றி பெற்றது. 1964 ல் நேருவின் மரணதிற்கு பின் லால் பகதூர் சாஸ்திரி பிரதமரானார்.எனினும் 1966 ல் அவரும் மரணமடைந்தார் 1967 மற்றும் 1971 ஆம் ஆண்டு தேர்தல்களில் இந்திரா காந்தி தலைமையில் வெற்றி பெற்று அவர் இந்திய குடியரசின் முதல் பெண் பிரதமரானார்.1975 ல் அவசரகால பிரகடனத்தை தொடர்ந்து 1977 ல் புதிய ஜனதா கட்சியானது ஆட்சியில் அமர்ந்தது.அதன் அரசு மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடித்தது.1980 ல் இந்திரா காந்தி மீண்டும் பதவிக்கு வந்தார். அவரது ஆட்சி காலத்தில் நீல நட்சத்திரம் என்ற இராணுவ நடவடிக்கையால் சீக்கியர்கள் அதிருப்பதி அடைந்தனர்.அவரது சொந்த பாதுகாவலர்களாலே 1984 ல் அவர் சுட்டு கொல்லப்பட்டார்.அதன் பின்னர் வந்த பொது தேர்தலில்அவரது மகன் ராஜீவ் காந்தி வெற்றி பெற்றார். 1989 ல் புதிதாக அமைக்கப்பட்ட ஜனதா தளம் தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணிவெற்றி பெற்றது.எனினும் இவ்வரசு இரு ஆண்டுகளுக்குள்ளேயே கலைந்ததை அடுத்து தேர்தல் 1991 ல் மீண்டும் நடத்தப்பட்டன எந்த கட்சியும் ஒரு அறுதி பெரும்பான்மை பெற்றவில்லை எனினும் காங்கிரஸ் மிக பெரிய ஒற்றை கட்சியாக பி.வி. நரசிம்ம ராவ் தலைமையில் ஒரு சிறுபான்மை அரசை அமைத்தது. 1998 ல் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்றதை அடுத்து அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் ஆட்சியமைத்து வெற்றிகரமாக 5 ஆண்டுகளை நிறைவு செய்தது. 2004-2009, 2009-2014 ஆண்டு இந்திய பொது தேர்தலில் காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சியமைத்து வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவு செய்தாா். 2014 ல் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெ���்றதை அடுத்து திரு. நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.\n[1] பிபிசியின் இந்தியா அறிமுகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சனவரி 2016, 04:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-26T23:22:17Z", "digest": "sha1:5XWUAL5GQTRSGHFSSCR6IIX5EHM6VMYL", "length": 37994, "nlines": 314, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:குறுந்தட்டு திட்டம்/முதற்பக்கக் குறுந்தட்டு/கட்டுரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n< விக்கிப்பீடியா:குறுந்தட்டு திட்டம்‎ | முதற்பக்கக் குறுந்தட்டு\nமுதற்பக்கக் குறுந்தட்டுத் திட்டத்தில் தெரிந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் மீளாய்வு:\nநீங்கள் தேர்ந்தெடுக்கும் கட்டுரையின் பெயர் கொண்ட வரியில் 'எண்' என்ற தலைப்பிட்ட செங்குத்து வரிசையில் உங்கள் பெயரைக் குறிப்பிட்டு விடுங்கள்.\nஇற்றை/விரிவாக்கம், விக்கியாக்கம், உரை திருத்தம் என வரிசையாகச் செய்ய வேண்டும். உரை திருத்தம் முடிந்த பிறகு விரிவாக்கம்/விக்கியாக்கம் நிகழுவதைத் தவிர்க்க வேண்டும். தகவல் பிழைகள் உள்ளனவா என்று இயன்றவரை சரிபார்த்துத் திருத்துங்கள். பெருமளவில் திருத்தம் தேவைப்படின் அக்கட்டுரையை இப்பட்டியலில் இருந்து நீக்கி விடலாம்.\nஒரு கட்டுரையில் முதல் சுற்று உரை திருத்தம் செய்தவர்களே இரண்டாம் சுற்றும் செய்ய வேண்டாம். இன்னொருவர் செய்ய வேண்டும்.\nஉள்ளடக்க விரிவாக்கத்தை இயன்ற வரை தவிருங்கள். தகவல்கள் இற்றை (கட்டுரை எழுதப்பட்ட ஆண்டுக்குப் பின் நிகழ்ந்த நிகழ்வுகள்) மட்டும் செய்ய வேண்டும். விரிவாக்கம் செய்யத் தேவையில்லை.\nஉரை திருத்தும் போது பொதுவான எழுத்து/இலக்கணப் பிழைகள் திருத்தம் மட்டும் செய்தால் போதுமானது.\nகுறுந்தட்டு வெளியிடும் வரை, அதற்காகத் தேர்ந்தெடுத்தக் கட்டுரைகளில், கிரந்தம் சேர்த்தல்/கிரந்தமகற்றல், வட்டார மொழி வழக்கு வேறுபாடுகள் (எ.கா இலங்கை-தமிழ்நாடு) போன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்னிறுத்தி உரையாடுவதைக் தவிர்க்கவேண்டும். அக்கருத்துரையாடலை நிகழ்த்தத் தேவைப்படும் நேரமும் உழைப்பும் இத்திட்டத்தை வெற்றியுடன் நிறைவேற்றும் பணியில் இருந்து நம்மை திசைதிருப்ப நேரிடலாம்.\nஇறுதிக் கட்டமாக, பதிப்பு எண்ணைக் குறிக்கும் போது, பக்க வரலாற்றை ஒரு முறை நோட்டமிட்டுக் குறுந்தட்டுத் திட்டத் தொகுப்புகளுக்குப் பின்னர் நிகழ்ந்த தொகுப்புகளைச் சரி பார்க்க வேண்டும்.\n2 கட்டுரைகள் 26 - 50\n3 கட்டுரைகள் 51 - 75\n4 கட்டுரைகள் 76 - 100\n5 கட்டுரைகள் 101 - 125\n6 கட்டுரைகள் 126 - 150\n7 கட்டுரைகள் 151 - 175\n8 கட்டுரைகள் 176 - 205\nஎண் கட்டுரை இற்றை /விரிவாக்கம் விக்கியாக்கம் உ.தி 1 உ.தி. 2 படிம உரிமை சரிபார்ப்பு பதிப்பு எண்\n1 கலை/சுந்தர் வெளிச் சோதனை முறை கருக்கட்டல் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 984449\n2 மணி/பா.ஸ்ரீ பம்பரம் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 987141\n3பா.ஸ்ரீ/பெ.கா அம்மானை Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 986273\n4பா.ஸ்ரீ/செல் கப்ரேக்கர் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1007896\n5பா.ஸ்ரீ/கலை சொறிமுட்டை Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1027305 வார்ப்புரு உடைந்துள்ளது\n6பா.ஸ்ரீ/கலை ஆர்தர் சி. கிளார்க் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1033621\n7 சோபா/பூ தமிழ்நாடு சட்டமன்ற மேலவை Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1037789\n8பா.ஸ்ரீ/செல்/பெ.கா முள்நாறிப் பழம் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1086718\n9 கலை/பா.ஸ்ரீ பல்லுருத்தோற்றம் (உயிரியல்) Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1026481\n10 மணி/பா.ஸ்ரீ ஓஊ Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1019878\n11பா.ஸ்ரீ,பெ.கா நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று\n12பா.ஸ்ரீ/ந.கு அஃப்ளாடாக்சின் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1007103\n13 மணி/பா.ஸ்ரீ அசிசியின் பிரான்சிசு Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1020556\n14மணி/பெ.கா விஜய் விருதுகள் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1027060\n15சோ.பா/பூ நீதிக்கட்சி Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1058898\n16சோ.பா/பூ/சூ.பி ஒன்பது-புள்ளி வட்டம் Y ஆ��ிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1006614\n17பா.ஸ்ரீ அச்சே சுல்தானகம் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1031157\n18 மணி/பா.ஸ்ரீ குடிப்பழக்கம் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1033980\n19 மணி/பா.ஸ்ரீ அ Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 9789621 பரிந்துரை\n20சோ.பா/பூ டு கில் எ மாக்கிங் பேர்ட் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1019462\n21பா.ஸ்ரீ, சோ.பா ஹஜ் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1061547\n22சோ.பா/பூ ஓவர்லார்ட் நடவடிக்கை Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1031163\n23சோ.பா/பூ அரவான் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1063191\n24சோ.பா/பூ ஈருறுப்புத் தேற்றம் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1021571\n25மணி/பா.ஸ்ரீ அதலை Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1008843\nகட்டுரைகள் 26 - 50[தொகு]\nஎண் கட்டுரை இற்றை /விரிவாக்கம் விக்கியாக்கம் உ.தி 1 உ.தி. 2 படிம உரிமை சரிபார்ப்பு பதிப்பு எண்\n26சோ.பா/பூ பிரிக் நாடுகள் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1023013\n27கலை/சோ.பா சங்கிலியன் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1054848\n28பா.ஸ்ரீ கபில மார்புப் பூங்குயில் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 983815\n29சோ.பா/பூ/செல் குங்குமப்பூ Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1021527\n30கன/பா.ஸ்ரீ சேவியர் தனிநாயகம் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1022982\n31மணி/செல் குவார்ட்சு Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று\n32பா.ஸ்ரீ/சோ.பா ஆர்மோனியம் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1034872\n33சோ.பா/பூ ஷெர்லக் ஹோம்ஸ் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1059932\n34 மணி/பா.ஸ்ரீ யால தேசிய வனம் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1021786\n35சோ.பா/பூ/பா.ஸ்ரீ சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967 Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 986395\n36பவுல்/செல் புனித மரியா பெருங்கோவில் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1008271\n37பா.ஸ்ரீ/பெ.கா சோளப்பொரி Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1005947\n38இரவி/பா.ஸ்ரீ பெரியசாமி தூரன் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று பதிப்புரிமைச் சிக்கல்\n39பா.ஸ்ரீ/சோ.பா ஈப்போ Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1061551\n40பா.ஸ்ரீ, சோ.பா இரட்டைமலை சீனிவாசன் Y ஆயிற்ற��� Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1054502\n41கலை,பெ.கா பெரி பெரி Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1094651\n42பவுல்/சோ.பா தமிழ் விவிலியம் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1062252\n43சோ.பா/பூ/பா.ஸ்ரீ சலாகுத்தீன் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று\n44பா.ஸ்ரீ கான்கோர்டு Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று\n45பா.ஸ்ரீ/பெ.கா சிபில் கார்த்திகேசு Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று\n46 மணி/சோ.பா தமிழ் அச்சிடல் வரலாறு Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1061925\n47சோ.பா/பூ பறக்கும் இடியாப்ப அரக்கன் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1062242\n48சோ.பா/பூ விளாடிமிர் நபோக்கோவ் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1023437\n49பவுல்/சோ.பா பெரிய வியாழன் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1058716\n50பா.ஸ்ரீ/சுந்தர் ஆசிய மரநாய் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1007886\nகட்டுரைகள் 51 - 75[தொகு]\nஎண் கட்டுரை இற்றை /விரிவாக்கம் விக்கியாக்கம் உ.தி 1 உ.தி. 2 படிம உரிமை சரிபார்ப்பு பதிப்பு எண்\n51சோ.பா/பூ காமினி ராய் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1023024\n52பா.ஸ்ரீ, சோ.பா இலங்கையின் மலைசார் மழைக்காடுகள் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1058735\n53சோ.பா/பூ/சுந் சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952 Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1008071\n54சோ.பா/பூ சு. தியடோர் பாஸ்கரன் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1008044\n55 1987 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் Y ஆயிற்று Y ஆயிற்று\n56சோ.பா/பூ வென் படம் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1031166\n57பா.ஸ்ரீ/சோ.பா கணபதி காங்கேசர் பொன்னம்பலம் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1060746\n58பா.ஸ்ரீ/சூ.பி பசுபதிநாத் கோவில் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 987007\n59சோ.பா/பூ தமிழ்த் திரைப்படத்துறையும் திராவிட அரசியலும் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1027912\n60இரவி நிலைகொள் வேளாண்மை Y ஆயிற்று\n61கலை/சோ.பா ஒன்றிய வாழ்வு Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1061906\n62சோ.பா/பூ டி. என். தீர்த்தகிரி Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று\n63சோ.பா/பூ சாமிக்கண்ணு வின்சென்ட் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1027916\n64சோ.பா/பூ இராசா சாண்டோ Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1008380\n65சோ.பா/பூ கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 992188\n66சோ.பா/பூ புதுமைப்பித்தன் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1034812\n67கலை பிடரிக்கோடன் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று\n68சோ.பா/பூ திராவிட இயக்க இதழ்கள் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1033049\n69சோ.பா/பூ ஓசிமாண்டியாசு Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1008393\n70சோ.பா/பூ/பா.ஸ்ரீ பத்திரிசு லுமும்பா Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று\n71 உயிர்ச்சத்து Y ஆயிற்று\n72பா.ஸ்ரீ/சோ.பா வெந்நீரூற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1059674\n73சோ.பா/பூ கால்வினும் ஆபுசும் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1064174\n74சோ.பா/பூ/பா.ஸ்ரீ இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று\n75பெ.கா/சோ.பா சுவாமி ஞானப்பிரகாசர் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1064173\nகட்டுரைகள் 76 - 100[தொகு]\nஎண் கட்டுரை இற்றை /விரிவாக்கம் விக்கியாக்கம் உ.தி 1 உ.தி. 2 படிம உரிமை சரிபார்ப்பு பதிப்பு எண்\n76கலை, சோ.பா வெண் சங்கு Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1058912\n77சோ.பா/பூ பெல்ஜியம் சண்டை Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று\n78சோ.பா/பூ ப. சுப்பராயன் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1052168\n79சோ.பா/பூ சென்னை மாகாணப் பெரும் பஞ்சம், 1876-78 Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1052180\n81 மணி/சோ.பா மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1060693\n82சோ.பா/பூ பனகல் அரசர் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1058225\n83கலை பேர்கன் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று\n84சோ.பா/பூ டாஸ்மாக் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1058740\n85பா.ஸ்ரீ/சோ.பா ச. வையாபுரிப்பிள்ளை Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1063158\n86சோ.பா/பூ எல்லிஸ் ஆர். டங்கன் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1063173\n87மணி/சோ.பா ஈஸ்டர் தீவு Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1059634\n88சுந்தர்/பெ.கா கடமா Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 984502\n89கலை/சோ.பா யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1060678\n90 மணி 2010 உலகக்கோப்பை கால்பந்து Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று\n93 மணி/சோ.பா ஒளிமின் விளைவ�� Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1061270\n94 மணி,கலை சவ்வூடு பரவல் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 984466\n95மணி, சோ.பா நீர்ப்பெருக்கு ஆற்றல் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1059758\n96பா.ஸ்ரீ ஆனந்த குமாரசுவாமி Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று\n99பா.ஸ்ரீ, சோ.பா தமிழ்நாட்டு உலோகத் திருமேனிகள் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1059946\n100 மணி வாசிங்டன், டி. சி. Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று\nகட்டுரைகள் 101 - 125[தொகு]\nஎண் கட்டுரை இற்றை /விரிவாக்கம் விக்கியாக்கம் உ.தி 1 உ.தி. 2 படிம உரிமை சரிபார்ப்பு பதிப்பு எண்\n101 ஹொங்கொங் பன்னாட்டு விமான நிலையம்\n102சோ.பா/பூ தில்லி சுல்தானகம் Y ஆயிற்று\n103பெ.கா, சோ.பா தாலந்துகள் உவமை Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1024337\n104 மணி இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று\n106சோ.பா/பூ ஐ.என்.எசு. அரிகந்த் Y ஆயிற்று\n107பா.ஸ்ரீ நீலான் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1062899\n108பா.ஸ்ரீ செந்நாய் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று\n111பெ.கா/ பா.ஸ்ரீ உ. வே. சாமிநாதையர் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று\n114சோ.பா/பூ ரீமன் இசீட்டா சார்பியம் Y ஆயிற்று\n118சோ.பா/பூ கமில் சுவெலபில் Y ஆயிற்று\nகட்டுரைகள் 126 - 150[தொகு]\nஎண் கட்டுரை இற்றை /விரிவாக்கம் விக்கியாக்கம் உ.தி 1 உ.தி. 2 படிம உரிமை சரிபார்ப்பு பதிப்பு எண்\n130பா.ஸ்ரீ சோழர் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று\n131சுந்தர்/சோ.பா கிப்பன் பண்டம் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1060763\n133பா.ஸ்ரீ மிளகு Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று\n135 இரட்டைப்பதிவு கணக்குவைப்பு முறை\n136பெ.கா சலீம் அலி Y ஆயிற்று Y ஆயிற்று\n147சுந். சோலைமந்தி Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று\n149 முதலாம் இராஜராஜ சோழன்\nகட்டுரைகள் 151 - 175[தொகு]\nஎண் கட்டுரை இற்றை /விரிவாக்கம் விக்கியாக்கம் உ.தி 1 உ.தி. 2 படிம உரிமை சரிபார்ப்பு பதிப்பு எண்\n151கலை சுடோக்கு Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று\n153 நண்பர்களும் அன்னியர்களும்: கணிதத் தேற்றம்\n156பவுல் திருவோவியம் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று\n158 ஜானகி ஆதி நாகப்பன்\n160சோ.பா/பூ மலேசியப் பழங்குடியினர் Y ஆயிற்று\n161சோ.பா/பூ காட்சிக்குட்பட்ட பேரண்டம் Y ஆயிற்று\n163பவுல் பாஸ்கா திருவிழிப்பு Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று\n164பவுல், சோ.பா கலிலேயக் கடல் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1061227\n165சோ.பா/பூ 1979 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் Y ஆயிற்று\n166சோ.பா/பூ ம. சிங்காரவேலர் Y ஆயிற்று\n168சோ.பா/பூ மு. கா. சித்திலெப்பை Y ஆயிற்று\n169பெ.கா பாமியன் புத்தர் சிலைகள்\n171சோ.பா/பூ/மத ஆற்காடு ராமசாமி முதலியார் Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று\nகட்டுரைகள் 176 - 205[தொகு]\nஎண் கட்டுரை இற்றை /விரிவாக்கம் விக்கியாக்கம் உ.தி 1 உ.தி. 2 படிம உரிமை சரிபார்ப்பு பதிப்பு எண்\n179 ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன்\n180 மு. சி. பூரணலிங்கம் பிள்ளை\n183 செரெங்கெட்டி தேசியப் பூங்கா\n194சண்/மத தீ எச்சரிக்கை அமைப்பு Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று\n195 குறு/சோ.பா மேம்பட்ட நடுத்தர போர் வானூர்தி Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று Y ஆயிற்று 1061560\n201 டி.என்.ஏ. கூழ்ம மின்புல புரைநகர்ச்சி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2015, 03:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/srilanka/04/197909?ref=fb", "date_download": "2019-05-27T00:25:19Z", "digest": "sha1:AS3EE2HHKUZAGWNZEATSXSGDK6OLQXJS", "length": 6493, "nlines": 68, "source_domain": "www.canadamirror.com", "title": "இவ்வருடத்தில் மட்டும் மீட்கப்பட்ட ஹெரோயினின் தொகை எவ்வளவு தெரியுமா? - Canadamirror", "raw_content": "\nஇந்திய மக்கள் அதிர்ஷ்டசாலிகள் - பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் தொலைபேசி மூலம் வாழ்த்து\nஅமெரிக்காவில் இந்தியர் உள்பட 5 பாதிரியார்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு\nசுமார் 5,000 ஆண்டுகள் பழமையான பீரை கண்டுபிடித்த இஸ்ரேல் விஞ்ஞானி\nதென் அமெரிக்க நாடான பெருவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 -பேருக்கு நேர்ந்த சோகம்\nகனடாவில் தந்தை மீது கத்தி குத்து தாக்குதல் நடத்திய மகன் கைது\nகனடாவில் 2019இல் இடம்பெற்ற இரு முக்கிய கொலை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை\nஈபிள் கோபுரத்தை பசுமையாக்க திட்டம்\nஅட்மின் தேவை என்ற அறிவிப்பை வெளியிட்டது அரசு குடும்பம்\nகனடாவில் நெடுஞ்சாலை 401-ல் மூன்று வாகனகள் ஒன்றோடு ஒன்று மோதல் - பெண் ஒருவர் உயிரிழப்பு\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\nஇலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் தங்கும் விடுதி - ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய.\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஇவ்வருடத்தில் மட்டும் மீட்கப்பட்ட ஹெரோயினின் தொகை எவ்வளவு தெரியுமா\nநாடுபூராகவும் இந்த வருடத்தில் மேற்கொள்ளப்ட்ட ஹெரோயின் போதைப்பொருளுடன் தொடர்புடைய சுற்றி வளைப்புக்களின் போது சுமார் 430 கிலோ கிராம் 508 கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன் இதன்போது 37ஆயிரத்து 304 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவான்குணசேகர தெரிவித்துள்ளார்.\nபொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் இன்று இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/12031521/Tuberculosis-affects-3373-people-in-the-district.vpf", "date_download": "2019-05-27T00:11:25Z", "digest": "sha1:6U3LHKNJPCDTDEP35RGY3O7LOTNECYRA", "length": 13539, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tuberculosis affects 3,373 people in the district - collector information || மாவட்டத்தில் 3,373 பேருக்கு காசநோய் பாதிப்பு - கலெக்டர் தகவல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமாவட்டத்தில் 3,373 பேருக்கு காசநோய் பாதிப்பு - கலெக்டர் தகவல்\nமாவட்டத்தில் 3,373 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கலெக்டர் அன்பு செல்வன் தெரிவித்தார்.\nகாசநோயை கண்டறியும் வசதியுடன் கூடிய நவீன வாகனத்தை காசநோய் தினத்தன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனம் மூலம் வருகிற 16-ந்தேதி வரை கிராமங்களில் காசநோய் பரிசோதனை மற்றும் எச்.ஐ.வி. விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இதனை கடலூரில் கலெக்டர் அன்புசெல்வன் நேற்று தொடங்கி வைத்தார்.\nபின்னர் அவர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 3,373 பேர் காசாநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுகிறார்கள். வருகிற 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலுமாக ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.\nஅப்போது இணை இயக்குனர்(நலப்பணிகள்) ஆர்.கலா, துணை இயக்குனர்(காசநோய்) கருணாகரன் டாக்டர்கள் அன்பு செல்வி, தேவானந்த் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.\nகாநோய் கிருமியை கண்டறியும் வசதியுடன் கூடிய இந்த வாகனம் மூலம் இன்று(செவ்வாய்க்கிழமை) பாலக்கொல்லை, கார்கூடல், சி.கீரனூர் கிராமங்களிலும், நாளை(புதன்கிழமை) கருவேப்பிலங்குறிச்சி, கிளிமங்கலம், பெண்ணாடம் ஆகிய ஊர்களிலும், 14-ந்தேதி கழுதூர், ரெட்டாக்குறிச்சி, அரியநாச்சி, மலையனூர் ஆகிய இடங்களிலும், 15-ந்தேதி வடக்குப்பாளையம், மாங்குளம் மற்றும் வானமாதேவியிலும், 16-ந்தேதி கொத்தங்குடி தோப்பு, சிதம்பரம் அம்பேத்கர் நகர், பெரியப்பட்டு ஆகியவற்றிலும் எச்.ஐ.வி. மற்றும் காசநோய் பரிசோதனை முகாம் நடத்தப்பட உள்ளது.\n1. தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் - கலெக்டர் அன்புசெல்வன் அறிவுரை\nதேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்று கலெக்டர் அன்பு செல்வன் அறிவுறுத்தினார்.\n2. ‘உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுசெல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படும்’ கலெக்டர் அன்புசெல்வன் எச்சரிக்கை\nஉரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படும் என்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு கலெக்டர் அன்பு செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n3. கடலூரில், தொழில் நெறி வழிகாட்டி கண்காட்சி - கலெக்டர் அன்புசெல்வன் திறந்து வைத்தார்\nகடலூரில் தொழில் நெறி வழிகாட்டி கண்காட்சி மற்றும் கருத்தரங்கை கலெக்டர் அன்பு செல்வன் திறந்து வைத்தார்.\n4. கடலூரில் நகர்ப்புற வளர்ச்சி திட்ட விழிப்புணர்வு பேரணி\nமகளிர் திட்டம் சார்பில் நகர்ப்புற வளர்ச்சி விழிப்புணர்வு பேரணியை கடலூர் கலெக்டர் அன்பு செல்வன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.\n5. ‘சேதமடைந்த சாலைகள் அடுத்த மாத இறுதிக்குள் சீரமைக்கப்படும்’கலெக்டர் பேட்டி\nகடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த சாலைகள் அனைத்தும் அடுத்த மாதம்(மார்ச்) இறுதிக்குள் சீரமைக்கப்பட்டு விடும் என கலெக்டர் அன்பு செல்வன் தெரிவித்தார்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிர���மர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n3. செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீடு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்\n4. முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா முடிவு\n5. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/who-invented-arc-lamp-gk62116", "date_download": "2019-05-26T23:07:50Z", "digest": "sha1:5OB4I26VDRSLYREZNSPSX3HYWFS66PAI", "length": 11979, "nlines": 245, "source_domain": "gk.tamilgod.org", "title": " Who invented Arc Lamp? | Tamil Objective GK", "raw_content": "\nHome » வில் விளக்கு கண்டுபிடித்தவர் யார்\nகண்டுபிடிப்பு கீழ் வரும் வினா-விடை\nTamil வில் விளக்கு கண்டுபிடித்தவர் யார்\ninvention Science Who அறிவியல் கண்டுபிடிப்பு யார்\nதட்டச்சு இயந்திரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமின்சார விளக்கு யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஃபவுண்டெயின் பென் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபால்-பாயின்ட் பென் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபால்-பாயின்ட் பென் (தற்போதைய வடிவம்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஏர் கண்டிஷனிங் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nen Willis Haviland Carrier, In 1906.ta 1906 ஆம் ஆண்டில் வில்லிஸ் ஹெயிலான்ட் கேரியர்.\nசமையலறை கலப்பான் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதொலைக்காட்சி (மெக்கானிக்கல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதொலைக்காட்சி (மின்னணு) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதட்டச்சு இயந்திரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமின்சார விளக்கு யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஃபவுண்டெயின் பென் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபால்-பாயின்ட் பென் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபால்-பாயின்ட் பென் (தற்போதைய வடிவம்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஏர் கண்டிஷனிங் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nசமையலறை கலப்பான் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதொலைக்காட்சி (மெக்கானிக்கல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதொலைக்காட்சி (மின்னணு) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதெர்மோஸ் பிளாக்ஸ்க் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமின்சார இஸ்திரி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமைக்ரோவேவ் ஓவன் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nடிஷ்வாஷர் (கையால் இயங்கும்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nகுளிர்சாதன பெட்டி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபெண்டுலம் கடிகாரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஇயந்திர கடிகாரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதையல் இயந்திரம் (செயின் தையல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதையல் இயந்திரம் (லாக் தையல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nவில் விளக்கு கண்டுபிடித்தவர் யார்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-05-26T23:06:53Z", "digest": "sha1:E4NVX47YMECBEUBXUW3GPCZLXD6OEZPY", "length": 10863, "nlines": 141, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "நான் அவனில்லை! – உள்ளங்கை", "raw_content": "\nஇது ஒரு அவசரப் பதிவு.\nகடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக எந்த தமிழ் வலைப்பதிவுகள் மற்றும் வலைத்தளங்கள் பக்கமும் நான் செல்லவில்லை – தமிழ்மணம், தமிழோவியம் உட்பட. வேலை நிமித்தமாக பல ஊர்களுக்குச் சென்று கொண்டிருப்பதால். என் பெட்டிக்கடையும் மூடித்தான் கிடக்கிறது.\nஇந்நிலையில் இன்றுகாலை என் நண்பர் ஒருவர் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் – என் பெயரில் பலருடைய பதிவுகளில் நிறைய பின்னூட்டங்கள் இடப்பட்டிருக்கின்றன என்றும் அவை என்னால்தான் எழுதப்பட்டன என்று பல அன்பர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்றும். நான் இன்னும் அவற்றை வாசிக்கவில்லை. இந்த சிற்றூரிலிருக்கு��் கணினி மையத்தில் தமிழ் பார்க்க வசதியில்லை. அவை எவ்வளவு மோசமாக எழுதப்பட்டிருக்கின்றன என்று தெரியவில்லை.\n“தமிழா” மூலம் சுற்றி வளைத்து இதனை எழுதுகிறேன்.\nஇதனால் சகலவிதமான வலைப்பதிவாளர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்:\n1. சமீபத்தில் முகமூடி, அருண், குழலி மற்றும் பலருடைய வலைப்பூக்களில் “எஸ்கே”, “SK” போன்ற பெயர்களில் இடப்பட்டுள்ள எந்த பின்னூட்டமும் நான் எழுதியதல்ல.\n2. நான் வலைப் பதிவுகளில் கருத்து எழுதி ஒரு மாமாங்கம் ஆகிவிட்டது. அதற்கு முன்புகூட ஏதோ ஓறிரு முறைகள்தான் எழுதியுள்ளேன். ஆனால் என் பெயரில், என் முழு விலாசத்துடன், வலை உரலுடன் தான் எழுதுவேன்.\n3. இப்போது “எஸ்கே” என்ற பெயரில் எழுதும் நபர் அந்த பெயரில் எழுதும் இன்னொருவராக இருக்கலாம். அல்லது வேண்டுமென்றே என் பெயரை கெட்ட எண்ணத்துடன் பயன்படுத்தும் மன நோயாளியாக இருக்கலாம்.\n4. ஆனால் நான் அவனி(ரி)ல்லை.\n5. இன்னும் ஒரு வாரம் சென்றபின் எல்லாவற்றையும் படித்துவிட்டு மேற்கொண்டு மறுப்புரைகள் தேவையெனில் எழுதுகிறேன்.\nஇந்த தமிழ் வலைப்பதிவு சான்ற உலகத்தில் பல நல்ல உள்ளங்களை இணையம் மூலம் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. அந்த நட்பை நான் மிகவும் போற்றுகிறேன். அவர்கள் இத்தகைய பின்னூட்டங்களைப் படித்துவிட்டு என்மேன் தப்பயிப்பிராயங்கள் கொள்ளாமலிருக்க வேண்டுமே என்பதுதான்.\nPosted in என்ன நடக்குது இங்கே\nPrevious Post: இந்திய தேசிய வலைவாசல்\nNext Post: பஞ்ச ரத்தினம்\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nபெண்கள் மனம் எப்போதும் இளமைதான். அவர்கள்தான் தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறார்களே\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nகாப்பீடு வேறு, முதலீடு வேறு\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 30,818\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,665\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,858\nபழக்க ஒழுக்கம் - 9,138\nதொடர்பு கொள்க - 8,869\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,142\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/184656", "date_download": "2019-05-27T00:07:18Z", "digest": "sha1:FUDEQXO5EAOJIOR6YC2O54PHJMQP2TKI", "length": 7953, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "சண்டாக்கான்: மதியம் 1 மணி வரையிலும் 37 விழுக்காட்டினர் வாக்களிப்பு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு சண்டாக்கான்: மதியம் 1 மணி வரையிலும் 37 விழுக்காட்டினர் வாக்களிப்பு\nசண்டாக்கான்: மதியம் 1 மணி வரையிலும் 37 விழுக்காட்டினர் வாக்களிப்பு\nசண்டாக்கான்: சண்டாக்கான் நாடாளுமன்ற இடைத் தேர்தல் தற்போது நடந்து கொண்டிருக்கையில், மதியம் 1 மணி நிலவரப்படி சுமார் 31 விழுக்காட்டினர் வாக்களித்து விட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. காலை 7.30 மணியளவில் வாக்கு மையங்கள் திறக்கப்பட்டு மக்கள் வாக்களித்து வருகின்றனர்.\nவானிலை சீராக இருக்கும் நிலையில் நிறைய பேர் வாக்களிக்க வெளியேறுவார்கள் என தாம் நம்புவதாக தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் தெரிவித்துள்ளார்.\nதற்போதைய நிலவரப்படி எந்த ஒரு விரும்பத் தகாத சம்பவங்களும் ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.\nபிரச்சாரக் காலத்தில் சுமார் 12 புகார்கள் இதுவரையிலும் பெறப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்தும் சிறு சிறு விவகரங்களை உட்படுத்தியது எனவும் அசார் தெரிவித்தார்.\nசண்டாக்கானில் இம்முறை ஐந்து முனை போட்டி நிலவுகிறது. நம்பிக்கைக் கூட்டணி சார்பாக ஜசெக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் மகளான விவியன் வோங் போட்டியிடும் வேளையில், ஐக்கிய சபா கட்சியைப் பிரதிநிதித்து முன்னாள் பத்து சாபி நாடாளுமன்ற உறுப்பினரான லிண்டா சென் போட்டியிடுகிறார்.\nஇவர்களை தவிர்த்து மூன்று சுயேச்சை வேட்பாளர்கள் இந்த தேர்தலில் களம் இறங்கி உள்ளனர். முன்னாள் அமானா கட்சியின் உறுப்பினரான ஹம்சா அப்துல்லா, சியா சியூ யோ��் மற்றும் சுலாய்மான் அப்துல் சாமாட் ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். தேர்தல் முடிவு இன்று இரவு 10 மணிக்குள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.\nNext articleஎனை நோக்கி பாயும் தோட்டா படத்தை வெளியிட நீதிமன்றம் தடை விதித்தது\nதேர்தல் கால பிரச்சாரத்திற்கு அமைச்சர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்\nதவறிழைக்கப்பட்டிருந்தால் 4 நாடாளுமன்ற வெற்றியை இரத்து செய்ய வேண்டும்- லிம் கிட் சியாங்\nஅலுவலக நேரத்தில் பிரச்சாரத்தில் ஈடுப்பட முடியாது எனும் முடிவு சரியானதல்ல\nசமூகப் போராளி ஜெயதாஸ் காலமானார்\nஜெயதாஸ் இறுதிச் சடங்கில் அன்வார் இப்ராகிம்\nமுன்னாள் பகாங் ஆட்சியாளர், சுல்தான் அகமட் ஷா காலமானார்\nமுக்ரிஸ் மகாதீர் ஜோகூர் சுல்தானிடம் மன்னிப்புக் கோரினார்\nசுல்தான் அகமட் ஷா நல்லுடல் பெக்கான் சென்றடைந்தது – மே 23 பகாங்கில் பொது விடுமுறை\nகேசவன் மீதான புகார்: காவல் துறையே விசாரிக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2019/", "date_download": "2019-05-26T23:40:49Z", "digest": "sha1:FVWDTFABBAGRR6MI6JOM52GKVHDBZELV", "length": 187296, "nlines": 709, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: 2019", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஞாயிறு, 12 மே, 2019\nதாய் அன்புக்கு ஈடு சொல்ல வேறு உண்டா உலகில்\nவிரும்பினாலும் திரும்பவும் சென்றடைய முடியாததும் வாடகை இன்றி குடி இருந்த இடமும் தாயின் கருவறைதான் .\nஎத்தனை செல்வங்கள் கொட்டிக் கிடந்தாலும் தாயின் கண்பார்வைக்கு அவை ஈடாகுமா\nஎத்தனை வலி மாத்திரைகள் இருந்தாலும் தாய் தடவிக் கொடுக்கும் சுகத்திற்கு ஈடாகுமா\nதினமும் எம் முன்னே கற்றுத்தரும் பாடங்கள், எந்த ஆசிரியரும் கற்றுத் தருவதில்லை\nதாயின் மடி தரும் சுகம் எந்தப் பஞ்சணையும் தருவதில்லை.\nதேடிச் சென்றாலும் கண்டு பிடிக்க முடியாத இடம் எமை விட்டுச் சென்ற இடம். நிம்மதியாய் கண் மூடல் என்பது இதுவே. இறந்த பின்பாவது நிம்மதி தேடியே உயிர்கள் செல்கின்றன.\nதாய் என்றால் தரணிக்கே சிறப்பு என்று உணர வேண்டும்.\nதாய்ப் பாசம் தரும் அரவணைப்பு அனைத்து உயிர்களிடமும் உண்டு என்பதுவே உண்மை .\nநேரம் மே 12, 2019 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் ��ணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அன்னையர் தின வாழ்த்து\nதிங்கள், 6 மே, 2019\nஇலங்கையில் மட்டக்களப்பு, நீர்கொழும்பு, கொழும்புப் பகுதிகளில் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களும் நுனெபயஅந திரைப்படமும் ஒரு பார்வை\nஇலங்கையில் மட்டக்களப்பு, நீர்கொழும்பு, கொழும்புப் பகுதிகளில் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களும் Endgame திரைப்படமும் ஒரு பார்வை\nநான், என்னுடைய மதம் தான், என்னுடைய நாடு தான், என்னுடைய மொழி தான், என்னுடைய கடவுள்தான், என்னுடைய தலைவர்தான், என்னுடைய கட்சிதான் பெரியது. அது மட்டுமே இருக்க வேண்டும். அடுத்தது எல்லாம் இருக்கக் கூடாது என்று நினைப்பவர்களாலேயே இந்த உலகம் சுக்குநூறாக்கப்படுகிறது.\nஅனைத்தும் வாழுகின்ற பூமியிலே எமக்கு என்று தனியுரிமை தேடிப் போகும் போது அழிவுகளை எதிர்நோக்குகின்றோம். இலங்கையில் அண்மையில் 8 இடங்களில் நடைபெற்ற குண்டுத்தாக்கல்களினால், 350 பேர்களின் உயிர்கள் மதவாதிகளினால் மனிதாபிமானமே இல்லாமல் சூறையாடப்பட்டுள்ளது. தற்கொலை குண்டுதாரிகள் பற்றிய அனுபவங்கள் நிறையவே எங்களுக்கு இருக்கின்றன. ஒரு மனிதனைக் கொன்று பல மனிதர்களை அழிக்கும் வழிமுறையே தற்கொலைக் குண்டுதாரிகள். அந்த ஒரு மனிதனைக் கொல்லும் உரிமையே இல்லாத மனிதனுக்கு எப்படிப் பல மனிதர்களைக் கொல்வதற்கு உரிமை இருக்கின்றது. தாமாகவேத் தம்முடைய உயிரை அழிக்க ஒரு மனிதன் முன் வருகின்றான் என்றால், அவனது மூளை எந்த அளவிற்குச் சலவை செய்யப்பட்டிருக்க வேண்டும். இலங்கைச் சம்பவத்தை உலகப் புகழ் பெற்ற End Game என்ற திரைப்படத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றேன்.\nஎன்னுடைய 22 நாட்கள் தொடர் பயணம் 24.04.19 அன்று முடிவுற்றது. முதல் முதலாக முதல்நாள் ஜேர்மனியில் மட்டும் வெளியீடு செய்யப்பட்டு ஜேர்மனியில் மட்டும் 60 மில்லியன் டொலர்களைச் சம்பாதித்த Marvel Stanley என்பவர் எழுதிய கொமிக்ஸ் என்னும் புத்தகத்தை வைத்து ஹொலிவூட் சினிமா படமாக்கிய 22 படங்கள் EndGame என்னும் இறுதிப்படத்துடன் Avengers உடைய கதை முடிவுற்றது.\nஅண்டவெளிகளும் பூமியும் இணைந்து உலகத்தையே அச்சுறுத்திய ஒரு சக்தியை அழித்த போராக End Game நடத்தப்பட்டது. தன்னுடைய கைகளில் ஒரு கவசத்தை உருவாக்கி அதில் 6 சக்தி வாய்ந்த கற்களைப் பொருத்தி அதி தீவிரமான சக்தியைப் பெறுகின்ற��ர் Thanos. ஒவ்வொரு கற்களையும் பல உயிர்களை அழித்தே பெறுகின்றார். இறுதிக் கல்லைப் பெறுவதற்கு தன்னுடைய அன்புக்குரிய மகளையே கொல்லுகின்றார். அவ்வாறு அவருக்கு மிகப்பிடித்த ஒன்றை இழந்தாலேயே அக்கல்லைப் பெறமுடியும் என்ற காரணத்தால் தன் மனதுக்குப் பிடித்த வளர்ப்பு மகளைக் கொல்லுகின்றார். உலகத்திலுள்ளவர்களின் தொகை அதிகரித்து விட்டதாகவும் அவர்களைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இக்கொடூரமான கொலைகளைச் செய்கின்றார். மிகப்பிரமாண்டமான சண்டைக்காட்சிகள் அண்டவெளியிலேயுள்ள கிரகங்களில் நடப்பதாகக் காட்டப்படுவது வியக்கத்தக்கதாக இருக்கின்றது. காந்தசக்திகளும், நெருப்பு, அதி கூடிய மின்னல், ஒளிக்கதிர்கள் இவ்வாறு பிரமிக்க வைக்கும் தன்மையில் 3 D யில் ஹொலிவூட் இப்படத்தைத் தயாரித்துள்ளது.\nஇந்த Thanos ஐ அழிப்பதற்கு பூமியிலும் வேற்றுக் கிரகங்களிலும் இருந்து Hulk, Captain America, Iron Man, Black Widow, Haukeye, Thor, Spiderman, Guardians of the Galaxy(Rocket, Gamora, Groot, Quill, Drax, Nebula, Martis) Doktor Strange, Winter Solder (Bucky Barnes) Warmachine, Black Panther, Antman& Thae Wasp, Captain Marvel, Falcon, Vision, Scarlet Witch என்னும் Avengers ஒன்றாக இணைகின்றார்கள். இவர்களில் சிலருக்கு தனிப்படம் தயாரிக்கப்பட்டிருந்தது. அனைத்தையும் பார்ப்பவர்களுக்கே End Game பூரணமாகப் புரிந்து கொள்ளும். இதில் infinity War இல் பலர் மறைந்து விட முக்கிய கதாபாத்தரமான Iron Man எந்த யுத்தமும் தேவையில்லை. அன்புக்குரியவர்கள் பலரை இழந்துவிட்டோம் என்று ஒரு அமைதியான இடத்தில் மனைவி பிள்ளையுடன் வாழ்ந்து கொண்டிருக்க அந்த ஐந்து கற்களையும் அழித்துவிட வேண்டும் அதைக் கையிலே வைத்திருக்கும் Thanos உயிர்களை எல்லாம் அழித்து விடுவார் என்ற தவிப்பில் மீண்டும் Capton America, Black widow போன்றவர்கள் Thanos இருக்கும் இடத்திற்குப் போய் அதிரடித் தாக்குதல் செய்து Thanos ஐ கொல்லுகின்றார்கள். ஆனால், அவர் அக்கற்களை செயலிழக்க வைத்துவிட்டதாகச் சொல்லுகின்றார். ஆனால், காணமல் போனவர்களை மீண்டும் வரவழைக்க வேண்டும் என்பதற்காக மீதமாக இருக்கும் Avengers சிலர் ஒன்று சேருமாறு இவர்கள் சென்று கேட்கின்றார்கள். ஆனால், Iron Man முடியாது என்று மறுக்கின்றார். பின் தானாக சிந்தித்து நேரத்தைப் பின்நோக்கிச் செல்ல வைக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்து அவர்களுடன் இணைந்து காலங்களின் பின்நோக்கிச் சென்று கற்கள் ஒவ்வொன்றாகக் கண்டுபிடித்து அக்கற்களை கைக்கவசத்தில் மாட்டு���ின்றார்கள். இவ் ஒவ்வொரு கற்களைக் கண்டுபிடிப்பதற்கும் பல யுத்தங்களைச் செய்ய வேண்டியிருக்கின்றது. ஆனால், எந்த யுத்தத்திலும் நீங்கள் இரத்தத்தைக் இத் திரைப்படங்களில் காண மாட்டீர்கள். அந்தவகையில் இத்திரைப்படங்கள் படமாக்கப்பட்டிருந்தன.\nகைக்கவசத்தை மாட்டுகின்ற கை அக்கற்களின் சக்தியைத் தாங்கக் கூடிய சக்திவாய்ந்ததாக இருக்க வேண்டும். மனித உடலுடையவர்களால் முடியாத காரியமாகும். Hulk, Thanos இருவரால் மட்டுமே இந்தக் கற்களின் சக்தியைத் தாங்க முடியும். ஏனென்றால், இவர்கள் இருவருமே மனிதத் தோல் அற்றவர்கள். Thanos ஒரு தடைவை இக்கைக்கவசத்தைப் போட்டு சொடுக்கெடுக்கும் போது அவரால் அழிக்கப்பட்டவர்கள் திரும்பவும் வந்து விடுகின்றார்கள். வந்த நல்லவர்கள் கெட்டவர்கள் அனைவரும் இணைந்து போர் புரிந்த போது Thanos ஐ அழிக்க முடியாது போகின்றது. இந்த நேரத்திலே பந்தாடப்பட்ட கைக்கவசம் Iron Man கைகளுக்கு வர வேறு வழியில்லாமல் அக்கவசத்தை அவர் மாட்டுகின்றார். விரல்களைச் சொடுக்குகின்றார். தீயசக்திகள் அனைத்தும் தூளாகிப் போக இறுதியில் Thanos உம் தூளாக அழிந்து போகின்றார். தன்னுடைய உடலால் தாங்க முடியாது. தனக்கு அழிவு வரும் என்று தெரிந்தும் எம்மோடு 22 படங்களில் கூடவந்த Iron Man உயிரை விடுகின்றார்.\nஅதி புத்திசாலியும், மனித இயந்திரங்களையும், நவீன சக்தி வாய்ந்த கருவிகளையும் செய்யக்கூடிய Iron Man உலகத்தைக் காப்பதற்காகத் தன்னுடைய உயிரை மாய்த்தது நெஞ்சம் நெகிழவைக்கும் காட்சியாக இருந்தது. அவருடைய நண்பர்கள் குடும்பத்தினருடன் நாமும் இணைந்து இறுதிக்கிரியையில் கலந்து கொண்டது போன்ற ஒரு உணர்வு எமக்கு ஏற்பட்டது. கண்களில் வடிந்த கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது. உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன்னுடைய உயிரையே தியாகம் செய்பவர்களாக இருவர் ஒன்று Iron Man மற்றையவர் Black Widow ஒரு திரைப்படத்தைப் பார்த்த போதே இவ்வாறான ஒரு உணர்வு ஏற்படும்போது இலங்கையில் 350 உயிர்களைப் பலி எடுக்கத் துடிக்கும் மனிதர்களை நினைக்கும் போது உள்ளம் வேதனையில் கனக்கிறது.\nகுண்டுவெடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்\nநேரம் மே 06, 2019 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 3 மே, 2019\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஇன்றைய சிறுவர்கள் நாளைய பெரிய மனிதர்கள். இன்றைய சிறுவர்களைச் சிறப்பான முறையில் வளர்த்து எடுக்கும் போதே நாளைய உலகம் சிறப்பான உலகமாகத் திகழும் என்னும் நோக்கத்துடனேயே கதைகளுக்கூடாகவும் பாடல்கள் மூலமும் அறிவுரை புகுத்தும் இலக்கியங்கள் தோன்றின. சிறுவர்களுக்காக எழுதப்பட்ட இவ் இலக்கியத்தின் கதாநாயகர்களாக பிள்ளைகள் விரும்புகின்ற பிராணிகளும் விலங்குகளும் அதிகமாக வந்து போவார்கள். குழந்தைகள் கற்பனாசக்தி மிக்கவர்கள் என்பதனால் இக்கதைகளில் மிருகங்கள் பேசும், பறவைகள் பாடும். வண்ணவண்ண நிறங்களிலும் அழகான கண்ணைக் கவரும் படங்களுடனும் கவர்ச்சியாக சிறுவர்களைக் கவரும் வகையில் இவ் இலக்கியத்தைப் படைப்பார்கள்.\nநிலா நிலா ஓடி வா\nஎன்று நிலாவைக் காட்டிச் சோறு ஊட்டிய தாயின் வாய்மொழி இலக்கியமாகத் தொடங்கியதே சிறுவர் இலக்கியம். பாட்டி வடை சுட்ட கதை போன்று குழந்தைகளை உறங்க வைக்கத் தாய் கூறிய கதையிலிருந்து சிறுவர் கதைகள் ஆரம்பமாகின. தாயின் ஆராரோ ஆரிவரோ என்ற தாலாட்டுப் பாடலுடன் தொடங்கியது சிறுவர் பாடல்கள்\nகுழந்தைகளுக்கான முதல் முதல் வெளிவந்த சிறுவர் மாத இதழாக வெற்றிமணி இடம்பெறுகின்றது. இவ்வெற்றிமணியாகிய சிறுவர் சஞ்சிகையை வெளியீடு செய்து அதன் மூலம் சிறுவர் இலக்கியங்களுக்குப் பங்களித்த M.K.S என்று அழைக்கப்படும் அமரர் மு.க.சுப்பிரமணியம் அவர்களும் பெருமைக்குரியவராகக் கருதப்படுகின்றார்.\nதொலைநோக்குச் சிந்தனை உள்ள ஒருவரால் மாத்திரமே இவ்வாறாக மாதம் ஒரு சஞ்சிகை அதுவும் முழுக்க முழுக்க சிறுவர்களுக்காக மட்டுமே வெளியிட முடியும். இதற்கு ஆசிரியப் பணியை அவர் மேற்கொண்டது மட்டுமல்லாமல் மாணவர்களுடன் உள்ளன்புடன் பழகியமையும் காரணமாக இருந்திருக்கின்றது.\nஅத்துடன் மு.க.சுப்பிரமணியம் அவர்கள் 1980 இல் மறைந்துவிட்டாலும், இன்றும் பேசப்படும் மனிதராக இருப்பதற்கும் ஆசிரியத்தொழிலில் மட்டுமே நின்றுவிடாது மாணவர்கள் நலன் கருதி அவர் ஆற்றிய சேவைகள் தான் காரணமாக இருந்திருக்கின்றன.\nஇவர் மே மாதம் 14 ஆம் திகதி 1919 ஆண்டு குரும்பசிட்டியில் ஒரு விவசாயக்குடும்பத்தில் திரு.திருமதி கந்தவனம் தம்பதியினருக்கு எட்டுப் பிள்ளைகளில் ஏழாவதாகப் பிறந்தார். கல்வியிலும் சமூகத்தொண்டிலும் நேரத்ததை அர்ப்பணித்தார். காங்கேசந்துறை வட்டாரக் கல்வி, விளையாட்டு, இவற்றின் அமைப்பாளராகவும் பரீட்சைக் காரியதரிசியாகவும் இருந்து அளப்பெரும் தொண்டுகள் ஆற்றி கல்விப்பணிப்பாளர், உதவி அரசாங்க அதிபர் போன்றோரின் பாராட்டுதலைப் பெற்றார். அகில இலங்கை ஆசிரியர் கலாசாலையின் தமிழாசிரியர் சங்க உபதலைவராகவும். நுவரெலியா, முல்லைத்தீவு கிளைகளின் தலைவராகவும் காரியதரிசியாகவும் இருந்து பெரும் தொண்டாற்றினார். காங்கேகன்துறை ஆசிரியர் சங்க கிளையை ஆரம்பத்தவர்களில், இவர் முக்கியமானவராகக் காணப்படுகின்றார்.\nஇவர் 1964 ஆம் ஆண்டு ஒட்டுசுட்டான் காதலியார் சம்மளம் குளத்தில் அரசினர் தமிழ் பாடசாலை தலைமை ஆசிரியராக இருந்த போது அங்கு பயின்ற மாணவர்களை இடையில் படிப்பை நிறுத்தி கமத்திற்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். அறுவடை காலத்தில் பெற்றோருக்கு பிள்ளைகளின் உதவி தேவை என்பதனை அறிந்து அந்த நாட்களில் அரச அனுமதியுடன் விடுமுறை கொடுத்து பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் உதவினார். இதனால் மாணவர்களின் படிப்பை இடைநிறுத்தி கமத்திற்கு அழைத்துச் சென்று படிப்பை இடைநிறுத்தாது பாதுகாத்த பெருமை அமரர் சுப்பிரமணியம் அவர்களையே சாரும். பல ஆர்வம் மிகுந்த மாணவர்களை யாழ்ப்பாணம் அழைத்து வந்து மேற்படிப்பிற்கு வழிசமைத்துக் கொடுத்தார்.\nமலையகத்திற்கு இடமாற்றம் கிடைக்கும் ஆசிரியர்கள், அங்கு வசதிக்குறைவு என்ற காரணத்தால் யாராவது அரசியல்வாதிகளைப் பிடித்து தமது இடமாற்றத்தை நிறுத்திவிட்டு அங்கு கல்விப்பணி புரிய போகமாட்டார்கள் என்பது நான் அறிந்த உண்மை. ஆனால், மு.க.சுப்பிரமணியம் அவர்கள் நாவலப்பிட்டி, வெலம்பொட, பூண்டுலோயா போன்ற மலையகப் பகுதிகளில் பணியாற்றி அங்கு வாழ்ந்த சிறுவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக உழைத்துள்ளார். தோட்டத்தொழிலாளர் பிள்ளைகள் 5 ஆம் வகுப்புக்கு மேல் கல்வி கற்பதில்லை. அக்காலத்தில் அவர்கள் கல்வி முன்னேற்றம் தடைசெய்யப்பட்டது. அப்போது தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினராக இருந்த மு.க.சுப்பிரமணியம�� அவர்கள் மாணவர்கள் கல்வி முன்னேற்றத்திற்காகப் பொராடி அவர்களை 10 ஆம் வகுப்புவரைக் கல்வியைத் தொடர வைத்த பெருமைக்குhயிவராகத் திகழ்ந்தார்.\nஇவ்வாறான மாணவர்களுக்கான கற்றல் வளர்ச்சிக்கு தன் எண்ணம் முழுவதையும் ஈடுபடுத்திய வேளையே யாரும் அக்காலத்தில் நினைத்திருக்காத மாதாந்த சஞ்சிகை ஒன்று மாணவர்கள் முன்னேற்றம் கருதி வெளியிட வேண்டும் என்ற தன் கனவை நனவாக்கினார். மாணவர்களைப் பரீட்சைக்குத் தயார்ப்படுத்தல், அவர்கள் அறிவைத் தூண்டும் விதமான அறிவியல் கல்வியை மேம்படுத்தக் கூடிய கட்டுரைகளை கற்றோரிடம் இருந்து பெற்றுச் சஞ்சிகையில் பிரசுரித்தல், மாணவர்களை எழுதத் தூண்டல் போன்ற நோக்கங்களைக் கொண்டு நாவலப்பிட்டியில் ஆசிரியராக இருந்த வேளை, தினகரன் சுதந்திரன் ஆகிய பத்திரிகைகளில் வந்த குறுக்கெழுத்துப் போட்டிகளின் சிறந்த விடை விமர்சனி என்னும் வெற்றி மணியை 1950 ஆண்டு வெளியிட்டார்.\n1954 ஆண்டு முழுக்க முழுக்க மாணவர் பத்திரிகையாக உருவெடுத்த வெற்றிமணி மலையக மக்களின் கல்வி திட்டமிட்டு நசுக்கப்பட்ட வேளை அவர்களது கல்விக்கும் ஆற்றலுக்கும் முதற்களம் அமைத்துக் கொடுத்தது.\nபோட்டிகளில் வெற்றி என்பதனைக் குறிக்க வெற்றி என்பதனையும் சுப்பிரமணியம் என்பதில் உள்ள மணியினையும் இணைத்து வெற்றிமணி எனப் பெயர் இட்டார். ஓசைவடிவம் பிள்ளைகளுக்குப் பிடிக்கும். அதனால், ஷஷவெற்றிமணி டாண் டாண் எனவே விண்முட்ட ஒலித்திடுவாய். நற்றமிழாம் எங்கள் மொழி நலமுற ஒலித்திடுவாய்|| என்ற வாழ்த்து ஒலியுடன் ஒவ்வொரு இதழையும் வெளியீடு செய்திருந்தார்.\n08 பக்கங்களில் ஆரம்பித்துப் பின் 16, 32, 59 என பக்கங்கள் தேவைக் கேற்ப அதிகரித்த வண்ணம் இருந்தன. தான் ஆசிரியராக கடமை புரிந்த பாடசாலைகளில் எழுத்தாற்றமிக்க ஆசிரியர்களையும் மாணவர்களையும் வெற்றிமணியில் எழுதவைத்தார்.\nபிடிவாதம் பிடித்தழுது கொடுத்ததையும் விட்டெறிந்து\nபடுக்கையையும் விட்டெறிந்து படுத்துருண்டு கூச்சலிட்டு\nகடிதான துன்பம் தந்து கண்டதெல்லாம் வேண்டுமென்றான்\nகனிவாக அவை கொடுத்தான் கடுங்கோபம் கொண்டெறிந்தான்\nமுடியாது இவன் கோபம் நாமடக்க முடியாதென்று\nமுனிந்தெழுந்து நானடிக்க முற்றத்தில் வீழ்ந்தழுதான்\nகொடிதான சிங்கம் புலி குவலயத்தை அடக்கிடலாம்\nகுலக்குழந்தை கோபமதை குணமாக்க யாருண்டிங்கே\nஇக்கவிதை மழலையின் பிடிவாதம் என்னும் தலைப்பில் வெற்றிமணியில் வெளிவந்த சு.சு.N.ஜோர்ஜ் அவர்களுடைய கவிதை\nவெற்றமணியில் ஒரு சிறு மாணவன் மாடு பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தான். அக்கட்டுரைக்கு முக்கியத்துவம் கொடுத்து வெற்றிமணி வெளியிட்டு இருந்தது. மாடு பற்றி எழுதிய சிறுவனிடம் ஏன் மாடு வண்டி இழுக்கும் என்று எழுதவில்லை எனக் கேட்டபோது, அவன் சொன்ன பதிலே ஆசிரியரை கவர்ந்தது. அவன் சொன் பதில் மாடு பாவம் வண்டி இழுக்கும் என்று சொல்ல தனக்கு கவலையாக இருக்கும் என்றானாம். ஜீவகாருண்யம் அச்;சிறுவனின் உள்ளத்தில் தெய்வீக ஒளிபாச்சியது. உடனே இக்கட்டுரையை சஞ்சிகையில் வெளியீடு செய்திருந்தார்.\nமாட்டிற்று 2 கொம்பு உண்டு.\nமாட்டிற்கு நான்கு கால்கள் உண்டு.\nஇக்கட்டுரையைப் பார்த்த வாசகர்கள், 'ஏன் இப்படி தரமில்லாத கட்டுரையை பிரசுரித்தீர்கள் என்று ஆசிரியரைக் கேட்டபோது 'இந்தக் கட்டுரை வந்தபின்பே வெற்றிமணியில் பல சிறப்பான கட்டுரைகள் வரத்தொடங்கின. வாசகர்கள் படைப்பாளிகள் எல்லோருக்கும் அட இதனைவிட எம்மால் நன்றாக எழுத முடியும் என்று எண்ணத் தோன்றியது. எனவே எப்போதும் சிறப்பான ஆக்கங்கள்தான் வெளியிடவேண்டும் என்பது அல்ல. எழுத்தாளரை கிளர்ந்து எழும்வண்ணம் இப்படி சிலவற்றையும் செய்யத்தான் வேண்டும்|| என்றார். இதன் மூலம் இவருடைய ஆழ்ந்த தொலைநோக்குச் சிந்தனை புலப்படுகின்றது. ஊக்கமுள்ள ஒருவருக்கு இடம் கொடுத்தால், எதிர்காலத்தில் அவர் உச்சத்தைத் தொடுவார் என்னும் உயரிய நோக்கம் அவரிடம் இருந்ததனால், அந்த மாடு என்னும் கட்டுரை எழுதிய சிறுவன் பிற்காலத்தில் சிறந்த எழுத்தாளனாகவும் உருவெடுத்தார் என்பது யாம் அறிந்த செய்தியாகும்.\nஇதுமட்டுமன்றி வெற்றிமணியில் எழுதும் சிறுவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் முகமாக சிலசமயம் அவர்கள் கற்கும் பாடசாலைகளுக்கு நேரில் சென்று புத்தகங்களை வழங்கி அவர்களை மகிழ்ச்சியடையவும் வைத்துள்ளார். சிறுவர்களுக்காக இலக்கியம் படைப்பதிலும் பார்க்க சிறுவர்களே தமக்கான இலக்கியத்தைப் படைப்பது பாராட்டத்தக்கதே. மாணவர்களின் உயர்வே ஒரு நாட்டின் உயர்வு எனக் கருதி இத்தன்மையை ஊக்குவித்த அமரர் மு.க.சுப்பிரமணியம் அவர்கள் எல்லோராலும் போற்றப்படக்கூடியவர்.\nசிறுவர்களை வாசிக்கத் தூண���டி, அவர்களை அங்கத்தவர்களாக்கி, அவர்களுக்கு அங்கத்துவ இலக்கங்களைக் கொடுத்தார். அவர்களுக்கிடையில் போட்டிகள் நடத்தி பரிசில்கள் வழங்கியுள்ளார். மாணவர்களை அங்கத்தவர்களாகச் சேர்த்து இலக்கங்கள் கொடுக்கும் போது அவர்களிடையே ஆக்கத்திறனும், எழுத்துத்திறனும் அதற்கேற்ப ஈடுபாடும் மேம்படும் என்னும் எண்ணத்தை நடைமுறைப்படுத்தி வெற்றியும் கண்டுள்ளார். கட்டுரைப் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்குச் சிறந்த பரிசில்கள் வழங்கியுள்ளார்.\nசகாராக்கல்லூரி மாத்தளை 01.06.48 - 31.01.1949\nளுவ.யுனெசநறள ஊழடடநபந நாவலப்பிட்டி 01.02.49-31.12.1949\nகதிரேசன் தமிழ் பாடசாலை நாவலப்பிட்டி 01.01.1950- 02.01.1955\nவெலம்பொட அரசினர் தமிழ் கலவன் பாடசாலை (புவுஆளு) பாடசாலை 03.01.1955-31.07.1957\nபூண்டுலோயா அரசினர் தமிழ் கலவன் பாடசாலை 01.08.1957-1961\nஓமந்தை தமிழ் மகாவித்தியாலம். 1961. - 28.02.1964\nஓட்டுசுட்டான் காதலியார் சம்மளங்குளம் 01.03.1964 02.02.1968\nகுரும்பசிட்டி பொன்.பரமாநந்தர் அரசினர் தமிழ்கலவன் பாடசாலை 03.02.1968-18.03.1978\nஇவ்வாறு இலங்கையின் பல பாகங்களிலும் ஆசிரியத்தொழில் புரிந்து இறுதியில் அதிபராக தனது சொந்த ஊரான குரும்பசிட்டி பொன் பரமானந்தர் வித்தியாலத்தில் அதிபராக இருந்து 1977 ஆண்டு ஓய்வு பெற்று வாழும் வரை மாணவர்கள் நலனுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் வாழ்ந்து மறைந்த மு.க.சுப்ரமணியம் அவர்களை மாணவர் உலகம் என்றும் மறவாது.\nஇவருடைய இந்த நூற்றாண்டு காலப்பகுதியில் படைப்புலகம் இவரை நினைத்துப் பார்ப்பதுடன் பாராட்ட வேண்டியதும் அவசியமாகின்றது.\nசாதனைகள் என்றும் மாள்வதில்லை – மனிதன்\nநேரம் மே 03, 2019 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 27 ஏப்ரல், 2019\nநேரம் ஏப்ரல் 27, 2019 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 5 ஏப்ரல், 2019\n01.04.19 வெற்றிமணி பத்திரிகையில் வெளியாகிய என்னுடைய கட்டுரை\nகாட்சிகள் பல எண்ணங்களையும் உணர்வுகளையும் தட்டி எழுப்புகின்றது. ஒப்பிட்டுப் பார்க்கும் முறையானது எம்முடைய தவறுகளையும் சிந்தனைப் போக்கையும் சீர் செய்ய உதவுகின்றது.\nஅல்ஸ்கைமர் என்னும் நோயாளிக்கு அளிக்கும் பயிற்சியில் ஒன்று அல்பம் பார்த்தலும் விளக்கம் அளித்தலும் ஆகும். அன்று ஒரு நோயாளியின் 50 ஆவது ஆண்டுத் திருமணவிழா அல்��த்தைப் பார்த்த போது ஆச்சரியமாகவும் ஆசையாகவும் இருந்தது. காரணம் இரத்த உறவினர்கள் அனைவரும் மொத்தமாக இணைந்திருந்து ஒரு புகைப்படம் எடுத்திருந்தார்கள். கைக்குழந்தைகள் உட்பட 103 பேர் நின்று எடுத்த புகைப்படமே எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. எம்முடைய குடும்ப அல்பத்தில் இவ்வாறு ஒற்றுமையுடன் அனைவரும் இணைந்திருந்தால் எத்தனை பேர் இணைந்து இருப்பார்கள் என்று ஒவ்வொருவரும் நினைத்துப் பாருங்கள்.\nவருடத்தில் ஒரு நாளாவது ஒன்றாக இணையும் முறை ஜேர்மனியருக்கு உள்ள பழக்கவழக்கங்களில் ஒன்று ஆகும். நத்தார் விழாவில் எங்கே இருந்தாலும் பெற்றோரைத் தேடி வந்து அவர்களுடன் இணைந்தே நத்தார் விழாவைக் கொண்டாடுவார்கள். ஞாயிற்றுக் கிழமை குடும்பநாள் என்று முடிவு கொண்டு அன்றைய தினம் எந்த நியமனங்களையும் அவர்கள் வைத்துக் கொள்வதில்லை. இவ்வாறு கிட்டே என்றும் இருந்து தொல்லை கொடுக்காது. தள்ளி இருந்து உறவை வளர்ப்பதே அவர்கள் பண்பாகப்படுகின்றது.\nஜேர்மனியர்கள் மத்தியில் அவர்கள் குடும்பப் பெயரானது தொடர்ந்து பிறக்கின்ற பிள்ளைகள் எல்லோருக்கும் கூடவே தொடர்ந்து வரும். தமிழர்கள் மத்தியில் ஒரு பெண் ஒருவரைத் திருமணம் செய்கின்ற போது அந்தப்பெண்ணின் பெயர் திருமதி என்று மாறி கணவன் பெயருடன் ஒட்டிவிடுகின்றது. இங்கே தந்தை பெயர் இடம் தெரியாமல் ஓடி மறைந்து விடுகின்றது. எம்முடைய பாட்டன் பூட்டன் பெயர் எத்தனை பேருக்குத் தெரியும். ஆனால், ஜேர்மனியரை பார்க்கின்ற போது தொடர்ந்து வரும் பெயர் அவர்கள் பரம்பரைப் பெயராகவே இருக்கும். அனைவரும் பாட்டன் பூட்டன் பெயர்களை ஞாபகத்தில் வைத்திருக்கின்றார்கள்.\nஎமது உறவினர்கள் கூடுகின்ற குடும்ப விழாவை எடுத்துப் பார்த்தால் அனைவரும் கலந்து சிறப்பிப்பது அருமையாக இருக்கின்றது. உறவினர்கள் பணம் தரவில்லை என்று சிலரும், காணி விற்ற பணத்தில் ஒரு பகுதி தமக்குப் பகிரவில்லை என்ற கோபத்தில் சிலரும், தம்மைவிட உயர்ந்து நிற்கின்றார்களே என்ற பொறாமையில் சிலரும், தம்முடைய விருப்பத்தை மீறித் திருமணம் செய்து வாழுகின்றார்கள் என்று சிலரும், உள்வீட்டுப் பூசலைத் தூண்டிவிட்டு அழகு பார்த்துப் பிரிந்து நிற்கும் சிலரும், என சின்னச்சின்னக் காரணங்களைப் பெரிதாக நினைத்து ஒன்றிணைய விரும்புவதில்லை. இரத்த உறவினர���கள் இணைந்து எடுத்த புகைப்படத்தில் இருப்பவர்கள் தொகை தாயகத்தில் கூடக் குறைவாகவே இருக்கும்ஃ\nஎமது இனம் தாம் ஆதரவு தேடி வௌ;வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த போது கைகள் மட்டுமே துணை என்று துணிந்து புகுந்தார்கள். பெரும் கடினத்தின் மத்தியில் தம்மால் முடியாத வேலைகளைக் கூட வாழ வேண்டும் என்ற காரணத்தினால் துணிந்து செய்தார்கள். அந்த வேளையில் கையில் கிடைக்கும் பணத்தில் ஒரு தொலைபேசி அட்டையை காசு கொடுத்து வாங்கி தாயகத்திலுள்ள உறவினர்களுடன் பேசி உறவாடி மகிழ்ந்தார்கள். தொலைபேசிக் கட்டணத்திற்காக பணத்தை யன்னலைத் திறந்து எறிகின்றீர்களே என்று ஒரு ஜேர்மனிய நண்பன் கூறியதை இன்றும் நினைத்துப் பார்க்கின்றேன். இவ்வாறு ஒருநாள் தொலைபேசி அழைப்பு வரவில்லை என்றால், ஏன் தொலைபேசி எடுக்கவில்லை என்று கலங்கிவிடுவார்களே என்று பணத்தைவிட உறவுதான் உத்தமம் என்று நினைத்தவர்கள் அதிகம். ஆனால், இன்றோ உலகநாடுகளிலுள்ள உறவினர்களுடன் நினைத்தவுடன் பேச கையில் ஏiடிநசஇ றூயவளயிpஇ ஆநளளநபெநசஇ ளுமலிந போன்ற எத்தனையோ வசதிகள் இருந்தும் தொடர்புகள் இல்லை. தாயகத்து உறவுகளுக்கு புலம்பெயர் உறவுகளின் அவசியம் குறைந்துவிட்டது. தாயகத்தில் பணவீக்கம் கட்டுக்கடங்காது அதிகரித்துவிட்டது. அதனால், புலம்பெயர்ந்தோரைத் தேட வேண்டிய அவசியம் உறவினர்களுக்குக் கிடையாது.\nஆனால், இன்று உதவி தேவைப்படுவோருக்கு மாத்திரமே அநளளநபெநச தேவைப்படுகின்றது. அப்படியென்றால், உதவிக்கு மட்டுமே உறவா என்ற கேள்வி தலைநிமிர்ந்து நிற்கின்றது.\n என்று புலம்பெயர் மனித மனங்களில் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணத்தை அகல விரித்துச் சிந்தித்துப் பார்த்தால், இன்று அருகே இருப்பவர் உலகநாடுகளில் எந்த எல்லையில் பிறந்தாரோ அந்த மனிதரே இன்று ஆபத்துக்குப் பக்கபலமாகின்றார். கையிலே பனம் பழத்தை வைத்துக் கொண்டு நெய்யுக்கு ஏன் அலைய வேண்டும். தூரத்துத் தண்ணி ஆபத்துக்குதவாது. ஓடி வந்து ஏற்றிச் செல்ல அம்புலன்ஸ் வண்டியைக் கொடுப்பவர் இந்த நாட்டவரே. கைபிடித்துக் கூட்டிச்செல்ல உதவிக்கு வருபவர் எந்த போலந்து அல்லது துருக்கி நாட்டவரோ அவரே. உற்றார் உறவினர்கள் அல்ல. இனமத பேதமற்ற அன்பே அவசியமாகின்றது.\nஇதனையே மூதுரையிலே ஒளவையார் கூறினார்.\n\"உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா\nஉடன் பிறந்தே கொல்லும் வியாதி – உடன்பிறவா\nமாமலையிலுள்ள மருந்தே பிணி தீர்க்கும்\nஅம் மருந்து போல் வாரும் உண்டு\"\nஇப்பாடலிலே நோய் எங்கள் உடலுக்குள்ளேயே இருந்து எங்களைக் கொல்லுகின்றது. அதேபோல உடன் பிறந்தவர்கள் சுற்றம் என்று எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியதில்லை. மலையிலுள்ள மூலிகைகள் தானே நோயைத் தீர்க்கின்றன. எங்கோ இருந்துதானே எமது நோய்க்கு மருந்து கிடைக்கின்றது. என்று அனுபவித்துத்தானோ எழுதினார்.\nதலையிடி காய்ச்சல் வந்தால் தயவுடன் மருந்தைக் கேளாய்\nமலையிலுள்ள கல்லைத் தூக்கித் தலையில் போட்டால்\nஎன்று மட்டக்களப்பு மண்ணிலே நகைச்சுவையாகப் பாடப்படும் ஒரு நாட்டுப் பாடல் என் எண்ணத்தில் வந்து விழுகின்றது.\nஎனவே அருகே யார் இருக்கின்றார்களோ, அவர்களுடன் ஒட்டி உறவாடி உறவினர்களாகக் கைகோர்த்துப் பழகுவோம். கிடைக்காத உறவை நினைத்து ஏங்குவதை விட்டு கிடைக்கின்ற உறவைப் பலப்படுத்திக் கொள்ளுவோம்.\nநேரம் ஏப்ரல் 05, 2019 4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 29 மார்ச், 2019\nநேரம் மார்ச் 29, 2019 4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 28 மார்ச், 2019\nசுவாமி விபுலானந்த அடிகளார் பற்றி ஐரோப்பிய ஆய்வியல் மாநாட்டில் பேசப்பட்ட உரை\nநேரம் மார்ச் 28, 2019 3 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: எனது உரை, videos\nஞாயிறு, 17 மார்ச், 2019\nஜேர்மனி வாழ் ஒரு பெண்ணின் உண்மைக் கதை மின்னூலாக\nநேரம் மார்ச் 17, 2019 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 14 மார்ச், 2019\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம்\nஎமது ஆசைகளை அவர் மேல்\nநேரம் மார்ச் 14, 2019 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 12 மார்ச், 2019\n''வெளியே புன்னகை அரசி உள்ளே கண்ணீருக்கு அடிமை''நூல் விமர்சனம்\nஇலக்கணச் செங்கோல், யாப்புச் சிம்மாசனம், எதுகைப் பல்லக்கு, தனிமொழிச் சேனை, பண்டித பவனி, இவை எதுவுமில்லாத கருத்துக்கள் தம்மைத் தாமே ஆளக கற்றுக்கொண்ட புதிய மக்களாட்சி முறையே புதுக்கவிதை\nஎன்னும் கவிஞர் மு.மேத்தா அவர்களின் வரிகளை முன் வைத்து நெடுந்தீவு முகிலன் அவர்களுடைய வெளியே புன்னகை அரசி உள்ளே கண்ணீருக்கு அடிமை என்னும் கவிதை நூலுக்குள் நுழைகின்றேன். இது பெண்கள் பற்றி பேசப்பட்ட கவிதைத் தொகுப்பு. உடைந்த நிழலின் குரல் என்னும் கவிதையில் தொடங்கி முடிவுறாத துயர்களுக்கான முற்றுப்புள்ளி வரை 70 கவிதைகள் இருக்கின்றன. காதல் துயரங்களும், தவிப்புக்களும், பிரிவுகளும், அதனால் வேதனைகளும், விபச்சாரங்களும் ஆண்களின் காமம்பசிக்கு ஆளாகும் பெண்களின் அவலங்களும் நாட்டை நேசித்த பெண்ணின் கனவு, எனத் தன்னை ஒரு பெண்ணாகப் பாவனை செய்து அந்த இடத்தில் நின்று முகிலன் சிந்தித்திருப்பது வரவேற்கத்தக்கது. தான் கண்கூடாகக் கண்ட பல பெண்களின் உண்மை நிலைகளைத்தான் இந்நூலில் தந்திருப்பதாகச் சொல்லுகின்றார்.\nகண்களை சமாதனப்படுத்தினேன் - ஆனால்\nஅழுகையினை எழுத்துகளில் கொட்டி விடுகிறேன் என்கிறார்.\nதமிழர்களுடைய சமுதாயத்தை மட்டுமே கருத்தில் கொண்டு, இந்தக் கவிதைகளை உள்வாங்க வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கின்றேன். முகிலன் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் எங்களுடைய தாயகப் பெண்களின் அவலங்கள் பற்றி சிந்திக்கின்ற தன்மையினை அறியக் கூடியதாக இருக்கின்றது. ஏனென்றால், அநேகமான கவிதைகள் தாயகத்தை கவிதைக் களமாக வைத்தே எழுதியிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.\nஎன்னைப் பொறுத்தவரையில் நான் எதையுமே ஒரு பக்கமாகச் சிந்தித்துப் பார்ப்பவள் இல்லை. எதனையும் பெரும்பாலும் எதிர்நிலையில் நின்றும் சிந்திப்பவள் என்பதை அநேகமாக என்னோடு பழகுபவர்கள் புரிந்து கொள்வார்கள். பெண்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளைப் போலவே ஆண்களுக்கும் பல பிரச்சினைகள் இருக்கின்றன. அவர்களும் உள்ளுக்குள் அழுகின்றார்கள் என்பதை இந்த மண்டபத்தில் நான் பதிவு செய்ய விரும்புகின்றேன். அடுத்த நூல் முகிலன் அவர்கள் ஆண்களுக்காகவும் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகின்றேன். என்ன ஆண்கள் தங்களுடைய பிரச்சினைகளைப் பிறரிடம் பேசுகின்ற போது ஒரு தீர்வை எதிர்பார்த்துப் பேசுவார்கள். ஆனால் பெண்கள் தமக்கு ஒரு ஆதரவு அரவணைப்பு இவற்றையெல்லாம் எதிர்பார்த்தே பேசுவார்கள். இதனாலே தான் என்னவோ பெண்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு பாரதி, பாரதிதாசன், பெரியார், முகிலன் போன்ற ஆண்கள் பேசவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.\nபொதுவாக கணவன் மனைவியிடையே சண்டை சச்சரவுகள் வருவது இயற்கை. இரண்டு வெவ்வேறுபட்ட மனநிலையுள்ள மனிதர்கள் அல்லவா. சண்டை முடிந்தபின் கணவன் மனைவியிடம் வந்து இஞ்சப்பா நான் இப்படித்தான் கோபம் வந்தால், நாய் போல குலைப்பேன், சிங்கம் போல உறுமுவேன், புலி போலப் பாய்வேன், என்ன செய்வது கொஞ்சம் பொறுத்துப் போ. என்று சமாதானப்படுத்தினால் அடுத்த விநாடி என்னப்பா ரீ பொட்டுக் கொண்டு வரட்டா என்று கேட்பாள் மனைவி. இவ்வாறான அனுசரணையுள்ள வார்த்தைகளுக்காக ஏங்குபவர்கள்தான் பெண்கள். இதனாலேயே இத்தனை பிரச்சினைகள் பெண்ணுக்குள் இன்னும் முடிவுறாது இருக்கின்றன.\nஎங்களுடைய சமுதாயத்திலே பெண்களுக்கு ஒரு தப்பான விடயம் நடந்தால், அது சரித்திரமாக பேசப்படுகின்றது. இதுவே ஆணுக்கு நடந்தால், வெறும் சம்பவமாகக் கருதப்படுகின்றது. தீராதவலி சுமந்து, ஆணாதிக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள பெண்கள் புலம்பெயர்ந்த சமுதாயத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது உண்மையே.\nவெளியே புன்னகை அரசி உள்ளே கண்ணீருக்கு அடிமை. நூலின் பெயரே உட்கிடக்கை என்ன என்பதைச் சொல்லிவிடுகிறது அல்லவா. அட்டைப்படமே இதற்கு அடையாளம் காட்டிவிடுகிறது. இதனாலேயே ஆறும் அது ஆழம் இல்லை. அதில் விழும் கடல் ஆழம் இல்லை. ஆழம் எது அது பொம்பளை மனசுதான் என்று பாடினார்கள். பெண்களின் மனசுக்குள் ஒழிந்திருக்கும் சோகமும் துக்கமும் அவர்களுக்கு மட்டுமே தெரியும்.\nபுலம்பெயர்ந்த தேசத்திலே பிறந்து வாழுகின்ற இளந்தலைமுறையினருக்கு இந்த நூலைக் கையளித்து எமது பெண்கள், தாய்மார் எவ்வாறு வாழுகின்றார்கள், எவ்வாறு பிள்ளைகளை வளர்க்கின்றார்கள் என்பதைக் காட்டிப் பாடம் கற்பிக்கலாம் என்பதை நான் உறுதியாக சொல்லுகின்றேன். ஆனால், இது எந்த அளவிற்கு அவர்களால் புரிந்து கொளள முடியுமோ எனக்குத் தெரியாது.\nகவிதை வடிவம் பற்றி நான் சொல்லியே ஆகவேண்டும். ஏனென்றால், காலத்துக்குக் காலம் அக்காலத்திற்கேற்ப எல்லாம் மாறிக் கொண்டிருக்கின்றன. அதுபோலவே கவிதை வடிவங்களும் மாறுகின்றன. வானம் பொழிகிறது பூமி விளைகிறது உனக்கேன் கொடுப்பது கிஸ்தி \nஇவ்வாறு அடுக்கு வசனமாகப் பேசப்பட்ட திரைப்பட வசனம் மாறி நான் ஒருமுறை சொன்னா அது நூறு முறை சொன்னதுபோல என்பது ப��ன்ற பஞ்ச் டயலொக் திரைப்படத்தில் மாறிப் போய்விட்டது. அதேபோல்\nஎன்று புதுக்கவிதை வடிவம் மாறிவந்திருக்கின்றது.\nவால்ட் விட்மனின் “புல்லின் இதழ்கள்” என்ற புதுக்கவிதையைப் படித்திருந்த பாரதி அதைப் போலத் தமிழிலும் புதுமை படைக்கவேண்டும் என்ற ஆர்வத்தால் காட்சிகள் என்ற தலைப்பில் புதுக்கவிதை எழுதினார். அதற்கு அவர் இட்ட பெயர் “வசன கவிதை“ என்பதாகும்.\nஅது செய்யுளுக்கும் உரைநடைக்குமிடையிலுள்ள இடைவெளியை குறைத்தது. அதுபோல முகிலனும் தன்னுடைய ஒவ்வொரு கவிதையிலும் ஒவ்வொரு சிறிய கதையை அடக்கி விடுகின்றார். இவரைக் கவிவழி கதை சொல்லி என்று அழைக்கலாம். கண்முன்னே ஒரு காட்சிப்படிமத்தைக் கொண்டு வந்து நிறுத்துகின்றார்.\nசங்ககாலத்தில் கூட இவ்வாறான பாடல்கள் இருந்திருக்கின்றன. காட்சிப்படிமங்களில் கைதேர்ந்தவர்கள் சங்ககாலப் புலவர்கள்\nசுனைவாய்ச் சிறுநீரை எய்தா(து) என்றெண்ணிய\nபிணைமான் இனி(து) உண்ணவேண்டிக் கலைமான் தன்\nகள்ளத்தின் ஊச்சும் சுரம்என்ப காதலர் உள்ளம் படர்ந்த நெறி\nஇங்கு பெண்மான் ஆண்மான் நீரருந்தும் காட்சி எமக்கு கவிதை மூலம் படம் பிடித்துக் காட்டப்படுகின்றது. ஏன் எல்லோருக்கும் தெரிந்திருக்குமே பாரதிதாசனுடைய\nகூடத்திலே மனப்பாடத்திலே – விழி\nஓடை குளிர்மலர்ப் பார்வையினால் - அவள்\nபாடம் படித்து நிமிர்ந்த விழி - தனிற்\nபட்டுத் தெறித்தது மானின் விழி\nஆடை திருத்தி நின்றாள் அவள்தான் - இவன்\nஇந்த வரிகளின் மூலம் ஒரு காட்சிப்படிமம் கண்ணுக்கு முன்னுக்கு வந்து நிற்கின்றது. இது ஒரு வித்தியாசம் என்ன என்றால், முகிலனுடைய ஒரு கவிதையில் ஒரு காட்சிப்படிமம் இல்லை ஒரு சிறிய கதையே காட்சிப்படிமமாகக் காட்டப்படுகிறது. இதனாலேதான் இவரை கவிவழிக் கதை சொல்லி என்று அழைத்தேன்.\nஇவ்வாறுதான் முகிலனுடைய முதற் கவிதையாகிய உடைந்த நிழலின் குரல் என்னும் கவிதையிலே\nகிழிந்த பழைய சேலைக்கு ஆயுள் அதிகம் - அதை விட்டால் அவள் எதை உடுத்துவாள்.\nவயிறு நிறைய ஊட்டி விட்டு - அடிப்பானையில் மிஞ்சிய கருக்கலை வடித்த கஞ்சியோடு கலக்கி பசியாறுவாள்.\nஅவளுக்கென்று எதுவும் இருந்ததாயில்லை.. நான் எதைக் கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் வயலுக்குக் கூலிக்குப் போவாள்.\nகலப்பையும் மண்வெட்டியும் - கொப்பளம் போட்ட அவள் வறுமை கரக்களை பார்த்து இரக்க��்படாத நாள் இருக்கவே இருக்காது.\nசும்மாடு இல்லாமல் தலையில் விறகு கட்டோடும் இடுப்பில் தண்ணிக் குடத்தோடும் மாலைக்கருக்கலில் வீடு வருவாள்.\nபடலை திறக்கும் சத்தம் கேட்டதும் புழுதியோடு ஓடுவேன். - என்னை தனிமையில் விட்டுப் போன கவலையோடு தூக்கி அணைப்பாள்.\nதாலி அறுந்த போது - அவள் பட்ட துன்பத்திற்கு ஆறுதல் சொல்லும் வயதில் நான் இல்லை...\nஆண்டு சில கடந்ததும் அடுத்த கலியாணம்\nகேட்டு வந்த போது - அவள் என்னை விட்டுப் போகவில்லை...\nவாழ்க்கையின் பாதிதூரம் கடப்பதற்குள் - அவள் முழுதாவே நின்மதியை தொலைத்து விட்டாள்.\nஎலும்பையும் தோலையும் கொண்டு இயங்கும் பிராணியாய் நகர்ந்து கொண்டு ...\nபகலில் வியர்வையையும் - இரவில் கண்ணீரையும் எனக்குத் தெரியாமலே சிந்தினாள்.\nவலியோடு வாழப் பழகி விட்ட அவள் ஒரு நாள் காலையில் திண்ணை ஓரத்தில் பிரேதமாகக் கிடந்தாள்.\nஎனக்குத் தெரிந்து நான் அழுத முதல் நாள் அதுவே...\nசுற்றமும் சொந்தமும் கூடி எனக்கு ஆறுதல் சொன்னார்கள். - அவளை கொழுத்துவதற்குக் கொள்ளியையும் தூக்கி தந்தார்கள்.\nஎரிந்து அவள் சாம்பலானாள் - நானே என் அப்பனை போலவே குடிக்கு அடிமையானேன்.\nஆண்டு சில கடக்க எனக்கும் கலியாணம் கேட்டு வந்தார்கள். - நான் மறுத்து விட்டேன்.\nதனிமையில் என் தாய் பட்ட துயர் அறிவேன் - எப்படி இன்னொரு பெண்னை விதவையாக்கிடுவேன்.\nஇது ஒரு உரைச் சித்திரம் போல் இருக்கின்றதல்லவா. இறுதி வரிகளில் ஒரு தெறிப்பு அது மின்னலென வந்து விழும். ஆசிரியர் சமூகத்திற்காக அஞ்சுகிறார். தகப்பனின் குடியால் தன்னுடைய தாய் இந்த நிலைக்கு ஆளான காரணத்தால் இப்போது தாயின் துயரைத் தாங்க முடியாதவராய்த் தானும் குடிக்கின்றார். இன்னும் ஒரு பெண்ணைத் தன் தாயைப் போல் ஆளாக்க விரும்பவில்லை என்பதை இக்கவிதை மூலம் காட்ட வருகின்றார். இதையே இந்த ஆண் குடியை விட்டுவிடலாம் என்று ஏன் நினக்கவில்லை. குடியை விடுவதா இன்னுமொரு பெண்ணைத் திருமணம் செய்வதா என்று சிந்தித்து குடியைத் திருமணம் செய்கிறார். இக்கவிதை அப்பா செய்த தவறை நியாயப்படுத்துவதாக அமைகின்றது. இல்லையென்றால், ஆண்கள் சமுதாயம் இப்படித்தான் இருக்கிறது என்பதை முகிலன் அடையாளங் காட்டுகிறாரா அதாவது யதார்த்தத்தைப் பேச வருகிறாரா அதாவது யதார்த்தத்தைப் பேச வருகிறாரா இல்லை ஆண்வர்க்கம் இப்படித்தான் எ��்று சொல்ல வருகின்றாரா இல்லை ஆண்வர்க்கம் இப்படித்தான் என்று சொல்ல வருகின்றாரா இதற்கு ஆசிரியர்தான் பதில்சொல்ல வேண்டும். சொல்வார் என்று நினைக்கிறேன்..\nவார்த்தைகளுக்குள் சூட்சுமம் வைக்கும் கலையை இவர் கற்றதனால்தானோ என்னவோ இவர் கவிதைகளை என்னால் ஓரம் கட்ட முடியவில்லை.\nஇவர் கவிதைகளில் மனதுக்குள் அரித்துக் கொண்டே இருக்கின்ற சில வரிகள் நான் வாசித்த பல விடயங்களைத் தூசி தட்டி எழுப்பிக் கொண்டு வருகின்றது.\nஅற்ப சுகத்திற்காக அவள் உடம்பை கிழித்தவர்கள் எல்லோரும் - அவள் இதயத்தில் ஆணி அடித்தவர்கள் தானே.\nஅந்த காயம் ஆறும் முன்னரே திரும்பவும் - இன்னொருவன் திருகும் கொடுமை...\nஇந்த மோசமான சூழ்நிலையினுள் மோகத்தில் முழுமையடைவதற்காக - அவளுக்கு காதல் கடிதம் எழுதியவர்களும் இருக்கிறார்கள்.\nகாமத்திற்கும் வயது ஓய்வு இருக்கிறது என்றே நானும் நினைத்திருந்தேன் - அந்த கிழவியின் எலும்பிலும் இரை தேடி அலைகிறதே நாய்கள்.\nJunko Farunta என்னும் ஒரு பெண் சீனாவில் 44 நாட்கள் ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டு 100 பேர்களால் கற்பழிக்கப்பட்டு அங்கங்கள் ஒவ்வொன்றாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டாள். காரணம் காமமும் பசியும் தன் காதலுக்கு அவள் இனங்காத காரணமும் ஆகும். இதைவிட Ted Bendy என்னும் ஒரு ஆண் அரக்கன் தன்னுடைய தாய் தன்னுயை அக்காதான் என்னும் போது மிருகமாகின்றான். காதலியினால் காதல் தோல்வியடைகின்றான். அவளைத் திரும்பவும் காதலித்து ஏமாற்றி, மானபங்கப்படுத்தி கொல்லுகின்றான். இவ்வாறு கிட்டத்தட்ட 100 பெண்களை கொலைசெய்துள்ளான். ஏன் இலங்கையில் வித்யா கொலை எல்லோராலும் அறியப்பட்டதே. இவ்வாறு பெண்களைப் போகப் பொருளாக நினைக்கும் சாக்கடை சமுதாய நிலை அழியும் வரை, தசை தின்னும் கழுகுகள் வாழும்வரை இவ்வாறான முகிலன்கள் தோன்றிக் கொண்டுதான் எழுதிக் கொண்டுதான் இருப்பார்கள்.\nஉள்ளத்தை விட்டு அகலாத கவிதை ஒன்று ஜெயகாந்தனின் அக்கினிப் பிரவேசத்தைப் போல ஒரு சிறிய பெண்ணின் கதையைப் பேசுகிறது. இதனைப் படித்துவிட்டு எனக்குள்ளே பல கேள்வி எழுந்து கொண்டிருந்தன.\nஇதயம் உடைந்த தருணம் என்ற கவிதை\nமழை பெய்துகொண்டிருந்தது. சேரிப் புறத்திலே கூரை சரிந்து பாழ் அடைந்த வீட்டில் வசிக்கும் உன்னைப் பார்க்க வருகின்றேன். “ஒற்றை குடையோடு\"\nஎன்னை தூரத்தில் பார்த்ததும் ���டி வருகிறாய். மெதுவாய் உன்னைத் தழுவி என்னில் சாய்த்துக் கொண்டு உனது உறவுக்காரர்களை விசாரித்தேன்.\nநீ பேசவே இல்லை மௌனத்திலும் முனகலோடு என்னை இறுகப் பிடிக்கிறாய். \"மழையை ரசித்தபடி\"\nஉன் மேனி குளிரில் நடுங்க என் நடை தள்ளாடியது. குடை ஈடாடியது - இருந்தும் உனது உறவுக்காரர்களைப் பற்றியே விசாரித்தேன்.\nகுடை வழியாக ஒழுகும் மழை நீருடன் கை நீட்டி விளையாடுகிறாய். எந்த சலனமு மில்லாமலே...\nஎனது மாளிகை நெருங்க - திரும்பவும் உனது உறவுக்காரர்களை விசாரித்தேன்.\n“திடுக்கிட்டு அம்மா என அலறினாய்\"\nமழை முற்றாகவே நின்ற பிறகும் குடைக்குள் தூறியது...\nஅது அந்த ஆறு வயது சிறுமியின் விழிகளில் இருந்து....\nஇவருடைய கவிதைகளில் இறுதியில் ஒரு தெறிப்பு இருக்கும். அது ஆசிரியருடைய உத்தி. இந்தக் கவிதையை வாசிக்கும் போது உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது. ஆரம்பத்தில் இருந்து வாசித்துக் கொண்டு செல்லும் போது ஒரு பெண் என்னும் நிலையை உணர்ந்திருப்போம். ஆனால். இறுதியில் அது ஒரு சுயத்தை மறக்கும் ஒரு சிறுமி என்று முடிக்கப்படுகின்றது. யார் அது அநாதையா, இல்லை. சிறுபிள்ளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் சிறுமியா என்னால் இன்றும் சிந்தித்து முடிவு எடுக்க முடியவில்லை.\nஉன் மேனி குளிரில் நடுங்க என் நடை தள்ளாடியது. குடை ஈடாடியது - இருந்தும் உனது உறவுக்காரர்களைப் பற்றியே விசாரித்தேன்.\nஇவ்வரிகளைப் பார்க்கின்ற போது குடைக்குள் அழைத்து வருபவர் கூட அச்சிறுமியை தப்பான முறையில் பயன்படுத்த எத்தனிக்கிறாரோ என்று நினைக்கிறேன். யார் அந்தச் சிறுமி நீங்கள் எதுவாக எண்ணுகின்றீர்களோ அதுவாக அச்சிறுமி இருப்பாள். இதுதான் சிறந்த இலக்கியத்திற்கு எடுத்துக்காட்டாகப்படுகின்றது. வேறுவேறு புர்pதல்களை இக்கவிதை ஏற்படுத்தும். ஒரு எழுத்தாளன் ஆசிரியராகவோ, பாதிரியாராகவோ இருக்கக் கூடாது. ஏனென்றால் இவர்கள் தியறியைத்தான் பேசுவார்கள், இந்த தானாக யோசிக்காமல் யதார்த்தத்தைப் பற்றிச் சிந்திக்காமல் கற்பிப்பார்கள். ஆனால், எழுத்தாளன் யதார்த்தத்தப் பேசவேண்டும். தானாக சிந்திக்கின்ற சுதந்திரம் இருக்க வேண்டும். தான் சமுகத்தில் பெற்ற அனுபவத்தைப் பேச வேண்டும். வாசகர்களைச் சிந்திக்க வைக்க வேண்டும். இத்தகைய பண்பு முகிலன் அவர்களிடம் இருக்கிறது. டுகை�� என்னும் ஆங்கிலப் படத்தில் வேற்றுக்கிரகத்திற்குச் சென்ற ஆய்வுகூடம் திரும்பிய சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட மாற்றத்தால், என்ன நடந்தது என்று தெரியாமல் படத்தை முடித்திருக்கும் போது ஏற்படும் மனஏக்கம் இந்த வகையில் முகிலனுடைய கவிதைகளிலும் இருக்கின்றன. நிச்சயமாக 21ஆம் நூற்றாண்டு சிறந்த இலக்கியமாக இவருடைய கவிதைகள் போற்றப்பட வேண்டியதே.\nகவிதைகளை வாசித்துக் கொண்டு போகின்ற போது எமக்கு மனதுக்குள் தோன்றுகின்ற படிமம் முடிவில் முற்றாக மாறிவிடும். மாற்றிவிடுவதுதான் முகிலனுடைய கவிதாயுக்தி என்று முழுவதையும் படித்தபோது உணர்ந்து கொண்டேன். உதாரணத்திற்கு ஒரு கவிதை\nஇப்போதும் எப்போதும் நான் பெருமையாய்ச் சொல்லிக் கொள்ள எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான்.\nயார் என்னை விலகி போனாலும் - அவன் என்னை விட்டு இருக்கவே மாட்டான்\nவராதே போதும் நீ போ என நான் சொன்னாலும் - எனது பேச்சை கேட்காமல் மீறி வந்து விடுவான்.\nஅவனுக்கும் எனக்குமான உறவு தொடர்பு எவ்வளவு காலம் என்று கூட எனக்கு நினைவில் இல்லை...\nஅவனைப் போல் எனக்கு ஆறுதல் சொல்லவும் எவராலும் முடியாது.\nஎன்னோடே அவன் நிறைய பழகி கொண்டதால் அவனை பிரிந்திருக்க நானும் விரும்புவதில்லை..\nமுன்னறிவிப்பு இன்றி சொல்லாமல் கொள்ளாமல் அவ்வப்போது வந்து நிற்ப்பான்\nநான் எல்லாம் சொல்லி அழுவதும் அவனிடம் மட்டுமே\nஅவன் பெயரை சொல்லவே எனக்கு கண்ணீர் வருகிறது - அவன் பெயரும் கண்ணீர் தான்\nஅண்மைக்காலக் கவிதைகளிலே என் நெஞ்சில் நிறைந்து என்ன ஆட்டிப்படைக்கும் இரண்டு கவிதைகள் ஒன்று உமா என்னும் இளம் கவிஞன் எழுதிய கவிதை அடுத்தது கவிதைக்கு இறுதிக்கவிதை என்னும் முகிலனுடைய கவிதை.\nசோமாலியத் தாய் பற்றிய கவிதையை கவிஞர் உமா எழுதுகிறார்\nவெளியில் இவ்வளவு காற்றிருக்க ஏனடா மகனே. என் முலையில் வாய் வைத்து காற்றைக் குடிக்கின்றாய்.\nசத்தியமாய்த் தெரியாது எனக்கும் தாய்ப்பாலின் சுவை என்னவென்று\nஏனென்றால் உன் பாட்டியின் முலைகளுடன் பாலுக்காகப் போராடித்\nவறுமையை இதைவிட எப்படிச் சொல்ல முடியுமோ எனக்குத் தெரியாது. அவ்வளவு அற்புதமாக இருக்கின்றது.\nமுகிலனுடைய என் இதயம் உடைந்த தருணம், என்னும் கவிதை என்னை அறியாமலே எனக்குக் கண்ணீரை வரவைத்துவிட்ட கவிதை.\nகவிதைக்கு இறுதிக்கிரியை அதில் ஒருசில வரிகளை உங்களுக்கு வாசித்துவிடுகின்றேன்.\nநெல் குத்தி உன் கை எனக்குச் சோறு தந்தது. நான் உனக்கு வாய்க்கரிசி தூவி - அந்தியெட்டியில் சுண்ணம் இடித்தேன்.\nகாடு போய் கடகம் நிறைய - தும்பங்காயோடும் தூதுவளையோடும் வீடு வருவாய். நான் சுடுகாடு போய் உன் எலும்பையும் சாம்பலையும் அள்ளிக் காடு மாத்தினேன்.\nஉறியில் தொங்கும் உன் கறியை சுவைக்க பூனையும் புகட்டிலே படுத்திருக்கும் - நான் அறுசுவையில் சமைத்து உன் உருவப்படத்துக்கு வாழையிலையில் படைக்கிறேன்.\nஉயிரோடிருக்கும் போது உன்னை நான் எங்கும் கூட்டிப்போனதில்லை - உன் எட்டுச்செலவுக்கு ஊரையே கூப்பிடுகிறேன்.\nகழுத்தில் காதில் ஒன்றும் இருக்காது ஒரு சேலையையே மாத்தி உடுத்துவாய் - நான் பட்டு வேட்டியில் பூநூலோடு உனக்கு புண்ணியதானம் செய்கிறேன்.\nவெறுங்காலோடு வெளியே போய் வெயிலில் பொசுங்கி வீடு வருவாய் - நான் வீட்டுக்கிரித்தியத்தின் போது ஐயருக்கு... செருப்பும் குடையும் கொடுத்தேன்.\nஇப்போது உனக்கு கொடுக்க என்னிடம் யாவுமே இருக்கிறது - ஆனால்\nசந்தமென்று அலங்காரச் சொற்களை அகராதி தேடி எழுதுகின்ற கவிஞர்களுக்கு மத்தியில் கடலில் காணப்படும் பனிமலை போல் இருக்கின்ற முகிலன் கவிதைகள் சிறப்பு. வரிகளால் வாசகர்களை கட்டிப் போடுகின்றீர்கள். எழுத்தினால் இதயங்களைக் ஆட்டிப்படைக்கின்றீர்கள். உண்மையில் நீங்கள் கார்முகிலன்தான். காளமேகம் பாடினார் இம்மென்னு முன்னே எழுநூறும் எண்ணுாறும் அம்மென்றால் ஆயிரம்பாட்டாகாதோ- சும்மா இருந்தா லிருந்தே னெழுந்தேனே யாமாயின் பெருங்காள மேகம் பிளாய் என்றார். அதுபோல் நீங்கள் இன்னும் கார்முகிலனாய் பல கவிதை நூல்களைத் தரவேண்டும். இங்கு வந்திருக்கின்ற அனைவரையும் கேட்டுக் கொள்ளுகிறேன். புத்தகங்கள் அலுமாரியை அலங்கரிக்கும் அலங்காரப் பொருள் அல்ல. முழுவதுமாகப் படியுங்கள். பிடித்தவற்றை நான் இப்போது உங்களிடம் சொன்னேன் அல்லவா அதேபோல் பிறரிடம் சொல்லுங்கள். உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத விடயங்கள் எதாவது இருக்குமென்றால் ஆசிரியரிடம் நேரடியாகப் பேசுங்கள். படைப்பை மட்டுமே வைத்துக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். படைப்பாளியை நாம் மறந்துவிடவேண்டும் என்று கூறி\nஎழுத்தாளர்கள் சும்மா இருக்கவில்லை. முன்மாதிரியாக இருக்கின்றார்கள். புத்தகங்கள் உயிரோடு இருக்கின்றன. எழுத்தாளர்கள் மறைந்து விடுகின்றார்கள். அதனாலேயே எழுத்தாளர்கள், கலைஞர்கள் இறக்கும்போது காலம் ஆனார்கள் என்கின்றார்கள்.\nநேரம் மார்ச் 12, 2019 2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 8 மார்ச், 2019\nநேரம் மார்ச் 08, 2019 2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 7 மார்ச், 2019\nபெண் உளவியலும் வெள்ளிவீதியார் பாடல்களும்\nபெண்களின் உளவியல் பற்றிப் பேசும் உரிமை பெண்களுக்கே உண்டு. அவள் உள் உணர்வுகளும், தெளிவடையாது மனதுக்குள் தோன்றுகின்ற தவிப்புக்களும், வெளியே சொல்ல முடியாது சமூகத்தின் கண்களுக்கு திரையிடத் துடிக்கும் துடிப்புக்களும், அவளை அவளாக வாழமுடியாது செய்து விடுகின்றன. பெண் என்பவள் தன்னுடைய மனதை மையமாக வைத்து ஆராய வேண்டியது அவசியமாகின்றது. மொத்தத்தில் தம்முடைய மனதைக் கொன்றுவிட்டே பல பெண்கள் தம்முடைய வாழ்க்கைக்குப் பாதை போட்டிருக்கின்றார்கள்.\nமூச்சுவிடத் தெரியாது ஒரு குழந்தை பிறக்கும்போது டாக்டர் பிறந்த குழந்தையை தலைகீழாகப் பிடித்து முதுகிலே தட்டி மூச்சுவிடச் செய்கின்ற போது முதல் முறையாக மூச்சுவிட்டாலேயே உலகத்தில் வாழலாம் என்று அக்குழந்தை ஆழ்மனதிலே பதிக்கின்றபோது, அக் குழந்தை நினைக்காமலே நித்திரையில் கூட மூச்சுவிடுகின்ற தன்மையைப் பெறுகின்றது. இது போன்றுதான் சிறுவயதிலே ஆழ்மனதிலே பதியப்படுகின்ற பதிவுகள் மனிதனை முழுவதுமாக ஆட்டிப்படைக்கின்றன. ஆண்களின் உளவியலின் படி தமக்கு ஏற்படுகின்ற கருப்பை இழப்புப் பொறாமை, மார்பக இழப்புப் பொறாமை, தாய்மை இழப்புப் பொறாமை, போன்ற பொறாமைகளால் பெண்களை அடக்கி வைக்க முற்படுகின்றனர். குழந்தைகளைப் பெறுதல், அதற்குத் தம்மைத் தயார்படுத்தல், குழந்தைக்குப் பாலூட்டுதல் போன்ற முயற்சிகளைத் தம்மால் செய்ய முடியாத இயலாமையின் வெளிப்பாடாகப் பெண்களை அடக்கி ஆள முற்படுகின்றனர் என்பது உளவியல் உண்மையாகப்படுகின்றது.\nஉயிர்ப்படைப்பாக்கங்களின் முயற்சியில் ஈடுபடும் பெண்களுக்கு இலக்கியப்படைப்பாக்க முயற்சிக்கு வழியில்லாமல் போகிறது. ஆயினும் அவற்றையும் மீறி எழுதுகின்ற பெண்கள் தம்முடைய பெண்ணியல் சார்ந்த பிரச்சினைகளை எழுதுவதற்குத் தயங்குகின்றார்கள் என்றே சொல்ல வேண்டும். பெண் சுதந்திரம் என்ற போர்வையில் தம்முடைய எழுத்துக்கு முலாம் பூசுகின்றார்கள்.\nபொதுவாக சங்ககாலத்துப் பெண்புலவர்களில் 32 பெண்பாற்புலவர்களே சங்கப் பாடல்களில் எமக்கு இனங்காட்டப்படுகின்றார்கள். அவர்களில் உயிர்களைப் படைக்க முடியாத அதிகமான பெண்களே அதிகமான பாடல்கள் புனைந்திருப்பது அறியக் கூடியதாக உள்ளது. அவர்கள் காரைக்கால் அம்மையார், ஆண்டாள், ஒளவையார், நக்கண்ணையார், ஆதிமந்தியார், வெள்ளிவீதியார் போன்றோர் ஆவார்கள். இவர்களில் அகப்பாடல்களை மட்டுமே பாடிய வெள்ளிவீதியார் பாடல்கள் பெண் உளவியல் சம்பந்தமாக சிந்தனையைத் தூண்டுவனவாகக் காணப்படுகின்றன. இவர் பாடல்களில் வெண்மை என்னும் சொல் அதிகமாக இடம்பெற்றதனால் வெள்ளிவீதியார் என்னும் பெயர் இவருக்கு வரக் காரணமாக இருந்தாலும் ஆடைமலறயல என்று சொல்லப்படுகின்ற பால்வீதியைக் குறிப்பதுவாகவும் எடுத்துக்கொள்ளலாம். நாம் காணும் விஞ்ஞான உலகத்தை சங்ககாலத்திலேயே கண்டுதேறிய மக்கள் இவருக்கு இப்பெயரைச் சூட்டியிருக்கலாம். இதேவேளை வெள்ளி என்பது வானத்திலிருக்கின்றது. வீதி என்பது நிலத்தில் இருக்கின்றது. இவை இரண்டும் சேராதது போல் இவருடைய காதல் நிறைவேறாத காதலால் இவ்வாறு அழைக்கப்பட்டார் என்று கூறுவாரும் உண்டு. இவர் பாடல்கள் கற்புநிலை அற்று காமம் நிறைந்த பாடல்களாகவே காணப்படுகின்றன.\nஇப்பாடல்களில் வெள்ளிவீதியார் பாடல்கள் நிறைவேறாக் காதலினால், தன்னை விட்டுப்பிரிந்து சென்று எவ்வித தொடர்பும் இல்லாத தன் தலைவனை நினைத்துப் பாடும் அகத்திணைக்குரிய பாடல்களே முழுவதுமாக இருக்கின்றன. காதல் தோல்வியைச் சந்தித்த இவர் பாடல்கள் பெண் உளவியலின்படி சிந்திக்கத்தக்கனவாக இருக்கின்றன என்பதை முனைவர் மு.பழனியப்பன் சுட்டிக்காட்டியுள்ளார். வெள்ளிவீதியாரைத் தன் காதலன் ஏன் விட்டுப்பிரிந்தான் என்பது கேள்விக்குறி. வெள்ளிவீதியாரிடம் இருக்கும் உயிர்ப்படைப்பாக்கத் திறன், இலக்கியப்படைப்பாக்க இயல்பு தலைவனுக்கு அச்சத்தையும் இவள் எனக்கு அடங்கி நடப்பாளா என்னும் பயத்தையும் ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்று சான்றுகள் காட்டி விளக்குகின்றார். இது இன்றும் இயல்பாகவே ஒரு ஆணிடம் உள்ள அச்ச உணர்வாகக் காணப்படுகின்றது.\nவெள்ளிவீதியார் பாடல்களில் பெண் உளவியல் எவ்வாறு ���டுத்துக்காட்டப்படுகின்றது என்று நோக்கினால்,\n\"கன்றும் உண்ணாது கலத்தினும் படாது\nநல்ஆன் தீம்பால் நிலத்து உக்காஆங்கு\nஎனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது\nதிதலை அல்குல் மாமைக் கவினே\"\nஇனிய சுவையுடைய பசுவின் பாலானது அதனுடைய கன்றாலும் அருகப்படாமல் பாத்திரத்திலும் கறக்கப்படாமல் நிலத்திலே சிந்துவதுபோல எனக்கும் பயனின்றி என் தலைவனுக்கும் உதவாமல் என் அழகு பசலை நோய் உண்ணும் நிலையைப் பெற்றுவிட்டதே என்று பாடுகின்றாள். பசலை நோய் எனப்படுவது தலைவனை பிரிந்து வாடும் தலைவிக்கு உடல் மெலிந்து, உடல் அழகு போய், முகப்பொலிவு இழந்து, கைகளில் அணிந்திருக்கும் வளையல்கள் கழன்று விழும் நிலை ஏற்படல். இதனை ஒரு பெண் ஆண் இல்லாமல் தனிமையில் பசலைநோய் வாய்ப்பட்டு நிற்கும் நிலையை வெள்ளிவீதியார் அழகாகப் பாடுகின்றார்.\nநிறுக்கல் ஆற்றினோ நன்றுமன் தில்ல\nஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்\nகையில் ஊமன் கண்ணில் காக்கும்\nபரந்தன்று இந்நோய் நோன்றுகொளற்க அரிதே\nஎன்னைப் பற்றித் தப்பாகக் கருதும் உறவினர்களே ஞாயிறு கதிர் பரப்பும் வெப்பமாகிய பாறையிலே வைக்கப்பட்டிருக்கின்ற வெண்ணெய் கையிழந்த ஊமையால் காவல் காக்கப்படுகின்றது. அவ்வெண்ணெய் அவனால் அதனைக் கட்டுப்படுத்த முடியாது உருகி அழிவது போல காமநோய் பரவிய எனது உடலில் உள்ள உயிரும் அழியப் போகிறது முடிந்தால், நீங்கள் என்னுடைய காதல் நோயைத் தடுத்து நிறுத்துங்கள் என்கின்றாள். இவ்வாறு தலைவனைப் பிரிந்து வாடுகின்ற ஒரு பெண் அவனுக்காகக் காத்திருந்து அவனைத் தேடிச் செல்லும் மன உறுதியையும் கொண்டிருக்கின்றாள் என்பதை\nநிலம் தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்\nவிலங்கிரு முந்நீர் காலில் செல்லார்\nநாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்\nகெடுநரும் உளரோ நம் காதலோரே\nஎன்னும் பாடலிலே தலைவன் நிலத்தை அகழ்ந்து அதனுள் புகுந்து செல்ல முடியாது. வானின் உயரே பறந்து செல்ல முடியாது. பெரிய கடலிலே காலால் நடந்து சென்றிருக்க முடியாது. எனவே ஒவ்வொரு நாடு தோறும், ஊர்தோறும், குடிதோறும், சென்று தேடினால், நிச்சயமாகக் கண்டுபிடித்து விடலாம் என்கிறார். இப்போதுள்ள முகநூல் இல்லாத சமயத்திலேயே ஒரு பெண் இவ்வாறு சிந்திக்கின்றாள் என்றால், அவள் காதலுக்காக எவ்வாறு மனவுறுதி பெற்றிருக்கின்றாள் என்பது அறியக்கூடியதாக இருக்��ின்றது.\nபலகாலம் ஒரு பொருளை நினைத்து ஏங்குபவர்கள், கனவிலே அப்பொருள் கிடைத்துவிட்டதாக நினைத்து நிறைவு பெறுவதைக் குறிக்கும் பாடல்களும் வெள்ளிவீதியார் பாடல்களில் காணப்படுகின்றது.\nதொல்காப்பியப் பொருளதிகாரத்திலே மண்கலத்திலே நீருள்ளது என்பதை அதன் கசிவு காட்டுவது போல ஒரு பெண் தன் வேட்கையை உணர்த்த வேண்டும் எனப்படுகிறது. இப்போது கூட ஒரு பெண் தன் உணர்வுகளை சமுகத்திடையே வெளிப்படையாகக் கூறத் தயங்கும் நிலை காணப்படுகின்றது. ஆனால், சங்க காலத்திலேயே வெளிப்படையாகத் தன் உணர்வுகளைப் பாடிய ஒரு முற்போக்குவாதியாகவே வெள்ளிவீதியாரை நான் காண்கின்றேன்.\nமார்ச் மாத வெற்றிமணி பத்திரிகைக்காகஎழுதப்பட்டது\nநேரம் மார்ச் 07, 2019 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 1 மார்ச், 2019\nமின்னூல் (வெற்றிமணி மார்ச் பத்திரிக்கை )\nமகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் மாத சிறப்பிதழாக வெளிவந்த வெற்றிமணி பத்திரிக்கை.\nநேரம் மார்ச் 01, 2019 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 24 பிப்ரவரி, 2019\nகனவுகளும் காட்சிகளும் தியான் உருவத்தைச் சுற்றி வலம் வர, சிக்கித் தவிக்கும் அவள் உணர்வுகளுக்குத் தாய் தினமும் கூறும் வார்த்தைகள் தடைவிதித்துக் கொண்டு இருந்தன. வாசுகி கட்டுப்பாடான பெண்தான் ஆனாலும், காதலுக்குக் கண் இல்லை என்பார்களே. எல்லோருக்கும் எல்லோரையும் பிடிக்காது. சிலருக்குச் சிலரைப் பிடிக்கும். அதுவே நிச்சயமாகும் போது இணைவதும் சில சமயங்களில் இணைய முடியாமல் போவதும் இயற்கை.\nதியான் என்னைக் காண்பான். என்னிடம் ஒரு வார்த்தை பேசுவான் என மனதுக்குள் ஒரு ஆசைக் கோட்டையையே கட்டி வைத்திருந்தாள். அவனைக் காணும் போதெல்லாம் என் காதலைச் சொல்லிவிடலாமா இல்லை இது பெண்மைக்கு இழுக்கா இல்லை இது பெண்மைக்கு இழுக்கா என் காதல் என் தாயின் வேண்டுகோளுக்கு அவமதிப்பாகி விடுமா என் காதல் என் தாயின் வேண்டுகோளுக்கு அவமதிப்பாகி விடுமா மனதுக்குள் பெரிய போராட்டமே நடத்திக் கொண்டிருந்தாள், வாசுகி.\nஅன்று திங்கள் மெல்லிய பனி மூட்டம் ஒருவரை ஒருவர் மறைக்கும் வண்ணம் தென்பட்டது. இருள் விலகிக் கொண்டிருக்கும் காலைப்பொழுது பஸ் தரிப்பில் பல்கலைக்கழகம் செல்வதற்காக வாசுகி காத��துக் கொண்டிருந்தாள். அருகே அழகான கம்பீரமான ஒரு ஆண்மகன். தன்னைக் கேட்காமல் தன் கண்கள் விலகி அவனை நோட்டமிட்டது.\n அவன் அழைத்தான். திரும்பிப் பார்த்தாள்.\n“என்ன தெரியாதது போல் நிற்கிறாய்….”\n“ஓ அரவிந்த். எப்படி இருக்கிறீங்க யாரோ Handsome Boy நிற்கிறார் என்று நினைத்துக் கவனிக்கவில்லை\"\n“Handsome என்று சொன்னால் சரியா அப்படி முழுமையாக நினைப்பது போல் தெரியவில்லையே. உன்னிடம் எத்தனை தடவை என் மனதிலுள்ளதை எடுத்துச் சொல்லிவிட்டேன். நீதான் என்னை அலட்சியம் செய்கின்றாய். எனக்குப் பிடித்த உன்னுடைய பதிலுக்காக நான் காத்திருக்கின்றேன்”\n“பஸ் வந்திட்டு அரவிந்த். நான் பிறகு பேசுகிறேன். என் பதிலில் எந்தவித மாற்றமுமில்லை. என்னைக் கொன்று விட்டு எப்படி நான் உன்னோடு வாழ்வது. கற்பு என்பது மனதோடு சம்பந்தப்பட்டது என்று நான் பல தடவை உனக்குச் சொல்லியிருக்கிறேன். நீ எனக்கு நல்ல நண்பண்டா. காதலனாக என் மனம் வேறு ஒருவனுடன்தான் சல்லாபிக்கின்றது. பிறகு பேசுவோம்” என்றபடி பஸ்ஸுக்குள் வாசுகி ஏறினாள்.\nஅரவிந்த் பல வருடங்களாக வாசுகிதான் தன் மனைவியாக வரவேண்டும் என்று அவள் பதிலுக்காக ஏங்கி நிற்கும் ஒருவன். வாசுகி குடும்பமும் அரவிந்த் குடும்பமும் நல்ல நண்பர்கள். அரவிந்த் மனதில் ஏதோ வகையில் வாசுகி புகுந்துவிட்டாள் என்பதா, புகுத்தி விட்டான் என்பதா தன் உள்ளக் காதலின் உருவத்தை எத்தனையோ முறை வாசுகியிடம் படம் போட்டுக் காட்டிவிட்டான்.\nஆனால், வாசுகியோ ஒருவனைத் தன் மனம் பச்சை குத்திவிட்டது. அதை கிழித்தெடுத்து வேறு ஒருவனைப் பதித்து வைக்க எப்படி முடியும் என்று மறுப்புத் தெரிவித்துக் கொண்டாள்.\nமனதில் நிறைந்திருப்பவனிடம் தன் காதலைச் சொல்லும் தைரியமும் அவளிடம் இல்லை.\nமனதில் ஒருவன் இருக்க மற்றவனைக் கைப்பிடிக்கும் வேடதாரியும் அவள் இல்லை.\nஇரு மனங்கள் காதலுக்காக ஏங்குகின்றன. ஆனால், யாருக்கு யாரென்று எழுதி வைப்பது ஏதோ ஒரு சக்தி என்பதை உணராதவர்கள் இல்லை அவர்கள்.\nஅடிக்கடி சந்திப்புக்களும் பேச்சுக்களும் தொடர்ந்தாலும் ஆணித்தரமான உள்ளத்து வேட்கை மாறியதாக இல்லை.\nகாலத்தின் போக்கில் வயது காத்திருக்காது அல்லவா. பெற்றோருக்கு எப்போதும் பெண்பிள்ளைகள் பாரமே. அது எந்த நாடாக இருந்தாலும் பிள்ளைகளைத்தாமே தாங்கி நிற்பதுபோல் தமக்குள்ளேயே ஒ���ு மனக்கோட்டை கட்டி வைத்துக் கொள்வார்கள். அவ்வாறே வாசுகி பெற்றோரும் அவளுக்கு வரன் பார்க்கத் தொடங்கினார்கள்.\nஐரோப்பிய வாழ்வில் தானாகவே தன் துணையைத் தேடும் சுதந்திரம் இருந்தும் பெற்றோர் ஆச்சார, அநுஸ்டானங்களுக்குக் கட்டுப்பட்டு மனதின் போக்கைக் கூடக் கட்டுப்படுத்தி வாழ்பவள் அல்லவா வாசுகி.\nபெற்றோர் திருமணத்திற்காக அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டனர். ஆனால், வாசுகிக்கோ சிறுவயதிலிருந்து பெற்றோர் ஊட்டி வளர்த்த கற்பென்னும் தியரி மனதுக்குள் ஆட்டம் போட்டுக் கொண்டே இருந்தது.\nமனதால் ஒரு பெண் ஒரு ஆணை நினைத்துவிட்டால், அன்றிலிருந்து அவன் அவளுக்குக் கணவனாகின்றாள். இதுவே அவள் சிறுவயதிலிருந்து மனதுக்குள் போட்டு வைத்திருக்கும் விரதம். இந்த விரதத்திலிருந்து அவளால் மீளமுடியவில்லை. ஆழமான உள்ளப் பதிவு என்றுமே அழியப் போவதில்லை அல்லவா.\n பெற்றோரை எதிர்க்க அவளால் முடியவில்லை. அதேவேளை முன்பின் தெரியாத ஒருவனுடன் வாழவும் முடியவில்லை. தன்னைப் பற்றி துளியளவும் சிந்திக்காத தன் மனதுக்குள் மாயமாய் மறைந்திருக்கும் வேணுவையும் நிச்சயிக்க வாசுகியால் முடியவில்லை.\nயாரென்று அறியாது என்றுமே பழகிப் பார்க்காத பெற்றோர் பேசும் பையனுக்குத் தன்னைத் தாரை வார்க்க வாசுகி மனம் ஒப்பவில்லை. சிந்தனையில் அவள் இடது பக்க மூளை தொழிற்படத் தொடங்கியது. முடிவுகளை எடுக்கவோ தீர்மானிக்கவோ ஆண்டவனை விட தன் மூளையைத்தானே அவள் நம்பியிருக்கின்றாள்.\nதெரியாத ஒருவனுக்குத் தலையை நீட்டிவிட்டு அவன் எப்படி என்று தெரிந்து கொள்ள வருடக்கணக்கில் முயன்று, முடிவில் தனக்கேற்றவன் அவனே என்று முடிவாகும் போது காலம் கடந்துவிடும், இல்லை அவனுடன் வாழமுடியாது என்னும் போது விவாகரத்தில் வந்து முடியும். அந்த வேளையிலும் பாதிப்பு என்னவோ பெண்ணுக்குத்தானே. சரியான நேரத்தில் சரியாக சிந்தித்து எடுக்கும் முடிவுதான் நிலைக்கும்.\nநீ நேசிக்கும் ஒருவனைவிட உன்னை நேசிக்கும் ஒருவனே உனக்குத் தேவையானவன் என்னும் முடிவை அவளுடைய மூளை கொடுத்தது. தீர்மானித்து விட்டாள் வாசுகி. தன் எதிர்காலத்தைச் சிறப்பான முறையில் கொண்டு செல்வதற்குத் தனக்கு ஏற்றவன் அரவிந்த் தான் என்று மனம் இட்ட கட்டளையை தலைமேற் கொண்டாள். தலைசீவிச் சிங்காரித்துக் கொண்டாள். அரவிந்த எப்ப���தும் தன்னிடம் சொல்லும் அந்த மஞ்சள் கலர் புடவையை உடம்பில் சுற்றிக் கொண்டாள். நேர் வகிடு எடுத்து நெற்றியில் அழகான ஸ்ரிக்கர் பொட்டு வைத்தாள். தான் வாசம் செய்யவிருக்கும் கோயிலுக்குப் போவதற்குத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டாள். தாயிடம் அரவிந்த் வீட்டிற்குப் போவதாகச் சொன்னாள்.\n“இன்றைக்கு ஆட்கள் வருகின்றார்கள். நேரத்திற்கு வந்துவிடு“ என்று சொல்லிய தாயின் பேச்சுக்கள் அவள் காதில் விழவில்லை. இன்று தீர்க்கமாக அவளுடைய மனம் முடிவை எடுத்திருந்தது. இன்று எப்படியும் அரவிந்த் உடன் பேசிவிட வேண்டும். அவனுடைய பலநாள் கேள்விக்கு இன்று அவனுடைய நிறைவான பதிலைச் சொல்ல வேண்டும். இருவரும் இணைந்து பறக்கப் போகும் திருமண மஞ்சத்தை அவனிடம் சொல்லி மகிழவேண்டும் என மகிழ்ச்சி வெள்ளத்தில் மனம் சிறகடித்தது. அரவிந்த வீட்டை அடைந்தாள். வாசல் அழைப்புமணியை அழுத்தினாள்.\nஉள்ளே பலருடைய பேச்சுச் சத்தம் கேட்டது, யாரோ விருந்தினர்கள் வந்திருக்கின்றார்கள். என்று நினைத்தபடி நின்றிருந்தாள். அரவிந்த் இனுடைய தங்கையே கதவைத் திறந்தாள். நேரே இருந்த ஹோலில் தட்டம் மாற்றப்படுகின்றது. ஏதோ சுபகாரியம் என்பதை நடைமுறைகள் காட்டிக் கொடுத்தன. அரவிந்த் தங்கை ராணி வாசுகியைக் கண்டாள்.\n“வாசுகி What a Surprise சரியான நேரத்துக்கு வந்திருக்கிறாய். அண்ணனுக்கு நிச்சயதார்த்தம் நடக்கிறது. நீ இல்லாமல் எப்படி கடவுளே உன்னை இங்கே அனுப்பியிருக்கிறார். வா… வா…. .\nவாசுகி அறையை நோக்கி நடக்கிறாள். தவிடு பொடியாகிச் சிதைந்து கிடக்கும் தன் நம்பிக்கையை மனதுக்குள் அஸ்தமனமாக்கி விட்டாள். ஏதோ சொல்ல வந்த வாசுகி. அரவிந்தன் எதிர்கால வாழ்க்கைக்கு தன் வாயால் மட்டும் வாழ்த்துச் சொல்லுகிறாள்.\nநேரம் பிப்ரவரி 24, 2019 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 18 பிப்ரவரி, 2019\n2016 ஆம் ஆண்டு ஜேர்மனி எழுத்தாளர் சங்கத்தால் வெளியீடு செய்யப்பட்ட என்னுடைய இந்நூலில் மூன்று வகையான பிரிவுகளில் கட்டுரைகளை எழுதியுள்ளேன். நூல் வடிவில் என்னிடமுள்ள பதிவுகளை வாசகர்கள் அனைவரும் வாசித்துப் பயன்பட வேண்டும் என்னும் நோக்கத்துடன் மின்னூலாக வெளியீடு செய்கின்றேன். வாசித்து உங்கள் பின்னூட்டங்களைத் தாருங்கள் என்று கேட்டுக் கொள்ளுகின்றேன். இந்நூல் நீங்கள் பக்கம் பக்கமாக பிரித்துப் படிக்கக் கூடியதாக இருக்கிறது\nஎனது மின்னூலைப் பிறிதொரு பக்கத்தில் பார்க்க\nநேரம் பிப்ரவரி 18, 2019 2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 2 பிப்ரவரி, 2019\nகாதலர் தினம் பெப்ரவரி 14ம் திகதி கொண்டாடப்படுவதன் காரணம் பற்றி சென்ற ஆண்டு கட்டுரையில் நான் விளக்கியிருக்கின்றேன். ஆனால், இந்த காதலர் தினம் கொண்டாடப்படுதல் அவசியமா என்ற கேள்வியுடன் பல நாடுகள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றார்கள். வியாபார நோக்கத்துடன் காதலர் தினத்தை விலையுயர்ந்த ஒரு விழாவாக மாற்றிவிடுகின்றார்கள் என்றும் இவ்விழா கலாசாரத்தை சீர்குலைக்கின்றது என்றும் பலவாறான எதிர்ப்புகள் நிலவுகின்றன. இந்நிலையில் காதலர் தினத்தின் முக்கியத்துவம் பற்றி சிறிது மனம் பதிப்போம்.\nகாதல் என்பது உலகத்து உயிர்கள் அத்தனையையும் தன் பிடிக்குள் அடக்கியுள்ளது. உடற்பசி, உள்ளப்பசி, உயிர்ப்பசி, பிறவிப்பசியே காதல் என்பர். அஃறிணைக்காதல் கல்லாக்காமம், இயற்கையின்வீறு. மனிதர்களிடத்தில் தோன்றும் காதல் நினைவில் இனித்து, அறிவில் விளங்கி, கல்வியில் வளர்வது என்று வ.சு.ப. மாணிக்கனார் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். சங்கநூல்கள் எட்டுத்தொகை பத்துப்பாட்டு மொத்தம் 2381 பாடல்கள். இதில் 1862 பாடல்கள் அகத்திணையையே குறிக்கின்றன. இவ் அகத்திணை வயப்பட்ட காதலை தொல்காப்பியர் களவியல், கற்பியல் என அகத்திணை பற்றிய செய்திகளை இரண்டாகப் பிரிக்கின்றார்.\nபுலவனுக்கு மதம் எனப்படுவது ஆண் பெண் காதலே. அக்காதல் இலக்கியத்தின் வற்றாத ஊற்றிடங்களுள் ஒன்று. கவிதை எண்ணத்தை உருவாக்கும் சார்புகளுள் ஒன்று. இயற்கை இன்பத்தின்பால் உலகை ஆட்டிப்படைக்கும் காதல் இன்பத்தைக் களிப்பான நாளாகக் கொண்டு விழா எடுப்பதில் தவறில்லை என்றே நினைக்கின்றேன்.\nஆண் பெண் இருபாலாரிடையே வெளிப்படும் காமத்தோடு கூடிய காதல் சங்கம் தொட்டு இன்று வரை பாடல்களின் மூலம் அழகாக எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றது. காமம் கடந்த காதல், காமத்தோடு கூடிய காதல் என்னும் போது இயற்கையைக் காதலித்தல், செய்யும் தொழிலைக் காதலித்தல், கற்கும் கல்வியைக் காதலித்தல், தன்னைத்தான் காதலித்தல், வயதான தம்பதியினரின் உச்சம்தொட்ட அன்பின் வெளிப்பாடு என காமம் ��டந்த காதல் வெளிப்படுகின்றது. தெய்வீகக் காதல் ஆண்டாள் பாடல்களில் அழகாக எடுத்துக்காட்டப்பட்டு இருக்கின்றது. ஆயினும் அவற்றிலும் கூட காமம் வெளிப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.\n''குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்\nமெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி\nகொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்\nவைத்துக் கிடந்த மலர் மார்பா வாய்திறவாய்\nஎன்று திருமாலை நினைத்து ஆண்டாள் பாடுவதாக இப்பாடல் திருப்பாவையில் வந்திருக்கின்றது. திருமணத்தை மறுக்கப்பட்ட பெண்களின் குறியீடாகவே பெரியாழ்வாரின் கற்பனைப் பாத்திரப் படைப்பே ஆண்டாளாக இருக்கலாம் என்பது ஆராய்வுக்குறிப்பு. ஆயினும் ஆண்டாள் பாடல்கள் தெய்வீகக் காதலைப் புலப்படுத்தியிருப்பது காணக்கூடியதாக இருக்கின்றது. காதல் அடைதல் இயற்கை. அது கட்டில் அகப்படும் தன்மையதோ என்று பாரதிதாசன் எடுத்துரைக்க, காமம் என்ற சொல் காதலுக்கு பயன்படுத்தப்படுவது அறியக்கிடக்கின்றது.\n“காமங் காம மென்ப காமம்\nஅணங்கும் பிணியு மன்றே நினைப்பின்\nமுதைச்சுவற் கலித்த முற்றா விளம்புல்\nவிருந்தே காமம் பெருந்தோ ளோயே”\nஅக்காமம் என்பது, வருத்தமும் நோயும் அன்று. மேட்டு நிலத்தில் தழைத்த, முதிராத இளைய புல்லை, முதிய பசு, நாவால் தடவி இன்புற்றாற்போல நினைக்குங் காலத்தில் அக்காமம் புதிய இன்பத்தை யுடையதாகும் எனக் காமமாவது எமது அறிவு நிலைக்கு உட்பட்டது என குறுந்தொகையில் கூறப்பட்டுள்ளது.\nவெகுளிப்பெண் படத்தில் கண்ணதாசன் ''காதலாலே போதை வந்தது, காதலால் கவிதை வந்தது, ஆதலாலே காதல் செய்வது, ஆணும் பெண்ணும் ஆசை கொள்வது'' என்று எழுதியிருக்கின்றார். வைரமுத்து ''உலகமெல்லாம் ஒரு சொல். ஒரு சொல்லில் உலகம். காதல் கற்காலம் தொடங்கி இன்ரநெற் வரையில் அன்றும் இன்றும் என்றென்று காதல், காதலித்துப் பார் உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும், வயிற்றுக்கும் தொண்டைக்குமாய் உருவமில்லா உருண்டையொன்று உருளக் காண்பாய்... காதலின் திரைச்சீலையைக் காமம் கிழிக்கும்... செத்துக் கொண்டே வாழவும் முடியுமே... அதற்காக வேணும்... காதலித்துப் பார்\nகாதல் பற்றி மகாகாவி பாரதியார் சொல்கின்றபோது தனது குயில்பாட்டிலே\nசாதல் சாதல் சாதல்” என்றார்.\nஇவ்வாறான காதல் ஆண்பெண் இருபாலாரிடையே தோன்றும் போது செம்மண்ணில் மழைநீ��் சேர்கின்றபோது, அந்நீரும் செந்நீராவது போல் இரண்டறக்கலக்கும் எனக் குறுந்தொகையில்\nஎந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்\nநீயும் யானும் எவ்வழி அறிதும்\nஇதனையே பாரதியும் கண்ணம்மா என் காதலியில்\n“அன்னிய மாகநம்முள் எண்ணுவதில்லை - இரண்\nவேட்கை, ஒருதலை உள்ளுதல், மெலிதல், ஆக்கம், செப்பல்(தனக்குள் பேசிக்கொள்ளல்) நாணு வரை இறத்தல்(வெட்கம் இல்லாமல் போதல்) நோக்குவ எல்லாம் அவையே போறல், மறத்தல், மயக்கம், சாக்காடு (காதல் கைகூடாவிடத்து சாக நினைத்தல்) என தொல்காப்பியர் பொருளதிகாரத்திலே களவொழுக்கம் பற்றி அழகாக எடுத்துக்காட்டுகின்றார்.\nஇவ்வாறான பண்புகளைக் கொண்ட காதலானது பெண்களிடத்து மென்மையானது, ஆண்களின் காதல் பாதுகாப்பானது. பெண்களின் காதல் அப்படியில்லை. எந்த நேரத்திலும் அழிந்து போகலாம் என்பதற்கு அத்தாட்சியாக குறிஞ்சிநிலத்துத் தோழி தன் வாயிலாக தலைவனுக்குப் புலப்படுத்துகின்றாள்.\n“வேரல் வேலி வேர்க்கோட் பலவின்\nசாரல் நாட செவ்வியை ஆகுமதி\nயாரஃ தறிந்திசி னோரே சாரல்\nசிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்\nஉயிர்தவச் சிறிது காமமோ பெரிதே”\nஅதாவது, வேரிலே பழுக்கின்ற பலாப்பழங்களையுடைய மலைச்சாரலையுடைய மன்னனே. இங்கே பெரிய பலாமரமொன்றின் சிறிய கொம்பில் சிறிய காம்பில் பெரிய பழம் தொங்குவதுபோல் தலைவியின் காமம் என்கிறாள்.\n''மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்\nஎல்லாவற்றிலும் மெல்லியதாகிய பூவைவிட காமம் மெல்லியது. அதன் உண்மையை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே எனக் கூறும் வள்ளுவரை நிலைநிறுத்தி, ஒருவனுக்கும் ஒருத்திக்கும் இடையே எழும் காதல் நிலத்தை விடப் பெரியது, வானத்தை விட உயர்ந்தது, நீரை விட அளவற்றது எனக்கூறி இக்கட்டுரையை நிறைவு செய்கின்றேன்.\nஇம்மாத வெற்றிமணியில் காதலர் தினத்துக்காக எழுதப்பட்டு வெளிவந்துள்ளது.\nநேரம் பிப்ரவரி 02, 2019 2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 13 ஜனவரி, 2019\nதைப்பொங்கல் நல் வாழ்த்துகள் 2019\nவார்த்தைக்குள் மனித நேயத்தை மறைத்து வைத்திருக்கும் சூத்திரம்.\nவழிதேடி பிரதியுபகாரம் வழங்கவே மனம் துடிக்க வைக்கும் மந்திரம்\nவாய்க்கால் தேடி கலங்கமில்லா அன்பைக் காட்டத் துடிக்கும் சாகசம்\nமனிதனுக்கு மட்டுமன்றி மிருகங்களையும் ஆட்டிப் படைக்கும் தூண்டில்\nஇந் நன்றியுணர்வே நாம் பொங்கும் பொங்கல்\nதீவினை அகன்றிட மனத் தூய்மைகள் விளங்கிடும் நாள்\nபோனவை போகட்டும் நல்லவை நிலைக்க வழிதேடிடும் நாள்\nசேர்த்துவைத்த குப்பைகளை தேதி சொல்லி அழித்திடும் நாள்\nவாழ்வினில் சேர்த்த தீவினையாவையும் நன்மனங்கொண்டே அழித்திடும் நாள்\nநாம் காணும் போகிப்பொங்கல் நன்னாளே\nநாம் வாழக் காரணம் யாதென்று வாதிடத்தெரிந்த மனிதன்\nசீரோடும் சிறப்போடும் நோயின்றி வாழக் காரணம் யாதென்று\nசிந்திக்கத் தெரிந்து செயற்படத் துணிந்த சிந்தனை மனிதன்\nவயிற்றுப் பசித் தீர்க்கும் அடிப்படைக் காரணி யாதென்றறிந்து\nஆய்வுக்கண் கொண்டு நன்றி தெரிவிக்கும் நன் நாளாம்\nபிரளயத்தின் பிள்ளை பல பிள்ளைகளைப் பெற்றெடுத்த தாய்\nநாளும் பொழுதும் கண்வெட்டாமல் எம்மைப் பாதுகாக்கும் தாதி\nதான் மாய்ந்தால் உலகம் மாயும் என்னும் தத்துவத்தை\nஉலகறியச் செய்து உலகை ஆளுகின்ற உலகரசன் ஆதவனை\nவருடம் ஒருமுறை வாயார வாழ்த்தி மனமாரப் போற்றும்\nநன்னிலம் கண்டு நானிலம் வாழ தன்னலங்கருதா உழவன்\nமண்மீது விதைத்து மழைமேகம் கண்டு பொன் பூச்சொரிந்து\nபுதுநெல் காண விளைநிலத் தாயின் மடிமீது காளையை\nநடைபயில வைத்தான் காளை ஆண்டானின் சொற்கேட்டு\nசேற்றிலே புதைந்தது செந்நிலந் தன்னிலே நன்னிலம் தந்தது\nதொண்டுக்குப் பரிசாக சிங்காரித்த காளையைக் கொண்டாடும்\nவருடம் முழுதும் வளமாய் வாழ நாளும் பொழுதும்\nநலமே வாழ காலம்நேரம் கணக்கில் கொள்ளா துழைத்து\nஓயாப் பணியை ஒருவாராய் முடித்து ஓய்வாய் இருந்து\nஉயர்வின் களிப்பை உறவினர் நண்பர் சுற்றங்கள் கண்டு\nபோற்றிடும் நாளே காணும் பொங்கல்.\nஅனைவருக்கும் 2019 தைத்திருநாள் நல்வாழ்த்துகள்\nநேரம் ஜனவரி 13, 2019 5 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 4 ஜனவரி, 2019\nமனைவி வீட்டில் இல்லாத போது ……….\nதாரத்தைத் தாய் வீடு அனுப்பிவிட்டு ஆண்கள் தமது வீட்டில் செய்யும் சின்னவீட்டுச் சில்மிசங்கள் பற்றியும் எமது தாயக கலாசாரம் பேசும். கட்டியவள் அருகே இருக்க காதலிக்குக் கண்ணடிக்கும் செய்கை பற்றியும் எமது கலாச்சாரம் பேசும். ஆனால் இங்கே ஒரு தாரத்தை வைத்து சமாளிக்க முடியவில்லை. இதற்குள் இன்னொன்றை கட்டி மாய்க்க முடியுமா என்று புலம்பெயர்ந்து வா��ும் சில ஆண்கள் நினைப்பது இன்றைய கலாசாரமாகிவிட்டது. அப்படி இருந்தும் எத்தனை வருஷம் தான் ஒரு முகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது என்னும் சாட்டில் வேறுமுகம் தேடி தாரத்தையும் தன் பெயர் சொல்லப் பிறந்த வாரிசுகளையும் விட்டுப் போய் கடைசியில் அரசனை நம்பி புருஷனைக் கைவிடும் பெண்கள் நிலைபோல் போனவர்களது கலாசாரமும் புலம்பெயர் கலாசாரம் பேசும்.\nஆனால் இங்கு எழுதப் போவதோ, எப்போது மனைவி பேரப்பிள்ளைகளைப் பராமரிக்க பிள்ளைகள் வீட்டிற்குப் போவாள் என்றும், மனைவி எப்போது நண்பிகளுடன் சுற்றுலா போவாள் என்றும் காத்திருந்து அப்பாடா என்னுடைய கிடப்பில் கிடக்கும் வேலைகளை எல்லாம் அவள் வருவதற்குள் முடித்துவிட வேண்டும் என்று ஆயத்தமாகும் கணவன்மார் நிலை பற்றியே பேசப் போகின்றேன். பிள்ளையார் பிடிக்க பூதம் வந்ததுபோல் எதுவோ நினைக்க எதுவோ நடப்பததான் நிலையாகிவிடுகிறது.\nமூக்குக் கண்ணாடியை மூக்கின் மேல் வைத்து விட்டு ''இஞ்சப்பா கண்ணாடிய எங்கேயோ வச்சிட்டன் கண்டீரே'' என்று கேட்கும் ஆண்களுக்கு ''மண்டு மண்டு இங்கே பாருங்கள் மூக்கின் மேல் இருப்பது என்ன என்று சுட்டிக்காட்டும் நிலை பற்றியும், வீட்டிற்கு வந்து Jacket கழட்டும்போதே குளிரிலே கைகால்களெல்லாம் விறைக்கிறது கொஞ்சம் கோப்பி போட்டுத் தாருமப்பா என்று சொல்லும் கணவன்மார்களும், இஞ்ச பாருமப்பா வட்டுக் கத்தரிக்காய் T.T.S இலே வாங்கினேன். நல்லாப் பொரிச்சுக் குழம்பு வையுமேன். நன்றாக இருக்கும் என்னும் சுவைப்பிரியர்களும், இதிலே மடித்து வைத்த Shirt ஐக் காணோம் கண்டனீரே என்று சுட்டிக்காட்டும் நிலை பற்றியும், வீட்டிற்கு வந்து Jacket கழட்டும்போதே குளிரிலே கைகால்களெல்லாம் விறைக்கிறது கொஞ்சம் கோப்பி போட்டுத் தாருமப்பா என்று சொல்லும் கணவன்மார்களும், இஞ்ச பாருமப்பா வட்டுக் கத்தரிக்காய் T.T.S இலே வாங்கினேன். நல்லாப் பொரிச்சுக் குழம்பு வையுமேன். நன்றாக இருக்கும் என்னும் சுவைப்பிரியர்களும், இதிலே மடித்து வைத்த Shirt ஐக் காணோம் கண்டனீரே என்று கேட்கும் கணவன்மார்களும் தன்னுடைய மனைவி வீட்டில் இல்லை. வர நாளாகும் என்னும்போது என்ன என்ன சிக்கல்களை அனுபவிக்கின்றார்கள் என்று சிறிது, அலசுவோம்.\nபெண் இல்லாத வீடு, வாளியில்லாத கிணறு என்று பல்கேரியன் பழமொழி சொல்லுகிறது. அவள் இருந்தால் இந்த வேலைகள் செய்து முடிக்க முடியாது. இப்போதுதான் ஓய்வு என்று நினைக்கின்ற கணவன்மார்கள், அவள் இருக்கும் போது முடித்திருக்கலாம் என்று முடிவில் எண்ணுவதே உண்மை. தாயிலே கெட்டவள் இல்லை, சாவிலே நல்லது இல்லை என்று தாம் தாயாகும் போது நினைக்கும் பிள்ளைகள் தமது தாயைத் தாம் வாழுகின்ற நாட்டுக்குத் துணைக்கு அழைப்பதும் தமது பிள்ளைகளை வளர்த்தெடுக்கத் தாயின் துணையைத் தேடுவதும் இப்போது புலம்பெயர் கலாசாரமாகிறது.\nபுலம்பெயர்வாழ்க்கையில் ஆரம்பத்தில் தனியே வாழ்ந்த ஆண்கள் திருமணத்தின் பின் கணவன் மனைவி என்று இருவராக வாழுகின்றார்கள். காலப்போக்கில் பிள்ளைகளைப் பெற்று பலராக வாழுகின்றார்கள். பின் படிக்க வைத்து வளர்த்தெடுக்க ஓயாது உழைத்து பிள்ளைகளுக்குத் திருமண வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்து மீண்டும் இருவராகின்றார்கள். அதன் பின் பேரப்பிள்ளைகளைப் பராமரிக்க மனைவி பிள்ளைகள் வீட்டிற்குச் சென்ற பின் ஆண்கள்; தொடங்கிய இடத்திற்கே வருகின்றார்கள்.\nபுலம்பெயர்ந்து வந்தபோது வாழ்ந்த பிரமச்சரிய வாழ்வு மீண்டும் தொடங்குகின்றது. சமைக்கத் தெரியாத ஆண்கள் லழரவரடிந உதவியுடன் சமையல் கற்கின்றார்கள். இஸ்திரி போடாத ஆடையை என்றுமே அணியாத ஆண்கள் கசங்கிய ஆடையை துயஉமநவ இனுள் மறைத்து அணிந்து செல்கின்றார்கள். அடுப்பிலே கறியை வைத்துவிட்டு தமது கடமையைச் செய்யப்போய் கருகிய உணவைப் பார்த்து, என்னசெய்வது என்று பொறுமையுடன் மீண்டும் சமைக்கும் பெண் குணம் சிறிதும் இன்றி, சட்டியைத் தூக்கி எறிந்துவிட்டு Pizzeria நோக்கி நடையைக் கட்டுகின்றார்கள். பிரியாணி உணவெல்லாம் மறந்து பாணும் மாஜரினும் வாய்க்குப் பழகிப் போகிறது. ஸ்பெயின் நாட்டின் பழமொழி ஒன்று சொல்கிறது. ஒரு மனிதனுடைய நல்ல அதிர்ஷ்டமும் துரதிஷ்டமும் அவனுடைய மனைவியே.\nசிறிது நாட்கள் பேரப்பிள்ளைகளை கவனிக்கச் செல்கின்ற மனைவி கணவனிடம் சொல்லுவாள், ''பூமரங்களுக்கு மறக்காமல் தண்ணீர் வார்த்துவிடுங்கள்'' என்று. ஆனால், அந்த மகானுக்கோ அந்த உயிர் இறப்பது பற்றி எந்தவித அக்கறையும் இல்லாமல், தொலைக்காட்சியில் பிரான்ஸ் இல் குண்டு வைத்துவிட்டார்கள், மிருகக்காட்சிச் சாலையில் குரங்கு இறந்துவிட்டது என்பதைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருப்பார். மரங்காய்ந்து சருகு விழத் தொடங்க, அடப்பா���ி இவள் வரப்போறாளே என்ன செய்வது என்று நீரூற்றும் அளவு தெரியாது, தொட்டித் தண்ணியை தொகையாய் ஊற்றி, லமினாட் நிலமெல்லாம் வடிந்து, அது தன்னுடைய பிடிமானத்தை விட்டுக் கிளம்பத் தொடங்கி, அதற்கு கவனம் எடுத்துத் தன்னுடைய ஒரு நிமிட வேலையை ஒரு வார வேலையாக்கி விடுவார்.\n''கழுவிப்போட்ட உடுப்பெல்லாம் காய்ந்தவுடன் எடுத்து மடித்து வைத்துவிடுங்கள். நான் வந்து இஸ்திரி போடுறன்'' என்று சொன்னால், உடுப்பு காய்ந்து வறண்டு தொங்கிக் கொண்டே கிடக்கும். வந்த மனைவி தோய்த்துக் கழுவிய உடுப்பைக் காயப் போடப் போகும்போதுதான் தெரியும். கன்றாவி மனிசன் அலுமாரி உடுப்பெல்லாம் வகைவகையாய்ப் போட்டு தோய்க்க வேண்டிய உடுப்புக்கள் போடும் பெட்டியை நிறைத்து வைத்த கெட்டித்தனம்.\nகண்ணுக்குக் குளிராக வீட்டை அழகு படுத்தி, அதற்குள் அலங்காரமாக இருப்பவளே பெண். ஆனால், இந்த அறிவு ஜீவிகளாகத் தம்மைக் கருதும் ஆண்கள், சுற்றிவரக் குப்பைகள் சுற்றியே இருந்தாலும் ஒழுங்குமாறிப் பொருட்கள் தடம் மாறிக் கிடந்தாலும், தன்னுடைய வேலை மட்டுமே முக்கியம் என்று இருந்துவிட்டு நாளைக்குப் பகல் 14.00 மணிக்கு மனைவி திரும்பி வரப்போகும் விமானம் தரை இறங்குகிறது என்றால், இந்த உத்தம புருஷன் கால்கள் தரையில் நிற்காது. Roborto வை மனசுக்குள் பூட்டிவிடுவார். மனைவி வரும் ஆனந்தம் அல்ல. அது ஆத்துக்காரி தரப்போகும் ஆலாபனத்திற்குப் பயந்த மனிசன் வீடு துப்பரவு, ஒழுங்குபடுத்தலில் காட்டும் கவனமேயாகும்.\nஉலகத்துக்குப் புத்தி சொன்ன திருவள்ளுவரே மனைவி இல்லாவிட்டால் தன்னுடைய நிலை என்ன என்று மனைவிக்காகப் பாடிய வரிகளில்\n''அடிசிற் கினியாளை அன்புடை யாளைப்\nபடிசொற் பழிநாணு வாளை – அடிவருடிப்\nபின்துஞ்சி முன்னுணரும் பேதையை யான் பிரிந்தால்\nஎன்று பாடியிருக்கின்றார். மனைவி ஒரு வீணை அல்ல. வாசித்து முடித்த பிறகு அதைச் சுவரில் உங்கள் விருப்பப்படி சாய்த்து வைத்து விட முடியாது என்று ரஷ்யா பழமொழி சொல்வது போலவும் தன் மனைவியைக் கௌரவிக்காதவன் தன்னையே கேவலப்படுத்திக் கொள்ளுகின்றான் என்று ஸ்பெயின் நாடு சொல்வது போலவும் நாட்டின் உயர்வுக்கு வீட்டைக்காக்கும் பெண்களின் நிர்வாகமும் முக்கியமானது. ஒரு வீடும், வீட்டு அங்கத்துவர்களும் சரியான முறையில் வழி நடத்தப்பட்டால் ஒரு நாடு சிறப்பான மு��ையில் இருக்கும். ''அபூர்வமான அழகு, அளப்பரிய பண்பு, அபரிமிதமான கருணை, ஆவேசம், அசட்டுத்தனம், அபாரமான ஞாபகசக்தி, அடங்காத ஆசை, அல்பசந்தோசம், அறிவாற்றல் போன்ற பல விஷயங்களின் அதிசயமான கலவை பெண்'' என்று அரிஸ்டோட்டில் சொல்லுகின்றார். என்ன இது ஆண்களின் திண்டாட்டம் சொல்ல வந்து பெண்களைப் புகழ்ந்து கொட்டிவிட்டேன் என்று நினைக்காதீர்கள். ஆணும் பெண்ணும் இணைந்த இராச்சியமே குடும்பம். என்னுடைய இப்பதிவானது ஒரு கை இழந்தால் மறு கை தவிக்கும் தவிப்பின் நிலைமை.\nநேரம் ஜனவரி 04, 2019 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதாய் அன்புக்கு ஈடு சொல்ல வேறு உண்டா உலகில் விரும்பினாலும் திரும்பவும் சென்றடைய முடியாததும் வாடகை இன்றி ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஇலங்கையில் மட்டக்களப்பு, நீர்கொழும்பு, கொழும்புப் ...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம்...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\n''வெளியே புன்னகை அரசி உள்ளே கண்ணீருக்கு அடிமை''நூல...\nபெண் உளவியலும் வெள்ளிவீதியார் பாடல்களும்\nமின்னூல் (வெற்றிமணி மார்ச் பத்திரிக்கை )\nதைப்பொங்கல் நல் வாழ்த்துகள் 2019\nமனைவி வீட்டில் இல்லாத போது ……….\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2014_04_20_archive.html", "date_download": "2019-05-26T23:08:21Z", "digest": "sha1:PQM3VEZKNMAGTFO3KAHSKESLZ2AJYPOV", "length": 15492, "nlines": 411, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2014-04-20", "raw_content": "\nகடந்திட்டேன் ஓரளவு வலியின் துயரே –எனவே காணவந்தேன் உறவுகளே நீரென் உயிரே\nமுடிந்தவரை கருத்துகளை எழுதி வருவேன் –சற்று\nமுடியாத திலைதனிலும் முயன்று தருவேன்\nவிடிந்தவுடன் காணுவது கணினி தானே –தனிமை\nவேதனையை, அறியாது மகிழ நானே\nவடிந்துவிட்ட வாய்க்காலாய் வாழ மாட்டேன் –நீரே\nவருகின்ற வழிதனிலே ஓய மாட்டேன்\nகடந்திட்டேன் ஓரளவு வலியின் துயரே \nகாணவந்தேன் உறவுகளே நீரென் உயிரே\nசிலநாட்கள் ஓய்வாக இருந்த போதும் – மேலும்\nசிந்தனைகள் அலையாக வந்தே மோதும்\nபலநாட்கள் ஆனதுபோல் உள்ளச் சோர்வே –சதா\nபடுக்கையிலே கிடப்பதனால் உடலில் வேர்வே\nஅறிவுரைக்கு ஏற்ப, நாளும் முயல\nஎப்பப்பா என்றேநான் காத்துக் கிடந்தேன் –மீண்டும்\nஎழுதிடவே துணிவாக , நன்றி\nLabels: ஓய்வு செய்தி மகிழ்வு கவிதை புனைவு\nஓட்டுப் போடுதல் நம்கடமை –அது ஒன்றே இன்று நமதுடமை\nஇடையில், உள்ளது ஒருநாளே -நமக்கு\nபடையுள் வீரன் கைவாளே –என\nகடையில் விற்கும் பொருளல்ல- எதிர்\nஓட்டுப் போடுதல் நம்கடமை –அது\nநாட்டு நடப்பை மாற்றிடவே –வெளி\nகேட்டு மகிழச் செய்வோமே –பெற்றக்\nLabels: ஓட்டுப் போடுதல் நம்கடமை கவிதை அனுபவம் புனைவு\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஎன்றுமே வா��்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\nகடந்திட்டேன் ஓரளவு வலியின் துயரே \nஓட்டுப் போடுதல் நம்கடமை –அது ஒன்றே இன்று நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/03/15/12", "date_download": "2019-05-26T23:58:03Z", "digest": "sha1:BI2DGK3FU4UYTTSJ43BXJWHVZCQIXYVS", "length": 8199, "nlines": 27, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஆசிரியர்களுக்கு ‘கவுன்சலிங்’ தேவை! - காம்கேர் கே.புவனேஸ்வரி", "raw_content": "\nவெள்ளி, 15 மா 2019\nஎந்தப் பாதையில் உங்கள் பயணம்\nசென்ற வருடம் கும்பகோணத்துக்கு அருகே உள்ள ஒரு கல்லூரியில் நான் கலந்துகொண்ட தொழில்நுட்பக் கருத்தரங்கில் எனக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கென்று இரண்டு இளம் பேராசிரியர்களை நியமித்திருந்தார்கள்.\nஏற்கெனவே அந்தக் கல்லூரி குறித்துக் கேள்விப்பட்டிருந்ததால் கொஞ்சம் யோசித்தேன். அந்தக் கல்லூரி முதல்வர் ‘நீங்கள் அமைதியாகக் கருத்தரங்கை நடத்துவதற்கு நாங்கள் பொறுப்பு’ என நம்பிக்கை அளித்ததால் நிகழ்ச்சிக்கு ஒப்புக்கொண்டேன்.\nகோட்டுடன் கூடிய எனது Dress Code அவர்களுக்கு வியப்பாக இருந்தது என்பதை அவர்கள் கண்களிலிருந்தே தெரிந்துகொள்ள முடிந்தது.\nஉணவு இடைவேளையின்போது நான் அணிந்திருந்த ருத்திராட்சத்துடன் கூடிய ஸ்படிக மாலையைப் பார்த்து ஒரு பேராசிரியர் ‘மேடம் நீங்கள் சிவபக்தரா\nஎன் பெயரைக் கொண்ட மற்றொரு பேராசிரியர் ஒரு ராசி நட்சத்திரத்தைச் சொல்லி ‘நீங்க இந்த ராசியா\nதன் பெயரும் என் பெயரும் ஒன்றாக இருப்பதால் அவருடைய ராசியும் என் ராசியும் ஒன்றாக இருக்குமோ என்ற எண்ணத்தில் கேட்டேன் என்று கேட்டதற்கான காரணத்தையும் சொன்னார்.\nஇப்படியாக அவர்களின் எண்ணங்களும், பேச்சுக்களும் என் ஆடை அணிகலன்கள் மற்றும் பர்சனல் விஷயங்களிலேயே இருந்தன.\nஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ், ரொபோடிக்ஸ் போன்ற லேட்டஸ்ட் தொழில்நுட்பம் குறித்து என நான் பேசிய டாப்பிக் பற்றியெல்லாம் அவர்கள் துளியும் தெர���ந்து வைத்திருக்கவில்லை. பர்சனலாகவும் அவை குறித்து என்னிடம் கேட்டு தெரிந்துகொள்ளவுமில்லை.\nநான் நிகழ்ச்சியில் பேச இருக்கும் டாப்பிக்கில் கவனம் செலுத்தினேன்.\nநிகழ்ச்சி நான் எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவே முடிந்தது.\n“சார், உங்கள் கல்லூரி மாணவர்கள் ரொம்பவே சமர்த்தாக இருக்கிறார்கள். பேராசிரியர்களுக்குத்தான் கவுன்சலிங் தேவை. அவர்களுக்காக ஏதேனும் புத்தாக்க நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். மாணவர்கள் இன்னும் நல்ல பெயர் எடுப்பார்கள்…” என்று கல்லூரி முதல்வரிடம் சொல்லிவிட்டு வந்தேன்.\nஒரு கம்ப்யூட்டர் நன்றாக வேலை செய்ய வேண்டுமென்றால் அதில் தேவையான சாஃப்ட்வேர்கள் இருக்க வேண்டும். வைரஸ் வராமல் இருக்க ஆன்ட்டி வைரஸ் சாஃப்ட்வேரையும் இன்ஸ்டால் செய்துகொள்ள வேண்டும். தினமும் பயன்படுத்தத் தொடங்கும் முன்னர் துடைக்க வேண்டும். பயன்படுத்தாதபோது கவர் போட்டு மூடி வைக்க வேண்டும். இவை எதையுமே செய்யாமல் குப்பையில் போட்டு வைத்திருப்பதைப்போல் போட்டு வைத்திருந்தால் அது எப்படி சரியாக வேலை செய்யும்\nஒரு கம்ப்யூட்டருக்கே இத்தனை கவனிப்புகள் தேவை என்றால் மாணவர்களுக்கு எத்தனை உயரிய கவனிப்புகள் தேவையாக இருக்கும். இளம் உள்ளங்கள் எதை கவனிக்கிறதோ அதையே உள்வாங்கிக்கொள்ளும்.\n‘மாதா பிதா குரு தெய்வம்’ என்பதை இந்த வரிசையில் உள்ளவர்கள் அதற்குத் தகுதியானவர்களாக தங்களை வடிவமைத்துக்கொள்ள வேண்டும்.\nசரியானதைக் கொடுக்காமல் ‘மாணவர்கள் சரியில்லை, இளம் தலைமுறையினரே இப்படித்தான்…’ என்று புலம்புவதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. சரியானதைக் காட்டியும் தரமானதைக் கொடுத்தும் மாணவர்களுக்குள் மாற்றம் வரவில்லை என்றால்தான் மாணவர்களைக் குறை கூற வேண்டும்.\nசரியானதைப் புகட்டுவோம் மாற்றத்தைக் கொண்டு வருவோம்.\nவெள்ளி, 15 மா 2019\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/63080-how-can-national-security-not-be-an-issue-asks-modi-in-bihar-0-shares-facebooktwitteremailprint-also-in-this-section-modiji-refuses-to-understand-the-restraint-dignity-pm-office-enjoins-navy-to-conduct-first-entrance-test-for-selection-of-officers-in-september-delhi-hc-refuses-to-entertain-pil-against-haasan-s-remark-modi-s-legacy-as-gujarat-cm-black-spot-on-bjp-country-mayawati-rahul-s-meeting-with-alwar-gang-rape-victim-cancelled.html", "date_download": "2019-05-27T00:47:03Z", "digest": "sha1:NKXQHWWCH7CQSDSTXPMR3DXQSLXV7IOJ", "length": 11464, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "தீவிரவாதத்தை சாதாரண��ாக எடுத்துக்கொள்ள முடியாது- பிரதமர் மோடி | How can national security not be an issue, asks Modi in Bihar 0 SHARES FacebookTwitterEmailPrint Also in this section ‘Modiji refuses to understand the restraint, dignity PM office enjoins’ Navy to conduct first entrance test for selection of officers in September Delhi HC refuses to entertain PIL against Haasan's remark Modi’s legacy as Gujarat CM black spot on BJP, country: Mayawati Rahul's meeting with Alwar gang-rape victim cancelled", "raw_content": "\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\nபாஜக 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்ற போது என்னை கிண்டலடித்தனர்: பிரதமர் நரேந்திர மோடி\nநீங்க இங்க கத்துறது மேற்குவங்கம் வரை கேட்கனும்: அமித் ஷா பேச்சு\nஉதவியாளரின் உடலை சுமந்து சென்ற ஸ்மிருதி இரானி\n30-ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி\nதீவிரவாதத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது- பிரதமர் மோடி\nகடுமையான நடவடிக்கைகளால் மட்டுமே தீவிரவாதத்தை அகற்ற முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nபீகார் மாநிலம் பாடலிபுத்ரா மக்களவை தொகுதியில் இன்று பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், எதிர்கட்சிகள் தீவிரவாத தாக்குதல்களை வெகு சாதாரணமாக எடுத்து கொண்டுள்ளன.\nஒவ்வொரு தீவிரவாத தாக்குதலின் போது எத்தனை அப்பாவிகள் உயிரிழக்கிறார்கள். அவர்கள் என்ன பாவம் செய்தனர். இதையெல்லாம் உணராமல் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை கிண்டல் செய்து எதிர்க்கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.\nநான் இம்மாநிலத்தில் எனது கடைசி தேர்தல் கூட்டத்தில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் மீண்டும் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று உங்களுக்காக ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்வேன்.\nசமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா, சீக்கிய கலவரம் குறித்து அவரிடம் கேட்ட போது, அவர் \"நடந்தது நடந்து விட்டது, அதற்கு இப்போது என்ன செய்ய வேண்டும் அல்லது முடியும் என்று அலட்சியமாக தெரிவித்ததிலிருந்தே அக்கட்சியின் கொள்கை எப்படிப்பட்டது என்பதை புரிந்து கொள்ள முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி அந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் பேசிய போது குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசிலிண்டரை டெலிவரி செய்யும் முன்பே ஆட்டைய போடும் ஊழியர்கள்... அதிர்ச்சி வீடியோ...\nஎந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது: பிரதமர் மோடி\nதிருப்பரங்குன்றத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n7. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\n542 தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி நிலவரம் :Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\nபாஜக 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்ற போது என்னை கிண்டலடித்தனர்: பிரதமர் நரேந்திர மோடி\nகுஜராத் : Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவும்\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n7. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\n542 தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி நிலவரம் :Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\nகடைசி தீக்குச்சி கொளுத்தும் போது இருக்கிற கவனம் முதல் தீக்குச்சி கொளுத்தும் போதே இருக்கணும் - ’கென்னடி கிளப்’ டீசர்\nஆந்திரா : நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788183689625.html", "date_download": "2019-05-26T23:21:07Z", "digest": "sha1:MZ6HRDPX2L22KZWDPCQYLAQWA7DNCRBX", "length": 5697, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "ஷீர்டி சாய்பாபா", "raw_content": "Home :: மதம் :: ஷீர்டி சாய்பாபா\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nமதங்களைக் கடந்த மகா புருஷர். சித்து விளையாட்டுகளில் ஜித்தர். பக்தர்களுக்கு இந்தப் ஃபக்கீர் ஒரு பரமாத்���ா. கேட்டால் தருவார்; நெஞ்சார நினைத்தால் ஓடி வருவார். நிகழ்கால அற்புதமான ஷீர்டி பாபாவின் சிலிர்ப்பூட்டும் வரலாறு.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமண்கட்டியை காற்று அடித்துப் போகாது வந்து போகும் மேகங்கள் தினசரி வழிபாட்டுக்குரிய மந்திரங்களும் தோத்திரப் பாடல்களும்\nகல்கி களஞ்சியம் Joy of Living ரசிக்கவும் சிந்திக்கவும் 150 இலக்கிய நிகழ்ச்சிகள்\nநெஞ்சம் இரண்டின் சங்கமம் கரைக்கு வராத அலைகள் நிலா மலர்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/12/04033410/1017190/Cyclone-GajaStudents-at-Salem-raise-fund-through-Skating.vpf", "date_download": "2019-05-26T23:11:24Z", "digest": "sha1:DA6XKSXS6DHI6GXVU5URQF6K3GMRWRAI", "length": 9083, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "கஜா புயல் நிவாரணம் : ஸ்கேட்டிங் மூலம் நிதி திரட்டிய மாணவர்கள்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகஜா புயல் நிவாரணம் : ஸ்கேட்டிங் மூலம் நிதி திரட்டிய மாணவர்கள்...\nமாற்றம் : டிசம்பர் 04, 2018, 03:36 AM\nஸ்கேட்டிங் மூலம் கடை கடையாக சென்று நிதி வசூலித்த 2 ஆம் வகுப்பு படிக்கும் ஸ்கேட்டிங் வீராங்கனை.\nசேலத்தை சேர்ந்த 2 ஆம் வகுப்பு படிக்கும் ஸ்கேட்டிங் வீராங்கனையான நேத்ரா, கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவும் வகையில், ஸ்கேட்டிங் மூலம் கடை கடையாக சென்று நிதி வசூலித்தார். பின்னர், அவர் வசூலித்த 10 ஆயிரத்து 258 ரூபாய்க்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் ரோகிணியிடம் வழங்கினார். பெற்றோரின் சம்மதத்துடன் நடைபெற்ற இந்த முயற்சியில் மாணவி நேத்ராவுக்கு, அவரது நண்பர்களும் உதவினர். இதனையடுத்து காசோலையை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் மாணவிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டினார்.\nகஜாவை விட அதிக பாதிப்பு ஏற்படுத்துமா ஃபானி புயல் - செல்வகுமார் வானிலை ஆர்வலர் விளக்கம்\nதற்போது உருவாகி உள்ள ஃபானி புயல் கஜா புயலை விட அதிக சேதத்தை ஏற்படுத்தும் என வானிலை ஆர்வலர் செல்வகுமார் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.\nஆய்வின் போது மக்களின�� வலியை உணர்ந்தோம் - மத்திய குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்ட்\nதமிழகத்தில் கஜா புயல் பாதித்த மாவட்டங்களை பார்வையிட்ட மத்திய குழுவினர் , விரைவில் அரசிடம் ஆய்வறிக்கை அளிக்கப்படும் என்று தெரிவித்தனர்.\nகஜா கோரதாண்டவம் எதிரொலி - வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மீனவ கிராம மக்கள்\nகஜா புயலால், நாகை மாவட்டம் காமேஸ்வரம் மீனவ கிராமம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇரண்டரை வயது சிறுமி, நினைவாற்றலில் அசத்தல் - இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்-ல் இடம்\nநினைவாற்றலில் அசத்தும் இரண்டரை வயது சிறுமி, 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்'-ல் இடம் பிடித்துள்ளார்.\nஅம்மன் கோயிலில், தீ மிதி திருவிழா கோலாகலம்\nசென்னை அருகே அங்காள ஈஸ்வரி கோவில் தீமிதி திருவிழா, கோலாகலமாக நடைபெற்றது.\nகுன்னூர் பழக் கண்காட்சி விழா நிறைவு\nநீலகிரி மாவட்டம், குன்னுாரில், 61ஆவது பழக்கண்காட்சி பரிசளிப்பு விழாவுடன் நிறைவுபெற்றது.\nசுற்றுலா பயணிகளைக் கவர வன விலங்குகளின், டிஜிட்டல் புகைப்படம்\nஊட்டியில், வனத்துறை சார்பில், 'சூழல் சுற்றுலா' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\n4 மணி நேரம் தொடர்ந்து ஆட்டோவில் சவாரி - பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு\nசென்னையில் ஆட்டோவில் சவாரி செய்த ரவுடிகளிடம் பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அரிவாள் வெட்டுக்கு ஆளாகியுள்ளார்.\nகழிப்பறைகளாக மாறும் தண்டவாளங்கள் - ரயிலில் அடிபட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு\nசேலம் ரயில்வே கோட்டத்தில் ஆண்டுதோறும் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/10117-iso-file%E0%AE%90-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-05-26T23:45:21Z", "digest": "sha1:MIGB2ILGUOBAXDXJH25CXMCQ2VPGBKT5", "length": 16687, "nlines": 217, "source_domain": "yarl.com", "title": ".iso fileஐ திறக்க - கருவிகள் வளாகம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n.iso fileஐ திறக்க முன்னர் சின்னதாய் ஒரு புறோகிறம் வைத்திருற்தேன். அதன் மூலம் cdக்களில் பதிவு செய்யாமலே அந்த fileஐ திறந்து அனைத்ததையும் கணணியில் பதியக்கூடியதாக இருந்ததது. கணணி அழித்து புதிய வின்டோஸ் போட்டு நீண்டகாலம் அந்த புறோகிறம் தேவைப்படாதால் அதன் பெயரை மறந்துவிட்டேன். வேறு ஏதாவது அதுபோன்று ஒரு புறோகிறம் திறப்புடன் தரமுடியுமா\nMagic Iso மூலம் நீங்கள் திறக்கலாம்.\nதகவலுக்கு நன்றி. ஆனால் நன் முன்னர் பாவித்தது வேறொன்று. கண்டுபிடித்தால் சொல்கின்றேன்\nUltra ISO பாவித்துப்பார்ததேன். அதுவும் நன்றாகாக உள்ளது\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nநாம் தமிழர் - தேர்தல் 2019\nஅன்புள்ள அப்பா ,அம்மா இந்தா ஒரு அவஸ்தை .\nவடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஏன் அகற்றப்பட்டனர் ; முஸ்லிம்கள் மீதான பிரபாகரனின் நிலைப்பாடு ; ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து கருணா அம்மான் தெரிவித்துள்ளது \nநாம் தமிழர் - தேர்தல் 2019\nஇலங்கை தமிழர் மத்தியில் சீமானை ஆதரிப்பவர்களுக்கும், எதிர்ப்பவர்களுக்கும், இரு சாராருக்குமே எஞ்சி இருப்பது குழப்பமே. 1. தமிழ்தேசியம் தமிழ் நாட்டில் வளர வேண்டியது எம் சுய நல நோக்கில் அவசியம். 2. தமிழ் நாட்டில் திராவிடம் என்பதை மூர்கமாக எதிர்க்காமல், நைசாக திராவிடத்தை தமிழ்தேசியம் பிரதியீடு செய்ய வேண்டும். அதாவது பெரியாரிய கொள்கைகளை வரித்துக்கொண்டு, நாயக்கர்களையும், முதலியாரையும் இதர சாதிகளையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். திராவிட அரசியலை பெரியார்க்கு முன்/பின் எனப் பிரித்து. பெரியார்க்கு பின்னான தலைவர்களை கட்சிகளை போதுமானா அளவுக்கு விமர்சிக்கலாம். மொழி வழி மாநிலங்கள் அமைந்த பின் நாமும் திராவிட அரசியலை தமிழ்தேசிய அரசியாலக கூர்ப்படைய செய்வதில் தவறில்லை என மக்களை உணரச்செய்ய வேண்டும். கொள்கை ரீதியில் பெரியாரின் பேரன் என்பதற்கு சகல விதத்திலும் உரித்துடையவர்கள் நா.த. ஆனால் இவ்வளவு மூர்கமாக பெரியாரை இவர்கள் ஏன் எதிர்க்க வேண்டும் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. 3. அடுத்தது சீமான் பற்றிய எனது தனிப்பட்ட மதிப்பீடு - இதுவரை இவர் காட்டிய தகிடு தத்தங்கள், புலிகள், பிரபாகரனுடன் தன் நெருக்கம் பற்றி இவர் அள்ளிவிடும் புழுகுகள் - இவரை நிச்சயமாக இன்னொரு கருணாநிதி என்றே எண்ண வைக்கிறது. இப்போ சீமானை நம்பியதை விட கருணாநிதியை அப்போ அதிகம் நம்பியது தமிழ் கூறும் நல்லுலகு. அத்தனையையும் காசாக்கி குடும்பத்தை வாழவைத்தார் அவர். சீமானும் இதையேதான் செய்வார் என்பது என் எதிர்வுகூறல். எதிர்வுகூறல் மட்டுமே. 4. இதில் ஒரே ஒரு நம்பிக்கை -சுயலாபத்துக்காக சீமான் தூண்டிவிடும் இந்த நெருப்பு அவரையும் பொசுக்கி, இந்திய வரைபடத்தை மாற்றி அமைக்க ஒரு வாய்பிருக்கிறது. அப்படி ஒரு நிலைவரும் போது, இந்த நெருப்பில் நீரை வாரி வாரி இறைப்பவர்களில் முதல் ஆளாய் நிக்கப் போவவரும் சீமானே. 5. முன்னேற்றம் என்று பார்தால், சீமானின் வளர்ச்சி கணிசமானதே. தொடர்ந்தும் தனியாக நிப்பது, நீண்ட நோக்கில் பலந்தந்தே ஆகும். சீமான் கபட நாடகம் ஆடினாலும் அவருடன் கூட நிற்பவர்கள் உண்மையானவர்கள். இந்த கட்சிக்கு வேலை செய்ய காசு கிடைக்காது. ஆனாலும் நிக்கிறார்கள். இவர்கள் தொடர்ந்தும் நிற்பார்கள், பதவி இல்லை என்றால் தலைவரை நச்சரிக்க மாட்டர்ர்கள். ஆகவே வைகோ போலன்றி சீமான் நீண்ட காலம் தனி ஆவர்த்தனம் வாசிக்கலாம். இதுவே சீமானின் பலம். தினகரனிடம் இந்த பலம் இல்லை. 2 தேர்தலுக்கு மேல் தனியே நிண்டால் கட்சியே காணாமல் போய்விடும். எல்லாரும் பெரிய கட்சிக்கு ஓடி விடுவார்கள். கமலுக்கு இது பெரும் பிரச்சினை இல்லை ஆனால் ரஜனியும் களத்தில் குதித்தால், கமல் எவ்வளவு காலம் தனியே ஓடுவார் என்பதும் கேள்விக் குறியே. ஆகா நீண்ட காலம் தனியே தாக்குப் பிடிக்கும் வல்லமை நா.த வுக்கே இருக்கிறது. சீமானின் போக்கும் 2 வருடத்தில் எவ்வளவோ மாறி விட்டது. இப்போதைக்குச் சொல்லக் கூடியது இவ்வளவே.\nஅன்புள்ள அப்பா ,அம்மா இந்தா ஒரு அவஸ்தை .\nகொழுவிக்கொண்டு ஓடுறதுகள் தங்கடை சாதிக்கை உள்ளதை இழுத்துக்கொண்டு ஓடினால் பிரச்சனையை இரண்டு பக்க தாய் தேப்பன்மார் போய் சந்திச்சு கதைச்சு ஒரு முடிவுக்கு வரலாம்........ஓட்டக்கேசுகள் வேறை சாதியை எல்லே இழுத்துக்கொண்டு ஓடுதுகள்.பிள்ளையள் சாதியும் மண்ணாங்கட்ட��யும் எண்டு இருக்கேக்கை தாய் தேப்பன்மாருக்கெல்லே ஏறின பீலிங்கும் இறங்கின பீலிங்கும் தவுசன் வோல்டேச்சிலை கரண்பாயுது\nஅண்ணர் கடித இலக்கியம் உண்மையிலேயே தமிழில் அரியதொன்று. நீங்கள் உங்களுக்கே உரிய நடையில் பின்னுறியள். கார் வேண்ட காசில்லாம, ஆற்றையோ காருக்கு முன்னால நிண்டு போட்டோ எடுத்தவையும் உண்டு. இப்பெல்லாம் பஸ் டக்கு, டக்கெண்டு வருது. அடுத்த பஸ் நேரத்தை போனில பாக்கலாம். முன்னம் எண்டா ஆடிக்கொருக்கா அமவாசைக்கொருக்கா வரும் பஸ்சுக்கு குளிருக்க கால்கடுக்க நிக்கோணும். கூடப் படிச்ச அண்ணரிட்ட கொம்புளைன் பண்ணினா - தம்பி 120 ம் வாய்ப்பாட்டை பாடமாக்கு எல்லாம் மறந்து போகும் என்பார் 😂 (1£=120Rs).\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 44 minutes ago\nபச்சைகள் தந்த உறவுகள் புங்கை, யெகதா துரை, ராசவன்னியன் அண்ணா, ஏராளன் ஆகிய உறவுகளுக்கு நன்றி.\nநாம் தமிழர் - தேர்தல் 2019\nஇவ்வளவு காலமும் எங்கு போனீர்கள் ராசா கண்டதில் மிக்க மிக்க சந்தோசம். 👍\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/2012/", "date_download": "2019-05-26T23:55:50Z", "digest": "sha1:RV37KPCMS6LB3RMNEF7PP5THQAQRWSE5", "length": 5584, "nlines": 106, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "2012 – உள்ளங்கை", "raw_content": "\nகுழந்தைக்கும் தாய்க்கும் இடையே ஒரு பாஸ்வோர்ட்\nகுழந்தை கடத்தல் சென்னை ஆஸ்பத்திரி ஒன்றிலிருந்து சமீபத்தில் நான்கு நாள் குழந்தை ஒன்று திருடப்பட்டது. முன்பின் தெரியாத ஒரு பெண் தாயிடம் நைசாக பேச்சு கொடுத்து குழந்தையை வெளியில் இருக்கும் தன் கணவரிடம் காட்டி வருவதாக கேட்டுப் பெற்று கடத்திச் சென்று […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nசிறு உயிருக்காக வாசலில் கோலமிட்டாள்\nபெரு உயிருக்காக வீட்டினுள் கோழி சமைத்தாள்\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 30,818\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,665\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,858\nபழக்க ஒழுக்கம் - 9,138\nதொ���ர்பு கொள்க - 8,870\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,143\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-26T23:29:45Z", "digest": "sha1:6J3USRQDMGKCXEDHOBK3VNWANJCYCLCE", "length": 5039, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:ஹொங்கொங் புதிய நகர் திட்டங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:ஹொங்கொங் புதிய நகர் திட்டங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹொங்கொங் புதிய நகர் திட்டங்கள்\nசுன் வான் (சுன் வான், குவாய் சுங் மற்றும் சிங் யீ தீவு) · சா டின் (சா டின் மற்றும் மா ஒன் சான்) · டுன் மூன்\nடய் போ · பன்லிங்-செங் சுயி (பன்லிங் மற்றும் செங் சுயி) · யுங் லோங்\nசெங் வான் ஓ · டின் சுயி வாய் · லந்தாவு வடக்கு (டுங் சுங் மற்றும் டய் போ)\nஹங் சுயி கியூ · குவ் சுங் · பன்லிங் வடக்கு · பிங்ச்சி-டா கிவ் லிங்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஆகத்து 2018, 11:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinaseithy.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3/", "date_download": "2019-05-27T00:26:09Z", "digest": "sha1:7RHY32ODUNMCCUQKU6HNDM66U5Q2FWQY", "length": 28980, "nlines": 214, "source_domain": "thinaseithy.com", "title": "அனந்தி பஸ்ஸில் பயணம்; மீண்டும் பழைய நிலைமைக்கே திருப்பினார். - Thina Seithy", "raw_content": "\nஇலங்கையிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலிய செல்ல முயன்ற 41 பேர் கைது \nரிஷாட்டுக்கு எதிராக வாக்களிக்க மு��ிவெடுத்துள்ளோம் – தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சிறீகாந்தா…\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nஅமைச்சரும் துணை முதல்வரும் டெல்லி பயணம்\nவெற்றி சான்றிதழை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்கிய ரவீந்திரநாத்\nஇந்திய பாராளுமன்ற தேர்தலின் தற்போதைய கள நிலவரம்\nமக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் பின்னடைவு\nதமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலையில்\nவடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை – டிரம்ப்\nதீ விபத்தில் சிக்கி 22 பேர் பலி\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nதமிழ் மக்களுக்கு இடையில் தொடர்புகளை வலுப்படுத்த ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு\nமத்தியில் ஆட்சியமைக்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி\n`தர்மபிரபு’ வெளியீட்டு திகதி அறிவிப்பு\nஹன்சிகாவுக்கு பதிலாக வந்த நித்தி அகர்வால்\nஎனக்கு நடிப்பு வரவில்லை மருத்துவராகவே இருந்து விடுகிறேன் – சாய் பல்லவி\nதிருமணத்திற்கு பின் ஜோடி சேரும் புதுமண தம்பதி\nரஜினிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்\nஉலகக்கிண்ண பயிற்சிப் போட்டிகளில் படு தோல்வியடைந்த இந்தியா\n3 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்\n87 ஓட்டங்களினால் படு தோல்வியை தழுவிய இலங்கை\nமுதல் 10 இடங்களை பிடித்த பந்து வீச்சாளர்கள்\nஇந்திய அணியே உலக கிண்ணத்தை கைப்பற்றும் – மித்தாலி ராஜ்\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.26\nயேர்மனியில் சிறப்புமிக்க ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயத்தின் தேர் திருவிழா \nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.25\nவைகாசி சஷ்டி தினம். ஒரு பார்வை \nதிரு விளக்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்\nஉறுதியான, நீளமான கூந்தலை பெறவேண்டுமா\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத மருத்துவம்\nகுழந்தைகள் குறை மாதத்தில் பிறப்பதற்கான வாய்ப்புக்களை குறைப்பது எப்படி\nகுழந்தைகளுக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்கலாமா\nஇங்கிலாந்தில் இந்திய விஞ்ஞானி சாதனை; எச்.ஐ.வி. நோயாளி, ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையால் குணம்.\nநட்பே துணை – நட்பை நேசிப்போம்\nவிடுதலைப்புலிகள் மீதான விமல் வீரவன்சாவின் குற்றசாட்டு-இதயச்சந்திரன்\n”கூலி வேலை செய்தவர்களின் சாதனை ஒன்றை உங்களால் கூற முடியுமா\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nசெவ்வாய்க்கு செல்ல நீங்களும் தயாரா\nநவீன உலகில் மற்றுமொரு கண்டுபிடிப்பு – களை அகற்றும் ரோபோ\nபூமி கண்காணிப்புக்காக விண்ணில் பாய்ந்த ரீசாட்-2பிஆர்1\nபேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு\nஅனந்தி பஸ்ஸில் பயணம்; மீண்டும் பழைய நிலைமைக்கே திருப்பினார்.\nசொகுசு வாகனங்கள், முழு நேரப் பாதுகாப்பு, ஏராளமான உதவியாளர்கள் என, வசதியான வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் ஒருவர்,\nதற்போது தான் முன்பு ஆற்றி வந்த அரச பணியில் இணைந்து, அலுவலகத்துக்கு தினமும் பேருந்தில் பயணித்துக்கொண்டிருக்கிறார் என்று சொன்னால், அதனை நம்புவதற்கு சற்று கடினமாகவே இருக்கும்.\nவடக்கு மாகாண அமைச்சராக பதவி வகித்த அனந்தி சசிதரன், இப்போது இப்படித்தான் தனது அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.\nவிடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான ‘எழிலன்’ எனப்படும் வேலாயுதம் சசிதரனின் மனைவிதான் அனந்தி சசிதரன்.\nகிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளராக, பணிபுரிந்து வந்த அனந்தி, வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, 2013ம் ஆண்டு, தனது பணியிலிருந்து ஐந்து ஆண்டுகள் ஊதியமற்ற விடுமுறை பெற்றிருந்தார்.\nவடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனந்தி, 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் அந்த சபையின் உறுப்பினராகப் பதவியேற்றார். 2017ம் ஆண்டு வடக்கு மாகாண அமைச்சரானார்.\nமகளிர் விவகாரம், புனர்வாழ்வு, சமூக சேவைகள், கூட்டுறவு, கைத்தொழில், தொழில் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல அமைச்சுகள் அப்போது அவருக்கு வழங்கப்பட்டன.\nஇப்போது வடக்கு மாகாண சபை கலைந்து விட்டது. 2018ஆம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி அச்சபையின் பதவிக் காலம் நிறைவடைந்ததை அடுத்து, அதில் அமைச்சராகப் பதவி வகித்த அனந்தி சசிதரன், மீண்டும் தனது அரச பணிக்கு திரும்பியுள்ளார்.\n“கடந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி வட மாகாண சபை கலைந்தது. 27ம் தேதி மீண்டும் எனது தொழிலில் இணைந்து கொண்டேன்,” என்று, அனந்தி சசிதரன் பிபிசி தமிழ���டம் கூறியுள்ளார்.\nகிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மீண்டும் முகாமைத்துவ உதவியாளராக இணைந்து கொண்டுள்ள அனந்தி சசிதரனின் சொந்த இடம் காங்கேசன்துறை. பின்னர் கிளிநொச்சியிலும் வசித்தார்.\nதற்போது தனது மூன்று பெண் குழந்தைகளுடன் யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள சுழிபுரம் – பண்ணாகம் பிரதேசத்தில், வாடகை வீடொன்றில் அவர் வசித்து வருவதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.\n“அரசியலில் நான் பணம் சேர்க்கவில்லை. அதனால், வருமானத்துக்காக மீண்டும் எனது அரச தொழிலில் இணைந்துள்ளேன்,” என்று கூறும் அனந்தி, அலுவலகத்துக்குச் செல்வதற்காக தினமும் பேருந்தில் பயணிக்கின்றார்.\n1992ஆம் ஆண்டு போட்டிப் பரீட்சை மூலம் முகாமைத்துவ உதவியாளராக அரச நியமனம் பெற்றுக் கொண்ட அனந்தி, யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் பணிபெற்றார்,\nபிறகு 1998ம் ஆண்டு முல்லைத்தீவுக்கு இடம்மாற்றம் பெற்றார். அதன் பிறகு 2003 தொடக்கம் 2013ம் ஆண்டுவரை, கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அவர் பணிபுரிந்து வந்தார்.\nவடக்கு மாகாண சபை கலைக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், ‘ஈழத் தமிழர் சுயாட்சி கழகம்’ எனும் பெயரில் அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்த அனந்தி சசிதரன், அந்தக் கட்சியின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார்.\n“போரில் எங்கள் வீடு சேதமடைந்தது. ஆனால், புதிய வீடொன்றை இதுவரை அரசாங்கம் கட்டித்தரவில்லை. போரினால் எங்கள் பொருளாதாரத்தை முற்றிலுமாக வீழ்ந்து, வெறுங் கையுடன்தான் வந்தோம்,” என்கிறார் அனந்தி சதிதரன்\n1971ம் ஆண்டு பிறந்த இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.\nஓர் அமைச்சராக பதவி வகித்து விட்டு, பணிக்கு திரும்பியுள்ள உங்களுடன், அலுவலகத்திலுள்ளவர்கள் எப்படிப் பழகுகின்றனர் என்று கேட்டதற்கு, “அங்குள்ளவர்களில் பலர் என்னுடன் முன்னர் பணியாற்றியவர்கள்தான். எனவே, அவர்கள் என்னுடன் சகஜமாகவே பழகுகின்றனர்,” என்றார்.\nஎவ்வாறாயினும் அனந்தியின் அரசியல் பயணம் நின்று விடவில்லை.\n“அடுத்த தேர்தலில் களமிறங்குவேன். அரசியல் பயணத்தில் தொடர்ந்தும் இருப்பேன்” என்கிறார் வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன்.\nஇலங்கையிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலிய செல்ல முயன்ற 41 பேர் கைது \nரிஷாட்டுக்கு எதிராக வாக்களிக்க முடிவெடுத்துள்ளோம் – தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ச��யலாளர் சிறீகாந்தா \n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nதேசிய தலைவர் மீது நான் ஒரு போதும் பொய் குற்றசாட்டு முன் வைத்தது இல்லை \nமுஸ்லீம்களை வடக்கில் இருந்து புலிகள் வெளி ஏற்றிய காரணத்தை கூறிய கருணா \nயாழில் குளத்துக்குள் பிறந்தநாள் கொண்டாடிய வாள் குழு\nநாட்டுக்காக ஜனாதிபதி தேர்தலில் களம் காண தயார்\nஇலங்கையிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலிய செல்ல முயன்ற 41 பேர் கைது \nஇலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மீன்பிடி படகு வழியாக செல்ல முயன்ற 41 பேரை...\nரிஷாட்டுக்கு எதிராக வாக்களிக்க முடிவெடுத்துள்ளோம் – தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சிறீகாந்தா \nரிஷாட்டுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையிலேயே எங்களுடைய கட்சியினுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக...\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஹப்புத்தளை மற்றும் தியதலாவவைக்கு அருகில் ரயிலொன்று தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பட்டு நிலையம்...\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையானவை என உறுதிப்படுத்தப்படுமானால்...\nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nசட்டவிரோதமான முறையில் நாடு முழுதும் செயற்பாட்டில் உள்ள அனைத்து மத்ரஸா பாடசாலைகளையும்...\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\nஇலங்கையிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலிய செல்ல முயன்ற 41 பேர் கைது \nரிஷாட்டுக்கு எதிராக வாக்களிக்க முடிவெடுத்துள்ளோம் – தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சிறீகாந்தா…\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nஅமைச்சரும் துணை முதல்வரும் டெல்லி பயணம்\nவெற்றி சான்றிதழை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்கிய ரவீந்திரநாத்\nஇந்திய பாராளுமன்ற தேர்தலின் தற்போதைய கள நிலவரம்\nமக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் பின்னடைவு\nதமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலையில்\nவடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை – டிரம்ப்\nதீ விபத்தில் சிக்கி 22 பேர் பலி\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nதமிழ் மக்களுக்கு இடையில் தொடர்புகளை வலுப்படுத்த ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு\nமத்தியில் ஆட்சியமைக்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி\n`தர்மபிரபு’ வெளியீட்டு திகதி அறிவிப்பு\nஹன்சிகாவுக்கு பதிலாக வந்த நித்தி அகர்வால்\nஎனக்கு நடிப்பு வரவில்லை மருத்துவராகவே இருந்து விடுகிறேன் – சாய் பல்லவி\nதிருமணத்திற்கு பின் ஜோடி சேரும் புதுமண தம்பதி\nரஜினிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்\nஉலகக்கிண்ண பயிற்சிப் போட்டிகளில் படு தோல்வியடைந்த இந்தியா\n3 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்\n87 ஓட்டங்களினால் படு தோல்வியை தழுவிய இலங்கை\nமுதல் 10 இடங்களை பிடித்த பந்து வீச்சாளர்கள்\nஇந்திய அணியே உலக கிண்ணத்தை கைப்பற்றும் – மித்தாலி ராஜ்\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.26\nயேர்மனியில் சிறப்புமிக்க ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயத்தின் தேர் திருவிழா \nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.25\nவைகாசி சஷ்டி தினம். ஒரு பார்வை \nதிரு விளக்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்\nஉறுதியான, நீளமான கூந்தலை பெறவேண்டுமா\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத மருத்துவம்\nகுழந்தைகள் குறை மாதத்தில் பிறப்பதற்கான வாய்ப்புக்களை குறைப்பது எப்படி\nகுழந்தைகளுக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்கலாமா\nஇங்கிலாந்தில் இந்திய விஞ்ஞானி சாதனை; எச்.ஐ.வி. நோயாளி, ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையால் குணம்.\nநட்பே துணை – நட்பை நேசிப்போம்\nவிடுதலைப்புலிகள் மீதான விமல் வீரவன்சாவின் குற்றசாட்டு-இதயச்சந்திரன்\n”கூலி வேலை செய்தவர்களின் சாதனை ஒன்றை உங்களால் கூற முடியுமா\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nசெவ்வாய்க்கு செல்ல நீங்களும் தயாரா\nநவீன உலகில் மற்றுமொரு கண்டுபிடிப்பு – களை அகற்றும் ரோபோ\nபூமி கண்காணிப்புக்காக விண்ணில் பாய்ந்த ரீசாட்-2பிஆர்1\nபேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு\nஇலங்கையிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலிய செல்ல முயன்ற 41 பேர் கைது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-05-27T00:05:18Z", "digest": "sha1:QPEVZN6HJRPO5DJDNB77EA2FLWQG57GF", "length": 24620, "nlines": 173, "source_domain": "vithyasagar.com", "title": "பெண்ணடிமை | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nவாழ்தலின் நேசமிந்த “பாபநாசம்” (திரை விமர்சனம்)\nPosted on ஜூலை 6, 2015\tby வித்யாசாகர்\nகுடும்பமென்பது ஒரு ரசிக்க ரசிக்க உள்புகுந்து உலகமாய் விரியும் ஆழக்கடலுக்கும் மேலானது. அதன் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. ஒரு சிரிப்பிலிருந்து சின்ன கூப்பிலிருந்து கட்டி அணைத்தலில்கூட வேண்டாம் ஒரு சிறியப் பார்வையின் புன்னகையில் குடும்பம் உயிர்ப்பித்துக் கொள்கிறது. கண்ணியமான உண்மை நிறைந்த அன்புகூடிய அத்தனையும் குடும்பத்தின் அழகுக்கான அம்சங்களாகி விடுகின்றன. அம்மா திட்டியது அப்பா அடித்தது அண்ணன் … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged API, API Audit, Audit, அறம், அறிவியல், ஆடிட்டர், ஆண்ட்ரியா, இசை, இனம், உத்தம வில்லன், உத்தமம், உலகம், எபிஐ, எளிமை, ஒளிப்பதிவு, கனவன் மனைவி, கமலஹாசன், கலை, கவிதைகள், குடும்பக் கவிதைகள், குடும்பம், குரோதம், குற்றாலம், கெளதமி, கேன்சர், கேமரா, சென்னை, திணிப்பு, திரை விமர்சனம், திரைப்படம், துபாய், தென்காசி, நாசர், பசுமை, பம்மல், பழங்கால மன்னன், பாபநாசம், பூஜா குமார், பெண், பெண்ணடிமை, மணமகள், மயக்கமென்ன திரை விமர்சனம், மயக்கமென்ன திரைப்பட விமர்சனம், மூளைக்கட்டி, ரமேஷ் அரவிந்த், ரேவா, ரேவாபோனிக்ஸ், லிங்குசாமி, லீட் ஆடிட்டர், வகுப்பு, வாழ்க்கை, வாழ்த்துப்பா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் வாழ்த்துரைகள், விமர்சனம், வில்லுப்பாட்டு, kamal, QMS, utthama villan\t| பின்னூட்டமொன்றை இடுக\nதன்னை தனக்குள் பார்க்கவைக்கிறது ’36 வயதினிலே’ (திரை விமர்சனம்)\nபெண்களுக்கு சிறகு முளைத்திருக்கும், ஆண்களுக்கு கண்ணீர் துளிர்த்திருக்கும், அப்பாக்களுக்கு மகள்கள் தேவதைகளைப்போல தெரிந்திருப்பார்கள், அம்மாக்களின் வயிற்றில் இனி பால்வார்க்க மகள்களே போதுமானவர்களாக தெரிவார்கள்; இதெல்லாம் நிகழ்ந்துவிட ஒருமுறை “36 வயதினிலே” பார்த்துவிடுங்கள்போதும்; கணப் பொழுதில் பெண்களின் முகம் மனதிற்குள் மின்னலாகத்தோன்றி மெல்லொளியாய் மாறிமாறி வீசும், மனதுள் காற்றில் பறக்கும் பெண்களென அத்தனைப்பேரையுமே ஒவ்வொருவரையையாய் கண்ணெதிரேக் காட்டிசிரிக்கும்.. … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged 36, 36 வயதினிலே, 36 vayadhinile, API, API Audit, Audit, அகனவன், அறம், அறிவியல், ஆடிட்டர், இசை, இனம், உத்தமம், உலகம், எபிஐ, எளிமை, ஒளிப்பதிவு, கனவன் மனைவி, கமலஹாசன், கலை, கவிதைகள், குடும்பக் கவிதைகள், குடும்பம், குரோதம், கேன்சர், கேமரா, சென்னை, ஜோதிகா, டெல்லி கணேஷ், திணிப்பு, திரை விமர்சனம், திரைப்படம், துபாய், நாசர், பழங்கால மன்னன், பழங்காலம், பூஜா குமார், பெண், பெண்ணடிமை, மணமகள், மனைவி, மயக்கமென்ன திரை விமர்சனம், மயக்கமென்ன திரைப்பட விமர்சனம், மருமகள், மாமனார், மாமியார், முப்பத்தாறு வயதினிலே, மூளைக்கட்டி, ரகுமான், ரமேஷ் அரவிந்த், ரேவா, ரேவாபோனிக்ஸ், லிங்குசாமி, லீட் ஆடிட்டர், வகுப்பு, வாழ்க்கை, வாழ்த்துப்பா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் வாழ்த்துரைகள், விமர்சனம், வில்லுப்பாட்டு, QMS\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅவன் அப்படித்தான் அந்த ‘உத்தம வில்லன்’ (திரை விமர்சனம்)\n“மனிதரை புரிவதென்பது எளிதல்ல. புரிந்தாலும் அவருக்கு தக நடப்பது அத்தனை எளிதல்ல. எப்படி நாம் நடந்தாலும் அதலாம் அவருக்கு நன்மையை பயக்க அமைவதென்பது வலிது. வாழ்க்கை நமக்கு ரம்மியமாகிப்போவது உடனுள்ளோருக்கு வலிக்காது நடக்கையில்தான். வாழ்க்கையொரு முத்தைப் போல இனிப்பது உடனுள்ளோர் நம்மால் சிரித்திருக்கையில்தான். சிரிப்பைப் போன்றதொரு முத்து கடலில் கூடக் கிடைப்பதில்லை, மன ஆழத்திலிருந்து அன்பினால் … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged API, API Audit, Audit, அறம், அறிவியல், ஆடிட்டர், ஆண்ட்ரியா, இசை, இனம், உத்தம வில்லன், உத்தமம், உலகம், எபிஐ, எளிமை, ஒளிப்பதிவு, கனவன் மனைவி, கமலஹாசன், கலை, கவிதைகள், குடும்பக் கவிதைகள், குடும்பம், குரோதம், கேன்சர், கேமரா, சென்னை, திணிப்பு, திரை விமர்சனம், திரைப்படம், துபாய், நாசர், பழங்கால மன்னன், பூஜா குமார், பெண், பெண்ணடிமை, மணமகள், மயக்கமென்ன திரை விமர்சனம், மயக்கமென்ன திரைப்பட விமர்சனம், மூளைக்கட்டி, ரமேஷ் அரவிந்த், ரேவா, ரேவாபோனிக்ஸ், லிங்குசாமி, லீட் ஆடிட்டர், வகுப்பு, வாழ்க்கை, வாழ்த்துப்பா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் வாழ்த்துரைகள், விமர்சனம், வில்லுப்பாட்டு, kamal, QMS, utthama villan\t| 1 பின்னூட்டம்\nகொம்பன்; ஆம் கொம்பன் தான்.. (திரை விமர்சனம்)\nPosted on ஏப்ரல் 4, 2015\tby வித்யாசாகர்\nகொம்பன்தான்; மண்ணுக்காகவும் மண்ணின் நீதிக்காகவும் எவன்லாம் போராடுறானோ அவன்லாம் கொம்பன்தான். பெத்தவளுக்கு பிள்ளையாவும் கட்டினவளுக்கு புருஷனாவும் இருப்பதுக்கும் மேல ஒரு படியேறி பொண்ணைப் பெத்தவராச்சேன்னு அவர் காலைத் தொட்டு வணங்கும் மனசு கொம்பன் மனசு தான். தப்பு யார் பண்ணலை எல்லோர் கிட்டயும் தான் தப்பு நடக்குது; ஆனா அது தவறுன்னு புரிஞ்சதும் அதை ஏற்று … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged API, API Audit, Audit, அறம், அறிவியல், ஆடிட்டர், இசை, இனம், உலகம், எபிஐ, எளிமை, ஒளிப்பதிவு, கனவன் மனைவி, கலை, கவிதைகள், கார்த்திக், குடும்பக் கவிதைகள், குடும்பம், குரோதம், கேமரா, கோவைசரளா, சென்னை, ஜீவி பிரகாஷ், தம்பி ராமையா, திணிப்பு, திரை விமர்சனம், திரைப்படம், துபாய், நாயகி, பெண், பெண்ணடிமை, மணமகள், மயக்கமென்ன, மயக்கமென்ன திரை விமர்சனம், மயக்கமென்ன திரைப்பட விமர்சனம், ராஜ்கிரண், ரேவா, ரேவாபோனிக்ஸ், லக்ஷ்மி மேனன், லீட் ஆடிட்டர், வகுப்பு, வாழ்க்கை, வாழ்த்துப்பா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் வாழ்த்துரைகள், விமர்சனம், ஹரிஷ் ஜெயராஜ், kaarthi, QMS\t| பின்னூட்டமொன்றை இடுக\nசந்தவசந்த கவியரங்கக் கவிதை “எங்கே போகிறேன் நான்..\nPosted on பிப்ரவரி 20, 2015\tby வித்யாசாகர்\nதேரோடாத தேரடி வீதி ஏருழாத எம் பாட்டன் காரோட்டும் பட்டினத்தில் கசக்காத என் தமிழுக்கு வணக்கம்.. —————————————————- ஏகலைவனாவாகவே இங்கு நான் என் பாடத்தைக் கற்றாலும் சுண்டுவிரலைக்கூட கேட்டிடாத என் ஆசான்கள் அணிவகுக்கும் ராஜபாட்டையில் எனக்குமொரு இடத்தைத் தந்த – சந்தவசந்ததிற்கு என் பணிவான வணக்கம்.. —————————————————- நக்கீரனைப்போல நெற்றிக்கண்ணிற்கும் வளையாது சொக்குபொடிக்கும் வழுவாது சொல்லும்பாட்டில் … Continue reading →\nPosted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், பறந்துப்போ வெள்ளைப்புறா..\t| Tagged அப்பா, அம்மா, அவள், ஆச்சி, ஆண், ஆண் மனசு, ஆண்கொடுமை, ஆண்பாவம், உறவுகள், ஏழை, ஏழ்மை, ஓசை, கடவுள், கலாச்சாரம், கல்லும் கடவுளும், கவிதை, காதலி, காற்றின் ஓசை, காற்று, குழந்தை, குவைத், சமூகம், சாமி, ஜாதி, தாய், தியானம், தெய்வம், தேவதை, தைரியம், நம்பிக்கை, நவீன கவிதை, நாவல், நீயே முதலெழுத்து.., பண்பாடு, புதுக்கவிதை, பூவை, பெண், பெண் முன்னேற்றம், பெண் விடுதலை, பெண்களின் குணம், பெண்கள், பெண்கொடுமை, பெண்ணடிமை, பேதை, பொண்ணு, மகள், ��டந்தை, மதம், மனைவி, மழலை, மொரீசியஸ், ரணம், வலி, விடுதலைக் கவிதை, வித்யாசாகரின் நாவல், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வித்யாசாகர் கவிதை, vidhyasagar, vithyasaagar, vithyasaga\t| 2 பின்னூட்டங்கள்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/salad-recipes/cabbage-salad/", "date_download": "2019-05-27T00:27:24Z", "digest": "sha1:AQVP7GUHDS2CZIUAADM7ILLB6PVGLYXV", "length": 5845, "nlines": 72, "source_domain": "www.lekhafoods.com", "title": "முட்டைக்கோஸ் ஸேலட்", "raw_content": "\nகொத்தமல்லி இலை 2 மேஜைக்கரண்டி\nஇதயம் நல்லெண்ணெய் 1 தேக்கரண்டி\nமுட்டைக்கோஸை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.\nபச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தி��் (Bowl) நறுக்கிய முட்டைக்கோஸ், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, உப்புத்தூள், தேங்காய்த்துறுவல் இவற்றைப் போட்டு கலந்து கொள்ளவும்.\nவாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளித்து முட்டைக்கோஸ் கலவையுடன் சேர்த்து கலக்கவும்.\nஅதன்பின் எலுமிச்சைச்சாறு கலந்து கிளறி பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/12/02032433/1016961/MEKEDATU-DAM-ISSUEFILE-PETITIONSUPREMECOURTPUDUCHERRY.vpf", "date_download": "2019-05-26T23:00:51Z", "digest": "sha1:3WX5PVY4SSKO7L5Q3G2VYTTNP5TKWRW5", "length": 8350, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம்: \"உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்படும்\" - நாராயணசாமி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமேகதாதுவில் அணை கட்டும் விவகாரம்: \"உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்படும்\" - நாராயணசாமி\nகாவிரியில் கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்து, புதுச்சேரி அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nகாவிரியில் கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்து, புதுச்சேரி அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅம்மன் கோயிலில், தீ மிதி திருவிழா கோலாகலம்\nசென்னை அருகே அங்காள ஈஸ்வரி கோவில் தீமிதி திருவிழா, கோலாகலமாக நடைபெற்றது.\nகுன்னூர் பழக் கண்காட்சி விழா நிறைவு\nநீலகிரி மாவட்டம், குன்னுாரில், 61ஆவது பழக்கண்காட்சி பரிசளிப்பு விழாவு��ன் நிறைவுபெற்றது.\nசுற்றுலா பயணிகளைக் கவர வன விலங்குகளின், டிஜிட்டல் புகைப்படம்\nஊட்டியில், வனத்துறை சார்பில், 'சூழல் சுற்றுலா' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\n4 மணி நேரம் தொடர்ந்து ஆட்டோவில் சவாரி - பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு\nசென்னையில் ஆட்டோவில் சவாரி செய்த ரவுடிகளிடம் பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அரிவாள் வெட்டுக்கு ஆளாகியுள்ளார்.\nகழிப்பறைகளாக மாறும் தண்டவாளங்கள் - ரயிலில் அடிபட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு\nசேலம் ரயில்வே கோட்டத்தில் ஆண்டுதோறும் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.\nகோடைகால சிலம்பம் பயிற்சி முகாமின் நிறைவு விழா - சிலம்ப ஆட்டத்தில், மாணவர்கள் சாகசம்\nதிருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நிறைவு பெற்ற கோடைகால சிலம்ப பயிற்சி முகாமில், மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்டியது, காண்போரை கவர்ந்தது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle.yarldeepam.com/2018/05/blog-post_23.html", "date_download": "2019-05-27T00:13:33Z", "digest": "sha1:EPMNTSLTOTDDPD7HY2UEJX2EH2A2JDRF", "length": 3918, "nlines": 45, "source_domain": "lifestyle.yarldeepam.com", "title": "வீடியோ கால் என்ற பெயரில் இந்த பெண் செய்யும் செயல் நீங்களே பாருங்க – வீடியோ இணைப்பு | Lifestyle | Latest Lifestyle News and reviews | Online Tamil Web News Paper on Lifestyle", "raw_content": "\nHome » Videos » வீடியோ கால் என்ற பெயரில் இந்த பெண் செய்யும் செயல் நீங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\nவீடியோ கால் என்ற பெயரில் இந்த பெண் செய்யும் செயல் நீங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\nவீடியோ கால் என்ற பெயரில் இந்த பெண் செய்யும் செயல் நீங்களே பாருங்க – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்…\nஇந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.\n* இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nThanks for reading வீடியோ கால் என்ற பெயரில் இந்த பெண் செய்யும் செயல் நீங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\nவகுப்பறையில் இளம்பெண் செய்த செயல் இறுதியில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டாரா\nவீடியோ கால் என்ற பெயரில் இந்த பெண் செய்யும் செயல் நீங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\nஅந்த விசயத்தில உங்களால முடியலையா... அப்போ இத செய்யுங்க..\n'சிறிய மஞ்சள் துண்டு' ஆண்மை குறைவுக்கு தீர்வு...\nமகளின் காதலனால் உயிர் விட்டத் தாய்: கொழும்பில் சம்பவம்\nஅடிக்கடி சிறுநீர் வருவதை போல் உணர்கிறீர்களா\nபீரியட்ஸ் நாட்களில் பெண்களிடம் சொல்லக் கூடாது, செய்யக் கூடாத செயல்கள் இவை தான்..\nInvestigation Videos இந்திய செய்திகள் குற்றம் சினிமா செய்திகள் தினம் ஒரு மருத்துவம் மரு‌த்துவ‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakarmanal.com/index.php?option=com_content&view=section&layout=blog&id=1&Itemid=33&limitstart=35", "date_download": "2019-05-26T23:05:31Z", "digest": "sha1:6GKZBQQ3JUSVHTMUAPRSECLBSYA73ZSX", "length": 4575, "nlines": 101, "source_domain": "nakarmanal.com", "title": "அறிவிப்பு", "raw_content": "\nநாகர்கோவில் வடக்கு முருகையா ஆலய எழுந்தருளி விக்கிரகம் செய்வதற்கு நிதியுதவி செய்ய முன்வந்துள்ளோர் விபரம்\nநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான நிர்வாக சபையினர் வேண்டுகோள் விடுதததற்கிணங்க விக்கிரகம் வாங்குவதற்காக எம்பெருமான் அடியார்கள் சிலர் நிதிப் பங்களிப்பு செய்ய முன்வந்துள்ளனர் என்பதை அறியத்தருகின்றோம்.\nநாகர்கோவில் வடக்கு முருகையாவின் மெய்யடியார்களுக்கு முக்கிய அறிவித்தல்\nகடலுக்குள் மீன்பிடிக்க சென்ற யோகராசா கலியுகவரதன் இந்தியா நாகபட்டினத்தில் கரைசேர்ந்துள்ளார்.\nபூர்வீக நாகதம்பிரான் ஆலய 2017ம் ஆண்டு தீர்த்தோற்சவம் பற்றிய கலந்துரையாடல்.\n22.01.2017 இன்று ஞாயிற்றுக்கிழமை திருவிழம் (சீட்டு குலுக்கல்) நிகழ்வு இடம்பெற்றது.\nஅன்பார்ந்த வாசகர்களுக்கு இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.\nஅன்பான வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 2017.\nநாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் திருவொம்பாவை பூஜை\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=30&slug=%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D-1%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-05-26T23:47:19Z", "digest": "sha1:EYHPB7ON5BT4643KPKHZAU2VWOUMPCMT", "length": 8736, "nlines": 119, "source_domain": "nellainews.com", "title": "எச் 1பி விசா வழங்குவதில் எந்த வித கட்டுப்பாடும் இல்லை- அமெரிக்கா", "raw_content": "\nசாய்பல்லவி: வயது 26.. திருமணம் எப்போது..\nநியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி பேட்ஸ்மேன்கள் சொதப்பல்\nஎங்கள் முகவர்கள் போட்ட ஓட்டுகள் எங்கே தேர்தல் ஆணையம் உரிய பதிலை கூற வேண்டும்; டி.டி.வி. தினகரன்\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு; இளைஞர் காயம்\nஎச் 1பி விசா வழங்குவதில் எந்த வித கட்டுப்பாடும் இல்லை- அமெரிக்கா\nஎச் 1பி விசா வழங்குவதில் எந்த வித கட்டுப்பாடும் இல்லை- அமெரிக்கா\nடெல்லி: கடந்த 9 மாதங்களில் வழங்கப்பட்ட எச்-1பி விசாக்களில் 70 சதவிகிதம் வரையில் இந்தியர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க விசா அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற பின்பு, ஹெச்-1பி விசா நடைமுறையில் பெரும் மாற்றமும் கட்டுப்பாடும் கொண்டுவரப்போவதாக அறிவித்தார். அவர் கூறியது போலவே, கடந்த ஏப்ரல் மாதம் ஹெச்-1பி விசா விதிமுறையை கடுமையாக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார். கூடவே, அமெரிக்காவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் திறமையான அமெர்க்கர்களையே பணியில் அமர்த்த வேண்டும் என்றும் நிபந்தனைகளையும் விதித்தார்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nசாய���பல்லவி: வயது 26.. திருமணம் எப்போது..\nநியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி பேட்ஸ்மேன்கள் சொதப்பல்\nஎங்கள் முகவர்கள் போட்ட ஓட்டுகள் எங்கே தேர்தல் ஆணையம் உரிய பதிலை கூற வேண்டும்; டி.டி.வி. தினகரன்\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு; இளைஞர் காயம்\nநயன்தாராவால் தாமதமாகும் மலையாளப் படம்\nஉலக கோப்பை பயிற்சி ஆட்டம்; டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு\nதி.மு.க. மக்களவை குழு தலைவராக டி.ஆர். பாலு தேர்வு\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20501065", "date_download": "2019-05-26T23:24:03Z", "digest": "sha1:DQV2FB5JF3IKIKIGPCPION2IQKFCO42X", "length": 39442, "nlines": 842, "source_domain": "old.thinnai.com", "title": "சுனாமி உதவி | திண்ணை", "raw_content": "\nபல காலமாக சமூக சேவையே தங்கள் பணியாக கொண்ட தொண்டுள்ளங்கள், மற்றும் அமைப்புகள் ஒரு பக்கம் களமிறங்கி சுனாமி துயர் துடைக்க வேலை பார்க்க, தற்போது பல அமைப்புகள் சுனாமி சேவைக்காக புதிதாய் இறங்கியுள்ளன. எல்லோருக்கும் நல்ல எண்ணம் இருக்கலாம். ஆனால், எல்லோருமே துணி கொடுக்கிறேன், சாப்பாடு போடுகிறேன் என்று இறங்கியதன் விடை, மலையாய் குவிந்து கிடக்கும் துணிகளும், யார் யாரோ வாங்கிப்போகும் சாப்பாடு பொட்டலங்களும்.\n———- தற்போது அது தாண்டி, ஒரு முகப்படுத்தப்படும் சேவையே நல் விளைவை ஏற்படுத்தும் என்ப்து கண்கூடாகிப் போனது.\nஇப்போதெல்லாம், நமது மின்னெஞ்சல் பொட்டியைத் திறந்தால், யாராவது ஒருத்தர் சுனாமி நிதி கேட்டு புதித��ய் அனுப்பிய கடிதம் எப்போதும் ஒன்று இருக்கிறது.\nஅதனால், உதவும் உள்ளங்களுக்கும் சில யோசனைகள்.\n1. பண உதவி கேட்டும் அமைப்பின் திட்ட வடிவு கேளுங்கள். தமிழ்நாடு பூராவும் என்பது மாதிரி திட்டம் சொன்னால் மறுத்து விடுங்கள். இதற்கு விதி விலக்காக, அரசு அமைப்புகளும், ரெட் கிராஸ், அமையட்டும்.\n2. அந்த அமைப்புகளின் திட்டம் ஒரு முகப்படுத்தப்பட்டதா எனக் கேளுங்கள். எல்லா இடத்திலும் நாய் வாய் வைத்த மாதிரி இல்லாமல், ஒரு கிராமத்தை தத்து எடுத்த அமைப்புகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். அது தான் உங்கள் உதவி சரியாகச் சென்றடைய உதவும்.\n3. சிறு சிறு நிறுவனங்களாக இருப்பின், அவர்களை ஒன்றினைந்து ஒரு கிராமத்தைக் கூட்டாக தத்தெடுத்து மீண்டும் கட்டமைக்க திட்ட வடிவு கேளுங்கள்.\nஒவ்வொருவரிடமும் ஒரு பலம் இருக்கும். அது இணைந்தால் தான் விடை சரியாக வரும். இல்லாவிடில் இவர்களின் ஆர்வமே, ஆர்வக்கோளாறாக ஆகிவிடும். சிறுசிறு துளியாக சேர்ந்து ஆறாக பெருகும் உதவி, விழலுக்கு இறைத்த நீர் ஆகி விடக்கூடாது.\n4. கிராமத்திட்டம் சரியாகும் என்பதற்கு ஹிந்தி நடிகர். விவேக் ஓபராய் , செயல்பாடே சாட்சி.\n5. கடலூர் ஆட்சியாளர் கூட, கிராமத் தத்து திட்டமே தீர்வாகும் என்று சொல்லிவிட்டார்.\n– ஒவ்வொரு நாட்டில் உள்ள தமிழ் சங்கங்களும் இணைந்து ஒரு கிராமத்தைத் தத்தெடுப்பது அவசியம். எப்படி நடந்தது எங்கோ என்றாலும் அமெரிக்கா முதல் கொண்ட நாடுகள் ஓடி உதவுகிறதோ அது போல் இவர்கள் ஒரு கிராமத்தையாவது தத்தெடுப்பது அவசியம்.\n– நிதி ஆதார வசதி கொண்ட இந்தியாவிற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற அமைப்புகள், ஒவ்வொன்றும் ஒரு கிராமத்தை தத்தெடுப்பது அவசியம்.\nஅது விட்டு, கன்னியாகுமரி, கடலூர் முதற்கொண்டு அந்தமான் வரை நாங்கள் உதவக் கிளம்பி விட்டோம் அதனால் நிறைய உதவி வேண்டும் என்று சொன்னால், நிச்சயம் அவர்களைப் புறந்தள்ளுங்கள்.\n– மருத்துவர்கள் மாதிரி, ஒவ்வொரு கிராமத்திலும் பத்து இருபது பொறியியல் வல்லுனர்கள் சென்று, கட்டமைப்பு வேலைகளுக்கு உதவி செய்தல் வேண்டும்.\n– உதவும் கரங்கள் போன்ற அமைப்புகள் சில கிராமங்களின் குழந்தைகள் காப்பக வளர்ச்சி மையம் ஆரம்பிக்கலாம். அது தாண்டி, காப்பகங்கள் ஆரம்பிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் நடத்துமுறைகள் பற்றி எண்ணப் பரிமாற்ற கலந்துரையாடல் நடத்��லாம்.\n– எக்ஸ்ஸொனரா போன்ற அமைப்புகள், தங்களின் மனித சங்கலி சக்தியை வைத்து திட்ட வடிவு தீட்ட உதவுதல், மற்றும் அந்த உதவி சரியான மக்களுக்கு சேர்கிறதா என்பன போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தலாம். இவர்கள், உதவும் அமைப்புகளுக்கும், உதவுபவர்களூக்கும் பாலமாக இருக்கலாம்.\n– அரசியல் அமைப்புகள், கிராமங்களை பலவாறாகப் பிரித்துக் கொண்டு போட்டி போட்டு சரி செய்யலாம் ( செய்வார்களா.. \n– இந்த நடிகர்கள், அதுவும் தமிழர் பிரச்சனை, தமிழர் நலன், நாளைய முதல்வர் என்று பேசிப் பேசியே, தங்களின் வளர்ச்சி கண்டவர்கள் கட்டாயம் ஒரு கிராமத்தை இல்லாவிடில் ஒரு தெருவையாவது தத்தெடுக்க வேண்டும். இரசிகர் மன்றம் வைத்து பிழைப்பு நடத்து ஒரு படத்திற்கு 3 கோடி, பத்து கோடி வாங்குபவர்கள் ஒரு லட்சம், 21 லட்சம் என்று கொடுப்பது காணும் போது மனது நிம்மதியற்றுப் போகிறது.\n– தன்னார்வ அமைப்புகள், சேவை அமைப்புகள் கண்டு அரசு பயப்படத் தேவையில்லை. அரசு, கணக்கு எடுத்தல் வேலையை சரியாக செய்தாலே மிகப் பெரிய நன்மை தரும்\n-இந்த மத்திய அரசு, நெஞ்சு நிமிர்த்தி இந்தோனேஷியாவில் போய், எங்களிடம் சுனாமி தொழிநுட்பம், அறிஞர் உதவி உள்ளது. நாங்கள் பாதிக்கப்பட்டாலும் அனைவருக்கும் உதவோம் என்ற உதார் விடும் முன், சுனாமி சீரமைப்புப் பணி இந்தியாவில் ஒழுங்காக நடந்திட நடவடிக்கை எடுத்தாலே கோடிப் புண்ணியம். அமெரிக்கா தெனாவெட்டு காட்டும் முன் தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டுள்ளது. அதிலும் காமெடி, நமது விஞ்ஞான சனாதிபதி, இன்னும் ஐந்து வருடங்களுக்குள் சுனாமி எச்சரிக்கை தொழில் நுட்பத்தை இந்திய விஞ்ஞானிகள் கண்டு பிடிக்க வேண்டும் என்று சொன்ன ஒரு வாரத்திற்குள் மத்திய அமைச்சரின இந்த மார்தட்டு.\nமுதலில் கபில் சிபிலை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள். முன்பு லால்பகதூர் சாஸ்திரி தான் காரணமில்லா ஒரு ரயில் விபத்திற்கு ராஜினாமா செய்ததை நினையுங்கள்.\nகண்ணீரும் கம்பலையுமாய் பரிதவிக்கும் மக்கள், கொடையாளிகள் டஹ்ரும் பணத்தால் மற்றும் அல்ல, ஜாக்கிரதை உணர்வாலும் தான் மீண்டு வர முடியும்.\nபேரழிவுச் சீரமைப்பு- உளவியல் கண்ணோட்டம்\nஷரியா அடிப்படை நீதி என்ற பெயரில் பெண்களைக் கல்லால் அடித்துக் கொல்வதற்கு எதிராக ஜெர்மனி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்\nநீலக்கடல் – (தொடர்)- அத்தி���ாயம் – 53\nசுனாமிப் பேரழிவும் பேரழிவு அரசியலும்: அனுபவக் குறிப்புகள்\nஉதவியும் உயிர்காக்கும் உளமும் சுனாமி தின்ற தேசங்களும்: சிறுகுறிப்பு\nகலாசார சிலுவையை சுமக்க வேண்டியது பெண்கள் மட்டுமா \nவன்முறை : பாலுறவு : தணிக்கை\nஅறிவியல் புனைகதை வரிசை 8 – நாக்கு\nபூகம்பத்தில் எமனாய் எழுந்த பூதக்கடல் அலைகள்\nஇந்து மாக்கடலில் பூகம்ப எழுச்சியை உளவு செய்து சுனாமி தாக்கப் போவதை எச்சரிக்க வேண்டும்\nசன் டிவியில் வைரமுத்துவின் கவிதாஞ்சலி\nஓவியப் பக்கம் – பன்னிரண்டு – ஜார்ஜ் கிராஸ்ச்- விரசம், கலை, அவலட்சணம்\nமஞ்சள் மகிமை- உணவு மஞ்சள் பொடி அல்ஜைமர் நோய்க்கு மருந்தாகலாம்.\nவிடுபட்டவைகள் -4 -ஒற்றைப் பரிமாணம்\nமக்கள் தெய்வங்களின் கதைகள் 16. ஆந்திரமுடையார் கதை\nகடிதம் ஜனவரி 6, 2005 – சோதிப் பிரகாசத்தின் தொடர்\nகடிதம் ஜனவரி 6,2005 – மார்க்ஸிய ஞானத்தின் ஒட்டுமொத்த குத்தகைக்காரருக்கு ஒரு சிற்றுடைமைவாதி பணிவன்புடன்\nதமிழர்களின் அணு அறிவு (தொடர்ச்சி)\nகடிதம் ஜனவரி 6, 2005\nகடிதம் ஜனவரி 6,2005 – சுகுமாரனின் சுகமான எழுத்து\nஇஸ்லாம் முன்வைக்கும் இறைவன் – ஹமீது ஜாஃபருக்கு சில கேள்விகள்\n‘விளக்கு விருது ‘ விழா\nவிளக்கு விருது : பேரா சே ராமானுஜத்திற்கு விருது வழங்கும் விழா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபேரழிவுச் சீரமைப்பு- உளவியல் கண்ணோட்டம்\nஷரியா அடிப்படை நீதி என்ற பெயரில் பெண்களைக் கல்லால் அடித்துக் கொல்வதற்கு எதிராக ஜெர்மனி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்\nநீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 53\nசுனாமிப் பேரழிவும் பேரழிவு அரசியலும்: அனுபவக் குறிப்புகள்\nஉதவியும் உயிர்காக்கும் உளமும் சுனாமி தின்ற தேசங்களும்: சிறுகுறிப்பு\nகலாசார சிலுவையை சுமக்க வேண்டியது பெண்கள் மட்டுமா \nவன்முறை : பாலுறவு : தணிக்கை\nஅறிவியல் புனைகதை வரிசை 8 – நாக்கு\nபூகம்பத்தில் எமனாய் எழுந்த பூதக்கடல் அலைகள்\nஇந்து மாக்கடலில் பூகம்ப எழுச்சியை உளவு செய்து சுனாமி தாக்கப் போவதை எச்சரிக்க வேண்டும்\nசன் டிவியில் வைரமுத்துவின் கவிதாஞ்சலி\nஓவியப் பக்கம் – பன்னிரண்டு – ஜார்ஜ் கிராஸ்ச்- விரசம், கலை, அவலட்சணம்\nமஞ்சள் மகிமை- உணவு மஞ்சள் பொடி அல்ஜைமர் நோய்க்கு மருந்தாகலாம்.\nவிடுபட்டவைகள் -4 -ஒற்றைப் பரிமாணம்\nமக்கள் தெய்வங்களின் கதைகள் 16. ஆந்திரமுடையார் கதை\nகடிதம் ஜனவரி 6, 2005 – சோதிப் பிரகாசத்தின் தொடர்\nகடிதம் ஜனவரி 6,2005 – மார்க்ஸிய ஞானத்தின் ஒட்டுமொத்த குத்தகைக்காரருக்கு ஒரு சிற்றுடைமைவாதி பணிவன்புடன்\nதமிழர்களின் அணு அறிவு (தொடர்ச்சி)\nகடிதம் ஜனவரி 6, 2005\nகடிதம் ஜனவரி 6,2005 – சுகுமாரனின் சுகமான எழுத்து\nஇஸ்லாம் முன்வைக்கும் இறைவன் – ஹமீது ஜாஃபருக்கு சில கேள்விகள்\n‘விளக்கு விருது ‘ விழா\nவிளக்கு விருது : பேரா சே ராமானுஜத்திற்கு விருது வழங்கும் விழா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/181732", "date_download": "2019-05-26T23:47:52Z", "digest": "sha1:27FAOPLYNEB6JSFQES25LZGFFHZHGW35", "length": 6482, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "“நான் தேமு சந்திப்புக் கூட்டத்திற்கு செல்லவில்லை”!- நஸ்ரி | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு “நான் தேமு சந்திப்புக் கூட்டத்திற்கு செல்லவில்லை”\n“நான் தேமு சந்திப்புக் கூட்டத்திற்கு செல்லவில்லை”\nகோலாலம்பூர்: வருகிற வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் தேசிய முன்னணியின் சந்திப்புக் கூட்டத்திற்கு, அக்கூட்டணியின் தலைமைச் செயலாளர் நஸ்ரி அஜிஸ் பங்கேற்றால், மஇகா மற்றும் மசீச கட்சிகள், அச்சந்திப்புக் கூட்டத்தில் இடம்பெறாது என தெரிவித்திருந்தன.\nஇதனை அடுத்து, அக்கூட்டத்திற்கு தாம் கண்டிப்பாக வர இருப்பதாக நஸ்ரி தெரிவித்திருந்தார். ஆயினும், தற்போது, தாம் அக்கூட்டதில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்துள்ளார். தேசிய முன்னணி சந்திப்புக் கூட்டதிற்கு தாம் வருவதாக இருந்தால், மஇகா மற்றும் மசீச கட்சிகள் அக்கூட்டத்தினை புறக்கணிக்கப் போவதாகக் கூறியதால்தான், தாம் அம்முடிவினை எடுத்���தாக நஸ்ரி கூறினார்.\nநஸ்ரி அக்கூட்டத்தில் பங்கெடுத்தால், சட்டரீதியான பிரச்சினைகள் வர வாய்ப்புகள் உள்ளதாகவும், அவ்வாறான பிரச்சனைகளை தவிர்ப்பதற்கே நஸ்ரியின் பங்கேற்பை எதிர்ப்பதாக மஇகா மற்றும் மசீச கட்சிகள் தெரிவித்தன.\nதேமு, நம்பிக்கைக் கூட்டணி இந்தியர்களுக்காக குரல் எழுப்பவில்லை\n“நாளைய உலகை வாழ வைக்க உழைத்திடும் உன்னதக் கரங்களைப் போற்றுவோம்” – விக்னேஸ்வரன் மே தினச் செய்தி\nசண்டாக்கான் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி போட்டியில்லை\nசமூகப் போராளி ஜெயதாஸ் காலமானார்\nஜெயதாஸ் இறுதிச் சடங்கில் அன்வார் இப்ராகிம்\nமுன்னாள் பகாங் ஆட்சியாளர், சுல்தான் அகமட் ஷா காலமானார்\nமுக்ரிஸ் மகாதீர் ஜோகூர் சுல்தானிடம் மன்னிப்புக் கோரினார்\nசுல்தான் அகமட் ஷா நல்லுடல் பெக்கான் சென்றடைந்தது – மே 23 பகாங்கில் பொது விடுமுறை\nகேசவன் மீதான புகார்: காவல் துறையே விசாரிக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vayalaan.blogspot.com/2018/01/blog-post_16.html", "date_download": "2019-05-27T00:04:55Z", "digest": "sha1:LJJVW623IFHCIIGNJBY6MK4MPM25Y2GV", "length": 87715, "nlines": 1372, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: வாழ்வின் வசந்தம் விஷால்", "raw_content": "\nசெவ்வாய், 16 ஜனவரி, 2018\nவாழ்க்கையில் சில நிகழ்வுகள் நம்மை மகிழ்ச்சியில் திளைக்க வைப்பதுடன் வாழ்வின் மற்றொரு கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும். அப்படியான நிகழ்வுகளின் பின்னே நாம் வாழ்வில் சாதித்து விட்டோம் என்ற எண்ணத்தைப் பெருமையுடன் எழச் செய்து சாதித்த மகிழ்வை புன்னகையாய் பூக்க வைக்கும்.\nபடிக்கும் காலத்தில் எந்தக் கவலையும் இன்றி வாழ்க்கை நகரும். என்ன நடந்தா என்ன... அது நல்லதா...கெட்டதா... என்பதெல்லாம் குறித்து ஆராய்வதில்லை... திருவிழாக்கள் எல்லாம் ஒரே ஆட்டம்... ஏதாவது ஒரு இறப்பு என்றால் சோகம் சுமந்து பதறி வரும் முகங்களை வேடிக்கை பார்ப்பதற்காகவே இழவு வீட்டின் முன்னே காத்திருக்கச் சொல்லும் அவ்வளவே... மற்றபடி எந்த மகிழ்வையும் எந்தக் கவலையையும் அதிக நேரம் சுமப்பதில்லை... அடுத்தடுத்து கடந்து போய்க் கொண்டே இருப்பதிலேயே மனசு குறியாக இருக்கும்.\nவெட்கமா அப்படின்னா என்ன என்று கேட்ட வைத்த வயதில் எதை நோக்கி நாம் பயணிக்கப் போகிறோம் என்பதைக் குறித்தெல்லாம் சிந்தனை வருவதில்லை. பள்ளியில் மழை வருவது போல் இருந்தால் கிராமத்துப் பிள்ளைகள் போக��ாம் என்றதும் புத்தகப் பையை தலைமை ஆசிரியரின் அறையில் வைத்து விட்டு மறக்காமல் சத்துணவுத் தட்டை எடுத்து தலையில் கவிழ்த்துக் கொண்டு நடந்த நாட்களில் இந்தப் பத்தியின் ஆரம்பத்தில் சொன்ன வெட்கம் என்பது இல்லவே இல்லை.\nவெட்கம், வேதனை, வருத்தம், மகிழ்ச்சி, வாழ்வு குறித்தான அடுத்த கட்ட நகர்வுகள், பயம் என எல்லாமே குடும்பஸ்தனாய் மாறிய பின்னர்தான் அதிகமாகின்றன இல்லையா... தனிக்காட்டு ராஜாவாகத் திரிந்தவனை மனைவி என்ற ஒருத்தி வந்த பின் தன்னை நம்பி ஒரு ஜீவன் வந்திருக்கு... இதுவரை எப்படியோ நகர்ந்த வாழ்வில்... அப்பாவின் சம்பாத்தியத்தில் நகர்ந்த வாழ்வில்... செலவுக்கு அப்பாவிடமோ அம்மாவிடமோ நைச்சியமாகப் பேசி வாங்கி செலவு செய்த நிலையில் மனைவிக்குப் பூ வாங்க அம்மாவிடமா பணம் கேட்க முடியும் என்ற யோசனை தோன்ற வாழ்வில் முதல் முதலாய் தன்னை நம்பி வந்தவள் மனம் கோணாது நடக்க வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்க ஆரம்பிக்கும் இல்லையா... அதுதான் வாழ்வின் அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கான ஆரம்பம்.\nஇப்ப எதுக்கு வேதாந்தம் அப்படின்னு நினைக்கிறீங்களா... வேதாந்தம் இல்லைங்க... எல்லாம் காரணமாத்தான்... எப்படி ஆரம்பிப்பது என்பதாய் எழுந்த எண்ணத்தின் முடிவில் வாழ்க்கையில் சில நிகழ்வுகள் என இப்படியாய் ஆரம்பித்தேன் அவ்வளவே.\nவெளிநாட்டு வாழ்க்கையில் ஊருக்குப் பேசும் அந்த சில மணித்துளிகளே சந்தோஷத்தைத் தரும் என்பதை அனுபவித்தவர்கள் கண்டிப்பாக உணர்ந்திருப்பார்கள். இன்றைய நிலையில் வீடியோவாய் பார்த்துப் பேசுவது என்பது வரப்பிரசாதமே. ஸ்கைப்பில் மணிக்கணக்கில் பேசி... மகிழ்வாய்... கோபமாய்... என எல்லா அவதாரமும் எடுத்து பேசி.. மனைவி, குழந்தைகளுடன் அளவளாவி முடித்து வைத்து சாப்பிட்டுப் படுக்கும் போது மனசுக்கு ஒரு நிம்மதி.\nஅப்படியான நிம்மதிக்கும் இங்கு ஆப்பு வைத்து விட்டார்கள். ஸ்கைப்பையும் முடக்கி விட்டார்கள். இவர்கள் ஒரு ஆப் தருகிறார்கள். மாதம் 50 திர்ஹாமுக்கு ரீசார்ஜ் பண்ணிக் கொள்ள வேண்டும். இந்த ஆப்பை ஊரிலும் தரவிறக்கிக் கொள்ள வேண்டுமாம். சிலர் அது நல்லாயிருக்கு என்கிறார்கள்... பலர் சரியில்லை என்கிறார்கள். 2018 பிறந்த உடனே வரியும் இது போன்ற முடக்கமும் மொத்தமாய் எல்லாரையும் முடக்கி வைத்து விட்டது.\nதினமும் விஷாலுடன் எதாவது பேசுவது மனசுக்க�� நிம்மதியாய் இருக்கும். அவனைப் பொறுத்தவரை அடுத்தடுத்து வார்த்தைகளில் விளையாடுவதில் கில்லாடி. அது எங்க குடும்பத்துக்கே உரியது. எங்கம்மா சிரிக்காமல் படக்கென பதில் சொல்வார். அதேபோல்தான் இவனும்... தரித்திரமில்லாமல் பேசுது பாருங்க என்று சொல்லும் மனைவி, உங்க வாரிசு எப்படியிருக்கும் என்று சேர்த்தும் சொல்வார்.\nபாப்பா வயிற்றில் இருக்கும் போது நாங்கள் ஒரு சிறு வீட்டில் வாடகைக்கு இருந்தோம். தேவகோட்டை கல்லூரியில் வேலை. மற்றவர்கள் வந்து பார்த்துச் சென்றாலும் ஒன்பதாவது மாதம் வரை நான்தான் பார்த்துக் கொண்டேன். பாப்பா பிறந்தது மதுரையில்... மனைவிக்கு ஆபரேசன் என்ற போது ஏற்பட்ட படபடப்பின் பின்னே கண்ணீர் பெருக்கெடுத்தது.\nவிஷாலைப் பொறுத்தவரை, அவன் வயிற்றில் இருக்கும் போது என்னை அபுதாபிக்கு விரட்டி விட்டுட்டான். காரைக்குடியில் வாடகை வீட்டில் வாழ்க்கை. பாப்பாவும் மனைவியுமாய் தனியாய்... பக்கத்தில் மனைவியின் சித்தி வீடு என்பதால் அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். மனைவியின் ஆயாதான் அதிகம் எங்கள் குடும்பத்தைப் பார்த்துக் கொண்டவர்கள்.\nகாரைக்குடியில்தான் பிறந்தான் விஷால்... என்ன நேரத்துல பிறந்தியோ என்று திட்டினால் ஜனவரி-17 என்று சொல்லுவான். ஆம் இன்று அவனின் பிறந்தநாள். அவன் பிறந்த அன்று செய்தி போன் வழியாக வந்த போது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அருகிருக்க முடியவில்லையே என்ற வலியும் கூடவே இருந்தது. மனைவிக்கு இரண்டாவதாய் ஆபரேஷன்... ரொம்பக் கஷ்டமாக இருந்தது.\nஆச்சு 9 வருடங்கள்... வெளிநாட்டு வாழ்க்கை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எப்போது ஊரில் போய் செட்டிலாவது என்ற எண்ணத்தைச் சில நாட்களாக மனசுக்குள் இன்னும் தீவிரமாக்கி நகர்கிறது. இன்று கூட உங்களைப் பொங்கலுக்கு வரச் சொன்னேனுல்ல ஏன் வரலை என்று சண்டை போட்டான்.\nசில நாட்கள் முன்னர் விழுந்ததில் காலில் சின்னதாய் ஒரு கிராக் என்றாலும் மிகப்பெரிய கட்டிட்டு நடக்காமல் இருந்தவன், பொங்கலுக்காக கட்டை சிறியதாகப் போட்டதால் கொஞ்சம் நடந்து திரிந்திருக்கிறான். நடக்காதடா என்று சொல்லும் போது அலோ... அலோ.... கேக்கலையே... என்று சொல்லி போனை அவங்க அம்மாவிடம் கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆனான். இது இன்றும் நேற்றும் பல முறை நிகழ்ந்தது.\nசுறுசுறுப்பானவன்... துறுதுறுப்பானவ���்... வேகமானவன்... எல்லா வேலைகளையும் நான் செய்கிறேன் என முன் நின்று செய்ய நினைப்பவன்... ஒன்பது வயது கடந்து பத்தாவது வயதில் அடியெடுத்து வைக்கிறான். ஆண் பிள்ளைகள் அம்மா பிள்ளை என்பார்கள்... இவனோ அப்பா பிள்ளை... தினமும் அவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேசாவிட்டால் அந்த நாள் வெறுமையாய் நகரும்.\nஎம்.ஜி.ஆர். பிறந்தநாளில் பிறந்தவன் என்பதால் தகதன்னு இருப்பான்னுல்லாம் சொல்லலை ஆனால் எங்களை விட அவன் கலர் சற்று தூக்கல்தான்... அடிக்கிற சிவப்பில்லை என்றாலும் அழகான சிவப்புத்தான் அவன். எல்லாருக்கும் பிடித்தவனாய் இருப்பது கடினம்... இப்போது அவன் எல்லாருக்கும் பிடித்தவனாய் இருக்கிறான். இப்போது போல் எப்போதும் இருக்க வேண்டும்... அதற்கு இறையருள் வேண்டும்.\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லம்...\nஎங்க அன்பு மகனுக்கு உங்களின் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் வேண்டி...\nஆக்கம் : -'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 10:39\nவகை: பிறந்தநாள் வாழ்த்து, வாழ்க்கை\nஸ்ரீராம். 17/1/18, முற்பகல் 4:33\nவிஷாலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்வில் எல்லா நலனும் பெற்று சிறந்து விளங்க வாழ்த்துகள்.\nகரந்தை ஜெயக்குமார் 17/1/18, முற்பகல் 6:09\nதங்களின் அன்பு மகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nதுரை செல்வராஜூ 17/1/18, முற்பகல் 6:39\nவிஷாலுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகளும்...\nராமலக்ஷ்மி 17/1/18, முற்பகல் 7:32\nவிஷால் குட்டிக்கு எனது அன்பு வாழ்த்துக்களும்...\nஎன்றும் மகிழ்வோடும், அன்போடும், சிறப்போடும் அவர் மலர்ந்து மணம் வீசட்டும்....\nமனோ சாமிநாதன் 17/1/18, பிற்பகல் 1:53\nஒரு பாசக்கார தந்தையின் பரிதவிப்பு மனதை நெகிழ்த்தியது. தைரியமாக இருங்கள் குமார் உங்களின் குடும்பத்தின் நல்வாழ்க்கைக்காகத்தானே இங்கே வந்து தனித்திருக்கிறீர்கள் உங்களின் குடும்பத்தின் நல்வாழ்க்கைக்காகத்தானே இங்கே வந்து தனித்திருக்கிறீர்கள் கவலைப்படாதீர்கள் காலம் எல்லாவற்றையும் நல்ல விதமாக மாற்றும்\nஅன்பு மகனுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்\nகுழந்தைகளின் சின்ன சின்ன விஷமங்கள் நினைத்துப் பார்க்கும்போது மனம் மகிழவைக்கும்\nபூ விழி 17/1/18, பிற்பகல் 8:28\nஎல்லாவேலைகளையும் நான் பார்த்துகிறேன் சொல்லுகிற உங்கள் அழகு மகன் விஷாலுக்கு என்றென்றும் எல்லோருக்கும் இனியவனாய் இருக்க பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஉங்கள��� அன்பு மகனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். குடும்பத்தைவிட்டு விலகி தூரத்தில் வாழ்வதில் உள்ள மனச்சுமையை உங்கள் எழுத்துகள் உணர்த்துகின்றன.\nதவறவிட்டுவிட்டோம் குமார். விஷாலுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள் வாழ்த்துகள் சொல்லுவதற்கு நாளென்ன கிழமை என்ன வாழ்த்துகள் சொல்லுவதற்கு நாளென்ன கிழமை என்ன இப்பவே பொறுப்பாக இருப்பார் போல இப்பவே பொறுப்பாக இருப்பார் போல தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள்\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமனசின் பக்கம் : இப்தார் விருந்தும் இனிய கலந்துரையாடலும்\nப த்தாண்டு கால அமீரக வாழ்க்கையில் நண்பர்களுடன் இப்தார் விருந்து சாப்பிட்டது நேற்றுத்தான். ஆசிப் அண்ணனின் இல்லத்தில் அமீரக எழுத்தாளர் க...\nஎன் வரலாற்றுப் பார்வை - அகல் மின்னிதழ் கட்டுரை\nநினைவிலே கரும்பு - அகல் பொங்கல் சிறப்பிதழ் கட்டுரை...\nகிராமத்து நினைவுகள் : பொங்கல் நினைவுகள்\nமனசு பேசுகிறது : மாமல்லனும் பரஞ்சோதியும்\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமனசின் பக்கம் : அட்டு லவ்வும் அன்பு மனசும்\nவி டுமுறை தினத்தில் பொழுது போகலைன்னா என்ன பண்ணுவோம்... எதாவது படம் பார்ப்போம்... அப்படித்தான் அந்த ' ஒரு அடார் லவ்' மலையாளப் படத்...\nகாதலே... காதலே... (பிரதிலிபிக்கு எழுதிய கதை)\n\" அப்பாவிடமிருந்து இப்படி ஒரு கேள்வி என்னை நோக்கி வரும் என்பதை நான் எதிர் பார்க்கவில்லை. பத...\nமனசின் பக்கம் : இப்தார் விருந்தும் இனிய கலந்துரையாடலும்\nப த்தாண்டு கால அமீரக வாழ்க்கையில் நண்பர்களுடன் இப்தார் விருந்து சாப்பிட்டது நேற்றுத்தான். ஆசிப் அண்ணனின் இல்லத்தில் அமீரக எழுத்தாளர் க...\nநெ டுநல்வாடை... பேரே நல்லாயிருக்குல்ல... படமும்தான்... கிராமத்துக்குள்ள ரெண்டு மணி நேரம் சுத்திட்டு வந்த மாதிரி இருந்துச்சு... ஒரு...\nமனசின் பக்கம் : கறுப்பியில் கொஞ்சமாய்...\nஎ ழுதி முடித்திருக்கும் ' கறுப்பி' நாவலில் (குறு நாவல்) ஒரு பகுதி... எப்படி இருக்குன்னு சொல்லுங்க... ************ ...\nமனசு பேசுகிறது : எழுத்தாளர் நௌஷாத்கான்\nமு னைவர் நௌஷாத்கான்... எழுத்தில் சிகரம் தொட வேண்டுமென தொடர்ந்து பறந்து கொண்டிருப்பவர்... இதுவரை 18 புத்தகங்கள் போட்டிருக்கிறார். ...\nவீடு விழா... ஊருக்குப் போறேன்....\nவணக்கம் நண்பர்களே... நான் இன்று ஊருக்கு கிளம்புகிறேன்... வரும் மே-15ஆம் தேதி எங்களது இல்லத்தின் புதுமனை புகுவிழா தேவகோட்டையில் நடை...\nஎ ழுத்து எல்லாருக்குள்ளும் இருக்கக் கூடியதுதான்... என்னால் எழுத முடியும்... உன்னால் எழுத முடியாது... என்பதெல்லாம் உண்மையில்லை, எல்லாராலும்...\nகட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனசை...... பாட்டு புத்தகம்\nராகுல் காந்தியின் ராஜினாமா நாடகம்\nமனிதன் மிகவும் சாதாரணமானவன்தான். உளறல்கள்\nஅடேய் பக்தால்ஸ் நீங்கள் வாழ்வது தமிழகத்தில்தான் வட இந்தியாவில் அல்ல\nஇஃப்தார்க்கு/சஹருக்கு இன்னைக்கு என்ன சமையல்/ஏர்ப்ஃரையர்/ Q &A by samaiya...\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 10.\nவண்டி ஓட்டக் கற்றுக் கொண்ட கதை 😆😆😆😆😆😆😆\nதில்லி டைரி – குல்ஃபி ஃபலூடா – மலேரியா – ஊர் சுற்றல் – பாண்டேஸ் பான் - 18-ஆம் ஆண்டில்…\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அரசியல்வெற்றிடம் இல்லா தமிழகத்தில் இருந்து...\nஇருவேறு உலகம் – 137\nவியட்நாம் பயணம் -மூன்றாம் நாள்\nகாலம் செய்த கோலமடி – விமர்சனம் – ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு ஜெ. முனிரத்தினம்\nஎலி - என் கதை.\nஉங்களுக்கு உதவும் சட்டங்கள், IPC என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்),. CRPC என்பது குற்றவிசாரனை முறைச்சட்டம்\nபிரபா ஒயின்ஷாப் – 20052019\nபன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் வேண்டாமா\nவேலன்:-பழுதான விண்ரேர் பைல்களை ஒப்பன் செய்திட -WIN RAR REPAIR TOOLAI\nஆசிர்வாதம் மூலம் அனைத்து செல்வங்களும் பெறலாம்\nதாயோ முதியோர் இல்லத்தில்; சேய்களோ...\nஒரு சொட்டு முதிர் துயரம்\nகவிச்சூரியன் இதழ் மே -19\nஎதிலிகளை, எதிலிகள் உணராமல் ...\nஎழுதிய சில குறிப்புகள் 4\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nதேர்தல் - மக்களுக்கான பாடங்கள்\nஜனநாயக முறைப்படி தேர்தல் நடைப்பெற்றதா\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஎங்க வீட்டு சமையல் ; நெய் காய்ச்சும் முறை\nநான் சொன்ன பொருளாதார நெருக்கடி வந்து விட்டது...\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nநிலா அது வானத்து மேல\nதேர்தல் நேரம் - கவனம்\nமனிதநேயம்,சர்வதேச மக���ழ்ச்சி நாள் ,Magna Carta\n♥ ரேவா பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\nகணேஷுக்கு கால்கட்டு (சிறுகதை) #133\nகொத்தமல்லி சாதம் / coriandar rice\nதிருமணம் உடனே நடக்க சிறப்பான பரிகாரம்\nநல்லூரை நோக்கி - பாகம் 3\nபேரனுக்கு உபநயன ப்ரஹ்மோபதேச சுபமுஹூர்த்தம் 22.02.2019\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nஓலைச் சுவடிகளுக்குக் கெளரவம் தந்த உ.வே.சா.\nகிளையிலிருந்து வேர்வரை என்னும் நவரச நாயகி\nகல்யாணத்திற்குப் பின் வந்த காதல் \nகவிதை நூல் \"பிணாவைக்\"குறித்து திரு ஷைலபதி\nபொண்டாட்டி நாவல் - அராத்து\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\n'கஞ்சா' கொடுத்து இலக்கணம் கற்ற தமிழ்ப் பித்தர்\nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\n அப்போ இதை மட்டும் படிங்க..\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nகொடநாடு மர்மங்களும் திமுகவின் ஆர்வங்களும்\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதங்க மங்கை மனதோடு பேசலாமா - பகுதி-5\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nஅழகிய ஐரோப்பா – 4\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nகாதல் தின்றவன் - 43\nஇலங்கை | தேர்தல் | வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nCopyright : S.kumar. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-79/28882-2015-07-30-02-29-16", "date_download": "2019-05-26T23:31:46Z", "digest": "sha1:OJBUFZBJNNP4HCUUD55WIDXUFWDKOZFA", "length": 77677, "nlines": 262, "source_domain": "www.keetru.com", "title": "தொழில்துறை உறவுகள் குறித்த புதிய சட்ட முன்வரைவு - தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு எதிராக முதலாளிகளைப் பாதுகாப்பது...", "raw_content": "\nஎஞ்சியுள்ள உரிமைகளையும் பறிக்க வரும் மோடி அரசின் தொழிலாளர் சட்டத���திருத்தம்\nபுது நானூறு 213. முதலாளியமே ஒதுங்கு\nஇ.க.க.(மார்க்சிஸ்ட்) கட்சியின் 50வது ஆண்டு - ஒரு விமர்சனபார்வை\nகீழ்வெண்மணி படுகொலை : பெரியார் மீது குறை கூறுவோருக்கு பதில்\nமாருதி மற்றும் பிரிகால் தொழிலாளர்களை விடுதலை செய்யவும், உழவர் கோரிக்கைகளை நிறைவேற்றவும் கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\n - 4. முதலாளித்துவச் சமூகம்\nகொள்ளை நோயும், மரணமும் நமக்கு; கொள்ளை லாபம் அவர்களுக்கு\nவரலாற்றை உருப்படுத்திய ஒரு சொற்பொழிவு\nதமிழ்நாடு தப்பித்தது; இந்தியா மாட்டிக் கொண்டது\nதேர்தல் பத்திரம் - கார்ப்பரேட்டுகளின் கருப்புப் பணத்திற்கான முகமூடி\n‘தாகம்’ - சமூக மாற்றத்தின் வேகம்… புரட்சியின் மோகம்…\nஒரு சந்தேகம் - ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா\nபிரிவு: சட்டம் - பொது\nவெளியிடப்பட்டது: 30 ஜூலை 2015\nதொழில்துறை உறவுகள் குறித்த புதிய சட்ட முன்வரைவு - தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு எதிராக முதலாளிகளைப் பாதுகாப்பது...\nவளர்ச்சியை அதிகரிக்கும் முயற்சியில் அரசாங்கம் தொழில்துறை உறவுகள் சட்ட முன்வரைவை முன்வைத்துள்ளது. அது தொழில்துறை தகராறுகள் சட்டம் மற்றும் தொழிற்சங்கங்கள் சட்டம் ஆகிவற்றின் விதிகளை ஒன்றாக இணைக்கிறது. சில உடன்பாடான அம்சங்கள் இருந்தபோதும், அந்தச் சட்ட முன்வரைவு தொழிலாளர் உரிமைகளையும் தொழிற்சங்க உரிமைகளையும் மறுக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. எடுத்துக்காட்டாக, சட்டவிரோத வேலைநிறுத்தங்களுக்காக தனிப்பட்ட தொழிலாளர்களுக்குத் தண்டனை விதிக்கவும், ஆனால் முதலாளிகளின் சட்டவிரோதக் கதவடைப்புக்கான அபராதத்தை ஒரு கூட்டு அமைப்புப் பொறுப்பேற்கச் செய்கிறது; இது பல ஏற்றத்தாழ்வான விதிமுறைகளில் ஒன்று மட்டுமே.\n2014 தேர்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதுமே, தொழில்துறையில் பெரிய மகிழ்ச்சி காணப்பட்டது. அதிகாரத்திற்கு வந்தபிறகு, பொருளாதார வளர்ச்சியே முதன்மையான குறிக்கோளாக இருக்கும் என்று பிரதமர் பல அமைப்புக்களின் மேடைகளில் திரும்பத் திரும்பக் கூறிவந்தார். இது தொழில்துறை மற்றும் வணிகத்தை ஊக்குவிக்கும், அதன் பங்குக்கு அது வேலைவாய்ப்பை அதிகரிக்கும். இதனால் பெரும் வளர்ச்சி ஏற்பட்டு, அதனால் தொழிலாளர்களுக்கு பயன்கள் கசிந்துவரும். அதேநேரத்தில், அரசாங்கம் வே��ையை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள் (தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் சட்டங்கள் என்று வாசிக்கவும்) அளவுக்கு மிகுதியாக இருப்பதாகவும் அவை மாற்றப்பட வேண்டும் என்றும் அரசாங்கம் வலியுறுத்தியது.\nமுதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான ராஜஸ்தான் அரசாங்கம், தொழிலாளர் பாதுகாப்புத் தொடர்பான சட்டங்களும் தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவது குறித்த சட்டங்களும் மிகவும் தாராளமாக இருக்க வேண்டும், அப்போதுதான் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று அறிவித்து முன்கையெடுத்தது. தொழிற்சாலைகள் சட்டம், தொழில்துறைத் தகராறுகள் சட்டம், ஒப்பந்தத் தொழிலாளர் ஒழுங்குமுறை மற்றும் ஒழிப்பு) சட்டம் ஆகியவை கொடுக்கும் நெருக்கடியிலிருந்து முதலாளிகளை விடுவிக்கவும், தொழில்துறையில் முதலீட்டை அதிகரிக்கவும், அதன்மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்யவும் ஏற்றவகையில் திருத்தப்பட வேண்டும் என்று 2014 ஜூலையில் அந்த மாநில சட்டப்பேரவை தீர்மானித்தது.\nதொழிலாளர்களுக்கான சட்டப் பாதுகாப்பை அகற்றி, தொழிர்சாலைகளை விருப்பம் போல மூடுவதற்கு அனுமதிப்பது, வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என்பது புதிதோ அல்லது அசலானதோ அல்ல. உலக வங்கியின் 1995 க்கான உலக மேம்பாட்டு அறிக்கை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது: லத்தீன் அமெரிக்கா, தெற்கு ஆசியா, மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளில் தொழிலாளர் சட்டங்கள் தொல்லைதரும் வேலைப்பாதுகாப்பு ஒழுங்குவிதிகளைக் கொண்டவையாக இருக்கின்றன, அவை தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கும் .முடிவுகளை மாற்றமுடியாதவகையில் அமைந்துள்ளன; மேலும் தொழிலாளர் பிரதிநிதித்துவ முறையும் தகராறு தீர்க்கும் முறையும் பலநேரங்களில் அரசாங்க முடிவுகளை முன்கூட்டியே அறியமுடியாதவகையில் இருக்கின்றன, அவை எதிர்கால தொழிலாளர் செலவு எவ்வளவு பிடிக்கும் என்பதை நிறுவனங்கள் மதிப்பிட முடியாமல் செய்கின்றன. அளவுக்கு மிகுதியான பாதுகாப்பை வழங்கும் விதிகள் அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கமாட்டா, ஏனென்றால் ஒப்பீட்டளவில் குறைந்த கூலிக்கு ஆட்களை நியமிப்பது எளிதாக இருக்கலாம் என்றாலும், தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவதை ஏறத்தாழ சாத்தியமில்லாமல் செய்கிறது என்று அது விளக்குகிறது. இது வக்கிரமான தர்க்கமாகத் தோன்றுகிறது. வேலைப் பாதுகாப்��ைக் குறைப்பதும், கூலியை ஒழுங்குமுறைக்கு உட்படுத்தாமல் இருப்பதும் வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் நாட்டுக்குப் பயனளிக்கவும் இட்டுச் செல்லும் என்று பொருள்படுகிறது.\nநம்முடையதை விடக் கடுமையான முறையிலும் செயலூக்கமிக்க வகையிலும் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் சட்டங்களைக் கொண்ட தொழில்மய ஐரோப்பிய நாடுகள் (எடுத்துக்காட்டாக, ஜெர்மனி, நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ் ஆகியவை) இன்னும் பெருமளவு வேலைவாய்ப்புக் கொண்டவையாக இருப்பது எப்படி என்று ஒழுங்குபடுத்தப்படாத தொழிலாளர் சந்தையை ஆதரிக்கும் உலகவங்கியோ அல்லது இந்திய ஆர்வலர்களோ விளக்க இயலவில்லை. உண்மையில், “கண்ணியமான வேலை” நிலைமைகளில் தான் நியாயமான முறையிலான உயர்ந்த வளர்ச்சி சாத்தியம் என்று வாதிடமுடியும் (ஹேமான் மற்றும் ஏர்ல் 2010). அரசே வேலைப் பாதுகாப்பை வெற்றிகரமாகக் குறைத்துள்ள முதலாவது மாநிலமாக ராஜஸ்தான் இருக்கிறது. இது ஒரு பரிசோதனை நிகழ்வாகத் தெரிகிறது, ஏனென்றால் மத்திய அரசாங்கம் கடந்த சில மாதங்களில் தொழிலாளர்களைப் பாதிக்கும் பல மாற்றங்களை அறிவித்துள்ளது, அது ஏறத்தாழ ராஜஸ்தான் மாற்றங்களை முன்மாதிரியாகக் கொண்டதாக இருக்கிறது. ஏற்கெனவே இருந்துவரும் சட்டங்கள் திருத்தப்பட்டுவருகின்றன, அல்லது மிகவும் “இயங்காற்றல்” கொண்டவற்றைக் கொண்டு மாற்றப்படுகின்றன. தொழில்துறை உறவுகள் சட்ட முன்வரைவில் தொழிலாளர் சட்டவிதிகள் அரசாங்கத்தால் இப்போது முன்மொழியப்பட்டுள்ளன. அது தொழில்தகராறு சட்டத்தையும் தொழிற்சங்கங்கள் சட்டத்தையும் ஒரே சட்டமாக ஒன்றாக இணைக்கிறது. இந்தச் சட்ட முன்வரைவின் முக்கிய விதிமுறைகளை விவரித்து, அவை எப்படித் தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களுக்கு எதிராக இருக்கின்றன என்பதையும் இங்கு விளக்குகிறோம்.\nதொழில்துறை உறவுகள் பற்றிய சட்டம்\nஇந்தச் சட்ட முன்வரைவு தொழில்துறை உறவுகள் பற்றிய ஒட்டுமொத்த வாய்ப்பெல்லை குறித்து விளக்குகிறது. இது “தொழிற்சங்கங்கள் பதிவு, வேலை நிலைமைகள், தகராறுகளை விசாரித்துத் தீர்வு காண்பது மற்றும் தொடர்புடைய விடயங்கள் தொடர்பான சட்டத்தைப் பலப்படுத்துவதற்கும் திருத்துவதற்குமான” (சட்ட முன்வரைவு அறிமுகத்திலிருந்து மேற்கோள்) முயற்சியாகும். இரண்டாவது பகுதி இருதரப்பு அமைப்புக்கள் குறித்து விளக்குகிற���ு. இந்தச் சட்ட முன்வரைவு (பிரிவு 3 மற்றும் 4) அத்தகைய இரண்டு அமைப்புக்களை – அதாவது செயல் குழு மற்றும் குறைதீர் குழு – முன்வைக்கிறது. முன்னது தொழில்தகராறு சட்டத்தின் ஒரு பகுதியாகும், இந்தச் சட்ட முன்வரைவு, உள்ளடக்கத்தில் இல்லாவிட்டாலும் வடிவத்தில் மூலத்தைத் தக்கவைத்துக் கொள்கிறது. 100 அல்லது அதற்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட அனைத்துத் தொழில்களும் செயல் குழுக்களைக் கொண்டிருக்கும், அவை தொழிலாளர் மற்றும் நிர்வாகத்தின் சமஅளவு பிரதிநிதித்துவத்தைக் கொண்டவையாக இருக்கும் என்று அது தெரிவிக்கிறது. இருப்பினும், இந்தக் குழுக்களின் வாய்ப்பெல்லை குறித்த கருத்துவேறுபாடுகள் எழுகின்றன. தொழில்தகராறு சட்டம் செயல் குழுக்களின் செயல்பாடுகளை கணிசமான அளவுக்கு விதிக்கிறது. அவை வேலையிடங்களில், வெளிச்சம், தூய்மை, உணவக வசதிகள், ஆண்டு விடுமுறைகள் மற்றும் பிற குறிப்பான பிரச்சனைகள் குறித்து விளக்குகின்றன.\nகூட்டுப் பேர உரிமைகள் குறித்த பிரச்சனைகளை செயல் குழுக்கள் விவாதிக்க முடியாது என்பது தெளிவாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, அவற்றால் கூலி, போனஸ், தொழில்துறை தகராறுகள், இன்னபிறவற்றை விவாதிக்க முடியாது. இருப்பினும், “முதலாளிக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் நட்புறவையும் நல்ல உறவுகளையும் பாதுகாப்பதற்கான நடவ்டிக்கைகளை செயல் குழுக்கள் மேற்கொள்வது” செயல் குழுக்களின் கடமையாக இருக்கும் (பிரிவு 3, உட்பிரிவு 2) என்று அந்த வரைவுச் சட்டம் தெரிவிக்கிறது. பொதுநலன் மற்றும் கருத்துவேறுபாடுகளைத் தீர்த்துக்கொள்வது போன்ற விடயங்களில் கருத்துத் தெரிவிப்பது தவிர்த்து வேறு எந்தக் குறிப்பான பணியும் செயல் குழுவுக்குக் கொடுக்கப்படவில்லை. செயல் குழுவின் முதன்மையான நோக்கம் நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் ஒத்திசைவை நிலைநிறுத்துவதும் கருத்துவேறுபாடுகளைத் தீர்ப்பதும் தான் என்றால், அதற்குமேலும் தொழிற்சங்கங்கள் தேவைப்படமாட்டா. கூட்டுப் பேரப் பிரச்சனை குறித்துப் பின்னர் பார்ப்போம்.\nஇன்னொரு அமைப்பு குறைதீர்க்கும் குழுவாகும். இந்தக் குழு 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட எந்த ஒரு தொழிலகத்திலும் அமைக்கப்படவேண்டும். இது தொழிலகங்களுக்கு, குறிப்பாக சிறிய தொழிலகங்களுக்கு, வரவேற்கத்தக்க ஒரு நடவடிக்கையாகும் (தொழிற்சாலைகள் சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள திருத்தங்கள் 20 அல்லது அதற்கும் கூடுதலான தொழிலாளர்களைக் கொண்டுள்ள, எரிசக்தியை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாகும்). மேலும் அந்தக் குழுவிடம் ஒரு புகார் தெரிவிக்கப்படுமானால், அது அதை விசாரித்து 45 நாட்களுக்குள் அதன் முடிவைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்தக் குழுவில் தொழிலாளர்களும் நிர்வாகிகளும் சம அளவில் பிரதிநிதித்துவம் பெற்றிருப்பார்கள். இந்தக் குழுவின் செயல்பாடு பற்றி மேலும் ஆய்வு செய்தால், ஒரு தொழிலாளர் அந்தக் குழுவின் தீர்ப்பில் திருப்தியடையவில்லை என்றால் அவர் முதலாளியிடம் மேல்முறையீடு செய்யலாம், அவர் அதற்கு ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காணவேண்டும். இது விந்தையாக இருக்கிறது, ஏனென்றால் பெரும்பாலான குறைகள் முதலாளிக்கு எதிராகத் தான் தெரிவிக்கப்படும். முதலாளியே பிரதிவாதியாகவும் நீதிபதியாகவும் இருப்பதை இந்தச் சட்ட முன்வரைவு முன்மொழிகிறது. வழக்கு ஒரு சுதந்திரமான அதிகாரம் பெற்ற அமைப்புக்குக் கொண்டுசெல்லப்படுவதைப் பற்றிய குறிப்பு எதுவும் இதில் இடம்பெறவில்லை.\nஒரு தொழிற்சாலையில் 10% தொழிலாளர்கள், அல்லது 100 தொழிலாளர்கள் இதில் எது குறைவோ அந்த எண்ணிக்கை இருந்தால் ஒரு தொழிற்சங்கத்தைப் பதிவுசெய்ய முடியும் என்று இந்தச் சட்ட முன்வரைவு (பகுதி 3, பிரிவு 5) குறிப்பிடுகிறது. பதிவு செய்வதற்கு மனுச் செய்வதற்கு குறைந்தபட்சம் ஏழு தொழிலாளர்கள் தேவை. இது குறித்து தொழிற்சங்கங்கள் கவலையடைந்துள்ளதாகவும், இதற்குப் பலமான எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகவும் செய்தித்தாள் செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்தப் பிரிவு 1926 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் பிரிவுகளிலிருந்து பெரிதாக விலகிச் செல்லவில்லை. முதலாளி-தொழிலாளர் உறவு இல்லாத, அமைப்பாக்கப்படாத துறையில் 10% விதி பொருந்தாது என்று இந்தப் பிரிவு தெரிவிப்பது ஓர் உடன்பாடான அம்சமாகும். தெரு வியாபாரம், வீட்டிலேயே செய்யப்படும் தொழில், வீட்டு வேலையாட்கள், மற்றும் குப்பைகளில் பொருள் சேகரிப்போர் போன்ற சுயவேலை வாய்ப்பில் உள்ளவர்கள் தங்களுக்கென்று சொந்தமாக தொழிற்சங்கங்கள் வைத்துக் கொள்ளலாம் என்பது இதன் பொருளாகும். இந்தத் த���ழிலாளர்களுக்கு முதலாளிகள் என்று யாரும் இல்லாததால் பல மாநிலங்கள் இவர்களுடைய தொழிற்சங்கங்களைப் பதிவு செய்ய மறுக்கின்றன என்பதால் இது முக்கியமானதாகும். குறைந்தபட்சம் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட முதலாளிகளின் சங்கங்கள் தொழிற்சங்கங்களாகப் பதிவு செய்துகொள்ளலாம் என்று இந்தச் சட்ட முன்வரைவு தெரிவிக்கிறது.\nஇந்தச் சட்ட முன்வரைவின் பிரிவு 7, தொழிற்சங்கங்களின் நிர்வாகம் பற்றிக் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் தொழிற்சங்கங்களின் பதிவாளர் ஒருவர் இருப்பார், அவர் தொழிற்சங்கங்களின் பதிவு மற்றும் கண்காணிப்பு அதிகாரியாக இருப்பார் என்று கூறுகிறது. ஒரு கூடுதல் பதிவாளர், இணைப் பதிவாளர், துணைப் பதிவாளர் போன்ற பிற அதிகாரிகள் இருப்பார்கள், அவர்கள் ஒவ்வொருவருக்கும் குறிப்பான நடவடிக்கைப் பகுதி இருக்கும், மேலும் அவர்கள் பகுதியில் அவர்களுக்கு பதிவாளரின் அதே அதிகாரங்கள் இருக்கும். இதன் பொருள், ஒரு தொழிற்சங்கம் ஒரு துணைப்பதிவாளரின் முடிவுக்கு எதிராக மேல் அதிகாரிக்கு மேல்முறையீடு செய்ய முடியாது என்பதாகும். தொழிற்சங்கம் தொழில்துறைத் தீர்ப்பாயத்திடம் தான் மேல்முறையீடு செய்யவேண்டும், அதுவே அத்தகைய வழக்குகளில் இறுதி நீதி வழங்கும் அதிகாரம் கொண்டதாக இருக்கும். உடன்படிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றால், அல்லது தொழிற்சங்கங்களிடையே தகராறுகள் இருக்குமானால், இறுதி அதிகாரம் தொழிலாளர் தீர்ப்பாயத்திடமே இருக்கும். உடன்படிகை மீறப்படுமானால் அதை நடைமுறைப்படுத்துவதற்கும் இழப்புக்கள் ஏற்படுமானால் அதைப் பெற்றுத்தருவதற்கும் உரிமையியல் நீதிமன்றங்களுக்கு இருந்த அதிகாரத்தை இந்தச் சட்ட முன்வரைவின் பிரிவு 21 இல்லாமல் செய்கிறது.\nநீதி வழங்குவதில் தொழிலாளர் தீர்ப்ப்பாயங்கள் மீது இந்தச் சட்ட முன்வரைவு ஏராளமான பொறுப்புகளைச் சுமத்துகிறது. இப்போது, தொழிலாளர் தீர்ப்பாயங்களில் போதுமான அளவுக்கு ஊழியர்கள் இல்லை, போதுமான அளவுக்கு நீதிபதிகளும் இல்லை, இத்தகைய சூழலில் அவை கூடுதல் பணிகளை எப்படி ஏற்க முடியும் என்று தெரியவில்லை. பொதுவாக, தொழிலாளர்களும், குறிப்பாகத் தொழிற்சங்கங்களும் அவர்களுடைய குறைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு மேல்நீதிமன்றங்களை அணுகுவது தடுக்கப்படும். தொழிற்சங்கங்களின் பொது நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்று பிரிவு 18 கூறுகிறது. இது ஏறத்தாழ தொழிற்சங்கங்கள் சட்டத்தில் உள்ளது போலவே உள்ளது. அதில் 18 அ என்று ஒரு கூடுதல் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு தொழிற்சங்கம் அரசியல் நடவடிகைகளுக்கு நிதியளிப்பதற்கு தனியாக ஒரு நிதியை ஏற்படுத்திக்கொள்ளலாம். இது மிகவும் முக்கியமானது, ஏனென்றால் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகளுடன் இணைப்புக் கொண்டவையாகும், அவை மறைமுகமாக அவற்றுக்கு நிதியளிக்கலாம். இந்த நடவடிகைகளுக்கு தொழிற்சங்கங்களுக்குத் தனி நிதியை அனுமதிப்பது அரசியல் கட்சிகளுக்கு நிதியளிப்பதை வெளிப்படையாக்கும். அந்த நிதி நிலையான நிதியிலிருந்து தனியாக இருக்கும், இதற்கான பங்களிப்புக்கள் தாமாக முன்வந்து அளிப்பவையாக இருக்கும். பெரும்பாலான நாடுகளில், தமது பிரச்சனைகளை முன்னெடுக்கும் என்று எண்ணுவதால் தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்கின்றன. சில நேர்வுகளில், தொழிற்சங்கங்கள் தாமே அரசியல் கட்சிகளை உருவாக்கின. பிரிட்டனில், தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான தொழிற்சங்க பேராயத்தால் தொழிலாளர் கட்சி தொடங்கப்பட்டது. அதேபோல, ஐரோப்பாவில் வேறு பிற நாடுகளில் அரசியல் கட்சிகளுடன் இணைப்புக் கொண்ட தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. பிற அம்சங்கள் (உரிமையியல் வழக்குகளிலிருந்து பாதுகாப்பு, இந்தியத் தண்டனைச் சட்டத்தின் குற்றவியல் சதி தொடர்பான சில பிரிவுகளிலிருந்து பாதுகாப்பு) தொழிற்சங்கங்கள் சட்டத்தில் உள்ளது போலவே உள்ளன.\nஇந்தச் சட்ட முன்வரைவின் பகுதி 7, நிலையாணை பற்றிக் குறிப்பிடுகிறது. இவை அதன் விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை அளிப்பதால் மிகவும் முக்கியமானவையாக இருக்கின்றன. முன்மாதிரி ஆணைகள் மத்திய அரசால் வகுக்கப்படும், அதன் அடிப்படையில் மாநிலங்கள் அவற்றின் நிலையாணைகளை ஏற்படுத்திக்கொள்ளும். தொழில்துறையில் வேலை செய்யும் ஒரு தொழிலாளியின் உழைப்புத் தொடர்பான வாழக்கையின் அனைத்து அமசங்களையும் உள்ளடக்கியிருக்கின்றன, ஆனால் இவை 100 தொழிலாளர்கள் அல்லது அதற்கும் மேல் வேலையில் அமர்த்தப்பட்டிருக்கும் தொழிற்சாலைகளுக்குத் தான் பொருந்தும். முதலாளிகளும் கூட தங்களுடைய தொழிற்சாலைகளில் நிலையாணைகளை வகுத்துக் கொள்ளலாம், அந்த நிலையாணைகள் அரசாங்கத்தால் நியமிக்கப்படும் சான்றளிக்கும் அதிகாரியால் சான்றளிக்கப்படும். சான்றளிக்கும் அதிகாரி அப்படிச் சான்றளிப்பதற்கு முன்னதாக அந்த நிலையாணைகளின் நியாயத்தன்மை குறித்து ஆய்வு செய்வார்.\nமுதலாளி ஒரு தொழிலாளருக்கு எதிராக ஒழுங்குநடவடிக்கையைத் தொடங்கும்போது, அந்தத் தொழிலாளி விசாரணை முடியும் வரை தற்காலிக வேலை நீக்கம் செய்யப்படலாம் (பிரிவு 45). அந்த விசாரணை 90 நாட்களுக்குள் முடிக்கப்பட்ட வேண்டும், அந்த நாட்களில் தொழிலாளருக்கு அரைச் சம்பளம் வழங்கப்படும். அந்த விசாரணை 90 நாட்களுக்கும் கூடுதலாக எடுத்துகொள்ளும் பட்சத்தில், அடுத்த 90 நாட்களுக்கு, அந்தத் தொழிலாளருக்கு 75% சம்பளம் வழங்கப்படும், அந்த 90 நாட்களும் கடந்துவிட்டால் முழுச் சம்பளமும் கொடுக்கப்படும். இருப்பினும், அந்த விசாரணை ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும். இது விசாரணையைத் தாமதமின்றி முடிக்க முதலாளியை நிர்ப்பந்திப்பதால் ஒரு உடன்பாடான அறிகுறியாகும். தீர்ப்பாயம் தொழிலாளருக்கு ஆதரவாக ஒரு தீர்ப்பை வழங்குமானால், அந்தத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து முதலாளி ஒரு மேல்நிலை நீதிமன்றத்திற்குச் செல்கிறார் என்றாலும் கூட, அந்த மேல்முறையீட்டுக் காலம் முழுவதும், அந்தத் தொழிலாளிக்கு அவர் முழுச் சம்பளத்தையும் கொடுக்க வேண்டும்.\nவேலைநிறுத்தங்கள், கதவடைப்புக்கள் தொடர்பான (பகுதி 5) பகுதி அவை சட்டவிரோதமானவை என்ற கருதுகோளுடனேயே தொடங்குகிறது. இப்பகுதியின் முதலாவது பிரிவு (பிரிவு 71) பின்வருமாறு கூறுகிறது: இரண்டு நேர்வுகளிலும், வேலை நிறுத்தம் அல்லது கதவடைப்பு அறிவிக்கப்படுவதற்கு, தொடர்புடைய தரப்பினர் மறுதரப்பினருக்கு ஆறுவாரங்கள் முன்னதாக அறிவிப்புக் கொடுக்கவேண்டும். சமரசப் பேச்சுவார்த்தைகள நடந்துகொண்டிருக்கும் போது, கதவடைப்பு அல்லது வேலைநிறுத்தம் செய்யப்படக் கூடாது என்பது போன்ற இருதரப்பும் கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகள் இருக்கின்றன. வேலை நிறுத்தம் நடந்துகொண்டிருக்கும் போது நிர்வாகம் கதவடைப்புச் செய்யக் கூடாது, அதேபோல, கதவடைப்பு அறிவிக்கப்பட்டிருக்கும் போது, வேலைநிறுத்தத்தை அறிவிக்கக் கூடாது.\nஇந்தச் சட்டமுன்வரைவு வேலை நிறுத்தங்களையும், கதவடைப்புக்களையும் ஒரே விதத்தில் நடத்துகிறது என்றாலும் கூட, அவற்றைச் சமமாகக் கருத முடியாது, ஏனென்றால், அவை சட்டவிரோதமானவை என்பதால், இரு நேர்வுகளிலும் பாதிக்கப்படுவது தொழிலாளர்களே. ஒரு வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்றால், அதில் ஈடுபடும் தொழிலாளர்கள் தங்கள் ஊதியங்களை இழப்பார்கள் என்று பொருள். அதேநேரத்தில் ஒரு சட்டவிரோதக் கதவடைப்பு என்றால், தொழிலாளர்களுக்கு ஊதியங்கள் வழங்கப்படமாட்டாது. இந்த நிகழ்வில், முதலாளிக்கு அபராதம் விதிக்கப்படும், ஆனால் அது தொழிலாளர்களுக்கு எந்தப் பயனும் இல்லை, ஏனென்றால் அவர்களுக்கு ஊதியம் கிடைப்பதில்லை. கதவடைப்புக் காலக்கட்டத்தின்போது, தொழிலாளர்களுக்கு முதலாளி முழு ஊதியத்தையும் வழங்கச் செய்வதன்மூலம் இதைச் சரி செய்யலாம், அல்லது அத்தொகையை மாநில அரசுக் கருவூலத்தில் செலுத்தச் செய்யலாம், பிரச்சனைக்குத் தீர்வு கண்ட பிறகு, அதை விடுவிக்கலாம். முதலாளிகள் தங்கள் விருப்பம்போல கதவடைப்பு அறிவிப்பதை இது உறுதியாகத் தடுக்கும்.\nசட்டவிரோத வேலைநிறுத்தங்களுக்கு அபராதம் விதிப்பது\nவேலைநிறுத்தங்கள் மற்றும் கதவடைப்புக்கள் சட்டவிரோதமானவை என்று அறிவிக்கப்படுமானால், அபராதங்கள் விதிக்கப்படுவது தொடர்பான பிரச்சனை மிகவும் முக்கியமானதாகும். ஒரு கதவடைப்பு சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்படுமானால் நாளொன்றுக்கு ரூ.50/- அபராதமாக விதிக்கப்படும் என்று தொழில்தகராறுச் சட்டம் குறிப்பிடுகிறது. இந்தச் சொற்பத்தொகை, தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் அச்சுறுத்தல் கொடுப்பதற்காக, நெருக்கடி கொடுப்பதற்கு, முதலாளிகள் கதவடைப்பை அறிவிப்பதற்கு ஊக்குவிக்கும். இந்தச் சட்ட முன்வரைவுப்படி, சட்டவிரோத வேலை நிறுத்தங்களுக்கும் கதவடைப்புக்களுக்கும் அபராதங்கள் ஒரே அளவாக இருந்தாலும், இரண்டு நேர்விலுமே சுமை தொழிலாளர்களுக்குத் தான்.\nபகுதி 12, பிரிவு 103 அபராதங்கள் தொடர்பானது. உட்பிரிவுகள் 14-17 சட்டவிரோத வேலைநிறுத்தங்கள் மற்றும் கதவடைப்புக்கள் தொடர்பானவை. ஒரு முதலாளி, இந்தச் சட்டத்தின் படியான “சட்டவிரோதமான கதவடைப்பை அறிவித்து, தொடரும் அல்லது கதவடைப்பு தொடர்பான செயல்களை மேற்கொள்வாரானால், அவர் ரூ.20,000/- க்கும் குறையாமல், இது ரூ.50,000/- வரை உயர்த்தப்படலாம், அபராதத்துடன் கூடுதலாக ஒருமாத சிறைத்தண்டனை அல்லது இரண்டையும் சேர்த்து விதிக்கப்படுவார்” என்று உட்பிரிவு 15 கூறுகிறது. சட்டவிரோத வேலை நிறுத்தத்திற்கும் இதே தண்டனை தான், ஆனால் ஒரு சட்டவிரோத வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் தொழிலாளர்கள் அனைவரும் அதே தண்டனையைப் பெறுவார்கள் என்று உட்பிரிவு 14 தெரிவிக்கிறது. இதன் பொருள், 500 தொழிலாளர்கள் சட்டவிரோத வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்களானால், ஒவ்வொருவரும் மேலே குறிப்பிட்ட அபராதத்தைச் செலுத்தவும், சிறைத் தண்டனையை அனுபவிக்கவும் வேண்டும், அதேநேரத்தில் சட்டவிரோதக் கதவடைப்பில் ஈடுபடும் முதலாளி ஒருவர் மட்டுமே அபராதம் செலுத்துவார் என்பதாகும். அதோடு, வேலைநிறுத்தத்தைத் தூண்டும் எந்த ஒரு நபரும் அல்லது பிறரை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு தூண்டும் எந்த ஒரு நபரும் இதே தண்டனையை எதிர்கொள்வார் என்று பிரிவு 16 தெரிவிக்கிறது. இது சந்தேகத்துக்கிடமின்றி, அந்தத் தொழிற்சாலையில் வேலையில் இல்லாத தொழிற்சங்கத் தலைவர்களைக் குறிவைப்பதாகும்.\nஎந்த ஒரு சட்டவிரோத வேலைநிறுத்தம் அல்லது கதவடைப்புக்கும் பண உதவி செய்யும் எந்த ஒரு நபருக்கும் இதே தண்டனை விதிக்கப்படும் என்று உட்பிரிவு 17 தெரிவிக்கிறது. ஒரு சட்டவிரோத கதவடைப்புக்கு ஒரு நிறுவனத்திற்கு பண உதவி வழங்கப்படுமா என்பது சந்தேகமே, ஆனால் அதுவே தொழிலாளர்களுக்கும் சட்டவிரோத வேலைநிறுத்தங்களுக்கும் பொருந்தாது. தொழிலாளர்கள் ஒரு வேலை நிறுத்தத்தில் ஈடுபடும்போது, அவர்களுடைய ஊதியங்கள் நிறுத்தப்படும்போது, யாரும் அவர்களுக்குப் பண உதவி செய்யக் கூடாது என்று இந்த உட்பிரிவு அடிப்படையில் தெரிவிக்கிறது. இது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்குப் பண உதவி செய்யும் துணைவர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரையும் உள்ளடக்கியதா எழுத்தில் இந்த உட்பிரிவு அவர்களையும் உள்ளடக்கியதாகவே இருக்கிறது.\nஇந்தச் சட்ட முன்வரைவின் தொழிலாளர் விரோத- தொழிற்சங்க விரோத அணுகுமுறை பிரிவு 103, உட்பிரிவு 7 இல் காணப்படுகிறது. இது தொழிற்சங்கங்கள் கணக்குகள் சமர்ப்பிக்காமல் இருப்பது தொடர்பானதாகும். எந்த பதிவுசெய்யப்பட்ட தொழிற்சங்கமாவது, இந்தச் சட்டத்தின் படி அறிவிப்புக் கொடுப்பது, அறிக்கை அனுப்புவது, அல்லது கேட்கப்படும் ஆவணங்களைச் சமர்ப்பிக்காமல் இருப்பது ஆகியவற்றில் தவறிழ��க்குமானால், தொழிற்சங்கப் பொறுப்பாளர் அலல்து அதைச் செய்வதற்குக் கடமைப்பட்ட பொறுப்பில் உள்ள நபர், அல்லது அப்படிப்பட்ட பொறுப்பாளரோ நபரோ இல்லாதபட்சத்தில், தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் ஒவ்வொருவரும் ரூ.10,000/- க்கும் குறையாமல், அபராதம் விதிக்கப்படுவார், மேலும் இத்தொகை ரூ.50,000/- வரையிலும் அதிகரிக்கப்படலாம். தொடர்ந்து இவ்வாறு தவறிழைத்தால், தொடர்ந்து தவறிழைக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.100/- வீதம் செலுத்திவரவேண்டும். அவ்வாறு தொழிற்சங்கத்தால் சமர்பிக்கப்படும் கணக்கில் ஏதாவது தவறான குறிப்பு இருந்தால் அல்லது விதி மாற்றப்பட்டிருந்தால் சமர்ப்பிக்கும் நபருக்கு ரூ.5000/- அபராதம் விதிக்கப்படும் என்று அடுத்த உட்பிரிவு 8. தெரிவிக்கிறது.\nஉட்பிரிவு 9 இன்படி, தொழிற்சங்க உறுப்பினர் ஒருவரை தவறான தகவல் கொடுத்து ஏமாற்ற முற்படும், அல்லது பதிவு செய்யப்படாத தொழிற்சங்க உறுப்பினரிடம் அது உண்மையில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற நம்பச் செய்ய முற்படுவாரானால் அந்த நபர் ரூ.25,000/- அபராதம் விதிக்கப்படுவார். மேலே குறிப்பிட்ட உட்பிரிவுகள் தொழிற்சங்கங்கள் கணக்கு/அறிக்கை தாக்கல் செய்வது (பிரிவு 33) தொடர்பானவையாகும். குற்றங்கள் முக்கியத்துவம் கொண்டவையல்ல, ஆனால் விதிக்கப்படும் அபராதங்கள் அவற்றுக்குத் தொடர்பற்ற விகிதத்தில் மிகவும் அதிகமாகும். தொழிலாளர்கள் தொடர்பான அனைத்து நேர்வுகளிலும் அபராதங்கள் தனிநபர் (வழக்கமாக ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள்) மீது விதிக்கப்படுகின்றன, ஆனால் முதலாளிகள் தரப்பில் தவறிழைக்கப்படும்போது, அபராதம் நிறுவனத்தின் மீதுதான் விதிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, உட்பிரிவு 7 இன் கீழ் நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது, ஆனால் முதலாளிகள் தரப்பில் நிறுவனத்தின் மீதே அபராதம் விதிக்கப்படுகிறது, ஒவ்வொரு இயக்குனர் அலல்து அதிகாரி மீதும் விதிக்கப்படுவதில்லை. இது பாரபட்சத்தை எடுத்துக்காட்டுகிறது. வேலையை விட்டு நீக்குதல், வேலையளிக்காமல் இருப்பது தொடர்பான பகுதிகளும் விதிகளும் இருக்கின்றன. அவை ஏற்கெனவே உள்ள சட்டத்தில் உள்ள படியே இருக்கின்றன. வேலையை விட்டு வெளியேற்றப்படும் ஒரு தொழிலாளருக்கு ஆண்டுக்கு 45 நாட்கள் வீதம் கணக்கிட்டு இழப்பீடு வழங்கவேண்டும் என்பது மட்டும் விதிவில��்காகும். இது தற்போதுள்ள விகிதத்தைவிடக் கூடுதலாகும்.\nஇந்தச் சட்ட முன்வரைவு சில உடன்பாடான அமசங்களைக் கொண்டுள்ளது, ஆனால் அவை நிறைவேற்றப்படுமா என்பதுதான் கேள்விக்குறியாகும். தொழில்துறை தீர்ப்பாயங்கள் தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளின் தேவைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடியவையாக இருக்குமா ஏற்கெனவே இருக்கும் வழக்குகளுக்கே தொழிலாளர் நீதிமன்றங்களில் போதுமான நீதிபதிகள் இல்லாமல், அவை தேங்கிக் கிடக்கின்றன. மாநிலங்களில் தொழிலாளர் துறை அலுவலகங்களில் போதுமான ஊழியர்கள் இல்லை. முதலாளிகள் தங்களுக்குத் தாங்களே சான்றிதழ் வழங்கிக்கொள்ளலாம் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார். முதலாளிகள் சட்டங்களை நடைமுறைப்படுத்துவார்கள் என்று நம்பவேண்டும் என்று அவர் திரும்பத் திரும்பப் பல மேடைகளில் கூறிவருகிறார். தொழிலாளர்களோ அல்லது அவர்களுடைய பிரதிநிதிகளோ நம்பத்தகாதவர்கள் என்பதுதான் இதன் பொருளா ஏற்கெனவே இருக்கும் வழக்குகளுக்கே தொழிலாளர் நீதிமன்றங்களில் போதுமான நீதிபதிகள் இல்லாமல், அவை தேங்கிக் கிடக்கின்றன. மாநிலங்களில் தொழிலாளர் துறை அலுவலகங்களில் போதுமான ஊழியர்கள் இல்லை. முதலாளிகள் தங்களுக்குத் தாங்களே சான்றிதழ் வழங்கிக்கொள்ளலாம் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார். முதலாளிகள் சட்டங்களை நடைமுறைப்படுத்துவார்கள் என்று நம்பவேண்டும் என்று அவர் திரும்பத் திரும்பப் பல மேடைகளில் கூறிவருகிறார். தொழிலாளர்களோ அல்லது அவர்களுடைய பிரதிநிதிகளோ நம்பத்தகாதவர்கள் என்பதுதான் இதன் பொருளா இருதரப்புக்களுக்கும் விதிக்கப்படும் அபராதங்களில் உள்ள பாரபட்சம் இப்படிதான் பொருள்கொள்ளச் செய்கிறது.\nதற்போதைய வடிவில் இந்த சட்ட முன்வரைவு சட்டமாக ஆகுமானால், அது தொழிலாளர்களுக்குப் பெரிய பின்னடைவாக இருக்கும். ஏற்கெனவே சுட்டிக்காட்டப்பட்டது போல, தொழிற்சங்கங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் விதிக்கப்படும் அபராதங்கள் மிகவும் அதிகமாக இருப்பதால், அவர்கள் முதலாளிகளுக்கு எதிராகப் பிரச்சனைகளை எழுப்புவதற்கு அச்சம் கொள்ளச் செய்யும் அல்லது எந்த வடிவத்திலும் எதிர்ப்பைத் தெரிவிப்பது சடவிரோதமானதாக அறிவிக்கப்படலாம். இதுவரை தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு தொழிற்சங்கப் பதிவு குறித்தே இருந்துவருகிறது, ஒ��ு தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வதற்கான குறைந்த பட்ச உறுப்பினர் எண்ணிக்கை குறித்துத் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதாகச் செய்தித்தாள் செய்திகள் தெரிவிக்கின்றன. இது இந்தச் சட்ட முன்வரைவின் ஒரு சிறிய குறைபாடாகும். தொழிற்சங்கங்கள் பதிவு குறித்த பகுதியை ஒருவர் பார்த்தால், அவை ஏற்கெனவே உள்ள விதிகள் மற்றும் சட்டங்களில் உள்ளது போலவே தோன்றும். முக்கியப் பிரச்சனையாக இருப்பது, சிறிய குறைபடுக்ளுக்குக் கூட, தொழிற்சங்கங்கள் மீதும் தொழிலாளர்கள் மீதும் விதிக்கப்படும் கடுமையான அபராதத் தொகைகள் ஆகும். அனைத்து அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கங்களும் இந்தச் சட்ட முன்வரைவின் ஜனநாயக விரோதப் பிரிவுகளை எதிர்க்கவேண்டிய சவாலை எதிர்கொள்ள வேண்டும்.\nதொழிற்சங்கங்கள் அங்கீகாரம் மற்றும் கூட்டுப் பேர உரிமை ஆகிய இரண்டும் தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் நிரந்தரப் பிரச்சனைகளாக இருந்துவருகின்றன. கூட்டுப் பேர உரிமை இந்தியாவின் எந்தத் தொழிலாளர் சட்டங்களிலும் அளிக்கப்படவில்லை. சங்கங்கள் அமைக்கும் உரிமை அடிப்படை உரிமையாக இருக்குமானால், கூட்டுப் பேர உரிமையும் ஏன் அடிப்படை உரிமையாக இருக்க முடியாது ஐரோப்பாவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் பெரும்பாலான நாடுகளில் இந்த உரிமை தொழிலாளர் நலன்களைப் பாதுகாக்கும் ஒரு வழியாக் இருந்துவருகிறது. இந்தியாவில் நாம் இன்னும் பின்தங்கியிருக்கிறோம்.\nகூட்டுப் பேர உரிமை என்பது தொழிற்சங்கங்களின் அங்கீகாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அனைத்துத் தொழிற்சங்கங்களும் பதிவுசெய்யப்படுவதை இந்தச் சட்ட முன்வரைவு கட்டாயமாக்குகிறது. தற்போது, குறிப்பான காரணங்களால் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் தொழிற்சங்கச் சட்டத்தின்படி பதிவுசெய்யப்படவில்லை. இந்தச் சட்ட முன்வரைவிலும் தொழிற்சங்கங்கள் சட்டத்திலும் தொழிற்சங்கங்களைப் பதிவுசெய்வதற்கான விதிமுறைகள் இருந்தாலும், அவற்றில் ஒரு தொழிற்சங்கத்திற்குப் பேரம் பேசும் முகவராக அங்கீகரிக்கும் விதிமுறைகள் இல்லை. தொழிற்சங்கங்களைப் பதிவுசெய்வதால் கிடைக்கும் ஒரே பயன், சில உரிமையியல் வழக்குகளிலும், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் சில பிரிவுகளிலும் விதிவிலக்கு உள்ளது என்பதுதான்.\nகூட்டுப் பேரத்திற்கான பிரதிநிதியாகத் தொழிற்சங்க��்தை அங்கீகரிப்பது முதலாளியிடம் விடப்பட்டுள்ளது. ஒரு தொழிற்சாலையில் பெரும்பான்மைத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தொழிற்சங்கம் நிர்வாகத்தின் கொள்கைகளுக்கு உகந்ததாக இல்லை என்றால் அந்தச் சங்கத்தை முதலாளி அங்கீகரிக்காமல் போகலாம். அங்கீகராத்தில் உள்ள முக்கியமான பிரச்சனை பெரும்பான்மைத் தொழிற்சங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் முறையில் இருக்கிறது. அங்கீகாரத்துக்கான முதன்மையான வழியாக பெரும்பாலான சங்கங்கள் ரகசிய வாக்கெடுப்பு முறையை ஆதரிக்கும் வேளையில், காங்கிரசு ஆதரவு இந்திய தேசியத் தொழிற்சங்கப் பேரவை இதை எதிர்க்கிறது. உறுப்பினர் எண்ணிக்கை தான் பிரச்சனையைத் தீர்மானிக்க வேண்டும் என்று, அதாவது, அதிகபட்ச உறுப்பினர்களைக் கொண்ட சங்கம் (உறுப்பினர் ரசீதுகள் மூலமாக) அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக இருக்கவேண்டும் என்று அது வலியுறுத்துகிறது. இந்தப் பிரச்சனை ஐ.என்.டி.யூ.சி.யின் பிடிவாதத்தால் தீர்க்கப்படாமல் இருந்துவருகிறது.\nஅரசாங்கமும் முதலாளிகளும் இப்போதைய முறையை மாற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை, ஏனென்றால் இதனால் அவர்கள் பயனடைகிறார்கள். இந்தச் சட்ட முன்வரைவு தொழில்துறை நிகழ்ச்சிப்போக்கில் தொழிற்சங்களை இணைப்பதில் தீவிரம் காட்டுமானால், அங்கீகாரம் குறித்து அது அக்கறை காட்டியிருக்கும். இந்தச் சட்ட முன்வரைவின் தொழிலாளர் விரோதத் தன்மையைப் பொறுத்தவரை, அதன் கேடு விளைவிக்கும் பிரிவுகளை எதிர்த்து, தொழிலாளர்கள் ஒன்றுபட்டு போராடாவிட்டால், அது நிறைவேறப்படுமானால், தொழிலாளர்கள் தாம் பாதிக்கப்படுவார்கள் என்பது தெளிவாகிறது.\n- ஷாரித் கே. பௌமிக், இந்திய சமூக அறிவியல் ஆய்வுப் பேரவை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/author/gershom/", "date_download": "2019-05-26T23:29:36Z", "digest": "sha1:X6YJPB2XSV3TVYI33KJWQWE47TEJ46X3", "length": 20202, "nlines": 245, "source_domain": "www.thetruthintamil.com", "title": "Gershom Chelliah – TheTruthinTamil", "raw_content": "\nஅதனைத�� தடுப்பின், நம்மேல் எம்பும்.\nவீணர் என்று நமையும் சொல்லும்.\nபொறுக்கும் பண்பை இறையில் பாரும்;\nபொங்கி எழுந்தால் துயரே சேரும்.\nகறுப்பு ஆடுகள் நல்விலை போகும்;\nகண்ணைத் திறவும், அவை கறியாகும்\nஏன் என்று நான் கேளேன்;\nகிறித்துவின் வாக்கு: லூக்கா 9:57-58.\n57அவர்கள் வழியிலே போகையில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.\n58அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.\nகோடிகள் கூட்டி ஆளவும் இல்லை.\nகோபுரம் கட்டி வாழவும் இல்லை.\nகிறித்துவின் வீடே எனது எல்லை\nகிறித்துவின் வாக்கு: லூக்கா 9:54-56.\n54அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள்.\n55அவர் திரும்பிப்பார்த்து: நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டி,\n56மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்துக்குப் போனார்கள்.\nபழித்திடும் மாந்தர் செயல் கண்டு,\nபகைத்திடும் பண்பு எனில் வந்தால்,\nகிறித்துவின் வாக்கு: லூக்கா 9:51-53.\n51 பின்பு, அவர் எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் சமீபித்தபோது, அவர் எருசலேமுக்குப் போகத் தமது முகத்தைத் திருப்பி,\n52 தமக்கு முன்னாகத் தூதர்களை அனுப்பினார். அவர்கள் போய், அவருக்கு இடத்தை ஆயத்தம்பண்ணும்படி சமாரியருடைய ஒரு கிராமத்திலே பிரவேசித்தார்கள்.\n53 அவர் எருசலேமுக்குப் போக நோக்கமாயிருந்தபடியினால் அவ்வூரார் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.\nவிழி திறப்பவராய் ஆவியர் வருவார்;\nபாட்டியின் பாட்டி யாரெனக் கேட்டால்,\nபோட்டியில் நாளை பேரரின் பேரர்,\nபொருந்தா உம் பெயர் சொல்லாரே\nநாட்டினை அறிய நடந்தது அறிவீர்;\nகேட்டினை நீக்க, ஆய்வுகள் செய்து,\n கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:49-50.\n49அப்பொழுது யோவான் அவரை நோக்கி: ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களுடனேகூட உம்மைப் பின்பற்றாதவனானபடியால், அவனைத் தடுத்தோம் என்றான்.\n50அதற்கு இயேசு: தடுக்கவேண்டாம்; நமக்கு விரோ��ியாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான் என்றார்.\nமுன்னும் பின்னும் அறியா மூடன்,\nதன்னலந் துறந்த இயேசு போன்று,\nகிறித்துவின் வாக்கு: லூக்கா 9:46-48.\n46பின்பு தங்களில் எவன் பெரியவனாயிருப்பானென்கிற வாக்குவாதம் அவர்களுக்குள் உண்டாயிற்று.\n47இயேசு அவர்கள் இருதயத்தின் யோசனையை அறிந்து, ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதைத் தமதருகே நிறுத்தி,\n48அவர்களை நோக்கி: இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்; உங்களெல்லாருக்குள்ளும் எவன் சிறியவனாயிருக்கிறானோ அவனே பெரியவனாயிருப்பான் என்றார்.\nபிள்ளை ஒன்றைத் தூக்கி எடுத்து,\nஇல்லை இவரில் கள்ளம் செருக்கு;\nஉள்ளம் கழுவும் உண்மை இறையே,\nகிறித்துவின் வாக்கு: லூக்கா 9:43-45.\n43அப்பொழுது எல்லாரும் தேவனுடைய மகத்துவத்தைக் குறித்துப் பிரமித்தார்கள். இயேசு செய்த யாவையுங்குறித்து அனைவரும் ஆச்சரியப்படுகையில் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி:\n44நீங்கள் இந்த வார்த்தைகளைக் கவனமாய்க் கேளுங்கள்; மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படப்போகிறார் என்றார்.\n45அவர்கள் அந்த வார்த்தையின் கருத்தை அறிந்துகொள்ளவில்லை; அது அவர்களுக்குத் தோன்றாமல் மறைபொருளாயிருந்தது; அந்த வார்த்தையைக் குறித்து அவரிடத்தில் விசாரிக்கவும் பயந்தார்கள்.\nபெருமிதம் கொண்டு புகழும் நாம்,\nபேசும் அவர் சொல் புரிந்தோமா\nதிருப்பணி என்றும் அவர் விருப்பாம்;\nகிறித்துவின் வாக்கு: லூக்கா 9:40-42.\n40 அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரை வேண்டிக்கொண்டேன், அவர்களால் கூடாமற்போயிற்று என்றான்.\n41 இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடத்தில் பொறுமையாயிருப்பேன் உன் மகனை இங்கே கொண்டுவா என்றார்.\n42 அவன் சமீபித்துவருகையில், பிசாசு அவனைக் கீழே தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்தஆவியை அதட்டி, இளைஞனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தார்.\nகலங்கிடும் மக்கள் துயர் நீக்க,\nrvlReurl on குருசைப் பரிசாய்த் தந்திடுவார்\njkjOveta on குருசைப் பரிசாய்த் தந்திடுவார்\n கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:1-2. 1\tஅவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, ச��ல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து, 2\tதேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும் அவர்களை அனுப்பினார். கிறித்துவில் வாழ்வு: பேய்கள் ஓட, பிணிகள் வாட, பேதையர் அறிவு பெறவேண்டும், வாய்மை நிலவ, வாழ்வும் மலர, வல்லோன் வாக்கு தரவேண்டும். காய்கள் கனிய, கசப்பும் இனிக்க, கடவுளின் அரசு வரவேண்டும். தாய்மையுள்ள தந்தையின் அன்பால், தரணி மீட்பு உறவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/chekka-chivantha-vaanam-hayati-video-songs/11615/", "date_download": "2019-05-26T23:16:36Z", "digest": "sha1:IINM5YD6EREPWNULSDSLOOW64LBQGC5W", "length": 3581, "nlines": 128, "source_domain": "kalakkalcinema.com", "title": "Chekka Chivantha Vaanam - Hayati Video Songs | A.R. Rahman", "raw_content": "\nசிவகார்த்திகேயனுடன் நடிக்க மறுத்த நாயகிகள் – வெளிவந்த ஷாக்கிங் தகவல்.\nவிஜய் தேவரகொண்டாவுடன் பிரேக் அப்பில் ஐஷ்வர்யா ராஜேஷ் – இதுவரை வெளிவராத தகவல்\nதல 60-ன் இயக்குனர் இவர் தான் – தரமான சம்பவம் காத்துகிட்டு இருக்கு.\nதொடர் தோல்விகளால் சூர்யா எடுத்த அதிரடி முடிவு – இது நடந்தாதான் அது\nவிஜய், அஜித் பாணியில் நயன்தாராவின் இமாலய ஆசை – அதை செய்வீர்களா\nபுதிய அரசு இதையெல்லாம் செய்ய வேண்டும் – என்.ஜி.கே ஹீரோயின்கள் ஓப்பனாக வைத்த வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/03/15/14", "date_download": "2019-05-26T23:19:11Z", "digest": "sha1:TXMN3PLSQVGLSSIRHBWO42J2FM6QMCH3", "length": 5619, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மும்பை: ரயில்வே மேம்பாலம் இடிந்து 6 பேர் பலி!", "raw_content": "\nவெள்ளி, 15 மா 2019\nமும்பை: ரயில்வே மேம்பாலம் இடிந்து 6 பேர் பலி\nமும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகேயுள்ள நடைபாதை மேம்பாலம், நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது. இதில் 6 பேர் பலியாகியுள்ளனர்.\nமக்கள் அடர்த்தி அதிகமுள்ள மும்பை நகரத்தில் பரபரப்பாக இயங்கும் பகுதிகளில் ஒன்று சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம். இதன் எதிர்புறத்தை பாதசாரிகள் அடையும் விதமாக, அங்கு ரயில்வே மேம்பாலமொன்று உள்ளது. சாலையின் மேலே அமைக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலம், நேற்று இரவு 7.30 மணியளவில் திடீரென்று இடிந்து விழுந்தது. இதனால் அதில் பயணித்தவர்கள் கீழேயிருந்த சாலையில் விழுந்தனர். பாலத்தில் இருந்த இரும்பு கம்பிகள், தளம் என மொத்தமாகக் க��ழே விழுந்தது. இதனால் அந்த பகுதியே புகைமூட்டமாகிப் போனது.\nஇதில் சிக்கியவர்களை மீட்கும் வகையில், அங்கிருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தேசியப் பேரிடர் மீட்புப் படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மக்கள் நடமாட்டம் அதிமுள்ள நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததால், அப்பகுதியில் நேற்றிரவு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஇந்த விபத்தில் சிக்கி 6 பேர் பலியாகினர். சுமார் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நடைபாதை மேம்பாலம் பராமரிப்புப் பணிகள் தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டு, நேற்று காலையில் பாதசாரிகளை அனுமதித்தவாறே பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nஇது குறித்துப் பேசிய தேசியப் பேரிடர் மீட்புப்படை அதிகாரிகள், அந்த சாலைக்கு முன்புள்ள சிக்னலில் சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்ததால் விபத்து நடந்தபோது வாகனஓட்டிகள் சிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதனால் பெருமளவில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாகக் கூறியுள்ளனர்.\nஇந்த விபத்து குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. மும்பை நடைபாதை மேம்பால விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.\nஇந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்படுமென்று தெரிவித்துள்ளார் மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ்.\nவெள்ளி, 15 மா 2019\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-05-26T23:39:55Z", "digest": "sha1:MKTZUKLB7CXNBHEMSXVTBQT3ENPF3YEI", "length": 12531, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "வலைவாசல்:இலங்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலங்கை இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு அழகான தீவு தேசம் ஆகும். இலங்கையின் அமைவின் காரணமாக இந்தியப் பெருங்கடலின் நித்திலம் என்ற புகழும் இதற்கு உண்டு. இலங்கை ஒரு பல்லின, பல்சமய, நாடாகும். இலங்கை 2500 ஆண்டு பழைமையான வரலாற்றை கொண்டது. அதற்கு முன்னர் கம்ப இராமாயணத்தில் இலங்கை பற்றிய தகவல்கள் காணப்படுகிறது. 1815 ஆம் ஆண்டு இலங்கையின் கடைசி தன்னாட்சி தனிநாட்டரசான கண்டி இராச்சியம் வீழ்ச்சியடைந்தது தொடக்கம் இலங்கை பிரித்தானியாவின் குடியேற்றவாதநாடாக மாறியது. மீண்டும் 1948 பெப்ரவரி 4 ஆம் நாள் விடுதலை பெற்று தன்னுரிமைத் (சுதந்திர) தனி நாடாகியது. 1972 ஆம் ஆண்டு இலங்கை தன்னை குடியரசாக அறிவித்துக்கொண்டது. 1948 ஆண்டுக்குப் பின்னரான இலஙகையில் தோன்றிய இனமுறுகள் ஒரு உள்நாட்டு யுத்தத்தை (போரை) ஏற்படுத்தியது. 2002 ஆம் முதல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே யுத்த (போர்) நிறுத்த ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டு, பல மீறல்கள்களுக்கு பின்னும், நடைமுறையிலுள்ளது.\nயாழ்ப்பாண நகரம் இலங்கைத்தீவின் வட கோடியிலுள்ள ஒரு நகராகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்குப் பகுதியில் யாழ்ப்பாண நீரேரியைப் பார்த்தபடி அமைந்துள்ளது. இலங்கையின் தலைநகரான கொழும்பிலிருந்து 396 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இந் நகரம், நீண்ட காலமாகவே நாட்டிலுள்ள இரண்டாவது பெரிய நகரமாக விளங்கி வருகிறது. 1987 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடமாகாணத்தின் தலைநகரமாக விளங்கிய யாழ்ப்பாணம், அந்த ஆண்டில், தற்காலிகமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து உருவான வட-கிழக்கு மாகாணசபைக்குத் திருகோணமலையைத் தலைநகரமாக்கியபின், மாகாணத் தலைநகரம் என்ற அந்தஸ்த்தை இழந்தது.\nஇலங்கை சுற்றுலாதுறை பற்றி wikitravel கூறுவது\nஸ்ரீ தலதா மாளிகை தளம்\nஇலங்கை செய்திகள் Updated 24/7\nஇலங்கை வணிக செய்திகள் Updated 24/7\nஐக்கிய இலங்கை - ஐக்கியம், சமாதனம், சனநாயகம் என்பவற்றை ஊக்குவிப்போம்\nஇலங்கை இந்து சமுத்திரத்தில் முத்து என அழைக்கப்படுகின்றது.\nஇலங்கை கிரிக்கட் உலகக்கிண்ணத்தை 1996 ல் கைப்பற்றியது.\nதெற்கு ஆசியாவில் இலங்கையே கல்வி அறிவு கூடிய நாடாகும்.\nஇலங்கையின் முதலாவது அதிபர் (சனாதிபதி) வில்லியம் கொபல்லாவ ஆவார்.\nகண்டி நகரில் அமைந்துள்ள இலங்கையின் மிகப் புனிதமான வணக்கத் தலங்களில் ஒன்றான தலதா மாளிகை. 1592 தொடக்கம் 1815 வரை இருந்த கண்டி இராச்சியத்தின் அரசர்களின் அரண்மனை வளாகத்தின் உள்ளேயே இவ்வாலயம் அமைந்துள்ளது.\nதமிழர் தமிழ் வரலாறு இந்தியா தமிழீழம்\nவலைவாசல் என்றால் என்ன | வலைவாசல்களின் பட்டியல் | சிறந்த வலைவாசல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சனவரி 2014, 07:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/a-4-year-old-baby-loses-nearly-her-eyes-due-addiction-with-smartphone-021162.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=relatedArticles", "date_download": "2019-05-26T23:32:15Z", "digest": "sha1:BXOJTCUJ3RWZF5SLZQPJ23KUYJCLZEJW", "length": 18544, "nlines": 199, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிய 4 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை .! பெற்றோர்களுக்கு எச்சரிக்கை.! | A 4 year old baby loses nearly her eyes due to addiction with smartphone - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகெத்தா களமிறங்கிய சியோமி மி சன்கிளாஸ்கள்.\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n47 min ago முழுவதும் உறைந்த ப்ளூட்டோவில் திரவ நிலையில் கடல்கள்\n2 hrs ago கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\n4 hrs ago மனிதனை நிலவில் குடியமர்த்த போட்டிபோடும் 11 நிறுவனங்கள்\n5 hrs ago உலக சாதனை படைத்த விஞ்ஞானிகள் எல்லாம் அரசுப் பள்ளியில் படித்தவர்களே.\nNews திமுக அணியின் பலம் குறைகிறது... நாங்குநேரியில் விரைவில் இடைத்தேர்தல்\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nFinance வாரே வா.. 49% லாபத்தில் பொதுத்துறை நிறுவனம்.. ரூ.2.50 டிவிடெண்ட்.. குதூகலத்தில் முதலீட்டாளர்கள்\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nSports ஸ்டம்புகள் பறக்க.. ஆட்டமிழந்த விராட் கோலி.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. பரவும் வீடியோ\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிய 4 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை .\nதாய்லாந்தை சேர்ந்த 4 வயது குழந்தை தனது கண் பார்வையை இழந்துள்ளது. குழந்தையின் பார்வை பறிபோனதற்கு முக்கிய காரணமாக ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் பயன்பாடுதான் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n4 வயதுக் குழந்தையின் பார்வை பறிபோயுள்ளது\nஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்டிற்கு அடிமையாகிப் போன 4 வயதுக் குழந்தையின் பார்வை பறிபோயுள்ளது. உலக மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nபெற்றோர்கள் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்\nபிஞ்சு குழந்தைகளின் கவனத்தைத் திருப்பும் இந்த ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்களின் பின்னால் உள்ள விபரீதம் பற்றிப் பெற்றோர்கள் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nபல பெற்றோர்கள் குழந்தைகளின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கும், குழந்தைகளின் சேட்டைகளைக் குறைப்பதற்காகவும் அவர்களின் கைகளில் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் ஒன்றை பெற்றோர்கள் கொடுத்துவிடுகின்றனர்.\nமுக்கியமாய் பெற்றோர்கள் வேலை செய்யும் நேரங்களில் குழந்தைகளின் தொந்தரவு இல்லாமல் இருக்கப் பல பெற்றோர்கள், இந்த செயலின் ஆபத்தை உணராமல் செய்துவருகின்றனர்.\nஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் போன்ற மொபைல் சாதனங்களைக் குழந்தைகள் நேரடியாக அணுகுவதனால் அவர்களுக்கு உளவியல் ரீதியான ஆபத்துடன் சேர்த்து உடலின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nவிபரீதத்தில் போய் முடிந்த கதை\nதச்சர் நியூஸ்டிக்கர் சூயிடுங் என்பவற்றின் 4 வயதுக் குழந்தைக்குத் தான், ஸ்மார்ட்போன் மற்றும் ஐபேட் அதிகம் பயன்படுத்தியதனால் கண் பார்வை பறிபோயுள்ளது. தனது குழந்தைக்கு 2 வயதில் ஸ்மார்ட்போன் மற்றும் ஐபேட்களை பயன்படுத்த அனுமதித்தது இன்று விபரீதத்தில் போய் முடிந்துள்ளதென்று அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.\nஇரண்டு வருடங்களாகத் தொடர்ந்து அதிகப்படியான நேரம் ஸ்மார்ட்போன் மற்றும் ஐபேட் பயன்படுத்தியதனால் குழந்தையின் கண் பார்வை மோசம் அடைந்துள்ளது என்றும். குழந்தையின் கருவிழியில் அதிகப்படியான சேதாரம் ஏறப்பட்டுள்ளதென்றும் மருத்துவர்கள் தெரிவித்த���ள்ளனர்.\nகுழந்தையின் கண் பார்வையை மீண்டும் பெறுவதற்கு மருத்துவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாதிக்கப்பட்ட கண்களில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு குழந்தையின் பார்வை கோளாறை சரி செய்துள்ளனர்.\nஸ்மார்ட்போன் மற்றும் மொபைல் சாதனங்களில் ஏற்படும் டைஸ்க்கினியாஸ் தான் முக்கிய காரணம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டைஸ்க்கினியாஸ் என்பது மயோபியா, ஃபோர்சைடுட்னிஸ், அசிஸ்டிமடிசம், சிதைந்துபோகும் பிரதிபலிப்பு, சிதைந்த சிதைவு போன்ற பலவிதமான காரணங்களால் உருவாகுவதாகும்.\nஇரண்டு கண்களிலும் மேற்கொள்ளப்பட்ட அறுவைசிகிச்சைக்குப் பின் குழந்தையின் பார்வை 80 சதவீதம் குணப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இனி ஸ்மார்ட்போன், டேப்லெட், கணினி, டிவி போன்ற சாதனங்களை அதிகம் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுமாறு குழந்தையின் பெற்றோருக்கு அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது.\nதான் குழந்தைக்கு நேர்ந்த சோகம் போல் மற்ற குழந்தைக்கு நேரிட வேண்டாம் என்று குழந்தையின் தகப்பரான தச்சர் நியூஸ்டிக்கர் சூயிடுங் அவரின் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஉலக பெற்றோர் அனைவரையும் எச்சரிக்கை\nகுழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் மனதிற்கும் ஆபாத்து விளைவிக்கும் மொபைல் சாதனங்களை அதிகம் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று உலக பெற்றோர் அனைவரையும் எச்சரித்துள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரூ.41,000-விலையில் விற்பனைக்கு வரும் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்.\nஅம்பானியை கூட மன்னிச்சுடலாம் ஆனால் இந்த சுல்தானை\nஹிட்டலரின் படையில் ஏலியன் விமானம்: வெளிவந்த அதிர்ச்சி ஆதாரம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-05-26T23:20:08Z", "digest": "sha1:43ZIMEFPCL4JSYGOO65YFGL3K4MY2DVE", "length": 10791, "nlines": 112, "source_domain": "uyirmmai.com", "title": "டிக்டாக் தடை மூலம் இந்தியா சாதித்தது என்ன? – Uyirmmai", "raw_content": "\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\nடிக்டாக் தடை மூலம் இந்தியா சாதித்தது என்ன\nMay 11, 2019 - சந்தோஷ் · செய்திகள் / பொது\nசீனாவைச் சேர்ந்த பொழுதுபோக்கு செயலியான டிக்டாக்கை தற்காலிகமாக இந்தியா தடைசெய்தது. டிக்டாக் செயலி மூலம் கலாச்சார சீரழிவு, வெறுப்பு, துஷ்பிரயோகம் மற்றும் பல பாலியல் குற்றங்கள் ஏற்படுவதால்­ கடந்த மாதம் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய தளத்திலிருந்து நீக்கிவிட்டது.\nசிங்கபூரைச் சேர்ந்த பிஐஜிஒ தொழில்நுட்ப நிறுவனம் தொடர்ந்து இச்செயலி படிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை கண்காணித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் பிஐஜிஒ மற்றும் லைவ் வீடியோ செயலி உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது.\nலைவ் வீடியோ செயலி கிட்டத்தட்ட 200 இந்தியன் ஊழியர்களை கொண்டு பதிவேற்றம் செய்யப்பட்டு வீடியோக்கள் மற்றும் கருத்துக்களைக் கண்காணித்துவருகிறது. மேலும் செயலி தரத்தையும் அதன் அடுத்த வெர்ஷனையும் மேம்படுத்திக்கொண்ட இருக்கிறது.\nடிக்டாக் தடைமீதான இடைப்பட்ட காலத்தில் ஹெலோ செயலியின் லட்சக்கணக்கான கணக்குகள் சுத்திகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தச் செயலியின் வீடியோக்களை குறிப்பிட்ட வரையறையின் கீழ் கட்டுப்படுத்தியுள்ளது.\nஇந்தியா முழுவதும் குறைந்த தொகையில் இணையதள சேவைகள் கிடைத்தப் பிறகு பல வீடியோ செயலிகள் மக்களின் பரவலாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இளைய தலைமுறை முழுவதுமே இசை, நடனம், அலங்காரம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல வகையில் பல செயலிகளை உபயோகப்படுத்த ஆரம்பித்தன. இதில் இந்திய நடிகர் நடிகைகளும் விதிவிலக்கல்ல.\nஇந்தச் செயலிகள் மூலம் உலக அளவில் இந்தியாவின் இணையதள பயன்பாட்டில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஹெலோ செயலி கடந்த ஜூன் மாதம் 2018ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு குறைவான கால அளவிலே கிட்டத்தட்ட 40மில்லியன் கணக்குகளை பெற்றுள்ளது.\nஅதுவே டிக்டாக் செயலி 300மில்லியன் வாடிக்கையாளர்களை இந்தியாவில் மட்டும் கொண்டுள்ளது. ஆப்பிள் மற்றும் கூகுளில் நிறுவனம் டிக்டாக் செயலியின் நீக்கியதை தொடர்ந்து 15மில்லியன் வாடிக்கையாளர்கள் இழந்துள்ளது.\nஆனால் இதன் மீள் வருகையால் இன்னும் பல மில்லியன் வாடிக்கையாளார்களை வரும் ஆண்டுகளில் பெரும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் ஆராயச்சியாளர்கள். இந்தத் தடையின் மூலம் பல மில்லியன் வாடிக்கையாளர்களை டிக்டாக் எந்த விளம்பரப்படுத்துதல் இல்லாமே பெற்றுள்ளது.\nமற்ற செயலிகளைவிட டிக்டாக்கின் வளர்ச்சி மிகப்பெரிய தாக்கத்தை இணையதள உலகில் உருவாக்கியுள்ளது. இதனால் இந்த செயலி மூலமான வெளியிடப்படும் வீடியோக்கள் அனைத்தும் பல கண்காணிப்புகளுக்கு உட்படுத்தவேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.\nஇளையதலைமுறையினர் பல வழிகளில் பாதிக்கப்படுவதால் இந்த வீடியோக்கள் அனைத்தையும் குறிப்பிட்ட வரையறையின் கீழ் ஆராய்ந்து வெளியிடும் முறையை டிக்டாக் செயலி செய்ய வேண்டும் என்பதே ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக உள்ளது.\nடிக்டாக் செயலி, டிக்டாக் செயல், ஆப்பிள் கூகுள், ஆப்பிள் நிறுவனம், கூகுள் நிறுவனம், இளையதலைமுறை\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\n60 செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்\nபிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்\nஇந்தியப் பங்குச்சந்தையில் இன்று 23.05.2019\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\n60 செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்\nசொற்கள்- 2: கமல் என்கிற அரசியல்வாதி\nபிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/07/whtas-up-latest-tips.html", "date_download": "2019-05-26T23:11:49Z", "digest": "sha1:5G4VDEDACUYXTTHKUVI6S5LM5ROQZTOX", "length": 3561, "nlines": 40, "source_domain": "www.anbuthil.com", "title": "வாட்ஸ் அப் - உங்கள் செய்தி படிக்கப்பட்டதா?", "raw_content": "\nHomeTIPSவாட்ஸ் அப் - உங்கள் செய்தி படிக்கப்பட்டதா\nவாட்ஸ் அப் - உங்கள் செய்தி படிக்கப்பட்டதா\nஅதிக எண்ணிக்கையில் மக்களால் பயன்படுத்தப்படும் இன்ஸ்டண்ட் மெசஞ்சராக வாட்ஸ் அப் தொடர்ந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது அனைவரும் அறிந்ததே.\nவாட்ஸ் அப் தற்போது புதிய வசதி ஒன்றை அதன் பயனாளர்களுக்கு அளிக்கிறது. இதில் செய்தியை அனுப்பியவுடன், செய்தி அனுப்பப்பட்டது, நம் செய்தியை அடுத்து கிரே கலரில் ஒரு டிக் மூலம் காட்டப்படும்.\nஅனுப்பியவரின் ஸ்மார்ட் போனை அடைந்தவுடன், அதில் இரண்டு டிக் அடையாளங்கள் காட்டப்படும்.\nதற்போது, செய்தியை அவர் படித்தவுடன், இந்த இரண்டு டிக் அடையாளங்களும் நீல நிறத்தில் மாறும்.\nஇதன் மூலம், நீங்கள் செய்தி அனுப்பும் நபர், உங்கள் மீதும் நீங்கள் அனுப்பும் செய்தி மீதும் அக்கறை உள்ளவரா என்பதனை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.\nஏற்கனவே பலர், இரண்டு டிக் மார்க் இருந்தாலே, யாருக்காக மெசேஜ் அனுப்பப்பட்டதோ, அவர் அதனைப் படித்துவிட்டார் என்று எண்ணி வந்தனர். இது தவறு என்று வாட்ஸ் அப் தன் வலைமனையில் தெரிவித்துள்ளது.\nமெசேஜ் பெறுபவரின் போனைச் சென்று அடைந்ததனைத் தான் இது குறிக்கிறது. எனவே தான், அவர் படித்துவிட்டார் என்பதனை, இந்த இரு டிக் அடையாளங்களும் நீலக் கலரில் மாறுவதன் மூலம் காட்டப்படுகிறது.\nTIPS whatsup தெரிந்ததும் தெரியாததும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/photo-cinema/2019/mar/19/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-11823.html", "date_download": "2019-05-26T23:00:38Z", "digest": "sha1:MJQJ5K77ZSYVYENPEH7II2MCRU24V6UG", "length": 4800, "nlines": 94, "source_domain": "www.dinamani.com", "title": "எஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்- Dinamani", "raw_content": "\n26 மே 2019 ஞாயிற்றுக்கிழமை 11:34:46 PM\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nதமிழ்சிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து வரும் நடிகர் சிம்பு தனது 37வது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார். தனியார் ஓட்டல் ஒன்றில் நடைபெற்ற இந்த விழாவில் நடிகர் தனுஷ், நடிகர் ஜெயம் ரவி, கவுதம் கார்த்திக், மஹத், ரோபோ ஷங்கர் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nகொண்டாட்டம் பிறந்த நாள் நடிகர் சிம்பு\nஇளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/12/Nelship.html", "date_download": "2019-05-27T00:22:48Z", "digest": "sha1:S35FVARF5CNMGTTTZQI4EDNJ24RVV4DR", "length": 10794, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "மூடி மறைக்கப்பட்டது நெல்சிப் ஊழல் - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / மூடி மறைக்கப்பட்டது நெல்சிப் ஊழல்\nமூடி மறைக்கப்பட்டது நெல்சி���் ஊழல்\nநிலா நிலான் December 21, 2018 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nவடக்கு மாகாணத்தில் நெல்சிப் திட்டத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் வடக்கு மாகாண சபையினால் குற்றப் புலனாய்வுப் பிரிவில் பாரப்படுத்தப்பட்ட குற்றச் சாட்டுக் கோவைகள் இன்றுவரை விசாரணை நிறைவு செய்யாது இழுத்தடிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற நெல்சிப் திட்டத்தில் வடக்கில் 8 பிரதேச சபைகளில் பாரிய மோசடிகள் இடம்பெற்றதாக வைக்கப்பட்ட குற்றச் சாட்டினையடுத்து குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண சபைநின் தீர்மானத்தின் பிரகாரம்\nவடக்கு மாகாண பிரதம செயலாளரினால் ஓர் குழு அமைத்து வடக்கின் 34 உள்ளூராட்சி சபைகள் தொடர்பிலும் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது. அதன் பிரகாரம் வடக்கின் 4 உள்ளூராட்சி சபைகளில் ஊழல் அல்லது மோசடி இடம்பெற்றிருப்பதாக கண்டறியப்பட்டு\nஅது தொடர்பில் திணைக்கள ரீதியிலான ஆரம்ப விசாரணைகள் இடம்பெற்றன. அவ்வாறு இடம்பெற்ற ஆரம்ப விசாரணைகளில் மோசடி இடம்பெற்றதாக கண்டறியப்பட்டது. இவ்வாறு இனம் காணப்பட்ட 8 சபைகளான வல்வெட்டித்துறை நகர சபை,\nபருத்தித்துறை நகர மற்றும் பிரதேச சபைகள், காரைநகர் பிரதேச சபை, பச்சிளைப்பள்ளி பிரதேச சபை வவுனியா பிரதேச சபை உள்ளிட்ட 8 சபைகளின் 2017ஆம் ஆண்டு யூன் மாதம் புலனாய்வுப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டு அவை யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, கிளிநொச்சி,\nவவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்களிடம் 2017ஆம் ஆண்டு யூலை மாதம் பாரப்படுத்தப்பட்டிருந்தது. இவ்வாறு பாரப்படுத்தப்பட்ட விபரங்கள் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு அவற்றிற்கான குற்றப் பத்திரங்கள் தயார் செய்து நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும்.\nஇந்த நிலையில் பச்சிளைப்பள்ளி பிரதேச சபை தவிர்ந்த ஏனைய சபைகள் தொடர்பில் பொலிசார் ஆரம்ப விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். எனினும் இன்றுவரையில் எந்தப் பொலிசாரினாலும் எந்தவொரு சபை தொடர்பிலும் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை. என விசனம் தெரிவிக்கப்படுகின்றது.\nநெல்சிப் திட்டத்தின் ஊடாக குறித்த சபைகளில் பல மில்லியன் ரூபா மோசடி இடம்பெற்றதாக எழுந்த குற்றச் சாட்டினையடுத்தே விசாரணைகள் ஆரம்பித்தபோதும் இன்றுவரை எவரும் நீதியின் முன்பாக நிறுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் காணொளி மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/209148?ref=archive-feed", "date_download": "2019-05-26T23:01:24Z", "digest": "sha1:TM6ZOACEYX3VVL5V6NPETWUKAMZIVNNM", "length": 12092, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "மதுபான நிலையம் அமைப்பதற்கு பாடசாலை நிர்வாகம் சம்மதக் கடிதம்: கவலையடைந்த அரசாங்க அதிபர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமதுபான நிலையம் அமைப்பதற்கு பாடசாலை நிர்வாகம் சம்மதக் கடிதம்: கவலையடைந்த அரசாங்க அதிபர்\nஓமந்தையிலுள்ள பாடசாலை உட்பட ஆறு அமைப்புக்கள் சம்மதக்கடிதங்கள் வழங்கியமை காரணமாக மதுவரித்திணைக்களத்தினால் ஓமந்தையில் மதுபான விற்பனை நிலையம் அமைப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நான் மிகவும் மனவேதனையடைகின்றேன் என அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.\nவவுனியா மாவட்ட செயலகத்தில் மக்கள் பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள் மத்தியில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,\nஅம்மாச்சி உணவகம், ஓமந்தைப்பகுதியில் கடந்த சனிக்கிழமை மாலை திறக்கப்பட்ட மதுபான விற்பனை நிலையத்திற்கு எதிராக அப்பகுதி மக்களினால் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nமதுவரித்திணைக்களத்தினால் சட்டபூர்வமாக ஓமந்தைப்பகுதியில் அனுமதியளிக்கப்பட்டு மதுபான விற்பனை விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.\nகசிப்பு, கஞ்சா நடவடிக்கையினைக் கட்டுப்படுத்த மதுபான விற்பனை நிலையங்களை அமைப்பதற்கு சம்மதக்கடிதங்கள் பாடசாலை உட்பட ஆலயம் கிராம அமைப்புக்கள் என ஆறு அமைப்புக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.\nநான் வேற்று மதத்தினை வழிபட்டு வருபவன் மதுபானம் அருந்துபவனல்ல இவ்வாறு சம்மதக்கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளது. மிகவும் வேதனையளிக்கும் சம்பவங்களாகவே என்னால் கருத முடிகின்றது.\nஇதேவேளை பன்றிக்கெய்த குளம் அம்பாள் வீதிக்கு அமைக்கப்பட்ட புகையிரத வேலி புகையிரத திணைக்களத்தினால் அகற்றப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து மேற்கொள்வதற்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அரசாங்க அதிபரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.\nகுறித்த பகுதியிலுள்ள விவசாயிகளின் கால போக நெல் அறுவடைகள் இடம்பெற்று வருகின்றன. எனவே அப்பாதையூடாக போக்குவரத்து மேற்கொள்வதற்கு விவசாயிகள் பெரிதும் துன்பங்களை அனுபவித்து வருகின்றதையடுத்து தற்காலிகமாக அப்பாதைக்கு ஏற்படுத்தப்பட்ட தடைகளை அகற்றி பொலிஸார் பாதுகாப்பு வழங்குவதற்கு அரசாங்க அதிபர் புகையிரதத்திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றினை அனுப்புவதாக தெரிவித்துள்ளதாக மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதன்போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ப. சத்தியலிங்கம், தமிழ் தெற்கு பிரதேச சபை தலைவர் து.நடராஜசிங்கம், பிரதேச சபை உறுப்பினர் அஞ்சலா கோகிலகுமார், ஓமந்தை பொலிஸார், பொது அமைப்புக்கள் ஆகியோர் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/longest-canal-india-gk64650", "date_download": "2019-05-27T00:01:46Z", "digest": "sha1:NK7AJV4FDHFYBCNI5IWK53UUXO7MWUAL", "length": 9617, "nlines": 239, "source_domain": "gk.tamilgod.org", "title": " Longest Canal in India | Objective GK", "raw_content": "\nHome » இந்தியாவின் நீளமான கால்வாய் \nLongest In India கீழ் வரும் வினா-விடை\nTamil இந்தியாவின் நீளமான கால்வாய் \nIndira Gandhi canal, இந்திரா காந்தி கால்வாய்\nIndira Gandhi canal, இந்திரா காந்தி கால்வாய்\n - Indira Gandhi canal, இந்திரா காந்தி கால்வாய்\nGeography Longest In India Which இந்தியாவின் மிக நீளமான எது புவியியல்\nஇந்தியாவின் நீண்ட பயணிகள் ரயில் பாதை \nDibrugarh to Kanyakumari, திப்ருகார் - கன்னியாகுமரி\nஇந்தியாவின் மிக நீண்ட ரயில்வே சுரங்கப்பாதை \nPir Panjal Railway Tunnel (Jammu & Kashmir), பிர் பஞ்சால் ரயில்வே டன்னல் (ஜம்மு & காஷ்மீர்)\nஇந்தியாவின் நீண்ட கடற்கரையுடன் கூடிய மாநிலம் \nதெற்கு இந்தியாவின் மிக நீளமான நதி \nMarina Beach (Chennai), மெரினா கடற்கரை (சென்னை)\nஇந்தியாவின் மிக நீளமான அணை \nஇந்தியாவின் நீண்ட தொங்கு பாலம் \nHowra bridge, ஹவுரா பாலம்\nஇந்தியாவின் நீளமான நதி பாலம் \nMahatma Gandhi Sethu, மகாத்மா காந்தி சேது\nRameswaram Temple corridor, ராமேஸ்வரம் கோவில் காரிடார்\nஇந்தியாவின் நீண்ட பயணிகள் ரயில் பாதை \nஇந்தியாவின் மிக நீண்ட ரயில்வே சுரங்கப்பாதை \nஇந்தியாவின் நீண்ட கடற்கரையுடன் கூடிய மாநிலம் \nதெற்கு இந்தியாவின் மிக நீளமான நதி \nஇந்தியாவின் மிக நீளமான அணை \nஇந்தியாவின் நீண்ட தொங்கு பாலம் \nஇந்தியாவின் நீளமான நதி பாலம் \nஇந்தியாவின் நீளமான இரயில்வே தளம் \nஇந்தியாவின் மிக நீண்ட சுரங்கப்பாதை \nஇந்தியாவின் மிக நீண்ட தேசிய நெடுஞ்சாலை \nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-05-26T23:09:48Z", "digest": "sha1:IRPIL2E6W6S6F3TEMISYTXW4XYERZY2S", "length": 5308, "nlines": 106, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "தஞ்சாவூர் – உள்ளங்கை", "raw_content": "\nஇது எந்தக் கடவுளின் கோயில் உடனுறை அம்மனின் பெயர் என்ன உடனுறை அம்மனின் பெயர் என்ன எந்த ஊர் சரியான விடையளிப்பவர்களுக்கு கூட்டணியிலிருந்து பிய்த்து 13/4 சீட் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்படும்\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nநலம் சேர்க்க நாலுபேர் கூடிடின் கெடுக்கவே நால்வரும் எங்குமுண்டு\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 30,818\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,665\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,858\nபழக்க ஒழுக்கம் - 9,138\nதொடர்பு கொள்க - 8,869\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,142\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசிய���் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle.yarldeepam.com/2018/05/blog-post_66.html", "date_download": "2019-05-26T23:31:01Z", "digest": "sha1:RBWJX7J6DSSLNSGHGM3MINBXDKZAN66D", "length": 5375, "nlines": 50, "source_domain": "lifestyle.yarldeepam.com", "title": "குடித்துவிட்டு கூத்தடித்த ஐட்டம் நடிகையின் கோலத்தை பாருங்கள்! (படங்கள் இணைப்பு) | Lifestyle | Latest Lifestyle News and reviews | Online Tamil Web News Paper on Lifestyle", "raw_content": "\nHome » சினிமா செய்திகள் » குடித்துவிட்டு கூத்தடித்த ஐட்டம் நடிகையின் கோலத்தை பாருங்கள்\nகுடித்துவிட்டு கூத்தடித்த ஐட்டம் நடிகையின் கோலத்தை பாருங்கள்\nநடிகை முமைத்கான் ஐட்டம் பாடல்களில் ஆடி பிரபலமானவர். இவருக்கு தனியான ஒரு இரசிகர் கூட்டம் உள்ளது.\nபோக்கிரி மற்றும் வில்லு படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ள இவர். மம்பட்டியான் படத்தின் இரண்டாவது ஹீரோயினாக நடித்துள்ளார்.\nபின்னர் தமிழில் படவாய்புகள் இல்லாத காரணத்தினால் தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார்.\nபிக்பாஸ் , போதைப்பொருள் கடத்தல் வழக்கு இவரின் பெயர் செய்திகளில் அடிபட்டது.\nஇந்நிலையில், இரவு நேர பார்ட்டியில் குடித்து விட்டு தனது தோழியை நெருக்கமாக கட்டிப்பிடித்துக்கொண்டு முத்தம் கொடுத்தவாறு சில புகைப்படங்களை தனது இன்ஸடாவில் பதிவேற்றியுள்ளார்.\nஅதில் ” பொறுப்பாக சுற்றுலா வந்து விட்டு, பொறுப்பில்லாமல் பார்ட்டியில் ஒரு கல்லூரி மாணவி போல பொறுப்பில்லாமல் இருக்கிறேன் ” என்று படவிளக்கம் கூறியிருக்கிறார் நடிகை முமைத்கான்.\nThanks for reading குடித்துவிட்டு கூத்தடித்த ஐட்டம் நடிகையின் கோலத்தை பாருங்கள்\nவகுப்பறையில் இளம்பெண் செய்த செயல் இறுதியில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டாரா\nவீடியோ கால் என்ற பெயரில் இந்த பெண் செய்யும் செயல் நீங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\nஅந்த விசயத்தில உங்களால முடியலையா... அப்போ இத செய்யுங்க..\n'சிறிய மஞ்சள் துண்டு' ஆண்மை குறைவுக்கு தீர்வு...\nமகளின் காதலனால் உயிர் விட்டத் தாய்: கொழும்பில் சம்பவம்\nஅடிக்கடி சிறுநீர் வருவதை போல் உணர்கிறீர்களா\nபீரியட்ஸ் நாட்களில் பெண்களிடம் சொல்லக் கூடாது, செய்யக் கூடாத செயல்கள் இவை தான்..\nInvestigation Videos இந்திய செய்திகள் குற்றம் சினிமா செய்திகள் தினம் ஒரு மருத்துவம் மரு‌த்துவ‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2011/02/", "date_download": "2019-05-26T23:07:51Z", "digest": "sha1:XFWQQA6X4NXRQZUSVO6IK4JCT54K46RK", "length": 32861, "nlines": 322, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: February 2011", "raw_content": "\nதிவ்யதேசங்களில் தொழுதல் மிகவும் உகந்தது. பல திருப்பதிகள் அருகுஅருகே திகழும் இடம் திருநெல்வேலி. இங்கே நவ திருப்பதிகளுள் ஒன்றாக திகழும் திவ்யதேசம் திருக் குருகூர்.\nதிருவாய்மொழி தனியனில் : -\nதிருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,\nமருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்\nஅந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,\nநம்மாழ்வார் தமது திருவாய்மொழி நான்காம் பத்து - பத்தாவது திருவாய்மொழியில் ஸ்ரீமன் நாராயணனின் பரத்வத்தை விளக்கி இவ்வூரின் பெருமையைப் பாடியுள்ளார்.\n\" நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான் *\nவீடில் சீர்ப்புகழாதிப்பிரான், அவன் மேவி உறைகோவில் *\nமாட மாளிகை சூழ்ந்து அழகாய திருகுருகூரதனை *\nபாடியடிப் பரவிச் சென்மின்கள் பல்லுலகீர் \nபாண்டிய நாட்டு நாடு தாமிரபரணி நதியின் (வண்பொருநல்) பெருமையும் குருகூர் திவ்யதேசத்தின் பெருமையும் விளக்கப்படுகிறது. இந்த பொருநல் ஆறு நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் தோன்றி தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் அருகே கடலில் கலக்கிறது.\n108 திருப்பதிகளுள் ஒன்றான திருக்குருகூர், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் நம்மாழ்வார் அவதரித்த தலமாகும். இதனால் இத்தலம் ஆழ்வார் திருநகரி என்றழைக்கப்பட்டது. நம்மாழ்வாருக்கு ஆதிநாதப் பெருமாள் குருவாக அருள்பாலிக்கிறார். இங்கு மூலவரின் பாதங்கள் பூமிக்குள் இருப்பதாக நம்பப்படுகிறது தாமிரபரணி ஆற்றங்கரையில் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் மூன்று பிரகாரங்களுடன் கோயில் அமைந்துள்ளது.\nமூலவர் : ஆதிநாதன், ஆதிப்பிரான் நின்ற திருக்கோலம்.\nஉற்சவர் : பொலிந்து நின்ற பிரான்.\nதாயார் : ஆதிநாதநாயகி, திருக்குருகூர் நாயகி.\nஸ்ரீரங்கத்தைப் போலவே இங்கும் அரையர் சேவை நடக்கிறது. வைகாசி விசாக நட்சத்திரத்தில் காரி மாறனுக்கும் உடயநங்கைக்கும் (இவர் திருவண்பரிசரத்தில் பிறந்தவர்) - நம்மாழ்வார் அவதரித்தார். இவர் பிறந்த போது அழவே இல்லையாம். சடம் என்றால் காற்று. வாயுவை முறிததனால் சடகோபன் என பெயர் பெற்றாராம். இந்த சடகோபர் ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் உள்ள புளிய மர பொந்தில் எந்த அசைவுகளும் இல்லாமல் வாசம் செய்தார்.\nஸ்ரீ மதுரகவி ஆழ்வார் ஈஸ்வர வருடம், சித்திரை மாதம், சுக்ல பக்ஷ சதுர்த்தசி திதியில் சித்திரை நக்ஷத்ரம் அன்று திருக்கோளூர் என்னும் திவ்யதேசத்தில் வைநதேயத்தின் அம்சமாக திருவவதாரம் செய்தருளினார். ஆழ்வார் ஞான பக்தி வைராக்யங்கள் நிரம்பப் பெற்றவர். இவர் அருளிச் செய்த திவ்ய பிரபந்தம் கண்ணிநுண்சிறுத்தாம்பு ஆகும். மதுரகவியாழ்வார்ஒரு சமயம் அயோத்தியில் இருந்து தென் திசை நோக்கி வணங்கும் போது அத்திசையில் ஒரு பேரொளியை கண்டார். அதிசயத்த மதுரகவியாழ்வார் அந்த ஒளியை நோக்கி நடந்து வரத் தொடங்கினார் அந்த ஒளி ஆழ்வார் திருநகரி புளியமரத்தடிக்கு வந்ததும் மறைந்து விட்டது.\nநவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் உள்ள \"உறங்கா' புளிய மரம் பூக்கும், காய்க்கும் ஆனால் பழுக்காது. இன்றும் கோவில் உள்ளே இந்த மரத்தை சேவிக்கலாம். அந்த மரத்தில் ஒரு மகா ஞானி இருப்பதை உணர்ந்த மதுரகவியாழ்வார், ஞான முத்திரையுடன் மோனநிலையில் இருந்த சடகோபரை எழுப்ப நினைத்து, அவர் அருகில் ஒரு கல்லை போட சடகோபர் கண்விழித்தார்.\n\"செத்தத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்\" என சடகோபரிடம் மதுரகவி ஆழ்வார் கேட்டார். அது வரை பேசாமலிருந்த சடகோபர் \"அத்தைத் தின்று அங்கே கிடக்கும்\"என்றார். மதுரகவியின் கேள்விக்கான நேரடியான விளக்கம். அவர் கேட்டது, உயிர் தோன்றும்போது அந்த உயிரானது எதை அடைந்து, அனுபவித்து எங்கே கிடக்கும் என்பது... அதற்கு நம்மாழ்வாரின் பதில் - அந்த உடம்பின் தொடர்பாக வரக்கூடிய பண்புகளைத்தான் கொள்ள முடியும் என்பது.\nஇந்நிகழ்ச்சியிலிருந்து சடகோபரை நம்மாழ்வார் என்ற பெயரில் மதுரகவி ஆழ்வார் அழைத்தார். இந்த திவ்யதேசத்தை நம்மாழ்வார் மங்களா சாசனம் செய்து உள்ளார். மதுரகவிகள் தம் ஆசார்யனான ஸ்ரீ நம்மாழ்வாரையே தமக்கு எல்லாமாகக் கொண்டாடுகிறார்.\n“நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்,\nமேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே;\nதேவு மற்று அறியேன்; குருகூர் நம்பி\nஇங்குள்ள நம்மாழ்வாரின் விக்ரஹம் மதுரகவிகளால் தாமிரபரணி நீரை காய்ச்சி உருக்கி செய்யப்பட்டதாக கொண்டாடப்படுகிறது. நமது தென்னசார்ய சம்ப்ரதாயத்துக்கு மாசற்ற செம்பொன் விசதவாக் சிகாமணிகள் என்றும், ஆதிசேஷனுடைய அவதாரம் என்றும், யதீந்த்ரரான இராமானுசருடைய மறுஅவதாரம் என்றும் புகழ் பெற்ற ஆச்சர்யர் மணவாள மாமுனிகள் ஐப்பசியில் திருமூலத்தில் அவதரித்த ஸ்தலமும் இதே.\nநாங்கள் திருக்கோவில் சென்ற மாலை வேளையில் மதுரகவிகள் நம்மாழ்வார் சன்னதியில் எழுந்து அருளி இருந்தார். வீதி புறப்பாடு கண்டு அருளினார். ஜீயர் சுவாமி கோஷ்டி துவக்கி வைத்தார். இராமானுஜ நூற்றந்தாதி கோஷ்டியில் அந்வயிக்கும் பாக்கியம் கிட்டியது. இந்த திவ்ய தேசத்தில் பட்டர்கள் திருவீதியிலும் பெருமாள் தீர்த்தத்தை அளிக்கின்றனர்.\nஅடியேன் : ஸ்ரீனிவாச தாசன்.\nபுறப்பாட்டின் பொழுது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே :\nஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேசங்கள் - 108 திருப்பதிகள் :::\nஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்ய பெற்ற 108 திவ்யதேசங்களில் 13 திவ்யதேசங்கள் மலை நாட்டு திருப்பதிகள் - இவை கேரளா மாநிலத்தில் இருப்பதாக நம்மில் பலரும் நினைத்துள்ளோம். திருவண்பரிசாரம் எனப்படும் திவ்யதேசம் மலை நாட்டு திருப்பதிகளில் ஒன்று. சுவாமி நம்மாழ்வார் தமது திருவாய்மொழியில் : எட்டாம் பத்து மூன்றாம் திருவாய் மொழி :\nவருவார் செல்வார் வண்பரிசாரத்து இருந்த * என்\nதிருவாழ்மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வது என் \nஉருவார் சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மோடு *\nஒரு பாடு உழல்வான் ஓரடியானும் உளன் என்றே * -\nஎன பாடப்பெற்ற பெருமாளை சேவித்து இருக்கிறீர்களா - பலர் கன்னியாகுமரி சென்று இருப்பீர்.\nதிருவண்பரிசாரம் எனும் இத்திவ்யதேசம் மலைநாட்டு திருப்பதி ஆக அறியபட்டாலும் நம் தமிழகத்திலேயே உள்ளது. திருநெல்வேலியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் மார்கத்தில் - முப்பந்தல் எனும் இடத்தில உள்ள நூற்று கணக்கான விசை காற்றாடிகளை [wind electricity generators] கடந்து செல்லும் வழியில் நாகர்கோவிலுக்கு மிக அருகா���ையில் இந்த திவ்ய தேசம் உள்ளது.\nகோவில் வாசலில் பெரிய குளம் ஒன்று உள்ளது. தொண்டை மண்டல கோவில்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு உள்ளது இந்த கோவில். கோவில் முகப்பு கேரள பாணியில் உள்ளது. சில கோவில்களில் பெரிய கதவு முழுமையாக திறக்கப்படுவதில்லை. கதவுக்குள் உள்ள சிறிய கதவு தான் திறந்து இருக்கும். கோவில் மலையாள போத்திகளால் நிர்வகிக்கப்படுகிறது. நாங்கள் சென்ற சமயம் அவர் அழகாக திருவாய்மொழி பாடலை உச்சரித்து சேவை பண்ணி வைத்தார்.\nமூலவர் : சுமார் ஒன்பது அடி உயரமுள்ள மூலவர் கடு சக்கரை எனும் கடுகு மற்றும் வெல்லத்தில் செய்யப்பட்ட மூலவர் என்பதால் திருமஞ்சனம் கிடையாதாம். அமர்ந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் \"திருக்குறளப்பன்\" - ஸ்ரீ லக்ஷ்மி பகவானின் திருமார்பில் நித்ய வாசம் செய்வதால் 'திருவாழ் மார்வன்\" என திருநாமமாம். தாயார் : கமலவல்லி நாச்சியார். பெருமாள் மார்பில் வாசம் செய்வதால் தாயாருக்கு தனி சன்னதி இல்லை. சுவாமி நம்மாழ்வாருக்கு சன்னதி உள்ளது. இராமர் சன்னதியில் குலசேகர ஆழ்வாரும் எழுந்து அருளி உள்ளார்.\nதிருவண்பரிசாரம் - திருப்பதிசாரம் என இங்கே அழைக்கப்படுகிறது. இது நாகர்கோவிலில் இருந்து சுமார் 5 கி மீ தொலைவில் உள்ளது. சுசீந்தரம் இங்கிருந்து செல்ல முடியும். நம்மாழ்வாரின் தாயார் உடயநங்கை அவதரித்த தலம் இது. இங்கே உடைய நங்கை வ்ரதம் இருந்து, வைகாசி விசாகத்தில் நம்மாழ்வார் அவதரித்து திருக்குருகூர் புளியமரத்தில் யோகத்தில் அமர்ந்தார்.\nஇந்த கோவில் HR & CE வசம் இல்லை. தேவஸ்வோம் போர்டு நிர்வாகத்தில் உள்ளது. நன்றாக பராமரிக்கப்படுகிறது.\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://templerahasyam.blogspot.com/2019/01/300.html", "date_download": "2019-05-27T00:20:58Z", "digest": "sha1:W4JAHSNL7OPPPGCLDS3V6XZPDBBC5NJM", "length": 2350, "nlines": 45, "source_domain": "templerahasyam.blogspot.com", "title": "TEMPLE RAHASYAM: 300 அடி உயரத்தில் மார்பளவு தண்ணீரில் மூழ்கியிருக்கும் விசித்திர கோவில் #...", "raw_content": "\n300 அடி உயரத்தில் மார்பளவு தண்ணீரில் மூழ்கியிருக்கும் விசித்திர கோவில் #...\nதமிழ்நாடடில் பிரமாண்டமாக உருவான கன்னியாகுமரி திர...\nசெல்வத்தில் அரிதான செல்வமான குழந்தை செல்வத்தை அருள...\nஆன்மீகத்தில் அற்புதங்கள் பல ஆழ்த்திய வள்ளலாரின் உண...\nபஞ்ச பூதக்களையும் கட்டுப்படுத்தும் மதுரை பஞ்ச பூத...\nதன்னுடைய இஸ்லாமிய பக்தனுக்காக தானே கடன்தீர்த்த திர...\nவிசித்திரங்கள் நிறைந்த விருபாட்சர் கோயிலின் மர்மங்...\n146 ஆண்டுகளுக்கு பிறகு புதுக்கோட்டையில் அவதரித்த ச...\n300 அடி உயரத்தில் மார்பளவு தண்ணீரில் மூழ்கியிருக்க...\nஇந்தியன் ஆசியன் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ் சாதனை படைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/puthiyathendral/aug07/medical.php", "date_download": "2019-05-27T00:26:06Z", "digest": "sha1:M3TYXQIBYHZEFXU3Q36VCSQS5TUNTJYP", "length": 4746, "nlines": 40, "source_domain": "www.keetru.com", "title": " Puthiya Thendral | Medical | Article | Tips |", "raw_content": "\nகீழாநெல்லிக்கீரையை மென்று பல்விளக்கி வர தீராத வாய்நாற்றம், பல்வலி தீரும்.\n1, தினமும் ஏராளமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.\n2. உணவு உண்டபின் நன்றாக பல் துலக்க வேண்டும்.\n3. இரவு அதிக நேரம் கண் விழித்திருப்பதை தவிர்க்க வேண்டும்.\nஇவற்றை நன்றாக தூள் செய்து ஒரு கரண்டி வீதம் எடுத்து தண்ணீரில் நன்றாக கொதிக்கவைத்து, காலையில் வெறும் வயிற்றிலும், இரவு சாப்பாட்டிற்கு பின்னரும் சாப்பிட்டு வந்தால் கீழ்கண்ட நோய்கள் தீரும்.\nஇது சிறுநீரக கற்கள், கல்லீரல் கற்கள் தோன்றாமல் தடுக்கும். மிகச்சிறந்த மருந்து, தொடர்ந்து பயன்படுத்தினால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் உண்டாகும்.\n- என். கே. கலா\nபொதுவாக கொழுப்புச்சத்து மிகுதியாவது உடலுக்கு பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மையாகும். எனினும் இரண்டு மூன்று திருமணங்கள் பிரியாணி. சிக்கன் - மட்டன் என வந்துவிட்டது... என்ன செய்வது வேறு வழியில்லை... மனமும் சும்மா இருக்கவில்லை. சாப்பிட்டு விட்டோம் என்றால் உடனே இந்த மருந்துணவை மறக்காமல் சாப்பிடுங்கள் எல்லாம் சரியாகிவிடும்.\nஇஞ்சி - 1 துண்டு\nபூண்டு - 2 இதழ்\nகறிவேப்பிலை - 5 இலை\nஇவற்றை நன்றாக அரைத்து வெந்நீரில் கலக்கி குடித்துவிடவும்.\nஇஞ்சி, பூடு, காந்தாரிமிளகு (அ) நல்லமிளகு, உப்பு சேர்த்து துவையலாக செய்து விழுங்கி வெந்நீரில் குடித்துவிடவும்.\nஇஞ்சி, பூண்டு இரண்டையும் சிறு அளவு எடுத்து சீனி சேர்த்து வெந்நீரில் ஜுஸாக கலக்கி குடித்து விடவேண்டும்.\nஇப்படி ஏதேனும் ஒன்றை செய்துகொண்டால் அந்த உணவின் கொழுப்புத்தன்மை நம் உடலை பாதிக்காமல் இருக்கும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/history/?sort=title&sort_direction=1", "date_download": "2019-05-26T23:24:37Z", "digest": "sha1:D33TE4YO4WADH5FD5IDDWUIK3KS5BO6C", "length": 5237, "nlines": 143, "source_domain": "www.nhm.in", "title": "வரலாறு", "raw_content": "\nജപ്പാന് ஹோமரின் இலியட் ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம்\nS. சந்திரமௌலி நாகூர் ரூமி முகில்\nஹிட்லர் - ஒரு நல்ல தலைவர் ஹிட்லர் ஹிட்லர்\nகுகன் ச. இராசமாணிக்கம் ஆதனூர் சோழன்\nஹிட்லர் ஹிட்லரின் வதைமுகாம்கள் ஹிட்லரின் கடற்போர் சாகஸங்கள்\nகுன்றில் குமார் மருதன் தோராளி சங்கர்\nஹிட்லரின் அந்தரங்க காதலி ஸ்ரீராமானுஜ விஜயம் ஸ்ரீமுகன்\nஜெகாதா சுப்ரமணிய சிவம் உதயணன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil-pe/LW7H0I33Q-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95", "date_download": "2019-05-26T23:02:02Z", "digest": "sha1:6FUC32F2D466N3EAH3JOVM7EBCH2OWCG", "length": 22192, "nlines": 86, "source_domain": "getvokal.com", "title": "ஸ்ரீ வீரராகவன் பெருமாள் கோயிலின் தொன்மை பற்றி கூறுக? » Sri Veeraragavan Perumal Koyilin Tonmai Patri Kooruga | Vokal™", "raw_content": "\nஸ்ரீ வீரராகவன் பெருமாள் கோயிலின் தொன்மை பற்றி கூறுக\nபுரு எனும் முனிவரின் யாகத்தின் பயனாய் பிறந்த சாலிஹோத்ரர் எனும் முனிவர் இங்கு தவம் செய்து வந்தார். தினமும் அதிதிக்கு படைத்த பின்பு உண்ணபவரான சாலிஹோத்ர முனிவரின் அதிதியாக பெருமாளே வயோதிகர் வடிவில் வந்து உணவு பெற்றார். பசி தீராததாகக் கூறி முனிவரின் பங்கையும் உண்டு பசியாறிய பின்னர் உண்ட களைப்பு தீர எங்கே படுப்பது என முனிவரிடம் வினவ, முனிவர் தம் ஆசிரமத்தைக் காட்டினார். அங்கே பெருமாளாக சயனித்தார். \"படுக்க எவ்வுள்\" என்று கேட்டதால் ஊர் பெயர் எவ்வுள்ளூர் என்றும் எவ்வுட்கிடந்தான் என்பது பெருமாள் திருப்பெயருமாயிற்று.\nபுரு எனும் முனிவரின் யாகத்தின் பயனாய் பிறந்த சாலிஹோத்ரர் எனும் முனிவர் இங்கு தவம் செய்து வந்தார். தினமும் அதிதிக்கு படைத்த பின்பு உண்ணபவரான சாலிஹோத்ர முனிவரின் அதிதியாக பெருமாளே வயோதிகர் வடிவில் வந்து உணவு பெற்றார். பசி தீராததாகக் கூறி முனிவரின் பங்கையும் உண்டு பசியாறிய பின்னர் உண்ட களைப்பு தீர எங்கே படுப்பது என முனிவரிடம் வினவ, முனிவர் தம் ஆசிரமத்தைக் காட்டினார். அங்கே பெருமாளாக சயனித்தார். \"படுக்க எவ்வுள்\" என்று கேட்டதால் ஊர் பெயர் எவ்வுள்ளூர் என்றும் எவ்வுட்கிடந்தான் என்பது பெருமாள் திருப்பெயருமாயிற்று.Puru Enum Munivarin Yakatthin Payanay Piranda Chalihothrar Enum Munivar Inku Tavam Cheydu Vandar Tinamum Athithikku Pataittha Pinbu Unnapavarana Chalihothra Munivarin Athithiyaka Perumale Vayothikar Vativil Vandu Unavu Perrar Bce Tirathathakak Kuri Munivarin Pankaiyum Untu Pachiyariya Pinnar Unta Kalaippu Thier Enke Patuppathu Ena Munivaritam Vinava Munivar Tam Aachiramatthaik Kattinar Anke Perumalaka Chayanitthar Patukka Evvul Enru Kettathal Ur Pair Evvullur Enrum Evvutkitandan Enbathu Perumal Tiruppeyarumayirru\nஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலின் தொன்மை பற்றி கூறுக\nதிருக்கச்சி அல்லது காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் என்பது பெருமாள் கோயில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்தजवाब पढ़िये\nபுதுக்கோட்டையில் இருந்து ஸ்ரீ வீரராகவன் பெருமாள் கோயிலுக்கு செல்வது எப்படி\nபுதுக்கோட்டையிலிருந்து திருச்சி, வெள்ளகோவில் வழியாக திருப்பூரில் உள்ள ஸ்ரீ வீரராகவன் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடலாம். பயண நேரம் 4 மணி 37 நிமிடம் மற்றும் 228 கிலோமீட்டர் தூரம் ஆகும்.जवाब पढ़िये\nதிண்டுக்கல்லில் இருந்து ஸ்ரீ வீரராகவன் பெருமாள் கோயிலுக்குச் செல்வது எப்பாய்டு\nஸ்ரீ வீரராகவன் பெருமாள் கோயில், தாராபுரம்,திருப்பூர் மாவட்டத்தில் உள்ளது திண்டுக்கல்லில் இருந்து ஸ்ரீ வீரராகவன் பெருமாள் கோயிலுக்குச் செல்ல 1 மணி நேரம் 35 நிமிடங்கள் திண்டுக்கல் - பழனி சாலை வழியாக (69जवाब पढ़िये\nஸ்ரீ உலகலாந்த பெருமாள் கோயிலின் வரலாறு\nஉகந்தலாந்த பெருமாள் கோயில் இந்தியாவின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விஷ்ணுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. திராவிடக் கட்டிடக்கலையில் கட்டப்பட்ட இந்த கோவில் 6 ஆம் நூற்றாண்டுகளில் இருந்து 6 ஆம் நூற்றாண்டுजवाब पढ़िये\nஸ்ரீ வீரராகவன் ஸ்வாமி பெருமாள் கோயிலை எந்த கடவுளுக்கு அர்பணிக்கப்பட்டார்\nஸ்ரீ வீரராகவன் ஸ்வாமி பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் வைணவர்களின் மத்தியில் உள்ளது, மற்றும் தொண்டை நாடு திவ்யதேசம் ஒரு பகுதியாகும். திருவள்ளூர், சென்னை புறநகர் பகுதிய��ன பனகல் தெருவில் இது அமைந்துजवाब पढ़िये\nஹைதராபாத்தில் இருந்து ஸ்ரீ வீரராகவன் பெருமாள் கோயிலுக்குச் செல்ல எவ்வளவு நேரம்\nஸ்ரீ வீரராகவன் பெருமாள் கோயில் திருவள்ளூரில் உள்ளது. ஹைதராபாத்தில் இருந்து ஸ்ரீ வீரராகவன் பெருமாள் கோயிலுக்குச் செல்ல 11 மணி நேரம் 32 நிமிடங்கள் ஆகும். ஹைதராபாத்தில் இருந்து ஸ்ரீ வீரராகவன் பெருமாள் கजवाब पढ़िये\nகொச்சியில் இருந்து ஸ்ரீ வீரராகவன் பெருமாள் கோயிலுக்கு பயணம் செய்ய எவ்வளவு நேரம்\nஸ்ரீ வீரராகவன் பெருமாள் கோயில் திருவள்ளூரில் உள்ளது. கொச்சியில் இருந்து ஸ்ரீ வீரராகவன் பெருமாள் கோயிலுக்கு பயணம் செய்ய 12 மணி நேரம் 48 நிமிடங்கள் ஆகும். கொச்சியில் இருந்து ஸ்ரீ வீரராகவன் பெருமாள் கோயிजवाब पढ़िये\nநாமக்கல் முதல் ஸ்ரீ வீரராகவன் பெருமாள் கோவில் வரை பயணிக்கும் நேரம் என்ன\nஸ்ரீ வீரராகவன் பெருமாள் கோவில் திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு என்னும் ஊரில் உள்ளது. நாமக்கல் முதல் ராசிபுரம் - சேலம் - அரூர் வழியாக 3 மணி நேரம் 35 நிமிடத்தில் ஸ்ரீ வீரராகவன் பெருமாள் கோவில் வரைजवाब पढ़िये\nராமநாதபுரத்தில் இருந்து ஸ்ரீ வீரராகவன் பெருமாள் கோவில் வரை எவ்வாறு பயணம் செய்ய வேண்டும்\nஸ்ரீ வீரராகவன் பெருமாள் கோவில் திருவள்ளூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.மற்றும் அக்கோவிலுக்கு ராமநாதபுரத்தில் இருந்து பயணம் செய்ய சுமார் 8 மணி 41 நிமிடம் (538 கிலோ மிட்டர்)தூரம் ஆகும். ராமநாதபுரத்தजवाब पढ़िये\nஸ்ரீ சோமியா நாராயண பெருமாள் கோயிலின் பற்றி கூறுக\nதென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள திருக்கோஷ்டியூர் கிராமத்தில் உள்ள சோவிநாராயணன் பெருமாள் கோயில் இந்து கடவுளான விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இவர் சோவியானாரணம் பெருமாள் மற்றும் அவரது மகளजवाब पढ़िये\nதிருநெல்வேலியிலிருந்து ஸ்ரீ வீரராகவன் பெருமாள் கோவிலுக்கு பயணிக்க வேண்டிய நேரம் என்ன\nதிருநெல்வேலியிலிருந்து ஸ்ரீ வீரராகவன் பெருமாள் கோவிலுக்கு பயணிக்க வேண்டிய நேரம் 9 மணி 7 நிமிடம் திருவண்ணாமலை வழியாக செல்லலாம். திருநெல்வேலியிலிருந்து ஸ்ரீ வீரராகவன் பெருமாள் கோவிலுக்கு பயணிக்க வேண்டியजवाब पढ़िये\nகரூர் நகரில் இருந்து திருப்பூரில் உள்ள ஸ்ரீ வீரராகவன் பெருமாள் கோயில், ...Karur nakaril irundu tiruppuril ulla sri veeraragavan perumal koil\nகரூர் நகரில் இருந்து படியூ���், தென்னிமலை வழியாக திருப்பூரில் உள்ள ஸ்ரீ வீரராகவன் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடலாம். பயண நேரம் 1 மணி 47 நிமிடம் மற்றும் 88.3 கிலோமீட்டர் தூரம் ஆகும்.जवाब पढ़िये\nஸ்ரீ கருணாகர பெருமாள் கோயிலின் தரிசனம் நேரம் என்ன\nஸ்ரீ கருணாகர பெருமாள் கோயிலின் தரிசனம் நேரம் 6:00 மணி முதல் 12 மணி வரை மற்றும் 4:00 மணி முதல் 8 மணி வரை திறந்திருக்கும்.जवाब पढ़िये\nஸ்ரீ சோமியா நாராயண பெருமாள் கோயிலின் உயரம் என்ன\nஸ்ரீ சோமியா நாராயண பெருமாள் கோயிலின் உயரம் அஷ்டாந்தா (அடித்தளம்), மூன்று பாதாஸ் (கட்டமைப்பு), பிரஷ்தானா (லிம்ப்), கிரிவ (முன்னணி அமைப்பு), ஷிகாரா (உருளைக் கையேடு) மற்றும் ஸ்ட்டுபி (எட்டு பாகம் கொண்டதுजवाब पढ़िये\nஸ்ரீ நிலத்தின்கள் துந்தாதன் பெருமாள் கோயிலின் வரலாறு \nநில்வேல் துண்டம் பெருமாள் கோயில் (சந்திரசூட்டுஸ்வரர் பெருமாள் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது) தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து ஆலயம் ஆகும். जवाब पढ़िये\nபார்த்தசாரதி கோயிலின் வரலாறு கூறுக \nபார்த்தசாரதி கோயிலின் சிறப்பம்சம் 8 ஆம் நூற்றாண்டில் பல்லவரால் கட்டப்பட்டது. ஸ்ரீ பிருந்தாசசி கோயில் திருவல்லிக்கேணி அல்லது ட்ரிபிகேனேயில் அமைந்துள்ளது. இது சென்னையில் உள்ள பழமையான கோயிலாகும்.நரசிம்மजवाब पढ़िये\nஆதிகேசவ பெருமாள் கோயிலின் பற்றி கூறுக\nஆதி கேசவ ஆலயம், தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில், சென்னையிலுள்ள மைலாப்பூரில் அமைந்துள்ள இந்து கடவுளான விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஆடி கேசவ பெருமாள் மற்றும் அவரது மகள் லட்சுமி மாயூரவல்जवाब पढ़िये\nஸ்ரீ விஜய ராகவா பெருமாள் கோவில் பற்றி கூறுக \nஸ்ரீ விஜய ராகவா பெருமாள் கோவில் ஜடாயுவுக்கு மோட்சமளித்த ராமன் இங்கு ஜடாயு தீர்த்தத்தை உண்டாக்கினார் என்று சொல்லப்படுகிறது. ஸ்ரீ விஜய ராகவா பெருமாள் கோவிலுக்கு எதிர்ப்புறத்தில் ஜடாயுவுக்கு சன்னதியுள்ளजवाब पढ़िये\nஸ்ரீ சாந்தா ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் பற்றி கூறுக \nசென்னையில் அண்ணா நகர் அருகே முகப்பேர் மேற்கு பகுதியில் உள்ள ஸ்ரீ சண்ணா ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் உள்ளது. இந்த இடம் முதலில் \"மகா-பெர்பு\" என்று அழைக்கப்படுகிறது, இதன் பொருள் \"ஒரு குழந்தையுடன் ஆசீர்வதிக்जवाब पढ़िये\nவீரசக���வாஸ்வாமி கோயில், திருவள்ளூர், சென்னை பெருநகர நகரம், தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தலைநகரம் மற்றும் தலைமையகத்தில் அமைந்துள்ள இந்து கடவுளான விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. திராவிடக் கட்டிடக்கலையில் கட்டப்பட்ட இந்த கோவில் 6 ஆம் நூற்றாண்டுகளில் இருந்து ஆழ்வாரின் புனிதர்களின் தியான பிரபஞ்சத்தின் ஆரம்ப கால தியான பிரபஞ்சத்தில் புகழ்பெற்றது.\nவீரசகுவாஸ்வாமி கோயில், திருவள்ளூர், சென்னை பெருநகர நகரம், தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தலைநகரம் மற்றும் தலைமையகத்தில் அமைந்துள்ள இந்து கடவுளான விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. திராவிடக் கட்டிடக்கலையில் கட்டப்பட்ட இந்த கோவில் 6 ஆம் நூற்றாண்டுகளில் இருந்து ஆழ்வாரின் புனிதர்களின் தியான பிரபஞ்சத்தின் ஆரம்ப கால தியான பிரபஞ்சத்தில் புகழ்பெற்றது.Virachakuvasvami Koil Thiruvallur Chennai Perunakara Nagaram Tennindiya Manilamana Tamilnattil Thiruvallur Mavattatthil Ulla Oru Talainakaram Marrum Talaimaiyakatthil Amaindulla Indu Katavulana Vishnuvukku Arppanikkappattullathu Tiravitak Kattitakkalaiyil Kattappatta Inda Kovil 6 Am Nurrantukalil Irundu Aazhvarin Punitharkalin Tiyana Pirapanjatthin Aaramba Kala Tiyana Pirapanjatthil Pukazhberrathu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/03/15/15", "date_download": "2019-05-26T23:17:19Z", "digest": "sha1:ZWXLJDKLW4WJJJROKC6ANKJ25JSHH5ON", "length": 4132, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஆஸ்கர் படத்தின் ரீமேக்கில் ஆமிர் கான்", "raw_content": "\nவெள்ளி, 15 மா 2019\nஆஸ்கர் படத்தின் ரீமேக்கில் ஆமிர் கான்\nஆமிர் கானின் 54ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.\n1994ஆம் ஆண்டு வெளியான பாரஸ்ட் கம்ப் என்ற ஹாலிவுட் படத்தைத் தழுவி இந்தப் படம் உருவாக உள்ளது. டாம் ஹேங்க்ஸ் நடித்த அந்தப் படம் ஆறு ஆஸ்கர் விருதுகளைப் பெற்று உலகம் முழுவதும் பிரபலமானது. 90களில் அந்தப் படத்தைத் தழுவி பாலிவுட் இயக்குநர் குண்டன் ஷா, ஷாருக் கானை கதாநாயகனாகக் கொண்டு இயக்குவதாக இருந்தார். ஆனால், அப்போது உருவாகாமல் போனது.\nதற்போது இந்தப் படத்தை சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படத்தை இயக்கிய அத்வைத் சௌஹான் இயக்கவுள்ளார். வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு லால் சிங் சத்தா எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில் அக்டோபர் மாதம் படப்பிடிப்புப் பணிகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்துக்காக ஆமிர் கான் 20 கிலோ வரை உடல் எடையை குறைக்கவுள்ளார். 2020ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபாரஸ்ட் கம்ப் படத்தில் அமெரிக்காவில் நிகழ்ந்த 1950 - 1990 காலகட்ட அரசியல், சமூக மாற்றங்கள், முக்கிய நிகழ்ச்சிகள் காட்சிகளோடு பின்னப்பட்டிருக்கும். அந்நாட்டு அதிபர் ரொனால்ட் ரீகன், ஜான் எஃப் கென்னடி உட்படப் பலரது வாழ்க்கை நிகழ்ச்சிகளும், சர்ச்சைகளும், அவர்களைப் பற்றிய விமர்சனப் பார்வையும் முன்வைக்கப்பட்டிருக்கும். அந்த வகையில், கடந்த நாற்பதாண்டுக் கால இந்திய வரலாறு லால் சிங் சத்தா திரைப்படத்தில் கூறப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nவெள்ளி, 15 மா 2019\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-RTR-180-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81&id=2572", "date_download": "2019-05-26T22:58:31Z", "digest": "sha1:J7Q5G2G3BBSL3I62TX57G2EVT42BRMBR", "length": 6414, "nlines": 57, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nடிவிஎஸ் அபாச்சி RTR 180 ரேஸ் எடிஷன் இந்தியாவில் வெளியானது\nடிவிஎஸ் அபாச்சி RTR 180 ரேஸ் எடிஷன் இந்தியாவில் வெளியானது\nடிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் அபாச்சி RTR 180 ரேஸ் எடிஷன் மாடலை வெளியிட்டுள்ளது.\nடிவிஎஸ் அபாச்சி RTR 180 ரேஸ் எடிஷன் பியல் வைட் நிறத்தில் பைக்கின் முன்பக்க மட்கார்டு, ஃபியூயல் டேன்க், பின்புற கௌல் உள்ளிட்டவற்றில் சிவப்பு மற்றும் கிரே நிற ஸ்டிரைப்கள் கொண்டுள்ளது. ஒட்டுமொத்த வடிவைப்பும் பிரத்யேக ரேசிங் கார்பன் ஃபைர் தீம் கொண்டிருக்கிறது.\nபுதிய ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளில் புதிய நிறம் மற்றும் ஸ்டிக்கரிங் தவிர ரேஸ் எடிஷன் அபாச்சி RTR 180 மாடலின் வடிவமைப்பில் அதிக மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை. புதிய மோட்டார்சைக்கிளின் முன்பக்கம் கூர்மையான ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி டிஆர்எல்-கள் வழங்கப்பட்டுள்ளன.\nஇதன் ஃபியூயல் டேன்க் ஸ்போர்ட் தோற்றம் கொண்டுள்ளது. அபாச்சி RTR 180 ரேஸ் எடிஷன் இன்ஜின் கௌல் மற்றும் டிவிஎஸ் ரேசிங் பிரான்டிங் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புளு பேக்லிட் டிஸ்ப்ளே, டிஜிட்டல் மீட்டரில் மணிக்கு 0-60 கிலோமீட்டர் வேக ஸ்பீடு ரெக்கார்டர், லேப் டைமர் மற்றும் சர்வீஸ் இன்டிகேட்டர் உள்ளிட்டவை கொண்டிருக்கிறது.\nடிவிஎஸ் அபாச்சி RTR 180 ரேஸ் எடிஷன் மாடலில் 177.4சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 16.3 பிஹெச்பி பவர், 15.5 என்எம் டார்கியூ செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. புதிய RTR 180 மணிக்கு 0-60 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.96 நௌடிகளில் செல்லும்.\nஇத்துடன் டிவிஎஸ் அபாச்சி RTR 180 ரேஸ் எடிஷன் மாடலில் தலைசிறந்த பிரேக்கிங் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோன்று வாகனம் செல்லும் வேகத்திற்கு ஏற்ப இது எடை கொண்டிருப்பதால், கட்டுப்படுத்துவது சுலபமாகிறது.\nஇந்தியாவில் டிவிஎஸ் அபாச்சி RTR 180 விலை ரூ.83,233 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nமோட்டோ ஜி5S பிளஸ், மோட்டோ ஜி5S ஸ்மார்ட்போன்�...\n150 நாட்களில் 95,000க்கும் அதிகமான யுனிட்களை வ...\nQR கோடும், அது செயல்படும் முறையும்..\nமாருதி சுசுகி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் முன்ப�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/20020117/Trying-to-strangle-the-thugs-because-of-refusing-the.vpf", "date_download": "2019-05-27T00:14:31Z", "digest": "sha1:ZMSSUBXV6HQL5PHEFVBOBEM42SI3T37J", "length": 14778, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Trying to strangle the thugs because of refusing the excitement: saran in a young girl || உல்லாசத்திற்கு மறுத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலியை குத்திக் கொல்ல முயற்சி: வாலிபர் போலீசில் சரண்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉல்லாசத்திற்கு மறுத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலியை குத்திக் கொல்ல முயற்சி: வாலிபர் போலீசில் சரண் + \"||\" + Trying to strangle the thugs because of refusing the excitement: saran in a young girl\nஉல்லாசத்திற்கு மறுத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலியை குத்திக் கொல்ல முயற்சி: வாலிபர் போலீசில் சரண்\nபெங்களூருவில் உல்லாசத்திற்கு மறுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கள்ளக்காதலியை கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற வாலிபர் போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தார்கள்.\nபதிவு: அக்டோபர் 20, 2018 03:00 AM\nதெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் ராகவேந்திரா சாஸ்திரி என்கிற ரகு(வயது 36). இவருக்கு திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர். ஆனால் மனைவ���யுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக, அவருடன் சேர்ந்து வாழ பிடிக்காமல் பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகரில் வசிக்கும் தன்னுடைய சகோதரி வீட்டில் ராகவேந்திரா வசித்து வருகிறார். இந்த நிலையில், ராகவேந்திராவுக்கும், அதே பகுதியில் வசிக்கும் சிரிஷா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. சிரிஷாவும் திருமணமானவர். அவருக்கு ஒரு குழந்தை உள்ளது.\nஇதற்கிடையில், ராகவேந்திராவுடன் சிரிஷாவுக்கு கள்ளத்தொடர்பு இருப்பது பற்றி சிரிஷாவின் கணவருக்கு தெரியவந்தது. உடனே அவர் தனது மனைவியும், ராகவேந்திராவையும் கண்டித்தார். அதே நேரத்தில் ராகவேந்திரா, சிரிஷா இடையே பணப் பிரச்சினை ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக அவர்கள் 2 பேரும் பேசுவதை நிறுத்தி விட்டனர். பின்னர் நேற்று முன்தினம் சிரிஷாவிடம் பேச வேண்டும் என்று ராகவேந்திரா அழைத்துள்ளார். இதையடுத்து, 2 பேரும் ராஜராஜேஸ்வரிநகரில் உள்ள கோவில் அருகே சந்தித்து பேசியுள்ளனர்.\nஅதன்பிறகு, ராகவேந்திராவும், சிரிஷாவும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். அப்போது வரும் வழியில் நைஸ் ரோட்டில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து சிரிஷாவை ராகவேந்திரா உல்லாசத்திற்கு அழைத்ததாக தெரிகிறது. ஆனால் அவர் மறுத்து விட்டு ராகவேந்திராவுடன் சண்டை போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராகவேந்திரா தன்னிடம் இருந்த கத்தியால் சிரிஷாவை சரமாரியாக குத்தியதாக தெரிகிறது. இதில், அவர் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். பின்னர் ராஜராஜேஸ்வரிநகர் போலீஸ் நிலையத்திற்கு சென்ற ராகவேந்திரா நடந்த சம்பவங்களை கூறி சரண் அடைந்தார்.\nஇதற்கிடையில், உயிருக்கு போராடிய சிரிஷா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் விசாரணையில், பணப் பிரச்சினை மற்றும் உல்லாசத்திற்கு மறுத்ததால் சிரிஷாவை ராகவேந்திரா குத்திக் கொல்ல முயன்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ராஜராஜேஸ்வரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகவேந்திராவை கைது செய்தார்கள். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வரு கிறது.\n1. வேடசந்தூரில் இந்து முன்னணி பிரமுகரை கொலை செய்ய திட்டமிட்ட 5 பேர் கைது\nவேடசந்தூரில், இந்து முன்னணி பிரமுகரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.\n2. குப்பை கொட்டுவதில் தகராறு: கட்டிட தொழிலாளியை எரித்துக்கொல்ல முயற்சி - வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு\nகுப்பை கொட்டுவதில் ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளியை எரித்துக்கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n3. பா.ஜனதா பிரமுகரை கொல்ல முயன்ற பெண் உள்பட 5 பேர் கைது\nபா.ஜனதா பிரமுகரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற வழக்கில் பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n3. செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீடு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்\n4. முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா முடிவு\n5. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/47853-pon-radhakrishnan-press-meet.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-27T00:43:08Z", "digest": "sha1:GNSZQBNIWUI5EM54NA7VP4FOZ2NWOKHN", "length": 11750, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "எந்த கட்சியாக இருந்தாலும் பாஜக பெயரை கூறாமல் அரசியல் நடத்த முடியாது- பொன். ராதா | Pon Radhakrishnan press meet", "raw_content": "\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\nபாஜக 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்ற போது என்னை கிண்டலடித்தனர்: பிரதமர் நரேந்திர மோடி\nநீங்க இங்க கத்துறது மேற்குவங்கம் வரை கேட்கனும்: அமித் ஷா பேச்சு\nஉதவியாளரின் உடலை சுமந்து சென்ற ஸ்மிருதி இர���னி\n30-ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி\nஎந்த கட்சியாக இருந்தாலும் பாஜக பெயரை கூறாமல் அரசியல் நடத்த முடியாது- பொன். ராதா\nஅதிமுக உட்பட எந்த கட்சியாக இருந்தாலும் பாஜக பெயரை கூறாமல் அரசியல் நடத்த முடியாது என மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nவேலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க தன்னை தயார்படுத்தி வருகிறது. நிச்சம் தமிழகத்தில் பா.ஜ.க வலுவான கூட்டணியை அமைக்கும். அந்த கூட்டணியே அதிகபடியான இடங்களை கைப்பற்றும். தமிழகத்தில் பா.ஜ.க தலைவர்கள் எல்லா நிலைகளிலும் தகுதி பெற்ற தலைவர்களாக உள்ளார்கள். அது தமிழகத்திற்க்கு வருகிற காலகட்டங்களில் வரப்பிரசாதமாக அமையும். 20 தொகுதிக்கான இடைதேர்தல் குறித்து பா.ஜ.கவின் தமிழக பிரிவுதான் முடிவு செய்யும். இடைத்தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் வரும் போது முடிவு செய்யப்படும்\" என்றார்.\nமேலும், ”அதிமுக உட்பட எந்த கட்சியாக இருந்தாலும் பாஜக பெயரை கூறாமல் அரசியல் நடத்த முடியாது. தமிழகத்தில் நான் 20 ஆரம்ப சுகாதாரம் நிலையங்களுக்கு சென்றுள்ளேன். எங்குமே டெங்கு உயிரிழப்பு நிகழ்ந்ததாக மருத்துவர்கள் கூறவில்லை. டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்பில் முன்பு இருந்ததை விட விழிப்புணர்வு அதிகம் இருபதுபோல் தெரிகிறது. இன்னும் அதித கவனம் செலுத்தி கிருமி, மற்றும் கொசு இல்லாத அளவுக்கு ஒழிக்க வேண்டும். தமிழக அரசின் செயல்பாட்டில் முன்னேற்றம் உள்ளது, தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போதுதான் வளர்ச்சியின் உச்சத்தை தமிழகம் எட்டும்” எனக் கூறினார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமுன்னாள் கேப்டனும், இலங்கை அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க அதிரடி கைது\n4வது ஒருநாள்: ரோஹித் அதிரடி; மேற்கிந்திய தீவுகளுக்கு 378 ரன்கள் இலக்கு\nபிரேசில் அதிபர் தேர்தலில் சர்ச்சைக்குரிய வேட்பாளர் பொல்ஸனாரோ வெற்றி\nகுமரன் சில்க்ஸ்-ல் வருமான வரித்துறை ஆய்வு\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்த��� கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n7. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n542 தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி நிலவரம் :Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\nபாஜக 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்ற போது என்னை கிண்டலடித்தனர்: பிரதமர் நரேந்திர மோடி\nகுஜராத் : Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவும்\nஅஸ்ஸாம் : நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n7. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\n542 தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி நிலவரம் :Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\nகடைசி தீக்குச்சி கொளுத்தும் போது இருக்கிற கவனம் முதல் தீக்குச்சி கொளுத்தும் போதே இருக்கணும் - ’கென்னடி கிளப்’ டீசர்\nஆந்திரா : நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle.yarldeepam.com/2018/05/blog-post_76.html", "date_download": "2019-05-26T23:58:16Z", "digest": "sha1:VGKUFDP4IRI4MTA7P7J36FAMQP2BBXRP", "length": 6193, "nlines": 52, "source_domain": "lifestyle.yarldeepam.com", "title": "தமிழ்நாட்டில் மருத்துவமனையில் இறந்த குழந்தை! சுடுகாட்டில் உயிர் வந்த அதிசயம் | Lifestyle | Latest Lifestyle News and reviews | Online Tamil Web News Paper on Lifestyle", "raw_content": "\nHome » இந்திய செய்திகள் » தமிழ்நாட்டில் மருத்துவமனையில் இறந்த குழந்தை சுடுகாட்டில் உயிர் வந்த அதிசயம்\nதமிழ்நாட்டில் மருத்துவமனையில் இறந்த குழந்தை சுடுகாட்டில் உயிர் வந்த அதிசயம்\nதமிழ்நாட்டில் மருத்துவமனையில் இறந்ததாக கூறிய பிறந்த குழந்தைக்கு சுடுகாட்டில் உயிர் வந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.\nநெல்லை மாவட்டத்தை சே��்ந்தவர் வேலம்மாள் (25). இவர், பிரசவத்திற்காக சுரண்டை கமலா நர்சிங் ஹோம் மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்ந்தார்.\nநேற்று காலை வேலம்மாளுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.\nஆனால் சிறிது நேரத்திலேயே மருத்துவர்கள், குழந்தை இறந்துவிட்டது என கூறி அதை உடனடியாக அடக்கம் செய்யுங்கள் எனக் கூறி அனுப்பியுள்ளார்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கதறி அழுதபடி குழந்தைக்கு இறுதி சடங்கு செய்ய முயன்றனர்.\nஅவர்களது வழக்கப்படி காது குத்திதான் அடக்கம் செய்ய வேண்டும் என்பதால் மயானத்தில் குழந்தைக்கு காது குத்தப்பட்டது.\nஅப்போது குழந்தை கதறி அழுவதைக் கண்டு திகைத்த உறவினர்கள் உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர்.\nஉடனடியாக அங்கு விரைந்த ஆம்புலன்ஸில் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக பாளை ஹை கிரவுண்ட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nமுறையாக பரிசோதனை செய்யாமல் குழந்தை இறந்துவிட்டது என கூறிய மருத்துவமனை மருத்துவர்களை உறவினர்கள் வன்மையாக கண்டித்துள்ளனர்.\nThanks for reading தமிழ்நாட்டில் மருத்துவமனையில் இறந்த குழந்தை சுடுகாட்டில் உயிர் வந்த அதிசயம்\nவகுப்பறையில் இளம்பெண் செய்த செயல் இறுதியில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டாரா\nவீடியோ கால் என்ற பெயரில் இந்த பெண் செய்யும் செயல் நீங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\nஅந்த விசயத்தில உங்களால முடியலையா... அப்போ இத செய்யுங்க..\n'சிறிய மஞ்சள் துண்டு' ஆண்மை குறைவுக்கு தீர்வு...\nமகளின் காதலனால் உயிர் விட்டத் தாய்: கொழும்பில் சம்பவம்\nஅடிக்கடி சிறுநீர் வருவதை போல் உணர்கிறீர்களா\nபீரியட்ஸ் நாட்களில் பெண்களிடம் சொல்லக் கூடாது, செய்யக் கூடாத செயல்கள் இவை தான்..\nInvestigation Videos இந்திய செய்திகள் குற்றம் சினிமா செய்திகள் தினம் ஒரு மருத்துவம் மரு‌த்துவ‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle.yarldeepam.com/2018/08/blog-post_13.html", "date_download": "2019-05-26T23:09:33Z", "digest": "sha1:5YQVOW2AVO3ZO53A2M5IIYGLWUNFMM7Y", "length": 4799, "nlines": 43, "source_domain": "lifestyle.yarldeepam.com", "title": "என்னாதுப்பா நம்ம ராய் லட்சுமியா இது? இந்த போட்டோவ பார்த்தா கண்டிப்பா நம்பவே மாட்டீங்க | Lifestyle | Latest Lifestyle News and reviews | Online Tamil Web News Paper on Lifestyle", "raw_content": "\nHome » » என்னாதுப்பா நம்ம ராய் லட்சுமியா இது இந்த போட்டோவ பார்த்தா கண்டிப்பா நம்பவே மாட்டீங்க\n��ன்னாதுப்பா நம்ம ராய் லட்சுமியா இது இந்த போட்டோவ பார்த்தா கண்டிப்பா நம்பவே மாட்டீங்க\nஒரு காலத்தில் நடிகைகள் குண்டாக இருந்தாலும் பரவாயில்ல நடிக்க தெரிஞ்சிருந்தா போதும் என்று இருந்துச்சு. ஆனா இப்போலாம் நடிகைனா ஜீரொ சைஸ்ல ஸ்லீம்மா இருக்கனும்னுதா தயாரிப்பாளர்கள் ரசிகர்கள் எல்லாரும் விரும்புறாங்க.\nஅதுனால பல நடிகைகள் ஆளே வித்தியாசம் தெரியாத அளவுக்கு மாறினு வராங்க. குஷ்பூ போல நல்லா கொழுகொழுனு இருந்த ஹன்சிகா ஒரு மாதிரி ஸ்லீம்மா ஆனாங்க. இப்போ கஞ்சனா, அரண்மனை போன்ற படத்துல நடிச்ச ராய் லட்சுமி ஒல்லியா மாறியிருக்காங்க.\nமொதல இவங்க தன்னோட பேர லட்சுமி ராய்ல இருந்து ராய் லட்சுமினு மாத்தி பாத்தாங்க ஒர்க் அவுட் ஆகல. இப்போ உருவத்த மாத்தி இருக்காங்க, இப்போ என்ன ஆக போகுதோ..\nThanks for reading என்னாதுப்பா நம்ம ராய் லட்சுமியா இது இந்த போட்டோவ பார்த்தா கண்டிப்பா நம்பவே மாட்டீங்க\nவகுப்பறையில் இளம்பெண் செய்த செயல் இறுதியில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டாரா\nவீடியோ கால் என்ற பெயரில் இந்த பெண் செய்யும் செயல் நீங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\nஅந்த விசயத்தில உங்களால முடியலையா... அப்போ இத செய்யுங்க..\n'சிறிய மஞ்சள் துண்டு' ஆண்மை குறைவுக்கு தீர்வு...\nமகளின் காதலனால் உயிர் விட்டத் தாய்: கொழும்பில் சம்பவம்\nஅடிக்கடி சிறுநீர் வருவதை போல் உணர்கிறீர்களா\nபீரியட்ஸ் நாட்களில் பெண்களிடம் சொல்லக் கூடாது, செய்யக் கூடாத செயல்கள் இவை தான்..\nInvestigation Videos இந்திய செய்திகள் குற்றம் சினிமா செய்திகள் தினம் ஒரு மருத்துவம் மரு‌த்துவ‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=15343", "date_download": "2019-05-26T23:48:21Z", "digest": "sha1:BTFUT7QGZCIZ77TRDNEHSLD7JAYIS5TH", "length": 16994, "nlines": 142, "source_domain": "www.anegun.com", "title": "மருத்துவமனையிலிருந்து வெளியேறினார் அன்வார் இப்ராஹிம்! – அநேகன்", "raw_content": "திங்கட்கிழமை, மே 27, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஉறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை சொத்துகள் வழி உயர்த்த வேண்டும் \nதுன் சம்பந்தன் பெயரை நீக்கி அடையாளத்தை அழிக்காதீர் – எம் பி ராஜா\nயாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை இனி கிளைக்கு 60 பேர் மட்டுமே – டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன்\nதுன் சம்பந்தன் சாலையின் பெயரை மாற்றக் கூடாது\nபுதிய பரிமாணத்தை நோக்கி இரவா காதல் இயக்க���நர் கதிரின் முதல் முயற்சி\nசுங்கை வே ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தை நிலைநிறுத்த கணபதிராவ் துணைபுரிய வேண்டும்\nபாலஸ்தீன மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம்: நான்கு அமைச்சர்கள் வாய் திறக்காதது ஏன்\nமஇகாவில் இணையாவிட்டாலும் இணைந்து பணியாற்றுவோம் செனட்டர் டத்தோ எம் சம்பந்தன்\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019 (ICLLSS 2019) நோக்கத்தை அடைந்தது; முழுமை பெற்றது.\nபுகை நமக்கு பகை – சுத்தம் சுகம் தரும் தென் சிரம்பானில் சமூக விழிப்புணர்வு\nமுகப்பு > மற்றவை > மருத்துவமனையிலிருந்து வெளியேறினார் அன்வார் இப்ராஹிம்\nமருத்துவமனையிலிருந்து வெளியேறினார் அன்வார் இப்ராஹிம்\nஉடல்நலக் குறைவின் காரணமாக இன்று கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எதிர்கட்சியின் முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிகிச்சைக்கு பின்னர் அங்கிருந்து வெளியேறியதாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழுவில் ஒருவர் தெரிவித்தார்.\nஅன்வார் இப்ராஹிம் மாலை மணி 4.00 அளவில் மருத்துவமனையிலிருந்து வெளியேறியதாகவும் அவர் செராஸ் புனர்வாழ்வு மையத்தில் தனது சிகிச்சையை தொடர்ந்து பெறுவார் என டத்தோ டாக்டர் எஸ்.ஜேயேந்திரன் தெரிவித்தார்.\nமுன்னராக உடல்நலக் குறைவின் காரணமாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் இரத்தக்குழாய் சம்பந்தப்பட்ட சிகிச்சைப் பிரிவில் (கரோனரி) இன்று அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த சனிக்கிழமை அவரது வலது தோள்பட்டையில் ஏற்பட்ட வலியின் காரணமாக அவருக்கு ஊசி போடப்பட்டது. ஆயினும், அதனால், ஏற்பட்ட விளைவின் காரணமாக இன்று 1.00 மணி அளவில் அவர் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக பி.கே.ஆரின் தொடர்பு பிரிவு இயக்குநர் ஃபாமி ஃபாட்சில் தெரிவித்தார்.\nஅன்வார் இப்ராஹிம் ஏற்கனவே விபத்தில் சிக்கியதைத் தொடர்ந்து அவருக்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. அன்வாரின் இதயத் துடிப்பு குறைவாகவும் கவலையளிக்கும் வகையில் இருந்தாலும் அவரது உடல் நிலை சீராகவே உள்ளது. அவரது உடல்நிலை பற்றி அவ்வப்போது நிலவரங்கள் வழங்கப்படும் என ஃபாமி ஃபாட்சில் கூறியிருந்தார்.\nஇந்தியர்க���ுக்கு சேவை செய்யவே 48 கிராமத் தலைவர்களை நியமித்துள்ளோம்\nடோனி பெர்னாண்டஸ் பதவி விலகவில்லை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகின்ராரா தமிழ்ப்பள்ளியின் 4 மாடி இணைக் கட்டடத்திற்காக வெ.5 லட்சம்\nசீபில்டு மாரியம்மன் ஆலயம் உடைக்கப்படலாம் அனைவரும் ஒன்றிணைவோம் – டி மோகன் அழைப்பு\n90 நிமிடங்கள் இடைவிடாத மழை; பினாங்கு விமான நிலையத்தில் வெள்ளம்\nசவால்மிக்க சாதனை சரித்திரத்தில் இடம் பிடிக்கும் 5600 கிமீ தூரத்தைக் கடக்கும் 9 வீரர்கள் என்பதில், Vijeyant\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், சிவா\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், மணிமொழி வீராசாமி\nமலேசிய உறுமி மேளம் இசை இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் கலை விழா\nபிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியின் அனைத்துலக மகளிர் தினம் கொண்டாட்டம் என்பதில், MADESH.A\nபொதுத் தேர்தல் 14 (276)\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nபினாங்கு மே 23- மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் துணை நின்று தாவரங்களின் வளர்ச்சிக்கு உற்ற வகையில் பங்காற்றுகின்ற தேனீக்களின் அழிவுக்கு மனித குலம் ஒருபோதும் காரணமாக இருத்தல் ஆகாது எ\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமால���டின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=31408", "date_download": "2019-05-26T23:11:24Z", "digest": "sha1:QL6FPWQ6QFI7JCOJ6XYKOCAYMV7TVOHK", "length": 16295, "nlines": 143, "source_domain": "www.anegun.com", "title": "சுஹாகாம் தலைவர் பதவியில் இருந்து டான்ஸ்ரீ ரசாலி இஸ்மாயில் விலகல்! – அநேகன்", "raw_content": "திங்கட்கிழமை, மே 27, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஉறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை சொத்துகள் வழி உயர்த்த வேண்டும் \nதுன் சம்பந்தன் பெயரை நீக்கி அடையாளத்தை அழிக்காதீர் – எம் பி ராஜா\nயாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை இனி கிளைக்கு 60 பேர் மட்டுமே – டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன்\nதுன் சம்பந்தன் சாலையின் பெயரை மாற்றக் கூடாது\nபுதிய பரிமாணத்தை நோக்கி இரவா காதல் இயக்குநர் கதிரின் முதல் முயற்சி\nசுங்கை வே ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தை நிலைநிறுத்த கணபதிராவ் துணைபுரிய வேண்டும்\nபாலஸ்தீன மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம்: நான்கு அமைச்சர்கள் வாய் திறக்காதது ஏன்\nமஇகாவில் இணையாவிட்டாலும் இணைந்து பணியாற்றுவோம் செனட்டர் டத்தோ எம் சம்பந்தன்\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019 (ICLLSS 2019) நோக்கத்தை அடைந்தது; முழுமை பெற்றது.\nபுகை நமக்கு பகை – சுத்தம் சுகம் தரும் தென் சிரம்பானில் சமூக விழிப்புணர்வு\nமுகப்பு > அரசியல் > சுஹாகாம் தலைவர் பதவியில் இருந்து டான்ஸ்ரீ ரசாலி இஸ்மாயில் விலகல்\nசுஹாகாம் தலைவர் பதவியில் இருந்து டான்ஸ்ரீ ரசாலி இஸ்மாயில் விலகல்\nபெட்டாலிங் ஜெயா, ஏப். 16-\nதமது மூன��று ஆண்டு பதவி காலம் முடிவடைவதற்கு இரு வாரங்களுக்கு முன்பே மனித உரிமை ஆணையத்தின் (சுஹாகாம்) தலைவர் டான்ஸ்ரீ ரசாலி இஸ்மாயில் அப்பதவியினின்று விலகினார். கடந்த 2016 ஆம் ஆண்டு சுஹாகாம் தலைவராக நியமிக்கப்பட்ட ரசாலியின் பதவி காலம் இம்மாதம் 27ஆம் தேதியோடு பூர்த்தியாகவிருந்ததாகக் கூறப்பட்டது.\nதமது பதவி விலகல் கடிதத்தை மாமன்னர் மற்றும் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது ஆகியோரிடம் தாம் வழங்கியதை ரசாலி உறுதிப்படுத்தினார்.\n“மூன்று ஆண்டுகள் சுஹாகாமில் பணியாற்றியுள்ளேன். சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளேன் என்றே நம்புகிறேன். இப்போது ஆலோசனை வழங்குவதைக் காட்டிலும் மேலும் அதிகமான சேவைகளில் ஈடுபட விரும்புகிறேன்” என்றார் அவர்.\n“அது ஆலோசனை ரீதியிலேயே அமைந்திருக்கும். அவ்வளவு வித்தியாசம் இருக்காது” என்றார் ரசாலி. தமது முடிவு குறித்து ஆணையத்திடம் தாம் அறிவித்துவிட்டதாகக் குறிப்பிட்ட ரசாலி முன்கூட்டியே தாம் பதவி விலகுவது புதிய தலைவரைத் தயார்படுத்துவதற்குப் போதிய கால அவகாசத்தை வழங்கும் என்றார்.\nமக்களின் மேம்பாட்டிற்கு உதவும் பணிகளில் தாம் கவனம் செலுத்தப் போவதாக அவர் மேலும் சொன்னார்.\nமெட்ரிகுலேஷன் விவகாரம்: ஆட்சி மட்டுமே மாறியது\nபோலீஸ் ரோந்து காரை காரை தடுத்து நிறுத்துவதா டான்ஸ்ரீ லீ லாம் தை கண்டனம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்சமூகம்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nஅமைச்சர் குலசேகரனின் அணுகுமுறை மகிழ்ச்சி தந்தது – டத்தோ ஆனந்த் பெருமிதம்\nபாஸ் கட்சிக்கு வெ.90 லட்சம் வழங்கப்பட்டதா ஆடம்பர கார்கள் சொத்துக்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல்\nசவால்மிக்க சாதனை சரித்திரத்தில் இடம் பிடிக்கும் 5600 கிமீ தூரத்தைக் கடக்கும் 9 வீரர்கள் என்பதில், Vijeyant\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், சிவா\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், மணிமொழி வீராசாமி\nமலேசிய உறுமி மேளம் இசை இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் கலை விழா\nபிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியின் அனைத்துலக மகளிர் தி��ம் கொண்டாட்டம் என்பதில், MADESH.A\nபொதுத் தேர்தல் 14 (276)\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nபினாங்கு மே 23- மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் துணை நின்று தாவரங்களின் வளர்ச்சிக்கு உற்ற வகையில் பங்காற்றுகின்ற தேனீக்களின் அழிவுக்கு மனித குலம் ஒருபோதும் காரணமாக இருத்தல் ஆகாது எ\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2017/11/27/", "date_download": "2019-05-26T22:59:10Z", "digest": "sha1:KESGY7Z4DRPBOJWGXJMMGHN3PM5JKUUA", "length": 6428, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2017 November 27Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nபொறியியல் மாணவர்கள���க்கு மூன்று வார கட்டாய அறிமுகப் பயிற்சி: ஏஐசிடிஇ அறிவுறுத்தல்\n* தினமும் அரைமணி நேரம் யோகா அல்லது தியானம் செய்வது நல்லது.\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் 2018 ஃபோர்டு ஃபிகோ ஃபேஸ்லிஃப்ட்\nஒப்போ F5 யூத் வெளியானது: விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nசீரக துவையல் செய்வது எப்படி\nபரோடா வங்கியில் வேலை வாய்ப்பு\nஒரு இன்னிங்ஸ், 239 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nதலையெழுத்தை திருத்தி அருளும் திருப்பட்டூர் பிரம்மாவை தரிசியுங்கள்.\nMonday, November 27, 2017 1:05 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 50\nசரிவை நோக்கி ஐடி நிறுவனங்கள்: மீண்டு எழ அதிரடி நடவடிக்கை\nஒரே நாளில் மோதும் நயன்தாரா, தமன்னா, டாப்சி படங்கள்\n சந்திரபாபு நாயுடுவுக்கு பதிலடி கொடுத்த ஜெகன்மோகன் ரெட்டி\nமேகாலயா மாநிலத்தில் பணியாற்றிய தமிழக ராணுவ வீரர் மரணம்\nநிதின் கட்காரியின் கோதாவரி திட்டத்திற்கு தமிழக முதல்வர் பாராட்டு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-may15", "date_download": "2019-05-26T23:14:39Z", "digest": "sha1:3MASDB4ABODXMDGNPSIFA6Y5VDX6VGGH", "length": 10952, "nlines": 211, "source_domain": "www.keetru.com", "title": "சிந்தனையாளன் - மே 2015", "raw_content": "\nதமிழ்நாடு தப்பித்தது; இந்தியா மாட்டிக் கொண்டது\nதேர்தல் பத்திரம் - கார்ப்பரேட்டுகளின் கருப்புப் பணத்திற்கான முகமூடி\n‘தாகம்’ - சமூக மாற்றத்தின் வேகம்… புரட்சியின் மோகம்…\nஒரு சந்தேகம் - ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு சிந்தனையாளன் - மே 2015-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதில்லியில் கஜேந்திரசிங் உழவர் தற்கொலையும் அரசியல் கட்சிகள் அரங்கேற்றும் நாடகங்களும் எழுத்தாளர்: க.முகிலன்\nமறைமலையடிகளும் பெரியாரும் எழுத்தாளர்: தமிழேந்தி\nநீதிபதி அஜித் சிங் பெய்ன்ஸ் ��ழுத்தாளர்: வே.ஆனைமுத்து\nகம்யூனிஸ்ட்டு நாடான கியூபா - ஏகாதிபத்திய நாடான அமெரிக்கா இடையே உறவு வருமா\nபண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் ஆவணப்படம் எழுத்தாளர்: பாவலர் வையவன்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா - 30 எழுத்தாளர்: வாலாசா வல்லவன்\nமகிழுந்துப் பயணத்தில் கேட்ட செய்தி எழுத்தாளர்: உழவர் மகன் ப.வ.\nபயணங்கள் தந்த அனுபவங்கள் எழுத்தாளர்: வெற்றியூர் வேலு சதானந்தம்\nசமத்துவமின்மையின் சமூக வரலாறு - மார்க்சிய அறிஞர் இர்பான் ஹபீப் எழுத்தாளர்: க.முகிலன்\nவேளாண்மை மக்களிடையே வே. ஆனைமுத்து மற்றும் தோழர்கள் கள ஆய்வு எழுத்தாளர்: வே.ஆனைமுத்து\nவருவாயில் பாதியை இலவசங்களுக்கு ஒதுக்குவது ஏன் வளர்ச்சித் திட்டங்கள் புறக்கணிப்பு ஏன் வளர்ச்சித் திட்டங்கள் புறக்கணிப்பு ஏன்\nபாவேந்தர் பாரதிதாசன் எழுத்தாளர்: பெ.செயராமன்\nகதைகளைப் படிப்பதில், தீராக்காதலைத் தமிழர்க்கு உண்டாக்கிய ஜெயகாந்தன் மறைந்தார்\nபடுகொலை செய்யப்பட்ட, 20 தமிழ்த் தொழிலாளர் கொலைக்குக் காரணமான ஆந்திர அரசைப் பணிய வைப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-15-11-2017/", "date_download": "2019-05-26T22:58:18Z", "digest": "sha1:VC4UT676IA5MYCXDYL4K2ZFDNSOX4LTH", "length": 13206, "nlines": 177, "source_domain": "www.muruguastro.com", "title": "Today Rasi palan 15.11.2017 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 15.11.2017\n15-11-2017, ஐப்பசி -29, புதன்கிழமை, துவாதசி திதி பகல் 01.11 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. அஸ்தம் நட்சத்திரம் பகல் 01.46 வரை பின்பு சித்திரை. மரணயோகம் பகல் 01.46 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்- 0. ஜீவன்- 1/2. பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது. சுப முயற்சிகளை தவிர்க்கவும்.\nபுதன் சூரிய சுக்கி குரு செவ்\nஇன்றைய ராசிப்பலன் – 15.11.2017\nஇன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.\nஇன்று குடும்பத்தில் உறவினர்களால் வீண் பிரச்சனைகள் ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் உங்கள் புகழ் மேலோங்கும். சிலருக்கு உ���்தியோக உயர்வு கிடைக்கும். நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் பொருளாதார நெருக்கடிகள் குறையும். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல லாபம் கிட்டும். பொன் பொருள் சேரும்.\nஇன்று குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். கடன் பிரச்சனை ஓரளவு குறையும்.\nஇன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும். தொழில் வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகி லாபம் பெருகும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.\nஇன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஈடுபாடு குறையும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நண்பர்களின் ஆலோசனைகள் புது தெம்பை தரும். தொழிலில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் பெறலாம். மன நிம்மதி ஏற்படும்.\nஇன்று குடும்பத்தில் திடீர் தனவரவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று தொழில் வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். வெளிக்கடன்கள் இன்று வசூலாகும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.\nஇன்று உங்களுக்க��� பணபற்றாக்குறை ஏற்படலாம். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களால் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் லாபம் பெருகும்.\nஇன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். புதிய சுபமுயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. வெளிப் பயணங்களை தவிர்க்கவும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக மாறும் சூழ்நிலை உருவாகும்.\nவார ராசிப்பலன்– மே 26 முதல் ஜுன் 1 வரை\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/03/15/16", "date_download": "2019-05-27T00:14:21Z", "digest": "sha1:LYBHLL6IPIWUFJ7WMTVOP5LKYCRBKLIU", "length": 10506, "nlines": 23, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:உங்களால் இதைப் புரிந்துகொள்ள முடியாது..!", "raw_content": "\nவெள்ளி, 15 மா 2019\nஉங்களால் இதைப் புரிந்துகொள்ள முடியாது..\nகதவைத் தட்டும் பேரழிவு - நரேஷ்\nஅந்தச் செய்தியைப் படித்தபோது என்னால் நம்பவே முடியவில்லை. ஏனெனில் இயற்கையின் தொடர்புச் சங்கிலி குறித்த புரிதல் நமக்கு இல்லை.\n‘புயல்கள் எப்போது சூறாவளியாக மாறும் என்பதை எங்களால் கணிக்க முடியவில்லை. அதற்குப் பருவநிலை மாற்றமும் பனிப்பாறைகளின் அதிவேக உருக்கமும்தான் காரணம்’ என்றது Indian Meteorological Department (IMD).\nபுயல்களுக்கும் பனிப்பாறைகள் உருகுவதற்கும் சம்பந்தமுண்டா பொதுவாக, உருவாகும் எல்லாப் புயல்களும் சூறாவளியாக மாறுவதில்லை. அப்படியே மாறுகிறதென்றால் அவற்றைக் கணிக்க முடியும். ஆனால், தற்போது அந்த மாற்றம் அதிவேகமாக இருப்பதால் அவற்றைக் கணிக்க முடியவில்லை என்றும் அதற்குக் காரணம் பருவநிலை மாற்றமும் பனிப்பாறைகளின் அதிவேக உருக்கமும் என்கிறது IMD. இதுவே மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது.\n‘Tipping point' என்பது விஞ்ஞான வார்த்தைகளில் அதிகம் புழங்கும் சொல். ‘Saturation point' என்பார்களே, அதுபோல ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாற்றம் அடைவதையோ, நிலைத்தன்மை அடைவதையோ அல்லது முற்றிலும் அழிவதையோ இந்த சொற்கள் கொண்டு குறிப்பார்கள். இங்கே நாம் பேசிக்கொண்டிருக்கும் ‘Tipping point' என்பது முற்றிலும் அழிவதற்கான தொடக்கம்.\nஉலகத்தில் முரணான பெயர் கொண்ட இரு பகுதிகளை வேடிக்கைக்காகக் குறிப்பிடுவார்கள். Greenland-ம் Iceland-ம்தான் அப்பகுதிகள். பெயர் ஐஸ்லாண்ட். ஆனால், அங்கே பனிக்கட்டிகளைவிடப் பசுமையே இருக்கும். பெயர் க்ரீன்லாண்ட், ஆனால் அங்கே பசுமையைவிட பனிக்கட்டிகளே அதிகம் இருக்கும். அப்படிப்பட்ட பனிப்பகுதி இப்போது தனது ‘Tipping point'-ஐ எட்டியுள்ளது.\nகடந்த ஒன்பது வருடங்களுக்குள் க்ரீன்லாண்டில் உள்ள பனிக்கட்டிகள் உருகும் வேகம் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. 2012இல் தொடங்கிய இந்த அதிவேக உருக்கம், இன்று மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. NASA-வின் Gravity Recovery and Climate Experiment (GRACE) திட்டத்தின் ஒரு பகுதியாக க்ரீன்லாண்ட் பனிப்பாறைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் தெரியவந்தது என்னவென்றால், 2002இலிருந்து 2016 காலகட்டத்துக்குள் மட்டும் ஒரு வருடத்துக்கு 280 ஜிகா டன் (giga tonne) பனிப்பாறைகள் உருகியிருப்பதாக உறுதி செய்யப்பட்டது.\n280 ஜிகா டன் என்பது எவ்வளவு என்றால், உலகின் கடல்மட்டத்தை ஒவ்வோர் ஆண்டும் 0.03 அங்குலம் உயர்த்தவல்லது. அந்த வகையில் பார்த்தால், இந்த பனிப்பாறைகளின் உருக்கத்தால் கடந்த 16 வருடத்துக்குள் கடல் மட்டம் கிட்டத்தட்ட 0.5 அங்குலம் உயர்ந்திருக்கிறது.\nஇதில் கண்ணுக்குத் தெரியாத இன்னொரு பேராபத்தும் இருக்கிறது. பனிப்பாறைகளாக மாறியிருப்பது நன்நீர்தான். அவை உருகும்போது ஓடைகளாகவும் நதிகளாகவும் பயணிக்கின்றன. அப்படி நீர் பயணப்படும்போது அவற்றின் இயக்கத்திலிருந்து வெப்பம் உருவாகும். அப்படி உருவாகும் வெப்பத்தால் தன் பாதையில் இருக்கும் பனிக்கட்டிகளையும் உருக்கித் தன்னுடன் அடித்துச்செல்லும். இது நாம் பெரும்பான்மையான இடங்களில் பார்க்கும் யதார்த்த நிகழ்வுதான். ஆனால், இந்த யதார்த்தங்களில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்தால் அவை எச்சரிக்கைகள் ஆகிவிடுகின்றன. பனிப்பாறைகள் அதிவேகமாக உருகி ஆறாக ஓடும்போது, ஓடும் நீரிலிருந்து வெளிப்படும் வெப்பத்தால் மேலும் அ��ிக பனிப்பாறைகள் உருகும். இது ஒரு தொடர் நிகழ்வாக மிகப்பெரிய விளைவு ஏற்படுத்தும் என்பதுதான் ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகளின் மிகப்பெரிய அச்சமாக இருக்கும்.\nஇது எச்சரிக்கை நிலைகூட அல்ல. ’கைவிடப்பட்ட’ நிலை. இது தொடர்ந்தால் பனிப்பாறைகள் உருக்கம் எவ்வளவு வேகமாக இருக்கும் என்பதை விஞ்ஞானத்தால் நிச்சயம் கணிக்க முடியாது என்கிறது Ohio State University நடத்திய ஆய்வு.\nஇதுபோன்ற பனிப்பாறைகளின் உருக்கமும் கடல்நீர் மட்ட உயர்வும் கடல் பகுதியின் வீசும் காற்றின் ஈரப்பதத் தன்மையைத் தடிக்கச் செய்கிறது. அவ்வாறு நிகழும்போது உருவாகும் காற்றழுத்த மண்டலத்தின் போக்கை நிதானிக்க முடியாது. அவை மிக விரைவாக உச்சக்கட்டத்தை அடைகின்றன. அப்படி வீசியதுதான் கடந்த வருட ஒக்கி புயல்.\n200க்கும் மேற்பட்ட உயிர்களை காவுகொண்ட ஒக்கி புயல் என்பது வெறும் 12 மணி நேரத்தில் உச்சநிலையை எட்டியது. இவ்வளவு வேகமாகச் சீற்றமடைந்து கணிக்க முடியாததாக மாறிய முதல் புயல் இதுதான் என்கிறார் Indian Meteorological Department (IMD) முதன்மை இயக்குநர் கே.ஜெ. ரமேஷ்.\nநம்மால் இயற்கையை வெல்ல முடியாது, முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது, முற்றிலுமாக அழிக்க முடியாது.\nஇயற்கையிடம் சரணடைவதே நமக்கிருக்கும் ஒரே வழி..\nவெள்ளி, 15 மா 2019\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ramachandras.wordpress.com/2011/06/03/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BF/", "date_download": "2019-05-26T23:31:02Z", "digest": "sha1:43BVP2PTY6O3BTS7N4TSBN44IICQWGEA", "length": 3779, "nlines": 67, "source_domain": "ramachandras.wordpress.com", "title": "ஸ்ருதி பேதமும் பிட்ச் ஷிஃப்டும் | பதிவுகள்", "raw_content": "\n← சொல்வனம் – பாலேஷ் – சுகா\nஸ்ருதி பேதமும் பிட்ச் ஷிஃப்டும்\nஇது குறித்து விளக்கமாக எழுதவேண்டும் என்றுதான் முதலில் நினைத்தேன். பின்னர் இதோடு நிறுத்திக் கொள்வோம் என்று முடிக்கிறேன். சமீபத்தில் ஷாஜி முதல்முறை நேரடியாக எழுதிய கட்டுரை ஒன்றை படிக்க நேர்ந்தது. நீங்களும் படிக்கலாம் : http://www.uyirmmai.com/contentdetails.aspx\nசுருதிபேதம் – Pitch Shift என்று குறித்திருந்தார். ஆங்கிலத்தில் சரியாகத்தான் இருக்கிறது. (இதை ஸ்கேல் ஷிஃப்ட் என்றால் இன்னும் சரியாக இருக்குமோ)தமிழில் சுருதி பேதம் என்பது பெரும்பாலும் க்ரஹ பேதத்தையே குறிக்கப்பயன்படுகிறது. க்ரஹபேதம் இன்னும் சிக்கலான விஷயம். ரஹ்மான் பயன்படுத்துவது போன்ற Pitch Shift நமது சங்கீதத்தில் பயன்படுத்தப்படுவதில்லை. அது மேற்கத்தைய இசை வழக்கம் மட்டுமே.\nஅதற்கு எதாவது புது தமிழ்ச்சொல்லை கண்டெடுத்துக்கொடுத்தால் நலம்.\nஸ்ருதி பேதமும் பிட்ச் ஷிஃப்டும்\nசொல்வனம் – பாலேஷ் – சுகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/2015/05/13/", "date_download": "2019-05-26T23:21:55Z", "digest": "sha1:Z4MHUU6FHEZV7Z6JGENSI4ZYNFS52VXA", "length": 5639, "nlines": 128, "source_domain": "tamil.gizbot.com", "title": "Gizbot Tamil Archive page of May 13, 2015 - tamil.gizbot.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n30,000 பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்\nஇந்த ஆன்டிராய்டு வாட்ச் சிறப்பம்சங்கள் ஆப்பிள் வாட்சிலும் இருக்கனும்\nசென்னை உட்பட எட்டு இந்திய நகரங்களின் ரயில் நேரங்களை கூகுள் மேப்ஸ்களில் பார்க்கலாம்\nஅடங்கப்பா, வாட்ஸ்ஆப் வாய்ஸ்காலுக்கு இவ்ளோ செலவாகுமா\nநீங்கள் பயன்படுத்திராத பேஸ்புக் அம்சங்கள், இதெல்லாம் தெரியுமானு பாருங்க..\nசாம்சங் நிறுவனத்தின் அடுத்த கருவி கேலக்ஸி நோட் 5 - என்ன எதிர்பார்க்கலாம்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-05-26T23:55:13Z", "digest": "sha1:6IC6EJDE4MV443VJWPRMVM22E3OGI4ZA", "length": 3514, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், மே 27, 2019\nகணித ஆசிரியரை சிலம்பொலியாக்கியது தமிழ் ஆர்வம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் - 2019 மகுடம் யாருக்கு\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு முன்னாள் காவல் ஆணையருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்\nதபோல்கர் கொலையில் வலதுசாரி அமைப்பின் வழக்கறிஞர் கைது\nசுற்றுலாதலங்களில் அதிகரித்துள்ள பயணிகளின் வருகை\n17-வது மக்களவைக்கு கிரிமினல் வழக்கில் தொடர்புடைய 233 பேர் தேர்வு\nமுதலமைச்சராக தொடர விரும்பவில்லை: மம்தா பானர்ஜி\nதரமான கல்வி அடிப்படை உரிமை- எம்.ஏ.பேபி பேச்சு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/canada/04/209875?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-05-27T00:23:52Z", "digest": "sha1:FROWHVQQGEEDLOOSEF4O5PD6BSE4THAL", "length": 6541, "nlines": 69, "source_domain": "www.canadamirror.com", "title": "வின்ட்சர் பகுதியில் 25-வயது வாலிபரை காணவில்லை - பொது மக்களை நாடிய பொலிஸார்! - Canadamirror", "raw_content": "\nஇந்திய மக்கள் அதிர்ஷ்டசாலிகள் - பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் தொலைபேசி மூலம் வாழ்த்து\nஅமெரிக்காவில் இந்தியர் உள்பட 5 பாதிரியார்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு\nசுமார் 5,000 ஆண்டுகள் பழமையான பீரை கண்டுபிடித்த இஸ்ரேல் விஞ்ஞானி\nதென் அமெரிக்க நாடான பெருவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 -பேருக்கு நேர்ந்த சோகம்\nகனடாவில் தந்தை மீது கத்தி குத்து தாக்குதல் நடத்திய மகன் கைது\nகனடாவில் 2019இல் இடம்பெற்ற இரு முக்கிய கொலை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை\nஈபிள் கோபுரத்தை பசுமையாக்க திட்டம்\nஅட்மின் தேவை என்ற அறிவிப்பை வெளியிட்டது அரசு குடும்பம்\nகனடாவில் நெடுஞ்சாலை 401-ல் மூன்று வாகனகள் ஒன்றோடு ஒன்று மோதல் - பெண் ஒருவர் உயிரிழப்பு\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\nஇலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் தங்கும் விடுதி - ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய.\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nவின்ட்சர் பகுதியில் 25-வயது வாலிபரை காணவில்லை - பொது மக்களை நாடிய பொலிஸார்\nவின்ட்சர் பகுதியை சேர்ந்த 25-வயது வாலிபரை பற்றி தகவல் தெரிந்த பொது மக்கள் பொலிசாரிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nகுறித்த, James Luna என்ற 25-வயது வாலிபர் கடைசியாக ரிவர் பார்க் தென் பகுதியில் தென் பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நபரின் அடையாளங்களாக பொலிஸார் கூறும்போது, ஐந்து அடி , சராசரியாக கட்டி, குறுகிய கருப்பு முடி மற்றும் ஒரு குறுகிய கருப்பு தாடி உடையவர் ஆவார்.\nகுறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு 204-986-6250.கேட்டுக் கொள்ளப்பட்டு���்ளது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/7220", "date_download": "2019-05-26T23:30:49Z", "digest": "sha1:TD7JZSJMLISVG647FQWLSIB6DBFUIUWS", "length": 10998, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஞாநியின் இரு நாடகங்கள்", "raw_content": "\n« மத்தகம் நாவல் தொகுப்பு\nபிற மொழிகளிலிருந்து தமிழுக்கு ஞாநி மொழி மாற்றம் செய்திருக்கும் இரு நாடகங்கள் மே 2 ஞாயிறு அன்று நுங்கம்பாக்கம் அலையன்ஸ் பிரான்சே அரங்கில் நிகழ உள்ளன.\nமதியம் 4 மணிக்கு ஞானபாநு விஷுவல் மீடியா ஞாநியின் இயக்கத்தில் நிகழ்த்தவிருக்கும் நாடகம் – ‘ஒரு விசாரணை’. இது ஆங்கில நாடகாசிரியர் ஜே.பி.பிரீஸ்ட்லீயின் ’ ஆன் இன்ஸ்பெக்டர் கால்ஸ்’ நாடகத்தின் தமிழ் வடிவம். நாம் யாரும் தனித்து வாழமுடியாது; நாம் ஒவ்வொருவரும் பிற மனிதர்களின் வாழ்க்கைக்குப் பொறுப்பானவர்கள் என்பதை அழுத்தமாக சொல்லும் நாடகம் இது. இதில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரும் நடிகருமான பாத்திமா பாபு முதல்முறையாக ஞாநியின் இயக்கத்தில் மாற்று நாடகமுயற்சியில் பங்கேற்கிறார். இதர நடிகர்கள் பரீக்‌ஷாவைச் சேர்ந்த நீல்சன், ராம்ஜி,தனசேகர்,சுபாஷ்,ஐஸ்வர்யா.\nமாலை 7 மணிக்கு சென்னையின் மூத்த மாற்று நாடகக் குழுவான பரீக்‌ஷா நிகழ்த்தும் ‘ வட்டம்’ ஜெர்மன் நாடகாசிரியர் பெர்டோல்ட் பிரெக்டின் ‘தி காகேசியன் சாக் சர்க்கிள்’ ஞாநியின் தமிழ் வடிவில் உருமாற்றம் அடைந்துள்ளது. இதை இயக்குபவர் ஜெயசந்திரன். பெண் சிசுக் கொலை, பெண்கள் அதிகாரம் பெறுதல், ஒரு சொத்தின் நியாயமான உரிமை யாருடையது என்பது போன்ற பல அம்சங்கள் இந்த நாடகத்தில் இடம் பெறுகின்றன.\nஒவ்வொரு நாடகத்துக்கும் நன்கொடைச் சீட்டு ரூ 50. அரங்கில் கிடைக்கும். தொடர்புக்கு: 9444024947.\nகனடா – அமெரிக்கா பயணம்\nபிரயாகை முன்பதிவு- கிழக்கு அறிவிப்பு\nவெண்முரசு விழா- நேரடி ஒளிபரப்பு\nவெண்முரசு நூல்கள் வெளியீட்டு விழா – 2014\nநாளை மதுரையில் : பெளத்தத்தின் இன்றைய தேவை உரையரங்கம்\nTags: அறிவிப்பு, ஞாநி, நாடகம்\nவிழா 2015 கடிதங்கள் 5\nசு.கிருஷ்ணமூர்த்தி எனும் தனிநபர் இயக்கம்\nவிஷ்ணுபுர விருதும் தேவதச்சனும்.... அழகியசிங்கர்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 22\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.omtexclasses.com/2017/04/mp.html", "date_download": "2019-05-26T23:08:13Z", "digest": "sha1:LJ32XLLXEZSPFFH32DW43J5GWIDWPSJF", "length": 4979, "nlines": 98, "source_domain": "www.omtexclasses.com", "title": "OMTEX CLASSES: இதோ ஒரு M.P யின் அரசு வருமான கணக்கு.", "raw_content": "\nஇதோ ஒரு M.P யின் அரசு வருமான கணக்கு.\nஇதோ ஒரு M.P யின் அரசு வருமான கணக்கு.\nM.P யின் மாதச் சம்பளம்\n(கி.மீ க்கு ₹8/ வீதம் 6000கி.மீ வரை)\nவருடத்திற்கு 34 முறை விமானத்தில் (Business class) இலவசம்.\nடெல்லியில் தங்கும் அறை இலவசம்\n50000 unit வரை இலவசம்\nதொலைபேசி கட்டணம். (1,50,000 calls) இலவசம்.\nஆக ஒரு MP யின் மாதச் செலவு\n5 வருடத்திற்கு ₹1,75,29, 000/-\n*மனுஷனா இருந்தா ஷேர் பண்ணுங்க......*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.skymetweather.com/ta/holidaydestinations/seasonal-forecast/salem-salem-tamil%20nadu-india-october", "date_download": "2019-05-27T00:29:30Z", "digest": "sha1:DBKQ6VT4SCFNUV2K2E4YB4UB4TTNIMSK", "length": 8257, "nlines": 162, "source_domain": "www.skymetweather.com", "title": "வானிலை, வானிலை முன்னறிவிப்பு, அக்டோபர்யில் சேலம்வில் பயணம் செய்ய சிறந்த இடங்கள்", "raw_content": "\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nஉள்ள சேலம் வரலாற்று வானிலை அக்டோபர்\nமேக்ஸ் வெப்பநிலை\t31.8 89° cf\nகுறைந்தபட்ச வெப்பநிலை\t22.8 73° cf\nமாதாந்த மொத்த\t208.7 mm\nமழை நாட்களில் எண்\t10.4\nமாதம்தான் ஈரப்பதம் மாதத்தில் மொத்த\t420.6 mm\t(1885)\n24 மணி நேரம் ஹெவியஸ்ட் மழை\t165.6 mm\t(17th 1916)\n7 நாட்கள் சேலம் கூறலை பார்க்கலாம்\nவிமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nவாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம்\nமின்னல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை வாழ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2018/07/27114517/1004664/Nigeria-beautiful-young-girl.vpf", "date_download": "2019-05-26T23:52:24Z", "digest": "sha1:LMPO3E6DOW5OGIXKCIJL2P2XOHCOLOH3", "length": 8589, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஒரே நாளில் உலகின் அழகான சிறுமியான நைஜீரிய சிறுமி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒரே நாளில் உலகின் அழகான சிறுமியான நைஜீரிய சிறுமி\nநைஜீரியாவை சேர்ந்த ஜாரே என்ற சிறுமி உலகின் அழாகான சிறுமியாக போற்றப்படுகிறார்.\nநைஜீரியாவை சேர்ந்த ஜாரே என்ற சிறுமி உலகின் அழாகான சிறுமியாக போற்றப்படுகிறார். இருதினங்களுக்கு முன் மொபே என்ற புகைப்பட கலைஞர் சிறுமியின் வசீகர பார்வையால் ஈர்க்கப்பட்டு அவளை புகைப்படமாக எடுத்து தனது சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டார்.இதனை கண்ட பலரும் உலகின் அழகான சிறுமி இவள் தான் என புகழ்ந்து வருகின்றனர்.\nபெண்ணின் கண்ணீரைத் துடைத்த ஆளுநர் பன்வாரிலால்...\nதிருவாரூர் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளை ஆளுநர் பன்வாரிலால் பார்வையிட்டார்.\nபிரதமருக்கு கோரிக்கை வைத்து விட்டு, பேஸ்புக்கில் நேரலையில் இளம்பெண் தற்கொலை முயற்சி...\nகர்நாடகாவில் இளம்பெண் ஒருவர் , பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துவிட்டு முகநூலில் நேரலையில் தற்கொலை முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதொடர்ச்சியாக 3.27 மணி நேரம் அம்பு எய்த சாதனை சிறுமி\nசென்னையை சேர்ந்த மூன்று வயது சிறுமி தொடர்ச்சியாக 3 மணி நேரம் 27 நிமிடங்கள் அம்பு எய்து உலக சாதனை படைத்துள்ளார்.\n3 இடங்களில் குண்டு வெடிப்பு - நால்வர் பலி\nநேபாள நாட்டில், மூன்று வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், 4 பேர் உயிரிழந்தனர்.\nதென் அமெரிக்க நாடான பெரு நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பதிவு\nதென் அமெரிக்க நாடான பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜப்பான் பயணம்\nஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அங்கு இருநாட்டு வர்த்தகம், பாதுகாப்பு தொடர்பாக அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து பேச உள்ளார்.\nபெரு நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட கோமாளிகள் தினம்\nபெரு நாட்டில் நூற்றுக்கணக்கானோர் கோமாளி போன்று வேடமணிந்து ஆடல் பாடலுடன் அணிவகுத்து வந்த காட்சி பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது\nஸ்டாலினுக்கு இலங்கை வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வாழ்த்து\nஇலங்கை வருமாறு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.\nஇலங்கையில் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம்\nஇலங்கையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக மாதந்தோறும் அனைத்து கட்சிகள் மற்றும் முப்படை தளபதிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அந்நாட்டு அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adarshcredit.in/terms-conditions/?lang=ta", "date_download": "2019-05-27T00:34:39Z", "digest": "sha1:VBMPAH3B2BDDB2RUBA42T7A6BX5XVTAD", "length": 34935, "nlines": 149, "source_domain": "adarshcredit.in", "title": "Terms & Conditions", "raw_content": "\n10 வருட FLEXI வைப்புத் திட்டத்தின்\nபல்மாநிலக் கூட்டுறவு சங்கங்கள் மத்திய பதிவாளர், வேளாண் மற்றும் விவசாயிகளின் நலன் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வருவதில்லை. இவை தன்னாட்சிக் கூட்டுறவு அமைப்புக்களாக தங்கள் உறுப்பினர்களுக்குப் பொறுப்புணர்வோடு சேவை புரிந்து வருகின்றன. எனவே, சங்கத்தின் செயல்திறனை அடிப்படையாக வைத்து வருவிளைவைக் கணக்கிட்டு முடிவெடுக்க முதலீடு செய்வோர்/ உறுப்பினர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மத்தியப் பதிவாளர், வேளாண் மற்றும் விவசாயிகளின் நலன் அமைச்சகம் இந்த வைப்புகளுக்கு உத்தரவாதம் வழங்குவதில்லை..\nஆதர்ஷ் கூட்டுறவுக் கடன் சங்கம் லிமிடெட் சேவை விதிமுறைகள் (“ஒப்பந்தம்”)\nஇந்த ஒப்பந்தம் இறுதியாக ஜனவரி 09, 2014 திருத்தியமைக்கப்பட்டது.\nஆதர்ஷ் (“எங்கள்”, “நாங்கள்” அல்லது “எமது”) மூலம் இயக்கப்படும் adarshcredit.in (“தளம்”) ஐப் பயன்படுத்துவதற்கு முன்னர் இந்த சேவை விதிமுறைகளை (“ஒப்பந்தம்”, “சேவை விதிமுறைகள்”) கவனமாகப் படிக்கவும். adarshcredit.in தளத்தை நீங்கள் பயன்படுத்துவதற்கான சட்டப்பூர்வமான கட்டுப்பாட்டு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை இந்த ஒப்பந்தம் கட்டுப்படுத்துகிறது.\nசொற்கூறுகள் பேரெழுத்தில்இந்த ஒப்பந்தத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன.\nஇந்த இணையதளத்தில் புதுப்பிக்கப்படும் எந்தவொரு தகவலும் ஆதர்ஷ் கூட்டுறவுக் கடன் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் வருங்கால உறுப்பினர்களின் பயன்பாட்டிற்கு மட்டுமே.\nபொதுமக்களின் பயனிற்காக எந்த தகவலையும் வழங்கவோ அல்லது வெளியிடவோ சங்கம் உத்தேசிக்கவில்லை.\nதளம் மற்றும் அதன் அசல் உள்ளடக்கம், அம்சங்கள் மற்றும் செயல்பாடு ஆதர்ஷுக்குச் சொந்தமானது மற்றும் சர்வதேச பதிப்புரிமை, வர்த்தகச் சின்னம், காப்புரிமை, வர்த்தக மறையம் மற்றும் பிற அறிவுசார் சொத்து அல்லது தனியுரிமை உரிமைச் சட்டங்களால் பாதுகாக்கப்படுகிறது..\nஇவ்வித காரணமோ, முன்னறிவிப்போ இன்றி இந்தத் தளத்தை நீங்கள் அணுகுவதற்கான உரிமையை நாங்கள் மறுக்க இயலும். இதன் காரணமாக உங்களைச் சார்ந்த தகவல்கள் அழிக்கப்படலாம் அல்லது பறிப்பிழப்பகலாம். இந்த ஒப்பந்தத்தின் அனைத்து வகைமுறைகளும், அவற்றின் இயல்பால் முடிவுக்கு வரக்கூடாது என்றிருந்தால் அவை முடிவுக்கு வராது. அவற்றில் வரம்புகளேதுமின்றி உரிமையாளர் வகைமுறைகள், உத்தரவாத உரிமை மறுப்புகள், ஈட்டுறுதி, இழப்பீடு மற்றும் பொறுப்பு வரம்புகள் ஆகியவை அடங்கும்.\nஎங்கள் தளத்திலிருந்து மற்ற மூன்றாம் தரப்புத் தளங்களுக்கு இணைப்புகள் இருக்கலாம். அத்தளங்கள் ஆதர்ஷுக்குச் சொந்தமானதோ அல்லது கட்டுப்படுத்தப்படுவதோ அல்ல.\nஎந்தவொரு மூன்றாம் தரப்பு தளங்கள் அல்லது சேவைகளின் உள்ளடக்கம், தனியுரிமைக் கொள்கைகள் அல்லது நடைமுறைகள் ஆகியவற்றின் மேல் ஆதர்ஷுக்கு எவ்விதக் கட்டுப்பாடுமில்லை மேலும் எவ்வித பொறுப்பும் இல்லை. நீங்கள் பார்வையிடும் மூன்றாம் தரப்புத் தளங்களின் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் மற்றும் தனியுரிமைக் கொள்கைகளையும் படித்தறிய நாங்கள் வலுவாக பரிந்துரைக்கிறோம்.\nஇந்த ஒப்பந்தம் (மற்றும் இனிவரும் குறிப்பு மூலம் சேர்க்கப்பட்ட விதிகள், கொள்கைகள் அல்லது வழிகாட்டுதல்களுடன்) சட்டத்தின் முரண்பாடுகளினால் ஏற்படும் அனுமானங்களுக்கு எவ்வித விளைவுகளுமின்றி அகமதாபாத் (குஜராத்) நீதிமன்றத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டு இந்தியாவின் சட்ட விதிகளுக்கு ஏற்ப நிர்வகிக்கப்படும்.\nதளத்தில் மேம்படுத்தப்பட்ட விதிவிதிமுறைகளை இடுவதன் மூலம், எங்கள் விருப்பப்படி, சேவை விதிகளில் திருத்தம் செய்ய அல்லது மாற்ற எங்களுக்கு முழு உரிமை உண்டு. மேற்படி மாறுதல்களுக்குப் பின்னும் நீங்கள் தளத்தை தொடர்ந்து பயன்படுத்துவது புதிய சேவை விதிமுறைகளை நீங்கள் ஏற்றுக்கொள்வதாய் அமைகிறது.\nஇந்த ஒப்பந்தத்தை அவ்வப்போது மதிப்பாய்வு செய்து மாற்றங்களிருப்பின் அறியவும். இந்த ஒப்பந்தத்தின் எந்தவொரு உடன்படிக்கையையும் அல்லது இந்த ஒப்பந்தத்தில் ஏற்படும் மாற்றங்களையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தால், இத் தளத்தை உபயோகிக்கவோ, அணுகவோ, தொடரவோ வேண்டாம் மேலும் உடனடியாக தளத்தை எதற்கும் உபயோகிப்பதை நிறுத்தவும்.\nவெளிப்புற நிதி பரிமாற்றம் (NEFT) வரையறைகள்\nஉறுப்பினர் வாடிக்கையாளர், நான், நாங்கள், நானே,என்னுடைய, எங்களுக்கு என்பது ஒருமையிலோ பன்மையிலோ இங்கு NEFT வசதியை உபயோகிப்பவரின் பெயரைக் குறிக்கிறது.\n“சங்கம்” என்பது “ஆதர்ஷ் கூட்டுறவுக் கடன் சங்கம் லிமிடெட்”.\n“வங்கி சேவை வழங்குபவர்” என்பது இந்தியாவிலுள்ள ஷெட்யூல்ட் அல்லது ஷெட்யூலில் இல்லாத வங்கிகளைக் குறிக்கும்.\n“NEFT வசதி” என்பது RBI NEFT அமைப்பு மூலம் வழங்கப்படும் தேசிய மின்னணு நிதிப் பரிமாற்ற வசதி ஆகும்\n“பாதுகாப்பு விதிமுறைகள்” என்பது பணமாற்றத்துக்கான ஆணை, மின்னணு முறையில் அனுப்பட்ட உறுப்பினர் வாடிக்கையாளரின் பணமாற்றத்துக்கான ஆணையில் ஏற்படும் திருத்தங்கள் அல்லது ரத்து அல்லது உறுப்பினர் வாடிக்கையாளரின் பணமாற்றத்துக்கான ஆணை அல்லது தகவலின் உள்ளடக்கத்தைப் பரிமாற்றம் செய்வதில் உள்ள பிழை கண்டுபிடிக்கப்படுதல் இவற்றை உறுதி செய்ய சங்கம், வங்கி சேவை வழங்குபவர் மற்றும் உறுப்பினர் வாடிக்கையாளர் இவர்களிடையே நிறுவப்பட்ட செயல்முறை எனப் பொருளாகும். பாதுகாப்பு செயல்முறைக்கு, வழிமுறைகள் அல்லது பிற குறியீடுகளைப் பயன்படுத்துதல், வார்த்தைகளை அல்லது எண்களை அடையாளம் காணுதல், மறையாக்கம், திரும்பப்பெறும் நடைமுறைகள் அல்லது ஒத்த பாதுகாப்பு சாதனங்கள் ஆகியவை தேவைப்படலாம்\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் நோக்கம்\nNEFT வசதிகளின் கீழ் சங்கத்தின் வங்கி சேவை வழங்குநரால் உறுப்பினர் வாடிக்கையாளர் வழங்கிய ஒவ்வொரு பணமாற்றத்துக்கான ஆணைக்கும் இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.\nஇங்கு குறிப்பிட்டுள்ளவை எவையும், சங்கம் தவிர ரிசர்வ் வங்கி அல்லது NEFT அமைப்பில் பங்கேற்போர் அல்லது வங்கிக் சேவைகள் வழங்குநருக்கு எதிராக எவ்வித ஒப்பந்தம் அல்லது மற்ற உரிமைகளை உருவாக்கும் விதத்தில் பொருள் கொள்ளமுடியாது என்பதை உறுப்பினர் வாடிக்கையாளர் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்கிறார்.\nNEFT க்கான ஒரு வேண்டுகோளை உறுப்பினர் வாடிக்கையாளர் அளித்தவுடனோ மற்றும் / அல்லது சங்கம் மற்றும் உறுப்பினர் வாடிக்கையாளர் இடையே ஏற்பட்ட பரஸ்பர ஒப்பந்தம் காரணமாக பாதுகாப்பு செயல்முறை நிறுவப்பட்டவுடனோ இந்த ஒப்பந்தம் அமலுக்கு வரும்\nஇந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் அதில் ஏற்படும் மாற்றங்கள் உறுப்பினர் வாடிக்கையாளர் மேல் செல்லுபடியாகும் மற்றும் கட்டுப்படுத்தும்.\nஉரிய அறிவிப்பை வழங்குவதன் மூலம், சங்கம் NEFT வசதியை திரும்ப பெற முடியும் என்பதை நான்/நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.\nஉறுப்பினர் வாடிக்கையாளரின் உரிமைகள் மற்றும் கடமைகள்\nவங்கி சேவை வழங்குனர் மூலம் இங்குள்ள மற்ற விதிமுறைகள் நிபந்தனைகள் மற்றும் வரையறைகளுக்கு உட்பட்டு நிறைவேற்ற சங்கத்திற்கு ���ணமாற்றத்துக்கான ஆணையை வழங்க உறுப்பினர் வாடிக்கையாளர் தகுதி பெற்றுள்ளார்\nஅனைத்து விவரங்களும் முழுமையாக குறிக்கப்பட்ட படிவத்தின் மூலம் பணமாற்றத்துக்கான ஆணையை உறுப்பினர் வாடிக்கையாளர் வழங்க முடியும். பணமாற்றத்துக்கான ஆணையில் வழங்கப்பட்டுள்ள விவரங்களின் துல்லியத்திற்கு உறுப்பினர் வாடிக்கையாளரே பொறுப்பாவார் மற்றும் அவர் அளித்த பணமாற்றத்துக்கான ஆணையில் உள்ள பிழை காரணமாக சங்கத்திற்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்வதற்கும் பொறுப்பாவார்.\nபாதுகாப்பு நடைமுறைகளுக்கு இணங்கியும் முழு நம்பிக்கையோடும் சங்கம் பணமாற்றத்துக்கான ஆணையை நிறைவேற்றியிருந்தால், சங்கம் நிறைவேற்றிய அந்த பணமாற்றத்துக்கான ஆணைக்கு உறுப்பினர் வாடிக்கையாளர் கட்டுப்பட்டவராவார்\nபணமாற்றத்துக்கான ஆணையை சங்கம் நிறைவேற்றிய நிலையில் உறுப்பினர் வாடிக்கையாளரின் கணக்கில் தேவையான தொகை இல்லாவிடில் பணமாற்றத்துக்கான ஆணையின் பேரில் சங்கம் நிறைவேற்றிய NEFT க்காக அவரது கணக்கில் பற்று வைக்கப்பட்ட தொகை மற்றும் வட்டி இவற்றை சங்கத்திற்கு வழங்க உறுப்பினர் வாடிக்கையாளர் கட்டுப்படுகிறார்.\nஉறுப்பினரால் வாடிக்கையாளர் வழங்கிய பணமாற்றத்துக்கான ஆணையை சங்கம் நிறைவேற்றுகையில் அவரால் சங்கதிற்கு இழப்பு ஏற்பட்டால், சங்கம் அவ்விழப்பை அவரது கணக்கில் பற்று வைக்க உறுப்பினர் வாடிக்கையாளர் பற்றுறுதி வழங்குகிறார்.\nவங்கி வாடிக்கையாளர் சேவை வழங்குநரின் மூலமாக சங்கத்தால் நிறைவேற்றப்படும் பணமாற்றத்துக்கான ஆணை மாற்ற இயலாதது என்பதை உறுப்பினர் வாடிக்கையாளர் ஏற்கிறார்.\nபாதுகாப்பு நடைமுறைக்கு இணக்கமின்றி வழங்கப்படும் எந்தவொரு ரத்து அறிவிப்பும் சங்கத்தைக் கட்டுப்படுத்தாது என்பதை உறுப்பினர் வாடிக்கையாளர் ஏற்கிறார்.\nசங்கத்தின் வங்கி சேவை வழங்குனர் தவிர ரிசர்வ் வங்கியின் NEFT அமைப்பில் உள்ள எத்தரப்பினருக்கும் எதிராக எவ்வித உரிமை கோரிக்கையும் எழுப்ப தனக்கு உரிமையில்லை என்பதை உறுப்பினர் வாடிக்கையாளர் ஏற்கிறார்.\nபணப் பரிமாற்றத்தில் ஏற்படும் தாமதம் அல்லது பணமாற்றத்துக்கான ஆணையின் பேரில் பணப் பரிமாற்றத்தை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட பிழை காரணமாக ஏற்படும் இழப்பு போன்ற நிகழ்வுகளுக்கு தாமதமான காலத்திற்கு சங்க வட்டி விகித முறைப்படி வட்டி வழங்குவது மற்றும் பிழைகளால் ஏற்பட்ட நஷ்டம், சங்க ஊழியரின் அலட்சியம் அல்லது பிழையினால் ஏற்பட்ட நஷ்டம் இவற்றிற்கு, பணம் திருப்பும் நாள் வரை சங்கம் நிர்ணயித்த வட்டி விகிதத்தோடு பரிமாற்றத் தொகையைத் திரும்பச் செலுத்துவது இவற்றிற்கு மட்டுமே சங்கம் கட்டுப்பட்டுள்ளது என்பதை உறுப்பினர் வாடிக்கையாளர் ஏற்கிறார். வங்கி சேவை வழங்குனரால் ஏற்படும் பிழை, அவரது ஊழியரின் அலட்சியம் அல்லது மோசடியால் ஏற்படும் நஷ்டத்திற்கு சங்கம் காரணமாகாது மற்றும் சங்கத்தின் மேல் உரிமை கோர முடியாது.\nஇந்த ஒப்பந்தத்தின்படி NEFT வசதியின்கீழ் நிறைவேற்றப்பட்ட எந்தவொரு பணமாற்றத்துக்கான ஆணையையும் எந்தவொரு சூழ்நிலையிலும் இணைக்கமாட்டேன் என உறுப்பினர் வாடிக்கையாளர் உறுதி அளிக்கிறார் மற்றும் ஒப்பந்தமீறல் மற்றும் மற்றவைக்கு, மேலே குறிப்பிடப்பட்டுள்ள உட்கூறு (9)ன் படி அனுமதிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகைக்கு மேலதிகமாக எந்தவொரு இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படமாட்டது என்பதை உறுப்பினர் வாடிக்கையாளர் ஏற்றுக்கொள்கிறார்.\nசங்கத்தின் உரிமைகள் மற்றும் கடமைகள்\nகீழ்கண்டவை தவிர மற்ற நிலைகளில் உறுப்பினர் வாடிக்கையாளர் முறையாக அளித்த பணமாற்றத்துக்கான ஆணையை பாதுகாப்பு செயல்முறை மூலம் உறுதி செய்தபின் சங்கம் நிறைவேற்றும்\nA. உறுப்பினர் வாடிக்கையாளரின் கணக்கில் தேவையான நிதி இல்லாத நிலை அல்லது பணமாற்றத்துக்கான ஆணைக்கு இணங்கி சரியாகப் பொருந்தாமை மற்றும் கட்டணம் செலுத்துவதற்கு உறுப்பினர் வாடிக்கையாளர் வேறு எந்த ஏற்பாடும் செய்யாத நிலை.\nB. பணமாற்றத்துக்கான ஆணை பூர்த்தியாக நிரப்பப்படாமை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட படிவத்தில் அளிக்கப்படாத நிலை.\nC. எவ்வித சிறப்பு சூழ்நிலையிலும் அறிக்கை மூலம் பணமாற்றத்துக்கான ஆணை இணைக்கப்ப்பட்டிருத்தல்.\nD. சட்டவிரோதமான பரிவர்த்தனை ஒன்றை நிறைவேற்றுவதற்காக பணமாற்றத்துக்கான ஆணை வழங்கப்பட்டிருப்பதாக சங்கம் நம்பும் நிலை.\nE. RBI. NEFT அமைப்பின் கீழ் பணமாற்றத்துக்கான ஆணையை செயல்படுத்த முடியாத நிலை.\nசங்கம் மற்றும் அதன் வங்கி சேவை வழங்குநர் ஏற்றுக் கொள்ளும் வரை உறுப்பினர் வாடிக்கையாளர் அளித்த பணமாற்றத்துக்கான ஆணைக்கு சங்கம் கட்டுப்பட்டதல்ல.\nசங்கம் பணமாற்றத்துக்கான ஆணையை நி���ைவேற்றும் நிலையில் கணக்கில் தேவையான நிதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் உறுப்பினர் வாடிக்கையாளரின் நிர்ணயிக்கப்பட்ட கணக்கில் தொகையை பற்று வைக்கவும், செலுத்தப்படவேண்டிய கட்டணங்களுடன் பணப் பரிமாற்றம் செய்யவும் சங்கத்திற்கு உரிமை உண்டு.\nவங்கி வாடிக்கையாளர் சேவை வழங்குனரிடமிருந்து பெறப்படும் NEFT வசதி உறுப்பினர் வாடிக்கையாளரின் இழப்புப் பொறுப்பில் பெறப்படுகிறது என்பதை உறுப்பினர் வாடிக்கையாளர் ஏற்கிறார். இப் பொறுப்பில் கடவுச்சொல்லைத் தகாத வழியில் பயன்படுத்துதல், இணைய மோசடி, தவறுகள் & பிழைகள், தொழில்நுட்ப அபாயங்கள், ஆகியவை மட்டுமல்லாது மற்றவையும் அடங்கும். குறிப்பிடப்பட்டுள்ள இடர்களுக்கு சங்கமோ அல்லது அதன் வங்கி சேவைகள் பங்குதாரரோ பொறுப்பு அல்ல என்பதை வாடிக்கையாளர் உறுப்பினர் அறிந்து ஏற்கிறார்..\nஎலெக்ட்ரானிக் செய்திகளின் அனுப்பீட்டு முறையில் டெலிவரியின் போது ஏற்படும் தாமதம் அல்லது இழப்பு அல்லது தவறுகள்,விடுபடுதல் அல்லது அனுப்பீட்டு முறையில் அல்லது டெலிவரியில் தவறுகள் அல்லது ஏதாவது காரணத்தால் செய்திகள் டீ-ஃசைபர் செய்யப்படுதல் அல்லது தவறான விளக்கம் பெறுதல் அல்லது கட்டுப்பாட்டை மீறிய நடவடிக்கைகள் இவற்றிற்கு சங்கம் பொறுப்பாகாது.\nஅனைத்து கட்டண வழிமுறைகளும் உறுப்பினர் வாடிக்கையாளரால் கவனமாகச் சரிபார்க்கப்பட வேண்டும்.\nநிதி பரிமாற்ற கோரிக்கையை சங்கத்தின் பணி நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை அளிக்கலாம்.\nவெளியிடப்பட்ட மற்றும் சுற்றறிக்கை மூலம் மாறுதல் செய்யப்பட்ட கட்டண அட்டவணைப்படி பரிவர்த்தனைக் கட்டணங்கள் விதிக்கப்படும்\nஅறிவிப்புகள், மத்தியஸ்தம் மற்றும் அதிகார வரம்பு\nஉறுப்பினர் வாடிக்கையாளர் மற்றும் சங்கத்திற்கு இடையிலான அனைத்து அறிவிப்புகள் மற்றும் பிற தகவல்கள் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள சங்கத்தின் முகவரிக்கு பதிவுசெய்யப்பட்ட அஞ்சல் வழியாக அனுப்பப்பட வேண்டும்.\nவங்கியின் சேவை வழங்குநரால் வழங்கப்படும் NEFT சேவைகள் காரணமாக எவ்வித சர்ச்சை எழுந்தாலும், அத்தகைய விவாதம், மத்தியஸ்தம் மற்றும் சமரச சட்டம் 1996ன் விதிமுறைகளின்படி மத்தியஸ்த ஸ்தலம் அகமதாபாத், குஜராத்தில், சங்கம் நியமனம் செய்த நடுவரால் இணக்கமாக தீர்க்கப்பட வேண்டும்.\nஇந்த ஒப்பந்தம் பற்றி உங்களுக்கு வினாக்கள் இருப்பின் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.\nஆதர்ஷ் கூட்டுறவுக் கடன் சங்கம்\nஆதர்ஷ் கிரெடிட் கூட்டுறவு சங்கம் லிமிடெட்\nஆதர்ஷ் பவன், 14 வித்யாவிஹார் காலணி, உஸ்மான்புரா, ஆஸ்ரம் ரோடு, அகமதாபாத். அஞ்சல் குறியீடு 380013, மாவட்டம்: அகமதாபாத், மாநிலம்: குஜராத்.\nகட்டணமில்லா தொலைபேசி எண் : 1800 3000 3100\n14, வித்யா விஹார் காலனி,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=18736", "date_download": "2019-05-26T22:58:25Z", "digest": "sha1:UYWI2EM7AKCEKRP4LZZL7JJPTBFUVO2A", "length": 11090, "nlines": 78, "source_domain": "eeladhesam.com", "title": "இராணுவத்தின் பாவனைக்குதவாத வாகன பயன்பாடே விபத்துக்கு காரணம்: அனந்தி – Eeladhesam.com", "raw_content": "\nவெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக\nபிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்\nசிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா\nதமிழர்கள் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்\nதனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கின்றது பா.ஜ.க. கூட்டணி\nதனி பெரும்பான்மையுடன் குடியரசு தலைவரை சந்தித்தார் மோடி\nஅவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு ஆதரவளிக்க போவதில்லை-மாவை சேனாதிராஜா\nவெற்றி பெற்ற மோடிக்கு சம்பந்தன் கடிதம் – நெருங்கிப் பணியாற்ற விருப்பம்\nதமிழகத்தில் பெரும் கட்சியாக முன்னேறியுள்ள நாம் தமிழர் கட்சி\nஇராணுவத்தின் பாவனைக்குதவாத வாகன பயன்பாடே விபத்துக்கு காரணம்: அனந்தி\nசெய்திகள் ஆகஸ்ட் 18, 2018ஆகஸ்ட் 23, 2018 இலக்கியன்\nஇராணுவம் பாவனைக்குதவாத வாகனங்களை பயன்படுத்தி வருவதால், விபத்துக்கள் ஏற்படுவதாக வடமாகாண மகளிர் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சியில் இராணுவத்தினரின் கனரக வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்தவரின் குடும்பத்தின் நிலை தொடர்பில், நேற்று (வெள்ளிக்கிழமை) அவரது இல்லத்திற்கு சென்று கலந்துரையாடிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\n“பயன்படுத்த முடியாத பொருத்தமற்ற வாகனங்களை படையினர் பயன்படுத்தி வருகின்றனர். குறித்த சம்பவம் விபத்தாக இருந்தாலும், பாவணைக்க உதவாத வாகனத்தை செலுத்தியமையாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.\nகுறித்த வாகனம் தடுப்பு போதுமானதாக இல்லாமைய��லேயே இந்த விபத்த இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. இவ்வாறு படையினர் பாவணைக்கு உதவாத வாகனங்களை செலுத்துகின்றனர். இவ்வாறான வாகனங்களை கடற்படையினரும், இராணுவத்தினரும் பயன்படுத்துகின்றனர்.\nகுறித்த விபத்தினால் இன்று பாதிக்கப்பட்டுள்ள இந்த குடும்பத்தின் நிலை என்ன. 5 பிள்ளைகளை கொண்ட இந்த குடும்பத்தின் நிலை தொடர்பில் யார் பொறுப்பு கூறப்போகின்றார்கள்.\nஇதற்காகவே வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என நாம் அழுத்தம் கொடுத்த வருகின்றோம். மீள்குடியேறிய காலம் தொட்டு எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் இந்த குடும்பம் வாழ்ந்து வருகின்றது.\nதற்காலிக கொட்டகையில் வாழும் இவர்களிற்கு யார் பாதுகாப்பளிப்பது, இவ்வாறான தகர கொட்டகையில்தான் இவர்கள் வாழ்கின்றனர். இவ்விடம் தொடர்பில் அரச அதிகாரிகள் விரைந்து செயற்பட வேண்டும்” எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.\nதனி பெரும்பான்மையுடன் குடியரசு தலைவரை சந்தித்தார் மோடி\nடெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து 16ஆவது மக்களவையை கலைத்த தீர்மானத்தை பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ளார். இதனை\nவடக்கு கிழக்கு மனித உரிமை மீறல்களை கண்காணிக்க ஐ.நா குழு அமைக்க கோரிக்கை\nவட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சீ.வி.விக்னேஸ்வரன் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெர்ஸுக்கு\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை\nஆபாச பாடல்களை பேருந்தில் ஒளிபரப்ப வேண்டாம்: விக்கி கோரிக்கை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nவெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக\nபிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்\nசிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா\nதமிழர்கள் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானி���ாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/119141/", "date_download": "2019-05-26T23:11:11Z", "digest": "sha1:32A5JPQRPGCZARXSK4DQDGFQFO42LPOH", "length": 8712, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "நாடளாவிய ரீதியில் மீண்டும் காவற்துறை ஊரடங்கு சட்டம்.. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடளாவிய ரீதியில் மீண்டும் காவற்துறை ஊரடங்கு சட்டம்..\nஇன்று (23) இரவு 9 மணி முதல் நாளை (24) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு வழங்குவதற்காக காவற்துறை ஊரடங்கு சட்டம் கடந்த 2 நாட்களாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“தர்கா றவுன் பிரேக்கிங் நியுஸ்” வட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹொரவப்பொத்தானையில் கைதானவர்களிடம் 1பில்லியனுக்கும் அதிமான பணம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகெக்கிராவ முன்பள்ளி பாடசாலையில், வெடிபொருட்கள் – இருவர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nஆனையிறவு பகுதியில் மீண்டும் சோதனை\nதெளஹீத் ஜமாஅத் அமைப்பு குறித்து 2016இல் எச்சரித்தேன்\n“தர்கா றவுன் பிரேக்கிங் நியுஸ்” வட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் கைது… May 26, 2019\nஹொரவப்பொத்தானையில் கைதானவர்களிடம் 1பில்லியனுக்கும் அதிமான பணம்… May 26, 2019\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்… May 26, 2019\nஉயிர்த���த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 26, 2019\nகெக்கிராவ முன்பள்ளி பாடசாலையில், வெடிபொருட்கள் – இருவர் கைது… May 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2016/10/17/page/3/", "date_download": "2019-05-26T23:38:26Z", "digest": "sha1:OCYRVN6J3JK2NSRNUZOEFEN646KDWG5K", "length": 4644, "nlines": 114, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2016 October 17Chennai Today News Page 3 | Chennai Today News - Part 3", "raw_content": "\nகாஷ்மீர் எல்லையில் பிடிபட்டது பாகிஸ்தான் உளவு புறாக்களா\nமுதல்வரை பார்க்க வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி\nஒரே நாளில் மோதும் நயன்தாரா, தமன்னா, டாப்சி படங்கள்\n சந்திரபாபு நாயுடுவுக்கு பதிலடி கொடுத்த ஜெகன்மோகன் ரெட்டி\nமேகாலயா மாநிலத்தில் பணியாற்றிய தமிழக ராணுவ வீரர் மரணம்\nநிதின் கட்காரியின் கோதாவரி திட்டத்திற்கு தமிழக முதல்வர் பாராட்டு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/election-begins-in-tamilnadu-and-pondicherry/", "date_download": "2019-05-26T23:46:28Z", "digest": "sha1:SGRQA2ZVPMPSEFJEHOB5YPX6AMP2G3X4", "length": 8337, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "election begins in Tamilnadu and Pondicherry |தமிழகத்தில் வாக்கு பதிவு தொடங்��ியது. கமல், ரஜினி ஓட்டு போட்டனர். | Chennai Today News", "raw_content": "\nதமிழகத்தில் வாக்கு பதிவு தொடங்கியது. கமல், ரஜினி ஓட்டு போட்டனர்.\nஅரசியல் / தமிழகம் / நடந்தவை நடப்பவை / நிகழ்வுகள்\n சந்திரபாபு நாயுடுவுக்கு பதிலடி கொடுத்த ஜெகன்மோகன் ரெட்டி\nமேகாலயா மாநிலத்தில் பணியாற்றிய தமிழக ராணுவ வீரர் மரணம்\nநிதின் கட்காரியின் கோதாவரி திட்டத்திற்கு தமிழக முதல்வர் பாராட்டு\nஇலங்கைக்கு வாருங்கள்: மு.க.ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.\nஇந்த தேர்தலுக்காக தமிழகத்தில் 60,818 வாக்குச்வாடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 5 கோடியே, 50 லட்சத்து, 42 ஆயிரத்து, 876 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.\nதமிழகம், புதுவை தவிர மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம்,பீகார், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் இன்று தேர்தல் நடந்து வருகிறது.\nஇன்று காலை 7.10 மணிக்கு சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓட்டு போட்டார். அவரிடம் நிருபர்கள் கேள்வி கேட்க முயன்ற போது அவர் பதிலளிக்காமல் வேகமாக சென்றுவிட்டார். அதேபோல் ஆழ்வார்பேட்டையில் கமல்ஹாசன் ஓட்டுபோட்டார். கமல்ஹாசனுடன் நடிகை கவுதமியும் வந்திருந்தார்.\nபுதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கும் இன்று தேர்தல் நடந்து வருகிறது.\nஐ.பி.எல் 7: சென்னை அணிக்கு 2 வது வெற்றி. ராஜஸ்தானை தோற்கடித்தது.\n சந்திரபாபு நாயுடுவுக்கு பதிலடி கொடுத்த ஜெகன்மோகன் ரெட்டி\nமேகாலயா மாநிலத்தில் பணியாற்றிய தமிழக ராணுவ வீரர் மரணம்\nநிதின் கட்காரியின் கோதாவரி திட்டத்திற்கு தமிழக முதல்வர் பாராட்டு\nஇலங்கைக்கு வாருங்கள்: மு.க.ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு\nஒரே நாளில் மோதும் நயன்தாரா, தமன்னா, டாப்சி படங்கள்\n சந்திரபாபு நாயுடுவுக்கு பதிலடி கொடுத்த ஜெகன்மோகன் ரெட்டி\nமேகாலயா மாநிலத்தில் பணியாற்றிய தமிழக ராணுவ வீரர் மரணம்\nநிதின் கட்காரியின் கோதாவரி திட்டத்திற்கு தமிழக முதல்வர் பாராட்டு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எ��்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2014/12/", "date_download": "2019-05-26T23:18:16Z", "digest": "sha1:U5CKO73IEJHONOQJSK6XQIHAJIQI2ORW", "length": 18292, "nlines": 313, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: 12/01/2014 - 01/01/2015", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nபுதன், 31 டிசம்பர், 2014\nமுடிவென் றுலகில் ஏதும் இல்லை\nமுடிந்ததாய் எதிலும் சரித்திரம் இல்லை\nவிடிந்ததும் உலகம் இருள்வது நியதி\nஇருண்டதும் உலகம் விடிவது உறுதி\nமாரியும் ஓர்நாள் கோடையாய் மாறும்\nகோடையும் ஓர்நாள் மாரியாய் திரும்பும்\nகடந்தது கடந்ததை நினைப்பது வாழ்வு\nநடந்ததை நினைத்தே மாய்வது வீணே\nஉலகின் பிறப்பில் பலவித மாற்றம்\nஉணர்ந்தே வளர்தோம் உயர்வை அறிந்தோம்\nபுதுமை காணவே உழைத்திடும் உலகில்\nபழைமை பேணியே புதுமை காண்போம்\nமறைந்த பதின் நான்கு பதின் ஐந்தை\nமகிழ்வுடன் தந்தே மகிழ்வுடன் பிரிந்தது\nகடந்த ஆண்டில் நடந்த நிகழ்வுகள்\nகற்றவை நினைத்தே திருந்தி வாழ்வோம்\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nநேரம் டிசம்பர் 31, 2014 8 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 24 டிசம்பர், 2014\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி\nமேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம்\nமானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க\nமண்ணிலே உதித்தார் மனங்களை வென்றார்\nமனங்களை வெல்லும் மனிதங்கள் நிலைக்கும்\nகாலங்கள் வென்று காலமெல்லாம் வாழும்.\nபாலகன் ஜேசு பாரினில் உதித்த\nபக்குவம் புரியும் மனங்கள் பண்பினில் உயரும். - அவர்\nபாரினில் பட்டதுயர் பண்புடன் அறிந்தால்\nபாருலகு ஏந்தும் உள்ளத்தால் போற்றியே மகிழும் - அவர்\nபிறப்பின் மேன்மை உணர்த்திடும் உண்மை\nஏழ்மையும் ஓர்நாள் பாரினில் சிறக்கும் – உலகம்\nஏந்தியே மகிழும் இன்னல்கள் தீர்க்கும்\nபிறர்க்காய் வாழும் மனிதர் உலகில் இறப்பதில்லை\nதனக்காய் வாழும் மனிதர் உலகில் நிலைப்பதில்லை\nஉடல் பொருள் ஆவி உலகுக்காய் தந்தால்\nஇறை தூதரென உள்ளங்கள் ஏந்தும்\nஅனைத்து உறவுகளுக்கும் கிறிமஸ் வாழ்த்துக்கள்\nநேரம் டிசம்பர் 24, 2014 4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 20 டிசம்பர், 2014\n• ஒருவர் செய்த ஒரு நன்மையை நினைத்து, தீமைகள் அனைத்தையும் மறக்கும் பண்பே மனிதனை பிறர் மனதில் நிறுத்தும் உயரிய மந்திரம்.\n• கவலைகளை துடைத்தெறிந்து வாழ்நாளெல்லாம் சிரித்திருக்கும் கலையை கற்கும் மனிதன் உலக இன்பத்தை பெறும் பாக்கியசாலி ஆவான்.\n• அடுத்தவர் பழிப்பார் என்று எண்ணி மனதுக்குள் தோன்றும் உண்மைகளை மறைக்கத் தெரிந்த மனிதன் சமூகத்தை பின்நோக்கிய பாதைக்கு விட்டுச் செல்கின்றான்.\n• சொந்தங்கள், சுற்றத்தினர் என்று குறுகிய வட்டத்துக்குள் வாழும் மனிதன் சுயநலவாதப் புழுவாகின்றான். சாதனை படைக்கத் துடிக்கும் மனிதன் சரித்திர நாயகனாகின்றான்.\n• ஒரு மனிதன் சேர்க்கும் உயரிய சொத்து உறவுகளின் பாசம்.\n• மனிதனின் அற்புத உறுப்பு மூளை. அதைச் சரியான முறையில் பயன்படுத்தத் தெரியாதவன் அவ்வுறுப்பைப் பெற்றிருக்கும் மூடன்.\n• எல்லோரையும் திருப்திப்படுத்தி எல்லோருக்கும் நல்லவராய் வாழ்வது என்பது முடியாத காரியம்.\n• தன்னம்பிக்கையும், ஆசையும் சரியான முறையில் அமையாது விட்டால், தீயவழிக்கே மனிதனைக் கொண்டு செல்லும்.\n• எதுவுமே எமக்குச் சொந்தமாவதில்லை. உயிருடன் இருக்கும் வரை அநுபவிப்போம். இல்லாது போனால், சொந்தமில்லை என நினைத்திருப்போம்.\n• இன்பமும் துன்பமும் சந்தர்ப்பம் சூழ்நிலைக்கேற்ப அமைகின்றன. சந்தர்ப்பம் வந்து அமைவது சந்திக்கும் மனிதர்களையும் சம்பவங்களையும் பொறுத்தது.\nவாழும்போது யாருடைய நற்குணங்களையும் பிறர் புரிந்து கொள்வதில்லை. இறப்பின் பின்னே நினைத்துத் துன்புறுவர்.\nசுடரின் வீழ்ச்சியும், பகலின் மறைவும், உறக்கத்தின் நிகழ்வும், இடையிடை துன்பமும் கவலையும் உலகின் நிலையாமையை உணர்த்தும்.\nநேரம் டிசம்பர் 20, 2014 10 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதாய் அன்புக்கு ஈடு சொல்ல வேறு உண்டா உலகில் விரும்பினாலும் திரும்பவும் சென்றடைய முடியாததும் வாடகை இன்றி ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒவ்வொரு மனி���ர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-78/2520-2010-01-25-07-41-28", "date_download": "2019-05-26T23:47:27Z", "digest": "sha1:RMX2ZFJXSE6BCNJ6KFXBNADNTIDHS7MR", "length": 9544, "nlines": 223, "source_domain": "www.keetru.com", "title": "மட்டன் சாப்ஸ்", "raw_content": "\nதமிழ்நாடு தப்பித்தது; இந்தியா மாட்டிக் கொண்டது\nதேர்தல் பத்திரம் - கார்ப்பரேட்டுகளின் கருப்புப் பணத்திற்கான முகமூடி\n‘தாகம்’ - சமூக மாற்றத்தின் வேகம்… புரட்சியின் மோகம்…\nஒரு சந்தேகம் - ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா\nவெளியிடப்பட்டது: 25 ஜனவரி 2010\nகறி - 500 கிராம்\nஇஞ்சி பூண்டு - ஒரு தேக்கரண்டி\nமிளகு தூள் - ஒரு தேக்கரண்டி\nஎண்ணை - இரண்டு தேக்கரண்டி\nகரம் மசால தூள் - கால் தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nகறியை நன்றாகக் கழுவி அதில் உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகு தூள், தனியாதூள் சேர்க்க வேண்டும். பச்சை மிளகாயை கால் கப் தண்ணீர் சேர்த்து அரைத்து ஊற்ற வேண்டும். இவை அனைத்தையும் மேலும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக விட்டு தண்ணீரை வற்றவிட வேண்டும்.\nஒரு நான் ஸ்டிக் தோசை தவ்வாவில் எண்ணை ஊற்றி கரம் மசாலா தூள் தூவி கருவேப்பிலை சிறிது சேர்த்து அதில் கறியைப் போட்டு நன்கு சிவக்க வறுத்தெடுத்து பரிமாற வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர���பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/03/15/17", "date_download": "2019-05-26T23:49:31Z", "digest": "sha1:VQD7U7SXKJLD2SYBLFB7MMDFRNZTU776", "length": 4692, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தேர்தல் ஆணையத்திடம் தமிழக பிஷப் கவுன்சில் கோரிக்கை!", "raw_content": "\nவெள்ளி, 15 மா 2019\nதேர்தல் ஆணையத்திடம் தமிழக பிஷப் கவுன்சில் கோரிக்கை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையத்துக்குத் தமிழக பிஷப் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.\nவரும் ஏப்ரல் 18ஆம் தேதியன்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. ரம்ஜான் பண்டிகை மாதத்தில் காலை முதல் மாலை வரை இஸ்லாமிய மக்கள் நோன்பிருப்பார்கள் என்பதால் தேர்தல் தேதியை மாற்றி அறிவிக்க வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை வைத்தன. மேலும், ஏப்ரல் 8 முதல் 22 வரை மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறுவதால் மதுரை தொகுதிக்கு மட்டும் தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து, கிறிஸ்தவர்கள் சார்பில் மற்றொரு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21ஆம் தேதியன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதற்கு முன்பு ‘பெரிய வியாழன்’ தினம் ஏப்ரல் 18ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.\nஇந்த நாளுடன் மக்களவைத் தேர்தல் நாள் மோதுவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் தேதியை மாற்றி அறிவிக்க வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையத்துக்குத் தமிழக பிஷப் கவுன்சில் கடிதம் எழுதியுள்ளது. ஏப்ரல் 11, ஏப்ரல் 18, ஏப்ரல் 23, ஏப்ரல் 29, மே 6, மே 12, மே 19 என ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மே 23ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரம்ஜான் பண்டிகை மாதத்தில் தேர்தல் நடைபெறுவது குறித்து இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை எழுப்பியதைத் தொடர்ந்து, ரம்ஜான் தினத்துக்க��� மட்டுமே தேர்தல் தேதிகளிலிருந்து விலக்களிக்க முடியும் எனவும், முழு மாதத்துக்கும் விலக்களிக்க முடியாது எனவும் இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nவெள்ளி, 15 மா 2019\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-05-26T23:27:24Z", "digest": "sha1:537J4UHCYHJXBH6UBOZXSNJBJQNSFU6C", "length": 5539, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பீட்டர் டிரக்கர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பீட்டர் டிரக்கர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபீட்டர் டிரக்கர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n2005 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 19 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:பீட்டர் டிரக்கர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபீட்டர் ட்ரக்கர் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1909 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபீட்டர் றகர் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Sancheevis/தொகுப்பு 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/this-planetary-scientist-has-new-idea-why-we-havent-heard-from-aliens-yet-021205.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=relatedArticles", "date_download": "2019-05-27T00:14:19Z", "digest": "sha1:WFSARUKCITB5ZBOYRXC35KNSNTYA5PTT", "length": 21920, "nlines": 195, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி | This planetary scientist has a new idea for why we havent heard from aliens yet - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n30 லட்சம் போலி கணக்குகளை அதிரடியாக நீக்கியது பேஸ்புக்.\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n9 hrs ago ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\n14 hrs ago முழுவதும் உறைந்த ப்ளூட்டோவில் திரவ நிலையில் கடல்கள்\n15 hrs ago கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\n17 hrs ago மனிதனை நிலவில் குடியமர்த்த போட்டிபோடும் 11 நிறுவனங்கள்\nNews நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\nSports தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\nநம்மில் பெரும்பாலானோர்களுக்கு ஏலியன்ஸ் என்பதற்கான விளக்கமோ, அறிமுகமோ தேவையே இல்லை. இருந்தாலும் அறியாதோர்களுக்காக மற்றும் அதிகம் அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் கொண்டவர்களுக்காக ஒரு சிறிய விளக்கம்\n\"ஏலியன்\" என்ற வார்த்தையை கேட்டதுமே - ஹாலிவுட் திரைப்படங்களில் காட்சிப்டுத்தப்பட்ட கொடூரமான முகம் மற்றும் விசித்திரமான உடல் அமைப்புகளை கொண்ட, மனிதர்களை கொன்று குவிக்கும் ஒரு உயிரினம் என்று நினைத்து விட வேண்டாம். ஏலியன் என்பதற்கான பிரதான மற்றும் உண்மையான அர்த்தம்: நாம் வாழும் இந்த பூமி கிரகிதனுள் இருந்து தோன்றாத ஒரு உயிரினம் என்று அர்த்தம். அது கொடூரமானதாக இருக்குமா விசித��திரமாக இருக்குமா என்பதை பற்றி எல்லாம் யாருக்கும் தெரியாது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅப்போது ஏன் ஹாலிவுட் திரைப்படங்களில் ஏலியன்ஸ் என்றாலே கொடூரமான ஒன்றாக காட்டுகிறார்கள் என்று நீங்கள் கேட்டால், அதை அழகான, அன்பான, நட்பான ஜீவராசிகளாய் காட்டி இருந்தால் நீங்கள் அந்த படங்களை எல்லாம் பார்த்து இருப்பீர்களா அல்லது வெறுமனே புறக்கணித்து இருப்பீர்களா என்கிற பதில் கேள்வியை நான் கேட்பேன். கதாநாயகனை எளியவனாக காட்டி, வில்லனை வலிமையானவாக காட்டி, பின் அந்த எளியவன் எப்படி அந்த வலியவனை வீழ்த்துகிறான் என்பதை காட்டி முடிப்பதென்பது ஒரு சினிமா கோட்பாடு, அவர்களும் வியாபாரம் செய்ய வேண்டாமா என்கிற பதில் கேள்வியை நான் கேட்பேன். கதாநாயகனை எளியவனாக காட்டி, வில்லனை வலிமையானவாக காட்டி, பின் அந்த எளியவன் எப்படி அந்த வலியவனை வீழ்த்துகிறான் என்பதை காட்டி முடிப்பதென்பது ஒரு சினிமா கோட்பாடு, அவர்களும் வியாபாரம் செய்ய வேண்டாமா சரி அப்போது உண்மையான நிலைப்பாடு தான் என்ன\nபெர்மி பெராடெக்ஸ் தான் உண்மையான நிலைப்பாடு அதென்ன பெர்மி பெராடெக்ஸ் சரியாக 1950 ஆம் ஆண்டின் கோடை காலத்தில், இயற்பியல் வல்லுநர் ஆன என்ரிகோ ஃபெர், ஒரு மதிய உணவு இடைவேளையின் போது தனது சக ஊழியர்களிடம் ஒரு கேள்வி எழுப்பினார், \"எல்லோரும் எங்கே இருக்கிறீர்கள் என்று நீங்கள் எப்போதாவது யோசித்தது உண்டா\nஇந்த இடத்தில் \"எல்லோரும்\" என்பதற்கு ஏலியன்ஸ் என்று பொருள். பெர்மியின் கருத்துப்படி, நாம் வாழும் இதே அண்டத்தில் உள்ள விண்மீன்களில் அறிவார்ந்த, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட உயிரினம் நிச்சயமாக இருக்கிறது. ஆயினும்கூட, பல தசாப்தங்களாக நாம் அவர்களை தேடியும் கூட, அவர்கள் இருப்பதற்கான சரியான ஆதாரம் கிடைக்கவே இல்லை என்பதையும் அவர் நன்கு உணர்ந்திருந்தார். இந்த இடத்தில் பிறந்ததே - பெர்மி பெராடெக்ஸ், அதாவது பெர்மியின் முரண் என்று அர்த்தம். அது என்ன முரண்\nஒருபக்கம் ஏலியன்ஸ் இருப்பதற்கான சரியான சான்றுகள் இல்லை, மறுபக்கம் வேற்று கிரக நாகரிகங்ள் இருப்பதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது. இந்த இரண்டிற்கும் இடையே உள்ள வெளிப்படையான முரண்பாடு தான் - பெர்மி பெராடெக்ஸ். இப்படியாக ஏலியன்ஸ் பற்றி பல விஞ்ஞானிகள் ப��� தசாப்தங்களாக பல கோட்பாடுகளை முன்வைத்துள்ளனர், ஆனால் கிரக விஞ்ஞானி ஆன ஆலன் ஸ்டெர்ன் மூலம் சமீபத்தில் முன் வைக்கப்பட்ட யோசனை ஆனது, நம்மை சற்று கூடுதலாகவே யோசிக்க வைக்கிறது, பின் வருவது அவர் வெளியிட்ட வீடியோவின் டிரான்ஸ்கிரிப்ட் ஆகும்.\nசூரிய மண்டலத்திலேயே பெரும்பாலான கடல் உலகங்கள்\nஆலன் ஸ்டெர்ன்: நமது சொந்த சூரிய மண்டலத்திலேயே பெரும்பாலான கடல் உலகங்கள் (அதாவது நீர் ஆதாரங்கள் கொண்ட அல்லது கொண்டு இருந்த கிரகங்களை கூறுகிறார்) உள்ளன. இந்நிலைப்பாட்டில், நாம் எட்ட முடியாத எல்லைகளுக்கு அப்பால் இன்னும் எத்தனையோ கடல் உலகங்கள் இருக்கலாம். உயிர்களின் வளர்ச்சிக்கு முக்கியமான காரணங்களாக திகழ்வது கடல்களும் தண்ணீரும் தான் என்பதை நாம் நன்கு அறிவோம்.\nஅது உண்மையாகும் பட்சத்தில், இந்த அண்டத்தின் பல எல்லைகளில் உள்ள பல கிரங்களில் உள்ள கடல்களின் கீழே தான் (கடலின் உட்புறத்தில்) உயிரனங்களும், அவைகளின் தொழில்நுட்ப நாகரீகங்களும் வளர்ந்து கொண்டிருக்கலாம் அல்லது வளர்ந்து இருக்கலாம் (யாருக்கு தெரியும், அந்த குறிப்பிட்ட கிரகத்தின் சூழ்நிலை மற்றும் பரிணாம வளர்ச்சி ஆனது நீருக்குள் வாழும் மக்களாக கூட உருவாக்கி இருக்கலாம்).\nஅவர்கள் இயற்கையாகவே நம்மிடமிருந்து துண்டிக்கப்படுவார்கள், ஏனென்றால்அவர்கள் தங்கள் கடலுக்கு மேலே பாறைகளையும் மற்றும் திடமான பனிக்கட்டிளையும் மேலோடு போல் கொண்டு இருக்கலாம்.\nஅதன் விளைவாக நாம் அவர்களின் நகர விளக்குகளை பார்க்க முடியாது. அவர்களுடைய தொடர்புகளை கேட்க முடியாது. அல்லது தொடர்புகொள்வதற்கு ஒரு பிரபஞ்சம் இங்கு இருப்பது கூட அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அல்லது அவர்களால் ஒருபோதும் விண்வெளி பயணத்தை தொடங்கும் அளவிற்கான வளர்ச்சியை அடையாமல் இருந்திருக்கலாம்.\nகடல் உலகங்கள், குறிப்பாக கடலுக்குள் இருக்கும் உலகங்கள் ஆனது இந்த கேலக்ஸி முழுவதும் பொதுவாகவே இருக்கும் ஒன்று தான் என்பதை, பலரும் தர்க்க ரீதியாக ஏற்றுக் கொள்கின்றனர். அதே சமயம், இதற்கான துல்லியமான ஆதாரமும் கிடையாது என்பதும் வெளிப்படை. ஆனால் பெர்மி முரண்பாட்டின் படி, இதற்கான சில நேரடியான சான்றுகள் மற்றும் சாத்தியமான விளக்கங்கள் உள்ளன. சரியான பதில் என்னவென்று யாருக்கும் தெரியாது.\nஆனால் சில எடுத்துக்காட்டுகளை கூறலாம்: ஒருவேளை ஏலியன்கள் பிற நாகரிகங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கான ஆர்வத்தினை கொண்டிருக்காமல் இருந்து இருக்கலாம் அல்லது ஒருவேளை அவர்கள் நீண்ட காலம் நீடிக்ககாமல் போய் இருக்கலாம். ஆனால், மேலே கூறியது போலவே - சரியான பதில் என்னவென்று யாருக்கும் தெரியாது\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n6 புதிய நீண்ட நாள் பிளானை அறிவித்து அதிரவிட்ட ஏர்டெல் டிஜிட்டல் டிவி.\nஹிட்டலரின் படையில் ஏலியன் விமானம்: வெளிவந்த அதிர்ச்சி ஆதாரம்.\nமொபைல் சார்ஜரை வாயில் வைத்த 2 வயதுக் குழந்தைக்கு நேர்ந்த சோகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-40-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF:-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&id=1422", "date_download": "2019-05-26T23:07:57Z", "digest": "sha1:WDROME6EPGV4YPCUV2CRFK5PHJ26KCPA", "length": 5470, "nlines": 55, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஜூன் மாதத்தில் 40 சதவிகிதம் வளர்ச்சி: மெர்சிடிஸ் பென்ஸ் அபாரம்\nஜூன் மாதத்தில் 40 சதவிகிதம் வளர்ச்சி: மெர்சிடிஸ் பென்ஸ் அபாரம்\nஇந்தியாவில் பிரபல ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் ஜூன் மாத காலத்தில் 40 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.\nஅந்தவகையில், 2017-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 3521 யுனிட்களை விற்பனை செய்துள்ள மெர்சிடிஸ் பென்ஸ் சுமார் 18 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த ஆண்டின் முதல் அரையாண்டு நிலவரப்படி மெர்சிடிஸ் பென்ஸ் விற்பனை வளர்ச்சி 8.7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது, இந்த காலகட்டத்தில் மொத்தம் 7171 யுனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.\nசர்வதேச சந்தைக்கு ஏற்ற வகையில் இந்திய வளர்ச்சி உள்ளது. அரையாண்டு நிலவரப்படி 1.14 மில்லின் யுனிட்களை விற்பனை செய்துள்ள மெர்சிடிஸ் பென்ஸ் வளரச்சி 13.7 சதவிகிதமாக உள்ளது.\nஇந்த வளர்ச்சி மெர்சிடிஸ் நிறுவனத்தின் புதிய தலைமுறை காம்பாக்ட் கார்களில் இருந்து செடான், எஸ்.யு.வி மற்றும் ஏ.எம்.ஜி. கார்களில் பதிவாகியுள்ளது. ஜனவரி முதல் ஜூன் 2017 வரையிலான காலகட்டத்தில் உலகின் ஆடம்பர கார்களின் பட்���ியலில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஒற்றை மாடலாக இ-கிளாஸ் செடான் இருந்துள்ளது.\nஜனவரி முதல் ஜூன் 2017 காலகட்டத்தில் ஆடம்பர எஸ்.யு.வி. பிரிவில் GLA, GLC, GLE மற்றும் GLS மாடல்களில் மெர்சிடிஸ் வளரச்சி 31 சதவிகிதமாக உள்ளது. இதில், GLC அதிகம் விற்பனை செய்யப்பட்ட எஸ்.யு.வி.ஆக உள்ளது. இதைத் தொடர்ந்து GLE, GLA மற்றும் GLS மாடல்கள் அதிகம் விற்பனையாகியுள்ளது.\nஅனுமதியின்றி கூகுள் பே இயங்குவது எப்படி\n16,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 4 கேமரா கொண்ட ஸ்மார்...\nஉடல் உறுதிக்கு உதவும் 10 பருப்புகள் மற்று�...\nகார்ன் ஃபிளேக்ஸ் சாப்பிடுவது உடலுக்கு ஆ�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/12004625/KS-Azhagiris-interview-is-the-first-task-to-get-the.vpf", "date_download": "2019-05-27T00:07:24Z", "digest": "sha1:OVJUSCQUCBWE5KVXIPLSF3BXR6XDXHCT", "length": 15249, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "KS Azhagiri's interview is 'the first task to get the Congress Party uprising in Tamil Nadu' || ‘தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை எழுச்சி பெற செய்வதே முதல் பணி’ கே.எஸ்.அழகிரி பேட்டி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n‘தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை எழுச்சி பெற செய்வதே முதல் பணி’ கே.எஸ்.அழகிரி பேட்டி\n‘தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை எழுச்சி பெற செய்வதே முதல் பணி‘ என்று மயிலாடுதுறையில், கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.\nதமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று கோவையில் இருந்து ரெயில் மூலம் மயிலாடுதுறைக்கு வந்தார். அப்போது கட்சியின் நாகை வடக்கு மாவட்ட தலைவர் ராஜகுமார் தலைமையில் நகர தலைவர் ராமானுஜம் மற்றும் அவரது ஆதரவாளர்களும், கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் பண்ணை சொக்கலிங்கம் தலைமையில் முன்னாள் நகர தலைவர் செல்வம் மற்றும் ஆதரவாளர்களும் ரெயில் நிலையத்திற்கு வந்து கே.எஸ்.அழகிரிக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து ரெயில் நிலையத்தில் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nஅகில இந்திய தலைவர் ராகுல்காந்தி, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக கட்சியை வழிநடத்தி செல்ல எனக்கு வாய்ப்பு அளித்துள்ளார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை எழுச்சி பெற செய்வதே எனது முதல் பணியாகும். மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து, தி.மு.க. தலைமையில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற செய்ய பாடுபட வேண்டும். அப்படி செய்தால்தான் ராகுல்காந்தியை பிரதமராக ஆட்சியில் அமர்த்த முடியும். அப்போது தான் இந்திய இறையாண்மையையும், சமூக நீதியையும் ஏற்று கொண்ட நாடாக இந்தியா திகழும்.\nஇந்தியாவை தொழில்வளம் மிக்க நாடாக மாற்றியமைக்கும் சிறப்பான திட்டங்களுடன் ராகுல்காந்தி மக்களை சந்தித்து வருகிறார். திருப்பூரில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, கடன் தள்ளுபடி செய்வது விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வாகாது என்று கூறினார். அப்படியென்றால் விவசாய கடனை தள்ளுபடி செய்வதை தவிர வேறு ஏதேனும் மாற்றுத்திட்டங்கள் பா.ஜனதாவிடம் உள்ளதா கமல்ஹாசன் தி.மு.க.விற்கு எதிராக கருத்துக்களை கூறி இருப்பதன் மூலம் அவரது கருத்து மதசார்பின்மைக்கு எதிராக மாறும்.\nஅதனை தொடர்ந்து கே.எஸ்.அழகிரி, மயிலாடுதுறை நகர காங்கிரஸ் அலுவலகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவருடன் மாவட்ட தலைவர் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.\n1. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து குரல் கொடுப்பேன் நாகை தொகுதியில் வெற்றி பெற்ற செல்வராசு பேட்டி\nநாடாளுமன்றத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து குரல் கொடுப்பேன் என நாகை தொகுதியில் வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் செல்வராசு கூறினார்.\n2. வெற்றியும், தோல்வியும் வீரனுக்கு அழகு : அமேதியில் ராகுல்காந்தி தோல்வி குறித்து கே.எஸ்.அழகிரி கருத்து\nதமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 38-வது நினைவுநாளையொட்டி சென்னை எழும்பூரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அஞ்சலி செலுத்தினார்.\n3. தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது திருநாவுக்கரசர் பேட்டி\nதமிழகத்தில் இன்னும் மோடிக்கு எதிரான அலைதான் வீசி வருகிறது என்று திருநாவுக்கரசர் கூறினார்.\n4. குமரி மாவட்டத்தில் தேன்–ரப்பர் ஆராய்ச்சிக்கான திட்டங்களை கொண்டு வருவேன் எச்.வசந்தகுமார் பேட்டி\nகுமரி மாவட்டத்தில் தேன் மற்றும் ரப்பர் ஆராய்ச்சிக்கான திட்டங்களை கொண்டு வருவேன் என்று எச்.வசந்தகுமார் கூறினார்.\n5. தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தொடரும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி\nதமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தொடரும் என்று தர்மபுரியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n3. செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீடு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்\n4. முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா முடிவு\n5. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2256286&dtnew=4/15/2019", "date_download": "2019-05-27T00:25:16Z", "digest": "sha1:WFXLVPLOP65UJIKRXXBEZ7EX3WLUQRIG", "length": 17842, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "| சிவகங்கையில் போலீஸ் அணிவகுப்பு ஊர்வலம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சிவகங்கை மாவட்டம் பொது செய்தி\nசிவகங்கையில் போலீஸ் அணிவகுப்பு ஊர்வலம்\nமின்னணு ஓட்டு இயந்திரத்தின் துல்லியம்: தெளிவுபடுத்தியது, வி.வி.பி.ஏ.டி., மே 27,2019\nமாம்பழங்களை ருசிப்பதில் கவனம் தேவை : ஏமாறாமல் இருக்க அறிவுரை மே 27,2019\nஅமேதி எம்.பி., ஸ்மிருதியின் உதவியாளர் சுட்டுக் கொலை மே 27,2019\nராஜிவ் குமார் தப்பிக்கலாம் விமான நிலையங்களுக்கு உஷார் மே 27,2019\nசிவகங்கை:லோக்சபா தேர்தலையொட்டி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஜெயச்சந்திரன் எஸ்.பி., தலைமையில் போலீசாரின் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.\nசிவகங்கை பஸ் ஸ்டாண்டில் ஜெயச்சந்திரன் எஸ்.பி., தலைமையில் போலீஸ் அணிவகுப்பு ஊர்வலம் துவங்கியது. கூடுதல் எஸ்.பி., மங்களேஸ்வரன், டி.எஸ்.பி., அப்துல் கபூர் உட்பட போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். பஸ் ஸ்டாண்ட், அரண்மனைவாசல், தெற்குராஜவீதி, கோ���்டைமுனீஸ்வரர் கோயில், மதுரை முக்கு, திருப்புத்துார் ரோடு, காந்தி வீதி வழியாக மீண்டும் பஸ் ஸ்டாண்ட் அடைந்தது.\nமானாமதுரையில் டி.எஸ்.பி., கார்த்திகேயன், திருப்புத்துாரில் டி.எஸ்.பி., அண்ணாத்துரை, காரைக்குடியில் டி.எஸ்.பி., அருண், காளையார்கோவிலில் டி.எஸ்.பி., அப்துல் கபூர் ஆகியோர் தலைமையில் போலீசாரின் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. ஏராளமான போலீசார் பங்கேற்று நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று, தேர்தலுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விழிப்புணர்வு அளித்தனர்.\nமேலும் சிவகங்கை மாவட்ட செய்திகள் :\n1.முக்குடியில் ஏழு ஆண்டாகியும் பயன்படாத அவலம்: திறப்பு விழா காணாத சுகாதார வளாகம்\n2. போலீசாருக்கு இன்று தபால் ஓட்டு\n3. ஓட்டு எண்ணும் மையங்களில் தேர்தல் பார்வையாளர் ஆலோசனை\n4. சிங்கம்புணரி, திருப்புத்துாரில் சித்திரை பால்குடம்\n5. பள்ளி ஆண்டு விழா\n1. இறகுசேரி கலவரம்:11 பேர் மீது வழக்கு\n2. வரத்து கால்வாய்களில் தடுப்பணை கட்டும் பணி இளையான்குடி ஒன்றிய விவசாயிகள் புகார்\n1. விபத்தில் வியாபாரி பலி\n2. திருப்புவனம் வாலிபர் தற்கொலை\n4. மணல் கடத்தல் லாரிகள் பறிமுதல்\n» சிவகங்கை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதிய��ல் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/12/03155620/1017139/Tamilnadu-coe-theft-robbery-police-public-people-issue.vpf", "date_download": "2019-05-26T23:26:31Z", "digest": "sha1:ERY3SYGT4CGTNHGQHI4SZXM6YN6F25XZ", "length": 9029, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "மாடுகளை திருடி வந்த வட மாநில இளைஞர்கள் - திருட்டை கண்டுபிடித்த பொதுமக்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமாடுகளை திருடி வந்த வட மாநில இளைஞர்கள் - திருட்டை கண்டுபிடித்த பொதுமக்கள்\nசென்னை பூந்தமல்லியில் மாடுகளை திருடி வந்த வட மாநில இளைஞர்களை, பொதுமக்கள் விரட்டி பிடித்துள்ளனர்.\nபூந்தமல்லி, நசரத்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் திருடுபோவது வாடிக்கையாக இருந்து வந்தது. இதனால் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அந்த பகுதி மக்கள், சாலையில் படுத்திருந்த மாடுகளை மர்ம நபர்கள் சிலர் வேனில் ஏற்றிக் கொண்டிருப்பதை பார்த்து, அவர்களை பின் தொடர்ந்து விரட்டினர். அனைவரும் தப்பியோடிய நிலையில், சிக்கிய வட மாநில இளைஞர் ஒருவரை, பொதுமக்கள் சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்துள்ளனர். மாடுகளை குறி வைத்து திருடி வந்த வட மாநில இளைஞர்களை மடக்கி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஇரண்டரை வயது சிறுமி, நினைவாற்றலில் அசத்தல் - இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்-ல் இடம்\nநினைவாற்றலில் அசத்தும் இரண்டரை வயது சிறுமி, 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்'-ல் இடம் பிடித்துள்ளார்.\nஅம்மன் கோயிலில், தீ மிதி திருவிழா கோலாகலம்\nசென்னை அருகே அங்காள ஈஸ்வரி கோவில் தீமிதி திருவிழா, கோலாகலமாக நடைபெற்றது.\nகுன்னூர் பழக் கண்காட்சி விழா நிறைவு\nநீலகிரி மாவட்டம், குன்னுாரில், 61ஆவது பழக்கண்காட்சி பரிசளிப்பு விழாவுடன் நிறைவுபெற்றது.\nசுற்றுலா பயணிகளைக் கவர வன விலங்குகளின், டிஜிட்டல் புகைப்படம்\nஊட்டியில், வனத்துறை சார்பில், 'சூழல் சுற்றுலா' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\n4 மணி நேரம் தொடர்ந்து ஆட்டோவில் சவாரி - பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு\nசென்னையில் ஆட்டோவில் சவாரி செய்த ரவுடிகளிடம் பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அரிவாள் வெட்டுக்கு ஆளாகியுள்ளார்.\nகழிப்பறைகளாக மாறும் தண்டவாளங்கள் - ரயிலில் அடிபட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு\nசேலம் ரயில்வே கோட்டத்தில் ஆண்டுதோறும் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/209123?ref=archive-feed", "date_download": "2019-05-26T23:32:05Z", "digest": "sha1:YBASUZ3GSGVSPOIGKFGPVWBQU33OJEJX", "length": 6720, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "சிவனொளிபாத மலை யாத்திரைக்கு சென்ற நபர் மரணம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசிவனொளிபாத மலை யாத்திரைக்கு சென்ற நபர் மரணம்\nசிவனொளிபாத மலை யாத்திரைக்கு சென்ற நபரொருவர் உயிரிழந்துள்ளார்.\nகுறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.\nபதுளை – கெந்தகொல்ல பகுதியை சேர்ந்த 53 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nமேலும், அவர் சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வந்துள்ள நிலையில் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2015/02/20/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8/", "date_download": "2019-05-26T23:59:04Z", "digest": "sha1:QE7QEDY62DNLVVJGACJ7PEQEQOZVDJRP", "length": 9808, "nlines": 100, "source_domain": "eniyatamil.com", "title": "இரு ரெயில்கள் நேருக்கு நேர் மோதல்: 50 பேர் படுகாயம்!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nHomeசெய்திகள்இரு ரெயில்கள் நேருக்கு நேர் மோதல்: 50 பேர் படுகாயம்\nஇரு ரெயில்கள் நேருக்கு நேர் மோதல்: 50 பேர் படுகாயம்\nFebruary 20, 2015 கரிகாலன் செய்திகள், தொழில்நுட்பம், பரபரப்பு செய்திகள், முதன்மை செய்திகள் 0\nஜுரிச்:-ஸ்விட்சர்லாந்து நாட்டில் இன்று இரு ரெயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஜுரிச் நகரில் இருந்து வடக்கே 20 மைல் தூரத்தில் உள்ள ரஃப்ஸ் ரெயில் நிலையம் அருகே இன்று காலை நடைபெற்ற இந்த விபத்துக்கு இரு ரெயில்களில் ஒன்று சிக்னலை மதிக்காமல் சென்றதுதான் காரணம் என கருதப்படுகின்றது.\nஜுரிச்சில் இருந்து புறப்பட்ட அதிவேக உள்ளூர் ரெயில் எதிர் திசையில் இருந்து வந்த புறநகர் ரெயிலின் மீது மோதியதில் 50-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதிய வேகத்தில் புறநகர் ரெயிலின் இரு பெட்டிகள் தடம்புரண்டதால் புலாச் மற்றும் ஸ்காஃப்ஹாவ்ஸென் நகரங்களுக்கு இடையிலான ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விபத்து நிகழ்ந்த இடத்துக்கு விரைந்துவந்த போலீஸ் ஹெலிகாப்டர் மற்றும் ஆம்புலன்ஸ்களின் மூலமாக காயமடைந்தவர்கள் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் ரூ.14 ஆயிரம் கோடியை தாண்டியது\nபார்சிலோனா கிளப்பில் இருந்து வெளியேறுகிறார் லயோனல் மெஸ்சி\nமக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடு சுவிட்சர்லாந்து: ஆய்வில் தகவல்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்�� வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2015/04/11/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-2015-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-05-26T22:57:48Z", "digest": "sha1:ATTWDOG3SQEENMETKCBAVFZ3FQNXYDUA", "length": 15864, "nlines": 113, "source_domain": "eniyatamil.com", "title": "துணை முதல்வர் (2015) திரை விமர்சனம்... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nHomeசெய்திகள்துணை முதல்வர் (2015) திரை விமர்சனம்…\nதுணை முதல்வர் (2015) திரை விமர்சனம்…\nApril 11, 2015 கரிகாலன் செய்திகள், திரையுலகம் 0\nமஞ்சமாக்கனூர் கிராமம் ஆறுகளால் சூழப்பட்ட கிராமம். சாலை வசதிகள் ஏதும் இல்லாத இந்த கிராமத்தில் உள்ள மக்கள் வெளியில் செல்ல வேண்டுமானால் பரிசல் மூலம்தான் செல்ல வேண்டும். இப்படிப்பட்ட ஊரில் இரண்டே இரண்டு படித்தவர்கள்தான் இருக்கிறார்கள். அதில் ஒருவர் பாக்யராஜ், மற்றொருவர் ஜெயராம். பாக்யராஜ் 5ம் வகுப்பும், ஜெயராம் 3ம் வகுப்பும் வரை படித்திருக்கின்றனர். ஊரில் உள்ள மற்றவர்களெல்லாம் முட்டாள்களாக இருக்கிறார்கள். இதே கிராமத்தில் உள்ள டீக்கடையில் வேலை பார்க்கும் கேரள பெண் ஸ்வேதா மேனனை பாக்யராஜ் காதல் திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு பையன் இருக்கிறார். படிப்பறிவில்லாத தன் கிராமத்தில் படிப்பை சொல்லி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தன் தங்கையை டீச்சருக்கு படிக்க வைத்து வருகிறார் பாக்யராஜ்.\nபாக்யராஜின் நண்பரான ஜெயராமும் அந்த ஊரில் வசிக்கும் சந்தியாவும் ஒருவருக்கொருவர் காதலித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஊருக்கு சட்டமன்ற தேர்தல் வருகிறது. பாக்யராஜின் தங்கை, ஜெயராம் உட்பட பலரும் ஒன்று கூடி, இந்த ஊருக்கு இதுவரை ஜெயிச்சு யாரும் எதுவும் செய்யவில்லை. அதனால் நம்ம ஊர் மக்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து தேர்தலில் நிறுத்தலாம் என முடிவு செய்து பாக்யராஜை தேர்தலில் நிறுத்துகின்றனர். அந்த தேர்தலில் பாக்யராஜ் சுயேட்சையாக ஜெயித்து விடுகிறார். தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காமல் போன முக்கிய கட்சிகள் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான பாக்யராஜை அணுகி ஊருக்கு பல நல்லது செய்கிறோம் என்று பாக்யராஜை நம்ப வைத்து ஊருக்கு ஒன்றும் செய்து தராமல் ஏமாற்றுகின்றனர். இந்த நிலையில், ஜெயராமும், பாக்யராஜும் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டுகின்றனர். அதாவது பாக்யராஜ் இறந்துவிட்டால் அந்த ஊருக்கு இடைத்தேர்தல் வரும். சாதாரண தேர்தலை விட இடைத்தேர்தலுக்கு அரசியல்வாதிகள் போட்டி போட்டு செலவழிப்பர். எனவே பாக்யராஜ் இறந்துவிட்டதாக எல்லோரையும் நம்பவைத்து ஜெயராம் பாக்யராஜை ஒரு இடத்தில் மறைத்து வைக்கிறார். பாக்யராஜை மறைத்து வைத்ததன் மூலம் அந்த ஊரில் என்ன நடந்தது இடைத்தேர்தல் வந்ததா என்பதை அருமையான முறையில் விளக்கியிருக்கிறார்கள்.\nஇந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார் பாக்யராஜ். நீண்ட இடைவேளைக்கு பிறகு தான் திரைக்கதையில் மன்னன் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். வழக்கமான பாக்யராஜ் படங்களில் இருக்கும் அனைத்து சமாச்சாரங்களும் இப்படத்தில் அமைந்திருக்கின்ற��. முதுமை தெரியாத அளவிற்கு இந்த வயதிலும் சிறப்பாக நடித்திருக்கிறார் பாக்யராஜ். ஜெயராமுடன் இணைந்து நடித்திருக்கும் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார்கள். பாக்யராஜின் நடன அமைப்புகள் இல்லாததே வருத்தம்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு வழக்கமான குறும்புதனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் ஜெயராம். பாக்யராஜின் மனைவியாக நடித்திருக்கும் ஸ்வேதா மேனன் பாடல் காட்சிகளில் கவர்ச்சியாக நடித்திருக்கிறார். சந்தியாவும் படத்தின் காட்சிக்கேற்ப நன்றாக நடித்துள்ளனர். பாக்யராஜின் மகனாக வரும் சிறுவன் காமெடி காட்சிகளில் கைத்தட்டல் பெறுகிறான்.படத்தில் வரும் தில்லு முல்லு காட்சிகள், குடும்பம் சம்பந்தமான காட்சிகள் அனைத்தும் ரசிக்கும் படியாக உள்ளன. காட்சிகளில் சுவாரஸ்யம் இருந்தாலும், ஒரு சில காட்சிகள் மிகவும் நீளமாக உள்ளது. அதை இயக்குனர் விவேகானந்தன் குறைத்திருக்கலாம். ஜெய், பாலாஜி, பிரதீப் ஆகியோரின் இசையில் பாடல்கள் சுமாராக உள்ளது. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். கார்த்திக் ராஜா ஒளிப்பதிவில் ஓரளவு ரசிக்க வைத்திருக்கிறது.\nமொத்தத்தில் ‘துணை முதல்வர்’ வெற்றிக்கூட்டணி…………\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nதுணை முதல்வர் திரை விமர்சனம்\nதிருடு போகாத மனசு (2014) திரை விமர்சனம்…\nஒரு மோதல் ஒரு காதல் (2014) திரை விமர்சனம்…\nஆதி தப்பு (2014) திரைவிமர்சனம்…\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/stock-exchange-index-brazil-gk64172", "date_download": "2019-05-27T00:11:42Z", "digest": "sha1:TUYNH532V2N5EJRQDDXAZI6EVSMIPZAG", "length": 10447, "nlines": 245, "source_domain": "gk.tamilgod.org", "title": " Stock exchange index in Brazil | Objective GK", "raw_content": "\nHome » பிரேசில் பங்குச் சந்தை குறியீடு\nTamil பிரேசில் பங்குச் சந்தை குறியீடு\nபிரேசில் பங்குச் சந்தை குறியீடு - Bovespa Index\nCommerce International Stock Exchange Indexes What எது சர்வதேச பங்குச் சந்தை குறியீடுகள் வர்த்தகம்\nஸ்பெயினின் பங்குச் பங்குச் சந்தை குறியீடு\nயுனைடெட் ஸ்டேட்ஸ் பங்குச் சந்தை குறியீடு\nதைவான் பங்குச் சந்தை குறியீடு\nஐக்கிய இராச்சியம், இத்தாலியின் பங்குச் சந்தை குறியீடு\nகனடா பங்குச் சந்தை குறியீடு\nஜப்பானின் பங்குச் பங்குச் சந்தை குறியீடு\nசீனாவின் பங்குச் பங்குச் சந்தை குறியீடுக்ள்\nஹாங்காங்கின் பங்குச் சந்தை குறியீடு\nநெதர்லாந்தின் பங்குச் சந்தை குறியீடு\nபெல்ஜியத்தின் பங்குச் சந்தை குறியீட்டு எண்\nஸ்பெயினின் பங்குச் பங்குச் சந்தை குறியீடு\nயுனைடெட் ஸ்டேட்ஸ் பங்குச் சந்தை குறியீடு\nதைவான் பங்குச் சந்தை குறியீடு\nஐக்கிய இராச்சியம், இத்தாலியின் பங்குச் சந்தை குறியீடு\nகனடா பங்குச் சந்தை குறியீடு\nஜப்பானின் பங்குச் பங்குச் சந்தை குறியீடு\nசீனாவின் பங்குச் பங்குச் சந்தை குறியீடுக்ள்\nஹாங்காங்கின் பங்குச் சந்தை குறியீடு\nநெதர்லாந்தின் பங்குச் சந்தை குறியீடு\nபெல்ஜியத்தின் பங்குச் சந்தை குறியீட்டு எண்\nபோர்த்துக்கல்லின் பங்குச் சந்தை குறியீடு\nபிரான்ஸின் பங்குச் சந்தை குறியீடு\nஜெர்மனியின் பங்குச் சந்தை குறியீடு\nஇந்தியாவின் பங்குச் சந்தை குறியீடு\nஆஸ்திரேலியாவின் பங்குச் சந்தை குறியீடு\nதென் கொரியாவின் பங்குச் சந்தை குறியீடு\nவட ஐரோப்பாவின், ஆர்மீனியாவின் பங்குச் சந்தை குறியீடு\nதென் ஆபிரிக்காவின் பங்குச் சந்தை குறியீடு\nச��விட்சர்லாந்தின் பங்குச் சந்தை குறியீடு\nபிரேசில் பங்குச் சந்தை குறியீடு\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20501069", "date_download": "2019-05-26T23:19:28Z", "digest": "sha1:MYYZND743EHYC7MHZ7XRHO47UHBNM3QR", "length": 41592, "nlines": 843, "source_domain": "old.thinnai.com", "title": "கலாசார சிலுவையை சுமக்க வேண்டியது பெண்கள் மட்டுமா ? | திண்ணை", "raw_content": "\nகலாசார சிலுவையை சுமக்க வேண்டியது பெண்கள் மட்டுமா \nகலாசார சிலுவையை சுமக்க வேண்டியது பெண்கள் மட்டுமா \nநம் சமுதாயத்தில் பெண்கள் வாழ்க்கையில் முன்னேறுகிறார்களா, மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்றுப் பார்க்கும்பொழுது முன்னேற்றம் நன்றாக\nதெரிகிறது. பெண் சிசு கொலை என்பது இன்னும் கிராமங்களில் இருக்கிறது என்றாலும், தொழிற்சார்ந்த பெண்கல்வி பெருகுவதால் ஹைவுஸ் ஒய்ப் என்ற கான்செப்ட்டும் இனி வரும் தலைமுறையில் இருக்குமா என்ற சந்தேகமும் எழுகிறது. வருடம் ஒருமுறை தமிழகம் வருவதால், பெண்கள் என்றால் வளர்ந்ததும் கல்யாணம் என்று மட்டுமே இல்லாமல், அவர்களின் படிப்பை குறித்த கருத்துக்களை, படிப்பறியாத பெற்றோர்கள் கூட கேட்கிறார்கள்.\nஆனால் இவை மட்டுமே போதுமா என்ற கேள்வியும், பெண்களின் சுயசிந்தனை என்பது முளையிலேயே மழுக்கடிக்கப்படுவதை பார்க்கும்பொழுது வேதனையாகத்தான் உள்ளது. படிப்பு வேலைக்கு என்றாலும் கணிணி வேலைக்கான ஐ.டியும், மருத்துவம் என்றாலும்\nபெண்களுக்கான மருத்துவம், குழந்தை மருத்துவம், பல் மருத்துவம் போன்றவை மட்டுமே படிக்க வலியுருத்தப்படுகின்றனர்.\nஇன்னும் பெண் பெரியவள் ஆனதை ஊர் கூடிக் கொண்டாடுவதும், அமெரிக்க மாப்பிள்ளை கிடைத்ததும், படித்த படிப்பை ஓரம்\nகட்டி வைத்து, பெரியவங்க நல்லதுதான் சொல்லுவாங்க என்று ஊர் கூடி பெண்ணை மூளை சலவை செய்வதும் அப்படியே\nஇருக்கிறது. பெண்களின் எந்த விஷயமும் சமூகம் சார்ந்தே முடிவெடுக்கப்படுகிறது. உறவினரில் இருந்து, பக்கத்து வீட்டார்\nபிரபல மகளிர் இதழ் ஒன்றில், தொலைக்காட்சி தொடரான ‘ கோலங்கள் ‘ , நாயகிக்கு இப்பொழுது விவாகரத்து கிடைத்துள்ளது.\nஅவருக்கு இரண்டாவது திருமணம் செய்யலாமா என்று பள்ளி மாணவிகளைக் கேட்டால், அத்தனை பேரும் பெண்ணுக்கு இரண்டாம் கல்யாணம் என்பது நம் கலாச்சாரத்துக்கு ஒத்து வராது என்று கிளிப்பிள்ளையாய் சொல்லியிருக்கிறார்கள். இன்னொரு கட்டுரையில் கிராமங்களில் இன்னும் உயிர்வாழ்ந்துக் கொண்டிருக்கும் இத்தகைய பழக்கங்களால்தான், நம் கலாச்சாரம் இன்னும் அழியாமல் இருக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது. ‘இந்த கலாசாரம் ‘ எது தெரியுமா பன்னிரண்டு வயது பெண்ணுக்கு ஊர் கூடி நடத்தும் மாராப்பு சேலை என்று வயது வந்ததும் நடத்தும் சடங்கு. அன்றைய காலக்கட்டத்தில் பெரியவள் ஆவது என்பது சுற்றத்தார்களுக்கு ஒரு அறிவிப்பு. என் மகள் தயாராய் இருக்கிறாள் என்று. அதிலும் சில பிரிவில் பெண் கேட்டுவர வேண்டும் என்று உள்ளது. ஆனால் இன்று இச்சம்பவம் நடந்த பிறகு வெளியுலகில் அச்சிறுமி கால் வைக்கும்பொழுது, பலவித மன உளச்சலுக்கும் ஆளாவாள் என்பதை நாம் கவனிக்க தவறுகிறோமே\nகலாசார சீரழிவு மற்றும் அதற்கான காரணங்கள் அதைக் கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு அனைத்துமே பெண்களை வைத்தே\nசொல்லப்படுகிறது. இதில் எந்த இன, மதத்தைச் சார்ந்த ஆண்களின் பார்வை ஒன்றுதான். நம்கலாசாரம் என்ற பேச்சு எடுத்தால் உடனே ஆரம்பிக்கப்படும் முதல் விஷயமே, பெண்மைக்கு அழகான புடைவையும், நீண்ட கூந்தலும்தான்.\nஅறுபது ஆண்டுகளுக்கு முன்பு நம்நாட்டில் ஆண்கள் அனைத்து பிரிவினருக்கும் குடுமியும், கடுக்கனும் இருந்தது. வேட்டியும் துண்டுமே உடையாகவும் இருந்தது. பின்பு செளகரியம் கருதி முடியை வெட்டிக் கொண்டார்கள். கடுக்கனும் போனது. ஆனால் இன்று நாகரீக போர்வையில் அங்கும் இங்கும் தென்படுவதை விட்டு விடலாம். வேட்டி மேல் கோட்டும், பின்பு சூட்டு கோட்டும், அதற்கு பின்பு பேண்டு சட்டையாய் மாறியது. வீட்டில் வேட்டி போய், லுங்கி வந்தது. இன்று லுங்கி போயே போச்சு. வீட்டிலும், தெருவிலும், ஏன் பொது நிகழ்ச்சியிலும் ஆண்கள் அரை டிரவுசர் அணிந்து வருகிறார்கள். ஆனால் இது கலாசார இழிவு என்று யாராவது பேசினார்களா என்ன உட்க���ரும்பொழுது, அரை டிரவுசர், தொடைக்கு மேல் ஏறி கால் டிரவுசராய் மாறி எதிரில் உட்காருபவர்களை நெளிய வைக்கும்.\nபதினெட்டு வயதில் இருந்து வயதான கிழங்கள் வரை இந்த உடைதான்.\nபெண்ணின் உடை, கண்ணியமாகவும், கவுரவமாகவும், எதிர்பாலினரின் உணர்ச்சியை உசுப்பேத்தும்படியும் இருக்கக்கூடாது என்று\nசவுண்டு விடுபவர்கள், மத குருமார்கள் முதல் கொண்டு குருமூர்த்தி, சோ வரை இதை ஏன் கலாசார சீரழிவு என்றுச் சொல்லுவதில்லை அதிலும் இந்த அரை டிரவுசர் கலாசாரம் படித்த, நாகரீகமான, மேல்தட்டு ஆண்களின் உடையாக மாறிவிட்டது. பெண்களின் உணர்வுகளை உசுப்பேத்தும் விதமெல்லாம் இல்லை, இது என்ன கண்ராவி தரிசனம் என்று மானசீகமாய் தலையில் அடித்துக் கொண்டு எழுந்தோட வைக்கிறது.\nஆனால் புடைவையை விட செளகரியமான, உடல் முழுவதும் மூடும் சல்வார் கம்மீசும், வேலைக்குப் போகும் பெண் காலை அவசரத்தில் நேரத்தை மிச்சப்படுத்த வெட்டிய தலைமுடியும் இவர்கள் கண்ணுக்கு ஏன் உறுத்தலாய் இருக்கிறது என்று புரியவில்லை ஹவுஸ் கோட் என்பது இன்னும் கூட்டு மற்றும் மாமியார் மாமனார் வசிக்கும் வீட்டு பெண்கள் அணிவது சரியில்லை என்று சொல்லப்படுகிறது.\nகலாச்சாரம் என்பது மாறிக் கொண்டிருக்கும் விஷயம். உணவு, உடை, பேச்சு, நடவடிக்கை அனைத்தும் சேர்ததுதான் காலசாரம். காலை கஞ்சி, கூழ் போன்றவைப் போய், இட்லி தோசை ஆனது இன்று ரொட்டியும், கார்ன் பிளேக்சுமாய் மாறிப் போனது. மாறி வரும் மொழிக்கு உதாரணம் வேண்டும் என்றால் ஐம்பது அறுபது வருடத்துக்கு முந்திய கதைகளைப் படித்தால் தமிழ் எப்படி மாறியிருக்கிறது என்று\nஆக கலாசாரம் என்ற வெறும் பம்மாத்து வார்த்தை, ஆண்டாண்டு காலமாய் பெண்ணை அடக்கி ஆளும் ஆண்களுக்கு\nகிடைத்த துருப்பிடித்துப் போன ஆயுதம். ஆனால் பெண்களின் சிந்தனையில் மாற்றம் வந்துக் கொண்டு இருக்கிறது. உதாரணம்,\nதொலைக் காட்சி தொடரைப் பற்றி மேலே குறிப்பிட்டிருந்தேனே, அதில் இல்லத்தரசிகள் தொலைக்காட்சி தொடரின் நாயகிக்கு\nமறுமணம் செய்து வைக்க சொன்னார்களாம். காலம் மாறுகிறது, பெண்களின் எண்ணங்களும் மாறுகிறது. வளரும் இளைய தலைமுறைக்கும்\nசுயசிந்தனையை வளர்க்க வேண்டும். ஆனால் சுய சிந்தனை என்ற பெயரில் கட்டுப்பாடற்ற வாழ்க்கையை சொல்லவில்லை.\nபேரழிவுச் சீரமைப்பு- உளவியல் கண்ணோட்டம்\nஷரியா அ��ிப்படை நீதி என்ற பெயரில் பெண்களைக் கல்லால் அடித்துக் கொல்வதற்கு எதிராக ஜெர்மனி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்\nநீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 53\nசுனாமிப் பேரழிவும் பேரழிவு அரசியலும்: அனுபவக் குறிப்புகள்\nஉதவியும் உயிர்காக்கும் உளமும் சுனாமி தின்ற தேசங்களும்: சிறுகுறிப்பு\nகலாசார சிலுவையை சுமக்க வேண்டியது பெண்கள் மட்டுமா \nவன்முறை : பாலுறவு : தணிக்கை\nஅறிவியல் புனைகதை வரிசை 8 – நாக்கு\nபூகம்பத்தில் எமனாய் எழுந்த பூதக்கடல் அலைகள்\nஇந்து மாக்கடலில் பூகம்ப எழுச்சியை உளவு செய்து சுனாமி தாக்கப் போவதை எச்சரிக்க வேண்டும்\nசன் டிவியில் வைரமுத்துவின் கவிதாஞ்சலி\nஓவியப் பக்கம் – பன்னிரண்டு – ஜார்ஜ் கிராஸ்ச்- விரசம், கலை, அவலட்சணம்\nமஞ்சள் மகிமை- உணவு மஞ்சள் பொடி அல்ஜைமர் நோய்க்கு மருந்தாகலாம்.\nவிடுபட்டவைகள் -4 -ஒற்றைப் பரிமாணம்\nமக்கள் தெய்வங்களின் கதைகள் 16. ஆந்திரமுடையார் கதை\nகடிதம் ஜனவரி 6, 2005 – சோதிப் பிரகாசத்தின் தொடர்\nகடிதம் ஜனவரி 6,2005 – மார்க்ஸிய ஞானத்தின் ஒட்டுமொத்த குத்தகைக்காரருக்கு ஒரு சிற்றுடைமைவாதி பணிவன்புடன்\nதமிழர்களின் அணு அறிவு (தொடர்ச்சி)\nகடிதம் ஜனவரி 6, 2005\nகடிதம் ஜனவரி 6,2005 – சுகுமாரனின் சுகமான எழுத்து\nஇஸ்லாம் முன்வைக்கும் இறைவன் – ஹமீது ஜாஃபருக்கு சில கேள்விகள்\n‘விளக்கு விருது ‘ விழா\nவிளக்கு விருது : பேரா சே ராமானுஜத்திற்கு விருது வழங்கும் விழா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபேரழிவுச் சீரமைப்பு- உளவியல் கண்ணோட்டம்\nஷரியா அடிப்படை நீதி என்ற பெயரில் பெண்களைக் கல்லால் அடித்துக் கொல்வதற்கு எதிராக ஜெர்மனி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்\nநீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 53\nசுனாமிப் பேரழிவும் பேரழிவு அரசியலும்: அனுபவக் குறிப்புகள்\nஉதவியும் உயிர்காக்கும் உளமும் சுனாமி தின்ற தேசங்களும்: சிறுகுறிப்பு\nகலாசார சிலுவையை சுமக்க வேண்டியது பெண்கள் மட்டுமா \nவன்முறை : பாலுறவு : தணிக்கை\nஅறிவியல் புனைகதை வரிசை 8 – நாக்கு\nபூகம்பத்தில் எமனாய் எழுந்த பூதக்கடல் அலைகள்\nஇந்து மாக்கடலில் பூகம்ப எழுச்சியை உளவு செய்து சுனாமி தாக்கப் போவதை எச்சரிக்க வேண்டும்\nசன் டிவியில் வைரமுத்துவின் கவிதாஞ்சலி\nஓவியப் பக்கம் – பன்னிரண்டு – ஜார்ஜ் கிராஸ்ச்- விரசம், கலை, அவலட்சணம்\nமஞ்சள் மகிமை- உணவு மஞ்சள் பொடி அல்ஜைமர் நோய்க்கு மருந்தாகலாம்.\nவிடுபட்டவைகள் -4 -ஒற்றைப் பரிமாணம்\nமக்கள் தெய்வங்களின் கதைகள் 16. ஆந்திரமுடையார் கதை\nகடிதம் ஜனவரி 6, 2005 – சோதிப் பிரகாசத்தின் தொடர்\nகடிதம் ஜனவரி 6,2005 – மார்க்ஸிய ஞானத்தின் ஒட்டுமொத்த குத்தகைக்காரருக்கு ஒரு சிற்றுடைமைவாதி பணிவன்புடன்\nதமிழர்களின் அணு அறிவு (தொடர்ச்சி)\nகடிதம் ஜனவரி 6, 2005\nகடிதம் ஜனவரி 6,2005 – சுகுமாரனின் சுகமான எழுத்து\nஇஸ்லாம் முன்வைக்கும் இறைவன் – ஹமீது ஜாஃபருக்கு சில கேள்விகள்\n‘விளக்கு விருது ‘ விழா\nவிளக்கு விருது : பேரா சே ராமானுஜத்திற்கு விருது வழங்கும் விழா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2011_07_31_archive.html", "date_download": "2019-05-26T23:13:14Z", "digest": "sha1:5PWARPO5WEQ5HW3QT3VRJF73OMLDDHJF", "length": 26353, "nlines": 556, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2011-07-31", "raw_content": "\nகோடை ஆரம்பித்த போது எழுதிய கவிதை\nவெந்து மடிவோமே என்ன பொய்யா\nவிட்டுவிட்டே இங்கே பனியும பெய்ய-தரும்\nமெதுவாக அழிவிங்கே தேடி வர-எனில்\nமேலும் எதற்காக பாடல் தர\nஊரறிய உலகறிய உண்மை தன்னை\nஊரறிய உலகறிய உண்மை தன்னை-ஐ.நா\nஉரைத்தபின்னும உணராது இருத்தல் என்னை\nபாரறிய பாரதமே பொங்கி எழுவாய்-இன்னும்\nபக்சேவுக்குத் துணையானால் ஒருநாள் அழுவாய்\nசீரழிந்து தமிழினமே அழிந்தே போக-இந்த\nசெயலாலே தமிழ்நாடே சுடுகா டாக\nவேரருந்து போய்விடுமே ஏக இந்தியா-உடன்\nவிளங்கியிதை செயல்படுமா வடவர் இந்தியா\nதனிநாடய் நாமிருந்தால் ஈழம் அழிய-பொங்கி\nதடுத்திருப்போம் ஐயகோ ஏற்றோம் பழியே\nஇனிமேலும் இதுதொடரின் பாரத நாடே-தமிழ்\nஇனப்பற்றே வெறியாக விளையும் கேடே\nகனிமேலும் கனியவிடின் அழுகிப் போகும்-எதிர்\nகாலத்தில் கதையல்ல உண்மை ஆகும்\nபனிபோகும் கதிரவனின் வரவும் கண்டே-உலகு\nபக்சேவை ஏற்றிவிடும் குற்றக் கூண்டே\nஒசாமா பின்லேடன் ஒழிந்தான் என்றே-மகிழும்\nஒபாமா உமக்கும்நான் சொல்வேன் ஒன்றே\nஒசாமா சாகவில்லை இலங்கை மண்ணில-அவன்\nஉலவுகின்றான் பக்சேவாய் காணக் கண்ணில்\nகூசாமல் எம்மவரை கொன்றே விட்டான்-பெரும்\nகொலைக் களமாய் ஈழத்தை ஆக்கிவிட்டான்\nபேசாமல் போர்குற்ற வாளி யென்றே-நீர்\nபிடித்துள்ளே போட்டாலே தொழுவோம் நன்றே\nகண்ணாடி வேண்டுமா கைப்புண்ணைப் பார்க்க-ஐ.நா\nகாட்டிய அறிக்கையை ஆய்வுடன் நோக்க\nமண்ணோடு மண்ணாக அவன்மக்க வேண்டும்-தமிழ்\nமக்களவர் ஒன்றாக அணிதிரள ஈண்டும்\nஎண்ணாமல் இரங்காமல் அரக்கனவன் கொலைகள்-நாளும்\nஈழத்தில் கொன்றது எத்தனை தலைகள்\nஉண்ணாமல் உறங்காமல் இருக்கின்றார் இன்னும்-உயிர்\nஉடலோடு நடைப்பிணமே தெளிவாக எண்ணும்\nசுமைதாங்கி ஒன்றிருக்கும பாதை ஓரம்-தலை\nசுமைதன்னை இறக்கியவர் சிறிது நேரம்\nஅமைவாரே ஓய்வாக ஆனால் தாயே-கருவில்\nஅடிவயிறு நாள்தோறும் கனக்கத் நீயே\nஎள்ளவும் சுமையாக நினைந்தீ ரம்மா\nஇமைதாங்க இயலாத கண்ணீர் இங்கே-சிந்த\nஈன்றவளே எனைவிட்டு போனாய் எங்கே\nமூட யியலாது வருந்தும் அன்னை\nபண்ணோட பாவாக நெஞ்சில் இங்கே-நீ\nஜப்பானை சுனாமி தாக்கிய போது எழுதியது\nவார்ப்பு இதழுக்கு நான எழுதிய வாழ்த்துக் கவிதை\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\nஊரறிய உலகறிய உண்மை தன்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/11/26", "date_download": "2019-05-27T00:25:48Z", "digest": "sha1:B347V4U5WUSG6DNB2VFP7QJILIH5DAXT", "length": 9830, "nlines": 108, "source_domain": "www.puthinappalakai.net", "title": "26 | November | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபிரபாகரன்: ஆட்டிப் படைக்கும் ஆளுமை\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63 ஆவது பிறந்த நாள் இன்று. இத்தகைய நிலையில், கடந்த 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அமைச்சரும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா உரையாற்றிய போது, வேலுப்பிள்ளை பிரபாகரனையும் தொட்டுச் சென்றிருந்தார். அவரது உரையின் முக்கியமான பகுதி அது.\nவிரிவு Nov 26, 2017 | 9:20 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nவடக்கு, கிழக்கில் 5 உள்ளூராட்சி சபைகளுக்கே நாளை தேர்தல் அறிவிப்பு\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஐந்து உள்ளூராட்சி சபைகளுக்கான, தேர்தல் அறிவிப்பே நாளை வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.\nவிரிவு Nov 26, 2017 | 5:34 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபுதுடெல்லி பேச்சுக்கள் வெற்றி – சிறிலங்கா பிரதமர்\nகடந்தவாரம் புதுடெல்லிக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது, இந்தியத் தலைவர்களுடன் தாம் நடத்திய பேச்சுக்கள் வெற்றிகரமானதாக அமைந்தன என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 26, 2017 | 3:31 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்க சீனா ஒப்புதல்\nமத்தல விமான நிலைய அபிவிருத்தி உள்ளிட்ட இந்தியாவுடன் இணைந்து சிறிலங்கா மேற்கொள்ளும் கூட்டு முயற்சித் திட்டங்களுக்கு சீனா முழுமையான ஒப்புதலை வழங்கியுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 26, 2017 | 3:22 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\n93 உள்ளூராட்சி சபைகளுக்கு நாளை வேட்புமனுக்கள் கோரப்படும் – தேர்தல் ஆணையம் முடிவு\n93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பை நாளை மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரிகள் வெளியிடுவர் என்று சிறிலங்கா தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 26, 2017 | 3:09 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nமாவீரர் நாளுக்காக மீளுயிர் பெறும் துயிலுமில்லங்கள்\nதமிழீழ விடுதலைக்காக உயிர் கொடுத்த மாவீரர்களை நினைவு கூரும், மாவீரர் நாளுக்காக தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் தயாராகி வருகின்றன. மாவீரர் நாள் நாளை உலகெங்கும் ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளில் நினைவுகூரப்படவுள்ளது.\nவிரிவு Nov 26, 2017 | 2:47 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள்\t0 Comments\nகட்டுரைகள் தாக்குதல்களை முன்னரே அறிந்திருந்தார் சிறிலங்கா அதிபர் – கிளம்பும் புதிய சர்ச்சை\t0 Comments\nகட்டுரைகள் 2019 இந்திய தேர்தலில் காவியா - தமிழா\nகட்டுரைகள் இலங்கையில் அழிக்கப்படும் பெருங்கற்கால தமிழர்களின் தொல்லியல் ஆதாரங்கள்\t1 Comment\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/food-related-video140-208-0.html", "date_download": "2019-05-26T23:41:28Z", "digest": "sha1:LJ3IOL2WRT727XUNH5HLPSPTKZ6W4CMQ", "length": 13072, "nlines": 222, "source_domain": "www.valaitamil.com", "title": "Food Related(உணவு சார்ந்தவை) |", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nஆரோக்கியமான வாழ்விற்கு இயற்கை உணவு (Iyarkai Unavu) - Part 4 ஆரோக்கியமான வாழ்விற்கு இயற்கை உணவு (Iyarkai Unavu) - Part 3\nஆரோக்கியமான வாழ்விற்கு இயற்கை உணவு (Iyarkai Unavu) - Part 2 ஆரோக்கியமான வாழ்விற்கு இயற்கை உணவு 1\nநோயில்லா ஆரோக்கியமான வாழ்விற்கு உணவில் நாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய இரண்டு பொருட்கள் பேலியோ டயட் என்றால் என்ன இது எவருக்கு அதிகம் பயன்படும்\nFood Related(உணவு சார்ந்தவை) (6)\nSnacks Recipes (காரம் - திண்பண்டங்கள்) (0)\nSweet Recipes (இனிப்பு உணவுகள்) (0)\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉடல்நலம்-மருத்துவம் (Health & Medicine)\nதமிழில் ஒரு பிறந்தநாள் பாடல்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ��� பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/03/15/18", "date_download": "2019-05-26T23:26:28Z", "digest": "sha1:RQA7Q6YTTFOYNMO6COFBTY7YT6LOUJHH", "length": 5027, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:செல்போன் கையில் இருக்கும் அணுகுண்டு: நீதிபதிகள்!", "raw_content": "\nவெள்ளி, 15 மா 2019\nசெல்போன் கையில் இருக்கும் அணுகுண்டு: நீதிபதிகள்\nஆபாச வலைதளங்கள் மற்றும் மது ஆகிய இரண்டும் சமூகத்தை மாசுபடுத்தும் மிக பெரும் பிரச்சினைகள் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nமதுரை கீழக்குயில்குடியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்தார். அதில், இணையதளத்தின் பயன்பட்டால் உலகம் ஒவ்வொருவரின் உள்ளங்கையில் உள்ளது. இருந்த இடத்திலேயே இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். அரசின் பணிகள் உட்பட அனைத்தும் இணையத்தைச் சார்ந்தே இருக்கின்றன. ஆனால், அதனால் ஏற்படும் தீங்குகளும் அதிகரித்து வருகின்றன. குழந்தைகளைத் தவறாக பயன்படுத்துதல், ஆபாச இணையதளங்களின் பயன்பாடு, புளூவேல், வெப் புல்லிங் போன்றவற்றால் உயிரிழப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இதுபோன்ற ஆபத்தான தளங்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறை குறித்து, இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.\nஇந்த மனுவை நேற்று (மார்ச் 14) நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு விசாரித்தது. அப்போது, செல்போன் கையில் இருக்கும் அணுகுண்டைப் போல பேராபத்தாக உள்ளது. அதன் நன்மை, தீமைகள் குறித்து தெளிவாக அறியாமல் பயன்படுத்துவதன் விளைவே பொள்ளாச்சி சம்பவம் போன்ற சம்பவங்களுக்குக் காரணம். இது தொடர்பாக அதிகாரிகளும் கவனம் செலுத்த வேண்டும்.\nஆபாச வலைதளங்கள், மது ஆகிய இரண்டும் சமூகத்தை மாசுபடுத்தும் மிகப் பெரும் பிரச்சினைகளாகக் காணப்படுகின்றன. இவற்றை முறைப்படுத்த தவறினால் இளைஞர்கள் தங்கள் ஆரோக்கியத்தையும், எதிர்காலத்தையும் இழக்க நேரிடும். பெற்றோர்களும் தங்களின் குழந்தைகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறின���்.\nஇதுகுறித்து இணைய சேவை வழங்குவோர் சங்கச் செயலர், குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.\nவெள்ளி, 15 மா 2019\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/organizations/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-27T00:11:01Z", "digest": "sha1:3JKF7KX3JDLBK2BX4JWNZ6H64D35ZYLK", "length": 38243, "nlines": 165, "source_domain": "ourjaffna.com", "title": "மோகனதாஸ் சனசமூக நிலையம் | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nமோகனதாஸ் சன சமூக நிலையம் ஆனது சிறுவர் பாதுகாப்பு இலங்கை எனும் நிறுவனத்தின் பூரண நிதி உதவியுடன் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட சன சமூக நிலைய கட்டடத் திறப்பு விழாவினை சிறப்பிக்கும் வகையில் ஒரு சிறப்பு மலரினை வெளியிடப்பட்டது. அம்மலரின் ஒரு அங்கமாக நிலையம் சார்ந்த வரலாறு என்பது காணப்படுகிறது. எந்தவொரு நீண்டநாள் நோக்கிய செயற்பாட்டுக்கும் ஒர�� வரலாறு காணப்படுவது இயல்பானதே. அந்த வகையில் இந்த நிலையத்துக்கும் ஒரு நீண்ட வரலாறு காணப்படுகிறது.\nகடந்த 2000ம் ஆண்டு தென்மராட்சியில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக சன சமூக நிலையக் கட்டடம், அதனுள் இருந்த சொத்துக்கள், ஆவணங்கள், பதிவேடுகள் என்பவை முழுமையாக அழிவடைந்தது. இதனால் நிலையத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களிடமிருந்து அவர்களின் ஞாபகப் பதிவுகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஓர் ஆவணமாகவே இவ்வரலாறு அமைகிறது.\nஇச் சனசமூக நிலையத்தின் தோற்றத்தை நோக்குவோமானால் அது பல தலைமுறைகளிற்கு முன்னுள்ளவர்களின் சிந்தனைகள், பின்னைய தலைமுறைகளினூடாக செயல் வடிவம் பெற்றதனைக் காணக்கூடியதாகவுள்ளது.\nஇங்கு ஆரம்ப காலங்களை நோக்கினால் சமூக, பொருளாதார, கலாச்சார விழுமியங்களில் சமூகம் வளர்ச்சியடையாது மிகவும் பின் தங்கிய நிலையிலேயே காணப்படுகிறது. இதனால் சமூகங்களிடையே ஏற்றத்தாழ்வுகளும் முரண்பாடுகளும் இயல்பாகவே காணப்பட்டது. ஒரு சமூகம் அனுபவிக்கும் வசதிகள் வாய்ப்புக்கள் பிறிதொரு சமூகத்துக்கு மறுக்கப்பட்டிருந்தது. இதனால் இப்பிரச்சனையிலிருந்து விடுபட வேண்டும் என்ற அவா ஒவ்வொருவர் மனதிலும் தோன்றியிருந்தது. இதே காலப்பகுதியில், ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு எந்த வகையிலும் குறைந்தவனல்ல, பொது வாழ்வில் ஈடுபடும் மனிதன் எந்தவொரு வகையிலும் பிறிதொருவனுடன் வேறுபடுத்திப் பார்க்கக் கூடியவன் அல்ல எனும் காந்திய சிந்தனைகளின் தாக்கங்களும் வலுப்பெற மூதாதையர்கள் மத்தியில் தமக்கென ஒரு சன சமூக நிலையம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அதன் மூலம் தமக்குள்ள பிரச்சனைகள் தீர்க்கப்பட வழியேற்படும் எனவும் அவர்கள் கருதினார்கள். அவ்வாறு சிந்தித்த முன்னோடிகளாக அமரர்கள் வேலன், சிவலையர், இளையவன் போன்ற பலர் காணப்படுகின்றனர். இவர்களின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்தவர்களாக இவர்களிற்குப் பின்னர் உருவான தலைமுறை காணப்படுகிறது. இவர்கள் தான் சன சமூக நிலையத்தினை ஒரு அமைப்பு வடிவில் நிறுவி அதனை ஆரம்பித்து வைத்தார்கள். இதில் அமரர்கள் வே. சின்னத்தம்பி, சி. சின்னையா, ஆ.பொன்னர், க. வேலுப்பிள்ளை, க. தம்பு, சி. சின்னத்தம்பி உட்பட வேறுபலரும் முக்கியமானவர்களாகக் காணப்படுகின்றனர். நிலையத்தை ���ருவாக்கத் தீர்மானிக்கப்பட்டுவிட்டது. அதற்கான ஒரு அமைவிடம் தேவைப்பட்டது. நிலையம் அமைப்பதற்கான ஒரு காணி அமரர் ஆ. பொன்னர் என்பவரால் இலவசமாக நிலையத்துக்கென அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வு சன சமூக நிலைய வரலாற்றில் ஒரு முக்கிய முதன்மை பெறும் நிகழ்வாக அமைகிறது.\nஇவ்வாறு கிடைக்கப்பட்ட காணியில் 1948ஆம் ஆண்டு முதன் முதலாக ஒரு ஓலைக்குடிசை வடிவில் சன சமூக நிலையம் உருவானது. அவ்வாறு உருவாக்கப்பட்ட சன சமூக நிலையத்திற்கு மோகனதாஸ் சன சமூக நிலையம் என்ற பெயர் சூட்டப்பட்டது. அத்துடன் நிலையத்தின் முதல் தலைவராக அமரர் திரு. சி. சின்னையா என்பவரும் முதலாவது செயலாளராக அமரர் திரு.நா.செல்லன் என்பவரும் ஏனைய நிர்வாக உறுப்பினர்களுடன் தெரிவு செய்யப்பட்டு சன சமூக நிலையம் இயங்கத் தொடங்கியது.\nஅக்காலப்பகுதியில் இவர்கள் சமூகத்தில் ஒற்றுமை ஐக்கியத்தினை ஏற்படுத்தல், சமூகத்தை வளர்ச்சிப்பாதையில் இட்டுச்செல்ல முயற்சித்தல், மக்களுக்கிடையிலான பிணக்குகளைச் சமரசம் செய்தல், மற்றும் வாசகர்களின் பாவனைக்கான பத்திரிகைகள் சஞ்சிகைகளை பாவனைக்கு வைத்தல் போன்ற வழிகளில் செயற்பட்டதுடன் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் சமூகம் சார்ந்த செயற்பாடுகளிலும் தம்மை ஈடுபடுத்தியுள்ளனர். இவ்வாறு உருவாக்கப்பட்ட நிலையம் அன்றிலிருந்து இன்று வரைக்கும் காலத்துக்குக் காலம் புதிது புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகங்களின் கீழ் அவ்வப்போது காணப்படும் வசதி வாய்ப்புக்கள் சமூக பொருளாதார, அரசியல், கலாச்சார சூழ்நிலைக்கேற்ப செயற்பட்டுக்கொண்டு வருகின்றது.\nதொடர்ந்து நிர்வாக மாற்றங்கள் ஏற்பட்டு அமரர் திரு க. தம்பு தலைவராக இருந்த காலப்பகுதியில் நிலையத்துக்கென இரு அறைகளும் இரு விறாந்தைகளும் கொண்டதான ஒரு நிரந்தரக் கட்டடம் அமைக்கப்பட்டது. இதன் உருவாக்கத்தில் நிருவாகத்தினரும் இளைஞர்களும் முழுமூச்சுடன் செயற்பட்டனர். இவர்களின் பிற்பாடு நிர்வாகத்தில் பங்கு பற்றியவர்களாக அமரர்கள் க. தவசிப்பிள்ளை. ஜே.பி, க. கிருஷ்ணபிள்ளை, வே. முருகேசு, மு. வேலுப்பிள்ளை, மு. செல்லத்துரை, க.தேவராசா, க.சி. கந்தையா மற்றும் வேறு பலரும் முக்கியம் பெறுகிறார்கள். இவர்களது காலப்பகுதியில் தான்\n1) அகில இலங்கை சிறுபான்மைத்தமிழர் மகாசபையின் ஆலோசனையின் ப���யரில் கிராமத்துக்கென ஒரு பாடசாலை உருவாக்கப்பட்டு இக் கிராமத்தில் கல்வி கற்றுவிட்டு இருந்த இளைஞர் யுவதிகளை ஆசிரியர்களாக நியமித்து இக் கிராமத்துக்கு கல்விச்சேவை வழங்கப்பட்டது. இப்பாடசாலை இன்று மட்டுவில் வடக்கு அ.த.க.பாடசாலை என்ற பெயரில் இயங்கி வருகின்றது. இதில் கல்வி கற்பித்த ஆசிரியர்கள் பிற்காலத்தில் அரசாங்கப்பாடசாலை ஆசிரியர்களாக உள்வாங்கப்பட்டார்கள். இவ்வாறு வழங்கப்பட்ட இக்கல்விச்சேவை அக்காலத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்த சமுதாயத்தை ஒரு வளர்ச்சிப்பாதையில் இட்டுச்செல்ல மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.\n2)இக் கிராமத்துக்கு ப.நோ.கூ.சங்க கிளைக்கடை ஒன்று 1962ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பொருளாதார ரீதியில் நலிவடைந்திருந்ததுடன் நகரத்திலிருந்து விலகியிருந்த இக் கிராம மக்களுக்கு இச்சங்கக்கடை மூலம் பெறுமதி மிக்க பலசேவைகள் கிடைக்கப்பெற்றன.\nஇந்த நிலையக்கட்டடத்தை விஸ்தரிப்பதற்கான அத்திவாரம் இவர்களால் இடப்பட்டு எதிர்காலத்தில் கட்டட விஸ்தரிப்புக்கு அடிகோலப்பட்டது. மேற்குறிப்பபிட்டவர்களில் அமரர் திரு. க. தவசிப்பிள்ளை என்பவரின் சிறப்பான செயற்பாடுகளின் காரணமாக மகாசபையின் சிபார்சுக்கமைய நீதியமைச்சினால் யாழ்மாவட்ட சமாதான நீதவான் எனும் கௌரவப்பதவி வழங்கப்பட்டது.\nநிலைய நிர்வாகத்தின் கால ஓட்டத்தில் அக்காலப்பகுதியில் இளைஞர்களாக இருந்தோர் புதிதாக இணைந்துகொண்டனர். திருவாளர்கள் க. சுப்பையா, சி. சங்கரப்பிள்ளை, சி. சண்முகம். மு. நடேசன், ப. கிருஷ்ணன், சி. நடராசா, வெ. ஜேசுதாசன், க. கண்மணி, வெ. அல்பிரட், க. மார்க்கண்டு, வே. விநாயகமூர்த்தி, சி. இராசையா, வே. கிருஷ்ணன் போன்றோர் விளங்குகின்றனர். இவர்களுக்குப் பக்கபலமாக இன்னும் பலர் காணப்பட்டனர். இவர்களின் காலத்தில் தான்\n1) நிலையக்கட்டடம் பூரணமாகக் கட்டி முடிக்கப்பட்டது. இதற்காக இவர்கள் இரவு பகல் பார்க்காது நீண்ட நாட்களாக நிலையத்துக்காக சிரமதான அடிப்படையில் வேலைகளைச் செய்து கிணறு வெட்டுதல், காடு வெட்டுதல், அருவிவெட்டுதல் மூலம் கிடைத்த நிதியைக் கொண்டு கட்டடத்தைப் பூர்த்தி செய்தார்கள். இவ்வாறு கட்டப்பட்ட நிலையக்கட்டடம் 1996ஆம் ஆண்டு ஆவணிமாதம் 28ம்திகதி அப்போதைய யாழ்மாவட்ட அரச அதிபராக இருந்த திரு வேர்ணன் அபயசேகரா அவர்களால் த��றந்து வைக்கப்பட்டது.\n2) இச் சன சமூக நிலையத்துக்கென ஏறக்குறைய 40பரப்பு விஸ்தீரணமுள்ள ஒரு விளையாடடு மைதானம் நீண்ட நாட்கள் சிரமதானத்தின் மூலம் துப்பரவு செய்ப்பட்டு பல்வேறு சட்டச்சிக்கல்களை எதிர்கொண்டு உருவாக்கப்பட்டது. மோகனதாஸ் விளையாட்டுக்கழகம் என்ற பெயர் யாழ்மாவட்டடத்தில் பிரசித்தி பெறுவதற்கு இம்மைதானமே வழிகோலியது.\n3) இக்காலப்பகுதியில் தான் இந்த நிலையம் நூல் நிலையம் , விளையாட்டுக்கழகம், கலைக்கழகம் என மூன்று துறைரீதியாகப் பிரிக்கப்பட்டு செயற்படத்தொடங்கியது.. இவ்வாறு மூன்று துறைகளும் செயற்பட்டமைக்காக யாழ்மாவட்டத்தில் சிறந்த சன சமூக நிலையமாக உள்ளூராட்சி ஆணையாளரால் தெரிவு செய்யப்பட்டு அப்போது இலங்கைப்பிரதமராக இருந்த திரு டட்லி சேனநாயக்காவினால் கௌரவிக்கப்பட்டு ஒரு யுனிக் வானொலிப்பெட்டி அப்போது நிலையத்தலைவராக இருந்த திரு வே. கிருஷ்ணன் எனபவரிடம் கொழும்பில் வைத்துக் கையளிக்கப்பட்டது. தொடர்பு சாதனத்துறை பெரிதும் வளர்ச்சியடையாத அக்காலப்பகுதியில் இவ்வானொலி நிலையத்திற்கும் மக்களிற்கும் பயனுள்ளதாக அமைந்தது.\nஇந்த நிலையம் சார்ந்த பிரதேசம் பாமரமக்கள் அதிகம் கொண்ட கிராமப்புறமாகக் காணப்பட்டதால் அங்கு கல்வி அறிவு என்பது பெரிதாக வளர்ச்சியடைந்திருக்கவில்லை. இந்த நிலையில் மக்களின் வாசிப்புப் பழக்கத்தை தூண்டுதல், சிந்திக்கும் ஆற்றலை வளர்த்தல், பகுத்தறிவுத்தன்மையை வளர்த்தல் போன்றவற்றுக்கான நூல்நிலையம் காலாகாலமாக செயல்பட்டு வந்துள்ளது. இதற்காக,\n1) நாளந்த பத்திரிகைகள், வாரந்த மாதாந்த சஞ்சிகைகள் போன்றவற்றை வழங்குதல்\n2) பிரபலமான எழுத்தாளர்கள், அதிபர்கள், பல்துறை சார்ந்த நிபுணர்களை வரவழைத்து கருத்தரங்குகளை நடாத்துதல்\nஇப் பிரதேசத்தில் கலைகளை வளர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இதற்காக பயிற்றுவிப்பாளர்களை வெளிப்பிதேசங்களிலிருந்து வரவழைத்து பயிற்சிகளை வழங்கல், சங்கீத வகுப்புக்களை நடாத்துதல், மாதாந்த கருத்தரங்கின் போது இறுதியில் கலைநிகழ்வுகளை இடம்பெறச்செய்தல் மூலமாக கலைகளை வளர்க்க கழகம் பாடுபட்டது. குறிப்பாக ஆரம்ப காலங்களில் தென்மராட்சி ரீதியாக இடம்பெற்ற சமாசவிழாவில் பங்குபற்றுவதற்கான போட்டியாளர்களைத் தயார்படுத்துவதே இதன் நோக்கமாக இருந்தது. இதில�� பங்கு பற்றிய பலர் தொடர்ந்தும் இந்த நிறுவனத்துக்கு வெற்றிகளைத்தேடித்தந்து பெருமை சேர்த்தனர். இதில் குறிப்பிடக்கூடியவர்கள் அமரர் திரு. சி. பாலசிங்கம், சி. கோகுலவதி, ம.நாகேஸ்வரி, சி. கந்தசாமி போன்றோர்கள் ஆவர்.\nமோகனதாஸ் சனசமூக நிலையத்தின் பெயரை மிகப்பிரபலம் அடையச்செய்ததே இந்த விளையாட்டுக்கழகம்தான். ஆரம்ப காலங்களில் கிராமிய விளையாட்டுக்களில் வயல்வெளிகளிலும், தனியார் காணிகளிலும் ஈடுபட்டுவந்த இக்கிராம வீரர்கள் தமக்கான ஒரு மைதானம் உருவாக்கத்தின் பின்னரும் புதிய முறையிலான கரபந்தாட்டம் 1968ஆம் ஆண்டு காலப்பகுதியில் திரு வ. நடேசன் ஆசிரியர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து புது உத்வேகம் படைத்து குறிப்பாக கரப்பந்தாட்டத்தில் இந்த வீரர்கள் காட்டிய அதிதிறமைகள்தான் இவர்களை மாவட்ட ரீதியில் மிகப்பிரபலம் அடையச்செய்தது. மோகனதாஸ் விளையாட்டுக்கழகத்தினுடைய கரப்பந்தாட்டம் பார்ப்பதற்கென்றே ரசிகர்கள் பெருமளவில் கூடுவார்கள். மாவட்ட ரீதியில் பல போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய இந்த வீரர்கள் 1975ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் அரசினால் நடாத்தப்பட்ட கரபந்தாட்டப் போட்டியில் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இக்கழக வீரர்களான வ. நடேசன், வே. மகாலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டமை பெருமைக்குரியதே.\nகாலத்துக்குக்காலம் இடம்பெற்ற தடகள விளையாட்டுகளில் பலவீரர்கள் பிரதேச, மாவட்ட ரீதியில் தமது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த 2005ஆம் ஆண்டு இக் கழக வீரர் திரு. மா. பிரதீப்குமார் அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற தேசிய விளையாட்டுவிழாவில் குண்டுபோடுதல் நிகழ்வில் முதல் நிலைபெற்று நிலையத்துக்கும், பிரதேசத்துக்கும், மாவட்டத்துக்கும் ஏன் வடகிழக்கு மாகாணத்துக்கே பெருமை தேடித்தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரு சனசமூக நிலையம் மேற்கொள்ளும் பொதுவான வேலைத்திட்டங்கள் செயற்பாடுகளை மேற்கொண்டு இன்றுவரை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். இக்காலத்தில் குறிப்பிடத்தக்க அம்சமாக நிலையத்தின் நீண்டகால உறுப்பினரான ஜேர்மனியில் வசித்துவரும் திரு. க. பொன்னுத்துரை என்பவரின் நிதியுதவியுடனும் நிலைய நிதிமூலம் நிலையத்துக்கென 100தகரக்கதிரைகளை திருவாளர்கள் க. குணரத்தினராசா, வே. ஜெகதீஸ்வர���், செ. சிவசுந்தரராசா, சி. சோதிலிங்கம், செ. தவராசா, ச. விவேகானந்தன், திருமதி செ. நாகேஸ்வரி, திரு சி. ஆறுமுகம் ஆகியோர் நிர்வாகத்தில் இருந்த காலத்தில் கொள்முதல் செய்யப்பட்டது.\nமீண்டும் யுத்த அழிவுகளின் பின்னர் 2003ஆம் ஆண்டு இளையதலைமுறை ஒன்று நிர்வாகத்தில் பிரவேசித்தது. 21 உறுப்பினர்களைக்கொண்ட நிர்வாகமாக தெரிவு செய்யப்பட்டு தலைவராக திரு. இ. பாஸ்கரனும் செயலாளராக திரு. த. முரளீதரனும் தெரிவு செய்யப்பட்டார்கள். இவர்களின் தொடர்ச்சியான செயற்பாடுகளின்போது 2005ஆம் ஆண்டு காலத்தில் அறவழிப்போராட்டக் குழுவின் செயலாளர் எம்.கே.ஜீவகதாஸ் என்பவரின் முக்கியமான சிபார்சுக்கமைய இலங்கை சிறுவர்பாதுகாப்பு அமைப்பின் நிதி உதவியுடன் தற்போதய நிலையத்தலைவர் திரு. இ. முகுந்தன் தலைமையில் செயலாளர் சி. தர்மசீலன் மற்றும் ஏனைய நிர்வாக உறுப்பினர்களின் அர்ப்பணிப்புடனான செயற்பாட்டின் மூலம் மீள்புனரமைப்புச் செய்யப்பட்டது.\nஇக்கட்டடம் இருமாடிகளைக் கொண்டதாக இருந்தபோதும் தற்போது அடித்தள வேலை மாத்திரமே ரூபா 1900000.00 செலவில் உருவாக்கப்பட்டது. இவ்வாறு உருவாக்கப்பட்ட இக்கட்டடமே 25.01.2006 அன்று வைபவ ரீதியாக சிறுவர் பாதுகாப்பு இலங்கையின் யாழ்.மாவட்ட முகாமையாளர் திருமதி ஞானச்செல்வி சிங்கேஸ்வரன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology-prediction/monthly-rasi-palan/monthly-horoscope-for-december-2018-in-tamil/articleshow/66892179.cms", "date_download": "2019-05-26T23:21:59Z", "digest": "sha1:BFPMVA7W646QKQ4XWNGDA3KQCF4PHYJT", "length": 42207, "nlines": 190, "source_domain": "tamil.samayam.com", "title": "intha matha rasi palan: மேஷம் - மீனம் வரை டிசம்பர் மாத ராசி பலன்! - monthly horoscope for december 2018 in tamil | Samayam Tamil", "raw_content": "\nநேயர்களுடன் திண்டுக்கல் ஜோதிடர் சின்னராஜ் உரையாடல்\nநேயர்களுடன் திண்டுக்கல் ஜோதிடர் சின்னராஜ் உரையாடல்\nமேஷம் - மீனம் வரை டிசம்பர் மாத ராசி பலன்\nமேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதத்திற்கான ராசிபலன் உங்களுக்காக\n”அண்ணா... என்ன விட்டுடங்க ...\nசூரியின் காதலியாக நடித்த ஷ...\nமேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்பத்தில் முக்கிய பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். நீங்கள் எதிர்பார்க்காத விஷயங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கும். நிறுத்தி வைத்திருந்த முக்கிய காரியங்களை செய்ய தொடங்குவீர்கள். விஐபிகளின் ஆதரவும், அவர்களால் நன்மையும் உண்டு. உறவினர்கள் உங்களுக்கு சாதமாக செயல்படுவர். அந்நிய நபர்களின் அறிமுகமும் அவர்களின் நட்பும் கிடைக்கும். நண்பர்கள் எப்போதும் போல எல்லா விஷயத்திலும் துணை நிற்பார்கள். மனதில் தேவையில்லாத விஷயங்களை போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். திருமண காரியம் விரைவில் கைகூடும். கணவன் மனைவிடைய ஒற்றுமை அதிகரிக்கும். சுப காரியங்களுக்காக பணம் நிறைய செலவாகும். பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு மாற வேண்டிவரும். பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் சேர்க்கை உண்டாகும். வாகன வசதி வாய்ப்புகள் பெருகும். மனபாரம் குறையும். பொருளாதார பிரச்சனைகள் விலகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.\nசந்திராஷ்டமம் : 5,6,7,8 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்\nரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை. நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். செய்ய வேண்டிய காரியங்களில் ஒரு சில தடைகள் வந்தாலும் அதை துணிச்சலுடன் தகர்த்தெறிய முடியும். நண்பர்களிடம் அதிக நம்பிக்கை வைத்து பொறுப்புகளை ஒப்படைக்கவும். எப்போதும் சந்தோஷமாக இருக்க விருப்பம் ஏற்படும். தாராள தனவரவுகளால் குடும்ப தேவைகள் அணைத்து பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப காரியம் கைகூடி வரும். கணவன் மனைவிடைய அன்பு பாசம் அதிகமாகும். கடன் பிரச்சனை படிப்படியாக குறையும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். நல்ல நபர்களின் தொடர்பால் உங்கள் அந்தஸ்து, கௌரவம் உயரும். எதிர்பாராத வகையில் மருத்துவ செலவும் வரலாம். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. தூரத்து பிரயாணங்களால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் சுப நிகழ்ச்சி ஏற்பாடுகள் நடைபெறும். வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ள விருப்பம் ஏற்படும். உத்யோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. தொழில், வியாபாரம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும்.\nசந்திராஷ்டமம் : 8,9,10,11 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்\nமிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் வாக்கு சாதுரியத்தால் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உண்டாகும். மனதில் சந்தோஷமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பணவரவு கூடும். விரும்பியதை அடைய புது வழி ஒன்று கிடைக்க��ம். உங்களின் ஆழ்ந்த நுண்ணறிவை அனைவரும் பாராட்டுவர். உடன்பிறப்புகளிடம் நல்ல ஒற்றுமை இருக்கும், மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பீர்கள். நண்பர்கள் வகையில் சந்தோஷம் ஏற்படும். வெளிடத்தில் கேட்ட உதவி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பழைய கடன் பிரச்சனை ஒரு புறம் இருந்தாலும், புது கடன் வாங்குவதை தவிர்க்கவும். ஆடம்பர செலவுகளை குறைத்துகொண்டால் வரும் பிரச்சனைகளை தவிர்க்கலாம். உடல் நலத்தில் ஒரு சில தொந்தரவுகள் ஏற்பட்டு பின் சீராகும். மனக்குழப்பம் வேண்டாம். மனம் பாதித்தால் உடல் நலமும் சேர்ந்து பாதிக்கும். ஆன்மீக தொடர்பான விஷயங்களில் அதிக ஆர்வம் ஏற்படும். உத்யோகம் பார்க்கும் இடத்தில் நல்ல ஒரு அங்கீகாரம் கிடைக்கும். தொழில், வியாபாரம் சீரான வளர்ச்சி பாதையில் செல்லும்.\nசந்திராஷ்டமம் : 11,12,13 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்\nகடக ராசி அன்பர்களே, இந்த மாதம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு செலவுகள் வரும். எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். உங்கள் செல்வாக்கை உயர்த்தும் முயற்சியில் வெற்றிகொள்ள முடியும். குடும்ப பெருமை உயரும். குடும்ப சூழலில் இன்பகரமான மாற்றங்களை காண்பீர்கள். எப்போதும் தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். உடல் நலனில் அதிகம் கவனம் எடுத்துக்கொள்ளவும். வரும் எதிர்ப்புகள் தானாக விலகும். பாதியில் விட்டுப்போன வீடு கட்டும் பணி மீண்டும் தொடங்கும். கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பணபுழக்கம் நன்றாக உள்ளபடியால் பொருள் சேர்க்கை உண்டாகும். வாகன பராமரிப்பு செலவு கூடும். எதிர்பார்க்காத சில அதிர்ஷ்டம் வரும். பிரிந்து சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து சேருவர். குடும்பத்திற்கு தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை கூடும். உத்யோகத்தில் வேலை பளு குறைய ஆரம்பிக்கும். கூட்டு. தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும்.\nசந்திராஷ்டமம் : 13,14,15 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்\nசிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் பிற்பகுதியில் சிறப்பான பலன்களை பெற முடியும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல் நன்மை அளிக்கக்கூடிய வகையில் இருக்கும். முக்கிய காரியங்களில் இருந்த தேக்க நிலை அடியோடு மாறும். புதிய முயச்சிகளில் உடனடியாக பலன் காண முடியும். உடன் பிறப்பால் ஒரு சில பிரச்சனைகள் ஏற்படலாம். பயணங்களின் போது கவனமாக இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் தொடர்பான பிரச்சனைகள் இருக்கும். கடன் பிரச்சனை ஒருபுறம் இருக்க அதை அடைப்பதற்கு உண்டான வழியும் கிடைக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். கணவன் மனைவியிடையே எதையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும். குடும்பத்தில் திடீர் செலவு ஏற்படும். உறவினர்கள், நண்பர்கள் வகையில் அனுகூலம் ஏற்படும். வீட்டில் பொருள் சேர்க்கை ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய லாபம் காண முடியும். பிரபல நபர்களின் அறிமுகமும், அவர்கள் மூலம் உதவியும் கிடைக்கும். உத்யோகத்தில் உயர் அதிகாரிகளுடன் அனுசரித்து போகவும். தொழில், வியாபாரத்தில் தன லாபம் உயரும்.\nசந்திராஷ்டமம் : 15,16,17 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்\nகன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் பயணங்களால் நிறைய அலைச்சல் ஏற்படும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பணவரவு வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கும். குடும்பத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவுகள் வரும். குடும்பத்தில் மனம் மகிழும்படியான சம்பவம் ஒன்று நடக்கும். வீடு வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். கணவன் மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்லவும். உடன்பிறப்புகளுக்கு எப்போதும் உதவியாக இருப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிறு உடல் உபாதைகள் வந்து போகும். குடும்பத்தில் எதிர்பார்த்த மனநிம்மதி கிடைக்கும். முக்கிய பிரமுகர்களின் தொடர்பு கிடைக்கும். பூர்வீக சொத்து மூலம் பணம் கைக்கு வரும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். முக்கிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படவும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் கூட நண்பரகளாக மாறி உதவி செய்வர். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். தொழில், வியாபாரத்தை பெரியளவில் கொண்டு செல்ல முடியும்.\nசந்திராஷ்டமம் : 17,18,19,20 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்\nமேஷம் - மீனம் வரை டிசம்பர் மாத ராசி பலன்\nதுலாம் ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்கள் பேச்சிலும், செயலிலும் வேகமும், விவேகமும் இருக்கும். பண வரவு அதிகரிக்கும். மனதில் புது தெம்பும், உற்சா���மும் ஏற்படும். புதிய வீடு, வாங்கும் வாங்கும் முயற்சிகள் கைகூடும். உடன்பிறப்பு மூலம் பண உதவி கிடைக்கும். ஆன்மிக பணிகளில் நாட்டம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவுகள் வரலாம். சிறியளவில் மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. வாழ்க்கைத்துணையின் ஆலோசனை உதவியாக இருக்கும். கணவன் மனைவி இருவரும் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். தூரத்து சொந்தங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். அடிக்கடி வெளிநாடு பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு. பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் பெரியளவில் மாற்றமும், முன்னேற்றமும் வரும். சுப காரிய செலவுகள் அதிகமாகும். உத்யோகத்தில் உங்கள் அந்தஸ்து, கௌரவம் வெகுவாக உயரும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.\nசந்திராஷ்டமம் : 20,21,22 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்\nவிருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் எடுக்கும் புதிய முயற்சிகளில் ஆதாயமான பலன் கிடைக்கும். எந்த விஷயத்திலும் அவசரம் காட்டாமல் பொறுமையாக இருக்கவும். உங்கள் அருமை பெருமையை புரிந்து கொண்டு பலரும் உங்களை நாடி வருவர். அடுத்தவர்களுக்காக உதவி செய்வதில் உற்சாகம் உண்டாகும். குடியிருக்கும் வீட்டை புதுப்பிக்கவோ அல்லது வீடு மாற்றி செல்லவோ வேண்டி இருக்கும். பணம் எப்போதும் கையில் புரளும். குடும்ப பாரம் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கை தரம் உயரும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உறவினர்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும். கடன் வாங்கும் என்னத்தை கை விடுவது நல்லது. புதிய வண்டி, வாகன சேர்க்கை உண்டு. உடல் நலம் தொடர்பாக மருத்துவ செலவு ஏற்படலாம். வழக்கு விவகாரங்களை தள்ளி போடுவது நல்லது. புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் உறவினர் வருகை அதிகம் உண்டு. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டாகும். தொழில், வியபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும்.\nசந்திராஷ்டமம் : 22,23,24 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்\nதனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்பத்தில் உங்கள் பெயரை நிலைநிறுத்தி கொள்ள அதிகம் போராட வேண்டியிருக்கும். எனவே யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்காமல் இருப்பது நல்லது. அடுத்தவருக்கு செய்யும் உதவி சில நேரத்தில் பிரச்சனையில் முடியும். உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வரவுக்கு ஏற்ற செலவுகளும் காத்து கொண்டு இருக்கும். பயணங்கள் போன்றவற்றில் எதிர்பார்த்ததை விட அதிக செலவுகள் அதிகம் இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் தாமதிக்க வேண்டாம். நண்பர்களால் ஆதாயம் கிடைக்க பெறுவீர்கள். புதிய வண்டி வாகன சேர்க்கை உண்டு. பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டு இருந்த உங்களுக்கு இந்த மாதம் திருப்புமுனை ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் திருப்திகரமான சூழல் ஏற்படும். உறவினர்களின் பரிபூர்ண ஆதரவு கிடைக்கும். பணம் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். உங்கள் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப விரயங்களும், வீண் விரயங்களும் உண்டு. குடும்ப சுமைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைவாக முடிக்கவும். தொழில், வியாபாரத்தில் இழந்ததை திரும்ப பெற முடியும்.\nசந்திராஷ்டமம் : 24,25,26 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்\nமேஷம் - மீனம் வரை டிசம்பர் மாத ராசி பலன்\nமகர ராசி அன்பர்களே, இந்த மாதம் ஆன்மீக காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு வரும். மனதில் உள்ள குழப்ப நிலை நீங்கி தெளிவு உண்டாகும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய ஆதாயத்தை நீங்கள் உறுதியாக எதிர்பார்க்கலாம். குடும்ப பிரச்சனைகளுக்கு ஓர் முற்று புள்ளி வைக்க முடியும். புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொருளாதார சிக்கல்கள் மனசங்கடங்கள் யாவும் விலகும். உடல் ஆரோக்கியம் சீர் பெரும். பெற்றோர்கள் உடல் நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் சந்தோஷம் தரக்கூடிய சம்பவங்கள் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே சுமுகமான உறவு காணப்படும். உடன் பிறந்தோரின் ஆதரவை எதிர்பார்க்கலாம். வாழ்க்கை துணையின் மூலம் ஆதாயம் உண்டு. ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மனதில் புது உற்சாகம் ஏற்படும். மனைவி வழி சொந்தங்களினால் அனுகூலமான பலனை கிடைக்க பெறுவீர்கள். பழைய கடன் பிரச்சனை தீர புது வழி ஒன்று கிடைக்கும். குடும்பத்துடன் பல புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். உத்யோகத்தில் உங்கள் செயல் திறமை வெளிப்படும். உத்யோகம் பார்க்கும் இடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கும்.\nசந்திராஷ்டமம் : 26,27,28 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்\nகும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் பண வரவு திருப்திகரமாக இருக்கும். அடுத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். வீண் கோபத்தையும், அடிக்கடி உணர்ச்சி வசப்படுவதையும் தவிர்க்கவும். புதிய முயற்சிகளை தாராளமாக மேற்கொள்ளலாம். திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி பெற முடியும்.குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே நல்ல நல்ல புரிதல் இருக்கும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். நட்பு வட்டம் விரிவடையும். உங்கள் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். மனதில் எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் உருவாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் யாரையும் நம்ப வேண்டாம். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்து போட்டு பிரச்சனையில் மாட்டிக்கொள்ள வேண்டாம். குடும்ப பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். எப்போதும் மன அமைதியை விரும்புவீர்கள். உத்யோகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.\nசந்திராஷ்டமம் : 1,2,3 & 28,29,30 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்\nமீன ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்பத்தினரின் மனமறிந்து செயல்பட்டு அனைவரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பொருளாதாரம் சிறப்பாக அமையும். நெருங்கிய உறவினர்கள் உங்களுக்கு சாதமாக செயல்படுவதால் மகிழ்ச்சி பொங்கும். புது நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். பழைய நண்பர்கள் தேடி வந்து உதவி செய்வர். மனதில் வைராக்கியம் கூடும். புதிய சேமிம்பு திட்டங்களில் சேர ஆர்வம் ஏற்படும். புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும். அரசாங்க வழியில் சில ஆதாயம் கிடைக்கும். பெற்றோர்கள் வகையில் சில அனுகூலமான பலன் உண்டு. வெளியூர் இருந்து நல்ல செய்தி வரும். சந்தேகத்திற்கு இடமான விஷயங்களை ஒன்றுக்கு இரண்டு இராணு முறை யோசித்து செயல்படவும். வெளியில் பேசும்போது வார்த்தைகளை அளந்து பேசவும். உற்றார், உறவினர் உங்கள் உயர்வை கண்டு வியப்பர். வாழ்க்கையில் வளர்ச்சி உண்டாக தொடங்கும். புதிய முயற்சிகள் ஓரளவு கைகொடுக்கும். உங்கள் செயல்களுக்க��� நல்ல அங்கீகாரம் கிடைக்கும். வம்பு, வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.\nசந்திராஷ்டமம் : 3,4,5 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்\nமேஷம் - மீனம் வரை டிசம்பர் மாத ராசி பலன்\nIn Videos: மேஷம் - மீனம் வரை டிசம்பர் மாத ராசி பலன்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் செய்திகள்:ராசி பலன்|டிசம்பர் மாத ராசி பலன்|இந்த மாத ராசி பலன்|monthly rasi palan|intha matha rasi palan|december month rasi palan\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nFani Cyclone Video: அதிதீவிர புயலாக கடந்த ஃபா...\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nகுறளரசனின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nMay month Astrology: துலாம், விருச்சிகம், தனு...\nகாவிரிக்கு மாற்று காவிரிதான்... கோதாவரியும் கிருஷ்ணாவும் அல்\nVideo: சா்தாா் வல்லபாய் படேல் சிலைக்கு மரியாதை செலுத்திய பிர...\nஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம்\nமதுரை ரௌடி சௌந்தர பாண்டி கொலை\nமம்தா ராஜினாமா செய்ய முடிவு: கட்சி மறுப்பு\nVIDEO: மோடி வெற்றியை கொண்டாடும் இஸ்லாமிய சிறுவர்கள்\nமாத ராசி பலன்: சூப்பர் ஹிட்\nஅதிசார குரு பெயர்ச்சி 2019: அனைத்து ராசிகளுக்கான பலன்களும் ப...\nMay Rasi Palan 2019: மேஷம் முதல் மீனம் வரை\nDhanush Rasi: தனுசு ராசி வருட அதிசார குரு பெயர்ச்சி பலன்கள் ...\nMeena Rasi : மீன ராசி அதிசார குரு பெயர்ச்சி பலன்கள்\nViruchigam rasi : விருச்சிக ராசி வருட அதிசார குரு பெயர்ச்சி ...\nMay Rasi Palan 2019: மேஷம் முதல் மீனம் வரை\nMay month astrology: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்கள் கவனத்திற்கு\nMay month astrology: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்கள் கவனத்திற்கு\nChithirai Rasi Palan: விகாரி வருட தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nTamil Puthandu: சித்திரை வருடப் பிறப்பு மீனம் ராசிக்கு எப்படி இருக்கும்\nIntha Vara Rasi Palan: 26ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை உங்களது ராசிக்கான வார ப..\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (26/05/2019): உறவினர்களால் செலவு ஏற்பட வாய்ப்பு ..\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (25/05/2019): சந்திராஷ்டமம் என்பதால், அமைதியாக இ..\n நேயரின் கேள்விக்கு பதில் சொல்லும் திண்டுக்கல் ஜோதிடர் ..\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (24/05/2019): உத்தியோக மற்றும் ஊதிய உயர்வு உங்கள..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nமேஷம் - மீனம் வரை டிசம்பர் மாத ராசி பலன்\nமேஷம் - மீனம் வரை நவம்பர் மாத ராசி பலன்\nமேஷம் - மீனம் வரை அக்டோபர் மாத ராசி பலன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanagam.org/category/announcements/", "date_download": "2019-05-26T23:42:58Z", "digest": "sha1:XBLYFORPUS622JGR2LWIRQDDQ5LOJACJ", "length": 8463, "nlines": 44, "source_domain": "vanagam.org", "title": "Announcements Archives - Vanagam", "raw_content": "\nநம்மாழ்வாரின் நினைவு நாள் நிகழ்வு – 2019\nநம்மாழ்வாரின் நெஞ்சுக்கு நெருக்கமான அனைவருக்கும் வணக்கம். நம்மாழ்வாரின் நினைவு நாள் நிகழ்வை ஜனவரி 1 அன்று எப்போதும் போல சிறப்பாக நடத்த முடிவு செய்திருந்தோம். ஆனால் கஜா புயலின் தாக்கத்தால் 8 மாவட்டங்களில் பெரும் இழப்பை அனைத்துத் தரப்பும் மக்களுக்கும் ஏற்படுத்தியுள்ளது அனைவரும் அறிந்ததே. பாதிக்கப்பட்ட பெருவாரியான மக்களின் துயரத்தில் பங்கேற்கும் வகையில் நம்மாழ்வாரின் நினைவு நாளைக் கலைநிகழ்ச்சிகள், சிறப்பு விருந்தினர்கள் வருகை இன்றி பெரிய நிகழ்வாக நடத்தாமல் எளிய நினைவஞ்சலியாகக் காலை 10 மணி வரை… Continue reading »\nமரபு விதை காப்பாளர் திரு. நெல் ஜெயராமன் மறைவு\nகடந்த இரண்டு ஆண்டுகளாகக் கடுமையான நோயோடு போராடிய நம் ஜெயராமன் இன்று நம்மிடமில்லை. பெட்காட் ஜெயராமன் ஆக, நுகர்வோர் அமைப்பின் கள செயற்பாட்டாளராக, கட்டி மேடு என்ற அடையாளம் தெரியாத குக்கிராமத்தில் இயங்கியவர் ஜெயராமன். நம்மாழ்வார், “ஈரோடு மாவட்டத்திற்கு இனி நான் தேவையில்லை” என்று தஞ்சையில் இயங்கத் தொடங்கிய போது நம்மாழ்வாரால் ஈர்க்கப்பட்டார். நுகர்வோர் உரிமைகளில் நஞ்சில்லாத உணவு முக்கியமில்லையா என்ற கேள்வியின் ஆழம் புரிந்த ஜெயராமன் நம்மாழ்வாரோடு கை கோர்த்தார். பாரம்பரிய விதைகளின் தேவை, பாதுகாப்பது,… Continue reading »\nவானக நண்பர்களுக்கு வணக்கம். கஜா புயலால் பாதிக்கப்பட்ட வானகம் சிறிது சிறிதாக தன் இயல்பு நிலைக்கு திருப்பி வருகிறது. வானகத்தின் செயல்பாடுகள் அனைவரும் அறிந்ததே. வானகம் தனக்கென தனியான எந்தவித நிதி ஆதாரத்தையும் கையில் வைத்துக்கொண்டு செயல்படவில்லை. வானகத்தின் செயல்பாடுகள் அனைத்தும் நடைபெறும் பயிற்சிகள் மூலமாக கிடைக்கப்பெறும் நிதியில் இருந்தும், அய்யா நம்மாழ்வாரின் புத்தக்கங்களை வானகமே பதிப்பித்து வெளியிடு செய்வது மூலமாகவும் மற���றும் வானகத்தின் நண்பர்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் உதவியில் இருந்தும் பணிகளை செய்து வருகிறது. அவ்வாறு கிடைக்கபெற்ற… Continue reading »\nவானக நண்பர்களுக்கு வணக்கம். தமிழகத்தைத் தாக்கிய கஜா புயல், வானகத்திலும் (16.11.2018) பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. புயல் காற்றின் வேகத்தால், மாட்டுக் கொட்டகை தரை மட்டமாக முற்றிலும் சேதப்பட்டுள்ளது. மின்சாரத் தேவையை பூர்த்தி செய்து வந்த சோலார் மின் அமைப்பும் சுக்குநூறாக உடைந்து விட்டது. பயிற்சிக் குடிலும், நம்மாழ்வார் ஐயாவின் குடிலும் பலவீனமடைந்து விட்டது. நமது உழைப்பாலும், இயற்கையின் துணையாலும் நின்று இருந்த பல மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டது. இதுவும் இயற்கையின் நியதி தான், இதையும் நாம் கடந்து செல்ல வேண்டும் என்ற புரிதலுடன் தான் நாம் பயணித்துக்கொண்டு இருக்கிறோம். நன்றி.\nஅனைவருக்கும் வணக்கம், வரும் மூன்று நாட்கள் 5,6,7 குறிப்பாக 7 (ஞாயிறு) ஆம் தேதி கனமழைக்கான எச்சரிக்கையை வானிலை மையமும் அரசும் அறிவித்திருக்கும் நிலையில் அக்டோபர் 5 முதல் 7 ஆம் தேதி வரை வானகத்தில் நடைபெறவிருந்த பயிற்சி வகுப்புகள் 19, 20, 21- வெள்ளி, சனி, ஞாயிறு ஆக்டோபர் 2018 தேதிகளுக்கு மாற்றியமைக்க முடிவெடுத்துள்ளோம். பயிற்சிக்கு வருவோர்களுக்கு எந்தவித அசௌகரியங்களும் ஏற்பட்டுவிடக் கூடாதென வானகம் குழு இந்த முடிவை எடுத்துள்ளது. சூழலைப் புரிந்து கொண்டமைக்கு நன்றி…. Continue reading »\nNammalvar’s Vanagam – நம்மாழ்வாரின் வானகம்\nகுழந்தைகள் கொண்டாட்டம் – 22-28 ஏப்ரல் 2019 17/04/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/77456", "date_download": "2019-05-26T23:34:40Z", "digest": "sha1:G2NI5YCQB66K4477RHYB246KER66PIEM", "length": 36998, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 63", "raw_content": "\n« சசிப்பெருமாள் – கடிதம்\nகொலம்பஸ் தமிழ்ச்சங்க உரை »\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 63\nபகுதி பத்து : கதிர்முகம் – 8\nகரிய மார்பில் உருத்திரவிழிமணி மாலைபோல வளைந்துகிடந்த சித்திதாத்ரியின் ஆலயத்தின் பாறைவெட்டுப்படிகளில் இடையுலைத்து தோளசைய உடல்சூடிய அணிகள் ஒலிக்க ஆடைகள் அலைகளென ஒலிக்க ஏறும் ருக்மிணியை அமிதை பதைக்கும் நெஞ்சுடன் தொடர்ந்தாள். கருங்கல் வெட்டி அடுக்கி எழுப்பப்பட்ட ஆலயத்தின் மேல் கற்சிற்பங்கள் செறிந்த மூன்றடுக்கு சிறுகோபுரம் அமைந்திருந்தது. தவமுனிவர் தலைமேல் சுற்றிய சடைமுடிக்கற்றையெனத் தெரிந்த அதன்மேல் மலர்க்காவிக்கொடி காற்றில் பறந்தது.\nபாறைவெட்டு அரைவட்ட முற்றத்தில் நின்ற ருக்மிணி இடையில் கைவைத்து திரும்பி அவள் முன் வரதாவில் எழுந்த ஒற்றை நீர்விழியை நோக்கினாள். வான் விரிவை அள்ளி சுழித்துக் கொண்டிருந்தது அது. பலநூறுமுறை நோக்கியதென்றாலும் அங்கு நின்று அவ்வண்ணம் பார்க்கையில் அமிதை நெஞ்சு நடுங்கினாள். அச்சுழிக்கு அடியில் அறியாத இருளுலகங்கள் அடுக்கடுக்காக அமைந்திருப்பது போல, அங்கே விழித்த கொலைவிழிகள் துலங்க, குருதி விடாய் கொண்ட வாய் திறக்க, ஓசையற்ற குளிர்ந்த காலடியோசைகள் முழங்க ஆழுலகத்து தெய்வங்கள் வந்து காத்திருப்பது போல உணர்ந்தாள்.\nபூசகர் வெளிவந்து “வருக இளவரசி, முறை கொள்க” என்றார். அவர் நீட்டிய தட்டிலிருந்து மலர் கொண்டு உள்ளே சென்ற ருக்மிணி அங்கே கருவறையின் இருபுறமும் எழுந்த அகல்சுடர் மலர்நிரைக்கு நடுவே நின்றிருந்த ஆகம்கனிந்த அண்ணலையும் அவனென்றான அன்னையையும் நோக்கினாள். ஓருரு என நின்றது உலகாளும் இருமை. வலதுடலில் சடைமகுடமும் சுடர்விழியும் திமிர்த்து எழுந்த தோளும் சல்லடம் அணிந்த இடையும் கழலணிந்த காலும் தடக்கை கொண்ட சூலமும் என அவன் தெரிந்தான். இடதுடலில் மலர்குழைந்த முடியும் குழையணிந்த காதும் நாண்பூண்ட நீள்விழியும் நகைகரந்த சிற்றிதழும் கழையெழில் மென்தோளும் முலைச்சரிவும் இடைவளைவும் தொடைமுழுப்பும் நிறைகொண்டு ஊன்றிய சிறுசெம்பாதமுமாக அன்னை நின்றிருந்தாள்.\nஅன்னை கையில் முற்றிலும் மலர்ந்ததொரு மலரை வைத்திருந்தாள். விழிதூக்கி கை கூப்பி அன்னையை நோக்கி நின்ற ருக்மிணி பின்திரும்பி அமிதையிடம் “நலம் திகழ்க, அன்னையே” என்றாள். நா பட்ட கண்டாமணி வளையமென நெஞ்சதிர என்ன சொல்கிறாள் இவள் என அமிதை இடக்கையால் முலைக்குவையை அழுத்திக்கொண்டாள். மீண்டுமொரு சொல் இன்றி திரும்பி பூசகர் அளித்த மலரும் குங்குமமும் பெற்று குழலிலும் மேல்நெற்றியிலும் அணிந்து ருக்மிணி வெளிவந்தாள். அவள் பின் பதறும் கால்களுடன் அமிதை ஓடினாள்.\nதெய்வங்களே, இத்தருணம் நான் விழுந்துவிடலாகாது. நான் நெஞ்சுதிர்ந்து நிலையழிந்து விடலாகாது. என் இளையோள் அவன் கரம் பிடிக்கும் அக்கணத்தை நான் காண வேண்டும். இனி இவ்வுயிர் உடல் தங்கும் நாள��ல்லாம் நினைத்திருக்க எனக்கொரு விழியோவியம் வேண்டும். இந்நிறைவை நோக்கியே இதுநாள் வரை வந்தேன். முலை கனிந்தேன். உடல் மலர்ந்தேன். உளமுருகி உளமுருகி வாழ்ந்தேன். அஞ்சி ஐயுற்று துயர்மிஞ்சி களியாகி பித்தாகி இருந்தேன்.\nருக்மிணி ஆலயமுற்றத்தை சென்றடைவதற்குள் அங்கு எழுந்த போர்க்குரல்களை அமிதை கேட்டாள். அங்கே ருக்மி உரத்த குரலில் வாளை நீட்டி கூவியபடி ”சூழ்ந்து கொள்ளுங்கள் அணுகுங்கள்” என்று கூவினான். குதிரைகள் சவுக்கடி பட்டு கனைப்பொலி எழுப்பியபடி குளம்புகள் தடதடக்க மண்சாலையில் ஓடி வரதாவின் பெருஞ்சுழியின் வளைவு விளிம்பை அடைந்தன. நீர் வருடிச்சென்ற வரதாவின் கரைமணலில் பதிந்து இறங்கி சூழ்ந்தன. வீரர்கள் போர்க்குரல் எழுப்பினர்.\nமுற்றத்து விளிம்பிற்கு வந்த அமிதை சுழியின் விளிம்பில் மூன்று படகுகள் கயிற்றால் கட்டப்பட்டு சுழற்றப்படுபவை போல விரைந்து வருவதை கண்டாள். வரதா ஏந்திய நீர்வில்லில் இருந்து எழுந்த மூன்று அம்புகள். அவற்றிலிருந்து சிறு வெள்ளி மூக்கு கொண்ட பறவைகள் என அம்புகள் எழுந்து இறங்கி கரையோரமாக சென்ற வீரர்களைத் தைத்து புரவிகளிலிருந்து அலறி விழச்செய்தன. விழுந்தவர்கள் மேல் மிதித்துச் சென்ற புரவிகள் கால்தடுமாறி துள்ளி விலக அவற்றில் இருந்த வீரர்கள் கூச்சலிட்டனர்.\nபடகுகளிலிருந்து எழுந்த அம்புகள் ஒவ்வொன்றும் தங்கள் இலக்கை அடைய முன்னர் சென்ற ருக்மியின் படை முழுமையாகவே நீர்க்கரையில் விழுந்து உடல் துடிக்க நெளிந்தது. சேற்றுடன் குழம்பி புழுக்களென்றாகியது. முதற்படகு கரைமணலில் அடியூன்றி விலாகாட்ட அதிலிருந்து நீண்டகாலெடுத்து நீரில் பாய்ந்து இறங்கி வந்த இளைய யாதவனை அமிதை கண்டாள். முன்பொருமுறையும் கண்டிராதபோதும் என்றும் அருகே என அறிந்திருந்த உடல் அது என்றுணர்ந்தாள். குழல்கற்றையில் அப்பொழுதும் பீலிவிழி திறந்திருந்தது. விழிகள் இமைசரித்திருக்க அவன் உடலில் ஒளிகொண்ட மான்விழியென இளநீலம் மிளிர்ந்தது.\nஅவன் தூக்கிய கையிலிருந்து எழுந்த படையாழி பிறிதொரு நீர்ச்சுழியென வானில் எழுந்து வந்து வண்டென முரண்டு அமைந்து மலரென தலை கொய்து மீண்டது. ஒற்றை விரைவில் மூன்று தலை கொண்டு மீளும் படையாழி ஒன்று இப்புவியில் உண்டென்று பெருங்கவிஞர் சொன்னாலும் அவள் நம்பியிருக்கமாட்டாள். தொட்டுத��� தொட்டு உயிர் வீழ்த்தும் அவ்வாழி முன்பு தான் அளித்ததை உரிமையுடன் பெற்றுக்கொள்வது போல உயிர் வாங்கியது. அறுந்த தலைகள் புன்னகைக்கும் விழிகளுடன் மணலில் சரிந்து குழல் இழுபட உருண்டன. குருதியுமிழும் உடல்கள் நின்று கையசைத்து கால்தள்ளாடி மண் அணைத்து விழுந்தன.\nநீர்ப்பெருக்கின் விரைவில் படகுகள் சுழிக்க அவற்றை கழியூன்றி நிறுத்தினர் குகர். இரண்டாவது படகில் இருந்து பாய்ந்து இறங்கிய பலராமர் தன் இரு கரங்களிலும் சங்கிலிகளில் கட்டப்பட்ட பெரும் கதாயுதங்களுடன் ஓடி வந்து அங்கே பதறி நின்றிருந்த புரவி ஒன்றில் பாய்ந்து ஏறி வேலுடனும் வாளுடனும் கூச்சலிட்டபடி அணுகிய ருக்மியின் படைகளுக்குள் புகுந்தார். இரும்பு கதாயுதங்கள் அவர் விலாவிலெழுந்த இரு சிறகுகள் என சுழன்று தலைகளை நுரைக்குமிழிகளென உடைந்து சிதறச்செய்தன. சில கணங்களில் அவரது வெண்பளிங்கு உடல் குருதி வழிய அக்கணம் பிறந்த குழந்தையென்றாயிற்று.\nகளிகொண்டிருந்தார் பலராமர். சிரித்தபடி “வருக வருக” என்று கூவினார். சுழலும் கதைகளிலிரிந்து தெறித்த குருதி மழையென அவர் மேலேயே பொழிந்தது. அந்த செம்மழையால் சூழ்ந்து காக்கப்பட்டவராக ருக்மியின் படைகளை ஊடுருவி வந்தார். தோளில் பட்ட கதாயுதத்தின் அடியால் படைத்தலைவன் ஒருவன் முட்டை என சலம் சிதறி விழுந்தான். அவன் மேல் குளம்பு வைத்து குதித்து வந்த பலராமரின் புரவியும் குருதிக்குமிழியென்றாகிவிட்டிருந்தது. அதன்பிடரிமயிர்களிலிருந்து செம்மணிகள் சிதறின.\nஅவருடன் செம்புரவியிலேறி வந்த இளைய யாதவன் செம்பறவையின் இறகுகள் மேல் அமைந்த நீலக் கழுத்தென தோன்றினான். குலையா நடையுடன் ஆலயமுற்றத்தை அடைந்த ருக்மிணி விண்ணிறங்கியவன் போல் ஒழுகி வந்த அவனை விழி விரித்து நோக்கி இருகரம் கூப்பி சிலையென நின்றாள். பல்லாயிரம் யுகங்கள் அங்கு அம்முற்றத்தில் அவ்வண்ணம் தவம் இயற்றுபவள் போல. அக்கணம் அணைவதை எப்போதோ அறிந்திருந்தவள் போல.\nஅந்த ஒரு கணம் பல்லாயிரம் பகுதிகளாக துண்டுபட்டு சிதறி தன் முன் நிற்பதை அமிதை கண்டாள். ஒன்றில் அவமதிப்பும் சினமும் கொண்டு இழுக்கப்பட்ட திரைச்சீலையின் சித்திரம் போல் சுளித்த முகத்துடன் விரித்த கண்களுடன் வெறிகொண்டு கூவியபடி தன் வாளைச்சுழற்றி முன்னால் பாய்ந்தான் ருக்மி. இன்னொன்றில் எப்போதும் களிஎழுந்த விரிந்த முகத்தில் குருதித்துளிகள் மணிகளென உருண்டோட கூந்தலிழைகள் குருதி சொட்டி தோளில் விழுந்து புரள தசைபுடைத்து எழுந்த பெரும் கைகள் தூக்கிச்சுழற்றும் கதைகள் இரும்புச் சகடமொன்றில் சக்கரங்கள் போல சுழன்று வர பலராமர் வந்தார்.\nபிறிதொன்றில் புன்னகைக்கும் இதழ்களும் கனவில் மயங்கிய கருவிழிகளும் நீலமென மலர்ந்த சிறுதோள்களும் கொண்டு காலைமுகில் என வானில் அசைந்த புரவிமேல் இளைய யாதவன் வந்தான். மற்றொன்றில் அவன் சக்கரம் பசியடங்கா பாதாள விலங்கின் நா என சுழன்று குருதித்துளிகளென மானுடரை நக்கிச் சென்றது. அவன் கொண்ட போர்வெறி முழுக்க அவன் புரவியின் விழிகளில் தெரிந்தது. அதன்மேல் அவன் ஊழ்கத்திலென அமர்ந்திருந்தான்.\nவேறொன்றில் படைத்தலைவனொருவன் சிதறித்தெறித்தான். ஒன்றில் தலையற்ற உடலொன்று புரவி மேல் தத்தளித்து குப்புற விழுந்தது. ஒன்றில் புரவியால் மிதிபட்டு நெஞ்சு பிளந்த ஒருவன் அலறினான். ஒன்றில் புரவி தலையுடைந்து காதிலும் மூக்கிலும் குருதி சிதற விழுந்து துடித்தது. ஒன்றில் தனித்த வாளொன்று மணலில் கிடந்தது. ஒன்றில் சிறகு நடுங்க அம்பு ஒன்று மணலில் தைத்து நின்றது. அதன் நிழல் அருகே மணலில் விளையாடியது.\nஒன்றில் இனி இல்லை என இறக்கும் கையொன்று சுருங்கி விரிந்தது. ஒன்றில் இனி இவ்வுலகில் இல்லை என காலொன்று மண்ணை உதைத்தது. ஒன்றில் பெரும் சக்கரம் கையில் சுழல விண்ணளந்தோன் கொண்ட நீர் வடிவம் என வரதா ஒளிர்ந்து கிடந்தது. பல்லாயிரம் கணங்கள் ஒன்றென இணைந்த மறுகணத்தில் இளைய யாதவன் வந்து தன் நீண்ட வலக்கையை நீட்டி ருக்மிணியை இடைவளைத்து சுற்றி அள்ளி புரவியிலேற்றிக் கொண்டான்.\nஅமுதகணமென அதை நோக்கி திகைத்த அமிதையின் அகத்தின் கிளைமேல் அமர்ந்திருந்த கிளி ஒன்று சொன்னது. ஆடை சிறகென எழுந்து பறக்க குழல் நெளிந்து காற்றில் உலைய புரவி மீது அமர்ந்து செல்லும் ருக்மிணியை அவள் கண்டாள். அவள் வலக்கரத்தை தன் இடக்கரத்தால் அவன் பற்றி இருக்கும் இறுக்கத்தை நோக்கி அவள் எப்போதும் அப்படியே இருந்தாள் என்றுணர்ந்தாள்.\nஅங்கு அவள் நின்றிருந்தாள். அதை என்றோ இளமையில் உணர்ந்திருந்தாள். கைம்மகவென எழுந்தமர்ந்து களிப்பாவை ஏந்தி விளையாடத் தொடங்கியபோதே அவள் அதை அறிந்திருந்தாள். சிற்றாடை கட்டி மரமேறி மலர்கொய்து விளையாடியபோது, ���ன்னியென்றாகி காதலுற்று கண்கலுழ்ந்தபோது, அன்னையாகி உடல்பெருகி உளம் நிறைந்தபோது, குருதிவார பெற்றெடுத்த மகவின் சிறுசெவ்வுடலின் இறுதித்துடிப்பைக் கண்டு முலைவிம்மியபோது, முலைதேங்கிய சுடுசீம்பாலை உயிர்பதற வலிகொண்டு கதறியபடி கறந்து சுவரில் பீய்ச்சியபோது.\nபின்பு அவள் கையில் வந்தது கனி. முலைசப்பி அவள் கலிதீர்த்தது. உடலுருகி அவளுக்கு ஊட்டுகையில் பெண்ணென்றானது எதற்கென அறிந்தாள். பின் அவளுடன் இருந்தாள். அவளென்றாகி வாழ்ந்து அக்கணம் வரை வந்தமைந்தாள். மீண்டும் குழவியாகி சிறுமியாகி கன்னியாகி காதலாகி அன்னையும் ஆகி நின்றாள். அக்கணம். பெருந்தனிமையென வானும் மண்ணும் மானுடரைச்சூழும் இக்கணத்தை ஏன் படைத்தது புடவிகொண்டு பகடையாடும் பிரம்மம்\nஅமிதை கால்தள்ளாட நடந்தாள். சென்றவழியெங்கும் குருதிசிதறி செம்மண்ணுடன் குழைந்து கிடந்தது. மண்ணை அள்ளிப்பற்றிய விரல்கள். வான்நோக்கி விழித்த விழிகள். சொல்லிமுடியாத உதடுகள். தொலைவில் கைவிடப்பட்ட புரவி ஒன்று தான் பட்ட புண்ணை நக்கியபடி எவருடன் என்றிலாது குரலெழுப்பி மன்றாடியது. வரதாவின் ஒளிகொண்ட இலைகள் காற்றிலாடின. பறவைகள் ஏதுமறியாதவை என ஒலியெழுப்பிக்கொண்டிருந்தன.\nஅனைத்து ஒலிகளும் அணைந்தன. அவள் முன் அங்கிருந்து இளையவன் ஒருவன் வந்தான். சிரித்த முகத்தின் ஒளிமிக்க பற்களை அவள் தொலைவிலேயே கண்டாள். அவன் நடை நன்கறிந்ததாக இருந்தது. அணுக அணுக தெளிந்த கண்கள் மிக அணுக்கமானவை. நீல நரம்போடிய நீண்ட கைகள். இறுகிய இடை. சிறுசெவ்வுதடுகள். அவன் அவள் முன் வந்ததும் நின்று “அன்னையே, வருக\n” என்றாள் அமிதை. “என்னை அறியமட்டாயா” என்று அவன் கேட்டான். அக்குரலை எத்தனை முறை முன்பு கேட்டிருப்பாள். அவனா” என்று அவன் கேட்டான். அக்குரலை எத்தனை முறை முன்பு கேட்டிருப்பாள். அவனா “அன்னையே, உன் வயிற்றில் பிறந்தேன். பின் அவள் உடலில் அமைந்து உன் முலையுண்டேன்.” அவள் கண்கள் நிறைந்து வழிந்தன. நெஞ்சைப்பற்றிகொண்டு “நீயா “அன்னையே, உன் வயிற்றில் பிறந்தேன். பின் அவள் உடலில் அமைந்து உன் முலையுண்டேன்.” அவள் கண்கள் நிறைந்து வழிந்தன. நெஞ்சைப்பற்றிகொண்டு “நீயா மைந்தா, நீயா” என்றாள். “அங்கு எப்போதும் ஒளிதான் அன்னையே. இசையே ஒலியென்றான ஓர் உலகு.” அமிதை அவன் கைகளை பற்றிக்கொண்டாள். இரு கைகளாலும் பொத்தி எடுத்து நெஞ்சோடு சேர்த்தாள். “வருகிறேன் மைந்தா. அங்கே வருகிறேன். உன்னுடன் இருக்கிறேன்.”\n“நெடுநாள் காத்திருந்தேன் அன்னையே. உன்னுடன் நிலவாடினேன். தென்றல்கொண்டாடினேன். உன் கை உணவுண்டு உன் சேக்கையில் உறங்கினேன். ஆயினும் உன்னை முழுதடைந்திலேன். இனி முடிவிலி வரை உன்னருகே இருப்பேன். அங்கு காலமே இல்லை அல்லவா அங்கு எதுவுமே திகட்டுவதில்லை அன்னையே.” அமிதை “ஆம், ஆம், அதற்கென்றே இருந்தேன் என் குழவியே” என்றாள்.\nஅவன் அவள் இடையை தன் கைகளால் வளைத்தான். இறகென அவளைத் தூக்கிக் கொண்டான். “என் எடை எங்கு போயிற்று” என்றாள். “அது மும்மலம் சேர் ஊன்தடி. உனக்கெதற்கு அது” என்றாள். “அது மும்மலம் சேர் ஊன்தடி. உனக்கெதற்கு அது” என்றான். “அங்கு எப்போதும் விளையாட்டு மட்டுமே. இருத்தலென்பது இன்பம் மட்டுமே.” அமிதை அவனுடன் முகில்களில் மேல் ஏறிச்சென்றாள். “மைந்தா, நீ கொண்ட நீலப்பீலி எங்கே” என்றான். “அங்கு எப்போதும் விளையாட்டு மட்டுமே. இருத்தலென்பது இன்பம் மட்டுமே.” அமிதை அவனுடன் முகில்களில் மேல் ஏறிச்சென்றாள். “மைந்தா, நீ கொண்ட நீலப்பீலி எங்கே வேய்ங்குழல் எங்கே” என்றாள். “நீ விழைந்தால் சூடிக்கொள்கிறேன் தாயே” என்றான் அவன்.\nவெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 64\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 65\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 59\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 58\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 56\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 75\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 62\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 61\nவெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 60\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 57\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 54\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 53\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 52\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 51\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 50\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-51\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-49\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 52\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 51\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 48\nTags: அமிதை, கிருஷ்ணன், பலராமர், ருக்மி, ருக்மிணி, வரதா\nபதாகை - சு வேணுகோபால் சிறப்பிதழ்\nகோவை புத்தகக் கண்காட்சி – ஜெயமோகன் அரங்கு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/355", "date_download": "2019-05-27T00:38:59Z", "digest": "sha1:7ER3XRUXULUF4WZF5ZW2OXXOCJJ5T7UZ", "length": 7878, "nlines": 144, "source_domain": "www.newstm.in", "title": "விளையாட்டு செய்திகள் இன்று | Sports News in Tamil | விளையாட்டு செய்திகள் 2018 - Newstm", "raw_content": "\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\nபாஜக 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்ற போது என்னை கிண்டலடித்தனர்: பிரதமர் நரேந்திர மோடி\nநீங்க இங்க கத்துறது மேற்குவங்கம் வரை கேட்கனும்: அமித் ஷா பேச்சு\nஉதவியாளரின் உடலை சுமந்து சென்ற ஸ்மிருதி இரானி\n30-ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி\nடெஸ்ட்டில் நம்பர் ஓன் இடத்தை பிடித்த ஆஸ்திரேலியா\nசாதனையுடன் விடைபெற்ற பிரன்டன் மெக்கல்லம்\nஆசிய கோப்பையில் டோனி விளையாடுவது சந்தேகம்\nஓய்வு குறித்த கேள்வி- பொறுமை இழந்த தோனி\nநியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 505 ரன் குவிப்பு\nகத்தார் ஓபன்: செரீனா விலகல்\nஎனக்கு பிடித்தமான கிரிக்கெட் வீரர் ரிச்சர்ட்ஸ்: மெக்கல்லம்\n2024 ஒலிம்பிக்: 4 நகரங்கள் போட்டி\nதரவரிசையில் முதலிடத்தில் டிவில்லியர்ஸ், 2-வது இடத்தில் விராட் கோலி\nஅனுஷ்கா சர்மா பற்றி கேள்வி: கோபத்தில் வீராட் கோலி\n'சிஎஸ்கே'-வை மறந்துவிட்டேன் என்றால் அது பொய் - டோனி\nஉலக கோப்பை: ரகானேவுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம்\nஉலக கோப்பை: அரசின் அனுமதியை பொறுத்து பாகிஸ்தான் பங்கேற்பது முடிவாகும்\nதரவரிசையில் முதலிடத்தை தக்க வைத்தது இந்தியா\n20 ஓவர் கிரிக்கெட் போட்டி: அஸ்வின் சாதனை\nடி20 போட்டி: இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதோல்வியிலும் நல்லது நடந்துள்ளது - கேப்டன் டோனி\n20 ஓவர் தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nவிராட் கோலியின் சாதனையை முறியடித்த டி காக்\nஇந்தியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டி: இலங்கை வெற்றி\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n7. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\n542 தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி நிலவரம் :Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\nகடைசி தீக்குச்சி கொளுத்தும் போது இருக்கிற கவனம் முதல் தீக்குச்சி கொளுத்தும் போதே இருக்கணும் - ’கென்னடி கிளப்’ டீசர்\nஆந்திரா : நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/08/04/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-05-27T00:04:30Z", "digest": "sha1:IEJHBTIN46RTFOEDO3STR2XZC2N3M7WB", "length": 9030, "nlines": 106, "source_domain": "eniyatamil.com", "title": "நியூயார்க்கில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் கூட்டத்தில் பேசுகிறார் மோடி!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nHomeஅரசியல்நியூயார்க்கில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் கூட்டத்தில் பேசுகிறார் மோடி\nநியூயார்க்கில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் கூட்டத்தில் பேசுகிறார் மோடி\nAugust 4, 2014 கரிகாலன் அரசியல், செய்திகள், முதன்மை செய்திகள் 0\nவாஷிங்டன்:-அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் அழைப்பை ஏற்று அடுத்த மாதம் அமெரிக்கா செல்லும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ‘வெளிநாட்டு வாழ் பாரதீய ஜனதா நண்பர்கள்’ அமைப்பு ஏற்பாடு செய்து உள்ளது.\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மாடிசன் கார்டன் வளாக திடலில் ஆயிரக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச இருப்பதாக அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nஒபாமா ஆப்கானிஸ்தானுக்கு ரகசிய பயணம்\nஇரட்டை கோபுர தகர்ப்பில் பலியானவரின் அடையாளம் 14 ஆண்டுகளுக்கு பிறகு தெரிந்தது\n48 ஆண்டுகளாக தொடர்ந்து கார் ஓட்டும் சாதனை மனிதன்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-05-26T23:52:26Z", "digest": "sha1:PPMXTWDJI375YJRMHOT53THFO7ZEZBQR", "length": 9690, "nlines": 160, "source_domain": "globaltamilnews.net", "title": "உடனடியாக – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉடனடியாக அமுலுக்கு வரும்வகையில் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் மாற்றம்\nஉடனடியாக அமுலுக்கு வரும்வகையில் பயங்கரவாத விசாரணைப்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசட்டவிரோதமாகவுள்ள 3 ஆயிரத்து 326 மதுபானக்கடைகளை உடனடியாக மூடுமாறு தமிழக அரசுக்கு உத்தரவு\nதமிழகம் முழுவதும் சட்டவிரோதமாகவும், அனுமதியின்றியும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும்\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டுமென தேர்தல்கள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉடனடியாக ஜனாதிபதி தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை\nஉடனடியாக ஜனாதிபதி தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புகள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆட்சி அதிகாரமா நாடா முக்கியம் என்பதனை உடனடியாக தீர்மானிக்க வேண்டும்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்ஸ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉடனடியாக பாரளுமன்றை கூட்டாவிட்டால் இலங்கையின் சர்வதேச கௌரவம் பாதிக்கப்படலாம்\nஇலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉடனடியாக கடவுச்சொல்லை மாற்றுமாறு ருவிட்டர் நிறுவனம் கோரிக்கை\nருவிட்டர் பயன்படுத்துபவர்கள் தங்கள் கணக்கின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉடனடியாக பாராளுமன்றை கூட்டுமாறு கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை\n��லங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகளின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் -சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு\nஉண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் நியாயமான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு ஜே.வி.பி. கோரிக்கை\n“தர்கா றவுன் பிரேக்கிங் நியுஸ்” வட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் கைது… May 26, 2019\nஹொரவப்பொத்தானையில் கைதானவர்களிடம் 1பில்லியனுக்கும் அதிமான பணம்… May 26, 2019\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்… May 26, 2019\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 26, 2019\nகெக்கிராவ முன்பள்ளி பாடசாலையில், வெடிபொருட்கள் – இருவர் கைது… May 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-27T00:04:01Z", "digest": "sha1:D5BD333E5UJ2MTVR2PADNC32HEEEPZQO", "length": 8540, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "பிணையில் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய சிங்களே தேசிய அமைப்பின் டேன் பிரியசாத் பிணையில் விடுதலை :\nபுதிய சிங்களே தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டேன்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதிருமுருகன் காந்தி பிணையில் விடுதலை\nவேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இரு��்த மே. 17 இயக்க...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசேலத்தில் எட்டு வழிச்சாலை அமையவுள்ள இடங்களில் விவசாயிகளை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுட்கா ஆலை முன்பு போராட்டம் நடத்தி கைதான தி.மு.க.வினர் 7 பேரும் பிணையில் விடுதலை\nகுட்கா ஆலை முன்பு போராட்டம் நடத்தி கைதான தி.மு.க.வினர் 7...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஊவா மாகாணசபை உறுப்பினர் கணேசமூர்த்தி பிணையில் விடுதலை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 சேலம் மாணவி வளர்மதி இன்று பிணையில் விடுதலை\nஎன்ஜிசிக்கு எதிராக துண்டுபிரசுரங்களை விநியோகித்தமை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் பிணையில் விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை\n“தர்கா றவுன் பிரேக்கிங் நியுஸ்” வட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் கைது… May 26, 2019\nஹொரவப்பொத்தானையில் கைதானவர்களிடம் 1பில்லியனுக்கும் அதிமான பணம்… May 26, 2019\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்… May 26, 2019\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 26, 2019\nகெக்கிராவ முன்பள்ளி பாடசாலையில், வெடிபொருட்கள் – இருவர் கைது… May 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2016/06/blog-post_4.html", "date_download": "2019-05-27T00:42:18Z", "digest": "sha1:E2XZCNYLWZ3Q62GXMYFZIVKU2P6CRXNS", "length": 136403, "nlines": 1430, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: ஒரு புதுப் பொழுது.......ஒரு புதுப் பயணம்..!", "raw_content": "\nஒரு புதுப் பொழுது.......ஒரு புதுப் பயணம்..\nவணக்கம். இந்தாண்டு பருவ மழை நன்றாகவே இருக்குமாம் - வானிலை ஆய்வறிக்கைகள் சொல்கின்றன இரண்டே நாட்களுக்குள் நான்கு பதிவுகள் எனும் போது - தொடரும் மாதங்களில் நமது காமிக்ஸ் மழை கூட ரொம்பவே செழிப்பாய் இருக்குமென்று தோன்றுகிறது இரண்டே நாட்களுக்குள் நான்கு பதிவுகள் எனும் போது - தொடரும் மாதங்களில் நமது காமிக்ஸ் மழை கூட ரொம்பவே செழிப்பாய் இருக்குமென்று தோன்றுகிறது And இது நமது 300-வது பதிவும் எனும் போது - ஏதோவொரு சின்ன மைல்கல்லைத் தொட்டு நிற்பது போல் உணர்கிறேன் And இது நமது 300-வது பதிவும் எனும் போது - ஏதோவொரு சின்ன மைல்கல்லைத் தொட்டு நிற்பது போல் உணர்கிறேன் ஆயிரக்கணக்கான பதிவுகளோடு எத்தனையோ ஆற்றலாளர்கள் வலையுலகில் வலம் வருவதை நானறிவேன் ; ஆனால் காமிக்ஸ் எனும் ஒற்றை agenda-வைத் தாண்டி வேறெதன் பக்கமும் தலை சாய்க்காத நமக்கு \"300\" என்பது கணிசமான எண்ணிக்கையாகவே தோன்றுகிறது ஆயிரக்கணக்கான பதிவுகளோடு எத்தனையோ ஆற்றலாளர்கள் வலையுலகில் வலம் வருவதை நானறிவேன் ; ஆனால் காமிக்ஸ் எனும் ஒற்றை agenda-வைத் தாண்டி வேறெதன் பக்கமும் தலை சாய்க்காத நமக்கு \"300\" என்பது கணிசமான எண்ணிக்கையாகவே தோன்றுகிறது இத்தனை பக்கங்களில் ; பதிவுகளில் - ஒரே மாதிரியான எனது எழுத்துகளைத் தொடர்ந்து ஆதரித்து வருவது நிச்சயமாய் ஒரு சுலபக் காரியமல்ல என்பதில் சந்தேகமில்லை இத்தனை பக்கங்களில் ; பதிவுகளில் - ஒரே மாதிரியான எனது எழுத்துகளைத் தொடர்ந்து ஆதரித்து வருவது நிச்சயமாய் ஒரு சுலபக் காரியமல்ல என்பதில் சந்தேகமில்லை \n என்ற கேள்வி உங்களுள் எழும் முன்பாகவே பதில் தயார் என்னிடம் சில மாதங்களாகவே நாம் பேசி வந்த ABSOLUTE CLASSICS முயற்சிகளுக்கொரு செயல் வடிவம் தருவது குறித்து அவ்வப்போது யோசித்து வருவேன் சில மாதங்களாகவே நாம் பேசி வந்த ABSOLUTE CLASSICS முயற்சிகளுக்கொரு செயல் வடிவம் தருவது குறித்து அவ்வப்போது யோசித்து வருவேன் ஆனால் அந்தந்த மாதத்துப் பிடுங்கல்கள் சுற்றி வளைக்கும் போது - அந்தச் சிந்தனைகள் பின்சீட்டுக்குச் சென்றுவிடும் ஆனால் அந்தந்த மாதத்துப் பிடுங்கல்கள் சுற்றி வளைக்கும் போது - அந்தச் சிந்தனைகள் பின்சீட்டுக்குச் சென்றுவிடும் அது மட்டுமன்றி - \"என் பெயர் டைகர்\" இதழினை உங்களிடம் ஒப்படைக்காது அடுத்த முயற்சிக்குள் மூக்கை நுழைப்பதில்லை என்று எனக்கே ஒரு கட்டுப்பாடு போட்டு வைத்திருந்தேன் அது மட்டுமன்றி - \"என் பெயர் டைகர்\" இதழினை உங்களிடம் ஒப்படைக்காது அடுத்த முயற்சிக்குள் மூக்கை நுழைப்பதில்லை என்று எனக்கே ஒரு கட்டுப்பாடு போட்டு வைத்திருந்தேன் 'எ.பெ.டை' முடிந்தது ; முத்து மினி மறுபதிப்புகளும் ஆயிற்று ; தொடரும் மாதங்களில் மென்னியை முறிக்கும் சிரமமான இதழ்கள் ஏதுமில்லை என்பதால் தலைக்குள் ஒரு இறுக்கம் விடுபட்ட உணர்வு மெலிதாய் மேலோங்கிய போதே ABSOLUTE CLASSICS பற்றிய சிந்தனைகள் வேகம் பிடித்துக் கொண்டன 'எ.பெ.டை' முடிந்தது ; முத்து மினி மறுபதிப்புகளும் ஆயிற்று ; தொடரும் மாதங்களில் மென்னியை முறிக்கும் சிரமமான இதழ்கள் ஏதுமில்லை என்பதால் தலைக்குள் ஒரு இறுக்கம் விடுபட்ட உணர்வு மெலிதாய் மேலோங்கிய போதே ABSOLUTE CLASSICS பற்றிய சிந்தனைகள் வேகம் பிடித்துக் கொண்டன ஏற்கனவே தொங்கலில் உள்ள சந்தா Z பற்றிய சிந்தனைகளும் இணை கோட்டில் ஓடத் தொடங்கின ஏற்கனவே தொங்கலில் உள்ள சந்தா Z பற்றிய சிந்தனைகளும் இணை கோட்டில் ஓடத் தொடங்கின ஆனால் Z-ல் எனக்குத் தோன்றிய ஒரே தயக்கம் - அது கொணரக்கூடிய வேலைப் பளுவை சமாளிக்கும் ஆற்றலும், நேரமும் நம்மிடம் உள்ளதா ஆனால் Z-ல் எனக்குத் தோன்றிய ஒரே தயக்கம் - அது கொணரக்கூடிய வேலைப் பளுவை சமாளிக்கும் ஆற்றலும், நேரமும் நம்மிடம் உள்ளதா என்ற கேள்வி மட்டுமே மாதமொரு TEX எனும் பொழுது அந்தப் பக்க நீளங்களையும், 12 மாதங்களுக்கும் அவை கொண்டு வரக்கூடிய பணிச் சுமைகளையும் நான் முழுமையாய் கணிக்கத் தவறி விட்டேன் என்றே சொல்ல வேண்டும் என்னதான் செம சுவாரஸ்யமான சுலபமான ; நேர்கோட்டுக் கதைகள் என்றாலும் - 220 பக்கங்களும் ; 330 பக்கங்களும் கொண்ட ஆல்பங்கள் மூச்சு வாங்கச் செய்து விடுவதை கடந்த ஆறு மாதங்களில் உணர்ந்து வருகிறேன் என்னதான் செம சுவாரஸ்யமான சுலபமான ; நேர்கோட்டுக் கதைகள் என்றாலும் - 220 பக்கங்களும் ; 330 பக்கங்களும் கொண்ட ஆல்பங்கள் மூச்சு வாங்கச் செய்து விடுவதை கடந்த ஆறு மாதங்களில் உணர்ந்து வருகிறேன் So முறையான திட்டமிடலும், முன்கூட்டிய மொழிபெயர்ப்புகளு��் செய்திடாது சந்தா Z -ஐ அறிவிப்பது எனக்கு நானே சூன்யம் வைத்துக் கொள்வது போலானது என்று தோன்றியது So முறையான திட்டமிடலும், முன்கூட்டிய மொழிபெயர்ப்புகளும் செய்திடாது சந்தா Z -ஐ அறிவிப்பது எனக்கு நானே சூன்யம் வைத்துக் கொள்வது போலானது என்று தோன்றியது So ஓசையின்றி நடந்து வரும் அந்தப் பணிகள் ஓரளவுக்கு முழுமை அடையும் நேரமே சந்தா Z -க்கான சரியான தருணமாய் இருக்க இயலும் என்ற புரிதலோடு - ABSOLUTE CLASSICS பக்கமாய் தலை சாய்த்தேன் So ஓசையின்றி நடந்து வரும் அந்தப் பணிகள் ஓரளவுக்கு முழுமை அடையும் நேரமே சந்தா Z -க்கான சரியான தருணமாய் இருக்க இயலும் என்ற புரிதலோடு - ABSOLUTE CLASSICS பக்கமாய் தலை சாய்த்தேன் And இதோ - புதியதொரு பாணியில் நாம் எடுத்து வைக்கப் போகும் எட்டுக்களின் ஒரு சின்ன preview \nமொத்தமாய் 6 ஸ்பெஷல் இதழ்களுக்கும் முன்பதிவு செய்வோருக்கு விலை ரூ.1050/- கூரியர் கட்டணம் கிடையாது\n இந்தப் பட்டியிலில் எல்லா இதழ்களையும் வாங்கித் தான் தீர வேண்டுமென்ற கட்டாயம் கிடையாது ஏதேனும் 4 இதழ்களை மாத்திரமே வாங்கிக் கொள்ளும் சுதந்திரம் உண்டு ஏதேனும் 4 இதழ்களை மாத்திரமே வாங்கிக் கொள்ளும் சுதந்திரம் உண்டு பிரதிகளின் விலைகளோடு தமிழகமெனில் ரூ.120 & பெங்களுரெனில் ரூ.180 கூரியர் கட்டணங்களுக்கெனச் சேர்த்துக் கொள்ளுங்கள்\nஇவை அனைத்துமே நிஜமான limited editions ஒவ்வொரு இதழிலும் சரியாக 1000 பிரதிகள் மட்டுமே அச்சிடப்படும் ஒவ்வொரு இதழிலும் சரியாக 1000 பிரதிகள் மட்டுமே அச்சிடப்படும் டெக்ஸ் & MMS-ல் மட்டும் 1500 பிரதிகள்\nABSOLUTE CLASSICS முயற்சியின் முதல் சுற்று இது (5 மறுபதிப்புகள்) தொடரும் காலங்களில் இந்தப் பாணியின் சாதக/ பாதகங்களை உள்வாங்கிக் கொண்டு சுற்றுகள் தொடரும்\nமறுபதிப்புகளின் கதைத் தேர்வு முழுக்க முழுக்க வாசக விருப்பங்களைச் சார்ந்ததே தொடரும் நமது ஜூலை இதழ்களிலும் இந்தக் கேள்விகள் எல்லோரிடமும் சமர்ப்பிக்கப்படும் தொடரும் நமது ஜூலை இதழ்களிலும் இந்தக் கேள்விகள் எல்லோரிடமும் சமர்ப்பிக்கப்படும்\n; இரத்தப் படலம் அவ்ளோ தானா; ‘டிடெக்டிவ் ஸ்பெஷல்‘ பூட்ட கேஸ் தானா; ‘டிடெக்டிவ் ஸ்பெஷல்‘ பூட்ட கேஸ் தானா என்ற சஞ்சலங்களுக்குத் தேவை கிடையாது என்ற சஞ்சலங்களுக்குத் தேவை கிடையாது முயற்சியின் முதல் படி இது முயற்சியின் முதல் படி இது படிகளும், பயண தூரமும் ஏகமாய் காத்துள்ளன நம் முன்னே என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள்\nஇந்த ABSOLUTE CLASSICS அட்டவணை செப்டம்பர் முதல் துவங்கிட பணிகளை முடுக்கிடுவோம் ; அதற்குள் உங்களின் முன்பதிவுகள் வேகமாய்க் கிட்டிடும் என்ற நம்பிக்கையில் \nவழக்கம் போல ‘500‘ எனும் மந்திர எண்ணை நாம் நெருங்கிட வேண்டியது அவசியம் \nஇவை முன்பதிவுகளுக்கும், கையிருப்புள்ள வரையிலும் online & புத்தக விழா விற்பனைகளுக்கும் மாத்திரமே முன்பணம் அனுப்பிப் பெறும் முகவர்கள் இதனை வாங்கிட இயலும் தான்; ஆனால் உங்கள் நகர முகவர்கள் இவற்றை வாங்கிடுவாரா முன்பணம் அனுப்பிப் பெறும் முகவர்கள் இதனை வாங்கிட இயலும் தான்; ஆனால் உங்கள் நகர முகவர்கள் இவற்றை வாங்கிடுவாரா இல்லையா\n ஆறு ஸ்பெஷல் இதழ்களுக்கும் ஆர்டர் செய்யும் நண்பர்களுக்கு மாத்திரமே ஒரு பிரத்யேக முயற்சி செய்திடவுள்ளோம் காத்திருக்கும் ABSOLUTE CLASSICS-ன் டெக்ஸ் மறுபதிப்பின் முதல் பக்கத்தில் (hard cover புக்கைத் திறந்தவுடன் கண்ணில் படும் double-spread ) உங்களது black & white போட்டோவும் பெயரும் அச்சிடப்பட்டு வழங்கப்படும் காத்திருக்கும் ABSOLUTE CLASSICS-ன் டெக்ஸ் மறுபதிப்பின் முதல் பக்கத்தில் (hard cover புக்கைத் திறந்தவுடன் கண்ணில் படும் double-spread ) உங்களது black & white போட்டோவும் பெயரும் அச்சிடப்பட்டு வழங்கப்படும் Customized imprints என்பதன் நிஜ அர்த்தமாகித் தான் பார்ப்போமே என்ற எங்கள் ஆசையின் வெளிப்பாடு இது Customized imprints என்பதன் நிஜ அர்த்தமாகித் தான் பார்ப்போமே என்ற எங்கள் ஆசையின் வெளிப்பாடு இது Please note: இது ஆறு இதழ்களையும் முன்பதிவு செய்திடும் நண்பர்களுக்கு மாத்திரமே சாத்தியம் Please note: இது ஆறு இதழ்களையும் முன்பதிவு செய்திடும் நண்பர்களுக்கு மாத்திரமே சாத்தியம் And Tex இதழில் மட்டுமே\nகடைகளில் மட்டுமே வாங்கிடும் நண்பர்களும் இதனில் இணைந்திட ஆர்வமாயிருப்பின், உங்கள் நகர விற்பனையாளர் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் தான் \nகடல் கடந்த இலங்கை நண்பர்களாயின்- உங்கள் பொருட்டும் இந்த imprint முயற்சியை செய்திடத் தயார் நாங்கள் ஆறு ஸ்பெஷல் பிரதிகளின் விலையில் பாதித் தொகையினை இப்போதைக்கு உங்கள் விற்பனையாளரிடம் முன்பணமாய் வழங்கிய கையோடு உங்கள் போட்டோக்களையும் மின்னஞ்சல் செய்தால்- சந்தோஷமாய் செயல்படக் காத்திருப்போம்\nஇதர அயல்நாட்டுச் சந்தாதார நண்பர்களுக்கு: நிச்சயமாய் நீங்களும் நம் திட்டமிடலில் ஒரு இன்ற���யமையா அங்கமே இந்த மொத்த project-ம் ஒன்றரை நாட்களுக்கு முன்பான மகாசிந்தனைகளின் பலன்களே என்பதால் ஏர்மெயில் கட்டணங்களைக் கேட்டறிய அவகாசமில்லை இந்த மொத்த project-ம் ஒன்றரை நாட்களுக்கு முன்பான மகாசிந்தனைகளின் பலன்களே என்பதால் ஏர்மெயில் கட்டணங்களைக் கேட்டறிய அவகாசமில்லை உங்களுக்கும் இந்த SUPER 6-ல் ஆர்வமெனில் நமக்கொரு மின்னஞ்சல் மட்டும் தட்டி விடுங்கள். எத்தனை சீக்கிரமாய் முடியுமோ- அத்தனை விரைவாய் கட்டணங்களோடு உங்களைத் தொடர்பு கொள்வோம்.\nஇயன்ற மட்டிலும், ஒவ்வொரு கோணத்திலிருந்தும் சிந்தித்துத் தீர்மானங்களைச் செய்திட sincere ஆக முயற்சித்துள்ளேன் விலைகளையும் மிகுந்த கவனத்தோடும்; நிறைய தயக்கத்தோடும் தான் நிர்ணயித்துள்ளேன் விலைகளையும் மிகுந்த கவனத்தோடும்; நிறைய தயக்கத்தோடும் தான் நிர்ணயித்துள்ளேன் Print-run ஏகக் குறைச்சல் என்றாலும் படைப்பாளிகளுக்கு நாம் செலுத்தியாக வேண்டிய ஒரு மினிமம் ராயல்டி கட்டணத்தில் பஞ்சப்பாட்டு பாடுவது இயலாக் காரியம் Print-run ஏகக் குறைச்சல் என்றாலும் படைப்பாளிகளுக்கு நாம் செலுத்தியாக வேண்டிய ஒரு மினிமம் ராயல்டி கட்டணத்தில் பஞ்சப்பாட்டு பாடுவது இயலாக் காரியம் So அவர்களது கட்டணங்களில் காக்காய் கடி கடித்து, செலவினங்களைக் குறைக்க வாய்ப்பின்றிப் போகிறது\nமறுபதிப்புகளெனும் தடம் தனியாக ஆரோக்கியமாக உருவாக வேண்டுமெனில்- இவற்றையும் வழக்கம் போல நிறையவே அச்சிட்டு மலையாய் கிட்டங்கிகளில் குவிக்கும் பாணிக்கு 'டாடா' காட்டியே தீர வேண்டுமென்பது நம் நிதிநிலைமைகளும்; மார்கெட் நிலவரங்களும் உருவாக்கும் கட்டாயங்கள் அதன் பொருட்டு உங்கள் புரிதல் கிட்டின்- நிச்சயமாய் தடுமாற்றங்களின்றி இந்த ‘மறுபதிப்பு எக்ஸ்பிரஸ்‘ தடதடக்கும் அதன் பொருட்டு உங்கள் புரிதல் கிட்டின்- நிச்சயமாய் தடுமாற்றங்களின்றி இந்த ‘மறுபதிப்பு எக்ஸ்பிரஸ்‘ தடதடக்கும் எப்போதும் போலவே- உங்கள் காமிக்ஸ் நேசத்தையும், நம் மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையையுமே ABSOLUTE CLASSICS-ன் மூலதனமாக்க விழைகிறேன்\nகொஞ்ச நாட்களாகவே தலைக்குள் மிதந்து கிடந்த சிந்தனைகளுக்கு சொற்ப அவகாசத்தில் வடிவம் கொடுத்துள்ளேன் இந்த அறிவிப்பின் வாயிலாக So இந்த business மாடலில் நிச்சயமாய் ப்ளஸ் & மைனஸ் இருந்திடலாம் தான் So இந்த business மாடலில் நிச்சயமாய் ப்ளஸ் & மை���ஸ் இருந்திடலாம் தான் மைனஸ்(கள்) கண்ணில் படும் பட்சத்தில்- என்னைத் துவைத்துத் தொங்கப் போடவொரு லேட்டஸ்ட் வாய்ப்பாகப் பார்த்திடாது- பதிவிலோ; மின்னஞ்சலிலோ பிழைகளை என் கவனத்துக்குக் கொண்டு வந்தால் அவற்றை சரி செய்ய நிச்சயம் முயற்சிப்பேன் மைனஸ்(கள்) கண்ணில் படும் பட்சத்தில்- என்னைத் துவைத்துத் தொங்கப் போடவொரு லேட்டஸ்ட் வாய்ப்பாகப் பார்த்திடாது- பதிவிலோ; மின்னஞ்சலிலோ பிழைகளை என் கவனத்துக்குக் கொண்டு வந்தால் அவற்றை சரி செய்ய நிச்சயம் முயற்சிப்பேன் என் கவனத்துக்கே வர வாய்ப்பில்லா மேடைகளில் நம் குறைகளை காரசாரமாய் அலசிடுவது நமக்கு எவ்விதத்திலும் உதவிடாது என்பதை அறியாதவர்களா நீங்கள்\nAnd இன்னமும் காமிக்ஸ் சேகரிப்பின் மீது நண்பர்களின் ஒரு சிறு பகுதியினர் கொண்டிருக்கும் மோகத்தை ஒரு வியாபார வாய்ப்பாகக் கருதி வரும் நமது Scan & Print at home நண்பர்களுக்கு : ‘இவையெல்லாம் கிடைக்க வாய்ப்பேயில்லை என்பதால் நாங்கள் இதனை ஒரு சேவை மனப்பான்மையில் செய்கிறோம்ஜி‘ என்று இனியும் தொடர்ந்திட வேண்டாமே- ப்ளீஸ்‘ என்று இனியும் தொடர்ந்திட வேண்டாமே- ப்ளீஸ் உங்களிடம் உள்ள பழைய சேகரிப்புகளை ஒரு கோடி ரூபாய்க்குத் தெருக் கோடியில் கடையே போட்டு விற்றாலும் அதனில் எனக்குத் துளியும் விசனம் கிடையாது உங்களிடம் உள்ள பழைய சேகரிப்புகளை ஒரு கோடி ரூபாய்க்குத் தெருக் கோடியில் கடையே போட்டு விற்றாலும் அதனில் எனக்குத் துளியும் விசனம் கிடையாது ஆனால்- ஸ்கேன் செய்து CD-யாக விற்பது; பிரிண்ட் போட்டு பெயரின்றி விற்பது என்ற தவறுகள் இனியும் தொடர வேண்டாம் ஆனால்- ஸ்கேன் செய்து CD-யாக விற்பது; பிரிண்ட் போட்டு பெயரின்றி விற்பது என்ற தவறுகள் இனியும் தொடர வேண்டாம் And இதனை ஒரு விளையாட்டாய்; நட்பின் தொடர்ச்சியாய்; காமிக்ஸ் சேகரிப்பின் அங்கமாய்ப் பார்த்து வரும் நண்பர்களும்- இனி மேற்கொண்டும் இந்த கிரே மார்கெட் “வியாபாரங்களுக்கு“ ( And இதனை ஒரு விளையாட்டாய்; நட்பின் தொடர்ச்சியாய்; காமிக்ஸ் சேகரிப்பின் அங்கமாய்ப் பார்த்து வரும் நண்பர்களும்- இனி மேற்கொண்டும் இந்த கிரே மார்கெட் “வியாபாரங்களுக்கு“ () உரமாக இருந்திட வேண்டாமே- ப்ளீஸ்) உரமாக இருந்திட வேண்டாமே- ப்ளீஸ் நிதானமாய், பொறுமையாய் பயணம் செய்தோமேயானால் உங்களின் ‘கனவு இதழ்கள்‘ எல்லாமே- நியாயம���ய், எல்லோரையும் எட்டும் விதமாய் நனவாகும் நாட்கள் தூரமில்லை நிதானமாய், பொறுமையாய் பயணம் செய்தோமேயானால் உங்களின் ‘கனவு இதழ்கள்‘ எல்லாமே- நியாயமாய், எல்லோரையும் எட்டும் விதமாய் நனவாகும் நாட்கள் தூரமில்லை இன்றைக்கு ஆயிரம் பிரதிகள் மட்டுமே என்ற நிலை மாறி - விற்பனை எண்ணிக்கையினைக் கூட்ட வாய்ப்பு ஏற்படின் - நிச்சயமாய் தற்போதைய விலையினை அதற்கேற்ப குறைப்போம் என்பதிலும் நம்பிக்கை கொள்ளலாம் \nஇனி கதைகளின் தேர்வுகள் பற்றி :\nலக்கி லூக் classics :\nநமது ஆதர்ஷ கார்ட்டூன் நாயகரின் 2 கதைத் தொகுப்பினில் \"ஒரு கோச் வண்டியின் கதை\" ஜூனியர் எடிட்டரின் தேர்வாக உட்புகுகிறது மீத ஸ்லாட்டில் எதனை உட்புகுத்தலாம் என்பதை சென்னை வாசக சந்திப்பிலும், நமது ஜூலை இதழிலும் கேட்டு வைப்போம் ; ஏகோபித்த பெரும்பான்மைத் தேர்வே ஜெயம் காணும் \nசிக் பில் classics :\n\"இரும்பு கௌபாய்\" ; \"விண்ணில் ஒரு எலி \" என்ற தேர்வுகள் நமது முந்தய உரையாடல்களின் பொழுது அடிபட்டதாய் ஞாபகம் ஆனால் வலைக்கும், நேரடிச் சந்திப்புகளுக்கும் தூரமாய் நிற்கும் வாசகர்களின் தேர்வுகளும் நமக்கு முக்கியமே என்பதால் - இங்கேயும் ஒரு ப்ரெஷ் வாக்கெடுப்பு எடுத்து விடுவோமே ஆனால் வலைக்கும், நேரடிச் சந்திப்புகளுக்கும் தூரமாய் நிற்கும் வாசகர்களின் தேர்வுகளும் நமக்கு முக்கியமே என்பதால் - இங்கேயும் ஒரு ப்ரெஷ் வாக்கெடுப்பு எடுத்து விடுவோமே தெளிவாய் சிந்தித்து அழகான கதைகளாய்ச் சொல்லுங்களேன் நமது வுட் சிட்டி கோமாளிகளுக்கு \nகேப்டன் பிரின்ஸ் classics :\nசென்றாண்டு ஈரோட்டின் சந்திப்பின் போது நான் செய்திருந்த promise இது நமது பரட்டைத்தலைக் கேப்டனின் மறுபதிப்புகள் வண்ணத்தில் அட்டகாசமாய்த் தோற்றம் தருவதைப் பார்க்கும் போது - வண்ண மறுபதிப்புகளுக்கு ரொம்பவே தகுதியான கதைத் தொடரிது என்பதில் சந்தேகமில்லை எனக்கு நமது பரட்டைத்தலைக் கேப்டனின் மறுபதிப்புகள் வண்ணத்தில் அட்டகாசமாய்த் தோற்றம் தருவதைப் பார்க்கும் போது - வண்ண மறுபதிப்புகளுக்கு ரொம்பவே தகுதியான கதைத் தொடரிது என்பதில் சந்தேகமில்லை எனக்கு ஏற்கனவே நாம் reprint செய்து முடித்து விட்ட கதைகள் போக எஞ்சி நிற்பவற்றுள் TOP 2 எதுவோ \nசென்ற முறை ஈரோட்டில் இரண்டாம் இடத்தைப் பிடித்த \"டிராகன் நகரம்\" தான் வண்ண மறுபதிப்புக்கு மனதில் நிழலாடும�� இதழ் என்றாலும் - \"ஒரு அறைக்குள் அமர்ந்திருந்த 50+ வாசகர்களின் தேர்வுகளையே ஏகோபித்த தேர்வாய்க் கருதுவது நியாயமா \" என்ற ரீதியில் எழுந்த கேள்விகளும், அவற்றின் பின்னணி ஆதங்கங்களும் எனக்கு கவனத்தைக் கோரும் விஷயங்களாய்த் தோன்றின \" என்ற ரீதியில் எழுந்த கேள்விகளும், அவற்றின் பின்னணி ஆதங்கங்களும் எனக்கு கவனத்தைக் கோரும் விஷயங்களாய்த் தோன்றின So மீண்டும் இந்தக் கேள்வியை இங்கும், நேரிலும், நம் இதழிலும் கேட்டு வைப்பேன் ; the mass choice will prevail So மீண்டும் இந்தக் கேள்வியை இங்கும், நேரிலும், நம் இதழிலும் கேட்டு வைப்பேன் ; the mass choice will prevail டெக்சின் எல்லாக் கதைகளின் டிஜிட்டல் பைல்களுமே கிடைக்கும் என்பதால் எந்தக் கதையாக இருப்பினும் நமக்கு ஒ.கே. தான் டெக்சின் எல்லாக் கதைகளின் டிஜிட்டல் பைல்களுமே கிடைக்கும் என்பதால் எந்தக் கதையாக இருப்பினும் நமக்கு ஒ.கே. தான் ஒரே நிபந்தனை - 192 பக்கங்களுக்கு மிகுந்திடாத பக்கங்கள் கொண்ட சாகசமாய் இருத்தல் அவசியம் \nசில தருணங்களில், தொடர்ச்சியாய் ஒலிக்கும் குரல்கள், எண்ணிக்கையில் குறைவாய் இருப்பினும் - உரத்துக் கேட்பதன் காரணமாய் ஒரு வெகுஜன வாய்சாகத் தோன்றிடுவதுண்டு நமது வலைப்பக்கத்தில் சமீப காலமாய்க் கேட்டு வரும் \"இளவரசிக்கு ஜே \" குரல்கள் மிகுந்து வருவதால் - \"கழுகுமலைக் கோட்டை\" இதழினை வண்ணத்தில் மறுபதிப்பிடும் தீர்மானத்தை எடுத்துள்ளேன் நமது வலைப்பக்கத்தில் சமீப காலமாய்க் கேட்டு வரும் \"இளவரசிக்கு ஜே \" குரல்கள் மிகுந்து வருவதால் - \"கழுகுமலைக் கோட்டை\" இதழினை வண்ணத்தில் மறுபதிப்பிடும் தீர்மானத்தை எடுத்துள்ளேன் விற்பனையிலும் இது சாதித்து விட்டால் - இளவரசி நற்பணி மன்றத்துக்கு ஒரு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருப்போம் விற்பனையிலும் இது சாதித்து விட்டால் - இளவரசி நற்பணி மன்றத்துக்கு ஒரு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருப்போம் ஆனால் இளவரசிக்கு மனதில் மட்டுமே இடமென்று நண்பர்கள் தீர்மானிப்பின் - நமது முதல் நாயகியின் எதிர்காலம் முன்னேயொரு கேள்விக்குறி எழுவதைத் தவிர்த்தல் சிரமமாகிடும் ஆனால் இளவரசிக்கு மனதில் மட்டுமே இடமென்று நண்பர்கள் தீர்மானிப்பின் - நமது முதல் நாயகியின் எதிர்காலம் முன்னேயொரு கேள்விக்குறி எழுவதைத் தவிர்த்தல் சிரமமாகிடும் \n3 வெவ்வேறு தேர்வுகளை முயற்சித்து வருகிறேன் - அடுத்த 3 மாதங்களுக்குள் நாம் எட்டிப் பிடிக்கக் கூடிய 2 மில்லியன் எனும் இந்த மைல்கல்லிற்கு அவற்றின் முடிவுகள் அடுத்த 1 மாதத்துக்குள் தெரிந்திடும் என்பதால் அது பற்றிய தீர்க்கமான அறிவிப்பு ஆகஸ்டிலேயே வெளிவந்திடும் அவற்றின் முடிவுகள் அடுத்த 1 மாதத்துக்குள் தெரிந்திடும் என்பதால் அது பற்றிய தீர்க்கமான அறிவிப்பு ஆகஸ்டிலேயே வெளிவந்திடும் அதற்கு முன்பாய் வாயை விட்டு, அப்புறமாய் அசடு வழிய வேண்டாமே என்ற முன்ஜாக்கிரதை காரணமாய் இப்போதைக்கு MMS அறிவிப்பளவில் மட்டுமே அதற்கு முன்பாய் வாயை விட்டு, அப்புறமாய் அசடு வழிய வேண்டாமே என்ற முன்ஜாக்கிரதை காரணமாய் இப்போதைக்கு MMS அறிவிப்பளவில் மட்டுமே \"தோர்கல் இல்லியா ; அது பூட்ட கேஸ் தானா வாக்கெடுப்பெல்லாம் எடுத்தீர்களே \" என்று உஷ்ணமாய் குரல்கள் இங்கே எழுவது நிச்சயம் என்பதை யூகிக்க முடிகிறது அவற்றிற்கு நான் சொல்லக் கூடியதெல்லாம் ஒன்றே : நம் சக்திகளுக்குட்பட்ட முயற்சிகள் எப்போதுமே,உங்களுக்கு THE BEST-ஐ வழங்குவதன் மார்க்கத்திலேயே இருந்திடும் அவற்றிற்கு நான் சொல்லக் கூடியதெல்லாம் ஒன்றே : நம் சக்திகளுக்குட்பட்ட முயற்சிகள் எப்போதுமே,உங்களுக்கு THE BEST-ஐ வழங்குவதன் மார்க்கத்திலேயே இருந்திடும் வெகு சமீபமாய் 2 மாறுபட்ட கதைகளின் உரிமைகளுக்குக் கல்லை விட்டெறிந்து பார்க்கும் வாய்ப்பு வந்துள்ளதெனும் பொழுது அதனைத் தவற விட மனம் ஒப்பவில்லை வெகு சமீபமாய் 2 மாறுபட்ட கதைகளின் உரிமைகளுக்குக் கல்லை விட்டெறிந்து பார்க்கும் வாய்ப்பு வந்துள்ளதெனும் பொழுது அதனைத் தவற விட மனம் ஒப்பவில்லை So ஆகஸ்டில் இது தொடர்பாய் ஒரு இறுதி வடிவத்தை நான் அறிவிக்கும் வரையில் பொறுமை ப்ளீஸ் \nAnd before I wind off, நிறையமுறை நான் சொல்லியுள்ளதையே மறுபடியுமொருமுறை பதிவிட அனுமதியுங்களேன் எனது பிரதான இலக்கு- இன்றும், என்றும் புதிய ஆக்கங்களே எனது பிரதான இலக்கு- இன்றும், என்றும் புதிய ஆக்கங்களே இன்றைய சமையலுக்கு நான் லீவு போட்டு விட்டால்- நேற்றைய பழையதை மைக்ரோ-வேவில் வைத்துச் சூடு பண்ணிச் சாப்பிடும் கலாச்சாரம் அதிக நாள் ரசிக்காது / ருசிக்காது இன்றைய சமையலுக்கு நான் லீவு போட்டு விட்டால்- நேற்றைய பழையதை மைக்ரோ-வேவில் வைத்துச் சூடு பண்ணிச் சாப்பிடும் கலாச்சாரம் அதிக நாள் ரசிக்காது / ருசிக்காது So மறுபதிப்பு மோகங்களையும்; புதியனவற்றின் மீதான பார்வைகளையும் நிதானமாய்க் கையாளும் கட்டாயம் என்னிடமுள்ளது So மறுபதிப்பு மோகங்களையும்; புதியனவற்றின் மீதான பார்வைகளையும் நிதானமாய்க் கையாளும் கட்டாயம் என்னிடமுள்ளது உங்கள் ஆதர்ஷ இதழொன்று தற்போதைய சுற்றில் மறுபதிப்பு காணாது போய் விட்டால் அதன் பொருட்டு சலனம் கொள்ளத் தேவைகளே கிடையாது ; சுற்றுக்கள் தொடரும் தருணங்களில் அவை சிறுகச்சிறுக அட்டவணையில் புகுந்திட வாய்ப்புகள் உண்டென்று நம்பிக்கை கொள்ளுங்கள் \nஇரு குதிரைச் சவாரியெனும்போது கூடுதல் கவனமும், ரொம்பவே ஜாக்கிரதையும் தேவையென்பதால்- எப்போதையும் விட இப்போது உங்கள் ஆதரவுகளும், வழித்துணைகளும் எங்களுக்குத் தேவை ‘சிங்கத்தின் பல் போன வயதில்‘ எனும் தொடரை தலீவரும், நீங்களும் மூக்குக் கண்ணாடிகள் போட்டுக் கொண்டு படிக்கும் ஒரு தூரத்து நாளில் இன்றைய இந்தத் தருணத்தை நான் வாஞ்சையோடு நினைவுகூர்ந்திட நிச்சயம் வாய்ப்பு அமையும் என்ற நம்பிக்கையோடு புறப்படுகிறேன் ‘சிங்கத்தின் பல் போன வயதில்‘ எனும் தொடரை தலீவரும், நீங்களும் மூக்குக் கண்ணாடிகள் போட்டுக் கொண்டு படிக்கும் ஒரு தூரத்து நாளில் இன்றைய இந்தத் தருணத்தை நான் வாஞ்சையோடு நினைவுகூர்ந்திட நிச்சயம் வாய்ப்பு அமையும் என்ற நம்பிக்கையோடு புறப்படுகிறேன் Thank you again for being with us \nP.S : ஒரே நேரத்தில் 3 பதிவுகள் ; மூன்றுமே live topics இயன்றவரைக்கும் மூன்றையுமே உயிர்ப்போடு தொடரச் செய்து தான் பார்ப்போமா \nநண்பர்களோடு ஒரு அற்புதக் காலையும்....அதகள மாலையும் இன்றைய காலையில்...சென்னை THREE ELEPHANT புக் ஸ்டோரில் நடந்த நமது புத்தக ரிலீசின் பொழுது...\nMuthu Mini முதல் பிரதிகள்..\nசென்னை வெளியீட்டு விழாவுக்கு வந்து சிறப்பித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் தமிழ் காமிக்ஸ் டைம்ஸ் முகநூல் பக்கம் சார்பில் வந்தனங்களும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.\nசென்னை வெளியீட்டு விழாவுக்கு வந்து சிறப்பித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் தமிழ் காமிக்ஸ் டைம்ஸ் முகநூல் பக்கம் சார்பில் வந்தனங்களும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.\nநான் ஒரு மைான வாசகன் இது என் முதல் பதிவு.ஆசிரியரின் அற்புதமான திட்டங்கள்வெற்றிபெற வாழ்த்துக்கள்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 4 June 2016 at 17:36:00 GMT+5:30\nகோயம்புத்��ூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 4 June 2016 at 17:37:00 GMT+5:30\nஎன் தேர்வுகளை ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன்.எனினும் மீண்டும் ஒரு முறை :\nமாடஸ்டி :கழுமலை கோட்டை ஓ.கே.(ஒரே ஒரு கதை மட்டும்தானா... மரணக்கோட்டையையும் இணைத்து இரண்டு கோட்டைகளை கட்ட முடியாதா... மரணக்கோட்டையையும் இணைத்து இரண்டு கோட்டைகளை கட்ட முடியாதா...\nடெக்ஸ்: டிராகன் நகரம்தான் முதலில் வேண்டும்.அடுத்த சாய்ஸ் சைத்தான் சாம்ராஜ்யம்.\nலக்கி : அதிரடிப் பொடியன்\nநீங்கள் அறிவித்த கதைகளே எனது தேர்வு...\nமூஞ்சி புக்ல அதிகமா புக் வேண்டான்னு சொன்னா யாரு கேக்குறா அப்படின்னுட்டு, இப்ப ஆறு புக் அதிகமாக போட்டுறதுக்கு வாவ் ... சொல்றீங்களே...\nஅந்நியன் போல் பௌவ்யமாயும்,பயங்கரமாயும் முழிக்கும் படங்கள்\nரின் டின் கேன் :\nஎன் மனம் கவர்ந்த நாயகர்களின் அற்புதமான மறுபதிப்புகள் பற்றிய பதிவை படித்துவிட்டு \" வாவ் \" என்று சொல்லாமல் முகத்தை \" உர்ர் \" ரென்று வைத்துக்கொண்டிருக்கவா முடியும்....\nமுகநூலோ, ப்ளாக்கோ , மெயிலோ , கடிதமோ எதில் எழுதினாலும என் ஒரிஜினல் முகத்தோடுதான் என் கருத்துகளை பதிவு செய்கிறேன்.\nமுகநூலில் நண்பர் ஒருவர் போட்ட பதிவுக்கு ஒரு எமோஷனில் போட்ட ஒரு கமெண்ட்டை இந்த மகிழ்ச்சியான வேளையில் இங்ேக நீங்கள் குறிப்பிட்டதை பார்க்கும்போது உங்கள் எண்ணம் நன்கு விளங்குகின்றது.\nஇங்கே நாலுகால் ஞான சூன்யம்\nஅங்கே என்ன பெயரில் வாலாட்டிக்கொண்டு திரிகிறீர்கள் என்று என்னால் அடையாளம் காண இயலவில்லை...\nஎதற்கு இந்த டபுள் ஆக்ட்...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 4 June 2016 at 17:52:00 GMT+5:30\nசார் லக்கி ஒரு கதை லக்கியை கொன்றவன் கதையாக ிருக்கட்டுமே ....நீங்க முன்பே கூறியபடிமாடஸ்டியின் கழுகு மலைக் கோட்டையை ஆவலாய் எதிர் பார்க்கிறேன் .\nடெக்ஸ் வண்ணத்தில் எது சிறப்போ அதனை பிடிக்கலாமே...\nஎனக்கு எல்லா கதைகளும் Ok\nசெமையான அறிவிப்புகள். போடறதுதான் போடறோம் ஸ்டீல் சொல்றாப்பல மாடஸ்டிக்கு ரெட்டை கோட்டையா கட்டிடுங்களேன். எப்ப பார்த்தாலும் இளவரசிய மாற்றாந்தாய் மனப்பான்மையோடே அணுகுவது சரியல்ல.. சொல்லிப்புட்டேன் ஆமா\nசென்னை சந்திப்பில் கலந்துகொண்டு இப்போதுதான் இல்லம் திரும்பினேன். நண்பர்கள் விரைவில் போட்டோஸ் அப்லோட் செய்வார்கள் என நம்புகிறேன். கணினியில் அமர்கையில் விரிவாக எழுதுகிறேன்.\nகோ��ம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 4 June 2016 at 20:33:00 GMT+5:30\nAthi sollave ill்ல...சீக்கிரம் தமிழருவியில் குளிக்க குளிக்காமலே காத்திருக்கிறேன் ..\nவிஜயன் சார், 5 நாட்களுக்குள் 4 பதிவுகள்\nParani from Bangalore : ஒரு மைல்கல் மாதத்துக்கு நம்மால் முடிந்த நகாசு வேலைகள் சார் \nஎல்லார்கிட்டயும் பெருமையா காட்டிக்கறதுக்கு என் பையன் போட்டோ உள்ள ஒரு கஸ்டமைஸ்டு காப்பி.\nஅதே மாதிரி என் பொண்ணு போட்டோ உள்ள ஒரு காப்பி....\nகந்தர் சஷ்டி கவசத்துக்கு சமமாக பேய்,பிசாசு,பில்லி சூன்யம்,குட்டி சாத்தான் அகல என் போட்டோ போட்ட ஒரு காப்பி....\n3 அப்ஸலயூட் காமிக்ஸ் காப்பிக்கு சட்டுபுட்டுன்னு டிடி எடுத்து அனுப்பிடலாம்..\nடெக்ஸ் பக்கங்கள் 192 அப்டின்னு ரெஸ்டிரிக்‌ஷன் இல்லாம ஏதாச்சும் பண்ண முடியுமா சார்\nவிலை கூட இருந்தாலும் பரவால்ல..\nசந்தோஷத்துல தல கால் புரியல..\nபடிச்சுட்டு இருந்த ரின்டின்-ஐ கூட நிறுத்தி வச்சுட்டு இதே யோசனையா இருக்கு..\nஉங்களுக்கு சந்தோஷம் வந்தா என்ன ஏங்க நிறுத்தி வைக்கிறீங்க செனா அனா அவர்களே\nஉண்மையான ரின் டின் கேனாகவே மாறி விட்ட நண்பரே . உங்கள் ரசிகன் ஆகவே மாறி விட்டேன் .ஹா ஹா ஹா .\nகந்தர் சஷ்டி கவசத்துக்கு சமமாக பேய்,பிசாசு,பில்லி சூன்யம்,குட்டி சாத்தான் அகல என் போட்டோ போட்ட ஒரு காப்பி....இப்படி ஒரு பயன் இருப்பதை எனக்கு தெளிவுபடுத்திய நண்பர் செனா அனா அவர்களுக்கு நன்றி .நானும் முயற்சி செய்கிறேன்\n@ FRIENDS : அடடா...ஓரிரு தலைமுறைகளுக்கு முன்பைப் போல் வீட்டில் நாலைந்து பிள்ளைகள் இருப்பின் - நமது ABSOLUTE CLASSICS விற்பனை கூரையைத் தாண்டிப் போய் விடும் போலுள்ளதே \nஎங்கள் வீட்டில் எனது சகோதர சகோதரிகள் மொத்தம் பத்து பேர்...:-)\n// மொத்தமாய் 6 ஸ்பெஷல் இதழ்களுக்கும் முன்பதிவு செய்வோருக்கு விலை ரூ.1050/- கூரியர் கட்டணம் கிடையாது\nமுன்பதிவு செய்து விட்டேன். பணத்தை SUNSHINE LIBRARY அனுப்பிவிட்டேன்\n//முன்பதிவு செய்து விட்டேன். பணத்தை SUNSHINE LIBRARY அனுப்பிவிட்டேன்\nநானும் முன்பதிவு செய்து விட்டேன்.\nமின்னல் பரணி என்றே பெயர் வைத்து கொள்ளலாம் நண்பரே என்ன வேகம் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 4 June 2016 at 20:28:00 GMT+5:30\nநண்பர்களே பின்னறீங்களே...பரணி இந்த சோகத்திலயும் உங்களால மட்டும் எப்படி\nசிக் பில் classics :\n300 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் சார். அறிவிப்புகள் அருமை. மாடஸ்டிக்கு மட்டும் ஓரவஞ்சனை ���னோ\nPodiyan : ஒரவஞ்சனை ; சைட்வஞ்சனை நிச்சயம் கிடையாது சார் ; விற்பனைகளின் பிரதிபலிப்பே புதிய திட்டங்கள் மாடஸ்டியின் விற்பனை எண்ணங்கள் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாய் இருப்பின் வாய்ப்புகள் தானே கூடிடாதா \nமில்லியன் ஸ்பெஷலுக்கு தங்கள் சிந்தனை மாற்றத்தினை வரவேற்கிறோம்\nநான் அறிவிப்பு வெளியாகிக் கொண்டு இருந்த ஒரு மணிக்கெல்லாம் பணம் அனுப்பி வைச்சுட்டேன்...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 4 June 2016 at 20:29:00 GMT+5:30\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 4 June 2016 at 20:12:00 GMT+5:30\n//ஒரே நிபந்தனை - 192 பக்கங்களுக்கு மிகுந்திடாத பக்கங்கள் கொண்ட சாகசமாய் இருத்தல் அவசியம் \n192 பக்க சாகசங்கள் எவை எவை என சொன்னால் வசதியாயிருக்கும்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 4 June 2016 at 20:29:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 4 June 2016 at 20:25:00 GMT+5:30\nசார் இவை அனைத்தும் முத்து மினி போல ஒரே மூச்சில் வருமா . மாதம் ஒன்று எனவா .முதலில் மாடஸ்டிதான் . கத்தி முனையில் என ஆரம்பித்தாற் போல... இங்கும் ... மதியக் கொடை குறித்து ஒரு புகைப்படம் கூட இல்லியே ....\nதங்களது அனைத்து அறிவிப்பும் அற்புதம்.கண்டிப்பாய் சந்தாவை விரைவில் செலுத்தி விடுவேன்.ரிப்போர்ட்டர் ஜானியையும் இந்த லிஸ்டில் இருந்திருந்தால் இன்னும் அற்புதமாய் இருந்திருக்கும்.\nஇருப்பினும் தங்களது இந்த அறிவிப்பு நிச்சியமாய் எங்களுக்கு ஓர் புதையல் தான்.தங்களுக்கு எங்களது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 4 June 2016 at 20:38:00 GMT+5:30\nநண்பர்கள் ராகவனும் ,ஈவியும் இவ்வளவு கமுக்கமா இருக்கக் கூடாதுப்பா...\nஇலங்கைக்கு (Spl 6)ன் விலை எவ்வளவுடிராகன் நகரம் 100% நல்ல தேர்வு..\nABSOLUTE CLASSICS-ல் மாடஸ்டிக்கு கீழ்க்காணுமாறு வாய்ப்பளித்தால் நன்றாக இருக்கும்...\n-ஒரு பக்கத்திற்கு நான்கு ஸ்ட்ரிப்கள் என (4*3=12 பிரேம்கள்)சுமார் 600 பக்கங்கள் கொண்ட தொகுப்பாக கருப்பு வெள்ளையில் வெளியிடலாம்.\n(மீதமுள்ள மாடஸ்டியின் கதைகளை இதே போல் வருடம் ஒன்று என 20கதைகள் கொண்ட தொகுப்பாக வெளியிட்டால் மொத்தமுள்ள மாடஸ்டியின் 95 கதைகளையும் சேகரித்தவனாகி விடுவேன்)\nBoopathi Rajkumar : ஒரு இதழை முதலில் கரை சேர்க்க முயற்சிப்போமே சார் \nஇந்த முறை புத்தக கண்காட்சி சுத்த போர் :(\nஒரு வேளை நீரும் வந்ததால் இருக்குமோ\nசூப்பர் அறிவிப்புகள் சார்.அதிலும் அந்த முதல் பக்கத்தில் போட்டோவுடன் பெயர் ஐடியா சூப்பர் சார் .கண்டிப்பா ரத்தப்படலத்திற்கு அவங்கவங்க family கலர் போட்டோவோட வேணும் சார். சிக் பில் கதைகளில் இரும்புக்கெளபாய், அதிரடி மன்னன், வி.ஒ.எலி, நீலப்பேய் மர்மம் இவைகளில் ஏதாவது. டெக்ஸ் கதையில் சைத்தான் சாம்ராஜ்யம் அல்லது வைகிங் தீவு மர்மம், பிரின்ஸ் மரண வைரங்கள், காணாமல் போன கழுகு,\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 4 June 2016 at 22:23:00 GMT+5:30\nஇனிய இரவு வணக்கம் எடிட்டர் சார்\nஇனிய இரவு வணக்கம் நண்பர்களே\nஇனிய இரவு வணக்கம் Sathiya\nவணக்கம் சதீஷ் நண்பரே :-)\n//சூப்பர் அறிவிப்புகள் சார்.அதிலும் அந்த முதல் பக்கத்தில் போட்டோவுடன் பெயர் ஐடியா சூப்பர் சார்//\nசூப்பர் அறிவிப்பு சார். மகிழ்ச்சி.\nகௌபாய் எக்ஸ்பிரஸ் - லக்கிலுக்\nபழி வாங்கும் பாவை - டெக்ஸ்வில்லர்\nபழி வாங்கும் பாவையும் , இம்மாத பழி வாங்கும் புயலும் ஒரே மாதிரியான கதை அமைப்பு கொண்டவை.\nடிராகன் நகரம் சுமாரான இழுவையான கதை. நண்பர்கள் தயவுசெய்து வேறு கதை சொல்லலாமே. PLEASE.\nஇதுவரை இந்த கதையை படிக்காத என்னை போன்றவர்களுக்கு \"டிராகன் நகரம்\" தேவை நண்பரே\nடிராகன் நகரம் என் பள்ளி நாட்களில் படித்தது.அநீதி தாண்டவமாடும் நகரை டெக்ஸ் தமது குழுவினருடன் அவரது பாணியில் சுத்தம் செய்யும் அதிரடி, சரவெடி கதையல்லவா... டெக்ஸ் கில்லரையும் , கிட் பார்ஸனையும் வண்ணத்தில் காண ஆவலோடு காத்திருக்கிறேன்...\nme too ஆவலோடு காத்திருக்கிறேன்...\nஇதற்கு மாற்றாக பழிக்குப்பழி கோடைமலர் 87 ல் வந்த கதையினை பரிசீலிக்கலாமே நட்பூஸ்\nபழிக்குப்பழி கதையும் நிச்சயம் வேண்டும் தோழர்...\nஆனால் முதலில் டிராகன் நகரத்துக்கு விசிட் அடித்துவிடலாமே...\nமொத்தம் ஆறு இதழ்களுக்கு ரூ.1125/- வருதே சார்\nSathiya : கூடுதலாய்ப் போனால் தானே சிக்கல் சத்யா குறைச்சல் என்றால் ஜாலி தானே \nஅப்படி இல்லை சார். ஒரு அவசரத்தில் கணக்கு தவறி விட்டதோ என்ற பதட்டம் தான். நீங்கள் சொல்லி விட்டோமே என்று மாற்ற தயங்கி கூடுதல் சுமை ஆகிவிடக்கூடாது சார்.\nRAMG75 : நிச்சயமாய் இல்லை சார் இந்த 6 புத்தகங்களையும் தனித்தனியாய் புத்தக விழாக்களில் நண்பர்கள் வாங்கும் பட்சத்தில் 10% கட்டாய டிஸ்கவுண்ட் நீங்கலாக ரூ.1000+ என்றொரு தொகைக்கு வாங்கிட முடியும் தானே இந்த 6 புத்தகங்களையும் தனித்தனியாய் புத்தக விழாக்களில் நண்பர்கள் வாங்கும் பட்சத்தில் 10% கட்டாய டிஸ்கவுண்ட் நீங்கலாக ரூ.1000+ என்றொரு தொகைக்கு வாங்கிட முடியும் தானே அவ்விதமிருக்க, முன்பணமாய் மொத்தத் தொகையும் செலுத்தும் உங்களுக்கு ஒரு சலுகை வழங்கிட வேண்டுமென்று நினைத்தேன் அவ்விதமிருக்க, முன்பணமாய் மொத்தத் தொகையும் செலுத்தும் உங்களுக்கு ஒரு சலுகை வழங்கிட வேண்டுமென்று நினைத்தேன் அதன் பிரதிபலிப்பே இந்தக் கட்டணங்கள் சார் \nஎங்கே ஒரு புக் (மாடஸ்டி) விட்டுப்போயிடுச்சோங்கிற பயம் தான் சார்\nஒரு கோச் வண்டியின் கதை. மிக மிக சிரிப்பான கதை. நல்ல சாய்ஸ்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 4 June 2016 at 22:20:00 GMT+5:30\nவிஜயன் சார், டைகர் புத்தகம்கள் மற்றும் முத்து மினி எனக்கு இன்னும் வரவில்லை :-( திங்கள் வரை காத்து கிடக்க வேண்டும்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 4 June 2016 at 22:20:00 GMT+5:30\nMm மட்டும் வாங்கிய நான் பாக்கியசாலிதானோ...எபெடை எனக்கும் திங்கள்தான்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 4 June 2016 at 22:16:00 GMT+5:30\n***நம் சக்திகளுக்குட்பட்ட முயற்சிகள் எப்போதுமே,உங்களுக்கு THE BEST-ஐ வழங்குவதன் மார்க்கத்திலேயே இருந்திடும் வெகு சமீபமாய் 2 மாறுபட்ட கதைகளின் உரிமைகளுக்குக் கல்லை விட்டெறிந்து பார்க்கும் வாய்ப்பு வந்துள்ளதெனும் பொழுது அதனைத் தவற விட மனம் ஒப்பவில்லை வெகு சமீபமாய் 2 மாறுபட்ட கதைகளின் உரிமைகளுக்குக் கல்லை விட்டெறிந்து பார்க்கும் வாய்ப்பு வந்துள்ளதெனும் பொழுது அதனைத் தவற விட மனம் ஒப்பவில்லை So ஆகஸ்டில் இது தொடர்பாய் ஒரு இறுதி வடிவத்தை நான் அறிவிக்கும் வரையில் பொறுமை ப்ளீஸ் So ஆகஸ்டில் இது தொடர்பாய் ஒரு இறுதி வடிவத்தை நான் அறிவிக்கும் வரையில் பொறுமை ப்ளீஸ் ***சார் ஜூலியா வரவு ,ஸ்மர்ஃப் என ..இவ்வருட கதைகள் முழுதும் அற்புதமாய் அமைந்து விட்ட து நீங்கள் உறுதி படுத்தினாலும் ....சாலச் சிறந்த தொங்களில் விட்ட தோர்களை அடுத்த வருடம் அதிக ிடங்களை அதாவது இந்த வருடத்துக்கும் சேர்த்து ஒதுக்கிடுங்கள் சார் ..\nஎபெடை. கலர் புத்தகத்தில் 8 பக்கங்கள் அச்சுப்பபிழையாக வெள்ளை காகிதமாக\nமுத்து மினி இன்றுவரை கிடைக்கவில்லை.\ndurai kvg : நிச்சயமாய் மாற்றிக் கொள்ளலாம் சார் \nதலைவர் testing from பதுங்கு குழி. கிந MMSஐ கபாலி தான் காப்பாத்தானும் :P\nசதிஷ் ஜீ ...ஹாஹா ...;-)))\nஅட்டகாசமான பதிவு.ரம்ஜான் மாததொடக்க பணிசுமைகளால் சென்னை வரமுடியாமல் போய்விட்டது.சோர்ந்து கிடந்த மனதில் உற்சாகம் பீறிட வைத்துவிட்டீர்கள்.டெக்ஸ் இதழில் நமது போட்டோ என்பது வார்த்தைகளில் வடிக்கமுடியா பரவசம்\nZ இல் கிந, நியூ genre மட்டும் என்று எதிர்பார்த்தேன், ஜனரஞ்சகமான Z ஆனது நல்லதுக்குதான் அந்த MMS கிந நம்பித்தான் பணம் காட்றேன் எடிட் சார், 2016இல் ஒர்ரே ஒரு கிந. நல்லகதையாக இருக்கும் என்று நம்புகிறேன் எடிட்.....\nபிரின்ஸ் digest என்று கூறியதாய் நினைவு, லையன் ஸ்பெஷல் ஒன்று மற்றும் சுப்பர் சிக்ஸ் ஆகா பிரிகிறதே... பரவாயில்லை எனக்கு கடல் சாகசம் எப்புடி இருந்தாலும் ok.\nடிராகன் நகரம் - நண்பர்கள் புகழும் சில டெக்ஸ் கதைகளில் ஒன்று நான் படிக்க ஆவலாக ...\nஇரத்தபடலம் அறிவிப்பு வருமா எடிட் ....\nஇலங்கைக்கு (Spl 6)ன் விலை எவ்வளவுடிராகன் நகரம் 100% நல்ல தேர்வு..\nஎடிட்டர் சார், புக் பேர் அப்டேட்ஸ் ப்ளீஸ் சார்\nஎன்னால் தான் இந்த வாரம் கலந்து கொள்ள முடியவில்லை (-:(-:(-:\nஇன்றைய நாள் (நேற்று இரவிலிருந்தே )காமிக்ஸ் நண்பர்களிடமும் ...ஆசிரியரிடமும் ..இனிதே கழிந்தது ...ஆசிரியர் சந்திப்பு..சீனியர் ஆசிரியர் வருகை ..மற்றும் .உரை ..ஆசிரியரின் .அதிரடி அறிவிப்பு ..மாலை. மீண்டும் புத்தக காட்சியில் ஆசிரியர் உடன் கலந்துரையாடல் என இன்றைய நாள் விடிந்ததும் தெரியவில்லை விடியல் முடிந்ததும்...தெரியவில்லை ...\nவிழாவின் அழகான துளிகளை செயலாளர் அவர்களும் ..சேலம் டெக்ஸ் அவர்களும் ..இந்த ..இனிய விழாவில் கலந்து..கொள்ள இயலா நிலையில் உள்ள நண்பர்களுக்காக விரைவில் ...விரிவாக பகிர்வார்கள் என நம்புகிறேன் ....;-)\nமுன்பு போல் எடிட் அறிவிப்பு பற்றிய பிளாஷ் பதிவுகள் இல்லை தலைவரே சங்கத்தின் மூலமா ஏதாவது ஏற்பாடு செயகூடாத ... இரத்தபடலம் அறிவிப்பு வருமாநு சங்கத்தின் சார்பில் கேடீங்கலா எடிட் எதாவது உலகநாதன் வாயை திறந்தார எதாவது புது தொடரை பற்றி பேசினாரா ..\nநண்பர்களும் ..அறிமுகம் இல்லா நண்பர்களும் ..சிறுவர் சிறுமிகளும் என நமது ஸ்டால் பர பரத்து கொண்டே இருந்தது நண்பரே ..விற்பனையில் இருபது ரூபாய் மினி முத்து காமிக்ஸ்..இதழ்களும் ..டெக்ஸ் இதழ்களுமே எப்போதும் போல பட்டையை கிளப்பின...நண்பரே ..;-)\nஎ.பெ.டைகர் முத்து மினி முடிந்தவுடன் சி.சி.வயதில் தொடரை தொடர்வதாக எடிட்டர் சொன்னது நினைவிருக்கிறதுதானே....\nஇன்று ம��ண்டும் எடிட்டரை சந்திக்கும்போது நம் சங்கத்தின் சி.சி.வ.கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு போராட்டத்தை ஆரம்பித்துவிடலாம்.\nஇல்லையேல் அப்ஸல்யூட் க்ளாஸிக்ஸ் பணி நிறைவடைந்த பின்னே பார்த்துக் கொள்ளலாம் என டபாய்த்துவிடப்போகிறார்....\nSatishkumar S @ மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்றுதான் உங்கள் பதிவை பார்கிறேன் தொடர்ந்து இங்கு விஜயம் செய்து கருத்துகளை பகிரவும்.\nசென்னை சென்ற நண்பர்கள் இன்று நமது ஸ்டாலின் கூட்டம் மற்றும் விற்பனை பற்றி சொல்ல முடியுமா\nநமது ஸ்டால் கூட்டம் கண்டு பக்கத்துக கடைகார்கள் பொறமை ஏதும் கொண்டார்களா\nநானும் Absolute Classics & MM ஜோதியில் கலந்து விட்டேன் இப்போது தான் payment IMPS ல் செய்தேன்\nஎடிட்டர் நாளை(ஞாயிறு) மாலை சுமார் 4 மணிக்கு வருவதாகக் கூறியிருள்ளார். எடிட்டரைச் சந்திக்க விரும்பும் நண்பர்கள் அதற்கேற்றாற்போல் தங்கள் வருகையை அமைத்துக் கொள்ளலாமே\nஎடிட்டர் வருதாகச் சொல்லியிருப்பது புத்தகத் திருவிழாவுக்குதான் ( தூக்கக் கலக்கம் ஹிஹி)\nஅதிரடி சரவெடி அறிவிப்பாக ...முந்நூறாவது பதிவு அமைந்து இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது சார் ....மிகுந்த சந்தோசமாக உள்ளது ...இனி பார்க்க முடியாத இதழ்கள் அனைத்துமே கொஞ்சம் தூரமாக இருந்தாலும் பார்த்து விடலாம் என்ற நம்பிக்கை பலமாகவே ஏற்பட்டு விட்டது சார் ..\nலக்கி மறுபதிப்பில் பயங்கர பொடியன் -2 மறுபதிப்பில் வந்தால் மகிழ்ச்சி சார் ...\nசிக்பில் இதழில் எனது சாய்ஸ் விண்வெளியில் ஒரு எலி சார் ...நிரம்ப நாட்களாக காத்து கொண்டு இருக்கிறது ..அடுத்து விசித்திர ஹீரோ ...சார் ..\nபிரின்ஸ் கதையில் நதியில் ஒரு நாடகம் ...ஒன்று கண்டிப்பாக இருக்கும் படி பாருங்கள் சார் ...\nடெக்ஸ் ...எது வந்தாலும் எனக்கு ஓகே ..அதே போல் மாடஸ்தி வண்ணத்தில் கழுகு மலை கோட்டை அறிவிப்பு ..வாவ் ..எதிர்பார்க்கவே இல்லை சார் ..பலத்த கை தட்டல்களுடன் வரவேற்கிறேன் ...;-)\nPhoto updatesக்கு எடிட்டரின் இந்தப் பதிவை மீண்டும் நோக்குங்கள் நண்பர்களே ( அந்த மஞ்ச சொக்கா போட்றுக்கற பையன் - நான் தான் ( அந்த மஞ்ச சொக்கா போட்றுக்கற பையன் - நான் தான்\nரொம்ம்ப.....சின்ன வயசா இருக்கீக செயலாளரே....பொறாமையா கீது ...;-)\nஇவருக்கு இன்னும்மா இஸ்ஸ்கூல் தெறக்கல ;-)\nகொஸ்டீனு பேப்பருக்கு பதில் தெரியாமத்தான் பெயிலாயிட்டாரோ மஞ்சள் சட்டை பூனையார்\nபக்கத்து ஆள்கிட்ட பார்த்து காப்பி அடிச்சிருக்கலாம்ல்\nAbsolute Classics - அட்டகாசமான அறிவிப்பு... அதுவும் மாடஸ்டி-யின் கழுகுமலைக் கோட்டை வண்ணத்தில்... இன்ப அதிர்ச்சி\nதல \"டெக்ஸ்\"-ன் அடுத்த மறுபதிப்பு கட்டாயமாக \"டிராகன் நகரம்\" தான் .. அதுக்கப்புறம் மற்றவை தொடரட்டும் ..... regularly :)\nசில பிரச்சினைகளால் நம் தளத்தை விட்டு வெளியேற நினைத்தேன் அது தவறு மீண்டும் வாருங்கள் என உத்வேகமும் உற்சாகமும் அளித்த நண்பர்கள்\nஅனைவருக்கும் நன்றிகள் மீண்டு வந்து விட்டேன்\nதங்களது இந்த முடிவு,மிகுந்த சந்தோசத்தை தருகிறது.கொண்டாட்டம் என்பது அனைவரும் இணைந்து கொண்டாடுவது.\nதங்களுக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன்.அனைவரும் ஓர் கூடாரத்தின் கீழ் ஒன்று படுவது சுகம் தான்.\nநாமிருவரும் நண்பர்களுடன் இணைந்து இரட்டை வேட்டையர்கள் டைஜஸ்ட்டுக்கு குரல் கொடுப்போம்...\nபெரும்பாலோருக்கு என் பெயர் டைகர் மற்றும் முத்து மினி Classics இன்று கிடைக்கவில்லை. இது சற்று வருத்தமளிக்கும் விஷயம். இதனை கருத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் புத்தக திருவிழா ஆரம்பிக்கும் அன்றே வெளியீடு மற்றும் courier கிடைக்குமாறு plan செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மின்னும் மரணம் வெளியீடு அனைவருக்கும் ஒரே நேரத்தில் கிடைத்தது போல அனைத்து ஸ்பெஷல் வெளியீடுகளும் கிடைக்க வேண்டும்.\nசார் ..என் பெயர் டைகர் ...அட்டை படம் ..சான்ஸே இல்லை ...செம அட்டகாசம் ...ஏற்கனவே வந்த அட்டை படம் ...மீண்டும் அதே என்பதால் கொஞ்சம் எதிர் பார்ப்பு கம்மியாக இருந்தால் ....உங்கள் அட்டகாச அட்டை படைப்பு அசத்தி விட்டது ...\nஅந்த மினுமனுப்பும் தரப்பும் ...மயக்குகிறது சார் ...;-)\nஇன்றைய பொழுது ஆசிரியருடன் இனிதே போனது ஆசிரியர் எங்களுடைய எல்லா கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் சொல்லி அசத்தினார் நன்றி ஆசிரியரே\nலக்கி லூக்: மேடையில் ஒரு மன்மதன்\nசிக்பில்: விண்வெளியில் ஒரு எலி\nலக்கி லுக்: அப்போ ஏதோ காரணத்தால black & white அல்லது double கலர்'ல வந்த புக் இக்கு first preference குடுங்க \nசிக் பில் & பிரின்ஸ்: இவங்க முதல் இரு சாகசங்கக்கள் வந்தா நல்லா இருக்கும் \nModesty : பெரியவங்க இவ்ளோ தூரம் கேக்கராங்கான அதுவே நல்லாத்தான் இருக்கும் ;)\nடெக்ஸ் : டிராகன் நகரமே தான் வேணும்\nஎன்ன ஒன்னு.... உங்க டீம்க்கு நெறைய வேல கொடுக்கும் \nஅப்புறம் எங்காவது கொஞ்சம் மிஸ் ஆனாலும்....\nநீங்க தனியா ஒரு ப்ளாக் போட்டு....\n\"என்கிட்ட வந்த புக்குல இருக்குற இந்த நண்பர் எங்கிருந்தாலும் உடனடியாக தக்க அடையாளத்தோடு தொடர்பு கொள்ளவும் \nமேலும் கீழ்க்கண்ட என் போட்டோ உள்ள புக் உங்களிடம் இருந்தால் உடனடியாக இந்த அலைபேசிக்கு தொடர்பு கொள்ளவும்\nஅப்படின்னு போட வேண்டியது வரும் ;-)\nபொதுவா நமக்கே நம்ம black & white போட்டோவ பார்த்தா சந்தேகம் வந்துரும் \nஅதுவும் கொஞ்சம் அடர்த்தியா கருப்பா பிரிண்ட் ஆச்சு\n\"இந்த படத்தில் உள்ள நபரை கண்டு பிடித்து கொடுப்பவர்க்கு இந்த புத்தகம்மே பரிசாக வழங்கப்படும்\nஜோக்ஸ் apart ....இன்னும் சற்று நேரத்தில் என் சந்தா தங்களை வந்தடையும் \n சின்ன வேண்டுகோள், இந்த ந்ரி-களையும் கொஞ்சம் ஆட்டத்துல சேத்துக்கோங்களேன் (அதான் சார், NRI-கள்) ;-). இன்னும் கொஞ்சம் clear-ஆன சந்தா system (அதான் சார், NRI-கள்) ;-). இன்னும் கொஞ்சம் clear-ஆன சந்தா system. உள்ளூர் வாசக நண்பர்களை பார்த்து நாங்கள் ஜொள் விடவேண்டி இருக்கே :-(...\n*300வது பதிவிற்கு முதலில் வாழ்த்துக்கள் சார் . இத்தனை பதிவுகளையும் சுவாரசியமாக கொண்டு செல்வது என்பது இன்றைய சூழலில் நிச்சயமாக இமாலய சாதனை. 3000வது பதிவினை ஆசிரியர் போட நாமும் நம் தள்ளாட்ட வயதில் இதுல என்ன ஸ்பெசல் அறிவுப்போ என தட தடக்கும் மனதுடன் படிக்க , அருளு எல்லாம் வல்ல இறையை வேண்டி கொள்கிறேன்.\n*இந்த 2வது இன்னிங்ஸில் முக்கிய புத்தக விழாக்களில் ஆசிரியர்+ வாசகர் சந்திப்பின் அடுத்த நிறுத்தமான சென்னை 2016ம் வழக்கமான உற்சாகத்துடனே எங்களை ஈர்த்தது. 15பேருடன் எப்போதும் பயணிக்கும் நாம் கடைசி நேர மாறுதல்கள் காரணமாக 11நண்பர்களுடன் வெள்ளி மாலை விரைந்தோடும் ஏற்காடு எக்ஸ்பிரஸ்ல தொற்றி கொண்டோம்.\n*சனிக்கிழமை வால்டாக்ஸ் ரோட்டில் உள்ள எங்கள் தங்கும் ஜாகையில் இருந்து 3யானைகள் கடைக்கு கோ.ப.கடலைமிட்டாய்யுடனும் நண்பர்களை சந்திக்கும் உற்சாக கணங்களை நோக்கியும் ராக்கெட்டில் (சென்னை நகர ஆட்டோ,ஏன் இவ்வளவு அபாயகரமாக ஓட்டுகிறார்கள்) லைட்டா ஒரு பயத்துடனே விரைந்தோம்.\n*முன்னரே வந்திருந்த ப்ளூ, பெங்களூரு ப்ரசன்னா , சொக்ஜி மற்றும் சில நண்பர்கள்-அவர்களின் கண்களில் வெடித்து சிதறிய மத்தாப்பு மின்னலுடன் நம்மை வரவேற்றார்கள். யானை கடையில் உள்ளே நுழைந்த உடன் சகலரையும் வரவேற்பது காமிக்ஸ் இதழ்களே. வலது பக்கம் பூராவும் இருப்பது இம்போர்டர்டட் ஒரிஜினல் ஆங்கில லார்கோ,லக்க��,தோர்கல் ,இரத்த படலத்தின் பல பாகங்கள் மற்றும் பலபடித்தான காமிக்ஸ் இதழ்கள்,இடது பக்கம் இவை அத்தனைக்கும் போட்டி போடும் சிவகாசி வானவேடிக்கை வகைகள்.\n*சற்று நேரம் லார்கோ ஒரிஜினல் களை புரட்டி கொண்டு இருந்தேன். வாயிலில் லேசான பரபரப்பு ,3யானைகள் கடையில் 3சிங்கங்கள் நுழைந்தன(ர்). அவர்கள் நம்முடைய மரியாதைக்குரிய நேற்றைய இன்றைய நாளைய ஆசிரியர்கள்.\nஅனைவரையும் இன்முகத்துடன் வரவேற்ற ஆசிரியர் மற்றும் சந்திப்புக்கு வரத்தொடங்கிய நண்பர்களுடன் குளு குளு அரங்கில் இருந்த சேர்களில் அமர்ந்தோம்.......(தொடரும் )\nஒரு மணி நேரத்திற்க்கு ஒரு முறை தொடரவும்\nதிரு.மாயாவி சிவா அவரகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்....\nஅன்பு, நட்பு, மனிதாபிமானம், செயல்வேகம், சுறுசுறுப்பு, மாத்தியோசி, வழிநடத்தும் திறமை, ஏகத்துக்கும் காமிக்ஸ் காதல் - ஆகியவற்றின் உச்சபட்ச கலவை - நண்பர் மாயாவி சிவா அவர்களுக்கு ஈ.வி'யின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்\nஉங்களைச் சந்தித்ததையும், உங்கள் நட்புக் கிடைத்ததையும், உங்களோடு உலவித் திரிவதையும் என் வாழ்வின் ஒரு இனிமையான அம்சமாகக் கருதுகிறேன்\nஅன்பு நண்பர் திரு மாயாவிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 5 June 2016 at 08:06:00 GMT+5:30\nஆஹா அட்டகாசமான விவரிப்பு டெக்ஸ் அவர்களே ..நேரில் பார்க்க வைத்திட்டீர்கள் ...\nநண்பர் மாயாவி சிவா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் .\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் சார் \nஅன்பு நண்பர் திரு மாயாவிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் மாயாவி ஜி.\nஇன்று பிறந்தநாள் காணும் இனிய நண்பர் மாயாவி சிவாநூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்\n///அன்பு, நட்பு, மனிதாபிமானம், செயல்வேகம், சுறுசுறுப்பு, மாத்தியோசி, வழிநடத்தும் திறமை, ஏகத்துக்கும் காமிக்ஸ் காதல் - ஆகியவற்றின் உச்சபட்ச கலவை - நண்பர் மாயாவி சிவா அவர்களுக்கு ஈ.வி'யின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்\nஉங்களைச் சந்தித்ததையும், உங்கள் நட்புக் கிடைத்ததையும், உங்களோடு உலவித் திரிவதையும் என் வாழ்வின் ஒரு இனிமையான அம்சமாகக் கருதுகிறேன்\nகுருநாயருடன் சேர்ந்து கோரஸ் பாடுகிறேன்.\nநண்பர் மாயாவி சிவா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் மாயாவி சார்\nப���றந்த நாள் வாழ்த்துகள் மாயாவி ஜி\nமாயாசார் பிறந்த நாளுக்கு நல்வாழ்த்துக்கள்...\nநீங்க கலெக்டர்ஸ் எடிசன் போடும் போதெல்லாம் இது வெளியில் கிடைக்காது என்று சொல்வதை எனக்கு தெரிந்த வகையில் யாரும் நம்புவதாக இல்லை. சாதாரண இதழும் கலெக்டர்ஸ் எடிசனும் சர்வசாதாரணமாக அனைத்து காமிக்ஸ் விற்பனை செய்யும் இடங்களில் கிடைக்கிறது. 54 பக்கங்களில் 65க்கு வந்தால் சாதாரண இதழ் என்றும், அதே 54 பக்கங்களில் விலை அதிகமாக வந்தால் கலெக்டர்ஸ் எடிசன் என்றும் என் மரமண்டை முடிவு செய்து கொள்கிறது. இல்லை கலெக்டர்ஸ் எடிசன் எதுவும் வெளியில் கிடைப்பதில்லை என்று நீங்கள் கூறுவதாக இருந்தால் சூப்பர் சிக்ஸ் இதழும், என் பெயர் டைகரும் கடையில் யாராவது வாங்கினால் அவர்களுக்கு 1 லட்சம் பரிசு என்று போட்டி அறிவிக்கலாமே. தயவு செய்து இந்த ஓட்டெடுப்பை இனிமேல் வைக்காதீர்கள். ஏனென்றால் அரசியல்வாதிகளின் வாக்குறுதியைவிட மோசமாக உள்ளது உங்கள் செயல்பாடு.\nஅப்புறம் எட்டு பக்கங்களில் 15க்கு 4 பக்கம் கருப்பு வெள்ளை, 4 பக்கம் கலர், அதில் ஒரு பக்கம் விளம்பரம் என்று ஒரு காமிக்ஸ் வெளியிட்டீர்கள் பாருங்கள் சூப்பர் சார். சந்தா Zல ஏன் இந்த 8 பக்க காமிக்ஸ் நீங்கள் வெளியிட கூடாது. இந்த இதழ் வந்ததில் இருந்து இப்பொதெல்லாம் யாரும் குமுதம், ஆனந்த விகடன் என்று எதையும் வாங்குவதில்லையாம். எந்த கடைகளில் கேட்டாலும் இல்லை என்றுதான் சொல்கிறார்கள் பயங்கர டிமாண்டில் உள்ளது.\nமற்றபடி சூப்பர் சிக்ஸ் வெளியிட முடிவெடுத்திருப்பது நல்ல முடிவு. இதுபோன்று வாசகர்கள் அதிகமாக கோரிக்கை வைக்கும் மறுபதிப்புகளை தொடர்ந்து வெளியிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். இந்த வருட கதைத் தேர்வுகள் அனைத்து அருமை. சிக்பில் கதையில் பல இடங்களில் மஞ்சள் கலர் சேட் அதிகமாக அடித்துள்ளது. இதுபோன்ற பிரிண்டிங் தவறுகளை சரி செய்யவும். மாதம் 4 அல்லது 5 காமிக்ஸ் என்று படிக்கும்போது ஒரு நிறைவாக உள்ளது.\nமுரண்பட்ட கருத்துக்களை வெளியிடும் முன் நீண்ட சிந்தனை கொள்வது சாலச்சிறந்தது.ஏற்கனவே ஆசிரியர் சரியான விளக்கங்கள் தந்திருக்கிறார்.அதோடு கடுமையான வார்த்தைகளை உபயோகித்து இருக்கிறீர்கள்.இந்த செயல் எழுப்பும் சூறாவெளியை காண விரும்புகிறீர்களா.இங்கு இருக்கும் வாசகர்களிடம் பேசி நீங்கள் ஓர் தெளிவை ���ெற்றிருக்கவேண்டும்.உங்களது இந்த வார்த்தைகள் ஏற்றுகொள்ளகூடியதல்ல.ஏதுவும் தனிப்பட்ட சிந்தனை இருப்பின் ஆசிரியரின் e-mail,phone number இருக்கிறது.அதில் உங்களுக்கான விடையை பெற்றுக்கொள்ளுங்கள்.நன்றி\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 5 June 2016 at 12:32:00 GMT+5:30\nநண்பர் சுந்தரமூர்த்தி அவர்களே நியாயமான கேள்விகள்தாம் ஆனால் அதில் உள்ள ுண்மைகளை தாங்கள் உணர வேண்டும் . ஆசிரியர் வாக்குறுதிகள் கொடுத்து விட்டு மாறுகிறார் . இரத்தபடலம் கேட்ட குரல்கள் குறைவுதானே . டைகர் 500 இதழ்கள் 500விலைக்கே ஒரு வருடம் எடுத்துக் கொண்டதே .ஆசிரியர் எதிர் பார்த்த எண்ணிக்கை வராதே எனக் கருதி இருக்கலாம் . சொற்ப லாபத்தில்தானே வண்டி ஓடுகிறது . மேலும் இந்த விலியில் சுமார் நாற்பது இதழ்கள் தரலாமே எனக் கருதி இருக்கலாம் . ஆனால் சார் உண்மையான டிமாண்ட் உள்ள ிதழ்களை முதலில் வெளியிட வேண்டும் . இதன் மூலம் பழைய வாசகர்களை தக்க வைத்துக் கொள்வதுடன் புதிய வாசகர்களை ஈர்க்க முடியும் .அந்த வகையில் இப்போதய டாப் தேடல் இரத்தப் படலம்தான் .அதிக விலைக்கு விற்கப்பட்ட ிதழ் .\nநண்பரே ஆசிரியர் கட்டாயம் கடைகளில் கிடைக்காது என்று கூறி விட்டு கடைகளில் விற்கிறார் . இந்த லயன் மினிதயாரிப்புக்குப் பின்னர் எதிர்பார்ப்பை மிஞ்சி அழகாய் படடடது , சிறுவர்களை ஈர்க்கும் போலுள்ளது இதன் மூலமாகவாவது வாங்குவோர் எண்ணிக்கை கூடலாம் என ொரு அதிக முயற்ச்சி எடுப்பது தவறா நண்பரே .இதன் மூலம் அதிகரிக்கும் சந்தாக்கள் விலையை கட்டுக்குள் வைத்தால் லாபம் நமக்கும்தானே நண்பரே .இரத்தப்படலம் கூட இன்னும் குறைந்த எண்ணிக்கயில் அதிக விலயில் விடலாம் .கடைகளில் கிடயாது என்றால் கள்ள வியாபாரிகள் களமிறங்குவார்களே .மேலு்ம் ஐநூறு வெறித்தனமான ரசிகர்கள் தவிர வேறு யாரும் வாங்கப் போவதில்லை சிலவற்றை எனும் போது கிரே வியாபாரிகள் ஒழிவது நிச்சயம் .இதற்க்கு ஒரே வழி ஆசிரியர் மெய்யான டிமாண்ட் உள்ள சிறந்த கதைகள் கொண்ட புத்தகங்களை விட வேண்டும் .முத்து மினி வாயு வேக வாசு ...ஹ ஹ ஹா....தபால் தலை மர்மம் சூப்பர் .....சூப்பரான கதைகளை முதலில் வெளியிட்டால் பழயவர்களயும் புதியவர்களயும் தக்க வைக்கலாம் .பின்னர் பிற புத்தகங்களை வெளியிடலாம் .. எனக்குத் தெரிந்த அளவில் இப கேட்ட குரல்கள் குறந்து விட்டன . காற்றுள்ள போதே தூற்றி��் கொள்ள வேண்டும் இதில் டெக்ஸ் வில்லரும் , லக்கியும் விற்பனைகளில் தூள் கிளப்புவதால் அவர்கள் மட்டும் விதிவிலக்காய் வரட்டுமே . ஆசிரியர் மட்டும் சேவை செய்ய வரவேண்டும் என்ற ெண்ணத்தை மாற்றுங்கள் நண்பரே . கொஞ்சமாவது சம்பாதித்தால் மட்டுமே அவரயும் ஊக்கப்படுத்தும் , அவர் நிலையிலிருந்தும் யோசிப்போமே .இவை அனைத்தும் சந்தா உயர ாசிரியர் படும் பாடுகளே நண்பரே ...சந்தா உயர்ந்தால் கட்டுக்குள் வரும் விலை நமக்கும் இலாபம்தானே .....அதற்கான யோசனைகளை முன் வைப்போமே ...ஒருவர் காலை ஒருவர் இழுத்து விளையாடுவதை விடுத்து ...இங்கே வரும் அனைவரும் காமிக்ஸை விரும்புவதால் மட்டுமே . வார்த்தைகள் சரியோ தவறோ உஷ்ணம் தகிக்க வேண்டாமே .நயமாய் பதிவிடுவோம்\nசத்யாவுக்கு கால்வின் பிடிக்கும் காமிக்ஸ்ஸும் பிடிக்கும் 5 June 2016 at 07:33:00 GMT+5:30\nசத்யாவுக்கு கால்வின் பிடிக்கும் காமிக்ஸ்ஸும் பிடிக்கும் 5 June 2016 at 08:03:00 GMT+5:30\nநேற்று 3 யானைகளில் ப்ளாக்கின் ஐடீகள் பின்னால் உள்ள மனிதர்களை சந்த்தித்தது மிக இனிமை. முதல் முறையாக ஆசிரியர்கள் 1,2,3 சந்தித்தது சந்தோஷம்.\nபரிட்சை வைத்தது சிரிப்புட்டும் சங்கடம். பலர் நம்மை போண்றே முழித்தது கல்யாண வைபவம். ஆசிரியர் அறிவிப்பு அயராத உழைப்பு நிதர்சண நிலைப்பாடு. நண்பர்கள் பங்கேற்பு மாப்பிள்ளை உற்சாகம்.\nமொத்ததில் இந்த சந்திப்பு : நினைவு சுரங்கத்தில் இன்னும் ஒரு பொக்கிஷம்.\nநண்பர் 'சத்யாவுக்கு கால்வின் பிடிக்கும் காமிக்ஸும் பிடிக்கும்' ( உஸ்ஸ்ஷபா... பேரை டைப் பண்றதுக்குள்ள டயர்ட் ஆகிடுச்சே...) அவர்களை நேற்று முதல்முறையாக சந்தித்ததில் ஈ.வி பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறான் ( மீட்டிங் முடிஞ்சதும் திடீர்னு காணாமப் போய்ட்டீங்களே பாஸ் ( மீட்டிங் முடிஞ்சதும் திடீர்னு காணாமப் போய்ட்டீங்களே பாஸ்\nமறுப்பதிப்புகள் சூப்பர் six நல்ல யோசனை ஆசிரியரே.\nடெக்ஸை பொறுத்தவரை டிராகன் நகரம் அல்லது சைத்தான் சாம்ராஜ்ஜியம் முயற்சிக்கலாம்.\nவண்ணத்தில் மறுபதிப்பு வருகின்ற கழு கு மலை கோட்டையை வரவேற்கின்றேன் கூடவே நடுக்கடலில் அடிமைகள் ..\nஈரோடு விஜய் முகத்தில் பளபளப்பு அதிகமாகத் தெரிகிறதே ..காரணம்..\nஇன்னும் விரைவாக மிகுதியான தகவல்களை தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.உங்களை தொந்தரவு செய்வதாக எண்ணிவிடவேண்டாம்.நன்றி\nமரியாதைக்குரிய எடிட்டர��கள் மூன்று பேரையும் சந்தித்த வாசகர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.\n லக்கி லூக்கின் \"ஒரு கோச் வண்டியின் கதை\"யும் TEX-ன் டிராகன் நகரமும் மறுபதிப்புக்கு வருவது மிக்க சந்தோசம் அளிக்கிறது. மேலும் ஒரு சின்ன வருத்தம்... நீங்கள் ஏற்கனவே ஒருமுறை அறிவித்த கான்சாஸ் கொடுரன் இன்னும் மறுபதிப்பு செய்ய வில்லையே. (தங்க கல்லறை+என் பெயர் லார்கோ+wild west special கான்சாஸ் கொடுரன்) என்று அறிவித்தீர்கள். மறந்து விட்டீரா இதில் முதல் இரண்டு வெளியிட்டு விட்டீர்கள். கான்சாஸ் கொடுரன் மட்டும் வரவில்லை.\nஎடிட்டர் சொன்னது wild west ஸ்பெஷல்...\n(எமனின் திசை மேற்கு , மரண நகரம் மிசௌரி )\nடெக்ஸ் புக்கில் போட்டோஸ் அருமையான ஒரு விஷயம்\nஎங்க வீட்டில் என் குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் போட்டோஸ்ஸும் ஒரே புக்கில் வருமாறு செய்து கொடுத்தால் நாங்களும் ** ஒரு டெக்ஸ் பேமிலி ** என்கிற மகிழ்ச்சி என்றும் இருக்கும்\nஇந்த ஒரு வாய்ப்பினை தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்\n( இது வரை வந்த அதிரடி கதைகளில் பலம் வாந்த ஒரு எதிரி இதில் தான் வருகிறார் + டெக்ஸ் ன் ஆஸ்பிடல் வாசமும் இக்கதையில் மட்டுமே வரும் )\n( டைனோசர்களைப்பற்றி தெரியாத காலகட்டத்தில் ட்ராகன் நகரம் போலவே அதிரடியான கதைதானே சார் )\nசிக்பில் : (1) விண்வெளியில் ஒரு\n: (2) அதிரடி மன்னர் (இக்கதை ஜீனியர் லயனில் வந்த காலத்தில் நிறைய பேர் படித்திருக்க மாட்டார்கள் எடி சார்)\nலக்கி லூக் : மேடையில் ஒரு\nபிரின்ஸ் : (1) மரண வைரங்கள்\nலூக் லக்கி லூக் : மே.ஒ.மன்மதன் அ பயங்கரப்பாலத்தை தேர்வு செய்யலாம்\n சென்ற ஆண்டு ஏதோ ஒரு பதிவில் நான் படித்தேன். \"\"அமெரிக்காவில் வெளியான ஒரே டெக்ஸ் கதை THE LONESOME RIDER. அது அங்கே சரியாக விற்பனை ஆகவில்லை. ஆனால் அது ஏற்கனவே தமிழில் வெளிவந்து செம ஹிட் ஆனது.\"\" -என்று நீங்கள் குறிப்பிட்டு இருந்தீர்கள். அது என்ன கதை அதை மறுபதிப்பு செய்ய இயலுமா\nஇன்று பிறந்த நாள் கொண்டாடும் நண்பர் மாயாவி சிவா விற்க்கும் திருமண நாள் கொண்டாடும் நண்பர் கிட் ஆர்டினுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 5 June 2016 at 10:26:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 5 June 2016 at 11:22:00 GMT+5:30\nசார் அடுத்து நமது லயனின் 275 வது இதழ் , இரத்தபடலம் சுடச்சுட என மேலட்டையில் போடலாமை சார் அடுத்து ந��து லயனின் 275 வது இதழ் , இரத்தபடலம் சுடச்சுட என மேலட்டையில் போடலாமை \nமாயாவி சிவா சாருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்களையும்,நண்பர் கிட் ஆர்டினுக்கு திருமண நாள் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.\nசென்னை பயண அனுபவத்தில் நீங்களும் இருக்கிறீர்களா\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 5 June 2016 at 11:24:00 GMT+5:30\nநண்பர் மாயாஜீ அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் ...\nஇதுவரை ஒரு இதழை தவிர கண்ணில் காணாத முத்து மினி இதழ்கள் மொத்தமாக கைக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி சார் ...அளவு ..அட்டை படங்கள் ..உட்பக்க தரங்கள் என அனைத்தும் அட்டகாசம் ...\nBalachandran Subramaniam : இல்லை சார் ; ஜூலையில் நெய்வேலியில் வாய்ப்பிருக்குமா என்று பார்த்திருப்போம் \nஒவ்வொருநாளும் கொண்டாட படவேண்டியநாளாகவே எண்ணி பயணிக்கும் எனக்கு,இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லி என்னைநெகிழவைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் மட்டும் சொல்வது தாண்டி,இந்தகாமிக்ஸ் உறவுகளிடம் பகிர வேண்டிய... தொடரவேண்டிய ஒன்றை...எனக்கு கிடைத்த பாக்கியத்தை... எழுத வார்த்தைகள் கிடைக்காமல் மனம் நிறைந்து நிற்கிறேன் நண்பர்களே..இருப்பினும் இப்போதைக்கு குட்டியாய் நன்றிகள்பல ..\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே.\nசென்னை வந்த நண்பர்களுக்கு மதிய விருந்தை பிறந்தநாள் சர்ப்ரைஸாக தருவேன்னு சொன்னீங்களே\nஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மாயாவி சார்\nmayavi.siva : இன்றும், என்றும் ஆரோக்கியமாய், மகிழ்வாய் வாழ்ந்திட நமது உளமார்ந்த வாழ்த்துக்களும் \n😜 அன்பு நண்பர் மாயாவி சிவா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்\nஒரு படத்தில் நடிகர் செந்தில் டீ கிளாஸ் எதிரில் வைத்துக் கொண்டு அதை எப்படி குடிப்பது என்று முழித்துக்கொண்டிருப்பார். அதுபோல எல்லா புத்தகங்களையும் முன்னே வைத்துக் கொண்டு எதை முதலில் படிப்பது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறேன்\nsaravanan srinivasan : அட....பல்லி விழுந்த டீயை வைத்துக் கொண்டு மனுஷன் முழித்துக் கொண்டிருப்பார் சாமி நம்மதில் நிச்சயம் அந்த பயம் தேவையில்லை நம்மதில் நிச்சயம் அந்த பயம் தேவையில்லை \nஆமாம் சார், கவுண்டர் மாதிரி அதிரடியாக ஆரம்பிக்க வேண்டியதுதான்\nஒரு புதுப் பொழுது.......ஒரு புதுப் பயணம்..\nநண்பர்களே, வணக்கம். மாதங்களாய் நமத��� இதர தொழில்கள் செம மொக்கை போட்டு வர, அதனில் ஈயோட்டும் வேளைகளில் கிடைத்த அவகாசங்களின் புண்ணியத்தில் ...\nநண்பர்களே, வணக்கம். சில பல வாரங்களுக்கு முன்பாய் 2018-ன் முதல் 5 மாதங்களது இதழ்களை அலசி ஆராய்ந்திருந்தோம் – “ க்வாட்டரும் கடந்து போகும...\nநண்பர்களே, வணக்கம். மாதத்தின் மத்தியும் புலர்ந்து விட்டது ; புதுவரவு ஜம்போவும் உங்களை சந்திக்கத் தயாராகி விட்டது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/02/blog-post_12.html", "date_download": "2019-05-26T23:15:17Z", "digest": "sha1:GQ2MKDYGNPF5IR3NI2TLBN3E34NEY7VI", "length": 9969, "nlines": 94, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: மனதளவில் தைரியம் உள்ளவர்கள் மட்டுமே இப்பக்கத்தை திறந்து பாருங்கள்.,", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nமனதளவில் தைரியம் உள்ளவர்கள் மட்டுமே இப்பக்கத்தை திறந்து பாருங்கள்.,\nகடந்த 31ம் திகதி சிறிலங்கா அரச பயங்கரவாதம் நடத்திய கொடூரத் தாக்குதலில் மூங்கிலாறு பகுதியில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தவர்கள், தங்கள் தற்காலிக குடிசையினுள்ளேயே எரிந்து உடல் கருகிப் பலியானர்கள். ருவண்டாவில், உகண்டாவில், ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்ததை விட கொடூரமானவை இனப்படுகொலைகளை சிறிலங்கா இனவாத ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டிருக்கின்றார்\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nஎதிரிக்கு மன்னிப்பு உண்டு - ஆனால் துரோகிக்கு கிடைய...\nதமிழ் இரத்தம் ஓடுகின்ற தன்மானமுள்ள தமிழர்களுக்கு ம...\nஒரு தீவு, இரு நாடுகள், அழிக்கப்படும் தமிழினம்\nசீமானை ஏன் நம் தலைவனாக ஏற்று கொள்ளக்கூடாது.\nபிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக இன்றும் ஒரு...\nதமிழின அழிப்பு தலைவன் கருணாநிதியின் வேட்டியை சூப்ப...\nபார்ப்பனர்களுக்காக கருணாநிதி நிகழ்த்திய நரவேட்டை\n''கண்ணைக் கட்டி... காட்டில் விட்டு... சுட்டுக் கொல...\nவாருங்கோ, வாருங்கோ முட்டையடி கேட்டு வாங்குங்கோ\nநக்கீரன்:அப்படி திரும்பினா அடிக்கிறா, இப்படி திரும...\nதிமுகவின் வாக்கு வங்கி 10% சரிவு : IBN\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரணாப் உரைக்கு பா.ம....\nஇலங்கை தமிழர்களை காப்பற்றுங்கள்:இஸ்லாமிய அமைப்பு\nசீமானை ஏன் நம் தலைவனாக ஏற்று கொள்ளக கூடாது.\nஉலகத்தமிழர்களே சிங்களவர்களின் இணையதள கருத்தியல் போ...\nCNN-ல் எனது ஓளிப்பட தொகுப்பு, உங்களின் பார்வைக்காக...\nஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்யும் காங்கிரசை வீழ்...\nபொஸ்டன் குளோப்:இனப்படுகொலைக்கு பொறுப்பானவர்கள் மீத...\nஇலங்கை தூதரகத்தை மூட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கு...\nதமிழ் பெண்களை கருக்கலைக்க மருத்துவமனைக்கு சிங்கள ப...\nதமிழ்மணமே தமிழ் மக்களை காப்பாற்ற உன்னால் முடிந்தது...\nநக்கீரனை மிரட்டும் ஹம்சா, நக்கீரன் தைரியம் பிரமிக்...\nஇலங்கையில் உருவாகும் வதை முகாம்கள்\nமரணத்துயர் சுமந்து மாறாத வேதனையோடு ஐநா முன்றிலில் ...\nமீண்டும் பன்னிகள் நடமாட்டம், ஜாக்கிரதை\nபுலிகளை யாராலும் அழிக்க முடியாது: நடிகர் சத்யராஜ்\nyoutube-ல் ஏற்றுவோம், இந்த கொடுமைகளை உலகுக்கு எடுத...\nமனதளவில் தைரியம் உள்ளவர்கள் மட்டுமே இப்பக்கத்தை தி...\nதமிழகத்தில் தமிழின துரோக கருணா குழு ஊடுருவல்\nபொது மக்கள் மீது தற்கொலைத் தாக்குதலை மேற்கொள்ளவ...\nஈழத்தமிழர்களை காக்க சென்னை முதல் குமரி வரை மனித சங...\nதமிழனை காப்பாற்ற எதிர்பாராதவர்கள், நன்றி மெக்ஸிகோ\nசாத்திரி அவர்களே, பன்னியை கண்டால் ஒதுங்கி விடுவது ...\nவீடியோ-3,லண்டனில் நடந்த மாபெரும் வரலாறு காணாத பேரண...\nவீடியோ-2,லண்டனில் நடந்த மாபெரும் வரலாறு காணாத பேரண...\nவீடியோ-1,லண்டனில் நடந்த மாபெரும் வரலாறு காணாத பேரண...\nஇந்தியா, இந்தியா மற்றும் இந்தியாவே எல்லாம்\nதிண்ணை காலிக்கு 'முதுகெலும்பு' இல்லாததால் வந்த முத...\nமூன்றாம் பிறை கமல் மாதிரி எல்லாம் பண்ணனுமாம்\nஇந்த வார top 10 தமிழின துரோகிகள்\nராணுவத் தாக்குதலால் 2.5 லட்சம் தமிழர்களின் உயிருக்...\nbreaking news ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vayalaan.blogspot.com/2014/03/blog-post_28.html", "date_download": "2019-05-26T23:03:12Z", "digest": "sha1:4L66LPJNDP3DPI5HD4RKOHCOVYG4UOVP", "length": 87405, "nlines": 1355, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: 'குக்கூ' வசீகரித்ததா?", "raw_content": "\nவெள்ளி, 28 மார்ச், 2014\nஆனந்த விகடனில் தனது வாழ்வில் நிகழ்ந்த, பார்த்த, ரசித்த நிகழ்வுகளை மிக அழகாக சுவராஸ்யமாக எம்பதுக்கும் மேற்பட்ட வாரங்கள் வட்டியும் முதலுமாகக் கொடுத்த திரு. ராஜூ முருகன் அவர்கள் குக்கூ மூலம் இயக்குநராய் அறிமுகமாகியிருக்கிறார். முதல் படத்திற்கு வித்தியாசமான கதைக்களத்தை எடுத்து வெற்றி பெற்ற இயக்குநருக்கு முதலில் வாழ்த்துக்கள்.\nகாதல் கதை என்றாலே சந்தோஷம், சோகம், காதலர்களைப் பிரிக்கு ஒரு வில்லன் என இருக்க வேண்டும் என்ற பொதுவான கொள்கை ஒன்று தமிழ் சினிமாவில் உண்டு. அதற்கு விதிவிலக்காக சில படங்கள் வந்து வெற்றியும் பெற்றிருக்கின்றன, ஆனால் அப்படிப்பட்ட கதைகளைக் கையாளும் இயக்குநர்கள் மிக மிகக் குறைவு. பெரும்பாலும் காதல் கதை என்றால் வில்லன், பிரிவு என்றிருந்தால்தான் ஒரு பரபரப்பும் படபடப்பும் ரசிகனை ஆட்கொள்ளும் எந்த அதீத நம்பிக்கையில் வரும் படங்களின் வரிசையில் குக்கூவும் வந்திருக்கிறது.\nபிறவியிலேயே கண் பார்வை இழந்த இருவருக்குள் நுழையும் காதலில் அவர்கள் ஜெயித்தார்களா என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். முதன் முதலில் பார்க்கும் போது மோதலில் ஆரம்பித்து கொஞ்சம் நட்பாகி... பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் காதலாகி... நகர்கிற கதையில் இடைவேளைக்குப் பிறகு தொய்வு ஏற்படுவதைக் காண முடிகிறது. இருப்பினும் கதையின் போக்கோடு போகும் போது தொய்வு பெரிதாகத் தெரியவில்லை என்றாலும் இறுதிக் காட்சிகள் ஆஹா ஓஹோ என்று சொல்லும் அளவுக்கு இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.\nகச்சேரியில் பாடுவது, இரயிலில் எதாவது விற்பனை செய்வது என தனது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் கண் பார்வையற்ற நாயகனாக அட்டக்கத்தி தினேஷ்.... இதில் நடித்திருக்கிறார் என்பதைவிட தமிழாக வாழ்ந்திருக்கிறார். முகபாவனைகள்... கண் அசைப்பு... நடை... உடை... என அனைத்திலும் நல்ல கவனம் செலுத்தியிருக்கிறார். இது அவரை தமிழ்ச் சினிமாவில் நல்லதொரு இடத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nகொடியாக கேரளத்து வரவு மாளவிகா... கண் பார்வையற்ற பெண்ணின் இயல்புகளை மிகச் சரியாகக் கொண்டு வந்திருக்கிறார். தமிழ் முதல் முத���தம் கொடுக்கும் காட்சியில் எனக்கு இதெல்லாம் பிடிக்காது... நான் போறேன் என்று கிளம்பும் இடத்தில் அந்த படபடப்பை கண்ணிலும் கைகளிலும் அருமையாகக் காட்டியிருக்கிறார். தினேஷ் தனியாக செஞ்சுரி அடித்தார் என்றால் இவர் தினேஷூடன் இருக்கும் இடத்திலும் செஞ்சுரி அடித்து மொத்தத்தில் நடிப்பில் டபுள் செஞ்சுரி அடித்து தினேஷைவிட நடிப்பில் கலக்கியிருக்கிறார் என ஆட்டநாயகி விருதைத் தட்டிச் செல்கிறார்.\nநாயகனின் நண்பராக வருபவரின் 'வொண்டர் வொண்டரும்' அந்த 'கே...கே...கே...' சிரிப்பும் பார்ப்பவர்களை கண்டிப்பாக சிரிக்க வைக்கும். இசைக்குழுவை நடத்தும் சந்திரபாபு முகச் சாயல் கொண்ட நடிகரும், புரட்சித் தலைவராக வரும் நடிகரும் கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சந்திரபாபு ரெண்டு பொண்டாட்டிக்காரராக இருந்து மூணு பொண்டாட்டிக்காரராக மாறி பின்னால் வருந்திச் சொல்லும் இடத்தில் மனதில் நிற்கிறார் என்றால் புரட்சித் தலைவராக வருபவர் படம் முழுவதும் வசனம் பேசாமல் புரட்சித் தலைவர் போலவே நடனம் ஆடி... அவர் போலவே முகபாவங்கள் செய்து நாயகன் உதவி என்று வந்து நிற்கும் போது தனது கழுத்தில் கிடக்கும் செயினைக் கழட்டிக் கொடுத்து நெஞ்சில் நிற்கிறார்.\nதங்கைக்கு ஆசிரியை பணி கிடைத்தால் நாம் சுகமாக வாழலாம் என்பதால் நண்பன் மூலம் பணம் வாங்கி அவனுக்கே தங்கையைக் கட்டிக் கொடுக்கத் துடிக்கும் அண்ணனும் கொடியை அடையத் துடிக்கும் அவனின் நண்பனும் வில்லன் பங்கைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். கொடி தப்பிப் போகும் போது மெயின் ரோட்டில் கார்கள் செல்வதைப் பார்த்து ரோட்டைக் கடக்க முடியாமல் பதறி நிற்கும் போது தனது வேனில் ஏற்றிச் செல்பவர் அவளைத் திரும்பித் திரும்பிப் பார்க்கும் போது எல்லாப் படத்திலும் போல் இதிலும் நாயகியை அடையத் துடிக்கும் கதாபாத்திரத்தை இயக்குநர் இங்கு வைத்திருக்கிறாரோ என்று எண்ணும் போது அவரே அடிபட்டுக் கிடக்கும் நாயகனையும் வேனில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றுவதாகக் காட்டும் போது மனித நேயம் மிக்க மனிதராக நம்மில் உயர்கிறது அந்தக் கதாபாத்திரம்... அப்புறம் ஏன்யா அடிக்கடி அந்தாளு கொடியை ஒரு மாதிரி பாக்குறமாதிரிக் காட்டணும்... பாக்குறவன் பதைபதைக்கணுமின்னா...\nஆடுகளத்தில் தனுஷ��ன் நண்பராக வருபவர் இதிலும் கொடுத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தியிருக்கிறார். மேலும் நாயகியின் தோழியாக வருபவர், இரயில்வே நிலையத்தில் இருக்கும் கிழவன், சந்திரபாவுவின் மனைவிகள், கொடிக்கு ரீடராக வருபவன், காலையிலேயே கிளம்பும் போது ரெண்டு குடும்பத்துக்கு நல்லது செய்யணுமின்னு வருவேன்னு சொல்லும் அரசியல் கட்சிக்காரன் என எல்லோரையும் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.\n'உங்குரலைக் கேட்டா ரோஸி சிஸ்டர் ஞாபகம் வருவாளே அதான் நீ... நீ அடிச்சப்ப ரத்தம் வந்துச்சே அதான் நீ...' இது போன்று படத்தில் வசனங்கள் அருமையாக இருக்கின்றன. கண் பார்வையற்ற இருவரின் காதலை மிக அழகாக பேசியிருக்கிறது குக்கூ. பாடல்கள் ரசிக்க வைத்தாலும் பின்னணி இசையில் முன்னணியில் நிற்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். படத்தைத் தயாரித்த பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இயக்குநருக்கு கார் பரிசு கொடுத்திருப்பதாக செய்தியில் படித்தேன்.\nபடத்தில் இந்தக் கதையைச் சொல்பவராகவும் காதலர்கள் சேர்வதற்கு காரண கர்த்தாவாகவும் நடித்திருக்கிறார் இயக்குநர் ராஜூ முருகன். இயக்குநர்கள் நடிகர் ஆவது என்பது தமிழ்ச் சினிமாவில் ஒரு தொற்று வியாதி போல... உங்கள் இயக்கங்களால் ரசிகர்களின் மனதில் உயர்ந்து நில்லுங்கள் இயக்குநரே.. நடிகனாக ஆசை வேண்டாம்.\nபடம் அருமை... நடிப்பு அருமை... முதல் படத்தில் முத்திரை பதிச்சிட்டாரு ராஜூமுருகன்னு சொன்னாலும் வீட்டில் இருந்து ஓடிப்போன நாயகி மும்பையில் இருக்கும் செய்தி அறிந்து கண் தெரியாத ஒருவன் தனியாக மும்பைக்குப் கிளம்பிப் போவதாகக் காட்டுவது அக்மார்க் சினிமாத்தனம்... இது போன்ற சில சினிமாத்தனமான காட்சிகளும் இழுவையான பின்பாதியும் இன்னும் செதுக்கப்பட்டிருந்தால் குயில் இன்னும் அருமையாகக் கூவியிருக்கும். இசைஞானியின் பாடல்கள் படம் முழுவதும் இளையோடுவது ரசிக்க வைக்கிறது என்பது உண்மைதான்... ஆனால் இப்போது வரும் பெரும்பாலான படங்களில் ராஜாவின் பாடல்களைப் பயன்படுத்துவது படம் ஜெயிக்க வேண்டும் என்பதாலா நாயகன் வேறு இசையமைப்பாளர்களின் பாடல்களை பாடவே இல்லை என்று நினைக்கிறேன்.\nதமிழ்ச் சினிமாவைப் பொறுத்தவரை பெரும்பாலான இயக்குநர்கள் முதல் படத்தில் பிரமாண்டமான வெற்றியுடன் முத்திரை பதித்துவிட்டு அடுத்தடுத்�� படங்களில் சரக்கில்லாதது போல் சொதப்பலான படங்களை எடுக்க ஆரம்பித்துவிடுகின்றனர்.... ராஜூ முருகன் சார் வரும் படங்களில் இன்னும் சிறப்பான கதைக் களத்துடன் களமிறங்கி நான் எப்போதும் ஜெயிக்கப் பிறந்தவன் என்று வெற்றிக் களிப்போடு முன்னணி இயக்குநராய் வாருங்கள் சார்.\nமொத்தத்தில் பின்பாதியை நீட்டி முழக்காமல் சினிமாத் தனங்களைக் குறைத்திருந்தால் 'குக்கூ' இன்னும் வசீகரித்திருக்கும் இருப்பினும் தமிழ்ச் சினிமாவில் இந்த கண்ணிழந்த குயில்களின் 'குக்கூ' ஓசை கண்டிப்பாக அனைவராலும் பேசப்படும்...\nஆக்கம் : -'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 10:47\nதிண்டுக்கல் தனபாலன் 29/3/14, முற்பகல் 7:03\nவெங்கட் நாகராஜ் 29/3/14, முற்பகல் 7:17\nநல்ல விமர்சனம். நானும் பார்க்க நினைத்திருக்கிறேன். இங்கே வெளியிடவில்லை. அதனால் தொலைக்காட்சியில் தான் பார்க்கணும் போல\nஉங்கள் பார்வை சரியானது,என் பார்வையும் அப்படியே தான்பின் பாதி கொஞ்சம் வழ,வழா தான்பின் பாதி கொஞ்சம் வழ,வழா தான்///மகிழூந்து பரிசு மட்டுமல்ல,இரண்டாவது படமும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.\n‘தளிர்’ சுரேஷ் 29/3/14, பிற்பகல் 12:36\nநான் பார்த்து விட்டேன் குமார் எனக்கு பிடித்திருந்தது இடைவேளைக்கு\nபின் இன்னும் கொஞ்சம் கவனமெடுத்திருக்கலாம்\nகரந்தை ஜெயக்குமார் 29/3/14, பிற்பகல் 6:07\nபடம் பார்க்கத் தூண்டும் விமர்சனம்\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமனசின் பக்கம் : இப்தார் விருந்தும் இனிய கலந்துரையாடலும்\nப த்தாண்டு கால அமீரக வாழ்க்கையில் நண்பர்களுடன் இப்தார் விருந்து சாப்பிட்டது நேற்றுத்தான். ஆசிப் அண்ணனின் இல்லத்தில் அமீரக எழுத்தாளர் க...\nமனசின் பக்கம் : ஆடாதடா ஆடாதடா மனிதா...\nமனசின் பக்கம் : பெண் என்னும் தெய்வங்கள்\nவீடியோ : சுகமான ராகங்கள்\nமனசு பேசுகிறது : இப்படியும் மனிதர்கள்\nகிராமத்து நினைவுகள் : கரகாட்டம்\nநண்பேன்டா : முத்தரசு பாண்டியன்\nமனசு பேசுகிறது : சிட்டுக்குருவி\nசில சினிமாக்கள் : ரம்மி என்றால் தெகிடியா\nமனசு பேசுகிறது : எங்கள் வாழ்வின் ஸ்ருதி\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமனசின் பக்கம் : அட்டு லவ்வும் அன்பு ��னசும்\nவி டுமுறை தினத்தில் பொழுது போகலைன்னா என்ன பண்ணுவோம்... எதாவது படம் பார்ப்போம்... அப்படித்தான் அந்த ' ஒரு அடார் லவ்' மலையாளப் படத்...\nகாதலே... காதலே... (பிரதிலிபிக்கு எழுதிய கதை)\n\" அப்பாவிடமிருந்து இப்படி ஒரு கேள்வி என்னை நோக்கி வரும் என்பதை நான் எதிர் பார்க்கவில்லை. பத...\nமனசின் பக்கம் : இப்தார் விருந்தும் இனிய கலந்துரையாடலும்\nப த்தாண்டு கால அமீரக வாழ்க்கையில் நண்பர்களுடன் இப்தார் விருந்து சாப்பிட்டது நேற்றுத்தான். ஆசிப் அண்ணனின் இல்லத்தில் அமீரக எழுத்தாளர் க...\nநெ டுநல்வாடை... பேரே நல்லாயிருக்குல்ல... படமும்தான்... கிராமத்துக்குள்ள ரெண்டு மணி நேரம் சுத்திட்டு வந்த மாதிரி இருந்துச்சு... ஒரு...\nமனசின் பக்கம் : கறுப்பியில் கொஞ்சமாய்...\nஎ ழுதி முடித்திருக்கும் ' கறுப்பி' நாவலில் (குறு நாவல்) ஒரு பகுதி... எப்படி இருக்குன்னு சொல்லுங்க... ************ ...\nமனசு பேசுகிறது : எழுத்தாளர் நௌஷாத்கான்\nமு னைவர் நௌஷாத்கான்... எழுத்தில் சிகரம் தொட வேண்டுமென தொடர்ந்து பறந்து கொண்டிருப்பவர்... இதுவரை 18 புத்தகங்கள் போட்டிருக்கிறார். ...\nவீடு விழா... ஊருக்குப் போறேன்....\nவணக்கம் நண்பர்களே... நான் இன்று ஊருக்கு கிளம்புகிறேன்... வரும் மே-15ஆம் தேதி எங்களது இல்லத்தின் புதுமனை புகுவிழா தேவகோட்டையில் நடை...\nஎ ழுத்து எல்லாருக்குள்ளும் இருக்கக் கூடியதுதான்... என்னால் எழுத முடியும்... உன்னால் எழுத முடியாது... என்பதெல்லாம் உண்மையில்லை, எல்லாராலும்...\nகட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனசை...... பாட்டு புத்தகம்\nராகுல் காந்தியின் ராஜினாமா நாடகம்\nமனிதன் மிகவும் சாதாரணமானவன்தான். உளறல்கள்\nஅடேய் பக்தால்ஸ் நீங்கள் வாழ்வது தமிழகத்தில்தான் வட இந்தியாவில் அல்ல\nஇஃப்தார்க்கு/சஹருக்கு இன்னைக்கு என்ன சமையல்/ஏர்ப்ஃரையர்/ Q &A by samaiya...\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 10.\nவண்டி ஓட்டக் கற்றுக் கொண்ட கதை 😆😆😆😆😆😆😆\nதில்லி டைரி – குல்ஃபி ஃபலூடா – மலேரியா – ஊர் சுற்றல் – பாண்டேஸ் பான் - 18-ஆம் ஆண்டில்…\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அரசியல்வெற்றிடம் இல்லா தமிழகத்தில் இருந்து...\nஇருவேறு உலகம் – 137\nவியட்நாம் பயணம் -மூன்றாம் நாள்\nகாலம் செய்த கோலமடி – விமர்சனம் – ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு ஜெ. முனிரத்தினம்\n��லி - என் கதை.\nஉங்களுக்கு உதவும் சட்டங்கள், IPC என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்),. CRPC என்பது குற்றவிசாரனை முறைச்சட்டம்\nபிரபா ஒயின்ஷாப் – 20052019\nபன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் வேண்டாமா\nவேலன்:-பழுதான விண்ரேர் பைல்களை ஒப்பன் செய்திட -WIN RAR REPAIR TOOLAI\nஆசிர்வாதம் மூலம் அனைத்து செல்வங்களும் பெறலாம்\nதாயோ முதியோர் இல்லத்தில்; சேய்களோ...\nஒரு சொட்டு முதிர் துயரம்\nகவிச்சூரியன் இதழ் மே -19\nஎதிலிகளை, எதிலிகள் உணராமல் ...\nஎழுதிய சில குறிப்புகள் 4\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nதேர்தல் - மக்களுக்கான பாடங்கள்\nஜனநாயக முறைப்படி தேர்தல் நடைப்பெற்றதா\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஎங்க வீட்டு சமையல் ; நெய் காய்ச்சும் முறை\nநான் சொன்ன பொருளாதார நெருக்கடி வந்து விட்டது...\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nநிலா அது வானத்து மேல\nதேர்தல் நேரம் - கவனம்\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta\n♥ ரேவா பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\nகணேஷுக்கு கால்கட்டு (சிறுகதை) #133\nகொத்தமல்லி சாதம் / coriandar rice\nதிருமணம் உடனே நடக்க சிறப்பான பரிகாரம்\nநல்லூரை நோக்கி - பாகம் 3\nபேரனுக்கு உபநயன ப்ரஹ்மோபதேச சுபமுஹூர்த்தம் 22.02.2019\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nஓலைச் சுவடிகளுக்குக் கெளரவம் தந்த உ.வே.சா.\nகிளையிலிருந்து வேர்வரை என்னும் நவரச நாயகி\nகல்யாணத்திற்குப் பின் வந்த காதல் \nகவிதை நூல் \"பிணாவைக்\"குறித்து திரு ஷைலபதி\nபொண்டாட்டி நாவல் - அராத்து\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\n'கஞ்சா' கொடுத்து இலக்கணம் கற்ற தமிழ்ப் பித்தர்\nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\n அப்போ இதை மட்டும் படிங்க..\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nகொடநாடு மர்மங்களும் திமுகவின் ஆர்வங்களும்\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதங்க மங்கை மனதோடு பேசலாமா - பகுதி-5\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nஅழகிய ஐரோப்பா – 4\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஉணவ���ப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nகாதல் தின்றவன் - 43\nஇலங்கை | தேர்தல் | வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. என��யும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nCopyright : S.kumar. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/44621", "date_download": "2019-05-26T23:26:08Z", "digest": "sha1:7ZN3H6SGPTVEU27WE2EUTPEMH3O37L27", "length": 11785, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "முழு உலகமுமே எமது பாராளுமன்ற செயற்பாடுகளை அவதானித்துள்ளது - ஹர்ஷ | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மனு\nஅமோக வெற்றியின் பின் தன் தாயிடம் ஆசி பெற்றார் மோடி\nரயிலுடன் மோதுண்டு முதியவர் பலி ; கிளிநொச்சியில் சம்பவம்\nகட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 8 மாணவர்களை காப்பாற்றிய வியாபாரி\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nமுழு உலகமுமே எமது பாராளுமன்ற செயற்பாடுகளை அவதானித்துள்ளது - ஹர்ஷ\nமுழு உலகமுமே எமது பாராளுமன்ற செயற்பாடுகளை அவதானித்துள்ளது - ஹர்ஷ\nபாராளுமன்றில் இடம்பெற்ற சம்பவத்தை முழு உலகமும் இன்று அவதானித்துள்ளதென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.\nஇக் கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டிசில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற அமளிதுமளியின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான சந்திப்பொன்று பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.\nகுறிப்பாக இன்றைய தினம் இடம்பெற்ற குழப்ப நிலையைத் தொடர்ந்து பாராளுமன்றத்தை முன்னோக்கிச் செல்வது கடினமாக சூழல்.\nஇதேவேளை, இன்று பாராளுமன்றில் இடம்பெற்ற சம்பவத்தை முழு உலகமும் அவதானித்துள்ளது.\nஅத்துடன் பாராளுமன்றில் பெரும்பான்மை யார் பக்கம் உள்ளது என்பது தற்போது புலனாவதாகவும், கட்சித் தலைவர்களை இன்றைய தினம் மாலை ஜனாதிபதி சந்திப்பார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nபாராளுமன்றம் பெரும்பான்மை கட்சித் தலைவர்கள் ஜனாதிபதி\nரயிலுடன் மோதுண்டு முதியவர் பலி ; கிளிநொச்சியில் சம்பவம்\nகிளிநொச்சி இரணைமடுசந்தியில் இன்றிரவு இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2019-05-26 21:50:14 ரயில் மோது முதியவர்\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய மொஹம்மட் யூசுப் இல்ஹாம் அஹமட்டுக்கு சொந்தமான குண்டு தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலையில் சேவையாற்றிய ஊழியர்கள் 8 பேர் தொடர்பிலான விசாரணைகள் பொலிஸ் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\n2019-05-26 20:58:37 வெல்லம்பிட்டிய சி.ரி.ஐ.டி. செப்புத் தொழிற்சாலை\nசர்ச்சைக்குரிய வைத்தியருக்கு எதிராக இரு தாய்மார் முறைப்பாடு\nசொத்துக் குவிப்பு விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபியிடம் சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுப் பிரிவு சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\n2019-05-26 20:33:16 வைத்தியர் முறைப்பாடு கருத்தடை\nவாகன சாரதிகளுக்கு 2 வார கால அவகாசம்\nநாட்டிலுள்ள அனைத்து நகரங்களிலும் வாகனப் போக்குவரத்து சட்டத்தை கடைப்பிடிக்க வாகன சாரதிகளுக்கு கால அவகாசம் வழங்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\n2019-05-26 20:31:33 வாகனம் சாரதிகள் 2 வார காலம்\n\"ரிஷாத்துக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை தூக்கிலிட வேண்டும்\"\nஅமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவரை கைதுசெய்வது மாத்திரமல்லாது, தூக்கிலிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.\n2019-05-26 19:47:05 ரிஷாத் பதியூதீன் மனுஷ நாணயக்கார தூக்கு\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசர்ச்சைக்குரிய வைத்தியருக்கு எதிராக இரு தாய்மார் முறைப்பாடு\n\"ரிஷாத்துக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை தூக்கிலிட வேண்டும்\"\nரிஷாத், ஹிஹ்புல்லாஹ்வுக்கு எதிராக இரு முறைப்பாடுகள்\n\"முஸ்­லிம்கள் 24 மணித்­தி­யா­லத்தில் எந்த நேரத்­திலும் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு செல்லலாம்\": மஹிந்த முத­லிகே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://honey-tamil.blogspot.com/2008/11/blog-post_1499.html", "date_download": "2019-05-26T23:36:41Z", "digest": "sha1:XDWHWFAB7UTEKOT7TWBHYZ3BX2RG7FXH", "length": 7051, "nlines": 100, "source_domain": "honey-tamil.blogspot.com", "title": "மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடிக்கும் புதிய படம் - புரட்சித் தலைவன் | ::: தேன்தமிழ் :::", "raw_content": "\nBrowse » Home » மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடிக்கும் புதிய படம் - புரட்சித் தலைவன் » சினிமா » மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடிக்கும் புதிய படம் - புரட்சித் தலைவன்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடிக்கும் புதிய படம் - புரட்சித் தலைவன்\n'இனிமே நாங்கதான் வி4' என்ற அனிமேஷன் படத்தை\nஉருவாக்கி வெற்றி கண்ட மாயபிம்பம் மீடியா நிறுவனத்தால்,\nமறைந்த எம்.ஜி.ஆரை நாயகனாக வைத்து புதிய அனிமேஷன் படம் ஒன்றை உருவாக்கவுள்ளனர். படத்திற்குப் பெயர் 'புரட்சித் தலைவன்'.\nமுதலாவது தமிழ் 3டி அனிமேஷன் படம் என்ற பெருமையைப் பெற்றது 'இனிமே நாங்கதான்'. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க, வாலி பாடல்களைப் புனைய, பி.லெனின், சிவசங்கர் உள்ளிட்டோர் பங்களிக்க ரூ. 4 கோடியில் பிரமாண்டமாக உருவாகி, வெளியாகி பெரும் வெற்றியையும், பாராட்டையும் பெற்றது இனிமே நாங்கதான்.\nகடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான இப்படம் அனிமேஷன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது.\nஇந் நிலையில் எம்.ஜி.ஆரை நாயகனாக வைத்து புரட்சித் தலைவன் என்ற பெயரில் புதிய அனிமேஷன் படத்தை உருவாக்கவுள்ளது மாயபிம்பம்.\nவிஜய், அஜீத் காலம் இது என்றாலும் கூட அவர்களையும் தாண்டி எம்.ஜி.ஆருக்கென்று ஒரு மாஸ் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. அதை நிரூபிக்கும் வகையில் இந்த புரட்சித் தலைவன் படத்தை உருவாக்கப் போகிறது மாயபிம்பம்.\nமதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்தான், எம்.ஜி.ஆர். நடித்த கடைசிப் படம���. அதன் பின்னர் அவர் 'நடித்து' வெளியாகப் போகும் படம் இந்த புரட்சித் தலைவன்தான்.\nஎம்.ஜி.ஆருக்கே உரிய மேனரசிங்க், ஸ்டைல்களை அப்படியே இந்த அனிமேஷன் படத்திலும் கொண்டு வரப் போகிறார்களாம். இக்காலத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில் இந்த அனிமேஷன் எம்.ஜி.ஆர். அசத்தலாக, அதே தேஜஸ், கெட்டப்புடன் இருப்பாராம்.\nவெங்கி பாபு இந்த அனிமேஷன் படத்தை இயக்குகிறார். மாயபிம்பம் மீடியா நிறுவனத்திற்காக ஸ்ரீதேவி ராவ் இப்படத்தை தயாரிக்கவுள்ளார்.\nஇப்படத்தின் டிரெய்லர் ஜனவரி 17ம் தேதி, எம்.ஜி.ஆர். பிறந்த நாளன்று வெளியாகவுள்ளது.\nபடம் வரும் வரை கெஸ் பண்ணுவோமே, காசா, பணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/tradition/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-05-26T23:31:21Z", "digest": "sha1:TYXWYXSOHFHNJCVGAEGWCUAUNCJBAIQM", "length": 21877, "nlines": 142, "source_domain": "ourjaffna.com", "title": "வட்டுக்கோட்டை கிராமியக்கலைகள் | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nவட்டுக்கோட்டை கிராமியக்கலைகள் ஆனது வட்டுக்கோட்டையில் காலம் காலமாக கிராமியக்கலைகள் எனும் கூத்துக்களும் நாடகங்களும் நடைபெற்று வருவது சிறப்பானதொரு விடயமாகும். இக்கலைகள் எவ்வாறு இங்கு தோற்றம் பெற்றது என தெளிவாக அறியமுடியவில்லை எனினும் இற்றைக்கு ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு முன்னர் சின்னப்பு சரவணப் பரியாரியார் என்பவர் தருமர் வேடந்தரித்து ஆடியதாக உறுதியாக அறிய முடிகிறது. அந்த வகையில் சரவணப் பரியாரியார் அவர்களின் பரம்பரையில் மூன்றாம் தலைமுறை கலை வாரிசு என்பதிலிருந்து இக்கலைகள் இங்கு ஏறத்தாழ 200-250 ஆண்டுகளுக்கு முன்னர் உருப்பெற்றிருக்கலாம் என்பது தெளிவாகிறது. மேலும் ஆரம்பத்தில் இக்கலைகள் கோயிலுக்கு பரிகாரம் செய்யும் வகையிலேயும் நேர்த்திகடன் நிமிர்த்தமும் தான் வளம் பெற்று வளர்த்திருக்கிறது. வழமையாக கூத்துக்களில் வடமோடி, தென்மோடி எனும் இரு பிரிவுகளை காணலாம் ஆனால் வட்டுக்கோட்டையில் இவ்விரு மோடிகளும் கலந்த ஒரு மோடியாக புதிய பாணியில் சிவன்கோவிலடி கிராமத்தில் கூத்துக்கள் நடைபெற்று வந்திருக்கின்றன. வட்டுக்கோட்டை சிவன்கோவிலுக்கு அருகிலமைந்த முத்துமாரியம்மன் கோவிலிலேயே அம்மன் தீராத நோய்களை எல்லாம் தீர்த்து வைப்பாள் , ஊருக்கு வரும் பிணிகளை எல்லாம் அகற்றிவைப்பாள் எனும் நம்பிக்கையுடன் நேர்த்திவைத்து இம்முத்துமாரியம்மன் கோயிலை சுற்றி வணங்கியே ஆட்டத்தை ஆரம்பிப்பர். கூத்து முடிவடையும் போதும் இங்கே முடிப்பது வழக்கம். இங்கு நடைபெற்ற கூத்துக்களில் தருமபுத்திர நாடகம், விராட நாடகம், குருஷேத்திர நாடகம், வலைவீசு புராணம், சிந்து நடைக்கூத்து, போன்ற கூத்துக்கள் குறிப்பிடத்தக்கவை. மேலும் இங்கு நாடக கதாபாத்திரங்களை வம்சரீதியாக பிரித்து ஆடிவருவதால் இக்கிராமத்தில் அந்தந்த வம்சங்கள் அவர்கள் கொண்ட பாத்திரத்தை குறிப்பிட்டு தற்போதும் அழைக்கப்பட்டு வருவதை காணலாம். மேலும் இங்கு வேடந்தரித்து ஆடும் கூத்து கலைஞர்களுக்காக அக்காலத்தில் சிறப்பாக தச்சர்களும் இருந்திருகிறார்கள். அவர்களால் தனித்துவமாகவும் சிறப்பையும் செய்யப்பட்ட வாள்கள், வில்கள், கதைகள், முடிகள், திரிசூலங்கள், வேல்கள், கமண்டலங்கள் என்பன இங்கு பயன்படுத்தப்படிருக்கின்றன. இங்கு நடைபெற்ற கூத்துக்கள் யாவும் எத்திசையிலும் இருந்து மக்கள் பார்க்கும் வண்��ம் வட்டக் கொட்டகையிலேயே இடம் பெற்றிருக்கின்றன. வட்டுக்கோட்டை எனும் பெயர் வந்தது இதனால் தான் என்றும் கூறப்படுகிறது. இக்கிராமத்தை பொறுத்த வரையில் பெரும்பாலான குடும்பங்கள் ஏதோ ஒரு வகையில் கலைகளை சார்ந்தே பின்னப்பட்டு இருக்கின்றன. இங்கு நடைபெறும் ஆட்டங்களில் குதிரை ஆட்டம், பொம்மலாட்டம், காவடியாட்டம், அனுமனாட்டம், பூதராட்டம், சீனடி சிலம்படியாட்டம், சூரனாட்டம், நடேசராட்டம் என்பன பிரபலமானவையும் கூட. மேலும் கப்பற்பாட்டு , சேவற்பாட்டு போன அழிந்து போன கூத்துக்களும் இங்கு நடைபெற்றிருக்கின்றன. இவ்வாறு இக்கலைகள் இவ்வூர் சார்ந்த பல குடும்பங்களால் சிறப்புற வளர்க்கப்பட்டன என்பதற்கு இங்கு உள்ள பெரும்பாலானோர் பெற்றிருக்கும் கலைவாரிதி, கலாபூஷனம் போன்ற பட்டங்களே சான்றாகும்.\nவட்டுக்கோட்டையில் காலம் காலமாக வளர்க்கப்பட்ட கலைகளில் ஒரு பகுதி தற்போது அழிந்து வரும் நிலையில் இக்கலைகளை தற்போதும் வட்டூர் மக்களிடையே வளர்ந்து வரும் சந்ததியினரிடையே பழக்கும் பணியை திருவாளர் க.நாகப்பூ, நாகலிங்கம் புவனசுந்தரம், வே.தவரூபசிங்கம், வ.யோகானந்தசிவம் போன்ற கலைஞர்கள் இன்றும் தொடர்வதுடன் க.நாகப்பூவிடமிருந்தான அவரது கூத்துப்பொறுப்புக்களை அவரது மகன் பொறுப்பேற்றிருக்கிறார். இவர்கள் இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று இக்கூத்துக்கலைகளை நடாத்திவருகின்றனர். யாழ்பாணத்தில் பொதுவாகப் பல இடங்களிலும் காணப்பட்ட இக்கலைகள் இன்று அழிவுற்று ஆக மூன்றே மூன்று இடங்களிலேயே எஞ்சிபோயிருக்கின்றன. ஆனால் இன்றும் சிறப்புற இக்கலைகளை நடத்திவருவதில் திருவாளர் நாகப்பூ அவர்களின் குடும்பமும் அவரின் மகனும் பெரும் பங்காற்றி வருகின்றனர். இவர்கள் பரம்பரையாக கலை வளர்க்கும் குடும்பத்தை சார்ந்தவர்கள். இவர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட கூத்துக்களுக்கான சிறப்புச் சான்றாக 2011 ஆம் ஆண்டு இவர்கள் வடமாகாணத்தில் சிறந்த கூத்துக் குழுவினராக தெரியப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் பணமின்றி ஏதுமில்லை என மாறிவிட்ட இன்றைய சூழ்நிலையில் இவர்கள் ஆடும் கூத்துக்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி போதுமானதாகவில்லை. நாகப்பூவின் மகனின் தலைமையின் கீழ் 15 .பேர் கொண்ட குழு இக்கலைகளை இன்றும் வளர்த்து தொடர்கின்ற போதும் போதிய நிதியுதவியின்றி இக்கலைகளை வளர்ப்பதில் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பரம்பரையாக இக்கலைகளை தொடர்ந்து வந்த பலர் இன்று வெளிநாடுகளிட்கும் வேறிடங்களிலும் வசிப்பதனால் புதியதலை முறையினரிடையே இக்கலைகளை வளர்த்தெடுப்பதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளதுடன் போதிய பண வசதியும் இல்லாது இருப்பது கவலைக்குரியது. குதிரையாட்டம் அனுமனாட்டம் மயிலாட்டம் போன்ற ஆட்டங்களுக்கு உடை தயாரிப்பதிலும் உபகரணங்கள் தயாரிப்பதிலுமே பெரும் பணம் செலவழிந்து விடுகிறது. அதைவிட இவர்கள் ஆடுவதற்கு பயன்படுத்தும் அனுமன் பொம்மைகள் , குதிரைகள், மயில் வடிவங்கள் போன்றன இவர்களினாலேயே தயாரிக்கப்படுகின்றது இவர்களின் திறமைக்கு மேலொரு எடுத்துக்காட்டாகும்.. இப்படியான கலைஞர்களுக்கு தன் ஆதரவை வழங்கி வரும் அரசாங்கத் தினைக்களமாக வடமாகாண பண்பாட்டு திணைக்களம் இருக்கின்ற போதும் இக்கூத்து குழுவினர் எதிர் நோக்கும் பிரச்சனைகளும் ஏராளம். மேலும் இன்றைய நிலையில் இக்கலைகளை தொடர்பவர்கள் எல்லோருமே வேறொரு வாழ்வாதார தொழிலில் ஈடுபடுபவர்கள். எனவே தம் நேரத்தில் ஒரு பகுதியை இக்கலைகளுக்கு ஒதுக்கி இன்றும் இக்கலைகளை இவர்கள் தொடர்வதன் நோக்கம் பாரம்பரிய கலைகளை வளர்ப்பதே என்றால் மிகையாகாது.\nநன்றி- மூலம் -ஊர்ப்பக்கம் இணையம்\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/356", "date_download": "2019-05-27T00:39:46Z", "digest": "sha1:627UY3EJYPHWOOBRPZCKW66W3564NLMT", "length": 7717, "nlines": 144, "source_domain": "www.newstm.in", "title": "விளையாட்டு செய்திகள் இன்று | Sports News in Tamil | விளையாட்டு செய்திகள் 2018 - Newstm", "raw_content": "\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\nபாஜக 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்ற போது என்னை கிண்டலடித்தனர்: பிரதமர் நரேந்திர மோடி\nநீங்க இங்க கத்துறது மேற்குவங்கம் வரை கேட்கனும்: அமித் ஷா பேச்சு\nஉதவியாளரின் உடலை சுமந்து சென்ற ஸ்மிருதி இரானி\n30-ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி\n20 ஓவர் கிரிக்கெட்: தோல்வி குறித்து டோனி\nடெல்லி ஸ்டேடியம் சிக்கல் தீர்ந்தது\n20 ஓவர் உலககோப்பை: ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் சுமித் கேப்டன்\nசவுதி அரேபிய மாடல் அழகியைத் மணந்தார் இர்பான் பதான்\nஐ.பி.எல். செயல்திறன் வைத்து வீரர்களை தேர்வு செய்வது தவறு\nயு-19 உலக கோப்பை: அரை இறுதியில் இலங்கை\n20 ஓவர் கிரி��்கெட்: இந்தியா - இலங்கை நாளை மோதல்\nநியூசிலாந்து - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி\nஐ.பி.எல். வீரர்கள் ஏலம் நாளை நடக்கிறது\nமாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக்: ஜெயவர்தனே அதிரடி சதம்\nஎன்ஜினீயர் பெண்ணை மணக்கிறார் ஆல் ரவுண்டர் ஜடேஜா\nஐ.சி.சி. ஊழல் தடுப்பு மேற்பார்வை குழுவில் ராகுல் டிராவிட்\nமுறிந்ததா விராட் - அனுஷ்கா காதல் \nபயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும் நிலையில் இல்லை: கங்குலி\n20 ஓவர் உலக கோப்பை: வங்காளதேச அணி அறிவிப்பு\nஇந்தியா- இலங்கை இடையிலான டி20 போட்டி\nஒருநாள் போட்டியில் 50 சிக்சர்கள்: கோரி ஆண்டர்சன் உலக சாதனை\nஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்: பட்டியலில் யுவராஜ்\nஇது தான் 20 ஓவர் உலக கோப்பை அணி: டோனி\nஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்த இந்தியா\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n7. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\n542 தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி நிலவரம் :Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\nகடைசி தீக்குச்சி கொளுத்தும் போது இருக்கிற கவனம் முதல் தீக்குச்சி கொளுத்தும் போதே இருக்கணும் - ’கென்னடி கிளப்’ டீசர்\nஆந்திரா : நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/209110?ref=archive-feed", "date_download": "2019-05-26T23:00:55Z", "digest": "sha1:RU5R44WTWGWGIHC4K5CPTNV27WJDIGUG", "length": 10453, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "ஜனநாயக ரீதியில் போராடுவதை தவிர நமக்கு வேறு வழியில்லை: மாவை சேனாதிராஜா - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட��டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஜனநாயக ரீதியில் போராடுவதை தவிர நமக்கு வேறு வழியில்லை: மாவை சேனாதிராஜா\nதமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படாவிட்டால் ஜனநாயக ரீதியில் போராடுவதை தவிர வேறு வழியில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்று வரும் வரவு - செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nபுதிய அரசியலமைப்பு இனப்பிரச்சினையை தீர்க்கும் என்ற வாக்குறுதியும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டது. இந்த வாக்குறுதியால் 62 இலட்சம் தமிழ் மக்கள் ஏமற்றப்பட்டுள்ளனர்.\nஆனால் 2015ஆம் ஆண்டு தேசிய அரசில் நாங்கள் சம்பந்தப்படவில்லை. அப்பொழுது நாங்கள் அமைச்சராகவும் இருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.\nஅதேபோன்று ஓரளவு எமது வேண்டுகோளுக்கு இணங்க உருவாக்கப்பட்ட 2018ஆம் மற்றும் 2019ஆம் ஆண்டுகளுக்கான வரவு செலவு திட்டத்தை எண்ணி ஆறுதல் பெறுகின்றோம்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படவில்லை. உண்மை நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்படவில்லை. பொறுப்புக்கூறும் கடப்பாடும் நிறைவேற்றப்படவில்லை.\nஇந்த நிலையில் நிதி அமைச்சரும், பிரதமரும் இணைந்து பிரேரணை ஒன்றை முன்வைத்து யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும், அவர்கள் பற்றிய முழுமயான விபரங்கள் பற்றியும், இழப்புக்கள் பற்றியும் மதிப்பீடு செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளார்.\nஇதேவேளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை ஏற்கப்போவதில்லை, அதிலிருந்து விலகி நிற்போம் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.\nஎனினும் மனித உரிமை ஆணையாளரின் தீர்மானத்திற்கு ஜனாதிபதி எதிராக இல்லாது இருக்க வேண்டும். அதேபோன்று அரசாங்கமும் ஆதரவு வழங்க வேண்டும்.\nஅரசியலமைப்பை மீறி கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி செயற்பட்ட போது உலக நாடுகள் முழுவதும் அதற்கு எதிராகவே இருந்தது என சுட்டிக்காட்டியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் ப���ரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2018-10/on-youth-synod-021018.print.html", "date_download": "2019-05-26T23:07:00Z", "digest": "sha1:U6PLKRXYCSNUKLRVFXPPQ6WZUKK2ZG4K", "length": 8621, "nlines": 45, "source_domain": "www.vaticannews.va", "title": "இமயமாகும் இளமை - வரலாற்றை முன்னோக்கி நடத்தும் இளையோர் print - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\n\"நாம் ஒருங்கிணைந்து பேசுகிறோம்\" என்ற மையக்கருத்துடன் நடைபெற்ற இளையோர் சந்திப்பில் உரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ்\nஇமயமாகும் இளமை - வரலாற்றை முன்னோக்கி நடத்தும் இளையோர்\n\"சிறுவரும், இளையோரும் தயக்கமின்றி உண்மை பேசுவர் என்பதால், அவர்கள் வழியே, இறைவன், வரலாற்றை முன்னோக்கி நடத்திச் சென்றார்\" - திருத்தந்தை\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்\nஇவ்வாண்டு, மார்ச் 19ம் தேதி முதல், 24ம் தேதி முடிய, உரோம் நகரில் ஒரு முக்கிய சந்திப்பு நிகழ்ந்தது. உலகின் 5 கண்டங்களில் வாழும் இளையோரின் பிரதிநிதிகளாக, 300க்கும் அதிகமான இளையோர், இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவர், மற்றும், பிற மதங்களைச் சார்ந்த சில இளையோரும், இச்சந்திப்பில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்தனர். இச்சந்திப்பில், மாற்றுத்திறன் கொண்ட இளையோரும் கலந்துகொண்டனர். அக்டோபர் 3, இப்புதனன்று, இளையோரை மையப்படுத்தி வத்திக்கானில் துவங்கும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு ஒரு தயாரிப்பாக, இச்சந்திப்பு நடைபெற்றது. \"நாம் ஒருங்கிணைந்து பேசுகிறோம்\" (“We talk together”) என்ற மையக்கருத்துடன் நடைபெற்ற இச்சந்திப்பில் கலந்துகொண்டோரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 19ம் தேதி காலையில் சந்தித்து வாழ்த்தினார்.\n\"இங்கு கூடியிருக்கும் உங்களையும், இன்னும் உலகின் பல நாடுகளிலிருந்து கணணி வலைத்தொடர்புகள் வழியே இச்சந்திப்பில் பங்கேற்கும் 15,340 இளையோரையும் நான் வாழ்த்துகிறேன்\" என்று திருத்தந்தை தன் உரையைத் துவக்கினார். இதைத் தொடர்ந்து, அவர் இளையோரிடம் ஒரு ��ுக்கிய விண்ணப்பத்தை விடுத்தார்:\n\"அச்சமின்றி பேசுங்கள். நாம் துணிவுடன் பேசும்போது, ஒரு சிலர் பாதிக்கப்படலாம். அவர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, உண்மையைத் தேடி, முன்னேறிச் செல்வோம். பிறர் கூறுவதை, பணிவுடன் கேட்போம். இங்குள்ள ஒவ்வொருவருக்கும், துணிவுடன் பேசும் உரிமை உள்ளது.\"\nஇந்த விண்ணப்பத்துடன் தன் உரையைத் துவக்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விவிலியத்திலும், திருஅவை வரலாற்றிலும், இளையோரின் வழியே, இறைவன் பேசினார் என்பதை, எடுத்துக்காட்டுகளுடன் குறிப்பிட்டார்:\n\"கடவுள், மிக இளையவர்கள் வழியே பேச விழைந்தார். எடுத்துக்காட்டாக, சாமுவேல், தாவீது, தானியேல். 'ஆண்டவரின் வார்த்தை அரிதாக இருந்த' (1 சாமு.3:1) காலத்தில், ஆண்டவர், சிறுவன் சாமுவேல் வழியே மக்களோடு பேசத் துவங்கினார். சிறுவரும், இளையோரும் தயக்கமின்றி உண்மை பேசுவர் என்பதால், அவர்கள் வழியே, இறைவன், வரலாற்றை முன்னோக்கி நடத்திச் சென்றார்\" என்று திருத்தந்தை இளையோரிடம் கூறினார்.\nஇந்த தயாரிப்பு கூட்டத்தின் வழியே இளையோர் துணிவுடன் வெளியிட்ட உண்மைகள், உலக ஆயர்கள் மாமன்றத்தில் ஓங்கி ஒலிக்கவேண்டும், அவ்வுண்மைகளுக்கு திருஅவைத் தலைவர்கள் கவனமாகச் செவிமடுக்கவேண்டும் என்பவை, இம்மாமன்றத்தின் துவக்கத்தில் நாம் எழுப்பும் வேண்டுதல்கள்.\nகாணாமல்போயுள்ள சிறார் உலக நாள், மே 25\nபூமியில் புதுமை : வானிலை மாற்றத்தால் வரும் ஆபத்து\nபூமியில் புதுமை – ஆப்ரிக்காவில் காலநிலை மாற்றத்தின் தாக்கம்\nகாணாமல்போயுள்ள சிறார் உலக நாள், மே 25\nபூமியில் புதுமை : வானிலை மாற்றத்தால் வரும் ஆபத்து\nபூமியில் புதுமை – ஆப்ரிக்காவில் காலநிலை மாற்றத்தின் தாக்கம்\nபாப்பிறை மறைப்பணி கழகங்களின் பேரவை, மே 27-ஜூன் 01\nபல்சமய உரையாடல் அவையின் புதிய தலைவர்\nதிருத்தந்தை, Maori பழங்குடி இன அரசர் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/118659/", "date_download": "2019-05-26T23:10:14Z", "digest": "sha1:S75H6YMFAMGLGCA3H532NVLUIYVIT37T", "length": 9309, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "முல்லைத்தீவில் மின்னல் தாக்கி மாணவன் உயிரிழப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவில் மின்னல் தாக்கி மாணவன் உயிரிழப்பு\nமுல்லைத்தீவு- விசுவமடு தொட்டியடி பகுதியில் இன்று பிற்பகல் மின்னல் தாக்கியதில் 17 வயது பாட��ாலை மாணவன் உயிாிழந்துள்ளார். மழைக்காக நாவல் மரத்தின் கீழ் ஒதுங்கி நின்ற நிலையில், மரத்தின் மீது விழுந்த மின்னல் சிறுவா்கள் மீது தாக்கியுள்ளது.\nசம்பவத்தில் தா்மபாலசிங்கம் தயானந்தன் (வயது-17) என்ற பாடசாலை சிறுவனே உயிாிழந்துள்ளார். மேலும் எஸ்.கிாிஷாந்தன் என்ற சிறுவன் காயமடைந்துள்ளார்உயிரிழந்தவரின் சடலம் தற்போது கிளிநொச்சி தர்மபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nTagsஉயிரிழப்பு மாணவன் மின்னல் தாக்கி முல்லைத்தீவில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“தர்கா றவுன் பிரேக்கிங் நியுஸ்” வட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹொரவப்பொத்தானையில் கைதானவர்களிடம் 1பில்லியனுக்கும் அதிமான பணம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகெக்கிராவ முன்பள்ளி பாடசாலையில், வெடிபொருட்கள் – இருவர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nயாழ், வலிகாமத்தில் இடியுடன் கூடிய மழை பொழிகிறது – மின்னல் அடிக்கிறது…\nமுன்னாள் போராளி நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம்\n“தர்கா றவுன் பிரேக்கிங் நியுஸ்” வட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் கைது… May 26, 2019\nஹொரவப்பொத்தானையில் கைதானவர்களிடம் 1பில்லியனுக்கும் அதிமான பணம்… May 26, 2019\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்… May 26, 2019\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 26, 2019\nகெக்கிராவ முன்பள்ளி பாடசாலையில், வெடிபொருட்கள் – இருவர் கைது… May 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=2298&slug=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%3A-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-05-26T23:47:38Z", "digest": "sha1:ITPP43SMAR5D7O3WX3WSAERYYKY3DHCD", "length": 21011, "nlines": 156, "source_domain": "nellainews.com", "title": "தமிழகத்தில் உள்ள அரசு மத்திய அரசால் இயக்கப்படுவது தமிழக மக்களுக்கான அவமானம்: ராகுல் காந்தி பேட்டி", "raw_content": "\nசாய்பல்லவி: வயது 26.. திருமணம் எப்போது..\nநியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி பேட்ஸ்மேன்கள் சொதப்பல்\nஎங்கள் முகவர்கள் போட்ட ஓட்டுகள் எங்கே தேர்தல் ஆணையம் உரிய பதிலை கூற வேண்டும்; டி.டி.வி. தினகரன்\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு; இளைஞர் காயம்\nதமிழகத்தில் உள்ள அரசு மத்திய அரசால் இயக்கப்படுவது தமிழக மக்களுக்கான அவமானம்: ராகுல் காந்தி பேட்டி\nதமிழகத்தில் உள்ள அரசு மத்திய அரசால் இயக்கப்படுவது தமிழக மக்களுக்கான அவமானம்: ராகுல் காந்தி பேட்டி\nபத்திரிகையாளர்களை எதிர்கொள்ள பிரதமர் மோடி விரும்பவில்லை என்ற விமர்சனத்துடன் பல முக்கியக் கேள்விகளுக்கு சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலளித்தார்.\nராகுல் காந்தி, ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டம் நாகர்கோவிலில் இன்று நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் தமிழகத்தில் ராகுல் காந்தி பங���கேற்கும் முதல் கூட்டம் இது என்பதால், திமுக கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.\nபொதுக் கூட்டத்தில் பங்கேற்றதற்கு முன்னதாக, சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகளுடன் ராகுல் காந்தி உரையாடினார். இதனைத் தொடர்ந்து பிற்பகலில் சென்னையில் ஒரு தனியார் ஹோட்டலில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றார்.\nஅப்போது ராகுல் காந்தி பேசியதாவது:\n''பிரதமர் மோடி பத்திரிகையாளர்களை எதிர்கொள்ளத் தயங்குகிறார். இங்குள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் பத்திரிகையாளர்களைச் சந்திக்கின்றன. ஆனால் மோடி சந்திக்க மறுக்கிறார். மோடி ஏன் மறைந்து இருக்கிறார்....\nஎன்னைப் பொறுத்தவரை ஒரு நாட்டின் நிலை அதன் பொருளாதார வளர்ச்சியுடன் நேரடியாகத் தொடர்புடையது. ஆனால் இந்த அடிப்படையை பாஜகவும், மோடியும் புரிந்து கொள்ளவில்லை.\nநீங்கள் மாநிலங்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி அதில் இருந்து திடமான பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது.\nஎனவே, முதலில் காங்கிரஸ் கட்சி செய்ய இருப்பது இந்த நாட்டின் இயல்புத் தன்மையை மீண்டும் கொண்டு வருவது, இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களும் இந்த நாட்டின் அங்கத்தினரே என்று உணர வைக்க வேண்டும்.\nமக்கள் தங்களை தனிமைப்படுத்துவதாகவும், துன்புறுத்துவதாகவும், அவர்களின் கலாச்சாரம் தாக்கப்படுவதாகவும் கருதக் கூடாது.\nஇந்தியா அனைவருக்குமானது. இரண்டாவது நமக்கு ஜிஎஸ்டியில் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளோம். நாங்கள் ஜிஎஸ்டியை மறுசீரமைப்பு செய்ய இருக்கிறோம். எளிமையான ஜிஎஸ்டியை உருவாக்குவோம். இதில் குறைந்த அளவிலான வரியும் சாத்தியமாகும்.\nசிறு, நடுத்தர வணிகங்களில் வேலைவாய்ப்பை உருவாக்குவது நிகழப் போகிறது. இந்த நிறுவனங்களுக்காக நாங்கள் வங்கிகளைத் திறக்க இருக்கிறோம்.\nசமீப ஆண்டுகளில் வேலை வாய்ப்பை உருவாக்குபவர்கள் மோடியின் அரசால் பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.\nநாங்கள் அவர்களது வாழ்வை எளிமையாக்க இருக்கிறோம். இது தொடர்பான பல யோசனைகளை நாங்கள் வைத்திருக்கிறோம்.\n2019-ம் ஆண்டுக்குப் பிறகு குறைந்தபட்ச ஊதியத்துக்கு கீழ் யாரும் இருக்க மாட்டர்கள்.\nசீனாவின் உற்பத்தித் திறனுக்கு போட்டியிடும் திறன் தமிழ் நாட்டுக்கு உள்ளது. 2019 -ல் எங்களுக்கு அதிகாரம் இருந்தால் வேலை வாய்ப்பின் மையமாக தமிழகத்தை உருவாக்குவோம்.\n45 ராணுவ வீரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். பாகிஸ்தானியர்கள் தங்களுக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அதனைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று நாங்கள் புரிந்து வைத்திருக்கிறோம்.\nஆனால் இதில் கேள்வி என்னவென்றால், அந்த 45 ராணுவ வீரர்களைப் பாதுகாக்க அரசு என செய்தது. புல்வாமா குண்டுவெடிப்புக்குப் பின்னணியில் இருக்கும் மசூர் அசாத்தை விடுதலை செய்தது பாஜகதான். இதனை பாஜக விளக்க வேண்டும்.\nநாட்டில் வேலை வாய்ப்பு இல்லை என்பதை அனைவரும் உணர்கிறார்கள். மோடி இதில் தோல்வி அடைந்திருக்கிறார்.\nஆனால் அவர் பொய்யான தகவல்களை கூறிக் கொண்டு இருக்கிறார். உண்மை என்னவென்றால் 45 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்திருக்கிறது.\nஅனைத்து மாநிலங்களுக்கும் உரிமை உண்டு\nஅனைத்து மா நிலங்களுக்கும் உரிமை உண்டு. அனைவருக்கு குரல் கொடுக்க உரிமை உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மத்திய அரசால் இயக்கப்படுகிறது. இது தமிழக மக்களுக்கான அவமானம்.\nநான் தழிழ் மக்களின் உணர்வைப் புரிந்து வைத்திருக்கிறேன். அவர்கள் பல ஆண்டுகளுக்குப் பின் டெல்லியிலிருந்து இயக்கப்படுகிறார்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள்தான் அவர்கள் மாநிலத்தை ஆள வேண்டும்.\nமோடி ஆட்சியில் உச்ச நீதிமன்றம், சிபிஐ, ஆர்பிஐ என தன்னாட்சி அமைப்புகள் சிதைக்கப்பட்டு விட்டன.\nநாங்கள் ஆட்சி அமைக்கும்போது, விவசாயிகளுக்கான தெளிவான கொள்கையை வைத்துள்ளோம். விவசாயம், விவசாயிகள் இல்லாமல் இந்தியா உறுதி பெறாது என்பதில் நம்பிக்கை வைத்துள்ளோம். ஆனால், பாஜகவுக்கு இதில் நம்பிக்கை இல்லை. இதுதான் காங்கிரஸுக்கு பாஜகவுக்கும் இடையேயான வேறுபாடு.\nநாங்கள் அனைத்து வகையிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்போம்.\nஐந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகளிடம் மோடி அரசு எவ்வாறு நடந்து கொண்டது என்பதை நான் மறக்கவில்லை.\nபிரதமரை மக்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்\nகாங்கிரஸ் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருப்பது குறித்த கேள்விக்கு,\nமொத்த எதிர்க் கட்சிகளும் பாஜக, மோடி, ஆர்எஸ்எஸ்ஸூக்கு எதிராக சண்டையிட ஒற்றுமையாக உள்ளன. நாங்கள் பாஜகவை தோற்கடிக்க இருக்கிறோம். பிரதம��ை மக்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். எங்களது பணி மோடியை தோற்கடிப்பது.\nஇது தொடர்பாக நாங்கள் தெளிவான தேர்தல் அறிக்கையைக் கொண்டுள்ளோம். மீனவர்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அர்ப்பணிப்புள்ள மீன்வளத் துறை அமைச்சகத்தை உருவாக்க இருக்கிறோம்.\nராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பான எழுவர் விடுதலையில் நாங்கள் யார் மீது வெறுப்பு கொண்டிருக்கவில்லை.\nஇது சட்ட ரீதியான பிரச்சினை. சட்டப்படியாக எந்த முடிவு வந்தாலும் நாங்கள் ஏற்கத் தயாராக இருகிறோம். இதனை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்''.\nஇவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.\nகல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவது குறித்த கேள்விக்கு ப.சிதம்பரத்திடம் ஆலோசனை செய்த பிறகு பதிலளித்த ராகுல் காந்தி, ''பள்ளிக் கல்வி மாநில அரசிடமும், உயர் கல்வியில் சில அதிகாரங்கள் மத்திய அரசிடமும் இருக்க வேண்டும்'' என்றார்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nசாய்பல்லவி: வயது 26.. திருமணம் எப்போது..\nநியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி பேட்ஸ்மேன்கள் சொதப்பல்\nஎங்கள் முகவர்கள் போட்ட ஓட்டுகள் எங்கே தேர்தல் ஆணையம் உரிய பதிலை கூற வேண்டும்; டி.டி.வி. தினகரன்\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு; இளைஞர் காயம்\nநயன்தாராவால் தாமதமாகும் மலையாளப் படம்\nஉலக கோப்பை பயிற்சி ஆட்டம்; டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு\nதி.மு.க. மக்களவை குழு தலைவராக டி.ஆர். பாலு தேர்வு\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்ற��ருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/03/blog-post_23.html", "date_download": "2019-05-26T23:20:15Z", "digest": "sha1:26VPWCX5TZEMQXR7MQFWI4AUBVWNHV6T", "length": 22809, "nlines": 115, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: அடங்காமண் நோக்கிப் பயணிக்கும் வணங்காமண் சொல்லும் செய்தி என்ன? - சி.இதயச்சந்திரன்", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nஅடங்காமண் நோக்கிப் பயணிக்கும் வணங்காமண் சொல்லும் செய்தி என்ன\nஇருளை விலக்கும் ஒளித்துளியைச் சுமந்து \"வணங்கா மண்' என்கிற நிவாரணப் பொருட்களைத் தாங்கிய கப்பல் லண்டனிலிருந்து புறப்படப் போகிறது.ஐரோப்பாவிலிருந்து பாலஸ்தீனம் நோக்கிப் புறப்பட்ட \"இடப்பெயர்வு \"1947' (Exodos 1947) என்று பெயரிடப்பட்ட கப்பலே, \"வணங்காமண்' நினைவூட்டுகிறது.\nவன்னி நோக்கிப் பயணிக்கும் இந்த \"வணங்கா மண்' கப்பலின் நோக்கம், அவசர மனிதாபிமானத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டது.\n\"இடப்பெயர்வு 1947' கப்பல் பயணம், இஸ்ரேல் என்ற யூத தேசத்தை நோக்கிய நகர்வினைக் கொண்டிருந்தாலும் வணங்காமண்ணின் தாயகப் பயணம், பல நாடுகளின் கரைகளை தொட்டுச் செல்லும் நிகழ்ச்சி நிரலை உள்ளடக்கி இருப்பதாக கூறப்படுகிறது.\nஅரசின் இராணுவ நடவடிக்கை குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கண்டனம் தெரிவித்தால் பொதுச் செயலாளர் பான் கீ மூன் போரை நிறுத்தும்படி வேண்டுகோள் விடுப்பார். கண்டனங்கள், கவலையோடு தான் ஐ.நா.வின் காலம் கழிகிறது.\nபட்டினிச் சாவென்கிற சுவடு பதியாத தமிழர்களின் வரலாற்றினை இப்பெருமக்கள் தெரிந்து கொள்ளவில்லை.\nஆகவே உலகமே உதவி செய்ய முன்வராத போது, புலம்பெயர்ந்த ஈழத��� தமிழ் உறவுகள், நிவாரணக் கப்பலேறி முல்லைக்கடல் நோக்கிப் பயணிப்பது தவிர்க்க முடியாத மனிதாபிமான வரலாற்றுக் கடமையாக மாறுகிறது.\nஉதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்வோமென வரிந்து கட்டிக் கொண்டு செயற்படும், பிராந்திய நலனில் அக்கறை கொண்ட மகா சக்திகள், வணங்கா மண்ணின் தாயகப் பயணத்தை தடுத்து நிறுத்த சகல சித்து விளையாடல்களையும் பிரயோகிக்கக்கூடும்.\nகுறிப்பாக நடைபெறும் போருக்குப் பக்க பலமாக இருப்பதாக சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவினால் புகழாரம் சூடப்பட்ட காந்தி தேசத்திற்கு இக்கப்பல் விவகாரம் நிச்சயம் கசப்பானதொன்றாக இருக்கும்.\nவல்லரசுகள் நிகழ்த்தும் ஆதிக்கப் போட்டியில், தான் வெற்றி பெறும் முக்தி நிலைக்கு வந்தடைந்திருப்பதாகக் கற்பனை கொள்ளும் இந்தியா, திருநெல்வேலி இராட்சத ராடர் நிலையத்திலிருந்து வணங்கா மண்ணின் பயணப் பாதையை உன்னிப்பாக அவதானிக்கும். கொச்சின் துறைமுகம் வழியாக அனுப்பப்படும் காலாவதி நாட்களை எட்டும் எறிகணைகளின் கையிருப்பு குறைவடைவதாலும் வன்னி மண் விழுங்கும் ஆட்பலத்தை ஈடு செய்ய ஊர்காவல் படை அனுப்பப்படுவதாலும் இந்தியாவிற்கு\"வணங்கா மண்ணின்' விஜயம் புதிய அதிர்வுகளை உருவாக்குகிறது.\n\"நிவாரண உதவி' என்கிற வட்டத்திற்கு வெளியே, இப் பயணத்தின் வேறு பரிமாணங்கள், புதிய செய்திகளை சொல்லத்தான் போகின்றன.\n1934 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக யூதர்களை ஏற்றிச் சென்ற பல கப்பல்கள் ஏற்படுத்திய தாக்கத்தை விட இரண்டாம் உலக யுத்த காலத்தில் அதாவது 1947 ஜூலையில் \"இடப்பெயர்வு 1947' என்று நாமம் சூட்டப்பட்டு பிரான்சிலிருந்து புறப்பட்ட கப்பல் உருவாக்கிய தாக்கமே புதிய நாடொன்றின் உருவாக்கத்திற்கு வழி சமைத்தது.\nநாசிகள் ஏறி மிதித்த யூதர்களை நடுக் கடலில் பிரித்தானியர்கள் நசித்தார்கள், யூதர்களை ஏற்றிச் சென்ற சில கப்பல்கள் மொறீசியசிற்கும், சைப்பிரஸிற்கும் திசை திருப்பி விடப்பட்டன.\nஆனாலும் \"இடப்பெயர்வு 1947' கப்பல் ஏற்படுத்திய அதிர்வலைகள், ஐ.நா. சபையில் முட்டி மோதி இஸ்ரேல் என்ற யூத நாட்டின் உருவாக்கத்திற்கு அடித்தளமிட்டது.\nஉணவை போராயுதமாகக் கொண்ட ஆக்கிரமிப்பு யுத்தத்தில் அதே உணவைக் கொண்டு சர்வதேச விழிப்புணர்வை ஏற்படுத்தலாமென்கிற விடயத்தை இக்கப்பல் பயணம் உணர்த்தும்.\nஇதனை��் தடுத்து நிறுத்த முற்படுவோர், அதற்கான தகுந்த அரசியல் காரணிகளையும் வியாக்கியானங்களையும் முன்வைக்க முடியாமல் சீனா கூறுவது போன்று உள்நாட்டு விவகாரம் என்று பூசி மெழுக முற்படுவார்கள்.\nஅதேவேளை \"இடப்பெயர்வு 1947' கப்பல் இஸ்ரேலின் உருவாக்கத்திற்கான திருப்பு முனை நிகழ்வாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டாலும் \"வணங்கா மண்' ணின் தாயகப் பயணமானது ஏற்கனவே பூர்வீகக் குடிகளாக வாழ்ந்து வரும் ஓர் இனத்தின் தாயகத்தை, அங்கீகரிக்க வேண்டிய தேவையை சர்வதேசத்திற்கு உணர்த்தும்.\nஆனாலும் சில தென்னாசியப் பிராந்திய மற்றும் மேற்குலக வல்லரசாளர்களின் அழுத்தங்களை மீறி, வன்னி மக்களின் உடனடி வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத கையறு நிலையில் ஐ.நா. சபை இருப்பதாகவே தோன் றுகிறது.\nஇந்த இறுக்கமான முரண் நிலையை\n\"வணங்காமண்' உடை த்தெறியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஇலங்கையின் இறையாண்மையை மறுதலித்து \"பூமாலை'' நடவடிக்கை மூலம் உணவுப் பொட்டலங்க ளைப் போட்டு மனிதாபிமானம் பேசியவர்களும் வன்னியில் மக்கள் கொல்லப்படுவதை உள்நாட்டு விவகாரமென்று ஐ.நா. பாதுகாப்புச் சபையில், பேரினவாத இறைமைக்கு முண்டு கொடுத்தவர்களும் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளென்கிற பொதுவான வரையறைக்குள் வைத்துப் பார்க்க முடியாதெனக் கூறிய அமெரிக்க இராஜாங்க அமைச்சரும் இந்த வணங்கா\nமண்ணின், வேரிற்கு நீர் ஊற்றச் செல்லும் மனிதாபிமானப் பயணத்தை எவ்வாறு கையாளப் போகிறார்கள்\nஏற்கனவே இப்பயணத்திற்கு ஆதரவளிக்க பல மனித உரிமை ஆர்வலர்களும் இன்படுகொலைக்கு எதிரான மனிதாபிமானிகளும் முன் வந்துள்ளார்கள்.\nஇராணுவ முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட வன்னி மக்கள் எதிர்கொள்ளும் பட்டினிச் சாவு மற்றும் எறிகணைகள் நிகழ்த்தும் படுகொலைகளை தடுத்து நிறுத்த எவரும் முன்வரவில்லை என்கிற கவலையோடு மட்டும் வாழ்வதால் பயனில்லை என்பதை உணர்ந்து கொண்டதால் தன் கையே தனக்கு உதவியென \"வணங்காமண்' புறப்படுகிறது.\nஉலகத் தமிழினத்தின் உணர்வுக் கொந்தளிப்பு, சுவிஸிலும் பெல்ஜியத்திலும் கனடாவிலும் சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டினை உயர்த்திப் பிடிக்க ஆரம்பித்துள்ளது.\nதலைமைக்கும் தன்னாட்சிக்குமான அங்கீகாரம் கோரி புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் போராட்ட வடிவம் மாறுதலடைந்து மிகவும் உணர்வு மயப்பட்ட கொதி நிலையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.\nசர்வதேச அங்கீகாரத்தை தடுக்கும் அரணாக தற்போதைய இந்திய ஆட்சியாளர்கள் தொழிற்படுவதாகவே புலம்பெயர் தமிழர்களும் தமிழக உறவுகளும் திடமாக நம்புகிறார்கள்.\nசீன வியூகத்தை உடைத்தெறிய ஈழத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பலிக்கடாவாக்கலாமென்கிற இந்திய ஆட்சியாளர்களின் உள்நோக்கத்தை எல்லோரும் புரிந்து கொள்கிறார்கள்.\nஒரு இனம் அழிந்தாலும் பரவாயில்லை, தனது நலன் காக்கப்பட வேண்டுöமன ஒருவர் நினைப்பாராயின் அந்த அழிக்கப்படும் இனம், தன்னை தற்காத்துக் கொள்ள, அழிப்பவரை எதிர்ப்பதே நியாயமானதாகும்.உயிரினங்களின் உயிர் வாழும் தத்துவம் சொல்லும் இயற்கையோடு சார்ந்த செய்தி இதுதான்.\nநன்றி - வீரகேசரி வாரவெளியீடு\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nதமிழீழம் மலர்ந்தால் தன்னைவிட மகிழ்ச்சியடைபவர்கள் வ...\nகருணாநிதிக்கும், காங்கிரஸிற்கும் இறுதி ஊர்வலமே இந்...\nதெரு நாய்களுக்கும், சொறி நாய்களுக்கும் ஒரு பகிரங்க...\nஇலங்கை அரசு பிச்சை எடுக்கும் நேரம் வந்தாச்சு\nஈழ யுத்தத்தில் இந்தியப் படையினர் 200 பேர் மரணம்\nகாங்கிரஸுக்கு மருத்துவர் ராமதாஸ் தந்த மரண அடி: சகே...\nகனடாவில் சிறிலங்காப் பொருட்களை புறக்கணிக்கும் போரா...\nஅடங்காமண் நோக்கிப் பயணிக்கும் வணங்காமண் சொல்லும் ச...\nவிரைவான வெற்றிக்கு முயலும் அரசியலும் - நிதானமாக பய...\nஜெ என்ன செய்ய வேண்டும்\nதமிழ்மணத்தில் மேல் என் சந்தேகம் வலுக்கிறது\nலட்சக்கணக்கான தமிழர்கள் திரண்டதால் குலுங்கியது கனட...\nஇலங்கையில் தொடரும் மோதல்கள் ‐ உலக ஊடகங்களி��் கவனத்...\nதமிழ் மணத்திற்கு மீண்டும் (புதிய)கோரிக்கை/வேண்டுகோ...\nஇப்படிதாங்க தமிழரை எல்லாம் கடத்தறாங்க இலங்கையில்\nஊடகங்கள் மீது பாயும் \"கோத்தபாய\", - அவுஸ்ரேலிய தொலை...\nதமிழக முதல்வரை தடுமாறவைத்த ஜெயலலிதாவின் உண்ணாவிரதம...\nசோ, சுப்பிரமணிய சுவாமி விழுந்த அடியே, ஜெ உண்ணாவிரத...\nபுலிகள் கடும் தாக்குதல்:700ராணுவத்தினர் பலி\nஇலங்கையில், சிங்கள மக்களுக்கும்-தமிழ் மக்களுக்கும்...\nஇவர்களுடன் இருட்டடிப்பில் தமிழ்மணமும் சேர்ந்து கொண...\nஅப்பாவி தமிழர்கள் படுகொலை: ஐ.நா. கண்டனம்\nஇலங்கையில் உடனடியான போர் நிறுத்தம் அவசியம்: ஐரோப்ப...\nதமிழீழம் மலர்ந்தே தீரும்; பிரபாகரனை அசைக்க முடியாத...\n38 அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹிலறி கிளிண்ட...\nதமிழ்மணத்திற்கு தமிழ் மணத்தின் மேல் புகார் கடிதம்,...\nமைக் தமிழ் மணத்தை விட்டு வெளியேறுகிறாரா\nபுதுகை சிவா அவர்களின் ஆதங்கம் தமிழ்மணத்தின் மேல்\nதமிழ்மணமே ஏன் இந்த விளையாட்டு\nஎவன் செத்தா உனக்கென்ன, மைக்-கிற்கு அறிவுரை\nதமிழ்மணத்தின் மாற்றத்தால் குளிர் காய்வது யார்\nநண்பர் நங்கூரம் அவர்களின் ஆதங்கம் தமிழ்மணத்தில் மே...\nஎல்லாளனின் ஆதங்கம் தமிழ்மணத்தில் மேல்\nஒரு பின்னூட்டம் சிந்திக்க வைக்கிறது\nதம்பி தம்பியென்று தமிழனை நம்பவைத்துத்து…\nதமிழ் மணத்திற்கு ஒரு வேண்டுகோள்\nமனதளவில் தைரியமற்றவர்கள் இந்தப் பக்கத்தை பார்ப்பதை...\nஇலங்கைப் பிரச்சினையே முக்கியம்:தேர்தல் கூட்டணி குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/04/blog-post_24.html", "date_download": "2019-05-26T23:17:43Z", "digest": "sha1:IRNAUZAFDJT5KG354JH2TAMBWBRLD7PN", "length": 23614, "nlines": 184, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: கவிஞர் தாமரையின் அனல் பேச்சு - காணொளி", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nகவிஞர் தாமரையின் அனல் பேச்சு - காணொளி\nநாம் நினைப்பது போல் இந்த தேர்தல் அதிமுக, திமுக கூட்டணிக்கு இடையில் நடக்கும் போட்டியல்ல. தமிழர்களின் எதிரிகளான தமிழின கொலைகார கூட்டணிக்கும் தமிழர்களுக்கும் நடக்கும் கடும் போட்டியே இந்த தேர்தல், தமிழனின் மானத்திற்கும், ரோசத்திற்கும் விடப்பட்ட சவால் இந்த தேர்தல். தமிழனை ஏமாற்றியே எப்படி வேண்டுமானாலும் பிழைக்கலாம் என்று நினைக்கும் இந்த கொலைகார கூட்டணிக்கு சரியான பாடம் புகட்டுவோம். எதிரில் வரும் எந்த துரோகியானாலும் தட்டி கேட்போம், அது திருமாவோ, வீரமணியோ, சு.ப வீயோ யாரை பற்றியும் கவலை வேண்டாம். இவர்கள் எல்லாரும் ஜால்ராக்கள் என்பது இப்போது தெளிவாக தெரிகிறது. தமிழனை பற்றி வாய் கிழிய பேசி விட்டு தமிழனை அழிப்பவனிடமே சரணடைவது வேண்டாம் இந்த ஒட்டு பொறுக்கி தனம்.\nகொலைகார கூட்டணியை தோற்கடிப்பதே தமிழர்களாகிய நமது கடமை.\nஇதில் நாம் தவறினால் இந்த பழி நம் மேல் பல தலைமுறைகளுக்கு தொடரும். இந்த தேர்தலிக் கருணாநிதியின் கொலைகார கூட்டணிக்கு கொடுக்கும் பாடம் இனி எந்த கட்சியினையும் தமிழர்களுக்கு எதிராக பேச முடியாத படி செய்ய வேண்டும்.\nநம்முடைய குறிக்கோள் நமது தமிழினத்தினை அழிக்க துணை போகும் திமுக,காங்கிரஸ் கட்சிகளை புறமுதுகு காட்டி ஓட செய்வதுதான். இதில் மற்றவர்கள் லாபம் அடைந்தால் அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை. தமீழீழத்திற்கு அடுத்து ஒரு உதவி என்பது இந்த கூட்டணியை ஆட்சியில் இருந்து அக்ற்றினால் மட்டுமே முடியும்.\nஇந்த அளவு தமிழர்களில் எந்த ஒரு காலத்திலும் கொல்லப்பட்டிருக்கவில்லை. இவையனைத்தும் சோனியா, சிங், கருணாநிதியின் சம்மதத்துடனே நடைபெறுகிறது.\nஎப்படியாவது இந்த தேர்தலுக்கு முன் தமிழர்கள் அனைவரையும் கொன்று விட துடிக்கும் இந்த கொலைகார கூட்டணிக்கு தேர்தல் மூலம் சரியான பாடம் புகட்டுவோம்.\nகவிஞர் தாமரை அவர்களின் உரையைத் தந்தமைக்கு நன்றி.\nஅவரின் உணர்வுகளும் துணிச்சலும் பாராட்டத்தக்கவை..\nவருகைக்கு நன்றி வானதி. தாமரை அவர்களின் பேச்சு அப்படியே இன்றைய கருணாநிதியின் கையலாகதனத்தை உரித்து காட்டியிருக்கிறார்.\nகவிஞர் தாமரையின் உரை ஈழம் சார்ந்த தமிழக,இந்திய அரசியலை தோல் உரித்துக் காட்டுகிறது.காணொளி தந்தமைக்கு நன்றி.\nஎழுத்துக்கள்தான் நமது தலைமைகளுக்குப் போய்ச் சேர்வதில்லை.இந்த உரை போய்ச் சேர்ந்திருக்கும் என நம்புகிறேன்.\nஉங்களைப்போன்ற பதிவர்கள் 49ஓ பற்றி எழுதலாமே இரு கழகங்களிடமும், காங்கிரசிடமும் வெறுத்துப்போனவர்களுக்கு உதவும்.\nஇந்த லிங்கில் கொஞ்சம் பாருங்கள்.\nஇதுவரை என்னிடம் blog இல்லை, அதனால் தான் அனானி.\nநான் சில நாட்களாகச் சென்னையில் இல்லாதபடியால் இங்கு நடந்தவை எவற்றிலும் கலந்துகொள்ள முடியவில்லை. தாமரையின் பேச்சிலிருக்கும் உண்மையின் நெருப்பில் பொசுங்கட்டும் தீமைகள். இந்தப் பதிவினை இட்டதற்கு மிகவும் நன்றி நண்பரே.\nநான் சில நாட்களாகச் சென்னையில் இல்லாதபடியால் இங்கு நடந்தவை எவற்றிலும் கலந்துகொள்ள முடியவில்லை. தாமரையின் பேச்சிலிருக்கும் உண்மையின் நெருப்பில் பொசுங்கட்டும் தீமைகள். இந்தப் பதிவினை இட்டதற்கு மிகவும் நன்றி நண்பரே.*/\nநன்றி நண்பரே, வாருங்கள் போராடுவோம் இன்னும் சில நாட்களே உள்ளன தமிழனின் தலைவிதியினை நிர்ணயிப்பதற்கு\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nஇணையத்தளங்கள், வலைப்பதிவுகள் கண்டு மகிந்த மிரளுகிற...\nபரமேஸ்வரனின் உண்ணாநிலைப் போராட்டம் சில சொல்ல முட...\nகருணாநிதியின் உலக சாதனை, 3 மணி நேரத்தில் 6 கோடி தம...\n\"தொப்புள் கொடி உறவுகள்\" இந்த ஆண்டின் சிறந்த குறும்...\nஉதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே…….இவ...\nரன்பீர் சிங்குக்கு இருக்கும் தமிழின உணர்வு கூட தமி...\n'காங்கிரஸார் வந்தால் செருப்பால் அடிப்போம்'-ஸ்டிக்க...\nமானமுள்ள சுவீடன் மதிகெட்ட இந்தியா\nமுதல்வர் கருணாநிதி ஐயாவிற்கு கனடாவில் வசிக்கும் ஈழ...\nதமிழகத்து அரசியல் சாக்கடை ஈனபிறவிகள்\n3 மணி நேரத்துக்குள் சாதிக்க முடிந்தது ஏன் 30 வருடங...\nலண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தமிழர்கள் தாக்...\nபோர் நிறுத்தம் செய்யப்பட்டதாக அண்ட புளுகன் கருணாநி...\nமுழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு\nப.சி தொடர்ந்து மன்மோகன் சிங்கின் மேலும் ஷு வீச்சு\nஇலங்கை சென்றேன் கண்ணீர் வடித்தேன்\nமக்கள் காங்கிரஸ்,திமுகவுக்கு மாற்றி பிர்ச்சாரம் செ...\nகொடுங்கோலன் கருணாநிதி மீண்டும் மாணவர்களை அடக்க போட...\nதமிழகத்தில் தடைசெய்யப்பட்டுள்ள காங்கிரஸ்கட்சிக்கு ...\nNDTV விவாதம் தமிழீழம��� பற்றியது கண்டிப்பாக பாருங்கள...\nகருணாநிதியின் வேலைநிறுத்தம் நன்றாகவே வேலை செய்கிறத...\nகலைஞர் புகழ்பாடும் கி.வீரமணிக்காக பெரியாரின் கேள்வ...\nதமிழ் நாடு காங்கிரஸில் உள்ள கோஷ்டிகள்...மொத்த விபர...\n'ஈழம்' தீக்குளிக்க தயார் - சேரன் பேசிய வீடியோ காட்...\nஇப்படிதான் தமிழர்களை, தமிழின கொலைகார கூட்டணி ஏமாற்...\nஈழத்தமிழர்களை மறந்த கருணாநிதியின் பல்லக்கு தூக்கிக...\nகவிஞர் தாமரையின் அனல் பேச்சு - காணொளி\nஇந்த தேர்தல் கடும் போட்டி தமிழின கொலைகார கூட்டணிக்...\nபிச்சைக்காரர்களையே காணாத மக்கள் மற்றவர்களிடம் கையே...\nஇன்றோ, நாளையோ பெரும் தாக்குதலை படையினர் நடத்தலாம...\nஇலங்கைப் படை காட்டுக்குள் போய் பல மாதங்களாயிற்று. ...\nஇன்றைய 2000,3000,4000 ரூபாய் வாக்கு, நாளைய பிச்சைக...\nஈழ விவகாரம்... ரஜினி வாய்ஸ்\n103வது முறையாக மீண்டும் கருணாநிதி அவசர தந்தி\nஜெ வெற்றிக்கு முக்கிய காரணம் யார்\nஇவர்களா விடுதலை புலிகள், கருணாநிதியே உன் நெற்றி கண...\n40 தொகுதிகளிலும் திமுக,காங்கிரஸினை தோற்கடிக்க கேபி...\nலண்டன் மாநகரமே ஸ்தம்பித்தது, தமிழ் மக்கள் போராட்டம...\nபுதுவை இரத்தினதுரையின் '' இனி அழக்கண்ணீர் இல்லை'' ...\nமகிந்த கோரதாண்டவம், மேலும் 1496 பேர் பலி\nஇலங்கையில் போரை நடத்துவதே இந்திய அரசுதான்: ராமதாஸ்...\n988 தமிழர்கள் படுகொலை:சிறிலங்கா படையினரின் பாரிய ப...\nசுப்பிரமணியம் பரமேஸ்வரன் அவர்களின் வேண்டுகோள்\nமுல்லைத் தீவின் மரண ஓலங்கள் கேட்கவில்லையோ திமுகவிற...\nஜால்ரா மணிக்கும், கருணாவுக்கும் உள்ள ஏழு ஓற்றுமைகள...\nநாம் ஆற்ற வேண்டிய தேர்தல் பணி., விரைந்து செய்வோம் ...\n40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்பதில் ஐயமில்லை...\nஇங்கு தேர்தல் முடிவதற்குள் அங்கு..\nதெகல்ஹா விற்கு வை.கோவின் சூடான பேட்டி\nஈழத்துக்கு ரூ10000 கோடி புனரமைப்பு திட்டம்: ஜெ\nகொலைஞரும், ஜால்ரா மணியும் கோரிக்கை\nசீமான் வேட்பாளராக அறிவிக்கபடுவாரா, 21ம் தேதி உண்ணா...\n101 வது முறையாக தந்தி அடித்தார் கொலைஞர்\nடைரக்டர் சீமான் விடுதலை; உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும் சப்பாணிக் கழுத...\n100-வது முறையாக மத்திய அரசிடம் போர் நிறுத்த வற்புற...\nகாங்கிரஸ் அலுவலகத்துள் உருட்டு கட்டை சண்டை\nபக்கத்து வீடு பற்றி எரியும் போது பார்த்துக்கொண்டிர...\nமூன்று மணி நேரத் தாக்குதலில் மட்டும் 180 பேர் பலி\nஅ���்ணன் சீமான் தேர்தல் களத்தில் குதிக்கிறார்\nப.சிதம்பரத்துக்கு தமிழனின் உருட்டு கட்டை அடி\nவை. கோ தேசிய பாதுகாப்புக்கு எதிராக கருத்து வெளியிட...\n'இலங்கையில் போரை நிறுத்து' என ப.சிதம்பரம் பேசிய கா...\n2 நாள் போர் நிறுத்தம் ஒரு கண்துடைப்பு அரசியல் நாடக...\nதமிழின கொலைகார கூட்டணி காங்கிரஸ்-திமுக\nகாங்கிரஸ்-ஒரு சீக்கியன்கூட உயிரோடு இருக்கக் கூடாது...\nதிமுக இந்த தேர்தலில் பணத்தினையே நம்பியுள்ளது\nதமிழச்சியின் உள்ள குமுறல்- காங்கிரஸ்-திமுக கூட்டணி...\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி தோற்க வேண்டும்- ஏன் ஒரு சி...\nதமிழ் ஓவியா அவர்களின் \"செந்தழல் ரவி அவர்களின் கருத...\nகிழவர்(கருணா)நிதிக்கு ஒரு ஈழத்தமிழனின் குமுறல்\nவீரமணிக்கு அறிவுரை: பகுத்தறிவுடன் செயல்படுங்கள்\nபிரசார முழக்கங்களும் மரண ஓலங்களும்\nகாங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியைத் தோற்கடித்தால் மட்டு...\n1 லட்சத்துக்கும் மேற்ப்பட்ட தமிழீழ விடுதலை கொடிகள்...\nபிரித்தானியாவில் வரலாற்றுப் பேரணி: 150,000-க்கும் ...\nலண்டனின் தமிழின படுகொலையினை கண்டித்து மாபெரும் பேர...\nபெரியாரின் நெஞ்சில் முள்ளை எடுத்து முள்வேலியே போட்...\nகருணாநிதி நிச்சயம் உயிரோடு இருக்கவேண்டும். ஈழம் பி...\nதி.க வினை இரண்டாக உடைப்போம், வீரமணிக்கு புரியவைப்ப...\nகடைசி தமிழன் இருக்கும் வரை தந்தி அடிக்காமல் இருக்க...\nபிரபாகரனை கெளரவமாக நடத்த வேண்டும் : கருணாநிதி(இந்த...\nதமிழ் பற்றாளர் வீரமணியே கருணாநிதிக்கு ஜால்ரா அடிக்...\nநான் ஏன் பதவி விலகவில்லை:கலைஞர் விளக்கம்(எனக்கு தே...\nதமிழ் இனத்தை காப்பாற்ற பேரணியில் கலந்துகொள்: கலைஞர...\nவீரமணி, கருணாநிதி, சோனியா இவர்களை கூண்டில் ஏற்றுவோ...\nதேர்தலில் திமுக,காங்கிரஸினை ஒட ஒட விரட்டுங்கள்\nசெருப்படி வாங்கிய சிதம்பரம், தமிழர்கள் மிகுந்த மகி...\nபுலிகளுக்கு ஆதரவளிப்பதையே பெரும்பான்மைத் தமிழகம் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prayertoweronline.org/ta/todays-word-blessing/enduring-patiently", "date_download": "2019-05-26T22:59:01Z", "digest": "sha1:3VKGU3KRLGX5RRCF64ELQN34XVQTZFDS", "length": 9609, "nlines": 83, "source_domain": "prayertoweronline.org", "title": "Enduring patiently | Jesus Calls", "raw_content": "\n“அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவேராடேகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்” (2 தீமோத்தேயு 2:12)\nபிரியமானவர்களே, இவ்வுலகம் வேதனையும் துன்பங்களும் நிறைந்தது. அதில் எவ்வளவேனும் சந்தேகமில்லை. ஆனால் இதுபோன்ற நேரங்களில் நீங்கள் எவ்வளவு பலமுள்ளவர்களாக இருக்கிறீர்கள் என்பது தான் கேள்வி சோதனையின் நேரங்களில் எளிதில் உங்கள் நம்பிக்கையை இழந்துவிடுகிறீர்களா சோதனையின் நேரங்களில் எளிதில் உங்கள் நம்பிக்கையை இழந்துவிடுகிறீர்களா உங்கள் பதில் ஆம் என்றால், இன்றைக்கு நான் உங்களை உற்சாகப்படுத்த விரும்புகிறேன். “ (இயேசுவோடுகூட) அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவேராடேகூட ஆளுகையும் செய்வோம்” (2 தீமோத்தேயு 2:12) என்று வேதம் கூறுகிறது. ஆம், பாடுகளை எண்ணி சோர்ந்து பின்வாங்கிப்போவோமானால் நம்முடைய பெலன் குறுகினது.\nதேவனுடைய மனிதன் ஒருவர், தன்னுடைய சோதனைகளுக்காகவும், கவலைகளுக்காகவும் போராடி ஜெபித்தார். அவரை ஆறுதல்படுத்துவதற்காக, தேவன் அவரை தரிசனத்தில் மோட்சத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே அவர் இயேசு கிறிஸ்துவோடு இருந்து ஒவ்வொன்றையும் கவனித்தார். அப்போது, ஒரு பெண்ணின் ஆத்துமா மோட்சத்தை நோக்கி வருவதைப் பார்த்தார். உடனே தேவன் சிங்காசனத்திலிருந்து எழுந்து வந்து, அந்த ஆத்துமாவைத் தழுவி, முத்தமிட்டு, வரவேற்று, “என் அருமையான மகள், பூமியிலே வாழும்போது நீ மிகவும் கஷ்டப்பட்டாய். எல்லாவற்றையும் மிகவும் பொறுமையோடு சகித்தாய். நல்ல போராட்டத்தைப் போராடினாய். வந்து தந்தையின் சந்தோஷத்துக்குள் பிரவேசி” என்றார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த தேவனுடைய மனிதனுக்கு இடி இறங்கியதுபோல இருந்தது. இயேசு அவரைப் பார்த்து, “மகனே, பூமியில் அவள் வேதனையை மட்டும் அனுபவித்தாள். ஆனாலும், அவள் ஒருமுறைகூட என்னை சபித்ததில்லை. ஆகவேதான், நானே சென்று அவளை வரவேற்றேன். நாளொன்று வரும் அன்று நீயும் இப்படிப்பட்ட ஆறுதலை மோட்சத்தில் பெறுவாய்” என்றார்.\nஎனக்கு அன்பானவர்களே, இது உங்கள் மகிமையின் நம்பிக்கை, சோதனைகளும், துன்பங்களும் தற்காலிகமானவை. அவைகளைப் பொறுமையோடு சகியுங்கள். தேவனுக்கு காத்திருங்கள். நீங்கள் மோட்சம் போகும் நாளில், “என் மகனே, என் மகளே, நீ என்னுடைய இனிய சந்தோஷத்திற்குள் பிரவேசி” என்று சொல்லி ஜீவ கிரீடத்தை உன் சிரசின் மேல் வைப்பார் (யாக்கோபு 1:12).\nஉங்கள் பிரார்த்தனைக்கு பதில் இல்லையென்று கவலைப்படாதிருங்கள். எந்த சூழ்நிலையிலும் கர்த்தரையே நோக்கிப் பார்க்க கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது நிச்சயமாக உங்கள் வாழ்வில் சந்தோஷமும் சமாதானமும் நிறைந்திருக்கும். பூமியிலிருக்கும் ஆசீர்வாதங்களை மட்டுமல்ல இணையற்ற நித்திய ஆசீர்வாதங்களையும் நீங்கள் அனுபவிப்பீர்கள். நாளொன்றில் நீங்கள் பரலோகத்திற்கு செல்லும்போது, இயேசு உங்களை வரவேற்று இவ்வுலக வாழ்வில் உண்மையும் உத்தமமுமாய் இருந்தீர்கள் என்று சாட்சியிடுவார். உங்கள் சிரசில் ஜீவகிரீடத்தை தரிப்பிப்பார். அந்த நாளில் நீங்கள் சந்தோஷமாய் மகிழ்ந்து உயர்ந்த ஆசீர்வாதங்களை பெறுவீர்கள். ஆகவே, தேவனுடைய பாதத்தில் பொறுமையோடுகூட காத்திருங்கள். சோதனைகளை, துன்பங்களை, துயரங்களை கண்டு சோர்ந்து போகாதிருங்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் ஜீவனுள்ள வார்த்தையை நம்புங்கள். அவர் உங்களுக்கு சிறந்ததை மட்டுமே தருவார்.\nஎன்னை மிகவும் அதிகமாய் நேசிக்கும் அன்பின் பரலோக பிதாவே,\nஇன்றைக்கு நீர் பேசிய ஆசீர்வாத வார்த்தைகளுக்காக நன்றி. தேவனே, என்னுடைய உபத்திரவங்களைப் பொறுமையோடே சகித்து, மகிமையின் நாளிலே கவுரவத்தைப் பெற்றுக்கொள்ள கிருபை செய்யும். என்னை பெலப்படுத்தும்.\nஇயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/news/itemlist/tag/Jallikattu?limitstart=0", "date_download": "2019-05-27T00:38:01Z", "digest": "sha1:EWKDD4XYPD4IL2WMRJPEXYIICZVPVRM3", "length": 47152, "nlines": 234, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: Jallikattu - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைத���\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nபீரிஸ் சுதந்திரக்கட்சியில் இருந்து நீக்கம்\nமீண்டும் களத்தில் இறங்கும் சந்திரிகா\nயாழில் கலைப்பீட மாணவர்கள் பலி\nமாணவர்கள் படுகொலை: கேள்விமேல் கேள்வி; தப்பி ஓடிய அமைச்சர்கள்\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதமிழக அரசின் ஜல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிரான வழக்கை விலங்குகள் நல வாரியம் திரும்பப் பெற உள்ளதால் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு என்பது தமிழர் பண்பாட்டு அடையாளம். இதற்கான தடையை உடைக்க வரலாறு கண்டிராத யுகப் புரட்சியில் மாணவர்கள், இளைஞர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து தமிழக அரசு, ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் கொண்டு வந்தது. இதன் பின்னர் சட்டசபையில் நிரந்தர சட்டத்துக்கான மசோதாவை நிறைவேற்றி உள்ளது.\nஇந்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பீட்டாவின் ஆதரவு அமைப்பான கியூப்பா வழக்கு தொடர்ந்துள்ளது. இதேபோல் மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான விலங்குகள் நல வாரியமும் வழக்கு தொடர்ந்ததாக செய்திகள் வெளியாகின.\nதமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்ட முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு தருவோம் என கூறியிருந்தது மத்திய அரசு. இந்த நிலையில் விலங்குகள் நல வாரியமே சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.\nதற்போது விலங்குகள் நல வாரியத்தின் செயலாளர் ரவிக்குமார், அதன் வழக்கறிஞர் அஞ்சலி ஷர்மாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக எந்த ஒரு வழக்கு தொடர்ந்திருந்தாலும் அதை திரும்பப் பெற வேண்டும்; விலங்குகள் நல வாரியத்தின் சார்பாக எந்த வழக்கு தொடர்ந்தாலும் வாரியத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nஇதனால் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக விலங்குகள் நல வாரியம் வழக்கு தொடராது என்பது உறுதியாகி உள்ளது. இது தமிழகத்துக்கு சற்று ஆறுதலை தந்துள்ளது.\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள்\nச‌ல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் மோசடி செய்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கேரள தெருநாய் தொடர்பாக வழக்கு தொடருவதாக அனுமதி வாங்கிவிட்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. தமிழக சட்டசபையில் ஜல்லிக்கட்டு மசோதா திங்கள்கிழமையன்று நிறைவேற்றப்பட்டது. அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.\nஇதனிடையே ச‌ல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிராக பீட்டாவின் கூட்டாளி கியூப்பா, மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான விலங்குகள் நல வாரியம் ஆகியவை உச்சநீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தன.\nதற்போது ச‌ல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று விலங்குகள் நல வாரியத்தின் வழக்கறிஞருக்கு அதன் செயலர் ரவிக்குமார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், எந்த ஒரு வழக்கு தொடரும் முன்னரும் உரிய அனுமதி வாங்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.\nஇதனிடையே தமிழக சட்டசபையில் கடந்த 23-ந் தேதியன்று ஜல்லிக்கட்டு மசோதா நிறைவேற்றப்பட்ட அதே நாளில் விலங்குகள் நல வாரியத்தின் வழக்கறிஞர், கேரளா தெருநாய்கள் தொடர்பாக வழக்கு தொடர வேண்டும் எனக் கூறி அதன் செயலர் ரவிக்குமாரிடம் அனுமதி வாங்கினாராம்.\nஅந்த அனுமதியை வைத்துக் கொண்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தாராம். இந்த உண்மை தெரியவந்ததால் நேற்று வழக்கறிஞருக்கு எச்சரிக்கை விடுத்து கடிதம் அனுப்பினார் விலங்குகள் நல வாரிய செயலர் ரவிக்குமார் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை\nதமிழக காவால் துறை சென்னையில் மாணவர்கள், மீனவர்கள் மீது வெறித்தனமாக தாக்குதல் நடத்தியது தொடர்பாக திங்கள்கிழமையன்று விரிவான விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டுள்ளார். வரலாறு காணாத ஜல்லிக்கட்டுப் புரட்சியின் இறுதியில் மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த மீனவ மக்கள் மீது கொடூர தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டது போலீஸ். மீனவர்களின் குடிசைகள், மீன்சந்தைகள், இருசக்கர வாகனங்களை தீக்கிரையாக்கியது போலீஸ்.\nநூற்றுக்கணக்கான மாணவர்கள், இளைஞர்களை போலீஸ் கைது செய்துள்ளது. ராயப்பேட்டை மருத்துவமனை���ில் தொடர்ந்தும் மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடூரத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி மகாதேவன், உரிய ஆதாரங்களுடன் திங்களன்று ஆஜராக வேண்டும்; இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெறும் என உத்தரவிட்டார்.\nதமிழக பொலிசாரின் அராஜகம்: மனித உரிமை ஆணையகம் விசாரணை\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டமை, காவல் துறையினரே குடிசைகளுக்கு தீ வைத்தது, வாகனங்களை கொளுத்தியது போன்ற நிகழ்வுகள் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nகடந்த ஒரு வாரமாக, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மாநிலம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டதால் பல இடங்களில் போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இருந்த போதும், மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் நிரந்தர சட்டம் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்து அங்கிருந்து வெளியேற மறுத்தனர்.\nஇந்த விவகாரம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் அளித்துள்ள செய்தி அறிக்கையில், ''சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை அப்புறப்படுத்தும் போது மேற்கொண்ட நடவடிக்கைகளையின் போது ஏற்பட்ட வன்முறையில் மாணவர்கள் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள ரத்தம் வழிய ஓடிய காட்சிகள், காவல் துறையினர் பலரின் வீடுகளுள் சென்று மக்களை கடுமையாக தாக்கியது போன்ற காட்சிகள் தொலைக்காட்சிகளில் கண்ணபிக்கப்பட்டன. இது குறித்த விளக்கம் அளிக்க வேண்டும்,'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவன்முறை ஏற்பட்டபோது காவல் துறையினர் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும்,இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என தமிழக தலைமைச் செயலர் மற்றும் காவல் துறை இயக்குநர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nநான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல்\nதேச விரோத சக்திகள் போராட்ட களத்தில் ��ுகுந்துவிட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு நடிகர் கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். ஜல்லிக்கட்டு நடத்த வேண்டி, மாணவர்கள் சென்னை மெரினாவில் நடத்திய அறவழி போராட்டம் நேற்றுடன் முடிவிக்கு வந்தது. முன்னதாக போலீஸ் திடீரென நடத்திய தடியடியால் தமிழகமே போர்க்களமானது.\nஇப்படி தடியடி நடத்த காரணமே, மாணவர்கள் போராட்டத்திற்கு உள்ளே தேச விரோத சக்திகள் புகுந்து அவர்களை திசை மாற்ற முற்பட்டதுதான் என்று காவல்துறையும், அரசும் தெரிவித்துள்ளது (சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு ஒன்றில், அரசு வக்கீலும் இதையே குறிப்பிட்டார்). இந்நிலையில், இன்று சென்னையில் பேட்டியளித்த நடிகர் கமல்ஹாசனிடம் நிருபர்கள் இக்கேள்வியை முன்வைத்தனர். கமல்ஹாசன் கூறியதாவது: தமிழகம், மைசூர் உட்பட பல மாகாணங்கள் இந்தியாவுடன் இருக்க முடியாது என கூறி ஒரு காலத்தில் தனி நாடு கேட்டவைதான்.\nமேனன் மற்றும் பட்டேல்தான் அலைந்து திரிந்து ஒவ்வொரு மன்னர்களாக போய் பார்த்து, பேச்சுவார்த்தை நடத்தி இந்தியா என்ற ஒரு நாட்டை ஒருங்கிணைத்தனர். இதன்பிறகு இந்தியாவின் முதல் குடியரசு தினம் கொண்டாடப்பட்டபோது, பிரிவினை பேசியவர்கள் எல்லோருமே குடியரசு தின விழாவில் மகிழ்ச்சியோடு பங்கேற்றனர். எனவே பிரிவினை பேசுகிறார்கள் என்பதற்காக அவர்களை ஒடுக்க நினைக்காமல், பிரிவினை கேட்பவதற்கான காரணத்தை அவர்களிடம் கேட்டு அதை நிவர்த்தி செய்யுங்கள்.\n'தெற்கு தேய்கிறது' என கோஷம் எழுந்தால் அதை மதித்து ஏன் அப்படி கோஷம் எழுகிறது என்பதை பார்த்து நிவர்த்தி செய்யுங்கள்.நம்மை புறக்கணிக்கிறார்கள் என்ற எண்ணம் சில மக்களிடம் ஏற்பட பல வரலாற்று காரணங்கள் உள்ளன. அதை நீங்களே ஆராய்ந்து பார்த்துக்கொள்ளுங்கள்.\nதமிழகத்தை, ராவண பூமி என்று விமர்சனம் செய்து, தமிழகத்தை புறக்கணித்தவர்களும் இருந்தனர். என்னை பார்த்து கூட நீங்கள் ராவண பூமியிலிருந்து வருகிறீர்களா என கேட்டவர்கள் உண்டு. \"நானே ராவணன்தான்\" என்று அவர்களுக்கு பதில் அளித்துள்ளேன். ஒவ்வொரு வெறுப்புக்கு பிறகும் ஒரு வரலாற்று காரணம் உண்டு.\nஅமெரிக்காவில் கூட பிரிவினைவாதம் பேசுவோர் உண்டு. அதையெல்லாம் சரி செய்ய வேண்டியதுதான் ஆட்சியாளர்கள் கடமை. ஜல்லிக்கட்டு பிரச்சினையை அரசு இன்னும் திறம்பட தீர்த்து வைத்திருக்க முடியும் என்று நம்புகிறேன். மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பின் அடையாளம்தான் ஜல்லிக்கட்டு போராட்டமாக வெடித்துவிட்டது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதையே ஜல்லிக்கட்டு போராட்டம் நமக்கு உணர்த்துகிறது. இவ்வாறு கமல் தெரிவித்தார்.\nசென்னையில் போலீசார் கலவரத்தில் ஈடுபட்டதாக வெளியான வீடியோவால் அதிர்ச்சியடைந்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.\nசென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் நடிகர் கமல்ஹாசன். அவர் கூறியதாவது: ஜல்லிக்கட்டு போட்டியில் மட்டும் விலங்கு வதை நடப்பதாக கூறி அதை எதிர்ப்பது தவறு. யானைகளுக்கு சங்கிலி போட்டு கட்டி வைப்பதும் கொடுமைதான்.\nபட்டாசு வெடிப்பதால் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதும் உண்மைதான். அதை நாம் பாரம்பரியம் என்ற பெயரில் அனுமதிக்கும்போது ஜல்லிக்கட்டையும் அனுமதிக்கலாம். ஆண்டு முழுக்க காளைகளை அதனை வளர்ப்போர் அக்கறையாகத்தான் பார்த்துக்கொள்கிறார்கள்.\nஜல்லிக்கட்டு விஷயத்தில் மட்டுமே இரட்டை நிலைப்பாட்டை எடுப்பவர்களைதான் கேள்வி கேட்கிறோம். போலீசாரே கலவரத்தில் ஈடுபட்டதாக வெளியான வீடியோவால் அதிர்ச்சியடைந்துள்ளேன். தீ வைத்தது உண்மையிலேயே போலீசாராக இருக்க கூடாது என விரும்புகிறேன். கலவரத்தில் ஈடுபட்டது காக்கி சட்டை அணிந்திருந்தாலும், அவர்கள் என்னை போன்ற நடிகர்களாகதான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.\nவிலங்குகளை காப்பாற்ற விலங்குகள் நல வாரியம் போதுமே பல்வேறு அமைப்புகள் ஏன் என்ற சந்தேகம் உள்ளது. ஜல்லிக்கட்டில் இறப்பவர்களை விட சாலை விபத்தில் இறப்பவர்களே அதிகம். மோட்டார் பைக் ரேஸ் ஆபத்து என்பதற்காக தடை விதிக்க முடியுமா பீட்டாவுக்கு தடை போட வேண்டும் என்று நான் கோரவில்லை. ஏனெனில்,\nஜனநாயக நாட்டில் பல அமைப்புகளும் செயல்பட இடமுள்ளது. அதேநேரம், அமைப்புகளை வரைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். தடை செய்ய வேண்டும் என்று கோர ஆரம்பித்தால் விஸ்வரூபம் படத்தையும் தடை செய்ய வேண்டிதான் வரும்.\nஅவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது, நாளை சல்லிக்கட்டு\nஅலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய தமிழகத்தின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு களங்கள் நாளை திறக்கப்பட்டு வாலை முறுக்கியபடி காளைகள் நாளை சீறிப்பாய உள்ளன. அதை மீசை முற��க்கிய தமிழ் காளைகள் பாய்ந்து அடக்க உள்ளனர். உலகமே தமிழர்கள் ஒற்றுமையையும், போராட்ட குணத்தையும் பார்த்து வியக்கும்.\nஆம்.. ஆளுநர் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த கையோடு, மேற்கண்ட மூன்று ஜல்லிக்கட்டு களங்களிலும் உள்ளாட்சி ஊழியர்கள் தண்ணீர் தெளித்து சுத்தப்படுத்தும் வேலையை தொடங்கியுள்ளனர். மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவ் நேரில் ஆய்வு செய்தார்.\nமுதல்வர் பன்னீர்செல்வம் இன்று இரவு மதுரை செல்ல உள்ளார். நாளை காலை 10 மணிக்கு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வரே நேரில் தொடங்கி வைக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் வெளியானதும் மெரினா, அலங்காநல்லூர், கோவை வ.உ.சி மைதானம், மதுரை தமுக்கம் மைதானம் உள்ளிட்ட பல நகரங்களிலும் குழுமியுள்ள மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.\nஜல்லிக்கட்டு நடத்த அவசர ஆணை; பீட்டா அமைப்பு எதிர்க்கும்\nஜல்லிக்கட்டு நடத்த தமிழக அவசர சட்டம் கொண்டுவந்துள்ள நிலையில் அதற்கு தடை கோருவது எப்படி என்பது குறித்து பீட்டா அமைப்பு நிர்வாகிகள் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக தமிழக அரசு உருவாக்கியுள்ள அவசர சட்ட வரைவுக்கு, மத்திய சட்டம், கலாசாரம், வனத்துறை அமைச்சகங்கள் ஒப்புதல் வழங்கி குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளன.\nகுடியரசு தலைவர் நாளேயே சட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பீட்டா அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் பூர்வா ஜோஷிபூரா, அளித்த பேட்டியில் \"ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கொண்டு வரும் அவசர சட்டம் குறித்து நாங்கள், எங்களது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். சட்ட ரீதியாக உள்ள அனைத்து வழிகளும் ஆலோசனை செய்யப்படுகிறது. விலங்குகளை காப்பாற்ற வேண்டியது பீட்டா அமைப்பின் கடமை. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பீட்டா பலிகடா ஆக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பாக அரசும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் நீதி நிலைநாட்டப்படும். இந்திய சட்டப்படி ஜல்லிக்கட்டு என்பதே சட்ட விரோதம். இதுபற்றி தமிழர்களுக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். குடியரசு தலைவர் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினால் உடனேயே ஜல்லிக்கட்டை நடத்த தமிழக அரசு உரிய ஆயத்தப�� பணிகள் செய்துள்ளது. எனவே சட்டத்திற்கு விரைந்து தடை பெற்றுவிட என்ன செய்யலாம் என பீட்டா ஆலோசித்து வருகிறது.\nஅவசர சட்டம் தீர்வாகது; நிரந்தர தடை நீக்கம் தேவை\n2011ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் தடுப்பு பட்டியலில், காளைகளை அப்போதைய, மத்திய சுற்றுசூழல் மற்றும வனத்துறை அமைச்சகம் சேர்த்தது. இதனால், ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதன்பிறகு விலங்குகள் தடுப்பு பட்டியலில் இருந்து காளைகளை நீக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவில்லை. இந்நிலையில், தற்போது மாநில அரசு ஒரு அவசர சட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வழியாக குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளது.\nஇந்த சட்டத்திற்கு அனேகமாக அனுமதி கிடைத்துவிடும் என்பது மத்திய அரசின் சமிக்ஞை உணர்த்துகிறது. ஆனால் இது ஒரு தற்காலிக தீர்வுதான். காளைகளை காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இருந்து விலக்க மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதே நிரந்தரமான தீர்வாக இருக்க முடியும். இக்கோரிக்கையை வலியுறுத்தியே இன்று டிவிட்டரில் #ammendpca என்ற பெயரில் ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. இப்போராட்டத்தின் வெற்றி என்பது சட்ட திருத்தத்தில்தான் அடங்கியுள்ளது. விலங்குகள் வதை தடுப்பு சட்டம் 160ல் திருத்தம் செய்வதன் மூலம் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு உரிமை தொடரும். இந்த சட்டத்தின் பிரிவு 11என், ஜல்லிக்கட்டை விலங்குகளுடனான சண்டையாக வர்ணிக்கிறது. அதை மாற்ற வேண்டும். பிரிவு 11/3 கலாசாரம் மற்றும் பாரம்பரிய நிகழ்வுகளுக்காக காளைகளை பயன்படுத்த கூடாது என கூறுகிறது. அந்த ஷரத்தை நீக்க வேண்டும். அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே இதை செய்ய முடியும். அதற்கான அழுத்தத்தை தமிழக எம்.பிக்கள் தொடர்ச்சியாக கொடுக்க வேண்டும். தமிழக மக்களும் தங்கள் எழுச்சி மூலம் இதையும் சாதித்து காட்ட வேண்டும்.\nஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்; ஓ பன்னிர் செல்வம்\nதமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாக அவசரச் சட்டம் கொண்டுவரப்போவதாக தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார்.\nஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான அவசர சட்டம் நாளை பிறப்பிக்கப்படும் என்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிட��் பேசிய ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.\nஜல்லிக்கட்டு நடத்த வேண்டும், காளைகளை காட்சிப்பட்டியலில் இருந்து நீக்க வேண்டும், மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராடி வருகின்றனர்.\nஇளைஞர்கள், மாணவர்களின் போராட்டத்தில் அனல் பறக்கிறது. அக்னியின் வீச்சு தலைமைச் செயலகத்தை எட்டிப்பார்க்க, உடனடியாக டெல்லி கிளம்பினார் பிரதமர் ஓ.பன்னீர் செல்வம். பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் பலன் ஏதும் இல்லை.\nஅதே நேரத்தில் அரசியல் வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தாமல் அவசர சட்டம் பிறப்பிப்பதற்கான வழிமுறைகளை செய்து விட்டு இன்று தமிழகம் திரும்பியுள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி உறுதியாக நடக்கும் என்றார். மக்கள் விருப்பப்பட்டால் ஜல்லிக்கட்டு போட்டியை நானே தொடங்கி வைப்பேன் என்றும் கூறினார். ஜல்லிக்கட்டு போட்டி நடத்த பிரதமரை சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கான உரிய அவசர சட்டம் நாளை பிறப்பிக்கப்படும். குடியரசுத்தலைவர் வெளியூர் சென்றுள்ளதால் அவர் வந்து ஒப்புதல் அளித்த உடன் அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்றும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். எந்த தடை வந்தாலும் அதை சட்டரீதியாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்போம். இளைஞர்கள் விரும்புவது போல விரைவில் தமிழகத்தில் வாடிவாசல் திறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு காளைகள் துள்ளிக்குதிக்கும் என்றும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஜெயலலிதாவுக்கு வடமாகாண முதல்வர் அஞ்சலி\nநான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல்\nகிளினொச்சியில் உருக்குலைந்த சடலம் மீட்பு\nமாணவர்கள் படுகொலை; முடங்கியது வடக்கு, அனைத்து\nஎமது நிலம் கிடைக்கும் வரை ஓயமாட்டோம்:கேப்பாபிலவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/01/12/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E2%80%8C%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E2%80%8C%E0%AE%A9/", "date_download": "2019-05-27T00:09:52Z", "digest": "sha1:3ZTJRVDNILZAYABFD4VBN2ZP75ULRGLO", "length": 15970, "nlines": 350, "source_domain": "educationtn.com", "title": "பழைய சாதமு‌ம் ப‌ற்பல ந‌ன்மைகளு‌ம்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome மருத்துவம் பழைய சாதமு‌ம் ப‌ற்பல ந‌ன்மைகளு‌ம்\nபழைய சாதமு‌ம் ப‌ற்பல ந‌ன்மைகளு‌ம்\nநாள் சாதத்தில் நீருற்றி மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6 மற்றும் பி12 விட்டமின்கள் ஏராளமாக இருக்கிறது என்று கூறுகிறார் அமெரிக்க மருத்துவர். தவிரவும் உடலுக்கு குறிப்பாக சிறுகுடலுக்கு நன்மை செய்யும் (மில்லியன் அல்ல) ட்ரில்லியன் ஆப் பாக்டீரியாஸ் பெருகி நம் உணவுப் பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்‌கிறதாம். கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும் போது நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்த காய்ச்சலுமே நம்மை அணுகாது..\nபழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து சில…\nகாலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கும்\nஇரவே தண்ணீர் ஊற்றி மூடிவைப்பதால் இலட்சகணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.\nமறுநாள் இதை சாப்பிடும் போது உடல்சூட்டைத் தணிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.\nஅதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்சத்து மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்க செய்கிறது.\nஇந்த பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது என்கிறார்.\nமிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வே���ை செய்ய உதவியாக இருக்கிறது.\nஅலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகிவிடும்.\nஅல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்துவர ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைத்தது.\nஎல்லாவற்றிக்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அரு‌‌கில் கூட வராது.\nபழைய சாதம் செய்வது எப்படி\nபழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது “ப்ரௌன் ரைஸ்” என்று அழைக்கப்படும் “கைக்குத்தல்” அரிசி தான். ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும். மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்து குடிக்க ஜில்லென்று இருக்கும். மதிய உணவு நேரம் வரை டீ, காபி எதுவும் தேவையில்லை. ஆதலால் பழைய சாதம் சாப்‌பிடலா‌ம், ஆரோக்கியமாக இருக்கலாம்\nPrevious articleஉங்கள் பகுதியில் ஏற்படும் முறைகேடுகள்,குற்றங்கள்,தேவைகள் தொடர்பாக புகார் தெரிவிக்க\nNext articleஉயர்கல்வி படிக்க பல (5) அரசு ஆணை மற்றும் கடிதம் \nதினமும் உணவு சாப்பிட்ட‍ பிறகு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ஏற்படும் பாதிப்புகள்.\nஇந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் பறந்து போகுமாம்…\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் 8 வழிகள்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதினமும் உணவு சாப்பிட்ட‍ பிறகு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ஏற்படும் பாதிப்புகள்.\nஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளத்தை திரும்ப வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு...\nகவிதை: சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் கவிதை.,ந.டில்லிபாபு ஆசிரியர்.\nதினமும் உணவு சாப்பிட்ட‍ பிறகு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ஏற்படும் பாதிப்புகள்.\nஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளத்தை திரும்ப வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு...\nகவிதை: சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் கவிதை.,ந.டில்லிபாபு ஆசிரியர்.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nஅரசுடன் நடந்த பேச்சு வார்த்தையில் உறுதி தரவில்லை: ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழுவில் இன்று...\nஅரசுடன் நடந்த பேச்சு வார்த்தையில் உறுதி தரவில்லை: ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழுவில் இன்று போராட்டம் பற்றி முடிவு புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும்; அரசு அறிவித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://karaikal.gov.in/ta/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-26T22:58:43Z", "digest": "sha1:OQOLK4GHQQ7X5RQBNYW2YQ43P5IE24Q5", "length": 16203, "nlines": 145, "source_domain": "karaikal.gov.in", "title": "தொடர்புகள் | காரைக்கால் மாவட்டம், புதுச்சேரி அரசு", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டம் Karaikal District\nகால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைகள் நலன்\nமீன் வளம் மற்றும் மீனவர் நலன்\nவங்கிகள், வர்த்தகம் மற்றும் வணிகம்\nசட்டம், ஒழுங்கு மற்றும் நீதி\nமருத்துவம் மற்றும் பொது சுகாதாரம்\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை செயல்பாடுகள்\nபொது மக்களின் குறைகளை சீர்படுத்துதல்\nமாவட்ட ஆட்சியர்களின் பணிக்காலப் பட்டியல்\nமாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம்\nதேசிய நெடுஞ்சாலைகள் கிழக்குகடற்கரை சாலை – N.H.47A:\nகாரைக்கால் – நாகூர் சாலை\nகாரைக்கால் – பொறையார் சாலை\nகாரைக்கால் – அன்னவாசல் சாலை\nகாரைக்கால் – அம்பகரத்தூர் சாலை\nகாரைக்கால் – நெடுங்காடு சாலை\nமுன்னர் இப்பகுதியை சேர்ந்த மக்கள் அண்டை மாநிலமான தமிழ்நாட்டையே தங்கள் பயணத்தேவை பூர்த்தி செய்ய நம்பிருந்தார்கள். தற்போது அந்த நிலைமாறி தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து கழகங்கள் தங்கள் பேருந்துகளை இப்பகுதியிலிருந்து தென்னகத்தின் பெரும் பகுதிகளுக்கு செல்வதற்கு ஏற்பாடுசெய்துள்ளது. தவிரவும் புதுவை மாநில போக்குவரத்துக்கழகம் காரையிலிருந்து அண்டை மாநிலங்களுக்கு பேருந்துகளை இயக்குகிறது. தவிரவும் தனியார் பேருந்துகளும் பெருமளவில் இயங்கி வருவதாக இப்பகுதி மக்கள் தங்கள் பயணத்தை மேற்கொள்ள வசதியாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் காரைப் பகுதியில் அமைந்துள்ள திருநள்ளாரில் தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்திலிருந்து அருள்பாளித்துவரும் சனீஸ்வரபகவானை தரிசிக்க ஆண்டுமுழுவதும் வெளிமாநிலங்கலிருந்து வருவதால் இந்தப்பகுதியின் பொருளாதாரம் பெறுமளவில் வளர்ச்சிப் பெற்றுள்ளது. சாலை மட்டும் இல்லாமல் புகை வண்டிகளும் பெறுமளவில்இப்பகுதியிலிருந்து அண்டை மாநிலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.\nசென்னை, திருச்சிராப்பள்ளி, வேளாங்கண்ணி, எர்ணாகுலம், மும்பை ஆகிய ஊர்களுக்கு இங்கிருந்து புகைவண்டிகள் இயக்கப்படுகிறது.\nகாரைப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கத்த��டு 1975 ஆம் ஆண்டு ஒரு துறை ஏற்படுத்தப்பட்டு அதன்மூலம் வெளிமாநிலங்களில் வசிப்போருக்கு இங்குள்ள முக்கிய பகுதிகளின் முக்கியத்துவம் பற்றி எடுத்துச்சொல்லப்படுகிறது. இங்குள்ள முக்கிய கோயில்களைப்பற்றியும் இதன் அருகில் அமைந்துள்ள நாகூர், வேளாங்கண்ணி, தரங்கம்பாடி ஆகிய ஊர்களின் முக்கியத்துவம் இத்துறைமூலமும் மக்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது. வார இறுதி நாட்களில் இப்பகுதியில் குவியும் வெளியூர் மக்களின் தேவைகளை இத்துறை பூர்த்தி செய்கிறது.\nதபால், தந்தி மற்றும் தொலைபேசி\nகாரைப் பகுதியில் ஒரு தலைமை தபால் நிலையம் செயல்படுகிறது. கிளை தபால் நிலையங்கள் ஏனைய கிராமப் பகுதிகளில் செயல்படுகிறது. மக்களிடம் பெரும் தபால்களை அந்தந்த ஊர்களுக்கு அனுப்பும் பணியையும் வெளியூரிலிருந்து காரைப்பகுதிக்கு வரும் தபால்கள் மற்றும் பார்சல் போன்றவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கவும் இத்துறை முயற்சி மேற்கொள்கிறது. அதுமட்டுமல்லாமல் சிறுசேமிப்பு, தொடர் சேமிப்பு, நிரந்தர வைப்புகள் ஆகியவற்றை மக்களிடமிருந்து பெற்று அதன் முதிர்வு காலங்களில் தாமதமின்றி உடனுக்குடன் உரியவர்களுக்கு அளிக்கும் இதன் பணி மகத்தானது.\nபாரத் சஞ்சார் காப் லிமிடெட் என்ற மத்திய அரசின் கீழ் இயங்கும் நிறுவனம் தங்கள் அலுவலகம் மூலம் மக்களின் தொலைத் தொடர்பு சேவையை மக்களுக்கு வழங்கிவருகிறது. கைபேசி இணைப்புகளும் அதன் சார்ந்த சேவைகளையும் இது செய்கிறது.\nகணினி மற்றும் இணையதள சேவை\nகணினி மற்றும் இணையதள சேவை மூலம் காரைப் பகுதிகளில் இயங்கும் அனைத்து அரசுத்துறைகளை இணைப்பதற்கான 1988 ஆம் ஆண்டு கணினி மையம் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டுவருகிறது. இது மாவட்ட நிர்வாகம் திறன்பட செயல்படவும் விரைவான சேவைகளை மக்களுக்கு அளிக்கவும் பெறும் உதவியாக செயல்படுகிறது.\nஅகில இந்திய வானொலி நிலையம்\nகாரைக்காலில் அமைந்துள்ள வானொலி நிலையம் மக்களுக்கு பலன் தரும் பல நிகழ்ச்சிகளை ஒலிபரப்பிவருகிறது. காரைப்பகுதி மட்டுமல்லாமல் இதன் அருகில் உள்ள தமிழகப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு இதன்சேவை அமைந்துள்ளது. அவசர காலங்களிலும் புயல் மழை வெள்ளக் காலங்களில் மக்களுக்கு வானிலை சம்பந்தமான எச்சரிக்கைகளை உடனக்குடன் அளித்து அவர்களுக்கு மகத்தான சேவை செய்கிறது.\nதுறைமுகமும் ���ற்றும் கலங்கரை விளக்கமும்\nமீன்பிடித்துறைமுகம் ஒன்று இங்கு சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டுவருகிறது. இதன்மூலம் இப்பகுதி மீனவர்கள் தங்கள் படகுகளை இங்கே நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் சுற்றுப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இங்கே கொண்டு வந்து ஊர்திகள் மூலம் மற்ற ஊர்களுக்கு மீன்களை ஏற்றுமதி செய்கிறார்கள். இந்தப் பகுதிகளை கடக்கும் கப்பல்களுக்கு கரையை புலப்படுத்தும் வண்ணம் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டிருந்து அது பழுது படவே தற்போது புதுப்பொளிவுடன் நவீனவசதிகளுடனும் ஒரு கலங்கரை விளக்கம் கட்டப்பட்டு நகருக்கு கடல்கரைக்கு வழிகாட்டி வருகிறது.\nஉள்ளடக்கம் மாவட்ட நிர்வாகத்துக்குச் சொந்தமானது\nஆக்கம் மற்றும் இணையதள சேவை தேசிய தகவலியல் மையம்,\nமின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 24, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/02/19/53", "date_download": "2019-05-26T23:19:26Z", "digest": "sha1:EN4YYK5HVFC47IKEXFN7WT2XBDERON3Z", "length": 10231, "nlines": 26, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஆஸ்திரேலியாவை உலுக்கும் வறட்சியும் வெள்ளமும்!", "raw_content": "\nசெவ்வாய், 19 பிப் 2019\nஆஸ்திரேலியாவை உலுக்கும் வறட்சியும் வெள்ளமும்\nகதவைத் தட்டும் பேரழிவு: மனிதர்களால் தப்ப முடியுமா\nபேரழிவு குறித்த கதைகளைக் கேட்டிருக்கிறீர்களா அந்தக் கதைகளில்கூடத் தற்போது நடந்துகொண்டிருப்பதைப் போன்ற ஒரு அழிவு குறிப்பிடப்பட்டிருக்காது.\n“மிகப் பெரிய வறட்சி வந்துச்சு. சாப்பாடு தண்ணி இல்லாம விலங்குகளும் மனுஷங்களும் செத்துப்போனாங்க. அதுக்கப்பறம் கடுமையா மழை பெஞ்சு வெள்ளம் வந்துச்சு. வெள்ளத்துல மொத்த ஊரும் அழிஞ்சிருச்சு..” என்பதாக இருக்கும் அந்தக் கதைகள்.\nவறட்சி வந்த பிறகு வெள்ளம் வரும் என்பதுதான் கதையில் காட்டப்பட்ட அதிகபட்சக் கருணை. இன்றைய நிலை அந்தக் கருணைக்குக்கூட இடமில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.\nஆஸ்திரேலியா எனும் நிலத்தின் தென்பகுதியில் வறட்சியின் காரணமாக நீரின்றி உயிரினங்கள் வறண்டு இறந்தன. அந்த வறட்சிக்குப் பிறகல்ல, அந்த வறட்சியின்போதே ஆஸ்திரேலியாவின் மறுபக்கத்தில் வரலாறு காணாத வெள்ளம் அதுவும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளை பலிவாங்கிய வெள��ளம் அதுவும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளை பலிவாங்கிய வெள்ளம் ஆஸ்திரேலியாவின் தென்கோடியில் அதிக வெப்பத்தால் உயிரினங்கள் இறந்துவரும் அதே வேளையில்தான் வடகிழக்கில் வந்திருக்கிறது வெள்ளம்\n“முதல்ல சுத்தி இருக்க உயிர்களெல்லாம் கூட்டம் கூட்டமா செத்துச்சு. அதுங்கள கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு கடவுள் மொதல்ல அவங்களை கூப்பிட்டுக்குவாரு. அப்புறம் மனுஷங்க பண்ண தப்புக்கெல்லாம் சேர்த்து வெச்சு கஷ்டப்பட்டு சாவாங்க. அதுதான் ஊழி...”\nஊழி தொடர்பான எல்லாக் கதைகளும் கிட்டத்தட்ட இப்படித்தான் இருக்கின்றன. பல்வேறு வரலாற்று பதிவுகளிலும் இதே செய்தி இடம்பெற்றுள்ளது. 'Exodus: Gods and kings' என்ற வரலாற்றைத் தழுவிய திரைப்படத்தில்கூட இப்படியொரு காட்சி பதிவுசெய்யப்பட்டிருக்கும். குறிப்பிட்ட ஊரின் மக்கள் இறப்பதற்கு முன், அவர்களின் கால்நடைகள் நோய்வாய்ப்பட்டும் வறட்சியின் காரணமாகவும் இறந்துபோகும். பிறகு வெள்ளம் வந்து அழிக்கும். இருக்கும் கொஞ்சம் நன்னீரில் தவளைகள் இறந்து மிதக்கும். அவற்றின் அழுகிய உடல்களிலிருந்து நோய்த்தொற்று மனிதர்களைத் தாக்கும்.\nஇந்த வரலாற்றை ஆஸ்திரேலியா மீண்டும் மெய்ப்பித்துக்கொண்டிருக்கிறது. வரலாறு தன்னை மீண்டும் நிகழ்த்திக்கொள்கிறது (History repeats itself) என்பார்களே, அதன் நிகழ் உதாரணங்கள் இவை.\nஇதில் வேடிக்கை என்னவென்றால், அழித்துக்கொண்டிருந்த வறட்சியைப் போக்கப் பெய்த மழை அல்ல இது. இந்த வெள்ளத்தால் அந்த வறட்சியை எந்த வகையிலும் தடுக்க முடியவில்லை. மாறாக, வறட்சியுடன் போட்டி போட்டுக்கொண்டு அழித்தது மழை வெள்ளம்.\n100 ஆண்டுகள் இல்லாத அளவில் பெய்த மழை, குயின்ஸ்லாந்து முழுவதையும் நீரில் மிதக்கச் செய்தது. சராசரியாக டவுன்ஸ்வைல் நகரில் பதிவாகும் மழை அளவைவிட 20 மடங்கு அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. மின்சாரம் நின்றுபோனது, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தொலைத்தொடர்பு சாதனங்கள் பயனற்றுப்போயின.\nஎளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், தொழில்நுட்பம் பயனற்றுப்போனது. வெள்ளத்திற்குப் பிறகான கணக்கெடுப்புகளை நடத்த மட்டுமே தொழில்நுட்பம் பயன்பட்டது.\nஇன்னொரு முக்கியச் செய்தி. வழக்கம்போல இந்த வெள்ளத்திற்குத் தொழில்நுட்பமும் மிக முக்கியக் காரணம். பெருமழையின் கா��ணமாக நிரம்பிய அணைகள் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டதால்தான் கடுமையான வெள்ளம் வந்தது.\nஆஸ்திரேலியாவில் தற்போது பெய்த பெருமழையினால் ஏற்றப்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாகியுள்ளதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. கணக்கெடுக்கப்படாமல் இறந்து கிடக்கும் உயிர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம். கால்நடைகளை விடுத்து, உயிரிழந்த காட்டு விலங்குகளின் எண்ணிக்கையெல்லாம் இன்னும் கணக்கிடப்படவேயில்லை.\nஇந்த வெள்ளத்தில் மூழ்கி இறந்த கால்நடைகளின் அழுகிய உடல்களைக் காண கனத்த இதயம் வேண்டும். வறட்சியால் மெலிந்து இறந்த உயிரினங்களின் உடல்கள் ஒருபுறமும், வெள்ளத்தால் உயிரிழந்து உப்பிய உடல்கள் ஒருபுறமும் ஆஸ்திரேலியாவின் ஆன்மாவை அறுத்துப் போட்டிருக்கின்றன.\nகதைகளில் வந்ததைப் போல, ஒன்றும் அறியா உயிரினங்கள் முதலில் இறந்து, இப்புவியில் நடக்கவிருக்கும் பேரழிவிலிருந்து தப்பித்துக்கொள்கின்றன.\nசெவ்வாய், 19 பிப் 2019\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots/tamil-news/private-school-in-chennai-has-banned-online-food.html", "date_download": "2019-05-26T23:55:24Z", "digest": "sha1:NLUN4P4XXXBZKUU4YBBSP3NAGVRA4MAY", "length": 8567, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Private school in chennai has banned online food | தமிழ் News", "raw_content": "\n'சாப்பாட்டை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பெற்றோர்'...குழந்தைகளுக்கும் இப்படியா\nமுகப்பு > செய்திகள் > தமிழ்\nவீட்டிலிருந்து சாப்பாடு கொடுத்து விடாமல்,ஃபுட் டெலிவரி ஆப் மூலம் மாணவ மாணவிகளுக்கு சாப்பாடு ஆர்டர் செய்தால் அதை பள்ளி நிர்வாகம் ஏற்று கொள்ளாது என,சென்னையில் உள்ள பள்ளி ஒன்று அறிவித்துள்ளது.\nஆன்லைன் வர்த்தகம் தற்போது அனைத்து துறைகளிலும் கொடிகட்டி பறந்து வருகிறது.மூன்று வேளை உணவு முதல் மளிகை பொருட்கள் வரை அனைத்தும் தற்போது வீடு தேடி வரும் நிலையில் இன்றைய ஆன்லைன் வர்த்தகம் விரிந்துள்ளது.தற்போது ஹோட்டல்களில் சென்று உணவு உண்பதை தவிர்த்து,ஆன்லைன் ஃபுட் டெலிவரி ஆப்களில் அதிகமான சலுகைகள் வழங்கப்படுவதால் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்கின்றனர்.\nபொதுவாக வேலைக்கு செல்லும் இளைஞர்களும்,இளம்பெண்களும் மதிய உணவிற்கு ஸ்விகி போன்ற ஃபுட் டெலிவரி ஆப்களையே நம்பி உள்ளனர்.இந்நிலையில் டெலிவரி ஆப் மூலம் மாணவ, மாணவிகளுக்கு அவர்களின் பெற்றோரே உணவு ஆர்டர் செய்யும் விவரம் தற்போது தெரியவந்துள்ளது.இதனை தடுக்கும் விதமாக ஃபுட் டெலிவரி ஆப் மூலம் மாணவ, மாணவிகளுக்கு கொண்டுவரப்படும் உணவுகள் ஏற்றுக்கொள்ளப்படாமல் அப்படியே திருப்பி அனுப்பப்படும் எனத் தனியார் பள்ளி ஒன்று அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக அந்தத் தனியார் பள்ளி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஸ்விகி உள்ளிட்ட ஃபுட் டெலிவரி ஆப் மூலம் மாணவ- மாணவிகளுக்கு உணவு கொண்டுவரப்படுவதாக தகவல் வந்துள்ளது. இனிமேல் அப்படி கொண்டுவரப்படும் பட்சத்தில் அந்த உணவு அப்படியே திருப்பி அனுப்பப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளது.\nமாணவியின் பொதுத் தேர்வுக்காக, பாட்டியின் இறுதிச் சடங்கை தள்ளிவைத்த உறவினர்\n10-ஆம் வகுப்பு தேர்வறையில் அதிகாரிகள் நடத்திய விதத்தால் மாணவி எடுத்த விபரீத முடிவு\n‘திருமணத்துக்கு உடன்படாத பள்ளி மாணவியை..’: பெற்றோர்கள் எடுத்த முடிவு.. தங்கையின் சமயோஜிதம்.. பரபரப்பு சம்பவம்\nயூபர் ஈட்ஸை வாங்கப் போகிறதா பிரபல உணவு டெலிவரி நிறுவனம்\n‘பெங்களூரில் ஆர்டர் .. ராஜஸ்தானில் இருந்து 15 நிமிடத்தில் பைக்கில் வரும் ஸிவிக்கி பாய்’\nமாணவர்களை வெளியே அனுப்பிவிட்டு, வகுப்பறையில் தலைமை ஆசிரியர் பார்த்த வேலை\nகாதலர் தினத்தன்று ரயில் நிலையத்தில் பள்ளி மாணவிக்கு நடந்த கொடூரம்\nஇனி அத்தியாவசிய பொருட்களும் ஆன்லைனில்.. உணவு டெலிவரி நிறுவனம் அதிரடி\nஸ்விகியில் 'ஆர்டர்' செய்த வாலிபருக்கு கிடைத்த அதிர்ச்சி\nகடந்த வருடம் காணாமல் போன பள்ளி மாணவிக்கு, திரைப்பட பாணியில் நேர்ந்த கொடூரம்\n'என்ன ரொம்ப அடிக்குறாங்க'...உடல் முழுவதும் காயங்கள்...பள்ளியில் மாணவனின் மர்ம மரணம்\n'படிக்குற புள்ளைங்கள’ பிரியாணி வாங்க அனுப்பிய பள்ளி.. பெரும் சோகத்தில் பெற்றோர்\nகைதாகி போலீஸ் காவலில் இருக்கும்போதுகூட சின்சியாரிட்டி.. ஆசிரியருக்கு குவியும் பாரட்டுக்கள்\n‘கரூரை தாண்டி கூட போனதில்ல’.. ஸ்வீடன் செல்லும் அரசுப்பள்ளி மாணவன் நெகிழ்ச்சி\nவிடுமுறை அன்று ஸ்பெஷல் கிளாஸ்.. மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை\n8 ஆயிரம் சத்துணவு மையங்களை மூடுகிறதா அரசு: அதிர்ச்சியில் ஏழை பெற்றோர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%95%E0%AF%87.%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%9A%E0%AE%BF.-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81&id=1421", "date_download": "2019-05-27T00:03:18Z", "digest": "sha1:JZV5QRAUDGHXFDE5CFDJRT46HINWS6H2", "length": 5979, "nlines": 55, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nகே.டி.எம். டியூக் மற்றும் ஆர்.சி. மாடல்களின் விலை இந்தியாவில் குறைந்தள்ளது\nகே.டி.எம். டியூக் மற்றும் ஆர்.சி. மாடல்களின் விலை இந்தியாவில் குறைந்தள்ளது\nகே.டி.எம். இந்தியா இருசக்கர வாகனங்களின் ஜி.எஸ்.டி.-க்கு பிந்தைய விலை பட்டியல் சார்ந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nபுதிய விலை பட்டியலில் கே.டி.எம். மோட்டார் சைக்கிள்களின் 350 சிசி-க்குட்பட்ட மாடல்களான டியூக் 200, டியூக் 250 மற்றும் ஆர்.சி. 200 உள்ளிட்ட மாடல்களின் விலையில் ரூ.8,600 வரை குறைந்துள்ளது. இதேபோல் 350 சிசி-க்கு அதிகமான மாடல்களான கே.டி.எம். 390 டியூக் மற்றும் ஆர்.சி. 390 மாடல்களின் விலையில் ரூ.5,900 குறைந்துள்ளது.\nபுதிய விலை பட்டியல் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஜி.எஸ்.டி.க்கு பிந்தைய வாட் வரிகளுக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது. புதிய ஜி.எஸ்.டி. வரிமுறை இந்தியாவில் ஜூலை 1-ந்தேதி முதல் அமலாகியுள்ளது. ஜி.எஸ்.டி-க்கு பிந்தைய விலை பட்டியலுடன் புதிய விலை பட்டியலையும் கே.டி.எம். நிறுவனம் வெளியிட்டுள்ளது. புதிய விலை பட்டியல் ஒவ்வொரு மாநிலங்களிலும் வேறுபடும்.\nஒவ்வொரு மாடலையும் பார்க்கும் போது 2017 கே.டி.எம். 390 டியூக் சில மாநிலங்களில் விலை அதிகரித்துள்ளது. தற்போது இந்தியாவில் ரூ.2,26,358 விலையில் விற்பனை செய்யப்படும். இதேபோல் கே.டி.எம். 250 டியூக் முந்தைய விலையில் இருந்து ரூ.4,424 அதிகரிக்கப்பட்டு தற்சமயம் ரூ.1,77,424 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nகே.டி.எம். 200 டியூக் தற்சமயம் ரூ.4,063 அதிகரிக்கப்பட்டு ரூ.1,47,563 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கே.டி.எம். ஆர்.சி. 200சிசி இனி ரூ.4,787 அதிகரிக்கப்பட்டு இனி ரூ.1,76,527-க்கு விற்பனை செய்யப்படும். கே.டி.எம். ஆர்.சி. 390 இனி ரூ.2,31,097 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது முந்தைய விலையில் இருந்து ரூ.5,797 அதிகம் ஆகும்.\nவெயிலுக்கு இதம் தரும் கேரட் இஞ்சி ஜூஸ்...\nநேத்து வச்ச மீன் குழம்பை சாப்பிடுவது நல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vayalaan.blogspot.com/2017/12/blog-post_12.html", "date_download": "2019-05-26T23:03:59Z", "digest": "sha1:ABG2FFJVREOGPPCL2NCSW2T7ZLXJZMHH", "length": 96646, "nlines": 1392, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: வாசிப்பனுபவம் : சிவகாமியின் சபதம்", "raw_content": "\nசெவ்வாய், 12 டிசம்பர், 2017\nவாசிப்பனுபவம் : சிவகாமியின் சபதம்\nவாசிக்க ஆரம்பித்தால் அதனுள் பயணிக்க வைக்கும் எழுத்துக்கு சொந்தக்காரர் கல்கி, அவரின் சுத்தத் தமிழ் சில நேரம் யோசிக்க வைக்கும்... சில நேரம் வியக்க வைக்கும்... பல நேரம் அந்த எழுத்தை விரும்ப வைக்கும்... அந்த விருப்பமே நாவலைத் தொடர்ந்து படிக்கும் ஆவலைத் தூண்டும். அப்படியானதொரு ஆவலுடன் கிடைக்கும் நேரமெல்லாம் வாசித்து முடித்த நாவல் இது.\nகல்கியில் பனிரெண்டு ஆண்டுகள் தொடராக வந்திருக்கிறது என்பதை அறிந்தபோது ஆச்சர்யமாக இருந்தது.\nமுதலில் பார்த்திபன் கனவு வாசிக்கத்தான் ஆசையிருந்தது... நண்பர் ஒருவர் சிவகாமியின் சபதம் படித்துவிட்டு பின்னர் பார்த்திபன் கனவு வாசித்தாய் என்றால் கதை தொடர்ச்சியாய் பயணிப்பது போல் இருக்கும். அதில் ஒரு சுவராஸ்யம் இருக்கும் என்றார். அதுவும் உண்மைதான். முதலாம் நரசிம்மவர்மப் பல்லவன் இதில் இளவரசனாக... பார்த்திபன் கனவில் நடுத்தர வயது மனிதனாக... பேரரசனாக.\nஒரு பெண்ணின் சபதத்தை முன்னிறுத்து நகரும் கதை இது... சபதம் கதையின் பாதிக்கு மேல்தான் இடப்படுகிறது.... அதுவரை மென்மையான காதலும் முதலாம் மகேந்திரவர்மனின் அறிவுக் கூர்மையையும் கல் சிற்பத்தின் மீதான காதலையும் சொல்வதுடன் சிவகாமியின் நடனம், இளவரசருடனான காதல் என மற்றொரு பகுதியையும் சொல்லிச் செல்கிறார்.\nபடிப்பறிவில்லாத பரஞ்சோதி.... இப்படியாகத்தான் முதல் அத்தியாயத்தில் அறியப்படுகிறார் திருநாவுக்கரசரை சந்தித்து கல்வி பயில காஞ்சி நோக்கிச் செல்லும் பரஞ்சோதி... பின்னாளில் இவரே நரசிம்மவர்மனின் நம்பிக்கைக்குரிய சேனாதிபதியாகவும், போரை வெறுத்து சிவனடி வீழ்ந்து சிறுதொண்டராகவும் மாறுகிறார்.\nகாஞ்சி செல்லும் பரஞ்சோதி, யாரென்று அறியாமலே ஆயனச் சிற்பியையும் அவரின் மகளும் நடனக்கலையில் சிறந்தவளுமான சிவகாமியையும் யானையிடமிருந்து வேலெறிந்து காப்பாற்றுகிறார். அதற்காக சிறை பிடிக்கப்பட, அச்சிறையிலிருந்து காஞ்சிக்கு வரும்போது தன்னை வழியில் ஒரு ஆபத்தில் இருந்து காப்பாற்���ி, சேர்ந்து பயணித்த புத்த பிஷூவான நாகநந்தி அடிகளால் காப்பாற்றப்படுகிறார். தன்னை எதற்காக சிறையில் அடைத்தார்கள் என்பதை பின்னாளில் அறிந்தும் கொள்கிறார்... அது நாகநந்தி சொன்னதற்கு நேர்மாறானது.\nநாகநந்தி அடிகளுடன் ஆயனச் சிற்பி வீட்டிற்குச் செல்லும் பரஞ்சோதி, அஜந்தா குகையில் வரையப்பட்ட ஓவியங்கள் காலகாலமாக கலர் மங்காமல் அழியாமல் இருப்பதைப் பற்றி அறிந்து கொள்ள ஆவல் கொண்ட ஆயனருக்காக, ரகசியம் அறியக் கிளம்புகிறார். திருநாவுக்கரசர் ஸ்தல யாத்திரை சென்றிருக்கிறார் என்பதாலே இவ்வேலையைச் செய்ய சம்மதிக்கிறார். அவரிடம் அஜந்தா ரகசியம் குறித்து அறிந்து கொள்ள ஓலை கொடுத்து அனுப்பப்படுகிறது. அந்த ஓலை பல்லவ சாம்ராஜ்யத்துக்கு எதிரானது என்பதை அறியாமல் பயணிக்கிறார்கள்.\nஇந்தச் சமயத்தில் காஞ்சியின் பெருமையைக் கேள்விப்பட்ட சாளுக்கிய மன்னனான இரண்டாம் புலிகேசி படை திரட்டிக் கிளம்பி வருகிறான். மிகப்பெரிய படைபலம் கொண்டவனை தன் ஆட்சிக்காலத்தில் போர்க்களமே செல்லாத சிறிய படைப்பிரிவுகளைக் கொண்ட பல்லவ அரசு எப்படி சாமாளிக்கும் என்பதாலும் எப்படியும் காஞ்சி சாளுக்கியரின் கையில் சென்று விடும் என்பதாலும் அதைத் சிலகாலமேனும் தடுத்து காஞ்சியையாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அதற்கான முயற்சியில் இறங்குகிறார் மன்னர் மகேந்திரவர்மன்.\nசிவகாமியும் இளவரசனும் காதலிப்பது பிடிக்காத மன்னர் அவர்களைப் பிரிக்க சில சதிகளைச் செய்கிறார். அப்படிப்பட்ட சதியில் ஒன்றுதான் தான் போருக்குச் செல்லும் போது காஞ்சிக் கோட்டையைக் காப்பாற்றும் பொறுப்பை நரசிம்மனிடம் ஒப்படைத்தல். இதன் மூலம் காதலரின் சந்திப்பு துண்டிக்கப்படுகிறது.\nபரஞ்சோதி விந்தியமலை நோக்கி பயணிக்க, அவருடன் வந்து சேரும் வஜ்ரபாஹூ என்னும் வழிப்போக்கன், அவருக்குத் தெரியாமல் ஓலையை மாற்றி வைத்து விட்டு பிரிந்து செல்ல, சாளுக்கியரால் சிறை பிடிக்கப்பட்ட பரஞ்சோதியை புலிகேசி முன்பு கொண்டு செல்ல, அங்கு தமிழ் பேசும் மனிதனாக வரும் வஜ்ரபாஹூ ஓலைச் செய்திகளை மாற்றிச் சொல்லி பரஞ்சோதியைக் காப்பாற்றுகிறார். பின்னாளில்தான் தெரிகிறது அந்த வஜ்ரபாஹூ யார் என்பது... அது தெரியும் போது வியப்புக்குள்ளாகிறார்.\nசிவகாமி காதலனைப் பார்க்க முடியாமல் தவிக்கிறாள். தன்னைப் பார்க்க வராமல் இருக்கும் இளவரசன் மீது கடுங்கோபம் கொள்கிறாள்.\nதனது தோழி கமலியைக் காண அவள் இல்லம் செல்கிறாள். அவளின் கணவன் கண்ணன்தான் நரசிம்மரின் ரத சாரதி. அவர்கள் மூலம் சில விபரங்களை அறிகிறாள். இளவரசனைச் சந்திக்கும் வாய்ப்பு இரண்டொரு தரம் கிடைத்தாலும் பேசமுடியாமல் தவிக்கிறாள்.\nபடை திரட்டி வந்த புலிகேசியை தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறார் மகேந்திரர்... அவருக்கு உறுதுணையாய் இருக்கிறார் அவரின் படைத்தலைவரான பரஞ்சோதி. மன்னன் இல்லாத காஞ்சியைத் தாக்க பாண்டியரும், சாளுக்கியருக்கு உதவ நினைக்கும் சிற்றரசனான துர்வீநீதனும் படையுடன் வருகிறார்கள்.\nதனக்குத் துணைக்குத் துணையாய் நின்ற பரஞ்சோதியை நரசிம்மனுக்கு உதவ, காஞ்சிக் கோட்டையைப் பலப்படுத்த அனுப்பி வைக்கிறார் மகேந்திரர். காஞ்சிக் கோட்டை மதில்களையும் கதவுகளையும் எதிரி அவ்வளவு சீக்கிரம் உடைத்து உள் நுழையாத வண்ணம் நரசிம்மர் செய்திருக்கும் ஏற்பாடுகளைப் பார்த்து பரஞ்சோதிக்கு வியப்பாய் இருக்கிறது.\nதுர்விநீசன் மீது படையெடுத்துச் செல்லும்படி தனது அன்புக்கு பாத்திரமான ஒற்றன் சத்ருக்னன் மூலமாக ஓலை அனுப்புகிறார் மகேந்திரர். சிவகாமியின் பிரிவு கொடுத்த வலியை போக்கும் மருந்தாய் வந்த பரஞ்சோதியாருடன் போருக்கு கிளம்புகிறார் நரசிம்மர்.\nஇதற்கிடையே நாகநந்தியால் மனம் கலைக்கப்பட்ட சிவகாமி, நாட்டியப் பேரொளி ஆகும் ஆசையில் அவருடன் கிளம்பிச் செல்ல, எதிரே படைகள் வருவதைப் பார்த்து ஒரு கிராமத்தில் தங்குகிறார்கள். துர்விநீசன் படை புறமுதுக்கிட்டு அக்கிராமத்தின் வழி ஓட, அவனை விரட்டி வரும் நரசிம்மரும் பரஞ்சோதியும் சிவகாமியைப் பார்த்து விடுகிறார்கள். இருப்பினும் அந்தச் சூழலில் அவளுடன் ஆற அமர காதல் பேசமுடியாமல் கிளம்பிச் செல்கிறார்கள்.\nபெரும் மழை பெய்கிறது... நாகநந்தியால் ஏரி உடைக்கப்பட, வெள்ளம் கிராமத்துக்குள் வருகிறது. அங்கு தத்தளிக்கும் சிவகாமியையும் ஆயனரையும் நரசிம்மர் வந்து காப்பாற்றுகிறார். துர்வநீசன் கைது செய்யப்பட்ட அதே வேளையில் நாகநந்திக்கும் வலை விரிக்கப்பட, அதில் மாட்டிக்கொள்ளும் நாகநந்தியும் சிறையிலிடப்படுகிறார்.\nகாஞ்சியை முற்றுகையிட்டு காரியம் ஆகவில்லை என்பதாலும் தங்களுக்கு உணவுப் பற்றாக்குறை வந்துவிட��டபடியாலும் பாண்டியனுடன் நட்பு பாராட்டுவது போல் பாராட்டி உணவைப் பெறும் புலிகேசி, மகேந்திரருக்கு சமாதானத் தூது விடுகிறான். அவரும் ஏற்றுக் கொள்கிறார்.\nபுலிகேசியின் காஞ்சி விஜயத்திற்கு முன் நரசிம்மரை பாண்டியர் மீது போர் தொடுக்க அனுப்பி வைத்து விடுகிறார் மதியூகியான மகேந்திரர். காஞ்சி வரும் புலிகேசி நரசிம்மர் எங்கு சென்றார் என்பதை அறிய ஆவல் கொள்கிறார். சபையில் நடமான அழைத்து வரப்படும் சிவகாமியை ரசிக்கிறார். நாகநந்தி சிறையில் இருப்பதையும் அறிகிறார். இறுதியில் விடைபெற்றுச் செல்லும் போது வஜ்ரபாஹூ யாரென்பதையும் மகேந்திரனால் அறியும் புலிகேசியின் மனதுக்குள் நெருப்பு கனன்று எரிய ஆரம்பிக்கிறது.\nகமலி வீடு செல்லும் சிவகாமிக்கு மன்னர் தங்களை ஏதோ திட்டத்துடன் கோட்டைக்குள் வைத்திருப்பதாகத் தோன்ற, கமலி உதவியுடன் சுரங்கப்பாதை வழியாக ஆயனருடன் தப்பி வெளியில் வர சாளுக்கிய வீரர்களால் சிறை பிடிக்கப்படுகிறார்கள்.\nசிற்பிகளை காலை வெட்ட வேண்டும் என்ற புலிகேசியின் ஆணைக்கிணங்க, ஆயனருக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கும் சமயத்தில் மன்னனால் விடுவிக்கப்பட்ட நாகநந்தியால் காப்பாற்றப்பட, சிவகாமி மட்டும் கைதியாக வாதாபி செல்கிறாள். மலையிலிருந்து தள்ளிவிடப்பட்ட ஆயனர் காலொடிந்து வீட்டில் கிடக்கிறார்.\nபடைகள் திரும்புவதைப் போல் பாசாங்கு செய்து கொஞ்சப் பேருடன் காஞ்சி மீது தாக்குதல் நடத்தப்பட, அந்தத் தாக்குதலில் மகேந்திரன் காயப்படுகிறார்.\nபாண்டியனை வென்று திரும்பும் நரசிம்மர், சிவகாமியை சிறை மீட்கும் பொருட்டு வாதாபி சென்று வெறுங்கையுடன் திரும்புகிறார். அதற்குக் காரணம் என்னவென்றால் சிவகாமியின் சபதம்... ஆம் வாதாபியை தீக்கிரையாக்கி... புலிகேசியை கொன்றால்தான் நான் சிறையிலிருந்து வருவேன் என்று சபதம் செய்திருக்கிறாள் சிவகாமி... தன் நாட்டு மக்கள் கைதியாய் படும் துன்பத்தின் காரணமாகவும் புலிகேசியை அவமதித்த குற்றத்துக்காக தான் தெருவில் நடனமாட நேர்ந்த காரணத்தாலும் இவ்வாறு சபதம் செய்கிறாள்.\nசிவகாமியை காப்பாற்ற வேண்டியது நம் கடமை என்றும் சாகும் முன்னர் மகனின் திருமணத்தைப் பார்க்க வேண்டும் என்றும் மகேந்திரர் சொல்ல, அதன்படி பாண்டியனின் மகளான வானமாதேவியை மணம் முடித்துக் கொள்கிறார் நரசிம்��ர்... அவரின் காதல் இத்துடன் முற்றுப் பெறுகிறது.\nகாலம் மெல்ல நகர்கிறது... மகேந்திரரின் மரணத்துக்குப் பிறகு நரசிம்மர் மன்னராகிறார். இரண்டு குழந்தைகளுக்கு தந்தை ஆகிறார். ஆயனச் சிற்பி வீட்டுக்கும் அடிக்கடி குழந்தைகளுடன் சென்று வருகிறார்.\nஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு பெரும் படை திரட்டி, நண்பனும் சேனாதிபதியுமான பரஞ்சோதியுடன் வாதாபி நோக்கி பயணிக்கிறார்.\nநாகநந்திக்கு சிவகாமி மீதான காதல் இன்னும் கூடுதலாகிறது.\nபுலிகேசிக்கும் நாகநந்திக்கும் இடையில் சிறிதாய் ஏற்பட்ட பிரச்சினை முற்றி, அஜந்தா கலாச்சார விழாவுக்கு செல்லும் இடத்தில் வெடிக்கிறது.\nபல்லவர் வாதாபி நோக்கி வருவதைச் சொல்லாமல் மறைத்த நாகநந்தியை விரட்டிவிடுகிறார் புலிகேசி.\nகாதலன் வருவான் என் சபதம் நிறைவேறும் என சிவகாமி...\nயானைகளுக்கு வித்தியாசமாய் பயிற்சி அளித்து நரசிம்மருடன் போர்க்களம் வரும் இலங்கை இளவரசன்...\nஉதவிக்கு வருகிறேன் என்று சொல்லி காஞ்சி வரை வந்து அக்கா வீட்டில் தங்கியிருக்கும் பாண்டியன்...\nஇப்படி நிறைய மனிதர்களுடன் நகரும் கதையில் நரசிம்மன் வெற்றிவாகை சூடினானா...\nபுலிகேசியின் மரணம் எப்படி நிகழ்ந்தது...\nவாதாபியில் ரிஷபச் சின்னம் மாற்றப்பட்ட சிங்கக்கொடி பறந்ததா... என்பதை சுவராஸ்யமாய்ச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.\nசபதத்தைத் தொடர்ந்து கனவில் பயணிக்கிறேன்... சபதத்தில் மகேந்திரர் பல வேஷங்கள் போட்டு நாட்டைக் காத்தது போல் கனவில் மாமல்லனான நரசிம்மர், பல வேஷம் போட்டு சோழ தேசத்தைக் காக்கிறார்... சுவராஸ்யமாய் மாமல்லர், குந்தவி, விக்கிரமன், பொன்னன், வள்ளி, மாரப்பபூபதி என கதை பயணிக்கிறது முன்னூறு பக்கங்கள் கடந்து விட்டேன்.\nஅப்புறம்... சிவகாமி சபதத்தை வாசித்த வகையில்\nகதையில் நம்மைக் கவர்வது மகேந்திரரா... நரசிம்மரா...\nநம் மனம் பயணிப்பது பரஞ்சோதியுடனா... நரசிம்மருடனா...\nஇப்படி நிறையத் தலைப்பில் நேரம் கிடைக்கும் போது எழுதலாம் என்று தோன்றுகிறது.... பார்க்கலாம்.\nமிகப்பெரிய கதை... கதைச் சுருக்கமாய் கொடுப்பதென்பது மிகவும் கடினமே... பதிவின் நீளம் கருதி முக்கால்வாசி கதைக்குள்தான் பயணித்திருக்கிறேன்.\nவாசிப்பில் அலுப்பு ஏற்படாத கதை...\nமுடிந்தால் வாசிக்காதவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்.\nஆக்கம் : -'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 6:56\nச���வகாமியின் சபதம் பல வருடங்களுக்கு முன் வாசித்திருக்கேன்....இப்போது உங்கள் பதிவு பார்த்ததும் மீண்டும் வாசிக்க வேண்டும் என்று தோன்றுகிறது...பார்க்கணும்..\nதுரை செல்வராஜூ 13/12/17, முற்பகல் 6:49\n70களிலேயே பொன்னியின் செல்வன் முழுவதையும் வாசித்திருக்கின்றேன்..\nதொகுப்பாக அத்தனை பாகங்களையும் புத்தகத் திருவிழாவில் வாங்கி வைத்திருக்கின்றேன்..\nசிவகாமியின் சபதம் சில அத்தியாயங்களுடன் சரி..\nஸ்ரீராம். 13/12/17, பிற்பகல் 6:34\nஇந்தக் கதை படித்ததில்லை. படிக்கவேண்டும் என்கிற ஆவலைத் தூண்டி இருக்கிறீர்கள். பார்ப்போம்.\nசிவகாமியின் சபதம் பதிவு அருமை குமார்.\nகரந்தை ஜெயக்குமார் 14/12/17, முற்பகல் 5:26\nபொன்னியின் செல்வனும்,சிவகாமியின் சபதமும். பார்த்திபன் கனவும்\nமீண்டும் மீண்டும் படித்த நூல்கள்\nதங்களின் வாசிப்பு அனுபவம் தொடரட்டும் நண்பரே\nசேக்காளி 14/12/17, பிற்பகல் 4:26\nபலமுறை பொன்னியின் செல்வனைப் படித்தள்ளபோதிலும் சிவகாமியின் சபதத்தினை சில முறையே படித்துள்ளேன். கலையழகை, பெண்மையை, வீரத்தை, நட்பை,இது போன்றனவற்றை அவர் வெளிப்படுத்தும் பாணிக்கு நிகர் அவரே.\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமனசின் பக்கம் : இப்தார் விருந்தும் இனிய கலந்துரையாடலும்\nப த்தாண்டு கால அமீரக வாழ்க்கையில் நண்பர்களுடன் இப்தார் விருந்து சாப்பிட்டது நேற்றுத்தான். ஆசிப் அண்ணனின் இல்லத்தில் அமீரக எழுத்தாளர் க...\nதிருமண ஒத்திகைக்கு என் அணிந்துரை\nவாசிப்பனுபவம் : சிவகாமியின் சபதம்\nமனசின் பக்கம் : மகிழ்வும் வருத்தமும் மனசுக்குள்......\nமனசு பேசுகிறது : பரோத்தா மத்தன் கறி\nமனசு பேசுகிறது : 2017 - 2018\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமனசின் பக்கம் : அட்டு லவ்வும் அன்பு மனசும்\nவி டுமுறை தினத்தில் பொழுது போகலைன்னா என்ன பண்ணுவோம்... எதாவது படம் பார்ப்போம்... அப்படித்தான் அந்த ' ஒரு அடார் லவ்' மலையாளப் படத்...\nகாதலே... காதலே... (பிரதிலிபிக்கு எழுதிய கதை)\n\" அப்பாவிடமிருந்து இப்படி ஒரு கேள்வி என்னை நோக்கி வரும் என்பதை நான் எதிர் பார்க்கவில்லை. பத...\nமனசின் பக்கம் : இப்தார் விருந்தும் இனிய கலந்துரையாடலும்\nப த்தாண்டு கால அமீரக வாழ்க்கையில் நண்பர்களுடன் இப்தார் விருந்து சாப்பிட்டது நேற்றுத்தான். ஆசிப் அண்ணனின் இல்லத்தில் அமீரக எழுத்தாளர் க...\nநெ டுநல்வாடை... பேரே நல்லாயிருக்குல்ல... படமும்தான்... கிராமத்துக்குள்ள ரெண்டு மணி நேரம் சுத்திட்டு வந்த மாதிரி இருந்துச்சு... ஒரு...\nமனசின் பக்கம் : கறுப்பியில் கொஞ்சமாய்...\nஎ ழுதி முடித்திருக்கும் ' கறுப்பி' நாவலில் (குறு நாவல்) ஒரு பகுதி... எப்படி இருக்குன்னு சொல்லுங்க... ************ ...\nமனசு பேசுகிறது : எழுத்தாளர் நௌஷாத்கான்\nமு னைவர் நௌஷாத்கான்... எழுத்தில் சிகரம் தொட வேண்டுமென தொடர்ந்து பறந்து கொண்டிருப்பவர்... இதுவரை 18 புத்தகங்கள் போட்டிருக்கிறார். ...\nவீடு விழா... ஊருக்குப் போறேன்....\nவணக்கம் நண்பர்களே... நான் இன்று ஊருக்கு கிளம்புகிறேன்... வரும் மே-15ஆம் தேதி எங்களது இல்லத்தின் புதுமனை புகுவிழா தேவகோட்டையில் நடை...\nஎ ழுத்து எல்லாருக்குள்ளும் இருக்கக் கூடியதுதான்... என்னால் எழுத முடியும்... உன்னால் எழுத முடியாது... என்பதெல்லாம் உண்மையில்லை, எல்லாராலும்...\nகட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனசை...... பாட்டு புத்தகம்\nராகுல் காந்தியின் ராஜினாமா நாடகம்\nமனிதன் மிகவும் சாதாரணமானவன்தான். உளறல்கள்\nஅடேய் பக்தால்ஸ் நீங்கள் வாழ்வது தமிழகத்தில்தான் வட இந்தியாவில் அல்ல\nஇஃப்தார்க்கு/சஹருக்கு இன்னைக்கு என்ன சமையல்/ஏர்ப்ஃரையர்/ Q &A by samaiya...\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 10.\nவண்டி ஓட்டக் கற்றுக் கொண்ட கதை 😆😆😆😆😆😆😆\nதில்லி டைரி – குல்ஃபி ஃபலூடா – மலேரியா – ஊர் சுற்றல் – பாண்டேஸ் பான் - 18-ஆம் ஆண்டில்…\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அரசியல்வெற்றிடம் இல்லா தமிழகத்தில் இருந்து...\nஇருவேறு உலகம் – 137\nவியட்நாம் பயணம் -மூன்றாம் நாள்\nகாலம் செய்த கோலமடி – விமர்சனம் – ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு ஜெ. முனிரத்தினம்\nஎலி - என் கதை.\nஉங்களுக்கு உதவும் சட்டங்கள், IPC என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்),. CRPC என்பது குற்றவிசாரனை முறைச்சட்டம்\nபிரபா ஒயின்ஷாப் – 20052019\nபன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் வேண்டாமா\nவேலன்:-பழுதான விண்ரேர் பைல்களை ஒப்பன் செய்திட -WIN RAR REPAIR TOOLAI\nஆசிர்வாதம் மூலம் அனைத்து செல்வங்களும் பெறலாம்\nதாயோ முதியோர் இல்லத்தில்; சேய்���ளோ...\nஒரு சொட்டு முதிர் துயரம்\nகவிச்சூரியன் இதழ் மே -19\nஎதிலிகளை, எதிலிகள் உணராமல் ...\nஎழுதிய சில குறிப்புகள் 4\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nதேர்தல் - மக்களுக்கான பாடங்கள்\nஜனநாயக முறைப்படி தேர்தல் நடைப்பெற்றதா\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஎங்க வீட்டு சமையல் ; நெய் காய்ச்சும் முறை\nநான் சொன்ன பொருளாதார நெருக்கடி வந்து விட்டது...\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nநிலா அது வானத்து மேல\nதேர்தல் நேரம் - கவனம்\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta\n♥ ரேவா பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\nகணேஷுக்கு கால்கட்டு (சிறுகதை) #133\nகொத்தமல்லி சாதம் / coriandar rice\nதிருமணம் உடனே நடக்க சிறப்பான பரிகாரம்\nநல்லூரை நோக்கி - பாகம் 3\nபேரனுக்கு உபநயன ப்ரஹ்மோபதேச சுபமுஹூர்த்தம் 22.02.2019\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nஓலைச் சுவடிகளுக்குக் கெளரவம் தந்த உ.வே.சா.\nகிளையிலிருந்து வேர்வரை என்னும் நவரச நாயகி\nகல்யாணத்திற்குப் பின் வந்த காதல் \nகவிதை நூல் \"பிணாவைக்\"குறித்து திரு ஷைலபதி\nபொண்டாட்டி நாவல் - அராத்து\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\n'கஞ்சா' கொடுத்து இலக்கணம் கற்ற தமிழ்ப் பித்தர்\nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\n அப்போ இதை மட்டும் படிங்க..\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nகொடநாடு மர்மங்களும் திமுகவின் ஆர்வங்களும்\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதங்க மங்கை மனதோடு பேசலாமா - பகுதி-5\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nஅழகிய ஐரோப்பா – 4\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nகாதல் தின்றவன் - 43\nஇலங்கை | தேர்தல் | வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து க��ண்டிருக்கிறேன் ...\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்��ு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒர�� துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nCopyright : S.kumar. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/canada/04/205723?ref=fb", "date_download": "2019-05-27T00:24:07Z", "digest": "sha1:YZ4DH2PNTSC3PF2FWGZHKPLKLMBMIML7", "length": 8042, "nlines": 72, "source_domain": "www.canadamirror.com", "title": "இரண்டு ஈழத்தமிழர்களை கொலை செய்தவருக்கு ஆயுட்காலச் சிறை! - Canadamirror", "raw_content": "\nஇந்திய மக்கள் அதிர்ஷ்டசாலிகள் - பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் தொலைபேசி மூலம் வாழ்த்து\nஅமெரிக்காவில் இந்தியர் உள்பட 5 பாதிரியார்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு\nசுமார் 5,000 ஆண்டுகள் பழமையான பீரை கண்டுபிடித்த இஸ்ரேல் விஞ்ஞானி\nதென் அமெரிக்க நாடான பெருவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 -பேருக்கு நேர்ந்த சோகம்\nகனடாவில் தந்தை மீது கத்தி குத்து தாக்குதல் நடத்திய மகன் கைது\nகனடாவில் 2019இல் இடம்பெற்ற இரு முக்கிய கொலை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை\nஈபிள் கோபுரத்தை பசுமையாக்க திட்டம்\nஅட்மின் தேவை என்ற அறிவிப்பை வெளியிட்டது அரசு குடும்பம்\nகனடாவில் நெடுஞ்சாலை 401-ல் மூன்று வாகனகள் ஒன்றோடு ஒன்று மோதல் - பெண் ஒருவர் உயிரிழப்பு\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\nஇலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் தங்கும் விடுதி - ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய.\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஇரண்டு ஈழத்தமிழர்களை கொலை செய்தவருக்கு ஆயுட்காலச் சிறை\nரொறன்ரோவில் இரண்டு ஈழத்தமிழர்கள் உட்பட எட்டுப் பேரைக் கொலை செய்த புறூஸ் மக்காதருக்கு, ஆயுட்காலச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nரொறன்ரோவில், ஸ்கந்தராசா நவரெட்ணம், கிருஷ்ணா கனகரட்ணம் உள்ளிட்ட எட்டுப்பேரை தொடர் கொலையாக புரிந்தமை இறுதித் தீர்ப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட்டது.\nகுறித்த மக்காதர், மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டு அவர் நீதிமன்றில் மன்னிப்புக் கோரியிரு���்த நிலையில்,ஆயுட்காலச் சிறை மற்றும் 25 ஆண்டுகளுக்கு பிணை மனுக்கோர முடியாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதன்படி, தற்பொழுது 67 அகவையுடைய மக்காதருக்கு 91 அகவை வரை நன்நடத்தை கோரி விண்ணப்பிக்க முடியாது.\nபொதுமக்களின் பாதுகாப்பு, மக்காதரின் அகவை, சமூகத்தில் இவ்வாறான சம்பவங்கள் மீள இடம் பெறுவதனை தடுத்தல் ஆகிய காரணிகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.\nகடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு காலப்பகுதி வரையில் மக்காதர் இந்த தொடர் படுகொலைச் சம்பவங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், கொலையுண்ட அனைவரும் பாலியல் முறைகேடு மற்றும் சித்தரவதைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாக புகைப்படங்களின் உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் மூலம் உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/14013706/Nambiyur-part-storesConfiscated-plastic-materials.vpf.vpf", "date_download": "2019-05-27T00:06:08Z", "digest": "sha1:G277WXEYI34J7OY7J3BOPVKTSKKBKLY5", "length": 13815, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nambiyur part stores Confiscated plastic materials || நம்பியூர் பகுதி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநம்பியூர் பகுதி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் + \"||\" + Nambiyur part stores Confiscated plastic materials\nநம்பியூர் பகுதி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nநம்பியூர் பகுதி கடைகளில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.\nபதிவு: அக்டோபர் 14, 2018 03:45 AM\nஈரோடு மாவட்டத்தில் உள்ள மளிகை கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு நடத்தி தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்து வருகிறார்கள்.\nநம்பியூர் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் 150–க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் கத��ரவன் உத்தரவின் பேரில், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் ஆர்.கணேசமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் நம்பியூர் பகுதியில் உள்ள 50–க்கும் மேற்பட்ட கடைகளில் அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டார்கள்.\nஇந்த சோதனையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளர் போன்றவை கடைகளில் விற்பனைக்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nமொத்தம் 35 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும் அதை விற்பனைக்கு வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். சில கடை உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.\nஇதேபோல் நம்பியூர் பகுதியில் தொற்று நோய்களை உண்டாக்கும் கொசுக்களை அழிக்கும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது மழைநீர் தேங்கிய பழைய டயர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள்.\n1. மதுரை எஸ்.ஆலங்குளம், ஆனையூர் பகுதிகளில் 5 நாட்களாக இரவில் மின் தடை; பொதுமக்கள் கடும் அவதி\nமதுரை எஸ்.ஆலங்குளம், ஆனையூர் பகுதிகளில் தொடர்ந்து 5 நாட்களாக இரவு முழுவதும் மின் தடை ஏற்படுவதால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.\n2. சேலத்தில் கடைகளில் அதிகாரிகள் சோதனை: 40 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் ரூ.42 ஆயிரம் அபராதம்\nசேலத்தில் உள்ள கடைகளில் சுகாதார அதிகாரிகள் நடத்திய சோதனையில் 40 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து உரிமையாளர்களுக்கு ரூ.42 ஆயிரம் அபராதம் விதித்தனர்.\n3. நேபாளத்தில் தாவூத் இப்ராகிம் கூட்டாளி உள்பட 4 பேர் கைது\nநேபாளத்தில் தாவூத் இப்ராகிம் கூட்டாளி உள்பட 4 பேர் கைது. அவர்களிடம் இருந்து இந்தியாவுக்கு கடத்த முயன்ற ரூ.7.5 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.\n4. இந்தியா-வங்காளதேச எல்லைப் பகுதியில் ரூ.5¾ கோடி தங்க கட்டிகள் பறிமுதல்\nவங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு அதிக அளவில் தங்கம் கடத்தி கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.\n5. விற்பனைக்கு வீட்டில் பதுக்கிய 113 மதுபாட்டில்கள் பறிமுதல் ஒருவர் கைது\nகருங்கல் அருகே எட்டணி பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி, விற்பனை செய்வதாக கருங்கல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\n1. ராகுல��காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n3. செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீடு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்\n4. முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா முடிவு\n5. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/40", "date_download": "2019-05-27T00:46:37Z", "digest": "sha1:WT2JBT5Z3564CO63V6RFRERMX2XJOJF7", "length": 6925, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "ஆரோக்கிய குறிப்புகள் | Latest Health News in Tamil - Newstm", "raw_content": "\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\nபாஜக 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்ற போது என்னை கிண்டலடித்தனர்: பிரதமர் நரேந்திர மோடி\nநீங்க இங்க கத்துறது மேற்குவங்கம் வரை கேட்கனும்: அமித் ஷா பேச்சு\nஉதவியாளரின் உடலை சுமந்து சென்ற ஸ்மிருதி இரானி\n30-ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி\nகோடையில் முகத்தை பளிச்சுன்னு வைக்கும் பீட்ரூட்\nஹைபர்டென்ஷனை குறைக்கும் செர்ரி பழச்சாறு\nசளி, இருமலை போக்கும் துளசி\nபிளாஸ்டிக்கால் ஏற்படும் குறைப்பிரசவம் - அதிர்ச்சி தகவல்\nதலைவலி, மயக்கத்தை போக்கும் 'வெங்காயம்'\nகோடையில் கூந்தலை காப்பது எப்படி\nகுண்டா இருக்கும் ஆண்களே உஷார்\nஉடல் உஷ்ணத்தை போக்கும் கொத்தமல்லி\nகோடை வெயிலுக்கு ஏற்ற பசலைக் கிரை\nகூந்தல் பிரச்சனையை தீர்க்கும் ஹேர் மாஸ்க்\nகர்ப்பிணிகளுக்கு மருந்தாகும் குங்குமப் பூ\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அத��கப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n7. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\n542 தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி நிலவரம் :Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\nகடைசி தீக்குச்சி கொளுத்தும் போது இருக்கிற கவனம் முதல் தீக்குச்சி கொளுத்தும் போதே இருக்கணும் - ’கென்னடி கிளப்’ டீசர்\nஆந்திரா : நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000008197.html", "date_download": "2019-05-26T23:24:00Z", "digest": "sha1:6T6OEMYDCYFCJUNMX4Z33MUZT4HHRLHJ", "length": 5663, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "காரல் மார்க்ஸ்", "raw_content": "Home :: வாழ்க்கை வரலாறு :: காரல் மார்க்ஸ்\nநூலாசிரியர் வெ. சாமிநாத சர்மா\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவாஸ்து சாஸ்திரம் நம்பிக்கையே நல்வாழ்வு அறிவியலை மிரட்டிய அதிசய மனிதர்கள்\nடாக்டர்.அம்பேத்கர் வாழ்வும் தொண்டும் தமிழ் வளர்க்கும் அறிவியல் உடல் நலமும் மனமகிழ்வும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/TELO.html", "date_download": "2019-05-27T00:24:35Z", "digest": "sha1:GWFCN2NMOKFLCZZCR7ASDGPNQUF3UMZU", "length": 9034, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "கூட்டமைப்பு திருந்தாவிட்டால் வெளியேற்றம்:மீண்டும் முறுக்குகின்றது டெலோ! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / கூட்டமைப்பு திருந்தாவிட்டால் வெளியேற்றம்:மீண்டும் முறுக்குகின்றது டெலோ\nகூட்டமைப்பு திருந்தாவிட்டால் வெளியேற்றம்:மீண்டும் முறுக்குகின்றது டெலோ\nடாம்போ March 07, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nகூட்டமைப்பிலிருந்து டெலோ கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒருபிரிவினர் வெளியேறலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கூட்டமைப்பாகவே தற்போது செயற்பட்டு வருகிறதாக தமிழ் மக்கள் பார்க்கின்றனர். இந்தப் பயணத்தில் தொடர்ந்தும் நாங்கள் பயணிக்க முடியாது. எனவே கூட்டமைப்பு பயணிக்கின்ற பாதை சரி செய்யப்பட வேண்டுமென தாம் கோருவதாக” தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.\n“சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகள்; பௌத்த சிங்கள ஆதிக்கச் சிந்தனையில் இருந்து விடுபடத் தயாரில்லை என்றால் நாங்கள் மீண்டும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலே சுதந்திரத் தனித் தமிழீழக் கோரிக்கையை கையிலெடுப்பது பற்றி தீவிரமாகச் சிந்திக்க வேண்டி வரும்.\nஅதனை நாங்களோ எமது மக்களோ இப்போது சிந்திக்கா விட்டாலும் அதிகார அரசியல் வெறி கொண்டு அலைகின்ற பௌத்த சிங்களப் பேரினவாதிகளும் தலைவர்களும் அதைத் தீர்மானிப்பார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஎனினும் டெலோவை கூட்டமைப்பில் பிரதிநிதித்துவப்படுத்தும் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கோடீஸ்வரன் ஆகியோர் ரணிலின் ஆதரவு பெற்ற செல்லப்பிள்ளைகளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் காணொளி மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/209153?ref=archive-feed", "date_download": "2019-05-26T23:04:06Z", "digest": "sha1:NUZXQOIOYRQXFQWJJNSBDFKLQO6PEPCT", "length": 13152, "nlines": 156, "source_domain": "www.tamilwin.com", "title": "கிழக்கின் புதிய 1000 ஆசிரிய நியமனங்களை எமக்கு வழங்குங்கள் ! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகிழக்கின் புதிய 1000 ஆசிரிய நியமனங்களை எமக்கு வழங்குங்கள் \nகிழக்கு மாகாணத்தில் வழங்கப்படவிருக்கும் 1000 ஆசிரியர் நியமனங்களை வேலையில்லாமல் விரக்தியின் விளிம்பில் இருக்கும் எமது 1281 பட்டதாரிகளுக்கு வழங்குங்கள் என அம்பாறை மாவட்ட வேலையில்லாப் பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் யசீர் அகமட்(நசுறுதீன்) இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகுறித்த கோரிக்கையை கிழக்கு மாகாண ஆளுநரிடம் பகிரங்கமாகவே விடுக்கின்றேன். ஆசிரியர் பதவிக்காக வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்படும் முன்னர் எமது கோரிக்கையை ஆளுநருக்கும், கிழக்கு மாகாணத்திலுள்ள அத்தனை அரசியல்வாதிகளுக்கும் சமர்ப்��ணம் செய்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.\nகிழக்கு மாகாணத்தில் நடைபெறும் மாவட்டங்களுக்கிடையிலான ஆசிரியர் இடமாற்றங்களால் ஏற்படும் வெற்றிடங்களை நிரப்ப கிழக்கு ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளமை வரவேற்புக்குரியது.\nஆனால் அந்த ஆசிரியர் வெற்றிடங்களை உயர் தரத்தில் 3 பாடங்கள் சித்தியடைந்தவர்களைக் கொண்டு நிரப்பப்படவிருப்பதாக அறிகின்றோம். உண்மையில் இது மனவேதனையைத் தருகிறது.\nநாம் கடந்த காலத்தில் இந்த தொழிலுக்காக 156 நாட்கள் மழையிலும், வெயிலிலும் கிடந்து சத்தியாக்கிரகப்போராட்டத்தை செய்தோம்.\nபலனாக கிழக்கு மாகாண சபை எமக்கு 2018 இல் பரீட்சை நடாத்தி நேர்முகப்பரீட்சையையும் வைத்தது. அதிலிருந்து முதற்கட்டமாக 1441 பட்டதாரிகளை தேர்ந்தெடுத்தார்கள். மீதி 1281பட்டதாரிகளுக்கு அடுத்த கட்டத்தில் வழங்குவதாகக் கூறினார்கள்.\nஅது எப்போது வரும் என்று வழிமேல் விழி வைத்து எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கையில் தற்போது கிடைத்த செய்தி பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது.\nஇலவுகாத்த கிளி போல் எமது நிலை ஆகி விடக் கூடாதென்பதற்காக முன்கூட்டியே இக்கோரிக்கையை முன் வைக்கின்றோம்.\nபரீட்சையையும், நேர்முகப்பரீட்சையையும் முடித்து விட்டு ஆசிரியத் தொழிலுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் 1281 பட்டதாரிகளுக்கும் அதனை வழங்குமாறு ஆளுநரிடம் வேண்டுகின்றோம்.\nதவறினால் நாம் மீண்டும் பாரிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டி வரும்.\nஅழுதபிள்ளைதான் பால் குடிக்கும் என்பார்கள். 3 பாடம் சித்தியெய்திய யாராவது தொழில் கேட்டார்களா இல்லை. தொழில் கேட்டு பாரிய பேராட்டத்தை நடாத்தி வயது சென்று கொண்டிருக்கும் பட்டதாரிகள் தான் தொழில் கேட்டார்கள். பட்டம் முடித்த எங்களை வீதியில் நடுத்தெருவில் அலைய விடுவது தான் தார்மீகமா இல்லை. தொழில் கேட்டு பாரிய பேராட்டத்தை நடாத்தி வயது சென்று கொண்டிருக்கும் பட்டதாரிகள் தான் தொழில் கேட்டார்கள். பட்டம் முடித்த எங்களை வீதியில் நடுத்தெருவில் அலைய விடுவது தான் தார்மீகமா நீதியான அரசியலா மத்திய அரசும் ஏமாற்றி விட்டது\nமத்திய அரசு வேலையில்லாப் பட்டதாரிகளை நாடளாவிய ரீதீயில் 20 ஆயிரம் பேருக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவி வழங்குவோம் என்று கூறியதற்கமைவாக நாம் விண்ணப்பித்து 2 நேர்முக��் பரீட்சைகளிலும் தோற்றினோம். எங்களில் முதற்கட்டமாக 4100 பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கினார்கள். மீதிப்பேருக்கு இந்த பட்ஜெட் மூலம் நிவாரணம் தருகிறோம் என்றார்கள்.\nஇந்த பட்ஜெட்டும் எங்களை முற்றாக ஏமாற்றிவிட்டது. இன்று நாடு பூராக 57 ஆயிரம் பட்டதாரிகள் வேலையின்றி அலைகின்றனர். அவர்களுக்கு இந்த பட்ஜெட் என்ன நிவாரணத்தை வழங்கியது\nஎனவே இதில் தர்மம் தவறுமாகவிருந்தால் நாம் அரசியலில் இறங்க வேண்டி நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/198058?ref=ls_d_tamilwin", "date_download": "2019-05-26T23:53:28Z", "digest": "sha1:ZMZKZZO7MU32O6HYV6XATFDWQ5KT2UBO", "length": 8147, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "முட்டாளாக மாறிய முரளிதரன்! சாப்பாட்டுக்கு அலைவதா என மனோ கணேசன் காட்டம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n சாப்பாட்டுக்கு அலைவதா என மனோ கணேசன் காட்டம்\nமூன்று வேளை சாப்பாடு என்பது ஜனநாயகத்தை விட பெரிது என ஒரு சமூக உணர்வற்ற முட்டாளால் மட்டுமே கூற முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nதனது டுவிட்டர் தளத்தில் குறித்த கருத்தினை அவர் வெளியிட்டுள்ளார்.\nஇலங்கையின் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நேற்று முன்தினம் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் ஜனநாயகத்தைவிட நாட்டு மக்களுக்கு மூன்று வேளை சாப்பாடுதான் முக்கியம் என தெரிவித்திருந்தார்.\nஇந்த கருத்து பல ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பல விமர்சனங்களை தனதாக்கியிருந்தது.\nஇது தொடர்பில் விமர்சிக்கும் வகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது டுவிட்டர் தளத்தில் குறித்த பதிவை இட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n\"மூன்று வேளை சாப்பாடு\" என்பது ஜனநாயகத்தை விட பெரிது என ஒரு சமூக உணர்வற்ற முட்டாளால் மட்டுமே கூற முடியும்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://france.tamilnews.com/author/mayu/", "date_download": "2019-05-26T22:57:14Z", "digest": "sha1:73L6FADH34WMARVAC3ECQGTP7CVO4KCN", "length": 32865, "nlines": 244, "source_domain": "france.tamilnews.com", "title": "Jey, Author at FRANCE TAMIL NEWS", "raw_content": "\nஅந்தரங்க உறுப்பை வெளியே காட்டி அசரவைத்த மாடல் அழகி\n7 7Shares (American Model Emily Ratajkowski Latest Photos Getting Viral) பிரபல அமெரிக்க மாடலான எமிலி ரதாஜ்கௌஷி இன்ஸ்ட்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த இரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 2014 ஆண்டு FHM வெளியிட்டசெக்சியஸ்ட்வுமன் பட்டியலில்முதல் 100 இடங்களில் இவர் இடம்பிடித்து உள்ளார் மேலும் பெண்களுக்குஅவர்களின் உடல் ...\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\n5 5Shares (Tamil Nadu Ramanathapuram Sub Inspector Attack 50 Years Old Man) தமிழ்நாடு ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே கையை பார்த்து குறி சொல்லும் வேலை பார்த்து வரும் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை எமனேஸ்வரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றும் ...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\n9 9Shares (Hitler Teeth Experiment Endup Long Years Problem) ஜெர்மனியில் 1945-ம் ஆண்டு ஏப்ரல் 30-திகதி சர்வாதிகாரி ஹிட்லர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டா���். என்றாலும் அவரின் மரணம் தொடர்பில் பல சந்தேகங்கள் நீடித்து வந்தது. அவர் தற்கொலை செய்யவில்லை. நீர்மூழ்கி கப்பல் மூலம் ...\nசவுதியில் இந்த விடயத்துக்கு அவசரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த கதி\n(Saudi Police Arrested 7 Women Breached Driving Ban) சவுதி அரேபிய பட்டத்து இளவரசராக பொறுப்பேற்ற முகமது பின் சல்மான் பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறார். சவூதி பெண்கள் காரோட்ட இருந்து வந்த தடையை நீக்கி இளவரசர் முகமது பின் சல்மான் உத்தரவிட்டார். வருகிற ஜூன் ...\nஇந்தியாவில் தொண்டு செய்ய விரும்பும் பிரித்தானிய இளவரசி மெகன் மார்க்லே\n(Britain Princess Meghan Markle Wish Service India NGO) கடந்த 2015-ல் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மைனா மகிளா தொண்டு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மெகன் மார்க்லே இந்தியா வந்தபோது மைனா தொண்டு நிறுவன பணிகளில் ஈர்க்கப்பட்டார். அந்த நிறுவனத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ...\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\n(Playboy Playmate Stephanie Adams Suicide Shocking News) பிளேபாய் இதழின் முன்னாள் மாடல் அழகி ஸ்டீபைனி ஆடம்ஸ் ( வயது 46) தனது கணவர் சார்லஸ் நிக்கோலாய், 7 வயது மகன் விண்டெண்டுடன் மன்ஹாட்டன் ஓட்டலில் 25-வது மாடியில் வசித்து வந்தார். நேற்று காலை 25-வது ...\nபெற்ற மகளை 60 முறை கத்தியால் குத்திய கொடூர தாய்\n(America Mother Arrested Killed 11 Years Old Daughter) அமெரிக்காவில் ஒரு தாயார் தனது குழந்தைகள் மீது தொடர்ச்சியாக அடக்குமுறையை பிரயோகித்து வந்துள்ளார். அமெரிக்காவின் ஒக்லாஹோமாவின் டல்ஸா பகுதியைச் சேர்ந்த 39 வயது பெண் தாஹிரா அகமது . இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த ...\nஇளம் மனைவியின் கவர்ச்சி படத்தை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகர்\n(Bollywood Actor Milind Soman Wife Photo Getting Viral Social Media) தன்னை விட 26 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்து கொண்டார் பிரபல வில்லன் நடிகர் மிலிந்த் சோமன். ஹவாய் தீவுக்கு தேனிலவு கொண்டாட சென்ற இந்த ஜோடி அங்கு பலவிதமான கவர்ச்சி ...\nஇளவரசர் ஹரி – மேகன் மார்க்கலை கேக்காக மாற்றிய பெண்\n(Prince Harry Meghan Markle Wedding Cake Information) பிரித்தானிய இளவரசர் ஹரி-மேகன் மார்க்லே திருமணம் இன்று லண்டனில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லண்டனைச் சேர்ந்த லாரா மான்சன் என்பவர் ஹரி திருமணத்திற்கு கேக் ஒன்றை வடிவமைத்துள்ளார். ஹரி-மேகன் ...\nகியூபா விமான விபத்தில் 110 பேர் பலி\n(Cuba Flight Accident Killed 110 Passengers Havana Airport) கியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து, ஹோல்குயின் நகருக்கு போயிங் 737 ரக பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. அதில் 110 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ...\nறோயல் திருமணத்துக்கு தயாராகிறது லண்டன் ஹரியின் கரம் பற்றவுள்ள மேகன் மார்க்கல்\n(Britain Prince Harry Weds Meghan Markle Today Windsor Palace) பிரித்தானிய இளவரசர் ஹரி(33) அமெரிக்க நாட்டை சேர்ந்த நடிகை மேகன் மார்கிலை (வயது 36) காதலித்து வந்தார். இவர்களது காதல் திருமணத்துக்கு இளவரசர் ஹரியின் பாட்டியும், இளவரசர் சார்லசின் தாயாருமான ராணி இரண்டாம் எலிசபெத் ...\nகலியுகத்தின் கல்கி அவதாரம் நான் தான் அதிர்ச்சி கொடுத்த அரச அதிகாரி\n(Indian Government Officer Says He Feels Kalki-Avatar Himself) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்தார் சரோவர் அணைத் திட்ட நிறுவனத்தில் மேற்பார்வை பொறியாளராக வேலை செய்து வருபவர் ரமேஷ்சந்திரா பெபார். இவர் கடந்த சில மாதங்களாக சரியாக அலுவலகத்திற்கு வருவதில்லை. வந்தாலும் தாமதமாகவே வருவாராம். இதனால், ...\nஅதிபர் டிரம்பை இலக்கு வைத்து சரமாரியான துப்பாக்கி சூடா\n(Unknown Gunman Shooting Trump Florida Golf Club) அமெரிக்காவின் மியாமி மாகாணத்தில் அதிபர் டிரம்புக்கு சொந்தமான கோல்ப் கிளப் உள்ளது. இந்த கோல்ப் கிளப் அருகில் நேற்று மர்ம நபர் சென்றார். அவர் தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் கோல்ப் கிளப்பின் உள்பகுதியை நோக்கி சரமாரியாக ...\nஇலண்டன் நச்சு தாக்குதலுக்குள்ளாகிய ரஷ்ய உளவாளி உடல்நலம் தேறினார்\n(London Poison Attack Russian Former Spy Discharged) கடந்த மார்ச் 4-ந் திகதி இலண்டன் சாலிஸ்பரி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே , ரஷிய நாட்டின் ராணுவத்துறை உளவுப்பிரிவில் உயரதிகாரியாக பணியாற்றிய செர்ஜய் ஸ்கிர்பால் என்பவரை குறிவைத்து நடத்தப்பட நச்சு தாக்குதலில் அவரும் ...\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\n(Mullivaikkal Tamil Genocide Remembrance 2018 Netrikkann Special Article) இதய சுத்தியுடன் முன்னெடுக்க பட்ட ஒரு விடயம் அதன் சத்திய தர்மங்கள் தரக்கூடிய சாதக தன்மை தகர்ந்து போகின்ற நிலையில் அதன் கூடவே வாழுதல் என்பது கொடுமை. அளந்து அளந்து கட்டிய கோட்டை கொஞ்சம் கொஞ்சமாய் ...\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\n2 2Shares (Mullivaikkal Tamil Genocide Remembrance 2018 Article) 2009 ஆம் ஆண்டு இதே நாளில் எமது இனத்தின் கதறலை காதுகொடுக்காத சர்வதேச சமூகம் இனஅழிப்பில் குறியாக இருந்த இலங்கை அரசுடன் கைகோர்த்து தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் மூலம் வெறித்தனமான தாக்குதலை நிகழ்த்தி இலட்சக்கணக்கான தமிழ் மக்களை கொன்றொழித்த ...\nகேன்ஸ் விழாவில் உள்ளாடை அணியாமல் ஒய்யார நடைபோட்ட ஆபாச நடிகையால் அதிர்ச்சி\n(Actress Farrah Abraham Latest Issue Cannes Film Festival) பிரான்சில் நடைபெற்றுவரும் 2018 ஆம் ஆண்டிற்கான கேன்ஸ் திரைப்பட விழாவில் மிகவும் பிரபலமான பல நடிகைகள் கலந்துக்கொண்டு சிவப்பு கம்பளத்தில் ஒய்யாரமாக நடை போட்டு வருகின்றனர். பிரபல நீலப்பட நடிகை, பார்ராஹ் ஆபிரகாம் கலந்து கொண்டு ...\nஇளவரசர் ஹரியின் திருமணத்துக்கு மணப்பெண்ணின் தந்தை எதிர்ப்பா\n( Meghan Markle Father Opposed Prince Harry Royal Wedding) கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து இளவரசர் ஹரியும், அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேவும் காதலித்து வந்தனர். இவர்கள் கடந்த டிசம்பர் மாதத்தில் நிச்சயம் செய்துகொண்டனர். அதன்படி, இளவரசர் ஹரி – மேகன் மார்க்லேயின் திருமணம் ...\nமார்பகத்தின் அளவை ஆபாசமாக சொல்லி சர்ச்சையில் மாட்டிய நடிகை\n(Actress Sonam Kapoor latest Controversial Statement) இப்போது நடிகைகள் தங்கள் பெயரில் செய்தி வெளியாகவேண்டுமென்றால் ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்பி விடுகின்றார்கள். நடிகர் தனுசுடன் “அம்பிகாபதி” படத்தில் நடித்த நடிகை சோனம் கபூர் கையாண்டிருக்கும் உத்தி மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. சமீபத்தில் தான் இவருக்கும் தொழிலதிபர் ...\nஆபாச நடிகைக்கு செய்த வேலையை ஒப்புக்கொண்ட அதிபர் டிரம்ப்\n(President Donald Trump Agrees Actress Illegal Connection) தனது வழக்கறிஞருக்கு, 1,00,000 டாலர்களுக்கும் அதிகமாக பணம் வழங்கியதை அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரபூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளார். அமெரிக்காவின் அரசு நெறிமுறைகளுக்கான அலுவலகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், டிரம்பின் வழக்கறிஞர் மைகல் கோஹெனிற்கு எதற்காக பணம் வழங்கப்பட்டது ...\nஇலங்கைக்கு எச்சரிக்கை விடுத்த பிரித்தானிய எதிர்கட்சித் தலைவர்\n(UK Opposition Party Leader Jeremy Corbyn Warns Sri Lanka Government) இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தி நீதி நிலைநாட்டப்படாது விட்டால் தொடர்ந்தும் மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் என்றும் பிரித்தானிய எதிர்கட்சித் தலைவர் ஸ்ரீலங்கா அரசை எச்சரித்துள்ளார். தமிழினப் படுகொலையின் ...\nஇந்த மனிதரின் இரத்ததுக்காக அலைந்து திரியும் கர்ப்பிணி பெண்கள்\n(Australia Man Has Amazing Rare Blood Donated 1173 Times) அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் (81) தனது வாழ்நாளில் 1,173 முறை ரத்த தானம் செய்து சாதனைப் படைத்துள்ளார். ஜேம்ஸ்க்கு தனது 14 வயதில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது ...\nதன்னை தானே சிறை வைத்த கவர்ச்சி நடிகை\n(Actress Mallika Sherawat Cannes Festival Different Protest) உலக அளவில் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நகரான கேன்ஸில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நடிகைகள், திரைப்பிரபலங்கள் பங்கேற்று வருகின்றனர் இந்நிலையில், விழாவில் கலந்துகொண்டுள்ள பாலிவுட் கவர்ச்சி நடிகையான ...\nகள்ள காதலனுடன் சேர்ந்து கணவனை போட்டு தள்ளிய மனைவி\n(India Uttar Pradesh Wife Killed Husband Shocking Reason) இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்தவர் கிஷன் (25), இவர் மனைவி லட்சுமி (24). இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கிஷனும், லட்சுமியும் வெவ்வேறு தொழிற்சாலையில் வேலை செய்து வந்த நிலையில் தன்னுடன் பணிபுரியும் ...\nபிரித்தானிய அரச குடும்பத்தின் வைரத்துக்கு இவ்வளவு பெறுமதியா\n(British Royal Family Diamond Auction Sale 45 Crore Indian Rupees) வைரம் ஒன்று சுமார் 45 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது. கடந்த 300 வருடங்களாக பிரித்தானிய அரச குடும்பத்தின் வசமிருந்த நீல வைரம் ஒன்றே இந்த பெரும் ...\nஇளவரசர் ஹரி மணக்கபோகும் நடிகையின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\n(Prince Harry Lover Makkal Property Value Revealed) பிரித்தானியா இளவரசர் ஹரிக்கும், நடிகை மேகன் மெர்க்கலுக்கும் வரும் 19-ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது. பிரபல நடிகையாக வலம் வரும் மெர்க்கல் நடிப்பின் மூலம் அதிகளவு பணம் சம்பாதித்துள்ளார். இந்நிலையில் இளவரசி மேகன் மெர்க்கலில் நிகர சொத்து ...\nதொடையழகை காட்டி உசுப்பேற்றும் தமன்னாவின் புதிய வைரல் படம்\n(Actress Tamanna Latest Photo Release Getting Viral) நடிகை தமன்னா 2006 ஆம் ஆண்டு வில்லி கதாபாத்திரம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் படவாய்ப்புகள் இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்தவரை “கல்லூரி” திரைப்படம் பிரபலமடைய செய்தது. அதை தொடர்ந்து சூர்யா, விஜய், தனுஷ், கார்த்தி ...\n58 கோடி பேக்ஐடிக்களுக்கு பேஸ்புக் வைத்த ஆப்பு\n(Facebook Social Media Company Deleted 580 Million Fake Accounts) பேஸ்புக் நிறுவனத்தின் சுமார் 5 கோடி பேரைப் பற்றிய விவரங்கள் ஒரு ‘ஆப்’ மூலம் திருடப்பட்டு, கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற அரசியல் பிரசார நிறுவனத்திடம் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சமூக ...\nநடுவானில் நிகழவிருந்த அனர்த்தத்திலிருந்து பயணிகளை காப்பாற்றிய விமானி\n(China Sichuan Airlines Pilot Safe Passengers Serious Accident) சீனாவில் சாங்குயிங் நகரில் இருந்து திபெத்தின் லாசாவுக்கு சிசுவான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டு வந்தது. அதில் 128 பேர் இருந்தனர். விமானம் 32 ஆயிரம் அடி (9800 மீட்டர்) உயரத்தில் ...\nபிரித்தானிய நாடாளுமன்றத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\n(Britain Labour Party Celebrates Mullivaikkal Remembrance Day) பிரித்தானியாவில் தொழிற்கட்சி, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்தவுள்ளது. இதில் முக்கியமான நாடாளுமன்ற உறுப்பினர்களும், நிழல் செயலாளர்களும் பங்கேற்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இலங்கையில் யுத்தத்தில் உயிரிழந்த அனைவரையும் நினைவுக்கூறும் வரையில் இந்த நிகழ்வு இன்று(16) ஒழுங்கு ...\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்க���யதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-26T23:01:06Z", "digest": "sha1:C2C4IKHNMHQXYBK2V2G4X4Y7CJRTHPWS", "length": 14049, "nlines": 158, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "ஒவ்வொரு வலியும் சொந்தம் – உள்ளங்கை", "raw_content": "\nரா.கி.ரங்கராஜனின் நாவல் ஒன்றில் (பெயர் நினைவில்லை) ஒரு சித்தப்பா வருவார். அவர் கிழமை தோறும் ஒவ்வொரு வலி சொல்வார். கொஞ்சம்கூட மாற்றிச் சொல்லாமல், ஞாயிறென்றால் ஒத்தைத் தலைவலி, திங்களன்று பூட்டுக்குப் பூட்டு வலி, செவ்வாய் முதுகுக் குடைச்சல் – இப்படி தவறாமல் பட்டியலிட்டுக் கொண்டிருப்பார். திடீரென்று அவர், “போதும்டா, எனக்கு எட்டு வண்டு சேர்ந்து குடையற மாதிரி இருக்கு” என்றால் வீட்டிலிருப்பவர்கள் எல்லோரும் “ஓகோ, இன்னிக்கு வியாழக்கிழமையா” என்பார்கள்.\nஆனால் கதையின் முடிவில் கதாநாயகிக்கு திருமணம் நிச்சயமாகிவிட்ட மகிழ்ச்சியில் கிழமைக்குப் பொருத்தமில்லாமல் வலியை மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டிருந்தார் என்று கதையை முடித்திருப்பார்.\nபி.ஜி.வுட்ஹவுஸ் படைப்புகள் பலவற்றில் Beach என்ற பெயர் கொண்ட பட்லர் ஒருவர் வருவார். அவருக்கு மிகவும் பிடித்த விஷயம் அவருடைய கால் ஆணி மற்றும் அல்சர் பற்றிய விவரணைதான். அவரிடம் ஏதாவது வேலை ஆக வேண்டுமென்றால், “உங்கள் வயிற்றின் உள்பூச்சு (inner lining of his stomach) எப்படி இருக்கிறது” என்று கேட்டுவிட்டால் போதும். கதை பொன்னியின் செல்வன் பாகம் 1, பகம் 2… என்பதுபோல் போய்க்கொண்டே இருக்கும்\nநிஜ வாழ்க்கையில் நம்மூர் மாது சிரோமணிகள் பலர் இதுபோல் தங்களின் நீண்டகால வலிகளுக்கு (மூட்டு வலி போன்ற) சொந்தம் கொண்டாடிக் கொண்டிருப்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள். அவர்கள் தங்களின் வலிகளைக் குறிப்பிடும்போது குரலில் ஒரு வாஞ்சையும் குழைவும் வந்து சேர்ந்துவிடும் – ஏதோ தங்கள் பேரக் குழந்தைகள் அல்லது செல்லப் பிராணிகளைப் பற்றிப் பேசுவது போல. இவற்றில் பல வலிகள் பொய்யாகக் கூட இருக்கும். இவர்களின் உரையாடல்களைக் கவனித்தீர்களானால் அவரவர்களின் நோய்கள் மற்றும் அவை உண்டாக்கும் வலிகளைப் பற்றிய முழு விவரங்களை நீங்கள் அறிந்துகொண்டு விக்கிபீடியாவில் கட்டுரைக��ட எழுதலாம்\nஅவர்களைப் பற்றியாவது ஏதேனும் குறைவாகப் பேசிவிடலாம். ஆனால் அவர்களது வலிகளைப் பற்றி “அப்படி ஒண்ணும் கடுமையாகத் தெரியவில்லையே” என்று குறைத்து மதிப்பிட்டுவிட்டீர்களானால் அவ்வளவுதான் “Hell hath no fury like a woman scorned” என்னும் பழமொழியை நினைவில் வைத்துக்கொண்டு பேசுங்கள்\nவலி மட்டுமல்ல. அவர்களுக்கு கொடுப்பட்ட விலையுயர்ந்த ட்ரீட்மெண்டுகள், எடுக்கப்பட்ட ஸ்கேன்கள், கன்சல்ட் செய்த ஸ்பெஷலிஸ்ட்கள் – இவை எல்லாமே பெருமை சார்ந்த விஷயங்கள் (part of their snobbishness). டாக்டர்கள் பலர் இந்த வீக்னெஸைப் புரிந்துகொண்டு ஒன்றைரையணா தைலத்தில் குணமாகும் வலிக்குக் கூட whole body scan மற்றும் ஒரு கூடை மருந்து எழுதிக் கொடுத்து கொள்ளையாக கமிஷன் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஎனக்குத் தெரிந்த ஒருவருக்கு கையில் வலி. ஆர்த்தோ டாக்டர் ஃபிஸியோதெரபி செய்து கொண்டால் குணமாகிவிடும் என்று சொன்னார். ஆனால் அந்த நபருக்குத் திருப்தியில்லை. CT ஸ்கேன் செய்தே ஆகவேண்டும் என்று பிடிவாதம். ஏனென்றால் அவருடைய நண்பர் ஒருவர் எந்த வலியாக இருந்தாலும் “எதற்கும் ஒரு ஸ்கேன் எடுத்துண்டா நல்லது” என்று சொல்லியிருக்கிறாராம்\nநாலரைப் பாலா நச்சுப் பாலா\nPosted in மனித மனம்\nநான் அன்றாடம் பார்க்கும் நிகழ்ச்சியை அப்படியே பிரதிபலிக்கிறது உங்கள் கட்டுரை.\nவலி சொல்வது ஒரு ஃபேஷன்.\nஇதனைத் தொடர்ந்து வரும் கருத்துக்களை எனக்குத் தெரிவிக்கவும்.\nPrevious Post: கண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nNext Post: வேண்டாமே நாய் வளர்ப்பு\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nகாப்பீடு வேறு, முதலீடு வேறு\nநாலரைப் பாலா நச்சுப் பாலா\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 30,818\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,665\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,858\nபழக்க ஒழுக்கம் - 9,138\nதொடர்பு கொள்க - 8,869\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,142\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://polimernews.com/news/page/3", "date_download": "2019-05-27T00:44:21Z", "digest": "sha1:GAWN6CPXGHUEPPA7KG3MQ5TZ2H4AOX4R", "length": 11887, "nlines": 108, "source_domain": "polimernews.com", "title": "Polimer News ​ ​​", "raw_content": "\n15க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு விஷம் வைத்து கொலை\nதிருப்பூரில் சாலையில் செல்லும் போதெல்லாம் குரைத்ததால் 15க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு விஷம் வைத்து கொன்று விட்டதாக மீன் வியாபாரி ஒருவர் மீது அப்பகுதியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். திருப்பூர் கொங்கணகிரி 2ம் வீதியை சேர்ந்த கோபால் என்பவர் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...\nபெரு நாட்டில் கோமாளிகள் தின விழா கோலாகலமாக கொண்டாட்டம்\nபெரு நாட்டின் தலைநகரான லீமாவில் கோமாளிகள் தின விழா நகைச்சுவையாக கொண்டாடப்பட்டது. பல்வேறு வண்ணங்களில் உடையணிந்து வந்திருந்த நூற்றுக்கணக்கானோர் முகத்தில் சாயம் பூசிக்கொண்டு தலையில் கோமாளித் தனமான விக்கை போட்டு கொண்டும் நகர்வலத்தில் உலா வந்தனர். முகத்தை பல்வேறு கோணங்களில் சுழித்து, நெழித்து...\nபெரு நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nபெரு நாட்டில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.41 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 ஆக பதிவாகியுள்ளது. அங்குள்ள யுரிமாகுவாஸ் (Yurimaguas) எனும் நகரிலிருந்து 158 கி.மீ தூரத்திலுள்ள வடக்கு- வடகிழக்கு பகுதியில்...\nயானையை விரட்டக்கோரி வனத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள்\nகோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே குடியிருப்புப் பகுதியில் அச்சுறுத்தி வரும் யானையை காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி வனத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு மலைவாழ் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நவமலைப் பகுதி ஆற்றங்கரை ஓரமாக 40க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள��� கடந்த பல...\nவீடு தேடி வரும் ஜாஸ்பர் ரோபோ\nபொருட்களை சுமந்து சென்று விநியோகம் செய்யும் எந்திர மனிதனை, சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் தயாரித்து சாதனை புரிந்துள்ளனர். மனிதகுல வாழ்வில் தொழில்நுட்பம் பல்வேறு விந்தைகளை நிகழ்த்தி வருகிறது. முன்பெல்லாம் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு கடை, கடையாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தோம். ஆனால்...\n34 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளியில் சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள்\nநாமக்கல் : நாமக்கல் அருகே அரசுப் பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு ஆசிரியர்களின் பாதங்களைத் தொட்டு ஆசி பெற்றார். பழையபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 1985ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் 34 ஆண்டுகள் கழித்து...\nஎம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் வசந்தகுமார்\nதமிழக சட்டப்பேரவை சபாநாயகரை நாளை சந்தித்து, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கவுள்ளதாக வசந்தகுமார் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றிபெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வசந்தகுமார், சட்டமன்ற...\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளுக்கான ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்காக டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பதிவு...\nதமிழகத்திலுள்ள சுற்றுலாதளங்களில் பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nகோடை விடுமுறை மற்றும் வார விடுமுறை நாளையொட்டி தமிழகத்திலுள்ள சுற்றுலாதளங்களில் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. ஒக்கேனக்கல்: தர்மபுரி மாவட்டம் ஒக்கேனக்கலில் தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களிலிருந்தும் குவிந்துள்ள சுற்றுலாப்பயணிகள், அருவியில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் மகிழ்ந்தனர். மேலும் தொங்குபாலம், முதலைப்பண்ணை, வண்ண மீன் காட்சியகம்...\nதெலங்கான���வில் வெப்பத்தின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை\nதெலங்கானா மாநிலத்தில் வெப்பத்தின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தெலங்கானாவில் கடந்த ஒரு மாதகாலமாக வெயில் கொளுத்தி வருகிறது. பல்வேறு இடங்களில் 40 டிகிரி செல்சியசுக்கு மேல் வெப்பநிலை இருந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு...\nஇடைத்தேர்தலில் வென்ற 13 தி.மு.க. எம்எல்ஏக்கள் 28 ஆம் தேதி பதவியேற்பு\nவரும் 30 ஆம் தேதி இரவு 7 மணிக்கு பிரதமராக மோடி பதவியேற்பு\nஒய்.எஸ்.ஆர் காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் மோடியுடன் சந்திப்பு\nநிதின் கட்கரிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-05-26T23:01:45Z", "digest": "sha1:WIUYTWXM3RT3DFNP4Q3KWK2NC4CZKBYP", "length": 9510, "nlines": 84, "source_domain": "tamilthamarai.com", "title": "அணுமின் |", "raw_content": "\nதனது தாயிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசிபெற்றார்\nநரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு\nஓட்டு அளித்தவர், அளிக்காதவர் அனைவருக்கும் நாம் எப்போதும் துணை இருப்போம்\nகூடங்குளம் போராட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவு அளித்து வருகிறதா \nகூடங்குளம் அணுமின் திட்டத்தை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளித்து வருகிறது என தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலினின் 60-வது பிறந்த நாளையொட்டி தென் சென்னையில் ......[Read More…]\nMarch,1,12, —\t—\tஅணுமின், கூடங்குளம், திட்டத்தை\nஃபுகுஷிமா அணுமின் நிலையத்தை மூட ஜப்பான் முடிவு\nகதிர்வீச்சை வெளியிட்டுவரும் ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தை மூட ஜப்பான் முடிவுசெய்துள்ளது இந்த தகவலை ஜப்பான் அமைச்சரவை தலைமைச்செயலர் யுகியோ எடானோ செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்துள்ளார்,அணுஉலையின் வெப்பத்தை கட்டுப்படுத்தும் ......[Read More…]\nMarch,20,11, —\t—\tஃபுகுஷிமா, அணுமின், கதிர்வீச்சை, ஜப்பான் அமைச்சரவை, தலைமைச்செயலர், நிலையத்தை, முடிவுசெய்துள்ளது, மூட ஜப்பான், யுகியோ எடானோ, வெளியிட்டுவரும்\nசர்வதேச அணுசக்தி முகமை விடுத்த எச்சரிக்கையை புறக்கணித்ததா ஜப்பான்\nசர்வதேச அணுசக்தி முகமை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஜப்பானுக்கு ஒரு எச்சரிக்கையை அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது ,சர்வதேச அணுசக்தி முகமை அனுப்பிய அந்த குறிப்பில் கடுமையான நிலநடுக்கம் உருவாகும் பட்சத்தில் ......[Read More…]\nMarch,17,11, —\t—\tஅணுசக்தி, அணுமின், அனுப்பியதா, அமைந்து, ஆண்டுகளுக்கு, இரண்டு, இருக்கும், ஒரு எச்சரிக்கையை, சர்வதேச, ஜப்பானுக்கு, புகுஷிமாவில், முகமை, முன்பே\nஜப்பானில் அணு உலை வெடித்தது 4 பேர் காயம்\nஜப்பானில் அணு உலை இன்று வெடித்தது , இதனை தொடர்ந்து அந்நாட்டில் கதிர்வீச்சு ஆபத்து காரணமாக அணுசக்தி ஆபத்துக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளதுவடக்கு ஜப்பானில் இருக்கும் ஃபுகுஷிமா அணுமின்-நிலையத்தில் உள்ள ...[Read More…]\nMarch,12,11, —\t—\tஃபுகுஷிமா, அணு உலை, அணுசக்தி, அணுமின், ஆபத்து, ஆபத்துக்கான, இன்று வெடித்தது, எச்சரிக்கை, கதிர்வீச்சு, காரணமாக, ஜப்பானில், நிலையத்தில், விடப்பட்டுள்ளது\nஆளுங்கட்சிக்கு எதிராக அதிருப்திஇருக்கிறது, 2014 தேர்தலில் வென்ற தொகுதிகளில் பாதியை வெல்வதே பாஜகவுக்கு சவால், இந்தியா இம்முறை தொங்கு நாடாளு மன்றத்தைச் சந்திக்கலாம் என்றெல்லாம் தேர்தலுக்கு முன்பு சொல்லப்பட்ட எல்லா ஆரூடங்களையும் பொய்யாக்கி, தன்னுடைய ஆளுமையால் பாஜகவுக்கு இன்னொரு வரலாற்று ற்றியைத் ...\nகூடங்குளம் அணு உலை திறப்பு பிரதமர் மோட ...\nகூடங்குளம் அணு உலையில் இருந்து தமிழகத� ...\nஇன்றைய சந்ததிக்கும் எதிர்கால சந்ததிக் ...\nஇந்தியாவின் வளர்ச்சியை தடுக்கநினைப்ப� ...\nகூடங்குளம் (மின்) சாரமற்ற போர்\nகூடங்குளம் போராடுபவர்களை கட்டுப்படுத ...\nகூடங்குளத்தில் இன்னும் பத்து நாளில் ம� ...\nகூடங்குளம் உண்ணாவிரத போராட்டம் முடிவ� ...\nகூடங்குளம் அணு மின் நிலையத்தில் 7 மாதங் ...\nகூடங்குளம் போராட்டத்தினால் தினமும் 5 க� ...\nஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ...\nஇலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் ...\nபுளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=31980", "date_download": "2019-05-26T23:10:52Z", "digest": "sha1:6BE4GJPQ7H5JNBRA3KGWUBVJAGJKX6KL", "length": 20675, "nlines": 147, "source_domain": "www.anegun.com", "title": "அரசியல் உளவு தகவல்களுக்காக நஜீப் 25லட்சம் வெள்ளி வழங்கினார்! – ஹ���ிபுல் ரஹ்மான் சாட்சியம் – அநேகன்", "raw_content": "திங்கட்கிழமை, மே 27, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஉறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை சொத்துகள் வழி உயர்த்த வேண்டும் \nதுன் சம்பந்தன் பெயரை நீக்கி அடையாளத்தை அழிக்காதீர் – எம் பி ராஜா\nயாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை இனி கிளைக்கு 60 பேர் மட்டுமே – டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன்\nதுன் சம்பந்தன் சாலையின் பெயரை மாற்றக் கூடாது\nபுதிய பரிமாணத்தை நோக்கி இரவா காதல் இயக்குநர் கதிரின் முதல் முயற்சி\nசுங்கை வே ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தை நிலைநிறுத்த கணபதிராவ் துணைபுரிய வேண்டும்\nபாலஸ்தீன மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம்: நான்கு அமைச்சர்கள் வாய் திறக்காதது ஏன்\nமஇகாவில் இணையாவிட்டாலும் இணைந்து பணியாற்றுவோம் செனட்டர் டத்தோ எம் சம்பந்தன்\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019 (ICLLSS 2019) நோக்கத்தை அடைந்தது; முழுமை பெற்றது.\nபுகை நமக்கு பகை – சுத்தம் சுகம் தரும் தென் சிரம்பானில் சமூக விழிப்புணர்வு\nமுகப்பு > அரசியல் > அரசியல் உளவு தகவல்களுக்காக நஜீப் 25லட்சம் வெள்ளி வழங்கினார் – ஹபிபுல் ரஹ்மான் சாட்சியம்\nஅரசியல் உளவு தகவல்களுக்காக நஜீப் 25லட்சம் வெள்ளி வழங்கினார் – ஹபிபுல் ரஹ்மான் சாட்சியம்\nஉளவு தகவல்களை பெறுவதற்காக தமக்கு அறிமுகமான நெருக்கமான ஒருவருக்கு 25 லட்சம் வெள்ளியை முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் கொடுத்ததாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தேசிய முன்னணியின் அரசியல் நன்மைக்காக இந்த பணம் வழங்கப்பட்டதாக ஹபிபுல் ரஹ்மான் என்ற சாட்சி தெரிவித்தார்.\nவழக்கறிஞர் நிறுவனம் மூலம் இந்த பணம் காசோலையாக வழங்கப்பட்டதாகவும் அவர் சொன்னார். அரசியல் உறவு மற்றும் அரசியல் தரப்பைச் சேர்ந்தவர்களிடையே நல்லெண்ணத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக இப்பணம் பயன்படுத்தப்பட்டதாக எச். கே .எஸ் எனப்படும் அரசியல் வியூகம் மற்றும் ஆலோசனை சேவை நிறுவனத்தின் உரிமையாளருமான ஹபிபுல் தெரிவித்தார்.\nஉங்களிடம் கொடுக்காமல் வழக்கறிஞர் நிறுவனம் மூலமாக இந்த பணம் அனுப்பி வைக்கப்பட்டதற்கான காரணம் என்னவென்று டி பி பி முகமட் சைபுல்லா வினவினார். எனது பெயரில் வழங்கப்பட்டால் இது எனது வருமானமாக இருக்கும் . அதனால் தான் தாமே பணத்தை வழக்கற��ஞர் மூலமாக வழங்கும்படி கேட்டுக் கொண்டதாக அந்த கேள்விக்கு ஹபிபுல் மறுமொழி தெரிவித்தார்.\nஎனது நோக்கத்திற்காக இப்பணம் பெறவில்லை அரசியல் தற்காப்பு செயல் நடவடிக்கைக்காக இப்பணம் பெறப்பட்டது. அரசியல் உளவுத் தகவல்களை பெறுவதற்காக தான் பணம் பெறப்பட்டது என்றார் அவர்.\nபணம் பெறுபவரின் பெயர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. அரசியல் நடவடிக்கைக்காக அந்த பணம் வழங்கப்பட்டது. சிலவேளைகளில் எனது சொந்த பணத்தையும் நான் பயன்படுத்த வேண்டியிருந்தது. எனவே இப்பணத்தில் ஒரு பகுதியை நான் எடுத்துக்கொண்டேன் என்றும் ஹபிபுல் தெரிவித்தார்.\nதனது கட்சிக்காரருக்காக 25 லட்சம் வெள்ளியை பெற்றதாக ஹபுபுலின் வழக்கறிஞரான அஸ்ராப் அப்துல் ரசாக் புதன்கிழமை சாட்சியமளித்த போது கூறியிருந்தார். அதுபோல் ஹபிபுல் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கும் கட்டணத்தை செலுத்தும் படி பணிக்கப்பட்டதாகவும் அஷ்ராப் குறிப்பிட்டிருந்தார்.\nஅரசியல் உளவுத் தகவல்களை பெறுவதற்காக தாம் சில வேலைகள் சொந்தப் பணத்தை தாம் பயன்படுத்தியதால் அந்தப் பணம் திரும்ப தனது குடும்பத்தினருக்காக பகிர்ந்து அளிக்க பகிர்ந்து அளிக்கப்பட்டதாக ஹபிபுல் விளக்கம் அளித்தார் அந்த 25 லட்சம் வெள்ளி தற்காப்பு குத்தகையை நோக்கத்திற்காக வழங்கப்பட்ட தொகை என அஸ்ரப் தவறாக கூறியதாகவும் ஹபிபுல் கூறினார்.\nஅம்னோவின் அனைத்துத் தலைவர்களுமே கட்சி பணத்தை பயன்படுத்துவார்களா என நஜிப்பின் வழக்கறிஞர் முகமட் ஷாபி எழுப்பிய கேள்விக்கு ஆமாம் என ஹபிபுல் பதில் அளித்தார். இந்த பணம் தொடர்பாக நஜிப்பிடம் கேள்வி கேட்டீர்களா என்று வினவப்பட்ட மற்றொரு கேள்விக்கு இது அரசியல் ரீதியாக இருக்கும் என தாம் நம்பியதாக அவர் தெரிவித்தார்.\nஎஸ் ஆர் சி இன்டர்நேஷனல் சென் பெர்ஹாட் தொடர்பான வழக்கு விசாரணையில் சாட்சியம் வழங்கியபோது ஹபிபுல் இத்தகவலை வெளியிட்டார் . எஸ். ஆர். சி இன்டர்நேஷனல் சென்.பெர்ஹாட்டிற்கு சொந்தமான 4 கோடியே 20 லட்சம் வெள்ளி முறைகேடு தொடர்பான ஏழு குற்றச்சாட்டுகளை நஜீப் எதிர்நோக்கியுள்ளார். வழக்கு விசாரணை தொடரும்.\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nராகாவின் ஏற்பாட்டில் கிள்ளானில் துப்புரவு பணி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்��ல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபுந்தோங்கில் தேசிய முன்னணி வேட்பாளர் மைபிபிபியின் டத்தோ நரன்சிங்\nரசாயன நச்சு கழிவுகளை ஆற்றில் கொட்டினர்;மூவர் மீது குற்றச்சாட்டு\nதமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துகள்..\nசவால்மிக்க சாதனை சரித்திரத்தில் இடம் பிடிக்கும் 5600 கிமீ தூரத்தைக் கடக்கும் 9 வீரர்கள் என்பதில், Vijeyant\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், சிவா\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், மணிமொழி வீராசாமி\nமலேசிய உறுமி மேளம் இசை இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் கலை விழா\nபிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியின் அனைத்துலக மகளிர் தினம் கொண்டாட்டம் என்பதில், MADESH.A\nபொதுத் தேர்தல் 14 (276)\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nபினாங்கு மே 23- மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் துணை நின்று தாவரங்களின் வளர்ச்சிக்கு உற்ற வகையில் பங்காற்றுகின்ற தேனீக்களின் அழிவுக்கு மனித குலம் ஒருபோதும் காரணமாக இருத்தல் ஆகாது எ\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் ���த்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A/", "date_download": "2019-05-26T23:06:36Z", "digest": "sha1:J4T4JDXFHU5ZRQSL2UP57LTBWYKOJBJ6", "length": 7484, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பரோலில் வந்தார் இளவரசி! | Chennai Today News", "raw_content": "\n சசிகலா செய்தி சொல்லி அனுப்பியிருப்பாரா\n சந்திரபாபு நாயுடுவுக்கு பதிலடி கொடுத்த ஜெகன்மோகன் ரெட்டி\nமேகாலயா மாநிலத்தில் பணியாற்றிய தமிழக ராணுவ வீரர் மரணம்\nநிதின் கட்காரியின் கோதாவரி திட்டத்திற்கு தமிழக முதல்வர் பாராட்டு\nஇலங்கைக்கு வாருங்கள்: மு.க.ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு\n சசிகலா செய்தி சொல்லி அனுப்பியிருப்பாரா\n18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கு இன்று தினகரனுக்கு எதிராக வெளிவந்துள்ள நிலையில் சசிகலாவுடன் சொத்துக்குவிப்பு வழக்கிற்காக சிறை சென்ற இளவரசி இன்று பரோலில் வந்துள்ளார்.\nஇளவரசியின் சகோதரர் உடல்நலமின்றி இருப்பதால் அவரை பார்ப்பதற்காக இளவரசி பரோலில் வந்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் தகுதி நீக்க வழக்கு தீர்ப்புக்கு பின் தினகரன் செய்ய வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த தகவல்கள் ஏதும் சசிகலா சொல்லி அனுப்பியிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.\nஇளவரசிக்கு 15 நாட்கள் பரோலை பெங்களூர் பார்ப்பன அக்ரஹார சிறை அதிகாரிகள் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n20 தொகுதிகள் இடைத்தேர்தல்: புதிய கட்சிகள் பயன்படுத்துமா\n5 மாநில தேர்தலுடன் 20 தொகுதிகளின் தேர்தல்: திருமாவளவன்\nஅமமுகவை கட்சியாக பதிவு செய்தார் டிடிவி தினகரன்\nதமிழக அரசின் பி.ஆர்.ஓ தான் மதுரை ஆதினம்: டிடிவி தினகரன்\nதினகரனின் அமமுக தேர்தல் அறிக்கை: முக்கிய அம்சங்கள்\nதிமுகவில் விபி கலைராஜன்: அதிர்ச்சியில் தினகரன்\nஒரே நாளில் மோதும் நயன்தாரா, தமன்னா, டாப்சி படங்கள்\n சந்திரபாபு நாயுடுவுக்கு பதிலடி கொடுத்த ஜெகன்மோகன் ரெட்டி\nமேகாலயா மாநிலத்தில் பணியாற்றிய தமிழக ராணுவ வீரர் மரணம்\nநிதின் கட்காரியின் கோதாவரி திட்டத்திற்கு தமிழக முதல்வர் பாராட்டு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/44777", "date_download": "2019-05-26T23:27:26Z", "digest": "sha1:KMQO3TRAMSTC5AAJAPNSOEEYYAEYQCVX", "length": 10694, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "குருநாகல் மாவட்டத்தில் 19 பேரின் உயிரை காவு வாங்கிய ஆட்கொல்லி நோய் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மனு\nஅமோக வெற்றியின் பின் தன் தாயிடம் ஆசி பெற்றார் மோடி\nரயிலுடன் மோதுண்டு முதியவர் பலி ; கிளிநொச்சியில் சம்பவம்\nகட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 8 மாணவர்களை காப்பாற்றிய வியாபாரி\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nகுருநாகல் மாவட்டத்தில் 19 பேரின் உயிரை காவு வாங்கிய ஆட்கொல்லி நோய்\nகுருநாகல் மாவட்டத்தில் 19 பேரின் உயிரை காவு வாங்கிய ஆட்கொல்லி நோய்\nஎலிக்காய்ச்சல் காரணமாக குருநாகல் மாவட்டத்தில் மாத்திரம் தற்போதுவரை 19 மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக வடமேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் எம். சரீட் தெரிவித்துள்ளார்.\nஇக்காய்ச்சலானது, பொல்பிட்டிகம, ரிதீகம மற்றும் மஹவ முதலான பகுதிகளில் 187 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் . மேலும், இலேசான காய்ச்சல் தொடர்ந்தும் நீடித்தால் கண்டிப்பாக வைத்தியரை நாடி, உரியவகையில் மருந்துகளை உட்கொள்வதன் மூலம் எலிக்காய்ச்சலில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஎலிக்காய்ச்சல் வைத்தியர் வைத்தியசாலை மரணம் காய்ச்சல்\nரயிலுடன் ம���துண்டு முதியவர் பலி ; கிளிநொச்சியில் சம்பவம்\nகிளிநொச்சி இரணைமடுசந்தியில் இன்றிரவு இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2019-05-26 21:50:14 ரயில் மோது முதியவர்\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய மொஹம்மட் யூசுப் இல்ஹாம் அஹமட்டுக்கு சொந்தமான குண்டு தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலையில் சேவையாற்றிய ஊழியர்கள் 8 பேர் தொடர்பிலான விசாரணைகள் பொலிஸ் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\n2019-05-26 20:58:37 வெல்லம்பிட்டிய சி.ரி.ஐ.டி. செப்புத் தொழிற்சாலை\nசர்ச்சைக்குரிய வைத்தியருக்கு எதிராக இரு தாய்மார் முறைப்பாடு\nசொத்துக் குவிப்பு விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபியிடம் சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுப் பிரிவு சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\n2019-05-26 20:33:16 வைத்தியர் முறைப்பாடு கருத்தடை\nவாகன சாரதிகளுக்கு 2 வார கால அவகாசம்\nநாட்டிலுள்ள அனைத்து நகரங்களிலும் வாகனப் போக்குவரத்து சட்டத்தை கடைப்பிடிக்க வாகன சாரதிகளுக்கு கால அவகாசம் வழங்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\n2019-05-26 20:31:33 வாகனம் சாரதிகள் 2 வார காலம்\n\"ரிஷாத்துக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை தூக்கிலிட வேண்டும்\"\nஅமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவரை கைதுசெய்வது மாத்திரமல்லாது, தூக்கிலிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.\n2019-05-26 19:47:05 ரிஷாத் பதியூதீன் மனுஷ நாணயக்கார தூக்கு\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசர்ச்சைக்குரிய வைத்தியருக்கு எதிராக இரு தாய்மார் முறைப்பாடு\n\"ரிஷாத்துக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை தூக்கிலிட வேண்டும்\"\nரிஷாத், ஹிஹ்புல்லாஹ்வுக்கு எதிராக இரு முறைப்பாடுகள்\n\"முஸ்­லிம்கள் 24 மணித்­தி­யா­லத்தில் எந்த நேரத்­திலும் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு செல்லலாம்\": மஹிந்த முத­லிகே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=157299&cat=464", "date_download": "2019-05-27T00:21:11Z", "digest": "sha1:763Q3BDL2IOVLH77JA65MXN55YFWSB6K", "length": 25230, "nlines": 592, "source_domain": "www.dinamalar.com", "title": "பல்கலை., இடையே கால்பந்து போட்டி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » பல்கலை., இடையே கால்பந்து போட்டி டிசம்பர் 03,2018 18:00 IST\nவிளையாட்டு » பல்கலை., இடையே கால்பந்து போட்டி டிசம்பர் 03,2018 18:00 IST\nபுதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் மற்றும் இந்திய பல்கலைகழகங்களின் சங்கம் சார்பில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தென் மண்டல பல்கலை ஆடவர்களுக்கான கால்பந்தாட்ட போட்டி டிசம்பர் 11 ஆம் தேதிவரை நடக்கிறது. கவர்னர் கிரண்பேடி கலந்து கொண்டு போட்டியைத் தொடங்கி வைத்தார். பெண்கால் பந்து வீராங்கனை இந்துமதி, வீரர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். முதல் போட்டியில், ஆந்திரா-, கோவை அணிகள் மோதின. தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து 98 பல்கலைக்கழக அணிகள் பங்கேற்றுள்ளன.\nமண்டல அளவிலான கூடைபந்து போட்டி\nமண்டல அளவிலான பளு தூக்கும் போட்டி\nவேளாண் பல்கலை துணைவேந்தர் நியமனம்\nசபரிமலையில் மண்டல காலம் தொடக்கம்\nஎல்லாத்துக்கு கிரண்பேடி தடையாக இருக்காங்க\nமண்டல மகளிர் கபடி போட்டி\nபோலீசார் அத்துமீறவில்லை கேரளா விளக்கம்\nகிரண்பேடி உறுப்படதா கவர்னர்: வைகோ\nஅண்ணாமலை பல்கலை பட்டமளிப்பு விழா\nவாள்சண்டை: கோவை மாணவி மூன்றாமிடம்\nபேருந்தில் இருந்து விழுந்தவர் பலி\nமனசாட்சிப்படி மத்திய அரசு நிதி\nபள்ளத்துல இருந்து மேட்டுக்கு தண்ணீர் தாவுமா\nகெட்ட பெயர் ஏற்படுத்த கிரண்பேடி திட்டம்\nதேசிய த்ரோபால்: கோவை மாணவர்கள் தேர்வு\nஐவர் கால்பந்து : 'மதுக்கரை' வெற்றி\nஆய்வை முடித்து புறப்பட்டது மத்திய குழு\nதென் இந்திய ஹாக்கி; காலிறுதியில் அழகப்பா\nமத்திய அரசின் ஹஜ் மானியம் ரத்து\nமத்திய அரசு நிவாரணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்\nமத்திய அரசு உதவும் : நிர்மலா சீத்தாராமன்\nபுயல் சீரமைப்புக்குப் பின் பல்கலை தேர்வுகள் மாணவர்கள் வலியுறுத்தல்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்�� விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதாயை கொன்ற மகன் கைது\nதேசிய பைக் பந்தயத்தில் வீரர்கள் சாகசம்\nதேசிய பேட்மிட்டன்: தெலங்கானா வெற்றி\nமழை வேண்டி அமிர்தவர்ஷினி ராகம் இசைப்பு\nஹீமோபிலியா சங்க வெள்ளி விழா\nவிஷ்ணு சகஸ்ர நாம பாராயணம்\nதேர்தல் தோல்வி: லாலு சாப்பிட மறுப்பு\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமே 30ல் பிரதமராக மோடி பதவியேற்பு\nதேர்தல் தோல்வி: லாலு சாப்பிட மறுப்பு\nபதவி ஏற்பு விழா:பிரதமருக்கு ஜெகன் அழைப்பு\nஸ்லீப்பர் செல் யார்: தினகரன் விளக்கம்\nஹீமோபிலியா சங்க வெள்ளி விழா\nவிவசாய நிலத்தில் தஞ்சமடைந்த புலி\nஅரசியல் கட்சிகள் மீது விமர்சனம் :வி.சி.க நிர்வாகி மீது வழக்கு\nதாயை கொன்ற மகன் கைது\nயானை தாக்கி 2 பேர் பலி: மக்கள் முற்றுகை\nகுடிபோதை டிரைவரால் குழந்தை பலி\nஅந்தஸ்தை இழக்கும் கம்யூனிஸ்ட் | Marxist communist | Fall of CPI(M)\nபாரம்பரியம் மாறா மண் பானை சமையல்\nBJP வெற்றிக்கும் Cong. தோல்விக்கும் இதுதான் காரணம் | BJP Success Congress Failure | Modi\nலோக்சபா தேர்தல் யார் யாருக்கு எவ்வளவு ஓட்டு..\nசிறுபான்மையினரை பாதுகாப்போம்; மோடி சூளுரை\nநாட்டுக்கு நன்றி பிரதமர் மோடி நெகிழ்ச்சி | Narendra Modi | BJP Celebration\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nசூறைக்காற்றால் 4000 வாழை மரங்கள் சேதம்\nதிண்டுக்கல் மல்லிகைக்கு மவுசு இல்லை\nகூடலூரில் சூறைக்காற்று: அனைத்து ரக வாழைகள் சேதம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nதேசிய பைக் பந்தயத்தில் வீரர்கள் சாகசம்\nதேசிய பேட்மிட்டன்: தெலங்கானா வெற்றி\nராமகிருஷ்ணா கிரிக்கெட்: பார்மசி வெற்றி\nமாநில செஸ்; ஆகாஷ் வெற்றி\nமாநில ஐவர் பூப்பந்து போட்டி\nஅகில இந்திய கூடைப்பந்து போட்டி\nதேசிய ஜூனியர் பேட்மிட்டன் போட்டி\nமழை வேண்டி அமிர்தவர்ஷினி ராகம் இசைப்பு\nவிஷ்ணு சகஸ்ர நாம பாராயணம்\nவடபழனி கோயிலில் ஆன்மீக சொற்பொழிவு\nரஜினிக்கு வில்லன் சுனில் ஷெட்டி\nதேர்தல் ரிசல்ட் ராதாரவி நையாண்டி| Radharavi speech about election result\nகொரில்லா பட இசை வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-05-26T23:33:49Z", "digest": "sha1:MBUGE4ZADVPX6ECBJ3Q2JNT65IP67AU7", "length": 8064, "nlines": 78, "source_domain": "eniyatamil.com", "title": "காங்கிரசு Archives - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஅனைவருக்கும் வேலை முடியாத காரியம்: அமித் ஷா\nபாரதீய சனதா கட்சித் தலைவர் அமித் ஷா, ஊடகங்கள் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதைப் பற்றி மட்டும் தான் குறை கூறுகின்றன […]\nபிரதமராகும் தகுதி ராகுலுக்கு உள்ளது-லல்லு பிரசாத் யாதவ்…\nபாட்னா:-வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடனான கூட்டணிக்கு, ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ‘பிரதமர் […]\n6 மக்களவை தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெறும்-கருத்து கணிப்பு முடிவு…\nபுதுடெல்லி:-டெல்லியில் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சிக்கு வடக்கு மற்றும் மத்திய பிராந்தியத்தில் செல்வாக்கு எப்படி இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலில் […]\nபிரதம வேட்பாளர் ராகுல்…சோனியாவின் திடீர் முடிவு…\nபுதுடெல்லி:-பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அடுதத மாத இறுதியில் 7 கட்ட தேர்தல் அட்டவணை வெளியாகும் […]\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு ம��கப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2019-05-26T23:23:38Z", "digest": "sha1:UCQWE5L5JAMBI5UMYPB3S5DIGRJX2324", "length": 7650, "nlines": 134, "source_domain": "globaltamilnews.net", "title": "குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் – GTN", "raw_content": "\nTag - குற்றப் புலனாய்வுத் திணைக்களமும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉடனடியாக அமுலுக்கு வரும்வகையில் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் மாற்றம்\nஉடனடியாக அமுலுக்கு வரும்வகையில் பயங்கரவாத விசாரணைப்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவசந்த கரன்னாகொட மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை :\nமுன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் கடற்படை வீரர் கைது..\nகடந்த 2008-2009ம் ஆண்டு காலப்பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாலக டி சில்வா, மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்\nமுன்னாள் பிரதிக் காவற்துறை மா அதிபர் நாலக டி சில்வா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிதி அமைச்சரின் கருத்து தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் – பந்துல\n5000 ரூபா நோட்டு குறித்து நிதி...\n“தர்கா றவுன் பிரேக்கிங் நியுஸ்” வட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் கைது… May 26, 2019\nஹொரவப்பொத்தானையில் கைதானவர்களிடம் 1பில்லியனுக்கும் அதிமான பணம்… May 26, 2019\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்… May 26, 2019\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 26, 2019\nகெக்கிராவ முன்பள்ளி பாடசாலையில், வெடிபொருட்கள் – இருவர் கைது… May 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலா��ரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rukmaniseshasayee.blogspot.com/2015/10/", "date_download": "2019-05-26T23:19:12Z", "digest": "sha1:I7CIMGWP2BNSWNFBUWNDQP6CKRSRFKTD", "length": 10672, "nlines": 109, "source_domain": "rukmaniseshasayee.blogspot.com", "title": "மணி மணியாய் சிந்தனை: October 2015", "raw_content": "\nஒரு சிறு கிராமம்.அந்த கிராமத்தில் பெரிய ஆறு இருந்தது.செழிப்பான அந்த ஊரில் நல்ல விளைச்சல் விளைந்தது.அந்த ஊரிலிருந்து அரிசி கடத்துவதாக செய்தி வந்தது. திருடர்கள் திருடிச் செல்வதாய் செய்தி காதுகளில் விழ அந்த ஊரின் தலைவர் ஊர் எல்லையில் ஆட்களை நிறுத்திவைத்தார்.யார் அரிசியை எடுத்துச் சென்றாலும்அவர்களை உடனே காவலரிடம் ஒப்படைத்து வந்தார்.\nஒருநாள் மிதிவண்டியில் ஒருவன் வேகமாக ஊர் எல்லையைக் கடந்தான்.அவனது வண்டியின் பின்புறம் ஒரு சாக்குப் பை இருந்தது.\nஅவன் எல்லையில் வந்ததும் காவலர்கள் அவனைப் பிடித்து நிறுத்தி விசாரித்தனர்.\nஅவனோ தைரியமாக தனது பையைத் திறந்து காட்டினான். அதில் நிறைய மணல்தான் இருந்தது.தன வீடு இடிந்து விட்டதாகவும் அதைசீர் படுத்த மணல் எடுத்துச் செல்வதாகவும் கூறவே அவனைப் போக விட்டனர். இப்படியே சுமார் பத்துநாட்கள் கடந்தன.திடீரென்று அவன் வருவது நின்று விட்டது. பிறகுதான் தெரிந்தது அந்த ஊரில் இதுவரை பத்து மிதிவண்டிகள் காணவில்லை என்பது.அந்தத் திருடனின் திறமையைப் பாராட்டுவதா வேண்டாமா\n\" திருடனாய்ப் பார்த���துத் திருந்தாவிட்டால் திருட்டைத் திருத்த முடியாது\"\nஎன்று பட்டுக் கோட்டை சொன்னது சரிதானே\nகடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழில் சிறு கதைகள் கவிதைகள் நாடகங்கள் எழுதி வருகிறேன் தமிழில் எம்ஏ பட்டம் பெற்று மேல்நிலைப்பள்ளியில் முப்பது ஆண்டுகள் ஆசிரியையாக பணிபுரிந்துள்ளேன்.ஆகாசவாணியிலும் தொலைக்காட்சியிலும்எனது படைப்புகள் இடம்பெற்றுள்ளன நாவல் சிறுகதைத்தொகுதி வெளி வந்துள்ளன.சிறுவர்க்கான நூல்கள் சுமார் இருபது க்குமேல் வெளிவந்துள்ளன. பட்டிமன்றம் கவியரங்கம் கருத்தரங்கிலும் பங்கு பெற்று வருகிறேன்.சிறுவர் நூல் எழுதுவதில் பெரும் ஆர்வம் கொண்டுள்ளேன்.எனவே பலரும் படிப்பதற்கு ஏற்ற வகையில் ஓர் இணையதளம் அமைத்து பல சிறுவர்கள்படித்துப்பயன்பெற இந்த முயற்சியில் இறங்கிஉள்ளேன்இதனால் இளைய சமுதாயம் பண்பட்டால் அதுவே எனது வெற்றி என மகிழ்வேன்.அனைவருக்கும் எனது வாழ்த்துகள். அன்புடன் ருக்மணி சேஷசாயீ\nஒரு ஊரில் புலவர் ஒருவர் வாழ்ந்து வ்ந்தார்.அவருக்கு ஒரு மகள் இருந்தாள்.அந்த புலவர் மிகவும் பண்புள்ளவராகவும் திறமை மிகுந்தவராகவும் இருந்ததால்...\nநல்ல சொற்கள். நல்ல சொற்களைச் சொல்வதற்கு நாம் பழகுதல் வேண்டும். நமது வாயிலிருந்து வரும் சொற்கள் எப்போதும் நல்ல சொற்களாகவே இருக்க வேண்டும். அ...\n19- ஊன்றுகோலாய் நிற்பதே உயர்வு.\nஒரு சமயம் எங்கள் இல்லத்தின் பின்புறம் இருந்த வீட்டுக்கு இளம் தம்பதிகள் குடிவந்தனர்.அவ்வப்போது சிறு சிறு உதவிகள் கேட்டும ஆலோசனைகள் கேட்டும் ...\nகடந்த வாரம் ஒரு நாள் நானும் என் மகளும் ஒரு விசேஷ நாளில் இங்குள்ள வெங்கடேஸ்வரா கோயிலுக்குப் போயிருந்தோம்.தீபாராதனை முடிந்தபின் ஒரு தோழி என் ம...\nமனம் கவர்ந்த கதை. - ஒரு ஊரில் ஒரு பெண் இருந்தாள்.தினமும் அவள் வெகு தொலைவில் இருக்கும் கிணற்றிலிருந்து நீர் கொண்டு வருவாள். கிணறு வெகு தொலைவ...\nஎன் இளம் வயதில் கதையை உங்களுடன்பகிர்ந்து கொள்கிறேன்.ஒரு அரசன் தன பகைவனை வென்று அவன் நாட்டைக் கைப் பற்றிக் கொண்டான்.அந்நாட்ட...\n.ஒரு ஏழை கிராமத்து மனிதர் தன் மகனுடன் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். .நகரத்திலிருந்து தன் கிராமத்துக்குப் போய்க் கொண்டிருந்தனர் அந்தத் ...\nசுமார் பத்து வருடங்களுக்கு முன் நாங்கள் குடும்பத்துடன் கும்பகோணம் கோயில்களுக்குப் போயிருந்தோம். சுற்றிப் பார்த்த பின் ஊர்திரும...\nஅமெரிக்காவில் ஒரு மாலை நேரம் நானும் என் மகளும் காரில் சென்று கொண்டிருந்தோம்.திடீரென்று பின் புறமாக போலீசின் அபாய மணி ஒலி கேட்டது. எங்கள் கார...\nஎன் மகளுக்கு அப்போது நான்கு வயது. எப்போதும் சுட்டித்தனத்துடன் ஏதேனும் குறும்புகள் செய்தவண்ணம் இருப்பாள். ஒருநாள் பக்கத்து வீட்டுப் பையனுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-22-04-2019/", "date_download": "2019-05-26T22:58:04Z", "digest": "sha1:N5BIUSYC76YCVA4UMWP3TJO7FDEEZ6AQ", "length": 13834, "nlines": 183, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 22.04.2019 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 22.04.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n22-04-2019, சித்திரை 09, திங்கட்கிழமை, திரிதியை திதி பகல் 11.25 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. அனுஷம் நட்சத்திரம் மாலை 04.45 வரை பின்பு கேட்டை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nபுதன் சுக்கி சூரிய செவ் ராகு\nகுரு(வ) சனி கேது சந்தி\nஇன்றைய ராசிப்பலன் – 22.04.2019\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகும். வியாபார ரீதியான பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை.\nஇன்று நீங்கள் எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்வீர்கள். பிள்ளைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் வெளியூர் பயணங்களால் முன்னேற்றம் அடைவீர்கள். வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிட்டும். சிறப்பான பணவரவால் கடன்கள் குறையும்.\nஇன்று உறவினர்கள் வருகையால் சுபசெலவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். பெரிய மனிதர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய வண்டி வாகனம் வாங்கும் எண்ணம் எளிதில் நிறைவேறும்.\nஇன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் மன மகிழ்ச்சி ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்க��் உண்டாகும். தேவையற்ற செலவுகளை குறைப்பதன் மூலம் சேமிப்பு கூடும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். வருமானம் பெருகும்.\nஇன்று பிள்ளைகளால் எதிர்பாராத விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் வீண் பிரச்சினைகள் உண்டாகும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். எதிர்பாராத உதவிகள் கிட்டும்.\nஇன்று நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் சுமூக உறவு உண்டாகும்.\nஇன்று வேலையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகலாம். தொழிலில் சற்று மந்த நிலை இருக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். உறவினர்களின் ஆதரவு கிட்டும்.\nஇன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நற்பலன்களை தரும். திருமண சுப முயற்சிகளில் முன்னேற்ற நிலை ஏற்படும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சேமிப்பு உயரும்.\nஇன்று நீங்கள் எந்த ஒரு செயலிலும் மனக்குழப்பத்துடன் செயல்படுவீர்கள். வெளி பயணங்களால் வீண் அலைச்சல், சோர்வு உண்டாகும். சுப காரிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் சாதகமான பலனை அடையலாம். சிக்கனத்தை கடைபிடித்தால் பணப்பிரச்சினைகள் ஓரளவு குறையும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபகாரியங்கள் கைகூடும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும், மறைமுக எதிர்ப்புகள் விலகும்.\nஇன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல���ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ எதிலும் சற்று விட்டு கொடுத்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துகளால் வீண் விரயங்கள் ஏற்படும். தொழில் வியாபார ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் கைகூடும் நேரத்தில் தடைகள் ஏற்படலாம். நண்பர்களின் உதவியுடன் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும்.\nவார ராசிப்பலன்– மே 26 முதல் ஜுன் 1 வரை\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/selfie-tamil-dictionary209544.html", "date_download": "2019-05-27T00:02:57Z", "digest": "sha1:PBPQ3HKCOR26WFO6VJWBJD2UPZ6O3URH", "length": 18085, "nlines": 259, "source_domain": "www.valaitamil.com", "title": "Selfie, தம் படம் - சுயஉரு - சுயப்பு Tamil Agaraathi, tamil-english dictionary, english words, tamil words", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nSEARCH அகராதி முகப்பு (Dictionary Home) | புதிய சொல்லை சேர்க்க\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nTamil Word தம் படம் - சுயஉரு - சுயப்பு\nதொடர்புடையவை-Related Articles - எழுத்து S\nSave சேமி செல்பேசிகளில் (CELL PHONE) பொருள்\nSave message செய்தி சேமி செல்பேசிகளில் (CELL PHONE) பொருள்\nSave message செய்தி சேமி செல்பேசிகளில் (CELL PHONE) பொருள்\nSaved items சேமித்தவை செல்பேசிகளில் (CELL PHONE) பொருள்\nSaved Items சேமித்தவை செல்பேசிகளில் (CELL PHONE) பொருள்\nScanner வருடி செல்பேசிகளில் (CELL PHONE) பொருள்\nScreen saver திரைக்காப்பு செல்பேசிகளில் (CELL PHONE) பொருள்\nScreen saver திரைக்காப்பு செல்பேசிகளில் (CELL PHONE) பொருள்\nSearch தேடு செல்பேசிகளில் (CELL PHONE) பொருள்\nSearch தேடு செல்பேசிகளில் (CELL PHONE) பொருள்\nSecurity keyguard பாதுகாப்பு விசையரண் செல்பேசிகளில் (CELL PHONE) பொருள்\nSecurity keyguard பாதுகாப்பு விசையரண் செல்பேசிகளில் (CELL PHONE) பொருள்\nSecurity settings பாதுகாப்பு அமைவுகள் செல்பேசிகளில் (CELL PHONE) பொருள்\nSecurity settings பாதுகாப்பு அமைவுகள் செல்பேசிகளில் (CELL PHONE) பொருள்\nSelect தேர்ந்தெடு செல்பேசிகளில் (CELL PHONE) பொருள்\nSelect தேர்ந்தெடு செல்பேசிகளில் (CELL PHONE) பொருள்\nSelfie தம் படம் - சுயஉரு - சுயப்பு செல்பேசிகளில் (CELL PHONE) பொருள்\nSend அனுப்பு செல்பேசிகளில் (CELL PHONE) பொருள்\nSend அனுப்பு செல்பேசிகளில் (CELL PHONE) பொருள்\nSend my caller id என் அடையாளம் அனுப்பு செல்பேசிகளில் (CELL PHONE) பொருள்\nSend my caller ID என் அடையாளம் அனுப்பு செல்பேசிகளில் (CELL PHONE) பொருள்\nSent items அனுப்பியவை செல்பேசிகளில் (CELL PHONE) பொருள்\nSent Items அனுப்பியவை செல்பேசிகளில் (CELL PHONE) பொருள்\nService commands சேவை ஆணைகள் செல்பேசிகளில் (CELL PHONE) பொருள்\nService Commands சேவை ஆணைகள் செல்பேசிகளில் (CELL PHONE) பொருள்\nSettings அமைவுகள் செல்பேசிகளில் (CELL PHONE) பொருள்\nSettings அமைவுகள் செல்பேசிகளில் (CELL PHONE) பொருள்\nShow காண்பி செல்பேசிகளில் (CELL PHONE) பொருள்\nShow காண்பி செல்பேசிகளில் (CELL PHONE) பொருள்\nSilent மவுனம் செல்பேசிகளில் (CELL PHONE) பொருள்\nSilent மவுனம் செல்பேசிகளில் (CELL PHONE) பொருள்\nSimcard செறிவட்டை செல்பேசிகளில் (CELL PHONE) பொருள்\nSkype காயலை செல்பேசிகளில் (CELL PHONE) பொருள்\nSmart phone திறன்பேசி செல்பேசிகளில் (CELL PHONE) பொருள்\nSpeaking clock பேசும் மணிகாட்டி செல்பேசிகளில் (CELL PHONE) பொருள்\nSpeaking clock பேசும் மணிகாட்டி செல்பேசிகளில் (CELL PHONE) பொருள்\nSpeed dialing விரைவு அழைப்பு செல்பேசிகளில் (CELL PHONE) பொருள்\nSpeed dialing விரைவு அழைப்பு செல்பேசிகளில் (CELL PHONE) பொருள்\nStart up tone தொடக்க ஒலி செல்பேசிகளில் (CELL PHONE) பொருள்\nStart-up tone தொடக்க ஒலி செல்பேசிகளில் (CELL PHONE) பொருள்\nStopwatch நிறுத்து மணி செல்பேசிகளில் (CELL PHONE) பொருள்\nStopwatch நிறுத்து மணி செல்பேசிகளில் (CELL PHONE) பொருள்\nSwitch off அணை செல்பேசிகளில் (CELL PHONE) பொருள்\nSwitch off அணை செல்பேசிகளில் (CELL PHONE) பொருள்\n- சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY) - செல்பேசிகளில் (CELL PHONE)\n- தாவரவியல் (BOTANY GLOSSARY) - தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://balavin.wordpress.com/2010/03/23/%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-27T00:02:33Z", "digest": "sha1:2L3JRDR6QLRTRGPJAOGORDQEPN25YIG7", "length": 8783, "nlines": 162, "source_domain": "balavin.wordpress.com", "title": "கசியும் கடைசி சொல்! | அன்பே சிவம்!", "raw_content": "\nதாயிற் சிறந்ததொரு கோவில் இல்லை\nஜன்னல் துவாரத்தின் வழி சூரிய கற்றையில்\nசுயத்தை இழந்து கொண்டிருக்கும் உணவு பொட்டலத்தில்\nஎன் வியர்வை அணிந்த உடை குவியலில்\nஉஸ்னப்படுத்த முயற்சிக்கும் வெறுந்தரையின் தோல்விக்கும்\nபாலா…எனக்குப் பிடித்திருக்கிறது. சந்திப்புக்கு முன் உங்கள் வலைப்பூவைப் படித்திருக்கவேண்டும். எப்படி உங்கள் பதிவுகளை மிஸ் செய்தேனெனெத் தெரியவில்லை.\nதற்போது நான் தமிழ்மணம் செல்வதில்லை.\nஎன்ன மாப்ள பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிக்கிட்டு.\nமுக்கியமா மதுரை வட்டார வழக்கில் எழுதி இருந்த அந்த தொடர் கதை பற்றி உங்க கருத்து தேவை.\nபாலா .உங்கள் வார்த்தையின் சிதைவுகளில் துளிர்கிறது உணர்வுகள் ….அருமையான வார்த்தையாடல் உங்கள் பதிவுகளை சில நாட்களாகதான் பார்கிறேன் ……..நிகழ்வுகளில் நிதர்சனம் காலத்தின் மாற்றத்தை சமூகத்திற்கு உணர்த்தும் கடமை ……..வாழை பழத்தில் ஊசியை செலுத்துவது போல ஒரு நடை ……….இன்னும் நிறைய செலுத்துங்கள் சமுதாயத்தின் நோய் கிருமிகளை அழிக்க\nஆனந்த யாழை மீட்டுகிறாயடி நெஞ்சில்\nமாமா டவ்சர் அவுந்திச்சி ரப ரப ரப ரப ரப ரப ரப்பா\nஉங்களை போன்ற தமிழ் ஆர்வலர்களால் இந்த வலைப்பூ திறக்கப்பட்டது\nநான் எங்க எப்பிடி இருக்க வேண்டியவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-tamil-current-affairs-august-21-2017/", "date_download": "2019-05-27T00:33:05Z", "digest": "sha1:73T3JJ4GA7ZLQJFX4M3ZCNFESSBFEYO4", "length": 19196, "nlines": 396, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Tamil Current Affairs August 21, 2017 | THE BEST FREE ONLINE TNPSC ACADEMY", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அம���ப்பு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nதலைப்பு : விருதுகள் & மரியாதைகள்\nவேளாண்மையில் தலைமை விருது 2017\nதெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் கௌரவ விவசாய தலைவர் விருது 2017க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த விருது செப்டம்பர் 5 ஆம் தேதி புது தில்லியில் தாஜ் பேலஸ் ஹோட்டலில் வழங்கப்படும்.\nஅவர்மூலம் விவசாயிகள் மற்றும் பண்ணைத் துறை நலனுக்காக வழங்கப்பட்ட புதுமையான சேவைகளுக்காக முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n2008 ஆம் ஆண்டு முதல் இந்திய உணவு மற்றும் வேளாண்மை கவுன்சில் அவர்களால் வழங்கப்பட்டு வரும் இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.\nதலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள்\nசத்பவன திவாஸ் – 2017\nராஜீவ் காந்தியின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி சப்தபவன் திவாஸாக கொண்டாடப்படுகிறது.\nஇந்த ஆண்டு ராஜீவ் காந்தியின் 73 வது பிறந்த நாள் சப்தபவன் திவாஸ் ஆகும்.\nதலைப்பு : நியமனங்கள், யார் யார், செய்திகள் உள்ள நபர்கள்\nஇந்தியாவிற்கான ரஷ்யாவின் தூதர் – நிகோலய் குடஷேவ் (Nikolay Kudashev)\nஇந்தியாவிற்கான ரஷ்யாவின் தூதுவராக ஆகஸ்ட் 18, 2017 ல் நியுலோலே குடாஷேவ் பதவி நியமனம் செய்யப்பட்டார்.\nநிக்கோலே தென்கிழக்கு ஆசியாவில் ஒரு நிபுணர் ஆவார்\nதற்போது அவர் ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் துணை இயக்குநர் பொது செயலகத்தில் பணியாற்றுகிறார்.\nதலைப்பு : அறிவியல் மற்றும் உடல்நலம் பற்றிய புதிய கண்டுபிடிப்புகள்\nகேரளாவில் புதிய மண்புழுக்கள் வகை\nகேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள புழுக்களின் இரண்டு புதிய பழங்கால வகைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nதிராவிட பாலிடிவார்டிகுலட்டா (Drawida polydiverticulata) மற்றும் திராவிட தாமசி (Drawida thomasi) என அவைகளுக்கு அவர்கள் பெயரிட்டனர்.\nதிராவிட பாலிடிவேர்ட்டிகலாட்டா (Drawida polydiverticulata) பற்றி:\nஇதன் அமைப்பில், பல மடல்கள், உடல் முன் அமைந்துள்ள ஒரு உறுப்பு ஆனது இனப்பெருக்க பாகங்களி��் மிகவும் தனித்துவமானது.\nஇவை மூனார் பிராந்தியத்தின் பாதுகாக்கப்பட்ட சோலா புல்வெளிகளில் மற்றும் இரவிக்குளம் தேசிய பூங்கா, பாம்பாடுன் சோலா தேசிய பூங்கா மற்றும் சின்னார் வனவிலங்கு சரணாலயம் உள்ளிட்ட இடங்களில் இந்த இனங்கள் பரவலாகக் காணப்படுகின்றன.\nதிராவிட தாமசி (Drawida thomasi) பற்றி:\nமலப்புரம் மற்றும் கோழிக்கோடு இடையேயான எல்லை காக்கடம்பாயில் உள்ள கோழிப்பாறை நீர்வீழ்ச்சிகளில் இவை அதிகம் காணப்படுகின்றன.\nதலைப்பு : அறிவியல் மற்றும் உடல்நலம் பற்றிய புதிய கண்டுபிடிப்புகள்\nவெர்சியஸ் – உலகின் மிகச் சிறிய அறுவை சிகிச்சை ரோபோ உருவாக்கப்பட்டது\nஇங்கிலாந்தில் விஞ்ஞானிகள், மொபைல் போன்கள் மற்றும் விண்வெளித் தொழில்களில் பயன்படுத்தப்படும் குறைந்த விலை தொழில்நுட்பத்துடன் உலகின் மிகச் சிறிய அறுவை சிகிச்சை ரோபோவை உருவாக்கியுள்ளனர்.\nஅதற்க்கு ரோபோ வெர்சியஸ் என்று பெயரிட்டுள்ளனர்.\nஇந்த ரோபோ ஆபரேஷன் தியேட்டரில் உள்ள ஒரு 3D திரை மூலம் அறுவை சிகிச்சையை கட்டுப்படுத்தகிறது.\nஇந்த ரோபோ தற்போதுள்ள கணினிகளை விட பயன்படுத்த மிகவும் எளிதானது மேலும் தற்போதைய கணினிகளின் இடைவெளியில் மூன்றில் ஒன்றிற்கு பதிலாக பயன்படுத்தப்படுகிறது.\nஅது ஒரு மனிதக் கவசம் போல வேலை செய்கிறது மற்றும் நோயாளியின் உட்புறத்தில் இருக்கும் பொது சரியான அளவு வேகத்தை பயன்படுத்தப்படுகிறது என்பதை உறுதி செய்ய கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் உள்ளது.\nதலைப்பு : இந்தியாவின் வெளியுறவுக்கொள்கைகள், சர்வதேச நிகழ்வுகள்\nஇந்தியா, அமெரிக்கா இரண்டும் டூ by டு அமைச்சர்கள் பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றன\nஇந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் போர்க்கால ஒருங்கிணைப்பை அதிகரிக்கவும், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை பேணவும் புதிய இரண்டு by இரண்டு (2, 2) மந்திரி உரையாடல்களை நிறுவியுள்ளது.\nஇந்த புதிய உரையாடல் வடிவம் முந்தைய இந்தியா-அமெரிக்க போர்க்கால மற்றும் வர்த்தக உரையாடலை மாற்றி புதிய உரையாடல் நிகழ்வில் இருக்கும்.\nஇது இரு நாடுகளின் வெளிநாட்டு மற்றும் பாதுகாப்பு, செயலாளர்களுக்கு இடையேயான இந்தியா-ஜப்பான் 2 + 2 உரையாடல் வடிவம் போலவே இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/27164748/1004677/Krishnagiri-prevent-plastic-use.vpf", "date_download": "2019-05-26T23:02:55Z", "digest": "sha1:2HXDNR7BHOCLRPBO7SNRKKILJMU67F22", "length": 8268, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வது எப்படி?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வது எப்படி\nகிருஷ்ணகிரியில் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வது எப்படி என்பது குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.\nகிருஷ்ணகிரியில் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வது எப்படி என்பது குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில் உணவு பாதுகாப்பு ஆணையர் அமுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.\n87.39 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பறிமுதல் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு\nசென்னையில் கடந்த ஒரு மாதத்தில் 87.39 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஉணவில் உயிருடன் கிடந்த எலி : கல்லூரி மாணவர்கள் போராட்டம்\nசோழிங்கநல்லூரில், உணவில் உயிருடன் எலி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் மருத்துவ முகாம்\nகிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது\nஇரண்டரை வயது சிறுமி, நினைவாற்றலில் அசத்தல் - இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்-ல் இடம்\nநினைவாற்றலில் அசத்தும் இரண்டரை வயது சிறுமி, 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்'-ல் இடம் பிடித்துள்ளார்.\nஅம்மன் கோயிலில், தீ மிதி திருவிழா கோலாகலம்\nசென்னை அருகே அங்காள ஈஸ்வரி கோவில் தீமிதி திருவிழா, கோலாகலமாக நடைபெற்றது.\nகுன்னூர் பழக் கண்காட்சி விழா நிறைவு\nநீலகிரி மாவட்டம், குன்னுாரில், 61ஆவது பழக்கண்காட்சி பரிசளிப்பு விழாவுடன் நிறைவுபெற்றது.\nசுற்றுலா பயணிகளைக் கவர வன விலங்குகளின், டிஜிட்டல் புகைப்படம்\nஊட்டியில், வனத்துறை சார்பில், 'சூழல் சுற்றுலா' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\n4 மணி நேரம் தொட��்ந்து ஆட்டோவில் சவாரி - பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு\nசென்னையில் ஆட்டோவில் சவாரி செய்த ரவுடிகளிடம் பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அரிவாள் வெட்டுக்கு ஆளாகியுள்ளார்.\nகழிப்பறைகளாக மாறும் தண்டவாளங்கள் - ரயிலில் அடிபட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு\nசேலம் ரயில்வே கோட்டத்தில் ஆண்டுதோறும் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/224976-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-26T23:42:51Z", "digest": "sha1:ZB5YS5EKMVRU3KG7SXBSIK44P5ZAU47I", "length": 30094, "nlines": 189, "source_domain": "yarl.com", "title": "சர்வதேச மகளிர் தினம்: வரலாறும், நிதர்சனமும் - சமூகச் சாளரம் - கருத்துக்களம்", "raw_content": "\nசர்வதேச மகளிர் தினம்: வரலாறும், நிதர்சனமும்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nசர்வதேச மகளிர் தினம்: வரலாறும், நிதர்சனமும்\nBy பிழம்பு, March 8 in சமூகச் சாளரம்\nஅகிலா இளஞ்செழியன் பிபிசி தமிழுக்காக\nபடத்தின் காப்புரிமை Getty Images\nபாலின சமத்துவம் என்பது அடிப்படை உரிமை மட்டுமல்ல, அது சமூக நீதி. இன்று சர்வதேச மகளிர் தினம். இது கொண்டாட்டமாக கட்டமைக்கப்படுகிறது அனால் இது கொண்டாடப்படுவதற்காக உருவாக்கப்பட்ட நாள் அல்ல, ஒரு போராட்டத்திற்கான, புரட்சிக்கான விதை விதைக்கப்பட்ட நாள்.\nடென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் , 1910 ம் ஆண்டு உலக சோசலிஸ்ட் பெண்கள் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கிளாரா ஜெட்கின் , அனைத்து நாட்டில் உள்ள பெண்களும் சேர்ந்து தனி சிறப்புள்ள தினமாக மகளிர் தினத்தினைக் கடைப்பிடிக்க வேண்டும், பெண்கள் சந்திக்கும் அனைத்து சவால்களையும் இணைத்து, வாக்குரிமை கோரிக்கையும் சேர்த்து விவாதிக்க வேண்டும், சம உரிமை கேட்டு போராட வேண்டும் என்ற தீர்மானத்தை வலியுறுத்தினார்.\nஇதுவே மகளிர் தினம் உருவாவதற்கான அடிப்படை எனினும் அத்தீர்மானத்தில் இந்த நாள் என்று குறிப்பிடவில்லை. அதன் பின் பல நாடுகளிலும், பல வேறுபட்ட தேதிகளில் பெண்கள் தினம் கடைபிடிக்கப்பட்டு வந்தது. ரஷ்யப் பெண்கள் முதல் உலகப் போர் நேரத்தில், அமைதியையும், ரொட்டியையும் வலியுறுத்தி போராட்டம் தொடங்கிய மார்ச் 8 ம் தேதி பிறகு சீராக சர்வதேசப் பெண்கள் தினமாக அங்கீகரிக்கப்படத் தொடங்கியது.\n1911 ம் ஆண்டில் இருந்தே பெண்கள் தினம் கடைபிடிக்கப்பட்டு பாலின சமத்துவம் குறித்து பேசி வந்தாலும் இன்றும் ஒவ்வொரு நாளும் உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி கொண்டிருக்கிறாள், ஒவ்வொரு நிமிடமும் ஏதோ ஒரு பெண் வார்த்தை வன்முறையினால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறாள், பணியிடத்தில் சம உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கிறாள், ஒரு ஆண் இன்னொரு ஆணை வசைபாடும் ஒவ்வொரு வார்த்தையிலும் ஏதோ ஒரு பெண் அவமானப்படுத்தப் பட்டு கொண்டிருக்கிறாள்.\nநவீன உலகத்தில் பல துறைகளிலும் பெண்கள் வளர்ந்து வந்தாலும் அவர்களுக்கான அச்சுறுத்தலும் அதிகமாகியிருக்கின்றன என்கிறார், துப்பறியும் நிறுவனம் நடத்தி வரும் டிடெக்டிவ் யாஷ்மின். \"நவீன உலகத்தில் முகநூல், ட்விட்டர் வாயிலாக பெண்கள் மீது , பெண் உடல் மீது வீசப்படும் வன்மம் அதிகம். அலுவலகங்களில் வெற்றி பெற்ற பெண்ணை சாய்ப்பதற்கு கூட அவளின் உடலின் மீதான தாக்குதல் தான் முதன்மையாக இருக்கிறது. சமூக ஊடகங்களை பெண்கள் விழிப்புணர்வோடு கையாள வேண்டும். குடும்ப விஷயங்கள் எல்லாவற்றையும் பொதுவெளியில் வைக்கக்கூடாது. முழுமையாக ஒருவரை தெரியாமல் அவரிடம் உரையாடலை நிகழ்த்தக் கூடாது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nபெண் பெயரில் இருப்பவர்கள் எல்லாம் பெண்ணாகவே இருப்பதில்லை அவர் பெண் உருவத்துக்குள் இருக்கும் ஆணாகவும் இருக்கலாம்.எதன் பொருட்டும் விடியோ சாட்டுக்கு அனுமதிக்க கூடாது. அது எந்த சூழலிலும் பெண்களுக்கு எதிராகத் திரும்பல���ம். நேற்றுவரை நல்லவராக இருந்தவர் கொஞ்சம் பிசகாக தொடர்பு கொண்டால் அதை ஸ்கிரின் சாட் எடுத்து வைத்து தேவைப்பட்டால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும் தயங்க கூடாது. தொல்லையாக இருந்தால் பிளாக் செய்து விடலாம் அதற்கு முன் அவரின் ஆவணத்தை சேமித்து வைக்க வேண்டும். சமூக அச்சம், குடும்ப மானம் இப்படியான காரணங்களை காட்டி மறைமுகமாக பெண் அச்சுறுத்தப்பட்டு கொண்டே இருக்கிறாள்\" என்கிறார் பல துப்பறியும் வழக்குகளை கையாளும் யாஷ்மின்.\nஉலக சுகாதார நிறுவனம் பெண்களை அதிகம் பாதிக்கும் நோய்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் கர்ப்பப்பை புற்றுநோய், மார்பக புற்று நோய் , பாதுகாப்பற்ற உடல் உறவினால் வரும் பாலியல் நோய்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து மனநல பாதிப்பும் இடம் பெற்று இருந்தது. பெண்களின் தற்போதைய மன அழுத்தம் சார்ந்த சிக்கல்கள், அதில் இருந்து விடைபெறுவதற்கான வழிமுறைகள் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி அவர்களிடம் பேசினோம்.\nஎல்லாக் காலத்திலும் பெண்களுக்கு வாழ்க்கை ரீதியான இடர்கள் ,அழுத்தங்கள் இருந்து இருக்கின்றன. எந்த காலத்திலும் மன அழுத்தம் அற்றவர்களாக மனிதப் பெண்கள் இருந்தார்கள் என்பதற்கான வரலாற்று சான்றுகள் தெரியவில்லை . மன அழுத்தத்தினை இரண்டு விதமாக பிரிக்கலாம். ஒன்று பயன்படும் அழுத்தம் (use stress) மற்றொன்று இடர் தரும் அழுத்தம் (distress). முதல் வகை நம் வாழ்க்கைக்கு பயன்படுகிற அழுத்தங்கள். அதன் மூலம் பயன்கள் இருக்கும். உதாரணமாக, பணிக்கு செல்லும் பெண்கள் குறிப்பிட்ட நேரத்தில் வேலை முடிந்து செல்ல வேண்டும், வீட்டில் உடல் நலம் இல்லாதவர்கள் அல்லது குழந்தைகளை கவனிக்க வேண்டும் என்பது போன்ற அழுத்தங்கள் இயல்பானவை. இது போன்ற பயனுள்ள அழுத்தங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் இது எல்லாம் இல்லாவிடில் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்காது என்ற மனப்பான்மையோடு இதனை அணுகினால் இந்த மன அழுத்தங்களில் இருந்து விடுபட்டுவிட முடியும்\" என்கிறார்.\nமற்றொன்று பயனற்ற அழுத்தங்கள். \"பொதுவாகவே நமது கலாசாரம் பெண்களை அதிகம் புலம்புபவர்களாக பழக்கப்படுத்தி இருக்கின்றது. பெண்களை பிரச்சினைகளை மையப்படுத்தி சிந்திப்பவர்களாக இந்த சமூகம் சித்தரித்து வைத்திருக்கின்றது. அதனை விடுத்து தீர்வினை நோக்கி சிந்திப்பவர்களாக இருந்தாலே பல சிக்க���்களில் இருந்து வெளியேறிவிடலாம். பெண்களின் மிகப்பெரிய பிரச்சினை, தங்களால் செய்ய இயலாத செயலை பிறரை திருப்திப்படுத்துவதற்காக இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅப்படி செய்யாமல் எது இயல்பானதோ , எது நம்மால் இயலுமோ அதை மட்டுமே செய்வேன் என்ற கோட்டை பெண்கள் தான் தீர்மானிக்க வேண்டும்,\" என்கிறார் ஷாலினி.\nபெண்கள் பெரும்பாலும் இதில் தவறு செய்கிறார்கள். நீங்கள் என்மீது அக்கறை செலுத்தவில்லை நானும் என் மீது அக்கறை செலுத்த மாட்டேன், என்னை முக்கியமற்றவளாக நினைத்து விட்டர்கள் அல்லவா, நான் சாப்பிட மாட்டேன், தூங்க மாட்டேன், என்னை நான் கவனித்துக் கொள்ள மாட்டேன், என்னை நான் புறக்கணிப்பேன் என்ற மனநிலைக்கு வந்துவிடுகின்றனர். இது நேரடியாக சிக்கலை சந்திக்காமல் யாரவது வந்து தன்னை காப்பாற்றுவார்கள் என்ற சார்புமனநிலை, இதனை தவிர்த்து நேரடியாக சிக்கலைகளை எதிர் கொள்ளும் நேர்மறையான அணுகுமுறையினை பெண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார் மருத்துவர் ஷாலினி.\nபெண்கள் தன்னை தியாகியாக கட்டமைக்காமல், தன் சுயத்திற்காக நேரத்தினை செலவிட வேண்டும். தன்னால் செய்ய இயலாதவற்றை எந்த தயக்கமும் இன்றி முடியாது என்று சொல்லிப் பழக வேண்டும். இதை எல்லாம் சரி செய்து கொண்டாலே சராசரி வாழ்க்கையில் வரும் மன அழுத்தங்களில் இருந்து பெண்கள் விடுபட்டுவிட முடியும், இதனை தாண்டி பெரிய சிக்கல்கள் வரும் பொழுது இயன்ற வரை தானாக சரி செய்ய முயற்சித்து விட்டு, இயலாத பொழுது தயங்காமல் தள்ளிபோடாமல், நமது ஆரோக்கியம் முக்கியம் என்பதனை புரிந்து கொண்டு மன நல மருத்துவரை அணுக வேண்டும் என்கிறார் ஷாலினி.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nநாம் தமிழர் - தேர்தல் 2019\nஅன்புள்ள அப்பா ,அம்மா இந்தா ஒரு அவஸ்தை .\nவடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஏன் அகற்றப்பட்டனர் ; முஸ்லிம்கள் மீதான பிரபாகரனின் நிலைப்பாடு ; ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து கருணா அம்மான் தெரிவித்துள்ளது \nநாம் தமிழர் - தேர்தல் 2019\nஇலங்கை தமிழர் மத்தியில் சீமானை ஆதரிப்பவர்களுக்கும், எதிர்ப்பவர்களுக்கும், இரு சாராருக்குமே எஞ்சி இருப்பது குழப்பமே. 1. தமிழ்தேசியம் தமிழ் நாட்டில் வளர வேண்டியது எம் சுய நல நோக்கில் அவசியம். 2. தமிழ் நாட்டில் திராவிடம் என்பதை மூர்கமாக எதிர்க்காமல், நைசாக திராவிடத்தை தமிழ்தேசியம் பிரதியீடு செய்ய வேண்டும். அதாவது பெரியாரிய கொள்கைகளை வரித்துக்கொண்டு, நாயக்கர்களையும், முதலியாரையும் இதர சாதிகளையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். திராவிட அரசியலை பெரியார்க்கு முன்/பின் எனப் பிரித்து. பெரியார்க்கு பின்னான தலைவர்களை கட்சிகளை போதுமானா அளவுக்கு விமர்சிக்கலாம். மொழி வழி மாநிலங்கள் அமைந்த பின் நாமும் திராவிட அரசியலை தமிழ்தேசிய அரசியாலக கூர்ப்படைய செய்வதில் தவறில்லை என மக்களை உணரச்செய்ய வேண்டும். கொள்கை ரீதியில் பெரியாரின் பேரன் என்பதற்கு சகல விதத்திலும் உரித்துடையவர்கள் நா.த. ஆனால் இவ்வளவு மூர்கமாக பெரியாரை இவர்கள் ஏன் எதிர்க்க வேண்டும் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. 3. அடுத்தது சீமான் பற்றிய எனது தனிப்பட்ட மதிப்பீடு - இதுவரை இவர் காட்டிய தகிடு தத்தங்கள், புலிகள், பிரபாகரனுடன் தன் நெருக்கம் பற்றி இவர் அள்ளிவிடும் புழுகுகள் - இவரை நிச்சயமாக இன்னொரு கருணாநிதி என்றே எண்ண வைக்கிறது. இப்போ சீமானை நம்பியதை விட கருணாநிதியை அப்போ அதிகம் நம்பியது தமிழ் கூறும் நல்லுலகு. அத்தனையையும் காசாக்கி குடும்பத்தை வாழவைத்தார் அவர். சீமானும் இதையேதான் செய்வார் என்பது என் எதிர்வுகூறல். எதிர்வுகூறல் மட்டுமே. 4. இதில் ஒரே ஒரு நம்பிக்கை -சுயலாபத்துக்காக சீமான் தூண்டிவிடும் இந்த நெருப்பு அவரையும் பொசுக்கி, இந்திய வரைபடத்தை மாற்றி அமைக்க ஒரு வாய்பிருக்கிறது. அப்படி ஒரு நிலைவரும் போது, இந்த நெருப்பில் நீரை வாரி வாரி இறைப்பவர்களில் முதல் ஆளாய் நிக்கப் போவவரும் சீமானே. 5. முன்னேற்றம் என்று பார்தால், சீமானின் வளர்ச்சி கணிசமானதே. தொடர்ந்தும் தனியாக நிப்பது, நீண்ட நோக்கில் பலந்தந்தே ஆகும். சீமான் கபட நாடகம் ஆடினாலும் அவருடன் கூட நிற்பவர்கள் உண்மையானவர்கள். இந்த கட்சிக்கு வேலை செய்ய காசு கிடைக்காது. ஆனாலும் நிக்கிறார்கள். இவர்கள் தொடர்ந்தும் நிற்பார்கள், பதவி இல்லை என்றால் தலைவரை நச்சரிக்க மாட்டர்ர்கள். ஆகவே வைகோ போலன்றி சீமான் நீண்ட காலம் தனி ஆவர்த்தனம் வாசிக்கலாம். இதுவே சீமானின் பலம். தினகரனிடம் இந்த பலம் இல்லை. 2 தேர்தலுக்கு மேல் தனியே நிண்டால் கட்சியே காணாமல் ��ோய்விடும். எல்லாரும் பெரிய கட்சிக்கு ஓடி விடுவார்கள். கமலுக்கு இது பெரும் பிரச்சினை இல்லை ஆனால் ரஜனியும் களத்தில் குதித்தால், கமல் எவ்வளவு காலம் தனியே ஓடுவார் என்பதும் கேள்விக் குறியே. ஆகா நீண்ட காலம் தனியே தாக்குப் பிடிக்கும் வல்லமை நா.த வுக்கே இருக்கிறது. சீமானின் போக்கும் 2 வருடத்தில் எவ்வளவோ மாறி விட்டது. இப்போதைக்குச் சொல்லக் கூடியது இவ்வளவே.\nஅன்புள்ள அப்பா ,அம்மா இந்தா ஒரு அவஸ்தை .\nகொழுவிக்கொண்டு ஓடுறதுகள் தங்கடை சாதிக்கை உள்ளதை இழுத்துக்கொண்டு ஓடினால் பிரச்சனையை இரண்டு பக்க தாய் தேப்பன்மார் போய் சந்திச்சு கதைச்சு ஒரு முடிவுக்கு வரலாம்........ஓட்டக்கேசுகள் வேறை சாதியை எல்லே இழுத்துக்கொண்டு ஓடுதுகள்.பிள்ளையள் சாதியும் மண்ணாங்கட்டியும் எண்டு இருக்கேக்கை தாய் தேப்பன்மாருக்கெல்லே ஏறின பீலிங்கும் இறங்கின பீலிங்கும் தவுசன் வோல்டேச்சிலை கரண்பாயுது\nஅண்ணர் கடித இலக்கியம் உண்மையிலேயே தமிழில் அரியதொன்று. நீங்கள் உங்களுக்கே உரிய நடையில் பின்னுறியள். கார் வேண்ட காசில்லாம, ஆற்றையோ காருக்கு முன்னால நிண்டு போட்டோ எடுத்தவையும் உண்டு. இப்பெல்லாம் பஸ் டக்கு, டக்கெண்டு வருது. அடுத்த பஸ் நேரத்தை போனில பாக்கலாம். முன்னம் எண்டா ஆடிக்கொருக்கா அமவாசைக்கொருக்கா வரும் பஸ்சுக்கு குளிருக்க கால்கடுக்க நிக்கோணும். கூடப் படிச்ச அண்ணரிட்ட கொம்புளைன் பண்ணினா - தம்பி 120 ம் வாய்ப்பாட்டை பாடமாக்கு எல்லாம் மறந்து போகும் என்பார் 😂 (1£=120Rs).\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 39 minutes ago\nபச்சைகள் தந்த உறவுகள் புங்கை, யெகதா துரை, ராசவன்னியன் அண்ணா, ஏராளன் ஆகிய உறவுகளுக்கு நன்றி.\nநாம் தமிழர் - தேர்தல் 2019\nஇவ்வளவு காலமும் எங்கு போனீர்கள் ராசா கண்டதில் மிக்க மிக்க சந்தோசம். 👍\nசர்வதேச மகளிர் தினம்: வரலாறும், நிதர்சனமும்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/5792-2/", "date_download": "2019-05-26T23:01:59Z", "digest": "sha1:K4ZWZ2PBYTOOVRK6CCJEYDLGJVXN3IHW", "length": 17746, "nlines": 152, "source_domain": "ctr24.com", "title": "CTR24 CTR24", "raw_content": "\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nதமிழர்கள் மீதான அரசின் நம்பிக்கையின்மையே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பெறக் காரணம் என அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்\nஅரச தலைவரும் பிரதமரும் அதிகாரப் போட்டியில் இருந்ததன் விளைவாகவே நாட்டின் இந்த நிலைக்கு காரணம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் நனைமோ லேடிசிமித் (Nanaimo-Ladysmith) நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் பசுமைக் கட்சியின் வேட்பாளர் Paul Manly வெற்றி பெற்றுள்ளார்\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஅடிப்படைவாத கொள்கைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு தேவையென இலங்கை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nமுன்னாள் போராளிகள் சிலருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nகனடாவின் மாசுக் கட்டுப்பாட்டு சட்டங்களை மேம்படுத்துமாறு கனடாவின் 500க்கும் மேற்பட்ட அறிவியலாளர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.\nகனடாவில் மாசுக் கட்டுப்பாடு போதிய அளவில் இல்லை எனவும், இந்த பிரச்சினை மிகவும் பூதாகாரமாகி உள்ளதாகவும், அது மனித சுகாதாரத்தினையும், எமது சுற்றுச் சூழலையும் மிகவும் பாரதூரமான அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇன்று பிரதமர் ஜஸ்டின் ரூடோவுக்கு அனுப்பி வைக்கவுள்ள கடிதம் ஒன்றிலேயே, கனடா முழுவதும் உள்ள 540க்கும் மேற்பட்ட அறிவியலாளர்கள், மருத்துவர்கள் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇவ்வாறு மாசுபடும் சமூகத்தில் இருந்து நம்மையும் சுற்றுச் சூழலையும் பாதுகாத்துக் கொள்வதற்கு ஒரு சந்ததிக்கால வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளதாகவும், இதன்மூலம் உயிர்களைப் பாதுகாத்து, சுற்றுச் சூழலை சுத்தமாக்கி,பொருளாதாரத்தை பெருக்கி கனேடியர்களின் வாழ்க்கைத் தரத்தை அதிகரிக்குமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇது குறித்து கடந்த ஆண்டில் மட்டும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சரிடம் 87 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், தொழிற்சாலை உற்பத்திப் பொருட்களில் காணப்படும் அதிக அளவிலான இரசாயன பதார்த்தங்கள் தொடர்பில் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுததியுள்ளனர்.\nஇது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ரொரன்ரோ பல்கலைக்கழகத்தின் புவியியல் விஞ்ஞான பேராசிரியரான மிரியம் டையமண்ட்(Miriam Diamond), சீருடல் பயிற்சிக்காக உடற்பயிற்சி நிலையத்திற்கு செல்லும் தனது மகன், வாரத்திற்கு 20 மணிநேரங்களுக்கு மிக மோசமான இரசாயன மாசினை வெளிப்படுத்தும் உபகரணங்களுடன் புழங்கவேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.\nசாதாரணமாக ஒரு வீட்டில் காணப்படும் மாசினை விடவும் 20 மடங்கு அதிகமான அளவு மாசுப் பொருட்கள், உடற்பயிச்சிக் கூடங்களில் உள்ள பொருட்களிலும், காற்று மண்டலத்திலும் காணப்படுவதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.\nஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் நச்சத் தன்மை வாய்ந்ததாகத் தடை செய்யப்பட்டு்ளள பலவித இரசாயனங்கள் கனடாவில் தடை செய்யப்படவில்லை எனவும், அவ்வாறான கொடிய இரசாயனங்கள் தாம் பயன்படுத்தும் பொருட்களில் உள்ளன என்பதனை பொதுவாக எவரும் அறிந்திருப்பதில்லை என்றும் அவர் எச்சரித்துள்ளார்.\nஇந்த விடயத்தில் மத்திய அரசாங்கம் ஒரு நல்ல முடிவினை எடுத்து, அவற்றின் மீதான கட்டுப்பாடுகளை விதித்தால் அன்றி, இதனை யாரும் கவனத்தில் எடுக்கவோ, கண்டுகோள்வோ, அகற்றவோ போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious Postவீரத் தமிழ்மகன் முருகதாசன் Next Postமகிந்தவின் வெற்றி சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் விடுக்கப்பட்டுள்ள கடும் சிகப்பு எச்சரிக்கை - தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவ���ாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என...\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஇந்தியாவின் எல்லைப்பகுதிகளை பாதுகாக்க ரோபோக்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/axial-tilt-earth-gk62177", "date_download": "2019-05-26T23:08:22Z", "digest": "sha1:EROWZTDTJ47D6K7B7WC6BHI4PZXWI2UJ", "length": 8956, "nlines": 244, "source_domain": "gk.tamilgod.org", "title": " Axial tilt of Earth : Facts About Earth | Tamil Objective GK", "raw_content": "\nHome » பூமியின் கவிழ்ப்பச்சு\nEarth Facts கீழ் வரும் வினா-விடை\nபூமியின் கவிழ்ப்பச்சு : 23.4392811°\nபூமியின் ந��டு மேற்பரப்பு வெப்பம்\nபூமியின் ந‌டு மேற்பரப்பு வெப்பம்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1051&slug=2-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-20-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%3A-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-05-26T23:08:12Z", "digest": "sha1:JRCO5RXUWOMMS747IL3BA6GOZZWVFNBO", "length": 18307, "nlines": 136, "source_domain": "nellainews.com", "title": "2-வது 20 ஓவர் கிரிக்கெட்: ரோகித் சர்மாவின் அதிரடி சதத்தால் இலங்கையை ஊதித்தள்ளியது இந்தியா", "raw_content": "\nசாய்பல்லவி: வயது 26.. திருமணம் எப்போது..\nநியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி பேட்ஸ்மேன்கள் சொதப்பல்\nஎங்கள் முகவர்கள் போட்ட ஓட்டுகள் எங்கே தேர்தல் ஆணையம் உரிய பதிலை கூற வேண்டும்; டி.டி.வி. தினகரன்\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு; இளைஞர் காயம்\n2-வது 20 ஓவர் கிரிக்கெட்: ரோகித் சர்மாவின் அதிரடி சதத்தால் இலங்கையை ஊதித்தள்ளியது இந்தியா\n2-வது 20 ஓவர் கிரிக்கெட்: ரோகித் சர்மாவின் அதிரடி சதத்தால் இலங்கையை ஊதித்தள்ளியது இந்தியா\nஇந்தூரில் நடந்த 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மாவின் அபார சதத்தால் இலங்கையை ஊதித்தள்ளிய இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.\nஇந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. இந்திய அணியில் மாற்றம் இல்லை. இலங்கை அணியில் இரு மாற்றமாக விஷ்வா பெர்னாண்டோ, ஷனகா நீக்கப்பட்டு சமரவிக்ரமா, ஆல்-ரவுண்டர் சதுரங்கா டி சில்வா சேர்க்கப்பட்டனர்.\nடாஸ் ஜெயித்த இலங்கை கேப்டன் திசரா பெரேரா, இந்த முறையும் பந்து வீச்சையே தேர்வு செய்தார். இதன்படி கேப்டன் ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். பேட்டிங்குக்கு உகந்த ஆடுகளம், எல்லைக்கோடு தூரம் குறைவு என்பதால் இங்கு ரன்மழை பொழிய முடியும் என்று கணிக்கப்பட்டிருந்தது. அது போலவே ஆட்டத்தின் போக்கு அமைந்தது.\nராகுலும், ரோகித் சர்மாவும், முதல் ஓவரில் இருந்தே அதிரடியில் குதித்தனர். ராகுல் 6 ரன்னில் இருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை சமரவிக்ரமா வீணடித்தார். இதன் பிறகு இருவரும் இலங்கை பந்து வீச்சை பின்னியெடுத்தனர். குறிப்பாக ரோகித் சர்மாவின் பேட்டில் பட்ட பந்துகள் மைதானத்தின் நாலாபுறமும் தெறித்து ஓடின. குணரத்னேவின் ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர், 2 பவுண்டரி ஓடவிட்ட ரோகித் சர்மா, எதிரணி கேப்டன் திசரா பெரேராவின் ஓவரில் தொடர்ந்து 4 பந்துகளை சிக்சருக்கு அனுப்பி வைத்து மிரள வைத்தார். இது நேரடி ஆட்டமா அல்லது ஹைலெட்சா என்று சந்தேகம் வரும் அளவுக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் ரன்வேட்டையாடினர்.\nவாணவேடிக்கை காட்டி ரசிகர்களை குதூகலப்படுத்திய ரோகித் சர்மா 35 பந்துகளில் சதத்தை எட்டி சாதனை படைத்தார். முதல் 50 ரன்களை 23 பந்துகளில் எடுத்த அவர் அடுத்த 50 ரன்களை 12 பந்தில் கொண்டு வந்து மலைக்க வைத்தார்.\nஅணியின் ஸ்கோர் 165 ரன்களாக உயர்ந்த போது (12.4 ஓவர்) ரோகித் சர்மா 118 ரன்களில் (43 பந்து, 12 பவுண்டரி, 10 சிக்சர்) கேட்ச் ஆனார். ஒரு விக்கெட்டுக்கு இந்திய ஜோடியின் அதிகபட்ச ஸ்கோர் இது தான். இதற்கு முன்பு கடந்த மாதம் டெல்லியில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் ரோகித் சர்மா- ஷிகர் தவான் இணை தொடக்க விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்த சாதனையை ரோகித்-ராகுல் கூட்டணி முறியடித்தது.\nஅடுத்து விக்கெட் கீப்பர் டோனி களம் புகுந்தார். மறுமுனையில் ராகுலும், சிக்சரும், பவுண்டரியுமாக நொறுக்கித் தள்ளினார். அவரது ஒரு இமாலய சிக்சர் 101 மீட்டர் தூரத்திற்கு பறந்த போது, ரசிகர்களின் ஆர்ப்பரிப்பில் ஸ்டேடியமே அதிர்ந்தது. சதத்தை நெருங்கிய ராகுல் 89 ரன்களில் (49 பந்து, 5 பவுண்டரி, 8 சிக்சர்) நுவான் பிரதீப்பின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் டிக்வெல்லாவிடம் கேட்ச் ஆனார்.\nஅடுத்து வந்த ஹர்��ிக்பாண்ட்யா 10 ரன்னிலும், ஸ்ரேயாஸ் அய்யர் ரன் ஏதுமின்றியும், டோனி 28 ரன்களிலும் (21 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழந்தனர். கடைசி பந்தை சிக்சருக்கு தூக்கினால், உலக சாதனை ஸ்கோரை அடையலாம் என்ற நிலையில், அந்த பந்தை எதிர்கொண்ட தினேஷ் கார்த்திக் ஒரு ரன் மட்டுமே எடுத்தார்.\nநிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் குவித்தது. 3 மற்றும் 16-வது ஓவர்களை தவிர மற்ற அனைத்து ஓவர்களிலும் பந்து குறைந்தது ஒரு முறையாவது எல்லைக்கோட்டை தொட்டிருந்தது.\nபின்னர் இமாலய இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் நிரோஷன் டிக்வெல்லா 25 ரன்களில் வெளியேறினாலும், அதன் பிறகு கைகோர்த்த உபுல் தரங்காவும், குசல் பெரேராவும் இந்திய பந்து வீச்சை சிதறடித்தனர். குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹலின் ஓவர்களில் சர்வசாதாரணமாக பந்து சிக்சரை நோக்கி பயணித்தன. 13 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்திருந்ததை பார்த்த போது அந்த அணி இலக்கை நெருங்கும் போல் போன்றியது. ஆனால் இந்த ஜோடி பிரிந்ததும் நிலைமை தலைகீழானது.\nரன்களை வாரி வழங்கிய சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப், சாஹல் ஆகியோருக்கு விக்கெட் கீப்பர் டோனி அவ்வப்போது ஆலோசனை வழங்கி, ஊக்கமூட்டினார். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. தரங்கா 47 ரன்னிலும் (29 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), குசல் பெரேரா 77 ரன்களிலும் (37 பந்து, 4 பவுண்டரி, 7 சிக்சர்) சுழல் வலையில் சிக்கினர். அதன் பிறகு வந்த வீரர்களில் ஒருவர் கூட இரட்டை இலக்கை தொடவில்லை. காயம் காரணமாக மேத்யூஸ் பேட் செய்ய வரவில்லை.\nமுடிவில் இலங்கை அணி 17.2 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. ஏற்கனவே முதலாவது ஆட்டத்திலும் வெற்றி கண்டிருந்ததால் 3 போட்டிகள் கொண்ட இந்த 20 ஓவர் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தனதாக்கியது. கடைசி 20 ஓவர் போட்டி மும்பையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nசாய்பல்லவி: வயது 26.. திருமணம் எப்போது..\nநியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி பேட்ஸ்மேன்கள் சொதப்பல்\nஎங்கள் முகவர்கள் போட்ட ஓட்டுகள் எங்கே தேர்தல் ஆணையம் உரிய பதிலை கூற வேண்டும்; டி.டி.வி. தினகரன்\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு; இளைஞர் காயம்\nநயன்தாராவால் தாமதமாகும் மலையாளப் படம்\nஉலக கோப்பை பயிற்சி ஆட்டம்; டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு\nதி.மு.க. மக்களவை குழு தலைவராக டி.ஆர். பாலு தேர்வு\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2012/08/aalavandar-sarrumurai-and-gajendra.html", "date_download": "2019-05-26T23:32:37Z", "digest": "sha1:MQ3TI4FEP56D4BLUUXR5EGA7D33SNBHZ", "length": 12421, "nlines": 259, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Aalavandar Sarrumurai and Gajendra Moksham at Thiruvallikkeni", "raw_content": "\nஇன்று (ஆகஸ்ட் 1, 2012 ) ஆடி மாத உத்திராட நக்ஷத்திரம். பௌர்ணமி கூடிய சுப நாள். இன்று யஜூர் உபகர்மா. ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு சீரிய நாள். ஆச்சார்யன் ஆளவந்தார் சாற்றுமுறை - கூடவே கஜேந்திர மோக்ஷம்.\nஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தி��், அடிப்படையே குருபரம்பரை தான். நம் ஒவ்வொரு செயலும் மங்களம் பெறச் செய்வது, ஆசார்ய ஸம்பந்தம் மட்டுமே. ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்ய பரம்பரை ஸ்ரீமந்நாராயணனிடமிருந்து தொடங்குகிறது. பிராட்டியார், சேனை முதலியார், ஸ்வாமி நம்மாழ்வார் என்னும் வரிசையில் நாதமுனிகள். ஸ்ரீமன் நாதமுனிகளுக்கு பிறகு - உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி, அடுத்ததாக யாமுனாசார்யர் என்கிற ஆளவந்தார். நம்முடைய தர்சனத்தில், ஆளவந்தார் வித்வத் சார்வபௌமர். பூர்வ ஆசார்யர்களுள் யமுனைத்துறைவரும் (ஆளவந்தார்), ஸ்ரீ பராசர பட்டரும் மிகச் சிறு வயதில் பெரிய அறிஞர்களை வாதத்தில் வென்று தம் புலமையை வெளிப்படுத்தியவர்களாவர்.\nநாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுத்த நமக்கு அளித்த நாதமுனிகளின் புதல்வர் ஸ்ரீஈஸ்வர முனிகள். அவரது குழந்தைதான் ஆளவந்தாரான யமுனைத்துறைவர் எனப்படும் யாமுனாசாரியர். திருவரங்கத்து அமுதனார் தமது 'இராமானுச நூற்றந்தாதியில்' யமுனைதுறைவனின் திருவடி சம்பந்தத்தால், நம் உடையவருக்கே சிறப்பு என அருளிச் செய்துள்ளார்.\nநிதியைப் பொழியும் முகில்என்று* நீசர்தம் வாசல்பற்றித்\nதுதிகற் றுலகில் துவள்கின்றிலேன், இனித்* தூய்நெறிசேர்\nஎதிகட்கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம்\nகதிபெற் றுடைய* இராமானுசனென்னைக் காத்தனனே.\n- மிக உயர்ந்த முனிவர்களுக்கு எல்லாம் தலைவரான ஆளவந்தாருடைய திருவடிகளை உபாயமாகப் பெற்று, இவ்வுலகத்துக்கே தலைவரான எம்பெருமானார் நம்மை காத்து அருள்வார்.\nநாதமுனிகளும், யாமுனாச்சார்யராகிய ஆளவந்தாரும் பிறந்த திருத்தலம், ‘காட்டு மன்னனார் கோவில்’. வீரநாராயணபுரம் என சோழர்கள் காலத்திலும் தற்கால வீராணம் ஏரி உள்ள இடத்தில் உள்ள கோவில் ஆளவந்தாரின் அவதார திருத்தலம். இளம்வயதிலேயே வித்வஜ்ஜன கோலாகலர் என்றும் அக்கியாழ்வான் என்றும் புகழ்பெற்ற அறிஞரை வாதத்தில் வென்றார். தனது பன்னிரண்டாம் வயதிலேயே இச்சிறப்பு பெற்றதால் ஆளவந்தார் என புகழ் பெற்றார். மணக்கால் நம்பிகள் ஆளவந்தாரை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து சென்று ரங்கநாதரைக்காட்டி குலதனம் என்று நம்பிகள் ஒப்படைத்தார். ஆளவந்தாரும் தம் போக வாழ்க்கையை அக்கணமே துறந்து துறவியாகி ஆன்மீகப்பேரரசரானார். ஆளவந்தார் ஒரு சமயம் திருக்கச்சியிலே இளையாழ்வான் ஆன ராமானுஜரை கண்டு 'ஆ முதல்வனிவன்' என ஸ்லாகித்து பின்பு பெரிய நம்பியிடம் ராமானுஜரைப் பற்றி கூறினாராம்.\nஆளவந்தார் அருளிச் செய்த நூல்கள் \" எட்டு \"\" - இவற்றுள் ஸ்தோத்ரரத்னம், சதுஸ்லோகி, சித்தித்ரயம், ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம், ஆகமப்ராமாண்யம், மகாபுருஷ நிர்ணயம் இவை முக்கியமானவை.\nஅடியேன் - ஸ்ரீனிவாச தாசன் - ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=4999", "date_download": "2019-05-27T00:05:18Z", "digest": "sha1:4KGPHPIJKFT5Q67AV6IE7O5TREANI5SM", "length": 15074, "nlines": 141, "source_domain": "www.anegun.com", "title": "வியட்நாமில் பயங்கர புயல்: மக்கள் வெளியேற்றம் – அநேகன்", "raw_content": "திங்கட்கிழமை, மே 27, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஉறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை சொத்துகள் வழி உயர்த்த வேண்டும் \nதுன் சம்பந்தன் பெயரை நீக்கி அடையாளத்தை அழிக்காதீர் – எம் பி ராஜா\nயாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை இனி கிளைக்கு 60 பேர் மட்டுமே – டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன்\nதுன் சம்பந்தன் சாலையின் பெயரை மாற்றக் கூடாது\nபுதிய பரிமாணத்தை நோக்கி இரவா காதல் இயக்குநர் கதிரின் முதல் முயற்சி\nசுங்கை வே ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தை நிலைநிறுத்த கணபதிராவ் துணைபுரிய வேண்டும்\nபாலஸ்தீன மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம்: நான்கு அமைச்சர்கள் வாய் திறக்காதது ஏன்\nமஇகாவில் இணையாவிட்டாலும் இணைந்து பணியாற்றுவோம் செனட்டர் டத்தோ எம் சம்பந்தன்\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019 (ICLLSS 2019) நோக்கத்தை அடைந்தது; முழுமை பெற்றது.\nபுகை நமக்கு பகை – சுத்தம் சுகம் தரும் தென் சிரம்பானில் சமூக விழிப்புணர்வு\nமுகப்பு > உலகம் > வியட்நாமில் பயங்கர புயல்: மக்கள் வெளியேற்றம்\nவியட்நாமில் பயங்கர புயல்: மக்கள் வெளியேற்றம்\nவியட்நாமை டோக்சுரி புயல் பயங்கரமாக தாக்கதியதால் 80,000 மேற்பட்ட பொது மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இன்று காலை மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் தாக்கியதால் அப்பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஹா டின்ஹ் மற்றும் குவாங் பின்ஹ் ஆகிய பகுதிகளில் புயல் கடுமையாக தாக்கியதால் 250-க்கும் அதிகமான வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன. புயலுடன் பெய்த பலத்த மழையால் ஹா டின்ஹ் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்ட���ள்ளது. மரங்கள், விளக்கு கம்பங்கள் மற்றும் விளம்பரப் பலகைகள் பல இடங்களில் சாய்ந்து விழுந்ததால் இவ்விரு மாகாணங்களிலும் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.\nபுயல் தொடர்பான எச்சரிக்கையை தொடர்ந்து கடற்கரை ஓரங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த சுமார் 80,000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nசுரங்க ரயிலில் வெடி விபத்து: பலர் காயம்\nடிசம்பர் மாதம் கலைஞர் திருவிழா மலேசியா வருகிறார்கள் ரஜினி, கமல்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசிக்காகோ நகரில் பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு\nகாபுலில் தொடர் குண்டு வெடிப்பு: 40க்கும் மேற்பட்டோர் பலி\nசவால்மிக்க சாதனை சரித்திரத்தில் இடம் பிடிக்கும் 5600 கிமீ தூரத்தைக் கடக்கும் 9 வீரர்கள் என்பதில், Vijeyant\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், சிவா\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், மணிமொழி வீராசாமி\nமலேசிய உறுமி மேளம் இசை இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் கலை விழா\nபிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியின் அனைத்துலக மகளிர் தினம் கொண்டாட்டம் என்பதில், MADESH.A\nபொதுத் தேர்தல் 14 (276)\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nபினாங்கு மே 23- மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் துணை நின்று தாவரங்களின் வளர்ச்சிக்கு உற்ற வகையில் பங்காற்றுகின்ற தேனீக்களின் அழிவுக்கு மனித குலம் ஒருபோதும் காரணமாக இருத்தல் ஆகாது எ\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிர��யர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/modi-lecture-city-faces-legal-hurdle-185548.html", "date_download": "2019-05-26T23:31:21Z", "digest": "sha1:OFKCKOCTLCPM6NKWNITICIGVPMFMDUMJ", "length": 17471, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "நரேந்திர மோடியின் சென்னை நிகழ்ச்சிக்கு எதிரான மனு தள்ளுபடி | HC rejects PIL seeking cancellation of Modi’s lecture at Madras University - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோடி மீண்டும் அரியாசனம் 30ம் தேதி பதவியேற்பு\n6 hrs ago நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\n7 hrs ago குஜராத்துல நீங்க முழக்கமிடுவது மேற்கு வங்கத்துக்கு கேட்கணும்.. மம்தாவை அலறவைத்த அமித் ஷா\n7 hrs ago கொல்கத்தா விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானம் சுற்றி வளைப்பு.. பாதுகாப்பு படை அதிரடி சோதனை\n8 hrs ago எண்ணிக்கை முக்கியமல்ல.. எதிர்த்து போராடும் வலிமையே முக்கியம்.. திருமாவளவன் பரபரப்பு பேச்சு\nTechnology ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\nSports தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nநரேந்திர மோடியின் சென்னை நிகழ்ச்சிக்கு எதிரான மனு தள்ளுபடி\nசென்னை: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன்று சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.\nசென்னையில் இன்று மாலை நானி பல்கிவாலா நினைவு உரையாற்ற வரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அங்கு உரையாற்ற தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் கட்சி வழக்குத் தொடர்ந்தது.\nசென்னை உயர் நீதிமன்றத்தின் விடுமுறை கால பெஞ்ச் முன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஅதில், தமிழகத்தில் மதசார்பின்மையைக் கட்டிக் காக்க மோடியின் உரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் கட்சியின் தலைவர் தங்கத் தமிழ்வேலன் தனது மனுவில் கூறியிருந்தார்.\nஇந்த மனு இன்று காலை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், முறையான வகையில் மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று மனுக்களை தாக்கல் செய்வதால் விசாரணைக்கு ஏற்க இயலாது என்று கூறி அதை தள்ளுபடி செய்தனர்.\nமுன்னதாக தங்கத் தமிழ்வேலன் சென்னை மாநகர கமிஷ்னரிடமும் ஒரு மனு அளித்தார். இந்த நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழகத்தில் நடப்பது முறையற்றது. குஜராத் மதக்கலவரத்தை மனதில் வைத்துப் பார்க்கும்போது அங்கு மோடி உரையாற்றுவது பல்கலைக்கழகத்தின் மதசார்பற்ற நிலைக்கே அபாயத்தை ஏற்படுத்திவிடும்.\nகிரிமினல் வழக்கை சந்திக்கும் ஒரு நபர் ஒரு தனியார் அறக்கட்டளைக்காக பல்கலைக்கழகத்துக்குள் வந்து உரையாற்றுவது ஏற்கத்தக்கதல்ல. எனவே, இந்த அனுமதியை ரத்து செய்யுமாறு பல்கலைக்கழக துணை வேந்தருக்கு உத்தரவிட வேண்டும்.\nஇதே பல்கலைக்கழகத்தில் அமெரிக்க இஸ்லாமிய அறிஞரான அமினா வதூத் உரையாற்றுவதற்கு இதே பல்கலைக்கழகத்துக்கு தமிழக போலீசார் அறிவுறுத்தி, இந்த உரையை நிறுத்தியதை நினைவுகூர்கிறேன் என்று கூறியுள்ளார் தங்கத் தமிழ்வேலன்.\nஇன்றைய நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அருண் ஷோரி எழுதிய Self-deception: India's China Policies என்ற புத்தகத்தை மோடி வெளியிடுகிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் narendra modi செய்திகள்\nமோடி அமைச்சரவையில் அமித் ஷா.. ஸ்மிருதிக்கு முக்கிய பொறுப்பு.. ஜெட்லிக்கு கல்தா\nபிரதமராக நரேந்திர மோடி மீண்டும் அரியாசனம்.. 30ம் தேதி பதவியேற்பு .. குடியரசுத் தலைவர் மாளிகை\nஆஹா... நரேந்திர மோடி சொன்னதையே... சொல்லும் ஜெகன்மோகன் ரெட்டி\n\"நரேந்திர மோடி\"... குழந்தைக்கு பெயர் சூட்டி மகிழ்ந்த இஸ்லாமிய தம்பதி\nபதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடியை நேரில் அழைத்தார் ஜெகன்மோகன் ரெட்டி\nஎங்களை நம்பாதவர்களுக்கும் சேர்த்தே பணியாற்றப் போகிறோம்.. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் மோடி அதிரடி உரை\nபாகிஸ்தானை உரசியதும், இந்துக்களை இழுத்ததும் மட்டும் இல்லைங்க.. பாஜக மாஸ் வெற்றிக்கு காரணம் வேற\nஆட்சி அமைக்க உரிமை கோரினார் மோடி.... ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் சந்திப்பு\nஎன்னதான் சொல்லுங்க.. சொந்த கட்சிக்கு மு.க.அழகிரி இப்படி செய்யலாமா\nதெற்காசியாவில் அமைதி நிலவ மோடியுடன் இணைந்து பணியாற்ற விருப்பம்.. இம்ரான்கான் டுவீட்\nகெத்து நடை போட்டு கட்சி ஆபீஸ் வந்த மோடி, அமித்ஷா.. ரோஜா மலர் தூவி 'ஹீரோ வெல்கம்' கொடுத்த தொண்டர்கள்\nதேர்தல் வெற்றிக்கு பிறகு எதிர்பார்த்த மாதிரியே வெறும் \"மோடியான\" பிரதமர்\nபத்து பேர் சேர்ந்து ஒருத்தனை எதிர்த்தா யாரு பலசாலி.. மோடிக்கு ரஜினி வாழ்த்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnarendra modi நரேந்திர மோடி சென்னை வருகை மனு தாக்கல் சென்னை உயர் நீதிமன்றம் tmk\nஎம்.பி. ஆகிறார்கள் வைகோ, அன்புமணி... அதிமுக, திமுகவில் அடுத்தடுத்த திருப்பம்\nஇலங்கையிலிருந்து தீவிரவாதிகளுடன் புறப்பட்டுள்ள மர்ம படகு. இந்திய கடற்படை தீவிர கண்காணிப்பு\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு - ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2019/04/23174755/1238430/George-Munsey-Smashes-25-Ball-Ton-for-Gloucestershire.vpf", "date_download": "2019-05-27T00:05:24Z", "digest": "sha1:IDLCSJY6CBR3K5VJY4ACSLNCHSPDXB73", "length": 14881, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "டி20 போட்டியில் 25 பந்தில் சதம் அடித்ததுடன் 39 பந்தில் 147 ரன்கள் குவித்த ஸ்காட்லாந்து பேட்ஸ்மேன் || George Munsey Smashes 25 Ball Ton for Gloucestershire 2nd XI", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nடி20 போட்டியில் 25 பந்தில் சதம் அடித்ததுடன் 39 பந்தில் 147 ரன்கள் குவித்த ஸ்காட்லாந்து பேட்ஸ்மேன்\nஸ்காட்லாந்தில் நடைபெற்ற டி20 போட்டியில் பேட்ஸ்மேன் ஒருவர் 25 பந்தில் சதம் விளாசினார். அவர் இடம் பெற்ற அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவித்தது.\nஸ்காட்லாந்தில் நடைபெற்ற டி20 போட்டியில் பேட்ஸ்மேன் ஒருவர் 25 பந்தில் சதம் விளாசினார். அவர் இடம் பெற்ற அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவித்தது.\nஸ்காட்லாந்தில் நடைபெற்ற அதிகாரப்பூர்வமற்ற டி20 போட்டி ஒன்றில் குளோவ்செஸ்டர்ஷைர் 2-வது லெவன் - பாத் சிசி முதல் லெவன் அணிகளும் மோதின. இதில் குளோவ்செஸ்டர்ஷைர் அணி முதலில் பேட்டிங் செய்தது.\nஅந்த அணியின் தொடக்க வீரரான ஜார்ஜ் முன்சே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 25 பந்தில் சதத்தை எட்டினார். தொடர்ந்து விளையாடிய அவர் 39 பந்தில் 147 ரன்கள் குவித்தார். இதில் 20 சிக்சர்கள், ஐந்து பவுண்டரிகள் அடங்கும். இவர் களம் இறங்கிய மற்றொரு தொடக்க வீரர் ஜிபி வில்லோவ்ஸ் 59 பந்தில் 115 ரன்கள் குவி்தார். இதனால் குளோவ்செஸ்டர்ஷைர் 3 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது. பின்னர் களம் இறங்கிய பாத் சிசி அணி 214 ரன்களே எடுத்தது.\nடி20 கிரிக்கெட்டில் யுனிவர்ஸ் பாஸ் என அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் 30 பந்தில் சதம் அடித்ததே சாதனையாக உள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அயர்லாந்துக்கு எதிராக 278 ரன்கள் அடித்ததே அதிகபட்ச ஸ்கோராகும்.\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nசட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் 28ந்தேதி பதவிஏற்பு\n30-ம் தேதி மாலை 7 மணிக்கு பிரதமர் மோடி தலைமையிலான மந்திரிசபை பதவியேற்பு\nஅமேதியில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆதரவாளரின் பாடையை சுமந்த ஸ்மிருதி இரானி\nபெரு நாட்டில் 8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்\nபிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nதேர்தல்களில் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம் - டிடிவி தினகரன்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ரோஜ��் பெடரர் எளிதில் வெற்றி\nரசிகர்களை ஏமாற்றிய மழை: இன்றைய இரண்டு ஆட்டங்களும் கைவிடப்பட்டன\n‘3டி கண்ணாடி’: அம்பதி ராயுடுவின் சர்ச்சை ‘ட்வீட்’டுக்கு விஜய் சங்கர் ‘ஸ்மார்ட்’ பதில்\nஉலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக வரலாற்றை மாற்றி எழுதுவோம்: இன்சமாம் உல் ஹக்\nஇலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வேண்டுகோளை நிராகரித்தார் ஜெயவர்தனே\n2வது 20 ஓவர் போட்டி: இந்தியா - ஆஸ்திரேலியா இன்று மோதல்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/118644/", "date_download": "2019-05-26T23:11:52Z", "digest": "sha1:WZWCD3DZEPUTG6S42WOZ44RPOJ5KHRVJ", "length": 13464, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "இரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை.. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை..\nஇரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் இயக்குனர் ஜாட்சன் பிகிராடோ தெரிவித்தார்.\nஇரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக, இரணைதீவு மக்கள் மற்றும் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் இணைந்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாட்டை மேற்கொண்���ிருந்தனர். இந்த நிலையில் இரணைதீவு மக்களின் வாழ்வியல் பிரச்சினை தொடர்பாக தொடர்ச்சியாக ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்துள்ளன.\nஇந்த நிலையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் சி.கனகராஜ் தலைமையில் மனித உரிமை ஆணைக்குழுவினர் கடந்த மாதம் பயணம் ஒன்றை மேற்கொண்டு இரணைதீவிற்கு சென்றனர்.\nகுறித்த பயணத்தின் போது இரணை தீவு மக்களுடன் இது வரை மீள்குடியேற்றத்தின் பின்னர் பூர்த்தியாக்கப்பட்ட, பூர்த்தியாக்கப்படாத விடையங்கள் தொடர்பாக நேரடியாக கலந்துரையாடியுள்ளனர்.\nஇந்த நிலையில் இரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக மக்களினால் தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அறிக்கை ஒன்றினை எதிர் வரும் மே மாதம் 3 ஆம் திகதிக்கு முன்னர் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nகுறித்த விடயம் தொடர்பாக பூநகரி பிரதேச செயலாளர், கிளிநொச்சி அரசாங்க அதிபர், மீள் குடியேற்ற புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த கடிதத்தில் கிராம சேவையாளரின் சேவைகள், பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள் ,சமுர்த்தி கொடுப்பணவுகள் வாழ்விடம், நீர் தேவைப்பாடு, போக்குவரத்து,தபால் சேவை,மின்சாரம், சுகாதர திணைக்களத்தின் செயற்பாடு,வைத்தியத் துறைம மத வழிபாடுகள் தொடர்பாக மக்களால் தெரிவிக்க பட்ட முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாகவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அறிக்கையினை சமர்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.\nஇந்தஅறிக்கையினை பூநகரி பிரதேசச் செயலாளர், கிளிநொச்சி அரசாங்க அதிபர் , மீள் குடியேற்ற புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஆகியோர் எதிர் வரும் மே மாதம் 3 ஆம் திகதிக்கு முன்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.\nTagsஇரணைதீவு உரிமைகள் ஆணைக்குழு மீள் குடியேற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“தர்கா றவுன் பிரேக்கிங் நியுஸ்” வட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹொரவப்பொத்தானையில் கைதானவர்களிடம் 1பில்லியனுக்கும் அதிமான பணம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்���\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகெக்கிராவ முன்பள்ளி பாடசாலையில், வெடிபொருட்கள் – இருவர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nமன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம் பெற்ற சிலுவைப்பாதை நிகழ்வு..\nயாழ், வலிகாமத்தில் இடியுடன் கூடிய மழை பொழிகிறது – மின்னல் அடிக்கிறது…\n“தர்கா றவுன் பிரேக்கிங் நியுஸ்” வட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் கைது… May 26, 2019\nஹொரவப்பொத்தானையில் கைதானவர்களிடம் 1பில்லியனுக்கும் அதிமான பணம்… May 26, 2019\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்… May 26, 2019\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 26, 2019\nகெக்கிராவ முன்பள்ளி பாடசாலையில், வெடிபொருட்கள் – இருவர் கைது… May 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/03/blog-post_9589.html", "date_download": "2019-05-26T23:51:54Z", "digest": "sha1:H6ORJKG6KAGOV6UTXUM77JXKE3EXILXN", "length": 18841, "nlines": 127, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: நண்பர் நங்கூரம் அவர்களின் ஆதங்கம் தமிழ்மணத்தில் மேல்", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை ம��ண்டும் தமிழ்மணம் முகப்பில்\nநண்பர் நங்கூரம் அவர்களின் ஆதங்கம் தமிழ்மணத்தில் மேல்\nநான் நீண்டகாலமாக தமிழ்மணத்தின் வசகனாக இருந்த போதும் மிக சமீபமக தான் எனது பதிவுகளை தமிழ்மணத்தில் இட்டு வருகின்றேன்.\nஇதற்கு காரணம் தமிழ்மணம் பதிவுகளில் ஏற்பட்ட ஈழ மக்கள் சார்பான மாறுதல் தான்.\nஎப்போதும் ரஜினி பற்றியும் சினிமா பற்றியுமான செய்திகள் நிறைந்திருந்த தளத்தில் தேவை உணர்ந்து செயற்பட்ட பதிவளர்களின் மாற்றம், என்னையும் தமிழ்மணத்தில் பதிவுகளை இட தூன்டியது.\nநீண்ட காலமாக ஈழ சகோதரகள் சிந்திய ரத்தம் தமிழக பதிவாளர்களையும் சற்று சிந்திக்க வைத்ததில் நானும் சந்தோஷமடைந்தேன்.\nநோர்வே காரனும் பிரிட்டிஷ் கரனும் தெரிந்து வைத்திருந்த விஸ்வமடுவும் புதுகுடியிருப்பும் என் அயலவனுக்கு தெரியவில்லையெ என்ற எனது ஏக்கம் தீர்ந்தது போல தெரிந்தது. அது தான் என்னையும் தமிழ்மணத்தில் பதிவுகள் இட தூண்டியது.\nதமிழ்மணம் தனது முகப்பு பக்கத்தை ஈழசெய்திகளுக்கு புற்க்கணிதாலும்.. வாசகர்கள் ஈழ செய்திகளை தேடி பார்ப்பார்கள் என்று நம்பிக்கை கொள்வோம்...\nவலைப்பதிவுகளை ஒருங்கிணைத்து வெளியிடும் உங்கள் சேவைகளுக்கு முதற்கண் நன்றிகள் சுயமான எழுத்தாளர்களை ஊக்குவிப்பதிலும் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை ஆனாலும்\nஈழத்தமிழர்களின் அவலங்களை ,செய்திகளை ,நியாங்களை சகல சர்வதேச ஊடகங்களும் சிறிலங்கா அரச பயங்கரவாதமும் இந்திய ஆளும் வர்க்கங்களும் அதன் அருவருடிகளும் சேர்ந்து இருட்டடிப்பு செய்து வரும் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு வரும் நேரத்தில்\nஒரு சில வலைப்பதிவாளர்களால் தான் அவை வெளிக் கொண்டு வரப்பட்டுக்கொண்டிருந்தது அதற்கும் இப்போது தமிழ்மணம் தனது திரட்டியில் ஆப்பு வைத்திருக்கிறது\nதமிழ ஆளும் வர்க்கத்தாலும் இந்திய ஆளும் வர்க்கத்தாலும் ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் பேச்சாளர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டு பேச்சுரிமை சாகடிப்பட்டுக் கொண்டிருக்க வலைப்பூவிலும் ஆதிக்கம் செலுத்தப்பட்டிருப்பதன் தொடர்ச்சியே இப்படியான நடவடிக்கை என்று எண்ணத்தோன்றுகின்றது\nதமிழ்மணத்தில் அண்மைக்காலமாக தமிழக மக்களின் எழுச்சியின் பதிவுகளே ஆக்கிரமித்திருந்தன ஆனால் முகப்பில் அவை எதுவும் காணப்படுவதில்ல�� நீங்களே பார்த்து விட்டு சொல்லுங்கள்\nதற்போதைய தேர்தல் காலத்தில் இவை சந்தேகத்தை எழுப்புகின்றது \nமுகப்பில் உள்ளவற்றை மட்டுமே பலராலும் பார்க்கப்படுகின்றன இது நான் சொல்லி தெரியவேண்டியதில்லை தவிர செய்திகள் என்று முகப்பில் நாலும் வரி மட்டும் காண்பிக்கப்படுகின்றது நானே எனது பதிவினைக் காணவில்லை என்று நிர்வாகத்திடம் முறையிட்ட பின்னர் தான் எனது பதிவு எங்கிருக்கும் என்று அறிந்து கொண்டேன்\nஎனது வலைப்பதிவு தற்போது 80 % குறைவடைந்து விட்டது\nஏன் நீங்கள் உங்கள் வலைப்பதிவுக்கு வருகையை கவனித்தீர்களா \nஈழத்து செய்திகள், அரசியல் தமிழகம் ,ஆய்வுகள் , கட்டுரைகள் , அறிவிப்புக்கள் , பரப்புரைகள் போன்ற பல வகைகளை செய்திகள் என்ற ஒன்றினுள் வகைப்படுத்தி ஒரு சிறிய விடயமாக்கி விட்டீர்கள்\nஇங்கு வலைப்பதிவுகளின் மூலம் தான் எமக்கு எதிரான இருட்டடிப்புக்களை ,அவதூறுகளை அம்பலப்படுத்தி வந்தோம் அதில் வெட்டி ஒட்டுவது தவிர்க்க முடியாதது\nஎமது நோக்கம் இவை பலருக்கு போய்ச்சேர வேண்டும் என்பதே ஒழிய விளம்பரப்படுத்தல் அல்ல\nஇதை நேயர்கள் புரிந்து கொள்வார்கள் என நினைக்கின்றேன்\nதவிர புலம் பெயர் நாடுகளில் உள்ள சிங்கள அருவருடிகளால் புலம் பெயர் நாடுகளில் நிகழ்வுகள் மிகக் குறுகிய கால நேரத்தில் அறிவிக்கப்படுகின்றன அவற்றினை பரப்புவதற்கு எமக்கு இந்த வலைப்பதிவு திரட்டிகள் பெரிய அளவில் உதவி புரிகின்றன\nஅவை முகப்பில் இருந்தாலொழிய பலரை சென்றடையமாட்டாது\nஆகவே இதற்கு மாற்றீடு செய்யும் வரையில் பழைய முறையை தற்காலிமாக அனுமதிப்பது தற்போதைய இந்திய தேர்தல் ஒட்டிய காலத்தில் தமிழகத்தில் மாற்றம் இந்திய அரசியல் மாற்றம் ஈழத்தமிழர்களின் வாழ்வில் மாற்றத்தை கொண்டுவரும் என்ற பின்னனியில்\nஇது குறித்து தமிழ்மணம் நிர்வாகமும் உறுப்பினர்களும் ஆவன செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்\nஉங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை எதிர்ப்பார்க்கின்றேன்\nஆகவே இதற்கு மாற்றீடு செய்யும் வரையில் பழைய முறையை தற்காலிமாக அனுமதிப்பது தற்போதைய இந்திய தேர்தல் ஒட்டிய காலத்தில் தமிழகத்தில் மாற்றம் இந்திய அரசியல் மாற்றம் ஈழத்தமிழர்களின் வாழ்வில் மாற்றத்தை கொண்டுவரும் என்ற பின்னனியில் இருட்டடிப்பு செய்வது தகுமா \nஇது குறித்து தமிழ்மணம் ��ிர்வாகமும் உறுப்பினர்களும் ஆவன செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்\nமுன்னைய முறையை தற்காலிமாக அனுமதிப்பது நல்லது. தமிழ் மணம் கவணிக்க வேண்டும்\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nதமிழீழம் மலர்ந்தால் தன்னைவிட மகிழ்ச்சியடைபவர்கள் வ...\nகருணாநிதிக்கும், காங்கிரஸிற்கும் இறுதி ஊர்வலமே இந்...\nதெரு நாய்களுக்கும், சொறி நாய்களுக்கும் ஒரு பகிரங்க...\nஇலங்கை அரசு பிச்சை எடுக்கும் நேரம் வந்தாச்சு\nஈழ யுத்தத்தில் இந்தியப் படையினர் 200 பேர் மரணம்\nகாங்கிரஸுக்கு மருத்துவர் ராமதாஸ் தந்த மரண அடி: சகே...\nகனடாவில் சிறிலங்காப் பொருட்களை புறக்கணிக்கும் போரா...\nஅடங்காமண் நோக்கிப் பயணிக்கும் வணங்காமண் சொல்லும் ச...\nவிரைவான வெற்றிக்கு முயலும் அரசியலும் - நிதானமாக பய...\nஜெ என்ன செய்ய வேண்டும்\nதமிழ்மணத்தில் மேல் என் சந்தேகம் வலுக்கிறது\nலட்சக்கணக்கான தமிழர்கள் திரண்டதால் குலுங்கியது கனட...\nஇலங்கையில் தொடரும் மோதல்கள் ‐ உலக ஊடகங்களின் கவனத்...\nதமிழ் மணத்திற்கு மீண்டும் (புதிய)கோரிக்கை/வேண்டுகோ...\nஇப்படிதாங்க தமிழரை எல்லாம் கடத்தறாங்க இலங்கையில்\nஊடகங்கள் மீது பாயும் \"கோத்தபாய\", - அவுஸ்ரேலிய தொலை...\nதமிழக முதல்வரை தடுமாறவைத்த ஜெயலலிதாவின் உண்ணாவிரதம...\nசோ, சுப்பிரமணிய சுவாமி விழுந்த அடியே, ஜெ உண்ணாவிரத...\nபுலிகள் கடும் தாக்குதல்:700ராணுவத்தினர் பலி\nஇலங்கையில், சிங்கள மக்களுக்கும்-தமிழ் மக்களுக்கும்...\nஇவர்களுடன் இருட்டடிப்பில் தமிழ்மணமும் சேர்ந்து கொண...\nஅப்பாவி தமிழர்கள் படுகொலை: ஐ.நா. கண்டனம்\nஇலங்கையில் உடனடியான போர் நிறுத்தம் அவசியம்: ஐரோப்ப...\nதமிழீழம் மலர்ந்தே தீரும்; பிரபாகர��ை அசைக்க முடியாத...\n38 அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹிலறி கிளிண்ட...\nதமிழ்மணத்திற்கு தமிழ் மணத்தின் மேல் புகார் கடிதம்,...\nமைக் தமிழ் மணத்தை விட்டு வெளியேறுகிறாரா\nபுதுகை சிவா அவர்களின் ஆதங்கம் தமிழ்மணத்தின் மேல்\nதமிழ்மணமே ஏன் இந்த விளையாட்டு\nஎவன் செத்தா உனக்கென்ன, மைக்-கிற்கு அறிவுரை\nதமிழ்மணத்தின் மாற்றத்தால் குளிர் காய்வது யார்\nநண்பர் நங்கூரம் அவர்களின் ஆதங்கம் தமிழ்மணத்தில் மே...\nஎல்லாளனின் ஆதங்கம் தமிழ்மணத்தில் மேல்\nஒரு பின்னூட்டம் சிந்திக்க வைக்கிறது\nதம்பி தம்பியென்று தமிழனை நம்பவைத்துத்து…\nதமிழ் மணத்திற்கு ஒரு வேண்டுகோள்\nமனதளவில் தைரியமற்றவர்கள் இந்தப் பக்கத்தை பார்ப்பதை...\nஇலங்கைப் பிரச்சினையே முக்கியம்:தேர்தல் கூட்டணி குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/congress-mp-gurudas-kamat-files-the-nomination-at-bandra-mumbai-on-tuesday/", "date_download": "2019-05-26T23:30:27Z", "digest": "sha1:PE6Z7WCNNJQE6326FJZT2AMLOR4VJIUY", "length": 9751, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Congress MP Gurudas Kamat files the nomination at Bandra, Mumbai on Tuesday|பிரபல பத்திரிகை மீது ரூ.50 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்த காங்கிரஸ் தலைவர். | Chennai Today News", "raw_content": "\nபிரபல பத்திரிகை மீது ரூ.50 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்த காங்கிரஸ் தலைவர்.\nஅரசியல் / இந்தியா / நடந்தவை நடப்பவை / நிகழ்வுகள்\n சந்திரபாபு நாயுடுவுக்கு பதிலடி கொடுத்த ஜெகன்மோகன் ரெட்டி\nமேகாலயா மாநிலத்தில் பணியாற்றிய தமிழக ராணுவ வீரர் மரணம்\nநிதின் கட்காரியின் கோதாவரி திட்டத்திற்கு தமிழக முதல்வர் பாராட்டு\nஇலங்கைக்கு வாருங்கள்: மு.க.ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு\nதனது பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் செய்தி வெளியிட்டதாக பிரபல பத்திரிகை ஒன்றின் மீது காங்கிரஸ் தலைவர் குருதாஸ் காமத் ரூ.50 கோடி நஷ்ட ஈடு கேட்டு மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nமும்பையில் இருந்து வெளிவரும் விருத்மனாஸ் என்ற நாளிதழ், சமீபத்தில் காங்கிரஸ் முன்னாள் மந்திரி குருதாஸ் காமத் குறித்து வெளியிட்டிருந்த ஒரு செய்தியில், தற்போது நடந்துகொண்டிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் குருதாஸ் படுதோல்வி அடைவார் என்றும், அவரது கூட்டத்திற்கு வந்த கூட்டம் பணம் கொடுத்த வரவழைக்கப்பட்ட கூட்டம் என்றும் செய்தி வெளியிட்டிருந்தது.\nஇந்த செய்தி தனது புகழுக���கு களங்கம் ஏற்படுத்துவதோடு ஆதாரமில்லாத அவதூறு செய்தியாக உள்ளது என குற்றம் சாட்டி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து குருதாஸ் வழக்கறிஞர் கூறியதாவது: “மும்பையில் தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் அந்த நாளிதழ் அவ்வாறு செய்தி வெளியிட்டிருந்தது. இதையடுத்து அந்த நாளிதழுக்கு பதில் கேட்டு நோட்டீஸ் அனுப்பினோம். ஆனால் மன்னிப்பு கேட்கவில்லை. எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. அவர்களை தொடர்பு கொண்ட போது அந்த நாளிதழின் எக்சிகியூடிவ் எடிட்டர் ஞான்சியாம் கோசாவி அந்த செய்திகள் அனைத்தும் மக்களின் கருத்துக்கள் அடிப்படையிலானது என்றும் அதை வெளியிடுவதற்கு முன்பு குருதாசின் அனுமதி பெற போனில் முயற்சி செய்தும் பலனில்லை என்றும் தெரிவித்தார்.\nஇந்த வழக்கு மிகவிரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.\nபெங்களூர் அணியை பந்தாடிய பஞ்சாப். விறுவிறுப்பான கட்டத்தில் ஐ.பி.எல்\nஃபேஸ்புக்கில் 1 கோடி லைக்குகள் பெற்று காஜல் அகர்வால் சாதனை.\n சந்திரபாபு நாயுடுவுக்கு பதிலடி கொடுத்த ஜெகன்மோகன் ரெட்டி\nமேகாலயா மாநிலத்தில் பணியாற்றிய தமிழக ராணுவ வீரர் மரணம்\nநிதின் கட்காரியின் கோதாவரி திட்டத்திற்கு தமிழக முதல்வர் பாராட்டு\nஇலங்கைக்கு வாருங்கள்: மு.க.ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு\nஒரே நாளில் மோதும் நயன்தாரா, தமன்னா, டாப்சி படங்கள்\n சந்திரபாபு நாயுடுவுக்கு பதிலடி கொடுத்த ஜெகன்மோகன் ரெட்டி\nமேகாலயா மாநிலத்தில் பணியாற்றிய தமிழக ராணுவ வீரர் மரணம்\nநிதின் கட்காரியின் கோதாவரி திட்டத்திற்கு தமிழக முதல்வர் பாராட்டு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=91534", "date_download": "2019-05-26T23:20:38Z", "digest": "sha1:WR4IBPNNOK6JOSMFOURO5RET5SZS3IZB", "length": 1488, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "அதர்வாவின் `100' படம் நாளை வெளியாகிறது!", "raw_content": "\nஅதர்வாவின் `100' படம் நாளை வெளியாகிறது\nஅதர்வா நடிப்பில் சாம் ஆன்டன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம், `100'. இந்தப் படம் இன்று ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தயாரிப்பாளர் அருண் பாலாஜி படத்தின் மீது தடை வாங்கியிருந்ததால் படம் குறித்த நேரத்தில் வெளியாகவில்லை. தடையை நீதிமன்றம் தற்போது நீக்கியுள்ளதை தொடர்ந்து நாளை படம் ரிலீஸாக உள்ளது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2013/01/001.html", "date_download": "2019-05-26T22:57:44Z", "digest": "sha1:5QBKS6YHB4XIPZT3LUULMTSYUZI6OSQX", "length": 32363, "nlines": 412, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்-001", "raw_content": "\n\"யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்\" என\nஉள்ளத்தில் மகிழ்வு வரும் வரை\nயாத்தல் அல்லது கட்டுதல் எனலாம்\nஎன்ன இருக்கு என்று கேட்டாலும்\nபாவுக்கு ஒலி நயம் / ஓசை நயம்\nபாவரிகள் வாசிக்கச் சுவையாம் சிலர்...\nநால்களைப் படித்த அறிவு மட்டும்\nயாப்பிலக்கணம் / பாவிலக்கணம் என்று\nஎழுத்து, அசை, சீர், தளை,\nபா, பாவினம் என ஒன்பது\nபன்னிரு உயிரும் பதினெட்டு மெய்யும்\nயாப்பில் வரும் எழுத்து உறுப்பாகும்\nLabels: 5-யாப்பறிந்து பா புனையுங்கள்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nவாசித்தேன் மேலும் தொடரும் எண்ணம். வாழ்த்துடன்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பா���்கள் ( 3 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 288 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 74 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 56 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 39 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத��துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nபாரதியாரின் 'தமிழ்' என்னும் பா(கவிதை)\nதமிழ் என்ன புளி நெல்லியா\nபாவலன் (கவிஞர்) ஆகலாம் எழுதுகோலைப் பிடி\nஉணர்வுகளோ வலிகளோ கவிதையின் உயிர்\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil-pe/O67LRJS0H-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95", "date_download": "2019-05-26T23:15:55Z", "digest": "sha1:EWUTNQPVNINNHB4U6U3LECK6WSXKBFYQ", "length": 18713, "nlines": 80, "source_domain": "getvokal.com", "title": "ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவிலின் பற்றி கூறுக? » Sri Rama Baktha Aanjaneyar Kovilin Patri Kooruga | Vokal™", "raw_content": "\nஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவிலின் பற்றி கூறுக\nஅருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல்லில் உள்ளது. உலக புகழ்மிக்க இந்த ஆஞ்சநேயர் கோயில் நகரின் மையத்தில் அமைந்த மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். இங்கு 18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. 1996ஆம் ஆண்டுவாக்கில் கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டு 1000ஆவது ஆண்டு சம்ப்ரோஷண விழா நடந்தது.\nஅருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல்லில் உள்ளது. உலக புகழ்மிக்க இந்த ஆஞ்சநேயர் கோயில் நகரின் மையத்தில் அமைந்த மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். இங்கு 18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. 1996ஆம் ஆண்டுவாக்கில் கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டு 1000ஆவது ஆண்டு சம்ப்ரோஷண விழா நடந்தது. Arulmigu Anjaneyar Koil Tamilnattil Namakkallil Ullathu Ulaka Pukazhmikka Inda Anjaneyar Koil Nakarin Maiyatthil Amainda Malaikkottaikku Merke Narachimmar Namakiri Thayar Koyilukku Ner Ethire Ullathu Inkulla Anjaneyar Ethirilulla Narachimmarai Tiranda Vizhikalutan Kaikuppi Vanankiya Nilaiyil Katchi Tarukirar Inku 18 Iti Uyaramulla Orrai Kallinal Aana Aanjaneyarukku Kopuram Kitaiyathu Am Aantuvakkil Koil Virivakkam Cheyyappattu Aavathu Onto Chambroshana Vizha Natandathu\nஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோயில் எங்கே உள்ளது\nஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோயில் தமிழகத்தின் சிதம்பரம் மாவட்டம் அய்யம்பேட்டை எனும் இடத்தில் அமைந்துள்ள ஆஞ்சனேயர் கோயில் ஆகும். जवाब पढ़िये\nஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் ஆலயம் பற்றி கூறுக\nஇக்கோயிலில் ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் சன்னதியும், கோதண்டராமர், சீதா, லட்சுமணன், துவார பாலகர்-2, கிருஷ்ணர், ருக்மணி, சத்யபாமா, விநாயகர், ராகவேந்திரர், நகர், கருடர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் जवाब पढ़िये\nஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவில் பற்றி கூறுக\nஅய்யப்பேட்டையிலுள்ள ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேய கோயில், ஹனுமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து ஆலயமாகும். ஹனுமானின் பிரதான சிலை 37 அடி உயரமாகும். சிலை நிறுவப்பட்டது 2015. இங்கு கொண்டாடப்படும் திருவிழாக்கள்जवाब पढ़िये\nஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலின் நேரம் கூறுக\nஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோவில் சென்னை நகரில் மேடவாக்கத்தில் உள்ளது. ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலின் நேரம் 24 மணிநேரம் திறக்கப்படும். जवाब पढ़िये\nஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவில் தொன்மை பற்றி கூறுக\nஇந்து மதத்தில் ஹனுமான் ராமரின் பக்தன் ஆவார்.யோகா ஒருவருடைய மனதை கட்டுப்படுத்தும் திறன் என்றால், ஹனுமான் என்பது அவரது உணர்ச்சிகளைப் பொறுத்து ஒரு சிறப்பான தேர்ச்சி பெற்றது, இது இரட்டை ஒழுக்கமான பிரபஞ்சதजवाब पढ़िये\nஸ்ரீ பக்த ஆஞ்சனேயர் கோவிலின் உயரம் என்ன\nகோவிலில் சமாதி போன்ற சன்னதிக்கு மேலே 51 அடி உயரத்தில் ஸ்ரீ பக்த ஆஞ்சனேயர் நிறுவப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தெற்கே இந்த தனித்துவமான ஈர்ப்பு தனித்துவமானது. ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் ஆலயம் துளசி தோட்டமாகவும் அजवाब पढ़िये\nதிருவள்ளூரிலிருந்து ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோயிலுக்குச் செல்வது எப்படி\nஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவில், அயிப்பிட்டே, சிதமரம் மாவட்டத்தில் உள்ளது. திருவள்ளூரிலிருந்து 4 மணி நேரம் 54 நிமிடங்கள் தேசிய நெடுஞ்சாலை 32 வழியாக 242 கிலோமீட்டயூர் வரை பயணம் செய்து சிதம்பரம் சென்று அजवाब पढ़िये\nஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவிலுக்கு அருகில் உள்ள ஹோட்டல்கள் யாவை\nஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவில் இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் சிதம்பரம் மாவட்டம் ஐயர்ப்பேட்டை எனும் இடத்தில் அமைந்துள்ள ஆஞ்சனேயர் கோவில் ஆகும். விடுமுறை விடுதியில் கோயில்- Belton, சிறந்த மேற்கு கோயில் जवाब पढ़िये\nதிருவாரூரிலிருந்து ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவிலுக���கு பயணிக்க எவ்வளவு தூரம்\nஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவில் கடலூரில் அமைந்துள்ளது.திருவாரூரிலிருந்து ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவிலுக்கு பயணிக்க வேண்டிய நேரம் 6 மணி 24 நிமிடம் புதுச்சேரி வழியாக செல்லலாம்.திருவாரூரிலிருந்து ஸ்ரீ ராजवाब पढ़िये\nதஞ்சாவூரிலிருந்து ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவிலுக்குச் செல்வது எப்படி\nஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவில் இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் சிதம்பரம் மாவட்டம் ஐயர்ப்பேட்டை எனும் இடத்தில் அமைந்துள்ள விநாயகர் கோவில் ஆகும். தமிழ்நாட்டின் சிதம்பரம் மாவட்டத்தில் ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயजवाब पढ़िये\nஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவில் பற்றிய தவல்களை தருக\nகடலூரில் உள்ள ஐயப்பேட்டையிலுள்ள ஆஞ்சனேயர் கோவில் ஹனுமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோவிலாகும். ஹனுமானின் முக்கிய சிலை 37 அடி உயரத்தில் உள்ளது. ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் சிலை 2015ல் நிறுவப்பட்டது.जवाब पढ़िये\nசேலம் முதல் ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவில் வரை எவ்வாறு பயணிப்பது\nஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவில் இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் சிதம்பரம் மாவட்டம் ஐயர்ப்பேட்டை எனும் இடத்தில் அமைந்துள்ள விநாயகர் கோவில் ஆகும். தமிழ்நாட்டின் சிதம்பரம் மாவட்டத்தில் ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயजवाब पढ़िये\nஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவில் அருகிலுள்ள ஹோட்டல்கள் யாவை\nஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவில் இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் சிதம்பரம் மாவட்டம் ஐயர்ப்பேட்டை எனும் இடத்தில் அமைந்துள்ள ஆஞ்சனேயர் கோவில் ஆகும். ராயல் கிராண்ட், ஆடம்பர ஹோட்டல் தம்பரம், கிராண்ட் பார்க்வேजवाब पढ़िये\nவேலூரிலிருந்து ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவிலுக்கு பயணிக்க வேண்டிய நேரம் என்ன\nகடலூரில் உள்ள ஐயப்பேட்டையிலுள்ள ஆஞ்சநேய கோயில், ஹனுமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோவிலாகும். ஹனுமானின் முக்கிய சிலை 37 அடி உயரத்தில் உள்ளது. சிலை நிறுவப்பட்டது. வேலூரிலிருந்து ஸ்ரீ ராம பக்த ஆஞजवाब पढ़िये\nதிருவண்ணாமலையில் இருந்து ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவில் வரை பயணம் செய்யும் தூரம் எவ்வளவு\nஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவில் சிதம்பரம் மாவட்டம் அயிப்பேட்டையில் உள்ளது. திருவண்ணாமலையில் வேலூர் - தூத்துக்குடி ஹெவே, தேசிய நெடுஞ்சாலை 38 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 136 வழியாக 3 மணி 39 ���ிமிடம் (206.4 கजवाब पढ़िये\nதர்மபுரி நகரிலிருந்து ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவிலுக்குச் செல்வது எப்படி\nஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவில், அயிப்பிட்டே, சிதமரம் மாவட்டத்தில் உள்ளது.தர்மபுரி நகரிலிருந்து ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவிலுக்குச் செல்ல 4 மணி நேரம் 58 நிமிடங்கள் தேசிய நெடுஞ்சாலை 79 வழியாக (259.8जवाब पढ़िये\nஸ்ரீ பக்த ஆஞ்சனேயர் பற்றி கூறுக\nஉலகின் பாவங்களையும் அழிவையும் அழிக்க ஸ்ரீ பக்த ஆஞ்சனேயரின் ஆயுதமே. பிரகாரத்தில் இத்தல இறைவன் ஸ்ரீ அன்னைனாரை தோற்றுவிக்கிறான். மேலும், உயரமான ஆஞ்சநேயரின் உயரமான சிலை, 51 அடி உயரத்தில், கோவில் மீது கல்லजवाब पढ़िये\nஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலின் பிற பெயர்கள் என்ன\nஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவில். ஹனுமாத் ஜெயந்தி, கோகுலஷ்டமி, ஸ்ரீ ராம நவமி, கடலூரில் உள்ள அயிப்பேட்டையிலுள்ள ஆஞ்சநேய கோயில் ஹனுமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோவிலாகும். जवाब पढ़िये\nராம பக்த பவ்ய ஸ்வரூப ஆஞ்சனேயர் கோவில் பற்றி கூறுக\nஅய்யப்பேட்டையிலுள்ள ஆஞ்சநேய கோயில், ஹனுமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து ஆலயமாகும். ஹனுமானின் பிரதான சிலை 37 அடி உயரமாகும். சிலை நிறுவப்பட்டது 2015. ராம பக்த பவ்ய ஸ்வரூப ஆஞ்சனேயர் கோவில் கொண்டாடப்பजवाब पढ़िये\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/temples/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5", "date_download": "2019-05-27T00:07:51Z", "digest": "sha1:WS2XSCHN2KM66NVNRNXSRDBMPC6D4BS2", "length": 10162, "nlines": 138, "source_domain": "ourjaffna.com", "title": "ஸ்ரீ நடேசர் கோவில் நீராவியடி, கடைச்சாமி ஒழுங்கை | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nஸ்ரீ நடேசர் கோவில் நீராவியடி, கடைச்சாமி ஒழுங்கை\nஈழத்தில் ஞான குருபரம்பரையை ஏற்படுத்திய கடையிற் சுவாமியரால் “இது சிதம்பரமடா” என்று முன்மொழிந்த இடத்தில் சிதம்பர பாணியில் 1920 இல் இவ்வாலயம் ஸ்தாபிக்கப்பட்டது. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் பூசித்த விநாயகரும் இக் கோவிலின் மூலஸ்தானத்தில் உள்ளார். மூலமூர்த்தி சிவாகம சுந்தரி சமேத நடேசப் பெருமான், பரிவார மூர்த்திகள் – விநாயகர், வைரவர் ஆகியோர். தினமும் இரு காலப்பூசைகள் நடைபெறுகின்றன. நடேசப் பெருமானுக்கு உரிய ஆறு அபிஷேகங்களும் விசேடமாக நடைபெற்று வருவதுடன், சிவராத்திரி, நாயன்மார் குருபூசை என்பனவும் விசேட வழிபாட்டுக்குரிய தினங்களாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-27T00:02:29Z", "digest": "sha1:O7CPVDNF6EXTLZJPTL76QP54DG3W4K3O", "length": 7916, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "மரபுவழி யூதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநெறி வழுவா யூதத்தைச் சார்ந்த சிலர்\nமரபுவழி யூதம் (Orthodox Judaism) என்பது தோராவின் சட்ட, நெறிமுறை செயற்பாட்டையும் விளக்கத்தையும் \"தனயிம்\" (போதகர்), \"அமோரயிம்\" (தெரிவிப்போர்) முறைப்படி தல்மூத் நூல்களில் சட்டத்தின்படி கடைப்பிடிக்கும் வெளிப்படுத்தும் பாரம்பரிய யூத அணுகுமுறையாகும். மரபுவழி யூதம் தற்கால மரபுவழி யூதம், நெறி வழுவா யூதம் அல்லது கடுமையான யூதம் ஆகிய இயக்கங்களைக் கொண்டுள்ளது.\n2001 ஆண்டுப்படி, மரபுவழி யூதர்கள் மரபுவழி தொழுகைக்கூடங்களுடன் இணைந்தவர்களாக பிரித்தானிய யூதர்களில் (150,000) 50 வீதமும், இசுரேலிய யூதர்களில் (1,500,000) 26.5 வீதமும்,[1] அமெரிக்க யூதர்களில் (529,000) 13% வீதமும்[2] உள்ளனர். இவ்வாறு தொழுகைக்கூடங்களுடன் இணைந்த மரபுவழி யூதர்கள் பிரித்தானிய யூதர் சமூகத்தில் 70% ஆகவும்,[3] அமெரிக்க சமூகத்தில் 27% ஆகவும்[2] உள்ளனர்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Orthodox Judaism என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2019, 23:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/8112/", "date_download": "2019-05-26T23:41:37Z", "digest": "sha1:5ZZ3BTVNCBLREUBS2H5R2MYB4F2EAJQQ", "length": 24061, "nlines": 139, "source_domain": "arjunatv.in", "title": "வேளச்சேரியில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை குழுமத்தின் மிக நவீன மருத்துவமனை ஆரம்பம் – ARJUNA TV", "raw_content": "\nவேளச்சேரியில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை குழுமத்தின் மிக நவீன மருத்துவமனை ஆரம்பம்\nவேளச்சேரியில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை குழுமத்தின் மிக நவீன மருத்துவமனை ஆரம்பம்\nசென்னையின் வேளச்சேரியில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை குழுமத்தின் மிக நவீன மருத்துவமனை ஆரம்பம்\nஇந்நிகழ்வின்போது பிரபல திரைப்பட நடிகை கீர்த்தி சுரேஷ்\nகண் தானம் என்ற உன்னத நோக்கத்தை வலியுறுத்தினார்\nவறுமை கோட்டிற்கு கீழே உள்ள 100 நபர்களுக்கு இலவச கண் அறுவைசிகிச்சைகள் செய்யப்படவுள்ளன\nநவம்பர் 17: 1957ஆம் ஆண்டிலிருந்து கண் மருத்துவ சிகிச்சையில் உலகளவில் புகழ்பெற்ற முன்னோடிகளாகத் திகழும் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, சென்னையில் அதிவேகமாக வளர்ச்சியடைந்துவரும் பகுதிகளுள் ஒன்றான வேளச்சேரியில் வசிக்கும் மக்களுக்காக தனது மிக நவீன மருத்துவமனையை தொடங்கியிருக்கிறது.\nஇந்த தொடக்கவிழா நிகழ்வில் தலைமை விருந்தினராக பங்கேற்ற பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ், தனது கண்களை தானம் செய்வதாக அறிவித்தபோது, அங்கு கூடியிருந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்களின் பலத்த கையொலி எழுந்தது. அகர்வால்ஸ் குழும கண் மருத்துவமனைகளின் தலைவர் பேராசிரியர் அமர் அகர்வால், மற்றும் மருத்துவ சேவைகள் பிரிவின் தலைவர் டாக்டர். அஷார் அகர்வால் மற்றும் பிற பிரமு��ர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.\nதங்களது வேளச்சேரி மருத்துவமனை தொடங்கப்படுவதை குறிக்கும் வகையில், வறுமை கோட்டிற்கு கீழே உள்ள 100 நபர்களுக்கு கட்டணமில்லாமல் முற்றிலும் இலவசமாக கண் அறுவைசிகிச்சைகள் செய்யப்படும் என்று இம்மருத்துவமனை அறிவித்திருக்கிறது.\nஇந்நிகழ்ச்சியின்போது பேசிய திரைப்பட நடிகை கீர்த்தி சுரேஷ், “இந்நிகழ்வில் கலந்துகொள்வதும் மற்றும் எனது கண்களை தானம் செய்வதும் எனக்கு பெருமகிழ்ச்சியை அளித்திருக்கிறது. கண் சிகிச்சை பிரிவில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை ஒரு முன்னோடியாக தொடர்ந்து இருந்து வருகிறது. தங்களது பணி மற்றும் ஆராய்ச்சியில் பல சாதனைகளை செய்திருக்கும் இவர்களுக்கு பல கவுரவங்களும், பாராட்டுகளும் கிடைத்திருக்கின்றன. வேளச்சேரியில் உள்ள இம்மருத்துவமனை தொடக்கவிழாவிற்கு என்னை அழைத்ததற்காக டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 100 நபர்களுக்கு கட்டணமில்லாமல் இலவச அறுவைசிகிச்சையை செய்ய முன்வந்திருக்கும் அவர்களின் தாராள மனதையும் மற்றும் சேவையையும் நான் மனதார பாராட்டுகிறேன்,” என்று கூறினார்.\nகண் மருத்துவ சிகிச்சையில் சிறப்பான சேவைக்காக அயராது பணியாற்றிவரும் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மீது புகழாரம் சூட்டிய அவர், கண் தானத்தின் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் வலியுறுத்தினார். “கண் தானம் என்பது ஒரு சிறப்பான நோக்கமாகும். வேறொருவரின் வாழ்க்கையில் ஆக்கபூர்வ மாற்றத்தை உருவாக்க உதவ தங்களது கண்களை தானம் செய்ய உறுதிமொழி ஏற்க அதிக எண்ணிக்கையில் மக்கள் முன்வரவேண்டும். இம்மருத்துவமனையில் இடம்பெற்றுள்ள வசதிகளும் மற்றும் மருத்துவ பணியாளர்களின் அனுபவமும் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அளப்பரிய சேவையை வழங்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று கீர்த்தி சுரேஷ் மேலும் கூறினார்.\nஅகர்வால்ஸ் குழும கண் மருத்துவமனைகளின் தலைவர் பேராசிரியர் அமர் அகர்வால் தனது உரையில் கூறியதாவது: “முழுமையான மற்றும் தரமான கண் மருத்துவ சிகிச்சைக்கான தேவையுள்ள பகுதிகளில் எமது சேவைகளை விரிவாக்கம் செய்வது எங்களது கடமை என்று நாங்கள் கருதுகிறோம். இந்த உள்ளார்ந்த உணர்வு விளைவாகவே இந்த வேளச்சேரி மருத்துவமனை உருவாகியுள்ளது. 1957ஆம் ஆண்டிலிருந்து கண் மருத்துவம் மீது உண்மையான பற்றினைக் கொண்டு ஒரு அமைவிடத்திலேயே முழுமையான கண் சிகிச்சை சேவைகளை வழங்குவதற்கு மிக நவீன சாதனங்களை நிறுவியிருப்பது மூலம் உயர்வான சர்வதேச தரநிலைகளை அகர்வால்ஸ் குழும கண் மருத்துவமனைகள் தொடர்ந்து பேணி வருகின்றன”.\n“இந்தியாவில் காணப்படுகிற பார்வைத்திறன் பிரச்சனைகளுள் ஏறக்குறைய 80%, வருவதற்கு முன்பே தடுக்கப்படக்கூடியவை அல்லது சிகிச்சையின் மூலம் குணப்படுத்தக் கூடியவையாகும். எனினும் விழிப்புணர்வின்மை மற்றும் தரமான கண் சிகிச்சைக்கான அணுகுவசதியின்மை ஆகியவற்றின் காரணமாக குணமடைகிற விகிதாச்சாரம் குறைவாகவே இருக்கிறது மற்றும் இதனால் பல நோயாளிகள் சிகிச்சை அளிக்கப்படாமலேயே பிரச்சனைகளுடன் வாழ வேண்டியிருக்கிறது,” என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.\nஇளம் தலைமுறையினருக்கென அவர் வழங்கிய செய்தியில், “புதிய மின்னியல் சாதனங்கள் மற்றும் டிஜிட்டல் எலெக்ட்ரானிக் திரைகளின் காரணமாக குழந்தைகள் அதிகரித்த கண் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். நமது கண்களில் இருக்கின்ற திரவ நீர், அளவுக்கு மீறிய பயன்பாட்டின் காரணமாக உலர்வடையத் தொடங்குகிறது மற்றும் குழந்தைகளின் பார்வைத்திறனை பாதிக்கிறது. ஒரு சமீபத்திய ஆய்வின்படி பள்ளிக்கு செல்வதற்கு முந்தைய வயது பிரிவில் உள்ள குழந்தைகளில் பார்வைத்திறன் பாதிப்புகள், 26% அதிகரிக்கும் மற்றும் அடுத்த 45 ஆண்டுகள் என்ற காலஅளவில் ஏறக்குறைய 2,20,000 குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.\nடாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் பிரிவின் தலைவர் டாக்டர். அஷார் அகர்வால் பேசுகையில், “மிகப் பெருமையுடனும், பெருமிதத்தோடும் வேளச்சேரியில் எமது மருத்துவமனையை நாங்கள் தொடங்கியிருக்கிறோம். வசதிபடைத்த பிரிவினர் உயர்தரமான கண் மருத்துவ சேவைகளை தடங்கலின்றி பெறுகின்ற நிலையில் ஏழை மக்களால் அதற்கு செலவிட இயலாது. இந்த இடைவெளியை குறைப்பதற்காக வறுமை கோட்டிற்கு கீழே உள்ள 100 நபர்களுக்கு இலவச கண் அறுவைசிகிச்சைகளை செய்ய நாங்கள் முடிவுசெய்திருக்கிறோம். இது ஒரு வெறும் தொடக்கம் மட்டுமே; இத்தகைய நடவடிக்கைகள் இனியும் தொடரும்.\nசென்னை மாநகர் எங்கிலும் 15 கிளைகளை நாங்கள் கொண்டிருக்கும்போது, விரிவான கண் பராமரிப்பிற்கான குவிமையமாக கத்தீட்ரல் சாலையில் அமைந்துள்ள எங்களது மருத்துவமனை திகழ்கிறது. இம்மாநகரில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டிருக்கும் நிலையில் அதிவேகமாக வளர்ச்சியடைந்துவரும் பகுதிகளுள் ஒன்றாக வேளச்சேரி உருவெடுத்திருப்பதை நாங்கள் கவனித்தோம். இப்பகுதியில் வாழும் மக்களின் தேவைகளை பூர்த்திசெய்வதற்காக வேளச்சேரியில் கண் பராமரிப்பில் ஒரு நிறுத்த அமைவிடமாக மற்றுமொரு முழுமையான கண் சிகிச்சை மருத்துவமனையை தொடங்க நாங்கள் முடிவுசெய்தோம். வேகமாக விரிவாக்கம் அடைந்துவரும் இம்மாநகரின் இப்பகுதியைச் சேர்ந்த எமது நோயாளிகள் கண் மருத்துவவியலில் அவசியப்படுகிற எந்தவொரு மற்றும் அனைத்து சிகிச்சைகளுக்கும் இனிமேல் வேறு எங்கும் பயணிக்க தேவையில்லை,” என்று கூறினார்.\nவேளச்சேரி பகுதியில் ஏராளமான தகவல் தொழில்நுட்பத்துறை பணியாளர்கள் வசிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்களை கணினி திரைகளுக்கு முன்னால் அவர்கள் செலவழிக்கவேண்டியிருப்பதால் அவர்களது கண் ஆரோக்கியத்தின் மீது தொடர்ச்சியான கவனிப்பை அவர்கள் கொண்டிருப்பது அவசியமாகும். இத்தகைய தொழில்நுட்ப பணியாளர்கள் அவர்களது கண்களை அக்கறையுடன் கவனித்துக் கொள்வதற்கு அவர்களது நம்பிக்கைக்குரிய தோழனாக வேளச்சேரியில் தொடங்கப்பட்டுள்ள இம்மருத்துவமனை இருக்கும் என்று நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம்.\nபழைய சர்வே எண். 465/2, ஆர்.எஸ். 465/8, வேளச்சேரி கிராமம், கிண்டி தாலுகா, 150 அடி பைபாஸ் சாலை, வேளச்சேரி, சென்னை – 600042 (என்ஏசி ஜுவல்லர்ஸ்-க்கு அடுத்து) என்ற முகவரியில் அமைந்துள்ள இப்புதிய மருத்துவமனை முழுமையான கண் பராமரிப்பு சேவைகளை வழங்குகிறது. சமீபத்திய நவீன சாதனங்களைக் கொண்டிருக்கும் இம்மையம் கண் பராமரிப்பில் மிகச்சிறந்த சிகிச்சைகளை நோயாளிகளுக்கு வழங்கும்.\nபரிசோதனையகம், மருந்தகம் மற்றும் உயர்தரமான, முன்னணி பிராண்டுகளின் ஃபிரேம்கள் மற்றும் லென்ஸ்களை வழங்குகிற கண் கண்ணாடியகம் ஆகியவையும் இம்மருத்துவமனை வளாகத்தில் இடம்பெற்றுள்ளன.\nTags: வேளச்சேரியில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை குழுமத்தின் மிக நவீன மருத்துவமனை ஆரம்பம்\nPrevious புதிய வழித்தட பேருந்தினை கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் ��ட்டிமடை A. சண்முகம் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்\nதிருப்பூர் வாரியர்ஸ் அணியின் துவக்க விழா\nகமலஹாசன் அவர்களை தகாத வார்த்தையில் பேசிய தமிழக பால்வளத் துறை அமைச்சர்\nஎடப்பாடி பழனிசாமியின் ஆட்சி கோமா நிலையில் இருப்பதாக... உதயநிதி ஸ்டாலின் பேசினார்.\nமெட்ரிக்குலேஷன் பள்ளியில் புதிய கட்டிடத் திறப்பு விழா\nஎல்.ஆர்.ஜி நாயுடு நினைவு 61 ஆம் ஆண்டு ஆண்களுக்கான அகில இந்திய கூடைப் பந்தாட்ட போட்டி\nகமல் பேச்சை எதிர்த்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்\nஇனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்காக , நினைவேந்தல் கூட்டம்\nஇந்தியன் டெரைன் - ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்\nஇலங்கையில் வன்முறையில் சொத்துக்களை இழந்த மக்களுக்கு நஷ்ட ஈட்டை உடனே வழங்க வேண்டும்,\n1¼ லட்சம் மலர் கண்காட்சி கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்\nமின் விளக்கு இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது...\nடைரக்டர்ஸ் கிளப் மூன்றாம் ஆண்டு விழா…\nகொரில்லா படம் குழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை அனைவரையும் மகிழ்விக்கும் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2019-05-27T00:14:01Z", "digest": "sha1:XQM6ZO7SVPMQPAPSV74YRE7E6FXFU6L7", "length": 8219, "nlines": 148, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "கூகிள் வீடியோ – உள்ளங்கை", "raw_content": "\nYou tube, ஆப்பிள் ஐட்யூன் வீடியோ இவைகளுக்குப் போட்டியாக கூகிள் வீடியோ சேவை கிளுகிளுப்பாகத் தொடங்கியுள்ளது. பார்த்து, கேட்டு, பின் உங்கள் சொந்தத் தயாரிப்புகளையும் வலையேற்றி அனைவரிடமும் பகிர்ந்துகொள்ளலாம். சிறிது பெயர் வாங்கிய பின் அங்கே கடையும் போடலாம்\nஒரு சாம்பிள் – உபயதார்: மேட் முல்லென்வெக் (வோர்ட்பிரஸ் சிற்பி)\nGoogle - வீடியோவைக் காணுங்கள்\n“எனக்கு நானே திட்டம்” 🙂\nஇந்த வீடியோவை கூகிள் தளத்தில் பார்க்க முடியவில்லை.\nஅங்கு கிடைத்த திட்டு இதோ:\nஇந்த வீடியோவின் தலைப்பு என்ன தெரியுமா\nபாவங்க அந்த மான். பார்க்கும்போது சிரிச்சாலும் யோசிச்சா வருத்தமா இருக்கு.\nநீங்கள் சொன்னப்பறம் இன்னொரு முறை பார்த்தால் எனக்கும் கொஞ்சம் பரிதாப உணர்ச்சி வருது\nஅந்த வீடியோவின் தலைப்பு வெளிர்நிறப் பெண்களை (blonds) கிண்டல் செய்கிறதே\nPrevious Post: இப்படியும��� நடக்குமா\nNext Post: உ தவி(ப்பு) மையம்\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nசிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட, சுதந்திரமாக, உப்பாகி, நீரோடு கரைவதே மேல்\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nகாப்பீடு வேறு, முதலீடு வேறு\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 30,818\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,665\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,858\nபழக்க ஒழுக்கம் - 9,138\nதொடர்பு கொள்க - 8,870\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,143\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/tamil-eelam-news/item/330-2016-11-05-12-33-55", "date_download": "2019-05-27T00:34:53Z", "digest": "sha1:TNH35AJDQ5NIOD4JSAEDBTSVPLXZRETK", "length": 18939, "nlines": 112, "source_domain": "www.eelanatham.net", "title": "காணி அபகரிப்பு ஓர் அரச பயங்கரவாதம்: மனோ கணேசன் தாக்கு - eelanatham.net", "raw_content": "\nகாணி அபகரிப்பு ஓர் அரச பயங்கரவாதம்: மனோ கணேசன் தாக்கு\nகாணி அபகரிப்பு ஓர் அரச பயங்கரவாதம்: மனோ கணேசன் தாக்கு\nகாணி அபகரிப்பு ஓர் அரச பயங்கரவாதம்: மனோ கணேசன் தாக்கு\nவடக்கில் ஆவா குழுவை இப்போது இராணுவம் நடத்துவதாக அமைச்சர் ராஜித சொன்னதாக நான் நினைக்கவில்லை. ஆனால், அதற்கு அன்று பிள்ளையார் சுழி போட்டு, முடுக்கி விட்டவர் கோத்தாபய ராஜபக்ச என்றுதான் ராஜித சொன்னார். அதேபோல் முதல்வர் விக்கி, இன்று இராணுவம், படையணி தொழிலுக்கு தொடர்பில்லாத வேலையை செய்கிறது என்று சொன்னது பிழை யல்ல. அவை உண்மை.\nபுலிகளின் செயற்பாடு பயங்கரவ��தம் என்றால், காணி பிடிப்பது, பிடித்த காணிகளை விட மறுப்பது என்பவை அரச பயங்கரவாதம் இல்லையா இது எப்படி ஆளுநருக்கு தெரியாமல் போனது\nஅன்று, கொழும்பில் பல குழுக்களை தங்கள் அரசியல், இராணுவ தேவைகளுக்காக அமைத்துக், கொண்டு நடத்திய இவர்களைப் பற்றி எனக்கு தெரியாதா வெள்ளை வான்களை கொண்டு ஆட்கடத்தியதை கடத்தியவன் மறந்தாலும், கடத்தப்பட்டவன் மறந்தா லும், நான் மறக்கவில்லை.\nஅந்த குழுக்கள்தான் பிற்காலத்தில் இன்றுவரை எனது தேர்தல் மாவட்டமான கொழும்பில் பாதாள கோஷ்டிகளாக ஆதிக்கம் செலு த்துகின்றன. சமீபத்தில் கூட கொழும்பு மட்டக்குளியில் இரண்டு குழுக்கள் சுட்டுக்கொண்டதில் ஆறு பேர் கொல்லப்பட்டார்கள். ஒரு பாதாள கோஷ்டி தலைவனை பழிவாங்க அவரது தாயையே, இன்னொரு கோஷ்டி சுட்டுக்கொன்ற அவலம் இங்கே நிகழ்ந்துள்ளது.\nஎனவே இது வடக்குக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. அங்கே அது வடக்கு ஆவா என்றால், இங்கே இது கொழும்பு ஆவா. இந்த ஆவாக்களுக்கு எல்லாம் பிதாமகன் ஒரேயொரு பாவாத்தான். இந்த அடிப்படைகளை ரெஜினோல்ட் குரே அறிய வேண்டும்.\nஆகவே அன்று வடக்கில் அமைக்கப்பட்டு, முடுக்கிவிடப்பட்ட குழுக்கள் இன்றும் அங்கு செயற்படுகின்றன. அவை வடக்கின் பாதாள கோஷ்டிகள். இன்று அவை அழித்து ஒழிக்கப்பட வேண்டும். ஆனால், இவற்றை ஒழிக்கின்றோம் என்று மாணவர்களை சுட்டுவிட்டு, ஆவா என்று எண்ணித்தான் நள்ளிரவில் கண்மண் தெரியாமல் சுட்டு விட்டோம் என்றால் அது எடுபடாது.\nவிஷம் வைத்தவர்கள்தான் இன்று அந்த விஷத்தை கவனமாக அகற்ற வேண்டும். இது பெரிய வேலையல்ல. இதை இன்று பொலிஸ் மா அ திபர் கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் செய்யத் தொடங்கியுள்ளார் என நினைக்கின்றேன்.\nஅதேபோல் முதல்வர் விக்கி, இன்று இராணுவம், படையணி தொழிலுக்கு தொடர்பில்லாத பல வேலைகளை செய்கிறது என்று சொன்னது பிழையல்ல. அவை உண்மை. இது எப்படி ஆளுநருக்கு தெரியாமல் போனது இன்று இராணுவம் வடக்கில் சுற்றுலா விடுதிகளை நடத்துகிறது. மீன்பிடித் தொழில் செய்கிறது.\nதெற்கிலிருந்து தங்கள் ஊர் மீனவ நண்பர்களை கூட்டிவந்து, முல்லைத்தீவு மீனவர்கள் பாரம்பரியமாக தொழிலுக்கு போகும் கட லில் இறக்கி விடுகிறது. விவசாய பண்ணைகளை நடத்துகிறது. சிறு தெருவோர கடைகளை நடத்துகிறது.\nஇவற்றை முதல்வர் விக்கினேஸ்வரன் மட்டும் சொல்லவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் எதிர்க்கட்சி தலைவர் சம்ப ந்தனும் பலமுறை அழுத்தமாக சொல்லியுள்ளார். இந்த அரசின் அமைச்சரவை அமைச்சரான நானும் பலமுறை சொல்லியுள்ளேன். இது பற்றி சிங்கள ஊடகங்களில் பலமுறை அதிகமாக பேசியுள்ளது நான்தான். இவற்றை நான் பிரமதமருக்கும் கூறியுள்ளேன்.\nவடக்கில் இராணுவம் நடத்தும் சுற்றுலா விடுதிகள், உடனடியாக அரசு-தனியார் பங்குடமை நிறுவனங்களாக மாற்றப்பட்டு, ஒன்றில் வடமாகாண சுற்றுலா அமைச்சிடமோ அல்லது தேசிய சுற்றுலா சபையிடமோ மீளளிக்கப்பட வேண்டும்.\nஜெனீவா தீர்மானம் தொடர்பான பொறுப்புக் கூறல் இயந்திரம் அமைக்கும் குழுவின் ஆரம்ப கூட்டம், அலரி மாளிகையில் நடை பெற்ற போது, இந்த கருத்தை நானும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்கவும், இணைந்து கூறினோம்.\nவடக்கில் இருந்து இராணுவம் முழுதாக வெளியேற வேண்டும் என எவரும் கேட்பதாக நான் நினைக்கவில்லை. இராணுவம் என்பது ஒரு நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பு. அது நாட்டின் நாலாபுறத்திலும் இருக்கத்தான் வேண்டும். தமிழர்கள்அதை புரிந்துகொள்ள முடியாத மடையர்கள் அல்ல. இந்திய மீனவர்களின் ட்றோலர் ஆக்கிரமிப்பிலிருந்து வடக்கு மீனவர்களை காப்பாற்ற கடற்படை அங்கு தேவைதானே. அது கடற்படையின் கடமை. அதை அவர்கள் செய்யட்டும்.\nஆனால், மேலதிகமான இராணுவம் தங்கள் ஊரில் இருந்து கொண்டு, படைத்துறைக்கு தொடர்பில்லாத தொழிலை செய்வதை தாம் விரும்பவில்லை என்றுதான் வடக்கு மக்கள் என்னிடம் கூறுகிறார்கள். இதை வடக்கில் மட்டுமல்ல, தெற்கிலும் எவரும் விரும்ப மாட்டார்கள்.\nகடற்படை, தங்கள் சொந்தக்காரர்ளை அழைத்து வந்து காலி, மாத்தறை கடலில் மீன்பிடிக்க விட்டால் இங்குள்ள மக்கள் ஒப்புக்கொ ள்வார்களா அனுராதபுரம், பொலநறுவையில் பெருந்தொகை காணிகளை பிடித்து விவசாயம் செய்ய இராணுவம் புறப்பட்டால், அங்குள்ள மக்கள் சும்மா இருப்பார்களா\nஇந்த உண்மைகளை வேண்டுமென்றே திரித்து திட்டமிட்டு பலர் இங்கே மாற்றி பேசுகிறார்கள். இப்போது ரெஜினோல்ட் குரேயும் பேசுகிறார். புலிப்பயங்கரவாதிகள் பொதுமக்களின் இடங்களை பிடித்து வைத்திருந்தார்கள். அவற்றைத்தான் இராணுவம் பிடித்து வைத்துள்ளது. இராணுவமே நேரடியாக பொதுமக்களின் காணிகளை சென்று பிடிக்கவில்லை என ரெஜினோல்ட் கூறுகிறார்.\nபுலிகளிடம் இருந்து தமிழ் மக்களை விடுவித்ததாகத்தானே இராணுவம் சொல்கிறது. அப்படியானால் புலிகள் பிடித்து வைத்திருந்த இடங்களை மீண்டும் தமிழ் மக்களிடம் வழங்கி தமிழ் மக்களின் மனங்களில் இடம் பிடிக்கலாமே. தமிழர் காணிகளை பிடிப்பதை விட்டுவிட்டு, இராணுவம் தமிழர் மனங்களை பிடிக்க முயல வேண்டும்.\nபுலிகளின் செயற்பாடு பயங்கரவாதம் என்றால், காணி பிடிப்பது, பிடித்த காணிகளை விட மறுப்பது என்பவை அரச பயங்கரவாதம் இல்லையா என்ன, மடமை ஐயா உங்கள் கருத்து\nஎனவே உண்மையான சகவாழ்வு வேண்டும் என்றால், படைத்துறை தொழிலுக்கு தொடர்பில்லாத பல தொழில்களை இராணுவம் செய்வது தொடர்பில் ஒரு இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும். இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அனைத்து தமிழ் கட்சிகளையும் அழைத்து நம் மத்தியில் முதலில் பேச வேண்டும். பின்னர் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து நமது அரசுடன் தமிழ் கட்சிகள் என்ற அடிப்படையில் பேசலாம். ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நண்பர் யார் என்று பகுத்தறிய முடியாத, யாரிடம் பேசுவது என்று முடிவு செய்யமுடியாத ஒரு நோய் இருக்கிறது. இதற்கு என்னிடம் மருந்து கிடையாது.\nமேற்பூச்சு சகவாழ்வு என்பது ஒரு பம்மாத்து. மேற்பூச்சு சகவாழ்வு அமைச்சர் என்ற பெயர் வரலாற்றில் எனக்கு வேண்டாம் என்று தான் நான் நினைக்கின்றேன். இந்த வருடம் இதோ முடிகிறது. அடுத்த வருடம், சகவாழ்வை பொறுத்தவரையில் ஒரு தீர்மான கரமான வருடமாக அமைய வேண்டும். இல்லாவிட்டால் நான் இங்கே இருக்கப்போவதில்லை என அவர் அதில் மேலும் தெரிவித்து ள்ளார்.\nMore in this category: « கடனை திருப்பி கொடுக்கமுடியவில்லை; இளந்தாய் தற்கொலை கிளிநொச்சியில் பாரிய மரக்கடத்தல் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமாணவர்கள் படுகொலை; முடங்கியது வடக்கு, அனைத்து\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஉடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் வழிபாடு\nபாகிஸ்தான் குண்டுவெடிப்பு; பலியானோர் 52 ஆக உயர்வு\n��னையிறவு தொடரூந்து நிலையம் இன்று திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newbatti.com/2017/02/houses-for-poor-people-under-delegation.html", "date_download": "2019-05-26T23:27:12Z", "digest": "sha1:S5AJ2JUXTA6BZTQTVEFJIWYEY73HOEVZ", "length": 20828, "nlines": 134, "source_domain": "www.newbatti.com", "title": "மீள்குடியேற்ற அமைச்சின் நிதி உதவியின் கீழ் மீளக்குடியேற்றப்பட்டவர்களுக்கான வீடுகள் கையளிப்பு-படங்கள். - New Batti", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / மீள்குடியேற்ற அமைச்சின் நிதி உதவியின் கீழ் மீளக்குடியேற்றப்பட்டவர்களுக்கான வீடுகள் கையளிப்பு-படங்கள்.\nமீள்குடியேற்ற அமைச்சின் நிதி உதவியின் கீழ் மீளக்குடியேற்றப்பட்டவர்களுக்கான வீடுகள் கையளிப்பு-படங்கள்.\nகடந்த கால யுத்த வன்செயல்கள் காரணமாக இடம்பெயர்ந்து மீளக்குடியேற்றப்பட்டவர்களுக்காக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு,மீள்குடியேற்றம்,இந்து சமய அலுவல்கள் அமைச்சினால் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான 1035 வீடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் 13 பிரதேச செலாளர் பிரிவுகளின் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.\nஇதற்கமைவாக மீள்குடியேற்ற அமைச்சின் நிதி உதவியின் கீழ் மட்டக்களப்பு -வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற 45 வீடுகளில் முதற்கட்டமாக கட்டி முடிக்கப்பட்ட 3 மூன்று வீடுகளை கையளிக்கும் நிகழ்வு 26 நேற்று ஞாயிற்றுக்கிழமை வவுணதீவு பிரதேசத்தில் இடம்பெற்றது.\nஇதன் போது முதற்கட்டமாக கட்டி முடிக்கப்பட்ட 3 மூன்று வீடுகள் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவரும் ,புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் நாடா வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.\nஇங்கு வீட்டு உரிமையாளர்களுக்கு வீட்டு உரிமைக்கான சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது.\nவவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவரும் ,புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், இந்து மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டப்ளியு.எம்.பி.சி.விக்கிரமசிங்க, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன், புனர்வாழ்வு அதிகார சபையின் தலைவர் என்.பத்மநாதன் உட்பட புனர்வாழ்வு அதிகார சபையின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.\nமீள்குடியேற்ற அமைச்சின் நிதி உதவியின் கீழ் மீளக்குடியேற்றப்பட்டவர்களுக்கான வீடுகள் கையளிப்பு-படங்கள். Reviewed by Unknown on 16:51:00 Rating: 5\nசுருதிஹாசன் நிர்வாண குளியல்.. video\nரியோ டி ஜெனிரி ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் \nஅமெரிக்க மருத்துவர்கள் தேவையா இல்லையா என தீர்மானிக்க வேண்டியது அரசாங்கமே \nக.பொ.த (சா.த.)-2016- இலக்கிய நயம் முன்மாதிரி வினாத்தாள்கள் (நேரடியாக Print எடுக்ககூடிய வடிவில்)\nபேஸ்புக்கில் சிறுமிகளின் ஆபாச படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2013/11/blog-post_98.html", "date_download": "2019-05-27T00:15:13Z", "digest": "sha1:E2U3MVKIIEIHPVJY5QVMIC5WG2XXQEKZ", "length": 29190, "nlines": 340, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: ஆண்கள் அடுப்பு ஊதலாம் போல...", "raw_content": "\nஆண்கள் அடுப்பு ஊதலாம் போல...\nமாணவர் : தமிழ் நாடெங்கும் பெண் பிள்ளைகள் தான் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்களே\nஆசிரியர் : அப்படி என்றால், ஆண்கள் அடுப்பு ஊதலாம் போல...\nகுறிப்பு:- 2011 வைகாசி மாதம் யாழ்ப்பாணப் பத்திரிகை ஒன்றில்\n\"சென்னைப் பெண் பிள்ளை ஒருவர் 1200 இற்கு 1180 புள்ளிகள் பெற்றுள்ளார்.\" என்ற செய்தியைப் படித்த பின் \"ஆண் பிள்ளை ஒருவரால் அப்படி ஏன் பெறமுடியாது\" என்று சிந்தித்த போது இப்பதிவை எழுத முடிந்தது.\nLabels: 2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nதங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.\nபடிப்பிலேயே பின் தங்கும் ஆண்பிள்ளைகள் அடுப்பூத உதவார்\nதங்கள் கருத்தை வரவேற்கிறேன். ஐயா\nஒரு காலத்தில் படிக்காவிடில் மாடு ���ேய்க்கத்தான் லாயக்கு என்பார்கள். இப்போ அடுப்பூத என்கிறார்களா\nமாடுமேய்த்தல், அடுப்பூதல் அவ்வளவு இலகுவா\nமக் டொனால்டுக்கு இறைச்சிக்கு மாடு வளர்க்கும் பிரேசில் முதலாளி ,உலகில்\nகுறிப்பிட்டுச் சொல்லக் கூடிய பணக்காரரில் ஒருவர்.அவர் அந்நிலைக்கு சும்மா படிக்காமல் வரவில்லை.\nஇங்கு ஒரு பிரபல சமையல்காரர் பெறும் சம்பளம், வசதி , புகழ் மெத்தப் படித்தவர்களென நாம் கருதுபவராலும் பெறமுடியாது.அதையும் அவர்கள்\nபுதிய உத்திகளுடன் கூடிய சிந்தனையினாலே பெறமுடிகிறது.\nதாங்கள் நல்ல எடுத்துக்காட்டுகளுடன் சிறப்பாக விளக்கினீர்கள்.\nபடிப்பின்றி எந்தத் தொழிலையும் செய்ய இயலாது.\nதங்கள் கருத்தை வரவேற்கிறேன். ஐயா\nமதிப்”பெண்” என்று இருப்பதால் அது பெண்களுக்கே உரியது என்று ஆண்கள் நினைத்துக் கொண்டு ஒதுங்கி நின்று விடுகிறார்கள் போலும். கண்டிப்பாக நிலைமை இப்படியே போனால் ஆண்கள் அடுப்பூதுவதைத் தடுக்க முடியாது. அப்பவே சிந்தித்து இருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றீங்க ஐயா.\nதங்கள் கருத்தை வரவேற்கிறேன். ஐயா\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 3 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 288 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 74 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 56 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 39 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் ���ின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nஆண்கள் அடுப்பு ஊதலாம் போல...\nபாரதியைப் போல கேலி பண்ணுவீரா\nபழம் தின்று கொட்டை போட்டவர்கள்\nவருவாய் (சீதனம்) கொடுத்தால் தானா காதல் வரும்...\nநீங்கள் விரும்புவது எந்தப் பா (கவிதை)\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - ந��்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/14/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-26T23:50:39Z", "digest": "sha1:AVJ6XE3KQ22LQ27SDV7Z2HGCCGGXBLZQ", "length": 18600, "nlines": 345, "source_domain": "educationtn.com", "title": "கணினி வசதிகள் இல்லாததால் பயோமெட்ரிக் திட்டம் செயல்பாட்டில் சிக்கல்: அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள் குற்றச்சாட்டு...!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome BIO-METRIC கணினி வசதிகள் இல்லாததால் பயோமெட்ரிக் திட்டம் செயல்பாட்டில் சிக்கல்: அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள் குற்றச்சாட்டு…\nகணினி வசதிகள் இல்லாததால் பயோமெட்ரிக் திட்டம் செயல்பாட்டில் சிக்கல்: அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள் குற்றச்சாட்டு…\nகணினி வசதிகள் இல்லாததால் பயோமெட்ரிக் திட்டம் செயல்பாட்டில் சிக்கல்: அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள் குற்றச்சாட்டு…\nஅரசுப் பள்ளிகளில் முறையான கணினி வசதிகள் இல்லாததால் பயோ மெட்ரிக் திட்டம் செயல்படுத்துவதில் சிக்கல் நீடிப்பதாக தலைமையாசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nதமிழகத்தில் அரசு மற்றும்அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும்ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஆதார் எண்ணுடன்\nஇணைந்த தொடுவுணர் கருவிமூலம் வருகைப்பதிவு (பயோமெட்ரிக் திட்டம்) முறை அமல்படுத்தப்படும் என்று கடந்த ஆண்டு மே 30-ல் தமிழக அரசு அறிவித்தது.\nஇதைத்தொடர்ந்து முதல்கட்டமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் 3,688 உயர்நிலை, 4,040 மேல்நிலை என மொத்தம் 7,728 பள்ளிகளில் ரூ.15.30 கோடியில் பயோமெட்ரிக் முறை கடந்த ஜனவரியில் அமல் செய்யப்பட்டது.\nஇந்தத் திட்டம் படிப்படியாக மற்ற பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்தது. இந்நிலையில் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில்கணினி வசதிகள் இல்லாததால் பயோமெட்ரிக் கருவி செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கூறும்போது, “தமிழகம் முழுவதும் 7,728 அரசு மற்றும் அரசுஉதவி பெறும் உயர்நிலை மற்றும்மேல்நிலைப் பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஒரு பள்ளிக்கு தலா 2 ���ருகைப்பதிவு கருவிகள் வழங்கப்படும் எனகூறப்பட்டது. ஆனால், பெரும்பாலான பள்ளிகளுக்கு ஒரு கருவியே வழங்கப்பட்டுள்ளது. இந்த பயோமெட்ரிக் கருவி பள்ளியில் உள்ள கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும்.\nஇதற்கான பிரத்யேக மென்பொருள் மூலம் வட்டார வளமையம், மாவட்ட கல்வி மற்றும்முதன்மைக் கல்வி அலுவலகங்களுடன் அந்த கருவி இணைப்பில் இருக்கும். இதன்மூலம் வருகைப்பதிவை கல்வித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.\nஇதற்கிடையே பயோமெட்ரிக் கருவியின் மென்பொருள் உள்ளிட்ட அதன் செயல்பாடுகள் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. கல்வி அலுவலகங்கள், அரசு உதவி மற்றும் நகரப்புற பள்ளிகளில் அத்தகைய தொழில்நுட்பங்களை தகவமைத்து செயல்படும் கணினிகள் இருப்பதால் அங்கு பயோமெட்ரிக் கருவிகள் செயல்படுவதில் சிக்கல் இல்லை. ஆனால், பெரும்பாலான அரசு உயர்நிலைப் பள்ளிகளில் கணினி வசதிகளே இல்லை.\nமேல்நிலைப் பள்ளிகளைப் பொறுத்தவரை கணினி பாடப்பிரிவுள்ள பள்ளிகளில் மட்டுமே கணினிகள் உள்ளன. அவையும் பழைய மென்பொருள் முறையில் இயங்குவதால் புதிய தொழில்நுட்பங்களை ஏற்று செயல்படுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.\nமேலும், பள்ளிகளின் வேலை நேரத்தை நிர்ணயம் செய்வதிலும் குழப்பம் நீடிக்கிறது. இவ்வாறு போதிய முன்தயாரிப்பு இல்லாமல் பயோமெட்ரிக் திட்டத்தைத் தொடங்கி அதை செயல்படுத்த அரசு அழுத்தம் தருகிறது. தினமும் ஆசிரியர்கள் வருகைப்பதிவை செய்து முடிப்பதே பெரிய சாதனையாகிவிட்டது.\nகல்வித்துறை அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியும், நிலைமையை எப்படியாவது சமாளியுங்கள் எனகூறிவிடுகின்றனர். வேறு வழியின்றி சில பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்கள் சொந்தப் பணத்தில் கணினியை வாங்கி வைத்துள்ளனர். எனவே, பயோமெட்ரிக் திட்டத்தை முறையாக செயல்படுத்த எல்லா பள்ளிகளுக்கும் நவீன வசதிகளுடன் கூடிய தலா ஒரு கணினியை வழங்க அரசு முன்வர வேண்டும். இல்லையெனில் திட்டம் தோல்வியடையும்’’ என்றனர்.\nPrevious articleதேர்தல் பணி செய்ய மறுத்த 26 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nNext articleஉலகின் பல்வேறு நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகியவை முடங்கியது. \nBIO-METRIC கருவியை நிறுவுவதற்கான செய்முறை கையேடு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணைய��ளங்கள்\nதினமும் உணவு சாப்பிட்ட‍ பிறகு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ஏற்படும் பாதிப்புகள்.\nஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளத்தை திரும்ப வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு...\nகவிதை: சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் கவிதை.,ந.டில்லிபாபு ஆசிரியர்.\nதினமும் உணவு சாப்பிட்ட‍ பிறகு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ஏற்படும் பாதிப்புகள்.\nஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளத்தை திரும்ப வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு...\nகவிதை: சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் கவிதை.,ந.டில்லிபாபு ஆசிரியர்.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nசிறப்பாசிரியர்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்\nசிறப்பாசிரியர்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் காலியாக உள்ள சிறப்பாசிரியர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். கோபி, நம்பியூர் அருகே உள்ள எலத்தூரில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/famous-actress-controversy-tweet-about-bigg-boss/998/", "date_download": "2019-05-27T00:04:24Z", "digest": "sha1:543LZJCNOUAO7DCC2YKDTFP6AOYEHMU4", "length": 6455, "nlines": 133, "source_domain": "kalakkalcinema.com", "title": "ஒத்த ஆம்பள, 5 பொம்பள பாலாஜிக்கு நல்ல சான்ஸ் - பிரபல நடிகை சர்ச்சை பதிவு.! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Tamil News ஒத்த ஆம்பள, 5 பொம்பள பாலாஜிக்கு நல்ல சான்ஸ் – பிரபல நடிகை சர்ச்சை பதிவு.\nஒத்த ஆம்பள, 5 பொம்பள பாலாஜிக்கு நல்ல சான்ஸ் – பிரபல நடிகை சர்ச்சை பதிவு.\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தற்போது முடிவை நெருங்கி வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் நிகழ்ச்சி முடிந்து விடும்.\nதற்போது பிக் பாஸ் வீட்டில் ஜனனி, ஐஸ்வர்யா, ரித்விகா, யாஷிகா, விஜயலட்சுமி என 5 பெண்களும் ஆண்களில் பாலாஜி மட்டுமே உள்ளே உள்ளார்.\nஇந்நிலையில் தற்போது இது குறித்து கஸ்தூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பிக் பாஸ் வீட்டுக்குள்ள 5 பெண் ஒத்த ஆம்பள இது தான் நல்ல சான்ஸ் என பதிவு செய்துள்ளார்.\nஅத்தி பூத்தது போல இன்னிக்கு #BiggBossTamil2 பார்த்தேன்.\nஅஞ்சு பொண்ணுங்களுக்கு நடுவுலே பாலாஜி மட்டும். கண்டிப்பா பஞ்ச பாண்டவிகளுக்கு மத்தியில சிக்கின ஒத்தை ஆம்பளைக்குத்த��ன் நல்ல சான்ஸ் \nஇதனை பார்த்த நெட்டிசன்கள் பாலாஜி ஜெயிக்க வேண்டும் என்பதற்காக இப்படி சொல்கிறீர்களா இல்லை கலாய்க்கவா என கேள்வி எழுப்பி வருகின்றனர். மற்றும் சிலர் ஒத்த ஆம்பளையா இருந்தாலும் அத்தனை பொண்ணுகளுக்கு இடையில் ஒழுங்காக இருக்கிறார். உங்க புத்தி ஏன் இப்படி யோசிக்கிறது எனவும் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.\nபிக் பாஸ் சீசன் 3 குறித்து வெளியான அதிர்ச்சி செய்தி; அதிகாரப்பூர்வ தகவல் என்ன\nTRP-யை தெறிக்க விட திருநங்கைகள், பிக் பாஸ் டீமுக்கு கமல் கொடுத்த ஐடியா.\nபிக் பாஸ் நிகழ்ச்சியை கழுவி கழுவி ஊதிய கவர்ச்சி நடிகை – யாருனு நீங்களே பாருங்க.\nதொடர் தோல்விகளால் சூர்யா எடுத்த அதிரடி முடிவு – இது நடந்தாதான் அது\nவிஜய், அஜித் பாணியில் நயன்தாராவின் இமாலய ஆசை – அதை செய்வீர்களா\nபுதிய அரசு இதையெல்லாம் செய்ய வேண்டும் – என்.ஜி.கே ஹீரோயின்கள் ஓப்பனாக வைத்த வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/hassan/", "date_download": "2019-05-26T23:31:56Z", "digest": "sha1:KQVLDKDF6W4AWJQNJ6CDCN62QFNSA5WC", "length": 15860, "nlines": 207, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Hassan Tourism, Travel Guide & Tourist Places in Hassan-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» ஹாசன்\nஹாசன் – ஹொய்சள வம்சத்தின் பாரம்பரிய நகரம்\nகிருஷ்ணப்ப நாயக் எனும் தளபதியால் 11ம் நூற்றான்டில் உருவாக்கப்பட்ட இந்த ஹாசன் நகரம் தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகரமாக விளங்குகிறது. உள்ளூர் குலதெய்வமான ஹாசனம்பா எனும் தெய்வத்தின் பெயரைக்கொண்டுள்ள இந்த நகரம் கர்நாடக மாநிலத்தின் கட்டிடக்கலைத் தலைநகரமாக பிரசித்தி பெற்றுள்ளது. இந்த மாவட்டம் முழுவதுமே ஹொய்சளர் காலத்து உன்னதங்களையும் சின்னங்களையும் காண முடிகிறது என்பது குறிப்படத்தக்கது.\nஅக்காலத்திய ஹொய்சள சாம்ராஜ்யம் 11 – 14ம் நூற்றாண்டுகளில் துவார சமுத்ரத்தை தலைநகராக கொண்டு ஆளப்பட்டுள்ளது. அந்த நகரின் அடையாளங்களை இன்னமும் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹலேபீடு எனும் இடத்தில் பார்க்க முடிகிறது.\nஅப்போதைய ஹொய்சள ஆட்சியாளர்கள் ஜைனத்தை பின்பற்றிய போதிலும் பல சிவன் கோயில்களை அவர்கள் ஆட்சியில் கட்டியுள்ளனர் என்பது ஒரு ஆச்சரியமான விஷயமாகும்.\nதன் வரலாற்று அடையாளங்களுக்காக பிரசித்தமாக அறியப்படும் இந்த ஹாசன் நகரம் பல துறைகளிலும் படு வேகமாக முன்னேறிவருகிறத���.\nஇந்த நகரம் 26.5 ச.கி.மீ பரப்பளவில் அமைந்து 1,57,000 மக்கள் தொகையைக்கொண்டுள்ளது.\nஹாசன் நகரம் பற்றிய இதர தகவல்கள்\nஇந்த ஹாசன் நகரம் மலநாட் மற்றும் மைடான் பிரதேசத்தில் புவியியல் ரீதியாக அமைந்துள்ளது. ஆகவே இந்த மாவட்டம் முழுவதுமே அற்புதமான பருவநிலை காணப்படுகிறது. வெப்பமான காலை நேரம் மற்றும் குளுமையான குளிர்ச்சியான மாலை நேரத்தை ஹாசன் நகரம் பெற்றுள்ளது.\nமாநிலத்தலைநகரமான பெங்களூரிலிருந்து 187 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த நகரம் 79 % எழுத்தறிவு பெற்ற மக்கள் தொகையை கொண்டுள்ளது. மேலும் இது பெருமைமிக்க சில கல்வி நிறுவனங்களையும் பெற்றிருக்கிறது.\nமலநாட் காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங், ஷீ தர்மஸ்தலா காலேஜ் ஆஃப் ஆயுர்வேதா போன்றவை இவற்றும் குறிப்பிடத்தக்கவை ஆகும். இங்கு பிரதேச மொழி கன்னடமாக இருந்த போதிலும் ஆங்கிலமும் இந்தியும் அதிக அளவில் உபயோகிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nமுக்கியமான தொழிலாக விளங்கும் விவசாயம் இந்த பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கின்றது. இது தவிர மைசூர் மினரல்ஸ் என்ற நிறுவனத்தின் மூலமாக குரோமைட் எனும் கனிமத்தாது தொழிலும் முக்கியமான ஒரு பொருளாதார அம்சமாக விளங்குகிறது.\nமற்றும் ஒரு பெருமைமிக்க அம்சமாக இந்திய விண்வெளி ஆய்வுக்கழகத்தின் (ISRO) மையக்கட்டுப்பாட்டு கேந்திரமாக ஹாசன் நகரம் விளங்குவது குறிப்பிடத்தக்கது. சாலை, ரயில் போன்ற போக்குவரத்து மார்க்கங்களின் மூலமாக மாநிலத்தின் எல்லாப்பகுதிகளிலிருந்தும் எளிதில் சென்றடையும் வகையில் ஹாசன் நகரம் அமைந்துள்ளது.\nஅருகாமை விமானநிலையங்கள் மங்களூரில் 115 கி.மீ தூரத்திலும், பெங்களூரில் 187 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளன. எனவே இந்த நகருக்கு விஜயம் செய்வது சுலபமாகவே உள்ளது.\nஹாசன் நகரத்தின் உள்ளும் புறமும் உள்ள சுற்றுலா அம்சங்கள் பற்றிய அறிமுகம்\nபேலூர், ஹலேபீடு, சிரவணபெலகொலா மற்றும் கோரூர் அணை போன்றவை இங்குள்ள சில பிரசித்தமான சுற்றுலாத்தலங்களாகும். ஹாசன் நகரத்தில் பல வகையான உயர்தர தங்குமிடங்களும் மூன்று நட்சத்திர மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களும் மிகுந்திருப்பதால் பயணிகளுக்கு வசதிகுறைவு ஏதுமில்லை. கர்நாடக மாநிலத்தின் உன்னதமான வரலாற்றுப்பின்னணி மற்றும் பாரம்பரியம் போன்றவற்றை அறியும் ஆ���்வம் உங்களுக்கு இருப்பின் கண்டிப்பாக நீங்கள் ஒரு முறை இந்த ஹாசன் நகருக்கு விஜயம் செய்துதான் ஆகவேண்டும். அதற்கு இப்போதிருந்தே திட்டமிடுங்கள்.\nஅனைத்தையும் பார்க்க ஹாசன் ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க ஹாசன் படங்கள்\nஹாஸன் நகரம் நல்ல முறையில் அருகாமை நகரங்களுடன் சாலை வசதிகளால் இணைக்கப்பட்டுள்ளது. பெங்களூர், மைசூர், மங்களூர், மடிகேரி, சிக்மகளூர் போன்ற அருகாமை நகரங்களிலிருந்து ஹாஸன் நகருக்கு மாநில அரசுப் (KSRTC) பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.\nஹாசன் நகரில் ரயில் நிலையம் உள்ளது. இது நகர மையத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அருகாமை நகரங்கள் மற்றும் பெங்களூர், மைசூர், மங்களூர் போன்ற முக்கிய பெருநகரங்களுடன் ரயில் சேவைகளை ஹாசன் ரயில் நிலையம் பெற்றுள்ளது. ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் டாக்சிகள் மூலம் சுற்றுலாத்தலங்களை விஜயம் செய்யலாம்.\nஹாசன் நகரில் விமான நிலையம் இல்லை. இங்கிருந்து 117 கி.மீ தூரத்தில் உள்ள பெங்களூர் சர்வதேச விமான நிலையமே ஹாசனுக்கு அருகிலுள்ள விமான நிலையமாகும். இங்கிருந்து இந்தியாவின் முக்கியமான நகரங்களுக்கும் சர்வதேச நகரங்களுக்கும் விமான சேவைகள் உள்ளன.\nஅனைத்தையும் பார்க்க ஹாசன் வீக்எண்ட் பிக்னிக்\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2011/11/24/india-cabinet-reshuffle-likely-after-kanimozhi-bail-aid0090.html", "date_download": "2019-05-26T23:47:43Z", "digest": "sha1:45BSJGHBN4J7KOQ24M2O33BE4433PEHN", "length": 15965, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "கனிமொழி ஜாமீனுக்குப் பின் மத்திய அமைச்சரவையில் மாற்றம்? | Cabinet reshuffle likely after Kanimozhi's bail, Ajit Singh may get in | கனிமொழி ஜாமீனுக்குப் பின் மத்திய அமைச்சரவையில் மாற்றம்? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோடி மீண்டும் அரியாசனம் 30ம் தேதி பதவியேற்பு\n6 hrs ago நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\n7 hrs ago குஜராத்துல நீங்க முழக்கமிடுவது மேற்கு வங்கத்துக்கு கேட்கணும்.. மம்தாவை அலறவைத்த அமித் ஷா\n8 hrs ago கொல்கத்தா விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானம் சுற்றி வளைப்பு.. பாதுகாப்பு படை அதிரடி சோதன���\n9 hrs ago எண்ணிக்கை முக்கியமல்ல.. எதிர்த்து போராடும் வலிமையே முக்கியம்.. திருமாவளவன் பரபரப்பு பேச்சு\nTechnology ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\nSports தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nகனிமொழி ஜாமீனுக்குப் பின் மத்திய அமைச்சரவையில் மாற்றம்\nடெல்லி: 2ஜி வழக்கில் திமுக எம்பி கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்த பின்னர் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது.\nஇந்த விவகாரத்தில் பதவி விலகிய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோரின் இடங்கள் இன்னும் காலியாகே உள்ளன. கனிமொழி கைது நடவடிக்கையால் மத்திய அரசு மீது கடும் கோபத்தில் இருந்த திமுக, அந்த இடங்களை நிரப்ப மறுத்துவிட்டது.\nஇதையடுத்து இந்த இடங்கள் திமுகவுக்காக எப்போதுமே காத்திருக்கும் என்று பிரதமர் அறிவித்தார்.\nஇந் நிலையில் கனிமொழிக்கு ஜாமீன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் கனிந்திருப்பதால், திமுக தனது நிலையை மாற்றிக் கொள்ளக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அஜீத் சிங்கின் ராஷ்ட்ரீய லோக் தள் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கவுள்ளது. மேற்கு உத்தரப் பிரதேசத்தில் பலம் மிகுந்த இந்தக் கட்சிக்கு மொத்தம் 60 இடங்களை விட்டுத் தர காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.\nஇந்தக் கூட்டணியை அமைப்பதற்கு பிரதிபலனாக, மத்திய அமைச்சரவையில் இடம் கேட்கிறார் அஜீத் சிங். இதனால் அவர் விரைவிலேயே மத்திய அமைச்சராக்கப்பட உள்ளார்.\nஇதற்காக அமைச்சரவை மாற்றியமைக்கப்படும்போது, தயாநிதி, ராசாவுக்குப் பதிலாக இருவரை மத்��ிய கேபினட் அமைச்சர்களாக்க திமுக தலைவர் கருணாநிதி ஒப்புக் கொள்வார் என்று காங்கிரஸ் கருதுகிறது.\nஆனால், கனிமொழி ஜாமீன் விஷயம் தள்ளிப் போகும்பட்சத்தில் அடுத்த சில வாரங்களில் அஜீத் சிங்கை மட்டும் அமைச்சராக்கவும் காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகமல்ஹாசனை இயக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை.. கனிமொழி பொளேர்\nஸ்டாலின்தான் அடுத்த முதல்வர்... கனிமொழி பரபரப்பு பேட்டி\nமாற்றுத் திறனாளிகளை பற்றி இழிவாக பேசுவதா\nகுறுக்குவழியில் திமுக ஆட்சியைப் பிடிக்காது: கனிமொழி பேச்சு\nதிமுக, அதிமுகவை குறைகூறும் தகுதி பாஜகவிற்கு இல்லை - கனிமொழி தாக்கு\nபொது சிவில் சட்டம் கூடாது: கனிமொழி பேச்சு\nகாவிரி மேலாண்மை வாரியம்.. ஜனாதிபதி பிரணாப்பை இன்று சந்திக்க திமுக எம்.பி.க்கள் திட்டம் \nதாய்மார்களை குழந்தை பெற்றுத் தரும் மெஷின்களாக பார்க்காதீர்கள் - கனிமொழி ஆவேசம்\nசமூக ஆர்வலர் பியூஸ் கைதுக்கு ஜி.ஆர், முத்தரசன், கனிமொழி கண்டனம்\nமோடியும், ஜெயலலிதாவும் ஒரே மாதிரியான ஆட்சியாளர்கள் தான் - கோவையில் ராகுல் பேச்சு\nஇந்தியாவில் பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் - கனிமொழி குற்றச்சாட்டு\nதிமுக ஆட்சிக்கு வந்தால் மதுபான ஆலைகள் மூடப்படும்: கனிமொழி உறுதி\nதமிழகத்தில் அதிகார துஷ்பிரயோகம் நடப்பதாக தலைமை தேர்தல் ஆணையரிடம் கனிமொழி எம்.பி. புகார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகனிமொழி ஜாமீன் ராசா திமுக கருணாநிதி karunanidhi kanimozhi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=14840", "date_download": "2019-05-27T00:34:13Z", "digest": "sha1:HL25CJ6463YZRZPJE472PJISV52IPHQS", "length": 18683, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக கதைகள் இந்து\nகருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பது தெரியாத போதே, பள்ளிக்கூடத்தில் சேர்க்க தயாராகி விடுகின்றனர் பெற்றோர். இரண்டு வயசானதும் குழந்தை 'ப்ளே ஸ்கூல்' செல்ல வேண்டியிருக்கிறது. 'அம்மாதான் குழந்தையின் முதல் ஆசிரியை' என்பதை மறக்க கூடாது. நல்ல பண்புகளை கற்றுத் தருவது அவசியம்.\nநன்மை, தீமையை குழந்தையிடம் திணிக்க காத்துக் கிடக்கிறது வெளியுலகம். பாலும், நீரும் கலந்து வைத்தால் பாலை மட்டும் குடிக்கும் அன்னப் பறவையாக நல்லதை தேர்ந்தெடுக்கும் மனவலிமை இருப்பது அவசியம்.\nகுழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பார்கள்.\nகுழந்தையின் மனதில் கள்ளம், கபடம் இருக்காது. எதற்காகவும் கவலைப்படத் தெரியாது. கோபம் வந்தாலும் சிறிது நேரத்தில் மறைந்து விடும்.\nஇப்படித் தான் நான்கு வயது குழந்தை ஒன்று இருந்தது. அதன் தாய் காலமாகி விட்டாள். தந்தையின் பராமரிப்பில் வளர்ந்தது. எழுந்ததும் காலை வணக்கம் சொல்ல வேண்டும்; கடவுளை வழிபட வேண்டும்; உண்ணும் போது கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றெல்லாம் நல்ல பழக்கங்களை சொல்லிக் கொடுத்திருந்தார்.\nஒருநாள் குழந்தை ஏதோ தவறு செய்யப் போக கோபத்தில் அடித்து விட்டார். குழந்தை நெருங்கி வந்தும் புறக்கணித்தார். படுக்கைக்குச் செல்லும் முன்பு 'இரவு வணக்கம் நல்ல கனவுகளோடு' என்று சொன்ன பிறகே துாங்கச் செல்லும் இந்த குழந்தை.\nதந்தை கோபமாக இருக்கிறாரே என சிறிதும் தயங்கவில்லை. கட்டில் மீதேறி வணக்கம் சொல்லி முத்தம் கொடுத்தது.\nகள்ளம் இல்லாத குழந்தைக்கு விட்டுக் கொடுக்கும் மனம் இருந்தது. ஆனால் பொறுமையுடன் தவறைச் சுட்டிக் காட்டும் பண்பு தந்தைக்கு இல்லையே ஏன்\n''மனிதன் பிறக்கும் போது இருந்த குணம் போகப் போக மாறுது'' என்பது சத்தியமான வாக்கு.\nகுழந்தை வளர வளர அதன் மனதில் கோபம், ஆணவம் என வேண்டாத குணங்கள் வளர்கின்றன. எதிர்காலத்தில் தந்தையாகும் நிலையில் விட்டுக் கொடுக்கும் குணம் மறைந்து விடுகிறது.\nமற்றவர் குறையை மன்னிப்பது போல, செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதற்கும் பெருந்தன்மை வேண்டும். ஆனால் அதை பலர் அவமானமாக கருதுகின்றனர்.\nபெரிய நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் இருந்தார் ஒருவர். தொழில் விஷயமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது.\nவிமான பயணத்திற்கு முன்பதிவும் செய்து விட்டார். கிளம்பும் நேரத்தில் குழந்தைக்கு உடல்நலக்குறைவு. விஷஜுரத்தால் படுத்த படுக்கையானது. பயத்தில் அவரது மனைவி பதறினாள்.\nகுடும்பத்தினரும், மருத்துவரும் குழந்தையைப் பார்த்துக் கொள்வார்கள் என்று தைரியம் சொல்லி விட்டு புறப்படத் தீர்மானித்தார். ஆனால் மனைவியின் பிடிவாதத்தால் குறிப்பிட்ட விமானத்தில் கிளம்ப முடியவில்லை.\nஆனால் மருத்துவரின் கவனிப்பால் ஒரே நாளில் குழந்தை அபாய கட்டத்தை தாண்டியது. தன் பேச்சை நம்பாத மனைவி மீது கோபம் கொப்பளித்தது அதிகாரிக்கு. கண்மூடித்தனமாக கத்தினார். சாப்பிடாமல் அடம் பிடித்தார். ஆனால் நடந்த சம்பவத்தை அறிந்ததும் திடுக்கிட்டார். அவர் செல்லவிருந்த விமானம் விபத்துக்குள்ளாகி அனைவரும் இறந்த செய்தி உலுக்கியது. கடவுள் போல சரியான தருணத்தில் காப்பாற்றிய மனைவியிடம் மன்னிப்பு கேட்டார். அன்புக்கு கட்டுப்படுவது தானே மனிதத்தன்மை\n தவறு செய்தவர் கடவுளாக இருந்தாலும் விதிவிலக்கு கிடையாது என்பதற்கு ராமர் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் எடுத்துக்காட்டு.\nமண்ணில் மனிதனாகப் பிறந்து தர்மவழியில் வாழ்ந்து காட்டியவர் ராமர். அவர் ஒருநாள் ஒரு கல்லின் மீது தனியாளாக அமர்ந்திருந்தார். அப்போது கையில் இருந்த வில்லை எடுத்து மண்ணில் ஊன்ற முயன்றார்.\nவில்லில் இருந்த அம்பு, தத்திச் சென்ற தவளையின் முதுகில் குத்தியது.. தன்னை குத்தியது ராமபிரான் என்பதை உணர்ந்த தவளை அமைதி காத்தது.\nநடந்ததை அறிந்த ராமர், ''தவளையே நீ சத்தமிட்டிருந்தால் தப்பியிருக்கலாமே\n''வேறு யாராவது குத்தினால் 'ராமா' என தங்களிடம் முறையிடுவேன். நீரே என்னைக் குத்தும் போது யாரிடம் நான் முறையிடுவது\nஅறியாமல் செய்தாலும் தன் தவறுக்காக சிறிய உயிரான தவளையிடம் மன்னிப்பு கேட்டதோடு, அதற்கு மோட்சத்தை வழங்கினார் ராமர்.\nதவறுக்காக மன்னிப்பு கேட்பது தேவ குணம் அல்லவா\nஅருளாளர் வாழ்வினிலே - இல்லாத திசையே இல்லை\nஅருளாளர் வாழ்வினிலே - கங்கை கரையினிலே...\n» ஆன்மிக கட்டுரைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமின்னணு ஓட்டு இயந்திரத்தின் துல்லியம்: தெளிவுபடுத்தியது, வி.வி.பி.ஏ.டி., மே 27,2019\nமாம்பழங்களை ருசிப்பதில் கவனம் தேவை : ஏமாறாமல் இருக்க அறிவுரை மே 27,2019\nஅமேதி எம்.பி., ஸ்மிருதியின் உதவியாளர் சுட்டுக் கொலை மே 27,2019\nராஜிவ் குமார் தப்பிக்கலாம் விமான நிலையங்களுக்கு உஷார் மே 27,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/04/25155503/1238705/Cyclone-Fani-Low-pressure-intensified-and-Red-Alert.vpf", "date_download": "2019-05-27T00:19:48Z", "digest": "sha1:WHU56E4Z2XUZRQHDPLSL7KVLOGWUPEUE", "length": 17014, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்தது- தமிழகத்திற்கு ரெட் அலர்ட் || Cyclone Fani Low pressure intensified and Red Alert for Tamil Nadu", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்தது- தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nவங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #TNRain #RedAlert #IMD #CycloneFani\nவங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #TNRain #RedAlert #IMD #CycloneFani\nஇந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், பின்னர் புயலாக மாறி 30-ம் தேதி தமிழக பகுதியில் கரை கடக்க வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வலுவான பகுதியாக மாறியுள்ளது. புயல் உருவானால் வட தமிழக கடற்கரை நோக்கி நகர வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக ஏப்ரல் 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nபுயல் சின்னம் காரணமாக இன்றும் நாளையும் மீனவர்கள் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மீனவர்கள் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே கனமழை தொடர்பாக தமிழகத்துக்கு ஏப்ரல் 30, மே 1ம் தேதி இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. இரு நாட்களிலும் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கும் ரெட் அலர்ட் என்பது, கனமழைக்கான எச்சரிக்கை மட்டும்தான், அதுவும் மாறுபாட்டிற்கு உட்பட்டது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். #TNRain #RedAlert #IMD #CycloneFani\nகோ��ை மழை | காற்றழுத்த தாழ்வு மண்டலம் | ரெட் அலர்ட் | வானிலை ஆய்வு மையம்\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nசட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் 28ந்தேதி பதவிஏற்பு\n30-ம் தேதி மாலை 7 மணிக்கு பிரதமர் மோடி தலைமையிலான மந்திரிசபை பதவியேற்பு\nஅமேதியில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆதரவாளரின் பாடையை சுமந்த ஸ்மிருதி இரானி\nபெரு நாட்டில் 8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்\nபிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nதேர்தல்களில் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம் - டிடிவி தினகரன்\nதமிழக மக்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம் - தயாநிதிமாறன்\nஓ.பன்னீர்செல்வம் மகன் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடருவேன் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்\nபல தடைகளை கடந்து திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார் - வைகோ\nரெயில்வே வேலையில் தமிழர்களுக்கு முன்னுரிமை - பியூஸ் கோயலுக்கு, தமிழிசை சவுந்தரராஜன் நன்றி\nகாங்கயத்தில் கார் மீது லாரி மோதி சப்-இன்ஸ்பெக்டர் காயம்\nதமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதேனி மாவட்டத்தில் பரவலாக மழை\nநெல்லை மாவட்டத்தில் சூறை காற்றுடன் மழை - களக்காட்டில் 2 ஆயிரம் வாழைகள் சேதம்\nபானி புயல் தாக்கிய போது துணிச்சலாக பணியாற்றிய ரேடியோ பெண் வர்ணனையாளர்\nகெங்கவல்லி பகுதியில் சூறைக்காற்றுடன் கன மழை\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவ��ைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/01/TNA_16.html", "date_download": "2019-05-27T00:19:59Z", "digest": "sha1:N6Y7UGD25QKMY75XAMDEMS76SZNLLMI7", "length": 8822, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "நமக்கு நாமே திட்டத்தை தொடங்கினார் சுமந்திரன்! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / நமக்கு நாமே திட்டத்தை தொடங்கினார் சுமந்திரன்\nநமக்கு நாமே திட்டத்தை தொடங்கினார் சுமந்திரன்\nடாம்போ January 16, 2019 யாழ்ப்பாணம்\nடக்ளஸினை தொடர்ந்து கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தனது குறளி வித்தைகளை தமிழர் பிரதேசங்களில் அரங்கேற்ற தொடங்கியுள்ளார்.\nஒற்றையாட்சி அரசியலமைப்பினை கூட கைவிட ரணில் தீர்மானித்துள்ள நிலையில் டக்ளஸ் பாணி சலுகை அரசியலை கூட்டமைப்பு களமிறங்கியுள்ளது.எந்த சலுகை அரசியலை விமர்சித்து கூட்டமைப்பின் அரசியல் பயணம் முன்னெடுக்கப்பட்டதோ தற்போது அதே சலுகை அரசியலுடன் கூட்டமைப்பின் பயணம் ஆரம்பமாகியுள்ளது.\nமைத்திரி,ரணில் சகிதம் தமக்கு தாமே விளம்பர பலகைகளை வைத்து திறந்து வைக்கின்ற நாடகத்தை சுமந்திரன் ஒரு பக்கம் தொடர்கின்றார்.மறுபுறம் தனது எடுபிடிகள் சகிதம் தன்னை தானே வரவேற்கின்ற நிகழ்வையும் நடத்துகின்றார்.\nவடமராட்சி மக்கள் பெயரில் மாலைகள் மரியாதைகளை அவர் பெற்றுக்கொண்டாலும் வருகை தந்தவர்கள் ஒரு சில நூறு பேரளவிலேயே என்கின்றன தகவல்கள்.\nஅரசியல் தீர்;வு சதி மக்களுக்கு புரியத்தொடங்கியதால் அம்பலப்பட்டு வருகின்ற சுத்துமாத்துமந்திரன், தன்னை மீண்டும் பிரபல்யப்படுத்தும் நோக்கில் அடிபொடிகள் மூலம் டக்ளஸ் பாணியிலான பாராட்டி வாழ்த்துகிறோம் விழாவை நடாத்திவருகிறார் என்கிறனர் அவதானிகள்.\nவடமாராட்சியில் இன்று சுமந்திரனை; அவரது அடிபொடிகள் ஏற்பாடு செய்து வரவேற்ற “மாபெரும் “ பாராட்டிவாழ்த்துகிறோம் ஊர்வலத்தில் வெறும் 43பேர் மட்டுமே கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் காணொளி மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/Political-Party.html", "date_download": "2019-05-27T00:21:12Z", "digest": "sha1:RUZJT2RTY6KGVJ24XSFCKANB6GWXRHJM", "length": 7450, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "‘ தமிழ் மக்கள் இணையம்’ - கொழும்பில் புதிய அரசியல் கட்சி உதயம் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / ‘ தமிழ் மக்கள் இணையம்’ - கொழும்பில் புதிய அரசியல் கட்சி உதயம்\n‘ தமிழ் மக்கள் இணையம்’ - கொழும்பில் புதிய அரசியல் கட்சி உதயம்\nநிலா நிலான் February 24, 2019 கொழும்பு\n‘ தமிழ் மக்கள் இணையம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணியொன்று இன்று (24) உதயமானது.\nஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து வெளியேறியவர்கள் ஒன்றிணைந்தே புதிய கூட்டணியை ஆரம்பித்துள்ளனர்.\nதலைவராக மேல்மாகாணசபை உறுப்பினர் சண். குகவரதனும், பொதுச்செயலாளராக முன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினர் எஸ். ராஜேந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nமேல்மாகாணத்திலுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் மையப்படுத்தியே கட��சியின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.\nஎனினும், வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட தமிழ் மக்களுக்காக முன்னெடுக்கபடும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என தலைவர் சண். குகவரதன் தெரிவித்தார்.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் காணொளி மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2019/03/blog-post_7.html", "date_download": "2019-05-27T00:18:52Z", "digest": "sha1:Y2C6F62U7UWRQBSJB5KGZR7YFQTCIMT2", "length": 27427, "nlines": 293, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: பெண் உளவியலும் வெள்ளிவீதியார் பாடல்களும்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவியாழன், 7 மார்ச், 2019\nபெண் உளவியலும் வெள்ளிவீதியார் பாடல்களும்\nபெண்களின் உளவியல் பற்றிப் பேசும் உரிமை பெண்களுக்கே உண்டு. அவள் உள் உணர்வுகளும், தெளிவடையாது மனதுக்குள் தோன்றுகின்ற தவிப்புக்களும், வெளியே சொல்ல முடியாது சமூகத்தின் கண்களுக்கு திரையிடத் துடிக்கும் துடிப்புக்களும், அவளை அவளாக வாழமுடியாது செய்து விடுகின்றன. பெண் என்பவள் தன்னுடைய மனதை மையமாக வைத்து ஆராய வேண்டியது அவசியமாகின்றது. மொத்தத்தில் தம்முடைய மனதைக் கொன்றுவிட்டே பல பெண்கள் தம்முடைய வாழ்க்கைக்குப் பாதை போட்டிருக்கின்றார்கள்.\nமூச்சுவிடத் தெரியாது ஒரு குழந்தை பிறக்கும்போது டாக்டர் பிறந்த குழந்தையை தலைகீழாகப் பிடித்து முதுகிலே தட்டி மூச்சுவிடச் செய்கின்ற போது முதல் முறையாக மூச்சுவிட்டாலேயே உலகத்தில் வாழலாம் என்று அக்குழந்தை ஆழ்மனதிலே பதிக்கின்றபோது, அக் குழந்தை நினைக்காமலே நித்திரையில் கூட மூச்சுவிடுகின்ற தன்மையைப் பெறுகின்றது. இது போன்றுதான் சிறுவயதிலே ஆழ்மனதிலே பதியப்படுகின்ற பதிவுகள் மனிதனை முழுவதுமாக ஆட்டிப்படைக்கின்றன. ஆண்களின் உளவியலின் படி தமக்கு ஏற்படுகின்ற கருப்பை இழப்புப் பொறாமை, மார்பக இழப்புப் பொறாமை, தாய்மை இழப்புப் பொறாமை, போன்ற பொறாமைகளால் பெண்களை அடக்கி வைக்க முற்படுகின்றனர். குழந்தைகளைப் பெறுதல், அதற்குத் தம்மைத் தயார்படுத்தல், குழந்தைக்குப் பாலூட்டுதல் போன்ற முயற்சிகளைத் தம்மால் செய்ய முடியாத இயலாமையின் வெளிப்பாடாகப் பெண்களை அடக்கி ஆள முற்படுகின்றனர் என்பது உளவியல் உண்மையாகப்படுகின்றது.\nஉயிர்ப்படைப்பாக்கங்களின் முயற்சியில் ஈடுபடும் பெண்களுக்கு இலக்கியப்படைப்பாக்க முயற்சிக்கு வழியில்லாமல் போகிறது. ஆயினும் அவற்றையும் மீறி எழுதுகின்ற பெண்கள் தம்முடைய பெண்ணியல் சார்ந்த பிரச்சினைகளை எழுதுவதற்குத் தயங்குகின்றார்கள் என்றே சொல்ல வேண்டும். பெண் சுதந்திரம் என்ற போர்வையில் தம்முடைய எழுத்துக்கு முலாம் பூசுகின்றார்கள்.\nபொதுவாக சங்ககாலத்துப் பெண்புலவர்களில் 32 பெண்பாற்புலவர்களே சங்கப் பாடல்களில் எமக்கு இனங்காட்டப்படுகின்றார்கள். அவர்களில் உயிர்களைப் படைக்க ���ுடியாத அதிகமான பெண்களே அதிகமான பாடல்கள் புனைந்திருப்பது அறியக் கூடியதாக உள்ளது. அவர்கள் காரைக்கால் அம்மையார், ஆண்டாள், ஒளவையார், நக்கண்ணையார், ஆதிமந்தியார், வெள்ளிவீதியார் போன்றோர் ஆவார்கள். இவர்களில் அகப்பாடல்களை மட்டுமே பாடிய வெள்ளிவீதியார் பாடல்கள் பெண் உளவியல் சம்பந்தமாக சிந்தனையைத் தூண்டுவனவாகக் காணப்படுகின்றன. இவர் பாடல்களில் வெண்மை என்னும் சொல் அதிகமாக இடம்பெற்றதனால் வெள்ளிவீதியார் என்னும் பெயர் இவருக்கு வரக் காரணமாக இருந்தாலும் ஆடைமலறயல என்று சொல்லப்படுகின்ற பால்வீதியைக் குறிப்பதுவாகவும் எடுத்துக்கொள்ளலாம். நாம் காணும் விஞ்ஞான உலகத்தை சங்ககாலத்திலேயே கண்டுதேறிய மக்கள் இவருக்கு இப்பெயரைச் சூட்டியிருக்கலாம். இதேவேளை வெள்ளி என்பது வானத்திலிருக்கின்றது. வீதி என்பது நிலத்தில் இருக்கின்றது. இவை இரண்டும் சேராதது போல் இவருடைய காதல் நிறைவேறாத காதலால் இவ்வாறு அழைக்கப்பட்டார் என்று கூறுவாரும் உண்டு. இவர் பாடல்கள் கற்புநிலை அற்று காமம் நிறைந்த பாடல்களாகவே காணப்படுகின்றன.\nஇப்பாடல்களில் வெள்ளிவீதியார் பாடல்கள் நிறைவேறாக் காதலினால், தன்னை விட்டுப்பிரிந்து சென்று எவ்வித தொடர்பும் இல்லாத தன் தலைவனை நினைத்துப் பாடும் அகத்திணைக்குரிய பாடல்களே முழுவதுமாக இருக்கின்றன. காதல் தோல்வியைச் சந்தித்த இவர் பாடல்கள் பெண் உளவியலின்படி சிந்திக்கத்தக்கனவாக இருக்கின்றன என்பதை முனைவர் மு.பழனியப்பன் சுட்டிக்காட்டியுள்ளார். வெள்ளிவீதியாரைத் தன் காதலன் ஏன் விட்டுப்பிரிந்தான் என்பது கேள்விக்குறி. வெள்ளிவீதியாரிடம் இருக்கும் உயிர்ப்படைப்பாக்கத் திறன், இலக்கியப்படைப்பாக்க இயல்பு தலைவனுக்கு அச்சத்தையும் இவள் எனக்கு அடங்கி நடப்பாளா என்னும் பயத்தையும் ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்று சான்றுகள் காட்டி விளக்குகின்றார். இது இன்றும் இயல்பாகவே ஒரு ஆணிடம் உள்ள அச்ச உணர்வாகக் காணப்படுகின்றது.\nவெள்ளிவீதியார் பாடல்களில் பெண் உளவியல் எவ்வாறு எடுத்துக்காட்டப்படுகின்றது என்று நோக்கினால்,\n\"கன்றும் உண்ணாது கலத்தினும் படாது\nநல்ஆன் தீம்பால் நிலத்து உக்காஆங்கு\nஎனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது\nதிதலை அல்குல் மாமைக் கவினே\"\nஇனிய சுவையுடைய பசுவின் பாலானது அதனுடைய கன்றாலும் அருகப்படாமல் பாத்திரத்திலும் கறக்கப்படாமல் நிலத்திலே சிந்துவதுபோல எனக்கும் பயனின்றி என் தலைவனுக்கும் உதவாமல் என் அழகு பசலை நோய் உண்ணும் நிலையைப் பெற்றுவிட்டதே என்று பாடுகின்றாள். பசலை நோய் எனப்படுவது தலைவனை பிரிந்து வாடும் தலைவிக்கு உடல் மெலிந்து, உடல் அழகு போய், முகப்பொலிவு இழந்து, கைகளில் அணிந்திருக்கும் வளையல்கள் கழன்று விழும் நிலை ஏற்படல். இதனை ஒரு பெண் ஆண் இல்லாமல் தனிமையில் பசலைநோய் வாய்ப்பட்டு நிற்கும் நிலையை வெள்ளிவீதியார் அழகாகப் பாடுகின்றார்.\nநிறுக்கல் ஆற்றினோ நன்றுமன் தில்ல\nஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்\nகையில் ஊமன் கண்ணில் காக்கும்\nபரந்தன்று இந்நோய் நோன்றுகொளற்க அரிதே\nஎன்னைப் பற்றித் தப்பாகக் கருதும் உறவினர்களே ஞாயிறு கதிர் பரப்பும் வெப்பமாகிய பாறையிலே வைக்கப்பட்டிருக்கின்ற வெண்ணெய் கையிழந்த ஊமையால் காவல் காக்கப்படுகின்றது. அவ்வெண்ணெய் அவனால் அதனைக் கட்டுப்படுத்த முடியாது உருகி அழிவது போல காமநோய் பரவிய எனது உடலில் உள்ள உயிரும் அழியப் போகிறது முடிந்தால், நீங்கள் என்னுடைய காதல் நோயைத் தடுத்து நிறுத்துங்கள் என்கின்றாள். இவ்வாறு தலைவனைப் பிரிந்து வாடுகின்ற ஒரு பெண் அவனுக்காகக் காத்திருந்து அவனைத் தேடிச் செல்லும் மன உறுதியையும் கொண்டிருக்கின்றாள் என்பதை\nநிலம் தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்\nவிலங்கிரு முந்நீர் காலில் செல்லார்\nநாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்\nகெடுநரும் உளரோ நம் காதலோரே\nஎன்னும் பாடலிலே தலைவன் நிலத்தை அகழ்ந்து அதனுள் புகுந்து செல்ல முடியாது. வானின் உயரே பறந்து செல்ல முடியாது. பெரிய கடலிலே காலால் நடந்து சென்றிருக்க முடியாது. எனவே ஒவ்வொரு நாடு தோறும், ஊர்தோறும், குடிதோறும், சென்று தேடினால், நிச்சயமாகக் கண்டுபிடித்து விடலாம் என்கிறார். இப்போதுள்ள முகநூல் இல்லாத சமயத்திலேயே ஒரு பெண் இவ்வாறு சிந்திக்கின்றாள் என்றால், அவள் காதலுக்காக எவ்வாறு மனவுறுதி பெற்றிருக்கின்றாள் என்பது அறியக்கூடியதாக இருக்கின்றது.\nபலகாலம் ஒரு பொருளை நினைத்து ஏங்குபவர்கள், கனவிலே அப்பொருள் கிடைத்துவிட்டதாக நினைத்து நிறைவு பெறுவதைக் குறிக்கும் பாடல்களும் வெள்ளிவீதியார் பாடல்களில் காணப்படுகின்றது.\nதொல்காப்பியப் பொருளதிகாரத்திலே மண்கலத்திலே ��ீருள்ளது என்பதை அதன் கசிவு காட்டுவது போல ஒரு பெண் தன் வேட்கையை உணர்த்த வேண்டும் எனப்படுகிறது. இப்போது கூட ஒரு பெண் தன் உணர்வுகளை சமுகத்திடையே வெளிப்படையாகக் கூறத் தயங்கும் நிலை காணப்படுகின்றது. ஆனால், சங்க காலத்திலேயே வெளிப்படையாகத் தன் உணர்வுகளைப் பாடிய ஒரு முற்போக்குவாதியாகவே வெள்ளிவீதியாரை நான் காண்கின்றேன்.\nமார்ச் மாத வெற்றிமணி பத்திரிகைக்காகஎழுதப்பட்டது\nநேரம் மார்ச் 07, 2019\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவாழ்த்துகள் ....அருமையான கட்டுரை; வெள்ளிவீதியாரின் படல்களுக்கு நல்ல விளக்கங்கள்.ரசித்துப் படிக்க முடிந்தது. நிறைய புதிய தகவல்கள். மிகவும் நன்றி\n9 மார்ச், 2019 ’அன்று’ முற்பகல் 1:57\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதாய் அன்புக்கு ஈடு சொல்ல வேறு உண்டா உலகில் விரும்பினாலும் திரும்பவும் சென்றடைய முடியாததும் வாடகை இன்றி ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\n''வெளியே புன்னகை அரசி உள்ளே கண்ணீருக்கு அடிமை''நூல...\nபெண் உளவியலும் வெள்ளிவீதியார் பாடல்களும்\nமின்னூல் (வெற்றிமணி மார்ச் பத்திரிக்கை )\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/uncategorized/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-05-26T23:32:26Z", "digest": "sha1:OUQ777O7V2Q6BJU3YOA34MWGUT2PC2HY", "length": 39724, "nlines": 204, "source_domain": "www.muruguastro.com", "title": "கன்னி – விகாரி வருட பலன்கள் 2019-2020 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nகன்னி – விகாரி வருட பலன்கள் 2019-2020\nகன்னி – விகாரி வருட பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்\nஎப்பொழுதும் குஷியான மனநிலையுடனும், தெம்புடனும் செயல்படுபவராக விளங்கும் கன்னி ராசி நேயர்களே உங்களுக்கு என் இதயத் கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த விகாரி ஆண்டு உங்களுக்கு ஏற்ற இறக்கம் நிறைந்ததாகவே இருக்கும். சனி 4-ல் சஞ்சரிப்பதால் அர்த்தாஷ்டம சனி நடைபெறுவதும் சர்பகிரகங்களான ராகு, கேதுவும், குரு பகவானும் சாதகமின்றி சஞ்சரிப்பதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் எந்தவொரு விஷயத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவதே நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் உண்டாகும். பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது உத்தமம். எதிர்பாராத பண வரவுகள் உண்டாவதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.\nதிருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் பல தடை தாமதங்களை சந்தித்தே அனுகூலப்பலனைப் பெற முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அவர்களால் பல நற்பலன்களை அடைய முடியும்.\nதிருக்கணிதப்படி வரும் ஐப்பசி மாதம் 19-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் 05-11-2019 (வாக்கியப்படி ஜப்பசி 12-ஆம் தேதி) முதல் குரு பகவான் சுகஸ்தானமான 4-ஆம் வீட்டிற்கு மா���ுதலாக இருப்பதும் சாதமான அமைப்பு என்று கூற முடியாது. கொடுக்கல்- வாங்கலில் நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது உத்தமம். கொடுத்த கடன்களை வசூலிக்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் தடைதாமதங்களுக்குப் பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரத்தில் சற்றே மந்தநிலையை சந்தித்தாலும் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தி பெருகும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள், இடமாற்றங்கள் கிடைக்க தாமதநிலை ஏற்படும் என்றாலும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும்.\nஉடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கை, கால் அசதி சோர்வு போன்றவை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் உண்டாகும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்களால் உடல் நிலை சோர்வடையும். குடும்பத்தில் ஏற்படக் கூடிய பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும் என்றாலும் எதையும் எதிர்கொண்டு ஏற்றத்தை அடைவீர்கள்.\nஇந்த ஆண்டில் குடும்பத்தில் சற்று சோதனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். உறவினர்களை அனுசரித்து செல்வது, கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடப்பது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது உத்தமம். எதிர்பாராத உதவிகளால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும்.\nபணிபுரிபவர்களுக்கு பணியில் வீண் பிரச்சினைகள், பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும் என்றாலும் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகளால் எதையும் சமாளித்து விட முடியும். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் தடைகளுக்குப் பின் கிட்டும். சிலருக்கு எதிர்பார்க்கும் இடமாற்றங்களும் கிடைக்கப் பெறும். நிலுவையில் இருந்த சம்பள பாக்கிகளும் கைக்கு கிடைக்கும். தேவையற்ற பயணங்களை குறைத்துக் கொள்வது நல்லது.\nதொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக மேற்க்கொள்ளும் பயணங்களால் சிறுசிறு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வருவதால் அபிவிருத்தியை பெருக்க முடியும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும்.\nஆண்டின் தொடக்கத்தில் பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது, பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகும்.\nபெயர் புகழை காப்பாற்றிக் கொள்ள அரும்பாடு படவேண்டியிருக்கும். மக்களின் ஆதரவும் எதிர்பார்த்தபடி இருந்தாலும் கொடுத்த வாக்குறுதிகளை தடைகளுக்குப் பின்பே காப்பாற்ற முடியும். எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகளை சந்திக்க நேரிடும். கட்சிப் பணிகளுக்காக செலவு செய்ய நேர்ந்தாலும் பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.\nபயிர் விளைச்சல் சிறப்பாக அமைய அதிகம் பாடுபட வேண்டி வரும். புழு பூச்சிகளின் தொல்லைகளால் வீண் விரயங்களும் உண்டாகும். பங்காளிகள் மற்றும் உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்த்த லாபங்களையும் தடைகளுக்குப் பின் பெற்று முன்னேற்றங்களை அடைய முடியும். கடன்கள் படிப்படியாக குறையும். கால்நடைகளால் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெறுவீர்கள்.\nஉடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத தனவரவு உண்டாகி குடும்பத் தேவைகள் பூர்த்தி ஆகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியம் நடைபெற சற்று காலதாமதம் ஆனாலும் நல்ல வரன்கள் தேடி வரும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண���டால் அவர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.\nகல்வியில் ஞாபகமறதி, நாட்டமின்மை போன்றவை ஏற்பட்டாலும், முழு முயற்சியுடன் பாடுபட்டால் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின்பு கிடைக்கும். பெற்றோர் ஆசிரியரிடம் நற்பெயரை பெறுவீர்கள்.\nஉங்கள் ராசிக்கு 4-ல் சனி, கேது, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சற்று நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி மேற்கொள்ளும் காரியங்களில் சற்று நிதானித்துச் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும் என்றாலும் போட்டி பொறாமைகளை சந்திக்க வேண்டியிருக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளின் உதவியால் அனுகூலங்களை அடைவார்கள். வண்டி வாகனங்கள் மூலம் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். சிவ பெருமானை வழிபடவும்\nமாத கோளான சூரியன் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதும், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் எதிர்கொள்ள கூடிய நற்பலன் உண்டாகும். பணம் பல வழிகளில் தேடி வரும். திருமண சுபகாரியங்கள் கைகூடி வரும். உடல் ஆரேக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தொழில் வியாபாரத்தில் நல்லதொரு ஏற்றங்கள் ஏற்படும். கூட்டாளிகளின் ஆதரவு உங்களுக்கு இருப்பதால் லாபங்கள் தடைப்படாது. கொடுக்கல்- வாங்கலில் திருப்திகரமான நிலையில் இருக்கும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரையும், விஷ்ணு வழிபாட்டையும் மேற்கொள்வது சிறப்பு.\nசூரியன் 10-ல் சஞ்சரிப்பதும், 7-ஆம் தேதி முதல் செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் நினைத்தது நிறைவேறும். பணவரவுகளும் சிறப்பாகவே இருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. தொழி��் வியாபாரத்தில் அனுகூலங்கள் ஏற்படும். தொழிலில் கூட்டாளிகளை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும். உற்றார் உறவினர்கள் உதவியால் நல்லது நடக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியாகப் பணியாற்ற முடியும். ஊதிய உயர்வுகள் தடையின்றி கிட்டும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.\nஉங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சூரியன், செவ்வாய், புதன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை புதுப்பிக்கக் கூடிய வாய்ப்பு உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் பெருகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் கிட்டும். ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது.\nவிரய ஸ்தானமான 12-ல் சூரியன், செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய செலவுகள், தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். எதிலும் சிந்தித்து செயல்படுவது, கவனத்துடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டவாதுடன் குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகளை சந்திப்பீர்கள். உற்றார் உறவினர்களால் நிம்மதிக் குறைவு ஏற்படக்கூடும் என்பதால் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. 11-ல் புதன் இருப்பதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்தநிலை ஏற்படக்கூடும் என்பதால் பெரிய முதலீடுகள் ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.\nஜென்ம ராசியில் சுக்கிரன், புதன் 10-ல் ராகு சஞ்சரிப்பதால் பல்வேறு நெருக்கடிகள் இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும்-. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகளும் கிடைக்கும். செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகளை சந்தித்தாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குபின் வெற்றி கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகளால் பெயர், புகழ் உயரும். அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். சிவ வழிபாடு விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.\nபுதன், சுக்கிரன் தன ஸ்தானமான 2-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களது தேவைகள் பூர்த்தியாகும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருக்கும். சூரியன் 2-ல் இருப்பதால் உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் நற்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. 19-ஆம் தேதி முதல் குரு 4-ல் சஞ்சரிக்க இருப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் எதிர்பார்க்கும் லாபங்களைப் பெற முடியும். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.\nஉங்கள் ராசிக்கு 2-ல் புதன், 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை அடையும் வாய்ப்பு இம்மாதத்தில் உண்டு. பணவரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். கடன்களும் குறையும். கொடுக்கல்- வாங்கல் சிறப்படையும். 4-ல் குரு, சனி சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் கௌரவமான பதவி உயர்வுகளைப் பெறுவர். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.\nசுக ஸ்தானமான 4-ல் சூரியன், சனி, கேது சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்ளவது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். வரும் 9-ஆம் தேதி முதல் செவ்வாய் 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் பொருளாதார ரீதியாக உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது சிவ வழிபாடு மேற்கொள்வது நல்லது.\nஉங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய் 5-ல் புதன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் அனைவரையும் அனுசரித்து நடப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் பெருகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். கூட்டாளிகள் சாதகமாகச் செயல்படுவதால் அபிவிருத்தியை பெருக்க முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும் பதவி உயர்வுகளைப் பெற முடியும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களை அடையலாம். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். விநாயகரை வழிபடுவது நல்லது.\nமாத கோளான சூரியன், ராசியாதிபதி புதன் சேர்க்கைப் பெற்று 6-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் மறையும். குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. சுக ஸ்தானமான 4-ல் செவ்வாய், குரு, கேது சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. ஆரோக்கிய பாதிப்புகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை இருக்கும் என்றாலும் எதையும் சமாளிப்பீர்கள். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றவதும், முருக வழிபாடு மேற்கொள்வதும் நல்லது.\nஜென்ம ராசிக்கு 4-ல் செவ்வாய், 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்– மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஒரளவுக்கு மகிழ்ச்சி அளிக்கும். பொருளாதார ரீதியாக தேக்க நிலை ஏற்படும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுட���் செயல்படவும். உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைப் பளுவை குறைத்துக் கொள்ள முடியும். சிவ வழிபாடு தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.\nநிறம் – பச்சை, நீலம்\nகிழமை – புதன், சனி\nகல் – மரகத பச்சை\nவார ராசிப்பலன்– மே 26 முதல் ஜுன் 1 வரை\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nசிம்மம் – விகாரி வருட பலன்கள்... துலாம் – விகாரி வருட பலன்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-26T23:38:18Z", "digest": "sha1:YEJKPOLFUJC4YWOBZIVNYN2W4PABWCWB", "length": 13193, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "கவனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகவனம் (Attention) என்பது ஒரு தகவல் அல்லது கூறின் தனித்த பகுதியின் மீதான தெரிந்தெடுக்கப்பட்ட நடத்தை மற்றும் அறிதிறன் சார்ந்த செறிவு நிறைந்த ஒரு செயல்முறை ஆகும். இது அகவயத்தன்மை அல்லது புறவயத்தன்மை உடையதாகவும் கவனம் செலுத்தப்படக்கூடிய பொருளைத் தவிர சுற்றியுள்ள தெரிந்து கொள்ளக்கூடிய பொருட்கள் அல்லது கூறுகளைப் புறக்கணித்து கவனம் செலுத்தக்கூடிய பொருளின் மீது மட்டும் அதிகமான சிந்தனையைக் கொண்டிருக்கலாம். இது ஒரே சமயத்தில் தோன்றும் பலவிதமான பொருட்கள் அல்லது தொடர் எண்ணங்களில் ஒன்றை மட்டும் தெளிவான மற்றும் விளக்கமான வடிவத்தை மனம் எடுத்துக்கொள்வதாகும். தொலைநோக்குதல், நனவின் செறிவு அதன் சாராம்சம். கவனம் என்பது வரையறுக்கப்பட்ட செயலாக்க வளங்களின் ஒதுக்கீடு எனவும் குறிக்கப்படுகிறது.[1]\nகவனம் என்பது கல்வி, உளவியல், நரம்பணுவியல், அறிவாற்றல் நரம்பு விஞ்ஞானம் மற்றும் நரம்புசார் உளவியல் ஆகிய புலங்களில் மிகவும் ஆய்வுக்குரிய களமாக உள்ளது. செயல்மிகு ஆய்வுகளின் களங்கள், கவனத்தை உருவாக்கும் புலனுணர்வு சார் குறிப்புகள் மற்றும் குறியீடுளின் மூலங்கள் மற்றும் பண்புகளை சரிசெய்து அமைப்பதில் புலனுணர்வு நரம்பணுக்களில் தோன்றும் குறியீடுகள் மற்றும் செயல்படு நினைவாற்றல், விழிப்புநிலை போன்ற இதர நடத்தைசார் அறிதிறன் செயல்முறைகள் மற்றும் கவனம் இவற்றுக்கிடையேயான தொடர்பு ஆகியவற்றின் மீதான ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றன. ஒப்பீட்டளவில் தற்காலத்திய ஆராய்ச்சிக் குழுக்கள், நரம்புசார் உளவியலுக்கு முந்தைய ஆராய்ச்சியை விரிவுபடுத்துகிறது, அதாவது,புறவழி மூளைக் காயம் மற்றும் கவனத்தின் மீதான அதன் விளைவுகள் தொடர்பான நோய்களுக்கான அறிகுறிகளைக் குறித்து ஆய்வுகளில் ஈடுபடுகின்றன. கலாச்சார மாற்றங்களுடனும் கவனமானது வேறுபடுகிறது.[2]\nகவனம் மற்றும் நனவு நிலை இவற்றுக்கிடையேயான தொடர்பானது மிகவும் சிக்கலானதாகும். உறவுகளானது, அவை நீண்டகால தத்துவார்த்த ஆய்வுக்கு உத்தரவாதம் அளித்துள்ளன. மனநலம் மற்றும் நனவுநிலையின் ஒழுங்கின்மை முதல் செயற்கை நுண்ணறிவு வரை கவனத்தின் தாக்கத்தைக் கொண்டிருப்பதால் அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான களங்கள் இருப்பதால் பழங்காலத்திலிருந்து இன்று வரை தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.\nநவீன வரையறை மற்றும் ஆய்வுகள்[தொகு]\nஉளவியல் என்பது அறிவியல் புலத்தின் ஒரு பிரிவாக அறியப்படும் வரை கவனம் என்பது தத்துவவியல் களத்திலேயே படிக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக, கவனம் தொடர்பான பல கண்டுபிடிப்புகள் தத்துவவியலாளர்களாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன. உளவியலறிஞர் சான் வாட்சன் என்பார் சுவான் லூயிசு விவேசுவை நவீன உளவியலின் தந்தை எனக் குறிப்பிடுகிறார். சுவான் லூயிசு விவேசு ஆன்மா மற்றும் வாழ்க்கை என்ற பொருள்படும் ”டி அனிமா எட் விடா” என்ற நுாலை எழுதியுள்ள காரணத்தால் அவரை சான் வாட்சன் இவ்வாறு சிறப்பு செய்கிறார். இந்த நுாலில் விவேசு அனுபவ ஆய்வின் முக்கியத்துவத்தை முதன் முதலில் அங்கீகரித்தவராகிறார். [3] விவேசு “நினைவு“ தொடர்பான தனது ஆய்வில் துாண்டல்களுக்கு மிக நெருக்கமாக உள்ள அல்லது துாண்டல்களுக்கு மிக அதிகமாக துலங்கலை வெளிப்படுத்தக்கூடிய நபர்கள் பொருட்கள் அல்லது தகவல்களை மிக அதிக காலத்திற்கு நினைவில் வைத்துக் கொள்வார்கள் எனக் கூறியுள்ளார்.\nவிருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 செப்டம்பர் 2017, 16:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B", "date_download": "2019-05-26T23:24:55Z", "digest": "sha1:HYVEQEJAYC2VG2DRPLAQ4P3STC6H2GKC", "length": 6211, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "மரியா பெல்லோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமரியா பெல்லோ (Maria Bello, பிறப்பு: ஏப்ரல் 18, 1967) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை, எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் மெக்பார்லான்ட், அமெரிக்கா போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Maria Bello\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 செப்டம்பர் 2018, 17:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/07/27/jaya.html", "date_download": "2019-05-26T23:54:41Z", "digest": "sha1:GRGNVNPX7PQ4RWGRZ63CDY4BVQJLUZ7P", "length": 20310, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி: பிரதமர் மீது ஜெ. சரமாரி புகார்- நாளை அதிமுக உண்ணாவிரத போராட்டம் | Cauvery: AIADMK to sit in on an 8-hour statewide fast tomorrow - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோடி மீண்டும் அரியாசனம் 30ம் தேதி பதவியேற்பு\n7 hrs ago நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\n7 hrs ago குஜராத்துல நீங்க முழக்கமிடுவது மேற்கு வங்கத்துக்கு கேட்கணும்.. மம்தாவை அலறவைத்த அமித் ஷா\n8 hrs ago கொல்கத்தா விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானம் சுற்றி வளைப்பு.. பாதுகாப்பு படை அதிரடி சோதனை\n9 hrs ago எண்ணிக்கை முக்கியமல்ல.. எதிர்த்து போராடும் வலிமையே முக்கியம்.. திருமாவளவன் பரபரப்பு பேச்சு\nTechnology ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\nSports தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nகாவிரி: பிரதமர் மீது ஜெ. சரமாரி புகார்- நாளை அதிமுக உண்ணாவிரத போராட்டம்\nகாவிரிப் பிரச்சினையில் அடுத்த கட்டமாக மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு அதிமுகவினர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:\nகாவிரி நதியின் நீரில் தமிழகத்திற்குரிய பங்கைத் தராததோடு, காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின்படி வழங்கவேண்டிய நீரைக் கூட முறையாக வழங்காமல் உள்ளது கர்நாடகம். இந்தப் போக்கைக் கண்டிக்காமலும், தமிழகத்திற்குகிடைக்க வேண்டிய காவிரி நீரைப் பெற்றுத் தராமலும் உள்ள மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.\nஇதனைக் கண்டித்தும், காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை உடனே செயல்படுத்தக் கோரியும், அதிமுக சார்பில்கடந்த 22ம் தேதி தமிழகம் தழுவிய அளவில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து தமிழகத்தின் கோரிக்கையை வலியுறுத்துவதற்காக 25ம்தேதி திங்கள்கிழமையன்று பிரதமரை நேரில்சந்திப்பதற்கு அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால் 26ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று தான் பிரதமரை நேரில் சந்திக்க நேரம்ஒதுக்கப்பட்டது.\nஅதன் அடிப்படையில் நானும், மூத்த அமைச்சர்களும், கழக எம்.பிக்களும் பிரதமரை சந்தித்து தமிழக கோரிக்கையைவலியுறுத்தினோம்.\nமேலும் இந்தப் பிரச்சினையில் கர்நாடக முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்துவதற்காக அமைச்சர்கள், அதிமுகவினர்அடங்கிய குழுவினருக்கு 26ம் தேதி நேரம் ஒதுக்கித் தர வேண்டிய கடிதம் அனுப்பியிருந்தும், இப்பிரச்சினையின்முக்கியத்துவத்தை மதிக்காமல், 26ம் தேதியன்று நேரம் ஒதுக்கித் தரவில்லை.\nஜூலை இறுதியில் தனது அணைகளில் தண்ணீர் நிரம்பும்போது தான் அணைகளில் தேக்கி வைக்க இயலாத உபரி நீரை திறந்துவிடுவதை கர்நாடகம் வாடிக்கையாகக் கொண்டுள்ளது.\nநடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்புப்படி ஜூன் மாதம் முதல் வாரத்திலிருந்து வாராந்திர அடிப்படையில் கர்நாடக அரசுதமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். கர்நாடக அரசு அவ்வாறு செய்யாததால், இந்த ஆண்டும் ஜூன் 12ம்தேதிகுறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையைத் திறந்து விட இயலவில்லை.\nகர்நாடக அரசு தென் மேற்கு பருவ மழை மூலம் பெறும் நீர் அனைத்தையும் தனக்காக சேமித்து வைத்துக் கொள்ளாமல்தமிழகத்திற்கு உரிய நீரை வாராந்திர அடிப்படையில் வழங்கியிருந்தால் குறுவை சாகுபடியை தொடங்கியிருக்க முடியும்.\nஇப்போதாவது தமிழகத்திற்கு இந்த ஆண்டு வழங்கியிருக்க வேண்டிய நீரை உடனடியாக விடுவித்தால் குறுவை சாகுபடியைஉடனடியாக தொடங்க இயலும்.\nபிரதமருடன் சந்திப்பு திருப்தி இல்லை:\nபிரதமருடன் நடந்த சந்திப்பு எங்களுக்குத் திருப்தி தரவில்லை. பிரதமர் எந்தவித உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை.கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடும்படி அவர் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்ற எங்களது கோரிக்கைக்கு அவர்எவ்வித உத்தரவாதமும் அளிக்கவில்லை.\nகர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பு, கர்நாடக அரசு திறந்து விட வேண்டிய நீரின் அளவு குறித்து நான் தெள்ளத்தெளிவாக எடுத்துக் கூறினேன். இந்த விவரங்கள் சரியானவையே என்று இந்தக் கூட்டத்தில் மத்திய நீர் வளத்துறைஅமைச்சரும் ஒப்புக் கொண்டார்.\nஇந்த நிலையில், மத்திய அமைச்சர் குழுவை கர்நாடக மாநிலத்திற்கு அனுப்பி நிலைமை ஆராயப்படும் என பிரதமர் கூறியதுகாலம் தாழ்த்துவதற்குத் தான் வழி வகுக்கும். தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீதி மறுக்கப்படுவதாகவே நான் கருதுகிறேன்.கர்நாடகத்திற்கு அனுப்பப்படும் குழு புதிதாக என்ன விவரங்களை கண்டுபிடித்து விடும்\nமத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உண்மையில் தமிழக விவசாயிகளிடம் பரிவு கொண்டிருந்தால்காவிரி நீரை தமிழகத்திற்கு விடுவிக்கும்படி கர்நாடக அரசை வற்புறுத்த முடியும்.\nமத்திய அரசு அலுவலகங்கள் முன் போராட்டம்:\nஆனால் அவ்வாறு செய்ய மத்திய அரசு முன்வரவில்லை. திமுக தலைமையிலான தமிழக எதிர்க்கட்சிகள் ஒரு கண் துடைப்புநாடகமாகவே பிரதமரிடம் மனு அளித்துள்ளனர்.\nகாவிரியில் கர்நாடக அணைகள் நிரம்புவதால் தானாகவே வரும் உபரி நீரை தங்களது முயற்சியால் பெறப்பட்டது என மார்தட்டிக் கொண்டு தமிழக மக்களை ஏமாற்றலாம்.\nஆனால் தமிழக மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட எனது தலைமயிலான அதிமுக அரசு அவ்வ��று திருப்திப்பட்டுக் கொள்ள முடியாது.\nஎனவே பிரதமரிடம் வலியுறுத்தியும், தமிழகத்தின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாத நிலையிலும், கர்நாடக அரசுஇந்தக் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத நிலையிலும், மத்திய மற்றும் கர்நாடக அரசுகளின் அலட்சியப் போக்குகளைக்கண்டித்தும்,\nநடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின் படி உடனடியாக தண்ணீர் திறந்து விடக் கோரியும், தமிழகம் முழுவதும் மத்திய அரசுஅலுவலகங்கள் முன்பு 28ம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிரதஅறப்போராட்டத்தை நடத்திட கழகம் தீர்மானித்துள்ளது.\nஇந்தப் போராட்டத்தில் அதிமுகவின் அனைத்து அணிகளைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும், விவசாயிகளும் கலந்துகொள்ள வேண்டும் என கூறியுள்ளார் ஜெயலலிதா.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinaseithy.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-05-26T23:44:50Z", "digest": "sha1:EOKW4KI4GWWM566C3Y43VGFB2NMOZOFQ", "length": 24743, "nlines": 204, "source_domain": "thinaseithy.com", "title": "தென்ஆப்பிரிக்கா இலங்கையை வீழ்த்தி 3–வது ஆட்டத்திலும் தொடரை கைப்பற்றியது - Thina Seithy", "raw_content": "\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nஅகதிகளுக்கான மருத்துவ வெளியேற்ற சட்டத்தை ஆஸ்திரேலியா நீக்க துடிப்பது ஏன்\nஅமைச்சரும் துணை முதல்வரும் டெல்லி பயணம்\nவெற்றி சான்றிதழை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்கிய ரவீந்திரநாத்\nஇந்திய பாராளுமன்ற தேர்தலின் தற்போதைய கள நிலவரம்\nமக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் பின்னடைவு\nதமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலையில்\nவடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை – டிரம்ப்\nதீ விபத்தில் சிக்கி 22 பேர் பலி\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nதமிழ் மக்களுக்கு இடையில் தொடர்புகளை வலுப்படுத்த ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு\nமத்தியில் ஆட்சியமைக்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்�� ஜனாதிபதி\n`தர்மபிரபு’ வெளியீட்டு திகதி அறிவிப்பு\nஹன்சிகாவுக்கு பதிலாக வந்த நித்தி அகர்வால்\nஎனக்கு நடிப்பு வரவில்லை மருத்துவராகவே இருந்து விடுகிறேன் – சாய் பல்லவி\nதிருமணத்திற்கு பின் ஜோடி சேரும் புதுமண தம்பதி\nரஜினிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்\nஉலகக்கிண்ண பயிற்சிப் போட்டிகளில் படு தோல்வியடைந்த இந்தியா\n3 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்\n87 ஓட்டங்களினால் படு தோல்வியை தழுவிய இலங்கை\nமுதல் 10 இடங்களை பிடித்த பந்து வீச்சாளர்கள்\nஇந்திய அணியே உலக கிண்ணத்தை கைப்பற்றும் – மித்தாலி ராஜ்\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.26\nயேர்மனியில் சிறப்புமிக்க ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயத்தின் தேர் திருவிழா \nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.25\nவைகாசி சஷ்டி தினம். ஒரு பார்வை \nதிரு விளக்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்\nஉறுதியான, நீளமான கூந்தலை பெறவேண்டுமா\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத மருத்துவம்\nகுழந்தைகள் குறை மாதத்தில் பிறப்பதற்கான வாய்ப்புக்களை குறைப்பது எப்படி\nகுழந்தைகளுக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்கலாமா\nஇங்கிலாந்தில் இந்திய விஞ்ஞானி சாதனை; எச்.ஐ.வி. நோயாளி, ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையால் குணம்.\nநட்பே துணை – நட்பை நேசிப்போம்\nவிடுதலைப்புலிகள் மீதான விமல் வீரவன்சாவின் குற்றசாட்டு-இதயச்சந்திரன்\n”கூலி வேலை செய்தவர்களின் சாதனை ஒன்றை உங்களால் கூற முடியுமா\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nசெவ்வாய்க்கு செல்ல நீங்களும் தயாரா\nநவீன உலகில் மற்றுமொரு கண்டுபிடிப்பு – களை அகற்றும் ரோபோ\nபூமி கண்காணிப்புக்காக விண்ணில் பாய்ந்த ரீசாட்-2பிஆர்1\nபேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு\nதென்ஆப்பிரிக்கா இலங்கையை வீழ்த்தி 3–வது ஆட்டத்திலும் தொடரை கைப்பற்றியது\nஇலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென்னாபரிக்க அணி 71 ஓட்டங்களினால் வெற்றிபெற்று தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.\nதென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள லசித் மலிங்க தல‍ைமையிலான இலங்கை அணி தென்னாபிரிக்க அணியுடன் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.\nஇதில் ஜோகன்னஸ்பர்க்கில் கடந்த 03 ஆம் திகதி இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுக்களினாலும், செஞ்சூரியனில் 06 ஆம் திகதி இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 113 ஓட்டத்தினாலும் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றது.\nஇந் நிலையில் தொடரின் மூன்றாவது போட்டி நேற்று டர்பனில் பகலரவு ஆட்டமாக நேற்று ஆரம்பானது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுதாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 331 ஓட்டங்களை பெற்றது.\nஇதனால் இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 332 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது. 332 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி இலங்கை அணி துடுப்பெடுத்தாட முதல் இரண்டு விக்கெட்டுக்களும் 35 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டது.\nஅதன்டிப திக்வெல்ல 2 ஓட்டத்துடனும், அவிஸ்க பெர்னாண்டோ 23 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதையடுத்து மூன்றாவது விக்கெட்டுக்காக குசல் மெண்டீஸ் மற்றும் ஓசத பெர்னாண்டோ ஜேடி சேர்ந்தாடி 16 ஓவர்களுக்கு 75 ஓட்டங்கள‍ை பெற்றவேளை மழை குறுக்கிட்டது.\nஇதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து டக்வெர்த் லீவிஸ் முறைப்படி இலங்கை அணிக்கு 24 ஓவர்களுக்கு 193 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.\n193 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி மீண்டும் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி வழங்கப்பட்ட 24 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 121 ஓட்டங்கள‍மைாத்திரம் பெற்று, 71 ஓட்டத்தினால் தோல்வியை தழுவியது.\nஇதனால் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மூன்று போட்டிகளையும் தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்று தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.\nஇவ்விரு அணிகளுக்கிடையேயான நான்காவது போட்டி நாளைமறுதினம் போர்ட்எலிசபெத்தில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஉலகக்கிண்ண பயிற்சிப் போட்டிகளில் படு தோல்வியடைந்த இந்தியா\n3 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்\n87 ஓட்டங்களினால் படு தோல்வியை தழுவிய இலங்கை\nதேசிய தலைவர் மீது நான் ஒரு போதும் பொய் குற்றசாட்டு முன் வைத்தது இல்லை \nமுஸ்லீம்களை வடக்கில் இருந்து புலிகள் வெளி ஏற்றிய காரணத்தை கூறிய கருணா \nயாழில் குளத்துக்குள் பிறந்தநாள் கொண்டாடிய வாள் குழு\nமீண்டும் தாக்குதல் இடம் பெறலாம் \nதமிழீழ விடுதலைப் புலிகளுடைய நோக்கம�� அரசியல் மயப்பட்டது. ஆனல் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் இலக்கு அவ்வாறானதல்ல.\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஹப்புத்தளை மற்றும் தியதலாவவைக்கு அருகில் ரயிலொன்று தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பட்டு நிலையம்...\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையானவை என உறுதிப்படுத்தப்படுமானால்...\nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nசட்டவிரோதமான முறையில் நாடு முழுதும் செயற்பாட்டில் உள்ள அனைத்து மத்ரஸா பாடசாலைகளையும்...\nஅகதிகளுக்கான மருத்துவ வெளியேற்ற சட்டத்தை ஆஸ்திரேலியா நீக்க துடிப்பது ஏன்\nஅகதிகளுக்கான மருத்துவ வெளியேற்ற சட்டத்தை ஆஸ்திரேலியா நீக்க துடிப்பது ஏன் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில்...\nதர்கா டவுன் பிரேக்கிங் நியூஸ் என்ற பெயரில் 100 உறுப்பினர்கள் இடையிலான...\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nஅகதிகளுக்கான மருத்துவ வெளியேற்ற சட்டத்தை ஆஸ்திரேலியா நீக்க துடிப்பது ஏன்\nஅமைச்சரும் துணை முதல்வரும் டெல்லி பயணம்\nவெற்றி சான்றிதழை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்கிய ரவீந்திரநாத்\nஇந்திய பாராளுமன்ற தேர்தலின் தற்போதைய கள நிலவரம்\nமக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் பின்னடைவு\nதமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலையில்\nவடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை – டிரம்ப்\nதீ விபத்தில் சிக்கி 22 பேர் பலி\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nதமிழ் மக்களுக்கு இடையில் தொடர்புகளை வலுப்படுத்த ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு\nமத்தியில் ஆட்சியமைக்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி\n`தர்மபிரபு’ வெளியீட்டு திகதி அறிவிப்பு\nஹன்சிகாவுக்கு பதி��ாக வந்த நித்தி அகர்வால்\nஎனக்கு நடிப்பு வரவில்லை மருத்துவராகவே இருந்து விடுகிறேன் – சாய் பல்லவி\nதிருமணத்திற்கு பின் ஜோடி சேரும் புதுமண தம்பதி\nரஜினிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்\nஉலகக்கிண்ண பயிற்சிப் போட்டிகளில் படு தோல்வியடைந்த இந்தியா\n3 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்\n87 ஓட்டங்களினால் படு தோல்வியை தழுவிய இலங்கை\nமுதல் 10 இடங்களை பிடித்த பந்து வீச்சாளர்கள்\nஇந்திய அணியே உலக கிண்ணத்தை கைப்பற்றும் – மித்தாலி ராஜ்\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.26\nயேர்மனியில் சிறப்புமிக்க ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயத்தின் தேர் திருவிழா \nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.25\nவைகாசி சஷ்டி தினம். ஒரு பார்வை \nதிரு விளக்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்\nஉறுதியான, நீளமான கூந்தலை பெறவேண்டுமா\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத மருத்துவம்\nகுழந்தைகள் குறை மாதத்தில் பிறப்பதற்கான வாய்ப்புக்களை குறைப்பது எப்படி\nகுழந்தைகளுக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்கலாமா\nஇங்கிலாந்தில் இந்திய விஞ்ஞானி சாதனை; எச்.ஐ.வி. நோயாளி, ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையால் குணம்.\nநட்பே துணை – நட்பை நேசிப்போம்\nவிடுதலைப்புலிகள் மீதான விமல் வீரவன்சாவின் குற்றசாட்டு-இதயச்சந்திரன்\n”கூலி வேலை செய்தவர்களின் சாதனை ஒன்றை உங்களால் கூற முடியுமா\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nசெவ்வாய்க்கு செல்ல நீங்களும் தயாரா\nநவீன உலகில் மற்றுமொரு கண்டுபிடிப்பு – களை அகற்றும் ரோபோ\nபூமி கண்காணிப்புக்காக விண்ணில் பாய்ந்த ரீசாட்-2பிஆர்1\nபேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-26T23:01:18Z", "digest": "sha1:3TMCAW7TXD3TNE2RPJRP45Q5QN5M5LDQ", "length": 23656, "nlines": 173, "source_domain": "vithyasagar.com", "title": "பாடல்கள் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nPosted on மார்ச் 4, 2018\tby வித்யாசாகர்\nநீ என்னவா வரணும்னு கேட்டா குழந்தைகள் வானத்தளவிற்கு தனது கனவுச் சிறகுகளை பலவாறு விரிப்பதுண்டு. மகளுக்கும் அப்படியொரு கனவு உண்டு. அது ஆசிர��யை கனவு. எனைக் கேட்பார், அப்பா அண்ணா சொல்றான் விஞ்ஞானியா ஆவானாம், நான் என்ன ஆகப்பா என்பாள்.. உனக்கு என்ன ஆகனுமோ அதுவா ஆயிக்கோ என்பேன். இல்லையில்லை நீங்க சொல்லுங்க என்பார். உனக்கு … Continue reading →\nPosted in அறிவிப்பு\t| Tagged Asia, Audit, award, awards, அநீதி, அனுபவம், அப்பா, அமைதி, அம்மா, அரசியல், அறியாமை, அறிவியல், ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இசை, இட்லி, இணையம், இந்தியா, இலக்கியம், இல்லறம், இஸ்லாம், ஈழம், உடல், உணவு, உதவி, உலகம், எண்ணம், எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கடிதம், கட்டுரை, கணவர், கதை, கதைகள், கலாச்சாரம், கலை, கவிதை, கவிதைகள், காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சமூகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிறுகதை, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சென்னை, செய்தி, சேவை, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தமிழ், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திருக்குறள், திரை, திரைப்படம், திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நட்பு, நம்பிக்கை, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நாவல், நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பாடல், பாடல்கள், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், புன்னகை, பெண், பெண்கள், பெண்குழந்தை, பெண்ணியம், பேட்டி, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மருத்துவம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வரலாறு, வலி, வழிபாடு, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, விமர்சனம், வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், budda, cinema, cow, Dramas, father, fish, friend, friends, kadavul, kavidhai, kuwait, love, mother, pen, pichchaikaaran, rain, story, tamil, toilet, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nகாணொளியோடு கவிதை.. (ஸ்.பி.ஸ். வானொலி)\nPosted on மார்ச் 26, 2014\tby வித்யாசாகர்\nகவிதையோடு உணர்வதுவாக ஒட்டிக்கொள்ளும் ஓவியங்களோடுச் சேர்த்து மிக அழகாக வடிவமைத்துத் தந்த ஆசிரியை திருமதி உமாதேவி அவர்களுக்கு நன்றியும் வணக்கமும்.. வித்யாசாகர்\nPosted in அறிவிப்பு, கவியரங்��� தலைமையும் கவிதைகளும், நம் காணொளி\t| Tagged appa, அப்பா, அம்மா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காய்கறி, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சிறுவர் பாடல்கள், சூப்பு, சோறு, டென்சில், தலையெழுத்து, திருமணம், தெம்மாங்கு, தேநீர், தொழிலாளி, நம் காணொளி, நரி, நாசம், பக்கோடா, படிப்பு, பண்பு, பன், பாடல், பாடல்கள், பாட்டு, பிரியாணி, பிள்ளைப் பாட்டு, புக்ஸ், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புதுப்பாட்டு, புத்தகம், பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், வசதி, வரம், வலி, வானொலி நிகழ்ச்சிகள் | Tagged amma, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, densil, father, mother, pen, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nவாலி என்றதுமே வயோதிகம் மறக்கும் வாலி என்றாலே வாலிபம் வரும் வாலி என்பதை வரலாறு நினைக்கும் வாலிக்கு அஞ்சலி என்றதுதான் இன்றைக்கு வலிக்கும் துக்கம் ஒடியும் சிறகுகளைப் பாட்டினால் கட்டியவர் பாட்டோடு மட்டுமே மூச்சையும் விட்டவர் காற்றின் அசைவிலும் காதினிக்கும் பாடல்களைத் தந்தவர் பதினைந்தாயிரம் பாடல்களுக்குப் பின்னே’ கண்களை மூடியவர்; பாடியத் தெருவெங்கும் பிறர் பெயரை … Continue reading →\nPosted in காற்றாடி விட்ட காலம்..\t| Tagged இல்லறம், உதவி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கதை, கனவு, கற்பனை, கவிதை, காற்றாடி விட்ட காலம், காலம், குடும்பம், குணம், குவைத், சமுகம், சாமி, சூழ்ச்சுமம், தவம், தேநீர், நல்லறம், நாகரிகம், பண்பு, பன், பாடலாசிரியர், பாடல், பாடல்கள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, மனிதம், மரணம், மறதி, மாண்பு, மாத்திரை, மாற்றம், ரகசியம், ரணம், ரெங்கராஜன், வலி, வாலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, kavidhai, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nஉறவுகளுக்கு வணக்கம், மீண்டுமொரு பாடலோடு உங்களை இணையம் வழி அணுகுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். கேட்டு ரசிப்பீர்கள் எனில் எங்களின் நேரமும் உழைப்பும் மகத்துவம் பெரும். பல்லவி வலிக்க வலிக்க உடையுது வாழ்க்கை வாழ வாழ கரையுது மனசு.. மண்ணுக்குள்ள போகுறப் பயணம் முடியும்போதும் தொடர்வதைத் தேடும் மூச்சுமுட்டி அணையுற விளக்கு ஆகாசத்தை நெஞ்சில சுமக்கும்.. சரணம் … Continue reading →\nPosted in கா��்றாடி விட்ட காலம்.., பாடல்கள்\t| Tagged அனாதை, இனம், ஈழக் கவிதைகள், ஈழம், உறவுகள், ஏக்கம், ஒற்றுமை, ஒற்றுமைப் பாடல், கண்ணீர் வற்றாத காயங்கள், கவிதைகள், சோககீதம், சோகப் பாடல், தத்துவப்பாடல், தமிழர், தமிழர் ஒற்றுமை, தமிழர் விடுதலை, தமிழ், நாடோடி, பாடல், பாடல்கள், புலம்பெயர் தமிழர்கள், விடுதலை, விடுதலைக் கவிதைகள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல், வித்யாசாகர் பாடல்கள், song, vidhyasgar sagar\t| 1 பின்னூட்டம்\nஅது நாங்கள் வாழ்ந்த வீடு.. ஈழத்து வீடு\nPosted on செப்ரெம்பர் 27, 2012\tby வித்யாசாகர்\nஎங்கள் வீட்டை அன்று நாங்கள் வெடிசப்தமில்லா தருணத்தில் தான் கட்டினோம்.. இன்று அந்த வீடும் வீடு முழுக்க வெடித்த குண்டுகளின் சப்தமும் சல்லடை சல்லடையாக சாய்ந்துவிழுந்த சுவர்களின் மீது காய்ந்த ரத்தமுமே இருக்கிறது.. நாங்கள் அந்த வீட்டை நினைத்து நினைத்து அழுகிறோம் அந்த வீட்டிற்கான அடையாளமாக இன்று எங்களின் கண்ணீர் மட்டுமே மிச்சம்.. ஒருவேளை அந்த … Continue reading →\nPosted in கண்ணீர் வற்றாத காயங்கள்..\t| Tagged அனாதை, இனம், ஈழக் கவிதைகள், ஈழம், உறவுகள், ஒற்றுமை, ஒற்றுமைப் பாடல், கண்ணீர் வற்றாத காயங்கள், கவிதைகள், தமிழர், தமிழர் ஒற்றுமை, தமிழர் விடுதலை, தமிழ், நாடோடி, பாடல்கள், புலம்பெயர் தமிழர்கள், விடுதலை, விடுதலைக் கவிதைகள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல், வித்யாசாகர் பாடல்கள்\t| 4 பின்னூட்டங்கள்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. ��ரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2014/sep/01/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4-970001.html", "date_download": "2019-05-26T23:28:27Z", "digest": "sha1:BVUTZ434IQICU342XLFGODMC6IIVRB44", "length": 7191, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "பழமையான நாளந்தா பல்கலை கழகத்தில் இன்று முதல் வகுப்புகள் துவக்கம்- Dinamani", "raw_content": "\n26 மே 2019 ஞாயிற்றுக்கிழமை 11:34:46 PM\nபழமையான நாளந்தா பல்கலை கழகத்தில் இன்று முதல் வகுப்புகள் துவக்கம்\nPublished on : 01st September 2014 09:22 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபீகார் மாநிலத்தில் உள்ள பழமையான நாளந்தா பல்கலை கழகம் இன்று முதல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த பல்கலைக்கழகத்தில் இன்று காலை 9 மணிக்கு உயிரினங்களின் வாழ்வியல் மற்றும் சுற்றுபுறவியல் குறித்த படிப்புகள் மற்றும் வரலாற்று படிப்புகள் குறித்த வகுப்புகள் நடக்க உள்ளது. தற்போது 15 மாணவர்கள் மற்றும் 11 ஆசிரியர்களும் உள்ளனர்.\nஉலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டட மாணவர்கள் இங்கு பயில விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 15 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். ஒருவர் ஜப்பான் நாட்டை சேர்ந்தவர் மற்றொருவர் பூடான் நாட்டை சேர்ந்தவர் என நாளந்தா பல்கலை கழக துணை வேந்தர் கோபா சபர்வால் தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர் கூறும் போது இம்மாதம் 14ம் தேதி மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு வருகை தர உள்ளார். அவருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/101621", "date_download": "2019-05-26T23:57:36Z", "digest": "sha1:BV2D6VE7QXFS65LRC7Y2XFHGXGRTTYGE", "length": 63886, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 91", "raw_content": "\n« மதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ)\nகிராதம் செம்பதிப்பு – குறிப்பு »\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 91\nசுபாஷிணி அறைக்குள் நுழைந்தபோது வெளியே பந்தலில் விறலி பாடத்தொடங்கியிருந்தாள். அந்தியாவதற்குள்ளாகவே அனைவரும் உணவருந்தி முடித்திருந்தனர். வாய்மணமும் பாக்கும் நிறைத்த தாலங்கள் வைக்கப்பட்டிருந்த ஈச்சையோலைப் பந்தலில் தரையில் ஈச்சம்பாய்கள் பரப்பப்பட்டிருந்தன. சிலர் முருக்குமரத் தலையணைகளையும் கையோடு எடுத்துக்கொண்டு செல்வதை கண்டாள். சிம்ஹி அவளிடம் “அவர்கள் கதை கேட்கையில் துயில்வார்கள். பலமுறை கேட்ட கதைகள் என்பதனால் துயிலுக்குள்ளும் விறலி சொல்லிக்கொண்டிருப்பாள்” என்றாள்.\nசிம்ஹியும் கோகிலமும் அவளை அறைநோக்கி இட்டுச்சென்றனர். பிற பெண்கள் கதை கேட்கச் சென்றனர். சவிதை “நான் எங்கே செல்ல நாழிகைக்கு ஒருமுறை இவனுக்கு உணவூட்டவேண்டுமே நாழிகைக்கு ஒருமுறை இவனுக்கு உணவூட்டவேண்டுமே பந்தலுக்குப் பின்னால் அடுமனை ஓரமாக நின்றுதான் கதை கேட்கவேண்டும்” என்றாள். சிம்ஹி “சம்பவரை நீங்கள்தான் முன்னர் பலமுறை பார்த்திருக்கிறீர்களே, பிறகென்ன பந்தலுக்குப் பின்னால் அடுமனை ஓரமாக நின்றுதான் கதை கேட்கவேண்டும்” என்றாள். சிம்ஹி “சம்பவரை நீங்கள்தான் முன்னர் பலமுறை பார்த்திருக்கிறீர்களே, பிறகென்ன” என்றாள். “பலமுறை பார்த்ததில்லை” என்று சுபாஷிணி சொன்னாள். அவர்கள் அவளை உள்ளே செல்லும்படி சொன்னார்கள்.\nதரையில் இரண்டுஅடுக்குள்ள ஈச்சம்பாய் விரிக்கப்பட்டு மரவுரித் தலையணைகள் இரண்டு போடப்பட்டிருந்தன. சிறிய எரிகலத்தில் மட்டிப்பால் தூபம் புகைந்து அறைக்குள் மெல்லிய முகில்திரையை பரப்பியிருந்தது. “பாயில் அமர்ந்துகொள்” என்றபடி அவர்கள் கதவை மூடினார்கள். அவள் அப்போதுதான் தண்ணுமையின் ஒலியை கேட்டாள். பின்னர் முழவும் குழலும் இணைந்துகொண்டன. விறலி நாவிறைவியின் புகழை பாடலானாள்.\nகதவு மெல்ல திறந்து சம்பவன் உள்ளே வந்தான். மூச்சுத்திணறுபவன்போல நின்றான். அவள் எழுந்து சுவரில் சாய்ந்து நின்றாள். அவன் பெருமூச்சுவிட்டபின் புன்னகைத்து “கடுமையான பணி… அடுமனைப்பணி ஓய்வதே இல்லை” என்றான். “ஆம், அறிந்திருக்கிறேன்” என்றாள். அவன் அவள் குரலையும் புன்னகையையும் கண்டதும் எளிதாகி அருகே வந்தான். “இங்கே ஆசிரியர் இருந்தபோது அவரது கைகளால் உண்டு பழகியவர்கள். அவர் இல்லாத முதல் விருந்து இது. ஆகவே நானே செய்யவேண்டும் என்றார் விகிர்தர். என் கைச்சமையலை துப்பிவிட்டுப் போய்விடுவார்கள் என அஞ்சினேன். நல்லவேளை, அனைவருக்கும் பிடித்திருந்தது.” சுபாஷிணி “நீங்கள் அவரேதான்” என்றாள். அவன் மகிழ்ந்து “ஆம், அவரேதான். அவருடைய ஒரு துளி. ஒரு தொலைதூரப் பாவை. ஆனால் அவரேதான்” என்றான்.\nபாயில் அமர்ந்துகொண்டு அவளிடம் “அமர்க” என்றான். அவள் சற்று அப்பால் பாயின் ஓரமாக அமர்ந்தாள். “உண்மையை சொல்லப்போனால் உன் முகமே நினைவில் இல்லை. நீ என்னை விரும்புவதாக அந்தக் காவலர் சொன்னபோது எனக்கு அனல்தொட்டது போலிருந்தது. உன்னை அறிந்திருக்கிறேன் என்றும் தோன்றியது. எண்ணி எண்ணி நோக்கியும் முகம் தெளியவில்லை. ஆனால் உன் நீண்டகுழலை எங்கேயோ பார்த்திருந்தேன்.” சிரித்து “எங்கே என்று சொல்லவா” என்றான். அவள் சற்று அப்பால் பாயின் ஓரமாக அமர்ந்தாள். “உண்மையை சொல்லப்போனால் உன் முகமே நினைவில் இல்லை. நீ என்னை விரும்புவதாக அந்தக் காவலர் சொன்னபோது எனக்கு அனல்தொட்டது போலிருந்தது. உன்னை அறிந்திருக்கிறேன் என்றும் தோன்றியது. எண்ணி எண்ணி நோக்கியும் முகம் தெளியவில்லை. ஆனால் உன் நீண்டகுழலை எங்கேயோ பார்த்திருந்தேன்.” சிரித்து “எங்கே என்று சொல்லவா கனவில்” என்றான். அவள் புன்னகை செய்தாள்.\n“நான் ஆசிரியரிடம்தான் சொன்னேன். அவர் நீ அவளை கரவுக்காட்டில் கண்டிருப்பாய். அவள் உன்னை விரும்புகிறாள் என்றால் சென்று அவளை பெண் கேள் என்றார். நான் எளிய அடுமனையாளன் என்றேன். அவளை இங்கே புகையிலும் கரியிலும் கொண்டுவந்து வாழவைப்பது முறையல்ல என்றபோது அவர் மூடா அவள் அன்னமிடும் தொழிலை விழைந்தே இங்கே வரவிருக்கிறாள் என்றார். என்னால் அதை நம்ப முடியவில்லை. அவரது ஆணைப்படியே என்னுடன் விகிர்தரும் சுந்தரரும் வர ஒப்புக்கொண்டார்கள்.”\nசுபாஷிணி “சரியாகவே சொல்லியிருக்கிறார். என் வாழ்க்கையை அன்னமிட்டே நிறைக்க விரும்புகிறேன்” என்றாள். “உண்டு செல்பவர்களின் முகம் நிறைவதை காண்பதைப்போல இனிது பிறிதில்லை.” சம்பவன் “அது என் கைச்சமையல்… விண்ணுலகை நாவில் காட்டிவிடுவேனே” என்றான். அவள் சிரித்து “தன்னம்பிக்கை நன்று” என்றாள். அவன் அவள் கையை தன் கைகளில் எடுத்துக்கொண்டு “நீ என்னை விரும்புகிறாய் என்று அறிந்த அன்றுதான் நான் என்னைப்பற்றி பெருமிதமாக உணர்ந்தேன். இனி வாழ்வில் நான் அடையும் வெற்றி என ஏதுமில்லை என்று தோன்றியது” என்றான். அவள் அருகே வந்து தோள்சாய்ந்து அமர்ந்துகொண்டாள்.\n“உண்மையில் நீ இன்று என்னுடன் இருப்பதனால்தான் நான் இந்த வெறுமையை கடந்துசெல்கிறேன். என் ஆசிரியர் நேற்று பிரிந்துசென்றார். அவரைப் பிரிவேன் என்று அறிந்திருந்தேன். ஆனால் அதற்கு என் உள்ளம் சித்தமாக இருக்கவில்லை. அவர் ஒவ்வொருவரிடமாக விடைபெற்றுக் கிளம்பினார். குண்டனை எடுத்து வானில் வீசிப்பிடித்து இவனும் காற்றின் மைந்தனே என்றார். இறுதியாக என்னிடம் வந்தார். நான் கால்தொட்டு சென்னிசூடினேன். அழுகையை அடக்கமுடியாமல் காலடியிலேயே விழுந்துவிட்டேன்” என்றான் சம்பவன்.\n“அவர் என்னைத் தூக்கி நெஞ்சோடணைத்து உனக்கு நான் அடையாதவையும் கிடைக்கும் மைந்தா என்றார். உன் வடிவில் நானும் அதை அடைவேன் என்று சொல்லி என்னை உச்சியில் முத்தமிட்டார். ஆம், மெய்யாகவே. என்னை என் தந்தை முத்தமிட்டு அறியேன். என்னை எவருமே முத்தமிட்டதில்லை. என் ஆசிரியர் என்னை முத்தமிட்டார். என் உள்ளங்காலில் குளிர் ஏறியது. அந்தக் கணம் அப்படியே குளிர்ந்து நின்றுவிட்டது” என்���ு சம்பவன் தொடர்ந்தான்.\n“என் செவியில் கொல்லாதே என்று மென்மையாக சொன்னார். சமைத்தூட்டுபவன் பெறுவதெல்லாம் கொல்பவனால் இழக்கப்படுகிறது மைந்தா. அரிசிப்புழுவும் காய்வண்டும்கூட உன்னால் காக்கப்படுக விண்ணுலகிலிருந்து கைநீட்டி என்னை மேலேற்றிக்கொள்க என்றார். என்ன சொல்கிறார் என்றே எனக்குப் புரியவில்லை. நான் விசும்பி அழுதுகொண்டிருந்தேன். அவர் என்னை நிறுத்தி நாம் மீண்டும் பார்க்கமாட்டோம், என்றும் உன்னுடன் நான் இருப்பேன் என்று கொள் என்றபின் திரும்பி நடந்தார். மண்ணை மிதித்துச்செல்லும் சிறிய கால்களைப் பார்த்தபடி நான் தரையில் அமர்ந்தேன். பின் மண்ணுடன் முகம் சேர்த்து படுத்துக்கொண்டேன். அவர் காலடி பட்ட மண்ணை நோக்கிக்கொண்டிருந்தேன்.”\n“விடியும்போதுதான் சுந்தரர் வந்து உன்னை பெண்கேட்கச் செல்லவேண்டுமென்பது வலவரின் ஆணை என்றார். அதன் பின்னரே நான் எழுந்து நீராடச் சென்றேன்.” சுபாஷிணி புன்னகைத்து “அவர் சொன்னவை நினைவிலிருக்கட்டும். பிறிதொன்றும் நீங்கள் பெறுவதற்கில்லை” என்றாள். “ஆம்” என அவளை அவன் அணைத்துக்கொண்டான். அவளை நோக்கி குனிந்தான். அவள் அவன் விழிகளை கண்டாள். அதிலிருந்த நெகிழ்வை நோக்கியதும் மெய்ப்புகொண்டு விழிமூடிக்கொண்டாள். அவன் தோள்கள் அவளைச் சூழ்ந்தன, மலையாற்றின் வன்னீர்ச்சுழல்போல.\n“ம்ம்” என்றாள். அவன் அவள் செவியில் “என்ன” என்றான். “மரம்போலிருக்கின்றன கைகள்.” அவன் நகைத்து “அடுமனையாளனின் கைகள்” என்றான். அவள் அவன் தோளில் கையோட்டி “எத்தனை உறுதி” என்றான். “மரம்போலிருக்கின்றன கைகள்.” அவன் நகைத்து “அடுமனையாளனின் கைகள்” என்றான். அவள் அவன் தோளில் கையோட்டி “எத்தனை உறுதி” என்றாள். புயங்களில் புடைத்திருந்த நரம்புகள் வழியாக விரலை ஓட்டி “யாழ்” என்றாள். “மீட்டு” என்று அவன் சொன்னான். அவள் அவன் காதுக்குள் மெல்ல சிரித்தாள்.\nவெளியே விறலியின் குரல் கேட்டுக்கொண்டிருந்தது. “என்ன பாடுகிறாள்” என்று அவள் அவன் செவியில் கேட்டாள். “கேட்டதில்லையா” என்று அவள் அவன் செவியில் கேட்டாள். “கேட்டதில்லையா விதர்ப்பினியாகிய தமயந்தியின் கதை அது.” அவள் “அதை ஏன் இங்கே பாடுகிறார்கள் விதர்ப்பினியாகிய தமயந்தியின் கதை அது.” அவள் “அதை ஏன் இங்கே பாடுகிறார்கள்” என்றாள். “சமாகம பாதம் அக்காவியத்தின் இறுதிப்ப���ுதி. அதை மணநிகழ்வுகளின்போது சொல்லவைப்பது வழக்கம்” என்றான் சம்பவன். அவள் “நான் கேட்டிருக்கிறேன்” என்றாள். “அதை தேவி கேட்க விரும்புவாள். எப்போதும் விறலியிடம் அதைத்தான் பாடும்படி சொல்வாள்.” அவன் “அவர்கள் இப்போது நம் நாட்டு எல்லையை கடந்திருப்பார்கள்” என்றான்.\nசுபாஷிணி மீண்டும் விறலியின் குரலைக் கேட்டபோது அவள் தமயந்தியின் நகருலாவை பாடிக்கொண்டிருந்தாள். மரத்திலிருந்து நீரில் உதிரும் சருகு ஆழத்திலிருந்து எழுந்து வருவதுபோல அருகே வந்து சொல் துலங்கியது அவள் பாடல். அணியானை மேல் முகிலில் எழுந்த இளங்கதிரவன் என அமர்ந்து தமயந்தி குண்டினபுரியின் அரசப்பெருவீதியில் சென்றாள். அவளை வாழ்த்தியபடி அவள் குடிகள் சாலையின் இரு பக்கங்களிலும் திரண்டிருந்தனர். அந்தணர்வீதியை அவள் கடக்கையில் உப்பரிகையில் தூண்மறைவில் நின்று அவளை நோக்கிய முதிய கைம்பெண் ஒருத்தியின் சொல் அவள் காதில் விழுந்தது. “யார்பொருட்டு அக்குங்குமம் எவருடையது அந்தக் கருமணிமாலை\nயானைமேல் அமர்ந்து அவள் நடுங்கினாள். அதன்பின் அவளால் சூழ்ந்திருந்த மக்களின் வாழ்த்தொலியை, மங்கல இசையை, மலர்மழையை உவக்க இயலவில்லை. அரண்மனை நோக்கிச் செல்லும் பாதையில் யானையின் ஒவ்வொரு காலடியும் வில்லில்லா தேரின் சகட அதிர்வென அவள் தலையில் விழுந்தது. அரண்மனையில் இறங்கி அகத்தளம் நோக்கி ஓடிச்சென்று தன் அன்னை மடியில் விழுந்தாள். “என் மங்கலங்கள் பொருளற்றவை என்னும் சொல்லை இன்று கேட்டேன். இன்றே நான் அறியவேண்டும் இவற்றின் பொருளென்ன என்று. நிமித்திகரும் வேதியரும் வருக\nவேதியர் மூவர் அகத்தளம் வந்தனர். தென்னெரி எழுப்பி வேதமோதி அவியிட்டனர். “அரசி, உங்கள் கையால் ஒரு மலரிதழை எடுத்து இவ்வெரியில் இடுக” என்றார் வைதிகர். அரசி எரியிலிட்ட தாமரை மலரிதழ் வாடாமல் பளிங்குச் சிமிழென ஒளியுடன் எரிக்குள் கிடந்தது. “அரசர் உயிருடனிருக்கிறார், அரசி. உங்கள் மங்கலங்கள் பொருளுள்ளவையே” என்றார் வைதிகர். பன்னிரு களம் வரைந்து நோக்கிய நிமித்திகர் “நலமுடனிருக்கிறார். ஆனால் நாகக்குறை கொண்டிருக்கிறார்” என்றனர். “எங்கிருந்தாலும் தேடி கொண்டுவருக அவரை” என்றார் வைதிகர். அரசி எரியிலிட்ட தாமரை மலரிதழ் வாடாமல் பளிங்குச் சிமிழென ஒளியுடன் எரிக்குள் கிடந்தது. “அரசர் உயிருடனிருக்���ிறார், அரசி. உங்கள் மங்கலங்கள் பொருளுள்ளவையே” என்றார் வைதிகர். பன்னிரு களம் வரைந்து நோக்கிய நிமித்திகர் “நலமுடனிருக்கிறார். ஆனால் நாகக்குறை கொண்டிருக்கிறார்” என்றனர். “எங்கிருந்தாலும் தேடி கொண்டுவருக அவரை” என்று பீமகர் ஆணையிட ஒற்றர்கள் நாடெங்கும் சென்றார்கள்.\nபின்னொருநாள் கொற்றவை ஆலயத்திற்கு பூசெய்கைக்காகச் சென்று மீள்கையில் பல்லக்கினருகே நடந்துசென்ற பெண்களின் குரல்களில் ஒன்று “துறந்த கணவன் இறந்தவனே” என்று சொல்லிச் சென்றது. அவள் நெஞ்சைப் பற்றிக்கொண்டு உடலதிர அமர்ந்திருந்தாள். அரண்மனையை அடைந்ததும் ஓடிச்சென்று அன்னைமடியில் விழுந்து கதறி அழுதாள். “என் கொழுநனை கண்டுபிடித்து கொண்டுவருக நூறு நாட்களுக்குள் அவரை என் முன் கொண்டுவரவில்லை என்றால் இந்த மங்கலங்களுடன் எரிபுகுவேன்” என்று சூளுரைத்தாள்.\nபீமகர் அமைச்சர்களிடம் விழிநோக்கி உளமொழி கேட்கும் திறன்கொண்ட நூறு அதர்வவேத அந்தணர்களை அழைத்துவரச் சொன்னார். அவர்களுக்கு ஆளுக்கு நூறு பொன் கொடையளித்து நாடெங்கும் சென்று நளனைத் தேடிவரும்படி ஆணையிட்டார். அந்தணர்கள் கிளம்பும்பொருட்டு கூடி வேள்விநிகழ்த்தி எழுந்தபோது அவர்கள் நடுவே தோன்றிய தமயந்தி கைகூப்பியபடி “அந்தணர்களே, நீங்கள் செல்லும் நாடுகளில் அங்கிருக்கலாம் என் கணவர் என்று ஐயம் தோன்றுமிடங்களில் எல்லாம் இவ்வினாக்களை கேளுங்கள். அவற்றுக்கு அளிக்கப்பட்ட மறுமொழிகளை வந்து என்னிடம் சொல்லுங்கள்” என்றாள்.\nஅவள் சொன்ன மூன்று வினாக்கள் இவை. “மரம் உதிர்க்கவே முடியாத கனி எது ஆற்றுப்பெருக்கு அடித்துச்செல்ல முடியாத கலம் எது ஆற்றுப்பெருக்கு அடித்துச்செல்ல முடியாத கலம் எது புரவித்திரள் சூடிய ஒரு மணி எது புரவித்திரள் சூடிய ஒரு மணி எது” அவர்கள் அந்த வினாக்களுடன் கிளம்பி பாரதவர்ஷமெங்கும் சென்றனர். கிழக்கே காமரூபத்தைக் கடந்து மணிபூரகம் வரை சென்றது ஒரு குழு. மேற்கே காந்தாரத்தைக் கடந்து சென்றனர். வடமேற்கே உசிநாரத்தையும் வடக்கே திரிகர்த்தத்தையும் அடைந்தனர். தெற்கே திரிசாகரம் வரை சென்றனர். ஒவ்வொருவராக பறவைச்செய்திகளினூடாக தாங்கள் பெற்ற விடைகளை அனுப்பிக்கொண்டிருந்தனர். நாட்கள் குறைந்து வர தமயந்தி மேலும் மேலும் சொல்லிழந்து முகம் இறுகி மண்ணில் மெல்ல மூழ்கும் கற்சிலைப��ல ஆனாள்.\nஅயோத்திக்குச் சென்று மீண்ட பர்ணாதர் என்னும் அந்தணர் அவளிடம் “நான் அயோத்தி அரசன் ரிதுபர்ணனின் அவைக்குச் சென்றேன், அரசி. அங்கு ஒருமுறை சென்று ஏதும் உணராமல் கடந்துசென்றேன். வடக்கே சௌவீரம் நோக்கிச் செல்லும்போது எதிரே வந்த வணிகனொருவன் புரவிகள் வாங்க அயோத்திக்குச் செல்வதாக சொன்னான். நான் என்ன விந்தை இது, காந்தாரமும் சௌவீரமும் புரவிக்குப் புகழ்மிக்கவை அல்லவா என்றேன். ஆம், எங்கள் புரவிக்குட்டிகளையே அயோத்தியினர் வாங்குகின்றனர். ஆனால் அவர்கள் பயிற்சியளித்த புரவிகள் எங்கள் புரவிகளைவிட ஏழுமடங்கு திறன்கொண்டவை. ஆகவே அவற்றை நாங்கள் திரும்ப வாங்குகிறோம் என்றான். அங்கே எனக்கு ஐயம் எழுந்தது” என்றார்.\n“நான் மீண்டும் அயோத்திக்கு சென்றேன். அங்கே நகரில் உலவிய புரவிகளை தனி விழிகளுடன் நோக்கினேன். அரசி, அங்கே புரவிக்கு ஆணையிடும் குரலே ஒலிக்கவில்லை. புரவிக்காரர் கைகளில் சவுக்குகளே இல்லை. புரவிகள் அவர்களின் உள்ளமறிந்து இயங்கின.” தமயந்தி உள எழுச்சியுடன் “ஆம், நிஷதபுரியின் புரவிகள் ஊர்பவரின் உள்ளத்தை பகிர்ந்துகொள்பவை” என்றாள். “ஆகவே மீண்டும் ரிதுபர்ணன் அவைக்குச் சென்றேன். அங்கே இம்மூன்று வினாக்களையும் சொன்னேன். ரிதுபர்ணன் அவற்றுக்கு மறுமொழி சொன்னார். அம்மறுமொழி ஒன்றே நான் கேட்டவற்றில் பொருத்தமானது. அம்மொழியில் அரசிக்கு ஏதேனும் விடை கிடைக்கக்கூடும் என்பதனால் நேராக இங்கே வந்தேன்.”\nபர்ணாதர் அந்த மறுமொழியை சொன்னார். “அரசி, ரிதுபர்ணன் சொன்ன மறுமொழிகள் இவை. மரம் உதிர்க்கமுடியாத கனி நிலவு. ஆற்றுப்பெருக்கு அடித்துச் செல்லமுடியாத கலமும் நிலவே. புரவிகள் எனும் கடல்அலைகள் சூடியிருக்கும் ஒரு மணி முழுநிலவேதான்.” தமயந்தி வேறெங்கோ நோக்கியபடி “நல்ல மறுமொழி” என்றாள். “பிறர் சொன்ன மறுமொழிகள் எவையும் ஒன்றுடன் ஒன்று பொருந்தவில்லை, அரசி. நிலவை கனவு என்று சொல்லி ரிதுபர்ணன் உரைத்த மறுமொழியே அழகியது.”\nதமயந்தி ஆர்வமிழந்து பெருமூச்சுடன் ஆடையை கையால் முறுக்கிக் கொண்டிருந்தாள். “அப்போது மெல்லிய விசும்பலோசையை கேட்டேன், அரசி. அரசனின் அருகே நின்றிருந்த கரிய குள்ளன் ஒருவன் கண்ணீர்விட்டவாறு திரும்பிக்கொண்டான். அவன் அழுவதை தோள்கள் காட்டின. உவகை நிறைந்திருந்த அவையில் அவன் ஏன் அழுகிறான் என்று த���ரியாமல் நான் சற்று குழம்பினேன்…” என பர்ணாதர் சொல்ல தமயந்தி உளவிசையுடன் கையூன்றி சற்றே எழுந்து “அழுதவன் யார்\n“அவன் பெயர் பாகுகன். குள்ளன், ஆனால் பெருங்கையன். சூதன். அவன் அங்கே புரவிபேணுதலும் அடுமனைத்தொழிலும் இயற்றுவதாகச் சொன்னார்கள். அயோத்தியின் புரவிகளை அவனே நுண்திறன்கொண்டவையாக ஆக்குகிறான் என அறிந்தேன்” என்றார் பர்ணாதர். தமயந்தி நீள்மூச்சுடன் மெல்ல உடல் தளர்ந்து பீடத்தில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள். தனக்கே என “அவர்தான்” என்றாள்.\n“அரசி, அவனை நான் நன்கு நோக்கினேன். குற்றுடல் கொண்ட கரியவன். உடலெங்கும் முதுமைச் சுருக்கங்கள். அவன் அரசர் அல்ல, நான் அவரை ஏழுமுறை நேரில் கண்டவன். என் விழிகள் பொய்க்கா” என்றார் பர்ணாதர். தமயந்தி “விழிகளுக்கு அப்பால் உறைவதெப்படி என்பதை நான் நன்கறிவேன். அவர் இங்கே வரவேண்டும்” என்றாள். “அவரை நேரில்கண்டு சொல்கிறேன்” என்றார் பர்ணாதர். “இல்லை, அவர் வரமாட்டார். நாம் அவரை அறிந்துளோம் என அவர் அறியக்கூடாது” என்று தமயந்தி சொன்னாள்.\nஅன்று மாலை தன் தந்தையுடனும் உடன்பிறந்தாருடனும் அமர்ந்து சொல்சூழ்ந்தாள். “தந்தையே, எனக்கு மறுமணத் தூதுக்கள் வந்துள்ளன என்று அன்னையிடம் சொன்னீர்கள் அல்லவா” என்றாள். பீமகர் முகம் மலர்ந்து எழுந்தார். “ஆம், பாரதவர்ஷத்தின் தொல்குடி ஷத்ரியர் பன்னிருவர் தூதனுப்பியிருக்கிறார்கள்” என்றார். பீமபலன் உவகையுடன் “அக்கையே, நீங்கள் அம்முடிவை எடுப்பீர்கள் என்றால் அதுவே சிறந்தது. காங்கேய நிலத்து ஷத்ரிய நாடுகள் அனைத்துமே விதர்ப்பத்தை விழைகின்றன. தென்னிலத்திற்குள் நுழையவும் தாம்ரலிப்தியையும் தண்டபுரத்தையும் நோக்கி வணிகவழிகள் திறக்கவும் விதர்ப்பமே மிகச் சிறந்த வழி என அவை அறிந்துள்ளன” என்றான்.\nபீமபாகு “நமக்கு காங்கேயத்தின் ஷத்ரிய நாடுகளில் ஒன்றுடன் மணஉறவு பெரும்நன்மை பயக்கும். வடக்கே அசுரர் தலைவன் விரோசனன் ஆற்றல் பெற்றுவருகிறான். மச்சர்களும் நிஷாதர்களும் அவன் கொடிக்கீழ் ஒருங்கிணையக்கூடும். நாம் நிஷதநாட்டின்மேல் படைகொண்டு சென்றால் பெரும்எதிர்ப்பை சந்திப்போம். ஷத்ரியர்களின் கூட்டு நம்முடன் இருப்பின் நாம் வெல்லலாம்” என்றான். “அக்கையே, நிஷதநாட்டு அரியணை நம் இளவல் இந்திரசேனனுக்குரியது. எக்குருதிப்பெருக்கு எழுந்தாலும��� அதை வென்று அவனுக்களிப்பது நம் கடமை” என்றான்.\nதமயந்தி “இல்லை இளையோரே, நிஷதமன்னர் உயிருடன் இருக்கிறார். அவர் துறவுகொள்ளவுமில்லை” என்றாள். “அவரை இங்கு வரவழைக்க எண்ணுகிறேன். இங்கு விதர்ப்பத்தில் எனக்கு மறுமணத்தின்பொருட்டு மணத்தன்னேற்பு நிகழ்வதாக ஒரு செய்தியை அயோத்திக்கு அனுப்பவேண்டும்.” அவர்கள் விழிகள் மங்க மெல்ல அமர்ந்துகொள்ள பீமகர் “அயோத்திக்கு மட்டுமா” என்றார். “ஆம், அங்கே செய்தி சென்று சேர்ந்த மறுநாள் அந்தியில் இங்கே மணத்தன்னேற்பு என்று சொல்லப்படவேண்டும்.” அவர்கள் உய்த்தறிந்துவிட்டிருந்தனர். பீமகர் “ஆம், அவர் தேரோட்டினால் மட்டுமே இங்கே ஒரே நாளில் வந்துசேரமுடியும்” என்றார்.\n“சுதேவரையே அனுப்புவோம். அவர் சென்று பேச்சுவாக்கில் இங்கே மணத்தன்னேற்பு நிகழ்வதை சொல்லட்டும். ரிதுபர்ணன் வருவதை நான் எதிர்நோக்குவதாகவும் அதை நீங்கள் விரும்பாததனால்தான் அவருக்கு முறையான செய்தி அனுப்பப்படவில்லை என்றும் அவர் சொல்லவேண்டும்” என்றாள் தமயந்தி. பீமகர் பெருமூச்சுவிட்டு “அவ்வாறே ஆகுக\nபரிப்புரையில் வைக்கோல் மெத்தையில் விழிமூடிப் படுத்திருந்த பாகுகன் அருகே வந்த வார்ஷ்ணேயன் “உங்களை உடனே அழைத்துவரச் சொன்னர் அரசர்” என்றான். பாகுகன் எழுந்து அமர்ந்து “சற்றுமுன்புதானே சென்றார்” என்றான். “அவர் அவைக்கு தென்புலத்து அந்தணர் ஒருவர் வந்திருக்கிறார். அவைச்சொல் நடுவே அவர் சொன்ன ஏதோ செய்தியால் அரசர் கிளர்ந்தெழுந்துவிட்டார். பாகுகனை அழைத்துவா என்று கூவினார். நான்கு ஏவலர் என்னை நோக்கி ஓடிவந்தனர். வரும் விரைவில் அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள் என்று அஞ்சினேன்.”\nபாகுகன் எழுந்து தன் மேலாடையை எடுத்து அணிந்துகொண்டான். அவன் முற்றிலுமாக மாறிவிட்டதை வார்ஷ்ணேயன் உணர்ந்திருந்தான். அவனுக்குள் இருந்த சிறுவன் அகன்று நாழிகைக்கொரு ஆண்டு என முதிர்ந்துவிட்டிருந்தான். “நான் உடன் வரவா” என்றான். பாகுகன் வேண்டாம் என தலையசைத்து நடந்தான். வார்ஷ்ணேயன் நோக்கி நிற்க அருகே வந்த ஜீவலன் “அவன் முதிர்ந்துவிட்டான்” என்றான். “ஆம்” என்றான் வார்ஷ்ணேயன். “துயரற்றிருந்தான். துயரத்தால் முதிர்ந்துவிட்டான்” என்ற ஜீவலன் “துயரத்தைத்தான் வாழ்வென்றும் காலமென்றும் சொல்லிக்கொள்கிறோமா” என்றான். பாகுகன் வேண்டாம் ��ன தலையசைத்து நடந்தான். வார்ஷ்ணேயன் நோக்கி நிற்க அருகே வந்த ஜீவலன் “அவன் முதிர்ந்துவிட்டான்” என்றான். “ஆம்” என்றான் வார்ஷ்ணேயன். “துயரற்றிருந்தான். துயரத்தால் முதிர்ந்துவிட்டான்” என்ற ஜீவலன் “துயரத்தைத்தான் வாழ்வென்றும் காலமென்றும் சொல்லிக்கொள்கிறோமா\nஅவர்கள் பேசுவதை அவன் கேட்டான். அச்சொற்றொடர்கள் அவனுடனேயே வந்தன, ரீங்கரித்துச் சூழும் கொசுக்களைப்போல. அவன் அரண்மனை வாயிலை அடைவதற்குள்ளாகவே ரிதுபர்ணன் அவனை நோக்கி ஓடிவந்தான். உடல் குலுங்க மூச்சிரைக்க அவனருகே வந்து “எடு தேரை… தேரைப் பூட்டு நாம் இக்கணமே இங்கிருந்தே கிளம்புகிறோம்” என்றான். அவனுடன் வந்த காவல்வீரர்கள் அப்பால் நின்று மூச்சுவாங்கினர். “நல்லவேளையாக அந்தணர் இங்கே வந்தார். பாடல் சொல்லிக்கொண்டிருந்தவர் பேச்சுவாக்கில் விதர்ப்பத்தில் நிகழ்வதென்ன என்று சொன்னார். அங்கே தமயந்திக்கு மணத்தன்னேற்பு நிகழவிருக்கிறது.”\nபாகுகன் வெறுமனே நோக்கினான். “என்ன பார்க்கிறாய் நாளைக்கே. நாளை அந்தியில். நாம் இப்போது கிளம்பினால் சென்றுவிடமுடியுமா நாளைக்கே. நாளை அந்தியில். நாம் இப்போது கிளம்பினால் சென்றுவிடமுடியுமா” பாகுகன் “தங்களுக்கு அழைப்பில்லையா” பாகுகன் “தங்களுக்கு அழைப்பில்லையா” என்றான். “இல்லை. அவள் தனக்குகந்த ஆண்மகனை தேடித்தான் அந்தணர்களை அனுப்பியிருக்கிறாள். முன்பு இங்கு வந்த அந்தணராகிய பர்ணாதரை நினைவிருக்கிறதா” என்றான். “இல்லை. அவள் தனக்குகந்த ஆண்மகனை தேடித்தான் அந்தணர்களை அனுப்பியிருக்கிறாள். முன்பு இங்கு வந்த அந்தணராகிய பர்ணாதரை நினைவிருக்கிறதா அவர் கேட்ட வினாக்களுக்கு நான் சொன்னதே உரிய விடை. அவ்வினாக்களில் இருந்தது ஓர் இளம்பெண்ணின் காதல். அதை நான் மட்டுமே தொட்டேன். அதைக் கேட்டதுமே என்னை உளமேற்றுக்கொண்டாளாம்.”\n“ஆனால் அவள் தந்தை மகதனோ கூர்ஜரனோ தன் மகளை மணக்கவேண்டுமென விழைகிறார். அதை அவள் ஏற்றுக்கொள்ளவில்லை. பூசலுக்குப்பின் இறுதியில் மணத்தன்னேற்பு நிகழ்த்துவதாக அவரும் உடன்பிறந்தாரும் ஒப்புக்கொண்டார்கள். ஆனால் எனக்கு மட்டும் ஓலையனுப்பாமல் விட்டுவிட்டார்கள். எனக்கு ஓலை அனுப்பப்பட்டுவிட்டதாகவே தமயந்தி எண்ணுகிறாள். நாளை மணத்தன்னேற்பு அவைக்குள் வந்து நிற்பதுவரை அவள் நான் அங்கே நிற்பேன் என்றே எ���்ணியிருப்பாள். நான் இல்லாதபோது திகைப்பாள். நான் அவளை மணம்கொள்ள விழையவில்லை என்று அவளிடம் சொல்லிவிடுவார்கள். அதன்பின் அவளுக்கு வேறுவழியில்லை. மணமாலையை கையிலேந்தினால் அதை எவருக்கேனும் அணிவித்தாகவேண்டும் என்பது நெறி.”\nரிதுபர்ணன் மூச்சிரைத்து “நான் விடப்போவதில்லை. பறந்தேனும் செல்வேன். அவள் முன் மணமகனாக நிற்பேன்… சொல், உன்னால் ஒருநாளில் செல்லமுடியுமா” என்றான். பாகுகன் “பார்ப்போம்” என்றான். “முடிந்தாகவேண்டும்… வெறும்புரவியே அவ்வளவு விரைவாகச் செல்லாது என்கிறார்கள் அமைச்சர்கள். நான் உன்னை நம்புகிறேன். நீ புரவித்தொழிலறிந்தவன்… நீ செல்வாய்… சென்றாகவேண்டும்.” பாகுகன் “செல்வோம்” என்றான். “நன்று” என்றான். பாகுகன் “பார்ப்போம்” என்றான். “முடிந்தாகவேண்டும்… வெறும்புரவியே அவ்வளவு விரைவாகச் செல்லாது என்கிறார்கள் அமைச்சர்கள். நான் உன்னை நம்புகிறேன். நீ புரவித்தொழிலறிந்தவன்… நீ செல்வாய்… சென்றாகவேண்டும்.” பாகுகன் “செல்வோம்” என்றான். “நன்று நமக்கு வேறுவழியில்லை… அமைச்சர்களையும் பிறரையும் வரிசையும் பரிசில்களுமாக தொடர்ந்து வரச்சொல்லியிருக்கிறேன். நீ சென்று தேரைப் பூட்டி அழைத்து வா…” பாகுகன் “தாங்கள் அணிசெய்யவேண்டுமே நமக்கு வேறுவழியில்லை… அமைச்சர்களையும் பிறரையும் வரிசையும் பரிசில்களுமாக தொடர்ந்து வரச்சொல்லியிருக்கிறேன். நீ சென்று தேரைப் பூட்டி அழைத்து வா…” பாகுகன் “தாங்கள் அணிசெய்யவேண்டுமே” என்றான். “அணிசெய்யவேண்டிய ஆடைகளை எடுத்துக்கொண்டேன்… தேர் வரட்டும். இங்கிருந்தே கிளம்புவேன்” என்றான் ரிதுபர்ணன்.\nபாகுகன் ஓடி கொட்டிலுக்குச் செல்லும் வழியிலேயே கூவினான் “சுமையும் குசுமையும் சுபையும் சுதமையும் சுஷமையும் தேரில் பூட்டப்படட்டும். கருடத்தேர்.” வார்ஷ்ணேயன் “அவை…” என சொல்லத்தொடங்க “புரவிக்கொருவர் செல்க… அரசாணை” என்றான் பாகுகன். அவன் தேர்ப்பட்டைகளை எடுத்துக்கொண்டு வெளிவந்தபோது தேர் வெளியே வந்து நின்றிருந்தது. புரவிகளை கட்டிக்கொண்டிருந்தார்கள். அவன் அச்சாணிகளை சீர்நோக்கினான். சகடங்களின் இரும்புப்பட்டைகளை கையால் வருடிநோக்கியபின் தேர்ப்பீடத்தில் ஏறிக்கொண்டான்.\nபுரவிகள் நுகங்களில் பூட்டப்பட்டதும் பொறுமையிழந்து காலடிவைத்து தலைநிமிர்ந்து பிடரிகு��ைத்தன. அவன் சவுக்கை காற்றில் வீசியதும் அவை ஓடத்தொடங்கின. ரிதுபர்ணன் ஓடிவந்து படிகளில் ஏறி உள்ளே அமர்ந்து “தெற்குவாயில் வழியாக செல்… சரயுவின் கரையினூடாகச் செல்வோம்… இவ்வேளையில் அங்கே எவருமிருக்கமாட்டார்கள்” என்றான். “இல்லை… அங்கே கன்றுகள் இல்லம்திரும்பத் தொடங்கும். அவை வழியறியாதவை. நகரினூடாகச் செல்வோம். முரசுமுழக்கம் வழியாக மையச்சாலையில் வந்துகொண்டிருப்பவர்களிடம் வலம்விட்டு வழியொதுங்கும்படி ஆணையிடுங்கள்… நாம் செல்லும் வழியில் எங்கும் வலப்பாதையில் எவருமிருக்கலாகாது” என்றான் பாகுகன். “இதோ, அந்தக் காவல்மாடத்தில் ஆணையை சொல்கிறேன்” என்றான் ரிதுபர்ணன்.\nதேர் அரண்மனை வளைவைக் கடந்து மையச்சாலையில் ஏறி இரு பக்கமும் காற்று கிழிந்து பின்பறக்க பக்கக் காட்சிகள் நிறக்கலவையென உருகியிணைந்தொழுக பாய்ந்தோடியது. “ஒவ்வொரு எட்டு நாழிகையிலும் சாவடிகளில் மாற்றுப் புரவிகள் ஒருங்கி நிற்கவேண்டும். புரவிகளின் இலக்கணங்களை வார்ஷ்ணேயனிடம் கேட்டறியச் சொல்லுங்கள்…” ரிதுபர்ணன் காவல்கோட்டத்தை அடைவதற்கு முன்னரே கையசைக்க காவலர் புரவியில் தேருடன் விரைந்து வந்தனர். அவன் தேர்விரைவு குறையாமல் உடன்வந்த புரவிவீரர்களிடம் ஆணைகளை கூவினான்.\nஅவர்கள் கோட்டையை கடந்தபோது ஆணை முரசொலியாக முழங்கிக்கொண்டிருந்தது. “புறாக்கள் கிளம்பியிருக்கும்… செல்லும் வழியெங்கும் புரவிகள் ஒருங்கியிருக்கும்” என்றான் ரிதுபர்ணன். அவன் மேலாடை எழுந்து பறந்து விலகியது. அவன் திரும்பி நோக்கியபோது அது நோக்கிலிருந்து மறைந்தது. சாரைப்பாம்பென சாலை சென்று தொலைவில் நெளிந்து மறைந்தது. எதிரே அருவி என தேர் நோக்கிப் பெய்து அணுகிக்கொண்டிருந்தது.\nமெல்ல விரைவுக்கு உளம் பழகியது. அவன் பீடத்தில் சாய்ந்தமர்ந்தான். அவன் உடல் தேர்விசையில் துள்ளிக்கொண்டிருந்தது. “அரசி என்னிடம் கேட்டனுப்பிய வினாக்களை நினைவுறுகிறாயா” என்றான். “ஆம்” என்றான் பாகுகன். “அவற்றுக்கு நான் உரைத்த மறுமொழி பொருத்தம் அல்லவா” என்றான். “ஆம்” என்றான் பாகுகன். “அவற்றுக்கு நான் உரைத்த மறுமொழி பொருத்தம் அல்லவா” பாகுகன் “ஆம், அரசே” என்றான். “அன்று நீ அழுதாய்… ஏன்” பாகுகன் “ஆம், அரசே” என்றான். “அன்று நீ அழுதாய்… ஏன்” என்றான். “நான் அவற்றுக்கு வேறு பொருள்கொண்டேன்��� என்றான் பாகுகன். “என்ன பொருள்” என்றான். “நான் அவற்றுக்கு வேறு பொருள்கொண்டேன்” என்றான் பாகுகன். “என்ன பொருள்\n“அரசே, மரம் உதிர்க்கமுடியாத கனி இனிமையும் மணமுமாக அதன் வேர்முதல் தளிர்வரை ஓடிக்கொண்டிருக்கும் சாறுதான்.” ரிதுபர்ணன் சற்று சோர்வுடன் “ஆம், உதிரும்கனி என்பது மரம்கொண்ட சுவையின் ஒரு துளியே” என்றான். “ஆற்றுப்பெருக்கு அடித்துச்செல்லாத கலம் என்பது அதிலெழும் சுழி” என்றான் பாகுகன். “ஆம்” என்றான் ரிதுபர்ணன். “புகை எனும் புரவிப்பெருந்திரள் சூடிய அருமணி அனல்” என்றான். நீண்ட இடைவேளைக்குப்பின் “ஆம், அதன் பொருளும் புரிகிறது” என்றான் ரிதுபர்ணன். “ஆனால் அதன்பொருட்டு நீ ஏன் அழுதாய்\nபாகுகன் அதற்கு மறுமொழி என ஏதும் சொல்லவில்லை. அவன் ஏதோ சொல்லப்போகிறான் என்று காத்திருந்த ரிதுபர்ணன் அவன் எதையும் சொல்லப்போவதில்லை என்று உணர்ந்தான்.\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 93\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 79\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 80\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 90\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 82\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 78\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 92\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 81\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 65\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 53\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 52\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 50\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 49\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 48\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 47\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 15\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 14\nவெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 96\nTags: கோகிலம், சம்பவன், சிம்ஹி, சுபாஷிணி, ஜீவலன், தமயந்தி, பர்ணாதர், பாகுகன், பீமகர், பீமபலன், பீமபாகு, ரிதுபர்ணன், வார்ஷ்ணேயன்\nஅஞ்சலி : வானவன் மாதேவி\nசிறுகதை விவாதம்- லீலாவதி- பிரபு மயிலாடுதுறை-1\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம�� ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kallarai.com/ta/obituary-20181006219040.html?ref=ls_d_obituary", "date_download": "2019-05-26T23:15:06Z", "digest": "sha1:N2FWB664VMC4ETJ2ELVN4C2SYGZF6MYJ", "length": 4223, "nlines": 45, "source_domain": "www.kallarai.com", "title": "திரு மார்க்கண்டு கனகரட்ணம் - மரண அறிவித்தல்", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\nபிறப்பு : 13 ஓகஸ்ட் 1944 — இறப்பு : 4 ஒக்ரோபர் 2018\nயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Duren ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு கனகரட்ணம் அவர்கள் 04-10-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற L.G கோமஸ், றோசலீன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,\nசந்திரகுமார், தனுஜா, ஜூட்டா, ஆரணியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nபராசக்தி, காலஞ்சென்ற நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகிருஷ்ணன், சலீம், பிரேமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nராஜதுரை, பஞ்சலிங்கம், தவராஜா, ராஜா, ஸ்ரான்லி, காலஞ்சென்ற ஜான், பிலோசம், லோர்னா, பிலோசம், நசீமா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nமனோ, சுதா, சிறீஸ்காந்தன், சுரேஷ், சுதன், ஜெயந்தி, யோகா, மகேஸ்வரி, ரமீனா, அனுஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nஅதியா, ஜிகாத், ரித்திக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/politics/?sort_direction=1&page=4", "date_download": "2019-05-26T23:07:54Z", "digest": "sha1:6J2XS7UUADQM4RHB5WBKO3XVAIH6XOFC", "length": 5901, "nlines": 146, "source_domain": "www.nhm.in", "title": "அரசியல்", "raw_content": "\nமதுவிலக்கு: நேற்று இன்று நாளை கேமரா எனும் பயங்கரவா தியின் 78 மணிநேரம் மொஸாட்\nகோ.செங்குட்டுவன் மகா.தமிழ்ப் பிரபாகரன் என். சொக்கன்\nதற்செயல் பிரதமர்: மன்மோகன் சிங் லீ குவான் யூ இந்துத்துவ அம்பேத்கர்\nசஞ்சய பாரு S.L.V. மூர்த்தி ம. வெங்கடேசன்\n: துக்ளக் அரசியல் கட்டுரைகள் மதுவிலக்கு அரசியலும் வரலாறும் ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்\nசாரு நிவேதிதா ஆர். முத்துக்குமார் கார்த்திகைப் பாண்டியன்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் ஈராக் - நேற்றும் இன்றும் (அரசியல் - சமூகப் பார்வை) நல்லவங்க அரசியலுக்கு வாங்க\nஜான் பெர்க்கின்ஸ் ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன் எஸ்.வெங்கடராஜலு\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/Joyeswaran.html", "date_download": "2019-05-27T00:22:31Z", "digest": "sha1:CDUQNFVZUEWAIOAUSLYDKPELOTPKB2VB", "length": 7837, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "யோகேஸ்வரன் எம்.பியிடம் 50 மில்லியன் பேரம் ! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / யோகேஸ்வரன் எம்.பியிடம் 50 மில்லியன் பேரம் \nயோகேஸ்வரன் எம்.பியிடம் 50 மில்���ியன் பேரம் \nநிலா நிலான் July 22, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nதமக்கு 50 மில்லியன் ரூபா தருவதாக பேரம் பேசப்பட்டதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.\nமட்டக்களப்பு- கும்புறுமூலைப் பகுதியில் அமைக்கப்படும் எத்தனோல் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல், அமைதியாக இருப்பதற்கே, 50 மில்லியன் ரூபா தரப்படும் என்று பேரம் பேசப்பட்டுள்ளது.\nஅர்ஜூன் அலோசியசினால் கட்டப்படும் இந்த எத்தனோல் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்ததாலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனிடம் இந்த பேரம் பேசப்பட்டுள்ளது.\nதம்மிடம் தொலைபேசி மூலம் பேசிய அவர், எதிர்ப்புத் தெரிவிக்காமல் அமைதியாக இருப்பதற்கு, 50 மில்லியன் ரூபா தருவதாகவும் கூறினார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் காணொளி மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/08/06182308/1005389/Andhra-Pradesh-Telugu-Desam-MP-Struggle-Parliament.vpf", "date_download": "2019-05-26T23:35:14Z", "digest": "sha1:3LSXL2T4VWKCMDEC7WCCGXVLZCYFMAHI", "length": 10370, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "தெலுங்கு தேச எம்.பி. ராமரைப் போல் வேடமணிந்து போராட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதெலுங்கு தேச எம்.பி. ராமரைப் போல் வேடமணிந்து போராட்டம்\nஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக்கோரி தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக்கோரி, தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள், நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்து சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி,நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தினமும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று நடைபெற்ற போராட்டத்தின்போது, நரமல்லி சிவபிரசாத் என்ற தெலுங்கு தேசம் எம்.பி, ராமரைப் போல் வேடமணிந்து, கையில் வில்லுடன் கலந்து கொண்டார். இவர் ஏற்கனவே, மேஜிக் நிபுணர் போலவும், பெண் வேடமிட்டும், பள்ளி மாணவன் போலவும் பல்வேறு விதமாக போராட்டத்தில் கலந்து கொண்டு, பலரது கவனத்தை ஈர்த்து வருகிறார்.\nரூ. 80 லட்சம் மதிப்பிலான தங்க கிரீடம் : விநாயகர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கிய பக்தர்\nஆந்திராவில் புகழ்பெற்ற காணிப்பாக்கம் விநாயகர் கோயிலுக்கு பக்தர் ஒருவர் 80 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க கிரீடத்தை நன்கொடையாக வழங்கினார்.\nஉத்தர பிரதேசத்தில் ஆற்���ு வெள்ளத்தில் சிக்கிய 18 தொழிலாளர் மீட்பு\nஉத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூர் பகுதியில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 18 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.\nஆந்திர மாநில தலைமை செயலகத்தில் மழைநீர் கசிவு\nஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள வெகலம்புடியில் தற்காலிக தலைமை செயலகத்தில் மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது.\nதமிழகத்தை பா.ஜ.க. புறக்கணிக்கவில்லை - பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை\n'தமிழகத்தை பா.ஜ.க. புறக்கணிக்கவில்லை' என்று, அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.\nபாஜக சரித்திர வெற்றி பெற்றிருப்பது எதிர்காலத்துக்கு மிகுந்த அச்சத்தை உருவாக்கி உள்ளது - கே.பாலகிருஷ்ணன்\nசென்னை தரமணியில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.\nபிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு அழைப்பு வந்தால் பங்கேற்போம் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி\nபிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு முறையாக அழைப்பு வந்தால் அதில் பங்கேற்போம் என்றும், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nதிமுக எம்.எல்.ஏ.க்கள் 28ஆம் தேதி பதவியேற்பு\nசட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதிகளில் வென்றது. வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள், வரும் 28 ஆம் தேதி எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்க உள்ளனர்.\nபாஜக 300 இடங்களை கைப்பற்றும் என்று முன்பே கூறினேன் - பிரதமர் மோடி பெருமிதம்\n6ஆம் கட்ட தேர்தல் முடிந்த பின்னர், பாஜகவுக்கு 300க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் என்று தான் கூறிய போது பலரும் கிண்டலடித்தாக பிரதமர் மோடி தெரிவித்தார்.\nமதவாத சக்திகளால் வாக்கு சதவீதத்தை தான் குறைக்க முடிந்தது - திருமாவளவன்\nசென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/ritcher-scale-used-measure-gk62363", "date_download": "2019-05-26T23:24:40Z", "digest": "sha1:COAV6WIQT5TTSXQUIRWLSECZ6XMY7AWF", "length": 8036, "nlines": 202, "source_domain": "gk.tamilgod.org", "title": " Ritcher Scale is used to measure | Tamil Objective GK", "raw_content": "\nHome » ரிக்டர் அளவுகோல் எதனை அளவிட பயன்படுத்தப்படுகிறது\nMeasurement கீழ் வரும் வினா-விடை\nTamil ரிக்டர் அளவுகோல் எதனை அளவிட பயன்படுத்தப்படுகிறது\nen the intensity of earthquakesta நிலநடுக்கத்தின் தீவிரத்தை அளவிட\nthe intensity of earthquakes . நிலநடுக்கத்தின் தீவிரத்தை\nரிக்டர் அளவுகோல் நிலநடுக்கத்தின் தீவிரத்தை அளவிட பயன்படுத்தப்படுகிறது\nஒரு கிலோ தங்கம் எத்தனை கிராம் \n1 கிலோ தங்கம் 1,000 கிராம் ஆகும்\nபுயலுக்கு முன் காற்றழுத்தமானியில் மெர்குரி நிலை எவ்வாறு இருக்கும்\nen falls from normal levelta சாதாரண மட்டத்தில் இருந்து கீழிறங்கும்\nஒரு சவரன் தங்கம் என்றால் எத்தனை கிராம் \nஒரு கிலோ தங்கம் எத்தனை கிராம் \nபுயலுக்கு முன் காற்றழுத்தமானியில் மெர்குரி நிலை எவ்வாறு இருக்கும்\nஒரு சவரன் தங்கம் என்றால் எத்தனை கிராம் \nரிக்டர் அளவுகோல் எதனை அளவிட பயன்படுத்தப்படுகிறது\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?m=201801", "date_download": "2019-05-27T00:03:49Z", "digest": "sha1:JEUPJMDQXVKV2H3LQS6SI6SN53QKNN26", "length": 27057, "nlines": 165, "source_domain": "www.anegun.com", "title": "ஜனவரி 2018 – அநேகன்", "raw_content": "திங்கட்கிழமை, மே 27, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஉறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை சொத்துகள் வழி உயர்த்த வேண்டும் \nதுன் சம்பந்தன் பெயரை நீக்கி அடையாளத்தை அழிக்காதீர் – எம் பி ராஜா\nயாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம��� இல்லை இனி கிளைக்கு 60 பேர் மட்டுமே – டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன்\nதுன் சம்பந்தன் சாலையின் பெயரை மாற்றக் கூடாது\nபுதிய பரிமாணத்தை நோக்கி இரவா காதல் இயக்குநர் கதிரின் முதல் முயற்சி\nசுங்கை வே ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தை நிலைநிறுத்த கணபதிராவ் துணைபுரிய வேண்டும்\nபாலஸ்தீன மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம்: நான்கு அமைச்சர்கள் வாய் திறக்காதது ஏன்\nமஇகாவில் இணையாவிட்டாலும் இணைந்து பணியாற்றுவோம் செனட்டர் டத்தோ எம் சம்பந்தன்\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019 (ICLLSS 2019) நோக்கத்தை அடைந்தது; முழுமை பெற்றது.\nபுகை நமக்கு பகை – சுத்தம் சுகம் தரும் தென் சிரம்பானில் சமூக விழிப்புணர்வு\nமுகப்பு > 2018 > ஜனவரி\nசந்திர கிரகணம்; களையிழந்தது பத்துமலை\nபத்துகேவ்ஸ், ஜன.31- சந்திர கிரகணம் காரணமாக பத்துமலை திருத்தலத்தில் மாலை மணி 6.30க்கு மேல் பக்தர்கள் கூட்டம் குறைந்து களையிழந்து காணப்பட்டது. சந்திர கிரகண காலத்தில் பத்துமலையில் நடை மூடப்படாது என கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்ம தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆலயத்தில் வழக்கம் போல் பூஜைகள் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனிடையே, தைப்பூசத்தன்று சந்திர கிரகணம் ஏற்படுவதால் பக்தர்கள் முன்கூட்டியே நேர்த்திகடன்களை செலுத்த வேண்டுமென\nஇந்தியர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த தேசிய முன்னணி துணைநிற்கும் -டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்\nகோலாலம்பூர், ஜன 31- நம் நாட்டில் இந்தியர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் சமுதாயத்தின் மேம்பாட்டிற்கும் தேசியமுன்னணி முக்கிய பங்காற்றும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்துள்ளார். சமுதாயத்தை மேம்படுத்துவது ஓர் இருநாட்களில் செய்து முடிக்கக்கூடிய விஷயமல்ல. ஏனெனில், இது ஆரோக்கிய விவகாரம் மட்டுமல்லாது மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கக்கூடிய திட்டம் என அவர் விளக்கமளித்தார். இன்று கோலசிலாங்கூர் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் தைப்பூசத் திருவிழாவில் சிறப்பு வருகையாளராக கலந்து கொண்டு\nதேசிய முன்னணிக்கு இந்தியர்களின் தொடர் ஆதரவு; சமுதாயத்தை மேம்படுத்தும் -டத்தோஸ்ரீ டாக்டர் ஸாஹிட் ஹமிடி\nகோலாலம்பூர், ஜன 31- தேசிய முன்னணிக்கு இந்தியர்கள் தொடர்ந்து தங்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றனர். அவர்களின் ஆதரவிற்கு அரசாங்கத்தின் வாயிலாக பல்வேறு வசதிகளும் உதவிகளும் செய்து தருவதற்கு தேசிய முன்னணி தயாராய் இருப்பதோடு சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார். இன்று பத்துமலை திருத்தலத்தில் தைப்பூசத் திருவிழாவில் சிறப்பு வருகையாளராக கலந்து கொண்ட அவர் இதனை குறிப்பிட்டார். எதிர்வரும் 14ஆவது பொது\nதைப்பூசத்தில் நகைகளை அணிந்து வருவதை தவிர்ப்பீர்\nஷா ஆலம், ஜன.30- நாளை பத்துமலைத் திருத்தலத்தில் கொண்டாடப்படவிருக்கும் தைப்பூசத்திற்கு வரும் பக்தர்கள் முடிந்த வரையில் நகைகளை அணிந்து வருவதைத் தவிர்க்கும்படி போலீஸ் கேட்டுக்கொண்டது. இது குறித்து கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அலி அஹ்மாட் கூறுகையில், தைப்பூச விழா நடைபெறும் போது எதிர்பாராத குற்றச்செயல்கள் நிகழ்வதை தவிர்ப்பதற்காக இந்த ஆலோசனை வழங்கப்படுவதாக அவர் கூறினார். கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் அங்கு கொள்ளைச் சம்பவங்களும் நடப்பதற்கான\n‘இந்தியன்-2’ படத்தில் புரட்சிப் பெண்ணாக நடிக்கும் நயன்தாரா\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘2.0’ படம் கிராபிக்ஸ் பணிகள் முடிந்து மே மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கமல் நடிக்கும் ‘இந்தியன்-2’ படத்தை இயக்க ‌ஷங்கர் தயாராகி வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சியை தைவானில் நடத்தினார். கமலின் ‘இந்தியன்-2’ படத்தையும், ரஜினியின் ‘2.0’-வை தயாரித்துள்ள லைகா நிறுவனமே தயாரிக்கிறது. இதுவும் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தின் நாயகியாக நயன்தாராவை\nபேட்டரியை சோதனையில் ஆழ்த்தியவருக்கு நேர்ந்த சோகம் ‘வீடியோ’\nபீஜிங்: ஸ்மார்ட்போன் வாங்கும் முன், எந்த மாடல் வாங்கலாம், எவ்வளவு செலவு செய்யலாம் என்பதை யோசிக்கலாம். ஆனால் வாங்கும் போதே அதை யாரும் சோதனை செய்ய மாட்டார்கள். ஆனா சீனா போன்ற நாடுகளில் வசிக்கும் சில 'லெஜண்டு'களுக்கு இது பொருந்தாது போலிருக்கு. ஆசைபட்டு வாங்கும் ஸ்மார்ட்போனினை குறைந்த பட்சம் ஏழு நாட்களுக்காவது, மிக பத்திரமாக பார்த்து கொள்ளக் கூடிய ஆசை நம்மில் பலருக்கும் இருக்கும். ஆ���ால் வாங்கும் போதே ஸ்மார்ட்போனில்\nபத்துமலையை வந்தடைந்தது தங்கம் மற்றும் வெள்ளி ரதங்கள்\nபத்து கேவ்ஸ், ஜன.30 நேற்று துன் எச்.எஸ்.லீ சாலையிலிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலிருந்து இரவு மணி 10.00 அளவில் புறப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி ரதங்கள் இன்று மாலை மணி 4.50 அளவில் பக்தர்கள் படை சூழ பத்துமலைத் திருத்தலத்தை வந்தடைந்தது. முருகனையும் விநாயகரையும் காண்பதற்காக சாலை நெடுகிலும் பக்தர்கள் காத்திருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்திற்கு வெள்ளி ரதத்தில் முருகன் வருவார். ஆனால், இம்முறை அவருடன் தங்க ரதத்தில்\nசெராஸ், ஸ்ரீ கோட்டை சங்கிலிக் கருப்பர் உலுலங்காட் ஆலய கும்பாபிஷேகத்தை நடத்த எதிர்ப்பு\nகோலாலம்பூர், ஜன.30- செராஸ் தாமான் ராசா சாயாங்கிலுள்ள 11 ஆண்டுகள் வாய்ந்த ஸ்ரீ கோட்டை சங்கிலிக் கருப்பர் உலு லங்காட் ஆலயத்தில் வருகின்ற 4ஆம் தேதி ஒரு தரப்பினரின் ஏற்பாட்டில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் அதனை உடனடியாக நிறுத்த வேண்டுமென அந்த ஆலயத் தலைவரான புவனேஸ்வரன் தெரிவித்தார். ஆரம்பத்தில் அந்த ஆலயத்தை நாங்கள்தான் கட்டி இன்று வரையில் பூஜைகளை செய்து வருகிறோம். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திடிரென எங்களிடம் வந்த\nமலேசியாவிற்கு வருகைத் தாருங்கள்-2020 சின்னத்தைச் சீண்டிய துன் மகாதீர்\nபெட்டாலிங் ஜெயா, ஜன.30- மலேசியாவிற்கு வருகைத் தாருங்கள்-2020 சின்னத்தை விமர்சித்து நம்பிக்கைக் கூட்டணியின் தலைவரான துன் டாக்டர் மகாதீர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த சின்னத்தைத் தற்காத்து சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ் பேசியுள்ள நிலையில் இன்று முகநூலில் பதிவிடப்பட்டுள்ள ஒரு காணொளியில் துன் மகாதீர் அதனை விமர்சித்துள்ளார். மலேசியாவிற்கு வருகைத் தாருங்கள்-2020 சின்னம் உண்மையில் அழகாக உள்ளது. ஆனால், அதிலுள்ள படத்தில்\nசிலாங்கூரைத் தே.மு. கைப்பற்ற காலீட் இப்ராஹிமின் முயற்சிகள் வழி வகுக்கும்\nபெட்டாலிங் ஜெயா, ஜன.30- சிலாங்கூரின் முன்னாள் மந்திரி புசார் டான்ஸ்ரீ காலீட் இப்ராஹிம் அம்னோவுடனோ அல்லது பாஸ் கட்சியுடனோ இருப்பது முக்கியமல்ல. சிலாங்கூரில் நம்பிக்கைக் கூட்டணியை வீழ்த்துவதற்கு அவர் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் அம்மாநிலத்தை தேசிய முன்ன��ி மீண்டும் கைப்பற்றுவதற்கு வழிவகுக்கும் என அக்கூட்டணி பெரிதும் நம்புகின்றது. இது குறித்து, சிலாங்கூர் மாநில தேசிய முன்னணியின் துணைத் தலைவர் டத்தோ மாட் நட்சாரி அஹ்மாட் டாலான் கூறுகையில், காலீட்டின் நிலைப்பாடு தமக்கு\n1 2 … 40 அடுத்து\nசவால்மிக்க சாதனை சரித்திரத்தில் இடம் பிடிக்கும் 5600 கிமீ தூரத்தைக் கடக்கும் 9 வீரர்கள் என்பதில், Vijeyant\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், சிவா\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், மணிமொழி வீராசாமி\nமலேசிய உறுமி மேளம் இசை இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் கலை விழா\nபிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியின் அனைத்துலக மகளிர் தினம் கொண்டாட்டம் என்பதில், MADESH.A\nபொதுத் தேர்தல் 14 (276)\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nபினாங்கு மே 23- மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் துணை நின்று தாவரங்களின் வளர்ச்சிக்கு உற்ற வகையில் பங்காற்றுகின்ற தேனீக்களின் அழிவுக்கு மனித குலம் ஒருபோதும் காரணமாக இருத்தல் ஆகாது எ\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் ட���்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/science-technology-news/item/439-2017-01-26-11-16-33", "date_download": "2019-05-27T00:39:49Z", "digest": "sha1:CTM4I3QIE2ZEYLV6BJCG62DQ62EAT6IC", "length": 8660, "nlines": 108, "source_domain": "www.eelanatham.net", "title": "தெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் - eelanatham.net", "raw_content": "\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள்\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள்\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள்\nச‌ல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் மோசடி செய்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கேரள தெருநாய் தொடர்பாக வழக்கு தொடருவதாக அனுமதி வாங்கிவிட்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. தமிழக சட்டசபையில் ஜல்லிக்கட்டு மசோதா திங்கள்கிழமையன்று நிறைவேற்றப்பட்டது. அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.\nஇதனிடையே ச‌ல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிராக பீட்டாவின் கூட்டாளி கியூப்பா, மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான விலங்குகள் நல வாரியம் ஆகியவை உச்சநீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தன.\nதற்போது ச‌ல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று விலங்குகள் நல வாரியத்தின் வழக்கறிஞருக்கு அதன் செயலர் ரவிக்குமார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், எந்த ஒரு வழக்கு தொடரும் முன்னரும் உரிய அனுமதி வாங்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.\nஇதனிடையே தமிழக சட்டசபையில் கடந்த 23-ந் தேதியன்று ஜல்லிக்கட்டு மசோதா நிறைவேற்றப்பட்ட அதே நாளில் விலங்குகள் நல வாரியத்தின் வழக்க���ிஞர், கேரளா தெருநாய்கள் தொடர்பாக வழக்கு தொடர வேண்டும் எனக் கூறி அதன் செயலர் ரவிக்குமாரிடம் அனுமதி வாங்கினாராம்.\nஅந்த அனுமதியை வைத்துக் கொண்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தாராம். இந்த உண்மை தெரியவந்ததால் நேற்று வழக்கறிஞருக்கு எச்சரிக்கை விடுத்து கடிதம் அனுப்பினார் விலங்குகள் நல வாரிய செயலர் ரவிக்குமார் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே முழுப்பொறுப்பு: இந்திய தளபதி Jan 26, 2017 - 50258 Views\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Jan 26, 2017 - 50258 Views\nMore in this category: « தமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை தெரு நாய் - எருத்துமாடு மோசடி\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதாய்மாரை கெளரவப்படுத்திய டோனியும் கோலியும்\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது;\nராணூவமே யாழில் ஆவா குற்றக் குழுவை உருவாக்கியது\nஆட்சி மாறினாலும் சிலவற்றை மாற்றமுடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-oct16/31732-2016-11-03-14-48-16", "date_download": "2019-05-27T00:29:55Z", "digest": "sha1:VAYOZYATMZO3SMTXG7AOPBPEGIJYIV4F", "length": 16298, "nlines": 231, "source_domain": "www.keetru.com", "title": "ஓணம் – தீபாவளி ஒப்பிட்டு சிந்தியுங்கள்!", "raw_content": "\nபெரியார் முழக்கம் - அக்டோபர் 2016\nஆதித் தமிழர் பேரவை நடத்திய தீபாவளி எதிர்ப்பு கருத்தரங்கம்\nதமிழனுடைய கடவுளை பார்ப்பான் கும்பிடுகிறானா\nதீபாவளி : பெரியார் எழுப்பும் வினாக்கள்\nமானங்கெட்டவர்கள் தான் தீபாவளி கொண்டாடுவார்கள்\nசமற்கிருதத் திணிப்பும், சமஉரிமை பறிப்பும் - தேவபாஷையின் தேவையென்ன\nபுத்தரின் பார்ப்பனிய எதிர்ப்பை முன் வைக்கும் சில வரலாற்றுக் குறிப்புகள்\nஸ்ரீமான் சத்தியமூர்த்திக்கு வந்த புதுவாழ்வு\n ஏன் இதற்கு இன்னமும் முதன்மை தரவேண்டும்\n‘காட்சி அரசியல்’ (ஊடகங்கள் குறித்த ஓர் அலசல்)\nதமிழ்நாடு தப்பித்தது; இந்தியா மாட்டிக் கொ���்டது\nதேர்தல் பத்திரம் - கார்ப்பரேட்டுகளின் கருப்புப் பணத்திற்கான முகமூடி\n‘தாகம்’ - சமூக மாற்றத்தின் வேகம்… புரட்சியின் மோகம்…\nஒரு சந்தேகம் - ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா\nபிரிவு: பெரியார் முழக்கம் - அக்டோபர் 2016\nவெளியிடப்பட்டது: 03 நவம்பர் 2016\nஓணம் – தீபாவளி ஒப்பிட்டு சிந்தியுங்கள்\nபார்ப்பனர்கள் ‘தேவர்’கள், அவர்கள் கொடுங்கோன்மையை எதிர்த்தவர்கள் ‘அசுரர்’கள் - இப்படித்தான் புராணங்களுக்கு பார்ப்பனர்கள் கற்பனை வடிவம் கொடுத்தார்கள். ‘தேவ-அசுர’ப் போராட்டம் என்பது ஆரியர்-திராவிடர் போராட்டம் தான்.\nதீபாவளி - திராவிடன் ‘நரகாசுரன்’ என்ற அசுரனை ‘மகாவிஷ்ணு’ எனும் பார்ப்பன அவதாரம் சூழ்ச்சியாக கொன்ற நாள். கொன்ற நாளை கொண்டாடி மகிழச் சொன்னார்கள் பார்ப்பனர்கள். நமது மக்களும் ‘இழிவை’ சுமந்து கொண்டாடுகிறார்கள்.\nஆனால், கேரள மக்கள் கொண்டாடும் ‘ஓணம்’ - இதற்கு நேர் எதிரானது. ஓணம் ‘மாவலி’ என்ற அசுரனை வரவேற்கும் பண்டிகை. கேரளத்தை ஆண்ட ‘மாவலி’ என்ற திராவிட மன்னன் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். அதை சகிக்க முடியாத தேவர்களாகிய பார்ப்பனர்கள் விஷ்ணுவிடம் முறையிட விஷ்ணு, வாமன அவதாரம் எடுத்து மாவலியை அழித்தான். எப்படி அழித்தான்\n“வாமன அவதாரம் எடுத்து வந்த விஷ்ணு, மாவலியிடம் மூன்றடி நிலம் வேண்டும் என்று யாசகம் கேட்டான். இதற்குப் பின்னால் அடங்கியுள்ள சதியை புரிந்து கொண்ட மாவலியின் குரு சுக்கிராச்சாரி, ‘யாசகம்’ தர வேண்டாம் என்று மாவலியை எச்சரித்தார். ஆனாலும் மாவலி இரக்க உணர்வோடு யாசகம் கேட்பதை மறுக்கக் கூடாது என்று கூறி மூன்றடி நிலம் தர முன் வந்தார். குள்ளமான உருவத்தில் வந்த மகாவிஷ்ணு, திடீரென ‘விஸ்வரூபம்’ (பெரிய உருவத் தோற்றம்) எடுத்தான். ஒரு காலடியை பூமியிலும், இரண்டாவது காலடியை வானத்திலும் வைத்தான். மூன்றாவது அடிக்கு இடம் கேட்டான். மாவலி, மூன்றாவது அடியை தனது தலைமீது வைக்கச்சொன்னார். இதற்காகவே காத்திருந்த விஷ்ணு, மாவலி தலைமீதுகால் வைத்து அழுத்தி அப்படியே பாதாளத்துக்கு தள்ளினார். அப்போது மாவலி, ‘ஆண்டுக்கு ஒரு முறை தனது குடிமக்களை சந்திக்க வரவேண்டும்’ என்று கேட்கவே விஷ்ணுவும் வரம் தந்தார்” என்பது கதை.\nஇப்புராணக் கதையின்படி ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் ‘திர���வோண நட்சத்திர’ நாளில் மாவலி மன்னனை வரவேற்பதே ‘ஓணம்’. அதற்காகத்தான் வீடுகளில் ‘கோலம்’ போடுகிறார்கள். ‘அசுரனை’ அழிக்க வேண்டும் என்பதே வேதகாலத்திலிருந்து இன்று வரை பார்ப்பனர்கள் இறுமாப்பு. இந்து காலண்டரில் அசுரர்களை மதிக்கும் ஒரே பண்டிகை ஓணம் மட்டும்தான்.\nஆனால், ஆர்.எஸ்.எஸ்.சின் அதிகாரப்பூர்வ ஏடான ‘கேசரி’, ‘ஓணம், வாமன அவதாரத்தை மதிக்கும் நாளாகக் கொண்டாட வேண்டும். மாவலியை வரவேற்கும் நாளாகக் கொண்டாடக் கூடாது’ என்று எழுதியது. பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவும் ‘ஓணம்’ வேண்டாம்; ‘வாமன அவதார’ விழா தான் வேண்டும் என்று பதிவிட்டார்.,\nதீபாவளியை கொண்டாடச் சொல்லும் பார்ப்பனர்கள், ‘ஓணம் வேண்டாம்; வாமன அவதாரத்தை’ கொண்டாடுங்கள்’ என்று கூறுவதன் காரணத்தை தமிழர்கள் இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டாமா\nஎனவேதான் பெரியார் சொன்னார், ‘தீபாவளி - தமிழர்களுக்கு புராணப்படி துயர நாள். ஆரியத்தால் திராவிடன் வீழ்த்தப்பட்ட நாள். அதை கொண்டாடாதீர்கள்’ என்றார்.\nமானமுள்ள தமிழர்கள் தீபாவளி கொண்டாடலாமா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-8419.html?s=cda55325cd8587377220a1f5ea960c4e", "date_download": "2019-05-26T23:27:38Z", "digest": "sha1:2KN5QLKA4E5FRXM6VKBWYYNERA552UCO", "length": 4014, "nlines": 45, "source_domain": "www.tamilmantram.com", "title": "தாஜ்மஹால் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > தாஜ்மஹால்\nஅழகிய சலவை கற்களால் - பல ஆயிரம்\nஆண்டுகள் நிலைத்து நின்று - ஆக்ராவில்\nஇந்தியாவின் புகழ்பாட - யமுனை நதியின் கரையில்\nஈடு இல்லாத அழகோடு இணை இல்லாத\nஉலக அதிசயங்களில் ஒன்றாக - எல்லா\nஊர்களில் உள்ளவர்களுக்கு தெரியவைத்திருக்கும் - இந்த\nஎழில் மிகு தாஜ்மகால் - உலக அதிசயங்களில்\nஏற்றமிகு இடத்தில் இருக்கிறது என்பதில்\nஓராயிரம் கோடி ஆண்டுகள் புகழ்பெற உருவாக்கிய\nஒளரங்கசீப்பின் தந்தை ஷாஜகானுக்கும் மும்தாஜுக்கும்\nநன்றாக உள்ளது. உங்கள் வரிகள் ��ட்டுமல்ல.\nநீங்க வெறும் கமலகண்ணனா இல்ல அகரவரிசை கமலகண்ணனா\nகலக்குறிங்கபா... எல்லாம் அருமையா இருக்கு...\nஅப்படியே படங்களுடன் எழுத்தையும் கொடுங்களேன்... சிலருக்கு படங்கள் பதிவிறங்குவதில்லை....\nஆமா உங்க பெயருக்கு இடையில் \"க்\"-வராமல் இருப்பதற்கு எதாவது விளக்கம் இருக்கா என்ன....\nநிறைய பேர் இங்க இந்தமாதிரி விஷயத்துக்கு எல்லாம் விளக்கம் கொடுத்தாங்க...\n(அவருக்கு ஒரு 'க்' வைத்த பென்ஸூக்கு ஷொட்டு\nக் என்றால் நடைமுறையில் மீண்டும் வேண்டும் என்பற்கு ஒரு க் வைத்து விட்டு செல் என்பார்கள்.\nசில விஷயங்கள் ஒருமுறை நடந்தால்தான் நன்றாக இருக்கும். அதனால்தான் நடுவில் க் வைப்பதில்லை...\nஇளசு அவர்களுக்கு என் நன்றி...\nஅகர வரிசையில் தாஜ்மகாலின் அழகு இன்னும் கூடுகிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2013/05/blog-post_68.html", "date_download": "2019-05-26T23:38:10Z", "digest": "sha1:YULJ4PQ2SJZGWZZEYEVFIBEPDVQM765C", "length": 30448, "nlines": 351, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: வளர்ப்புத் தாயிற்கு முலையில பாலூறாது", "raw_content": "\nவளர்ப்புத் தாயிற்கு முலையில பாலூறாது\nஎழுத வேண்டும் என எண்ணினேன்\nபா புனைய உள்ளமும் உடன்பட்டது\nஆசிரியப்பா, வெண்பா, வஞ்சிப்பா, கலிப்பா...\n\"பாலென்று பிஞ்சழும் எனஎண்ணி\" என\n\"பாலென்று பருக்கிட இயலாதவள்\" என\nமூன்றாவது அடியும் தலை நீட்டியதே\nமுலையால் பால் வராதென எண்ணி\nஏனென்று எண்ணாமல் வளர்ப்பவள்\" என\n\"வளர்ப்புத் தாயிற்கு முலையில பாலூறாது\" என\nLabels: 5-பா புனைய விரும்புங்கள்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\n//வளர்ப்புத் தாயிற்கு முலையில பாலூறாது //\n75 ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மைச் சம்பவம். ஒரு பிள்ளை பிறந்ததும் தாய் இறந்து விட்டார். அப்பிள்ளையை வளர்க்கும் பொறுப்பு அம்மம்மாவுக்கு வருகிறது. அந்த அம்மம்மா பிள்ளை அழும்போது தன் முலையைச் ஊட்டுவாராம். தொடர்ந்து ��ிள்ளை ஊட்டிய சில வாரங்களில் அவருக்குப்\nபால் சுரக்க ஆரம்பித்து, அப் பிள்ளை வயிறாற உண்டு , வளர்ந்து இன்றும் வாழுகிறார்.\nஇதை நான் காணவில்லை. கூறக் கேட்டுள்ளேன். அந்த அம்மம்மா, பிள்ளை எனது உறவினரே\nஅவர் காலத்தில் புட்டிப்பாலில்லை. பசும் பால் அல்லது ஊரில் வேறு குழந்தை பெற்றவர்கள் இருந்தால், தாயில்லாப் பிள்ளைகளுக்கும் பாலூட்டும், பண்பும், அன்பும் அன்று இருந்தது.\nநண்பரே.நிறைய மகளீர்களுக்கு தத்துப்பிள்ளை வந்தபின்தான் குழந்தைபேறு கிடைத்துள்ளது என்பதும் உண்மையே.காரணாம் அப்போதுதான் தாய்மை உணர்வு மேலோங்கி எல்லா அங்கங்களும் தாய்மையைப் பற்றிய உணர்வைத் தூண்டி விடும் பின்பு முலையில் பால் சுரக்கும் பின்பு அதுவே மருந்தாகி குழந்தைப் பெறும் தகுதியை வளர்த்து தாய்மை அடைத்தவர்கள் நிறையபேரைக் கண்டிருக்கிறேன்\nநம்ம ஊரிலும் தாங்கள் கூறியது போல நிகழ்ந்துள்ளது. உளவியல் நோக்கிலான மாற்றங்களால் நிகழும் நிகவே அது. தங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்கிறேன்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 3 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 288 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 74 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - ப��ச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 56 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 39 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்���ம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nநான் வாழ நாலும் வேண்டும்\nவளர்ப்புத் தாயிற்கு முலையில பாலூறாது\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://balavin.wordpress.com/2010/02/26/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-05-26T23:12:25Z", "digest": "sha1:CU7KLAFNQP3R736DH5JSDSLMZI2ZWTMN", "length": 64257, "nlines": 508, "source_domain": "balavin.wordpress.com", "title": "பிரமச்சாரிகளுக்கு! | அன்பே சிவம்!", "raw_content": "\nதாயிற் சிறந்ததொரு கோவில் இல்லை\n« நகங்களை இழக்க விருப்பமுள்ளவர்களுக்கு\nபெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்த/செய்யப்போகும் அன்பு உள்ளங்களுக்காக…\nஎன் ரெண்டாவது பொண்ணு அப்படியே என்ன மாதிரி, நல்ல சூட்டிப்பு. அவளுக்கு இப்பவே ஒரு பாய் பிரண்ட் இருக்கான். என் மொதப் பொண்ணுக்குப் பதினாறு வயசாச்சு. இன்னும் அவளுக்கு ஒரு பாய் பிரண்ட் இல்ல, சும்மா பேச்சுக்குக் கூட ஒரு பையன வீட்டுக்குக் கூட்டிட்டு வந்ததில்ல. எப்படித்தான் கரை ஏறப் போறாளோ – ஒரு அம்மாவின் அங்கலாய்ப்பு.\nகலாச்சாரக் காவலர்கள், கலவரப்பட்டுக் கத்தியைத் தூக்க வேண்டியதில்லை. Drop your weapons, I say\nசம்பாஷணை நடந்தது ஐரோப்பியக் கண்டத்தில், கவலைப்பட்டவரும் ஒரு ஐரோப்பியர்.\nஅங்கெல்லாம் பதின்ம வயது வந்ததும் பெத்தவங்க “உன் வாழ்க்கை உன் கையில்”னு நிஜமாகவே தண்ணி தெளித்து விடுகிறார்கள், அதுக்கு முறையாக சென்ட்-ஆப் பார்ட்டி கூட உண்டாம்.\nஆனா நம்மூர்ல பையனோ பொண்ணோ ஸ்கூல், காலேஜ், வேலைக்குப் போயி, கல்யாணம் பண்ணிக்கற வரைக்கும் பெத்தவங்களோட ராடார் ப்ரீக்குவன்சிக்குள்ளதான் இருந்தாகணும்.\nவைரமுத்து சொன்ன மூணாம் எட்டில் எல்லாம் இங்க யாருக்கும் திருமணமே நடக்கறதில்லை. நாலாம் எட்டுலதான் பசங்க செட்டில் ஆகவே ஆரம்பிக்கிறாங்க. (இங்க “செட்டில்” ஆகறதுங்கற வார்த்தைக்கான விளக்கம் நபருக்கு நபர் வேறுபட்டாலும், சாகற வரைக்கும் நம்ம மனசு செட்டில் ஆகாதுங்கறது வேற விஷயம்.)\nபொதுவா நம்ம ஊருல பெத்தவங்களாப் பாத்து நிச்சயிக்கிற திருமணம், மத சடங்குகளைத் தவிர்த்து, பெரும்பாலும் ப்ராசஸ் எல்லாம் ஒரே மாதிரியாத்தான் இருக்கும். சில வீட்டுல சீக்கிரமாப் பொண்ணு பாக்க ஆரம்பிச்சிருவாங்க, சில வீட்டுல ஒத்தப்படை, கண்டம், திருநள்ளாறுனு கொஞ்சம் லேட்டாகும்.\nநம்ப ஆளுகளும் பொறுத்துப் பொறுத்துப் பாப்பாங்க. வேலைக்கு ஆகலேன்னா “அழுத புள்ளைக்குதான் பால்”னு புரிஞ்சுக்கிட்டு, வீட்டுக்கு போனப் போடும்போதெல்லாம் “இப்போதான் ரமேஷ் கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தேன், ரவி கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தேன்”னு ஜாடையா பிட்டப் போட்டுப் பாப்பாங்க. அசரலேன்னா, கூட்டாளி ஒருத்தனப் புடிச்சு “அப்புறம்.., இவனுக்கு எப்போ”னு மெதுவா வீட்டுல கேக்கச் சொல்லுவானுக. எதுக்கும் மசியலேன்னா கொஞ்சம் கிரிமினலா யோசிக்க ஆரம்பிச்சிருவாங்க. பொண்ணுக கிட்ட அடிக்கடி பேசற மாதிரி ஒரு செட்-அப் பண்றது. இல்லேன்னா பொண்ணுகளோட வெளிய போற மாதிரி ஒரு பாவ்லா காட்றதுன்னு உருண்டு பொரண்டு எப்படியாவது தங்களோட கல்யாண ஆசைய வீட்டுக்குத் தெரிவிச்சிருவாங்க.\nஆனா என்னிக்காவது வீட்டுல இருந்து, “சரி உனக்குப் பாக்கலாமாப்பா”னு கேட்டா மட்டும், உடனே வெறச்சுக்குவானுக. என்னமோ இதெல்லாம் இவனுகளுக்குப் புடிக்காதுங்கற மாதிரி “ம்ம்.. பாக்கலாம் பாக்கலாம்”னு சலிச்சுக்குவானுக.\nஅவங்களும் “வேற யாரையாச்சும் மனசுல வெச்சிருக்கியாப்பா”ன்னு இவன் கண்ணாடி முன்னாடி நின்னுக்கிட்டு இருக்கும்போதுதான் கேப்பாங்க. இவன் எப்படியும் மனசுல ஒரு பத்துப் பதினஞ்சு பேர வெச்சிருப்பான். அதெல்லாம் சம்பந்தப்பட்டவங்களுக்குத் தெரியுமா அப்படிங்கறதுதான் இங்க கேள்வியே கடைசியா ஒரு மாதிரியா மூஞ்சிய வெச்சுக்கிட்டு ” சரி என்னமோ பண்ணுங்க போங்க” அப்படின்னுட்டு பர்மிஷன்( கடைசியா ஒரு மாதிரியா மூஞ்சிய வெச்சுக்கிட்டு ” சரி என்னமோ பண்ணுங்க போங்க” அப்படின்னுட்டு பர்மிஷன்(\nஆனா “என்ன மாதிரி பொண்ணுப்பா உனக்குப் பாக்கறது”ன்னு அவங்க கேட்டாத்தான் இருக்கு தீபாவளி.\nமுதல்ல எல்லாரும் முன்னுரிமை தர்றது புறத்தோற்றத்துக்குதான். இந்த விஷயத்துல ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும். சிலருக்கு “சின்ன வீடு” பாக்யராஜ் மாதிரி, சாமுத்ரிகா இலட்சணத்தோட வேலைக்குப் போகாத ஒரு பொண்ணு வேணும். சிலருக்கு வேலைக்குப் போகக்கூடிய, திறமையான மற்றும் அழகான பொண்ணு வேணும். தன்னையும் புரிஞ்சுக்கிட்டு, பத்தாததுக்குத் தன்னோட குடும்பத்தையும் புரிஞ்சுக்கணும், உயரம் அஞ்சே அரைக்கால் அடி இருக்கணும், பேசுனா பாடுனா மாதிரி இருக்கணும், பாடுனா ஆடுனா மாதிரி இருக்கணும், அப்படி, இப்பிடின்னு ஆயிரத்து எட்டரை இருக்கும்.\nநம்ப பொண்ணுகளும் இதுக்கெல்லாம் சளச்சவங்க இல்லை. அவங்களுக்குப் பையன் அழகா இருக்கணும், ஆனா காதலிச்சிருக்கக் கூடாது. ஆன்-சைட்ல இருக்கணும், ஆனா எந்தக் கெட்ட பழக்கமும் இருக்கக் கூடாது. நாட்டுப் பற்று இருக்கணும், ஆனா மினிமம் H1B விசாவாவது வெச்சிருக்கணும். தாடி வெச்சா மாதிரி இருக்கணும், ஆனா ஷேவும் பண்ணி இருக்கணும் – அப்படிங்கற ரேஞ்சுல அவங்களும் நெறைய வெச்சிருப்பாங்க. (இத பத்தி வாலி கூடக் கொஞ்சம் விலாவாரியா சொல்லி இருக்கார்)\nஆனா ஒண்ணுங்க, இவங்கல்லாம் கேக்கறா மாதிரி எல்ல்ல்லாத் தகுதியோட இருக்கற ஒரு பொண்ணோ, பையனோ பாக்கணும்னா ஜேம்ஸ் கேமரோன் கிட்ட சொல்லித்தான் செய்யணும்.\nஇதுக்கெல்லாம் விதிவிலக்கா சிலபேரு “எதிர்பார்ப்புதான் ஏமாற்றத்தத் தரும்”னு புரிஞ்சுக்கிட்டு சூர்யவம்சம் சின்ராசு மாதிரி “பெரியவங்க, நீங்களாப் பாத்து எதச் செஞ்சாலும், அத நான் ஏத்துக்கறேன்”னு கால்லேயே விழுந்திருவாங்க.\nஏன்னா, ஒவ்வொருத்தருக்கும் இது வாழ்க்கையோட செகண்ட்-ஆப். ஆதனால “ஆயிரத்தில் ஒருவன்” மாதிரி எதுவும் ஆயிடக்கூடாதுங்கறதுல ரொம்பக் கவனமா இருப்பாங்க.\nஎன்னதான் இத்தன நாளா பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், சினிமா தியேட்டர்னு பல எடங்கள்ல இவன் பொண்ணு பாத்து இருந்தாலும் அதுக்கப்புறம்தான் ஆபீசியலா குடும்பத்தோட பொண்ணு பாக்க ஆரம்பிப்பான்.\nசின்ன வயசுல, “வாடா, கல்யாணத்துக்குப் போகலாம்”னு கூப்பிட்டா, “வேற வேலை இல்லை உங்களுக்கு”ன்னுட்டு குடுகுடுன்னு கிரிக்கெட் வெளையாட ஓடிப் போயிருவான். ஆனா இப்போ , “ஏம்மா, இந்த மாசம் யாருக்கும் கல்யாணம் வைக்கலையா, ஒரு பத்திரிகைக் கூட வரலே”ன்னு கேக்கற அளவுக்கு மாறிப் போய்டுவான். ஏன்னா, எப்படிப் பாத்தாலும் எல்லாக் கல்யாணத்துலயும், இந்த மாதிரிக் குறைஞ்சது கண்ணுக்குத் தெரியாம நாலஞ்சு குரூப் பொண்ணு பாத்துக்கிட்டுதான் இருப்பாங்க.\nஆக “ஒரு கல்யாணத்துக்கோ, கோவிலுக்கோ போயி சைட் அடிக்கறவன் மனுஷன், குடும்பத்தோட போயி சைட் அடிக்கறவன் பெரிய மனுஷன்”ங்கறத அன்னலட்சுமி சொல்லாமேயே நாம புரிஞ்சுக்கணும்.\nமுதல கட்டமா “தம்பி ஒரு நல்ல போட்டோ ஒண்ணு இருந்தா எடுத்துக் குடுப்பா”ன்னு வீட்டுல கேப்பாங்க.\nஆனா அப்படி இவங்க ஒரு நாள் கேப்பாங்கன்னு சொல்லி, அந்த நல்ல போட்டோவ அவன் கடைசி ரெண்டு வருசமாத் தொடர்ச்சியா எடுத்துகிட்டுதான் இருந்திருப்பான்.\n“மாப்ள, என்ன மட்டும் ஒரு சோலோ எட்றா”ன்னு எதாவது பிக்னிக் ஸ்பாட்ல யாராவது சொல்லி உங்க காதுல விழுந்தா, “சோலோ” அப்படின்னாலே ஒருத்தர மட்டும் எடுக்கறது தானேன்னெல்லாம் அறிவு பூர்வமா ஆராய்ச்சி பண்ணாம, அங்க ஒருத்தர் மேட்ரிமோனிக்கு ப்ரோபைல் போட்டோ எடுக்க ட்ரை பண்ணிட்டு இருக்கார்னு அவரு ஜாதகத்தப் பாக்காமயே நீங்க பட்டுன்னு சொல்லிறலாம்.\n“ப்ளீஸ்டா, மறுபடியும் எட்றா, தல கலைஞ்சிரிச்சு / கண்ண மூடிட்டேன்”னு கூடவே இன்னொரு சவுண்டும் வரும் கண்டுக்காதீங்க…\nகூந்தல் வனப்புக் குறைஞ்சவங்க எதிர்காத்து இல்லாத எடமா நிக்கணும், ஷாம்பூ கீம்பு போட்டு புஸ்ஸுனு வெச்சுக்கணும், தொப்பை இருக்கறவங்க மூச்ச வேற நல்லா இழுத்துப் புடிச்சுகிட்டே சிரிக்கணும்னு போஸ் குடுக்கறதும் கூட ரொம்ப ஒரு கஷ்டமான வேலதாங்க.\nஇந்த போடோடோவ எடுக்க மாட்றவன்தாங்க, உலகத்துலேயே பெரிய பொறுமைசாலி.\nஇதுல பரஸ்பரம் மாத்தி மாத்தி எடுத்துக்கறதும் உண்டு. “நான் பார் உன்ன நச்சுனு எடுத்திருக்கேன், நீ ஏன்டா இப்படி எடுத்து வெச்சிருக்கே”ன்னு அடிச்சுக்குவாங்க. இப்படி ஒருத்தருக்கு எடுக்கப்படும் சாம்பிள் சராசரியா 300ல இருந்து 500 வரைக்குமாவது இருக்கும். (டிஜிட்டல் கேமராவக் கண்டு புடிச்சவன் நல்லா இருக்கணும்) இப்படி இது வரைக்கும் உலகத்துல எடுத்த சோலோவ பிரிண்ட் போட்டு அடுக்கி வெச்சா அகிலமே அரை கிரௌண்ட் மாதிரிதான் தெரியும்.வித விதமா, ரகம் ரகமா ட்ரை பண்ணி, ட்ரை பண்ணி அரைகுறை மனசோடதான் ஒவ்வொருத்தரும் அந்த பைனல் போட்டோவப் போட்டிக்கு அனுப்பறாங்க.\nசில பேரு நேர ஸ்டுடியோவுக்கு போயி, சாந்தமா முகத்துல பால் வடிய, ஒரே ஷாட்ல மேட்டர சிம்ப்ளா முடிச்சிருவாங்க.\nஅடுத்து பயோடேட்டா, ஜாதகத்தோட அந்த நல்ல போட்டோவையும் வெச்சு சமுதாய நதியில கலக்க விட்றுவாங்க.(ஏனைய வழிகள் – மாட்ரிமோனி சைட், மங்கள சந்திப்பு, சொந்தக்காரங்க விடு தூது இத்யாதி, இத்யாதி)\nஇந்தக் கால கட்டத்துல பசங்க ரொம்பக் கண்ணியமாவும், கனிவாவும், கவனமாகவும் நடந்துக்குவாங்க. அவங்க சம்பந்தமான ஆளுகளோட அப்பப்ப “என்ன பாஸ், உங்க பைல் க்ளோஸ் ஆயிடுச்சு போல நம்புளுது ஒண்ணும் முடிவே தெரியல நம்புளுது ஒண்ணும் முடிவே தெரியல”னு பரஸ்பரம் விசாரிச்சுக்குவாங்க. இதே கால கட்டத்துல அவங்களுக்குத் தெரிஞ்சோ தெரியாமலோ பெரும்பாலும் ஒரு பேக் ரவுண்ட் செக்கும் நடக்கும். (“இது என்னோட நேர்மையக் கேலி பண்ற மாதிரி இருக்கு”னு சொல்லவும் முடியாது)\nஎப்படியும் பத்து பொண்ணு போட்டோ வருதுன்னா, இவன் ஒரு ரெண்டு பேர செலக்ட் பண்ணி, அது டேலி ஆகி மேலிடத்துக்குப் (பெத்தவங்கதாங்க) போயி, லைட்டா ஒரு பேக்ரவுண்ட் ஸ்கேன் ஆகி, அப்ரூவல் ஆனதும் நேர நம்ம வில்லன் இருக்கா���ே, அதாங்க ஜோசியரு, அவருகிட்ட பைல் மூவ் ஆகும். அவரு வேறென்ன சொல்லிடுவாரு, “ரெண்டு பொருத்தம் கூட இல்ல, மீறிப் பண்ணி வெச்சா 2012ல உலகம் அழியறதுக்கு நாம் பொறுப்பாயிடுவோம்”ங்கறா மாதிரி எதாவது சொல்லிடுவாரு.\nஇதே விளையாட்டு அங்க பொண்ணு வீட்டுலயும் நடக்கும். பெரும்பாலும் நம்மாள் செலக்ட் பண்ணி வெச்ச அந்தப் பத்துல ரெண்டு பொண்ணு, இவனப் பத்துல எட்டு ஆக்கி வெச்சிருக்கும். ஆக, என்னிக்கு ரெண்டு கிளியும் ஒரே சீட்ட எடுக்குதோ அன்னி வரைக்கும் இந்த விளையாட்டுத் தொடர்ந்துகிட்டே இருக்கும்.\nஒரு கட்டத்துல இந்த விளையாட்டு போர் அடிச்சுப் போயி, வெறப்பா “மணல் கயிறு” கிட்டு மணி மாதிரி இருந்தவங்க மொதல்ல கண்டிசன்ல இருக்கற AND Gate எல்லாத்தையும் OR Gateஆ மாத்திப் பாப்பாங்க, அப்புறம் நாள்பட, நாள்பட கண்டிசன்களையே ஒவ்வொண்ணாக் கழட்டிவிட்டுக்கூடப் பாப்பாங்க. கடைசில”பெட்ரோமாக்ஸ் கெடைக்கலேனா கூடப் போவுது, பந்தம் கெடச்சாக் கூடப் போதும்”னு எதார்த்தத்துக்கு எறங்கி வந்தவங்க நெறையப் பேரு. .விட்டுக் கொடுத்தலே விவாகம், காம்ப்ரமைஸ் தான் கல்யாணம் அப்படிங்கறத இங்க இருந்தே அவங்க புரிசுக்குவாங்க.\nரெண்டு குடும்பமும் பரஸ்பரம் செலக்ட் பண்ணி, ஜோசியர் சார் ஓகே பண்ணி, ஒரு நல்ல நாளாப் பார்த்து பொண்ணு பாக்க ஏற்பாடு ஆகும். பொண்ணு பாக்கப் போகும் போதே முக்காவாசி முடிவு பண்ணிட்டுத்தான் போவாங்க. அந்தக் கால்வாசிய முடிவு பண்ண ரெண்டு பேரும் தனியாப் பேசணும்னு சொல்லுவாங்க. பத்து விநாடி மௌனம், முப்பது விநாடி ஸ்டார்ட்டிங் ட்ரபுள்,கொஞ்சம் உபசரிப்பு, சில சுய தம்பட்டம், “அது தெரியுமா, இது தெரியுமா”, “இது புடிக்குமா, அது புடிக்குமா”, இடைல இடைல கொஞ்சம் வழிசல்னு ஒரு மாதிரியாப் பேசிட்டு வெளிய வந்திருவாங்க.\nஇதுதான் பொண்ணுன்னு உறுதி ஆயிட்டா, பிரச்னை இல்ல. இல்லேன்னா என்ன திரும்ப மேல இருக்கற பத்தியப் படிங்க.\nஒரு வழியா பொண்ணு ஓகே ஆயிடுச்சுன்னா, பெத்தவங்க தேதி குறிக்கறாங்களோ இல்லையோ, நம்மாளு மொதல்ல போன் நம்பரக் குறிச்சிக்குவான். அப்புறமென்ன\nசங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா…..\nசில பேரெல்லாம் ரொம்ப வெவரம். போகும் போதே, ஒரு சி.யு.ஜி பேக்கேஜோடதான் பொண்ணு பாக்கவே போறாங்க. இன்னும் கொஞ்சநாள்ல செல்போன்காரங்க இதுக்குன்னு தனியா “சங்கீத ஸ்வரங்கள்”னு ஒரு ஸ்கீம் விட்���ாலும் விடுவாங்க போல.\nஇதுல நெறைய வெரைட்டி இருக்காங்க, பேட்டரி மாத்தி, சிம் மாத்தி, போன் மாத்தித் தொடர்ந்து பேசிக்கிட்டே இருக்கறது, விடிய விடியப் பேசறது, விடிஞ்சு எந்திரிச்சுப் பேசறது. அலாரம் வெச்சுப் பேசறது, தொடர்ந்து நாப்பது மணி நேரம் பேசறதுன்னு சத்தமில்லாம நெறையப் பேரு கின்னஸ் சாதனை புரிஞ்சுகிட்டுதான் இருக்காங்க. இந்த மாதிரி ஆளுங்களப் பாத்தீங்கன்னா நைட் ஷிப்ட்ல இருந்து வந்த எபக்ட்லதான் காலைல ஆஃபீசுக்கே வருவாங்க.\nபோன்ல பேசற நேரம் போக அப்பப்ப சினிமாவுக்கோ, பீச்சுக்கோ, பார்க்குக்கோ வீட்டுக்குத் தெரிஞ்சோ, தெரியாமையோ போயிட்டு வருவாங்க. எங்க காலத்துல நாங்க பாக்காததா அப்படின்னு பெரியவங்களும் கண்டுக்காத மாதிரி விட்றுவாங்க.\nஇந்தக் காலகட்டத்தில் அம்பிகள் கூட ரெமோவாக மாறியதையும், வீரவசனம் பேசிய பல ‘மௌனம் பேசியதே’ சூர்யாகளும் சரமாரியாகச் சரண் அடைந்ததையும் சரித்திரம் சிரிப்போடு, சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறது.\nகல்யாண நாள் நெருங்க நெருங்க, பத்திரிகை விநியோகம், புதுத் துணி எடுக்கறதுன்னு பரபரப்பாக் காலம் ஓடிரும்.\nஇன்னியத் தேதிக்கு நம்ம நட்பு வட்டாரங்களுக்குப் பத்திரிகை கொடுக்கறது ஒரு பெரிய விஷயமே இல்ல. ரெண்டே நிமிஷம். இன்விடேசன ஸ்கேன் பண்ணி, “Please consider this as my personal invite”னு மெயில்ல அட்டாச் பண்ணிட்டம்னா வேலை முடிஞ்சுது. ஆனா பழைய டைரியைத் தூசு தட்டி எடுத்து, “மனம் கவர்ந்த மங்கையை மணக்கும் முன் மணவோலை அனுப்ப மறவாதே”ன்னு ஆட்டோகிராப் போட்டுக் குடுத்த எல்லாக் கல்லூரி நண்பர்களோட அட்ரஸையும் கண்டுபுடிச்சு, அவங்களுக்குப் பத்திரிகையத் தபால்லேயோ/ நேர்லேயோ குடுக்கற சொகத்தக் கொஞ்சம் கொஞ்சமா நாம இழந்துகிட்டு வர்றோம் அப்படிங்கறத யாரும் மறுக்க முடியாது.\nஎந்த மதத்தவங்க கல்யாணமா இருந்தாலும், கல்யாணத்துக்கு வர்ற நம்ப நண்பர்களுக்குத் தாகசாந்திக்கு வழி பண்ணலேன்னா நாம நன்றி மறந்தவங்க ஆயிருவோம். அப்புறம் எவளோ செலவு பண்ணிக் கல்யாணம் பண்ணினாலும் அதுல ஒரு புண்ணியம் இல்லாமப் போகக் கூட வாய்ப்பு உண்டு.\nசரி கல்யாணத்துக்கு அப்புறம் என்ன\nஒரு நீலகலர் டப்பர்வேர்ல (Tupperware) சாப்பாட்ட எடுத்துக்கிட்டு ஆபீஸ் போக வேண்டியதுதான். மறந்து விடாதீர்கள் மக்களே , கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு பெருமா…..ற்றதுக்குத் தய��ராகுங்கள்\nPosted in கட்டுரை, திருமணம் | Tagged கல்யாணம், பெண் பார்த்தல், பேச்சிலர் | 128 Comments\n“இப்போதான் ரமேஷ் கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தேன், ரவி கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தேன்”னு\nஇப்போ அதுக்கும் ஒரு படி மேலே போய்.. ”ஃபிரண்ட் பொண்ணுக்கு காது குத்தாம்” போயிட்டு வர்றேன், என்ற நிலைமை ஆகிடுச்சு.\n//இப்போ அதுக்கும் ஒரு படி மேலே போய்.. ”ஃபிரண்ட் பொண்ணுக்கு காது குத்தாம்” போயிட்டு வர்றேன், என்ற நிலைமை ஆகிடுச்சு//\nஅட்டூழியம் போங்க 🙂 🙂\nஎன்ன பாலா இப்படி பண்ணிடீங்க. போங்க. நான் எழுத நினைச்ச ஸ்கிரிப்ட் இது. இருந்தாலும் பரவாயில்லை. ரொம்ப அருமையா இருக்கு. இதுக்கு முன்னோடியா நான் முதல்ல கொஞ்சம் ஆரம்பிச்சேன். சரி உங்களை மாதிரி கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் எழுதலாம்னு விட்டுட்டேன்.\nதிருமணத்தை எதிர்நோக்கும் ஒரு பெண்ணின் எண்ணங்கள் பற்றி புதுசா ஒரு ப்ளாக் இருக்கு. இருந்தாலும் உங்க அளவுக்கு சுவையா எழுத முடியாது தான் ஒத்துக்கறேன். பிரவீன் கிட்ட ஏற்கனவே இது பத்தி 2 மணி நேரம் பேசி இருக்கேன். அந்த பார்ட் நான் எழுதறேன். நான் என்னோட அடுத்த பதிவு எழுதி கிட்டு இருக்கேன். சீக்கிரமே தகவல் சொல்லி அனுப்பறேன்.\nமேலும் உங்களோட பதிவு-ல விட்டு போன சில முக்கியமான விஷயங்களையும் தொடர்வேன். இது இவ்வளவு சின்னதா இருந்ததுக்கு ரொம்ப வருத்த படறேன். கண்டிப்பா பார்ட் 2 வேணும்.\nநன்றி. வணக்கம். திவ்யா செல்வன்.\nஉங்க கான்செப்ட்ட நான் மொதல்ல எடுத்துகிட்டதுக்கு மன்னிச்சுகோங்க திவ்யா பார்ட் II எழுதற அளவுக்கு நான் வொர்த்துன்னு நெனைக்கறீங்களா\n“ரெண்டு பொருத்தம் கூட இல்ல, மீறிப் பண்ணி வெச்சா 2012ல உலகம் அழியறதுக்கு நாம் பொறுப்பாயிடுவோம்”ங்கறா மாதிரி எதாவது சொல்லிடுவாரு.\nபதிப்பின் நீளம் இன்னும் கொஞ்சம் அதிகமாக்கி இருக்கலாம்.\n ஆயினும் பேச்சுலர் – மணமகன் இத மட்டும் கவர் பண்ணனும்னு நெனச்சேன். 😦\nமுக்காலத்தையும் கண் முன்னாடி கொண்டு வந்து நிப்பாட்டிட்டீங்க\nஇப்பப் பாருங்க – Nostalgia, பரவசம், நெகிழ்ச்சி, பயம், நிம்மதின்னு (‘நாம தனியாள் இல்லை’) எல்லா உணர்ச்சியும் கலவையா வந்து குலவையடிக்குது’) எல்லா உணர்ச்சியும் கலவையா வந்து குலவையடிக்குது\nஇதுல நீங்க எப்படீனு சொல்லவேயில்லயே\nஎல்லாம் உங்க ஆசீர்வாதம் தான்.\nஇதுல இன்விடேசன், சின்ராசு மேட்டர் தவிர என்னுது எதுவுமே இல்ல வெங்கட் 🙂\nமிக்க நன்றி தளபதி 🙂 நீங்க எப்படி ஐஸ்கிரீம் எடுத்துட்டு போவிங்களா\nமீண்டும் உங்கள் மரகத வரிகளில் மாணிக்கத்தை கொடுத்து இருக்கீங்க…\nபிரமச்சாரிகள் மட்டுமில்ல திருமணம் ஆனவர்கள் படித்தாலும் உங்கள் முதல் வரி முதல் கடைசி வரை படித்து விட்டுதான் திரும்ப வேண்டும்…\nஇதுல என்ன ஒரு நகைச்சுவைனா கடைசி வரிகள் முடிக்கறவங்க எல்லோரும் கண்டிப்பா மீண்டும் முதல் வரிக்கு போக கண்டிப்பா ஆசை படுவாங்க….\nமீண்டும் ஒரு அட்டகாசமான படைப்பு\nவாழ்த்துக்கு நன்றி கருணா. ஆனா மரகத வரிகளில்ன்னு சொல்றதெல்லாம் சும்மா\nசூப்பர் சார். நமுட்டு சிரிப்போடு நமக்கும் பிறர்க்கும் நடந்ததெல்லாம் கண் முன்னாடி வந்தது – உங்க பதிவ படிக்கும்போது. 100% நிஜம்மே நிஜம்மா இது நடந்த ஆள் எல்லாம் இருக்கான் என் செட்ல. நல்லாதான் கவனிச்சு இத எழுதியிருக்கீங்க.\nபாலா நான் பண்ணுறதையெல்லாம் நீ எங்கேயோ நின்னு பார்த்துருக்க\nசத்தியமா நான் பாக்கல யுவராஜ் 🙂\nகலக்கல் :))))))))))))))) ஒவ்வொரு வரிகளிலும் பாச்சிலர்ஸ் வாழ்க்கை பற்றிய ஏகப்பட்ட கலெக்‌ஷன்ஸ் \nஉங்க அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி ஆயில்யன்.\nபாலா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது :))) சான்ஸே இல்லங்க\nமிக்க நன்றி ஆதவன். எப்போதும் உங்கள் சேவையில்..\nரொம்ப நாளா மிஸ் பண்ணியதற்காக வருத்துகிறேன்\nமிக்க நன்றி அருண். வருத்தமெல்லாம் அதிகம் 😉\nஎதோ உங்க ஆசீர்வாதம். கண்டிப்பா கோவை வந்தா உங்கள சந்திக்கனும்.\nபாஸ் அட்டகாசம் பாஸ். ரசிச்சு படிச்சேன்.\nபாலா சூப்பரு.. கலக்கிட்டிங்க.. அது எப்படி தான் கூட இருந்து பாத்த மாதிரியே எழுதறீங்களோ..\nநையாண்டி பண்ண நெறைய இருந்தாலும், இது கொஞ்சம் சென்சிடிவான டாபிக் அப்படிங்கறதால நான் அடக்கித்தான் வாசிச்சேன் சந்தோஷ். 🙂\nஎவ்ளோ நாளாச்சு இந்தமாதிரி ஒரு அழகான,தெளிவான,மெல்லிய நகைச்சுவையோடு கூடிய நடையுடன் உள்ள இடுகையைப் படிச்சு\nஉங்கள் ஆதரவுதான் எனக்கு பலம் அப்துல்லா. நன்றி\nஎவ்ளோ நாளாச்சு இந்தமாதிரி ஒரு அழகான,தெளிவான,மெல்லிய நகைச்சுவையோடு கூடிய நடையுடன் உள்ள இடுகையைப் படிச்சு\nவழிமொழிகிறேன். அனைவரும் அறிந்த விஷயம்தான் எனினும் இவ்வளவு அழகாக நகைச்சுவை ததும்ப எழுதுவது அரிது. Wonderful.\nஃபாலோ செய்ய ஆப்ஷன் இல்லையே.. அடுத்த பதிவுகள் நீங்கள் இடுவதை எப்படி அறிந்துகொள��வது\nரொம்ப நன்றி தாமிரா 🙂\nஅந்த சமாச்சாரத்த இதுல பண்ண முடியாதுன்னு நெனைக்கறேன். இல்லேனாலும் நான் கண்டிப்பா தனி மடல் இடுகிறேன் 🙂\nபடிச்சவங்க யாரவது இருந்தா எனக்கு உதவி செய்ங்க 🙂\nநான் உங்களை டிவிட்டரில் தொடர்கிறேன். தங்களும் என்னை தொடரந்தால் உங்களுக்கு என்னுடைய பதிவுகள் பற்றிய அறிவிப்பு கிடைத்துவிடும். 🙂\nஎன்னைய solo photo எடுத்த சஞ்சு மாம்ஸ், ஜீவ்ஸ் வாழ்க வாழ்க\nவரிக்கு வரி அருமையா எழுதி இருக்கீங்க 🙂\nவருகைக்கு நன்றி ரவி 🙂\nகலக்கல். உங்க பதிவின் லிங்கை என் பதிவில் கொடுத்திருக்கிறேன்.\nஉங்க அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி புதுகை\nஇந்தப்பதிவை குறிப்பிட்டு எழுதியுள்ளேன், பாராட்டென்பதால் அனுமதிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்.\nஉங்க பிரியம் போல செய்யுங்க தமிரா 🙂 நன்றி\n//ஆக, என்னிக்கு ரெண்டு கிளியும் ஒரே சீட்ட எடுக்குதோ அன்னி வரைக்கும் இந்த விளையாட்டுத் தொடர்ந்துகிட்டே இருக்கும்.//\nவாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே\nவாழ்த்துக்கு மிக்க நன்றி போண்டா 🙂\nநன்றி நேசமித்திரன். உங்கள் வரவும் வாழ்த்தும் எப்போதும் தேவை\nரொம்ப அருமையா இருக்கு.Keep it up\nபின்னிட்டிங்க தல . keep it up\nமிக்க நன்றி பாலு… ஆனா ஏன் உங்களுக்கு இந்த கொலவெறி 😉 நாட்ல ஏற்கனவே இருக்கற டைரக்டருங்க தொல்ல தாங்க முடியல இதுல நான் வேறயா 🙂\nவீட்டில் பெண் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்தப் பதிவு பலவித எண்ணங்களை உண்டாக்குகிறது 🙂\n//AND Gate எல்லாத்தையும் OR Gateஆ மாத்திப் பாப்பாங்க// –\nஇந்த லெவலில்தான் இருக்கிறேன். இன்னும் அடுத்த லெவலுக்கு போவேனா என்று தெரியவில்லை.\nகிட்டத்தட்ட இதுபோன்ற ஒரு பதிவை எழுதியுள்ளேன்.\n விழுந்து விழுந்து சிரிச்சேன், அருமை\nஉங்கள நேர்ல பாக்குறதுக்கு முன்னாடியே இத எனக்கு ஒருத்தன் மின்னஞ்சல்ல அனுப்புனான்\nஆமாண்ணே, நீங்க ரொம்ப பேமசுண்ணே\nஎப்போதும் உங்கள் சேவையில், வாழ்த்திற்கு நன்றி பலராமன்\nஆனா பேமசு அப்படிங்கறதெல்லாம் சும்மா 😉\n//இந்தக் காலகட்டத்தில் அம்பிகள் கூட ரெமோவாக மாறியதையும், வீரவசனம் பேசிய பல ‘மௌனம் பேசியதே’ சூர்யாகளும் சரமாரியாகச் சரண் அடைந்ததையும் சரித்திரம் சிரிப்போடு, சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறது.//\nஎன்னால சிரிப்ப அடக்க முடியலங்க பாலா~\nமிக்க நன்றி பங்கு 🙂\nபாலா , உங்கள் பதிவு மிகவும் அருமை.\nஉங்கள் பதிவை , அல��வலகத்தில் இருந்து படிக்கிறேன் . என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை .\nரொம்ப நகைச்சுவையா எழுதி இருக்கீங்க .\nமிக்க நன்றி விஜய் 🙂\nஹாஹா ஹாஹா…. சூப்பர் அப்பு…\nகலாச்சாரக் காவலர்கள், கலவரப்பட்டுக் கத்தியைத் தூக்க வேண்டியதில்லை. Drop your weapons, I say\nசம்பாஷணை நடந்தது ஐரோப்பியக் கண்டத்தில், கவலைப்பட்டவரும் ஒரு ஐரோப்பியர்.”\n// நம்மாளு மொதல்ல போன் நம்பரக் குறிச்சிக்குவான். அப்புறமென்ன\nசங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா…. // Super.\nஇவ்வளவு டிப்ஸ்களை வாரி வழங்கியமைக்கு நன்றிகள் மாம்ஸ். :-))\nஎப்பொதும் உங்கள் சேவையில் 🙂\nஆனந்த யாழை மீட்டுகிறாயடி நெஞ்சில்\nமாமா டவ்சர் அவுந்திச்சி ரப ரப ரப ரப ரப ரப ரப்பா\nஉங்களை போன்ற தமிழ் ஆர்வலர்களால் இந்த வலைப்பூ திறக்கப்பட்டது\nநான் எங்க எப்பிடி இருக்க வேண்டியவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-05-26T23:37:42Z", "digest": "sha1:IR7GSNYCV67TQTL7D5XLHXKXRMMDTGOU", "length": 66789, "nlines": 391, "source_domain": "ta.wikipedia.org", "title": "மங்கோலியர்களின் மேற்கத்திய சியா படையெடுப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மங்கோலியர்களின் மேற்கத்திய சியா படையெடுப்பு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமங்கோலியர்களின் மேற்கத்திய சியா படையெடுப்பு\nமங்கோலியர்களின் மேற்கத்திய சியா மற்றும் மற்ற சீன அரசுகள் மீதான படையெடுப்பு\nவடமேற்கு சீனா, வடகிழக்கு திபெத், தெற்கத்திய மங்கோலியா\n1) மேற்கத்திய சியாவின் அடிபணிவு\n2) மேற்கத்திய சியாவின் அழிவு\nமங்கோலியப் பேரரசுடன் மேற்கத்திய சியாவின் பகுதிகள் இணைக்கப்பட்டது\n1) பேரரசர் ஹுவாங்சோங் (1205)\nபேரரசர் லி அன்குவான் (1207–1208, 1209–1210)\n1) மொத்த எண்ணிக்கை தெரியவில்லை, 1209 படையெடுப்பில் 30,000க்கும் மேல் --- 2) 180,000\n1) மொத்த எண்ணிக்கை தெரியவில்லை, 1209 படையெடுப்பில் 270,000க்கும் மேல் ---- 2) மொத்த எண்ணிக்கை தெரியவில்லை, மஞ்சள் ஆற்றுப் போரில் 300,000க்கும் மேல்\nமங்கோலியர்களின் மேற்கத்திய சியா படையெடுப்பானது மங்கோலியப் பேரரசிற்கும், மேற்கத்திய சியா (சீனம்: 西夏; பின்யின்: Xī Xià) (தாங்குடு பேரரசு அல்லது மின்யா) வம்சத்திற்கும் நடைபெற்ற தொடர் மோதல்களாகும். கொள்ளையிடுவதற்கு��், ஒரு சக்திவாய்ந்த கப்பம் கட்டும் நாட்டைப் பெறுவதற்கும் மங்கோலியத் தலைவர் செங்கிஸ் கான் ஆரம்பத்தில் சில சிறு தாக்குதல்களை மேற்கத்திய சியாவிற்கு எதிராக நடத்தினார். பின் கி.பி. 1209ல் முழு படையெடுப்பைத் தொடங்கினார். இதுவே செங்கிஸ் கான் ஆரம்பித்த முதல் பெரிய படையெடுப்பாகும். மங்கோலியர்களின் சீனப் படையெடுப்பிற்கு இதுவே ஆரம்பம் ஆகும். ஒரு வருடத்திற்கு மேற்கத்திய் சியாவின் தலைநகரமான இன்சுவான் முற்றுகையிடப்பட்டது. நகரை எப்படிக் கைப்பற்றுவது என்பது மங்கோலியர்களுக்குப் புரியவில்லை. அவர்களிடம் குதிரையும், வில் அம்புகள் மட்டுமே இருந்தன. இதனால் ஒரு நேரத்தில் மஞ்சள் நதியை நகருக்குள் திருப்பிவிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் அத்திட்டத்திற்காகப் போடப்பட்ட தடுப்பரண் உடைந்து மங்கோலியர்களின் கூடாரங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் மங்கோலியர்கள் உயரமான பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அத்திட்டம் தோல்வியில் முடிந்தது. இவ்வாறு நடந்தபோதிலும் மங்கோலியர்கள் மேற்கத்திய சியாவிற்கு பிரச்சினையாக இருந்தனர். மேற்கத்திய சியாவின் பயிர்கள் அழிக்கப்பட்டன. சின் அரசமரபின் மன்னரும் உதவிக்கு வர மறுத்தார்.[1] பேரரசர் லி அன்குவான் கி.பி. 1210 சனவரியில் மங்கோலிய ஆட்சிக்கு அடிபணிந்தார். தனது விசுவாசத்தைக் காட்ட தன் மகள் சகாவை செங்கிஸ் கானுக்கு மணம் முடிக்கக் கொடுத்தார். ஒட்டகங்கள், வல்லூறுகள் மற்றும் துணிமணிகள் காணிக்கையாகக் கொடுக்கப்பட்டன. சுமார் 10 வருடங்களுக்கு மேற்கத்திய சியா மங்கோலியர்களுக்குக் கப்பம் கட்டியது. மங்கோலியர்-சின் போரில் உதவி செய்தது. ஆனால் செங்கிஸ் கான் கி.பி. 1219ல் குவாரசமியாவின் மேல் படையெடுத்தபோது மேற்கத்திய சியா மங்கோலியப் பேரரசில் இருந்து விலகியது. சின் மற்றும் சாங் அரசமரபுகளுடன் கூட்டு வைத்துக் கொண்டது. இந்த நம்பிக்கை துரோகம் காரணமாக செங்கிஸ் கானுக்குக் கோபம் ஏற்பட்டது. இதற்குத் தண்டனையாக கி.பி. 1225ல் இரண்டாவது முறையாக மேற்கத்திய சியா படையெடுப்பிற்கு உள்ளானது. செங்கிஸ் கான் மேற்கத்திய சியாவின் கலாச்சாரத்தை ஒட்டுமொத்தமாக அழிக்க நினைத்தார். மேற்கத்திய சியாவின் நகரங்களும், நாட்டுப் புறமும் திட்டமிடலுடன் அழிக்கப்பட்டன. கி.பி. 1227ல் தலைநகரம் முற்று��ையிடப்பட்டது. இந்த முற்றுகையின் முடிவில் செங்கிஸ் கான் உடல்நலக்குறைவால் இறந்தார். இவரது இறப்பிற்குப் பிறகு இன்சுவான் மங்கோலியர்களிடம் வீழ்ந்தது.\n4 மங்கோலியர்களுக்கு கப்பம் கட்டும் நாடாக மேற்கு சியா\nமேற்கு சியா அரசமரபு அல்லது சி சியா அல்லது தாங்குடு பேரரசு அல்லது மின்யா என அழைக்கப்படும் இந்த அரசு 1038 இல் உருவானது. இது சீனாவின் வடமேற்கு மாகாணங்களான நிங்சியா, கன்சு கிழக்கு சிங்கை, வடக்கு ஷான்க்ஷி, வடமேற்கு சின்ஜியாங், தென்மேற்கு உள் மங்கோலியா மற்றும் மங்கோலியாவின் தெற்குப் பகுதிகளை உள்ளடக்கியிருந்தது.[2][3][4] இது ஒரு சிறிய அரசு ஆகும். இது அதன் பெரிய மற்றும் சக்தி வாய்ந்த அண்டை நாடுகளுடன் ஆதிக்கப்போட்டியில் போராடிக் கொண்டிருந்தது. இதன் அண்டை நாடுகளாக கிழக்கு மற்றும் வட கிழக்கில் லியாவோ அரச மரபும் தென்கிழக்கில் சாங் அரச மரபும் இருந்தன. 1115 இல் லியாவோ அரசமரபை சின் அரசமரபு வெற்றி கொண்டபோது மேற்கு சியா புதிய அரச மரபுக்குக் கப்பம் கட்ட ஒப்புக்கொண்டது. மேற்கு சியா சாங் அரச மரபுக்கு எதிரான சின் அரச மரபின் போரில் சின் அரசு மரபுக்கு உதவி செய்தது. இதன்மூலம் மேற்கு சியா ஆயிரக்கணக்கான சதுர மைல் பரப்பளவை சாங் பகுதிகளிலிருந்து பெற்றது. ஆனால் வருடங்கள் செல்லச் செல்ல மேற்கு சியா மற்றும் சின் அரச மரபுக்கு இடையேயான நட்பானது குறைந்து கொண்டே சென்றது.\nமேற்கு சியாவின் நான்காவது ஆட்சியாளரான பேரரசர் ரென்சோங் இறந்த பிறகு பேரரசர் குவான்சோங் ஆட்சிக்கு வருகிறார். இதன் பிறகு மேற்கு சியாவின் சக்தியானது குறையத் தொடங்குகிறது. ராணுவ ரீதியாக அண்டை நாடான சின் அரசமரபை விட மேற்கு சியாவின் பலம் குறைவாக இருந்த போதிலும் வடக்கு புல்வெளியில் அது ஆதிக்கம் செலுத்தியது. மேற்கு சியா அடிக்கடி துரத்தப்பட்ட கெரயிடு தலைவர்களை வரவேற்றது. இதற்குக் காரணம் வடக்கு புல்வெளியில் இருந்த மக்களுடனான வணிகத் தொடர்பு மற்றும் அங்கிருந்து அகதிகளாக வந்தவர்களை மங்கோலிய பீடபூமியில் ஒரு கருவியாக மேற்கு சியா உபயோகித்தே ஆகும்.[5] 1190 களின் இறுதி மற்றும் 1200 களின் ஆரம்பத்தில் தெமுசின் தனது சக்தியை மங்கோலியாவில் உறுதிப்படுத்தினார். கெரயிடு தலைவர் ஓங் கானின் இறப்பு முதல் 1203 இல் தெமுசினின் மங்கோலியப் பேரரசு வளர்ந்து வந்த வரை கெரயிடு தலைவர் நில்கா செங்கும் தனது ஆதரவாளர்களின் சிறு படையுடன் மேற்கு சியாவிற்கு சென்றார்.[5] ஆனால் அவரது ஆதரவாளர்கள் மேற்கு சியா மக்களிடம் கொள்ளையடிக்க ஆரம்பித்த போது நில்கா செங்கும் மேற்கு சியாவில் இருந்து துரத்தப்பட்டார்.[5]\nதனது எதிரி நில்கா செங்கும் மேற்கு சியாவில் தஞ்சமடைந்ததை காரணம் காட்டி தெமுசின் 1205 இல் எட்சின் பகுதியில் தாக்குதல் நடத்தினார்.[5][6][7] மங்கோலியர்கள் எல்லைப்புற குடியிருப்பு பகுதிகளை கொள்ளையிட்டனர். ஒரு மேற்கு சியா உயர்குடி மங்கோலிய மேலாதிக்கத்தை ஒப்புக்கொண்டார்.[8] கன்சோவு (தற்கால ஜங்யே) தாக்குதலின்போது மங்கோலியர்கள் அந்நகரத்தின் தளபதியின் மகனை பிடித்தனர்.[9] அச்சிறுவன் மங்கோலிய படையில் இணைந்தான். மங்கோலிய பெயரையும் வைத்துக் கொண்டான். அவன் பெயர் சகன். அவன் தெமுசினின் பாதுகாவலர்களின் தளபதியானான்.[10] அடுத்த வருட வருடமான 1206 இல் தெமுசின் அதிகாரப்பூர்வமாக செங்கிஸ்கான் என்ற பட்டம் பெற்றார். அனைத்து மங்கோலியர்களின் ஆட்சியாளரானார். இதுவே அதிகாரபூர்வமாக மங்கோலியப் பேரரசின் தொடக்கமாகும். லீ அங்குவான் என்பவர் ஒரு கலகம் ஏற்படுத்தி மேற்கு சியாவின் ஹுவாங்சோங்கைக் கொன்றார். தனக்கு பேரரசர் க்ஷியான்சோங் என்று பெயர் வைத்து ஆட்சி செய்தார். 1207 இல் செங்கிஸ்கான் மேற்கு சியாவின் மீது மற்றொரு தாக்குதல் நடத்தினர். இப்போது ஓர்டோ பகுதி தாக்கப்பட்டது. மஞ்சள் ஆற்றின் கரையில் அமைந்திருந்த முக்கிய பகுதியான உகை கொள்ளையிடப்பட்டது. 1208 இல் செங்கிஸ்கான் பின்வாங்கினார்.[7][11] ஒரு முழு அளவிலான படையெடுப்புக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்தார். மேற்கு சியாவை தாக்குவதன் மூலம் அவருக்கு ஒரு கப்பம் கட்டும் நாடு கிடைக்கும். மேலும் பட்டுப் பாதையும் அவரது கட்டுப்பாட்டுக்குள் வரும். இதன் மூலம் அவர்களுக்கு நிறைய வருமானம் கிடைக்கும்.[12] மேலும் மேற்கு சியாவில் இருந்து அதை விட செல்வம் நிறைந்த சின் அரச மரபின் மீது தாக்குதல் நடத்தலாம்.[13]\n1209 இல் மேற்கு சியாவை வெல்ல செங்கிஸ் கான் தனது பயணத்தை தொடங்கினார். லீ அங்குவான் சின் அரசமரபிடம் இருந்து உதவி வேண்டினார். ஆனால் புதிய சின் பேரரசர் வன்யன் யோங்ஜி உதவி அனுப்ப மறுத்தார். \"எங்களது எதிரிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் போது எங்களுக்கு சாதகமே. இதனால் எங்கள���க்கு என்ன ஆபத்து\" என்று கூறினார்.[14] வோலஹோய் நகருக்கு வெளியில் கவோ லியாங்-ஹுயியால் தலைமை தாங்கப்பட்ட ஒரு படையை தோற்கடித்த பின்னர் செங்கிஸ் கான் நகரைக் கைப்பற்றினார். மஞ்சள் ஆற்றின் போக்கில் முன்னேற தொடங்கினார். கியேமன் கோட்டையை அடையும் வரை அவர் தான் சென்ற பாதையில் பல நகரங்களை வென்றார். அக்கோட்டை தான் ஹெலன் மலைகளின் வழியே மேற்கு சியாவின் தலைநகரான இன்சுவானுக்கு செல்லும் ஒரே ஒரு வழியை பாதுகாத்தது.[5][15][16] அக்கோட்டையில் 70,000 வீரர்கள் வரை கொண்ட ராணுவமும் 50,000 துணை படையினரும் இருந்தனர். இதன் காரணமாக கோட்டையைப் பிடிப்பது மிகக் கடினமாக இருந்தது. இரண்டு மாதம் போர் வெற்றி தோல்வியின்றி நடந்தது. பிறகு மங்கோலியர்கள் தோற்று ஓடுவதைப் போல ஓடினர். மேற்கு சியா ராணுவம் வெயி-மிங் லிங்-குங் தலைமையில் வெளிப்பகுதிக்கு மங்கோலியர்களை துரத்திக்கொண்டு வந்தது. அங்கு எளிதில் தோற்கடிக்கப்பட்டது.[15][16] தன் பாதையில் எந்த தடைகளும் இல்லாமல் போன பிறகு செங்கிஸ் கான் தலைநகரை நோக்கி முன்னேறினார். நல்ல அரண்களைக் கொண்டிருந்த இன்சுவான் சுமார் 150,000 வீரர்களை கொண்டிருந்தது. இது மங்கோலிய ராணுவத்தை போல் கிட்டத்தட்ட இரு மடங்காகும்.[17] மங்கோலியர்கள் அப்போதுதான் முதன் முதலாக முற்றுகை போர் செய்ய முயற்சித்தனர். ஆனால் அவர்களிடம் நகரை வெல்லுவதற்கு தேவையான கருவிகளோ அல்லது அனுபவமோ இல்லை. அந்த நகரத்திற்கு மங்கோலியர்கள் மே மாதத்தில் வந்தனர். ஆனால் அக்டோபர் வரை அவர்களால் நகருக்குள் செல்ல முடியவில்லை.[5] ஆறு மற்றும் அதன் பாசன கால்வாய்களை திசை திருப்பி நீரை நகருக்குள் செலுத்தி வெள்ளம் ஏற்படுத்த செங்கிஸ் கான் முயற்சித்தார். மங்கோலியர்கள் ஜனவரி 1210 இல் இன்சுவான் மதில் சுவர்களை தாண்டி செல்ல இருந்தனர். ஆனால் ஆற்றின் பாதையை மாற்றிய தடுப்பரண் உடைந்தது. இதன் காரணமாக மங்கோலிய கூடாரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மங்கோலியர்கள் உயர் நில பகுதிகளுக்கு சென்றனர்.[5] இந்தப் பின்னடைவு ஏற்பட்ட போதிலும் மங்கோலியர்கள் இன்னும் மேற்கு சிவாவிற்கு ஒரு ஆபத்தாகவே விளங்கினார். மேற்கு சியாவின் பயிர்கள் அழிக்கப்பட்டு மற்றும் சின் அரசிடமிருந்து எந்த உதவியும் வராத நேரத்தில் லீ அங்குவான் மங்கோலிய ஆட்சிக்கு அடிபணிவதாக ஒப்புக்கொண்டார். தனது விசுவாசத்தை காட்ட��வதற்காக தன் மகள் சகாவை செங்கிஸ் கானுக்கு மணமுடித்துக் கொடுத்தார். மேலும் ஒட்டகங்கள், வல்லூறுகள் மற்றும் துணிமணிகளை கொடுத்தார்.[18]\nமங்கோலியர்களுக்கு கப்பம் கட்டும் நாடாக மேற்கு சியா[தொகு]\n1210 இல் மேற்கு சியா சின் அரசமரபை தாக்கியது. இதற்கு காரணம் மங்கோலியர்களுக்கு எதிரான போரில் மேற்கு சியாவை சின் அரசமரபு ஆதரிக்காததே ஆகும்.[19] அடுத்த வருடம் மங்கோலியர்கள் மேற்கு சியாவுடன் இணைந்து 23 ஆண்டுகாலம் நடக்கப்போகும் சின் அரச மரபுக்கு எதிரான போரை தொடங்கினர். அதே வருடம் லீ அங்குவான் தனது பதவியிலிருந்து விலகினார். பேரரசர் ஷென்ஜோங் ஆட்சியை கைப்பற்றிய பிறகு லீ அங்குவான் இறந்தார்.\nமேற்கு சியா சின் அரச மரபுக்கு எதிரான போரில் மங்கோலியர்களுக்கு ஆதரவளித்த போதும் 1217 இல் மத்திய ஆசிய படையெடுப்புகளுக்கு செங்கிஸ் கான் மேற்கு சியாவின் படைகளை கேட்டபோது அது படைகளை அனுப்ப மறுத்தது. மேற்கு சியாவிற்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக மங்கோலியர்கள் அங்கிருந்து பின் வாங்கும் முன்னர் அதனை முற்றுகையிட்டனர்.[20][21] 1219 இல் செங்கிஸ் கான் மத்திய ஆசியாவில் இருந்த குவாரசமியப் பேரரசுக்கு எதிராக படை எடுத்தார். மேற்கு சியாவின் ராணுவ உதவியை கேட்டார். எனினும் மேற்கு சியாவின் பேரரசர் மற்றும் அவரது இராணுவ தளபதி அசா ஆகியோர் படையெடுப்புக்கு வர மறுத்தனர். \"குவாரசமியாவை தாக்க செங்கிஸ்கானிடம் சிறு படையே இருப்பின் அவர் தன்னை பெரிய சக்தியாக கூறிக்கொள்ள தகுதியற்றவர்\" என்று கூறினர்.[12][22] கோபமடைந்த செங்கிஸ்கான் பழிவாங்க சபதம் எடுத்துக் கொண்டு குவாரசாமியாவை தாக்க புறப்பட்டார். அதே நேரத்தில் மேற்கு சியா சின் மற்றும் சாங் அரசமரபுகளுடன் மங்கோலியர்களுக்கு எதிராக கூட்டணி ஏற்படுத்த முயற்சித்து.[23]\n1221 இல் குவாரசமியாவை தோற்கடித்த பிறகு செங்கிஸ்கான் மேற்கு சியாவின் நம்பிக்கை துரோகத்திற்கு பதிலடி கொடுக்க தனது ராணுவத்தை தயார் செய்தார். அதே நேரத்தில் பேரரசர் ஷென்ஜோங் 1223 இல் பதவியிலிருந்து விலகினார். அவரது மகன் க்ஷியான்சோங் பதவிக்கு வந்தார். 1225 இல் செங்கிஸ்கான் சுமார் 180,000 வீரர்களைக் கொண்ட படையுடன் தாக்கினர்.[24] காரா கோடோவை வென்ற பிறகு மங்கோலியர்கள் நிதானமாக தெற்கு நோக்கி முன்னேறினர். மேற்கு சியாவின் துருப்புகளின் தளபதியான அசாவால் மங்கோலியர்களை போரில் சந்திக்க முடியவில்லை. ஏனெனில் தலைநகரில் இருந்து களைப்படைய வைக்கும் 500 கிலோ மீட்டர் பாலைவன பயணத்தை மேற்கு நோக்கி அவர்கள் செய்ய வேண்டி இருந்தது.[9] யுத்தத்தில் அவர்களை சந்திக்க எந்த ராணுவமும் இல்லாத அந்த நேரத்தில் மங்கோலியர்கள் தேர்ந்தெடுத்து தங்களது இலக்குகளை தாக்கினர். ஒவ்வொரு நகரமும் கைப்பற்றப்படும் போது கைதிகள், கட்சி மாறியவர்கள், ராணுவத்திற்கு தேவையான பொருட்கள் மற்றும் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு அடுத்த நகரத்தை தாக்கினர்.[9] மேற்கு சியாவின் கடும் எதிர்ப்பால் கோபமடைந்த செங்கிஸ்கான் கிராமப்புறங்களை அழித்தார். நகரங்கள் மற்றும் கோட்டைகளை அழிக்குமாறு தனது தளபதிகளுக்கு ஆணையிட்டார்.[12][23][25] காரா கோடோவை வென்ற இரண்டு மாதங்களுக்குப் பிறகு மங்கோலியர்கள் கிலியன் மலைகள் எட்சின் ஆற்றை கிழக்கு நோக்கி திருப்புகின்ற இடத்தை அடைந்தனர். அப்பகுதி காரா கோடோவில் இருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தெற்கில் அமைந்துள்ளது.[9] அந்த இடத்தில் செங்கிஸ்கான் தனது ராணுவத்தை பிரித்தார். மேற்கு பகுதி நகரங்களை கவனித்துக்கொள்ள தளபதி சுபுதையை அனுப்பினார். அதேநேரத்தில் முக்கிய இராணுவமானது கிழக்கு நோக்கி முன்னேறி மேற்கு சியா பேரரசின் இதய பகுதியை நோக்கி சென்றது.[9] செங்கிஸ்கான் சுசோவு பகுதியை முற்றுகையிட்டார். அது ஐந்து வாரங்களுக்குப் பிறகு வீழ்ந்தது.[26] பிறகு கன்சோவு பகுதியை நோக்கி முன்னேறினார். இதுதான் அவரது தளபதி சகான் பிறந்து வளர்ந்த நகரமாகும்.[27] சகானின் தந்தை தான் இன்னும் அந்த நகரத்தின் படைக்குத் தளபதியாக இருந்தார். எனவே சகான் அவருடன் பேச்சு வார்த்தைக்கு முயற்சித்தார். ஆனால் அவரது தந்தைக்கு அடுத்த இடத்தில் இருந்த தளபதி கலகம் ஏற்படுத்தி சகானின் தந்தையை கொன்றான். சரணடைய மறுத்தான்.[10] அந்த நகரத்தை வெல்ல ஐந்து மாதங்கள் ஆனது. கோபம் கொண்ட செங்கிஸ்கான் பழிவாங்க நினைத்தார். ஆனால் சகான் அவரை சமாதானப்படுத்தினார். எனவே சகானின் தந்தையை கொன்ற 35 சதிகாரர்கள் மட்டும் கொல்லப்பட்டனர்.[10][28]\nமேற்கு சியா பேரரசின் இரண்டாவது பெரிய நகரமான உவேவை தனது துருப்புக்கள் நெருங்கியபோது 1226 ஆகஸ்டில் செங்கிஸ்கான் வெப்பத்தில் இருந்து விலகிச் செல்ல கிலியன் மலைகளுக்கு சென்றார்.[10] தங்களது தலைநகரிலிருந்து உதவி வராத கார���த்தால் உவே நகரம் சரணடைய முடிவு செய்தது. இதன் காரணமாக அழிவிலிருந்து தப்பியது.[10] இந்த நேரத்தில் பேரரசர் க்ஷியான்சோங் இறந்தார். இதன் காரணமாக மொசு பதவிக்கு வந்தார். அந்நேரத்தில் மங்கோலியர்கள் மேற்கு சியாவின் தலைநகரை நெருங்கிக் கொண்டிருந்தனர். நாடு வீழ்ந்து கொண்டிருந்தது.[29] இலையுதிர் காலத்தில் செங்கிஸ்கான் தனது துருப்புகளுடன் இணைந்தார். லியாங்ஜோவு பகுதியை கைப்பற்றினார். ஹெலன் ஷான் பாலைவனத்தை கடந்தார். இன்சுவானில் இருந்து வெறும் 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் லிங்வுவை நவம்பரில் முற்றுகையிட்டார்.[28][29] அங்கு மஞ்சள் ஆற்று யுத்தத்தில் மேற்கு சியா 300,000க்கும் மேற்பட்ட படைவீரர்களைக் கொண்டு எதிர் தாக்குதல் நடத்தியது. உறைந்திருந்த ஆறு மற்றும் கால்வாய்களின் கரையில் மங்கோலிய வீரர்களுடன் சண்டையிட்டது.[29][30] மங்கோலியர்கள் மேற்கு சியா துருப்புகளை தோற்கடித்தனர். யுத்தத்திற்குப் பிறகு 3 லட்சம் மேற்கு சியா வீரர்களின் உடல்கள் எண்ணப்பட்டதாக கூறப்பட்டது.[30]\n1227 இல் இன்சுவானை அடைந்த செங்கிஸ்கான் அதை முற்றுகையிட்டார். அதேநேரத்தில் சின் அரசிடமிருந்து உதவிப் படைகள் வர வாய்ப்பு இருந்த காரணத்தால் சின் அரசையும் தாக்க முயற்சிகள் மேற்கொண்டார். சின் அரசமரபை முழுவதும் வெல்வதற்கு அவர் மேற்கொண்ட ஒரு முயற்சியாகவும் இதை நாம் எடுத்துக்கொள்ளலாம். செங்கிஸ்கான் தனது மகன் ஒகோடி மற்றும் தளபதி சகான் தலைமையில் தெற்கு எல்லைக்கு படைகளை அனுப்பினார். வெயி ஆறு மற்றும் தெற்கு ஷான்க்ஷி அருகில் இருக்கும் பகுதிகளை அவர்கள் தாக்கினர். மேலும் சின் மலைகளை தாண்டி சின் தலைநகரமான கைஃபேங்கை தாக்க சில துருப்புக்களையும் அனுப்பினார்.[26] செங்கிஸ்கான் நேரடியாகச் சுபுதையுடன் இணைந்து தென்மேற்கில் தற்போதைய நிங்க்ஷியா மற்றும் கன்சு பகுதிகளில் 150 கிலோ மீட்டர் அகல பகுதி வழியே தாக்குதல் நடத்தி சென்றார்.[31] சுபுதை லியுபான் மலைகளின் வடக்கு பகுதிகளை கடந்து பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஒவ்வொரு பட்டணமாக வென்றார். தாவோ ஆற்று பள்ளத்தாக்கு மற்றும் லன்சோவு பகுதிகளை வென்றார்.[26][32] அதே நேரத்தில் செங்கிஸ்கான் கிங் ஷுயி ஆற்றின் போக்கில் தெற்குப் பகுதிக்கு சென்றார்.[32]\nமேற்கு சியாவில் இன்சுவான் ஆறு மாதங்களுக்கு முற்றுகையிலேயே இருந்தது. அதே நேரத்தில் லோங்டே பகுதியில் செங்கிஸ்கான் முற்றுகையில் ஈடுபட்டிருந்தார். எனவே சகானை பேச்சுவார்த்தைக்கு அனுப்பினார்.[33] பேரரசர் அடிபணிவதாக ஒத்துக் கொண்டதாகவும் ஆனால் தகுந்த பரிசுகளை ஏற்பாடு செய்ய ஒரு மாதம் கால அவகாசம் கேட்டு இருப்பதாகவும் சகான் தெரிவித்தார்.[26][33] செங்கிஸ்கான் ஒத்துக்கொண்டார் ஆனால் அதே நேரத்தில் ரகசியமாக பேரரசரை கொல்ல திட்டமிட்டார்.[33] அமைதிப் பேச்சு வார்த்தைகளின் போது செங்கிஸ்கான் லியுபான் மலைகளின் அருகில் இருந்த குயுவான் பகுதியில் தனது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். அந்நேரத்தில் சின் அரசிடம் இருந்து வந்த அமைதிப் பேச்சுவார்த்தையை நிராகரித்தார். சின் மற்றும் சாங் அரசுகளின் எல்லை அருகே சின் அரசை தாக்க தயாரானார்.[34][35] ஆனால் ஆகஸ்ட் 1227 இல் செங்கிஸ்கான் இறந்தார். வரலாற்றுரீதியாக அவரது இறப்பிற்கான காரணம் தெரியவில்லை. அதே நேரத்தில் ராணுவ நடவடிக்கைகளில் எதுவும் தொய்வு ஏற்படக் கூடாது என்பதற்காக அவரது மரணம் ரகசியமாக வைக்கப்பட்டது.[36][37] செப்டம்பர் 1227 இல் பேரரசர் மொசு மங்கோலியர்களிடம் சரணடைந்தார். பின் கொல்லப்பட்டார்.[35][38] பிறகு மங்கோலியர்கள் இரக்கமின்றி இன்சுவானை சூறையாடினர். நகர மக்களைக் கொன்றனர். நகரத்திற்கு மேற்கு பகுதியில் இருந்த ஏகாதிபத்திய கல்லறைகளை சூறையாடினர். மேற்கு சியா அரசை முழுவதுமாக அழித்தனர்.[23][35][39][40]\nமுதன்மைக் கட்டுரை: செங்கிஸ் கான் § இறப்பும், சமாதியும்\nஆகஸ்ட் 1227 இல் இன்சுவான் வீழ்ந்தபோது செங்கிஸ்கான் இறந்தார். அவரது இறப்பிற்கான சரியான காரணம் இன்றும் மர்மமாகவே உள்ளது. மேற்கு சியாவிற்கு எதிரான போரின் போது குதிரையிலிருந்து கீழே விழுந்தது, உடல்நலக்குறைவு அல்லது, வேட்டையாடும்போது அல்லது போரின் போது ஏற்பட்ட காயம் என பல்வேறாக இவரது இறப்பிற்கான காரணங்கள் கூறப்படுகிறது.[24][36][40][41][42] கலிசிய-வோலினிய கிரானிக்கல் ஆனது இவர் மேற்கு சியாவிற்கு எதிரான போரில் இறந்ததாகவும், செங்கிஸ்கான் தனது இறுதி யுத்தத்தில் தனது காலில் பெற்ற அம்பு காயத்தால் தொற்று ஏற்பட்டு இறந்ததாக மார்க்கோ போலோவின் நூலும் கூறுகின்றன.[36] பிற்கால மங்கோலிய நூல்கள் போரில் பரிசாக பெற்ற ஒரு மேற்கு சியா இளவரசியை செங்கிஸ்கான் இறப்பிற்கு காரணமாகக் கூறுகின்றன. 17ஆம் நூற்றாண்டின் ஒரு ஆரம்பகால நூலானது அந்த இளவரசி ஒரு கத்தியை மறைத்து வைத்திருந்து இவரை குத்தியதாக கூறுகின்றது. ஆனால் சில மங்கோலிய எழுத்தாளர்கள் இக்கதையை நம்ப மறுக்கின்றனர். இது எதிரிகளான ஒயிராட்களின் வேலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.[43]\n1227 இல் செங்கிஸ்கானின் இறப்பின்போது மங்கோலிய பேரரசு.\nஇரண்டாவது படையெடுப்பின் போது மேற்கு சியாவின் அழிவானது கிட்டத்தட்ட முழுமையாக நடத்தப்பட்டது. யோவான் மேன் எனப்படும் எழுத்தாளரின் கூற்றுப்படி மேற்கு சியா எனும் நாடு இருந்தது வரலாற்று நிபுணர்கள் தவிர பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. இதற்கு காரணம் அதை முழுமையாக அழிக்க செங்கிஸ்கான் உத்தரவிட்டதே ஆகும். மேலும் அவர் \"இதுதான் முதன் முதலில் பதிவிடப்பட்ட இனப்படுகொலை முயற்சியின் உதாரணம்\" என்கிறார்.\"[44] எனினும் மேற்கு சியாவின் அதிகார இனம் மேற்கு சிச்சுவான், வடக்கு திபெத் ஆகிய இடங்களுக்கு இடம்பெயர்ந்து. இவர்கள் வடகிழக்கு இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து இருக்கவும் வாய்ப்பு உள்ளது. இடம்பெயர்ந்த இடங்களில் சில நேரங்களில் இவர்கள் உள்ளூர் ஆட்சியாளர்களாக மாறினர்.[45] திபெத்தின் யர்லுங் ஆற்றின் மேல் பகுதிகளில் ஒரு சிறு மேற்கு சியா மாநிலம் நிறுவப்பட்டது. அதே நேரத்தில் மற்ற மேற்கு சியா மக்கள் தற்போதைய ஹெனான் மற்றும் ஹீபே மாகாணங்களுக்கு குடிபெயர்ந்தனர்.[39] சீனாவில் மிங் அரசமரபின் நடுக்கால ஆட்சி வரை மேற்கு சியாவின் எஞ்சிய மக்கள் காணப்பட்டனர்.[46]\nமங்கோலியப் பேரரசானது செங்கிஸ்கான் இறந்தபோதிலும் கடைசியில் மேற்கு சியாவை தோற்கடிப்பதில் வெற்றி பெற்றது. பிறகு செங்கிஸ்கானின் வழிவந்தவர்களின் தலைமையில் எஞ்சிய சீனாவை வெல்ல முயற்சித்தது. சின் அரசாங்கமானது 1211 இல் ஆரம்பித்து நடந்துவந்த மங்கோலிய தாக்குதல்களால் நிலப்பகுதி மற்றும் துருப்புகளை இழந்தது. பிறகு 1234 இல் தோற்கடிக்கப்பட்டது. தென்மேற்கு சீனாவின் தலி ராச்சியமானது 1253 இல் தோற்கடிக்கப்பட்டது. தெற்கு சீனாவின் சாங் அரசாங்கமானது 1235 இல் ஆரம்பித்து நான்கு தசாப்தங்களுக்கு நடந்த போர்களுக்கு பிறகு 1279 இல் சரணடைந்தது.\nநிர்வாக பிரிவுகள் மற்றும் கப்பம் கட்டியவர்கள்\nஇராணுவ உத்திகள் மற்றும் அமைப்பு\nசெங்கிஸ் கானுக்குக் கீழ் அமைப்பு\nருஸ்ஸுக்கு எதிரான மங்கோலியர் மற்றும் தாதர்கள��ன் படையெடுப்புகள்\nஐரோப்பாவில் மங்கோலிய மற்றும் தாதர்களின் மாநிலங்கள்\nவட சீனா மற்றும் மஞ்சூரியா (1211–34)\nபோலந்து மற்றும் பொஹேமியா (1240–41)\nபாலஸ்தீனம் (1260 / 1301)\nடொலுய் உள்நாட்டுப் போர் (1260–64)\nஎசன் புகா-அயுர்பர்வடா போர் (1314–1318)\nகுப்லாய் கான் (யுவான் கான்கள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 பெப்ரவரி 2019, 17:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/madurai-bench-ordered-central-government-announce-the-place-291580.html?h=related-right-articles", "date_download": "2019-05-27T00:05:56Z", "digest": "sha1:BHIKZDFXJ73H5WJAOEC734IFA47OPPH7", "length": 16942, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் எய்ம்ஸ்: டிச. 31க்குள் இடம் தேர்வு செய்ய மத்திய அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு! | Madurai Bench ordered Central government to announce the place of AIMS hospital within December 31 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோடி மீண்டும் அரியாசனம் 30ம் தேதி பதவியேற்பு\n7 hrs ago நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\n7 hrs ago குஜராத்துல நீங்க முழக்கமிடுவது மேற்கு வங்கத்துக்கு கேட்கணும்.. மம்தாவை அலறவைத்த அமித் ஷா\n8 hrs ago கொல்கத்தா விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானம் சுற்றி வளைப்பு.. பாதுகாப்பு படை அதிரடி சோதனை\n9 hrs ago எண்ணிக்கை முக்கியமல்ல.. எதிர்த்து போராடும் வலிமையே முக்கியம்.. திருமாவளவன் பரபரப்பு பேச்சு\nTechnology ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\nSports தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nதமிழகத்தில் எய்ம்ஸ்: டிச. 31க்குள் இடம் தேர��வு செய்ய மத்திய அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு\nமதுரை : தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே அமையப் போகிறது என்று டிசம்பவர் 31ம் தேதிக்குள் இடத்தை அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஹைகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே அமைகிறது என்று மத்திய அரசு வெளிப்படையாக தெரிவிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளிடம் மத்திய அரசுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு தருவதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.\nதமிழகத்தில் பெருந்துறை, செங்கல்பட்டு, மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டு 2014ம் ஆண்டே அனுப்பப்பட்டுள்ளது. 5 இடங்கள் குறித்து கூடுதல் தகவல்களும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஏற்கனவே தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளதில் கூறியுள்ளது.\nஇந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசு எப்போது எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தை அறிவிக்கும் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழக அரசு அளித்துள்ள பட்டியலில் உள்ள 5 இடங்களையும் மத்திய குழு ஆய்வு செய்து எந்த இடத்தில் மருத்துவமனை அமைப்பதற்கேற்ப வசதிகள் உள்ளன என்ற பார்வையிட்டு சென்றுள்ளனர். விரைவில் இடம் அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.\nஇதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே அமைகிறது என்பதை கேட்டு பிற்பகலுக்குள் நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு உத்தரவிட்டனர். இதனையடுத்து வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு வந்த போது மத்தியக் குழு மீண்டும் ஆய்வு செய்ய 2 மாதம் அவகாசம் கேட்டனர்.\nஇதனை ஏற்ற நீதிபதிகள் 2 மாதத்திற்குள் மத்திய குழு ஆய்வு செய்து டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் தமிழகத்தில் எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது என்பதை இறுதி செய்து, ஜனவரி 1ம் தேதி அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுறையாக பதிவு செய்ய மருத்துவமனைகளுக்கு கெடு.. அதிரடிக்கு தயாராகும் சுகாதாரத்துறை அதிகாரிகள்\nகரண்ட் போனதற்கும், 5 பேர��� பலியானதற்கும் சம்பந்தம் இல்லை.. இயற்கை மரணமே.. மதுரை அரசு மருத்துவமனை டீன்\nமதுரை அரசு மருத்துவமனை அவலம்.. கரண்ட் கட்.. ஆக்சிஜன் இல்லை.. இறந்தோர் எண்ணிக்கை 5 ஆனது\nமருத்துவமனை கேண்டீன் சூப்பில் ரத்தக்கறை படிந்த பஞ்சு.. அதிர்ந்த நோயாளிகள்\nநாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nமருத்துவமனைக்குள் புகுந்து ஊழியர் குத்திக் கொலை.. கத்தியுடன் சிக்கிய கொலையாளி\nஅங்கிள்.. எப்படியாச்சும் கோழிக்குஞ்சை காப்பாத்துங்க.. 10 ரூபாயுடன் ஆஸ்பத்திரிக்கு வந்த குட்டி பையன்\nவிவசாயி பலி.. ரமணா ஸ்டைலில் சிகிச்சை.. புதுச்சேரி அரசு மருத்துவமனை மீது புகார்\nஉயிருக்கு போராடும் தந்தை மீதான பாசம்... ஆசி வாங்க ஸ்டான்லி மருத்துவமனையில் திருமணம் செய்த மகன்\nஅமித்ஷா முதல் ஜேட்லி வரை.. மருத்துவமனையில் பாஜகவின் முக்கிய தலைவர்கள்.. வருத்தத்தில் தொண்டர்கள்\nஅமெரிக்காவில் சிகிச்சைக்காக அருண் ஜேட்லி அனுமதி.. ராகுல் காந்தி உள்ளிட்டோர் நலம் விசாரித்தனர்\nசபரிமலை சென்ற பெண்ணுக்கு அடி உதை.. மாமியாரின் வெறித்தனம்.. கேரளாவில் ஷாக்\nதற்கொலைக்கு முயன்ற காதலர்களுக்கு திருமணம்... தெலுங்கானா மருத்துவமனையில் ருசிகரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhospital tamilnadu madurai court எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D&id=1319", "date_download": "2019-05-26T23:31:48Z", "digest": "sha1:GCMP24AWA5GWWBPMEZR3Z4KAR746QNB6", "length": 7294, "nlines": 59, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nசரும நிறத்தை அதிகரிக்கும் புளி பேஸ் பேக்\nசரும நிறத்தை அதிகரிக்கும் புளி பேஸ் பேக்\nபுளி வெறும் சுவைக்கு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தைப்பாதுகாக்கவும் பயன்படுகிறது. அத்தகைய புளி சருமம் மற்றும் முடிக்கும் மிகவும் நல்லது. புளி சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.\nஇதற்கு புளியில் உள்ள வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கனிமச்சத்துக்கள் தான் காரணம். புளியைக்கொண்டு எப்படி சருமம் மற்றும் தலைமுடியினைப் பராமரிப்பது பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nபுளி சருமத்தின் பொலிவை அதிகரிக்கவும் உதவும். அதற்கு புளியை சுடுநீரில் ஊற வைத்து சாறு எடுத்து, அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.\nஇப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், சருமத்தின் பொலிவு அதிகரிக்கும். மேலும் தொடையில் உள்ள செல்லுலைட்டை நீக்க சிறிது புளிச்சாற்றில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து, அதில் சிறிது பேக்கிங் சோடா தூவி, பிரஷ் பயன்படுத்தி மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் செல்லுலைட் மறையும்.\nபுளியில் ஆல்பா-ஹைட்ராக்ஸில்-ஆசிட் உள்ளது. இது சருமத்துளைகளில் தங்கியுள்ள அழுக்குகளையெல்லாம் நீக்கும். எனவே புளிச்சாற்றில் 1 டீஸ்பூன் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, 2 நிமிடம் கழித்து கழுவினால், முகத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக நீக்கி, முகம் பளிச்சென்று வெள்ளையாக இருக்கும்.\nபுளிச்சாற்றில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், முகச்சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.\nபலருக்கும் கழுத்தைச்சுற்றி கருமையான படலம் ஒன்று இருக்கும். இதனை நீக்க புளிச்சாற்றில் தேன் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து, கருமையாக உள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் 3-4 முறை செய்து வந்தால், கருமையை விரைவில் போக்கலாம்.\nபுளியில் வைட்டமின்கள், நார்ச்சத்து, அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை உள்ளது. இவை சருமத்திற்கு ஊட்டம் அளித்து, முதுமைத்தோற்றம் வருவதைத்தடுக்கும்.\nஅதற்கு புளிச்சாற்றில் தேன் மற்றும் கடலை மாவு சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட வேண்டும்.\nஜீரண சக்தியை தூண்டும் சுக்கு மல்லி குழம்...\nஇந்தியாவில் ரூ.4,000 விலை குறைக்கப்பட்ட சாம�...\nதக்காளி, கத்திரிக்காய், இப்போது கடுகு... ம�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://win10.support/ta/windows-10-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-05-26T22:58:19Z", "digest": "sha1:OAVGVL3POGKWDHMRRHQACHVZKBIPF7RS", "length": 4340, "nlines": 110, "source_domain": "win10.support", "title": "windows 10-இல் மேம்படுத்தல்களைத் தாமதப்படுத்தவும் – விண்டோஸ் 10 ஆதரவு", "raw_content": "\nவிண்டோஸ் 10 உதவி வலைப��பதிவு\nwindows 10-இல் மேம்படுத்தல்களைத் தாமதப்படுத்தவும்\nWindows 10-இல் மேம்படுத்தல்களைத் தாமதப்படுத்தவும்\nசில Windows 10 பதிப்புகள் உங்கள் PC-க்கான மேம்படுத்தல்களைத் தாமதப்படுத்த உங்களை அனுமதிக்கின்றன. நீங்கள் மேம்படுத்தல்களைத் தாமதப்படுத்தும் போது,\nபுதிய Windows அம்சங்கள் பல மாதங்களுக்குப் பதிவிறக்கப்படாது அல்லது நிறுவப்படாது. மேம்படுத்தல்களைத் தாமதப்படுத்துவது பாதுகாப்புப் புதுப்பிப்புகளைப் பாதிப்பதில்லை. மேம்படுத்தல்களைத் தாமதப்படுத்துவது, சமீபத்திய Windows அம்சங்கள் கிடைத்த உடனும் விரைவில் அவற்றைப் பெறுவதிலிருந்து உங்களைத் தடுக்கும்.\nPrevious Previous post: windows 10 mobile-இல் bluetooth ஆடியோ சாதனங்கள் மற்றும் வயர்லெஸ் டிஸ்ப்ளே இணைப்புகளை பொருத்தவும்\nNext Next post: புகைப்படங்கள் பயன்பாட்டில் எவ்வாறு மேம்பாடுகள் செய்வது\nwinlogon.exe Windows உள்நுழை பயன்பாடு\nநினைவகப் பற்றாக்குறையினால், Google Chrome இந்த இணையப்பக்கத்தைக் காட்டவில்லை.\nwww.breinestorm.net on windows டிஃபெண்டரைக் கொண்டு உங்கள் windows 10 pc-ஐப் பாதுகாக்கவும்\nShunmugam on windows 10 mobile-இல் எனது அச்சுப்பொறி எங்கே உள்ளது\np.chandrasekaran on windows 10 mobile-இல் எனது அச்சுப்பொறி எங்கே உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2019/apr/15/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3133312.html", "date_download": "2019-05-26T23:13:28Z", "digest": "sha1:4BAWXNXIXTK4L5EZHKW7KAIENNFBYBS4", "length": 6778, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "சொத்துப் பிரச்னையில் பெண் வெட்டிக் கொலை: உறவினர் கைது- Dinamani", "raw_content": "\n26 மே 2019 ஞாயிற்றுக்கிழமை 11:34:46 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nசொத்துப் பிரச்னையில் பெண் வெட்டிக் கொலை: உறவினர் கைது\nBy DIN | Published on : 15th April 2019 12:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉத்தமபாளையம் அருகே சொத்துப் பிரச்னையில் பெண்ணை வெட்டிக் கொலை செய்த உறவினரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.\nஉத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியைச் சேர்ந்த கருப்பையா மனைவி லட்சுமி(50).\nஇவரது சகோதரி இருளாயி, சகோதரன் நாகராஜ் ஆகியோருக்குச் சொந்தமாக அனுமந்தன்பட்டியில் 1.20 ஏக்கர் புன்செய் நிலம் உள்ளது. இந்த நிலம் தொடர்பான பிரச்னையில், தனது வீட்டருகே நின்றிருந்த லட்சுமியை, அவரது சகோதரர் நாகராஜின் மருமகன் வடிவேல்(27) என்பவர் சனிக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த உத்தமபாளையம் போலீஸார் லட்சுமியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் வடிவேலை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2019/04/21154104/1238119/Rahul-Gandhi-believes-that-all-coalitions-in-Tamil.vpf", "date_download": "2019-05-27T00:16:35Z", "digest": "sha1:U23SOMX6E4XVFNNLWOSJNTHXMB3NJ6ZH", "length": 19844, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளையும் காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றும்- ராகுல்காந்தி நம்பிக்கை || Rahul Gandhi believes that all coalitions in Tamil Nadu will be conquered by Congress", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளையும் காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றும்- ராகுல்காந்தி நம்பிக்கை\nதமிழ்நாட்டை பொறுத்த வரை எங்களது கூட்டணி எதிரிகளை முறியடிக்கும். அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். #RahulGandhi #congress #pmmodi\nதமிழ்நாட்டை பொறுத்த வரை எங்களது கூட்டணி எதிரிகளை முறியடிக்கும். அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். #RahulGandhi #congress #pmmodi\nகாங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-\nஇந்தியாவின் பொருளாதாரத்தை எப்படி மாற்றி அமைக்க முடியும் என்று பல மாதங்களாக நாங்கள் ஆலோசனை நடத்தினோம்.\nஅதன��� அடிப்படையில் தான் பல்வேறு திட்டங்களை நாங்கள் அறிவித்து இருக்கிறோம். இதில் முக்கியமான திட்டம் ஏழைகளுக்கு மாதம் ரூ 6 ஆயிரம் வழங்கும் வருமான உத்தரவாத திட்டமாகும்.\nஇந்த திட்டம் அமல் படுத்தப்பட்டால் இந்தியாவில் சீரழிந்த பொருளாதாரத்தை மாற்றி அமைக்கும். ஒட்டு மொத்த பொருளாதாரமும் மாறும். என்ஜினுக்கு பெட்ரோல் எரிசக்தியாக பயன்படுவது போல் இந்த திட்டம் ஏழைகளுக்கு சக்தியாக செயல்படும்.\nபாரதீய ஜனதா ஆட்சியில் வாங்கும் சக்தியை மக்கள் இழந்து விட்டார்கள். விவசாயிகள் மிகப்பெரிய கஷ்டத்தை சம்பாதித்து வருகிறார்கள். வேலை வாய்ப்பின்மை மோசமான நிலையை எட்டி உள்ளது. இவற்றை எல்லாம் சரி செய்யும் வகையில் எங்களது திட்டங்கள் இருக்கும்.\nநாங்கள் ஓட்டு வங்கி அரசியல் நடத்துவதாக குற்றம் சாட்டுவதை ஏற்க முடியாது. நாங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவும் வகையில் கட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறோம்.\nஎங்கு வேதனை இருந்தாலும் அதை தீர்ப்பது தான் எங்களது பணி. இயற்கையாகவே இவற்றை நாங்கள் செய்வோம். இவற்றை ஓட்டு வங்கி அரசியல் என்று கூறினால் அது அவர்கள் சிந்தனை. ஒவ்வொரு இந்தியனுடைய மனதில் இருப்பதையும் கண்ணாடியாக பிரதிபலிப்பதுதான் காங்கிரசின் கொள்கை.\nவிவசாயிகள் பிரச்சினையில் இருக்கும் போது அவர்களுக்காக குரல் கொடுப்பது காங்கிரஸ் கட்சிதான்.\nகாங்கிரஸ் கட்சி இத் தேர்தலில் பல மாநிலங்களில் மிக சிறப்பான வெற்றி பெறும். தமிழ்நாடு, உத்தரபிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களிலும் எங்களுக்கு சிறந்த வெற்றி கிடைக்கும்.\nதமிழ்நாட்டை பொறுத்த வரை எங்களது கூட்டணி எதிரிகளை முறியடிக்கும். அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.\nஉத்தரபிரதேசத்தில் நாங்கள் தனித்து போட்டியிட்டாலும் குறிப்பிடத்தக்க அளவில் தொகுதிகளை கைப்பற்றுவோம். இதற்காகத்தான் பிரியங்காவையும், ஜோதி ஆதித்ய சிந்தியாவையும் அங்கு பொறுப்பாளராக நியமித்து இருக்கிறோம்.\nரபேல் விமானத்தை நாங்கள் ரூ.526 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் செய்தோம். ஆனால், பாரதீய ஜனதா ஆட்சியில் அதே விமானத்தை ரூ.1,600 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள்.\nகடந்த 5 ஆண்டு ஆட்சியில் இளைஞர்கள், விவசாயிகள், ஏழை தொழிலாளர்கள் என யாரை பற்றியும் மோடி அரசு கவலைப்படவில்லை. இப்போது பிரசாரம் செய்யும் இடங்களில் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.\nஇவ்வாறு ராகுல்காந்தி கூறினார். #RahulGandhi #congress #pmmodi\nபாராளுமன்ற தேர்தல் | காங்கிரஸ் | ராகுல் காந்தி | பிரதமர் மோடி | ரபேல் ஒப்பந்த விவகாரம் |\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nசட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் 28ந்தேதி பதவிஏற்பு\n30-ம் தேதி மாலை 7 மணிக்கு பிரதமர் மோடி தலைமையிலான மந்திரிசபை பதவியேற்பு\nஅமேதியில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆதரவாளரின் பாடையை சுமந்த ஸ்மிருதி இரானி\nபெரு நாட்டில் 8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்\nபிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nதேர்தல்களில் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம் - டிடிவி தினகரன்\nசவுதி அரேபிய பட்டத்து இளவரசர் உள்ளிட்ட உலக தலைவர்கள், பிரதமர் மோடிக்கு வாழ்த்து\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nஅபார வெற்றிக்கு பின்னர் குஜராத் வந்த மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு\nபதவி ஏற்பு விழா: பாகிஸ்தான்-இலங்கை அதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு\nகுஜராத் 4 மாடி கட்டிடத்தில் தீ விபத்து - 8 மாணவர்களை காப்பாற்றிய வியாபாரி\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nஅபார வெற்றிக்கு பின்னர் குஜராத் வந்த மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு\nபிரதமர் மோடிக்கு இம்ரான் கான் தொலைபேசி மூலம் வாழ்த்து\n30-ம் தேதி மாலை 7 மணிக்கு பிரதமர் மோடி தலைமையிலான மந்திரிசபை பதவியேற்பு\nஅமேதியில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆதரவாளரின் பாடையை சுமந்த ஸ்மிரிதி இரானி\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/63060-pm-modi-replied-to-kamal-haasan.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-05-27T00:41:47Z", "digest": "sha1:IAFJJAABETJGPTLCSXWLGG6ZRUS3UJHS", "length": 10503, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது: பிரதமர் மோடி | PM Modi replied to Kamal haasan", "raw_content": "\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\nபாஜக 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்ற போது என்னை கிண்டலடித்தனர்: பிரதமர் நரேந்திர மோடி\nநீங்க இங்க கத்துறது மேற்குவங்கம் வரை கேட்கனும்: அமித் ஷா பேச்சு\nஉதவியாளரின் உடலை சுமந்து சென்ற ஸ்மிருதி இரானி\n30-ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி\nஎந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது: பிரதமர் மோடி\nஒருவர் தீவிரவாதியாக இருந்தால் அவர் கண்டிப்பாக இந்துவாக இருக்க முடியாது என்று கமலின் கருத்துக்கு பிரதமர் மோடி பதில் தெரிவித்துள்ளார்.\nஅரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும் அவர் தான் நாதுராம் கோட்ஸே என்றும் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறியிருந்தார்.\nகமல் இவ்வாறு பேசியதற்கு, பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கமல் மீது இந்து அமைப்பு மற்றும் பாஜக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளது.\nஇந்த நிலையில் கமலின் கருத்து குறித்து பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார். ஆங்கில தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், \"எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது. ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் அவர் கண்டிப்பாக இந்துவாக இருக்க முடியாது. உலகம் ஒரு குடும்பம் தான் இந்து மதத்தின் கொள்கை\" என்று கூறியுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநீதிமன்றம் முன்பு இளைஞர்களை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது\nகமல்ஹாசனுக்கு அரசியல் ஒத்துவராது: அமைச்சர் செல்லூர் ராஜூ\nஎனக்கு பினாமி ச���த்து இருந்தால் எதிர்க்கட்சிகள் நிரூபிக்கட்டும்: மோடி சவால் \nஅமித் ஷாவின் பேரணியில் வெடித்த வன்முறை... திரிணாமூல் காங்கிரஸ் கைவரிசை\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n7. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஒற்றுமை நிலவ வேண்டும்: மோடியிடம் இம்ரான்கான் வலியுறுத்தல்\nபிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் துணைக் குடியரசுத்தலைவர்\nமோடியின் முதல் வெளிநாட்டு பயணம் எங்கு, எப்போது தெரியுமா\nபிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் ஜெகன்மோகன் ரெட்டி\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n7. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\n542 தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி நிலவரம் :Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\nகடைசி தீக்குச்சி கொளுத்தும் போது இருக்கிற கவனம் முதல் தீக்குச்சி கொளுத்தும் போதே இருக்கணும் - ’கென்னடி கிளப்’ டீசர்\nஆந்திரா : நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=15451", "date_download": "2019-05-26T23:13:58Z", "digest": "sha1:MFAITKDNISOHPPO7KCSU4LMRN4UYMFL7", "length": 14274, "nlines": 209, "source_domain": "panipulam.net", "title": "விழிகளின் ஈரம் Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nஅவுஸ்திரேலியா செல்ல முயன்ற 41 பேர் கைது\nஅரசியல் கைதிகளை ஒருபோதும் விடுவிக்க முடியாது – ஜனாதிபதி மைத்திரிபால\nசீன அரசாங்கம் இலங்கைக்கு விதித்திருந்த தடையில் தளர்வு\nமகப்பேற்று வைத்தியர் ஒருவர் குருநாகலில் கைது\nவடக்கு கடற்பிராந்தியத்தில் 245 கி.கி. கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nசீனா கியுசூ மாகாணத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து- 10 பேர் பலி\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« ஊக்கியின் இழப்பு – எஸ் யாதவன்\n2011 ஒரு விசித்திரமான ஆண்டு\nPosted in சங்கர், நினைவஞ்சலி | Tags: நினைவஞ்சலி\n3 Responses to “விழிகளின் ஈரம்”\nசங்கர்,சங்கர்அண்ணா,சங்கர்மாமா என அன்பாக அழைத்த அனபுஉள்ளங்கள் இன்று உம்மை காணாது கதறி அழுகின்றார்கள்.கனடா வந்த ஊரவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்காக அவர்கள் உயந்து வாழ நல்வழிகாட்டி வாழ்ந்து இன்று எம்மை விட்டு பிரிந்துவிட்டீர். உமது பண்பை,தலைமைத்துவத்தை,சேவைமனப்பாண்மையை நினைவுகூர்ந்து கலங்குகின்றோம். நீர் எம்மை விட்டு பிரிந்தாலும் நீர் மனிதருள் மாணிக்கம்தான். உமது பிரிவால் துயருறும், பெற்ரோர்,மனைவி,பிள்ளைகள்,சகோதர்ர்கள் உற்றார் உறவினர்கள்,நண்பர்களுடன், ��மது குடும்பத்தினரும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன் ஆறுதலையும் கூறி, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைவேண்டிக்கொள்ளுகின்றோம்.\nமகனடா பண் கலை பண்பாட்டுகழகம் உங்கள் அஞ்சலிகள் மனதை தொடுகின்றன.நான் மீண்டும் மீண்டும் கூறவருவது வார்த்தைகளால் ஆறுதல் கூறுவதோடு நிறுத்தாமல் சங்கருக்கு சமர்ப்பணம் என ஏதாவது ஒரு சமூகப்பணியை செய்யமுன்வரவேண்டும். பண்கொம்.நெற் பண் த.பாலா\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?m=201802", "date_download": "2019-05-27T00:13:20Z", "digest": "sha1:KRTGJJPDJVQWMUKQE2LLFQJ6O57KE7XT", "length": 26328, "nlines": 165, "source_domain": "www.anegun.com", "title": "பிப்ரவரி 2018 – அநேகன்", "raw_content": "திங்கட்கிழமை, மே 27, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஉறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை சொத்துகள் வழி உயர்த்த வேண்டும் \nதுன் சம்பந்தன் பெயரை நீக்கி அடையாளத்தை அழிக்காதீர் – எம் பி ராஜா\nயாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை இனி கிளைக்கு 60 பேர் மட்டுமே – டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன்\nதுன் சம்பந்தன் சாலையின் பெயரை மாற்றக் கூடாது\nபுதிய பரிமாணத்தை நோக்கி இரவா காதல் இயக்குநர் கதிரின் முதல் முயற்சி\nசுங்கை வே ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தை நிலைநிறுத்த கணபதிராவ் துணைபுரிய வேண்டும்\nபாலஸ்தீன மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம்: நான்கு அமைச்சர்கள் வாய் திறக்காதது ஏன்\nமஇகாவில் இணையாவிட்டாலும் இணைந்து பணியாற்றுவோம் செனட்டர் டத்தோ எம் சம்பந்தன்\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019 (ICLLSS 2019) நோக்கத்தை அடைந்தது; முழுமை பெற்றது.\nபுகை நமக்கு பகை – சுத்தம் சுகம் தரும் தென் சிரம்பானில் சமூக விழிப்புணர்வு\nமுகப்பு > 2018 > பிப்ரவரி\nடத்தோஸ்ரீ ஞானராஜாவின் ஆடம்பர கார்கள், வீடு முடக்கம்\nகோலாலம்பூர், பிப்.28- பினாங்கு மாநிலத்தில் வெ.630 கோடி மதிப்பிலான மிகப்பெரிய கடலடி சுரங்கப்பாதை திட்டம் தொடர்பான புலன்விசாரணையை நிறுத்துவதற்கு வெ.1.9 கோடியை பெற்றதாக நம்பப்படும் டத்தோஸ்ரீ ஜி. ஞானராஜாவின் ஆடம்பர வீடு, 4 ஆடம்பர கார்கள், அவரது 4 கம்பெனிகளின் வங்கி கணக்குகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முடக்கியுள்ளது. அவரது 4 கம்பெனிகளின் சுமார் 36 லட்சம் மதிப்பிலான வங்கி கணக்கு, 13 லட்சம் மதிப்பிலான டோயோட்டா வெல்பையர்,\nதாய்மண் சேர்ந்ததும் தீ கொண்டு போனது\nமும்பை, பிப் 28- குழந்தை பருவம் தொடங்கி தனது மொழி சிந்தும் பேச்சால், பார்வையால், ஈர்ப்பான நடை உடை பாவனையால், மயில் போன்ற அழகால், குயில் போன்ற குரலால், வசிகர தோற்றத்தால், இன்னும் அபூர்வ நடிப்பால் இந்திய சினிமாவை தனது பெயருக்கு பின்னால் வட்டமடிக்க வைத்த இந்த மூன்றாம் பிறை கண்மூடி இன்று சத்தமில்லாமல் அக்னி தேவனுக்கு சாம்பலாகி கொண்டது. நேற்று வருமா இல்லை இன்று வருமா என்று எதிர்பார்த்திருந்த\nபெட்ரோல், டீசல் விலைகள் உயர்வு\nகோலாலம்பூர், பிப் 28- மார்ச் முதல் வாரத்தில் ரோன் 95 பெட்ரோல் விலை 3 காசும் ரோன் 97 பெட்ரோல் விலை 4 காசும் அதிகரிக்கிறது. இந்நிலையில் டீசல் விலை 5 காசு அதிகரிக்கிறது. கடந்த வாரம் முழுவதும் ரோன் 95 பெட்ரோல் விலை 2.17 காசுக்கு விற்கப்பட்ட நிலையில் வருகின்ற வாரத்திற்கு 2.20 காசுக்கு விற்கப்படும். அதேபோல் கடந்த வாரம் 2.43 காசுக்கு விற்கப்பட்ட ரோன் 97 பெட்ரோல்\nஸ்ரீ விஜய துர்க்கையம்மன் ஆலயத்தில் தீ\nகோலாலம்பூர், பிப். 28- ஜாலான் ஈப்போ, தாமான் பம்பூ கார்டனிலுள்ள ஸ்ரீ விஜய துர்க்கையம்மன் ஆலயத்தில் திடிரென ஏற்பட்ட தீ விபத்தில் சதிநாச வேலைகள் நிகழ்ந்திருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக அந்த ஆலயத்தின் குருக்களும் ஸ்தாபகருமான வினேஷ் பாலகிருஷ்ணன் (வயது 28) தெரிவித்தார். இன்று அதிகாலை மணி 3.00 அளவில் சம்பந்தப்பட்ட ஆலயத்தில் தீ ஏற்பட்டது. குறிப்பாக, ஆலயத்தின் மின்சார கட்டுப்பாட்டு பெட்டியில் ஏற்பட்ட தீ ஆலயத்தின் அலுவலகம் முதலானவற்றிற்கும்\nஇந்தியா/ ஈழம்கலை உலகம்முதன்மைச் செய்திகள்\nமும்பை, பிப் 28- ஸ்ரீதேவியின் உடல் இன்று மும்பையில் மகாராஷ்டிர அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது. தற்போது அவரது இறுதி ஊர்வலம் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் புறப்பட்டது. முன்னதாக அந்தேரியில் உள்ள செலிபிரட்டிஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் மலேசிய நேரப்படி இன்று நண்பகல் 12 மணி முதல் 2.30 மணி வரை திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது இறுதி ஊர்வலம் அந்தேரியிலிருந்து 7 கி.மீ. தூரம்\nவாக்காளர்களின் ஆட்சேபங்களை தேர்தல் ஆணையம் மறுப்பது ஏன்\nபெட்டாலிங் ஜெயா, பிப்.28- தேர்தல் எல்லை தொகுதி சீரமைப்பு மீதான பொ��ுமக்களின் ஆட்சேபங்களை செவிமடுக்க மலேசியத் தேர்தல் ஆணையம் மறுப்பது ஏன் என பி.கே.ஆரின் உதவித் தலைவர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். சிலாங்கூர் மாநிலத்தில் பல தொகுதிகளிலிருந்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட அனைத்து ஆட்சேபங்களையும் செவிமடுக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. அந்த ஆட்சேபங்கள் நிராகரிக்கப்பட்டால் அது குறித்துக் கடிதம் வாயிலாகச் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இதுவரை\nகலை உலகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்\nகுளியல் தொட்டியில் உயிர் போகும் அபாயம் நீடிக்கிறது.\nபெரும் பரபரப்பைம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கும் நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை தொடர்ந்து ஆய்வு ஒன்று வெளியாகி உள்ளது.துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்தபோது மாரடைப்பு காரணமாக ஸ்ரீதேவி மரணம் அடைந்தார் என்று கூறப்பட்டது. பின்னர் அவர் குளியல் தொட்டியில் மயங்கி விழுந்ததால் உயிர் பிரிந்ததாக தடயவியல் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. மேலும் ஸ்ரீதேவியின் ரத்தத்தில் ஆல்கஹால் இருந்ததாகவும் அந்த அறிக்கைகள் தெரிவிக்கின்றன. டைம்ஸ் ஆப்\nநட்சத்திர விழாவில் அறிவித்த நிதி கிடைக்கவில்லை; ஆர்.ஓ.எஸ். கூறும் வரையில் காசிம் பேரவை செயல்படும்\nகோலாலம்பூர், பிப். 28- இந்நாட்டிலுள்ள திரைப்படத்துறையைச் சேர்ந்த அனைத்து கலைஞர்கள், அவர்கள் சார்ந்த இயக்கங்களை ஒன்றிணைக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட மலேசிய இந்தியக் கலை இயக்கங்களின் பேரவை (காசிம்) தேசிய சங்கப் பதிவிலாகா அறிவிக்கும் வரையில் செயல்படும் என அதன் தலைவர் விஜய் எமர்ஜென்சி தெரிவித்தார். இந்த பேரவை குறித்து நேற்று ஆர்.ஓ.எஸ்சில் புகார் அளித்த சில இயக்கங்கள் அதிலிருந்து வெளியேறுவதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தன. மேலும், அவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை\nஇரு டிரெய்லர்கள் மோதல்: இந்திய ஆடவர் பலி\nதாப்பா, பிப் 28- இங்குள்ள வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் 315.6ஆவது கிலோ மீட்டர் தொலைவில் இரு டிரெய்லர்கள் விபத்துகுள்ளானதில் இந்திய ஆடவர் உயிரிழந்தார். இன்று அதிகாலை 1.05 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் தி.கோபிநாத் (வயது 43) படுகாயமடைந்ததால் சம்பவம் இடத்திலேயே உயி���ிழந்தார். அவருடன் பயணித்த மகன் செல்வன் சொற்ப காயங்களுடன் உயிர் தப்பினர். 27 வயதுடைய மற்றொரு டிரெய்லர் ஓட்டுநருக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. இரு டிரெய்லர்களும் பினாங்கிலிருந்து கோலாலம்பூரை நோக்கிச்\nசென்னை, பிப்.28- ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் இன்று காலை சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற அனுமதி வழங்கிய விவகாரத்தில், சட்டவிரோதமாக பணம் கைமாறியதாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ளது. அவரை தேடப்படும் நபராக அறிவித்து லுக் அவுட் நோட்டீசும் வெளியிட்டது. இதனால் அவர் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனவே,\n1 2 … 35 அடுத்து\nசவால்மிக்க சாதனை சரித்திரத்தில் இடம் பிடிக்கும் 5600 கிமீ தூரத்தைக் கடக்கும் 9 வீரர்கள் என்பதில், Vijeyant\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், சிவா\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், மணிமொழி வீராசாமி\nமலேசிய உறுமி மேளம் இசை இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் கலை விழா\nபிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியின் அனைத்துலக மகளிர் தினம் கொண்டாட்டம் என்பதில், MADESH.A\nபொதுத் தேர்தல் 14 (276)\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nபினாங்கு மே 23- மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் துணை நின்று தாவரங்களின் வளர்ச்சிக்கு உற்ற வகையில் பங்காற்றுகின்ற தேனீக்களின் அழிவுக்கு மனித குலம் ஒருபோதும் காரணமாக இருத்தல் ஆகாது எ\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சே��ையாளர் விருது\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newbatti.com/2016/12/blog-post_21.html", "date_download": "2019-05-26T23:40:36Z", "digest": "sha1:AEKJJNZLYON66OSOQIA7BFLVAHZZAVMW", "length": 20261, "nlines": 135, "source_domain": "www.newbatti.com", "title": "மாவட்டத்தில் உள்ள சுற்றாடல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு. - New Batti", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / மாவட்டத்தில் உள்ள சுற்றாடல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு.\nமாவட்டத்தில் உள்ள சுற்றாடல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றாடல் மாசடைதல் தொடர்பான பிரச்சினையினை முடிவுக்கு கொண்டுவரும் வகையிலான நடவடிக்கைகளை மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சினால் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கு அமைவாக சுற்றாடலை பாதுகாப்பானதாக மாற்றும் செயற்றிட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் உள்ள சுற்றாடல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான சுற்றாடல் பேணுதல் மற்றும் சட்டங்களை அமுல்படுத்துவது தொடர்பிலான செயலமர்வு 21.12.2016 புதன்கிழமை நடைபெற்றது.\nமண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சின் சட்டப்பிரிவினால் இந்த செயலமர்வு நடத்தப்பட்டது.\nஅமைச்சின் சட்ட அதிகாரி திருமதி லம்பனி கிரியல்ல தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் கரையோரம்பேணல் மற்றும் கரையோர மூல வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் சட்ட அதிகாரி திருமதி பஞ்சாலி பெர்ணான்டோ, மாவட்ட இணைப்பாளர் ஏ.கோகுலதீபன், மாவட்ட சுற்றாடல் அதிகாரி எஸ்.உதயராஜன், மாவட்ட வனவள அதிகாரி உட்பட பலர் கலந்துகொண்டு சுற்றாடல் மாசுபடுத்ப்படும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தல் சட்ட நடவடிக்கை தொடர்பில் கருத்துகளை வழங்கினர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் சூழல்மாசுபடும் நிலையினை தடுக்கும் வகையில் பொலிஸ் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் சட்ட ரீதியான வழிவகைகளை துரிதப்படுத்துவதற்கான செயலமர்வாக இது நடைபெற்றது.\nஇந்த செயலமர்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா , மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சின் சட்டப்பிரிவு அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nமாவட்டத்தில் உள்ள சுற்றாடல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு. Reviewed by Unknown on 07:36:00 Rating: 5\nசுருதிஹாசன் நிர்வாண குளியல்.. video\nரியோ டி ஜெனிரி ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் \nஅமெரிக்க மருத்துவர்கள் தேவையா இல்லையா என தீர்மானிக்க வேண்டியது அரசாங்கமே \nக.பொ.த (சா.த.)-2016- இலக்கிய நயம் முன்மாதிரி வினாத்தாள்கள் (நேரடியாக Print எடுக்ககூடிய வடிவில்)\nபேஸ்புக்கில் சிறுமிகளின் ஆபாச படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.quebectamil.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-05-26T23:57:12Z", "digest": "sha1:JNBMVEAF5RLNHTLDKMBVITFAITUWK2ZF", "length": 2657, "nlines": 44, "source_domain": "www.quebectamil.com", "title": "கியூபெக் வாழ் மக்களுக்கான அறிவித்தல் : Tamil Association of Quebec", "raw_content": "\nகியூபெக் வாழ் மக்களுக்கான அறிவித்தல்\nகியூபெக் வாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் அன்பான அறிவித்தல். எதிர்வரும் புரட்டாதி மாதம் 2,3,ஆம் திகதிகளில் எமது அனைத்துக் கல்விநிலையங்களும் கோடைகால விடுமுறையை நிறைவு செய்து ஆரம்பிக்கவுள்ளதென்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.514-726-9980…\n« Laval வாழ் மக்கள���க்கான அறிவித்தல்\nடொரியன் கியூபெக் தமிழ்ச்சங்கத்தின் குளிர்கால ஒன்றுகூடல் 2018 »\nடொரியன் கியூபெக் தமிழ்ச்சங்கத்தின் குளிர்கால ஒன்றுகூடல் 2018\nகியூபெக் வாழ் மக்களுக்கான அறிவித்தல்\nLaval வாழ் மக்களுக்கான அறிவித்தல்\nஇலையுதிர்கால இதமான மாலை 2017\nஇலையுதிர்கால இதமான மாலை 2017\nLaval வாழ் மக்களுக்கான அறிவித்தல்\nகியூபெக் தமிழ்ச் சங்கம் விடுக்கும் அறிவித்தல்\nகியூபெக் தமிழ்ச் சங்கம் தமிழ் பாடசாலை மறுதிறப்பு அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=83915", "date_download": "2019-05-26T23:43:39Z", "digest": "sha1:CPYVSWVMUL72WN6EHF7VRKEEMEBLBM6N", "length": 1614, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "சினிமாவில் மீண்டும் தடம் பதிக்கப் போகும் ஜெனிலியா!", "raw_content": "\nசினிமாவில் மீண்டும் தடம் பதிக்கப் போகும் ஜெனிலியா\nநடிகை ஜெனிலியா திருமணத்துக்குப் பிறகு சினிமாவுக்கு ஓய்வு கொடுத்திருந்தார். தற்போது கணவர் ரித்தேஷ் நடிக்கும் மவுலி படத்தில் ஜெனிலியா ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார். இதன்மூலம் மீண்டும் ஜெனிலியா சினிமாவில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இனி தொடர்ந்து தனக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களில் நடிக்கப் போவதாக கூறியிருக்கிறார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-6968.html?s=cda55325cd8587377220a1f5ea960c4e", "date_download": "2019-05-26T23:16:15Z", "digest": "sha1:EXOQAIYRD7EFRYT6LNZBPQBUEQZV2GTR", "length": 4594, "nlines": 64, "source_domain": "www.tamilmantram.com", "title": "சிறந்த நிதியமைச்சர் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > சிறந்த நிதியமைச்சர்\nView Full Version : சிறந்த நிதியமைச்சர்\nதுண்டுகள் இப்போதெல்லாம் தோளில் விழுவதில்லை, தலையில்தான் :D\nமதி, உன் கருத்துடன் ஒத்துப் போகிறேன்.\nதுண்டுகள் இப்போதெல்லாம் தோளில் விழுவதில்லை, தலையில்தான் :D\nமதி, உன் கருத்துடன் ஒத்துப் போகிறேன்.\nவிரலுக்கேத்த வீக்கம் என்பார்கள், ஆனால் விரலை மிஞ்சிய வீக்கமாக நம் படிப்புச் செலவுகள் சென்ற போது, எப்படியோ தன் தேவைகளைச் சுருக்கி நம் எதிர்காலத்தை விரித்த என் அன்னையை நினைக்க வைத்தன வரிகள்.........\nகொஞ்சம் நாட்டை வைத்து யோசித்தால்\nநம்ம லல்லு நினைவுக்கு வருகிறார்\nபட்'டுன்னு கிளம்பி ஜெட் வேகத்தில் போகும் விலைவாசிக்கு ஏற்றாற்போல் பட்ஜெட் போடும் அம்மாவின் ஆற்றலை கவியாக்கித் தந்த மதிக்கு பாராட்டுகள்..\nஉலகின் சிறந்த நிர்வாக மந்திரிகள் நம் வீட்டு அம்மையார்கள் தான்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-26T23:28:47Z", "digest": "sha1:P6PRB7Z2KTYRWMJQAPS5GYWXVWUHS3N7", "length": 5397, "nlines": 120, "source_domain": "www.thetruthintamil.com", "title": "அருஞ்செயல்! – TheTruthinTamil", "raw_content": "\nதிரைக் கதை மிஞ்சும் அருஞ்செயல்\nகிறித்துவின் வாக்கு: லூக்கா 9:30-32.\n30 அன்றியும் மோசே எலியா என்னும் இரண்டுபேரும் மகிமையோடே காணப்பட்டு, அவருடனே சம்பாஷணைபண்ணி,\n31 அவர் எருசலேமிலே நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.\n32 பேதுருவும் அவனோடிருந்தவர்களும் நித்திரைமயக்கமாயிருந்தார்கள். ஆகிலும் அவர்கள் விழித்து அவருடைய மகிமையையும் அவரோடே நின்ற அவ்விரண்டுபேரையும் கண்டார்கள்.\nஇரைப்பை நிரப்புதல் போதும் என்ற,\nதிரைக்கதை மிஞ்சும் அருஞ்செயல் கண்டு\nPrevious Previous post: உள்ளிலும் உருவிலும் மாற்றம்\nNext Next post: யார் விருப்பு\nrvlReurl on குருசைப் பரிசாய்த் தந்திடுவார்\njkjOveta on குருசைப் பரிசாய்த் தந்திடுவார்\n கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:1-2. 1\tஅவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து, 2\tதேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும் அவர்களை அனுப்பினார். கிறித்துவில் வாழ்வு: பேய்கள் ஓட, பிணிகள் வாட, பேதையர் அறிவு பெறவேண்டும், வாய்மை நிலவ, வாழ்வும் மலர, வல்லோன் வாக்கு தரவேண்டும். காய்கள் கனிய, கசப்பும் இனிக்க, கடவுளின் அரசு வரவேண்டும். தாய்மையுள்ள தந்தையின் அன்பால், தரணி மீட்பு உறவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-26T23:58:06Z", "digest": "sha1:T7I7C2Q2J2GWNLYLMPD6YIWL4GE7VACX", "length": 7660, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாம்போலிம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாம்போலிம் (Bambolim) என்பது இந்தியாவின் கோவா மாநிலத்தின் வடக்கு கோவா மாவட்டத்திலுள்ள ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊராகும். இம்மாநிலத்திலுள்ள ஒரேயொரு எதிர்முறை மருத்துவக் கல்லூரியான கோவா மருத்துவக் கல்லூரி இங்குதான் அமைந்துள்ளது.\n15.45°வடக்கு மற்றும் 73.85°கிழக்கு [1] என்ற அடையாள ஆள்கூறுகளில் பாம்போலிம் நகரம் பரவியுள்ளது. மேலும் கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 1 மீட்டர் உயரத்தில் இந்நகரம் உள்ளது.\nஇந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி [2] பாம்போலிம் நகரின் மொத்த மக்கள் தொகை 5,319 ஆகும். இம்மக்கள் தொகையில் 64% பேர் ஆண்கள் மற்றும் 36% பேர் பெண்கள் ஆவர். பாம்போலிம் நகரின் கல்வியறிவு சதவீதம் 82% ஆகும். இது நாட்டின் தேசிய கல்வியறிவு சதவீதமான 59.5% என்பதைவிட அதிகமாகும். கல்வியறிவு பெற்ற மக்களில் ஆண்கள் 69% எண்னிக்கையும் பெண்கள் 31% எண்ணிக்கையிலும் காணப்பட்டனர். மக்கள் தொகையில் 10% பேர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக இருந்தனர்.\nகோவா மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 மே 2016, 10:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/top-10-smartphones", "date_download": "2019-05-26T23:12:12Z", "digest": "sha1:4A7MMEN2RNR6RXZZJIWBMDX7RWYHSPXC", "length": 10884, "nlines": 152, "source_domain": "tamil.gizbot.com", "title": "Latest Top 10 smartphones News, Images, Tips in Tamil - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசர்வதேச ஐஎஃப்ஏ கண்காட்சியில் டாப்-10 ஸ்மார்ட்போன்கள்\nஏசர் லிக்குவிட் கேலன்ட்: ஆன்ட்ராய்டு 4.0.3 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதி 4.3 இஞ்ச் தொடுதிரை சிங்கிள் கோர், 1000 மெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸர் 5 மெகா பிக்ஸல் கேமரா 1 ...\nசர்வதேச ஐஎஃப்ஏ கண்காட்சியில் டாப்-10 ஸ்மார்ட்போன்கள்\nஹுவெய் அசன்டு டி-1 குவாட் எக்ஸ்எல்: ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் 1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர் 4.5 இஞ்ச் எல்சிடி தொடு...\nசர்வதேச ஐஎஃப்ஏ கண்காட்சியில் டாப்-10 ஸ்மார்ட்போன்கள்\nஎல்ஜி ஆப்டிமஸ் ஜி: ஆன்ட்ராய்டு 4.0 ஐசிஎஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் 4.7 இஞ்ச் தொடுதிரை, 768 X 1280 பிக்ஸல் திரை துல்லியம் குவாட் கோர் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிரேகன் ...\nசர்வ���ேச ஐஎஃப்ஏ கண்காட்சியில் டாப்-10 ஸ்மார்ட்போன்கள்\nஎஜி ஆப்டிமஸ் எல்-9: 4.7 இஞ்ச் எல்சிடி தொடுதிரை ஆன்ட்ராய்டு வி4.0.4 ஐசிஎஸ் இயங்குதளம் டியூவல் கோர் 1 ஜகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸர் 5 மெகா பிக்ஸல் க...\nசர்வதேச ஐஎஃப்ஏ கண்காட்சியில் டாப்-10 ஸ்மார்ட்போன்கள்\nசோனி எக்ஸ்பீரியா ஜே: ஆன்ட்ராய்டு வி4.0.4 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் 1 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ்-ஏ5 பிராசஸர் 4 இஞ்ச் டிஎப்டி தொடுதிரை வசதி ...\nசர்வதேச ஐஎஃப்ஏ கண்காட்சியில் டாப்-10 ஸ்மார்ட்போன்கள்\nசோனி எக்ஸ்பீரியா வி: சோனி எக்ஸ்பீரியா வி ஸ்மார்ட்போனின் தொழில் நுட்ப விவரத்தினையும் பார்க்கலாம். 4.3 டிஎப்டி மல்டி தொடுதிரை ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் ச...\nசர்வதேச ஐஎஃப்ஏ கண்காட்சியில் டாப்-10 ஸ்மார்ட்போன்கள்\nசோனி எக்ஸ்பீரியா டி:எக்ஸ்பீரியா வரிசையில் புதிய ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் சோனி நிறுவனம் எக்ஸ்பீரியா டி என்ற ஸ்மார்ட்போ...\nசர்வதேச ஐஎஃப்ஏ கண்காட்சியில் டாப்-10 ஸ்மார்ட்போன்கள்\nசாம்சங் கேலக்ஸி நோட்-2:அதிகமான வாடிக்கையாளர்களை ஆவலுடன் காக்க வைத்த கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போனும் இதில் அறிமுகமாகியுள்ளது. 5.5 இஞ்ச் மிக பெரிய திரை சூ...\nசர்வதேச ஐஎஃப்ஏ கண்காட்சியில் டாப்-10 ஸ்மார்ட்போன்கள்\nசாம்சங் ஏட்டிவ் எஸ்:ஸ்மார்ட்போன் உலகை கலக்கி வரும் சாம்சங் நிறுவனம் ஏட்டிவ் எஸ் என்ற ஸ்மார்ட்போனை, பெர்லினில் நடந்த ஐஎஃப்ஏ கண்காட்சியில் அறிமுகம் ...\nசர்வதேச ஐஎஃப்ஏ கண்காட்சியில் டாப்-10 ஸ்மார்ட்போன்கள்\nஎச்டிசி டிசையர் எக்ஸ்:எச்டிசி ஸ்மார்ட்போன்கள் இந்தமுறை வாடிக்கையாளர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது. டிசையர் எக்ஸ் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் ...\nசர்வதேச ஐஎஃப்ஏ கண்காட்சியில் டாப்-10 ஸ்மார்ட்போன்கள்\nசர்வதேச அளவில் நடை பெற்ற ஐஎஃப்ஏ கண்காட்சியில் ஏராளமான மின்னணு சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. எலக்ட்ரானிக் சாதனங்களுக்கான இந்த கண்காட்சியில் அற...\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/06200452/Pushkar-festivalSteps-in-the-Thamiraparani-riverCollector.vpf.vpf", "date_download": "2019-05-27T00:07:09Z", "digest": "sha1:PYCOKAR2JMDJDIKTLHCVMIGWSEGFWD45", "length": 15884, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pushkar festival Steps in the Thamiraparani river Collector survey || புஷ்கர விழாவையொட்டி தாமிரபரணி ஆற்றின் படித்துறைகளில் கலெக்டர் ஆய்வு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபுஷ்கர விழாவையொட்டி தாமிரபரணி ஆற்றின் படித்துறைகளில் கலெக்டர் ஆய்வு + \"||\" + Pushkar festival Steps in the Thamiraparani river Collector survey\nபுஷ்கர விழாவையொட்டி தாமிரபரணி ஆற்றின் படித்துறைகளில் கலெக்டர் ஆய்வு\nபுஷ்கர விழாவையொட்டி, தாமிரபரணி ஆற்றின் படித்துறைகளில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.\nபதிவு: அக்டோபர் 07, 2018 03:15 AM\nபுஷ்கர விழாவையொட்டி, தாமிரபரணி ஆற்றின் படித்துறைகளில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.\nதாமிரபரணி ஆற்றில் புஷ்கர விழா வருகிற 12–ந் தேதி தொடங்கி, 23–ந்தேதி வரை நடைபெற உள்ளது. விழா நாட்களில் தாமிரபரணி ஆற்றில் பல லட்சம் பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி தாமிரபரணி ஆற்றில் புனித நீராடும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.\nமுறப்பநாடு கைலாசநாதர் கோவில் அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றின் படித்துறையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று காலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nபின்னர் ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையம் பின்புறம் உள்ள படித்துறையை கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையத்தில் இருந்து படித்துறை வரையிலும் சிமெண்டு தள கற்கள் பதிக்கப்பட்டு உள்ளன. படித்துறை அருகில் தற்காலிக கழிப்பறைகள், உடைமாற்றும் அறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவில் அருகில் உள்ள திருமஞ்சன படித்துறை ஆழமாக உள்ளதால், அங்கு பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே அங்கு பக்தர்கள் யாரும் செல்லாத வகையில், தடுப்பு கம்புகள் வைத்து அடைக்கப்பட்டு உள்ளது.\nதொடர்ந்து ஆழ்வார்திருநகரி சங்கனி மண்டப படித்துறை, முக்காணி பெருமாள் கோவில் படித்துறை, பிள்ளையார் கோவில் படித்துறை ஆகியவற்றையும் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.\nமாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோவிந்தராசு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சகாய ஜோஸ் (ஸ்ரீவைகுண்டம்), தீபு (திருச்செந்தூர்), தாசில்தார்கள் சந்திரன், தில்லைப்பாண்டி, போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், துணை தாசில்தார் சுந்தர ராகவன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.\n1. வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் சட்டமன்ற தொகுதி பாதுகாப்பு அறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன; கலெக்டர் ஆய்வு\nவாக்கு எண்ணும் மையத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பாதுகாப்பு அறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. இதனை கலெக்டர் வீரராகவராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\n2. உரிமம் பெறாமல் வீட்டு உபயோக பூச்சி மருந்துகள் விற்றால் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை\nஉரிமம் பெறாமல் வீட்டு உபயோக பூச்சி மருந்துகள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உமா மகேஸ்வரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n3. 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் உப்பு, சர்க்கரை பொட்டலங்கள் கலெக்டர் தகவல்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற 28-ந் தேதி முதல் 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வீடு, வீடாக சென்று வாய்வழி உப்பு, சர்க்கரை பொட்டலங்கள் வழங்கப்பட உள்ளது என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.\n4. திருவாரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஆனந்த் தகவல்\nதிருவாரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆனந்த் தெரிவித்தார்.\n5. பதிவு செய்ய அதிகாரிகள் நியமனம்: எழுத்துப்பூர்வமான ஒப்பந்தமின்றி இடங்களை வாடகைக்கு விடக்கூடாது கலெக்டர் ராமன் தகவல்\nஎழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் இன்றி இடங்களை வாடகைக்கு விடக்கக்கூடாது என்றும், வாடகைக்கு விடப்படும் இடங்களை பதிவு செய்ய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்���ாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n3. செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீடு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்\n4. முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா முடிவு\n5. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/apr/11/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3130810.html", "date_download": "2019-05-26T23:20:43Z", "digest": "sha1:SJ45NZWDIXMNLM6QD5HXRTZ4M3MYOTQC", "length": 7524, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "லட்சுமி விலாஸ் வங்கியை இந்தியாபுல்ஸ் நிறுவனத்துடன் இணைக்க எதிர்ப்பு- Dinamani", "raw_content": "\n26 மே 2019 ஞாயிற்றுக்கிழமை 11:34:46 PM\nலட்சுமி விலாஸ் வங்கியை இந்தியாபுல்ஸ் நிறுவனத்துடன் இணைக்க எதிர்ப்பு\nBy DIN | Published on : 11th April 2019 04:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nலட்சுமி விலாஸ் வங்கியை இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்துடன் இணைப்பதற்கு அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.ஹெச்.வெங்கடாசலம், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸுக்கு கடிதமும் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: லட்சுமி விலாஸ் வங்கியின் நிதிநிலை குறித்த தகவல்கள் அனைத்தும் ரிசர்வ் வங்கிக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த வங்கியின் மொத்த வாராக் கடன் ரூ. 3,400 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, கடந்த நிதியாண்டின் மூன்று காலாண்டுகளில் ரூ.630 கோடி நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளது.\nஇந்த நிலையில், அந்த வங்கியை இந்தியாபுல்ஸ் நிறுவனத்துடன் இணைப்பதற்கு அதன் வாரியக் கூட்டத்தில் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nலட்சுமி விலாஸ் வங்கி தனியாருக்குச் சொந்தமானது என்ற போதிலும், அதில் சாமானிய மக்களின் டெபாசிட் தொகை ரூ.30 ஆயிரம் கோடி உள்ளது. அதைக் கருத்தில் கொண்டு, அந்த வங்கியை பொதுத்துறை வங்கியுடன் இணைக்க முன்வர வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/india/16051-actress-isha-koppikar-joined-the-bjp.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-05-26T23:52:55Z", "digest": "sha1:Q73M3LKPGORAKAOU4YWC2PVENSFSVKUG", "length": 6903, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "பாஜகவில் இணைந்தார் நடிகை இஷா கோபிகர் | Actress Isha Koppikar joined the BJP", "raw_content": "\nபாஜகவில் இணைந்தார் நடிகை இஷா கோபிகர்\nமகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிறந்தவர் நடிகை இஷா கோபிகர். 1998-ல் சந்திரலேகா தெலுங்குப் படம் மூலம் டோலிவுட்டில் அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் அகத்தியன் இயக்கிய காதல் கவிதை மூலம் நடிகர் பிரசாந்த் ஜோடி யாக அறிமுகமானார்.\nஇதைத் தொடர்ந்து விஜய்யுடன் நெஞ்சினிலே, அரவிந்த்சுவாமி யுடன் என் சுவாசக் காற்றே, பிரசாந்துடன் ஜோடி, விஜயகாந் துடன் நரசிம்மா ஆகிய படங்களில் நடித்தார். இதைத் தொடர்ந்து ஏராளமான இந்திப் படங்களில் நடித்துள்ளார். தற்போது கன்னடம், இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். 2009-ல் டிம்மி நரங் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.\nஇந்நிலையில் நேற்று மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார். அவரை கட்சியின் மூத்த நிர்வாகிகள் வரவேற்றனர்.\nவரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்காக பிரச்சாரம் செய்து கட்சி வெற்றிக்காக பாடுபடுவேன் என்று இஷா கோபிகர் அப்போது அறிவித்தார்.\n''என் அண்ணனுக்கு யார் துணையாக இருந்தீர்கள்'': பிரியங்கா ஆவேசம்; ராகுல் விளாசிய 3 மூத்த தலைவர்கள் யார்\nகடலூர் மக்களவைத் தேர்தலில் 19 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு\n30 ஆண்டுகளுக்கு பிறகு ஓட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக\n'250 எம்.பி.க்களுக்கு மேல் கிடைக்கக்கூடாது என கடவுளிடம் வேண்டினேன்': பிரதமர் மோடியைச் சந்தித்த பின் ஜெகன்மோகன் ரெட்டி பேச்சு\nதமிழக குறைந்த பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கை\n''தீர்வை நோக்கிச் செல்ல பேச்சுவார்த்தையே ஒரே வழி'' - பிரதமர்களின் தொலைபேசி உரையாடலுக்கு மெஹபூபா வரவேற்பு\nபாஜகவில் இணைந்தார் நடிகை இஷா கோபிகர்\nஎன் 19 வயதில் ஷுப்மான் கில் திறமையில் 10% கூட என்னிடம் இல்லை: விராட் கோலி புகழாரம்\nஒவ்வொரு நீதிபதியிடமும் 4,500 வழக்குகள் நிலுவை\nகாங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு பிஜு ஜனதா தளம் பதில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2019/04/24181726/1238578/Any-Other-Team-Would-Have-Dropped-Me-by-Now-Watson.vpf", "date_download": "2019-05-27T00:11:59Z", "digest": "sha1:XXGPTTHZKDET7ARCDJTLZ5JPLJV3BS7P", "length": 16536, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "டோனி இல்லை என்றால் நான் இல்லை: வாட்சன் உணர்வுபூர்வமான பேச்சு || Any Other Team Would Have Dropped Me by Now Watson", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nடோனி இல்லை என்றால் நான் இல்லை: வாட்சன் உணர்வுபூர்வமான பேச்சு\nவேறு எந்த அணியாக இருந்தாலும் என்னை நீக்கியிருக்கும், டோனி என் மீது நம்பிக்கை வைத்துள்ளார் என்று வாட்சன் உணர்வுபூர்வமாக பேசியுள்ளார். #IPL2019 #CSK #Watson\nவேறு எந்த அணியாக இருந்தாலும் என்னை நீக்கியிருக்கும், டோனி என் மீது நம்பிக்கை வைத்துள்ளார் என்று வாட்சன் உணர்வுபூர்வமாக பேசியுள்ளார். #IPL2019 #CSK #Watson\nசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் முதல் அணியாக ‘பிளே-ஆப்ஸ்’ சுற்றுக்கு முன்னேறியுள்ளது.\n175 ரன்னை சேஸிங் செய்யும்போது தொடக்க பேட்ஸ்மேன் வாட்சன் வாட்சன் அதிரடியாக விளையாடி 53 பந்தில் 96 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த��ோடு, ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.\nஇந்த ஆட்டத்திற்கு முன் பெங்களூர் (5), சன்ரைசர்ஸ் ஐதராபாத் (31), கொல்கத்தா (6 2-வது ஆட்டம்), ராஜஸ்தான் (0), கொல்கத்தா (17 முதல் ஆட்டம்), பஞ்சாப் (26) சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தார். இதனால் அவர் மீது விமர்சன் எழுந்தது. அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.\nஆனால், சென்னை அணி கேப்டன் டோனி அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தார். இதனால் டோனி இல்லை என்றால் அணியில் இடம் பிடித்திருக்கமாட்டேன் என்று வாட்சன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து வாட்சன் கூறுகையில் ‘‘ஸ்டீபன் பிளெமிங் மற்றும் எம்எஸ் டோனி ஆகியோர் என்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு மோதுமான அளவிற்கு நன்றி கூற இயலாது. நான் ஏராளமான அணியில் விளையாடியுள்ளேன். நான் கட்டாயம் அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பேன். ஆனால், அவர்கள் என்மீது நம்பிக்கையை காண்பித்துவிட்டார்கள்’’ என்றார்.\nஐபிஎல் | சென்னை சூப்பர் கிங்ஸ் | வாட்சன் | எம்எஸ் டோனி\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nசட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் 28ந்தேதி பதவிஏற்பு\n30-ம் தேதி மாலை 7 மணிக்கு பிரதமர் மோடி தலைமையிலான மந்திரிசபை பதவியேற்பு\nஅமேதியில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆதரவாளரின் பாடையை சுமந்த ஸ்மிருதி இரானி\nபெரு நாட்டில் 8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்\nபிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nதேர்தல்களில் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம் - டிடிவி தினகரன்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ரோஜர் பெடரர் எளிதில் வெற்றி\nரசிகர்களை ஏமாற்றிய மழை: இன்றைய இரண்டு ஆட்டங்களும் கைவிடப்பட்டன\n‘3டி கண்ணாடி’: அம்பதி ராயுடுவின் சர்ச்சை ‘ட்வீட்’டுக்கு விஜய் சங்கர் ‘ஸ்மார்ட்’ பதில்\nஉலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக வரலாற்றை மாற்றி எழுதுவோம்: இன்சமாம் உல் ஹக்\nஇலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வேண்டுகோளை நிராகரித்தார் ஜெயவர்தனே\nகாயமடைந்த கேதர் ஜாதவ் குணமடைந்தார் - உலக கோப்பையில் பங்கேற்க உள்ளார்\nஅன்பால் கவர்ந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட வாட்சன்\nஅதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஐபிஎல் மிகப்பெரிய உதவியாக இருந்தது: பேர்ஸ்டோவ்\nஅணியை மாற்றியமைப்பது ���வசியம்: சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் பிளெமிங் சொல்கிறார்\nஐபிஎல் 2019 சீசன் கனவு அணிக்கு டோனி கேப்டன்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/136918-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?do=reportComment&comment=990384", "date_download": "2019-05-27T00:06:09Z", "digest": "sha1:OWZGULDNDSOONN4CQFT7A2FIMFRHHXMD", "length": 13897, "nlines": 145, "source_domain": "yarl.com", "title": "யாழில் ஒரு காதல் - கருத்துக்கள் - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழில் ஒரு காதல் - கருத்துக்கள்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஅன்புள்ள அப்பா ,அம்மா இந்தா ஒரு அவஸ்தை .\nநாம் தமிழர் - தேர்தல் 2019\nவடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஏன் அகற்றப்பட்டனர் ; முஸ்லிம்கள் மீதான பிரபாகரனின் நிலைப்பாடு ; ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து கருணா அம்மான் தெரிவித்துள்ளது \nஅன்புள்ள அப்பா ,அம்மா இந்தா ஒரு அவஸ்தை .\nஇது தான் எனது நிலைப்பாடும்.\nநாம் தமிழர் - தேர்தல் 2019\nஇலங்கை தமிழர் மத்தியில் சீமானை ஆதரிப்பவர்களுக்கும், எதிர்ப்பவர்களுக்கும், இரு சாராருக்குமே எஞ்சி இருப்பது குழப்பமே. 1. தமிழ்தேசியம் தமிழ் நாட்டில் வளர வேண்டியது எம் சுய நல நோக்கில் அவசியம். 2. தமிழ் நாட்டில் திராவிடம் என்பதை மூர்கமாக எதிர்க்காமல், நைசாக திராவிடத்தை தமிழ்தேசியம் பிரதியீடு செய்ய வேண்டும். அதாவது பெரியாரிய கொள்கைகளை வரித்துக்கொண்டு, நாயக்கர்களையும், முதலியாரையும் இதர சாதிகளையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். திராவிட அரசியலை பெரியார்க்கு முன்/பின் எனப் பிரித்து. பெரியார்க்கு பின்னான தலைவர்களை கட்சிகளை போதுமானா அளவுக்கு விமர்சிக்கலாம். மொழி வழி மாநிலங்கள் அமைந்த பின் நாமும் திராவிட அரசியலை தமிழ்தேசிய அரசியாலக கூர்ப்படைய செய்வதில் தவறில்லை என மக்களை உணரச்செய்ய வேண்டும். கொள்கை ரீதியில் பெரியாரின் பேரன் என்பதற்கு சகல விதத்திலும் உரித்துடையவர்கள் நா.த. ஆனால் இவ்வளவு மூர்கமாக பெரியாரை இவர்கள் ஏன் எதிர்க்க வேண்டும் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. 3. அடுத்தது சீமான் பற்றிய எனது தனிப்பட்ட மதிப்பீடு - இதுவரை இவர் காட்டிய தகிடு தத்தங்கள், புலிகள், பிரபாகரனுடன் தன் நெருக்கம் பற்றி இவர் அள்ளிவிடும் புழுகுகள் - இவரை நிச்சயமாக இன்னொரு கருணாநிதி என்றே எண்ண வைக்கிறது. இப்போ சீமானை நம்பியதை விட கருணாநிதியை அப்போ அதிகம் நம்பியது தமிழ் கூறும் நல்லுலகு. அத்தனையையும் காசாக்கி குடும்பத்தை வாழவைத்தார் அவர். சீமானும் இதையேதான் செய்வார் என்பது என் எதிர்வுகூறல். எதிர்வுகூறல் மட்டுமே. 4. இதில் ஒரே ஒரு நம்பிக்கை -சுயலாபத்துக்காக சீமான் தூண்டிவிடும் இந்த நெருப்பு அவரையும் பொசுக்கி, இந்திய வரைபடத்தை மாற்றி அமைக்க ஒரு வாய்பிருக்கிறது. அப்படி ஒரு நிலைவரும் போது, இந்த நெருப்பில் நீரை வாரி வாரி இறைப்பவர்களில் முதல் ஆளாய் நிக்கப் போவவரும் சீமானே. 5. முன்னேற்றம் என்று பார்தால், சீமானின் வளர்ச்சி கணிசமானதே. தொடர்ந்தும் தனியாக நிப்பது, நீண்ட நோக்கில் பலந்தந்தே ஆகும். சீமான் கபட நாடகம் ஆடினாலும் அவருடன் கூட நிற்பவர்கள் உண்மையானவர்கள். இந்த கட்சிக்கு வேலை செய்ய காசு கிடைக்காது. ஆனாலும் நிக்கிறார்கள். இவர்கள் தொடர்ந்தும் நிற்பார்கள், பதவி இல்லை என்றால் தலைவரை நச்சரிக்க மாட்டர்ர்கள். ஆகவே வைகோ போலன்றி சீமான் நீண்ட காலம் தனி ஆவர்த்தனம் வாசிக்கலாம். இதுவே சீமானின் பலம். தினகரனிடம் இந்த பலம் இல்லை. 2 தேர்தலுக்கு மேல் தனியே நிண்டால் கட்சியே காணாமல் போய்விடும். எல்லாரும் பெரிய கட்சிக்கு ஓடி விடுவார்கள். கமலுக்கு இது பெரும் பிரச்சினை இல்லை ஆனால் ரஜனியும் களத்தில் குதித்தால், கமல் எவ்வளவு காலம் தனியே ஓடுவார் என்பதும் கேள்விக் குறியே. ஆகா நீண்ட காலம் தனியே தாக்குப் பிடிக்கும் வல்லமை நா.த வுக்கே இருக்கிறது. சீமானின் போக்கும் 2 வருடத்தில் எவ்வளவோ மாறி விட்டது. இப்போதைக்குச் சொல்லக் கூடியது இவ்வளவே.\nஅன்புள்ள அப்பா ,அம்மா இந்தா ஒரு அவஸ்தை .\nகொழுவிக்கொண்டு ஓடுறதுகள் தங்கடை சாதிக்கை உள்ளதை இழுத்துக்கொண்டு ஓடினால் பிரச்சனையை இரண்டு பக்க தாய் தேப்பன்மார் போய் சந்திச்சு கதைச்சு ஒரு முடிவுக்கு வரலாம்........ஓட்டக்கேசுகள் வேறை சாதியை எல்லே இழுத்துக்கொண்டு ஓடுதுகள்.பிள்ளையள் சாதியும் மண்ணாங்கட்டியும் எண்டு இருக்கேக்கை தாய் தேப்பன்மாருக்கெல்லே ஏறின பீலிங்கும் இறங்கின பீலிங்கும் தவுசன் வோல்டேச்சிலை கரண்பாயுது\nஅண்ணர் கடித இலக்கியம் உண்மையிலேயே தமிழில் அரியதொன்று. நீங்கள் உங்களுக்கே உரிய நடையில் பின்னுறியள். கார் வேண்ட காசில்லாம, ஆற்றையோ காருக்கு முன்னால நிண்டு போட்டோ எடுத்தவையும் உண்டு. இப்பெல்லாம் பஸ் டக்கு, டக்கெண்டு வருது. அடுத்த பஸ் நேரத்தை போனில பாக்கலாம். முன்னம் எண்டா ஆடிக்கொருக்கா அமவாசைக்கொருக்கா வரும் பஸ்சுக்கு குளிருக்க கால்கடுக்க நிக்கோணும். கூடப் படிச்ச அண்ணரிட்ட கொம்புளைன் பண்ணினா - தம்பி 120 ம் வாய்ப்பாட்டை பாடமாக்கு எல்லாம் மறந்து போகும் என்பார் 😂 (1£=120Rs).\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 1 hour ago\nபச்சைகள் தந்த உறவுகள் புங்கை, யெகதா துரை, ராசவன்னியன் அண்ணா, ஏராளன் ஆகிய உறவுகளுக்கு நன்றி.\nயாழில் ஒரு காதல் - கருத்துக்கள்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/120349/", "date_download": "2019-05-26T23:57:55Z", "digest": "sha1:PSUL5N2SLB2IWCCUJHC3GRULEWWAXTPR", "length": 10012, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "யட்டியாந்தோட்டையில் வெடிப்பொருட்களை இனங்காணும் உபகரணம் மீட்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nயட்டியாந்தோட்டையில் வெடிப்பொருட்களை இனங்காணும் உபகரணம் மீட்பு\nயட்டியாந்தோட்டை கலாகொட பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து வ��டிப்பொருட்களை இனங்காணும் உபகரணமொன்று காவல்துறையினரினால் ; கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் மற்றும் அவரின் சகோதரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட வீட்டு உரிமையாளர், மின்சாதனங்களை பழுது பார்ப்பவர் என தெரியவந்துள்ளது.\nபிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது வீட்டில் இருந்த குறித்த உபகரணத்தை மறைக்க முற்படும் போது காவல்துறையினரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nசந்தேகநபர்கள் இன்றையதினம் ருவான்வெல்ல நீதவானிடம் முற்படுத்தப்படவுள்ள நிலையில் யட்டியாந்தோட்டை காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nTagsஇனங்காணும் உபகரணம் மீட்பு யட்டியாந்தோட்டை வெடிப்பொருட்களை\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“தர்கா றவுன் பிரேக்கிங் நியுஸ்” வட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹொரவப்பொத்தானையில் கைதானவர்களிடம் 1பில்லியனுக்கும் அதிமான பணம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகெக்கிராவ முன்பள்ளி பாடசாலையில், வெடிபொருட்கள் – இருவர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nகிளிநொச்சி கிராஞ்சியில் யானை தாக்கி பெண் மரணம் – குழந்தை காயம்\nமன்னார் மாந்தையில் மர்மப்பொதியிலிருந்து கைத்துப்பாக்கி மீட்பு :\n“தர்கா றவுன் பிரேக்கிங் நியுஸ்” வட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் கைது… May 26, 2019\nஹொரவப்பொத்தானையில் கைதானவர்களிடம் 1பில்லியனுக்கும் அதிமான பணம்… May 26, 2019\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்… May 26, 2019\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 26, 2019\nகெக்கிராவ முன்பள்ளி பாடசாலையில், வெடிபொருட்கள் – இருவர் கைது… May 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இர��்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?m=201803", "date_download": "2019-05-27T00:22:35Z", "digest": "sha1:S72XTGW2DECOJQM3MB4JLHQWHFBHHYMF", "length": 26531, "nlines": 165, "source_domain": "www.anegun.com", "title": "மார்ச் 2018 – அநேகன்", "raw_content": "திங்கட்கிழமை, மே 27, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஉறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை சொத்துகள் வழி உயர்த்த வேண்டும் \nதுன் சம்பந்தன் பெயரை நீக்கி அடையாளத்தை அழிக்காதீர் – எம் பி ராஜா\nயாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை இனி கிளைக்கு 60 பேர் மட்டுமே – டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன்\nதுன் சம்பந்தன் சாலையின் பெயரை மாற்றக் கூடாது\nபுதிய பரிமாணத்தை நோக்கி இரவா காதல் இயக்குநர் கதிரின் முதல் முயற்சி\nசுங்கை வே ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தை நிலைநிறுத்த கணபதிராவ் துணைபுரிய வேண்டும்\nபாலஸ்தீன மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம்: நான்கு அமைச்சர்கள் வாய் திறக்காதது ஏன்\nமஇகாவில் இணையாவிட்டாலும் இணைந்து பணியாற்றுவோம் செனட்டர் டத்தோ எம் சம்பந்தன்\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019 (ICLLSS 2019) நோக்கத்தை அடைந்தது; முழுமை பெற்றது.\nபுகை நமக்கு பகை – சுத்தம் சுகம் தரும் தென் சிரம்பானில் சமூக விழிப்புணர்வு\nமுகப்பு > 2018 > மார்ச்\nபொதுத் தேர்தலில் கவனம் செலுத்துங்கள் ; கட்சி தேர்தலில் அல்ல- நஜிப்\nபெக்கான், மார்ச்.31 - 14 ஆவது பொதுத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் வேளையில் அம்னோ உறுப்பினர்கள் தேசிய முன்னணியின் வெற்றி பெற செ���்வதில் முழு கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கேட்டு கொண்டார். அம்னோ கட்சித் தேர்தல் தொடர்பான சிந்தனையை ஒதுக்கி விட்டு தேசிய முன்னணியின் வெற்றி குறித்து சிந்திக்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டார். மத்தியில் ஆளும் அதிகாரத்தை முடிவு\nதேர்தல் தொகுதி எல்லை சீரமைப்பு – தேசிய முன்னணிக்கு மிகப் பெரிய வெற்றியைக் கொடுக்கும்\nகோலாலம்பூர், மார்ச்.31- தேர்தல் ஆணையம் செயல்படுத்த விருக்கும் தேர்தல் தொகுதி எல்லையின் மறுசீரமைப்பு தேசிய முன்னணிக்கு மிகப் பெரிய வெற்றியைக் கொண்டு வரும் என சிலாங்கூர் பல்கலைகழக துணை வேந்தர் பேராசிரியர் டத்தோ டாக்டர் முஹமட் ரெட்சுவான் ஒத்மான் தெரிவித்தார். ஒவ்வொரு முறையும் தேர்தல் தொகுதிகளின் எல்லை சீரமைக்கப்படும்போது , தேசிய முன்னணி மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்து வந்துள்ளது. சுதந்திரம் அடைந்தது முதல் தேசிய முன்னணி அதிக\nவிளம்பரங்களில் உள்ளூர் கலைஞர்களுக்கு வாய்ப்பளிப்பீர்\nபிரிக்பீல்ட்ஸ், மார்ச் 31- அண்மையக் காலமாக நாட்டில் இந்திய சமூகத்தினர் அதிகம் பயன்படுத்தும் பொருட்களுக்கான விளம்பரங்களில் உள்ளூர் கலைஞர்களுக்கு வாய்ப்புகள் குறைவாக இருப்பது வேதனையளிப்பதாக எம்.ஏ. புரோடக்ஷன் ஹௌஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ முருகன் அல்லிமுத்து தெரிவித்தார். பெரும்பான்மையான விளம்பரங்களில் இந்தியாவைச் சேர்ந்த கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது. உள்ளூரில் பல திறமையான கலைஞர்கள் இருக்கும் போது இந்தியாவைச் சேர்ந்த கலைஞர்களுக்கு முன்னுரிமை அளிப்பது ஏமாற்றமளிப்பதாக அவர் கூறினார். எம்.ஏ.\nஸ்டேர்லிங்கை விட்டு கொடுக்க மாட்டோம் \nமென்செஸ்டர், மார்ச்.31 - மென்செஸ்டர் சிட்டியின் மத்திய திடல் ஆட்டக்காரர் ரஹீம் ஸ்டேர்லிங்கை வாங்க ஐரோப்பாவின் முன்னணி கிளப்புகள் ஆர்வம் காட்டி வரும் வேளையில் அவரை எளிதில் இதர கிளப்புகளுக்கு விட்டு கொடுக்கப் போவதில்லை என நிர்வாகி பெப் குவார்டியோலா தெரிவித்துள்ளார். ஸ்பெயினின் ரியல் மாட்ரிட், பார்சிலோனா, பிரான்சின் பாரிஸ் செயின் ஜெர்மைன் அணிகள் ஸ்டேர்லிங்கை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன. 23 வயதுடைய ஸ்டேர்லிங் தற்போது வாரம் ஒன்றுக்கு\nபொக்பாவைக் கேளுங்கள் – மொரின்ஹோ\nமென்செஸ்டர், மார்ச்.31 - மென்செஸ்டர் யுனைடெட் அணியில் அதன் மத்திய திடல் ஆட்டக்காரர் போல் பொக்பாவின் ஆட்டத்தரம் குறித்து நிருபர்கள் அவரிடமே கேள்வி எழுப்ப வேண்டும் என நிர்வாகி ஜோசெ மொரின்ஹோ தெரிவித்துள்ளார். இந்த பருவத்தில் பொக்பாவின் சீரற்ற ஆட்டத்தரம் குறித்து தம்மிடம் பதில் கிடையாது என மொரின்ஹோ கூறினார். இந்த வாரம் நடைபெற்ற அனைத்துலக நட்புமுறை ஆட்டத்தில் பிரான்ஸ் 3 - 1 என்ற கோல்களில் ரஷ்யாவை வீழ்த்தியது.\nமூன்று வாரங்களில் களத்திற்கு திரும்புகிறார் நெய்மார்\nபோர்டோ, மார்ச்.31 - பிரேசில் தாக்குதல் நட்சத்திரம் நெய்மார் இன்னும் மூன்று வாரங்களில் மீண்டும் பி.எஸ்.ஜி அணியில் களமிறங்குவார் என அதன் பயிற்றுனர் உனாய் எமெரி தெரிவித்துள்ளார். பிரேசிலில் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஓய்வில் இருக்கும் நெய்மாருடன் தாம் தொடர்ந்து பேசி வருவதாக எமெரி குறிப்பிட்டார். பிரான்ஸ் கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மொனாக்கோவுக்கு எதிராக களமிறங்க நெய்மார் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக எமெரி மேலும் தெரிவித்தார். கடந்த\nஇன்று உங்களது ராசி பலன்\nமேஷம் இன்று உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நாளாக அமையும். புதிய முயற்சிகளைத் தொடங்குவது சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் ஏற்படக்கூடும். தந்தை வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் உற்சாகமான நிலை காணப்படும். அலுவலகத்தில் மறைமுக எதிர்ப்புகள் விலகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். ரிஷபம் இன்று நீங்கள் எதிலும் பொருமையை கடைப்பிடிக்க வேண்டும். புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடுவதை தவிர்க்கவும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித்\nதங்கரத்தினத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது\nகோலாலம்பூர், மார்ச் 30- வர்த்தக நோக்கத்திற்காக துபாய் சென்ற தங்கரத்தினம் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி மரணமடைந்தார். பொருளாதார வசதியில்லாத காரணத்தால் பல இன்னல்களுக்கிடையே அவரது உடல் நேற்று மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டது. இன்று கிளானா ஜெயா அரசு மின் சுடலையில் தனது கணவரின் சடலம் மாலை 4 மணிக்கு தகனம் செய்யப்பட்டபோது திருமதி கெர்ட்ரூட் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. தனது கணவரின்\nசெரெண்டா தமிழ்ப்பள்ளி��்கான வெ.6.43 மில்லியன் நிதி மாயமாகவில்லை\nபுத்ராஜெயா, மார்ச் 30- கோலசிலாங்கூர் மிஞ்சாக் தோட்டத்திலிருந்து உலுசிலாங்கூர் தொகுதியிலுள்ள செரெண்டாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால், செரெண்டா தமிழ்ப்பள்ளியாக அழைக்கப்படும் அப்புதிய பாடசாலையை அமைப்பதற்கான அரசாங்கத்தின் வெ.6.43 மில்லியன் நிதியானது கல்வி அமைச்சில் பத்திரமாக இருப்பதாக அவ்வமைச்சின் துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதன் விளக்கமளித்தார். அந்த மானியம் மாயமாகிவிட்டதாக ஒருசில விஷமிகள் பொய்யுரைத்து வருவதாகவும் அவர்களின் கீழ்த்தரமான நடவடிக்கையானது, அப்பள்ளியை நிறுவவிடாமல் தடுத்து வருகின்ற ஒரு சுயநலவாத கும்பலுக்கு ஒத்து ஊதுவதாக அமைந்திருக்கிறது\n1எம்.டி.பி, அரசாங்க நிதிகளை நஜீப் திருடவில்லை\nகோலாலம்பூர், மார்ச் 30- பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் 1எம்.டி.பி, அரசாங்க நிதிகளைத் திருடியதாக எதிர்க்கட்சிகள் அவதூறுகளைப் பரப்பி வருகின்றன. நஜீப் அத்தகைய நிதிகளைத் திருடவில்லை என மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்கங்களின் சம்மேளனத்தின் (மைக்கி) தலைவர் டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் தெரிவித்தார். நாட்டின் பிரதமர்களிலேயே இன பாகுபாடு பார்க்காமல் அனைத்து இன மக்களுக்கும் உதவிகளை வழங்கி வருபவர் டத்தோஸ்ரீ நஜீப். அவரது தலைமைத்துவம் நீடிக்கவும் வரும்\n1 2 … 45 அடுத்து\nசவால்மிக்க சாதனை சரித்திரத்தில் இடம் பிடிக்கும் 5600 கிமீ தூரத்தைக் கடக்கும் 9 வீரர்கள் என்பதில், Vijeyant\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், சிவா\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், மணிமொழி வீராசாமி\nமலேசிய உறுமி மேளம் இசை இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் கலை விழா\nபிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியின் அனைத்துலக மகளிர் தினம் கொண்டாட்டம் என்பதில், MADESH.A\nபொதுத் தேர்தல் 14 (276)\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nபினாங்கு மே 23- மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் துணை நின்று தாவரங்களின் வளர்ச்சிக்கு உற்ற வகையில் பங்காற்றுகின்ற தேனீக்களின் அழிவுக்கு மனித குலம் ஒருபோதும் காரணமாக இருத்தல் ஆகாது எ\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newbatti.com/2016/12/abortion-is-permitted-in-india.html", "date_download": "2019-05-27T00:19:18Z", "digest": "sha1:6DFR6UK6M3AIAO6Z2DPQKL7N7BQ2RKOA", "length": 20003, "nlines": 138, "source_domain": "www.newbatti.com", "title": "திருமணமாகாத இளம் பெண்கள் கருக் கலைப்பு செய்யலாம்…!!! - New Batti", "raw_content": "\nHome / உலகச் செய்திகள் / திருமணமாகாத இளம் பெண்கள் கருக் கலைப்பு செய்யலாம்…\nதிருமணமாகாத இளம் பெண்கள் கருக் கலைப்பு செய்யலாம்…\nஇந்தியாவில் திருமணம் ஆகாத பெண்கள் கருக் கலைப்பு செய்யலாம் என்று சுகாதார அமைச்சகம் அதிரடி பாிந்துரையை மத்திய அரசுக்கு செய்துள்ளது. இந்த பாிந்துரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருமணம் ஆகாத இளம் பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்வது சட்ட விரோதம் என்று சட்டம் உள்ளது.\nதிருமணமான பெண்கள் கருத்தடை மருந்துகள் சாப்பிட்ட போது கரு கலையாத பட்சத்தில் கருக்கலைப்பு செய்து கொள்ள சட்டம் அங்கீகாரம் வழங்கி உள்ளது.\nகருக்கலைப்பு தொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகம் புதிய பாிந்துரை ஒன்றை அரசுக்கு அனுப்பியுள்ளது.\nதிருமணமான பெண்களாக இருந்தாலும் சாி, திருமணமாகாத பெண்களாக இருந்தாலும் சாி அவா்கள் எடுத்துக் கொள்ளும் கருத்தடை மாத்திரைகள் தோல்வியடையும் சமயத்தில் இந்த அனுமதியை அளிக்கலாம்.\nகருக்கலைப்பு மருத்துவம் தொடா்பான சட்டத்தில் திருத்தம் செய்ய சுகாதார அமைச்சகம் விரும்புகிறது.\nபல தரப்பினாின் ஆலோசனைக்கு பிறகுதான் மத்திய சுகாதார அமைச்சகம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாம்.\nபயிற்சி இல்லாதவா்கள் செய்யும் கருக்கலைப்பால் பெண்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. போதிய பயிற்சி பெற்ற ஹோமியோபதி மருத்துவா்கள், பாரம்பாிய மருத்துவமுறை செவிலியா்கள், மருத்துவ தாதியா் ஆகியோா் ஆயுதம் இன்றி கருக்கலைப்பு செய்துக் கொள்வதற்கு அனுமதிக்கலாம் என்றும் பாிந்துரை செய்ய உள்ளது.\nஇது போன்ற சட்ட திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவையும், நாடாளுமன்றமும் தனது ஒப்புதலை அளிக்க வேண்டும். சட்ட திருத்தத்திற்கு நாடாளுமன்றம் அனுமதி அளித்த பின்பு சுகாதார அமைச்சகம் விாிவாக விளக்கும் என்று மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தொிவிக்கிறது.\nஇந்த தகவல் பெரும் அதிர்ச்சியையும், இளம் பெண்கள் சிலாிடம் வரவேற்பையும் பெற்றுள்ளது.\nதிருமணமாகாத இளம் பெண்கள் கருக் கலைப்பு செய்யலாம்…\nசுருதிஹாசன் நிர்வாண குளியல்.. video\nரியோ டி ஜெனிரி ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் \nஅமெரிக்க மருத்துவர்கள் தேவையா இல்லையா என தீர்மானிக்க வேண்டியது அரசாங்கமே \nக.பொ.த (சா.த.)-2016- இலக்கிய நயம் முன்மாதிரி வினாத்தாள்கள் (நேரடியாக Print எடுக்ககூடிய வடிவில்)\nபேஸ்புக்கில் சிறுமிகளின் ஆபாச படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/cultural-heroes/%E0%AE%89%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F", "date_download": "2019-05-26T22:57:18Z", "digest": "sha1:KXHHXVYP7PADIVOFIVXY4UXXTGV5QF6P", "length": 12097, "nlines": 144, "source_domain": "ourjaffna.com", "title": "உசனுக்கோர் நாவல்லர் பண்டிதர் திரு.சி.சரவணமுத்து | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nஉசனுக்கோர் நாவல்லர் பண்டிதர் திரு.சி.சரவணமுத்து\nஉசனுக்கோர் நாவல்லர் பண்டிதர் திரு.சி.சரவணமுத்து அவர்கள் உசனில் பிறந்து உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் கல்விபயின்று ஆசிரிய பணியையும் மேற்கொண்ட பண்டிதர் அவர்கள் சாவகச்சேரி டிறிபேக், சண்டிலிப்பாய், ஹெரனை, களுவாஞ்சிகுடி, கொழும்பு போன்ற இடங்களின் கல்வி கற்பித்து பின் தான் கல்விகற்ற உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் ஆசிரிய பணி செய்யும் வாய்ப்பை பெற்றார். உசன் பாடசாலையில் நீண்டகாலம் பணியாற்றி இளைப்பாறினார்.\nஇவர் கல்வித்துறையில் பண்டிதர், வித்துவான், சைவப்புலவர் என்னும் மூன்று பட்டங்களை பெற்றுக்கொண்டார். அது போல் இல்வாழ்க்கையிலும் மூன்று பிள்ளைகளுக்கு தந்தையானார். கடமையில் கண்ணியமாகவும் நேர்மையாகவும் வாழ்ந்தவர் பண்டிதர் சி சரவணமுத்து அவர்கள்.\nதற்போது ஐக்கிய அமெரிக்காவில் தனது இளைய மகளின் குடும்பத்துடன் வாழ்ந்து வரும் இவருக்கு. இவரிடம் கல்விபயின்ற மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இவரின் மகத்தான சேவையை பாராட்டி 2008 ம் ஆண்டு. கனடாவில் நடந்த குளிர்கால ஒன்றுகூடல் நிகழ்வில். உசனுக்கோர் “நாவல்லர்” என்னும் பட்டம் வழங்கி கௌரவித்தனர்.\nஇன் நிகழ்வில் இவரிடம் கல்வி பயின்று பட்டதாரியான திருமதி .பு.விஜயகுமாரி சிறப்புரை வழங்க. வைத்திய கலாநிதி Dr .இந்திரன் ஆசிர்வாதம் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். பண்டிதர் சி சரவணமுத்து அவர்கள் நீடூடிகாலம்\nசீரும் சிறப்புடனும் வாழ உலகில் வாழும் அவரிடம் கல்விபயின்ற அனைத்து மாணவர்களும் வாழ்த்துகின்றனர்.\nநன்றி – மூலம் – உசன் இணையம்\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/tradition/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2019-05-26T23:15:07Z", "digest": "sha1:R2ZNS3M5THNPCKQDDRKIIUSOMONOKDZS", "length": 28938, "nlines": 162, "source_domain": "ourjaffna.com", "title": "கிறிஸ்மஸ் தாத்தா | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nகிறிஸ்மஸ் தினம் கொண்டாடப்படுவதும் அதன் வரலாறு பற்ற��யும் எனது முன்னைய பதிப்பில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தேன். இன்று கிறிஸ்மஸ் தாத்தா என்பவர் யார் அவர் எப்படி பிரபலமானார் என்பது தொடர்பாக இக்கட்டுரை வெளியாகிறது.\nமுன்னைய கட்டுரையை படிப்பதற்கு இங்கே சொடுக்கவும் —– கிறிஸ்மஸ் பண்டிகை\nகுட்டையான, குண்டான உருவம், புசுபுசுவென்ற வெண்மையான ஓரங்களையுடைய சிவப்பு வெல்வெட்உடை, சர்க்கஸ் கோமாளி அணிவது போன்ற ஒரு குல்லா, முதுகில் தொங்குகின்ற ஒரு நீண்ட பையில் பரிசுகள் சுமக்க காட்சி தருபவர்தான் கிறிஸ்துமஸ் தாத்தா…. ஸாண்ட்ட கிளாஸ்\nசரி, கிறிஸ்மஸ் தாத்தா தயார் அவருக்கு வாகனம், வாகனம் இனிதே விரைந்திட ரெய்ண்டீர் எனப்படும் நீண்ட கிளைகளையுடைய கொம்புகள் கொண்ட மான்கள் தயாரா அவருக்கு வாகனம், வாகனம் இனிதே விரைந்திட ரெய்ண்டீர் எனப்படும் நீண்ட கிளைகளையுடைய கொம்புகள் கொண்ட மான்கள் தயாரா. அவ்வளவுதான், கிறிஸ்துமஸ் தாத்தா கிளம்பி விடுவார்.\nமேற்கத்திய நாடுகளிலும் சில கீழை நாடுகளிலும் மட்டுமே காணப்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தா இன்றைக்கு உலகெங்கும் பரவி அவருக்கே உரித்தான சிவப்பு உடையில் வெண்தாடி, கண்ணாடி சகிதமாக வலம் வரத் தொடங்கி விட்டார் சாண்ட்டா என்றும் சாண்ட்ட கிளாஸ் என்றும் அன்போடு குழந்தைகள் குதூகலித்துக் கொள்வதை நாமறிவோம் சாண்ட்டா என்றும் சாண்ட்ட கிளாஸ் என்றும் அன்போடு குழந்தைகள் குதூகலித்துக் கொள்வதை நாமறிவோம் உலகில் எந்தக் கிறிஸ்தவக் குழந்தையிடமும் சாண்ட்ட கிளாஸ் என்றால் அறியாத குழந்தைகளே இல்லை எனலாம்.\n17ம் நூற்றாண்டில் நியூயார்க்கில் குடியேறிய டட்ச் ( Dutch) இனத்தவர் சிண்ட்டர் க்ளாஸ் என்று அறிமுகப்படுத்தியவர் பின்னாளில் சாண்ட்ட கிளாசாக வலம் வரத் துவங்கினார். டச்சு இனத்தவர் சிண்ட்டர் க்ளாஸை அறிமுகப்படுத்திய போது புனித நிக்கோலஸ் பிஷப் ஆகவிருந்த போது அவர் அணிந்த சிவப்பு அங்கி போன்ற உடையையும் அவர் பயன்படுத்திய வெள்ளைக் குதிரையையும் அறிமுகம் செய்தனர். அதுவே சில மாற்றங்களுடன் பின்னர் சாண்ட்ட கிளாஸ் ஆடைகளாக மாறின.\nஅதாவது 1773ல் அமெரிக்கன் பிரஸ் வெளியீட்டில் “St. A. Claus” என்று பிரசுரிக்கப்பட்டது. ஆனால் 1809ல் புகழ்பெற்ற எழுத்தாளர் வாஷிங்டன் யிர்விங் செயிண்ட் நிக்கோலஸ் தான் சாண்ட்ட கிளாஸ் என்பதை பல்வேறு தாரங்களோடு சுட்டுகின்றார். ” நியூயார்க்���ின் வரலாறு என்ற அவரின் புத்தகம் டச்சு-அமெரிக்கன் செயிண்ட் நிக் எப்படி சாண்ட்டாவாக ஏற்றுக்கொள்ளப்பட்டார் என்று தெளிவுபடக் கூறியுள்ளார்.\nNight before Christmas ஐ எழுதிய கிளமெண்ட் க்ளார்க் மூர்தான் ரெயிண்டீர், சாண்ட்ட கிளாஸ் வர்ணணைகளைப் பற்றி எழுதினார் என்றாலும் 1860லிருந்து 1880 வரை வெளிவந்துகொண்டிருந்த ஹார்ப்பெர் வாராந்திர சஞ்சிகையின் கிறிஸ்மஸ் சிறப்பு வெளியீட்டில் தாமஸ் நாஸ் ( Thomas Nast ) சாண்ட்ட கிளாஸ் வடதுருவத்தில் வசிப்பது, குழந்தைகள் விரும்பி என்பது உட்பட பல்வேறு அம்சங்களைக் குறிப்பிட்டு எழுதினார். 1931ல் Coca – Cola நிறுவனம் சாண்ட்ட கிளாஸ் தொடர் விளம்பரங்கள் படக்கதை போல வெளியிட்டது.\nகிறிஸ்மஸ் தாத்தா இல்லாமல் இன்று எங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதில்லை என்ற அளவுக்கு கிறிஸ்மஸ் தாத்தாவும் கிறிஸ்துமஸ்சும் ஐக்கியப்பட்டுப் போனது. கிறிஸ்மஸ் தாத்தா தோன்றிய விதம் குறித்து அலசினால் அவருக்கும் ஒரு பின்னனி உண்டு என்பதை அறியலாம் உண்மையில் புனித நிக்கோலஸ் தான் சாண்ட்டகிளாஸ் என்ற கிறிஸ்மஸ் தாத்தா உருவாகக் காரணம் என்று சொல்லவேண்டும்.\nபுனித நிக்கோலஸ் ரோமன் கத்தோலிக்க பிஷப் வார் நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். வாழ்க்கையின் அடித்தள மக்களின் மேம்பாட்டிற்காகவும், ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்காகவும் தன்னை அற்பணித்துக் கொண்ட அற்புதர் அவர்\n“உன் வலக்கரம் செய்தது இடது கரம் அறியக்கூடாது ” என்ற வேத வசனத்திற்கு ஒப்ப வாழ்ந்த அவர் மக்களின் தேவையறிந்து அதனை அவர்கள் அறியாமல் நிறைவேற்றி வந்தார். ஆலயத்தில் தங்கள் தனிப்பட்ட வேண்டுதல்களை, மனக் குறைகளை பாவசங்கீர்த்தனம் ( பாவமன்னிப்பு ) செய்யும்போது சொன்னால் அவர்களின் குறைகள் நீங்க விசேடமாகப் பிரார்த்திக்கப்படும் என்று புனித நிக்கோலஸ் அறிவித்திருந்தார்.\nஅதன்படி மக்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் புனித நிக்கோலஸிடம் பாவமன்னிப்பு கோரிச் சென்ற போது தங்கள் குறைகளையும் சொல்லத் துவங்கினர். உண்மையிலேயே அவர்கள் சொல்லும் குறைகள் நியாயமானதுதானா என்றறிந்து அவர்கள் அறியாமல் உதவிகள் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.\nஇப்படி ஒரு சமயம் புனித நிக்கோலஸ் செய்யத் துவங்கிய உதவியே அவர் அதுபோன்ற உதவிகள் தொடரக் காரணமானது ஒரு மனிதர் தனது மகளின் திருமணத்திற்கு நகைகள் செய��யவோ, ஆடை பரணங்கள் வாங்கவோ வழியின்றி மிகுந்த துயருக்கு ஆளாகி வேதனையுற்றிருந்தார்.\nஅந்த மனிதருக்கு மூன்று பெண் குழந்தைகள் மூன்று பேரையும் எப்படிக் கரைசேர்ப்பேன் என்று தெரியாமல் புலம்பித் தவித்தார். குளிர்காலம் முடிந்ததும் வசந்த காலத்தில் மூத்தபெண்ணுக்குத் திருமணம் செய்வதென்று நிச்சயிக்கப்பட்டது. தனது இயலாமையை பாவ சங்கீர்த்தனத்திற்குச் சென்றபோது அந்த மனிதரும் எல்லோரைப் போலவே தழுதழுத்த குரலில் சொல்லி அழுது மன்றாடி வந்தார்.\nஆனால் குளிர்கால விழா எங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் மூன்று பெண்களுக்குத் தந்தையான அவர் மனம் சோர்ந்துபோய் அவருடைய வீடும் எந்தவிதமான மகிழ்ச்சியுமின்றி சோகத்தில் மூழ்கிக் கிடந்தது. அந்தச் சோகத்திலேயே அந்த இரவு உறங்கியும் போனார்கள். நள்ளிரவு ஏதோ ஒரு பொருள் “பொத்” தென்று விழுந்த சத்தம் கேட்டு அந்த மனிதர் எழுந்து சென்று பார்த்தார். வீட்டின் புகைபோக்கிக்கு நேர் கீழ் ஒரு பை கிடந்ததைக் கண்டார்.\nஅந்தப் பையைத் திறந்து பார்த்த அவருக்கோ பெருத்த ஆச்சரியம் தன் மகள் திருமணத்திற்கு என்ன செய்வேன் என்று ஏங்கித் தவித்த மனிதனுக்கு விடையாகக் கிடைத்தது போல தங்க ஆபரணங்களும், பணமும் இருந்தது கண்டு திகைத்துப் போனார். “கொடுக்கின்ற தெய்வம் கூரையைப் பொத்துக்கொண்டு கொடுத்தது” என்று சொல்வது போல தெய்வம் கொடுத்தது என்று சொல்லி மகிழ்ந்து மகளின் திருமணத்தை தடபுடலாக நடத்தினார்.\nஅதே போல தனது இரண்டாவது மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட போதும் அவரைச் சோகத்தில் ஆழ்த்தியது. ஆனால் முதலில் தெய்வம் கொடுத்தது போல புகைபோக்கியை பொத்துக்கொண்டு இந்தமுறை கொடுக்கும் என்பது என்ன நிச்சயம் ஆனால் அந்த அதிசயம் நிகழ்ந்தது ஆனால் அந்த அதிசயம் நிகழ்ந்தது முன்பு புகைபோக்கி வழியே கிடைத்ததைப் போலவே இந்த முறையும் கிடைத்தது. விழுந்த சத்தம் கேட்டதும் வீட்டிற்கு வெளியே ஓடிச் சென்று பார்த்தார். தூரத்தில் யாரோ செல்வது மட்டும் தெரிந்தது. ஆனால் உருவம் யார் என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை.\nமூன்றாம் மகள் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த மனிதர் நள்ளிரவு வரை விழித்திருந்து புகைப்போக்கியையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு தூங்குவதை வழக்கமாகக் கொ���்டிருந்தார். தமக்கு உதவி செய்கின்ற அந்த உருவத்தைப் பார்க்க ஆவல் கொண்டிருந்ததால் அவ்வாறு நள்ளிரவு வரை விழித்திருந்து அந்த உருவத்தின் வரவுக்காக காத்திருக்க ஆரம்பித்தார். அவர் எதிர் பார்த்த அந்த நாளும் வந்தது. நள்ளிரவில் ஒரு பை “பொத்” என்று விழுந்ததும் தயாராக திறந்து வைத்திருந்த கதவைத் தாண்டி வெளியே ஓடிப் பார்த்தபோது, சிவப்பு அங்கியணிந்திருந்த அந்த உருவம் வெள்ளைக் குதிரையொன்றில் தாவி ஏறவும் இவர் அவரை யார் என்று பார்க்கவும் சரியாக இருந்திருக்கின்றது.\nஅவர் கண்கள் ஆச்சரியத்தால் நிறைந்து போயிருந்தது. அந்த உருவத்துக்குச் சொந்தக்காரர் புனித நிக்கோலஸ் புனித நிக்கோலஸ் தான் உதவியது குறித்து யாரிடமும் சொல்லவேண்டாம் என்று கேட்டுக்கொண்டு அந்த மனிதரை ஆசீர்வதித்துவிட்டுச் சென்றார். அந்த மனிதப் புனிதர் நிக்கோலஸ் வாழ்ந்த காலம் வரை தேவையுள்ளோர் யார் என்பதறிந்து அவர்கள் வீட்டின் புகைபோக்கி வழியாக அவ்வீட்டார் அறியாமல் பொன்னோ பொருளோ போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.\nஅவர் புகை போக்கி வழியாக பரிசுகளை, வெகுமதிகளை உள்ளே போட்டுவிட்டு அந்த வீட்டிலுள்ளவர்கள் என்ன யார் என்று கவனிப்பதற்குள் தனது வெள்ளைக்குதிரையில் பறந்துவிடுவாராம். சிறுவர் சிறுமியருக்கு சிறுசிறுபரிசுப் பொருட்களையும் அவர்கள் வீடுகளுக்குச் சென்று போட்டுவிட்டு பின்னர் அவர்கள் அகம் மகிழ்வதைக் கண்டுமகிழ்ந்தார்\nஅவர் மறைவுக்குப் பின் அவர் மேற்கொண்டிருந்த அப் பழக்கமே பின்னர் சாண்ட்ட கிளாஸ் என்ற உருவாகச் சித்தரிக்கப்பட்டு கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்பு புகை போக்கி வழியாக குழந்தைகளுக்கு பரிசுகளை அளிக்கும் வழக்கம் பின்பற்றப்படலாயிற்று. குட்டையான தடித்த உருவம், நீண்ட வெண்தாடி, சிவப்பு வெல்வெட் வண்ண உடையின் ஓரங்களில் வெண்பகுதி அலங்கரிக்க, சர்க்கஸ் கோமாளி போன்ற சிவப்பு வண்ணத்தில் குஞ்சம் வைத்த குல்லா, ஒரு மூக்குக் கண்ணாடி இடுப்பில் அகன்ற தோல் பட்டை பெல்ட், முதுகில் தொங்கும் பரிசுப் பொருட்கள் அடங்கிய ஒரு பெரிய பை….இதுதான் கிறிஸ்மஸ் தாத்தா அது மட்டுமா கிறிஸ்மஸ் தாத்தாவுக்கு கடிதம் போட்டால் அவர் வாழ்த்து அனுப்புகின்றதிலிருந்து முக்கிய இடங்களுக்கு திடீர் விசிட் அடித்து குழந்தைகளை மகிழ்விக்கச் செய்வது வர�� உலகின் பல பகுதிகளில் கிறிஸ்மஸ் தாத்தா சாண்ட்ட கிளாஸாக பவனி வந்து கொண்டிருக்கின்றார்.\nநன்றி – தகவல் மூலம் – http://mahimai.com இணையம்\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/14220852/Heavy-rain-in-DharapuramHomes-damage.vpf.vpf", "date_download": "2019-05-27T00:03:06Z", "digest": "sha1:4UUBVYRMLYFP7WMIEANN63QW6JSQVFW7", "length": 14757, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Heavy rain in Dharapuram Homes damage || தாராபுரத்தில் கன மழைக்கு 11 வீடுகள் சேதம்; கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதாராபுரத்தில் கன மழைக்கு 11 வீடுகள் சேதம்; கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது + \"||\" + Heavy rain in Dharapuram Homes damage\nதாராபுரத்தில் கன மழைக்கு 11 வீடுகள் சேதம்; கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது\nதாராபுரத்தில் பெய்த கனமழைக்கு 11 வீடுகள் சேதம் அடைந்தன. அத்துடன் அங்காளம்மன் கோவிலுக்குள் மழை வெள்ளம் புகுந்தது.\nபதிவு: அக்டோபர் 15, 2018 03:45 AM\nதிருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தாராபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது சூறைக்காற்றும் பலமாக வீசியது. இதன் காரணமாக பல வீடுகளின் மேற்கூரைகள் சேதம் அடைந்தன.\nகுறிப்பாக தாராபுரம் பழைய கோட்டை மேடு பகுதியில் வசிக்கும் காளீஸ்வரி, சாவித்திரி, பழனியம்மாள், சின்னத்துரை ஆகியோரின் வீடுகளின் மேற்கூரைகள் சூறைக்காற்றால் சேதமடைந்து விழுந்தன. அப்போது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிலருக்கு உடலில் லேசான காயங்கள் ஏற்பட்டதாக தெரிகிறது.\nஇதுபோல் பலத்த மழை காரணமாக அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன், நஞ்சியம்பாளையத்தை சேர்ந்த பழனியம்மாள், கனிமொழி, மணி, பூளவாடி ரோடு திருவள்ளுவர் தெருவை சேர்ந்த பொன்னியம்மாள், பழைய நாடார் தெருவை சேர்ந்த பூங்கொடி, டி.குமாரபாளையத்தில் ஒருவீடு மற்றும் கிராமப்புறங்களில் சிலர் வீடுகள் உள்பட 11 பேரின் வீடுகள் சுவர் இடிந்து சேதம் அடைந்தன.\nஇது பற்றிய தகவல் அறிந்ததும் தாசில்தார் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, கிராம நிர்வாக அதிகாரிகள் சந்திரசேகர், மனோரஞ்சிதம் ஆகியோர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் பாதிக்கப்பட்டவர்களான பழனியம்மாள், கனிமொழி, பொன்னியம்மாள், மற்றொரு பழனியம்மாள், மணி, பூங்கொடி ஆகிய 6 பேருக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட்டது.\nதாராபுரத்தில் பெய்த பலத்த மழை காரணமாக சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் தாராபுரம் சோழக்கடை வீதியில் தாழ்வான பகுதியில் இருந்த அங்காளம்மன் கோவிலுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. கோவிலுக்குள் போதிய வடிகால் வசதி இல்லாததால் மழை வெள்ளம் கோவில் கருவறை வரை சென்றது. இதனால் கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருந்த பக்தர்கள் சிரமம் அடைந்தனர். மேலும் சில பக்தர்கள் கோவிலுக்குள் செல்லாமல் திரும்பிச்சென்றனர். அதன் பின்னர் நேற்று மழை வெள்ளம் வடிந்து சீரானது.\n1. இந்தோனேசியாவில் கனமழை மற்றும் வெள்ளம்; 40 பேர் பலி\nஇந்தோனேசியாவில் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர்.\n2. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.\n3. மேற்கு தொடர்ச்சி மலையில் 4 மணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழை அணைகளுக்கு நீர்வரத்து ஏற்படுமா\nமேற்கு தொடர்ச்சி மலையில் 4 மணிநேரம் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து ஏற்படுமா என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.\n4. ஐதராபாத் தேசிய பூங்காவில் மரம் விழுந்து சுற்றுலாவாசி பலி; ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவிப்பு\nஐதராபாத் நேரு தேசிய பூங்காவில் கனமழையால் மரம் விழுந்து பலியான நபரின் குடும்பத்தினருக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது.\n5. பாகிஸ்தானில் கனமழை மற்றும் புழுதி புயல்; 23 பேர் பலி\nபாகிஸ்தானில் கனமழை மற்றும் புழுதி புயலுக்கு 23 பேர் பலியாகி உள்ளனர்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n3. செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீடு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்\n4. முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா முடிவு\n5. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2256392&dtnew=4/15/2019", "date_download": "2019-05-27T00:29:25Z", "digest": "sha1:MXH4Z3QAMOMDMDAYMZO7WEBWBWT2RYMW", "length": 17188, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "| உழவர் சந்தையில் சுதீஷ் ஓட்டுகேட்பு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சேலம் மாவட்டம் பொது செய்தி\nஉழவர் சந்தையில் சுதீஷ் ஓட்டுகேட்பு\nமின்னணு ஓட்டு இயந்திரத்தின் துல்லியம்: தெளிவுபடுத்தியது, வி.வி.பி.ஏ.டி., மே 27,2019\nமாம்பழங்களை ருசிப்பதில் கவனம் தேவை : ஏமாறாமல் இருக்க அறிவுரை மே 27,2019\nஅமேதி எம்.பி., ஸ்மிருதியின் உதவியாளர் சுட்டுக் கொலை மே 27,2019\nராஜிவ் குமார் தப்பிக்கலாம் விமான நிலையங்களுக்கு உஷார் மே 27,2019\nஆத்தூர்: கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி, தே.மு.தி.க., வேட்பாளர் சுதீஷ், நேற்று, ஆத்தூர், புதுப்பேட்டை, உழவர் சந்தை, ராணிப்பேட்டை புனித ஜெயராக்கினி கிறிஸ்தவ ஆலயம் உள்ளிட்ட இடங்களில், மக்களிடம் ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தார். அப்போது, விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, ஆத்தூர் பகுதி முன்னேற்றத்துக்கு பாடுபடுவேன் என, சுதீஷ் வாக்குறுதியளித்தார். அவருடன், மாவட்ட ஜெ., பேரவை செயலர் இளங்கோவன், தே.மு.தி.க., மாவட்ட செயலர் இளங்கோவன், அ.தி.மு.க.,வின், ஆத்தூர் எம்.எல்.ஏ., சின்னதம்பி, நகர செயலர் மோகன் உள்பட பலர் பிரசாரத்தில் பங்கேற்றனர்.\nமேலும் சேலம் மாவட்ட செய்திகள் :\n1.சேலம் தொகுதியில் பதற்றமான 172 ஓட்டுச்சாவடி எது\n2.3 ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு: லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும்\n1.சித்திரை தேரோட்டத்துக்கு தயாராகும் தேர்\n2.ஞாயிறில் தமிழ் புத்தாண்டு: கறிக்கடைகள் 'வெறிச்'\n3.குருத்தோல��� ஞாயிறு பவனி கோலாகலம்\n4.'நெசவாளர்களுக்கு நலத்திட்டங்கள் தொடர இரட்டை இலைக்கு ஓட்டுப்போடுங்கள்'\n5.பதிவான தபால் ஓட்டு எத்தனை\n1.சுவேத நதியில் கருகிய செடிகள்: மணல் கடத்தல்காரர்கள் தீ வைப்பு\n2.கள்ள துப்பாக்கிக்கு தோட்டா போட்ட வாலிபர் கவலைக்கிடம்\n3.பெண் குளித்தபோது படம்பிடித்தவர் கைது\n4.மாமியார் குத்தி கொலை: மருமகனுக்கு வலை\n5.இறந்த மூவரின் உடல் பிரேத பரிசோதனை: அரசு மருத்துவமனையில் ரூ.6,000 லஞ்சம்\n» சேலம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில��� உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/business/10097-rbi-accepts-center-s-demands.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-05-26T23:32:43Z", "digest": "sha1:WXXDCDCZCDPZ5NWKXGYOMXXZUVTA45OX", "length": 12820, "nlines": 114, "source_domain": "www.kamadenu.in", "title": "9 மணி நேர விவாதத்துக்குப் பிறகு மத்திய அரசின் கோரிக்கைகளை ஏற்றது ஆர்பிஐ | rbi accepts center's demands", "raw_content": "\n9 மணி நேர விவாதத்துக்குப் பிறகு மத்திய அரசின் கோரிக்கைகளை ஏற்றது ஆர்பிஐ\nமிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப் பட்ட ரிசர்வ் வங்கியின் கூட்டம் ஏறக் குறைய 9 மணி நேரம் நடை பெற்றது. நீண்ட நேரம் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் சில முக்கிய பிரச்சினைகளுக்கு முடிவுகள் எட்டப்பட்டன.\nமும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி தலைமை அலுவலகத்தில் இக்கூட் டம் நடைபெற்றது. மொத்தம் 18 இயக்குநர் குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் 5 பேர் ரிசர்வ் வங்கியைச் சேர்ந் தவர்கள், இருவர் அரசு அதிகாரி கள், நான்கு பேர் ஆர்பிஐயின் பிராந்திய பிரதிநிதிகள், 7 பேர் பொறுப்புகள் ஏதும் இல்லாத சுயேச் சையான இயக்குநர்களாவர். இவர் கள் அனைவரும் மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர்களாவர்.\nஇந்தக் கூட்டத்தில் அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையிலான மோதல் வலுவடைந்து ரிசர்வ் வங்கி யின் கவர்னர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜிநாமா செய்வார் என்ற யூகங்கள் எழுந்தன. ஆனால் அவ்விதம் ஏதும் நடைபெறாமல் ஓரளவு சுமுகமாகவே பிரச்சினை களுக்கு தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன.\nஆனால் கூட்டம் ஆரம்பமான உடனேயே துணை கவர்னர் வீரல் ஆச்சார்யா சமீபத்தில் தெரிவித்த கருத்து பிரதான விவாதப் பொருளாக இருந்தது.\nரிசர்வ் வங்கியிடம் உள்ள இருப் புத் தொகையான ரூ. 9.6 லட்சம் கோடியில் ஒரு பகுதியளவை அரசுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து ஆராய ஒரு சிறப்பு குழுவை ஆர்பிஐ நிய மித்துள்ளது. இக்குழுவின் பரிந்துரைப்படி முடிவு செய்ய இருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இருப்பில் அன் னியச் செலாவணி மற்றும் தங்கம் கையிருப்பும் அடங்கும். இது மொத்த நிதியில் 28 சதவீதமாகும். ஆனால் மத்திய அரசு இவ்விதம் வைத்துள்ள கையிருப்பு தொகை 15 சதவீதம் முதல் 16 சதவீதம் வரை இருந்தால் போதும் என கருது கிறது. சர்வதேச அளவில் இதுதான் நடைமுறையாக பின்பற்றப்படு கிறது என அரசு கருத்து தெரிவித்துள்ளது.\nவங்கியல்லாத நிதி நிறுவனங் களான என்பிஎப்சி-க்களுக்கு நிதி தாராளமாக கிடைக்க செய்ய வேண் டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. போதிய நிதி புழக்கம் இல்லாத காரணத்தால் ஐஎல் அண்ட் எப்எஸ் திவாலானதாக கருதுகிறது. எனவே பணப் புழக்கத்தை எளிதாக்க வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாக வைக்கப்பட்டது.\nஇதேபோல சிறு, குறு தொழில்களுக்கு நிதி உதவி கிடைப்பதற்கு விதிமுறைகளைத் தளர்த்த வேண் டும் என்பதும் பிரதான கோரிக்கைகளில் ஒன்றாகும்.\nவங்கிகளின் வாராக்கடன் நட வடிக்கை காரணமாக மேற்கொள் ளப்பட்ட பிசிஏ எனப்படும் கடன் வழங்கு கொள்கையை தளர்த்த வேண்டும் என்பதும் சர்வதேச அளவில் பின்பற்றப்படும் பணப் புழக்க சூழலை உருவாக்க வேண் டும் என்பதும் அரசின் பிரதான எதிர் பார்ப்பாகும்.\nரிசர்வ் வங்கி எந்த அளவுக்கு கையிருப்பை வைத்துக் கொள்ள லாம் என்பதற்கு உரிய வழிகாட்டு தலை உருவாக்கவேண்டும் என் பதும் இன்றைய விவாதப் பொரு ளில் முக்கிய விஷயமாகும்.\nஅரசின் பெரும்பாலான எதிர் பார்ப்புகளுக்கு ரிசர்வ் வங்கி ஒப்புக் கொண்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளுக்கு உள்ள நெருக்கடி களைத் தளர்த்துவது, சிறு, குறு தொழில்களுக்கு நிதி உதவி கிடைக் கும் வகையில் விதிமுறைகளைத் தளர்த்துவது, பணப்புழக்கத்தை அதிகப்படுத்துவது உள்ளிட்டவற் றுக்கு ரிசர்வ் வங்கி ஒப்புக்கொண் டுள்ளது. எம்எஸ்எம்இ துறைக்கு ரூ. 25 கோடி வரை கடன் வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nடிசம்பர் 14ம் தேதி அடுத்த ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. அப்போது ப���ப் புழக்கம் மற்றும் நிர்வாக விவகா ரங்கள் குறித்து விவாதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.\n''என் அண்ணனுக்கு யார் துணையாக இருந்தீர்கள்'': பிரியங்கா ஆவேசம்; ராகுல் விளாசிய 3 மூத்த தலைவர்கள் யார்\nகடலூர் மக்களவைத் தேர்தலில் 19 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு\n30 ஆண்டுகளுக்கு பிறகு ஓட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக\n'250 எம்.பி.க்களுக்கு மேல் கிடைக்கக்கூடாது என கடவுளிடம் வேண்டினேன்': பிரதமர் மோடியைச் சந்தித்த பின் ஜெகன்மோகன் ரெட்டி பேச்சு\nதமிழக குறைந்த பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கை\n''தீர்வை நோக்கிச் செல்ல பேச்சுவார்த்தையே ஒரே வழி'' - பிரதமர்களின் தொலைபேசி உரையாடலுக்கு மெஹபூபா வரவேற்பு\n9 மணி நேர விவாதத்துக்குப் பிறகு மத்திய அரசின் கோரிக்கைகளை ஏற்றது ஆர்பிஐ\nஅஜித் சிறந்த மனிதர்; நடமாடும் கடவுள் - உருகுகிறார் நடிகர் மைம் கோபி\nகாங்கிரஸ் ஆட்சியின்போது வளர்ச்சித் திட்டங்கள் தாமதம்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nஅமைச்சர்களை மக்கள் முற்றுகை; மறியலால் பதற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ruraldoctors.blogspot.com/2008/10/primary-census-abstract-census-2001.html", "date_download": "2019-05-26T23:39:17Z", "digest": "sha1:RLWZMCRFXAZABVJF5LYAG7Y7O7OTBIWZ", "length": 7173, "nlines": 179, "source_domain": "ruraldoctors.blogspot.com", "title": "Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்: Primary Census Abstract - Census 2001", "raw_content": "\nLife at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்\n ..... பிணிகளும், பிரச்சனைகளும், பழக்கவழக்கங்களும், கதைகளும், முகாம்களும், திட்டங்களும், கொள்ளைநோய்களும், குடும்ப கட்டுப்பாடும், பல்ஸ் போலியோவும், வரும் முன் காப்போம் திட்டமும்\nஉடல் தானம். உடல் உறுப்புகள் தானம்\nபிஞ்சுக் கரங்களில் தாய்மை....(கண்டிப்பாக படியுங்கள...\nஆரம்ப சுகாதார நிலையம் (ஆ.சு.நி)\nஅ ஆ சு நி (4)\nஅரசு மருத்துவர்களின் கோரிக்கை (1)\nஆண் அறுவை சிகிச்சை (1)\nஆரம்ப சுகாதார நிலையம் (3)\nஉடல் உறுப்புகள் தானம் (1)\nஎண்ணச் சுழற்சி நோய் (1)\nசர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009 (1)\nதகவல் அறியும் உரிமை (1)\nபிரசவ கால துணை (1)\nபிரசவ கால விபத்து (1)\nதோகமலை ஆரம்ப சுகாதார நிலையம்.\nஆரம்ப சுகாதார நிலையம். பெருங்கட்டூர்.\nபயணாளிகள் நல சங்கம் ‍ செய்யாறு சுகாதார மாவட்டம்.\nகொடும்பாளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்\nஅரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையின் பிற அலுவலர்களுக்கு உதவக்கூடிய தளங்களின் செய்தியோடைகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/183547", "date_download": "2019-05-26T23:35:48Z", "digest": "sha1:7OM73N2OHGXMZZUFNN4VRYCTUAXH5GZS", "length": 7042, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "இந்தியா தேர்தல்: தமிழகத்தில் வாக்களிப்பு தொடங்கியது, அஜித் குமார், ரஜினிகாந்த் வாக்களிப்பு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா இந்தியா தேர்தல்: தமிழகத்தில் வாக்களிப்பு தொடங்கியது, அஜித் குமார், ரஜினிகாந்த் வாக்களிப்பு\nஇந்தியா தேர்தல்: தமிழகத்தில் வாக்களிப்பு தொடங்கியது, அஜித் குமார், ரஜினிகாந்த் வாக்களிப்பு\nசென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியின் மக்களவை, சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று வியாழக்கிழமை, உள்நாட்டு நேரப்படி காலை 7 மணிக்குத் தொடங்கியது.\nஇதனிடையே, நடிகர்களான அஜித் குமார் மற்றும் ரஜினிகாந்த் தங்களது வாக்கு உரிமையை முறையாக பதிவு செய்துள்ளனர். திருவான்மியூரில் உள்ள அரசுப்பள்ளியில் தனது மனைவியுடன் அஜித் குமார் வாக்களித்தார். அதே போன்று நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரி கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்துள்ளார்.\nதமிழகத்தில் இன்று 38 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகின்றது. அதே போன்று புதுச்சேரியிலும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகின்றது. தமிழகத்தில் 5.84 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.\nகாலை முதலே மக்கள் தங்களின் வாக்குகளைச் செலுத்த வரிசையில் நின்றுக் கொண்டிருந்தனர். முதல் முறையாக தமிழகத்தில் 12 லட்சம் இளம் வாக்காளர்கள் தங்களது வாக்குகளைச் செலுத்த உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nPrevious articleமைக்கா ஹோல்டிங்ஸ் விவகாரம் தொடர்பில் ஊழல் தடுப்பு ஆணையம் சோதனை\nNext articleடைம் இதழ்: 100 செல்வாக்குமிக்க நபர்கள் பட்டியலில் மகாதீர்\nதமிழ் நாடு சட்டமன்றம்: 22 தொகுதிகள் – திமுக: 13; அதிமுக: 9\nதமிழ் நாடு சட்டமன்றம்: 22 தொகுதிகள் – திமுக: 12; அதிமுக: 10\nதமிழ்நாடு நாடாளுமன்றம்: 38 தொகுதிகள் – திமுக: 8; அதிமுக: 0\nகருத்துக் கணிப்புகளை தொடர்ந்து ஓரணியில் எதிர்க்கட்சிகள்\nமக்களவை தேர்தலில் கமல் ஹாசன், சீமான் கட்சிகளுக்கு அங்கீகாரம் இல்லை\nஇந்தியத் தேர்தல்: 542 தொகுதிகள் – பாஜக (தனித்து): 306; பாஜக கூட்டணி 355; காங்கிரஸ் (தனித்து): 49; காங்கிரஸ் கூட்டணி: 89; மற்றவை: 98\nகேரளா���ில் சரிந்த இடதுசாரி, சபரிமலை ஆண்டவரின் தீர்ப்பு\nகுஜராத் : 26 தொகுதிகளையும் கைப்பற்றியது பாஜக\nகேசவன் மீதான புகார்: காவல் துறையே விசாரிக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?m=201804", "date_download": "2019-05-26T23:10:46Z", "digest": "sha1:HBASMEB2KDWQTELLSDZ6DJOFB2UZDHVK", "length": 26705, "nlines": 165, "source_domain": "www.anegun.com", "title": "ஏப்ரல் 2018 – அநேகன்", "raw_content": "திங்கட்கிழமை, மே 27, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஉறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை சொத்துகள் வழி உயர்த்த வேண்டும் \nதுன் சம்பந்தன் பெயரை நீக்கி அடையாளத்தை அழிக்காதீர் – எம் பி ராஜா\nயாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை இனி கிளைக்கு 60 பேர் மட்டுமே – டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன்\nதுன் சம்பந்தன் சாலையின் பெயரை மாற்றக் கூடாது\nபுதிய பரிமாணத்தை நோக்கி இரவா காதல் இயக்குநர் கதிரின் முதல் முயற்சி\nசுங்கை வே ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தை நிலைநிறுத்த கணபதிராவ் துணைபுரிய வேண்டும்\nபாலஸ்தீன மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம்: நான்கு அமைச்சர்கள் வாய் திறக்காதது ஏன்\nமஇகாவில் இணையாவிட்டாலும் இணைந்து பணியாற்றுவோம் செனட்டர் டத்தோ எம் சம்பந்தன்\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019 (ICLLSS 2019) நோக்கத்தை அடைந்தது; முழுமை பெற்றது.\nபுகை நமக்கு பகை – சுத்தம் சுகம் தரும் தென் சிரம்பானில் சமூக விழிப்புணர்வு\nமுகப்பு > 2018 > ஏப்ரல்\n டான்ஸ்ரீ கேவியஸ் (அநேகனின் சிறப்பு நேர்காணல்)\nமைபிபிபி கட்சியின் தேசிய தலைவர் பதவியிலிருந்து தாம் விலகுவதாக உச்சமன்றத்திற்கு கடிதத்தை சமர்ப்பித்தும் இதுவரையில் எந்த பதிலும் இல்லை. அதனால் அக்கடிதத்தை மீட்டுக்கொள்வதாகவும் தாமே மைபிபிபி கட்சியின் தேசிய தலைவர் என டான்ஸ்ரீ கேவியஸ் உறுதிப்படுத்தினார். கட்சியில் தமக்கு ஆதரவாக இருக்கும் உறுப்பினர்களை மிரட்டுவது போல என்னையும் மிரட்ட நினைப்பவர்களுக்கு அரசியல் பகடி வதை தேவையில்லை என்பதை நினைவுறுத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். கட்சியின் விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் தம்மை நீக்கியது\nபொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\n – ஷாரில் சுஃபியான் ஹம்டான்\nகோலா லங்காட், ஏப். 30- தனிநபர் தாக்குதல்களைக் காட்டிலும், கோலா லங்காட் தொகுதியின் மேம்பாட்டில் தாம் அதிக கவனம் செலுத்தி வருவதாக கோ���ா லாங்காட் நாடாளுமன்றத்திற்கான தேசிய முன்னணி வேட்பாளர் ஷாரில் சுஃபியான் ஹம்டான் தெரிவித்தார். மென்சஸ்டர் பல்கலைக்கழக பட்டதாரியான ஷாரில், மக்களின் நலனை உறுதி செய்ய கோலா லங்காட் வாக்காளர்களுக்கும் அரசு ஏஜென்சிகளுக்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்தும் நபராக திகழ விரும்புகிறார். அவ்வகையில், கோலா லங்காட் மக்களின் வாழ்வாதாரத்தைப்\nநானும் ஜெயாவைப் பார்க்கவில்லை; கட்டுக்கோப்பான கட்சி அதிமுக\nதமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற போது அவரை தான் பார்க்கவில்லை என அவருடன் வெந்நிற ஆடை திரைப்படத்தில் ஒன்றாக அறிமுகமான வெந்நிற ஆடை நிர்மலா தெரிவித்தார். அதே வேளையில், அவரது மரணம் தொடர்பாக ஒன்றும் தெரியாமல் நாம் எதனையும் கூற முடியாது என அவர் சொன்னார். முன்னராக, நாளை செவ்வாய்க்கிழமை தலைநகரிலுள்ள விஸ்மா துன் சம்பந்தனில் அன்னைக்கு ஓர்\nசாதனைகளைத் தகர்த்தெறிகிறது மென்செஸ்டர் சிட்டி\nலண்டன், ஏப்.30- இங்கிலீஷ் பிரீமியர் லீக் வெற்றியாளரான மென்செஸ்டர் சிட்டி, தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நடந்த லீக் ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி 4 - 1 என்ற கோல்களில் வெஸ்ட்ஹேம் யுனைடெட் அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம், மென்செஸ்டர் சிட்டி 35 லீக் ஆட்டங்களில் 102 கோல்களை மிக விரைவாக போட்ட அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 1931/32 ஆம் பருவத்தில்\nஸ்பெயின் லா லீகா பட்டத்தை 25 ஆவது முறையாக வென்றது பார்சிலோனா\nகொருனா, ஏப். 30- ஸ்பெயின் லா லீகா கால்பந்துப் போட்டியில் பார்சிலோனா 25 ஆவது முறையாக லீக் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பார்சிலோனா 4-2 என்ற கோல்களில் டெப்போர்த்திவோ லா கொருனா அணியை வென்றது. இந்த ஆட்டத்தில் பார்சிலோனாவின் உச்ச நட்சத்திரம் லியோனெல் மெஸ்சி மூன்று கோல்களைப் போட்டு அதிரடி படைத்தார். சமநிலைக் கண்டால் கூட ஸ்பெயின் லீக் பட்டத்தை வெல்ல முடியும்\nபெலாய்னியின் கடைசி நிமிட கோலில் மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி\nமென்செஸ்டர், ஏப். 30- இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஓல்ட் டிரப்போர்ட் அரங்கில் ���டைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் 2 - 1 என்ற கோல்களில் அர்செனலை வீழ்த்தியது. இந்த பருவத்தின் இறுதியில் அர்செனல் நிர்வாகி பொறுப்பில் இருந்து ஓய்வு பெறவிருக்கும் ஆர்சன் வெங்கர் , கடைசி முறையாக ஓல்ட் டிரப்போர்ட் அரங்கில் தனது அணியை களமிறக்கினார். ஓல்ட் டிரப்போர்ட் பல்வேறு சுவாரசியமான அனுபவங்களை சந்தித்துள்ள வெங்கருக்கு\nபொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nயொங் பேங்கில் நம்பிக்கை கூட்டணியின் பதாகையில் மகாதீர் படம் அகற்றம்\nயொங் பேங், ஏப். 30- இங்குள்ள தாமான் உத்தாமா யொங் பேங்கில் வைக்கப்பட்டிருந்த நம்பிக்கைக் கூட்டணியின் பதாகையில் இருந்த துன் மகாதீரின் படத்தை தேர்தல் ஆணையம் அகற்றியது. இது குறித்து ஜொகூர் ஜ.செ.க. தலைவர் லியூ சின் தோங் கூறுகையில், துன் மகாதீரின் படத்தை அகற்ற வேண்டுமென்றால் முதலில் யோசிக்க வேண்டும் என கூறியிருக்கிறேன். ஏன் மகாதீர் படம் பல இடங்களில் இருக்கக்கூடாது அவர்தான் நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர்\nபொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nஸ்ரீராம் விவகாரம்: தேர்தல் ஆணையத்தின் உத்தரவைக் கடைப்பிடித்தோம்\nகோலாலம்பூர், ஏப். 30- கடந்த சனிக்கிழமை நடைபெற்ற வேட்புமனு தாக்கலில் ரந்தாவ் சட்டமன்ற தொகுதியில் நம்பிக்கைக் கூட்டணியின் சார்பில் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய வந்த டாக்டர் ஸ்ரீராமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவு அடிப்படையில் போலீஸ் தடுத்ததாக போலீஸ்படைத் தலைவர் டான்ஸ்ரீ முஹம்மட் ஃபுசி ஹருண் தெரிவித்தார். இவ்விவகாரம் தொடர்பில் ஸ்ரீராம் உள்பட இருவரிடமிருந்து புகார்கள் கிடைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீராமை போலீஸ் வேண்டுமென்றே தடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு அவதூறாகும். காரணம், தேர்தல் அதிகாரியிடமிருந்து\nபொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nடத்தோ பஞ்சமூர்த்தி ம.இ.கா.வில் உறுப்பினர் அந்தஸ்தை இழந்தார்\nகோலாலம்பூர், ஏப். 29- பத்து நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடவிருக்கும் டத்தோ பஞ்சமூர்த்தி ம.இ.கா.வில் அடிப்படை உறுப்பினர் தகுதியை இழப்பதாக ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார். எந்தவொரு உறுப்பினர் கட்சிக்கும் கூட்டணிக்கும் எதிராக போட்டியிடுகிறார்களோ அவர்கள் இயல்பாக கட்சியின் உறுப்பினர் தகுதியை இழப்பதாக கட்சியின் சட்டம் கூறுகிறது. அவ்வகையில், பத்து நாடாளுமன்ற தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளரை நிறுத்திய வேளையில் பஞ்சமூர்த்தி சுயேட்சையாக போட்டியிடுவதால்\nகருணாநிதியுடன் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்திப்பு\nசென்னை: காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் தெலுங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகிறார். முதற்கட்டமாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பாணர்ஜியை சந்தித்து இது தொடர்பாக அவர் கலந்து ஆலோசித்தார். இந்நிலையில், இதே விவகாரம் தொடர்பாக திமுக செயல்தலைவர் முக ஸ்டாலினிடம் ஆலோசனை நடத்துவதற்கான சந்திரசேகர் ராவ் இன்று சென்னை வருகை தந்தார். விமான நிலையத்தில் இருந்து நேராக கோபாலபுரம் சென்ற அவர் அங்கு\n1 2 … 36 அடுத்து\nசவால்மிக்க சாதனை சரித்திரத்தில் இடம் பிடிக்கும் 5600 கிமீ தூரத்தைக் கடக்கும் 9 வீரர்கள் என்பதில், Vijeyant\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், சிவா\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், மணிமொழி வீராசாமி\nமலேசிய உறுமி மேளம் இசை இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் கலை விழா\nபிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியின் அனைத்துலக மகளிர் தினம் கொண்டாட்டம் என்பதில், MADESH.A\nபொதுத் தேர்தல் 14 (276)\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nபினாங்கு மே 23- மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் துணை நின்று தாவரங்களின் வளர்ச்சிக்கு உற்ற வகையில் பங்காற்றுகின்ற தேனீக்களின் அழிவுக்கு மனித குலம் ஒருபோதும் காரணமாக இருத்தல் ஆகாது எ\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2010/09/blog-post_7801.html", "date_download": "2019-05-26T22:57:13Z", "digest": "sha1:CYJR3YABYEAOQXYZS5K2U6XVKGPXP633", "length": 17261, "nlines": 70, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: புதுவை இரத்தினதுரை, யோகியுடன் சரணடைந்த பிள்ளைகள் எங்கே?. மக்களைப் புலிகள் கேடயமாகப் பயன்படுத்தவில்லை, ஆணைக்குழு முன் மக்கள்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபுதுவை இரத்தினதுரை, யோகியுடன் சரணடைந்த பிள்ளைகள் எங்கே. மக்களைப் புலிகள் கேடயமாகப் பயன்படுத்தவில்லை, ஆணைக்குழு முன் மக்கள்\nபதிந்தவர்: தம்பியன் 20 September 2010\nவிடுதலைப் புலிகளின் உறுப்பினர்களான புதுவை இரத்தினதுரை, யோகி போன்றவர்களோடு சேர்த்து 16 பஸ்களில் அனுப்பப்பட்ட முன்னாள் போராளிகளோடு இருந்த தனது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறியாமல் இருப்பதாக கண்டாவளை பிரதேச செயலகத்தில் இரண்டாவது நாளாக ஆணைக்குழுவின் சந்திப்பின் போது தாய் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nதமது சாட்சியத்தில் அப்பெண் மேலும் கூறியதாவது:\n���ன்னுடையை மகள், அவருடைய கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளும் வட்டுவாகலில் ஐந்தாம் மாதம் வண. பிரான்சிஸ், றெஜினோல்ட் ஆகிய இருபாதிரியார்களின் வேண்டுகோளுக்கிணங்க இராணுவத்தினரிடம் சரணடைந்தார்கள்.\nபின்னர் அவர்கள் அனைவரும் வட்டுவாகலில் இருந்து முல்லைத்தீவு வீதியால் பதினாறு பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர். இதை நான் நேரடியாகவும் பார்த்தேன். இன்று அவர்கள் எங்கேயென்று தெரியாது.\nசகல தடுப்பு முகாம்கள் மற்றும் சிறைச்சாலைகளிலும் தேடிப்பார்த்தேன்.\nஎங்குமே இல்லையெனப் பதிலளிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரோடு ஏற்றிவிட்ட பாதிரியார்களும் இன்று எங்கேயெனத் தெரியாதென அவர்களது குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார்.\nஇதேவேளை, கிருஷ்ணபாலன் ஜெயபாரதி என்ற தாயொருவர் இடையில் கூறுகையில்;\nதமக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் குறித்த இரு பாதிரியார்களின் வேண்டுகோளுக்கிணங்க புதுவை இரத்தினதுரை, யோகி ஆகியோருடன் தன்னுடைய கணவரும் இராணுவத்திடம் சரணடைந்ததாகவும் அவரும் இப்போது எங்கிருக்கின்றார் எனத் தெரியாதெனவும் கூறினார்.\nஇதற்கு ஆணைக்குழு உறுப்பினர்கள் இருவரும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களா என வினவினர்.\nஇதற்கு அவர் ஆம் என்று பதிலளித்ததைத் தொடர்ந்து இது தொடர்பாக தாம் கவனத்தில் கொள்வதாக ஆணைக்குழு தெரிவித்தது.\nஇது இவ்வாறிருக்க இலங்கை வரலாற்றில் காலத்திற்கு காலம் இடம்பெற்ற இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்களுடைய உணர்வுகளின் வெளிப்பாடே நடந்து முடிந்த ஆயுதப் போராட்டம் எனவும் இதில் இரு தரப்புகளுக்கும் இழப்புகள் உண்டு என்றும் எனவே எமது அடுத்த சந்ததியும் ஆயுதம் ஏந்தாத வகையில் தமிழ் மக்களுக்கான நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்தவேண்டும் என கிளிநொச்சி மாவட்ட மக்கள் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கையில் வலியுறுத்தினர்.\nஇது தொடர்பாக கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நேற்று சாட்சியமளித்தனர்.\nஒவ்வொரு காலப்பகுதியிலும் இன ரீதியிலான முரண்பாடுகளின் அடிப்படையில் தமிழ் சமூகத்தின் மீதான கலவரங்கள், வன்முறைச் சம்பவங்கள் நடந்தேறியிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் தீர்வு தேடும் வகையில் தமிழ் மக்களின் போராட்டம் நடைபெற்றது.\nஎனினும் அந��தப் போராட்டம் இன்று முற்றுப்பெற்ற நிலையில் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வு எட்டப்படவேண்டும். மீள்குடியேற்றம் என்ற பெயரில் மக்கள் தமது சொந்த இடங்களில் கொண்டு சென்று விடப்படுகின்றனர்.\nஆயினும் முன்னர் போன்று சுமுகமான வாழ்க்கை முறைக்கு மக்கள் இன்றுவரை திரும்பியிருபக்கவில்லை. காணிப் பிரச்சினைகள், போரினால் இறந்துபோன, காணாமல்போன குடும்பங்களின் வாழ்வாதார நிலைமைகள் இன்று வரை கவனிக்கப்படாமல் இருக்கின்றன.\nஎனவே காணமல்போனோர், தடுத்து வைக்கப்பட்டோர் தொடர்பில் என்ன நிலைப்பாட்டை அரசு கொண்டுள்ளதென்பதைத் தெளிவுபடுத்தவேண்டும்.\n என்பதையாவது கூறவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.\nஆணைக்குழு முன் சாட்சியமளித்த அப்பாக்குட்டி ஐயம்பிள்ளை என்பவர் கூறுகையில்;\nநாங்கள் 2009 ஆம் ஆண்டு மாசி மாதம் இராணுவத்தினரிடம் சரணடைந்த போது எங்களுடைய வீடுகளும் வாகனங்களும் முழுமையாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருந்தது.\nஆனால் இப்போது வாகனங்கள் எங்கேயென்று தெரியாது. வீடு முற்றாகச் சேதமடைந்துள்ளது. இதற்கு யார் பொறுப்பாளிகள் என்பது தெளிவுபடுத்தப்பட்டு எமக்கான நஷ்ட ஈடுகள் கொடுக்கப்படவேண்டும் என்றார்.\nதொடர்ந்து நீங்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வரும்போது புலிகள் உங்களை மனிதக்கேடயங்களாகப் பயன்படுத்தினார்களா என ஆணைக்குழு கேட்டதற்குப் புலிகள் மக்களைப் பின் நிறுத்திவிட்டு முன்னால் நின்று சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள் என்றார்.\nசுதந்திரபுரம் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட போதும் அப்பகுதியில் தொடர்ந்தும் மக்கள் மீது ஷெல்வீச்சுத் தாக்குதல்கள் நடந்துகொண்டிருந்ததாகச் சொன்னார். அதனைத் தொடர்ந்து சுமார் 75 ஆயிரம் மக்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தோம் என்றார்.\nதொடர்ந்து தேவரூபன் சுசீலாதேவி என்பவர் சாட்சியமளிக்கையில்; 2009 ஆம் ஆண்டு 3 ஆம் மாதம் கட்டாய ஆட்சேர்ப்பு என்ற பெயரில் என்னுடைய 19 வயது மகனைப் புலிகள் பிடித்துச் சென்றனர். இரண்டு முறை அவர் புலிகளிடம் இருந்து தப்பி வந்து வீட்டில் நின்ற போதும் 3 ஆம் முறை பிடித்துச் சென்று ஆனந்தபுரம் சண்டையில் விட்டுவிட்டதாகக் கேள்விப்பட்டேன்.\nஇன்று என்னுடைய மகன் எங்கே இருக்கிறார், அவருக்கு என்ன ஆ���து என்பது போன்ற தகவல்கள் எதுவுமே தெரியாத நிலையில் நான் இருக்கிறேன். என்னுடைய பிள்ளையை மீட்டுத் தாருங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டார்.\nஇதேவேளை கடந்த காலத்தில் இத்தகைய அழிவுகள், அவலங்களுக்கு என்ன காரணம் எதிர்காலத்தில் இவ்வாறான அழிவுகள், அவலங்கள் ஏற்படாத வகையில் எவ்வாறு தடுக்கலாம் எதிர்காலத்தில் இவ்வாறான அழிவுகள், அவலங்கள் ஏற்படாத வகையில் எவ்வாறு தடுக்கலாம் என ஆணைக்குழு மக்களிடம் வினவிய போது பதிலளித்த மக்கள்;\nஇனி ஒருபோதும் ஆயுத வழியிலான போராட்டத்திற்குத் தாம் தயார் இல்லை எனவும் எமது அடிப்படை வசதிகள் முதற்கொண்டு இனப்பிரச்சினை வரை சகலவற்றுக்குமான ஒரு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும்.\nகடந்த காலத்தைப் போல் மக்களை அரசியல் பகடைக்காய்களாகப் பாவிக்காது பெருந்தன்மையோடு இவ்விடயத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்கள்.\n0 Responses to புதுவை இரத்தினதுரை, யோகியுடன் சரணடைந்த பிள்ளைகள் எங்கே. மக்களைப் புலிகள் கேடயமாகப் பயன்படுத்தவில்லை, ஆணைக்குழு முன் மக்கள்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: புதுவை இரத்தினதுரை, யோகியுடன் சரணடைந்த பிள்ளைகள் எங்கே. மக்களைப் புலிகள் கேடயமாகப் பயன்படுத்தவில்லை, ஆணைக்குழு முன் மக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post.html", "date_download": "2019-05-26T23:43:21Z", "digest": "sha1:XT4RCE6ITUZJE7XJ3FLQIG2STOLUVDKV", "length": 7609, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பொதுச்செயலாளரின் அனுமதியின்றி பொதுக்குழுவைக் கூட்டுவது சட்டவிரோதமானது: டி.டி.வி.தினகரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபொதுச்செயலாளரின் அனுமதியின்றி பொதுக்குழுவைக் கூட்டுவது சட்டவிரோதமானது: டி.டி.வி.தினகரன்\nபதிந்தவர்: தம்பியன் 01 September 2017\n‘அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவின் அனுமதியின்றி பொதுக்குழுவைக் கூட்டுவது சட்டவிரோதமானது. ஆகவே, அதில் அ.திமு.க. தொண்டர்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம்’ என்று அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய அணிகள் இணைந்ததற்கு டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் ஆளுநரிடம் தனித்தனியாகக் கடிதம் அளித்தனர்.\nஇந்த நிலையில், அ.தி.மு.க. தொண்டர்கள் பெரும்பாலானோர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம், சென்னை வானகரத்தில் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தரப்பில் அறிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், செப்டம்பர் 12ஆம் தேதி கூடும் பொதுக்குழு சட்டவிரோதமானது என்று டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கழகத்தின் சட்டதிட்ட விதிமுறை 20 பிரிவு 6இன் படி பொதுக்குழுவையும், செயற்குழுவையும் பொதுச்செயலாளர் மட்டுமே கூட்ட முடியும். கழகத்தின் சட்டதிட்ட விதிமுறை 19 பிரிவு 7இன் படி பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பகுதி எண்ணிக்கையினர் கையெழுத்திட்டு கேட்டுக்கொண்டால், பொதுக்குழுவின் தனிக் கூட்டத்தை அறிவிப்பு கிடைத்த 30 நாள்களுக்குள் பொதுச்செயலாளர் கூட்ட வேண்டும். தேர்தல் ஆணையத்தின் வாயிலாக அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சட்ட திட்ட முறைகளும் இதையே பறைசாற்றுகின்றன.’ என்றுள்ளது.\n0 Responses to பொதுச்செயலாளரின் அனுமதியின்றி பொதுக்குழுவைக் கூட்டுவது சட்டவிரோதமானது: டி.டி.வி.தினகரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிற��ர்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பொதுச்செயலாளரின் அனுமதியின்றி பொதுக்குழுவைக் கூட்டுவது சட்டவிரோதமானது: டி.டி.வி.தினகரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/heavy-rain-next-two-days/13770/", "date_download": "2019-05-27T00:01:51Z", "digest": "sha1:M4K33AFHLQJZFMNIU5AFXIAETU56OKE6", "length": 6477, "nlines": 116, "source_domain": "kalakkalcinema.com", "title": "Heavy Rain in next Two Days - வானிலை மையம் தகவல்!", "raw_content": "\nHome Latest News தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்\nHeavy Rain in next Two Days – சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை மேலும் நீடிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nஇந்தியப் பெருங்கடல் பகுதியில், புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என இதற்கு முன்னதாகவே இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.\nஇதன் காரணமாக, தென் கிழக்கு வங்க கடல் மற்றும் குமரி கடல் பகுதி, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதி ஆகிய இடங்களில் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழையும் , ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nமேலும் தென் கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக,\nகடந்த சில தினங்களாக தமிழகத்தின் அநேக இடங்களில் மழை பெய்து வந்தது, மேலும் சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.\nஇந்நிலையில், தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியான இந்தியப் பெருங்கடலில், புதிதாக உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக,\nவடகிழக்கு பருவ மழை அடுத்த 2 நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்பு உள்ளது என்றும், வரும் 9-ந்தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்\nPrevious articleபுரோ கபடி லீக் – தமிழ் தலைவாஸ் தோல்வி\nNext articleமேகதாது விவகாரம் ‘மத்திய அரசு ஒருமனதாக செயல்படுகிறது’ : தமிழக முதல்வர் புகார்\nதொடர் தோல்விகளால் சூர்யா எடுத்த அதிரடி முடிவு – இது நடந்தாதான் அது\nவிஜய், அஜித் பாணியில் நயன்தாராவின் இமாலய ஆசை – அதை செய்வீர்களா\nபுதிய அரசு இதையெல்லாம் செய்ய வேண்டும் – என்.ஜி.கே ஹீரோயின்கள் ஓப்பனாக வைத்த வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ramachandras.wordpress.com/2010/11/08/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-26T23:31:29Z", "digest": "sha1:IXGYBBMZIXOZGJC54IXAJUP5GO6675MO", "length": 3378, "nlines": 65, "source_domain": "ramachandras.wordpress.com", "title": "குழந்தை மேதைகள் | பதிவுகள்", "raw_content": "\n← கோதாவரி பயணம் – விஷ்ணுபுரம் வட்டம் – 4\nபாடினால் தமிழில் பாடு இல்லைன்னா தமிழ்நாட்டை விட்டு ஓடு..\nநமது நாட்டில் இசைக்கலைஞர்கள் எல்லோருமே ஒன்று ப்ராடிஜியாக இருப்பார்கள் இல்லையென்றால் எக்ஸ்பைரி தேதியை நெருங்கிக்கொண்டிருப்பார்கள். கடின உழைப்பால் முன்னேறினேன் என்று சொல்லும் இளைஞர்கள் எவரும் கண்ணில்படவில்லை. Andre Rieu எனும் புகழ்பெற்ற இசைக்கலைஞரோடு சேர்ந்து வாசிக்கும் இந்த சிறுவனைப்பாருங்கள் Akim Camara என்று பெயர். இதை அவன் வாசிக்கும்போது அவனது வயது 3. இப்போது 8 வயது ஆகியிருக்கும். சிறு குழந்தை ஆனாலும் வயலினை கையில் எடுத்ததும் எவ்வளவு சீரியஸாகிவிட்டான் என்று இப்போதும் ஆச்சரியப்படுகிறேன்.\nஸ்ருதி பேதமும் பிட்ச் ஷிஃப்டும்\nசொல்வனம் – பாலேஷ் – சுகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/kokrebellur-bird-sanctuary-timings-things-do-more-002814.html", "date_download": "2019-05-27T00:14:43Z", "digest": "sha1:D5VL7Y26TI5GQIRGF324D6AY4DJMFY6Z", "length": 14815, "nlines": 165, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "கொக்ரேபெலூர் பறவைகள் சரணாலயம் | kokrebellur bird sanctuary - Timings, Things to do and more - Tamil Nativeplanet", "raw_content": "\n»பெங்களூர் அருகே இப்படி ஒரு இடம் - பறவைகளின் சொர்க்கம்\nபெங்களூர் அருகே இப்படி ஒரு இடம் - பறவைகளின் சொர்க்கம்\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n1 day ago சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 days ago சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3 days ago சாரநாத் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4 days ago சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\nTechnology ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\nSports தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\n'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனும் அர்த்தம் பொதிந்த தமிழ் வரிகளுக்கு இலக்கணமாக திகழ்ந்து வருவது பறவை இனங்கள்தான். இந்தப் பூவுலகில் எங்கும் எப்போதும் வீசா, பாஸ்போர்ட் என்று எவ்வித தொந்தரவும் இல்லாமால் கட்டற்ற சுதந்திரத்துடன் சுற்றித் திரிய பறவைகளால் மட்டுமே முடியும். இதன் காரணமாகவோ என்னவோ கலாச்சாரம், பண்பாடு போன்ற கூண்டுகளில் அடைபட்டு கிடக்கும் மனிதர்கள் பறவைகளை கண்ட மாத்திரத்திலே மனது லேசாகி, குழந்தைக்களை போல குதூகலிக்க தொடங்குகிறார்கள். கொக்கரே பெல்லூர் சரணாலயத்துக்குள் நுழைந்தவுடனேயே பறவைகளின் இன்னிசை கீதம், குழந்தைகளின் மழலை மொழிகளை போல உங்கள் சித்தங்கலங்க வைத்து விடும்.\nஎங்கும் வியாபித்து இருக்கும் பறவைகளின் அர்த்தமற்ற கீச்சிடும் ஒலி, பல்லாயிரம் ஆண்டுகள் பழமையுடைய நம்முடைய மொழிகளையெல்லாம் நொடிப்பொழுதில் பொருளற்றதாக்கிவிடும். பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலையில் இயற்கையின் அரவணைப்பில் அமைந்த���ருக்கும் கொக்கரே பெல்லூர் கிராமத்தில் மனிதர்களோடு மனிதர்களாக, அவர்கள் வீட்டு பிள்ளைகளாக ஆனந்தமாக வசித்து வருகின்றன பறவைகள்.\nஇந்த கிராமத்தில் வாழும் மக்களும் தங்கள் குடும்பத்து நபர்களை பேணிக் காப்பது போல மிகுந்த அக்கறையோடு இந்தப் பறவைகளை பராமரித்து வருகிறார்கள். எனவே ஒரு சரணாலயம் என்றே கொக்கரே பெல்லூரை சொல்ல முடியாது. மாறாக மனிதயினம், பறவையினம் என்ற பேதங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டு வார்த்தைகளில் விவரிக்க இயலா உன்னத வாழ்க்கை ஒன்று கொக்கரே பெல்லூர் கிராமத்தை நிறைத்துக் கொண்டிருக்கிறது. கொக்கரே பெல்லூர் கிராமத்துக்கு நவம்பர் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் நீங்கள் சுற்றுலா வரும் போது 2500-க்கும் மேற்பட்ட செங்கால் நாரைகளையும்,1000-க்கும் அதிகமான நாரைகளையும் பார்த்து ரசிக்கலாம்.\nஇந்த சரணாலயத்தை பற்றி ஒரு முறை மைசூர் அர்மேச்சூர் நேச்சுரலிஸ்ட் அமைப்பின் செயலாளர் மனு.கே குறிப்பிடுகையில், 'கொக்கரே பெல்லூர் கிராம மக்களுக்கும், இந்த நாரைகளுக்குமான பந்தம் புதுமையானதும், அற்புதமானதும் ஆகும். சில நேரங்களில் ஆறு குளங்களிலிருந்து மீன்களை பிடித்து வந்து இந்த நாரைகள் கிராம மக்களிடம் கொடுக்கும் விந்தையான சம்பவங்களும் நடந்தேறும். அந்தளவுக்கு மக்களோடு மக்களாக நெருக்கமாக பறவைகள் இந்த கொக்கரே பெல்லூர் கிராமத்தில் வாழ்ந்து வருகின்றன' என்றார். மேலும் 'நான் 1994-ஆம் ஆண்டிலிருந்து கொக்கரே பெல்லூர் கிராமத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதோடு இந்த நாரைகளை பாதுகாக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறேன். இந்த கிராமம் செங்கால் நாரைகளின் புகலிடமாக திகழும் இந்தியாவின் முக்கிய சரணாலயங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது' என்றும் மனு.கே தெரிவித்தார்.\nஇங்கு நாரைகளை தவிர சதுப்பு நில கொக்கு, ஐபிஸ், எக்ரெட்ஸ் போன்ற பறவையினங்களும் குறிப்பிட்ட பருவ காலங்களில் வந்து செல்லும்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/students-agitate-against-narendra-modi-185592.html", "date_download": "2019-05-26T23:05:52Z", "digest": "sha1:APRDYWTBB4WEUSZ4R4CS7HO7WHJZDIPW", "length": 16234, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடி வருகையை எதிர்த்து சென்னையில் மாணவர்கள் போராட்டம்- போலீஸுடன் தள்ளுமுள்ளு | Students agitate against Narendra Modi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோடி மீண்டும் அரியாசனம் 30ம் தேதி பதவியேற்பு\n6 hrs ago நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\n6 hrs ago குஜராத்துல நீங்க முழக்கமிடுவது மேற்கு வங்கத்துக்கு கேட்கணும்.. மம்தாவை அலறவைத்த அமித் ஷா\n7 hrs ago கொல்கத்தா விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானம் சுற்றி வளைப்பு.. பாதுகாப்பு படை அதிரடி சோதனை\n8 hrs ago எண்ணிக்கை முக்கியமல்ல.. எதிர்த்து போராடும் வலிமையே முக்கியம்.. திருமாவளவன் பரபரப்பு பேச்சு\nTechnology ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\nSports தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nமோடி வருகையை எதிர்த்து சென்னையில் மாணவர்கள் போராட்டம்- போலீஸுடன் தள்ளுமுள்ளு\nசென்னை: குஜராத் முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி சென்னைக்கு வருவதை கண்டித்து சென்னையில் பல இடங்களில் மாணவர்கள், மகளிர் அமைப்பினர் போராட்டம் நடத்திக் கைதானார்கள்.\nசென்னை அண்ணா சாலையில், தாராபூர் டவர் அருகே இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\nபோராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸார் முயன்றபோது இரு தரப்புக்கும் இடையே பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இ��ையடுத்து போலீஸார் தடியடி நடத்தினர். இதில், ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த 2 பெண்களும், மாணவர்களும் தாக்கப்பட்டனர்.\nஒரு மாணவரை போலீஸார் லத்தியால் தாக்கியதில் அவரது சட்டை கிழிந்தது. இதையடுத்து மாணவர்கள் சாலை மறியலில் குதித்தனர். அவர்களை துணை போலீஸ் கமிஷனர் கிரி அமைதிப்படுத்தினார். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.\nஅதேபோல மெரீனா கடற்கரையில், காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. அதிலும் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.\nஇதேபோல புரட்சிகர மாணவர், இளைஞர் முன்னணி சார்பில் சென்னை சென்டிரல் ரயில் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திலும் பலர் பங்கேற்றுக் கைதானார்கள். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அம்பானிகளின் எடுபிடியான நரேந்திர மோடி தமிழகத்திற்கு வரக் கூடாது என்று கூறி கோஷமிட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஎண்ணிக்கை முக்கியமல்ல.. எதிர்த்து போராடும் வலிமையே முக்கியம்.. திருமாவளவன் பரபரப்பு பேச்சு\nஇடைத்தேர்தலில் வென்ற திமுக எம்எல்ஏக்கள் 13 பேரும் ஸ்டாலின் முன்னிலையில் 28ம் தேதி பதவியேற்பு\n6 பேரை நம்பும் ஸ்டாலின்.. ஸ்லீப்பர் செல்களை களமிறக்கும் தினகரன்.. ஆட்சியை கவிழ்க்க புதிய பிளான்\nதிமுக அணியின் பலம் குறைகிறது... நாங்குநேரியில் விரைவில் இடைத்தேர்தல்\nஆட்சியை தக்க வைத்த அதிமுக.. இந்த டுவிட்ஸ்டை எதிர்பார்த்திருக்காது.. திமுக வசமான ராஜ்யசபா சீட்டு\nதமிழகத்தில் விரைவில் உயருகிறது மின் கட்டணம். இழப்பை ஈடுகட்ட நுகர்வோர் தலையில் கை வைக்க முடிவு\nகாயூ.. சீக்கிரம் குணமாகுங்கு.. டிவிட்டரில் சண்டை போட்ட குஷ்பு பிக்பாஸ் காயத்ரி.. இதுதான் காரணம்\nஎம்.பி. ஆகிறார்கள் வைகோ, அன்புமணி... அதிமுக, திமுகவில் அடுத்தடுத்த திருப்பம்\nகாரியம் ஆனதும் காலை வாரும் பிரேமலதா .. போகிற போக்கில் அதிமுக மாஜி எம்பிக்கள் மீது விமர்சனம்\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு - ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி\nதமிழிசை, பொன்னார், எச் ராஜா மீது இல்லாத அன்பு ஓபிஎஸ் மீது ஏன்.. மோடிக்கு ஈவிகேஎஸ் கேள்வி\n... மேகக் கூட்டங்கள் போல் கலையும் தொண்டர்கள்\nஅந்த 6 பேர் சரியில்லை.. ரிப்போர்ட்டால் இபிஸ் கோபம்.. தமிழக அமைச்சரவையில் 10 நாளில் மாற்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnarendra modi chennai நரேந்திர மோடி சென்னை ஆர்ப்பாட்டம்\nஸ்மிரிதி இராணியின் இடதுகை.. ரிசல்ட் வந்த இரண்டே நாளில் உதவியாளர் சுட்டுக்கொலை.. அமேதியில் பகீர்\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு - ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி\n... மேகக் கூட்டங்கள் போல் கலையும் தொண்டர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-05-26T23:21:49Z", "digest": "sha1:7MG6RRG3H5S6YQXKLGZMYFS4IX6TNI3G", "length": 5606, "nlines": 106, "source_domain": "uyirmmai.com", "title": "வியட்நாமில் ‘பாக்ஸர்’ அருண் விஜய் – Uyirmmai", "raw_content": "\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\nவியட்நாமில் ‘பாக்ஸர்’ அருண் விஜய்\nMay 13, 2019 - கண்ணன் · சினிமா / செய்திகள்\n‘தடம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸுடன் ‘சாஹோ’, ‘அக்னி சிறகுகள்’, மற்றும் ‘பாக்ஸர்’ உள்ளிட்ட படங்களில் அருண் விஜய் நடிக்கிறார்.\nஅவ்வப்போது வெளியாகும் அருண் விஜயின் உடற்பயிற்சிப் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இதனை அவர் ட்விட்டரில் வெளியிடுவது வழக்கம்.\nஇப்போது அருண் விஜய் ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் மற்றும் தகவல் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியிருக்கிறது.\n‘பாக்ஸர்’ திரைப்படத்துக்கு வியட்னாம் சென்று தற்காப்பு கலைகளை அருண் விஜய் கற்று வருகிறார். இதனை அவரே ட்விட்டரில் கூறியுள்ளார்.\nராங்கி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nகேம் ஆஃப் த்ரோன்ஸ் பற்றி தனுஷின் சோகமான பதிவு\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் வில்லன் வேடத்தில்\nகளைகட்டும் கான்ஸ் திரைப்பட விழா\nஎன்.ஜி.கே. படத்துக்கு எமோஜி கொடுத்த ட்விட்டர்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\n60 செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்\nசொற்கள்- 2: கமல் என்கிற அரசியல்வாதி\nபிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/20032210/Mother-arrested-for-killing-baby-in-bucket-water.vpf", "date_download": "2019-05-27T00:04:43Z", "digest": "sha1:4F52NT2VP55KPHNQKUA2J7QDNTAK4PC4", "length": 14566, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mother arrested for killing baby in bucket water || குழந்தையை வாளி தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற தாய் கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகுழந்தையை வாளி தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற தாய் கைது + \"||\" + Mother arrested for killing baby in bucket water\nகுழந்தையை வாளி தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற தாய் கைது\nகிண்டியில் உள்ள குப்பை தொட்டியில் குழந்தை பிணம் கிடந்த வழக்கில், வாளி தண்ணீரில் அமுக்கி குழந்தையை கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டார்.\nபதிவு: அக்டோபர் 20, 2018 04:45 AM\nசென்னை கிண்டி கன்னிகாபுரத்தில் சாலையோரம் உள்ள குப்பை தொட்டியில் கடந்த மாதம் 17–ந் தேதி பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை பிணமாக கிடந்தது. இதுபற்றி கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையின் உடலை குப்பை தொட்டியில் வீசியது யார்\nபோலீஸ் உதவி கமி‌ஷனர் பாண்டியன், இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையில், அதேபகுதியை சேர்ந்த வசந்தி(வயது 24) என்பவர் தனது குழந்தையையே கொன்று குப்பை தொட்டியில் வீசியது தெரிந்தது.\nஇதையடுத்து போலீசார் வசந்தியை கைது செய்தனர். அவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில், இதற்கு உடந்தையாக இருந்த அவருடைய தாய் விஜயா(55) மற்றும் போரூரை சேர்ந்த காதலன் ஜெபராஜ்(26) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். குழந்தையை கொன்றது குறித்து போலீசாரிடம் வசந்தி அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–\nநான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது எனக்கும், ஜெபராஜூக்கும் காதல் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் நெருங்கிப் பழகியதில் கர்ப்பம் அடைந்தேன். இதனை வீட்டுக்கு தெரியாமல் மறைத்தேன். 7 மாதத்துக்கு பின்னர் நான் கர்ப்பமாக இருப்பது எனது வீட்டுக்கு தெரிந்தது.\nஇதனை எனது தாய் விஜயா கண்டித்தார். திருமணத்துக்கு முன்பே குழந்தை பெற்றால் அக்கம் பக்கத்தினர் என்ன நினைப்பார்கள் என்று கூறி, இதனை வெளியில் தெரியாமல் மறைக்க முடிவு செய்தார். அதன்பிறகு என்னை வீட்டில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. கடந்த மாதம் எனக்கு பெண் குழந்தை பிறந்தது.\nஇதை அறிந்தால் உறவினர்கள் கிண்���ல் செய்வார்கள் என்று நாங்கள் கருதினோம். எனவே குழந்தையை கொன்றுவிட முடிவு செய்தோம். இதுபற்றி ஜெபராஜூக்கு தெரிவித்ததும் அவரும் ஒப்புக்கொண்டார். கடந்த 16–ந் தேதி குழந்தையை வீட்டில் உள்ள வாளியில் தண்ணீருக்குள் அமுக்கி கொன்றோம். போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக குழந்தையின் உடலை குப்பை தொட்டியில் வீசினோம்.\nஇவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.\n1. பேக்கரி மாஸ்டரை கொல்ல முயன்றவர் கைது\nராமநாதபுரம் நகரில் உள்ள பேக்கரி மாஸ்டரை கழுத்தை அறுத்து கொல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டார்.\n2. திருப்பூரில் இருதரப்பினர் மோதலில் வாலிபருக்கு கத்திக்குத்து; 8 பேர் கைது\nதிருப்பூரில் இருதரப்பினர் மோதியதில் வாலிபருக்கு கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் இருதரப்பை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.\n3. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு கிலோ கஞ்சாவுடன் பெண் கைது\nஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு கிலோ கஞ்சாவுடன் பெண் கைது செய்யப்பட்டார்.\n4. சென்னைக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடி போதைப்பொருளுடன் 3 பேர் கைது\nமும்பையில் இருந்து சென்னைக்கு பஸ்சில் கடத்த முயன்ற ரூ.10 கோடி போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\n5. நேபாளத்தில் தாவூத் இப்ராகிம் கூட்டாளி உள்பட 4 பேர் கைது\nநேபாளத்தில் தாவூத் இப்ராகிம் கூட்டாளி உள்பட 4 பேர் கைது. அவர்களிடம் இருந்து இந்தியாவுக்கு கடத்த முயன்ற ரூ.7.5 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n3. செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீடு ஆச்சரியத்துடன் பார்��்து செல்லும் பொதுமக்கள்\n4. முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா முடிவு\n5. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2256409&dtnew=4/15/2019", "date_download": "2019-05-27T00:22:33Z", "digest": "sha1:3VLXFUJFEW6ZKMXNQ64GDKVMWKMYL3F2", "length": 18154, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "| புகார் பெட்டி - ஈரோடு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஈரோடு மாவட்டம் பொது செய்தி\nபுகார் பெட்டி - ஈரோடு\nமின்னணு ஓட்டு இயந்திரத்தின் துல்லியம்: தெளிவுபடுத்தியது, வி.வி.பி.ஏ.டி., மே 27,2019\nமாம்பழங்களை ருசிப்பதில் கவனம் தேவை : ஏமாறாமல் இருக்க அறிவுரை மே 27,2019\nஅமேதி எம்.பி., ஸ்மிருதியின் உதவியாளர் சுட்டுக் கொலை மே 27,2019\nராஜிவ் குமார் தப்பிக்கலாம் விமான நிலையங்களுக்கு உஷார் மே 27,2019\n மொடக்குறிச்சி யூனியன், வடுகபட்டி பேரூராட்சி, 13 வது வார்டு, கூத்தம்பட்டியில் பல ஆண்டுகளுக்கு முன்பு, மாற்றுத்திறனாளிகளுக்கு என, சுகாதார வளாகம் அமைத்து கொடுக்கப்பட்டது. சில ஆண்டுகள் திறந்த நிலையில், மாற்றுத்திறனாளிகள் பயனடைந்து வந்தனர். தற்போது மூடபட்டுள்ளது. இதனால், மாற்றுத்திறனாளிகள் சிலர் கடும் அவதிக்கு ஆளாகி வருவதுடன், திறந்தவெளிப் பகுதியை பயன்படுத்தி வருவதால், சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது.\n- என். பழனிசாமி, கூத்தம்பட்டி\nகுளத்தை சுத்தப்படுத்தலாமே: ஈரோடு, வில்லரசம்பட்டி பகுதியில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் கருவில்பாறை வலசு குளம் உள்ளது. கீழ்பவானி வாய்க்காலின் கசிவு நீர் ஆதாரமான இக்குளத்தில், குழந்தைகள் பூங்கா, படகு சவாரி உள்ளிட்ட வசதிகளுடன் உள்ளது. சிலர், இரவு வேலையில் குப்பை மற்றும் கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால், குளத்தில் உள்ள நீர் மாசடைந்து வருகிறது. சில நேரம் மீன்கள் செத்து மிதக்கின்றன.\nமேலும் ஈரோடு மாவட்ட செய்திகள் :\n1.கோடையில் கைகொடுத்த தடுப்பணைகள்: நிலத்தடி நீர் மட்டம் உயர்வதாக விளக்கம்\n2.தமிழ் புத்தாண்டு பிறப்பு: கோவில்களில் சிறப்பு வழிபாடு\n1.தேர்தல் திருவிழாவை முன்னிட்டு மஞ்சள் ஏலம் 5 நாள் விடுமுறை\n2.அம்பேத்கர் பிறந்தநாள் விழா: இழுபறிக்கு பின் அனுமதி\n3.தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு கோவில்களில் கோலாகலம்\n4.கன்னிசாமியாக வலம் வந்த வள்ளியம்மன்: மேட்டுவலவில் திருவிழா கோலாகலம்\n5.ஈரோடு ஓட்டலில் ஐ.டி., ரெய்டு\n1.பல மாதமாக தோண்டி போடப்பட்ட சாலை: புழுதி பறப்பதால் பொதுமக்கள் பாதிப்பு\n1.போலீசை தாக்கிய போதை வாலிபர்கள் இருவர் கைது\n2.கீழ்பவானி வாய்க்காலில் குளித்த தொழிலாளி நீரில் மூழ்கி மாயம்\n3.குழந்தை பெற்றெடுத்த பெண் தொற்று நோயால் சாவு\n4.மின் மோட்டார் ஒயர் திருடிய இளைஞர் கைது\n» ஈரோடு மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை க��ளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/12/04015902/1017180/Additionally-1000-EB-Workers-appointed-for-Power-Restoration.vpf", "date_download": "2019-05-26T23:01:11Z", "digest": "sha1:TYOAD3NTVCEFYNXULW7XPUVI3P2WKSZG", "length": 8722, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "மின் சீரமைப்பு பணிகளுக்கு கூடுதலாக 1000 மின்வாரிய ஊழியர்கள் நியமனம் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமின் சீரமைப்பு பணிகளுக்கு கூடுதலாக 1000 மின்வாரிய ஊழியர்கள் நியமனம் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்\nவேதாரண்யம் பகுதியில் மின் சீரமைப்பு பணிகளுக்கு கூடுதலாக 1000 மின்வாரிய ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.\nகஜா புயல் பாதிக்கப்பட்ட நாகை, வேதாரண்யம் பகுதியில் ஏற்கனவே 2100 பணியாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும், கூடுதலாக 1000 பணியாளர்களை நியமித்து இருப்பதாகவும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்டு பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களால் தேர்வுகளுக்கு எந்த இடையூறும் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்தார். நாகையில் செய்தியாளர்களை சந்தித்தபோது அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இவ்வாறு தெரிவித்தார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப��பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅம்மன் கோயிலில், தீ மிதி திருவிழா கோலாகலம்\nசென்னை அருகே அங்காள ஈஸ்வரி கோவில் தீமிதி திருவிழா, கோலாகலமாக நடைபெற்றது.\nகுன்னூர் பழக் கண்காட்சி விழா நிறைவு\nநீலகிரி மாவட்டம், குன்னுாரில், 61ஆவது பழக்கண்காட்சி பரிசளிப்பு விழாவுடன் நிறைவுபெற்றது.\nசுற்றுலா பயணிகளைக் கவர வன விலங்குகளின், டிஜிட்டல் புகைப்படம்\nஊட்டியில், வனத்துறை சார்பில், 'சூழல் சுற்றுலா' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\n4 மணி நேரம் தொடர்ந்து ஆட்டோவில் சவாரி - பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு\nசென்னையில் ஆட்டோவில் சவாரி செய்த ரவுடிகளிடம் பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அரிவாள் வெட்டுக்கு ஆளாகியுள்ளார்.\nகழிப்பறைகளாக மாறும் தண்டவாளங்கள் - ரயிலில் அடிபட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு\nசேலம் ரயில்வே கோட்டத்தில் ஆண்டுதோறும் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.\nகோடைகால சிலம்பம் பயிற்சி முகாமின் நிறைவு விழா - சிலம்ப ஆட்டத்தில், மாணவர்கள் சாகசம்\nதிருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நிறைவு பெற்ற கோடைகால சிலம்ப பயிற்சி முகாமில், மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்டியது, காண்போரை கவர்ந்தது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manammanamviisum.blogspot.com/2012/09/1-2-12-1-2-2.html", "date_download": "2019-05-26T23:47:11Z", "digest": "sha1:OYAZ6TUUMF2ESI3UNXL4JBTIBT2WUXAG", "length": 9300, "nlines": 103, "source_domain": "manammanamviisum.blogspot.com", "title": "மணம் (மனம்) வீசும்: பட்டாணி சுண்டல்", "raw_content": "\nகாய்ந்த பட்டாணி - 1 கப்\nவெங்காயம் - பெரியது 2\nகடலை மாவு - 1/2 கப்\nதாளிக்க - கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பச்சை மிளகாய் (1), காய்ந்த மிளகாய் - (2), பெருங்காயம் சிறிது, கறிவேப்பிலை, எண்ணை - 2 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nபட்டாணியை முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.\nவெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nபச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.\nபட்டாணியை குக்கரில் சிறிது உப்பு போட்டு நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.\nகடலை மாவை சிறிது மஞ்சள் பொடி, உப்பு, 1/2 டீஸ்பூன் சாம்பார் பொடி சேர்த்து கரைத்து வைக்கவும்.\nவாணலியில் 2 டீஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பச்சை மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு வறுத்து கரைத்த கடலை மாவு கரைசலை ஊற்றி நன்கு கிளறவும்.\nஒட்டாமல் சுருண்டு வந்ததும் இறக்கி வைத்து வெந்த பட்டாணியை சேர்த்துக் கிளறி அலங்கரித்து, பச்சை கொத்தமல்லி தூவி பரிமாறவும்.\nசூப்பர் சுண்டல்.கடலை மாவு சேர்த்தது வித்தியாசமாக இருக்கு.\nமிக்க நன்றி ஆசியா. ஏற்கனவே தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டுட்டேன். மன்னிச்சிருப்பீங்க. அதனால இங்க கேக்கல\nஇவ்வாறு செய்து வைத்த பட்டாணி சுண்டலின் தலையில் கீறிய சிறு சிறு தேங்காய்ப் பற்களையும், மாங்காய்த் துண்டுகளையும் தூக்கிப்போட்டு ஒரு கிளறு கிளறினால் “தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்” என்ற சிறப்பினைப் பெற்றிடுமோ\nசுவையான பகிர்வுக்குப் பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.\nமிக்க நன்றி கோபு சார்.\nநாங்க மயிலாப்பூர் செங்கழுநீர் பிள்ளையார் கோவில் தெருவில் இருந்தபோது எங்க வீட்டுக்கு எதிர பொட்டலக்கடை இருக்கும். ஓனர் கணேசன் என்று நினைக்கிறேன். அப்புறம் அம்மாவிடம் கேட்டு சொல்கிறேன். அந்தக் கடையில் இது போல் சுண்டல் செய்து (ஆனால் அது ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கும்), மந்தாரை இலையை கூம்பாக சுருட்டி அதில் வைத்து மடித்துக் கொடுப்பார்கள். பிரிக்கும் போது சுண்டல் கூம்பு ஷேப்பில் இருக்கும். வெறும் நாலணா. அத்துடன் மாமா ஒரு தவலை வடை போடுவார். சின்ன சிப்பத் தட்டு அளவு இருக்கும். அப்புறம் கடை செக்கடி சந்திற்கு மாற்றப்பட்டட்து. நாங்களும் வீடு மாறிட்டோம். இப்ப அந்தக் கடை இருக்கான்னு தெரியல. ஆனா அந்த ருசி மட்டும் மனதிலும், ந���க்கிலும் அப்படியே இருக்கு.\n//மந்தாரை இலையை கூம்பாக சுருட்டி அதில் வைத்து மடித்துக் கொடுப்பார்கள். பிரிக்கும் போது சுண்டல் கூம்பு ஷேப்பில் இருக்கும். வெறும் நாலணா. அத்துடன் மாமா ஒரு தவலை வடை போடுவார். சின்ன சிப்பத் தட்டு அளவு இருக்கும்.//\nமந்தாரை இலை ... பூவரசம் இலை ... முதலியன பற்றி தங்கள் வாயால் சொன்னதும், எனக்கு என் மாமியார் நினைவு வந்தது.\n”சின்ன சிப்பத் தட்டு அளவு” என்று படித்ததும் என் தாயார் நினைவுக்கு வந்தார்கள்.\nகுபுக்குன்னு சிரித்து விட்டேன். மகிழ்ச்சியாக உள்ளது. ;)\nஎன்னுடைய “உணவே வா ..... உயிரே போ” என்ற சற்றே பெரியதான பதிவை அவசியம் நீங்க பொறுமையாகப் படிக்கணும்.\nவேக வேகமாகப்படித்தாலே ஒரு அரை மணி நேரமாவது தேவைப்படும்.\nஅதில் இது போன்ற நமக்கே உண்டான அந்தக்கால பாத்திரம் பண்டங்களின் பெயர்கள் நிறையவே இருக்கும்.\nஇரண்டே இரண்டு அடி சிவப்பு............\nஎன் முதல் விருது ‘இனிய இல்லத்திலிருந்து’\nஎன் மகள் சந்தியா ரமணிக்குக் கிடைத்த விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/02/blog-post_4526.html", "date_download": "2019-05-27T00:23:08Z", "digest": "sha1:RB3OOGSEW7QX3H7UX25BU6LS5AJQUI3G", "length": 15521, "nlines": 110, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: பொஸ்டன் குளோப்:இனப்படுகொலைக்கு பொறுப்பானவர்கள் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்கவேண்டும்", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nபொஸ்டன் குளோப்:இனப்படுகொலைக்கு பொறுப்பானவர்கள் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்கவேண்டும்\nசமகால அரசியல் பொஸ்னியா சேபியாவில் சுமார் ஏழாயிரம் முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டமை போன்றே இலங்கையின் வன்னியில் அண்மையில் படையினரால் நடத்தப்பட்ட வைத்தியசாலை மீதான தாக்குதல்கள்\nமற்றும் பாதுகாப்பு வலயத்தின் மீதான தாக்குதல்கள் அமைந்திருந்ததாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரேகன் நிர்வாகத்தில் துணை சட்டமா அதிபராக இருந்தவரான புருஸ் பெய்ன்\nஇவரின் இந்த கருத்தை இன்று \"பொஸ்டன் குளோப்\" சஞ்சிகை தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது. இந்த படுகொலைகளுக்கு அமெரிக்காவின் இரட்டை வதிவிட விசாவைக் கொண்ட பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்சவும், இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுமே பொறுப்பு என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇலங்கையின் சிங்கள பெரும்பான்மையினர் தமிழ் கிறிஸ்தவ தமிழ் மக்களை கொலை செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவே கருத வேண்டியுள்ளது. இந்தநிலையில் கோட்டாபய ராஜபக்சவுக்கும் சரத் பொன்சேகாவுக்கும் எதிராக இனப்படுகொலை குற்றச்சாட்டு அடங்கிய 1000 பக்க குற்றச்சாட்டுக்கள், அமெரிக்க சட்டமா அதிபர் எரிக் எச் ஹோல்டரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\n2005 ஆம் ஆண்டு தமது பதவிகளை ஏற்ற சரத் பொன்சேகாவும் கோட்டாபய ராஜபக்சவும் தமிழர்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்கள் சுமார் 3800 படுகொலைகளுக்கும் காணாமல் போதலுக்கும் பொறுப்பாளிகளாவர்.அத்துடன் பல்லாயிரக்கணக்கானவர்களின் காயங்களுக்கு பொறுப்பானவர்களாவர்.\nபாடசாலைகள் கோயில்கள் மற்றும் வீடுகள், வைத்தியசாலைகள் என பல பொதுஇடங்களிலும் குண்டுவீச்சுகளை நடத்தி இயல்புவாழ்க்கையை ஸ்தம்பித்துள்ளனர். இது பொஸ்னியாவிலும் கொசோவோவிலும் சேபியப்படையினர் நடத்திய படுகொலைகளுக்கு நிகரான, சர்வதேச நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தப்பட்டகூடிய குற்றங்களாகும்.\nஇலங்கையில் பாதுகாப்பு வலயங்கள் மீது அண்மைக்காலமாக படையினர் நடத்திய தாக்குதலில் சுமார் 1000 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 2500 பேர் காயமடைந்துள்ளனர். பாதைகள் மூடப்பட்டு தன்னார்வு ஊழியர்கள் தடுக்கப்பட்டதுடன் வன்னியில் இருந்து மனிதாபிமான பணியாளர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nஇந்தநிலையில் ஐக்கிய அமெரிக்கா, சேபியாவில் படுகொலையை மேற்கொண்ட சுலோபொடன் மிலோசவிச், ரடோவன் கராட்சிக், ரட்கோ லாடிவிக் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கையை எடுத்தது.\nஇதன் அடிப்படையிலேயே தமது பிரஜைகளான கோட்டாபய ராஜாக்சவுக்கும் சரத் பொன்சேகாவுக்கும் எதிராக அமரிக்கா நடவடிக்கை எடுக்கவேண்டும் என புருஸ் பெய்ன் கோரியுள்ளார்.\nஅவர்கள் சுமார் 3800 படுகொலைகளுக்கும் காணாமல் போதலுக்கும் பொறுப்பாளிகளாவர்.அத்துடன் பல்லாயிரக்கணக்கானவர்களின் காயங்களுக்கு பொறுப்பானவர்களாவர்.//\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nஎதிரிக்கு மன்னிப்பு உண்டு - ஆனால் துரோகிக்கு கிடைய...\nதமிழ் இரத்தம் ஓடுகின்ற தன்மானமுள்ள தமிழர்களுக்கு ம...\nஒரு தீவு, இரு நாடுகள், அழிக்கப்படும் தமிழினம்\nசீமானை ஏன் நம் தலைவனாக ஏற்று கொள்ளக்கூடாது.\nபிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக இன்றும் ஒரு...\nதமிழின அழிப்பு தலைவன் கருணாநிதியின் வேட்டியை சூப்ப...\nபார்ப்பனர்களுக்காக கருணாநிதி நிகழ்த்திய நரவேட்டை\n''கண்ணைக் கட்டி... காட்டில் விட்டு... சுட்டுக் கொல...\nவாருங்கோ, வாருங்கோ முட்டையடி கேட்டு வாங்குங்கோ\nநக்கீரன்:அப்படி திரும்பினா அடிக்கிறா, இப்படி திரும...\nதிமுகவின் வாக்கு வங்கி 10% சரிவு : IBN\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரணாப் உரைக்கு பா.ம....\nஇலங்கை தமிழர்களை காப்பற்றுங்கள்:இஸ்லாமிய அமைப்பு\nசீமானை ஏன் நம் தலைவனாக ஏற்று கொள்ளக கூடாது.\nஉலகத்தமிழர்களே சிங்களவர்களின் இணையதள கருத்தியல் போ...\nCNN-ல் எனது ஓளிப்பட தொகுப்பு, உங்களின் பார்வைக்காக...\nஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்யும் காங்கிரசை வீழ்...\nபொஸ்டன் குளோப்:இனப்படுகொலைக்கு பொறுப்பானவர்கள் மீத...\nஇலங்கை தூதரகத்தை மூட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கு...\nதமிழ் பெண்களை கருக்கலைக்க மருத்துவமனைக்கு சிங்கள ப...\nதமிழ்மணமே தமிழ் மக்களை காப்பாற்ற உன்னால் முடிந்தது...\nநக்கீரனை மிரட்டும் ஹம்சா, நக்கீரன் தைரியம் பிரமிக்...\nஇலங்கையில் உருவாகும் வதை முகாம்கள்\nமரணத்துயர் சுமந்து மாறாத வேதனையோடு ஐநா முன்றிலில் ...\nமீண்டும் பன்னிகள் நடமாட்டம், ஜாக்கிரதை\nபுலிகளை யாராலும் அழிக்க முடியாது: நடிகர் சத்யராஜ்\nyoutube-ல் ஏற்றுவோம், இந்த கொடுமைகளை உலகுக்கு எடுத...\nமனதளவில் தைரியம் உள்ளவர்கள் மட்டுமே இப்பக்கத்தை தி...\nதமிழகத்தில் தமிழின துரோக கருணா குழு ஊடுருவல்\nபொது மக்கள் மீது தற்கொலைத் தாக்குதலை மேற்கொள்ளவ...\nஈழத்தமிழர்களை காக்க சென்னை முதல் குமரி வரை மனித சங...\nதமிழனை காப்பாற்ற எதிர்பாராதவர்கள், நன்றி மெக்ஸிகோ\nசாத்திரி அவர்களே, பன்னியை கண்டால் ஒதுங்கி விடுவது ...\nவீடியோ-3,லண்டனில் நடந்த மாபெரும் வரலாறு காணாத பேரண...\nவீடியோ-2,லண்டனில் நடந்த மாபெரும் வரலாறு காணாத பேரண...\nவீடியோ-1,லண்டனில் நடந்த மாபெரும் வரலாறு காணாத பேரண...\nஇந்தியா, இந்தியா மற்றும் இந்தியாவே எல்லாம்\nதிண்ணை காலிக்கு 'முதுகெலும்பு' இல்லாததால் வந்த முத...\nமூன்றாம் பிறை கமல் மாதிரி எல்லாம் பண்ணனுமாம்\nஇந்த வார top 10 தமிழின துரோகிகள்\nராணுவத் தாக்குதலால் 2.5 லட்சம் தமிழர்களின் உயிருக்...\nbreaking news ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?m=201805", "date_download": "2019-05-26T23:12:14Z", "digest": "sha1:F7DC2GICUSI4UCX4AV4VM3X3QKIUZWJ6", "length": 26282, "nlines": 165, "source_domain": "www.anegun.com", "title": "மே 2018 – அநேகன்", "raw_content": "திங்கட்கிழமை, மே 27, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஉறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை சொத்துகள் வழி உயர்த்த வேண்டும் \nதுன் சம்பந்தன் பெயரை நீக்கி அடையாளத்தை அழிக்காதீர் – எம் பி ராஜா\nயாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை இனி கிளைக்கு 60 பேர் மட்டுமே – டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன்\nதுன் சம்பந்தன் சாலையின் பெயரை மாற்றக் கூடாது\nபுதிய பரிமாணத்தை நோக்கி இரவா காதல் இயக்குநர் கதிரின் முதல் முயற்சி\nசுங்கை வே ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தை நிலைநிறுத்த கணபதிராவ் துணைபுரிய வேண்டும்\nபாலஸ்தீன மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம்: நான்கு அமைச்சர்கள் வாய் திறக்காதது ஏன்\nமஇகாவில் இணையாவிட்டாலும் இணைந்து பணியாற்றுவோம் செனட்டர் டத்தோ எம் சம்பந்தன்\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019 (ICLLSS 2019) நோக்கத்தை அடைந்தது; முழுமை பெற்றது.\nபுகை நமக்கு பகை – சுத்தம் சுகம் தரும் தென் சிரம்பானில் சமூக விழிப்புணர்வு\nமுகப்பு > 2018 > மே\nஜொகூர் சுல்தானுடன் 2 மணி நேரம் சந்திப்பு நடத்திய அன்வார்\nஜொகூர்பாரு, மே 22- நேற்று இரவு ஜொகூர்பாருவிலுள்ள இஸ்தானா பெலாங்கியில் ஜொகூர் சுல்தான் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டாரை பி.கே.ஆர். தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சென்று சந்தித்தார். இரவு மணி 10.50 அளவில் தனது மகளும் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான நூருல் இசாவுடன் வந்திருந்த அன்வார் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சுல்தான் இப்ராஹிமுடன் கலந்துரையாடினார். இந்த சந்திப்பு க���றித்து சுல்தான் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ முகநூல்\nநஜீப்பின் இரு வழக்கறிஞர்கள் விலகினர்\nகோலாலம்பூர், மே 22- 1எம்.டி.பி மற்றும் எஸ்.ஆர்.சி இண்டர்நேஷ்னல் முறைகேடுகள் குறித்து முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் இன்று புத்ராஜெயாவிலுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் (எஸ்.பி.ஆர்.எம்) விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது வழக்கறிஞர்களான ஹர்ப்பால் சிங் கிரெவால் மற்றும் எம்.ஆதிமூலம் அவரை பிரதிநிதிப்பதிலிருந்து விலகி கொண்டனர். நேற்று தாமான் டூத்தாவிலுள்ள நஜீப்பின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பிற்கு பின்னர் தாம் விலகிக்கொண்டதாக ஹர்ப்பால் உறுதிபடுத்தினார். தாமும் மற்றொரு\nகோலாலம்பூர், மே 21- மனிதவள அமைச்சராக பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டபோது ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் தலைப்பாகை அணிந்திருந்தது அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது. இஸ்லாமியவர்கள் தலையில் சொங்கோ அணிந்திருந்த நிலையில், குலசேகரன் தலையில் தலைப்பாகை அணிந்திருந்தார். கருப்பு நிறத்திலான அந்த தலைப்பாகை தற்போது சமூக தளங்களில் வைரலாகி வருகின்றது. குலசேகரன் நவீன உலகின் விவேகானந்தர் என சிலர் கருத்து கூறி வருகிறார்கள். இன்னும் சிலர் அமைச்சரவையில் தமது\nஅரேபிய அரச குடும்பத்தை பார்த்ததாக கூறிய ஸாஹிட்டும் விசாரணைக்கு அழைக்கப்படுவாரா\nகோலாலம்புர், மே 21- 1எம்.டி.பி முறைகேடு குறித்து முழுமையான விசாரணையை மேற்கொள்ள பிரதமர்துறை அலுவலகம் இன்று சிறப்பு குழுவை அறிவித்தது. 1எம்.டி.பி. முறைகேட்டில் தொடர்புடைய குற்றவாளிகளிடம் விசாரணையை மேற்கொள்வதோடு வெளிநாடுகளில் இருக்கும் அந்த பணத்தை மீண்டும் திரும்ப பெறும் நோக்கில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. 1எம்.டி.பி.க்கு சொந்தமான 2.6 பில்லியன் வெள்ளி முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கியில் இருந்ததாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர்\nமெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் பெர்த் பகுதியில் படித்து வரும் இந்திய மாணவர் அங்கித் என்பவர் அவரது நண்பர்களுடன் அல்பானி அருகில் உள்ள புகழ்பெற்ற கோட்டைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு, தனது செல்பி மோகத்தால் கோட்டையின் அருகில் உள்ள ஆபத்தான மலைப் பகுதிக்கு சென்று செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது கால் தவறி விழுந்த மாணவர், கடலில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு\nவிவேக் - தேவயாணி நடிப்பில் உருவாகி இருக்கும் `எழுமின்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. இந்த விழாவில் நடிகர் சிம்பு, விஷால், கார்த்தி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவில் சிம்பு பேசியதாவது, பொதுவாகவே நான் டிரைலர், ஆடியோ வெளியீடு போன்ற விழாக்களில் கலந்து கொள்வதில்லை. அதற்கு காரணம் மைக் தான். மைக் கையில் கிடைத்தால் நான் ஏதாவது பேசிவிடுவேன். அது ஏதாவது பிரச்சனையை கிளப்பும்.\nலிசாவாக சமூக வலைதளங்களை கலக்கும் அஞ்சலி\nசமீபத்தில் வெளியான `காளி' படத்தில் அஞ்சலியின் கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், அஞ்சலி நடிப்பில் அடுத்ததாக `பேரன்பு' படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. அஞ்சலி தற்போது `நாடோடிகள்-2' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக விஜய் சேதுபதி ஜோடியாக பெயரிடப்படாத படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில், அஞ்சலியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அஞ்சலி அடுத்ததாக `லிசா'\nரஜினியின் 2.0 படத்தின் கதை இதுதானா\nஉலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் 2.0 படத்தின் வெளியீடு தள்ளிப்போயிருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரம்மாண்ட இயக்குநர் ‌ஷங்கர், இந்தி நடிகர் அக்‌‌ஷய் குமார், ஏ.ஆர்.ரகுமான், லைகா என்று ஜாம்பவான்கள் இணைந்திருக்கும் 2.0 படத்தின் கிராபிக்ஸ் வேலைகளில் தான் சிக்கல் எழுந்துள்ளது. ‌ஷங்கர் முதலில் கொடுத்த நிறுவனம் செய்து காண்பித்த கிராபிக்ஸ் வேலைகளில் ‌ஷங்கருக்கு திருப்தி இல்லை என்பதால், இப்போது மீண்டும் கிராபிக்ஸுக்காக கொடுத்திருக்கிறார்கள். எனவே படம் தயாராகி திரையரங்குகளை அடைய\nகுலா, கோபிந் சிங், அஸ்மின் அலி உட்பட 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்\nகோலாலம்பூர், மே 21- மாமன்னர் சுல்தான் முகமட் V முன்னிலையில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ வான் அஸிசா, குலசேகரன், கோபிந் சிங் உட்பட 13 பேர் அமைச்சர்களாக இன்று பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பிகேஆர் கட்சியின் தலைவரான டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிஸா துணை பி��தமராகவும் மகளிர் குடும்ப மேம்பாட்டு அமைச்சராகவும் பதவி உறுதி மொழி எழுத்துக் கொண்டார். இதன் வாயிலாக மலேசிய வரலாற்றில் ஒரு பெண்மணி நாட்டின்\nசரவாக் ஆளுநர் தாய்ப் மீது விசாரணை தேவை\nகோலாலம்பூர், மே 21- கடந்த பொதுத்தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியமைப்பதற்கு அவர்களின் தேர்தல் பிரச்சாரங்களில் முக்கிய பேசு பொருளாக இருந்த 1எம்.டி.பி. விவகாரத்தை அம்பலப்படுத்தியது சரவாக் ரிப்போர்ட். ஆனால். அந்த சஞ்சிகை அரசியல் விவகாரங்கள், சுற்றுச்சூழல், பூர்வகுடி மக்கள், மாநில ஆளுநரின் வர்த்தக தேவைகள் முதலானவை குறிக்கோளாக கொண்டு 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. குறிப்பாக, சரவாக் ஆளுநர் டான்ஸ்ரீ தாய்ப் மாமூட் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சொத்து சேர்த்துள்ளதை முதன் முதலில்\n1 2 … 30 அடுத்து\nசவால்மிக்க சாதனை சரித்திரத்தில் இடம் பிடிக்கும் 5600 கிமீ தூரத்தைக் கடக்கும் 9 வீரர்கள் என்பதில், Vijeyant\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், சிவா\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், மணிமொழி வீராசாமி\nமலேசிய உறுமி மேளம் இசை இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் கலை விழா\nபிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியின் அனைத்துலக மகளிர் தினம் கொண்டாட்டம் என்பதில், MADESH.A\nபொதுத் தேர்தல் 14 (276)\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nபினாங்கு மே 23- மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் துணை நின்று தாவரங்களின் வளர்ச்சிக்கு உற்ற வகையில் பங்காற்றுகின்ற தேனீக்களின் அழிவுக்கு மனித குலம் ஒருபோதும் காரணமாக இருத்தல் ஆகாது எ\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்க�� நற்சேவையாளர் விருது\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-05-26T23:25:29Z", "digest": "sha1:GM5EEGKOCL2FNWMAYIG5GYJEATDSNP34", "length": 6379, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தமிழக அரசுChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஜூன் 3ல் பள்ளிகள் திறப்பு\nஉள்ளாட்சி தேர்தல்: தமிழக அரசின் முக்கிய அரசாணை\nஉள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த முடியாத சூழல்: தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்\nகோமதி மாரிமுத்துவுக்கு தமிழக அரசின் பரிசுத்தொகை அறிவிப்பு\nமகள் திருமணத்துக்காக 6 மாதம் பரோல் கேட்ட நளினி: தமிழக அரசு அனுமதிக்குமா\nஅரசு ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை; பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு\nமதுபானம் வாங்க ஆதார் அட்டை ஐகோர்ட் யோசனையால் குடிமக்கள் அதிர்ச்சி\nபாலகிருஷ்ண ரெட்டி தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஒரே ஒரு தொகுதிக்காக முதல்வரை பாராட்டுகிறாரா ஜிகே வாசன்\nதமிழக அரசின் தடை அறிவிப்பால் அதிரடி முடிவெடுத்த டிக்டாக்\nஒரே நாளில் மோதும் நயன்தாரா, தமன்னா, டாப்சி படங்கள்\n சந்திரபாபு நாயுடுவுக்கு பதிலடி கொடுத்த ஜெகன்மோகன் ரெட்டி\nமேகாலயா மாநிலத்தில் பணியாற்றிய தமிழக ராணுவ வீரர் மரணம்\nநிதின் கட்காரியின் கோதாவரி திட்டத்திற்கு தமிழக முதல்வர் பாராட்டு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-16-11-2017/", "date_download": "2019-05-26T23:44:09Z", "digest": "sha1:LRMQKGV2NA7W4RIY2DSSXL67CMKQ2REN", "length": 13392, "nlines": 176, "source_domain": "www.muruguastro.com", "title": "Today Rasi palan 16.11.2017 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 16.11.2017\n16-11-2017, ஐப்பசி -30, வியாழக்கிழமை, திரியோதசி திதி பகல் 02.09 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. சித்திரை நட்சத்திரம் பகல் 03.18 வரை பின்பு சுவாதி. சித்தயோகம் பகல் 03.18 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம்- 0. ஜீவன்- 1/2. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nபுதன் சூரிய சுக்கி குரு சந்தி செவ்\nஇன்றைய ராசிப்பலன் – 16.11.2017\nஇன்று குடும்பத்தில் உறவினர்களால் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் மூலம் உதவிகள் எளிதில் கிடைக்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.\nஇன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். கணவன் மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும்.\nஇன்று நீங்கள் உடல் ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரத்தில் பணியாட்கள் ஒத்துழைப்பு தருவார்கள். கடன் பிரச்சனை ஒரளவு குறையும். சிலருக்கு உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும்.\nஇன்று நீங்கள் குடும்பத்தில் பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்ப-டும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் உதவியால் பண பிரச்சனைகள் ஓரளவு குறையும்.\nஇன்று நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். புதிய பொருள் சேர��க்கை மகிழ்ச்சியினை தரும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான பலன் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப் பலன்கள் இருக்கும். சுப காரியங்கள் கைகூடும்.\nஇன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். வங்கி சேமிப்பு உயரும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு.\nஇன்று நீங்கள் மனஉறுதியோடு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்பத்தினருடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். எதிலும் கவனம் தேவை. உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு நன்மையை கொடுக்கும்.\nஇன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலை ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். சுபகாரியம் கைகூடும். கொடுத்த கடன்கள் கைக்கு வந்து சேரும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளின் உடல்நிலையில் சற்று மந்தநிலை காணப்படும். உறவினர்களின் உதவியால் பணப்பிரச்சனைகள் ஓரளவுக்கு குறையும். தொழில் வளர்ச்சிக்கான முயற்சிகளில் குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். நினைத்தது நடக்கும்.\nஇன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் வீண் பிரச்சனைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கொ��ுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. மற்றவர்களை நம்பி எந்த வாக்குறுதியும் கொடுக்காமல் இருப்பது உத்தமம்.\nவார ராசிப்பலன்– மே 26 முதல் ஜுன் 1 வரை\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2011_10_09_archive.html", "date_download": "2019-05-26T23:47:05Z", "digest": "sha1:YHOGKP2A63KHVS55ROWVJFT2FAROPG4G", "length": 24908, "nlines": 547, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2011-10-09", "raw_content": "\nவேதனை எதையும் பண்ணாதே நீ\nமுடிந்தது வாழ்வுப் பாதையென - உன்\nஒடிந்து போகா உறுதிதான் - என்றும்\nவடிந்து போவது வெள்ளந்தான் - உன்\nமடிந்து போகா வழிகாட்டும் - மீண்டும்\nபணிவும் பண்பும் மிக்கோனாய் - பிறர்\nதுணிவு ஒன்றே துணையாக - நீ\nமணியா ஒளிதர எச்செயலும் - வெற்றி\nஅணிசெய் தங்க விலைபோல - நீ\nஅவனியில் உயர்வாய் நாள் போல\nதோற்பது வெற்றியின் முதற்படியே - வரின்\nஏற்பது கொண்டு ஏறிடுவாய் - வெற்றி\nகாப்பது நம்மை நாமேதான் - நம்\nஏய்ப்பது இயலா எவராலும் - நன்கே\nசெய்யும் தொழிலே தெய்வமென - நம்பி\nபொய்யில் உண்மை எனக்கண்டே - அந்த\nமெய்யில் உயிரும் உள்ளவரை - வாழின்\nஐயன் வள்ளுவன் வகுத்தவழி - தினம்\nநாமா காரணம் அவர் கோபம்-ஏனோ\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்���ம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-9287.html?s=cda55325cd8587377220a1f5ea960c4e", "date_download": "2019-05-27T00:14:31Z", "digest": "sha1:7SREHGQRHXXL7DGIYI54DMTFPOSQBGAN", "length": 6122, "nlines": 93, "source_domain": "www.tamilmantram.com", "title": "என் காவியக் காதலன் கண்ணன் பகுதி 2 [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > என் காவியக் காதலன் கண்ணன் பகுதி 2\nView Full Version : என் காவியக் காதலன் கண்ணன் பகுதி 2\nவரும் நேரம் காத்து நிற்கிறேன்.\nநிகரற்ற உன் சந்தன மார்பில்\nநீ வந்தாய் இந்த குயிலிடம்..\nவரும் நேரம் காத்து நிற்கிறேன்.\nநிகரற்ற உன் சந்தன மார்பில்\nசன்ரைஸ்பேபிக்கு கவிதை பொத்துகிட்டு வருமோ\nபேபி கோபியர் கண்ணன் மீது வைத்திருந்தது\nபக்தி காதல், அதில் நானத்துக்கும் இடமில்லையே\nசன்ரைஸ்பேபிக்கு கவிதை பொத்துகிட்டு வருமோ\nபேபி கோபியர் கண்ணன் மீது வைத்திருந்தது\nபக்தி காதல், அதில் நானத்துக்கும் இடமில்லையே\n கண்ணன் என்றாலே கவிதை நிறைய எழுதுவேன்.\nநீ வந்தாய் இந்த குயிலிடம்..\nவாலியின்... சொல்விளையாட்டு போல் உள்ளது பிச்சி... அருமை...\nநன்றி ஷீநிசி அண்ண. கவிதை பற்றி ஒன்னுமே சொல்லலியே\nகண்ணனுடன் காதலாகி கரைந்துவிட்ட பிச்சிக்கு இந்த ரோஜாவின் வந்தனம். பிச்சியின் வாசனையை நுகர்ந்தேன். கவிதை அருமை என்று ஒரிரு வார்த்தைகளுடன் முடித்துக் கொள்ள மனம் இல்லை. பிறகு சமயம் கிடைக்கும் போது விவரித்து தனிமடலில் அனுப்புகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots/tamil-news/ms-dhoni-declines-invitation-to-inaugurate-the-dhoni-pavilion.html", "date_download": "2019-05-26T23:19:36Z", "digest": "sha1:VQVLISVRZRASNCQEYAS5AN4MFBMFCP3M", "length": 8707, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "MS Dhoni declines invitation to inaugurate the ‘Dhoni Pavilion’ | தமிழ் News", "raw_content": "\n'தன் பெயரில் பெவிலியன்...திறந்து வைக்கமாட்டேன்'...'தோனி' சொன்ன காரணம்...கொண்டாடும் ரசிகர்கள்\nமுகப்பு > செய்திகள் > தமிழ்\nதோனியின் பெயரில் அமைக்கப்பட்ட பெவிலியனை திறந்து வைக்க தோனிக்கே அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில்,அந்த அழைப்பை அவர் அன்பாக மறுத்துள்ளார்.அதற்காக அவர் சொன்ன காரணம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.\nஐசிசியின் அனைத்து கோப்பைகளையும் பெற்றுக் கொடுத்த இந்திய கேப்டன் மகேந்திர சிங் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும்,இந்திய அணி தத்தள��க்கும் நேரத்தில் ஆலோசனை வழங்கி அணியினை வெற்றிக்கு அழைத்து செல்லும் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்.வருகின்ற உலகக்கோப்பை போட்டியானது தோனிக்கு மிகமுக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.உலகக்கோப்பைக்கு பின்பு அவர் ஓய்வு பெறலாம் என கருதப்படுகிறது.\nதற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணியுடனான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று மதியம் தொடங்கியது.ராஞ்சி தோனியின் சொந்த ஊா் என்பதால் அவரை கௌரவிக்கும் வகையில் அந்த மைதானத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள கேலரிக்கு எம்.எஸ்.தோனி பெவிலியன் என்று பெயரை சூட்ட முடிவு செய்யப்பட்டது.\nஇந்திய வீரர்கள் முன்னிலையில் பெவிலிய’னை திறந்து வைக்க வருமாறு தோனிக்கு ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கம் அழைப்பு விடுத்தது.ஆனால் அதனை அன்பாக மறுத்த தோனி ''நானே அந்த கேலரியை திறந்து வைத்தால் சொந்த ஊரில் அந்நியனாக நினைக்கத் தோன்றும்'' என கூறிவிட்டார்.தோனியின் பதில் அனைவரையும் ஆச்சரியப் படவைத்துள்ளது.\n'மாஸ் என்ட்ரி கொடுத்த தல'...'கெத்து காட்டிய தளபதி கோலி'...தெறிக்க விடும் 'ஐபிஎல் வீடியோ'\nமைதானத்தில் ‘தல’தோனியை துரத்திய ரசிகர்.. இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ\n33 ரன்களில் வரலாற்று சாதனையை படைக்க காத்திருக்கும் 'தல' தோனி\n'லேட்டா வந்தாலும்...பேட்ஸ்மேன்களை ஓட விட்டவர்'...ஓய்வு அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\n'கோலியை அவுட் பண்ண ஐடியா கொடுத்தது'...'இந்திய ஆல்ரவுண்டர்' தான்..ஸ்ம்பா ஓபன் டாக்\n...'நான் எப்போதுமே கெத்து தான்'...நிரூபித்த 'தல'\nஉலகக் கோப்பையில் பாகிஸ்தான் விளையாட தடை கோரிய பிசிசிஐ.. நிராகரித்த ஐசிசி\n‘ஐசிசி கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக தேர்வான கிரிக்கெட் பிரபலம்’\n'உலககோப்பையில இவருக்கு இடம் கிடைக்குறது ரொம்ப கஷ்டம்'...அதிருப்தியில் ரசிகர்கள்\n'இப்படி நடந்த என்ன தான் பண்ணுவாங்க...இப்படியா கேட்ச் புடிச்சு அவுட் பண்றது'...வைரலாகும் வீடியோ\n'ஆள விடுங்கடா சாமி'...நான் இனிமேல்...கிரிக்கெட் மட்டும் விளையாடிக்குறேன்\n'இவ்வளவு ரன் அடிச்சும் இப்படி ஆயிட்டே'... 'நாங்க தோத்ததுக்கு இது தான் காரணம்\n‘தல’ தோனியின் புத்திசாலித்தனமான முடிவு.. வாயைப்பிளந்த ஆஸ்திரேலிய பௌலர்\n'என்னை ஏன் ஒதுக்குறாங்கன்னு தெரியல'...'எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்���'...இந்திய வீரர் உருக்கம்\n'ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரபல வீரர்'...அதிரடி தடை விதித்த ஐசிசி...அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்\n‘உலக தரம் வாய்ந்த பினிஷர், அவர் எடுத்த முடிவு தான் சரி’.. ‘தல’தோனிக்கு ஆதரவாக பேசிய அதிரடி பேட்ஸ்மேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-tamil-current-affairs-august-19-2017/", "date_download": "2019-05-27T00:32:28Z", "digest": "sha1:MSNRAQKD2GHDQ3U63N47SUUF5K4VY3FI", "length": 19776, "nlines": 393, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Tamil Current Affairs August 19, 2017 | THE BEST FREE ONLINE TNPSC ACADEMY", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nதலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள்\nதேனீ உட்பட அதன் தயாரிப்புகளின் உற்பத்தி மற்றும் பயன்பாடுகளைப் பற்றி விழிப்புணர்வை உருவாக்குவதற்காக, இந்தியாவில் ஆகஸ்ட் 19 அன்று உலக தேனீ தினம் (WHBD) கொண்டாடபடுகிறது.\nஇந்திய தேனீகள் தினத்தின் கருப்பொருள்: “தேனீக்களை காப்பற்றதுதல்”\nதேனீ வளர்ப்பு பயிர்களில் மகரந்த சேர்க்கைக்கு பயன்படுகிறது.\nஅதன் மூலம் விவசாயிகள் / தேனீ வளர்ப்பாளர்களின் வருவாய் அதிகரித்து பயிர் மகசூல் அதிகரித்து தேன் மற்றும் பிற தேனீ உற்பத்தி பொருட்களான ராயல் ஜெல்லி, தேனீ மகரந்தம், புரோபோலிஸ், தேனீக்கள் மெழுகு போன்றவை அதிகரிக்கப்படுகிறது.\nஇது கிராமப்புற ஏழைகளுக்கு வாழ்வாதார ஆதாரமாக உள்ளது.\nஎனவே, தேனீ / தேனீ வளர்ப்பு விவசாயம் / தோட்டக்கலை நிலையான வளர்ச்சிக்கு முக்கியமான உள்ளீடுகளில் ஒன்றாக இத்தினம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.\nதலைப்பு : விஞ்ஞானம் மற்றும் உடல்நலம் பற்றிய புதிய கண்டுபிடிப்புகள், சமீபத்திய நாட்காட்டி நிகழ்வுகள்\nசெயற்கை கருப்பை முற்ற���லும் வளர்ச்சி பெறாத குழந்தைகளுக்கு நம்பிக்கையை உயர்த்துகிறது\nஒரு வார காலத்திற்கு ஆரோக்கியமான சிறு குழந்தை ஆட்டுக்குட்டியை செயற்கை கருப்பையில் வைத்து வெற்றிகரமாக பராமரிக்க பயன்படுத்தப்பட்டது.\nஇந்த தொழில்நுட்பம் ஒரு நாள் மிகவும் முற்றிலும் வளர்ச்சி பெறாத குழந்தைகளையும் இதே போல் பராமரிக்க செய்ய முடியும் என்று நம்பிக்கையை எழுப்புகிறது.\nஒரு வாரம் காலம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியுடன் ஆரோக்கியமான நிலையிலும் தொற்று நோயற்ற நிலையிலும் ex-vivo கருப்பை சூழலை (EVE) சிகிச்சை பயன்படுத்தி முற்றிலும் வளர்ச்சி பெறாத ஆட்டுக்குட்டிகள் வெற்றிகரமாக பராமரிக்கப்பட்டுள்ளன என்பதை ஆராய்ச்சியாளர்கள் காட்டுகின்றனர்.\nசெயற்கை கர்ப்பம் என்றால் என்ன\nசெயற்கைக் கர்ப்பப்பை என்பது, வயிற்றில் இருக்கும் கருவுக்கு ஊட்டம் கொடுக்கும் உறுப்பான ஒரு செயற்கை உயர் தொழில்நுட்ப அமோனியோடிக் திரவம் ஆகும்.\nசுருக்கமாக, இதில் குழந்தை ஒரு இணைச் சுற்றினில் இணைக்கப்பட்டுள்ளது, அதாவது இரண்டு சவ்வுகளான ஆக்ஸிஜனேஷன் சாதனங்களுக்கு இரத்தத்தை வழங்கும் செயற்கை நரம்புகள் மற்றும் தமனிகள் உள்ளிட்டவை மற்றும் செயற்கை அமோனியோடிக் திரவத்தின் கவனமாக கட்டுப்படுத்தப்பட்ட நிலையான நீரில் இவைகள் மூழ்கி வைக்கப்பட்டுள்ளனர்.\nசிசுக்களுக்கு சுற்றுமுறை வழியாக இரத்த திரும்புவதற்கு முன்பே (CO2 மற்றும் ஆக்ஸிஜனை கூடுதலாக அகற்றுவது) ஆகியவை ஆக்ஸிஜனேற்றிகள் செய்கின்றன.\nஊட்டச்சத்துக்கள் மற்றும் பிற மருந்துகள் நேரடியாக கருவிக்கு நேரடியாக வழங்கப்படுகின்றன, இது சுற்று-கடிகார கண்காணிப்பின் கீழ் உள்ளது.\nஆகையால், EVF சிகிச்சை சாத்தியமான எல்லை தாண்டி (22-23 வாரங்கள்) பிறந்த குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள சிகிச்சையமாக இருக்க முடியும்.\nதலைப்பு : நியமனங்கள், செய்தி நபர்கள், இந்தியா மற்றும் அதன் அயல் நாடுகள்\nஇலங்கையின் முதல் தமிழ் கடற்படை தலைவர்\nஅட்மிரல் டிராவிஸ் சின்னா இலங்கை கடற்படைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.\n1972 இல் தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்நாட்டுப் போர் வெடித்ததிலிருந்து கடற்படைக்கு தலைமை தாங்குதல் பணியிலிருந்து வருகிறார்.\nஅட்மிரல் சின்னா தமிழ் சமூகத்தினரின் முதல் இலங்கை கடற்படைத்தலைவர் ஆவார்.\nதலைப்பு : நியமனங்கள், செய்திக��் உள்ள நபர்கள்\nமம்தா சூரி IBBI இன் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார்\n2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ம் தேதி டாக்டர் (திருமதி) மம்தா சூரி புதுடில்லியில் திவாலா நிலை மற்றும் திவாலா நிர்வாக வாரிய நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார்.\nடாக்டர் சூரி இந்தியாவின் காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை பொது மேலாளராக பணிபுரிந்தார்.\nஅமெரிக்காவிலிருந்து உயரிய கற்றறிந்தர்கோற்க்கான சாதனைக்காக கௌரவ உறுப்பினராகவும் இவர் விருது பெற்றிருக்கிறார்.\nதலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள்\nஉலக மனிதாபிமான நாள் – 19 ஆகஸ்ட் 2017\nஉலக மனிதாபிமான தினம் (WHD) உலகளாவிய அளவில் ஆகஸ்ட் 19, 197 அன்று அனுசரிக்கப்பட்டது.\nமனிதாபிமான சேவையில் தங்கள் உயிர்களை பணயம் வைத்து, உலகெங்கிலும் உள்ள நெருக்கடிகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவு திரட்ட உதவுவோர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வருடமும் அஞ்சலி செலுத்தப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/canada/04/197841?ref=fb", "date_download": "2019-05-27T00:22:48Z", "digest": "sha1:WMRRFKCLC6N6SDYS2TZL4KNTY6TWRG3S", "length": 6983, "nlines": 70, "source_domain": "www.canadamirror.com", "title": "எட்மன்டன் பகுதியில் கத்தி குத்து; பொலிஸார் தீவிர விசாரணை! - Canadamirror", "raw_content": "\nஇந்திய மக்கள் அதிர்ஷ்டசாலிகள் - பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் தொலைபேசி மூலம் வாழ்த்து\nஅமெரிக்காவில் இந்தியர் உள்பட 5 பாதிரியார்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு\nசுமார் 5,000 ஆண்டுகள் பழமையான பீரை கண்டுபிடித்த இஸ்ரேல் விஞ்ஞானி\nதென் அமெரிக்க நாடான பெருவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 -பேருக்கு நேர்ந்த சோகம்\nகனடாவில் தந்தை மீது கத்தி குத்து தாக்குதல் நடத்திய மகன் கைது\nகனடாவில் 2019இல் இடம்பெற்ற இரு முக்கிய கொலை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை\nஈபிள் கோபுரத்தை பசுமையாக்க திட்டம்\nஅட்மின் தேவை என்ற அறிவிப்பை வெளியிட்டது அரசு குடும்பம்\nகனடாவில் நெடுஞ்சாலை 401-ல் மூன்று வாகனகள் ஒன்றோடு ஒன்று மோதல் - பெண் ஒருவர் உயிரிழப்பு\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\nஇலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் தங்கும் விடுதி - ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய.\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஎட்மன்டன் பகுதியில் கத்தி குத்து; பொலிஸார் தீவிர விசாரணை\nஎட்மன்டன் பகுதியில் இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் ஆண் நபர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த சம்பவமானது, மேற்கு எட்மன்டன் 154 தெரு மற்றும் 101 அவென்யூக்கு குதியில் புதன் கிழமை மாலை 7.30 மணியளவில், அரங்கேறியுள்ளது.\nஇதையடுத்து, குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எட்மன்டன் பொலிஸார் கத்தி குத்து காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில், ஆண் நபர் ஒருவர் இருந்ததாக அடையாளம் கண்டுள்ளனர்.\nமேலும், குறித்த நபர் உரிய காயங்களுடன் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதித்துள்ளனர்.\nஇந்நிலையில், சி.டி,வி செய்தி கொடுத்த தகவலில் படி குறித்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணையோ மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/world/04/209980?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-05-27T00:23:59Z", "digest": "sha1:I6KAZE44IIJLT6PWDUNUJ26DF3SFDZV6", "length": 9166, "nlines": 74, "source_domain": "www.canadamirror.com", "title": "நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கி சூடு- ஆஸ்திரேலிய பயங்கரவாதிக்கு ஏப்ரல் 5 வரை நீதிமன்றக் காவல்! - Canadamirror", "raw_content": "\nஇந்திய மக்கள் அதிர்ஷ்டசாலிகள் - பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் தொலைபேசி மூலம் வாழ்த்து\nஅமெரிக்காவில் இந்தியர் உள்பட 5 பாதிரியார்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு\nசுமார் 5,000 ஆண்டுகள் பழமையான பீரை கண்டுபிடித்த இஸ்ரேல் விஞ்ஞானி\nதென் அமெரிக்க நாடான பெருவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 -பேருக்கு நேர்ந்த சோகம்\nகனடாவில் தந்தை மீது கத்தி குத்து தாக்குதல் நடத்திய மகன் கைது\nகனடாவில் 2019இல் இடம்பெற்ற இரு முக்கிய கொலை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை\nஈபிள் கோபுரத்தை பசுமையாக்க திட்டம்\nஅட்மின் தேவை என்ற அறிவிப்பை வெளியிட்டது அரச�� குடும்பம்\nகனடாவில் நெடுஞ்சாலை 401-ல் மூன்று வாகனகள் ஒன்றோடு ஒன்று மோதல் - பெண் ஒருவர் உயிரிழப்பு\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\nஇலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் தங்கும் விடுதி - ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய.\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nநியூசிலாந்து மசூதியில் துப்பாக்கி சூடு- ஆஸ்திரேலிய பயங்கரவாதிக்கு ஏப்ரல் 5 வரை நீதிமன்றக் காவல்\nநியூசிலாந்து மசூதியில் துப்பாக்கி சூடு நடத்திய ஆஸ்திரேலிய பயங்கரவாதியை ஏப்ரல் 5-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.\nநியூசிலாந்து நாட்டில் 2 மசூதிகளில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் உயிரிழந்தக ஆதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதுப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட கொலையாளி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகொலையாளி ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த 28 வயதான பிரெண்டன் டாரண்ட் என தெரிய வந்துள்ளது.\nஇதை ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரீசன் உறுதி செய்தார். இந்த தாக்குதலை ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதில், பிரென்டன் டாரன்ட் ஜாமீன் எதுவும் கோரவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதுவரை பிரென்டனை காவலில் வைக்கும்படி உத்தரவிட்டனர்.\nஇந்த தாக்குதலில் இந்திய வம்சாவளியினர், இந்தியர்களும் உயிரிழந்து உள்ளனர் என தகவல்கள் வெளியாகி வருகிறது. நியூசிலாந்துக்கான இந்திய தூதர் சஞ்சீவ் கோலி வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் 9 பேரை காணவில்லை, என குறிப்பிட்டுள்ளார்.\nஇவ்விவகாரத்தில் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்த காத்து இருப்பதாக எனவும் குறிப்பிட்டுள்ளார். இவ்விவகாரத்தில் அதிகமான தகவல்களை பெற உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாகவும் இந்திய வெளியுறவுத்துறை த���ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது மிகவும் உணர்வுப்பூர்வமான விஷயம், உறுதியாக தெரியாமல் எதையும் அறிவிக்க முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE1-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE/", "date_download": "2019-05-27T00:04:12Z", "digest": "sha1:Z5HUMOSRHI3AVSBQGJ7FNHX3Q3WYQ2CE", "length": 15534, "nlines": 148, "source_domain": "ctr24.com", "title": "பார்முலா1 கார்பந்தயம் – ஹாமில்டன் முதலிடம் | CTR24 பார்முலா1 கார்பந்தயம் – ஹாமில்டன் முதலிடம் – CTR24", "raw_content": "\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nதமிழர்கள் மீதான அரசின் நம்பிக்கையின்மையே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பெறக் காரணம் என அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்\nஅரச தலைவரும் பிரதமரும் அதிகாரப் போட்டியில் இருந்ததன் விளைவாகவே நாட்டின் இந்த நிலைக்கு காரணம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் நனைமோ லேடிசிமித் (Nanaimo-Ladysmith) நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் பசுமைக் கட்சியின் வேட்பாளர் Paul Manly வெற்றி பெற்றுள்ளார்\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஅடிப்படைவாத கொள்கைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு தேவையென இலங்கை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nமுன்னாள் போராளிகள் சிலருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nபார்முலா1 கார்பந்தயம் – ஹாமில்டன் முதலிடம்\nபார்முலா1 கார்பந்தயத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 32 நிமிடம் 29.845 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்தார்.\nஇந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 11-வது சுற்றான ஜெர்மனி கிராண்ட்பிரி அங்குள்ள ஹாக்கென்ஹீம் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. 306.458 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். இதில் 14-வது வரிசையில் இருந்து புறப்பட்ட நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 32 நிமிடம் 29.845 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்ததுடன், அதற்குரிய 25 புள்ளிகளை தட்டிச்சென்றார்.\nஇந்த சீசனில் அவரது 4-வது வெற்றி இதுவாகும். அவரை விட 4.5 வினாடி பின்தங்கிய பின்லாந்தின் வால்டெரி போட்டாஸ் 2-வது இடம் பெற்றார். முதல்வரிசையில் இருந்து புறப்பட்ட உள்ளூர் வீரர் செபாஸ்டியன் வெட்டலின் கார் துரதிர்ஷ்டவசமாக 55-வது சுற்றின் போது விபத்துக்குள்ளாகி பாதியில் வெளியேற நேரிட்டது. போர்ஸ் இந்தியா அணிக்காக பங்கேற்றுள்ள செர்ஜியோ பெரேஸ் (மெக்சிகோ), ஈஸ்ட்பான் ஒகான் (பிரான்ஸ்) முறையே 7, 8-வது இடங்களை பிடித்தனர்.\n11 சுற்று முடிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் ஹாமில்டன் 188 புள்ளிகளுடன் முதலிடத்திலும், செபாஸ்டியன் வெட்டல் 171 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். 12-வது சுற்று போட்டி வருகிற 29-ந்தேதி ஹங்கேரியில் நடக்கிறது.\nPrevious Postஜெர்மனி வீரர் மெசுட் ஒசில் சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு Next Postஇலங்கைத் தமிழர் வாழ்வைப் புரட்டிப் போட்ட, தமிழர் வாழ்வில் குருதித்துயர் படிந்த கறுப்பு யூலை இன்று நினைவுகூரப்படுகிறது\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என...\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஇந்தியாவின் எல்லைப்பகுதிகளை பாதுகாக்க ரோபோக்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manammanamviisum.blogspot.com/2012/05/blog-post_30.html", "date_download": "2019-05-26T23:56:09Z", "digest": "sha1:6ZGYSGMLTFXSZZHH3HROFZFXGXKZEHE2", "length": 19297, "nlines": 193, "source_domain": "manammanamviisum.blogspot.com", "title": "மணம் (மனம்) வீசும்: மறக்க முடியாத பிறந்த நாள்", "raw_content": "\nமறக்க முடியாத பிறந்த நாள்\nஇந்த பிறந்த நாள் (29.05.2012) என் வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாத பிறந்த நாள். ஏன் என்றால், இதுபோல் இதுவரை எந்த ஒரு வருடமும் கொண்டாடியதில்லை.\nமுதலில் என்னுடைய இந்தப் புகைப்படத்தைப் பற்றி சொல்லி விடுகிறேன். இந்தப் புகைப்படம் 1983ம் ஆண்டு மயிலையில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் எடுத்தத���. மாப்பிள்ளை வீட்டுக்குக் கொடுக்கத்தான் எடுத்தது. அப்புறம், இந்தப் புகைப் படத்தில் நான் கட்டியிருக்கும் இந்தப் புடவை 1982ம் ஆண்டு பிறந்த நாளுக்காக என் சகோதரி திருமதி கீதா ஸ்ரீனிவாசன் எடுத்துக் கொடுத்த புடவை. இது நல்ல நீல நிறப் புடவை . இதில் உள்ள சின்னச்சின்ன கட்டங்கள் வெள்ளை நிறம். பெரிய வட்டங்கள் உள்ளனவே அவை, சிகப்பு, ராமர் நீல நிறம், கிளிப்பச்சை ஆகியவை. இந்தப் புடவை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.\nசரி. இந்த வருடப் பிறந்த நாளில் என்ன சிறப்பு\nஇந்த வருடம் நான் பிறந்த தேதியும், என் நட்சத்திரமும் ஒரே நாளில் வந்தது.\n28.05.2012 இரவு சரியாக 1200 மணிக்கு என்னை எழுப்பி வாழ்த்து சொன்னாள் என் மகள். அவள் வாழ்த்துதான் முதல் வாழ்த்து. அடுத்து என் கணவர் வாழ்த்தினார். (முதல் நாளே என் கணவர் 2 புடவைகளைப் பரிசளித்து விட்டார்)\nகாலையில் எழுந்ததும் எங்கள் சம்பந்தி வாழ்த்தினார். பிறகு குளித்து கோவிலுக்குச் சென்றால் குருக்கள் மாமா வாழ்த்தினார். (இது என்மகளின் ஏற்பாடு என்று பிறகு தான் தெரிய வந்தது). பிறகு அதிகாலையிலேயே அலுவலகத்திற்குச் சென்று விட்ட என் மருமகள் தொலை பேசியில் வாழ்த்தினாள். (மகனும், மருமகளும் 2 நாட்களுக்கு முன்பே ஒரு புடவையை பரிசளித்து விட்டனர்).\nஅலுவலகத்துக்குச் செல்ல வீட்டிலிருந்து கிளம்பிய போது என் நாத்தனார் எனக்கு திருமண நாளுக்கு (01.05.2012) பரிசளித்த i-Pod ஐ என் மகள் கொடுத்தாள். அதில் ராம் படத்திலிருந்து\n“ஆராரிராரோ நான் இங்கு பாட\nதாயே நீ கண் உறங்கு\nமுதல் பாடலாகப் பதிந்து கொடுத்தாள். அத்துடன் அடுத்ததாக எனக்கு மிகவும் பிடித்த, விநாயகர் அகவல்.\nபரங்கிமலை ரயில் நிலையத்திற்குச் சென்ற போது ராகவ் (எங்கள் குடும்ப நண்பர் திரு வெங்கட்ராமனின் மகன்) ஒரு பாக்கெட்டை பூக்காரம்மா மூலமாகக் கொடுத்து வாழ்த்தினார். அந்தப் பொட்டலத்தில் ஒரு முருகர் விக்கிரக கீ செயின், ஒரு பாக்கெட் மதுரை தாழம்பூ குங்குமம், ஒரு முழம் மல்லிப்பூ, ஒரு காட்பரீஸ் சாக்லேட் இருந்தது.\nப்ளாட்பாரத்தில் நுழைந்த போது என்னுடன் பணி புரியும் ஒரு தோழி ஒரு பாக்கெட்டைக் கொடுத்து வாழ்த்தினாள். அது ஒரு TIMEX WATCH அதுவும் என் மகளின் பரிசு தான். இது எல்லாம் என் மகளின் ஏற்பாடுதான் என்று பிறகு தெரிய வந்தது.\nஅலுவலகத்திற்குள் நுழைந்து என் இடத்திற்கு வந்து அமர்ந்ததும் என் தோழி பூங்குழலி ஒரு அழகான படகு வீடு புகைப் படம் பரிசளித்தாள். அது பூங்குழலியின் மகன் எடுத்த படம். லாமினேட் செய்து கொடுத்திருந்தார். ரொம்ப அழகாக இருந்தது.\nஇத்துடன் தொலைபேசியில் என் நாத்தனார், ஓரகத்தி இருவரும் வாழ்த்தினார்கள்.\nமுகப் புத்தகத்தில் நுழைந்தால் கிட்டத் தட்ட 100 பேருக்கு மேல் வாழ்த்தி இருக்கிறார்கள். வாழ்த்து மழையில் நனைந்து திக்கு முக்காடிப் போனேன்.\nமாலையில் வீட்டுக்குள் வந்ததும் கோவையிலிருந்து அம்மா, அப்பா, தம்பி, தம்பி மனைவி, தம்பி மகன் எல்லாரும் வாழ்த்தினார்கள்.\nஇரவு படுக்கப் போகும் முன் என்மகள் ஒரு கவரை என் கையில் கொடுத்தாள். அதில் 2 குட்டி விசிறிகளும், 2 குட்டி திண்டுகளும் இருந்தன. விசிறிகளை பிள்ளையாரின் பின்னும், குட்டி திண்டுகளை குட்டிக் கிருஷ்ணனின் இரண்டு பக்கங்களிலும் வைத்து விட்டேன்.\nஇப்படியாக பரிசு மழையிலும், வாழ்த்து மழையிலும் நனைந்து மனநிறைவுடன் தூங்கச் சென்றேன்.\nஅத்துடன் அன்று இரவே என் ப்ளாகைத் தொடங்கினேன்.\nLabels: மறக்க முடியாத பிறந்த நாள்\nபிறந்த நாள் வாழ்த்துகள், தங்களுக்கும் வலைப்பூவுக்கும்:)\nஉங்கள் வலை பதிவு மிக அருமை..\nஅதை ஒரே மூச்சில் படித்து விட்டுதான் வேறு வேலை பார்த்தேன்..\nஎங்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கு கொஞ்சமும்,,\nஏன் என்றால் உங்கள் மகள்தான் உங்கள் பிறந்தநாளின் கதாநாயகி..\nமிக்க நன்றி அரவிந்த். என் மகள் சார்பில் மேலும் ஒரு நன்றி.\nஉங்கள் வலை பதிவு மிக அருமை..\nஅதை ஒரே மூச்சில் படித்து விட்டுதான் வேறு வேலை பார்த்தேன்..\nஎங்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கு கொஞ்சமும்,,\nஉங்கள் மகளுக்கு அதிகமும்.,, ஏன் என்றால் உங்கள் மகள்தான் உங்கள் பிறந்தநாளின் கதாநாயகி..\nமிக்க நன்றி ரத்தினவேல் ஐயா. நீங்கள் சொன்னது போல் word verification remove செய்து விட்டேன். தங்கள் மேலான யோசனைகள் எப்பொழுதும் தேவை.\nமிக்க நன்றி ஸாதிகா. உங்கள் மேலான யோசனைகள் தேவை. சந்தேகம் வரும்பொழுது (அது தான் நிறையைருக்கிறது) உங்களை தொடர்பு கொள்ளுகிறேன்.\nவாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள் ஜெ.மாமி.தொடர்ந்து எழுதுங்க.மிக மகிழ்ச்சியான பகிர்விற்கு நன்றி.\nஎனக்கு அறுசுவை தோழிகள் நீங்கள் எல்லாம்தான் முன்மாதிரி.\nப்ளாக் ஆரம்பித்தது மகிழ்ச்சி. டெம்ப்ளேட் மிகவும் ஒல்லி. மாற்றி விடுங்கள். என்ன தப்பு செய்து இருந்தாலும் ���ாற்றி விடலாம். பேர் கூட மாற்றி விடலாம்.\nமிக்க நன்றி சுமஜ்லா. புதிய ப்ளாகர்களுக்கு உங்கள் ப்ளாக் ரொம்ப உதவியாக இருக்கும். நிறைய விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஇனிமையான மறக்க முடியாத அனுபவங்கள்... நெகிழ்ச்சியில் நெஞ்சம் நழுவுகிறது...\nநன்றி கருணாகரன் சார். இன்றுதான் உங்களின் பதிவைப் பார்த்தேன்.\nஆங்கிலப்பிறந்த நாளும், தமிழ் நக்ஷத்திரப்பிறந்த நாளும் ஒரே தினத்தில் வருவது எப்போதாவது பல வருடங்களுக்கு ஒருமுறையே தான் நிகழும். நம் மனம் மிகவும் சந்தோஷமாக இருக்கும்.\nஅதுபோல நாம் பிறந்த கிழமையிலேயே நம் நக்ஷத்திரப்பிறந்த நாளும் சில சமயம் அமைவது உண்டு. இதெல்லாம் அதிசயம் தான்.\nஎன் பிறந்த நாளைப்பற்றி சற்றே நகைச்சுவை கலந்து “பெயர் காரணம்” என்ற பதிவினில் வெளியிட்டுள்ளேன்.\nதங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். வாழ்த்தினை மிகவும் தாமதமாகச் சொல்லியுள்ளேன் என நினைக்க வேண்டாம்.\nஅடுத்த ஆண்டு பிறந்தநாளுக்கு அட்வான்ஸ் ஆகக் கூறியதாக எடுத்துக்கொள்ளுங்கள்.\nபடமும் பகிர்வும் அன்று கிடைத்த வாழ்த்துகளும் பரிசுகளும் அவற்றை எங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ள விதமும் அழகோ அழகாக உள்ளன.\nகோபாலகிருஷ்ணன் சார், நான் தினம் தினம் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரே மூச்சில் நிறைய பின்னூட்டம் கொடுத்து விட்டீர்கள். வீடு, அலுவலகம் இரண்டு இடத்திலும் பிசியாக இருப்பதால் உடனே பதில் போட முடியவில்லை.\n//வீடு, அலுவலகம் இரண்டு இடத்திலும் பிசியாக இருப்பதால்//\nஇதற்கான காரணம் என்ன தெரியுமா\nவைகாசி மாதம் பூரம் நக்ஷத்திரத்தில் பிறந்துள்ளதால் தான்.\n’பூர’ நக்ஷத்திரத்தில் பிறந்துள்ளதால் தான் ’பூரான்’ போல சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள்.\nவைகாசி மாதம் நல்ல வெயில் காலம். பூரான்கள் ஓரிடத்தில் நிற்காது. அதில் சடைப்பூரான், செவிப்பூரான் என்று இரண்டு வகைகளும் உண்டு.\nசெவிப்பூரான் காதில் புகுந்து விட்டால் போச்சு என்பார்கள்.\nஅதுபோல உங்கள் வலைத்தளக் கருத்துக்களைக் படித்து காதில் வாங்கிக் கொள்ளாவிட்டாலும் போச்சு.\nஅதனாலேயே பயந்துகொண்டு நான் தங்களின் ஒவ்வொரு பதிவுகளாகப் படித்து கருத்துக்கூறி வருகிறேன். ;)))))\nமறக்க முடியாத பிறந்த நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1186&slug=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%3A-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82.18-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-05-26T23:33:43Z", "digest": "sha1:S4UNPQILCJ3W44X5GHIT6AKNYXA4ODH7", "length": 10458, "nlines": 123, "source_domain": "nellainews.com", "title": "இந்தியருக்கு ஜாக்பாட்: அபு தாபி பிக்டிக்கெட் லாட்டரியில் ரூ.18 கோடி பரிசு", "raw_content": "\nசாய்பல்லவி: வயது 26.. திருமணம் எப்போது..\nநியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி பேட்ஸ்மேன்கள் சொதப்பல்\nஎங்கள் முகவர்கள் போட்ட ஓட்டுகள் எங்கே தேர்தல் ஆணையம் உரிய பதிலை கூற வேண்டும்; டி.டி.வி. தினகரன்\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு; இளைஞர் காயம்\nஇந்தியருக்கு ஜாக்பாட்: அபு தாபி பிக்டிக்கெட் லாட்டரியில் ரூ.18 கோடி பரிசு\nஇந்தியருக்கு ஜாக்பாட்: அபு தாபி பிக்டிக்கெட் லாட்டரியில் ரூ.18 கோடி பரிசு\nநைஜீரியாவில் வசிக்கும் இந்தியருக்கு அபு தாபி பிக்டிக்கெட் லாட்டரியில் ரூ.18 கோடி பரிசு கிடைத்துள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.\nகேரளாவைச் சேர்ந்தவர் டிக்ஸன் கதிரா ஆபிரஹாம். ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் வசித்து வருகிறார். இவர் நைஜீரியாவில் இருந்து அபுதாபிக்கு வந்த போது, அங்குள்ள சர்வதேச விமான நிலையத்தில் பிக்டிக்கெட் அபு தாபி லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார்.\nஅந்த லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் பரிசாக ரூ.18 கோடி (27.22 லட்சம் டாலர்) இந்தியர் டிக்ஸன் கதிரா ஆபிரஹாமுக்கு கிடைத்துள்ளது என கலீஜ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று நடைபெற்ற குலுக்கலில் மொத்த 9 பேர் பரிசுகள் பெற்றனர். அதில் 5பேர் இந்தியர்கள், 3 பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள், ஒருவர் ஐக்கிய அரபு அமீரகம் நாட்டைச் சேர்ந்தவர்.\nஅபு தாபி சர்வதேச விமான நிலையத்தில் நீண்டகாலமாக பிக்டிக்கெட் அபு தாபி லாட்டரி குலுக்கல் நடந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் கேரளாவைச் சேர்ந்த ஒரு டிரைவர் ஒருவருக்கு 1.20 கோடி திர்ஹாம் பரிசு கிடைத்தது. அதேபோல, ஜனவரி மாதம் ஒரு இந்தியருக்கு 1.20 கோடி திர்ஹாம் பரிசு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து அபு தாபி லாட்டரி மூலம் 10 பேர் பரிசுகள் வென்றதில் 8 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சராசரியாக ஒவ்வொரு இந்தியரும் 10 லட்சம் திர்ஹாம் பரிசு வென்றுள்ளனர்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nசாய்பல்லவி: வயது 26.. திருமணம் எப்போது..\nநியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி பேட்ஸ்மேன்கள் சொதப்பல்\nஎங்கள் முகவர்கள் போட்ட ஓட்டுகள் எங்கே தேர்தல் ஆணையம் உரிய பதிலை கூற வேண்டும்; டி.டி.வி. தினகரன்\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு; இளைஞர் காயம்\nநயன்தாராவால் தாமதமாகும் மலையாளப் படம்\nஉலக கோப்பை பயிற்சி ஆட்டம்; டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு\nதி.மு.க. மக்களவை குழு தலைவராக டி.ஆர். பாலு தேர்வு\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1196&slug=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-10-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-05-26T23:24:03Z", "digest": "sha1:VTSR3Q47Q7ZEMJMMAM3CX2JSZ7573FY6", "length": 10693, "nlines": 124, "source_domain": "nellainews.com", "title": "மிசோரமில் நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலி", "raw_content": "\nசாய்பல்லவி: வயது 26.. திருமணம் எப்போது..\nநியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி பேட்ஸ்மேன்கள் சொதப்பல்\nஎங்கள் முகவர்கள் போட்ட ஓட்டுகள் எங்கே தேர்தல் ஆணையம் உரிய பதிலை கூற வேண்டும்; டி.டி.வி. தினகரன்\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு; இளைஞர் காயம்\nமிசோரமில் நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலி\nமிசோரமில் நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலி\nமிசோரம் மாநிலத்தில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.\nமிசோரம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரகாலமாக பலத்த மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அய்ஸால், சம்பாய், கொலாஸிப் ஆகிய மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், அய்ஸால் மாவட்டத்தில் உள்ள லுங்லான் பகுதி யில் நேற்று முன்தினம் இரவு கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது.\nஇந்த நிலச்சரிவால் அங்குள்ள வீடுகள், கட்டிடங்கள் ஆகியவை தரைமட்டமாகின. இந்தச் சம்பவத்தில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். மேலும், 4 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.\nதீயணைப்புப் படையினர், அங்கு வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மழை தொடர்ந்து பெய்து வருவதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nவிபத்தில் 9 பேர் பலி\nமிசோரம் மாநிலத்தின் அய்ஸால் மாவட்டத்திலிருந்து ஷியாஹா மாவட்டத்தை நோக்கி நேற்று தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பங்கால் கிராமம் அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக அங்குள்ள மலைப் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்தது. இந்த விபத்தில், 5 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். 21 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். - பிடிஐ\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nசாய்பல்லவி: வயது 26.. திருமணம் எப்போது..\nநியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி பேட்ஸ்மேன்கள் சொதப்பல்\nஎங்கள் முகவர்கள் போட்ட ஓட்டுகள் எங்கே தேர்தல் ஆணையம் உரிய பதிலை கூற வேண்டும்; டி.டி.வி. தினகரன்\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு; இளைஞர் காயம்\nநயன்தாராவால் தாமதமாகும் மலையாளப் படம்\nஉலக கோப்பை பயிற்சி ஆட்டம்; டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு\nதி.மு.க. மக்களவை குழு தலைவராக டி.ஆர். பாலு தேர்வு\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-05-26T23:38:07Z", "digest": "sha1:IPXFE3SYP4A7QGCPEZ7ZC46AST2SBQ2B", "length": 13938, "nlines": 141, "source_domain": "new.ethiri.com", "title": "ரஸ்சியாவும் இலங்கை வருகிறது -மகிந்தா நினைத்தது ஒன்று நடந்துள்ளது வேறு | ethiri .com ...................................................................................", "raw_content": "\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க\nரஸ்சியாவும் இலங்கை வருகிறது -மகிந்தா நினைத்தது ஒன்று நடந்துள்ளது வேறு\nஇலங்கையில் குண்டுகள் வெடிக்கலாம் என மூன்று நாடுகள் தகவல் வழங்கின ,ஆனால் அதனை இலங்கை அரசியல் உள்ளக சண்டைகள் காரணமாக கண்டுகொள்ளாது விடுங்கள் என ஆட்சி இழந்தவர்களினால் கூறப்பட்டுள்ளது ,அதுவே களம் தமக்கு சாதகமாகும் என நினைத்தனர் ஆனால் களமோ இவர்கள் கையை மீறி சென்றுள்ளது ,அதில் விடயம் என்னவென்றால் ரணில் தன் ஆதரவு சக்தியான அமெரிக்காவிடம் சரண் அடைந்துள்ளார் .\nஅமெரிக்கா தலைமைக்கும் இவருக்கும் இடையில் வேறு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன ,அதன் விரிசல்களே எமது பிரச்சனையை நாமே பார்த்து கொள்வோம் என மகிந்தா கூறுவதற்கு காரணம் .கொஞ்சம் உற்று கவனியுங்கள் விடயம் விளங்கும் .ஆறு நாடுகள் உளவுத்துறைகள் இலங்கையை முற்றுகையிட இப்போது ரஷியாவும் களத்தில் நுழைந்துள்ளது ,குண்டு தாக்குதல் நடத்திய மாஸ்ட்டர் மைண்ட் தண்டிக்க படவேண்டும் என புட்டீன் கூறியுளளார் .அமெரிக்கா வருகையை அடுத்தே இந்த அவசர நுழைவு ஏற்பட்டுள்ளது\n← இலங்கையில் காட்சிகள் மாறுகிறது -புகுந்து விளையாடும் உளவுத்துறைகள்\nஓட்டு எண்ணிக்கை நாளில் பெட்ரோல், டீசல் விலையை 10 ரூபாய் உயர்த்த திட்டம் – காங்கிரஸ் சொல்கிறது →\nமுக்கிய செய்திகள் Breking News\nஅணுஆயுத ,ஐஸ் உடைக்கும் கப்பலை வெள்ளோட்டம் விட்ட ரஷியா -video\nஅமெரிக்கா முதுகு ஈரானில் முறியலாம் - இது தான் அந்த ரகம் - வீடியோ\nஇலங்கை செய்திகள் Srilanka News\nகுண்டு தாக்குதலுடன் தொடர்புடைய 89 பேர் கைது\nரிஷாத் பதியுதீன்,கிசுபுல்லாவிற்கு எதிராக இரு வழக்குகள்\nறிசாத் அமைச்சுப் பதவியை துறக்கவேண்டும் அதாவுல்லாஹ்\nஉடைந்துபோன தாமரைக்கேணி குளக்கட்டு விரைவில் திருத்தப்பட வேண்டும்- முழங்கிய அரசியவாதி\nபெருந்தோட்ட விளையாட்டு திருவிழா- photo\nஆவா குழு வாள்வெட்டு ரவுடிகள் 9 பேர் க��து\nகுளவி தாக்குதலில் 50 பேர் காயம்\nஆலயத்தில் பெண்களுக்கு கருத்தடை மாத்திரையை வழங்கிய முஸ்லீம் நபர்\nகாவ்துறை திடீர் சோதனை - 24 பேர் கைது\nஇலங்கையில் இருந்து இந்தியாவுக்குள் 15 ஐ எஸ் தீவிரவாதிகள் ஊடுருவல்\nமேலும் 20 செய்திகள் படிக்க இதில் அழுத்துங்க Read more\nஇந்திய செய்திகள் India News\nமுதல்-மந்திரியாக தொடர விருப்பம் இல்லை - மம்தா பானர்ஜி\nகாஷ்மீரில் துப்பாக்கியால் சுட்டு ராணுவ வீரர் தற்கொலை\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை\nஉலக செய்திகள் World News\nசிறைக்குள் பயங்கர மோதல் - 29 பேர் கொலை\nபிரிட்டனில் மில்லியனை அள்ளி சென்ற நபர்\nமோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன் -கனடா பிரதமர்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க-help call me-00447536707793\nவினோத விடுப்பு Funny News\nகடல் கொள்ளையர்களை -விரட்டி தாக்கும் கடற்படை - வீடியோ\n23 வயது இளம்பெணுக்கு 63 வயது மில்லியனரின் மீது காதல்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nமிரள வைக்கும் ரஷிய கடல் படை - வீடியோ\nஒற்றை விமானியுடன் பறக்கும் Boeing விமானத்தில் தைரியமாக பயணிக்க ‘தில்’ இருக்கா\nஇலங்கை அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதென்ஆப்பிரிக்கா\nஅதிக சம்பளம் கேட்டதாக வெளியான தகவல் - ஜி.வி.பிரகாஷ் விளக்கம்\nசூர்யா சொன்ன பிறகு தான் ஆறுதலாக இருந்தது - சாய் பல்லவி\nநடிகரிடம் சிபாரிசு கேட்கும் நடிகை\nஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜாங்கிரி மதுமிதா\nநயன்தாராவின் அடுத்த படம் ரிலீசாகும் தேதி அறிவிப்பு\nநடிகைக்கு தடை போடும் காதலர்\nசினிமாவை விட்டு விலகும் உச்ச நட்சத்திரம்\nநடிகை மீது கோபத்தில் இருக்கும் நடிகை\nநடிகர் கட்டுப்பாட்டில் இருக்கும் நடிகை\nகுற்ற செய்திகள் Crime NEWS\nமயக்க மருந்து கலந்துக் கொடுத்து வெளிநாட்டு பெண் கற்பழிப்பு\nமனைவியை அடித்து கொன்ற கணவன் - கண்ணீரில் உறவுகள்\nதாயை அடித்து கொடுமை படுத்திய மகள் - வீடியோ\nதிருமணம் ஆன ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nயாழில் வாலிபன் அடித்து கொலை - அதிர்ச்சியில் மக்கள்\nமுள்ளி வாய்க்கால் அழுகிறது …\nதீ கொண்டு எழுவாய் …\nகாற்றை காதல் செய்யும் பெ��் …\nஓடி வா காதலே …\nபிடித்த வாழ்வில் யாரு இன்று ..\nதென் சீன கடலில் அமெரிக்க கப்பல்\nஅமெரிக்கா ஆசியாவில் கால் பதிக்க இலங்கையுடன் ஒப்பந்தம் video\nஅமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் தாக்குதல்\nமலாபார் பாராட்டோ செய்வது எப்படி - வீடியோ\nசீமான் முழக்கம் Seeman speach\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nதிருப்பூரை அதிரச் செய்த சீமான்\nகாத்தான்குடிசம்பவம் - கருணா செய்த துரோகம் : சத்தியம் சொல்லும் சீமான்\nமே 18 இனப்படுகொலை நாள் - 10ஆம் ஆண்டு நினைவேந்தல் - சீமான்\nமக்களை கொன்ற முஸ்லீம் ஏன் -சீமான் கேள்வி வீடியோ\nசுகப்பிரசவத்தில் கவனமா இருங்க, இல்லாட்டி கர்ப்பப்பை இறங்கிடும்\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பயம்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கர்ப்பம் தரிக்கலாமா\nகர்ப்பம் தரிக்காது இருக்க புதிய வழிமுறைகள்\nகர்ப்பம் அடைந்தவுடன் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40305302", "date_download": "2019-05-27T00:03:42Z", "digest": "sha1:L2KNXUSIH3WOIXSXSUWUBGLURNRDAXUW", "length": 42633, "nlines": 789, "source_domain": "old.thinnai.com", "title": "அறிவியல் மேதைகள் பெஞ்சமின் ஃபிராங்க்ளின் (Benjamin Franklin) | திண்ணை", "raw_content": "\nஅறிவியல் மேதைகள் பெஞ்சமின் ஃபிராங்க்ளின் (Benjamin Franklin)\nஅறிவியல் மேதைகள் பெஞ்சமின் ஃபிராங்க்ளின் (Benjamin Franklin)\nPosted by 4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் போன்றவை உங்களுக்குத் தெர On May 30, 2003 0 Comment\nமுனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி\nவிண்ணுயர்ந்த கட்டடங்கள் இடி மின்னல் தாக்கி தரைமட்டமாவதென்பது அக்காலத்தில் மிகச் சாதாரண நிகழ்ச்சியாக இருந்து வந்தது. இத்தகைய சேதங்களிலிருந்து கட்டடங்களைக் காப்பாற்றுவதற்கான பாதுகாப்புக் கருவி அல்லது சாதனம் ஒன்றைக் கண்டுபிடித்த பெருமை பெஞ்சமின் ஃபிராங்க்ளின் அவர்களையே சாரும். இச்சாதனம் இடிதாங்கி அல்லது மின்னல் கடத்தி (lightning conductor) என்று அழைக்கப்படுகிறது. இது மேல்பக்கம் கூர்மையான வடிவில் அமைந்த ஓர் உலோகத்தண்டு (metal rod). அடிப்பாகம் தரையில் புதைக்கப்பட்டு, மேல் பகுதி விண்ணை நோக்கி அமையுமாறு, கட்டடத்தின் கூரைப்பகுதியில் இது பொருத்தப்பெறும். மின்னல் உண்டாகும்போது, மின்னூ��்டம் பெற்ற மேகக்கூட்டம் உயர்ந்த கட்டடங்கள் மீது செல்லும்; அப்போது மேகங்களிலிருந்து வெளிப்படும் மின்சாரம் கட்டடத்தின் மேலுள்ள மின்னல் கடத்தி அல்லது இடிதாங்கி வழியே புவிக்குச் சென்று விடும்; இதனால் மின்தாக்குதலில் இருந்து கட்டடம் காப்பாற்றப்படுகிறது. தற்கால உயர்ந்த கட்டடங்கள் அனைத்திலும் இம்மின்னல் கடத்திகள் பொருத்தப்பட்டிருப்பதைக் காணலாம். இக்கண்டுபிடிப்புக்குப் பின்னாலுள்ள கதை சுவையானது.\nபெஞ்சமின் ஃபிராங்க்ளின் 1752ஆம் ஆண்டில் மின்னூட்டம் பெற்ற மேகங்கள் தொடர்பான ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். இடி, மின்னலுடன் கூடிய மழை நாளில் அவர் பட்டம் ஒன்றைப் பறக்கவிட்டார். அப்பட்டம் பட்டுத்துணியால் சுற்றப்பட்ட மரச்சிலுவையில் செய்யப்பட்டது; பட்டத்தின் மேலே ஓரடி நீளமுள்ள இரும்புக் கம்பி ஒன்று பிதுங்கியவாறு கட்டப்பட்டு, அக்கம்பியில் சாவி ஒன்று இணைக்கப்பெற்று, அச்சாவியின் மற்றொரு முனை பெஞ்சமின் கையிலிருந்த பட்டுத்துணி நாடாவில் இணைக்கப்பட்டிருந்தது. மின்னல் கீற்று பட்டத்தின் இரும்புக்கம்பியில் பட்டவுடன், கீழிருந்த சாவிமுனையில் தீப்பொறி உண்டாயிற்று. இதன் மூலம் அம்மின்னல் கீற்றில் மின்சாரம் இருப்பது உறுதியாயனது; மேலும் மேகங்களில் இருக்கும் ஏராளமான மின்சாரத்தை கீழே தரைக்குக் கொண்டுவர இயலும் என்பதும் உணரப்பட்டது. எனவே மேகங்களின் மின்னாற்றலை கட்டடங்களுக்கு ஊறு நேராவண்ணம் தரைக்குக் கொண்டுவர இயலும் என்ற அடிப்படையில் மின்னல் கடத்தி அதாவது இடிதாங்கி உருவாக்கப்பட்டது.\nபெஞ்சமின் ஃபிராங்க்ளின் உருவாக்கிய மின்னல் கடத்தி/இடிதாங்கியைக் கீழ்க்கண்டவாறு செய்யலாம். நீண்ட இரும்பு அல்லது செம்பு உலோகத்தண்டை எடுத்துக்கொண்டு, அதன் ஒரு முனையை தரையில் 3 அல்லது 4 அடி ஆழத்தில் புதைத்துவிட வேண்டும்; மற்றொரு முனை உயர்ந்த கட்டடத்தோடு ஒட்டியவாறு 6 அல்லது 7 அடி உயரத்திற்கு விண்ணை நோக்கியவாறு அமைய வேண்டும். அம்முனையில் ஒரு அடி நீளமுள்ள பித்தளைக் கம்பி பொருத்தப்படவேண்டும். இடி, மின்னலின்போது மேகத்திலிருந்து வரும் மின்சாரம் உலோகத்தண்டு வழியே தரைக்குச் சென்றுவிடுகிறது. இவ்வாறு இக்கருவியின் காரணமாக உயர்ந்த கட்டடம் இடி, மின்னல் ஆபத்துகளிலிருந்து காப்பாற்றப்பட்டு விடுகிறது.\nமேகத்திலிருந்து உண்டாகும் மின்சார ஆபத்துகளிலிருந்து கட்டடங்களைக் காப்பாற்றுவது தொடர்பான ஆய்வை அக்காலத்தில் பேராசிரியர் ரிட்ச்மன் (Ritchman) அவர்களும் மேற்கொண்டார். இதற்கான ஒரு சாதனத்தையும் அவர் வடிவமைத்துத் தயாரித்தார். ஒருநாள் பெரும்புயல் வீசியபோது அவர் அக்கருவியின் கீழ் நின்றுகொண்டிருந்தார். அப்போது பயங்கரமான மின்னல் ஒன்று பளிச்சிட்டது. நீல நிற நெருப்புக்கோளம் ஒன்று உருவாகி அக்கருவி வழியே சென்று பேராசிரியரைத் தாக்கி, அப்போதே அவர் மாண்டு போனார். உலகின் பல்வேறு பகுதிகளில் இத்தகைய ஆய்வுகளை மேற்கொண்டிருந்த வேறு சிலரும் இறந்து போயினர். நல்வினைப்பயனாக ஃபிரங்க்ளின் எவ்வித ஆபத்துமின்றி இவ்வய்வை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றார்.\nஅமெரிக்காவில் பல உயர்ந்த கட்டடங்களில் இடிதாங்கிகள் பொருத்தப்பட்டன. அக்காலத்தில் இக்கருவியை ஃபிராங்க்ளின் தண்டு என்றே அழைத்து வந்தனர். 1760ஆம் ஆண்டு எட்ஸ்டோன் (Edstone) கலங்கரை விளக்கம் இக்கருவியினால் இடி மின்னல் ஆபத்திலிருந்து தப்பியது. லண்டனில் உள்ள கட்டடங்களை இடி மின்னல் ஆபத்துகளிலிருந்து காப்பாற்ற 1769ஆண்டு ஒரு குழுவை அமைத்தனர்; அக்குழுவின் தலைவராக பெஞ்சமின் ஃபிராங்க்ளின் நியமிக்கப் பெற்றார். 1772இல் இத்தாலியில் மிகப் பெரியதோர் துப்பாக்கி ரவைக் கிடங்கு மின்னலின் தாக்கத்தால் அழிந்தது; ஆனால் அதே நேரத்தில் பிரிட்டனில் இருந்த அத்தகையதோர் கிடங்கு இடிதாங்கி பொருத்தப்பட்டிருந்ததால் தப்பியது. இன்றும் இடிதாங்கிகள் ஃபிராங்க்ளின் கண்டுபிடிப்பின் அடிப்படையில்தான் தயாரிக்கப்பட்டு வருகின்றன.\nபெஞ்சமின் ஃபிராங்க்ளின் 1706ஆம் ஆண்டு ஜனவரி 17இல் அமெரிக்காவின் பாஸ்டன் (Boston) நகரில் சோப்புக்கட்டி, மெழுகுவர்த்தி தயாரிப்பவரின் மகனாகப் பிறந்தார். அவருடைய பெற்றோருக்கு மொத்தம் 17 மக்கள்; ஃபிராங்க்ளின் பத்தாவதாகப் பிறந்தவர். மெய்யியல் அறிஞர், அரசியல்வாதி, கண்டுபிடிப்பாளர், அரசுத் தூதர், அறிவியல் அறிஞர் எனப் பல்வேறு துறைகளில் புகழ்க்கொடி நாட்டியவர்; மின்சாரத் துறையில் புகழ் பெற்ற விஞ்ஞானியாக உலகம் முழுதும் அறியப் பெற்றவர்.\nபெஞ்சமின் அவர்களின் அறிவியல் ஆர்வம் மின்துறையோடு மட்டும் நின்றுவிடவில்லை. அட்லாண்டிக் பெருங்கடலில் வெப்பக் கடல் நீரோட்டம் பற்றியும், கடல் நீரின் ���ெப்ப அளவு, ஆழம், விரைவு ஆகியவை பற்றியும் அவர் ஆய்வு மேற்கொண்டார்; கொந்தளிக்கும் கடலில் எண்ணெயைச் சொரிந்து கொந்தளிப்பைக் குறைப்பது பற்றி அறிவியல் அறிஞர்களுக்கும், கப்பல் அதிகாரிகளுக்கும் செயல் முறை விளக்கம் செய்து காட்டினார்.\nஇடிதாங்கி எனப்படும் மின்னல் தண்டு தவிர்த்து ஃபிராங்க்ளின் வேறு சில சாதனங்களையும் கண்டுபிடித்தார். வீட்டு அறைகளைச் சூடுபடுத்தும் ஃபிராங்க்ளின் அடுப்பும் (Franklin stove) அவரது கண்டுபிடிப்பே; குறைவான எரிபொருளைப் பயன்படுத்தி மிகுதியான வெப்பத்தை அளிக்கும் வகையில் அந்த அடுப்பை அவர் வடிவமைத்தார். இருமுகப் பகுதிகள் (bi-focal) இணைந்த மூக்குக் கண்ணாடியும் அவரது கண்டுபிடிப்பேயாகும். தூரப் பார்வைக்கும், படிப்பதற்குமான இரு வசதிகளை இவ்வகை மூக்குக் கண்ணாடிகள் கொண்டிருப்பதையும், எனவே இன்றும் அவை பெருமளவு பயன்பாட்டில் இருப்பதையும் நாம் அறிவோம். காற்றோட்டமில்லாத அறையில் இருப்பது நோய்களை ஊக்குவிக்கும், புளிப்புத் தன்மையுடைய அமில மண்ணை எலுமிச்சை கொண்டு செம்மைப் படுத்தலாம் என்ற உண்மைகளையும் அவர் கண்டுபிடித்து வெளியிட்டார். அடுத்துத் தன் கண்டுபிடிப்புகளால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று என்றுமே அவர் விரும்பியதில்லை. மாறாக மக்களுக்கு அவை எளிதாகவும், குறைந்த செலவிலும் கிடைக்க வேண்டும் என்பதே அவர் விருப்பம். எனவே எந்தக் கண்டுபிடிப்புக்கும் அவர் காப்புரிமை பெறவில்லை. அவரது கண்டுபிடிப்புகள் பல விருதுகளையும், பரிசுகளையும் அவருக்கு ஈட்டித்தந்தன. லண்டன் ராயல் கழகத்தின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.\nஅமெரிக்க நாட்டின் விடுதலைக்கும் ஃபிராங்க்ளின் அரும்பணியாற்றினார். 1766ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் நாள் விடுதலை அறிக்கையில் (Declaration of Independence) கையொப்பமிடும் பெருமை அவருக்குக் கிட்டியது. 1787ஆம் ஆண்டு அமெரிக்காவின் அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைப்பதில் பெரும் பணியாற்றினார். அரசியல் துறையிலும், அறிவியல் துறையிலும் அரும்பெரும் பணியாற்றிய பெஞ்சமின் ஃபிராங்க்ளின் 1790ஆம் ஆண்டு ஏப்பிரல் 17ஆம் நாள் இப்பூவுலக வாழ்வை நீத்தார்.\nமுனைவர் இரா விஜயராகவன் Dr R Vijayaraghavan\nபிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி BTech MIE MA MEd PhD\n4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது இப்பொழுது இது யாருக்க���ச் சொந்தம் \n4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் \nகைலாஷ்- மானசரோவர் யாத்திரை – சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் பக்தர்கள் வழங்கும் ஒளி-ஒலிப் பேழை.\nவாரபலன் – 3 பழைய பத்திரிக்கை வாசிப்பு\nநயாகரா + குற்றாலம் = வேண்டாத கனவு\nபசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 5\nதா கிருட்டிணன் கொலை :அரசியல் கொலையும் ஜனநாயகக் கொலையும்\nஎன்னுடைய சாராம்சவாதமும், ஸ்ரீநிவாஸ் அவர்களது மறுவாசிப்பும்\nசிறுகதை – அதன் அகமும் புறமும்\nவனத்தில் ஒரு வேனில் நாள் – இலக்கிய நிகழ்வு\nகசப்பும் இனிப்பும் (நா.பார்த்தசாரதியின் ‘வேப்பம்பழம் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 63)\nஅமெரிக்காவின் திரி மைல் தீவு அணுமின் உலை விபத்தில் கற்றுக் கொண்ட அறிவுகள்….\nஅறிவியல் மேதைகள் பெஞ்சமின் ஃபிராங்க்ளின் (Benjamin Franklin)\nமனுஷ்ய புத்திரன் கவிதைகள் நான்கு\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் எட்டு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகைலாஷ்- மானசரோவர் யாத்திரை – சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் பக்தர்கள் வழங்கும் ஒளி-ஒலிப் பேழை.\nவாரபலன் – 3 பழைய பத்திரிக்கை வாசிப்பு\nநயாகரா + குற்றாலம் = வேண்டாத கனவு\nபசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 5\nதா கிருட்டிணன் கொலை :அரசியல் கொலையும் ஜனநாயகக் கொலையும்\nஎன்னுடைய சாராம்சவாதமும், ஸ்ரீநிவாஸ் அவர்களது மறுவாசிப்பும்\nசிறுகதை – அதன் அகமும் புறமும்\nவனத்தில் ஒரு வேனில் நாள் – இலக்கிய நிகழ்வு\nகசப்பும் இனிப்பும் (நா.பார்த்தசாரதியின் ‘வேப்பம்பழம் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 63)\nஅமெரிக்காவின் திரி மைல் தீவு அணுமின் உலை விபத்தில் கற்றுக் கொண்ட அறிவுகள்….\nஅறிவியல் மேதைகள் பெஞ்சமின் ஃபிராங்க்ளின் (Benjamin Franklin)\nமனுஷ்ய புத்திரன் கவிதைகள் நான்கு\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் எட்டு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\n��ற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-2", "date_download": "2019-05-26T23:40:49Z", "digest": "sha1:2DOO6RZBL37CIFRPDNKEHC22BWGAKCLE", "length": 8231, "nlines": 93, "source_domain": "selliyal.com", "title": "இந்தியன் 2 | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags இந்தியன் 2\nஇந்தியன் 2: கமலை நம்புவது, கயிறில்லாமல் ஆற்றில் இறங்குவதற்கு சமம்\nசென்னை: கடந்த 1995-ஆம் ஆண்டில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை சங்கர் மீண்டும் கமலை வைத்து உருவாக்க திட்டமிட்டு அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன. படம் ஆரம்பித்த அன்றிலிருந்து பல...\nஅரசியல் காரணமாக ‘இந்தியன் 2’ படம் நிறுத்தப்பட்டதாக வதந்தி\nசென்னை: ‘இந்தியன் 2’ திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டதென்றும், நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் அதிருப்தி அடைந்த இயக்குனர் ஷங்கர் படப்பிடிப்பை நிறுத்தி விட்டதாகவும் வசந்திகள் பரப்பப்பட்டு வந்த நிலையில், அவை உண்மையற்ற வதந்திகள் என...\nஇந்தியன் 2: சேனாபதியின் போராட்டம் தொடக்கம்\nசென்னை: நடிகர் கமல்ஹாசன் நடித்து வெளிவர இருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் முதல் தோற்றம் (First look Poster), பொங்கலை ஒட்டி வெளியிடப்பட்ட நிலையில், நேற்று இயக்குனர் ஷங்கர், தனது முகநூல் பக்கத்தில் மேலும்...\n‘இந்தியன் 2’ முதல் தோற்றம் வெளியிடப்பட்டது\nசென்னை: நடிகர் கமல்ஹாசன் நடித்து வெளிவர இருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் முதல் தோற்றம் (First look Poster) வெளியிடப்பட்டது. கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்தியன் திரைப்படத்தில் கமல்ஹாசன், இரட்டை வேடத்தில்...\n‘இந்தியன் 2’ படத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து விலகுவேன் – கமல்ஹாசன்\nசென்னை: தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல்வேறு மொழிகளில் நடித்து இரசிகர்களைக் கவர்ந்த நடிகர் கமல்ஹாசன், 50 வருடத்திற்கும் மேலாக இந்திய திரையுலகில் பல்வேறு பரிமாணங்களில் தம்மை படம் பிடித்துக்...\nஷங்கரின் “இந்தியன்-2” : ஜெயமோகன், கபிலன் வைரமுத்து இணைகிறார்கள்\nசென்னை - தனது அடுத்த படைப்பான எந்திரன் 2.0 எதிர்வரும் நவம்பர் 29-ஆம் தேதி வெளிய���கும் என அறிவிக்கப்பட்டு அதற்கான பின்னணி தொழில்நுட்ப பணிகள் இறுதிக் கட்டமாக நடைபெற்று வரும் வேளையில், இயக்குநர்...\nபிக் பாஸ் : “இந்தியன் 2” எடுக்கப்படும்; கமல் முன்னிலையில் ஷங்கர் அறிவிப்பு\nசென்னை - நேற்று சனிக்கிழமை இரவு (30 செப்டம்பர் 2017) ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிய பிக் பாஸ் நிகழ்ச்சியில், எதிர்பாராத திருப்பு முனையாக, இயக்குநர் ஷங்கர் மேடையேறினார். அவர் ஓர் அறிவிப்பைச்...\n‘இந்தியன் 2’ மிக விரைவில் படப்பிடிப்பு தொடக்கம்\nசென்னை - கடந்த 1996-ம் ஆண்டு, ஷங்கர் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'இந்தியன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகமான 'இந்தியன் 2' உருவாவதுஉறுதியாகிவிட்டது. அதற்கான படப்பிடிப்புகள் மிக விரைவில் தொடங்கப்படவிருக்கிறது. தற்போது சூப்பர் ஸ்டாரின்...\nகேசவன் மீதான புகார்: காவல் துறையே விசாரிக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=91262", "date_download": "2019-05-26T23:51:11Z", "digest": "sha1:N3LSQVKFDXVH64I34WMXUI5CNOS54IMW", "length": 1536, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "விண்கல் குறித்து எச்சரிக்கும் நாசா தலைவர்!", "raw_content": "\nவிண்கல் குறித்து எச்சரிக்கும் நாசா தலைவர்\n‘விண்கல் உள்ளே நுழையும்போது ஏற்பட்ட வெளிச்சம், சூரியனை விடப் பிரகாசமானதாக இருந்தது. அதன் வெப்பம், 62 கி.மீ தூரத்துக்கு உணரப்பட்டது. இந்தச் சம்பவத்தின் மூலமாக விண்கல் வெடிப்பு எத்தகைய பாதிப்புகளை உண்டாக்கக்கூடும் என மக்கள் அறியவேண்டும்’ என 2013-ம் ஆண்டு நிகழ்ந்த விண்கல் வெடிப்பு குறித்து நாசா தலைவர் பேசியுள்ளார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-27T00:15:06Z", "digest": "sha1:X6WKQ3IGLMQASHTT64LBBUWBZX3S5XG3", "length": 5193, "nlines": 121, "source_domain": "www.thetruthintamil.com", "title": "நேர்மை உமது தூணாகும்! – TheTruthinTamil", "raw_content": "\nகிறித்துவின் வாக்கு: லூக்கா 3:12-13.\n12 ஆயக்காரரும் ஞானஸ்நானம் பெறவந்து, அவனை நோக்கி: போதகரே, நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டார்கள்.\n13 அதற்கு அவன்: உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறதற்கு அதிகமாய் ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான்.\nஅரசு வ��ங்கும் சம்பளம் யாவும்,\nஅதற்கு அடியில் வாங்கும் எதுவும்,\nஉரசி நோக்கி உண்மை தேடின்,\nஊழல் செய்து ஊரை வாங்கின்,\nNext Next post: ஓன்று என்று பாரு\nfrdFrecy on விளம்பரம் செய்யாதீர் கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:54-56. 54 எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, அவளுடைய கையைப்பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார். 55 அப்பொழுது அவள் உயிர் திரும்ப வந்தது; உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரங்கொடுக்கக் கட்டளையிட்டார். 56 அவள் தாய்தகப்பன்மார் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லாமலிருக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். கிறித்துவில் வாழ்வு: நஞ்சை அமுதென விளம்பரம் செய்யும், நலம் கெடுப்பாரைப் போலின்று, அஞ்சும் பத்தும் வாங்கிக் கொண்டு, அதிசயம் என்று உரைக்காதீர். கொஞ்சங்கூடத் தற்புகழ் விரும்பா கிறித்துவின் கட்டளைக் கேட்டிட்டு, மிஞ்சும் மேட்டிமை நீவிர் கொண்டு, மீண்டும் நாய்போல் குரைக்காதீர் கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:54-56. 54 எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, அவளுடைய கையைப்பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார். 55 அப்பொழுது அவள் உயிர் திரும்ப வந்தது; உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரங்கொடுக்கக் கட்டளையிட்டார். 56 அவள் தாய்தகப்பன்மார் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லாமலிருக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். கிறித்துவில் வாழ்வு: நஞ்சை அமுதென விளம்பரம் செய்யும், நலம் கெடுப்பாரைப் போலின்று, அஞ்சும் பத்தும் வாங்கிக் கொண்டு, அதிசயம் என்று உரைக்காதீர். கொஞ்சங்கூடத் தற்புகழ் விரும்பா கிறித்துவின் கட்டளைக் கேட்டிட்டு, மிஞ்சும் மேட்டிமை நீவிர் கொண்டு, மீண்டும் நாய்போல் குரைக்காதீர்\nrvlReurl on குருசைப் பரிசாய்த் தந்திடுவார்\njkjOveta on குருசைப் பரிசாய்த் தந்திடுவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/nilgiris-temples-d19.html", "date_download": "2019-05-26T23:37:21Z", "digest": "sha1:DPZMPKTLT7QJZJMAKZCDAKVV3UIV2ZQR", "length": 12510, "nlines": 214, "source_domain": "www.valaitamil.com", "title": "Nilgiris, நீலகிரி List of Tamil nadu temples, List of India temples, Tamil Nadu temple, distcit name and temple, temple name in tamil, temple name in english, Temple Contact numbers", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nTEMPLES - நீலகிரி மாவட்டக் கோயில்கள்\nஅருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் , ஊட்டி , நீலகிரி\nஅருள்மிகு நாகராஜர் திருக்கோயில் , மஞ்சக்கம்பை , நீலகிரி\nஅருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் , எல்க் மலை , நீலகிரி\nஅருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் , மஞ்சூர் , நீலகிரி\nஅருள்மிகு சந்தைக் கடை மாரியம்மன் திருக்கோயில் , உதகை , நீலகிரி\nஅருள்மிகு தந்தி மாரியம்மன் திருக்கோயில் , குன்னூர் , நீலகிரி\nஎமதர்மராஜா கோயில் வீரபத்திரர் கோயில்\nநவக்கிரக கோயில் மாணிக்கவாசகர் கோயில்\nசடையப்பர் கோயில் ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்\nஅய்யனார் கோயில் காலபைரவர் கோயில்\nதத்தாத்ரேய சுவாமி கோயில் தெட்சிணாமூர்த்தி கோயில்\nகுருசாமி அம்மையார் கோயில் விஷ்ணு கோயில்\nஅம்மன் கோயில் பட்டினத்தார் கோயில்\nசேக்கிழார் கோயில் குருநாதசுவாமி கோயில்\nபாபாஜி கோயில் வல்லடிக்காரர் கோயில்\nசனீஸ்வரன் கோயில் சிவன் கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/11/15/jaya.html", "date_download": "2019-05-27T00:00:38Z", "digest": "sha1:BM7PBZ3RXWBEY5SESZPYVPFZ7PCKZKWF", "length": 12238, "nlines": 175, "source_domain": "tamil.oneindia.com", "title": "அத்வானி சிபாரிசு: டிவிக்கு ஜெ. சிறப்பு பேட்டி | Jaya gives spl interview to Aajtak - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோடி மீண்டும் அரியாசனம் 30ம் தேதி பதவியேற்பு\n7 hrs ago நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\n7 hrs ago குஜராத்துல நீங்க முழக்கமிடுவது மேற்கு வங்கத்துக்கு கேட்கணும்.. மம்தாவை அலறவைத்த அமித் ஷா\n8 hrs ago கொல்கத்தா விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானம் சுற்றி வளைப்பு.. பாதுகாப்பு படை அதிரடி சோதனை\n9 hrs ago எண்ணிக்கை முக்கியமல்ல.. எதிர்த்து போராடும் வலிமையே முக்கியம்.. திருமாவளவன் பரபரப்பு பேச்சு\nTechnology ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\nSports தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஅத்வானி சிபாரிசு: டிவிக்கு ஜெ. சிறப்பு பேட்டி\nசமீப காலமாக எந்தப் பத்திரிக்கைக்கும், தொலைக்காட்சிக்கும் தனிப்பட்ட சிறப்பு பேட்டி ஏதும் அளிக்காத முதல்வர் ஜெயலலிதாசில நாட்களுக்கு முன் இந்தியா டுடேவி���் ஆஜ்தக் தொலைக் காட்டிக்கு சிறப்புப் பேட்டியளித்தார்.\nபாஜக தலைவர் அத்வானியின் சிபாரிசின் பெயரில் தான் இந்தப் பேட்டிக்கு ஜெயலலிதா ஒத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.\nவெளியில் பாஜகவோடு கூட்டணி இல்லை என்ற பிரம்மையை அதிமுக ஏற்படுத்தினாலும் உள்ளுக்குள் எல்லாம்நல்லபடியாகவே நடந்து வருவதாகத் தெரிகிறது.\nஆஜ்தக் தொலைக்காட்சியில் இந்தியா டுடேவின் தலைமை ஆசிரியர் பிரபு சாவ்லாவுக்கு ஜெயலிலதா அளித்துள்ள பேட்டியில்,மத்திய அரசையும் திமுக தலைவர் கருணாநிதியையும் போட்டு வாங்கியிருப்பதாகத் தெரிகிறது.\nபல மாதங்களுக்கு முன் பிபிசி தொலைக்காட்சிக்காக கரன் தாப்பர் முதல்வர் ஜெயலலிதாவை பேட்டி கண்டபோது, அவரைஜெயலலிதா கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது. சங்கடமான கேள்விகளை தாப்பர் கேட்டபோது அவரை ஜெயலலிதாபேட்டியிலேயே கடிந்து கொண்டது நினைவுகூறத்தக்கது.\nஇதையடுத்து யாருக்கும் தனிப்பட்ட பேட்டி அளிக்காமல் இருந்த ஜெயலலிதா, அத்ாவனி கேட்டுக் கொண்டதால் ஆஜ் தக்தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தாராம்.\nஇதற்கிடையே தனது கூட்டணியில் சேர அதிமுக விரித்த வலையில் பாமக, மதிமுக ஆகியவை விழாததால் வரும் சட்டமன்றத்தேர்தலில் கூட்டணியில் பாஜக நிச்சயம் இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது.\nஅத்வானி மூலமாக அதற்கான வேலைகளை ஜெயலலிதா செய்து முடிப்பார் என்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/apr/15/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF-3133599.html", "date_download": "2019-05-26T23:57:09Z", "digest": "sha1:KLNUOQPRXOUKMB46W5IBV63KN7XQ3APK", "length": 8962, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் குருத்தோலை பவனி- Dinamani", "raw_content": "\n26 மே 2019 ஞாயிற்றுக்கிழமை 11:34:46 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nவேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் குருத்தோலை பவனி\nBy DIN | Published on : 15th April 2019 02:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில், கிறிஸ்தவர்களின் தவக்கால நிகழ்வுகளில் ஒன்றான குருத்தோலை பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nஇயேசு கிறிஸ்து உயிர் நீத்த நாள் புனித வெள்ளி என்றும், மீண்டும் உயிர்த்தெழுந்த 3-ஆம் நாளை ஈஸ்டர் திருநாளாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.\nஇயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளை நினைவுகூரும் வகையில், தவக்காலம் கடைப்பிடிக்கப் படுகிறது. சாம்பல் புதனில் தொடங்கும் இந்த தவக்காலத்தின் கடைசி வாரம் ஈஸ்டர் புனித வாரமாகவும், இதன் தொடக்க நாளே குருத்தோலை ஞாயிறு எனவும் அழைக்கப்படுகிறது. இந்நிகழ்வை முன்னிட்டு, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில், ஈஸ்டர் பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதன்படி நிகழாண்டில், மார்ச் 6-ஆம் தேதி சாம்பல் புதனுடன் ஈஸ்டர் பண்டிகையின் தவக்கால நிகழ்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. வெள்ளிக்கிழமைகளில் சிலுவைப் பாதை நிறைவேற்றும் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. தவக்கால நிகழ்வுகளில் ஒன்றாகவும், பாஸ்கா விழாவுக்குச் சென்ற இயேசு கிறிஸ்துவுக்கு மக்கள் குருத்தோலைகளை ஏந்தி நின்று, வாழ்த்து கூறிய நிகழ்வை நினைவுகூர்ந்தும் கொண்டாடப் படும்குருத்தோலை ஞாயிறு பவனி வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்றது. இதையொட்டி, சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன.\nபேராலய அதிபர் ஏ.எம்.ஏ. பிரபாகர் முன்னிலையில், பேராலயத்தில் தொடங்கிய குருத்தோலை பவனி, வாழ்த்து முழக்கங்களுடன் பேராலயத்தைச் சுற்றியுள்ள பிரதான வீதிகள் வழியாகச் சென்று, பேராலய கீழ்க்கோயிலை அடைந்தது. இந்நிகழ்ச்சியில், பங்குத் தந்தையர்கள், பங்கு மக்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்துஸ்கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டி��ைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/13021743/Sokkanoor-Government-Primary-School-In-the-nutrition.vpf", "date_download": "2019-05-27T00:30:50Z", "digest": "sha1:BJYBM7HIF7INLMUEAJLKLALIMDSTGCGM", "length": 12234, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sokkanoor Government Primary School In the nutrition hall Kyas leak fire Great accident avoiding || சொக்கனூர் அரசு தொடக்கப்பள்ளி சத்துணவு கூடத்தில் கியாஸ் கசிவால் தீ பெரும் விபத்து தவிர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசொக்கனூர் அரசு தொடக்கப்பள்ளி சத்துணவு கூடத்தில் கியாஸ் கசிவால் தீ பெரும் விபத்து தவிர்ப்பு + \"||\" + Sokkanoor Government Primary School In the nutrition hall Kyas leak fire Great accident avoiding\nசொக்கனூர் அரசு தொடக்கப்பள்ளி சத்துணவு கூடத்தில் கியாஸ் கசிவால் தீ பெரும் விபத்து தவிர்ப்பு\nசொக்கனூர் அரசு தொடக்கப்பள்ளி சத்துணவு கூடத்தில் கியாஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. சரியான நேரத்தில் அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.\nதலைவாசல் அருகே உள்ள சொக்கனூர் அக்ரஹாரத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் 50 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இங்கு மாணவ- மாணவிகளுக்கு சத்துணவு சமைத்து வழங்கப்படுகிறது.\nசத்துணவு அமைப்பாளராக நல்லம்மாள், சமையலராக பொன்னி ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று காலை நல்லம்மாள், பொன்னி ஆகியோர் சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று சமையல் கியாஸ் சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு செல்லும் குழாயில் கியாஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது.\nஇதைத்தொடர்ந்து நல்லம்மாள், பொன்னி ஆகியோர் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். மேலும் பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் உதவியுடன் மாணவ-மாணவிகள் பாதுகாப்புடன் வெளியே அழைத்து வரப்பட்டனர். அப்போது அந்த வழியாக அதே ஊரை சேர்ந்த ராஜ்குமார், முனியாண்டி, மகேஷ் ஆகிய 3 வாலிபர்கள் சென்றனர். அவர்கள் மாணவ-மாணவிகள் வெளியே நிற்பதை பார்த்து, நடந்த சம்பவத்தை கேட்டனர்.\nபின்னர் 3 பேரும், சாக்குப்பையை தண்ணீரில் நனைத்��ு, சிலிண்டரின் மீது போட்டு தீயை அணைத்தனர். தொடர்ந்து இது குறித்து ஆத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, சிலிண்டரை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். தொடர்ந்து மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு பிரிவு) செல்வம், ஒன்றிய ஆணையாளர் வெங்கட்ரமணன், வட்டார கல்வி அலுவலர்கள் அசோகன், கிரிஜா ஆகியோரும் சொக்கனூர் தொடக்கப்பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினர். சரியான நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.\nஇந்த சம்பவத்தால் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சத்துணவு சமைக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமையல் செய்து, மாணவ-மாணவிகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டது.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n3. செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீடு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்\n4. முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா முடிவு\n5. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/04/17141332/1237555/Tamil-Nadu-Chief-Election-officer-explanation-Kanimozhi.vpf", "date_download": "2019-05-27T00:14:55Z", "digest": "sha1:QZKCYWFE36SEH2CKCN2K6NM25SHEDXTW", "length": 17506, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "கனிமொழி வீட்டில் சோதனை நடந்தது ஏன்? - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் || Tamil Nadu Chief Election officer explanation Kanimozhi home income tax raid", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகனிமொழி வீட்டி��் சோதனை நடந்தது ஏன் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nகனிமொழி வீட்டில் சோதனை நடந்தது ஏன் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். #Kanimozhi #ITRaid\nகனிமொழி வீட்டில் சோதனை நடந்தது ஏன் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். #Kanimozhi #ITRaid\nதமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-\nதமிழகத்தில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 138 கோடியே 57 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் ரூ.3.16 கோடி பறிமுதலாகி இருக்கிறது. ரூ.43.5 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் பிடிபட்டுள்ளன.\nதூத்துக்குடியில் கனிமொழி தங்கி இருந்த வீட்டில் திட்டமிட்டு சோதனை நடத்தப்படவில்லை. அங்குள்ள தேர்தல் அதிகாரிக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் வந்ததையடுத்து பறக்கும் படையினர் அங்கு சென்றனர். வருமான வரித் துறையினருக்கும் தகவல் வந்ததால் அங்கு சென்றனர். பணம் எதுவும் அங்கு இல்லை என்பது தெரிய வந்தது. அதிகாரிகள் திரும்பி வந்து விட்டனர்.\nஆண்டிப்பட்டியிலும் பணம் பதுக்கி வைத்து இருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டருக்கு தகவல் வந்ததால், பறக்கும் படையினரும், வருமான வரித் துறையினரும் சோதனை நடத்தினார்கள். இதில் ஒரு கோடிக்கு மேல் பணம் பிடிபட்டதாக தகவல் வந்துள்ளது. முழு விவரம் இனிமேல்தான் தெரிய வரும்.\nதேர்தல் ஆணையம் அதிகாரிகளுக்கு வரும் தகவலையடுத்து கட்சி பாகுபாடு இல்லாமல் சோதனை நடத்துகிறது.\nஅப்போது ஒரு நிருபர், ‘‘எதிர்க்கட்சியை சேர்ந்த துரைமுருகன், கனிமொழி, வசந்தகுமார் ஆகியோருடைய வீடுகளில் சோதனை நடத்தும் அதிகாரிகள் அ.தி.மு.க. கூட்டணி சம்பந்தபட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்த வில்லை. ஒருதலைபட்சமாக தேர்தல் ஆணையம் நடந்து கொள்வதாக கூறப்படுகிறதே\nஇதற்கு பதில் அளித்த தேர்தல் அதிகாரி எங்களுக்கு கிடைக்கும் தகவல்களை வைத்து சோதனை நடத்துகிறோம். பாரபட்சம் பார்ப்பது இல்லை. விதி மீறலில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது’’ என்றார். #Kanimozhi #ITRaid\nபாராளுமன்ற தேர்தல் | கனிமொழி | வருமான வரி சோதனை | சத்யபிரத சாகு | தூத்துக்குடி தொகுதி\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nசட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் 28ந்தேதி பதவிஏற்பு\n30-ம் தேதி மாலை 7 மணிக்கு பிரதமர் மோடி தலைமையிலான மந்திரிசபை பதவியேற்பு\nஅமேதியில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆதரவாளரின் பாடையை சுமந்த ஸ்மிருதி இரானி\nபெரு நாட்டில் 8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்\nபிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nதேர்தல்களில் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம் - டிடிவி தினகரன்\nதமிழக மக்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம் - தயாநிதிமாறன்\nஓ.பன்னீர்செல்வம் மகன் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடருவேன் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்\nபல தடைகளை கடந்து திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார் - வைகோ\nசிக்கிம் முதல்–மந்திரியாக பிரேம்சிங் தமாங் இன்று பதவி ஏற்கிறார்\nரெயில்வே வேலையில் தமிழர்களுக்கு முன்னுரிமை - பியூஸ் கோயலுக்கு, தமிழிசை சவுந்தரராஜன் நன்றி\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nஅபார வெற்றிக்கு பின்னர் குஜராத் வந்த மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு\nபிரதமர் மோடிக்கு இம்ரான் கான் தொலைபேசி மூலம் வாழ்த்து\n30-ம் தேதி மாலை 7 மணிக்கு பிரதமர் மோடி தலைமையிலான மந்திரிசபை பதவியேற்பு\nஅமேதியில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆதரவாளரின் பாடையை சுமந்த ஸ்மிரிதி இரானி\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lifestyle.yarldeepam.com/2018/05/blog-post_31.html", "date_download": "2019-05-27T00:03:42Z", "digest": "sha1:5SVKVQVABAGY6GY6CUPSDNPF3TD5WLBE", "length": 12914, "nlines": 56, "source_domain": "lifestyle.yarldeepam.com", "title": "சுவிஸில் தமிழர் மீது தாக்குதல்.. பேர்ண் முருகன் கோயிலில், மீண்டும் ஒரு அசம்பாவிதம்.. நடந்தது என்ன?? | Lifestyle | Latest Lifestyle News and reviews | Online Tamil Web News Paper on Lifestyle", "raw_content": "\nHome » Bern Murugan Temple » சுவிஸில் தமிழர் மீது தாக்குதல்.. பேர்ண் முருகன் கோயிலில், மீண்டும் ஒரு அசம்பாவிதம்.. நடந்தது என்ன\nசுவிஸில் தமிழர் மீது தாக்குதல்.. பேர்ண் முருகன் கோயிலில், மீண்டும் ஒரு அசம்பாவிதம்.. நடந்தது என்ன\nசுவிஸில் தமிழர் மீது தாக்குதல்.. பேர்ண் முருகன் கோயிலில் மீண்டும் ஒரு அசம்பாவிதம்.. நடந்தது என்ன\nஇருதினங்களுக்கு முன்னர், சுவிஸ் பேர்ண் முருகன் கோவில் முன்றலில், கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆலய தொண்டர் ஒருவரை, ஆலய தலைவரின் பெறாமக்களால் வெளியே அழைத்து சென்று தாக்குதலுக்கு இலக்காகியதாக தெரிய வருகிறது.\nஇதுகுறித்து மேலும் தெரிய வருவதாவது, “ராஜு அல்லது சுபாஷ் என அழைக்கப்படும் தூண் நகர தமிழ் வர்த்தகரான தர்மலிங்கம் சுபாஸ்கரன் என்பவரே ஆலய தலைவரின் பெறாமக்களால் தாக்குதலுக்கு இலக்காகி தூண் நகர வைத்தியசாலையில் சிகிசசை பெற்று வருவதாக தெரிய வருகின்றது.\nமேற்படி தர்மலிங்கம் சுபாஸ்கரன் என்பவர் இக்கோவிலான “பேர்ண் முருகன் கோவில்” ஆரம்பித்த காலம் முதல், தொண்டர்களில் ஒருவராக செயலாற்றி வருவதுடன், மேற்படி பேர்ண் முருகன் கோவிலை புதுப்பிக்கவும், பெருமளவில் நிதி சேகரித்து வழங்கியவர்களில் ஒருவர் எனவும், இவர் தனது தனிப்பட்ட செலவில் சுமார் முப்பத்தைந்து இலட்சம் ரூபா பெறுமதியான “தங்கத்தேரை” கடந்த தைப்பூசத்தின் போது அன்பளிப்பு செய்தவர் எனவும், அத்துடன் இவரும் கடந்த காலங்களில் ஆலயத்தின் நிர்வாகசபையில் (முன்னாள் செயலாளர்) அங்கத்துவம் வகித்ததுடன், இவ்வருடமும் நிர்வாக சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட போதிலும், பின்னர் விலக்கப்பட்டதாக தெரிய வருகின்றது.\nதாக்குதலுக்கான காரணம் எதுவென தெரிய வராத போதிலும், பேர்ண் முருகன் கோவில் “நிர்வாகப் போட்டியே” காரணமென பலரும் சந்தேகிக்கின்றனர்.\nஇதேவேளை மேற்படி சம்பவம், கோவில் முன்றலில் நடைபெற்ற போது கோவிலில் தலைவர், உபதலைவர் போன்றோர் இருந்த போதும் “உடனடியாக ���ட்டரீதியான நடவடிக்கை எடுக்காதது ஏனென” சிலர் விசனம் தெரிவித்தும் உள்ளனர்.\nஇதேவேளை மேற்படி சம்பவம் குறித்து “அதிரடி” இணையம், பேர்ண் முருகன் கோவில் நிர்வாக சபைக்கு நெருக்கமானவர்களுடன், நேற்றையதினம் தொடர்பு கொண்டு கேட்ட போது, “இது கோவிலுக்கு வெளியே நடைபெற்ற சம்பவம், இதை பெரிதுபடுத்தவோ, செய்தியாக்கவோ வேண்டாம் எனவும், எதுக்காக இது நடைபெற்றது என்பது தமக்கு தெரியாது” எனவும் குறிப்பிட்டனர்.\nஇது போன்று குறிப்பிட்டதன் காரணமாக, நாம் இச் செய்தியை உடனேயே “அதிரடி”யில் பதிவேற்றம் செய்யவில்லை. ஆயினும் இன்று எமக்கு கிடைத்த மேலதிக தகவலின்படி, “தாக்குதலானது கோவில் முன்றலில் நடைபெற்றதுடன், தாக்குதலுக்கு இலக்காகிய சுபாஸ்கரன் என்பவர், தாக்குதல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாகவும், அத்தோடு பொலிஸாரிடமும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகவும்” தெரிய வந்ததை அடுத்தே, பதிவேற்றம் செய்து உள்ளோம்.\nஇதேவேளை மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பாக, தாக்குதலுக்கு இலக்கான சுபாஸ்கரன் என்பவரிடம், “அதிரடி” இணையம் தொடர்பு கொண்டு கேட்ட போது, “இது உண்மையான சம்பவம் தான் எனவும், தன்மீது, கொலை வெறியுடன் கொடூரத் தாக்குதல் நடத்தியோரான உதயதாஸ் கௌசிகன், உதயதாஸ் வாகீசன் ஆகியோர் மீது, தான் வழக்கு பதிவு செய்து உள்ளதாகவும், தன் மீது தாக்குதல் நடத்தியத்துக்கான காரணம் இதுவரை புரியவில்லை” எனவும்..,\n“கோவில் வழிபாடு முடிந்த பின்னர் ஐயருடன் உரையாடிக் கொண்டு இருந்த தன்னை “வெளியே வருமாறு” அழைத்து, கோவில் வாசலியிலேயே தன்மீது தாக்குதல் நடத்தியதாகவும், இதனை அவ்விடத்தில் இருந்த “கோவில் நிர்வாகசபை” தலைவரும், உபதலைவரும் “உடனடியாக” சட்ட நடவடிக்கை எடுக்காமல் பார்த்துக் கொண்டு இருந்ததை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், இதுகுறித்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொண்டு உள்ளேன்” எனவும் தெரிவித்தார்.\nகடந்த இருவாரத்துக்கு முன்னர் இதே பேர்ண் முருகன் கோவிலில் நடைபெற்ற சம்பவம் ஒன்றினால் ஏற்பட்ட “களங்கம் மறையும் முன்னரே” மீண்டும் இதுபோன்று சுவிஸ் பேர்ண் முருகன் கோவிலில் நடைபெற்று உள்ளது பலரது கண்டனத்துக்கு உள்ளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதனை “பேர்ண் முருகன் கோவில் நிர்வாகம்” உடன் கவனத்தில் எடுத்து, “உரிய நடவடிக்கை” மேற்கொள்ள வேண்டுமென பலரும் கேட்டுக் கொள்கின்றனர்.\nநன்றி : அதிரடி இணையம் .\nசுவிஸ் பேர்ண் முருகன் கோயில், சண்டியர்களின் கூடாரமா சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ.. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ..\nThanks for reading சுவிஸில் தமிழர் மீது தாக்குதல்.. பேர்ண் முருகன் கோயிலில், மீண்டும் ஒரு அசம்பாவிதம்.. நடந்தது என்ன\nவகுப்பறையில் இளம்பெண் செய்த செயல் இறுதியில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டாரா\nவீடியோ கால் என்ற பெயரில் இந்த பெண் செய்யும் செயல் நீங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\nஅந்த விசயத்தில உங்களால முடியலையா... அப்போ இத செய்யுங்க..\n'சிறிய மஞ்சள் துண்டு' ஆண்மை குறைவுக்கு தீர்வு...\nமகளின் காதலனால் உயிர் விட்டத் தாய்: கொழும்பில் சம்பவம்\nஅடிக்கடி சிறுநீர் வருவதை போல் உணர்கிறீர்களா\nபீரியட்ஸ் நாட்களில் பெண்களிடம் சொல்லக் கூடாது, செய்யக் கூடாத செயல்கள் இவை தான்..\nInvestigation Videos இந்திய செய்திகள் குற்றம் சினிமா செய்திகள் தினம் ஒரு மருத்துவம் மரு‌த்துவ‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2018/05/", "date_download": "2019-05-26T23:03:47Z", "digest": "sha1:SJOBBKOTMA3OUDGQKKJD4ZCFHK2GPVRF", "length": 37277, "nlines": 272, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: 05/01/2018 - 06/01/2018", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஜேர்மனி ஹம் காமாட்சி அம்பாள் ஆலயத்தில் நடை பெற்ற நூல் வெளியீடு\nநூல் ஆசிரியர் திருமதி .சுந்தராம்பாள் பாலச்சந்திரன்\nயேர்மனி ஹிந்து சங்கரர் ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய காலச்சார விழாவின் முதலாம் நாள் நிகழ்வு 21.4.2018 அன்று 15.30 மணியளவில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக பிரபல சிறுகதை எழுத்தாளர் சிவ அடியவள். திருமதி சுந்தராம்பாள் பாலச்சந்திரன் அவர்கள் எழுதிய கந்தலோக கலாபம் நூல் அறிமுகமும் சிவரூப சங்கீர்த்தனம் நூல் வெளியீடும் ஆலய குரு சிவஸ்ரீ பாஸ்கரக்குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.\nசிவ அடியவள் திருமதி. சுந்தராம்பாள் பாலச்சந்திரன்; இந்துப் புரணங்களில் மிக முக்கியமாகக் கருதப்படும் கந்தபுராணக் கதைகளையும்; பெரியபுராணத்தில் நாயன்மாரின் வரலாறுகளையும் எமக்காகவும் எம் புதியதலைமுறை இலகுவாகப் பு��ியும்படியும் எளிமைப்படுத்தி இலகுபடுத்தி சுவையுற கந்தலோக கலாபம் என்னும் நூலையும் சிவரூப சங்கீர்த்தனம் என்று பெயரிட்ட 63 நாயன்மார்களின் வரலாற்று நூலையும் யேர்மனி ஹம் ஹிந்து சங்கரர் ஸ்ரீகாமாட்சி அம்பாள் சந்நிதியில் வெளியீடு செய்தார்.\nஇந்நூல் வெளியீட்டுவிழா யேர்மனி தமிழ் கல்விச்சேவை அனுசரனையுடன் நடைபெற்றது. மங்களவிளக்கேற்றலுடன் விழா ஆரம்பமானது. இந்நிகழ்ச்சியினை யேர்மனி தமிழ்கல்விச்சேவை பொறுப்பாளர் ஸ்ரீஜீவகன் அவர்கள் தொகுத்து வழங்கியிருந்தார். தமிழ்மொழி வாழ்த்து திருமதி. விஜயகலா கிருபாகரனின் மாணவிகளான அர்ச்சனா அம்பிகைபாலன், சாயகி கிருபாகரன் இருவரும் பாடினார்கள். வரவேற்புரையை ஜேர்மனி தமிழ் கல்விச்சேவை செயற்குழு உறுப்பினரும் எழுத்தாளருமான திருமதி சந்திரகௌரி. சிவபாலன் (கௌசி) அவர்களும் இரு நூல்களின் அறிமுக உரையினை ஜேர்மனி தமிழ் கல்விச்சேவை செயற்குழு உறுப்பினரும் கவிஞருமான அம்பலவன் புவனேந்திரன் அவர்களும் நூல் ஆய்வு உரையினை ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்க உறுப்பினர் சாந்தினி துரையரங்கன் அவர்களும், வாழ்த்துரையை எழுத்தாளர் ஜெகதீஸ்வரி மகேந்திரன் அவர்களும் வழங்கினர். இந்நூல் ஹிந்து சங்கரர் ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய குருக்கள் சிவஸ்ரீ பாஸ்கரக் குருக்கள் கரங்களினால் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. ஜேர்மனி தமிழ் கல்விச்சேவை உறுப்பினர்கள் எழுத்தாளர் திருமதி சுந்தராம்பாள் பாலச்சந்திரனை பொன்னாடை போர்த்தி மாலை அணுவித்து கௌரவித்தனர்.\nஇறுதியில் நூலாசிரியர் சிவ அடியவள் திருமதி. சுந்தராம்பாள் பாலச்சந்திரன் ஏற்புரையை வழங்கினார். சிறப்பான இவ்விழா பல அம்பாள் அடியார்கள் முன்னிலையில் நடைபெற்று இனிதே முடிவுபெற்றது\nநேரம் மே 19, 2018 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: நூல் அறிமுகம், நூல் வெளியீடு\nபுதன், 9 மே, 2018\nஉலகப்படைப்புக்களின் உன்னதப் படைப்பு மனிதப்படைப்பு. ஆணும் பெண்ணும் மனதால் ஒன்றுபட்டு வாழும் வாழ்க்கையே கணவன் மனைவி பந்தமாகின்றது. சமூக அமைப்பு உருவாகாத காலத்தில் யாரும் யாரொடும் வாழலாம் என்றிருந்தது. ஆனால், குடும்பம் என்று வருகின்ற போது ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட சமுதாயத்தின் மூலமே உருவாக வேண்டிய அவசியம் கருதி திருமணநடைமுறை உலகிலே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆதிகாலத்தில் களவு மணத்தில் காணப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யும் முகமாக ஆரியருடைய வரவின் பின் மாமுது பார்ப்பன் மறைவழி காட்டிடத் தீவலம் வந்ததுடன் அருந்ததி காட்டல் என்ற வட இந்திய மரபு சேர்ந்து திருமணங்கள் நடத்தப்பட்டது.\nஒரு ஆணும் பெண்ணும் இணைகின்ற நாளதை, நல்லநாளாகப் பஞ்சாங்கம் பார்த்துக் குறித்து, உற்றார் உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து, அழகான மண்டபம் ஒழுங்கு செய்து, பல ஆயிரங்களை செலவு செய்து ஆணும் பெண்ணும் அழகுப் பதுமைகளாக அலங்கரித்து பெரும் விழாவாகத் திருமண விழாவை நடத்தி, அர்ச்சதை தூவி வாழ்த்துக்களை வாரி வழங்கி இரு மனங்களை ஒன்றாகச் சேர்த்து நல் மங்கலவிழாவாக திருமணவிழாவை சந்ததி தளைக்க வேண்டும் என்ற பெரிய எதிர்பார்ப்புடன் பெற்றோர்கள் நடத்துகின்றார்கள். மற்றைய விழாக்களைவிட திருமணவிழாவில் பலரை அழைத்து வாழ்த்துப் பெறுவது மணமக்கள் சிறப்பாக வாழவேண்டும். எல்லோரும் திருமணத் தம்பதிகளை அறிந்து கொள்ளவேண்டும் என்னும் காரணத்தினாலேயே ஆகும்.\nதிருமணவாழ்க்கை என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணத்தின் முன் திருமணத்தின் பின் என்னும் திருப்பத்தை ஏற்படுத்தும் வாழ்க்கையாக அமைவது இயற்கையே. பிறப்பிலிருந்து வெவ்வேறுபட்ட குணநலன்களுடைய குடும்பங்களிலிருந்து பிரிந்து வந்து ஒரு குடும்பத்தை உருவாக்கியதற்குவதற்கு பற்பல விட்டுக்கொடுப்புக்கள், அர்ப்பணிப்புக்கள், பாரிய பொறுமை, சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு போன்றவை அவசியமாகின்றன. இத்தனை பண்புகளும் இணைகின்ற போதுதான் கணவன் மனைவிகளிடையே ஒருமித்த காதல் ஏற்படுகின்றது. அந்நியோன்யமான உறவு தோன்றுகிறது. நல்ல குடும்ப வாழ்க்கை அமைகின்றது. இவ்வாறு ஒரு குடும்பத்தைக் கட்டி எழுப்பி நிறுத்திய பின் அதை உடைத்தெறிய நினைக்கலாமா ஆனால், இன்று பல குடும்பங்களிடையே கணவன் மனைவி வாழும் வாழ்க்கை தாமரை இலைத் தண்ணீர் போன்று ஒட்டியும் ஒட்டாதும் வாழும் வாழ்க்கையாக அமைந்து விடுகின்றது. சமூகத்துக்குப் பயந்து தமது பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையை மனதில் நிறுத்திப் பல குடும்பங்கள் பெயருக்குக் கணவன் மனைவியாக வாழுகின்றனர். இது எதனையும் மனதில் கொள்ளாதவர்கள் ஒத்துவரவில்லை என்றவுடன் விவாகரத்தை பெற்றுவிடத் துடிக்கின்றார்கள்.\nவாழ்க்கையின் பல பக்கங்களில் ஒன்றுதான் திருமணம் என்னும் பந்தம். யோசிக்காமல் முடிவு எடுத்துவிட்டோம். வாழ்க்கை என்பது ஒருமுறைதான் அதனை சண்டை சச்சரவுகளுடன் வாழ்ந்து முடிக்கலாமா என்று நினைக்கலாம். திருமணம் செய்கின்ற போது பிரச்சினை வராது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லையோ அதேபோல், விவாகரத்திலும் எந்தவித பிரச்சினைகளும் வராது என்பதும் உத்தரவாதமில்லை. அதனால்தான் விவாகப்பதிவின்போது ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து அவரவர் சந்தோசம் துக்கங்களில் பங்கு எடுத்து நாம் வாழ்வோம் என்று கூறி கையெழுத்து இடுகின்றார்கள். ஆனால், எப்படி பிரச்சினைகளை எதிர்கொள்வோம் என்று நினைத்து திருமணம் செய்பவர்களால் அப்படிப் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு உறுதியாக இருக்கமுடிவதில்லை.\nஇருவரில் ஒருவருடைய விருப்பிலேதான் அதிகமான விவாகரத்துக்கள் நடக்கின்றன. ஒருவர் விருப்பிற்கு விட்டுக் கொடுப்பவர் ஏன் இப்படி நடந்தார் என்ற கேள்வியுடனேயே காலமெல்லாம் வாழுகின்றார். ஆண்கள் குடித்துத் தம் வாழ்க்கையை அழிக்கின்றார்கள். பெண்கள் மனஅழுத்தத்தினால் நோயாளியாகின்றார்கள். விவாகரத்தில் முக்கியமாகப் பாதிக்கப்படுபவர்கள் பிள்ளைகளே. இப்பிள்ளைகள் தீவிர நடத்தையுள்ள பிள்ளைகளாகவும், மன அழுத்தமுள்ள பிள்ளைகளாகவும், பாடசாலைகளில் மற்றைய பிள்ளைகளிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்கும் பிள்ளைகளாகவும் காணப்படுகின்றார்கள். வீட்டில் எமது சண்டைசச்சரவுகளைப் பார்த்து பிள்ளை கெட்டுவிடும் என்று நினைத்து விவாகரத்துப் பெறுபவர்கள், தாய்தந்தையரைப் பிரிந்து வாழும் பிள்ளைகளும் கூட மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு நடத்தை கெட்டு வாழ்வார்கள் என்னும் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். கைகளில் கத்தியால் காயங்களை ஏற்படுத்திக் கொண்டு, போதைவஸ்துக்கு அடிமைகளாகி, மனநிலை பாதிக்கப்பட்டுக் காணப்படும் பிள்ளைகளின் புள்ளிவிபரமானது கணிப்பின்படி தாய்தந்தையரின் பிரிவில் வாழ்கின்ற பிள்ளைகளே அதிகமாகக் காணப்படுபவர்களாகக் கூறுகிறது.\nவிவாகரத்துப் பெறத் துடிப்பவர்கள் கூறும் காரணங்கள் பலவகையாக காணப்படுகின்றன. சாதி, அந்தஸ்து, குடும்பப்பகை போன்ற காரணங்களைக் காட்டி எமது விருப்பம் இல்லாமல் பெற்றோர் பார்த்துச் திருமணம் செய்து வைக்கின்றார்கள். இதனால், எம்மால் மனதால் ஒத்துப் போக முடியவில்லை. எம்மிடையே ஒருமித்த கருத்துக்கள் இல்லை என்று கூறிப் பிரிபவர்கள் ஒருவிதமாகக் காணப்படுகின்றார்கள். திருமணத்தின் பின் அதிகமான வேலைப்பழு காணப்படுவதாகவும் வீட்டுவேலை முழுவதுமாக நானே செய்யவேண்டும். காதலிக்கும் போது இருவரும் இணைந்தே செய்வோம் என்றவர் இப்போது எந்தவித உதவியும் செய்வதில்லை. அவருடைய வேலையையும் நானே சேர்த்துச் செய்ய வேண்டியுள்ளது. இதனால், இருவருக்கும் இடையில் சண்டைசச்சரவுகள் அதிகமாக ஏற்படுவதாகவும் பிரியவேண்டிய மனநிலை ஏற்படுவதாகவும் சொல்கின்றார்கள். இவ்வாறு நினைக்கும் பெண் விவாகரத்தால் வேலைப்பழு இன்னும் அதிகமாகும் என்று உணர்வதில்லை.\nஐரோப்பிய நாடுகளில் வாழும் பெண்கள் ஆண்களை விட கல்விலும் தரத்திலும் உயர்வடைந்து செல்லுகின்ற சூழ்நிலையில், காதலிக்கும் போது இருந்த வேகம் கல்யாணத்தின் பின் இவருக்கு இல்லை. நானோ வேலைத்தளங்களில் படிக்குப் படி முன்னேறிக் கொண்டு போகின்றேன். இவருக்கு எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று அலுத்துக் கொள்ளுகின்ற பெண்கள் அதிகம். குடும்பமாக வாழும் தம்பதிகள் நினைக்கின்றார்கள் நாங்கள், எங்களுடையது என்ற ஒரு குடும்ப அமைப்பு இல்லையென்று. ஆனால், சேர்ந்தே வாழும் பெற்றோர்கள் வாழப்போகும் வருடங்கள் அதிகம் இல்லை என்பதையும் அவர்களால் வீட்டில் பாரிய வேலைப்பழு குறைவதையும், நல்ல அனுபவசாலிகளான பெற்றோர்களால், தமது பிள்ளைகள் சரியான முறையில் வளர்க்கப்படுவார்கள் என்பதனையும் இவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. ஐரோப்பிய நாடுகளில் அதிகமான விவாகரத்துக்குக் குறட்டை காரணமாகின்றது. இரவில் தூங்கமுடிவதில்லை. இதனால், பகலில் வேலைத்தளத்தில் சரியான ஒருமைப்பாட்டுடன் வேலை செய்ய முடிவதில்லை. இவருடைய காலுறை மணத்தைத் தாங்க முடியவில்லை. இவ்வாறான அற்ப காரணங்களுக்காகவெல்லாம் தற்காலத்தில் விவாகரத்து பெறுவது வழக்கமாகிவிட்டது.\nதனித்து வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையே விவாகரத்துப் பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது. இதனாலேயே விட்டுக்கொடுப்புக்கள் இருவருக்கிடையில் இல்லாமல் போகின்றது. அர்ப்பணிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகின்றது. ஒருவரில் ஒருவர் தங���கிவாழும் நிலைமை புலம்பெயர்ந்த தேசங்களில் இல்லாமல் போய்விட்டது. பணமோ, மற்றைய உதவிகளோ இலகுவாக அரசாங்கத்திடமிருந்து பெறக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதனால், தங்கி வாழவேண்டிய சூழ்நிலையற்ற சுதந்திரத்தை ஆணும் பெண்ணும் பெற்றுக்கொள்ளுகின்றனர். ஆனால், இறுதி காலகட்டத்தில் எந்த உயிரும் ஒரு ஆதரவைத் தேடும். அந்த உறவு கணவனாக இருந்தால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று பெண்ணும், மனைவியாக இருந்தால் எவ்வளவு அணைப்பாக இருக்கும் என்று ஆணும் நினைத்துப் பார்ப்பதில்லை.\nமணவாழ்க்கையில் பல எதிர்பார்ப்புக்கள் இருவரிடையேயும் இருப்பது இயற்கை. இதனை இருவரும் புரிந்து புரிந்துணர்வுடன் நடக்க வேண்டியது அவசியமாகின்றது. ஒட்டிய உறவை வெட்டிவிடுவது இலகுவானது. ஆனால், வெட்டியதைச் சேர்ப்பது இலகுவான காரியமில்லை. எதிர்காலத்தை நினைக்கும் போது அது பாரிய பிரச்சனைகளைக் கொண்டு வந்தே சேர்க்கும். இளந்தம்பதியினரின் சின்னச்சின்னப் பிரச்சினைகளுக்குப் பெற்றோர் தலையிடுதல் தவிர்க்கப்பட வேண்டியது அத்தியாவசியமாகின்றது. பெற்றோர் இருக்கின்றார்கள் என்னும் தைரியமே பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டுகின்றது. பிரச்சினைகளை அவர்களே பேசித் தீர்த்துவைத்தால், இருவரிடமும் புரிந்துணர்வு மேம்பட வழிகிடைக்கும். குடும்பம் பிரச்சினை என்று ஓடினால், விவாகாரத்தின் பின் பிரச்சினை வராது என்பது என்ன நிச்சயம். பின் அப்பிரச்சினையைத் தீர்த்து வைக்க எங்கே ஓடமுடியும். தாங்கும் மனமும் விட்டுக்கொடுக்கும் பண்பும் தான் மனிதனைக் காலம் முழுவதும் சந்தோசமாக வாழவைக்க உகந்தது. இதனாலேயே மறுகன்னத்தைக் கொடு என்று யேசுநாதர் சொன்னார். இன்பத்தைப் பங்கு போட்டுக்கொள்ள நினைப்பது போல் துன்பத்தையும் சோகத்தையும் பங்கு போடமுடியும் என்றால்தானே திருமணத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். காதல் பலருடன் ஏற்படலாம். திருமணம் ஒருவருடனேயே இருக்க வேண்டும். அதனால், நன்றாக யோசியுங்கள். இருமனங்களின் பிணைப்பில் ஆயிரம் காலத்துப் பயிராகத் திருமணம் விளங்க வேண்டும் என்ற உறுதியுடனேயே திருமணத்திற்கு முடிவெடுங்கள். இல்லையென்றால், திருமணம் செய்யாது தனிமரமாக வாழ்வதே உத்தமம்.\nநேரம் மே 09, 2018 2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதாய் அன்புக்கு ஈடு சொல்ல வேறு உண்டா உலகில் விரும்பினாலும் திரும்பவும் சென்றடைய முடியாததும் வாடகை இன்றி ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஜேர்மனி ஹம் காமாட்சி அம்பாள் ஆலயத்தில் நடை பெற்ற ந...\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puliamarathinnai.com/2008/10/blog-post_17.html", "date_download": "2019-05-26T23:09:59Z", "digest": "sha1:YT6B5ATX7CSOUBAL7H7PIEBMJ7423FGT", "length": 10464, "nlines": 175, "source_domain": "www.puliamarathinnai.com", "title": "புளியமர திண்ணை: சாப்ட்வேர் இஞ்ஜினியர் - நேற்று - இன்று", "raw_content": "\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்: இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே\nசாப்ட்வேர் இஞ்ஜினியர் - நேற்று - இன்று\nபக்கத்து ரூம் நண்பர்கள் :அவனுக்கென்னப்பா ஒன்னாந் தேதியான ரொக்கமா இருபதாயிரம், முப்பதாயிரம் சம்பளம் வாங்குறான்.\nஆட்டோகாரர் : சார்.. பாத்து ஒரு நூறு ரூபா கூட போட்டு குடு சார். டைடல் பார்க்ல வேலை செய்யற... ஆட்டோக்காரங்கிட்ட கணக்குப் பாக்கிறயே சார்.\nசாப்ட்:(மனதுக்குள்) டைடல் பார்க் முன்னாடியே இறங்கி கொஞ்ச தூரம் நடந்து வந்திடனும்.\nடாக்டர்: என்ன வேலை பாக்குறீங்க...\nசாப்ட்: (மனதுக்குள்)பல் வலிக்கு மருந்து குடுக்க நான் என்ன வேலை செய்யறேன்னு சொல்லனுமா.... சாப்ட்வேர் இஞ்ஜினியர்..\nடாக்டர் : அப்படிங்களா.... இதுல உங்க பல்லு வலிக்கு மருந்து எழுதிருக்கேன். பீஸ் மூனாயிரம்.\nசாப்ட் : (மனதுக்குள்)நெஞ்சு வலிக்குதுங்க டாக்டர்.\nபோக்கு வரத்து காவலர் : ஏப்பா இவ்வளவு வேகமா வண்டிய ஓட்டிடு எங்க போற.(மத்திய கைலாஸ்-ல் நின்னுட்டு.)\nசாப்ட் : சார்.. ஸ்பீடு லிமிட்ல தான் வந்தேன். (அதான் ஐடி கார்ட பாத்துட்டீங்கள்ள.. வண்டிய தள்ளிட்டு வந்தாலும், ஓவர் ஸ்பீடுன்னு புடிப்பீங்க..நேத்து லேட் நைட் வேலை செஞ்சது, காலைல கிளையன்ட் மீட்டிங்குன்னு சொன்னா விட்டுடவா போறீங்க..)\nபோக்கு வரத்து காவலர் : பாத்தா படிச்சவர் மாதிரி இருக்கீங்க... எந்த கம்பெனி.. சரி ஒரு 500 ரூபா பைன் கட்டிருங்க.\nசாப்ட் : பணத்தை கொடுத்து விட்டு. (மனதுக்குள்)இனிமேல் இந்த ஐ.டி கார்ட வெளிய மாட்ட கூடாது..\nவீட்டு புரோக்கர் : சார்.. இப்பல்லாம் வீடு கிடைக்கறதே பெரிய விசயம். நீங்க சாப்ட்வேர்ல ஒர்க் பண்றேன்னு சொல்றீங்க... உங்களுக்காக ஒரு வீடு பாத்து வச்சுருக்கேன். வாடகை பதினைஞ்சாயிரம் ரூபா. கமிசன் எழாயிரத்து ஐநூறு.\nசாப்ட் : (மனசுக்குள்..) இதுக்கு முன்னாடி குடியிருந்தவர் மூவாயிரத்து ஐநூறு ரூபாதான் குடுத்துட்டு இருந்தாருன்னு பக்கத்து வீட்ல சொல்றாங்க.\nபெண்வீட்டார் : மாப்ளை சாப்ட் வேர் இஞ்ஜினீர்ங்கரதால நாங்க வேற எதப்பத்தியும் கவலை படலை. இந்த 100 சவரன் நகையும், காரும், ரொக்கம் 10 லட்சம்தான் என்னால என் பொண்ணுக்கு செய்ய முடியும்.\nசாப்ட்: (மனதுக்குள்..) எனக்கு பொண்ணை குடுக்கிறீங்களா இல்லை என் வேலைக்கு பொண்ணை குடுக்குறீங்களா\n... சரி இவ்வளவு தொந்தரவு பண்றதால சரி.. உங்க பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிறேன்.\nPosted by கொங்கு நாட்டு தமிழன் at 10:35 PM\nஅதை எழுதும் போது கூடவே சாப்ட்வேர் கம்பெனியின் மனித வள துறை நிலைமையும் எழுதுங்க.\nஅன்று அடிமை மாத்ரி இருந்த அவர்கள இன்று வீறு கொண்டு எழுந்து விட்டார்களா.\nஇன்று நாளை இன்னும் வரவில்லை...\nஅதை எழுதும் போது கூடவே சாப்ட்வேர் கம்பெனியின் மனித வள துறை நிலைமையும் எழுதுங்க.\nஅன்று அடிமை மாத்ரி இருந்த அவர்கள இன்று வீறு கொண்டு எழுந்து விட்டார்களா.\nசட்டதின் ஆட்சியில் தவறு செய்ய மக்கள் பயப்படவேண்டும். அறத்திற்கு எதிரான செயல்களைச் செய்ய மக்கள் வெட்கப்படவேண்டும். ஆனால் அதிகாரமும், பண...\nபதிவுகளை மின் மடலில் பெற்றுக்கொள்ள\nஅது ஒரு நிலாக்காலம் (3)\nகட்டுரைகள் - பொது (83)\nகவிதை - பொது (8)\nகவிதைகள் - காதல் (3)\nபுளியமரதிண்ணை கூக்ல் குழுவில் இணைய\nசாப்ட்வேர் இஞ்ஜினியர் - நேற்று - இன்று\nபூனைக்கு மணி கட்டிய புலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-05-26T23:47:21Z", "digest": "sha1:4XJTESZD6LQMOIRFKKHDK24NKVGWI5GB", "length": 5142, "nlines": 118, "source_domain": "www.thetruthintamil.com", "title": "யார் விருப்பு? – TheTruthinTamil", "raw_content": "\nகிறித்துவின் வாக்கு: லூக்கா 9:33.\n33 அவ்விருவரும் அவரைவிட்டுப் பிரிந்துபோகையில், பேதுரு இயேசுவை நோக்கி: ஐயரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது, உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்று, தான் சொல்லுகிறது இன்னதென்று அறியாமல் சொன்னான்.\nதூதுரை கொடுக்க, இடங்கள் மூன்று,\nமூதுரை என்று பலர் நினைத்தாலும்,\nஏதிடம் ஏற்றது இயேசு அறிவார்;\nNext Next post: அமைதி காப்போம்\nrvlReurl on குருசைப் பரிசாய்த் தந்திடுவார்\njkjOveta on குருசைப் பரிசாய்த் தந்திடுவார்\n கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:1-2. 1\tஅவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து, 2\tதேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும் அவர்களை அனுப்பினார். கிறித்துவில் வாழ்வு: பேய்கள் ஓட, பிணிகள் வாட, பேதையர் அறிவு பெறவேண்டும், வாய்மை நிலவ, வாழ்வும் மலர, வல்லோன் வாக்கு தரவேண்டும். காய்கள் கனிய, கசப்பும் இனிக்க, கடவுளின் அரசு வரவேண்டும். தாய்மையுள்ள தந்தையின் அன்பால், தரணி மீட்பு உறவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-7672.html?s=cda55325cd8587377220a1f5ea960c4e", "date_download": "2019-05-27T00:08:30Z", "digest": "sha1:RHDSO4QQA2A7I24ORAZVE6WDTSOG62YY", "length": 21695, "nlines": 369, "source_domain": "www.tamilmantram.com", "title": "ராதைக் காதலன் - தொடர்கவிதை [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > ராதைக் காதலன் - தொடர்கவிதை\nView Full Version : ராதைக் காதலன் - தொடர்கவிதை\nநெடுநாட்களாய் என் நெஞ்சில் குழல் ஊதிக் கொண்டிருக்கும் என் காதலன் முகவரியை ஆங்காங்கே இதயத்தின் மேற்புறத்தில் எழுதிவைத்திருந்தேன். ஆரம்பம் முதல் முடிவு வரை அவனைச் சித்திரமாய் வடிக்க, என்னுள் நேர்ந்த வெட்கத்தையும் நீக்கிவிட்டு இங்கு எழுத விழைந்துள்ளேன். என்னவன் கண்ணனவன் வரலாற்றில் ஆங்காங்கே தவறுகள் நேர்ந்தால் குட்டுங்கள். மறக்காமல் இந்த திரியையும் அவ்வப்போது தட்டுங்கள்.\nகாதலன் கண்ணனுக்கும், இங்குள்ள மன்ற உறவுகளுக்கும். அதிமுக்கியமாக என்னவன் பற்றி எனக்கு முழுவதுமாய் வடித்துக் கொடுத்த எண்ணற்ற புத்தகங்களுக்கும்\nஎன் காதல் குழைந்த இதய நன்றிகள்.............\nக்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண\nக்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹே\nக்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண\nக்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹே\nக்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண\nக்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண\nராம ராகவ ராம ராகவ ராம ராகவ ரக்ஷமாம்\nக்ருஷ்ண கேசவ க்ருஷ்ண கேசவ\nஉங்களுக்குள் இப்படி ஒரு சோகமா\nஉங்களுக்குள் இப்படி ஒரு சோகமா\n இது என் சோகமல்ல.. பூமித்தாயின் சோகம்... தொடர்ந்து வாழ்த்துங்கள்...........\nஅருமையான முயற்சி.. தொடருங்கள் வாழ்த்துக்கள்\n இது என் சோகமல்ல.. பூமித்தாயின் சோகம்... தொடர்ந்து வாழ்த்துங்கள்...........\nஅருமையான முயற்சி.. தொடருங்கள் வாழ்த்துக்கள்\nஅருமை பிச்சி மற்றொரு மகாகவியாக எதிர்காலத்தில் புகழ் பெற வாழத்துக்கள்..\nவாலியின் காவியங்கள் நினைவுக்கு வருகின்றன..\nபெரிய முயற்சி.. அரிய முயற்சி..\nஎடுத்த காரியம் முடிக்கும் கண்ணோட்டமும்\nஎம் மன்ற நண்பர் தொடுக்கும் பின்னூட்டமும்\nநல்ல பாம்பு, நச்சரவம் இருக்க கோப்ரா என்ற காப்ரா சொல் ஏன்\nஆழிப்பேரலை, அக்னிக்குழம்பிருக்க சுனாமி, லாவா ஏன்\nகவிதையோடு கூடிய உங்கள் பின்னூட்டம் அழகு........ மிக்க நன்றி..\nஅருமை பிச்சி மற்றொரு மகாகவியாக எதிர்காலத்தில் புகழ் பெற வாழத்துக்கள்..\n மஹாகவி ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறைதான் பிறப்பார்.... அவர் பிறந்து கவியாகி மஹாகவியாகி வாழவிடாமல் செய்தோம்............ மனிதம் எத்தனை புனிதம்\n மிக்க நன்றி......... தொடர்ந்து தொடரை வாசியுங்கள்.. நேரம் கிட்டும்போது எழுதுகிறேன். நிச்சயம் தொடர் முடியாமல் போகாது.........\n(என்னடா மரியாதை கூடிப��ச்சேனு யொசிக்காதீங்க, எல்லம் உங்க எண்ணதிற்க்குதான் :D :D )\nகவிதை மிகவும் அற்புதமாக இருகின்றது,\nஇந்த சின்ன வயதிலே இப்படி அருமையாய் சிந்தனை குதிரையை ஓட விடுகின்றீர்களே......\n(என்னடா மரியாதை கூடிபோச்சேனு யொசிக்காதீங்க, எல்லம் உங்க எண்ணதிற்க்குதான் :D :D )\nகவிதை மிகவும் அற்புதமாக இருகின்றது,\nஇந்த சின்ன வயதிலே இப்படி அருமையாய் சிந்தனை குதிரையை ஓட விடுகின்றீர்களே......\nஅதை சுற்றி சுற்றியே வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/203938?ref=section-feed", "date_download": "2019-05-26T23:12:14Z", "digest": "sha1:QEHDAFYWVSDM5TMMY35I7VH33OVUR2S3", "length": 7238, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "உலகின் மிக வயதான மனிதர் என சாதனை படைத்த நபர் மரணம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகின் மிக வயதான மனிதர் என சாதனை படைத்த நபர் மரணம்\nஉலகின் மிக வயதான மனிதர் என்ற சாதனை படைத்த ரஷ்யாவைச் சேர்ந்த அப்பாஸ் இலியிவ், தனது 123வது வயதில் காலமானார்.\nரஷ்யாவைச் சேர்ந்த அப்பாஸ் இலியிவ் என்பவர், ஜார்ஜியாவின் அருகில் உள்ள இங்குஷெஸியா என்ற பகுதியில் வசித்து வந்தார்.\n1896ஆம் ஆண்டு பிறந்த இவர், உலகின் மிக வயதான மனிதர் என்ற சாதனையைப் படைத்தார். அதற்கான சான்றிதழை இங்குஷெஸியா நகர நிர்வாகம் இவருக்கு அளித்தது தெரிய வந்துள்ளது.\nரஷ்யாவின் ராணுவத்தில் 1917 முதல் 1922ஆம் ஆண்டு வரை பணியாற்றிய இவர், இரண்டாம் உலகப்போரில் பங்கேற்றார். தினசரி பச்சை காய்கறிகளை தான் இவர் உணவாக உண்டு வந்தார் என்று கூறப்படுகிறது. அத்துடன் சுத்தமான பசும்பாலையும் அருந்தி வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.\nதினமும் 11 மணிநேரம் தூங்கக் கூடிய அப்பாஸ், தன் வாழ்நாளில் மருத்துவமனைக்கே சென்றதில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பாஸ் இலியிவ் காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை ��ேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-current-affairs-tamil-feb-04-2017/", "date_download": "2019-05-27T00:32:34Z", "digest": "sha1:UMR5OHZEFNONWMLVYVZ3SUK3ZYBA2UI5", "length": 14102, "nlines": 365, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Current affairs in tamil feb 04, 2017 - All TNPSC Exam Preparation", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nதலைப்பு : வரலாறு – பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு\nஒருங்கிணைந்த நீரடி துறைமுக பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு (Integrated Underwater harbor defense and surviellence system – IUHDSS)\nஒரு ஒருங்கிணைந்த நீரடி துறைமுக பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு மும்பையில் தொடங்கப்பட்டது.\nIUHDSS அமைப்பு ஒருங்கிணைந்த ரேடார்கள், மின் ஒளியியலான கேமராக்கள் மற்றும் சோனார்கள் கொண்ட ஒட்டுமொத்த அமைப்பாக உள்ளது.\nஇந்த அமைப்பு மதிப்பான சொத்துக்களுக்கு ஏற்படும் விபரீதமான அச்சுறுத்தல்கள் எதிராக பாதுகாப்பினை அதிகரிக்கிறது.\nஇந்த IUHDSS அமைப்பு, மேற்பரப்பு மற்றும் நீருக்கடியில் அச்சுறுத்தல்களுக்காக அதன் அடையாளங்களை கண்டறியவும் கண்காணிக்கவும் மற்றும் முன்கூட்டியே எச்சரிக்கை செய்யவும் அமைக்கப்பட்ட ஒரு ஒருங்கிணைந்த தானியங்கி அமைப்பு ஆகும்.\nதலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்\nகுடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்ட்ரபதி பவனில் வருடாந்திர “Udyanotsav”, ஜனாதிபதி அவர்கள் மூலம் பிப்ரவரி 4, 2017 அன்று துவங்கி வைக்கப்பட்டது.\n‘ஜனாதிபதி பிரணாப்’ மற்றும் ‘Suvra முகர்ஜி’ என்ற இரண்டு வகை ரோஜாக்கள் ராஷ்டிரபதி பவனில் உருவாக்கப்பட்டுள்ளது.\nதலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – இந்தியா மற்றும் ���தன் அண்டை நாடுகள்\nதகவல் அறியும் உரிமை சட்டம் இலங்கையில் நடைமுறைக்கு வந்துள்ளது\nஇலங்கையில் தகவல் அறியும் உரிமைச் (தகவல் பெறும் உரிமை – Right to Information) சட்டம் அமலுக்கு வந்துவிட்டது.\nஇந்த சட்டத்தின் மூலம் ஊழல் மற்றும் முறைகேடான நிகழ்வுகளின் மூலம் பாதிக்கப்பட்ட நாட்டினை ஒரு வெளிப்படைத்தன்மை நிலைக்கு மீட்டுக்கொண்டு வரவும் நாட்டில் நல்லாட்சி நடைபெறவும் வழிவகை செய்யபட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/srilanka/04/188373?ref=category-feed", "date_download": "2019-05-26T23:27:13Z", "digest": "sha1:CQ5F5YNNZT36CKFTF54F65DOCQZCQW7M", "length": 16443, "nlines": 163, "source_domain": "www.tamilwin.com", "title": "சீனாவின் கடன்பொறிக்குல் சிக்கும் 23 நாடுகள்!!..? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசீனாவின் கடன்பொறிக்குல் சிக்கும் 23 நாடுகள்\nஆசியா, ஐரோப்பா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் 8 ட்ரில்லியன் டொலரை கட்டுமானத் திட்டங்களுக்காக முதலீடு செய்யும் சீனாவின் ஒரு அணை மற்றும் ஒரு பாதைத் திட்டமானது மிகவும் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது. குறிப்பாக இத்திட்டத்தின் ஊடாக சீனா தனது எத்தகைய நோக்கத்தை நிறைவேற்றுகிறது என்பதை அறியவே இவ்வாறான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.\nசீனாவின் இத்திட்டம் தொடர்பாக வொசிங்டனைத் தளமாகக் கொண்டியங்கும் ‘பூகோள அபிவிருத்திக்கான மையம்’ ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது.\nஇந்த ஆய்வின் பிரகாரம், சீனாவின் ஒரு அணை ஒரு பாதைத் திட்டமானது சிறிய மற்றும் வறிய நாடுகள் மீது பரந்தளவில் கடன் சுமையை உண்டுபண்ணுவதால், இந்த நாடுகளில் நிலைத்தன்மை பிரச்சினைகள் காணப்படுவதாகவும், இதனால் இந்த நாடுகள் இறையாண்மைக் கடன் என்கின்ற ஆபத்திற்கு முகங்கொடுக்க வேண்டியிருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.\nசீனாவின் இத்திட்டமானது 68 நாடுகளில் பாதிப்பைச் செலுத்துவதுடன் இந்த நாடுகள் ஒவ்வொன்றினதும் பொதுக் கடன் மீதும் தாக்கம் ச���லுத்தும்.\nசீனாவின் திட்டத்திற்குள் உள்வாங்கப்படும் 68 நாடுகளில் 23 நாடுகள் தற்போது எதிர்நோக்கும் கடன் சுமை ஆபத்து மற்றும் இவற்றின் இறையாண்மை கடன் ஆபத்து விகிதம் மற்றும் உலக வங்கியின் கடன் பேண்தகு நிலை போன்றவற்றை இந்த ஆய்வானது பயன்படுத்தியுள்ளது.\n2016 முடிவில், சீனா தனது ஒரு அணை மற்றும் ஒரு பாதைத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக 23 நாடுகளில் குழாய் இணைப்புக்களை இரவலாக வழங்கியுள்ளதால் இந்த நாடுகள் மீதான கடன் சுமை அதிகரித்ததாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nசீனாவின் இத்திட்டம் காரணமாக எட்டு நாடுகள் தமது கடனைத் திருப்பிச் செலுத்துவதில் பல்வேறு இடர்பாடுகளைச் சந்திப்பதாக ‘பூகோள அபிவிருத்திக்கான மையத்தின்’ ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த எட்டு நாடுகளில் பாகிஸ்தான், டிஜிபோட்டி, மாலைதீவு, லாவோஸ், மொங்கோலியா, மொன்ரனிக்ரோ, தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகியவை உள்ளடங்குகின்றன.\nசீன-பாகிஸ்தான் பொருளாதார நடைபாதைத் திட்டம், சீனாவின் ஒரு அணை மற்றும் ஒரு பாதைத் திட்டத்தின் மையப்புள்ளியாகச் செயற்படுவதுடன் சீனாவுடன் அதிக நிதி சார் தொடர்புகளை வைத்திருக்கின்ற நாடாகவும் பாகிஸ்தான் காணப்படுகிறது.\nசீனாவால் கணிக்கப்பட்ட 62 பில்லியன் டொலரில் 80 சதவீத நிதியை பாகிஸ்தானுக்கு கடனாக வழங்கியுள்ளது.\nஇந்த ஆய்வின் பிரகாரம், சீனா தான் வழங்கிய கடன்களை மீளப்பெற்றுக் கொள்ளும் அணுகுமுறையானது கடந்த காலத்தில் பிரச்சினையை உண்டுபண்ணியமை உறுதிப்படுத்தப்படுகிறது.\nஎடுத்துக்காட்டாக, சிறிலங்கா, சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதால் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனா தன்வசப்படுத்தியது.\nஉலகின் ஏனைய கடன்வழங்குநர்களைப் போலல்லாது சீனாவானது கடன் பெற்ற நாடுகள் கடன்களைச் செலுத்தும் போது சந்திக்கும் பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக சட்ட விதிகளுக்கு உட்பட்டிருக்கவில்லை.\nகடன் பெற்ற நாடுகளுடன் நிதி சார் தொடர்புகளைப் பேணுவதற்கான சட்ட விதிகளைப் பின்பற்றும் கடன்வழங்கும் நாடுகளைக் கொண்ட Paris Club அமைப்பின் தற்காலிக பங்குதாரராக சீனா மட்டுமே உள்ளது.\nஉலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடன்வழங்குநர்களுக்கான ஒழுக்க நெறிமுறைகள் மற்றும் நியமங்கள், சீனாவின் ஒரு ��ணை மற்றும் ஒரு பாதைத் திட்டத்திலும் பிரயோகிக்கப்பட வேண்டும் என ‘பூகோள அபிவிருத்திக்கான மையம்’ தெரிவித்துள்ளது.\nஇதற்காக இத்திட்டத்தில் உலக வங்கி மற்றும் ஏனைய பன்முக வங்கிகள் தமது பங்களிப்பை அதிகரிப்பதுடன் இத்திட்டங்கள் தொடர்பில் நியமங்களை உருவாக்குவது தொடர்பில் சீன அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் ‘பூகோள அபிவிருத்திக்கான மையம்’ சுட்டிக்காட்டியுள்ளது.\nஅத்துடன் பாரிஸ் கழகத்தின் முதன்மையான கோட்பாடுகளை மேற்பார்வை செய்யக்கூடிய புதிய கடன் வழங்கு நாடுகளைக் கொண்ட குழுவொன்றை உருவாக்க வேண்டும் எனவும் இந்தக் குழுவானது சீனாவுடன் அர்த்தமுள்ள பங்களிப்பை உருவாக்க வேண்டும் எனவும் ஆய்வாளர் குழு விதந்துரைத்துள்ளது.\nகடன் ஆபத்துக்களை குறைப்பதற்காக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு சீனாவானது தொழினுட்ப மற்றும் சட்ட ஆதரவுகளை வழங்க வேண்டும் எனவும் வொசிங்டனைத் தளமாகக் கொண்டியங்கும் ‘பூகோள அபிவிருத்திக்கான மையம்’ பரிந்துரைத்துள்ளது.\nஎடுத்துக்காட்டாக காடுகளைப் பாதுகாத்தல் போன்ற சூழல் பாதுகாப்பை நோக்காகக் கொண்ட திட்டங்களுக்கு கடன்களைப் பெறும் நாடுகளுக்கு ஆதரவாக கடன் இடமாற்று ஏற்பாடுகளை சீனா வழங்க வேண்டும் என இந்த மையம் பரிந்துரைத்துள்ளது.\nஆங்கிலத்தில் – Nikita Kwatra\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2018/07/25193312/1004541/Children-Rescued-Thailand-Attended-Buddhist-festival.vpf", "date_download": "2019-05-27T00:11:22Z", "digest": "sha1:RZUQXKYRW3ANGEBT4C3TMP424RWATXIF", "length": 9641, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "தாய்லாந்தில் மீட்கப்பட்ட சிறுவர்களின் 9 நாள் துறவறம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதாய்லாந்தில் மீட்கப்பட்ட சிறுவர்களின் 9 நாள் துறவறம்\nபாரம்பரிய முறைபடி நடைபெற்ற இந்த விழாவில் மீட்பு பணியின் போது உயிரிழந்த வீரர் சமன் குணனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.\nதாய்லாந்தில் குகையில் சிக்கி மீட்கப்பட்ட 12 சிறுவர்கள் நேற்று நடைபெற்ற புத்த திருவிழாவில் கலந்து கொண்டனர். குடும்பத்தினரின் வேண்டுதல் நிறைவேறியதால் சிறுவர்கள் மொட்டை அடித்து கொண்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். அவர்கள் 9 நாட்களுக்கு துறவறத்தில் ஈடுபட உள்ளனர். பாரம்பரிய முறைபடி நடைபெற்ற இந்த விழாவில் மீட்பு பணியின் போது உயிரிழந்த வீரர் சமன் குணனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\n3 இடங்களில் குண்டு வெடிப்பு - நால்வர் பலி\nநேபாள நாட்டில், மூன்று வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், 4 பேர் உயிரிழந்தனர்.\nதென் அமெரிக்க நாடான பெரு நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பதிவு\nதென் அமெரிக்க நாடான பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜப்பான் பயணம்\nஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அங்கு இருநாட்டு வர்த்தகம், பாதுகாப்பு தொடர்பாக அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து பேச உள்ளார்.\nபெரு நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட கோமாளிகள் தினம்\nபெரு நாட்டில் நூற்றுக்கணக்கானோர் கோமாளி போன்று வேடமணிந்து ஆடல் பாடலுடன் அணிவகுத்து வந்த காட்சி பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது\nஸ்டாலினுக்கு இலங்கை வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வாழ்த்து\nஇலங்கை வருமாறு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.\nஇலங்கையில் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம்\nஇலங்கையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக மாதந்தோறும் அனைத்து கட்சிகள் மற்றும் முப்படை தளபதிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அந்நாட்டு அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle.yarldeepam.com/2018/05/blog-post_74.html", "date_download": "2019-05-26T23:21:25Z", "digest": "sha1:KKO4MQ3PATS4D3FYOLW67WT6M3CLRCDM", "length": 3802, "nlines": 44, "source_domain": "lifestyle.yarldeepam.com", "title": "வகுப்பறையில் இளம்பெண் செய்த செயல்? இறுதியில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டாரா? வெளிவந்த வீடியோ! | Lifestyle | Latest Lifestyle News and reviews | Online Tamil Web News Paper on Lifestyle", "raw_content": "\nHome » Videos » வகுப்பறையில் இளம்பெண் செய்த செயல் இறுதியில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டாரா\nவகுப்பறையில் இளம்பெண் செய்த செயல் இறுதியில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டாரா\nவகுப்பறையில் இளம்பெண் செய்த செயல் இறுதியில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டாரா – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்…\nஇந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.\nThanks for reading வகுப்பறையில் இளம்பெண் செய்த செயல் இறுதியில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டாரா\nவகுப்பறையில் இளம்பெண் செய்த செயல் இறுதியில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டாரா\nவீடியோ கால் ���ன்ற பெயரில் இந்த பெண் செய்யும் செயல் நீங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\nஅந்த விசயத்தில உங்களால முடியலையா... அப்போ இத செய்யுங்க..\n'சிறிய மஞ்சள் துண்டு' ஆண்மை குறைவுக்கு தீர்வு...\nமகளின் காதலனால் உயிர் விட்டத் தாய்: கொழும்பில் சம்பவம்\nஅடிக்கடி சிறுநீர் வருவதை போல் உணர்கிறீர்களா\nபீரியட்ஸ் நாட்களில் பெண்களிடம் சொல்லக் கூடாது, செய்யக் கூடாத செயல்கள் இவை தான்..\nInvestigation Videos இந்திய செய்திகள் குற்றம் சினிமா செய்திகள் தினம் ஒரு மருத்துவம் மரு‌த்துவ‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle.yarldeepam.com/2018/08/blog-post_11.html", "date_download": "2019-05-26T23:45:40Z", "digest": "sha1:QFEWNINAV52PNAYE4KMSJNE3JXAZ4VDI", "length": 5356, "nlines": 49, "source_domain": "lifestyle.yarldeepam.com", "title": "குடும்பத்தினர் முன்னிலையில் சிறுமி வன்புனர்வு: பஞ்சாயத்தின் தீர்ப்பு | Lifestyle | Latest Lifestyle News and reviews | Online Tamil Web News Paper on Lifestyle", "raw_content": "\nHome » world » குடும்பத்தினர் முன்னிலையில் சிறுமி வன்புனர்வு: பஞ்சாயத்தின் தீர்ப்பு\nகுடும்பத்தினர் முன்னிலையில் சிறுமி வன்புனர்வு: பஞ்சாயத்தின் தீர்ப்பு\nபாகிஸ்தானின் பஞ்சாயத்து தீர்ப்பினை அடுத்து 16 வயது சிறுமி குடுமபத்தினர் முன்னிலையில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபாகிஸ்தானின் குஜாபராபாத் நகரில் உள்ள ராஜ்பூர் என்ற கிராமத்தில் வசிக்கும் உமர் என்பவர் கடந்த 16ஆம் திகதி அஷ்பக் என்பவரின் சகோதரியை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.\nஇந்த வழக்கு கிராம பஞ்சாயத்திற்கு சென்றுள்ளது. இதையடுத்து பஞ்சாயத்தில் உமரின் சகோதரியை வன்புணர்வுக்கு உட்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகடந்த 2 நாட்களுக்கு முன் இதுகுறித்து உமர் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர்.\nஇதையடுத்து கிராம் பஞ்சாயத்து உறுப்பினர்கள் 30 பேர், அஷ்பக் மற்றும் உமர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nவன்புணர்வு செய்யுமாறு உத்தரவு பிறப்பித்த கிராம பஞ்சாயத்து தலைவர் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nThanks for reading குடும்பத்தினர் முன்னிலையில் சிறுமி வன்புனர்வு: பஞ்சாயத்தின் தீர்ப்பு\nவகுப்பறையில் இளம்பெண் செய்த செயல் இறுதியில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டாரா\nவீடியோ கால் என்ற பெயரில் இந்த பெண் செய���யும் செயல் நீங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\nஅந்த விசயத்தில உங்களால முடியலையா... அப்போ இத செய்யுங்க..\n'சிறிய மஞ்சள் துண்டு' ஆண்மை குறைவுக்கு தீர்வு...\nமகளின் காதலனால் உயிர் விட்டத் தாய்: கொழும்பில் சம்பவம்\nஅடிக்கடி சிறுநீர் வருவதை போல் உணர்கிறீர்களா\nபீரியட்ஸ் நாட்களில் பெண்களிடம் சொல்லக் கூடாது, செய்யக் கூடாத செயல்கள் இவை தான்..\nInvestigation Videos இந்திய செய்திகள் குற்றம் சினிமா செய்திகள் தினம் ஒரு மருத்துவம் மரு‌த்துவ‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/36-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-05-26T23:20:03Z", "digest": "sha1:PR62D2J7LJ54IFTBK3XHYZJFGTDWKFJ4", "length": 16431, "nlines": 149, "source_domain": "new.ethiri.com", "title": "36 வயது ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்க அழைக்கிறார்கள் – சோனியா அகர்வால் வேதனை | ethiri .com ...................................................................................", "raw_content": "\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க\n36 வயது ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்க அழைக்கிறார்கள் – சோனியா அகர்வால் வேதனை\n36 வயது ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்க அழைக்கிறார்கள் – சோனியா அகர்வால் வேதனை\nதமிழில் பல படங்களில் நடித்த சோனியா அகர்வால், 36 வயது ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்க அழைக்கிறார்கள் என்று வேதனையாக கூறியிருக்கிறார்.\nகாதல் கொண்டேன் படம் மூலம் அறிமுகமானவர் சோனியா அகர்வால். 7ஜி ரெயின்போ காலனி, மதுர உள்ளிட்ட படங்களில் நடித்தார். இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெற்றார்.\nமீண்டும் சினிமாவில் நடிக்க வந்த சோனியா அகர்வாலுக்கு தமிழில் பெரிய வாய்ப்புகள் அமையவில்லை. சமீபத்தில் வெளியான அயோக்யா படத்தில் ஒரு காட்சியில் மட்டும் வந்து சென்றார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-\n‘தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறேன். சமீபத்தில் ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச் பார்க்க சென்று இருந்தேன். அங்கு ரசிகர்கள் என்னை சூழ்ந்துகொண்டனர். இது எனக்கு மகிழ்ச்சி அளித்தது. ஆனால் சினிமாத்துறையினர் என்னை ஒரு மும்பை பெண்ணாகவே பார்க்கின்றனர். சிலர் என்னை மும்பைக்கே திருப்பி அனுப்ப முயற்சிக்கின்றனர்.\nநான் முதன்மை வேடத்தில் நடித்த ‘தனிமை’ என்ற படம் வெளியானது. படத்தின் தயாரிப்பாளர் அனுபவம் வாய்ந்தவர். இருந்தாலும் அந்த படத்தில் ரிலீசில் சிக்கல் ஏற்பட்டது. தியேட்டர்கள் சரியாக கிடைக்கவில்லை. ஆனால் படத்தின் சிக்கல்களுக்கு நானும் காரணம் என்று கிளப்பிவிட்டார்கள். ‘தனிமை’ நல்ல தரமான கதையம்சம் உள்ள படம்.\nஇதுபோன்ற கதைகள் எனக்கு அதிகம் வருவதில்லை. எனக்கு இப்போது 36 வயது ஆகிறது. ஒரு பையனுக்கோ சிறுமிக்கோ அம்மாவாக நடிக்க நான் தயார். ஆனால் இயக்குனர்கள் என்னை என் வயதையொத்த ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்க கேட்கிறார்கள். இது என்னை எரிச்சலாக்குகிறது.\n‘தடம்’ படத்தில் அருண் விஜய்யின் சிறுவயது அம்மாவாக நடித்தேன். அதற்கே முதலில் ஒப்புக் கொள்ளவில்லை. கதையை முழுமையாக கேட்டபிறகு என் வேடத்துக்கான முக்கியத்துவம் கருதி ஒப்புக் கொண்டேன். அயோக்யா விஷாலின் படம். என்னுடைய படம் அல்ல. எனவே ஒரு காட்சியில் வந்து சென்றேன்’.\nஇவ்வாறு அவர் கூறி உள்ளார்.\n← சீனாவில் ஸ்ரீதேவி படத்திற்கு கிடைத்த வரவேற்பு – ஒரே நாளில் ரூ.10 கோடி வசூல்\nவரியை அதிரடியாக உயர்த்தி அமெரிக்காவுக்கு சீனா பதிலடி →\nமுக்கிய செய்திகள் Breking News\nஅணுஆயுத ,ஐஸ் உடைக்கும் கப்பலை வெள்ளோட்டம் விட்ட ரஷியா -video\nஅமெரிக்கா முதுகு ஈரானில் முறியலாம் - இது தான் அந்த ரகம் - வீடியோ\nஇலங்கை செய்திகள் Srilanka News\nகுண்டு தாக்குதலுடன் தொடர்புடைய 89 பேர் கைது\nரிஷாத் பதியுதீன்,கிசுபுல்லாவிற்கு எதிராக இரு வழக்குகள்\nறிசாத் அமைச்சுப் பதவியை துறக்கவேண்டும் அதாவுல்லாஹ்\nஉடைந்துபோன தாமரைக்கேணி குளக்கட்டு விரைவில் திருத்தப்பட வேண்டும்- முழங்கிய அரசியவாதி\nபெருந்தோட்ட விளையாட்டு திருவிழா- photo\nஆவா குழு வாள்வெட்டு ரவுடிகள் 9 பேர் கைது\nகுளவி தாக்குதலில் 50 பேர் காயம்\nஆலயத்தில் பெண்களுக்கு கருத்தடை மாத்திரையை வழங்கிய முஸ்லீம் நபர்\nகாவ்துறை திடீர் சோதனை - 24 பேர் கைது\nஇலங்கையில் இருந்து இந்தியாவுக்குள் 15 ஐ எஸ் தீவிரவாதிகள் ஊடுருவல்\nமேலும் 20 செய்திகள் படிக்க இதில் அழுத்துங்க Read more\nஇந்திய செய்திகள் India News\nமுதல்-மந்திரியாக தொடர விருப்பம் இல்லை - மம்தா பானர்ஜி\nகாஷ்மீரில் துப்பாக்கியால் சுட்டு ராணுவ வீரர் தற்கொலை\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை\nஉலக செய்திகள் World News\nசிறைக்குள் பயங்கர மோதல் - 29 பேர் கொலை\nபிரிட்டனில் மில்லியனை அள்ளி சென்ற நபர்\nமோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன் -கனடா பிரதமர்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க-help call me-00447536707793\nவினோத விடுப்பு Funny News\nகடல் கொள்ளையர்களை -விரட்டி தாக்கும் கடற்படை - வீடியோ\n23 வயது இளம்பெணுக்கு 63 வயது மில்லியனரின் மீது காதல்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nமிரள வைக்கும் ரஷிய கடல் படை - வீடியோ\nஒற்றை விமானியுடன் பறக்கும் Boeing விமானத்தில் தைரியமாக பயணிக்க ‘தில்’ இருக்கா\nஇலங்கை அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதென்ஆப்பிரிக்கா\nஅதிக சம்பளம் கேட்டதாக வெளியான தகவல் - ஜி.வி.பிரகாஷ் விளக்கம்\nசூர்யா சொன்ன பிறகு தான் ஆறுதலாக இருந்தது - சாய் பல்லவி\nநடிகரிடம் சிபாரிசு கேட்கும் நடிகை\nஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜாங்கிரி மதுமிதா\nநயன்தாராவின் அடுத்த படம் ரிலீசாகும் தேதி அறிவிப்பு\nநடிகைக்கு தடை போடும் காதலர்\nசினிமாவை விட்டு விலகும் உச்ச நட்சத்திரம்\nநடிகை மீது கோபத்தில் இருக்கும் நடிகை\nநடிகர் கட்டுப்பாட்டில் இருக்கும் நடிகை\nகுற்ற செய்திகள் Crime NEWS\nமயக்க மருந்து கலந்துக் கொடுத்து வெளிநாட்டு பெண் கற்பழிப்பு\nமனைவியை அடித்து கொன்ற கணவன் - கண்ணீரில் உறவுகள்\nதாயை அடித்து கொடுமை படுத்திய மகள் - வீடியோ\nதிருமணம் ஆன ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nயாழில் வாலிபன் அடித்து கொலை - அதிர்ச்சியில் மக்கள்\nமுள்ளி வாய்க்கால் அழுகிறது …\nதீ கொண்டு எழுவாய் …\nகாற்றை காதல் செய்யும் பெண் …\nஓடி வா காதலே …\nபிடித்த வாழ்வில் யாரு இன்று ..\nதென் சீன கடலில் அமெரிக்க கப்பல்\nஅமெரிக்கா ஆசியாவில் கால் பதிக்க இலங்கையுடன் ஒப்பந்தம் video\nஅமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் தாக்குதல்\nமலாபார் பாராட்டோ செய்வது எப்படி - வீடியோ\nசீமான் முழக்கம் Seeman speach\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nதிருப்பூரை அதிரச் செய்த சீமான்\nகாத்தான்குடிசம்பவம் - கருணா செய்த துரோகம் : சத்தியம் சொல்லும் சீமான்\nமே 18 இனப்படுகொலை நாள் - 10ஆம் ஆண்டு நினைவேந்தல் - சீமான்\nமக்களை கொன்ற முஸ்லீம் ஏன் -சீமான் கேள்வி வீடியோ\nசுகப்பிரசவத்தில் கவனமா இருங்க, இல்லாட்டி கர்ப்பப்பை இறங்கிடும்\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பயம்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கர்ப்பம் தரிக்கலாமா\nகர்ப்பம் தரிக்காது இருக்க புதிய வழிமுறைகள்\nகர்ப்பம் அடைந்தவுடன் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?m=201808", "date_download": "2019-05-26T23:18:07Z", "digest": "sha1:MBVKKMZVP7QHRUXLV37MNHR6T4ICV5A6", "length": 26860, "nlines": 165, "source_domain": "www.anegun.com", "title": "ஆகஸ்ட் 2018 – அநேகன்", "raw_content": "திங்கட்கிழமை, மே 27, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஉறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை சொத்துகள் வழி உயர்த்த வேண்டும் \nதுன் சம்பந்தன் பெயரை நீக்கி அடையாளத்தை அழிக்காதீர் – எம் பி ராஜா\nயாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை இனி கிளைக்கு 60 பேர் மட்டுமே – டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன்\nதுன் சம்பந்தன் சாலையின் பெயரை மாற்றக் கூடாது\nபுதிய பரிமாணத்தை நோக்கி இரவா காதல் இயக்குநர் கதிரின் முதல் முயற்சி\nசுங்கை வே ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தை நிலைநிறுத்த கணபதிராவ் துணைபுரிய வேண்டும்\nபாலஸ்தீன மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம்: நான்கு அமைச்சர்கள் வாய் திறக்காதது ஏன்\nமஇகாவில் இணையாவிட்டாலும் இணைந்து பணியாற்றுவோம் செனட்டர் டத்தோ எம் சம்பந்தன்\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019 (ICLLSS 2019) நோக்கத்தை அடைந்தது; முழுமை பெற்றது.\nபுகை நமக்கு பகை – சுத்தம் சுகம் தரும் தென் சிரம்பானில் சமூக விழிப்புணர்வு\nமுகப்பு > 2018 > ஆகஸ்ட்\nநஜீப்பின் வழக்கிலிருந்து டோம்மி தோமஸ் விலகல்\nகோலாலம்பூர், ஆக. 31 முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக் சம்பந்தமான 1எம்டிபி ஊழல் வழக்கில் அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து தாம் விலகிக் கொள்வதாக நீதித் துறைத் தலைவர் டோம்மி தோமஸ் அறிவித்துள்ளார். அந்தப் பொறுப்பை ஏற்பது சிரமம் என்பதால், மேற்கண்ட முடிவை எடுத்துள்ளதாகக் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். அந்த வழக்கை நடத்த, அதற்கான விவரங்களைச் சேகரித்து வாதங்களைத் தயாரிக்கும் பணிகள் அதிகம் என்பதால்,\nகலாசார மண்டபத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது -டான்ஸ்ரீ டத்தோ நடராஜா\nபத்துகேவ்ஸ், ஆக. 31 பத்துமலை திருத்தலத்தில் கலாசார மண்டபத்தையும், நீர��ழிவு சுத்திகரிப்பு மையத்தையும் அமைக்க வேண்டும் என தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதற்கான அடிப்படை ஆவணங்களை சமர்ப்பித்தபிறகும் இதுவரையில் நகராண்மைக்கழகம் எந்த ஒப்புதலையும் வழங்கவில்லையென மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ ஆர்.நடராஜா தெரிவித்தார். பத்துமலையில் பல்வேறான மேம்பாட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் கலாசார மண்டபத்தையும் நீரிழிவு சுத்திகரிப்பு மையத்தையும் இங்கே அமைக்கவேண்டும் என நாங்கள் முடிவு\nபத்துமலையில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா; 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டனர்\nபத்துகேவ்ஸ், ஆக. 31 மலேசியாவின் தாய்க் கோயிலான மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் பத்துமலை, சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவில் 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திரண்டார்கள். அடிவாரத் திருக்கோயில்கள், மேல் குகைத் திருக்கோயில்கள் என 13 திருக்கோயில்களுக்கான திருக்குட நன்னீராட்டு பெருவிழா இன்று மிக விமர்சையாக நடந்தது. இந்த நன்னீராட்டு பெருவிழாவில் இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான மலேசியாவின் கட்டமைப்புத் துறையின் சிறப்பு தூதர் துன்\nபுத்ராஜெயாவில் சுதந்திர தினக் கொண்டாட்டம்\nபுத்ராஜெயா, ஆக 31 நாட்டின் 61 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் இன்று புத்ராஜெயாவில் பிரமாண்டமான முறையில் கொண்டாடப்பட்டது. 61 ஆண்டுகளுக்குப் பின்னர் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் பிரதமர் துன் மகாதீர் தலையில் நடைபெற்ற இந்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ‘சயாங்கி மலேசியாக்கூ' எனும் கருப் பொருளில் இந்த சுதந்திர தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு புத்ராஜெயா\nமலேசிய நம்பிக்கை நிதியம் நிறுத்தப்படுமா\nகோலாலம்பூர், ஆக 30- தாபுங் ஹராப்பான் எனப்படும் மலேசிய நம்பிக்கை நிதியம் அடுத்த மாதம் நிறுத்தப்படும் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார். இந்த நிதியம் நிறுத்தப்படும் இறுதி நாள் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இத்திட்டத்தை அடுத்த மாதம் நிறுத்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் விரைவில் இது குற���த்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று அவர் குறிப்பிட்டார். இன்று ஆசிய வணிகத் தலைவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது\nகைது நடவடிக்கையை தொடங்கியது குடிநுழைவுத் துறை\nபுத்ராஜெயா, ஆக.30 சட்டவிரோதக் குடியேறிகளையும் முதலாளிமார்களையும் கைது செய்யும் நடவடிக்கையை குடிநுழைவுத் துறை தொடங்கி விட்டதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முஸ்தபார் அலி தெரிவித்தார். சட்டவிரோதக் குடியேறிகள் தானாகச் சரணடையும் திட்டம் ஒரு முடிவுக்கு வந்து விட்டதால் இந்த நடவட்க்கை மேற்கொள்ளப்பட்டுவிட்டதாக அவர் குறிப்பிட்டார். சட்டவிரோத குடியேறிகள் இந்நாட்டில் அதிகமாக இருப்பதால் சமூகக் கலாச்சாரமும் மாறியுள்ளது. ஒரு சில இடங்களில் இவர்களின் ஆதிக்கம்தான் உள்ளது. அதனால் சுதந்திர தினத்தை\nராகாவின் ‘இதுதான் மலேசியா குறும்படம்\nகோலாலம்பூர், ஆக 30 தேசிய தினத்தை முன்னிட்டு நம் நாட்டின் சிறப்புகளை பல கோணங்களில் சித்தரிக்கும் காணொளிகளை சமூக வலைத்தளங்களில் காணலாம். அவ்வகையில், இவ்வாண்டு தேசிய தினத்தைக் கொண்டாடும் வகையில் ராகா இதுதான் மலேசியா எனும் ஒரு குறும்படத்தைத் தங்களுடைய அதிகாரப்பூர்வ முகநூலில் வெளியிட்டுள்ளார்கள். 10 வருடங்கள் கழித்து தன்னுடைய தாய் மண்ணான மலேசியாவிற்கு திரும்பும் ஒரு இளைஞரின் கதையுடன் தொடங்கும் இக்குறும்படத்தில் கலக்கல் காலை அறிவிப்பாளர்கள் ஆனந்தா மற்றும்\n1 எம்.டி.பி மீதான விசாரணை 60 விழுக்காடு நிறைவுப் பெற்றுள்ளது \nபுத்ராஜெயா, ஆக.30- ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தின் ( 1 எம்.டி.பி ) மீதான விசாரணை 60 விழுக்காடு முழுமைப் பெற்றுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. தற்போது அந்த நிறுவனம் தொடர்பில் உள்நாட்டில் உள்ள ஆதாரங்களையும் தகவல்களையும் சேர்க்கும் பணி நிறைவுப் பெற விருப்பதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணைத் தலைமை ஆணையர் டத்தோ ஶ்ரீ ஆசாம் பாக்கி தெரிவித்தார். அதேவேளையில் அந்த நிறுவனத்தில்\nஅரசாங்க வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் வாய்ப்பு பெட்ரோனுக்கும் வழங்கப்பட்டது \nகோலாலம்பூர், ஆக.30 - அரசாங்க வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் நிறுவனங்களில் ஒன்றாக பெட்ரோன் நிறுவனம் தேர்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்பிலான கடிதம் ஒன்று சமூக ��டங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. பிரதமர் துன் டாக்டர் மஹாதீர் முஹம்மட்டின் மகன், டான் ஶ்ரீ மிர்சான் , பெட்ரோன் நிறுவனத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடதக்கது. இந்த கடிதம் அனைத்து அமைச்சுகளுக்கு அனுப்பபட்டுள்ளது என்பதை மலேசியகினி அகப்பக்கம் தனது செய்தியில் உறுதிப்படுத்தியுள்ளது. அந்த கடிதத்தில்,\nதீபாவளி ரேசில் இருந்து பின் வாங்கிய என்.ஜி.கே \nசூர்யாவின் ’என்ஜிகே’ படம் தீபாவளிக்கு வெளியாகாது என்பதை படக்குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இயக்குநர் செல்வராகவன் சூர்யா கூட்டணியில் உருவாகும் என்.ஜி.கே படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படம் முதலில் தீபாவளிக்கு வெளிவரும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அதே போல் முருகதாஸ் விஜய்யை வைத்து இயக்கி வரும் சர்கார் படமும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. என்ஜிகே\n1 2 … 25 அடுத்து\nசவால்மிக்க சாதனை சரித்திரத்தில் இடம் பிடிக்கும் 5600 கிமீ தூரத்தைக் கடக்கும் 9 வீரர்கள் என்பதில், Vijeyant\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், சிவா\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், மணிமொழி வீராசாமி\nமலேசிய உறுமி மேளம் இசை இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் கலை விழா\nபிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியின் அனைத்துலக மகளிர் தினம் கொண்டாட்டம் என்பதில், MADESH.A\nபொதுத் தேர்தல் 14 (276)\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nபினாங்கு மே 23- மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் துணை நின்று தாவரங்களின் வளர்ச்சிக்கு உற்ற வகையில் பங்காற்றுகின்ற தேனீக்களின் அழிவுக்கு மனித குலம் ஒருபோதும் காரணமாக இருத்தல் ஆகாது எ\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/2014/01/", "date_download": "2019-05-26T23:28:28Z", "digest": "sha1:NNNP2AGKOGGNGNCL3CMWHTYVX5HY3N2P", "length": 24135, "nlines": 259, "source_domain": "www.thetruthintamil.com", "title": "January 2014 – TheTruthinTamil", "raw_content": "\nகேட்க விரும்பும் நெஞ்சம் கொண்டு\nஏக்கம் நீங்கி, இன்பம் பெற்று\nநெறி தவறாத வாழ்வைக் கேட்டு,\nமானிடமகன் வரும் நாளும் வேளையும்:\n” அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தை ஒருவருக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. விண்ணகத் தூதருக்கோ மகனுக்கோகூடத் தெரியாது”\nஇன்று கேட்கும் இறைவனின் வாக்கு\nஎன்று வேண்டி எழுதும் நானும்\n”இவை அனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா.”\nகாட்சிகள் அழிய, எதுதான் நிற்கும்\nஇயேசுவின் வாக்கு நிலைக்கக் கண்டேன்\nஆண்டவர் தருவார் உயிர் மீட்சி\nநலமுடன் காக்கும் இறையே போற்றி;\n���லகையின் சதியை உடைப்பேன் போற்றி;\nஆவியர் வழியில் நடப்பேமீண்டும் கேட்போம் நற்செய்தி; ஆண்டவர் தருவார் உயிர் மீட்சி நல்வாழ்த்து; நலமுடன் காக்கும் இறையே போற்றி; நல்வாழ்வருளும் இயேசுவே போற்றி. அலகையின் சதியை உடைப்பேன் போற்றி; ஆவியர் வழியில் நடப்பேன் போற்றி நல்வாழ்த்து; நலமுடன் காக்கும் இறையே போற்றி; நல்வாழ்வருளும் இயேசுவே போற்றி. அலகையின் சதியை உடைப்பேன் போற்றி; ஆவியர் வழியில் நடப்பேன் போற்றி நல்வாக்கு: மத்தேயு 24:32-33. அத்தி மர உவமை: ”அத்தி மரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக்கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக்காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே இவற்றையெல்லாம் நீங்கள் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.” நல்வாழ்வு: அத்திமரம் துளிர்விடுதே அவர் வருகை நெருங்கிடுதே. தித்திக்கும் தேனமுதத் திருவாக்கும் நிறைவுறுதே. இத்தரையின் மாந்தர்களே, இனியேனும் வாருங்களே. வைத்திருக்கும் வாழ்வடைவீர்; வந்தவரைப் பாருங்களே நல்வாக்கு: மத்தேயு 24:32-33. அத்தி மர உவமை: ”அத்தி மரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக்கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக்காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே இவற்றையெல்லாம் நீங்கள் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.” நல்வாழ்வு: அத்திமரம் துளிர்விடுதே அவர் வருகை நெருங்கிடுதே. தித்திக்கும் தேனமுதத் திருவாக்கும் நிறைவுறுதே. இத்தரையின் மாந்தர்களே, இனியேனும் வாருங்களே. வைத்திருக்கும் வாழ்வடைவீர்; வந்தவரைப் பாருங்களே\n”அத்தி மரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக்கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக்காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே இவற்றையெல்லாம் நீங்கள் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.” நல்வாழ்வு: அத்திமரம் துளிர்விடுதே அவர் வருகை நெருங்கிடுதே. தித்திக்கும் தேனமுதத் திருவாக்கும் நிறைவுறுதே. இத்தரையின் மாந்மீண்டும் கேட்போம் நற்செய்தி; ஆண்டவர் தருவார் உயிர் ��ீட்சி நல்வாழ்த்து; நலமுடன் காக்கும் இறையே போற்றி; நல்வாழ்வருளும் இயேசுவே போற்றி. அலகையின் சதியை உடைப்பேன் போற்றி; ஆவியர் வழியில் நடப்பேன் போற்றி நல்வாழ்த்து; நலமுடன் காக்கும் இறையே போற்றி; நல்வாழ்வருளும் இயேசுவே போற்றி. அலகையின் சதியை உடைப்பேன் போற்றி; ஆவியர் வழியில் நடப்பேன் போற்றி நல்வாக்கு: மத்தேயு 24:32-33. அத்தி மர உவமை: ”அத்தி மரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக்கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக்காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே இவற்றையெல்லாம் நீங்கள் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\nஅத்திமரம் துளிர்விடுதே அவர் வருகை நெருங்கிடுதே. தித்திக்கும் தேனமுதத் திருவாக்கும் நிறைவுறுதே. இத்தரையின் மாந்தர்களே, இனியேனும் வாருங்களே. வைத்திருக்கும் வாழ்வடைவீர்; வந்தவரைப் பாருங்களே\nதிரண்ட செல்வம் தராத இன்பம்,\nதெய்வ வாக்கால் வருவது காணும்\nவறண்ட வாழ்வைச் செழிக்க வைக்கும்\nவல்ல இறையை வந்து பணியும்\n” துன்பநாள்கள் முடிந்த உடனே கதிரவன் இருண்டுவிடும்; நிலா தன் ஒளி கொடாது; விண்மீன்கள் வானத்திலிருந்து விழும்; வான்வெளிக்கோள்கள் அதிரும்.பின்பு வானத்தில் மானிட மகன் வருகையின் அறிகுறி தோன்றும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிட மகன் வானத்தின் மேகங்களின்மீது வருவார். இதைக் காணும் மண்ணுலகிலுள்ள எல்லாக் குலத்தவரும் மாரடித்துப் புலம்புவர். அவர் தம் தூதரைப் பெரிய எக்காளத்துடன் அனுப்புவார். அவர்கள் உலகின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்கள்.”\nஇயல்பு நிலைக்குத் திரும்பும் வரை,\nஅழைத்துக் கொடுப்பது உம் அருளே.\nவாழ வைப்பதும் உம் பொருளே.\nநிம்மதி தருவது உம் வழியே.\n“ஆகையால் எவராவது உங்களிடம் வந்து, ‘ அதோ, பாலைநிலத்தில் இருக்கிறார் ‘ என்றால் அங்கே போகாதீர்கள்; ‘ இதோ, உள்ளறையில் இருக்கிறார் ‘ என்றால் நம்பாதீர்கள். ஏனெனில் மின்னல் கிழக்கில் தோன்றி மேற்குவரை ஒளிர்வது போல மானிட மகனின் வருகையும் இருக்கும். பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடும்.”\nகேட்டில் விழாது நிற்பவர் யார்\n“அப்பொழுது யாராவது உங்களிடம், ‘ இதோ, மெசியா இங்கே இருக்கிறார் அதோ, அங்கே இருக்கிறார் ‘ எனச் சொன்னால் நீங்கள் நம்ப வேண்டாம். ஏனெனில் போலி மெசியாக்களும், போலி இறைவாக்கினர்களும் தோன்றி, முடியுமானால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களையே நெறி தவறச் செய்ய பெரும் அடையாளங்களையும் அருஞ் செயல்களையும் செய்வார்கள். இதை முன்னதாகவே நான் உங்களுக்குச் சொல்லி விட்டேன்.”\nAuthor truthPosted on January 5, 2014 Categories நற்செய்தி, நல்வாக்கு:, நல்வாழ்த்து:, நல்வாழ்வு:Leave a comment on நாள்தோறும் நற்செய்தி\n“அந்நாள்களில் கருவுற்றிருப்போர் பாலூட்டுவோர் ஆகியோரின் நிலைமை அந்தோ பரிதாபம் குளிர்காலத்திலோ ஓய்வு நாளிலோ நீங்கள் ஓடவேண்டிய நிலை ஏற்படாதிருக்க இறைவனிடம் வேண்டுங்கள்.ஏனெனில் அப்போது பெரும் வேதனை உண்டாகும். உலகத் தோற்றமுதல் இந்நாள்வரை இத்தகைய துன்பம் உண்டானதில்லை; இனிமேலும் உண்டாகப்போவதில்லை.அந்நாள்கள் குறைக்கப்படாவிட்டால் எவரும் தப்பிப் பிழைக்கமுடியாது. எனவே தாம் தேர்ந்துகொண்டவர்களின் பொருட்டுக் கடவுள் அந்நாள்களைக் குறைப்பார்.”\nஎரிந்தழிக்கும் இன்னலின்று உரிந்தெடுக்கும் இறையே.\nவிரிந்திடுதே என் துன்பம், வெறுக்கின்றேன் குறையே.\nசரிந்துவிழும் வாழ்க்கையினைச் சரிசெய்தல் முறையே\nபுரிந்து கொண்டு கேட்கின்றேன்; அருள் தாரும் நிறைவே\nAuthor truthPosted on January 4, 2014 Categories நற்செய்தி, நல்வாக்கு:, நல்வாழ்த்து:, நல்வாழ்வு:Leave a comment on நாள்தோறும் நற்செய்தி\nrvlReurl on குருசைப் பரிசாய்த் தந்திடுவார்\njkjOveta on குருசைப் பரிசாய்த் தந்திடுவார்\n கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:1-2. 1\tஅவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து, 2\tதேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும் அவர்களை அனுப்பினார். கிறித்துவில் வாழ்வு: பேய்கள் ஓட, பிணிகள் வாட, பேதையர் அறிவு பெறவேண்டும், வாய்மை நிலவ, வாழ்வும் மலர, வல்லோன் வாக்கு தரவேண்டும். காய்கள் கனிய, கசப்பும் இனிக்க, கடவுளின் அரசு வரவேண்டும். தாய்மையுள்ள தந்தையின் அன்பால், தரணி மீட்பு உறவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/view/40550-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-05-27T00:33:05Z", "digest": "sha1:I6B7EL7MYKDJHBWNGKWQY3DKKTA5SWDX", "length": 8283, "nlines": 110, "source_domain": "polimernews.com", "title": "மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மயில் சிலை விவகாரம் பொன் மாணிக்கவேல் கோரிக்கை நிராகரிப்பு ​​", "raw_content": "\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மயில் சிலை விவகாரம் பொன் மாணிக்கவேல் கோரிக்கை நிராகரிப்பு\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மயில் சிலை விவகாரம் பொன் மாணிக்கவேல் கோரிக்கை நிராகரிப்பு\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மயில் சிலை விவகாரம் பொன் மாணிக்கவேல் கோரிக்கை நிராகரிப்பு\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மயில் சிலை மாற்றப்பட்டது தொடர்பான புகார் குறித்து இந்து சமய அறநிலையத்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.\nசிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வந்த போது, மயில் சிலை மாற்றப்பட்டது குறித்த அறநிலையத்துறையின் விசாரணை குழுவால், தங்கள் விசாரணைக்கு இடையூறு ஏற்படுவதால் அதற்குத் தடை விதிக்க வேண்டும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் கோரினார்.\nதுறை ரீதியான விசாரணையும், குற்ற வழக்கு விசாரணையும் ஒரே நேரத்தில் நடைபெறலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனர்.\nஒரு சிலை பாதுகாப்பு மையத்தில் 42 சிலைகள் போலியானவை எனவும், அச்சிலைகளை ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் கோரினார்.\nதமிழகத்தில் தற்போது உள்ள 19 சிலை பாதுகாப்பு மையங்களிலும் உள்ள அனைத்து சிலைகளையும் படிப்படியாக தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.\nமயிலாப்பூர்கபாலீஸ்வரர் கோயில்மயில் சிலைMylaporeKapaleeshwarar TempleidolChennaiHighCourt\nசென்னை விமான நிலையத்தில் துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல்\nபுயலால் ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலை ��ேர்வுகளுக்கான மறு தேதிகள் அறிவிப்பு\nபுயலால் ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலை தேர்வுகளுக்கான மறு தேதிகள் அறிவிப்பு\nகனிமொழிக்கு எதிராக முதலமைச்சர் அவதூறு வழக்கு\nமறுவாக்குப்பதிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு\nகும்பகோணம் ஐங்கரன் காபி பெயரில் உரிமம் பெறாதோர் உணவகம் நடத்த தடை\n2 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட மரகதலிங்கம் மீட்பு\nஇடைத்தேர்தலில் வென்ற 13 தி.மு.க. எம்எல்ஏக்கள் 28 ஆம் தேதி பதவியேற்பு\nவரும் 30 ஆம் தேதி இரவு 7 மணிக்கு பிரதமராக மோடி பதவியேற்பு\nஒய்.எஸ்.ஆர் காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் மோடியுடன் சந்திப்பு\nநிதின் கட்கரிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/most-beautiful-national-park-near-west-bengal-002679.html", "date_download": "2019-05-26T23:00:56Z", "digest": "sha1:OJPS53T6SUGCPH6LDMCWRPKPKHVRKHDZ", "length": 13775, "nlines": 174, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "இயற்கையின் அற்புதம், வங்காளத்தின் சொர்க்கம்..! என்ன தெரியுமா ? | Most Beautiful National Park Near West Bengal - Tamil Nativeplanet", "raw_content": "\n»இயற்கையின் அற்புதம், வங்காளத்தின் சொர்க்கம்..\nஇயற்கையின் அற்புதம், வங்காளத்தின் சொர்க்கம்..\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n1 day ago சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 days ago சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3 days ago சாரநாத் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4 days ago சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\nTechnology ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\nSports தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nபழமையும், புதுமையும் இணைந்த பல்வேறு சுற்றுலா அம்சங்களைக் கொண்டதுதான் மேற்கு வங்காள மாநிலம். சுந்தர்பன் காடுகள், முர்த்தி, பிர்பூம், தாராபீத், பக்காலி போன்ற சுற்றுலாத் தலங்கள் இம்மாநிலத்தில் மிகவும் பிரசிதிபெற்றவை. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் இங்கே பயணிக்கும் சுற்றுலாவாசிகள் தவறவிடக்கூடாத தலமாகவும் இவைகள் உள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் இங்கே அற்புதங்கள் நிறைந்த சுற்றுலாத் தலம் உள்ளது என்றால் அது ஓர் தேசியப் பூங்காதான். அப்படி அங்கே என்ன சிறப்புன்னு பார்க்கலாம் வாங்க.\nமேற்கு வங்காள மாநிலத்தின் வடக்கு பகுதியில் இமாலய மலையின் அடிவாரத்தில் புல்வெளிகள் நிறைந்த தேராய் பிரதேசத்தில் அமைந்துள்ளது கோருமாரா தேசிய பூங்கா. இன்னும் வெளி உலகிற்கு அதிகம் தெரியாத பகுதியாக இருக்கும் இந்த பூங்கா காண்டாமிருகங்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும்.\nமேற்கு வங்காள மாநிலத்தில் ஜல்பைகுரி மாநிலத்தில் சுமார் 80 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவை பிரிட்டிஷ் அரசாங்கம் 1895-ஆம் ஆண்டே பாதுக்கக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவித்தது. பின் 1949-ஆம் ஆண்டு வனவிலங்கு சரணாலயமாக மாற்றப்பட்டு 1994-ஆம் ஆண்டு தேசிய பூங்காவாக மாற்றப்பட்டது.\nஇயற்கை அம்சங்கள் நிறைந்த இமாலய மலைப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த பூங்காவினுள் 150-க்கும் மேற்பட்ட பறவைகள், 20க்கும் மேற்பட்ட ஆமை மற்றும் ஊர்வன உயிர்கள் வாழ்கின்றன. மேலும், இங்கே அதிகளவில் ஆசிய யானைகள், காண்டா மிருகங்கள், சிறுத்தைகள், சாம்பார் மான் ன்ற பாலுட்டி விலங்கினங்களும் உண்டு.\nபிற தேசிய பூங்��ாக்களைப் போல் வனப்பகுதியில் நடைபயணமாகவோ, காரிலோ, யானை சவாரி உள்ளிட்டமைவயெல்லாம் செய்ய முடியாது. இங்கே, குறிப்பிட்ட பகுதிகளில் காட்சிக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்தபடி பைனாக்குலர் உதவியுடன் வன விலங்குகளை கண்டு ரசிக்கலாம்.\nஇந்த பூங்காவினுள் இரவில் தங்கி சுற்றிப் பார்க்கவும், இயற்கையுடன் புதவித அனுபவம் பெற வேண்டும் என்றார் பூங்காவின் உள்ளேயே தங்கும் விடுதியும் உள்ளது. அதுவும் பிற விடுதிகப் போல் இல்லை. பிரிட்டிஷ் காலத்தில் மரத்தினால் கட்டப்பட்ட விடுதி ஒன்று மட்டுமே உள்ளது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/13042200/Knife-stap-to-patrol-subinspector.vpf", "date_download": "2019-05-27T00:02:40Z", "digest": "sha1:2ZN2N57XV4JG47WRN6O6GAYYVAVJTTZ3", "length": 13732, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Knife stap to patrol sub-inspector || சேடபட்டி அருகே பரபரப்பு: ரோந்து சென்ற சப்–இன்ஸ்பெக்டருக்கு கத்திக்குத்து", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசேடபட்டி அருகே பரபரப்பு: ரோந்து சென்ற சப்–இன்ஸ்பெக்டருக்கு கத்திக்குத்து + \"||\" + Knife stap to patrol sub-inspector\nசேடபட்டி அருகே பரபரப்பு: ரோந்து சென்ற சப்–இன்ஸ்பெக்டருக்கு கத்திக்குத்து\nசேடபட்டி அருகே ரோந்து சென்ற போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nமதுரை மாவட்டம் சேடபட்டி போலீஸ் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் மாயன் (வயது 53). இவர் நேற்று முன்தினம் இரவில், உடன் பணியாற்றும் போலீஸ்காரர் ஆனந்துடன் சின்னக்கட்டளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்.\nசின்னக்கட்டளை பஸ் நிறுத்தம் பகுதியில் சந்தேகப்படும்படியாக 2 பேர் நின்று கொண்டிருந்தனர். உடனே சப்–இன்ஸ்பெக்டர் மாயன், அவர்களை அழைத்து விசாரித்தார். அப்போது அவர்கள் எந்த பதிலும் கூறாமல் அங்கிருந்து நழுவிச் செல்ல முயன்றனர்.\nஉடனே அவர்க��ில் ஒருவரை, சப்–இன்ஸ்பெக்டர் மாயன் மடக்கிப் பிடித்தார். திடீரென்று அந்த நபர், தன்னிடம் இருந்த கத்தியால் சப்–இன்ஸ்பெக்டர் மாயனின் கழுத்தில் குத்திவிட்டு ஓடிவிட்டார்.\nஇதில் காயம் அடைந்த மாயன் வலியால் துடித்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதுகுறித்த புகாரின் பேரில் சேடபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சப்–இன்ஸ்பெக்டர் மாயனை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய நபரையும், அவருடன் நின்றிருந்த நபரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.\nரோந்து சென்ற போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. அரசு பள்ளிகளை பாதுகாக்கக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் சைக்கிள் பிரசார பயணம் மாநகருக்குள் போலீசார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு\nஅரசு பள்ளிகளை பாதுகாக்கக்கோரி திருப்பூரில் இந்திய மாணவர் சங்கத்தினர் சைக்கிள் பிரசார பயணத்தை மேற்கொண்டனர். மாநகருக்குள் செல்ல போலீசார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\n2. மீட்க முயன்ற தீயணைப்பு வீரர்கள் மீது கிணற்றுக்குள் இருந்து கற்களை வீசிய வாலிபர் திருப்பத்தூர் அருகே பரபரப்பு\nதிருப்பத்தூர் அருகே மீட்க முயன்ற தீயணைப்பு வீரர்கள் மீது கிணற்றுக்குள் இருந்து கற்களை வீசிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.\n3. சேலம் அருகே பரபரப்பு ஜனநாயக வாலிபர் சங்க பிரமுகரின் ஆட்டோ தீ வைத்து எரிப்பு\nசேலம் அருகே ஜனநாயக வாலிபர் சங்க பிரமுகரின் ஆட்டோ தீ வைத்து எரிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n4. என்.ஆர்.காங்கிரசின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன\nஎன்.ஆர்.காங்கிரசின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன என்பது குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.\n5. 23-ந் தேதிக்கு பிறகு மோடி வீட்டுக்கு போவார்; ராகுல்காந்தி நாட்டை ஆள்வார் - மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு\n“23-ந் தேதிக்கு பிறகு மோடி வீட்டுக்கு போவார், ராகுல்காந்தி நாட்டை ஆள்வார்” என்று திருப்பரங்குன்றம் தொகுதி பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பரபரப்பாக பேசினார்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n3. செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீடு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்\n4. முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா முடிவு\n5. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/main.php?cat=34", "date_download": "2019-05-27T00:24:58Z", "digest": "sha1:U5HT3Z55MLNLIOAP7SDCX5SINL2VWVFW", "length": 5550, "nlines": 75, "source_domain": "www.dinamalar.com", "title": "No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "தினமலர் - உலகம் | Dinamalar\nமுதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபேச்சு நடத்தத் தயார்: பாக்., அறிவிப்பு\nஇஸ்லாமாபாத்: ''அனைத்து பிரச்னைகள் குறித்தும், புதிதாக அமையும் இந்திய அரசுடன் பேச்சு நடத்த ...\nபிரிட்டன் புதிய பிரதமர் யார்\nபப்புவா நியு குனியா பிரதமர் ராஜினாமா\nகப்பலில் காஸ் கசிவு: 10 பேர் பலி\nஹெலிகாப்டர் விபத்து: 6 பேர் பலி\nதங்கத்தில் முதலீடு: இந்தியா நம்பர்-1\nபிரதமர் மோடிக்கு தலாய்லாமா வாழ்த்து\nவந்தே விட்டது வர்த்தகப்போர்; நடக்கப்போவது என்ன\nஅதிவேக, 'புல்லட்' ரயில் சோதனை ஓட்டம் துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/61456-pm-modi-cast-his-vote-at-ranip-ahmedabad.html", "date_download": "2019-05-27T00:39:30Z", "digest": "sha1:RKRGPSQTDVI36DBXRBSQC72P4WPHXMTN", "length": 9801, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "அகமதாபாத்தில் வாக்களித்தார் மோடி ! | PM Modi Cast his Vote at Ranip,Ahmedabad", "raw_content": "\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\nபாஜக 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்ற போது என்னை கிண்டலடித்தனர்: பிரதமர் நரேந்திர மோடி\nநீங்க இங்க கத்துறது மேற்குவங்கம் வரை கேட்கனும்: அமித் ஷா பேச்சு\nஉதவியாளரின் உடலை சுமந்து சென்ற ஸ்மிருதி இரானி\n30-ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி\nகுஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் நரேந்திர மோடி தமது வாக்கினை பதிவு செய்தார்.\nஅகமதாபாத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ராணிப்பில் உள்ள நிஸான் மேல்நிலைப் பள்ளி அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில், இன்று காலை சரியாக 8:24 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை பதிவு செய்தார். அப்போது வாக்குச்சாவடி மையத்தில், பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.\nமுன்னதாக, காந்தி நகரில் உள்ள தமது இல்லத்தில், தன் தாயாரிடம் ஆசி பெற்ற மோடி. அங்கிருந்து ஜீப்பில் பயணித்து அகமதாபாத் வந்தடைந்தார். அங்கு அவரை பாஜக நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர். அப்போது, அங்கிருந்த அமித் ஷாவின் பேத்தியை தூக்கிக் கொண்ட மோடி, அக்குழந்தையை பரிவுடன் கொஞ்சினார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதாயிடம் ஆசி பெற்றார் மோடி \nமக்களவைத் தேர்தல் : மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது \nஎம்.பி. தேர்தல் : தலைநகரில் போட்டியிடும் பிரபல கிரிக்கெட் வீரர் \nசென்னை - மும்பை ஐபிஎல் போட்டி : ஏப். 24 - இல் டிக்கெட் விற்பனை\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n7. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n542 தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி நிலவரம் :Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\nகுஜராத் : Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவும்\nஅஸ்ஸாம் : நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\nஆந்திரா : நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n7. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\n542 தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி நிலவரம் :Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\nகடைசி தீக்குச்சி கொளுத்தும் போது இருக்கிற கவனம் முதல் தீக்குச்சி கொளுத்தும் போதே இருக்கணும் - ’கென்னடி கிளப்’ டீசர்\nஆந்திரா : நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/sri-lanka-news/item/300-2016-10-28-19-01-16", "date_download": "2019-05-27T00:41:30Z", "digest": "sha1:VCOURJAYOY6BOPTY2XDDO76EMIMWRILG", "length": 10184, "nlines": 124, "source_domain": "www.eelanatham.net", "title": "ரணில்-மைத்திரி ஆகியோரின் ஊழல் அம்பலம் - eelanatham.net", "raw_content": "\nரணில்-மைத்திரி ஆகியோரின் ஊழல் அம்பலம்\nரணில்-மைத்திரி ஆகியோரின் ஊழல் அம்பலம்\nரணில்-மைத்திரி ஆகியோரின் ஊழல் அம்பலம்\nகோப் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய வங்கியின் பிணை,முறி மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ள முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் அதற்குத் துணைசென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் நாட்டு மக்களே தீர்மானம் எடுக்க வேண்டும் என்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.\nஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.\n“முதலில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் நியமனமானது அரசியல் யாப்பு சபையின் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டது. அவர் முறையாக பதவி யேற்கவில்லை. இது நடைமுறை யாப்பிற்கு எதிரானது. இது திட்டமிடப்பட்ட ஒரு கொள்ளைச் சம்பவம். இதில் சந்தேகம் இல்லை. இது தவறுதலாகவோ தெரியாமலோ நடந்த விடயமல்ல.\nஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதி பதவியேற்கின்றார், 9ஆம் திகதி பிரதமர் பதவியேற்கின்றார். ஒருசில தினங்களில் மத்திய வங்கி பிரதமரின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது. இந்த நாட்டின் பிரஜையல்லாதவர் ஆளுநராக பதவியேற்கின்றார். நல்லாட்சி அரசாங்கம் தற்போது நான்முனை சந்தியில் ஆடையின்றி நிற்கின்றது. நல்லாட்சி லேபலை ஒட்டிக்கொண்டுதான் ஊழலில் ஈடுபட்டனர். கடந்த 40 வருட அரசியல் வாழ்வில் இரண்டு விடயங்கள ஊடாகவே பயணிக்கின்றார்.\nஒன்று பொருளாதாரத்தை மிகவிரைவாக அபிவிருத்தி செய்வதாக கூறுவார். மூன்று முறை பிரதமரானார் என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியும். இரண்டாவது காரணம் கொலைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் அவர் மீது இருந்தது. எனினும் அவர் ஒரு நாளும் ஊழலில் ஈடுபடமாட்டார் என நீங்கள் தெரிவிக்கலாம். எனினும் இந்த மிகப்பெரிய கொள்ளையுடன் மக்கள் ஒரு தீர்மானத்திற்கு வர முடியும். இது தவறுதலாக நடந்த வ���டயமல்ல. நாங்கள் கொள்ளையர்கள் என தொடர்ச்சியாக கூறி வருகின்றார்.\nஎனினும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. எனினும் அவருடன் இணைந்திருக்கும் அர்ஜுன மகேந்திரன் கொள்ளையில் ஈடுபட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. ஆகவே இது தொடர்பில் மேலும் சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய கொள்ளையே இது” - என்றார்.\nமாணவர்கள் படுகொலை: கேள்விமேல் கேள்வி; தப்பி ஓடிய அமைச்சர்கள் Oct 28, 2016 - 29304 Views\n அர்ஜ்னா குடும்பத்தை கைது செய்ய உத்தரவு Oct 28, 2016 - 29304 Views\nபடையதிகாரிகள் மீதான விசாரணைகள் கைவிடப்படவுள்ளன. Oct 28, 2016 - 29304 Views\nMore in this category: « வடக்கில் ராணுவம், பொலிஸ் மேலும் குவிக்கப்படவேண்டும்- மஹிந்த‌ ஜீ லம்ப்பார்ட் குழு கொழும்பு விஜயம்: ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மீளாய்வு »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nகிளியில் ஆயுதமுனையில் கொள்ளை- இருவர் காயம்\n18 வது நாளாக தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்\nகிளினொச்சியில் மக்கள் மீது சிங்கள காவல்துறை\nமுஸ்லிம் காங்கிரஸ் தொடரும் குடுமி சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinaseithy.com/8%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-05-26T23:00:40Z", "digest": "sha1:6NJ2PO4XVUJ7C7CCXM3Y5X5WTAGQ3WWQ", "length": 26291, "nlines": 203, "source_domain": "thinaseithy.com", "title": "8வருடங்களாக பற்றை காடுகளாக காணப்படும் ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டம் (படங்கள் இணைப்பு) - Thina Seithy", "raw_content": "\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nஅகதிகளுக்கான மருத்துவ வெளியேற்ற சட்டத்தை ஆஸ்திரேலியா நீக்க துடிப்பது ஏன்\nஅமைச்சரும் துணை முதல்வரும் டெல்லி பயணம்\nவெற்றி சான்றிதழை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்கிய ரவீந்திரநாத்\nஇந்திய பாராளுமன்ற தேர்தலின் தற்போதைய கள நிலவரம்\nமக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் பின்னடைவு\nதமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலையில்\nவடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை – டிரம்ப்\nதீ விபத்தில் சிக்கி 22 பேர் பலி\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nதமிழ் மக்களுக்கு இடையில் தொடர்புகளை வலுப்படுத்த ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு\nமத்தியில் ஆட்சியமைக்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி\n`தர்மபிரபு’ வெளியீட்டு திகதி அறிவிப்பு\nஹன்சிகாவுக்கு பதிலாக வந்த நித்தி அகர்வால்\nஎனக்கு நடிப்பு வரவில்லை மருத்துவராகவே இருந்து விடுகிறேன் – சாய் பல்லவி\nதிருமணத்திற்கு பின் ஜோடி சேரும் புதுமண தம்பதி\nரஜினிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்\nஉலகக்கிண்ண பயிற்சிப் போட்டிகளில் படு தோல்வியடைந்த இந்தியா\n3 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்\n87 ஓட்டங்களினால் படு தோல்வியை தழுவிய இலங்கை\nமுதல் 10 இடங்களை பிடித்த பந்து வீச்சாளர்கள்\nஇந்திய அணியே உலக கிண்ணத்தை கைப்பற்றும் – மித்தாலி ராஜ்\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.26\nயேர்மனியில் சிறப்புமிக்க ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயத்தின் தேர் திருவிழா \nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.25\nவைகாசி சஷ்டி தினம். ஒரு பார்வை \nதிரு விளக்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்\nஉறுதியான, நீளமான கூந்தலை பெறவேண்டுமா\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத மருத்துவம்\nகுழந்தைகள் குறை மாதத்தில் பிறப்பதற்கான வாய்ப்புக்களை குறைப்பது எப்படி\nகுழந்தைகளுக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்கலாமா\nஇங்கிலாந்தில் இந்திய விஞ்ஞானி சாதனை; எச்.ஐ.வி. நோயாளி, ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையால் குணம்.\nநட்பே துணை – நட்பை நேசிப்போம்\nவிடுதலைப்புலிகள் மீதான விமல் வீரவன்சாவின் குற்றசாட்டு-இதயச்சந்திரன்\n”கூலி வேலை செய்தவர்களின் சாதனை ஒன்றை உங்களால் கூற முடியுமா\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nசெவ்வாய்க்கு செல்ல நீங்களும் தயாரா\nநவீன உலகில் மற்றுமொரு கண்டுபிடிப்பு – களை அகற்றும் ரோபோ\nபூமி கண்காணிப்புக்காக விண்ணில் பாய்ந்த ரீசாட்-2பிஆர்1\nபேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு\n8வருடங்களாக பற்றை காடுகளாக காணப்படும் ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டம் (ப��ங்கள் இணைப்பு)\nபற்றைக்காடுகளாக காணப்படும் ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டம் அரச உத்தியோகத்தர் ஒருவர் நாட்டின் எப்பகுதியிலும் கடமையாற்ற கூடியவராக இருக்க வேண்டும். இதனால் பலர் தமது சொந்த இடங்களையும், வீடுகளையும், காணிகளையும் விட்டு வந்து வேறு பிரதேசங்களில் பணியாற்றுகின்றனர்.\nவாடகை வீடுகளிலும், அரச விடுதிகளிலும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வசித்து வருகின்றனர். இவ்வாறு சொந்த வீடு, வாசல் இன்றி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் அரச ஊழியர்களுக்கும் காணிகளற்ற அரச உத்தியோகத்தர்களுக்கும் 2011ம் ஆண்டளவில் ஓமந்தை பகுதியில் உள்ள அரச காணியில் இருந்த காடுகளை வெட்டி அரச ஊழியர்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.\nஒவ்வொரு குடும்பத்திற்கும் 4 பரப்பு காணி வீதம் பல்வேறு அரச திணைக்களங்களில் வேலை உத்தியோகத்தர்களுக்கு இந்தக் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. வீடமைப்பதற்காக அரச மானியமாக 5 லட்சம் ரூபா சில குடும்பங்களுக்கு வழங்கப்பட்டும் , 8 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்று காடாய் காட்சியளிக்கின்றது.\n600 அரச ஊழியர்களுக்கு ஓமந்தை அரச வீட்டுத்திட்டத்தில் காணிகள் வழங்கப்பட்ட போதிலும் 65 காணிகளில் மாத்திரம் அரச ஊழியர்கள் வீடுகளை அமைத்து குடியமர்ந்து வருகின்றனர். மிகுதி 155 காணிகள் முழுமையாக காடுகளாக காணப்படுவதுடன் , 200 காணிகளில் கிணறு மாத்திரம் கட்டப்பட்ட நிலையிலும் , 130 காணிகள் வீடு மாத்திரம் கட்டப்பட்ட நிலையில் மொத்தமாக 485 காணிகள் பற்றைக்காடுகளாக காணப்படுகின்றன.\nஇவ் விடயம் தொடர்பாக ஓமந்தை அரச விட்டுத்திட்டத்தில் வசிக்கும் அரச ஊழியர்கள் கருத்து தெரிவிக்கையில்,\nஇங்கு காணிகள் வழங்கப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு வவுனியாவில் வேறு இடங்களில் காணிகள் இருப்பதினால் இங்கு அவர்கள் வருவதில்லை 600 அரச ஊழியர்களுக்கு காணிகள் வழங்கப்பட்டிருந்த நிலையிலும் தற்போது 65 அரச ஊழியர்களே வசித்து வருகின்றோம்.\nமிகுதி காணிகள் பற்றைக்காடுகளாக காணப்படுவதினால் நாங்கள் பாரிய அச்சத்தில் மத்தியில் வாழ்ந்து வருகின்றோம். பாம்புகள் , காட்டு உயிரினங்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்தே காணப்படுகின்றது. மற்றும் அனைவரும் அரச ஊழியர்கள் என்பதினால் நாங்கள் வேலைக்கு சமூகமளிக்கும் சமயத்தில் திருடர்களின் தொல்லைகள் ���ாணப்படுகின்றது.\nஎனவே காடுகளாக காணப்படும் காணிகளை அரசாங்கம் மீள அவர்களிடமிருந்து கையகப்படுத்தி காணிகள் , வீடுகள் அற்று வவுனியாவில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்க வேண்டுமென ஊழியர்கள் விசனம் தெரிவித்தனர்.\nவவுனியாவில் சொந்த நிலம் , சொந்த வீடுகள் அற்ற நிலையில் பலர் வாழ்ந்து வருகின்றனர். இந் நிலையில் ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டம் இந் நிலையில் காணப்படுவது மனதிற்கு வேதனை அழிப்பதாக சமூக ஆர்வலர்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nதேசிய தலைவர் மீது நான் ஒரு போதும் பொய் குற்றசாட்டு முன் வைத்தது இல்லை \nமுஸ்லீம்களை வடக்கில் இருந்து புலிகள் வெளி ஏற்றிய காரணத்தை கூறிய கருணா \nயாழில் குளத்துக்குள் பிறந்தநாள் கொண்டாடிய வாள் குழு\nமீண்டும் தாக்குதல் இடம் பெறலாம் \nதமிழீழ விடுதலைப் புலிகளுடைய நோக்கம் அரசியல் மயப்பட்டது. ஆனல் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் இலக்கு அவ்வாறானதல்ல.\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஹப்புத்தளை மற்றும் தியதலாவவைக்கு அருகில் ரயிலொன்று தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பட்டு நிலையம்...\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையானவை என உறுதிப்படுத்தப்படுமானால்...\nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nசட்டவிரோதமான முறையில் நாடு முழுதும் செயற்பாட்டில் உள்ள அனைத்து மத்ரஸா பாடசாலைகளையும்...\nஅகதிகளுக்கான மருத்துவ வெளியேற்ற சட்டத்தை ஆஸ்திரேலியா நீக்க துடிப்பது ஏன்\nஅகதிகளுக்கான மருத்துவ வெளியேற்ற சட்டத்தை ஆஸ்திரேலியா நீக்க துடிப்பது ஏன் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில்...\nதர்கா டவுன் பிரேக்கிங் நியூஸ் என்ற பெயரில் 100 உறுப்பினர்கள் இடையிலான...\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nஅகதிகளுக்கான மருத்துவ வெளியேற்ற சட்டத்தை ஆஸ்திரேலியா நீக்க துடிப்பது ஏன்\nஅமைச்சரும் துணை முதல்வரும் டெல்லி பயணம்\nவெற்றி சான்றிதழை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்கிய ரவீந்திரநாத்\nஇந்திய பாராளுமன்ற தேர்தலின் தற்போதைய கள நிலவரம்\nமக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் பின்னடைவு\nதமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலையில்\nவடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை – டிரம்ப்\nதீ விபத்தில் சிக்கி 22 பேர் பலி\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nதமிழ் மக்களுக்கு இடையில் தொடர்புகளை வலுப்படுத்த ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு\nமத்தியில் ஆட்சியமைக்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி\n`தர்மபிரபு’ வெளியீட்டு திகதி அறிவிப்பு\nஹன்சிகாவுக்கு பதிலாக வந்த நித்தி அகர்வால்\nஎனக்கு நடிப்பு வரவில்லை மருத்துவராகவே இருந்து விடுகிறேன் – சாய் பல்லவி\nதிருமணத்திற்கு பின் ஜோடி சேரும் புதுமண தம்பதி\nரஜினிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்\nஉலகக்கிண்ண பயிற்சிப் போட்டிகளில் படு தோல்வியடைந்த இந்தியா\n3 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்\n87 ஓட்டங்களினால் படு தோல்வியை தழுவிய இலங்கை\nமுதல் 10 இடங்களை பிடித்த பந்து வீச்சாளர்கள்\nஇந்திய அணியே உலக கிண்ணத்தை கைப்பற்றும் – மித்தாலி ராஜ்\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.26\nயேர்மனியில் சிறப்புமிக்க ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயத்தின் தேர் திருவிழா \nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.25\nவைகாசி சஷ்டி தினம். ஒரு பார்வை \nதிரு விளக்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்\nஉறுதியான, நீளமான கூந்தலை பெறவேண்டுமா\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத மருத்துவம்\nகுழந்தைகள் குறை மாதத்தில் பிறப்பதற்கான வாய்ப்புக்களை குறைப்பது எப்படி\nகுழந்தைகளுக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்கலாமா\nஇங்கிலாந்தில் இந்திய விஞ்ஞானி சாதனை; எச்.ஐ.வி. நோயாளி, ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையால் குணம்.\nநட்பே துணை – நட்பை நேசி��்போம்\nவிடுதலைப்புலிகள் மீதான விமல் வீரவன்சாவின் குற்றசாட்டு-இதயச்சந்திரன்\n”கூலி வேலை செய்தவர்களின் சாதனை ஒன்றை உங்களால் கூற முடியுமா\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nசெவ்வாய்க்கு செல்ல நீங்களும் தயாரா\nநவீன உலகில் மற்றுமொரு கண்டுபிடிப்பு – களை அகற்றும் ரோபோ\nபூமி கண்காணிப்புக்காக விண்ணில் பாய்ந்த ரீசாட்-2பிஆர்1\nபேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/canada/04/209911?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-05-27T00:23:03Z", "digest": "sha1:47M5KMV47NROPD5CYLVORLHGFBYZNHFR", "length": 7388, "nlines": 70, "source_domain": "www.canadamirror.com", "title": "விமானப்படை மேஜர் வீட்டின் வெளிப்புறத்தில் பறந்த தேசிய கொடியை அகற்றுமாறு அறிவுறுத்தல்! - Canadamirror", "raw_content": "\nஇந்திய மக்கள் அதிர்ஷ்டசாலிகள் - பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் தொலைபேசி மூலம் வாழ்த்து\nஅமெரிக்காவில் இந்தியர் உள்பட 5 பாதிரியார்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு\nசுமார் 5,000 ஆண்டுகள் பழமையான பீரை கண்டுபிடித்த இஸ்ரேல் விஞ்ஞானி\nதென் அமெரிக்க நாடான பெருவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 -பேருக்கு நேர்ந்த சோகம்\nகனடாவில் தந்தை மீது கத்தி குத்து தாக்குதல் நடத்திய மகன் கைது\nகனடாவில் 2019இல் இடம்பெற்ற இரு முக்கிய கொலை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை\nஈபிள் கோபுரத்தை பசுமையாக்க திட்டம்\nஅட்மின் தேவை என்ற அறிவிப்பை வெளியிட்டது அரசு குடும்பம்\nகனடாவில் நெடுஞ்சாலை 401-ல் மூன்று வாகனகள் ஒன்றோடு ஒன்று மோதல் - பெண் ஒருவர் உயிரிழப்பு\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\nஇலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் தங்கும் விடுதி - ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய.\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nவிமானப்படை மேஜர் வீட்டின் வெளிப்புறத்தில் பறந்த தேசிய கொடியை அகற்றுமாறு அறிவுறுத்தல்\nஒட்டாவாவிலுள்ள ‘கொண்டோ’ குடியிருப்பு கட்டடத்தில் வசித்து வந்த குட���யிருப்பாளர் ஒருவரின் வீட்டின் வெளிப்புறத்தில் போடப்பட்டிருந்த தேசிய கொடியை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nறோயல் கனடியன் விமானப்படையை சேர்ந்த மேஜர் ஒருவருக்கே இவ்வாறு மின்னஞ்சல் மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகுடியிருப்பு கட்டடத்தின் நிர்வாகத்தினராலேயே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தம்மை வருத்தமடையச் செய்துள்ளதாக விமானப்படை மேஜர் தெரிவித்துள்ளார்.\nதேசிய கொடி எவருக்கும் தொந்தரவாக அமைந்திருக்காது என நம்புவதாகவும், ஆனால், யாரோ ஒருவரது முறைப்பாட்டிற்கு அமையவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் என குறிப்பிட்டார்.\nமேலும், ஒரு கனடியராக இருப்பதில் தான் பெருமையடையும் அதேவேளை, யாருடைய முறைபாடுமின்றி தேசிய கொடியை பறக்கவிட அனுமதியளிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle.yarldeepam.com/2018/08/blog-post_97.html", "date_download": "2019-05-27T00:05:05Z", "digest": "sha1:SUVZHCRBYNSRATQWPQR4A5GFCK62ZKRY", "length": 6503, "nlines": 54, "source_domain": "lifestyle.yarldeepam.com", "title": "நள்ளிரவில் மனைவிக்கு நேர்ந்த கொடுமை: தன் உயிரை கொடுத்து மனைவியை காப்பாற்றிய கணவன் | Lifestyle | Latest Lifestyle News and reviews | Online Tamil Web News Paper on Lifestyle", "raw_content": "\nHome » இந்திய செய்திகள் » நள்ளிரவில் மனைவிக்கு நேர்ந்த கொடுமை: தன் உயிரை கொடுத்து மனைவியை காப்பாற்றிய கணவன்\nநள்ளிரவில் மனைவிக்கு நேர்ந்த கொடுமை: தன் உயிரை கொடுத்து மனைவியை காப்பாற்றிய கணவன்\nஇந்தியாவில் வீட்டுக்கு திருட வந்தவர்கள் மனைவியிடம் தவறாக நடந்து கொண்ட நிலையில் அதை தடுத்த கணவன் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபீகார் மாநிலத்தின் பாட்னாவை சேர்ந்தவர் ராஜீவ் குமார். இவர் மனைவி ரஜ்னி ரஞ்சன். தம்பதிக்கு அந்த்ரா என்ற மகள் உள்ளார்.\nராஜீவ் அரசு துறையில் பெரிய அதிகாரியாக உள்ள நிலையில் அரசு குடியிருப்பில் வசித்து வந்தார்.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கழிவறைக்கு செல்ல ராஜீவ் எழுந்த நிலையில் வீட்டு முற்றத்தில் ஏதோ சத்தம் கேட்டது.\nஇதையடுத்து கதவை அவர் திறந்த போது அங்கு முகத்தை மூடியபடி மூன்று திருடர்கள் நின்றிருந்தனர்.\nஇந்த சமயத்தில் ரஞ்���னும் அங்கு வந்துள்ளார்.\nஇதையடுத்து அவர்கள் ராஜீவிடம் உள்ள பணம் நகைகளை கேட்டு மிரட்டினர்.\nபயந்த போன ராஜீவ் தன்னிடம் இருந்த 40,000 பணத்தை கொடுத்தார்.\nஆனால் தங்களுக்கு இன்னும் பணம் வேண்டும் என திருடர்கள் கேட்ட நிலையில் ராஜீவ் தர மறுத்தார்.\nஇதையடுத்து மூவரும் ராஜீவ் மனைவி ரஞ்சனை பலாத்காரம் செய்ய முயன்றனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜீவ், மனைவியை காப்பாற்ற போராடினார்.\nஇதில் ஆத்திரமடைந்த மூவரில் ஒருவர் ராஜீவை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார். பின்னர் மூவரும் தப்பியோடியுள்ளனர்.\nஇது குறித்து பொலிசில் ரஞ்சன் புகார் கொடுத்த நிலையில் பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.\nThanks for reading நள்ளிரவில் மனைவிக்கு நேர்ந்த கொடுமை: தன் உயிரை கொடுத்து மனைவியை காப்பாற்றிய கணவன்\nவகுப்பறையில் இளம்பெண் செய்த செயல் இறுதியில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டாரா\nவீடியோ கால் என்ற பெயரில் இந்த பெண் செய்யும் செயல் நீங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\nஅந்த விசயத்தில உங்களால முடியலையா... அப்போ இத செய்யுங்க..\n'சிறிய மஞ்சள் துண்டு' ஆண்மை குறைவுக்கு தீர்வு...\nமகளின் காதலனால் உயிர் விட்டத் தாய்: கொழும்பில் சம்பவம்\nஅடிக்கடி சிறுநீர் வருவதை போல் உணர்கிறீர்களா\nபீரியட்ஸ் நாட்களில் பெண்களிடம் சொல்லக் கூடாது, செய்யக் கூடாத செயல்கள் இவை தான்..\nInvestigation Videos இந்திய செய்திகள் குற்றம் சினிமா செய்திகள் தினம் ஒரு மருத்துவம் மரு‌த்துவ‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2019-05-26T23:15:38Z", "digest": "sha1:YQY6G7RGGC2NZ2G4D4XZ2YRBXKMK2HH7", "length": 17063, "nlines": 148, "source_domain": "new.ethiri.com", "title": "உக்ரைன் அதிபர் தேர்தல்- நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி வெற்றி முகம் | ethiri .com ...................................................................................", "raw_content": "\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க\nஉக்ரைன் அதிபர் தேர்தல்- நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி வெற்றி முகம்\nஉக்ரைன் அதிபர் தேர்தல்- நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி வெற்றி முகம்\nஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் நாட்டின் அதிபராக, 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதி முதல் பதவியில் இருப்பவர், பெட்ரோ போரோஷெங்கோ. இவரது பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் புதிய அதி��ரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், மார்ச் 31-ந் தேதி நடத்தப்பட்டது.\nஇந்த தேர்தலில் மொத்தம் 39 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். பெட்ரோ போரோஷெங்கோ, மீண்டும் அதிபர் ஆவதற்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து 38 பேர் போட்டியிட்டாலும் உண்மையான போட்டி அவருக்கும், அந்த நாட்டின் நகைச்சுவை நடிகரான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (வயது 41) என்பவருக்கும், முன்னாள் பிரதமர் யூலியா டிமோஷெங்கோவுக்கும் இடையேதான் நிலவியது. இந்த தேர்தலில் ஜெலன்ஸ்கி முன்னிலையில் இருந்தார். எனினும் எந்த வேட்பாளரும் 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெறவில்லை.\nஉக்ரைன் அரசியலமைப்பு சட்டத்தின்படி, தேர்தலில் பதிவான ஓட்டுகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகளைப் பெறுகிறவர்தான் வெற்றி பெற முடியும். ஒரு வேளை அப்படி யாரும் பெறாவிட்டால் இரண்டாவது சுற்று தேர்தல் நடத்தப்படும். முதல் சுற்று தேர்தலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.\nஅதன்படி, நேற்று இரண்டாம் சுற்று தேர்தல் நடைபெற்றது. இதில், பெட்ரோ போரோஷெங்கோ, வோலோடிமிர் ஜெலன்ஸ்கி போட்டியிட்டனர். வாக்குப்பதிவு முடிவடைந்ததும் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பும் ஜெலன்ஸ்கிக்கு சாதகமாகவே இருந்தது. அதன்படி, வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே, ஜெலன்ஸ்கி முன்னிலை வகித்தார்.\n70.33 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அதில் 73 சதவீத வாக்குகளை ஜெலன்ஸ்கி பெற்று பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். தற்போதைய அதிபர் பெட்ரோ போரேலாஷெங்கோ 24.66 சதவீத வாக்குகளே பெற்றிருந்தார். எனவே, ஜெலன்ஸ்கியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மீதமுள்ள வாக்குகள் எண்ணி முடிந்ததும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும்.\nஉக்ரைன் அதிபர் தேர்தல்- நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி வெற்றி முகம்\nஆனால், நேற்று இரவில் இருந்தே ஜெலன்ஸ்கி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தனது ஆதரவாளர்களிடையே பேசிய ஜெலன்ஸ்கி, தனக்கு ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்த மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன் என கூறினார்.\n← இலங்கை குண்டு வெடிப்பில் பிரிட்டனை சேர்ந்த தாய் ,மகன் பலி photo\nமனித வெடிகுண்டுதாரிகள் பதுங்கி இருந்த வீடு முற்றுகை →\nமுக்கிய செய்திகள் Breking News\nஅணுஆயுத ,ஐஸ் உடைக்கும் கப்பலை வெள்ளோட்டம் விட்ட ரஷியா -video\nஅமெரிக்கா முதுகு ஈரானில் முறியலாம் - இது தான் அந்த ரகம் - வீடியோ\nஇலங்கை செய்திகள் Srilanka News\nகுண்டு தாக்குதலுடன் தொடர்புடைய 89 பேர் கைது\nரிஷாத் பதியுதீன்,கிசுபுல்லாவிற்கு எதிராக இரு வழக்குகள்\nறிசாத் அமைச்சுப் பதவியை துறக்கவேண்டும் அதாவுல்லாஹ்\nஉடைந்துபோன தாமரைக்கேணி குளக்கட்டு விரைவில் திருத்தப்பட வேண்டும்- முழங்கிய அரசியவாதி\nபெருந்தோட்ட விளையாட்டு திருவிழா- photo\nஆவா குழு வாள்வெட்டு ரவுடிகள் 9 பேர் கைது\nகுளவி தாக்குதலில் 50 பேர் காயம்\nஆலயத்தில் பெண்களுக்கு கருத்தடை மாத்திரையை வழங்கிய முஸ்லீம் நபர்\nகாவ்துறை திடீர் சோதனை - 24 பேர் கைது\nஇலங்கையில் இருந்து இந்தியாவுக்குள் 15 ஐ எஸ் தீவிரவாதிகள் ஊடுருவல்\nமேலும் 20 செய்திகள் படிக்க இதில் அழுத்துங்க Read more\nஇந்திய செய்திகள் India News\nமுதல்-மந்திரியாக தொடர விருப்பம் இல்லை - மம்தா பானர்ஜி\nகாஷ்மீரில் துப்பாக்கியால் சுட்டு ராணுவ வீரர் தற்கொலை\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை\nஉலக செய்திகள் World News\nசிறைக்குள் பயங்கர மோதல் - 29 பேர் கொலை\nபிரிட்டனில் மில்லியனை அள்ளி சென்ற நபர்\nமோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன் -கனடா பிரதமர்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க-help call me-00447536707793\nவினோத விடுப்பு Funny News\nகடல் கொள்ளையர்களை -விரட்டி தாக்கும் கடற்படை - வீடியோ\n23 வயது இளம்பெணுக்கு 63 வயது மில்லியனரின் மீது காதல்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nமிரள வைக்கும் ரஷிய கடல் படை - வீடியோ\nஒற்றை விமானியுடன் பறக்கும் Boeing விமானத்தில் தைரியமாக பயணிக்க ‘தில்’ இருக்கா\nஇலங்கை அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதென்ஆப்பிரிக்கா\nஅதிக சம்பளம் கேட்டதாக வெளியான தகவல் - ஜி.வி.பிரகாஷ் விளக்கம்\nசூர்யா சொன்ன பிறகு தான் ஆறுதலாக இருந்தது - சாய் பல்லவி\nநடிகரிடம் சிபாரிசு கேட்கும் நடிகை\nஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜாங்கிரி மதுமிதா\nநயன்தாராவின் அடுத்த படம் ரிலீசாகும் தேதி அறிவிப்பு\nநடிகைக்கு தடை போடும் காதலர்\nசின���மாவை விட்டு விலகும் உச்ச நட்சத்திரம்\nநடிகை மீது கோபத்தில் இருக்கும் நடிகை\nநடிகர் கட்டுப்பாட்டில் இருக்கும் நடிகை\nகுற்ற செய்திகள் Crime NEWS\nமயக்க மருந்து கலந்துக் கொடுத்து வெளிநாட்டு பெண் கற்பழிப்பு\nமனைவியை அடித்து கொன்ற கணவன் - கண்ணீரில் உறவுகள்\nதாயை அடித்து கொடுமை படுத்திய மகள் - வீடியோ\nதிருமணம் ஆன ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nயாழில் வாலிபன் அடித்து கொலை - அதிர்ச்சியில் மக்கள்\nமுள்ளி வாய்க்கால் அழுகிறது …\nதீ கொண்டு எழுவாய் …\nகாற்றை காதல் செய்யும் பெண் …\nஓடி வா காதலே …\nபிடித்த வாழ்வில் யாரு இன்று ..\nதென் சீன கடலில் அமெரிக்க கப்பல்\nஅமெரிக்கா ஆசியாவில் கால் பதிக்க இலங்கையுடன் ஒப்பந்தம் video\nஅமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் தாக்குதல்\nமலாபார் பாராட்டோ செய்வது எப்படி - வீடியோ\nசீமான் முழக்கம் Seeman speach\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nதிருப்பூரை அதிரச் செய்த சீமான்\nகாத்தான்குடிசம்பவம் - கருணா செய்த துரோகம் : சத்தியம் சொல்லும் சீமான்\nமே 18 இனப்படுகொலை நாள் - 10ஆம் ஆண்டு நினைவேந்தல் - சீமான்\nமக்களை கொன்ற முஸ்லீம் ஏன் -சீமான் கேள்வி வீடியோ\nசுகப்பிரசவத்தில் கவனமா இருங்க, இல்லாட்டி கர்ப்பப்பை இறங்கிடும்\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பயம்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கர்ப்பம் தரிக்கலாமா\nகர்ப்பம் தரிக்காது இருக்க புதிய வழிமுறைகள்\nகர்ப்பம் அடைந்தவுடன் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F", "date_download": "2019-05-26T23:39:21Z", "digest": "sha1:WNBDO7RUPPX72YJV4RWBQYZLTRMWDNOC", "length": 7965, "nlines": 93, "source_domain": "selliyal.com", "title": "குழந்தைகள் இலக்கிய மாநாடு 2018 | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags குழந்தைகள் இலக்கிய மாநாடு 2018\nTag: குழந்தைகள் இலக்கிய மாநாடு 2018\nதமிழ் நாட்டில் 2-வது உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு\nகோலாலம்பூர் - 2-வது உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு தமிழ்நாட்டு காந்தி கிராமிய நிகர்நிலைப் பல்கலைகழகத்தில் கூட்டப் பெறுகிறது. வளர்ச்சிக் குன்றிக் கிடக்கும் தமிழ்க் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கு உலகளாவிய முறையி���் ஓர்...\nஉலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு (படக் காட்சிகள்)\nமலேசியத் தமிழ்ப் பண்பாட்டியக்கம் மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறை ஆதரவுடன், கடந்த ஜூன் 8 முதல் ஜூன் 10 வரை நடத்திய முதலாம் உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு...\nபார்வை: உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு (பாகம்-2)\n(மலேசியத் தமிழ்ப் பண்பாட்டியக்கம் மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறை ஆதரவுடன், கடந்த ஜூன் 8 முதல் ஜூன் 10 வரை நடத்திய முதலாம் உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு...\nபார்வை: உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு (பாகம் 1)\n(மலேசியத் தமிழ்ப் பண்பாட்டியக்கம் மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறை ஆதரவுடன், கடந்த ஜூன் 8 முதல் ஜூன் 10 வரை நடத்திய முதலாம் உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு...\nதமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு – சிறப்பு அம்சங்கள்\nகோலாலம்பூர் - இயந்திர, தொழில்நுட்ப வளர்ச்சியினூடே வளரும் குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது என்பதுபோல இலக்கியத்தின்பால் நாட்டமும் குறைந்தே இருக்கிறது. இந்நிலையில் இளைய சமுதாயத்தினரிடம் வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த பெற்றோர், ஆசிரியர்,...\nமலேசியாவில் தமிழ்க் குழந்தை இலக்கியங்கள் – ஒரு பார்வை\n(மலேசியாவில் முதலாவது தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு நாளை வெள்ளிக்கிழமை (8 ஜூன் 2018) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை ஜூன் 10-ஆம் தேதிவரை மலாயாப் பல்கலைக் கழகத்தில் நடைபெறுவதை முன்னிட்டு இந்த சிறப்புக் கட்டுரை...\nஜூன் 8 – தொடங்குகிறது தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு\nகோலாலம்பூர் – எதிர்வரும் ஜூன் திங்கள் 8-ஆம் தேதி தொடங்கி, 10-ஆம் தேதிவரை முதலாம் உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. தமிழ் ஆசிரியர்களுக்கு இது பயனுள்ள மாநாடாக அமையும்...\nமுதலாம் உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு 2018\nகோலாலம்பூர் – தமிழில் குழந்தை இலக்கியத்துக்குப் புத்துயிரூட்டவும், அடுத்த கட்ட வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும் நோக்கிலும் மலேசியாவில் முதலாவது உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு இவ்வாண்டு நடைபெறுகிறது. “புத்துலக வளர்ச்சிக்கேற்பத் தரமான...\nகேசவன் மீதான புகார்: காவல் துறையே விசாரிக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=5470", "date_download": "2019-05-27T00:16:18Z", "digest": "sha1:6LQGC75RVR4NXL5ARHJJTIYG5I5OOZVW", "length": 5092, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "ஃப்ரூட் பாப்ஸிக்கல் | Fruit popsicles - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > ஐஸ் கிரீம் வகைகள்\nதர்பூசணி - ஒரு கப்\nக்வி பழத் துண்டுகள் - ஒரு கப்\nதிராட்சை பழம் - ஒரு கப்\nதேங்காய்ப்பால் - கால் கப்\nசுகர் பவுடர் - சிறிது\nதர்பூசணி பழத்துண்டுகள் ஒரு கப் எடுக்கவும். சில ஸ்ட்ராபெர்ரி பழங்களை சேர்க்கவும். மிக்ஸியில் அடிக்கவும். க்வி பழத் துண்டுகளை பாப்ஸிக்கல் மோல்டுக்குள் போடவும். தர்பூசணி-ஸ்ட்ராபெர்ரி பழக்கூழை பாதி நிரப்பவும். திராட்சை பழங்களை மோல்டுக்குள் போடவும். 30 நிமிடங்கள் ஃப்ரீஸரில் வைத்து உறைய வைக்கவும். கால் கப் தேங்காய்ப்பாலில் 1 டீஸ்பூன் சுகர் பவுடரை கலக்கவும். இரண்டாவது லேயராக தேங்காய்ப்பாலை நிரப்பவும். மீண்டும் நான்கு மணி நேரம் ஃப்ரீஸ் பண்ணவும். வெதுவெதுப்பான நீரில் போட்டு தனியாகப்\nபிரிக்கவும். சம்மருக்கேற்ற ஃப்ரூட் பாப்ஸிக்கல் ரெடி.\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\n27-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2015/10/", "date_download": "2019-05-26T23:03:42Z", "digest": "sha1:7FJI7A7MUNVQZKMDFVIGBRZQCB7NT5SH", "length": 28303, "nlines": 288, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: 10/01/2015 - 11/01/2015", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசனி, 31 அக்டோபர், 2015\nவந்தது மறந்து, வாழ்ந்தது மறந்து, வாழ வேண்டியது மறந்தது, தமிழர் போடும் ஆட்டம் புலம்பெயர்வில் அளவின்றிப் போய்விட்டது. மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது திண்டாடும் பலரின் குரல்கள் பூனைக்கு மணி கட்டுவாரின்றிப் புலம்புகின்றது. சமுதாயக் குரலைப் பதிவு செய்யாத எவரும் எழுத்தாளராக நடமாட முடியாதல்லவா\nஆசைக்கு அளவுண்டு. பேராசைக்கு அழிவுண்டு. விழாக்களும் விருதுகளும் மலிந்து விட்டன. பணமும் புகழும் திறமையைத் தீர்மானிக்கின்றன. கொண்டாட்டங்களும் களியாட்டங்களும் அளவுக்கு அதிகமாகி விட்டன. கொள்கைகளும் கோஷங்களும் கொஞ்சம் அடங்கியிருக்கின்றன. கலாச்சாரக் கலப்பும், அந்நிய மோகமும் பெற்றோருக்கு இனிப்பாகி விட்டன.\nபுலம்பெயர்ந்தவுடன் பிள்ளைகளை அடுத்தடுத்துப் பெறும் கலாச்சாரம் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து போட்டி போட்டு பொறாமை கொண்டு அடுத்தவரைப் பார்த்துப் பார்த்தே பிள்ளைகளை வளர்க்கும் கலாச்சாரம் தொடர்ந்தது. மாற்றான் பிள்ளை நடனம் பயின்றால், என் பிள்ளை சங்கீதமும் நடனமும் சேர்ந்தே பயில வேண்டும். நேரமின்றி பிள்ளையை ஓடஓட விட்ட கலாச்சாரம் ஓய்ந்து விட்டது. தேவையைத் தீர்மானிக்காது அடுத்தவர் பார்வையைத் தீர்மானித்து வீடும் வாகனமும் வாங்கும் கலாச்சாரம் தொடர்ந்தது. இன்று கொண்டாட்டங்கள் கூடிவிட்டன.\nஇன்று கெண்டாட்டங்கள் களை கட்டுகிறன. ஒரே வீட்டில் பலவகை கொண்டாட்டங்கள். நச்சரிப்புடன் விருந்தினர் ஓய்வின்றி ஓடிக் கொண்டிருக்கின்றனர். வார இறுதிநாளில் வீட்டுக்கடமைகள் முடிக்க முடியாது திண்டாடும் வேலைக்குப் போகும் தமிழர்கள். பிள்ளை பிறந்தவுடன் அதன் துடக்குக் கழிக்கும் விழாவில் ஆரம்பித்து முதலாவது பிறந்தநாள் விழா, 10 ஆவது பிறந்தநாள் விழா, எத்தனை பெண்பிள்ளைகள் இருக்கின்றனவோ அத்தனைக்கும் பூப்புனிதநீராட்டு விழா, அத்தனைக்கும் பிறந்தநாள் விழா, 18 ஆவது பிறந்தநாள் விழா, நிச்சயதார்த்தம், திருமணவிழா, வளைகாப்பு, மீண்டும் குழந்தை பிறந்த கொண்டாட்டம், 50 ஆவது பிறந்தநாள், 60 ஆவது பிறந்தநாள், 25 ஆவது கல்யாணநாள். வீடு குடிபுகு விழா, இதுதவிர நடன அரங்கேற்றம், சங்கீத அரங்கேற்றம், மிருதங்க அரங்கேற்றம். வயலின் அரங்கேற்றம் எனத் தொடரும் வாழ்வில் தொடரும் கொண்டாட்டங்கள் மிதமிஞ்சிய நிலையில் புலம்பெயர் தமிழர் குதூகலிக்கின்றனர். ஆடம்பரத்திற்கே திருமணம் என ஆடம்பரத் திருமணத்திற்காக கல்வியையே விட்டெறிந்து விட்டு தொழிலுக்குப் போகத் தொடங்கியுள்ள ஒரு இளைய சமுதாயம் உருமாறுகிறது.\nதமது ஆசைக்காக விழாக் கொண்டாடுவோருக்கு ஒரு ஆலோசனை கூற ஆசைப்படுகின்றேன். விழாக்க���ுக்கு விருந்தினரை அழைக்கும்போது \"பரிசுப் பொருள்கள் தர விரும்புவோர். தாய்நாட்டிலே பசி பட்டினியால் வாடுவோர், அன்றாடம் உணவுக்கு அல்லாடுபவர்கள் அதிகம் இருக்கின்றார்கள். அவர்கள் தேவைக்கான பணத்தை அனுப்பிவிட்டு அந்த ரசீதை எங்களுக்கு அன்பளிப்பாகத் தாருங்கள்'' என்று அழைப்பிதழ் கொடுத்தீர்கள் என்றால், நீங்கள் விழாக் கொண்டாடுவதில் பெருமை இருக்கின்றது. இதன் மூலம் புண்ணியம் தேடுபவர்களாகவும் ஆவீர்கள் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றேன்.\nவிவாகரத்து மலிந்து விட்ட நிலையில் அந்நிய மோகத்தில் அல்லாடும் பெற்றோர். பிள்ளைகளின் கலாச்சாரச் சீர்கேட்டை மறைத்துக் காத்த காலம் மலையேறிவிட்டது. இன்று பெற்றோர் போற்றிப் பாராட்டும் காலம் வந்து விட்டது. பிழையைச் சரியென்பது போல், கலாச்சாரச் சீர்கேட்டை ஊர் கூடிக் கொண்டாடும் காலம் நடைபெறுகின்றது. மறைவில் மகிழ வேண்டிய விடயங்கள் படம் போட்டு முகநூலில் படம் விரித்துக் காட்டப்படுகின்றன. திரைப்படங்கள் திரை விரித்த நிகழ்வுகள் வாழ்வில் அம்பலப்படுத்தப்படுகின்றன. எதுவானாலும் பெற்றோர் தயார் என்னும் நிலைமை பிள்ளைகள் துணிந்துவிட்டனர்.\nஅன்றைய நாளில் தேவை கருதி தேவைப்படும் நூலை வாசிகசாலை சென்றும் கடையில் வாங்கிப் படித்து, ஆய்வுக்கட்டுரைகள் எழுதியும் வாசித்தும் ஆவல் தீர்த்த காலங்கள் மறைந்து விட்டன. நூல் வெளியீடு என்ற பெயரிலே தரமற்ற தமது படைப்புக்களை கைகளில் திணித்து பணத்தைத் தாருங்கள் என்று கட்டாயப்படுத்தும் கலாச்சாரம் அதிகரித்துவிட்டது. நூல்வெளியீடு என்றவுடன் வருவதற்குத் தயங்கும் மக்கள் நம்மவர் மத்தியில் அதிகரித்துவிட்டனர். இதன் மூலம் தரமான படைப்புக்களை வெளியீடு செய்வதற்கு எழுத்தாளர்கள் தயங்கி நிற்கின்றனர். புத்தகம் என்னும் போது அந்நூலினுள் புகுந்து வெளிவரும் போது ஒரு புதிய அநுபவம் கிடைக்க வேண்டும். அந்நூலைத் தேடிப்பெற வேண்டும். வாசகன் தன் தேவை கருதி ஒரு நூலை வாங்கிப் படிக்க வேண்டும். கண்டவற்றையெல்லாம் அள்ளிப் போடும் குப்பைத் தொட்டிலல்ல எமது மூளை. இதைப் படைப்பாளிகள் புர்pந்து கொள்ள வேண்டும்.\nநேரம் அக்டோபர் 31, 2015 3 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 25 அக்டோபர், 2015\nசெவ்வரத்தை நூல் வெளியீட��டு விழா (17.10.2015)\nஇலக்கியப் பரப்பிலே இனம் காணப்பட வேண்டிய நிகழ்வு. இலைமறை காய்களாய், இலங்கையில் போர் நிமிர்த்தங்களினால் வறுமையில் நலிவடைந்து வாழுகின்ற எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பணியிலும் உதவி செய்யும் மனப்பாங்கிலும ஜேர்மனி எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில்; 134 பேர்களின் 141 கதைகள் பங்கு பற்றின. 17 வயதிலிருந்து 73 வயது வரையுள்ளோர் சிறுகதைகளை எழுதி அனுப்பியிருந்தார்கள்.\nஇதில் தெரிவுக்குழுவினால் தெரிவுசெய்யப்பட்ட முதலாம் பரிசுக்குரிய சிறுகதைக்கு 25,000 ரூபாய்கள் பரிசுத் தொகையும் இரண்டாம் பரிசுக்குரிய சிறுகதைக்கு10,000 ரூபாய்கள் பரிசுத் தொகையும், மூன்றாம் பரிசுக்குரிய சிறுகதைக்கு 5,000 ரூபாய்கள் பரிசுத் தொகையும் வழங்கியிருந்தார்கள். அத்துடன் இத்துடன் இணைத்து போட்டியில் பங்குபற்றிய 50 சிறந்த சிறுகதைகளைத் தெரிவுசெய்து செவ்வரத்தை என்னும் நூலாக 17.10.2015 அன்று வெளியீடு செய்திருந்தார்கள்.\nஅற்புதமாக நடந்தேறிய இந்நிகழ்வில் இலங்கையில் இருந்து வைத்திய கலாநிதி திரு.ஞானசேகரம் அவர்கள் வருகை தந்திருந்தார். சிறப்பு விருந்தினர்களாக டென்மார்க் நகரிலிருந்து எழுத்தாளர் ஜீவகுமரன் அவர்களும் இலங்கை ஆசிரியர் சங்க ஓய்வு பெற்ற செயலாளர் திரு. சரவணபவானந்தன் அவர்களும் வருகை தந்திருந்தார்கள். நூலாய்வினை ஆன்மீக எழுத்தாளர் திருமதி. ஞனம் ஞானசேகரன் அவர்கள் செய்திருந்தார்.\nநேரம் அக்டோபர் 25, 2015 8 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 4 அக்டோபர், 2015\nஇணையத் தமிழனை இணைக்கும் விழா\nகாலம் என்னும் காற்று எமைப் புரட்டிப் போட்டாலும்\nவாழ்க்கை என்னும் சூழல் எமை வதைத்து நின்றாலும்\nதமிழென்னும் கைத்தடி கொண்டு தடுமாறா மனம் கொண்டு\nஎழுத்தால் என்றும் எழுந்து நிற்போம்\nஅமீபாவாய்த் தோன்றி மனிதக் குரங்காய் பரிணாமங் கண்டு இன்று மனிதனாய் பெருமை கொண்டு ஒன்றாய்க் கூடிக் குதூகளித்தோம். விலங்கைச் சுட்டு, மரங்களில் பறித்து உணவை உண்டோம். காலம் கரைந்தது கூடிய வாழ்வு குலைந்தது. நாடாகப் பிரிந்தோம். இனமாகப் பிரிந்தோம். மனிதனுடன் மனிதன் பேசவே நேரமின்றி, பறந்து திரிந்தோம். இன்று கணனி எமைப் புரட்டிப் போட்டது. தேசத்தால், மொழியால், இனத்தால் பிரிந்தவர்கள் இணையத்தால் இணைந்து மொழ���யால் கூடிநிற்கின்றோம். யாரையும் யாரும் தேடலாம், யாரோடும் யாரும் தொடர்பு கொள்ளலாம். ஆதி என்ன அதில் எம் எம் மொழி எங்கே அதில் எம் எம் மொழி எங்கே உண்மை புரிகிறது. அதை உலகம் புரிகிறது. கணனித் திரை காட்டிய உண்மை, உலகத் தலைக்குள் புகுந்து கொள்ளும் நாளும் நெருங்கும் நாளை நம்பிக் கிடக்கிறது நம் இதயம்.\nஇந்நிலையில் புதுக்கோட்டை தலைநிமிர்ந்து நிற்கும் வலைப்பதிவர் திருவிழா நெஞ்சுக்குள் மகிழ்வை நிறைத்துத் தருகின்றது.\nதமிழென்னும் ஓர் இனம் உண்டு தனியே அதற்கோர் இடமுண்டு என்று உலகு உச்சம் தலையில் வைத்துக் கொண்டாடும் நாள் நெருங்கிவிட்டது.\nஇவ் வலைப் பதிவர் திருவிழாவிற்கு வலை உலக அன்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.\nநேரம் அக்டோபர் 04, 2015 4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதாய் அன்புக்கு ஈடு சொல்ல வேறு உண்டா உலகில் விரும்பினாலும் திரும்பவும் சென்றடைய முடியாததும் வாடகை இன்றி ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nசெவ்வரத்தை நூல் வெளியீட்டு விழா (17.10.2015)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2013_05_19_archive.html", "date_download": "2019-05-27T00:09:36Z", "digest": "sha1:RE4WVG5WTVD474TEMLA2V6PWJCJVSPDW", "length": 19384, "nlines": 473, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2013-05-19", "raw_content": "\nபொய்யும் புரட்டும் இல்லாது –வாழின் பூமியில் புகழச் சொல்லேது\nபொய்யும் புரட்டும் இல்லாது –வாழின்\nLabels: புனைவு , வாழ்வியல் முறை மனிதன் உலகில் நடைமுறை கவிதை\nஒன்றது பாசத்தைக் கண்டாயா- அந்த\nஉளத்தினைக் காட்டுமே கண்டாயா- அந்த\nஒட்டியே செல்லுமே கண்டாயா- அந்த\nLabels: மனிதன் விலங்கு பறவை கற்க பல கவிதை\nஐயன் வள்ளுவன் வகுத்தவழி - தினம் அறிந்து நடப்பின் இல்லைபழி\nமுடிந்தது வாழ்வுப் பாதையென - உன்\nஒடிந்து போகா உறுதிதான் - என்றும்\nவடிந்து போவது வெள்ளந்தான் - உன்\nமடிந்து போகா வழிகாட்டும் - மீண்டும்\nபணிவும் பண்பும் மிக்கோனாய் - பிறர்\nதுணிவு ஒன்றே துணையாக - நீ\nமணியா ஒளிதர எச்செயலும் - வெற்றி\nஅணிசெய் தங்க விலைபோல - நீ\nஅவனியில் உயர்வாய் நாள் போல\nதோற்பது வெற்றியின் முதற்படியே - வரின்\nஏற்பது கொண்டு ஏறிடுவாய் - வெற்றி\nகாப்பது நம்மை நாமேதான் - நம்\nஏய்ப்பது இயலா எவராலும் - நன்கே\nசெய்யும் தொழிலே தெய்வமென - நம்பி\nபொய்யில் உண்மை எனக்கண்டே - அந்த\nமெய்யில் உயிரும் உள்ளவரை - வாழின்\nஐயன் வள்ளுவன் வகுத்தவழி - தினம்\nLabels: மனிதர் வாழ்வியல் முறை கவிதை புனைவு\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழ��துபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஏதேதோ நடக்குது நாட்டுனிலே –முழுதும் எழுதிட முடியுமா பாட்டினிலே\nஏதேதோ நடக்குது நாட்டுனிலே –முழுதும் எழுதிட முடியுமா பாட்டினிலே-நடக்கும் தீதேதோ தெரியாது வாழுகின்றோம்-போகும் திசைகாணா துயர்...\nபொய்யும் புரட்டும் இல்லாது –வாழின் பூமியில் புக...\nஐயன் வள்ளுவன் வகுத்தவழி - தினம் அறிந்து நடப்பின் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-7873.html?s=cda55325cd8587377220a1f5ea960c4e", "date_download": "2019-05-26T23:15:37Z", "digest": "sha1:64WJOD2ZSQOB34NHNVUWFQIEHI7FCI24", "length": 27878, "nlines": 445, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஒரு வரிக் கவிதை [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > ஒரு வரிக் கவிதை\nநீ நான் மறக்க வேண்டிய ஞாபகம்........\nஏன் கிருஷாந் எப்ப பார்த்தாலும் ஒரு மாதிரியாகவே இருக்கிறீங்க\nநீ நான் மறக்க வேண்டிய ஞாபகம்........\nஇதே வரியை நான் எங்கேயோ பார்த்திருக்கிறேனே:confused: :confused:\nஇதே வரியை நான் எங்கேயோ பார்த்திருக்கிறேனே:confused: :confused:\nபடித்ததில் பிடித்ததை நாம் இட வேண்டிய தளம் \"இலக்கியம்\"\nகவிதைகள்/பாடல்கள் தளத்தில் நாம் எழுதிய கவிதைகளைத்தான் பதிவோம்.\nஅத்தோடு, இதை எழுதியது யார் என்றும் சொல்லுங்களேன்.\nபடித்ததில் பிடித்ததை நாம் இட வேண்டிய தளம் \"இலக்கியம்\"\nகவிதைகள்/பாடல்கள் தளத்தில் நாம் எழுதிய கவிதைகளைத்தான் பதிவோம்.\nஅத்தோடு, இதை எழுதியது யார் என்றும் சொல்லுங்களேன்.\nமாற்றலாமே. பெயர் ஞாபகம் இல்லையே அண்ணா\nஎழுத்தாளர் பெயர் உனக்கு நினைவு வரும்போது சொல்லலாம்...\nமனதில் குழப்பம் வாழ்வில் தடுமாற்றம் ....\nமனதில் குழப்பம் வாழ்வில் தடுமாற்றம் ....\nஇது நல்லாயிருக்கே. இப்படியே கவிதையை தொடர்ந்து கொண்டு செல்வோம்.:) :)\nஇது போல் இன்னும் தொடருங்கள்...\nசுஜாதா இது போல் எழுதுவார்.\nஎழுதியவர் பெயர் தெரிந்தால் கொடுங்கள்.. இல்லாவிட்டால்.. யாரோ என விட்டுவிடுங்கள்...\nநீ நான் மறக்க வேண்டிய ஞாபகம்........ - முன்னாள் காதலி\nஅம்மா.. என்றென்றும் நினைவில் வைக்கவேண்டிய ஞாபகம்.......\nமறப்பதை மறந்திடு நினைப்பதை மறக்காதே\nஐயோ கவியார்வம் என்னுள்ளும் ஊறுதே\nதமிழ்மன்றம் - இது விந்தைகளின் சந்தை\nஇது உன் இடம் மக்கா...\nநீ இங்க இருக்கும் ஒரு வரி கவிதைகளுக்கு விமர்சனம் கொடு...\nமக்கள் கவிதை என்று நினைத்து கொள்வார்கள்...\nஅட என்ன இது.. ப���ச்சி, ஆதவன்.. இவங்களை எல்லாம் கானோம்\nஐயோ கவியார்வம் என்னுள்ளும் ஊறுதே\nதமிழ்மன்றம் - இது விந்தைகளின் சந்தை\nஉங்க எழுத்துகளை கவணித்து வருகிறேன்....\nஉங்க எழுத்துகளை கவணித்து வருகிறேன்....\n ஒருவரிக் கவிதை என்பது மிகவும் எளிது...........\nஇவையெல்லாம் மற்றவர்கள் உதாரணம்........ எளிமையான கவிதை பக்கம் ஆதவன் வரமாட்டான்... (எழுதத் தெரியாது என்பதை சிம்பாலிக்காக காட்டுகிறேனப்பா\n ஒருவரிக் கவிதை என்பது மிகவும் எளிது...........\nஇவையெல்லாம் மற்றவர்கள் உதாரணம்........ எளிமையான கவிதை பக்கம் ஆதவன் வரமாட்டான்... (எழுதத் தெரியாது என்பதை சிம்பாலிக்காக காட்டுகிறேனப்பா\nமீன்குட்டிக்கு நீந்தத் தெரியாதா :D\nவிட்டில் பூச்சி அடியேன் தான்.\nவிடை பெற்ற வினாக்களையும் விளங்காது வினவினால்\nவிட்டில் பூச்சியன்றி விற்பன்னன் ஆவேனா :p\nஇடைத் தழுவும் இன்ப நேரத்தில் இடைவேளையா\nஅநுபவத்தின் சீற்றமோ - அல்லது\nஅநுபவத்தின் சீற்றமோ - அல்லது\nஅனுபவத்தின் ஏற்றம் - இது\nமீன்குட்டிக்கு நீந்தத் தெரியாதா :D\nஆமா இது கத்துக்குட்டி மீன் :D\nசகட்டுக்கும் தின்னும் தேர்தல் வியாபாரிகள்........\nஏம்பா இதெல்லாம் ஒரு வரிக்கவிதையா\nமனதில் துக்கம் முகத்தில் மாறா மாற்றம்\nஒரு வரிக்கவிதை புனைந்தேன் நான்\nஒரு தலைக்காதல் என்றாய் நீ\nயார் எழுதினாலும் ஒரு வரிகளில் அவர் சொல்லவிழைந்தது ஒரு காவியம்.\nஇடைத் தழுவும் இன்ப நேரத்தில் இடைவேளையா\nநீங்க எந்த இடை வேளையைச் சொல்லுறீங்க தலைவா\nநீங்க எந்த இடை வேளையைச் சொல்லுறீங்க தலைவா\nவாணத்தை பார்த்தேன் வற்றிய வயிற்றுடன்\nவாணத்தை பார்த்தேன் வற்றிய வயிற்றுடன்\nவாணத்தை பார்த்தேன் வற்றிய வயிற்றுடன்\nநீங்கள் சொல்வது... வானமா இல்லை.. வாணமா.....\nஎன் காதலர் தின ஒற்றை வரி கவிதை :D :D\nசலசலக்கும் அருவியாய் நான், சலனமில்லாமல் நீந்தும் இலையாய் நீ\nஏன் தாமதம் ஓவியா மறந்துட்டிங்களா பதிய\nஎன்ன பெறுமை உங்கள் கவிதை காதலருக்கு:rolleyes:\nஎன் காதலர் தின ஒற்றை வரி கவிதை :D :D\nசலசலக்கும் அருவியாய் நான், சலனமில்லாமல் நீந்தும் இலையாய் நீ\nமன்றத்து ஒற்றைவரிக் காதல் கவிதாயினி ஓவி... வாழ்க வாழ்க...:)\nஏன் தாமதம் ஓவியா மறந்துட்டிங்களா பதிய\nஎன்ன பெறுமை உங்கள் கவிதை காதலருக்கு:rolleyes:\n நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியல....:confused:\nஏன் தாமதம் ஓவியா மறந்துட்டிங்களா பதிய\nஎன்ன பெறுமை உங்கள் கவித��� காதலருக்கு:rolleyes:\nஆமா ரொம்ப பொறுமைதான். :) ஒருவேலை அது வேண்டாமையாக கூட இருக்கலாம் :)\nசலசலக்கும் அருவியாய் நான் சலனமில்லாமல் நீந்தும் இலையாய் நீ\nஆதவா என் விளக்கங்களை படிக்கவும்\nஎன் காதலர் தின ஒற்றை வரி கவிதை :D :D\nசலசலக்கும் அருவியாய் நான், சலனமில்லாமல் நீந்தும் இலையாய் நீ\nமன்றத்து ஒற்றைவரிக் காதல் கவிதாயினி ஓவி... வாழ்க வாழ்க...:)\nஆதவா உண்மையாய் சொல்லுங்க இந்த ஒற்றைவரிக் கவிதை நல்லா இருக்கா\nஆதவா உண்மையாய் சொல்லுங்க இந்த ஒற்றைவரிக் கவிதை நல்லா இருக்கா\nஉண்மையில் அழகாக உள்ளது. அர்த்தங்கள் பல பொதிந்து உள்ளது.\nதண்ணீரில் மிதந்து செல்லும் ஒரு இலையாக ஆணையோ அல்லது பெண்ணையோ பாவித்திருத்தல் நல்ல உவமை. இரு வேறு அர்த்தங்கள் வரலாம் இக்கவிதையில்..\nமெல்ல வருடித் தங்கும் துணை..\nமெல்ல தீண்டிச் செல்லும் தோழன்.\nஉண்மையில் அழகாக உள்ளது. அர்த்தங்கள் பல பொதிந்து உள்ளது.\nதண்ணீரில் மிதந்து செல்லும் ஒரு இலையாக ஆணையோ அல்லது பெண்ணையோ பாவித்திருத்தல் நல்ல உவமை. இரு வேறு அர்த்தங்கள் வரலாம் இக்கவிதையில்..\nமெல்ல வருடித் தங்கும் துணை..\nமெல்ல தீண்டிச் செல்லும் தோழன்.\nஇத இத தான் நானும் சென்னேன் ஆதவா :)\nபூ பூத்திடும் மனதில் வாட்டிடும் வருத்தம் என்னவல் அருகில் இல்லையேல்\nகாசு பணம் எதற்கு உறவுகள் இல்லையேல்\nதவறில்லாமல் தவறு செய்தேன் காதல்\nஏய்யா ஒரு \"ஒரு வரிக் கவிதை\" எழுத விட மாட்டீங்களா\nஎன்றும் எங்களுக்கான மாறா குரலாய் நெடுமாறா, நீ வாழ வேண்டும் நெடு நாளா.......\nகவிதை சொல்லும் ஒவ்வொரு வரியும் சரமாகட்டுமே கிருஷாந்.\nபுதிய கவிதை பகுதியில் இருந்து தொடர்கவிதைகள் பகுதிக்கு மாற்றுகின்றேன்.\nஅடிமேல் அடி வாங்கியும் நகராத அம்மி...சோம்பேறி\nஎளிமையான கவிதை பக்கம் ஆதவன் வரமாட்டான்...\nஎளிமையான கவிதையெல்லாம் எழுதித்தள்ளியது அந்தக்காலம். இப்போதெல்லாம் இலக்கிய நயத்துடன் தரத்துடன் எழுதுவதும் அவற்றை படிப்பதுந்தான் உங்கள் விருப்பம்....\nஎன்றும் எங்களுக்கான மாறா குரலாய் நெடுமாறா, நீ வாழ வேண்டும் நெடு நாளா.......\nகொஞ்ச நாளாக இந்தப் பக்கமே உங்களைக் காணவேயில்லையே...\nஉன் மடியில் இமைமூடிய போது\nஉன் மடியில் இமைமூடிய போது\nஅன்பரே வரிகள் அழகு, ஆனால் இரு வரிகளாக இருக்கின்றதே....\nt=9219) இரு வரிக் கவிதைகளைப் பதிக்கலாமே....\nவான அழுகையால் பூமியை நனைக்கிறது மழை.\nவானம் அழுதது பூமி சிரிக்க....\nஇடி மறுக்க பஞ்சுமுகிலுடன் - வானம்\nமான் குட்டி போட்டது - சிங்கத்திற்கு கொண்டாட்டம்\nரேஷன் கடையில் சர்க்கரை இன்று - மளிகைகடையார்க்கு சந்தோஷம்\nநீர்ம இரவு *_ சாக்கடை\nதொங்கும் அசெம்பளி - இடைத்தரகர்கள் சந்தோஷம்\nகண்ணீர் விடுகிறது மெழுகுதிரி - கவனிக்காது செல்கிறாள் ஏற்றி வைத்தவள்....\nதூக்கத்தில் நீ துக்கத்தில் நான்...\nஒற்றையில் நீ அங்கே... ஒடிந்துபோய் நானிங்கே...\n( வெளியூரில் இருக்கும் கணவன் )\nதலையினில் பூச் சூடினாய் நீ தரையினில் விழுந்தது நான்...\nரத்தம் விற்றேன்... உலை கொதித்தது...\nஜன்னலை சாத்தினாய் மனம் புழுங்கியது...\nஉன்னிடம் மட்டும் தான் மறுகன்னத்தையும் காட்டுவேன் - முத்தமிட்டுவிடு...\nசாலையில் ஓவியம்... ஒட்டிய வயிற்றுடன் ஓவியன்\nமலைமுகட்டில் காதலர்கள் - துரத்தும் தோல்விகள்....\nகாதல் கலைந்தது... நம்பிக்கை தொலைத்ததால்\nமௌனம் கலையும்... சம்மதம் என்ற உன் ஒற்றை பதிலால்...\nகுழந்தை பசியில்... சங்கினில் கள்ளிப்பால்....\nவெற்றிக்கனி எட்டியது.... தோல்விப்படிகளை மிதித்து...\nவிழுவது இயல்பு; விசுக்கென எழுந்துகொள்\nவிழுவது இயல்பு; விசுக்கென எழுந்துகொள்\nஎழுந்தான் வெற்றியை கையில் பெற...\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே\n(இந்த அரிய வரியை ஒரு சரக்குந்தின் பின்பக்கத்தில் படித்தேன்.)\nமறக்க நினைத்தாலும் மனம் மாறிவிடுகிறது\nமாறாத உறுதியே காதலின் இலக்கணம்.\nமாறாத உறுதி மனம் என்பதை பொறுத்தே...\nஎதைப் பொருத்தும் காதல் மாறுவதில்லை.\nமாற்றம் மட்டுமே மாறாத ஒன்றாகும்...\nமாறுவது மனம் என்ற எண்ணத்தின் கூட்டு\nவேட்கை, வெறுப்பின் விளைவே எண்ணம்.\nமனங்கள் ஒன்றினால் எண்ணங்கள் ஒன்றும்\nமனங்கள் நினைப்பதை............ ஓன்றாவது பரிமாற்றத்தில்.\nபண்பட்ட மனங்களின் பரிமாற்றமே காதல்\nபண்ப்பட மனதில் புரிதலால் நிறைய அறியக்கூடும்.\nதெளிந்த உள்ளம் தேர்வது பொதுமை.\nஇங்கே பெரும்பாலும் ஒருவரிக் கருத்துக்களே இருக்கின்றன....கவிதையைக் காணோமே....\nஆரம்பப்பக்கங்களில் கொஞ்சம் பார்வையைத் திருப்புங்கள்....கவிதைகளைக் காணலாம்....\nபிரிவுத் துன்பம் கொடுத்தது இன்பம்\nஇமை உதடு திறந்து,விழிவார்த்தை வெளிவரும்....காதலில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/about", "date_download": "2019-05-26T23:26:36Z", "digest": "sha1:4JHJTJ7ZGCPN6SEY3VIUAJ3E2LZNKHGW", "length": 7679, "nlines": 86, "source_domain": "www.virakesari.lk", "title": "About | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மனு\nஅமோக வெற்றியின் பின் தன் தாயிடம் ஆசி பெற்றார் மோடி\nரயிலுடன் மோதுண்டு முதியவர் பலி ; கிளிநொச்சியில் சம்பவம்\nகட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 8 மாணவர்களை காப்பாற்றிய வியாபாரி\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசர்ச்சைக்குரிய வைத்தியருக்கு எதிராக இரு தாய்மார் முறைப்பாடு\n\"ரிஷாத்துக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை தூக்கிலிட வேண்டும்\"\nரிஷாத், ஹிஹ்புல்லாஹ்வுக்கு எதிராக இரு முறைப்பாடுகள்\n\"முஸ்­லிம்கள் 24 மணித்­தி­யா­லத்தில் எந்த நேரத்­திலும் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு செல்லலாம்\": மஹிந்த முத­லிகே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/09/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-05-26T23:10:23Z", "digest": "sha1:T35O3TXDEZPY6ICP6H2W3HK3UVD3AZBF", "length": 13675, "nlines": 345, "source_domain": "educationtn.com", "title": "தமிழகத்தில் எத்தனை நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் முக்கியத் தகவல்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Weather தமிழகத்தில் எத்தனை நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் முக்கியத் தகவல்\nதமிழகத்தில் எத்தனை நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் முக்கியத் தகவல்\nதமிழகத்தில் எத்தனை நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் முக்கியத் தகவல்\nசென்னை: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு\nஅனேக இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் பரவலாக மழை பெய்து வருகிறது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறிய போது, வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.\nஇது குமரி கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய இலங்கைக்கு அருகில் நீடிக்கிறது. இதற்கிடையில் அப்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்றும் ஏற்பட்டுள்ளது. இதனால் கடலோர தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புண்டு.\nஇந்த இரு மாநிலங்களிலும் ஒரு சில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. தெற்கு உள் தமிழகப் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.\nஇதுபோன்ற வானிலை மாற்றங்களால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்யும். குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் முதல் கடலூர் வரை சில இடங்களில் மட்டும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும்.\nதலைநகர் சென்னையைப் பொறுத்தவரை வறண்ட வானிலை நிலவும். சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளனர்.\nPrevious articleவாட்ஸப்- இல் புதிய இப்படி ஒரு புதிய அம்சமா\nNext articleசிறப்பாசிரியர் தகுதி பட்டியலில் நிலவும் தொடர் குழப்பங்கள் விரைவில் சரிசெய்யப்படும் \nவரும் நான்கு நாட்களுக்கு, தமிழகத்தில் வெயில் கொளுத்தும்\nநாளை முதல் 11 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….\nமீண்டும் திரும்பி வந்த ‘எல் நினோ’… இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும் \nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதினமும் உணவு சாப்பிட்ட‍ பிறகு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ஏற்படும் பாதிப்புகள்.\nஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளத்தை திரும்ப வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு...\nகவிதை: சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் கவிதை.,ந.டில்லிபாபு ஆசிரியர்.\nதினமும் உணவு சாப்பிட்ட‍ பிறகு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ஏற்படும் பாதிப்புகள்.\nஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளத்தை திரும்ப வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு...\nகவிதை: சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் கவிதை.,ந.டில்லிபாபு ஆசிரியர்.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nFlash news 23-11-2018நாளை பள்ளி விடுமுறை அறிவிப்பு\nFlash news 23-11-2018நாளை பள���ளி விடுமுறை அறிவிப்பு நாகை வருவாய் கோட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை ஆட்சியர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/11/12/murder.html", "date_download": "2019-05-26T23:05:37Z", "digest": "sha1:JSOASKWC4CAHXD36FAUINBE2AL5CMH6A", "length": 29505, "nlines": 230, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொலை நடந்தது ஏன்? யார் இந்த சங்கரராமன்? | Who is Sankara Raman? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோடி மீண்டும் அரியாசனம் 30ம் தேதி பதவியேற்பு\n6 hrs ago நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\n6 hrs ago குஜராத்துல நீங்க முழக்கமிடுவது மேற்கு வங்கத்துக்கு கேட்கணும்.. மம்தாவை அலறவைத்த அமித் ஷா\n7 hrs ago கொல்கத்தா விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானம் சுற்றி வளைப்பு.. பாதுகாப்பு படை அதிரடி சோதனை\n8 hrs ago எண்ணிக்கை முக்கியமல்ல.. எதிர்த்து போராடும் வலிமையே முக்கியம்.. திருமாவளவன் பரபரப்பு பேச்சு\nTechnology ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\nSports தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nகாஞ்சி மடத்தில் நடக்கும் மோசடிகள், தங்கக் கட்டிகள் காணாமல் போனது, இளையவருக்கு நெருக்கமானவர்கள் மடத்தில் செய்யும்முறைகேடுகள் ஆகியவை குறித்து மொட்டை பெட்டிசன்கள் போட்டதால் தான் சங்கரராமன் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nமறைந்த காஞ்சி மகா பெரியவருக்கு மிக நெருக்கமாக இருந்தவர்கள் சங்கரராமனின் குடும்பத்தினர். பல பரம்பரைகளாக இவர்கள் காஞ்சிமடத்தில் பணியாற்றி வந்தனர். மகா பெரியவரின் மிக நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக இருந்தார் சங்கரராமன்.\nஇதனால் அவரை சங்கர மடத்தின் கட்டுப்பாட்டில் வரும் வரதர���ஜ பெருமாள் கோவிலின் மேனேஜராக்கினார் பெரியவர். மேலும் மடத்தின்வரவு செலவுகளை கண்காணிக்கும் அதிகாரமும் தந்தார்.\nபெரியவர் உயிரோடு இருந்தபோது அவருடன் பல விவகாரங்களில் இளையவராக இருந்த ஜெயந்திரர் மோதினார். அப்போதெல்லாம்ஜெயந்திரரை கண்டித்தவர் சங்கரரராமன் தான். இதனால் மகா பெரியவர் மறைந்த பிறகு சங்கரராமனுக்கு தொல்லைகள் தர ஆரம்பித்தார்ஜெயந்திரர்.\nஅவரை மடத்தை விட்டு விரட்டும் வேலையில் ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் ஈடுபட்டார். ஆனால், மடத்தின் பல ரகசியங்களைஅறிந்திருந்த சங்கரராமனைை எளிதில் விரட்ட முடியவில்லை.\nஜெயேந்திரன் மிரட்டல்களுக்கு சற்றும் அஞ்சாத சங்கரராமன், மடத்தின் விதிமீறல்கள் குறித்து அவ்வப்போது ஜெயேந்திரருக்கும் கடிதம்மூலம் தெரிவிப்பது வழக்கம் என்று குடும்பத்தினர் கூறுகிறார்கள்.\nஇந் நிலையில் மடத்தின் சார்பில் ஆன்மிகப் பயணமாக சீனா செல்ல திட்டமிட்டார் சங்கராச்சாரியார். ஆனால், இது ஆகம விதிகளுக்குஎதிரானது என்று கூறி அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் சங்கரராமன். இதனால் சங்கராச்சாரியாரால் சீனா செல்லமுடியாமல் போய்விட்டது.\nமேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு சங்கர மடத்தில் துறவறம் பூண்டு 50 ஆண்டுகள் ஆனதையொட்டி ஜெயேந்திரருக்கு பொன்விழாகொண்டாடப்பட்டது. அப்போது கனகாபிஷேகம் அவருக்கு நடத்தப்பட்டது. அப்போது மடத்தில் இரு தங்கக் கட்டிகள் காணாமல் போயின.\nஇந்த விவகாரத்தை ஜெயந்திரர் உள்ளிட்டவர்கள் அமுக்கப் பார்ப்பதாகக் கருதிய சங்கரராமன் இது தொடர்பாக ரகசிய கடிதங்களை(மொட்டை பெட்டிசன்) பத்திரிக்கைகளுக்கு அனுப்பினார். இதே போல முதல்வர் ஜெயலலிதாவுக்கும் அறநிலையத்துறைஅதிகாரிகளுக்கும் அனுப்பி வந்துள்ளார்.\nசங்கர கனபாடிகள் என்ற புனைப் பெயரில் அவரது கடிதங்கள் பத்திரிக்கைகளுக்கும் அதிகாரிகளுக்கும் வர ஆரம்பித்தன. அதில் மடத்தின்பல முறைகேடுகள், ரகசியங்களை புட்டுப் புட்டு வைத்து வந்தார் சங்கரராமன்.\nஇதே போல இளையவரின் சகோதரர் உள்ளிட்டவர்கள் மடத்தின் சொத்துக்களை முறைகேடான வழியில் சுருட்டி வருவதாகவும் அவர்ஆதாரங்களுடன் கடிதங்கள் அனுப்பினார். மேலும் சங்கராச்சாரியாரும் பல தவறுகள் செய்வதால், இளையவரை அவர் தட்டிக் கேட்கமுடியாத நிலையில் உள்ளதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார் சங்கரராமன்.\nமேலும் தனது கட்டுப்பாட்டில் உள்ள வரஜாதராஜர் கோவிலிலும் மடத்துக்கு நெருக்கமானவர்கள் முறைகேடுகளில் ஈடுபடமுயல்வதாகவும், அதைத் தடுக்க தான் மிகவும் சிரமப்பட்டு வருவதாதவும் குறிப்பிட்டிருந்தார்.\nஆனால், மகா சக்தி வாய்ந்த மடம் என்பதாலும் கடந்த பா.ஜ.க. ஆட்சியில் கொடி கட்டிப் பறந்தவர் என்பதாலும் அவர் மீது குற்றம் சுமத்திவந்த கடிதங்களை அறநிலையத்துறை குப்பையில் தூக்கிப் போட்டது.\nஆனால், இக் கடிதங்களையும் மடத்தின் விவகாரங்களையும் சில இதழ்கள் தீவிரமாக விசாரித்து எழுத ஆரம்பித்தன. (இக் கொலையில்மடத்துக்கு முக்கிய தொடர்பிருப்பதாக சங்கரராமனின் குடும்பத்தினர் கூறுவதை நாமும் முன்பே சுட்டிக் காட்டியிருந்தோம்)\nஇந் நிலையில் கடந்த செப்டம்பர் 3ம் தேதி ஒரு கும்பல் சங்கரராமன் அக்ரஹார வீட்டுக்குச் சென்றுள்ளது. சங்கரராமன் கோவிலில்இருப்பதாக வீட்டினர் தகவல் சொல்லவே, அங்கு வந்த அக் கும்பல் சங்கரராமனை கண்டந்துண்டமாக வெட்டிக் கொலை செய்தது.\nஇந்தக் கொலை கோவில் கொள்ளைக்காக நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் தான் விசாரணையைத் தொடங்கினர் போலீசார். ஆனால்,கோவிலில் எந்தக் கொள்ளையும் நடக்கவில்லை என்று தெரியவந்ததால், இது தனிப்பட்ட விரோதம் காரணமாக கொலை என்பதுஉறுதியானது.\nஅப்போதே இந்தக் கொலைக்கும் காஞ்சி மடத்துக்கும், குறிப்பாக சங்கராச்சாரியாருக்கும் முடிச்சு போட்டு பல விவரங்கள் வெளியில்வந்தன. ஆனால், இதையெல்லாம் மூடி மறைப்பதிலேயே காவல் துறை அதிகமான ஆர்வம் காட்டியது.\nஇந்தக் கொலை சங்கராச்சாரியாரின் தூண்டுதலால் தான் நடந்தது என சங்கரராமனின் குடும்பத்தினர் மறைமுகமாக குற்றம் சாட்டினர்.நேரடியாக குற்றம் சாட்டினால் உயிருக்கு ஆபத்து வரும் என்று பயந்தனர்.\nஇதையடுத்து சங்கரராமனின் வீட்டில் நள்ளிரவுகளில் கூட நுழைந்த மடத்தின் ஆட்கள், அக் குடும்பப் பெண்களை வாய் கூசும்வார்த்தைகளால் திட்டியும் அவமானப்படுத்தியும் வந்ததாகத் தெரிகிறது. வீட்டை உடனே காலி செய்யுமாறும் எச்சரித்து வந்தனர்.\nஇதனால், அக் குடும்பத்தினர் ஆழ்ந்த அமைதி காக்கத் துவங்கினர்.\nஆனால், இக் கொலை தொடர்பாக காஞ்சி மடத்தின் மீது நடவடிக்கை கோரி அனைத்துக் கட்சிப் போராட்டம் நடத்த திமுக, பா.ம.கஆகியவை தயாராகி வந்தன. மேலும் இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள்போராட்டம் நடத்தின.\nஅடுத்த வாரம் சட்டசபை கூடும்போது இந்த விவகாரத்தை முன் வைத்து பிரச்சனை கிளப்பவும் திமுக திட்டமிட்டிருந்தது.\nஇந் நிலையில் மாவட்ட எஸ்.பியாக பொறுப்பேற்ற பிரேம்குமார் வழக்க தோண்டித் துருவ ஆரம்பித்தார். அரசியல் நிர்பந்தங்களுக்குப்பணியாத அதிகாரியாகக் கருதப்படும் பிரேம் குமார், இக் கொலையில் காஞ்சி மடத்துக்கு உள்ள தொடர்பை நிரூபிக்கும் பல்வேறுஆதாரங்களைத் திரட்டினார்.\nசங்கரராமனுக்கும், ஜெயேந்திரருக்கும் இருந்த முன் பகை, ஜெயேந்திரருக்கு சங்கரராமன் எழுதிய கடிதங்கள், அதற்கு ஜெயேந்திரர்அனுப்பிய பதில் கடிதங்கள், கொலையாளிகள் தந்த வாக்குமூலம் உள்ளிட்ட ஆதாரங்களை முதல்வரின் பார்வைக்கு அவர் கொண்டுசென்றதாகவும், இதையடுத்து அவரைக் கைது செய்ய முதல்வர் உத்தரவிட்டதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇதற்கிடையே காஞ்சி மடத்தின் இளையவரான விஜயேந்திரர் ஆந்திர மாநிலம் மகபூப் நகரில் உள்ளார். அவர் இன்று மாலை காஞ்சிபுரம் திரும்புவார் என்றுதெரிகிறது.\nஇவரது தம்பியும் குடும்பத்தினரும் காஞ்சி மடத்தின் சொத்துக்களை சுருட்ட முயல்வதாகவும் சங்கரராமன் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந் நிலையில் இளையவரின் தம்பியை தமிழக போலீசார் கைது செய்துவிட்டதாகவும், அவர் தந்த ஒரு தகவல் தான் சங்கராச்சாரியாரைக் கைது செய்யஉதவியதாகவும் கூறப்படுகிறது.\nஇதற்கிடையே, முதல்வர் ஜெயலலிதாவுக்கும் பா.ஜ.கவும் மிக நெருக்கமான சங்கராச்சாரியாரா கைது செய்யப்பட்டார் என்பதை நம்பமுடியாமல் அதிர்ச்சியில் ஆழ்ந்து போயிருக்கிறது காஞ்சி நகரம்.\nகோவில் மேலாளர் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக ஜெயேந்திரர் சேர்க்கப்பட்டுள்ளது அவர் மீதுநம்பிக்கை வைத்துள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செய்தியைஅவர்களால் நம்ப முடியவில்லை.\nசங்கராச்சாரியாரின் கைது குறித்து சங்கரராமனின் மனைவி பத்மா கூறுகையில்,\nஎனது கணவரைக் கொன்றவர்களுக்கு இறைவன் விரைவில் தண்டனை வழங்குவார். இதற்கு மேல் நான் எதையும் சொல்ல விரும்பவில்லை என்றார்.\nஇவரது மகன் ஆனந்த சர்மா சென்னைய���ல் ஒரு கல்லூரியில் சமஸ்கிருதம் பயின்று வருகிறார். மகள் உமா 10ம் வகுப்பு படிக்கிறார். தந்தையை இழந்த இக்குடும்பம் வறுமையில் வாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதென் சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஎண்ணிக்கை முக்கியமல்ல.. எதிர்த்து போராடும் வலிமையே முக்கியம்.. திருமாவளவன் பரபரப்பு பேச்சு\nஇடைத்தேர்தலில் வென்ற திமுக எம்எல்ஏக்கள் 13 பேரும் ஸ்டாலின் முன்னிலையில் 28ம் தேதி பதவியேற்பு\n6 பேரை நம்பும் ஸ்டாலின்.. ஸ்லீப்பர் செல்களை களமிறக்கும் தினகரன்.. ஆட்சியை கவிழ்க்க புதிய பிளான்\nதிமுக அணியின் பலம் குறைகிறது... நாங்குநேரியில் விரைவில் இடைத்தேர்தல்\nஆட்சியை தக்க வைத்த அதிமுக.. இந்த டுவிட்ஸ்டை எதிர்பார்த்திருக்காது.. திமுக வசமான ராஜ்யசபா சீட்டு\nதமிழகத்தில் விரைவில் உயருகிறது மின் கட்டணம். இழப்பை ஈடுகட்ட நுகர்வோர் தலையில் கை வைக்க முடிவு\nகாயூ.. சீக்கிரம் குணமாகுங்கு.. டிவிட்டரில் சண்டை போட்ட குஷ்பு பிக்பாஸ் காயத்ரி.. இதுதான் காரணம்\nஎம்.பி. ஆகிறார்கள் வைகோ, அன்புமணி... அதிமுக, திமுகவில் அடுத்தடுத்த திருப்பம்\nகாரியம் ஆனதும் காலை வாரும் பிரேமலதா .. போகிற போக்கில் அதிமுக மாஜி எம்பிக்கள் மீது விமர்சனம்\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு - ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி\nதமிழிசை, பொன்னார், எச் ராஜா மீது இல்லாத அன்பு ஓபிஎஸ் மீது ஏன்.. மோடிக்கு ஈவிகேஎஸ் கேள்வி\n... மேகக் கூட்டங்கள் போல் கலையும் தொண்டர்கள்\nஅந்த 6 பேர் சரியில்லை.. ரிப்போர்ட்டால் இபிஸ் கோபம்.. தமிழக அமைச்சரவையில் 10 நாளில் மாற்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/it/en/punge?hl=ta", "date_download": "2019-05-26T23:14:18Z", "digest": "sha1:A66T2NIDQTMRWOI2W7VT232NL2DOV34X", "length": 7681, "nlines": 93, "source_domain": "tradukka.com", "title": "Definitions: punge (இத்தாலியன் / ஆங்கிலம்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துக��சம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vayalaan.blogspot.com/2018/11/blog-post.html", "date_download": "2019-05-26T23:56:05Z", "digest": "sha1:XALCGOJ5XRAWELMSELU3R35CQUWYHKZM", "length": 96802, "nlines": 1347, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: மனசு பேசுகிறது : காலம் மாறிவிட்டது", "raw_content": "\nபுதன், 28 நவம்பர், 2018\nமனசு பேசுகிறது : காலம் மாறிவிட்டது\nஅகல் மின்னிதழ் தீபாவளி மலரில் வெளியான எனது கட்டுரை. வெளியிட்ட நண்பரும் அகல் மின்னிதழ் ஆசிரியருமான எழுத்தாளர் கணேஷ் (சத்யா) அவர்களுக்கு நன்றி.\nகாலம் மாறிடுச்சு என்ற எஸ்.ரா.வின் கட்டுரை ஒன்றை வாசித்தேன்... மாடுகள் குறித்தும் கிராமங்களில் காணாமல் போன வாழ்க்கை குறித்தும் எழுதியிருந்தார். ஆம்... அதுதான் உண்மை. இன்றைய கிராமங்களின் நிலை மிகவும் மோசமாகத்தான் இருக்கிறது அதன் சுயம் இழந்து வெற்றிடமாய் நிற்கிறது.\nகிராமம் என்றாலே மாடு, ஆடு, கோழி, விவசாயம் என்பதாய் தான் நம் கண் முன்னே விரியும்... சிறிய கிராமம் என்றில்லை பெரும்பாலான கிராமங்களில் இன்று இவை எதுவுமே இல்லை... ஏன் பெரியவர்கள் தவிர இன்றைய தலைமுறையில் 80% பேர் கிராமங்களில் இல்லை என்பதே உண்மை. சினிமாவில் காட்டப்படும் கிராமங்கள் சில இடங்களில் இருக்கலாம்... கிராமங்கள் தன் தனித்தன்மை இழந்து விட்டன என்பதே உண்மை.\nமிகச் சிறிய ஊர்... நாலு பங்காளிகள் என்றாலும் எல்லாருமே உறவுதான்... சின்னச் சின்ன சண்டைகள் வந்தாலும் நீண்ட நாள் நீடிப்பதில்லை... மொறப்பாடு என்பதும் இன்னும் இருக்கத்தான் செய்கிறது... அப்படியான வீடுகளுக்குள் எதையும் பகிர்ந்து கொள்வதில்லை... சாப்பிடுவதில்லை என்றாலும் பேச்சு இருக்கும்.\nஅப்போது எல்லாருடைய வீட்டிலும் பசு அல்லது எருமை மாடுகள் இருக்கும்... மாடு இல்லாத வீடு என்பது அரிது. கசாலைகளும், மாட்டுக் கொட்டில்களும், கூட்டு வண்டி மொட்டை வண்டிகளும் பெரும்பாலான வீட்டில் இருக்கும்.\nஎங்கள் வீட்டில் கூட எனக்குத் தெரிய காளை மாடுகள் இருந்தன... எருமை மாடுகளும் இருந்தன... எங்க அப்பாவின் அம்மா (அப்பத்தா) வீட்டிலேயே பிறந்த நரை எருமையும் அதன் வாரிசுகளும் எங்க வீட்டில் இருந்தன. அதில் ஒன்று வெள்ளை நிறத்திலான எருமை... மனிதர்களில் வெள்ளையாய் பிறந்தால் குறைபாடு என்பார்கள்... அப்படி எங்க ஊருக்கு அருகே இருக்கும் ஊரில் அக்கா, தம்பி இருவரும் பிறந்திருந்தார்கள். மனிதரைப் போல மாட்டிலும் குறைபாடோ என்னவோ... அது வெள்ளை எருமைதான்... எங்களுக்கு ‘வெள்ளச்சி'. வெள்ளச்சி எனக் குரல் கொடுத்தால் எங்கிருந்தாலும் 'ம்மா' என்ற எதிர் குரலோடு நம்மை நோக்கி வரும். அதை விற்கும் போதெல்லாம் நாங்க அழுத அழுகை இருக்கே... மாடும் எங்களில் ஒன்றுதான்.\nஎங்க வீட்டின் பின்னே மாட்டுக் கசாலை... வைக்கோல் வைத்திருக்கும் வைக்கோல் படப்புக்கள் ஊரணிக்கு அருகே இருக்கும். மாலை நேரங்களில் வைக்கோல் அள்ள படப்புக்குப் போக வேண்டும். விடுமுறை தினங்களில் மாடு மேய்த்தல் என்பது விரும்பிச் செல்லும் வேலையாக இருக்கும். அதுவும் கதிர் அறுப்புக்குப் பின்னர் என்றால் சிதறிய நெல் கதிரைப் பொறுக்கி துண்டில் போட்டு கல்லால் இடித்து உமி ஊதித் தின்பதும், கூட்டாஞ்சோறு சமைப்பதும் என இப்போது நினைத்தாலும் மனசு குதியாட்டம் போடு��் நிகழ்வுகள் அவை.... அதையெல்லாம் மறக்க முடியுமா..\nகல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்த போது வீட்டில் எருமைகளை வைத்துப் பார்ப்பது கடினமாக இருக்கிறது... ஒரு ஆள் தேவைப்படுது மேய்ப்பதற்கு... தினமும் ஒருவரிடம் சொல்லி விட முடியாது... காணாமல் போனால் தேடிப்பிடிப்பது சிரமமாக இருக்கிறது என அம்மா சொல்ல ஆரம்பிக்க, எருமைகள் வாழ்ந்த கசாலைக்குள் பசுக்கள் குடிபுகுந்தன.\nகோழிகளைப் பொறுத்தவரை எல்லார் வீட்டிலும் கோழிக்கூடு இருக்கும்... அதில் நிறைய நாட்டுக்கோழிகளும் இருக்கும். எங்க வீட்டில் நூறு கோழிகளுக்கும் மேல் இருந்தது. எங்க அண்ணனின் திருமண வீடியோவில் ஆரம்பமே எங்களது இரட்டைச் சேவல்கள் ஒன்றோடொன்று பேசிக் கொண்டிருப்பதில்தான் ஆரம்பிக்கும்... இரண்டும் மயில் போல் இருக்கும் அவ்வளவு அழகாய்... கோழிகள் குஞ்சு பொறித்து இருக்கும் போது கரையானுக்காக வயல்களுக்குள் காய்ந்த சாணிகளைத் தேடி சென்ற நாட்கள் இன்னும் இளமையாய்.\nகோழிகளுக்கு சீக்கு வராமல் இருக்க சனிக்கிழமைகளில் அருகிலிருக்கும் மாட்டாஸ்பத்திரியில் போய் ஊசி போட்டு வருவோம்... அப்படியும் சீக்கில் அள்ளிக் கொடுத்து விடுவோம். அப்போது இப்ப போல விலை இல்லை... பெரும்பாலும் விற்பதும் இல்லை. விருந்தினர் வந்தால், திருமணமான அக்கா வந்தால், திருவிழா... பண்டிகைகள் என்றால் எல்லாவற்றுக்கும் நாட்டுக்கோழி ரசம்தான். இப்ப வளர்ப்பவர்கள் எல்லாம் விற்பனையையே பிரதானமாக்கி விட்டார்கள். அடிச்சு சாப்பிடுவதைவிட அஞ்சு காசு பாக்கலாம் என்பதாய் இன்று நாட்டுக் கோழிகளின் விலை மிக அதிகமாய்...\nபசு மாடுகள் எங்கள் வீட்டில் மட்டுமல்ல.. ஊருக்குள் பெரும்பாலான வீடுகளுக்கு வர ஆரம்பித்துவிட்டன. எருமைகள் மெல்ல ஒழிந்தன. பசுவ மாட்டை வயலில் ஓரிடத்தில் கட்டிப் போட்டும் மேய்க்கலாம் என்றாலும் சில காலங்களுக்குப் பிறகு அதையும் பார்க்க முடியவில்லை என்ற புலம்பல் மெல்ல எழ ஆரம்பித்தது. காரணம் வயோதிகம். எல்லாரும் படிப்பு முடித்து வேலைக்காக வெளியில் செல்ல ஆரம்பித்ததும்தான்... அம்மா மட்டுமே வீட்டில் என்றாகிப் போனதே முக்கியமானதாய் எங்க வீட்டில் பசு மாடுகளும் இல்லை என்றானது. கசாலையும், மாடுகள் தண்ணி குடித்த கல் குலுதாளியும் (தொட்டி) காட்சிப் பொருளாகிப் போனது.\nஇடையிடையே வெள்ளாடுகள் வளர்க்கப்படும். ப���ன் வயலில் இருக்கிற மரங்களை எல்லாம் ஒடித்து ஆட்டுக்குப் போடுகிறார்கள் எனச் சண்டை வரும். அதன் பின் ஊர் கூட்டம். ஆடு வளர்க்கக் கூடாதென முடிவு... பின் கொஞ்ச நாள் ஆடுகள் ஒழிக்கப்படும். மீண்டும் யாரோ ஒருவர் ஒரு குட்டியைக் கொண்டு வருவார்... பின் அவன் மட்டும்தான் வளர்ப்பானா என மெல்ல மெல்ல ஊருக்குள் பல்கிப் பெருகும்... மீண்டும் பிரச்சினை... ஊர் கூட்டம்... கட்டுப்பாடு.... இப்படியாய் தான் நகரும்.\nவீட்டுக்கு ஒன்று இரண்டென நாய்கள் இருக்கும். அவை எல்லாம் சில நேரங்களில் கோவிலின் அருகே சண்டை போடும். மனிதர்களைப் போல குழுவாய்ச் சேர்ந்து மல்லு கட்டும். அப்பிராணியாய் மாட்டும் நாய் அன்னைக்குச் சட்னிதான். வேடிக்கை பார்க்கும் எங்கள் கூட்டத்தில் இருந்து நாய்கள் மீது கற்கள் பறக்கும். அடிபட்டு 'வீல்' என கத்தியோட சண்டை முடிவுக்கு வரும். எங்க வீட்டில் ராஜா என்பவன் ஆள்களைக் கடிக்கிறான் என தொன்றிக்கட்டை போட்டு வளர்த்தோம். அதையும் வாயில் கடித்துக் கொண்டு ஆட்களை விரட்டியிருக்கிறான். கடித்தும் இருக்கிறான். ஒரு ஞாயிற்றுக் கிழமை எங்க பெரியப்பா மகனின் தூக்குக் கயிற்றுக்கு இரையாகும் வரை அவனின் ஆட்டம்தான். அதன் பின் நாய் வளர்ப்பதில்லை. இப்ப என் மகன் ரோஸி என்று ஒருத்தியை வளர்த்து வருகிறான்.\nஆடு, மாடு, கோழி, நாய் என இல்லாத கிராமத்து வாழ்க்கை சுவைப்பதில்லை. அதேபோல் விவசாய காலத்து மடை மாற்றிய சண்டைகள், மாடு இறங்கிய சண்டைகள் இல்லாத கிராமத்து வாழ்க்கையை யாரும் வாழ்ந்திருக்க முடியாது. மாலை நேரங்களில் கூ... கூவென அதக்குடிக்கி.... இதக்குடிக்கி என கிராமத்துக்கே உரிய கெட்டவார்த்தைப் பிரயோகங்களுடன் நடக்கும் சண்டைகளைப் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். இன்று விவசாயமும் இல்லை... மாடுகளும் இல்லை... அந்தச் சண்டைகளும் இல்லை... குறிப்பாக அந்த மனிதர்களில் பெரும்பாலானோர் இல்லை.\nமாலை நேரத்தில் சிறுவர்கள், இளைஞர்கள் என எல்லாரும் கூடுமிடம் எங்க ஊர் மாரியம்மன் கோவில். அப்போது கோவில் திண்ணை எல்லாரும் ஆட்டம் போடும் இடமாக... அங்குதான் ஆட்டம், பாட்டம், கபடி, பம்பரம், கோலிக்குண்டு, கிட்டி, நொண்டி,அடிதடி எல்லாமே நிகழும்.வீட்டிலிருந்து 'டேய் சாப்பிட வாடா' என்றும் 'வாரியா... வரவா...' என்றும் 'கூப்பிடுறது கேக்குதா இல்லையா வந்தேன் வெளக்குமாறு ப��ஞ்சிரும்' என்றும் குரல்கள் வந்தால்தான் ‘கண்டு பிடிச்சி விளையாடும்’ விளையாட்டு முடிவுக்கு வந்து வீடு செல்வது வழக்கம். இன்று அம்மன் கோவில் திண்ணை அடைப்புக்குள்... விளையாட பசங்க இல்லை... எல்லாமே வெறுமையாய்...\nகம்மாயில் முழங்கால் அளவு தண்ணீர் இருந்தாலே மணிக் கணக்கில் குளிப்போம். இன்று ஒரு ஆள் மட்டம் தண்ணீர் இருந்தாக்கூட சிலரே குளிக்கிறார்கள். பலருக்கு அந்தத் தண்ணீர் ஒத்துக் கொள்வதில்லை. நான் உள்பட என் குழந்தைகள் அதில் இறங்குவதேயில்லை.\nபொதிக் கணக்கில் விளைந்த வயல்கள் எல்லாம் கருவை மரங்களின் பிடியில். ‘ஊடு வரப்பை நல்லாக் கட்டுப்பா தண்ணியும் வெளிய போகக்கூடாது. அடுத்த வயக்காரன் நடந்து போக வேண்டாமா’ என்று வரப்பு வெட்டும் போது சொல்வார்கள். இன்று ஊடு வரப்பு மட்டுமல்ல சைக்கிளே போகலாம் என்றிருந்த முக்கியமான வரப்புகள் கூட இருந்த இடம் தெரியவில்லை.\nவீட்டின் முன்னே கொட்டகை போட்டு பத்து பதினைந்து நாட்களாய் ஊராரும் உற்றாரும் வேலை பார்த்து திருமணம் முடிந்தும் சில நாட்கள் உறவுகள் எல்லாம் ஒன்றாய் இருந்து மகிழ்ந்தது என்னும் கிராமத்து திருமணங்கள் இப்போதெல்லாம் கிடைப்பதே இல்லை. ஆம் எல்லாமே நகரத்து மண்டபங்களுக்குள் அமிழ்ந்து விட்டன. காலக்கெடுவுக்குள் காரியத்தை முடித்து வெறுமையைச் சுமந்து வீடு செல்லும் காலமாகிவிட்டது.\nதீபாவளி என்பது எல்லாரும் கூடிக் கொண்டாடி, கோவிலைச் சுற்றி ஒரே வெடிப் பேப்பர்களாகக் கிடக்க, மறுநாள் கூட்டிக் குவித்து வெடிக்காத வெடிகளை எல்லாம் போட்டு பற்ற வைத்து ‘டப்... டப்...’ என வெடித்து சந்தோஷித்த நாட்கள் எல்லாமே மாறிவிட்டது. இந்த மாற்றத்தை கிராமங்களுக்குள் தொலைக்காட்சியின் சிறப்பு நிகழ்ச்சிகள் அன்று கொண்டு வந்தன. இன்றோ ஆட்களற்ற ஊரில் வெடிப்பேப்பர்களுக்கு எங்கே போவது வெடிப்புக்களை மட்டுமே பார்க்க முடியும் வெடிப்புக்களை மட்டுமே பார்க்க முடியும் வயல் வெளியிலும் கண்மாயிலும் சில வீட்டுச் சுவர்களிலும்\nபெரும்பாலானோர் ஊருக்கு வருவதில்லை. வந்தாலும் விருந்தாளி போல் தான் வந்து செல்கிறார்கள். பல வீடுகள் பூட்டித்தான் கிடக்கின்றன. சில வீடுகளில் பெரியவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். சில ஊரில் மருந்துக்குக் கூட ஆடு, மாடு, கோழிகள் இல்லை. அந்த வகையில் எங்க ஊரில் இருக்கும் சிலரிடம் இவை இருக்கின்றன.\nபழமை போற்ற சில பெரியவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் மறைவுக்குப் பின் நகர வாழ்க்கை தின்ற மனிதர்கள் கிராமத்தைத் தள்ளியே வைப்போம். காவல் தெய்வங்கள் கூட காணமல் போகும் காலம் விரைவில் என்பதே நிஜம்.\nகேலியும் கிண்டலுமாய்... வயலும் மாடுகளுமாய்... வாழ்ந்த தலைமுறையில் பெரும்பாலானோர் மண்ணுக்குள் போயாச்சு.... இருக்கும் சிலரும் இன்றைய வாழ்க்கை முறையை வேண்டாவெறுப்பாய் ஏற்றுக் கொள்ளப் பழகியாச்சு.\nஊர்க்கூட்டங்களில்தான் எத்தனை சுவராஸ்யங்கள்... இப்ப திருவிழாவுக்கு மட்டுமே கூட்டம்... அதுவும் சுவராஸ்யம் இழந்து அரசியலும்... அடுத்தவன் கதையும் பேசும் இடமாகி விட்டது.\nஊருக்குள் வந்த சேலை விற்பவன், பாத்திரம் விற்பவன், பழைய சாமானுக்கு ஈயம் பூசுறவன், ஈயம் பித்தளைக்குப் பேரிச்சம்பழம் கொடுப்பவன், கொடை ரிப்பேர்காரன், அம்மி ஆட்டுக்கல் கொத்துறவன், பாத்திரங்களுக்கு பேர் வெட்டுபவன், ரிக்கார்ட் டான்ஸ் போட வண்டியில் குடும்பத்துடன் வருபவன், பஞ்சாரம் விற்க வருபவன், ஏலம் விட வருபவன், உப்பு விற்க வருபவன், ஐஸ் வண்டிக்காரன் என எவனுமே இப்போது எட்டிப் பார்ப்பதில்லை. எங்க ஊர்ப் பக்கம் மட்டுமல்ல பெரும்பாலான கிராமங்களின் பக்கம் காரணம் மனிதர்கள் இல்லாத ஊரில் வியாபாரம் எப்படி நடக்கும் என்பதே.\nஇன்னும் திருவிழாக்கள் மட்டும் உயிர்ப்புடன் இருக்கு. அன்றைய நாளில் எங்கள் ஊர் மீண்டும் தன் இளமையைப் புதுப்பித்து சந்தோஷப்படும். அடுத்த இரண்டு நாளில் மீண்டும் மயான அமைதிக்குள் ஆட்கொள்ளப்படுவோம் என்பதை அறியாமல்\nஊருக்குள் வீடு வேண்டும் என்பதால் நாங்கள் ஊரிலும் வீடு கட்டியிருக்கிறோம். நாங்கள் பிறந்து வளர்ந்த வீடு இருந்த இடத்தில் தம்பியின் புது வீடு முளைத்திருக்கிறது. எல்லாம் மாறி வருகிறது.\nஇதையெல்லாம் ஒரே ஒரு வார்த்தையில் சொல்லிவிடலாம். ஆம்... அது காலம் மாறிவிட்டது என்பதாய்\nஉள்ளங்கைக்குள் உலகம் என சந்தோஷிக்கும் நாம் நமது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட உலகத்தை இழந்து விட்டோம். அடுத்த தலைமுறைக்கு அந்த உலகின் சிறப்புகளைச் சொல்லாமலே கிராமங்களை மெல்ல மெல்ல அஸ்தமிக்க வைத்துவிட்டோம்.\nதிருவிழாவுக்கு வரும் பலூன் வியாபாரி, ‘விக்கவே இல்லை சாமி இப்ப எவனும் வாங்குறதில்லை’ என்ற புலம்பலோடு கடந்து போகும் ப���து காற்றில் ஆடும் பலூனைப் போல கிராமங்கள் சுயம் இழந்து தவிக்கின்றன.\nதலைமுறைகள் மாற்றம் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறது... இன்னும் சாதி, மதங்களை மட்டும் சுமந்து கொண்டு\nகிராமங்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன, என்ன செய்ய முன்னாள்\n- 'பரிவை' சே. குமார்.\nஆக்கம் : -'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 4:40\nகோமதி அரசு 29/11/18, முற்பகல் 8:28\nகாலம் மாறிதான் விட்டது குமார்.\nகிராமத்து காட்சிகள் அப்படியே கண் முன்னால் விரிந்து போய் கொண்டே இருந்தது உங்கள் எழுத்துக்களை படிக்க படிக்க.\nகிராமங்களும் நகரமாய் மாறி வருகிறது.\nதிண்டுக்கல் தனபாலன் 29/11/18, முற்பகல் 10:11\nசொல்ல முடித்த துக்கம் தொண்டையை அடைக்கிறது...\nவெங்கட் நாகராஜ் 29/11/18, பிற்பகல் 8:03\nசிறப்பான கட்டுரை. பாராட்டுகள் குமார்.\nஎத்தனை இழந்திருக்கிறோம் நாம். மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது என்று மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது.\nகிராமத்து பசுமை நினைவுகள் உங்கள் எழுத்து மூலம் மனதினுள் காட்சிகளாகத் தெரிகிறது... நிஜமாக மனது வலிக்கும் உண்மை சகோ...\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமனசின் பக்கம் : இப்தார் விருந்தும் இனிய கலந்துரையாடலும்\nப த்தாண்டு கால அமீரக வாழ்க்கையில் நண்பர்களுடன் இப்தார் விருந்து சாப்பிட்டது நேற்றுத்தான். ஆசிப் அண்ணனின் இல்லத்தில் அமீரக எழுத்தாளர் க...\nமனசு பேசுகிறது : காலம் மாறிவிட்டது\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமனசின் பக்கம் : அட்டு லவ்வும் அன்பு மனசும்\nவி டுமுறை தினத்தில் பொழுது போகலைன்னா என்ன பண்ணுவோம்... எதாவது படம் பார்ப்போம்... அப்படித்தான் அந்த ' ஒரு அடார் லவ்' மலையாளப் படத்...\nகாதலே... காதலே... (பிரதிலிபிக்கு எழுதிய கதை)\n\" அப்பாவிடமிருந்து இப்படி ஒரு கேள்வி என்னை நோக்கி வரும் என்பதை நான் எதிர் பார்க்கவில்லை. பத...\nமனசின் பக்கம் : இப்தார் விருந்தும் இனிய கலந்துரையாடலும்\nப த்தாண்டு கால அமீரக வாழ்க்கையில் நண்பர்களுடன் இப்தார் விருந்து சாப்பிட்டது நேற்றுத்தான். ஆசிப் அண்ணனின் இல்லத்தில் அமீரக எழுத்தாளர் க...\nநெ டுநல்வாடை... பேரே நல்லாயிருக்குல்ல... படமும்தான்... கிராமத்துக்குள்ள ரெண்டு மணி நேரம் சுத்திட்டு வந்த மாதிரி இருந்துச்சு... ஒரு...\nமனசின் பக்கம் : கறுப்பியில் கொஞ்சமாய்...\nஎ ழுதி முடித்திருக்கும் ' கறுப்பி' நாவலில் (குறு நாவல்) ஒரு பகுதி... எப்படி இருக்குன்னு சொல்லுங்க... ************ ...\nமனசு பேசுகிறது : எழுத்தாளர் நௌஷாத்கான்\nமு னைவர் நௌஷாத்கான்... எழுத்தில் சிகரம் தொட வேண்டுமென தொடர்ந்து பறந்து கொண்டிருப்பவர்... இதுவரை 18 புத்தகங்கள் போட்டிருக்கிறார். ...\nவீடு விழா... ஊருக்குப் போறேன்....\nவணக்கம் நண்பர்களே... நான் இன்று ஊருக்கு கிளம்புகிறேன்... வரும் மே-15ஆம் தேதி எங்களது இல்லத்தின் புதுமனை புகுவிழா தேவகோட்டையில் நடை...\nஎ ழுத்து எல்லாருக்குள்ளும் இருக்கக் கூடியதுதான்... என்னால் எழுத முடியும்... உன்னால் எழுத முடியாது... என்பதெல்லாம் உண்மையில்லை, எல்லாராலும்...\nகட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனசை...... பாட்டு புத்தகம்\nராகுல் காந்தியின் ராஜினாமா நாடகம்\nமனிதன் மிகவும் சாதாரணமானவன்தான். உளறல்கள்\nஅடேய் பக்தால்ஸ் நீங்கள் வாழ்வது தமிழகத்தில்தான் வட இந்தியாவில் அல்ல\nஇஃப்தார்க்கு/சஹருக்கு இன்னைக்கு என்ன சமையல்/ஏர்ப்ஃரையர்/ Q &A by samaiya...\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 10.\nவண்டி ஓட்டக் கற்றுக் கொண்ட கதை 😆😆😆😆😆😆😆\nதில்லி டைரி – குல்ஃபி ஃபலூடா – மலேரியா – ஊர் சுற்றல் – பாண்டேஸ் பான் - 18-ஆம் ஆண்டில்…\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அரசியல்வெற்றிடம் இல்லா தமிழகத்தில் இருந்து...\nஇருவேறு உலகம் – 137\nவியட்நாம் பயணம் -மூன்றாம் நாள்\nகாலம் செய்த கோலமடி – விமர்சனம் – ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு ஜெ. முனிரத்தினம்\nஎலி - என் கதை.\nஉங்களுக்கு உதவும் சட்டங்கள், IPC என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்),. CRPC என்பது குற்றவிசாரனை முறைச்சட்டம்\nபிரபா ஒயின்ஷாப் – 20052019\nபன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் வேண்டாமா\nவேலன்:-பழுதான விண்ரேர் பைல்களை ஒப்பன் செய்திட -WIN RAR REPAIR TOOLAI\nஆசிர்வாதம் மூலம் அனைத்து செல்வங்களும் பெறலாம்\nதாயோ முதியோர் இல்லத்தில்; சேய்களோ...\nஒரு சொட்டு முதிர் துயரம்\nகவிச்சூரியன் இதழ் மே -19\nஎதிலிகளை, எதிலிகள் உணராமல் ...\nஎழுதிய சில குறிப்புகள் 4\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nதேர்தல் - மக்களுக்கான பாடங்கள்\nஜனநாயக முறை��்படி தேர்தல் நடைப்பெற்றதா\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஎங்க வீட்டு சமையல் ; நெய் காய்ச்சும் முறை\nநான் சொன்ன பொருளாதார நெருக்கடி வந்து விட்டது...\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nநிலா அது வானத்து மேல\nதேர்தல் நேரம் - கவனம்\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta\n♥ ரேவா பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\nகணேஷுக்கு கால்கட்டு (சிறுகதை) #133\nகொத்தமல்லி சாதம் / coriandar rice\nதிருமணம் உடனே நடக்க சிறப்பான பரிகாரம்\nநல்லூரை நோக்கி - பாகம் 3\nபேரனுக்கு உபநயன ப்ரஹ்மோபதேச சுபமுஹூர்த்தம் 22.02.2019\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nஓலைச் சுவடிகளுக்குக் கெளரவம் தந்த உ.வே.சா.\nகிளையிலிருந்து வேர்வரை என்னும் நவரச நாயகி\nகல்யாணத்திற்குப் பின் வந்த காதல் \nகவிதை நூல் \"பிணாவைக்\"குறித்து திரு ஷைலபதி\nபொண்டாட்டி நாவல் - அராத்து\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\n'கஞ்சா' கொடுத்து இலக்கணம் கற்ற தமிழ்ப் பித்தர்\nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\n அப்போ இதை மட்டும் படிங்க..\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nகொடநாடு மர்மங்களும் திமுகவின் ஆர்வங்களும்\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதங்க மங்கை மனதோடு பேசலாமா - பகுதி-5\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nஅழகிய ஐரோப்பா – 4\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nகாதல் தின்றவன் - 43\nஇலங்கை | தேர்தல் | வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nபோலீஸ் - கர்��்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள���\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nCopyright : S.kumar. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-05-26T23:59:08Z", "digest": "sha1:4CSAN7WAA4F63PWJ4TC7IHTRS7BDA2T2", "length": 7453, "nlines": 106, "source_domain": "uyirmmai.com", "title": "இயக்குநர் அவதாரம் எடுக்கும் பார்வதி – Uyirmmai", "raw_content": "\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\nஇயக்குநர் அவதாரம் எடுக்கும் பார்வதி\nMay 15, 2019 - சந்தோஷ் · சினிமா / செய்திகள்\nஎளிமையான நடிப்பு, கதைக்கேற்றார்போல கதாபாத்திர தேர்வு, என நடிப்பில் பலவகையில் தன்னை நிரூபித்துக்காட்டிய பார்வதி தற்போது இயக்குநர் அவதாரம் எடுக்கவிருக்கிறார்.\nதமிழில் ‘பூ’ படத்தின் மூலம் அறிமுகமான பார்வதி சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தமவில்லன் என பல படங்கள் நடித்திருக்கிறார். சமீபத்தில் மீடூ விவகாரத்தில் சில நடிகர்களை தாக்கி கருத்து தெரிவித்ததையடுத்து அவருக்குப் படவாய்ப்புகள் குறைந்தன. தனக்கு வரும் பட வாய்ப்புகளை சிலர் தடுப்பதாக அவரே வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் தான்விரும்பிய கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதிலும் சில சமரசங்கள் செய்து நடிக்க வேண்டியிருந்ததால், தானே இயக்குநர் ஆவப்போவதாக முடிவு செய்திருக்கிறார். இதுபற்றி பார்வதி கூறும்போது, ‘மிக விரைவில் நான் டைரக்‌ஷன் செய்ய விருக்கிறேன். நடிகையாக எனக்கு இது திரையுலகில் மிக முக்கிய படமாக இருக்கும். எனக்கு முக்கிய படம் என்பதைவிட என்னுள் புதைந்திருக்கும் இயற்கையின் வெளிப்பாடாக இருக்கும். நான் படம் இயக்குவது, ஒரு டைரக்டராக என்னை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக அல்ல. நேர்மையாக ஒரு கதையை சொல்ல வேண்டும் என்ற எண்ணமே காரணம்’ என்றார்.\nநடிகைகள் ஸ்ரீபிரியா, ரேவதி, கீது மோகன்தாஸ், நந்திததாஸ் ஆகியோரைத் தொடர்ந்து பார்வதியும் இயக்குநர் அவதாரம் எடுப்பது குறிப்பிடத்தக்கது.\nபார்வதி, uyare, பூ பார்வதி, ஸ்ரீபிரியா, ரேவதி, கீது மோகன்தாஸ், நந்திததாஸ், மீடூ விவகாரம்\nராங்கி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nகேம் ஆஃப் த்ரோன்ஸ் பற்றி தனுஷின் சோகமான பதிவு\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் வில்லன் வேடத்தில்\nகளைகட்டும் கான்ஸ் திரைப்பட விழா\nஎன்.ஜி.கே. படத்துக்கு எமோஜி ��ொடுத்த ட்விட்டர்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\n60 செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்\nசொற்கள்- 2: கமல் என்கிற அரசியல்வாதி\nபிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/rotation-time-earth-gk62174", "date_download": "2019-05-26T23:12:15Z", "digest": "sha1:NJA2XYVZHKGR4QPQHAQGJNNPUPYK42PU", "length": 9004, "nlines": 244, "source_domain": "gk.tamilgod.org", "title": " Rotation Time of Earth : Facts About Earth | Tamil Objective GK", "raw_content": "\nHome » பூமியின் சுழற்சிக் காலம்\nEarth Facts கீழ் வரும் வினா-விடை\nTamil பூமியின் சுழற்சிக் காலம்\nபூமியின் சுழற்சிக் காலம் : 23h 56m 4.098903691s\nபூமியின் ந‌டு மேற்பரப்பு வெப்பம்\nபூமியின் ந‌டு மேற்பரப்பு வெப்பம்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-05-26T23:19:26Z", "digest": "sha1:LO46H3YYTXC3LDFXD6GP3B4XDVNCQXLZ", "length": 14471, "nlines": 144, "source_domain": "new.ethiri.com", "title": "ஆசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி தங்கம் வென்றார் | ethiri .com ...................................................................................", "raw_content": "\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க\nஆசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி தங்கம் வென்றார்\nஆசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி தங்கம் வென்றார்\n23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தோகாவில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 30 வயதான இந்திய வீராங்கனை கோமதி 2 நிமிடம் 02.70 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இது அவரது சிறந்த ஓட்ட நேரமாகும். தங்கப்பதக்கம் வென்ற கோமதி தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆவார். இந்த போ���்டி தொடரில் இந்தியா வென்ற முதல் தங்கம் இதுவாகும்.\nஆண்களுக்கான குண்டு எறிதலில் இந்திய வீரர் தேஜிந்தர் பால்சிங் 20.22 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். ஈட்டி எறிதலில் இந்திய வீரர் ஷிவ்பால் சிங் 86.23 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப்பதக்கம் வென்றார். அத்துடன் அவர் வருகிற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் நடைபெறும் உலக தடகள போட்டிக்கு தகுதி பெற்றார். 400 மீட்டர் தடை ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் ஜபிர் மதாரியும், பெண்கள் பிரிவில் சரிதா பென்னும் வெண்கலப்பதக்கம் பெற்றனர். இதன் மூலம் இந்தியா இந்த போட்டியில் மொத்தம் 2 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம் வென்றுள்ளது.\nஆசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி தங்கம் வென்றார்\n← காவலாளிதான் திருடன் என்பதை மக்கள் கோர்ட்டு மே 23-ல் முடிவு செய்யும் – ராகுல்\nஇலங்கை குண்டு வெடிப்பு காட்டு மிராண்டித்தன செயல் – காஜல் அகர்வால் கண்டனம் →\nமுக்கிய செய்திகள் Breking News\nஅணுஆயுத ,ஐஸ் உடைக்கும் கப்பலை வெள்ளோட்டம் விட்ட ரஷியா -video\nஅமெரிக்கா முதுகு ஈரானில் முறியலாம் - இது தான் அந்த ரகம் - வீடியோ\nஇலங்கை செய்திகள் Srilanka News\nகுண்டு தாக்குதலுடன் தொடர்புடைய 89 பேர் கைது\nரிஷாத் பதியுதீன்,கிசுபுல்லாவிற்கு எதிராக இரு வழக்குகள்\nறிசாத் அமைச்சுப் பதவியை துறக்கவேண்டும் அதாவுல்லாஹ்\nஉடைந்துபோன தாமரைக்கேணி குளக்கட்டு விரைவில் திருத்தப்பட வேண்டும்- முழங்கிய அரசியவாதி\nபெருந்தோட்ட விளையாட்டு திருவிழா- photo\nஆவா குழு வாள்வெட்டு ரவுடிகள் 9 பேர் கைது\nகுளவி தாக்குதலில் 50 பேர் காயம்\nஆலயத்தில் பெண்களுக்கு கருத்தடை மாத்திரையை வழங்கிய முஸ்லீம் நபர்\nகாவ்துறை திடீர் சோதனை - 24 பேர் கைது\nஇலங்கையில் இருந்து இந்தியாவுக்குள் 15 ஐ எஸ் தீவிரவாதிகள் ஊடுருவல்\nமேலும் 20 செய்திகள் படிக்க இதில் அழுத்துங்க Read more\nஇந்திய செய்திகள் India News\nமுதல்-மந்திரியாக தொடர விருப்பம் இல்லை - மம்தா பானர்ஜி\nகாஷ்மீரில் துப்பாக்கியால் சுட்டு ராணுவ வீரர் தற்கொலை\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை\nஉலக செய்திகள் World News\nசிறைக்குள் பயங்கர மோதல் - 29 பேர் கொலை\nபிரிட்டனில் மில்லியனை அள்ளி சென்ற நபர்\nமோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன் -கனடா பிரதமர்\nபணம் உழைக்க வாங்க இத���ல் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க-help call me-00447536707793\nவினோத விடுப்பு Funny News\nகடல் கொள்ளையர்களை -விரட்டி தாக்கும் கடற்படை - வீடியோ\n23 வயது இளம்பெணுக்கு 63 வயது மில்லியனரின் மீது காதல்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nமிரள வைக்கும் ரஷிய கடல் படை - வீடியோ\nஒற்றை விமானியுடன் பறக்கும் Boeing விமானத்தில் தைரியமாக பயணிக்க ‘தில்’ இருக்கா\nஇலங்கை அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதென்ஆப்பிரிக்கா\nஅதிக சம்பளம் கேட்டதாக வெளியான தகவல் - ஜி.வி.பிரகாஷ் விளக்கம்\nசூர்யா சொன்ன பிறகு தான் ஆறுதலாக இருந்தது - சாய் பல்லவி\nநடிகரிடம் சிபாரிசு கேட்கும் நடிகை\nஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜாங்கிரி மதுமிதா\nநயன்தாராவின் அடுத்த படம் ரிலீசாகும் தேதி அறிவிப்பு\nநடிகைக்கு தடை போடும் காதலர்\nசினிமாவை விட்டு விலகும் உச்ச நட்சத்திரம்\nநடிகை மீது கோபத்தில் இருக்கும் நடிகை\nநடிகர் கட்டுப்பாட்டில் இருக்கும் நடிகை\nகுற்ற செய்திகள் Crime NEWS\nமயக்க மருந்து கலந்துக் கொடுத்து வெளிநாட்டு பெண் கற்பழிப்பு\nமனைவியை அடித்து கொன்ற கணவன் - கண்ணீரில் உறவுகள்\nதாயை அடித்து கொடுமை படுத்திய மகள் - வீடியோ\nதிருமணம் ஆன ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nயாழில் வாலிபன் அடித்து கொலை - அதிர்ச்சியில் மக்கள்\nமுள்ளி வாய்க்கால் அழுகிறது …\nதீ கொண்டு எழுவாய் …\nகாற்றை காதல் செய்யும் பெண் …\nஓடி வா காதலே …\nபிடித்த வாழ்வில் யாரு இன்று ..\nதென் சீன கடலில் அமெரிக்க கப்பல்\nஅமெரிக்கா ஆசியாவில் கால் பதிக்க இலங்கையுடன் ஒப்பந்தம் video\nஅமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் தாக்குதல்\nமலாபார் பாராட்டோ செய்வது எப்படி - வீடியோ\nசீமான் முழக்கம் Seeman speach\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nதிருப்பூரை அதிரச் செய்த சீமான்\nகாத்தான்குடிசம்பவம் - கருணா செய்த துரோகம் : சத்தியம் சொல்லும் சீமான்\nமே 18 இனப்படுகொலை நாள் - 10ஆம் ஆண்டு நினைவேந்தல் - சீமான்\nமக்களை கொன்ற முஸ்லீம் ஏன் -சீமான் கேள்வி வீடியோ\nசுகப்பிரசவத்தில் கவனமா இருங்க, இல்லாட்டி கர்ப்பப்பை இறங்கிடும்\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பயம்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கர்ப்பம் தரிக்கலாமா\nகர்ப்பம் தரிக்காது இருக்க புதிய வழிமுறைகள்\nகர்ப்பம் அடைந்தவுடன் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vayalaan.blogspot.com/2014/03/blog-post_26.html", "date_download": "2019-05-26T23:03:17Z", "digest": "sha1:PJZYL4ZIZZNOZ4DEPIIO2VFEE6HCBIWE", "length": 87930, "nlines": 1382, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: தொடர்கதை: கலையாத கனவுகள்", "raw_content": "\nபுதன், 26 மார்ச், 2014\nபகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7\nபகுதி-8 பகுதி-9 பகுதி-10 பகுதி-11 பகுதி-12 பகுதி-13 பகுதி-14\nபகுதி-15 பகுதி-16 பகுதி-17 பகுதி-18 பகுதி-19 பகுதி-20 பகுதி-21\nபகுதி-22 பகுதி-23 பகுதி-24 பகுதி-25 பகுதி-26 பகுதி-27 பகுதி-28\nபகுதி-29 பகுதி-30 பகுதி-31 பகுதி-32 பகுதி-33 பகுதி-34 பகுதி-35\nபகுதி-36 பகுதி-37 பகுதி-38 பகுதி-39 பகுதி-40 பகுதி-41 பகுதி-42\nபகுதி-43 பகுதி-44 பகுதி-45 பகுதி-46 பகுதி-47 பகுதி-48 பகுதி-49\nபகுதி-50 பகுதி-51 பகுதி-52 பகுதி-53 பகுதி-54 பகுதி-55\n56. சாண் ஏறினால் முழம் சறுக்குதே\nகிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான். மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும் காதல் இன்னும் இறுக்கமாகிறது. சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. புவனா மேற்படிப்பு படித்தால் மட்டுமே காதலுக்கான காலத்தை நீட்டிக்க முடியும் என்ற நிலையில் பலவாறு யோசித்து அவளின் அம்மாவிடம் பேசி மனதைக் கரைக்கிறான். இது ஒரு பக்கம் இருக்க அக்கா வீட்டுக்கு கிளம்பும் அவனை சரவணன் அவசரமாக அழைக்கிறான்.\n\"என்னடா அவசரமா வரச்சொன்னே... அப்படி என்ன அவசரம்\" சரவணன் வீட்டிற்குள் நுழைந்ததும் அவனிடம் வினவினான் ராம்கி.\n\"வா அங்கிட்டுப் போய் பேசலாம்\" என்று அவனைக் கூட்டிக் கொண்டு வீட்டிற்குப் பின்னே நிற்கும் மாமரத்தடிக்குச் சென்றான்.\n அக்கா வீட்டுக்கு வேற போகணும்\"\n\"இருடா... அண்ணாத்துரையும் வர்றேன்னு சொன்னான்... உக்காரு...\"\n\"என்னடா... என்ன பிரச்சினை... புவி வீட்ல எதுவும் பிரச்சினையா எதுக்குடா மறச்சி மறச்சி பேசுறே எதுக்குடா மறச்சி மறச்சி பேசுறே அண்ணா இப்பத்தான் எங்கிட்ட பேசினான்.... அப்ப எதுவும் சொல்லலை... அதுக்குள்ள என்னடா பிரச்சினை... அண்ணா இப்பத்தான் எங்கிட்ட பேசினான்.... அப்ப எதுவும் சொல்லலை... அதுக்குள்ள என்��டா பிரச்சினை... \" என்றபடி மரத்தடியில் கிடந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தான்.\n\"புவனாவுக்கெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்ல...\"\n\"அப்புறம் என்ன சொல்லித் தொலைடா... சும்மா டென்சனை ஏத்திக்கிட்டு...\" கடுப்பானான்.\n\"மணியைப் போட்டுட்டானுங்கடா...\" மெதுவாகச் சொன்னான்.\n ஆளுக்கு என்னாச்சு....\" பதட்டமாய் கேட்டான்.\n\"ரொம்ப சீரியஸாம்... மதுரைக்கு தூக்கிட்டுப் போயிருக்காங்களாம்... அண்ணாத்துரைதான் சொன்னான்... இப்ப வந்துருவான்... அவன் வந்தாத்தான் தெரியும்...\"\n\"ம்... எதுக்குடா அவனை...\" வார்த்தையை முழுங்கினான்.\n\"சொன்னதும் ஷாக் ஆயிடாதே... அவன் உன்னைப் போட ஆள் தயார் பண்ணி வச்சிருந்தானாம்...\"\n\"ம்... அவன் கட்டிக்க விரும்புற பொண்ண நீ பிக்கப் பண்ணுனா.... அதுக்குத்தான்...\" நக்கலாகச் சொன்னான்.\n\"அதுக்காக என்னைய போடப்பாத்தானா... இதை யாரு சொன்னா...\n\"இரு இப்போ அண்ணாத்துரை வந்ததும் எல்லாம் விவரமாத் தெரியும்...\" என்று அவன் சொல்லும் போதே \"என்னடா மாப்ளையை பயமுறுத்துறியா\" என்றபடி வீட்டுக்குள் இருந்து கொல்லைப் பக்கமாக வந்த அண்ணாத்துரை கட்டிலில் அமர்ந்தான்.\n\"என்னடா மணிய...\" மெதுவாக இழுத்தான்.\n\"ஆமா மாப்ள... ஆளை தாறுமாறாப் போட்டுட்டானுங்களாம்... ஆத்துப் பாலம் தாண்டி தனியா வண்டியில போய்க்கிட்டு இருந்திருக்கான்... வேவு பார்த்து வச்சிருந்திருப்பானுங்க போல சரமாரி போட்டுட்டானுங்களாம்... காலு கையெல்லாம் நல்ல வெட்டாம்...\"\n\"கஷ்டம்தானாம்... இங்க பாக்க முடியாதுன்னு சொல்லிட்டானுங்களாம்... மதுரைக்கு கொண்டு போயிருக்காங்களாம்... என்ன ஆகும்ன்னு தெரியல...\"\n\"மாப்ள எத்தனை குடும்பத்துப் பாவம்... அவனைச் சும்மா விடுமா...\"\n\"அதுக்காக... பெத்தவங்க மனசு என்ன பாடுபடும்... யாருடா பண்ணியிருப்பா..\"\n\"தெரியலை மாப்ள... ஆனா அவன் உன்னைய போட ஆள் ஏற்பாடு பண்னியிருக்கான்.... இந்த நேரத்துல அவனை யாரோ போட்டுட்டானுங்க... ஒருவேளை உனக்கு வேண்டியவங்க யாரோதான் பண்ணியிருக்கனும்...\" சிரித்தபடி சொன்னான் அண்ணாத்துரை.\n\"அடப்போடா... சும்மா காமெடி பண்ணாம...\"\n\"இல்ல மாப்ள... உன்னையப் போட ஆள் ஏற்பாடு பண்ணினது பசங்க மூலமா வைரவனுக்குப் போயாச்சாம்... ஒருவேளை வைரவன் ஆள் வச்சிப் பண்ணியிருக்கனும்... ஆனா கன்பார்ம் இல்ல...\"\n\"வைரவனா.... அவரைப் பொறுத்தவரை என்னை போட்டுட்டா நல்லதுதானே... எதுக்கு எனக்காக அவனைப் போடணும்...\"\n\"நீ தப்புக் ��ணக்குப் போடுறே மாப்ள... அவனைப் பொறுத்தவரை ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்... புரியலை... உன்னைய இப்போ சாகவிட்டா அவன் தங்கச்சியோட உயிருக்கு உத்திரவாதம் இல்லை.... இன்னும் ரெண்டு மூணு வருசம் படிச்சிட்டு அப்புறம் கல்யாணம்ன்னு நீங்க முடிவு பண்ணிட்டதாலா அவனுக்கு இப்போ பிரச்சினை இல்லை... இன்னும் மூணு வருசத்துல எப்படி வேணுமின்னாலும் மாறலாம்ல்ல... அதோட புவனாவை கல்யாணம் பண்ணனுங்கிறதுக்காக எந்த லெவலுக்கு வேணுமின்னாலும் போக நினைக்கிற மணியையும் சத்தமில்லாம ஒழிச்சிட்டா உன்னைய காப்பாத்தின மாதிரியும் ஆச்சு... எப்பவும் பிரச்சினையா இருக்கிற மணியையும் ஒழிச்ச மாதிரி ஆச்சு... எப்படி அவனோட பிளான்...\"\n\"என்னமோ நீ பிளான் போட்ட மாதிரி பேசுறே...\n\"நம்பத் தகுந்த தகவல்களை வச்சிப் பார்க்கும் போது எனக்கு இப்படித்தான் தோணுது...\"\n\"இங்க பாரு மாப்ள என்னைய மீறி எவனும் புவனாவைத் தொட முடியாது... தெரியுமில்ல...\"\n\"அடியே... உன்னையவே தூக்குறதுக்கு ரெடியாயிருக்கானுங்க... புவனாவைக் கிழிக்க முடியாதாமுல்ல... உங்க காதலுக்கு வைரவன்தான்டா இப்போதைக்கு பாடிகாட்..\"\n\"சும்மா வெளியில போயி அவருதான் பண்ணுனாருன்னு சொல்லிக்கிட்டு திரியாதியடா... எவனோ பண்ணப் போயி பாவம் அவருக்குப் பிரச்சினை வந்துடாம...\"\n\"இங்க பாருடா அண்ணா.... மச்சானுக்கு சப்போர்ட்டை... அது சரி... இன்னும் தாலி ஏறலை அதுக்குள்ள மச்சானுக்காக நம்மளை திட்டுறான்டா...\"\n\"விடுடா... விடுடா... புது மாடு வெறிக்கத்தான் செய்யும்... பழகப் பழக தெளிவாயிடும்... என்ன மாப்ள... இது எனக்கு ரொம்ப வேண்டிய ஆள் சொன்னது... ஆனா அவரே சந்தேகத்தோடதான் சொன்னாரு... நானும் மணியோட பிரண்ட்ஸ் எதிர் பார்ட்டிகள்ன்னு எல்லாப் பக்கமும் விசாரிச்சேன்... யாரு எதுக்குப் பண்ணினான்னே தெரியலை... அது போக வைரவன் பண்ணினாருன்னு எவனும் சொல்லலை... வைரவன் இம்புட்டுத் தூரம் போக மாட்டாருன்னு எனக்கும் தெரியும்... இதுல எதோ வேற முக்கியப் பிரச்சினை இருக்கலாம்... எப்படியும் வெளிய வந்திரும்... நீ கவனமா இரு மாப்ள... எப்ப எவன் கத்தியை சொருகுவான்னு தெரியாது...\"\n\"இல்ல மாப்ள அவனைப் போட்டுட்டானுங்க... ஒருவேளை அவன் ஆள் ஏற்பாடு பண்ணியிருந்தா.... வாங்குன காசுக்கு வேலை பாப்பானுங்கள்ல... எனக்கு அரசல் புரசலா ரெண்டு நாளைக்கு முன்னாடியே தெரியும்... உங்கிட்ட சொல்ல வேண்டாம் பாத்துக்கலாம்ன்னு இருந்தேன்... ஆனா உனக்குப் போன் பண்ணிட்டு வச்சதும் இந்தச் செய்தி வந்தாச்சு... இனி நாம கவனமா இருக்கணும்... தனியா எங்கயும் போகாத... \"\n\"இப்ப அக்கா வீட்டுக்குப் போறேன்...\"\n\"அங்கெல்லாம் ஒண்னும் போக வேண்டாம்.... சொன்னாக் கேளு...\"\n\"அடப்போங்கடா... அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேயி... எப்ப போகணுமின்னு இருக்கோ அன்னைக்கு போயித்தானே ஆகணும்... அடச்சி வச்சா போற உசிரு போகாதா என்ன... அக்கா வீட்டுக்குப் போகலைன்னா அம்மாவுக்கு யார் பதில் சொல்வா...\"\n\"சரி நாங்களும் வாறோம்... அப்படியே மச்சானையும் பாத்துட்டு வரலாம்... அப்புறம் பேசாம திருப்பூர் பக்கம் சேவியர்கிட்ட போயிக்கிட்டு கரஸ்ல படிடா... அதுதான் நல்லது...\"\n\"என்னடா சொல்றே... புவி காரைக்குடியில படிக்கலாம்ன்னு சொல்லுது...\"\n\"இங்க பாரு... ரெண்டு வருசம் இங்க இருந்து ஒரே இடத்தில படிச்சு... சண்டை சச்சரவுகள்ன்னு இல்லாம..... அங்கிட்டுப் பொயிட்டியன்னா நல்லது கெட்டதுக்கு வரும்போது அவளைப் பார்த்துக்கலாம்... அதுதான் உன்னோட உயிருக்கும் பாதுகாப்பானது. அவகிட்ட விவரமா சொல்லு புரிஞ்சிப்பா... காதல் முக்கியம்ன்னா... அந்தக் காதல் நிலைச்சிருக்க உன்னோட உயிரும் முக்கியம்.... சரி வா அக்கா வீட்டுக்குப் போகலாம்...\"\nஅவர்களுடன் குழப்பமான மனநிலையில் அக்கா வீடு நோக்கிப் பயணித்த ராம்கி, நண்பர்கள் விவரமாக எடுத்துச் சொல்ல, மனசுக்குள் எல்லாத்தையும் பற்றி யோசித்துப் பார்த்தான். அவர்கள் சொல்வதுதான் எல்லாத்துக்கும் நல்லது என்ற அவனுக்கும் தோன்றியது. எப்படியும் புவியை நேரில் பார்த்து விவரமாச் சொல்லி புரிய வைக்கணும் என்று நினைத்துக் கொண்டவன் \"நீங்க சொல்ற மாதிரி செய்யிறதுதான் சரியின்னு படுதுடா....\" என்றான்.\nஆக்கம் : -'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 7:52\nநன்றாகவே தொடர்கிறது.இப்போதைக்கு 'மாப்புளை' க்கு ஆபத்து விலகிடுச்சு,பாப்போம்\nகரந்தை ஜெயக்குமார் 27/3/14, முற்பகல் 4:09\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமனசின் பக்கம் : இப்தார் விருந்தும் இனிய கலந்துரையாடலும்\nப த்தாண்டு கால அமீரக வாழ்க்கையில் நண்பர்களுடன் இப்தார் விருந்து சாப்பிட்டது நேற்றுத்தான். ஆசிப் அண்ணனின் இல்லத்தில் அமீரக எழுத்தாளர் க...\nமனசின் பக்கம் : ஆடாத��ா ஆடாதடா மனிதா...\nமனசின் பக்கம் : பெண் என்னும் தெய்வங்கள்\nவீடியோ : சுகமான ராகங்கள்\nமனசு பேசுகிறது : இப்படியும் மனிதர்கள்\nகிராமத்து நினைவுகள் : கரகாட்டம்\nநண்பேன்டா : முத்தரசு பாண்டியன்\nமனசு பேசுகிறது : சிட்டுக்குருவி\nசில சினிமாக்கள் : ரம்மி என்றால் தெகிடியா\nமனசு பேசுகிறது : எங்கள் வாழ்வின் ஸ்ருதி\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமனசின் பக்கம் : அட்டு லவ்வும் அன்பு மனசும்\nவி டுமுறை தினத்தில் பொழுது போகலைன்னா என்ன பண்ணுவோம்... எதாவது படம் பார்ப்போம்... அப்படித்தான் அந்த ' ஒரு அடார் லவ்' மலையாளப் படத்...\nகாதலே... காதலே... (பிரதிலிபிக்கு எழுதிய கதை)\n\" அப்பாவிடமிருந்து இப்படி ஒரு கேள்வி என்னை நோக்கி வரும் என்பதை நான் எதிர் பார்க்கவில்லை. பத...\nமனசின் பக்கம் : இப்தார் விருந்தும் இனிய கலந்துரையாடலும்\nப த்தாண்டு கால அமீரக வாழ்க்கையில் நண்பர்களுடன் இப்தார் விருந்து சாப்பிட்டது நேற்றுத்தான். ஆசிப் அண்ணனின் இல்லத்தில் அமீரக எழுத்தாளர் க...\nநெ டுநல்வாடை... பேரே நல்லாயிருக்குல்ல... படமும்தான்... கிராமத்துக்குள்ள ரெண்டு மணி நேரம் சுத்திட்டு வந்த மாதிரி இருந்துச்சு... ஒரு...\nமனசின் பக்கம் : கறுப்பியில் கொஞ்சமாய்...\nஎ ழுதி முடித்திருக்கும் ' கறுப்பி' நாவலில் (குறு நாவல்) ஒரு பகுதி... எப்படி இருக்குன்னு சொல்லுங்க... ************ ...\nமனசு பேசுகிறது : எழுத்தாளர் நௌஷாத்கான்\nமு னைவர் நௌஷாத்கான்... எழுத்தில் சிகரம் தொட வேண்டுமென தொடர்ந்து பறந்து கொண்டிருப்பவர்... இதுவரை 18 புத்தகங்கள் போட்டிருக்கிறார். ...\nவீடு விழா... ஊருக்குப் போறேன்....\nவணக்கம் நண்பர்களே... நான் இன்று ஊருக்கு கிளம்புகிறேன்... வரும் மே-15ஆம் தேதி எங்களது இல்லத்தின் புதுமனை புகுவிழா தேவகோட்டையில் நடை...\nஎ ழுத்து எல்லாருக்குள்ளும் இருக்கக் கூடியதுதான்... என்னால் எழுத முடியும்... உன்னால் எழுத முடியாது... என்பதெல்லாம் உண்மையில்லை, எல்லாராலும்...\nகட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனசை...... பாட்டு புத்தகம்\nராகுல் காந்தியின் ராஜினாமா நாடகம்\nமனிதன் மிகவும் சாதாரணமானவன்தான். உளறல்கள்\nஅடேய் பக்தால்ஸ் நீங்கள் வாழ்வது தமிழகத்தில்தான் வட இந்தியாவில் அல்ல\nஇஃப்தார்க்கு/சஹருக்கு இன்னைக்கு என்ன சமையல்/ஏர்ப்ஃரையர்/ Q &A by samaiya...\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 10.\nவண்டி ஓட்டக் கற்றுக் கொண்ட கதை 😆😆😆😆😆😆😆\nதில்லி டைரி – குல்ஃபி ஃபலூடா – மலேரியா – ஊர் சுற்றல் – பாண்டேஸ் பான் - 18-ஆம் ஆண்டில்…\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அரசியல்வெற்றிடம் இல்லா தமிழகத்தில் இருந்து...\nஇருவேறு உலகம் – 137\nவியட்நாம் பயணம் -மூன்றாம் நாள்\nகாலம் செய்த கோலமடி – விமர்சனம் – ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு ஜெ. முனிரத்தினம்\nஎலி - என் கதை.\nஉங்களுக்கு உதவும் சட்டங்கள், IPC என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்),. CRPC என்பது குற்றவிசாரனை முறைச்சட்டம்\nபிரபா ஒயின்ஷாப் – 20052019\nபன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் வேண்டாமா\nவேலன்:-பழுதான விண்ரேர் பைல்களை ஒப்பன் செய்திட -WIN RAR REPAIR TOOLAI\nஆசிர்வாதம் மூலம் அனைத்து செல்வங்களும் பெறலாம்\nதாயோ முதியோர் இல்லத்தில்; சேய்களோ...\nஒரு சொட்டு முதிர் துயரம்\nகவிச்சூரியன் இதழ் மே -19\nஎதிலிகளை, எதிலிகள் உணராமல் ...\nஎழுதிய சில குறிப்புகள் 4\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nதேர்தல் - மக்களுக்கான பாடங்கள்\nஜனநாயக முறைப்படி தேர்தல் நடைப்பெற்றதா\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஎங்க வீட்டு சமையல் ; நெய் காய்ச்சும் முறை\nநான் சொன்ன பொருளாதார நெருக்கடி வந்து விட்டது...\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nநிலா அது வானத்து மேல\nதேர்தல் நேரம் - கவனம்\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta\n♥ ரேவா பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\nகணேஷுக்கு கால்கட்டு (சிறுகதை) #133\nகொத்தமல்லி சாதம் / coriandar rice\nதிருமணம் உடனே நடக்க சிறப்பான பரிகாரம்\nநல்லூரை நோக்கி - பாகம் 3\nபேரனுக்கு உபநயன ப்ரஹ்மோபதேச சுபமுஹூர்த்தம் 22.02.2019\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nஓலைச் சுவடிகளுக்குக் கெளரவம் தந்த உ.வே.சா.\nகிளையிலிருந்து வேர்வரை என்னும் நவரச நாயகி\nகல்யாணத்திற்குப் பின் வந்த காதல் \nகவிதை நூல் \"பிணாவைக்\"குறித்து திரு ஷைலபதி\nபொண்டாட்டி நாவல் - அராத்து\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\n'கஞ்சா' கொடுத்து இலக்கணம் கற்ற தமிழ்ப் பித்தர்\nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\n அப��போ இதை மட்டும் படிங்க..\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nகொடநாடு மர்மங்களும் திமுகவின் ஆர்வங்களும்\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதங்க மங்கை மனதோடு பேசலாமா - பகுதி-5\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nஅழகிய ஐரோப்பா – 4\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nகாதல் தின்றவன் - 43\nஇலங்கை | தேர்தல் | வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (���ிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nCopyright : S.kumar. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2012/05/blog-post_29.html", "date_download": "2019-05-26T23:10:02Z", "digest": "sha1:NXYNOUVIW6NUAHOADXBPTFXH4B6OTBLI", "length": 25441, "nlines": 687, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: ஓடு மனிதா நீஓடு-இவ், உலகம் அழியா வழிநாடு!", "raw_content": "\nஓடு மனிதா நீஓடு-இவ், உலகம் அழியா வழிநாடு\nவேள்வி என்றே பாடுபட- வரும்\nLabels: கவிதை புனைவு உலகியல்\nஇனிய காலை வணக்கம் ஜயா\nகாலையில் ஒரு அழகான கவிதையை படித்த திருப்த்தி\nஇதைப் பின்பற்றினாலே மகிழ்ச்சி நிச்சயம் \nநல்ல கருத்துள்ள கவிதை ஐயா....\nநானும் ரிஷபன் சொன்னதுக்கு ஓ போடுறன்...மிக அருமையான கவிதை ஐயா...\nமளிதன் ஓடிக் கொண்டுதான் இருக்கனும் ஜயா..\nநான் ரசித்த அருமையான வரிகள்., அருமையான ஆக்கம் ஐயா ..\nஉன்னால் முடிந்தது ஓரளவே. நீ முயன்றால் அதுவே பேரளவே - அருமையன வரிகள் ஐயா. நல்ல கருத்துள்ள கவிதையைப் படித்ததில் மகிழ்ச்சி.\nதன்முனைப்பு கருத்துக்கள் கூறும் அருமையான கவியாக்கம், ஐயா.\nகரு கொண்ட நாள்முதலே ஓட்டம் தானே\nகுறள் வழிக் கருத்துக்களை இங்கே\nபுலவர் சா இராமாநுசம் May 30, 2012 at 2:34 PM\nபுலவர் சா இராமாநுசம் May 30, 2012 at 2:35 PM\nபுலவர் சா இராமாநுசம் May 30, 2012 at 2:36 PM\nபுலவர் சா இராமாநுசம் May 30, 2012 at 2:37 PM\nபுலவர் சா இராமாநுசம் May 30, 2012 at 2:38 PM\nபுலவர் சா இராமாநுசம் May 30, 2012 at 2:39 PM\nபுலவர் சா இராமாநுசம் May 30, 2012 at 2:40 PM\nபுலவர் சா இராமாநுசம் May 30, 2012 at 2:41 PM\nபுலவர் சா இராமாநுசம் May 30, 2012 at 2:42 PM\nபுலவர் சா இராமாநுசம் May 30, 2012 at 2:43 PM\nஎங்களின் பண்பாட்டு விழுமியங்களுக்குள் ‘உதவி’யும் முன் நிற்கிறதே.முடிந்தவரை உதவி செய்து அடுத்தவர்களைச் சந்தோஷப்படுத்துவோம் \nபுலவர் சா இராமாநுசம் May 30, 2012 at 3:03 PM\nபுலவர் சா இராமாநுசம் May 30, 2012 at 5:39 PM\nகாலையில் ஒரு அழகான கவிதையை படித்த திருப்தி ஜயா ...\nதட்டுதடுமாறும் நெஞ்சினருக்கு தன்னம்பிக்கையும் நன்னம்பிக்கையும் தரும் கவிதை.\nஇனிய கவிதை நடை அய்யா..\nபுலவர் சா இராமாநுசம் May 30, 2012 at 9:00 PM\nபுலவர் சா இராமாநுசம் May 30, 2012 at 9:01 PM\nபுலவர் சா இராமாநுசம் May 30, 2012 at 9:01 PM\nபுலவர் சா இராமாநுசம் May 30, 2012 at 9:02 PM\nபுலவர் சா இராமாநுசம் May 30, 2012 at 9:03 PM\nமனதினில் உள்ள சுமைகளை வலிகளைப்\nபோக்க வல்லதோர் அரு மருந்தொன்றினைக்\nநிறைந்த தங்களின் அறிவுரைக்கு மிக்க நன்றி ஐயா...\nஅழகு தமிழில் அழகான கருத்துக்கள்.\nஅழகான வரிகள் .. அருமையான கவிதை\nதமிழர் வரலாற்றை மறைக்கும் மத்திய அரசு - பூம்புகாரின் உண்மை வரலாறு என்ன \nபுலவர் சா இராமாநுசம் May 31, 2012 at 11:39 AM\nபுலவர் சா இராமாநுசம் May 31, 2012 at 11:40 AM\nபுலவர் சா இராமாநுசம் May 31, 2012 at 11:41 AM\nஎன் ராஜபாட்டை\"- ராஜா said...\nபுலவர் சா இராமாநுசம் May 31, 2012 at 11:47 AM\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said\nதங்கள் வலை திறக்க மறுக்கிறது மீண்டும்\nபள்ளிக் குழந்தைகளுக்கு பாடநூலில் சேர்த்துப் பயிற்றுவித்தால் எதிர்காலத்தில் அவர்களை நல்ல குடிமக்களாய் வளர்க்க உதவும். மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் பின்பற்றவேண்டிய அருமையான வாழ்வியல் வழிகாட்டியான கவிதை வரிகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் ஐயா.\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக�� காட்டும...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\nஓடு மனிதா நீஓடு-இவ், உலகம் அழியா வழிநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/05/15/news/37991", "date_download": "2019-05-27T00:21:07Z", "digest": "sha1:HZ32NWEC6PIELGILWYA7IJJ5FO7VD44H", "length": 10746, "nlines": 105, "source_domain": "www.puthinappalakai.net", "title": "றிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணை – இன்று சபாநாயகரிடம் கையளிப்பு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nறிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணை – இன்று சபாநாயகரிடம் கையளிப்பு\nMay 15, 2019 | 2:02 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nசிறிலங்காவின் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கையளிக்கப்படவுள்ளது.\nநாடாளுமன்றத்தில் சுயாதீன உறுப்பினராக செயற்படும் அதுரலியே ரத்தன தேரர், அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்கவுள்ளதாக அறிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், நேற்று ஒரு தொகுதி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டனர்.\nடலஸ் அழகப்பெரும, சமல் ராஜபக்ச, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, தினேஸ் குணவர்த்தன, மகிந்தானந்த அழுத்கமகே, நாமல் ராஜபக்ச, வியாழேந்திரன், எஸ்.பி திசநாயக்க உள்ளிட்ட 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளனர்.\nஇந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் தவறுகள் இருப்பதாகவும், இதனைச் சமர்ப்பிக்க வேண்டாம் என்று மகிந்த ராஜபக்ச கூறியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.\nஅத்துடன் இந்த முயற்சிக்கு பசில் ராஜபக்ச எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் கூட ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டிருந்தன.\nஎனினும், இந்தப் பிரேரணைக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன முழு ஆதரவு அளிப்ப��ாகவும், இதுதொடர்பாக வெளியாகிய தகவல்களில் உண்மையில்லை என்றும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.\nஇந்த நிலையில், இன்று காலை 11 மணியளவில், நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாக, பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.\nநேற்று மகிந்த ராஜபக்சவின் தலைமையில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடன் நடத்தப்பட்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.\nTagged with: அதுரலியே ரத்தன தேரர், கரு ஜெயசூரிய\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்பாடு – சிறிலங்கா அதிபர் தடை\nசெய்திகள் சிறிலங்காவில் இருந்து புறப்பட்ட15 ஐஎஸ் தீவிரவாதிகள் – பாதுகாப்பை தீவிப்படுத்தியது இந்தியா\nசெய்திகள் பயண எச்சரிக்கைகளை நீக்க காலஅவகாசம் கோரும் நாடுகள் – சீனா விலக்கியது\nசெய்திகள் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கிறார் சிறிலங்கா அதிபர்\nசெய்திகள் 3000 சிறிலங்கா படையினர் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் பாரிய தேடுதல்\nசெய்திகள் அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்பாடு – சிறிலங்கா அதிபர் தடை 0 Comments\nசெய்திகள் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு – சிஐடி அறிக்கை சட்டமா அதிபரிடம் 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவில் இருந்து புறப்பட்ட15 ஐஎஸ் தீவிரவாதிகள் – பாதுகாப்பை தீவிப்படுத்தியது இந்தியா 0 Comments\nசெய்திகள் பயண எச்சரிக்கைகளை நீக்க காலஅவகாசம் கோரும் நாடுகள் – சீனா விலக்கியது 0 Comments\nசெய்திகள் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கிறார் சிறிலங்கா அதிபர் 0 Comments\nEsan Seelan on புலிகளைப் போலவே இஸ்லாமிய தீவிரவாதத்தையும் தோற்கடிப்போம் – சிறிலங்கா அதிபர்\nEsan Seelan on தாக்குதல்களுக்குப் பொறுப்பான தலைவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும் – கர்தினால்\nsUbramanaim on வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் வழமை நிலையை ஏற்படுத���துவோம் – சிறிலங்கா பிரதமர்\nEsan Seelan on வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் வழமை நிலையை ஏற்படுத்துவோம் – சிறிலங்கா பிரதமர்\nJayanthan Tharma on சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம் – சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-9326.html?s=cda55325cd8587377220a1f5ea960c4e", "date_download": "2019-05-26T23:51:44Z", "digest": "sha1:QT5JXUJTBI577P2TB3QFNLUM4G66SCU2", "length": 20333, "nlines": 176, "source_domain": "www.tamilmantram.com", "title": "பசுமை . [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > பசுமை .\nகவிதை ஒரு ஹைக்கூ போலவே இருக்கிறது. உங்கள் சிந்தனைக்கு வாழ்த்துகள்\nகண்ணை நல்லாவே பயன்ப்படுத்தறீக, அதையும் தாண்டி மூளை அருமையாய் சிந்திக்கின்றது.\nகண்ணை நல்லாவே பயன்ப்படுத்தறீக, அதையும் தாண்டி மூளை அருமையாய் சிந்திக்கின்றது.\nஇங்கே ஓமானில், புற்களை இப்படித் தான் வளர்ப்பார்கள். இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய சிந்தனை - நல்ல விடயங்களைச் செய்வதற்கு கட்டாயம் ஏதாவது ஒரு வழி முறை இருக்கும் என்பதே, அதனைக் கண்டறிய வேண்ண்டியது நம் கடமை.\nநல்ல விடயங்களைச் செய்வதற்கு கட்டாயம் ஏதாவது ஒரு வழி முறை இருக்கும் என்பதே, அதனைக் கண்டறிய வேண்ண்டியது நம் கடமை.\n அனவருக்கும் அனைத்தும் புரிந்தால் உலகம் சுற்றுமா\nஇந்தக் கவிதை நன்றாக உள்ளது... உண்மையை சொல்லட்டுமா நீங்கள் ஓவியாவிற்கு விளக்கம் கொடுத்தபின்னர் தான் புரிந்தது... காரணம்.. அங்கே புல் வளர்க்கும் இந்த வித்தியாசமான வழிமுறை பரவலாக எல்லா இடங்களிலும் நடைபெறாததால்.. என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை..\nமுயற்சி திருவினையாக்கும். மனமுண்டானால் இடமுண்டு. முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்ற பழமொழிகளுக்கு மத்தியகிழக்கு நாடுகள் சிறந்த உதாரணம். (பாலைவனம் போல் தோன்றுவதே இல்லை)\nஒரு வாகனத்தில் சுற்றினீர்களாயின் நான் சினிமாவில் பார்க்கும் லண்டன் (பகலில்) சிட்னி (இரவில்) ஐ மத்தியகிழக்கில் பார்த்துவிடலாம்.\nகவிவரிதந்த கவி(ஓ போடனும்)யனுக்கு நன்றிகள்.\n அனவருக்கும் அனைத்தும் புரிந்தால் உலகம் சுற்றுமா\nஎன்ன செய்வது சிலவற்றை திருத்த முடியாது, நாங்கள் தான் விலகி நடக்க வேண்டும்.\nமுயற்சி திருவினையாக்கும். மனமுண்டானால் இடமுண���டு. முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்ற பழமொழிகளுக்கு மத்தியகிழக்கு நாடுகள் சிறந்த உதாரணம். (பாலைவனம் போல் தோன்றுவதே இல்லை)\nஒரு வாகனத்தில் சுற்றினீர்களாயின் நான் சினிமாவில் பார்க்கும் லண்டன் (பகலில்) சிட்னி (இரவில்) ஐ மத்தியகிழக்கில் பார்த்துவிடலாம்.\nகவிவரிதந்த கவி(ஓ போடனும்)யனுக்கு நன்றிகள்.\nஆமாம் ரசிகன் இதுவும் முறிலுமுண்மையே.\nஜாப்பானில் வெறும் குப்பைகளை மற்றுமே அரைத்து ஒரு சிட்டியையே உருவாக்கியுள்ளானர். அதுவும் கடலின்மேல் அதனை பரப்பி அழகிய நிலமாக உருவாக்கியுள்ளர். அதில் வீடுகளுண்டு, பள்ளிக்கூடமுண்டு, கடைகள் என ஒரு சிறிய சிட்டியாகவே காட்ச்சியளிகின்றது.\nசுற்றிப் பார்த்து அசந்தே போனேன். ஒரு கட்டுரையாக எழுதலாம்.\nஇந்தக் கவிதை நன்றாக உள்ளது... உண்மையை சொல்லட்டுமா நீங்கள் ஓவியாவிற்கு விளக்கம் கொடுத்தபின்னர் தான் புரிந்தது... காரணம்.. அங்கே புல் வளர்க்கும் இந்த வித்தியாசமான வழிமுறை பரவலாக எல்லா இடங்களிலும் நடைபெறாததால்.. என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை..\nஷீ - உங்கள் பின்னூட்டங்கள் எனக்கு என்றுமே வரம்.\nமுயற்சி திருவினையாக்கும். மனமுண்டானால் இடமுண்டு. முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்ற பழமொழிகளுக்கு மத்தியகிழக்கு நாடுகள் சிறந்த உதாரணம். (பாலைவனம் போல் தோன்றுவதே இல்லை)\nஒரு வாகனத்தில் சுற்றினீர்களாயின் நான் சினிமாவில் பார்க்கும் லண்டன் (பகலில்) சிட்னி (இரவில்) ஐ மத்தியகிழக்கில் பார்த்துவிடலாம்.\nகவிவரிதந்த கவி(ஓ போடனும்)யனுக்கு நன்றிகள்.\nஉம் கருத்தை நான் முற்று முழுதாக ஆமோதிக்கின்றேன்.\nசோலையில் நெல்மனிகள் புதைக்க பட்டுள்ளன\nபாலையில் பிவிசி பைப்புகள் புதைக்க பட்டுள்ளன\nசில நாடுகளில் கண்ணி வெடிகள் மட்டுமெ புதைக்க பட்டுள்ளன\nபுதைக்க பட்டாலும் விதைத்தன் அறுப்பதில்லை இன்று\nசோலையில் நெல்மனிகள் புதைக்க பட்டுள்ளன\nபாலையில் பிவிசி பைப்புகள் புதைக்க பட்டுள்ளன\nசில நாடுகளில் கண்ணி வெடிகள் மட்டுமெ புதைக்க பட்டுள்ளன\nபுதைக்க பட்டாலும் விதைத்தன் அறுப்பதில்லை இன்று\nஅப்படியே கொஞ்சம் செதுக்கி குறுங்கவிதையில் இடுங்களேன்....\nஓவியன் கவிதை சூப்பரப்பு... ஹைக்கூவா என்பது தெரியாது. என்றாலும் குறுங்கவிதை அருமை... பின்னூட்டங்களில் அது எதற்கு பசுமை என்று தெரிந்தது. நான்கில் நச். உமக்கு நாற்பது இச்.\nவாத்தியாரே கொன்னுபூட்டீங்க... எப்படிங்க இப்படி யோசிக்கிறீங்க அதுலயும் லொள்ளு பண்ணீட்டே.. சரி சரி... அந்த மூன்றாம் வரியில் அசந்துபோனேன்.. புதைத்த எல்லாமே அறுக்கப் படும்போது அது மட்டும் அழிக்கப் பயன்படுகிறது...\nஉமக்கு பாராட்டு சொல்ல வயதில்லையெனினும் என் பாராட்டுக்கள்\nசோலையில் நெல்மனிகள் புதைக்க பட்டுள்ளன\nபாலையில் பிவிசி பைப்புகள் புதைக்க பட்டுள்ளன\nசில நாடுகளில் கண்ணி வெடிகள் மட்டுமெ புதைக்க பட்டுள்ளன\nபுதைக்க பட்டாலும் விதைத்தன் அறுப்பதில்லை இன்று\nஷீ சொன்ன மாதிரி கொஞ்சம் செதுக்கிக் கவிதை ஆக்குங்களேன்.:4_1_8:\nஓவியன் கவிதை சூப்பரப்பு... ஹைக்கூவா என்பது தெரியாது. என்றாலும் குறுங்கவிதை அருமை... பின்னூட்டங்களில் அது எதற்கு பசுமை என்று தெரிந்தது. நான்கில் நச். உமக்கு நாற்பது இச்.\nஇச் கொடுப்பதில் உமக்கு நிகர் நீரே தான்.:nature-smiley-007:\nசுத்திபார்த்து கவிதை எழுதியிருக்கின்றீர் ஓவியரே\nசுத்திபார்த்து கவிதை எழுதியிருக்கின்றீர் ஓவியரே\nஇப்போ தானே கண்ணில் பட்டிச்சு − நன்றிங்க\nஓவியரே கவிதை நச் என்று இருக்கு\nஓவியரே கவிதை நச் என்று இருக்கு\nபார்க்காமல் விடுபட்டுப்போன முத்துக்களில் இதுவும் ஒன்று. எனக்கும் இது பார்த்து பழகிய ஒன்றுதானென்றாலும் ஓவியனின் கவிதைக்குள் பார்க்கும்போது வித்தியாசமாக அழகாக தோன்றுகிறது. மனமிருந்தால் மார்க்கமுண்டு,பி.வி.சி பைப் இருந்தால் பாலையிலும் பயிர் வளர்க்கலாம். அருமையான பார்வை பார்த்த ஓவியனுக்கு பாராட்டுக்கள்.\nஇந்த மன்றிலே என்னாலும் கவிதை எழுத முடியும் என்ற துணிவு பெற்ற பின் (எனது 2000 ஆவது பதிவின் பின்னர், பூ அண்ணன் உடனடிக் காரணியாகி என்னைக் கவி எழுத வைத்தார்) பதித்த மூன்றாவது கவிதை இது. இதற்கு கிடைத்த பின்னூட்டங்கள் என்னை மேன் மேலும் வளர்த்தன.......\nஇப்போது உங்கள் பின்னூட்டத்திலும் அதே சக்தியைக் காணுகிறேன்.\nஇந்த மன்றிலே என்னாலும் கவிதை எழுத முடியும் என்ற துணிவு பெற்ற பின் (எனது 2000 ஆவது பதிவின் பின்னர், பூ அண்ணன் உடனடிக் காரணியாகி என்னைக் கவி எழுத வைத்தார்) பதித்த மூன்றாவது கவிதை இது. இதற்கு கிடைத்த பின்னூட்டங்கள் என்னை மேன் மேலும் வளர்த்தன.......\nஇப்போது உங்கள் பின்னூட்டத்திலும் அதே சக்தியைக் காணுகிறேன்.\nஎல்லாம் சரிப்பு...கவியாக உங்கள் அற���முகம் எங்கேப்பு...அங்கே ஏப்பு நீங்க எஸ்கேப்பு.\nஅதானே சீக்கிரமா வாங்கப்பு இல்லன்னா அமரன்கிட்டருந்து கிடைக்கும் ஆ...........ப்பு\nஅதானே சீக்கிரமா வாங்கப்பு இல்லன்னா அமரன்கிட்டருந்து கிடைக்கும் ஆ...........ப்பு\nவிட்டு அடிக்கமாட்டேன்...விடாது அடிப்பேன் ரிவிட்டு.\nஎல்லாம் சரிப்பு...கவியாக உங்கள் அறிமுகம் எங்கேப்பு...அங்கே ஏப்பு நீங்க எஸ்கேப்பு.என்னைக் கவிஞன் என்று சொல்லிக் கொள்ள எனக்கு இன்னமும் கால அவகாசம் தேவை என்று விட்டு விட்டேன் அமர்\nஇப்போது அறிமுகம் கொடுக்கலாம் என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன், நீங்க வேற கேட்டிட்டீங்க இல்லை. வெகுவிரைவில் அறிமுகம் நடக்கும்.................:party009:\nரொம்பத்தான் ஓமானில் செயற்கையிலமைந்த இயற்கையை இரசிக்கிறீர்கள் போலும்.\nஅழகாக சொல்லியிருக்கீங்க.. நச் குறுங்கவிதை..\nஅழகாக சொல்லியிருக்கீங்க.. நச் குறுங்கவிதை..\nஆகா மன்மி.ஜி உங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி...\nஅதற்கு என் நன்றியறிதல்கள் என்றென்றும்.....", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/2016/11/", "date_download": "2019-05-26T23:27:12Z", "digest": "sha1:O3ZWGIYEA26C5TZVNIPX7XH66KM22VC3", "length": 25203, "nlines": 244, "source_domain": "www.thetruthintamil.com", "title": "November 2016 – TheTruthinTamil", "raw_content": "\nநற்செய்தி மாலை: மாற்கு 12:24-27.\n“அதற்கு இயேசு அவர்களிடம், ‘ உங்களுக்கு மறைநூலும் தெரியாது, கடவுளின் வல்லமையும் தெரியாது. இதனால்தான் தவறான கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள். இறந்து உயிர்த்தெழும்போது யாரும் திருமணம் செய்து கொள்வதில்லை. மாறாக அவர்கள் விண்ணகத் தூதரைப்போல் இருப்பார்கள். இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசேயின் நூலில் முட்புதர் பற்றிய நிகழ்ச்சியில் இவ்வாறு வாசித்ததில்லையா ‘ ஆபிரகாமின் கடவுள் ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே ‘ என்று கடவுள் அவரிடம் சொன்னாரே ‘ ஆபிரகாமின் கடவுள் ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே ‘ என்று கடவுள் அவரிடம் சொன்னாரே அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். நீங்கள் தவறான கருத்துக் கொண்டிருக்கிறீர்கள் ‘ என்று கூறினார்.”\nவிண்ணின் தூதர் எப்படி இருப்பார்\nவிளக்கம் சொல்ல அறியேன் நான்.\nகண்ணில் காணும் படம்போல் எழுத,\nஎண்ணம் கடந்த இந்த அறிவை ,\nமாற்றம் கண்டு அறிவேன் யான்\nநற்செய்தி மாலை: மாற்கு 12:18-23.\n“உயிர்த்தெழுதல் இல்லை என்னு���் கருத்துடைய சதுசேயர் இயேசுவை அணுகி, ‘ போதகரே, ஒருவர் மகப் பேறின்றித் தம் மனைவியை விட்டுவிட்டு இறந்துபோனால், அவரைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக்கொண்டு சகோதரருக்கு வழிமரபு உருவாக்கவேண்டும் என்று மோசே நமக்கு எழுதி வைத்துள்ளார். சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார். இரண்டாமவர் அவரை மணந்து அவரும் மகப்பேறின்றி இறந்ததார். மூன்றாமவருக்கும் அவ்வாறே நிகழ்ந்தது. ஏழு பேருக்கும் மகப்பேறு இல்லாமற்போயிற்று. அனைவருக்கும் கடைசியாக அப்பெண்ணும் இறந்தார். அவர்கள் உயிர்த்தெழும் போது, அவர் அவர்களுள் யாருக்கு மனைவியாக இருப்பார் ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே\nஇறந்தபின் என்ன நடக்கும் என்று,\nஇதனால் கேள்விகள் எழுவது இயல்பு;\nபிறப்பின் நோக்கம் தெரிந்தவர் இன்று,\nபேசும் உயிர்ப்பின் பொருள் ஏது\nநற்செய்தி மாலை: மாற்கு 12:13-17.\n“பரிசேயர் இயேசுவை அவருடைய பேச்சில் சிக்கவைக்க ஏரோதியர் சிலரை அவரிடம் அனுப்பி வைத்தனர். அவர்கள் அவரிடம் வந்து, ‘ போதகரே, நீர் உண்மையுள்ளவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர்; எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கு ஏற்பக் கற்பிப்பவர் என்பது எங்களுக்குத் தெரியும். சீசருக்கு வரிசெலுத்துவது முறையா, இல்லையா நாங்கள் செலுத்தவா, வேண்டாமா ‘ என்று கேட்டார்கள். அவர் அவர்களுடைய வெளிவேடத்தைப் புரிந்து கொண்டு, ‘ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள் என்னிடம் ஒரு தெனாரியம் கொண்டுவாருங்கள். நான் பார்க்க வேண்டும்’ என்றார்.அவர்கள் அதைக் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களிடம், ‘ இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை என்னிடம் ஒரு தெனாரியம் கொண்டுவாருங்கள். நான் பார்க்க வேண்டும்’ என்றார்.அவர்கள் அதைக் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களிடம், ‘ இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை ‘ என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ‘ சீசருடையவை ‘ என்றார்கள். அதற்கு இயேசு அவர்களை நோக்கி, ‘ சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள் ‘ என்றார். அவர்கள் அவரைக் குறித்து வியப்படைந்தார்கள்.”\nஎடுக்கும் எண்ணம் பெருத்த நாட்டில்,\nஇறைவன் வாக்கை எட��� என்பேன்.\nகொடுக்கும் பண்பு குறையும் வீட்டில்,\nகுவியும் பொருளைக் கெடு என்பேன்.\nஅடுக்கும் காசில் ஆயம் கேட்கும்,\nஅரசை மதித்துக் கொடு என்பேன்.\nபடைத்தவர் காலடி விடு என்பேன்.\nநற்செய்தி மாலை: மாற்கு 12:9-12.\n“திராட்சைத் தோட்ட உரிமையாளர் என்ன செய்வார் அவர் வந்து அத்தொழிலாளர்களை ஒழித்துவிட்டுத் திராட்சைத் தோட்டத்தை வேறு ஆள்களிடம் ஒப்படைப்பார். ‘ கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று ஆண்டவரால் நிகழ்ந்துள்ள இது நம் கண்களுக்கு வியப்பாயிற்று ‘ என்னும் மறைநூல் வாக்கை நீங்கள் வாசித்தது இல்லையா அவர் வந்து அத்தொழிலாளர்களை ஒழித்துவிட்டுத் திராட்சைத் தோட்டத்தை வேறு ஆள்களிடம் ஒப்படைப்பார். ‘ கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று ஆண்டவரால் நிகழ்ந்துள்ள இது நம் கண்களுக்கு வியப்பாயிற்று ‘ என்னும் மறைநூல் வாக்கை நீங்கள் வாசித்தது இல்லையா ‘ என்று அவர் கேட்டார். தங்களைக் குறித்தே அவர் இந்த உவமையைச் சொன்னார் என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டு அவரைப் பிடிக்க வழிதேடினார்கள்; ஆனால் மக்கள் கூட்டத்துக்கு அஞ்சினார்கள்; ஆகவே அவரை விட்டு அகன்றார்கள்.”\nநற்செய்தி மாலை: மாற்கு 12:6-8.\n“இன்னும் எஞ்சியிருந்தவர் ஒருவரே. அவர் அவருடைய அன்பு மகன், தம்மகனை அவர்கள் மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக்கொண்டு இறுதியாக அவரை அவர்களிடம் அனுப்பினார். அப்பொழுது அத்தோட்டத் தொழிலாளர்கள், ‘ இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள் நாம் இவனைக் கொன்றுபோடுவோம். அப்போது சொத்து நமக்கு உரியதாகும் ‘ என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். அவ்வாறே அவரைப் பிடித்துக் கொன்று திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே எறிந்துவிட்டார்கள்.”\nதந்தை மகனை அனுப்பி வைத்தார்;\nநிந்தை செய்தோர் இதை மறந்தார்;\nயாவரும் மீள இன்றும் உரைத்தார்\nநற்செய்தி மாலை: மாற்கு 12:4-5.\n“மீண்டும் அவர் வேறொரு பணியாளரை அவர்களிடம் அனுப்ப, அவரையும் அவர்கள் தலையில் அடித்து அவமதித்தார்கள். அவர் மேலும் ஒருவரை அனுப்ப, அவரையும் கொலை செய்தார்கள்; அவர் வேறு பலரையும் அனுப்பினார். அவர்களுள் சிலரை நையப்புடைத்தார்கள்; சிலரைக் கொன்றார்கள்.”\nஅடிப்பார், உதைப்பார், அகந்தையில் நடப்பார்;\nஇடிப்பார், இகழ்வார், இடுக்கண் கொடுப்பார்;\nவெடிப்பார், தகர்ப்பார், வெட்டியும் கொல்வார்,\nதுடிப்பார், துவள்வார், துயரில் அமிழ்வார்,\nநற்செய்தி மாலை: மாற்கு 12:1-3.\n“இயேசு அவர்களிடம் உவமைகள் வாயிலாகப் பேசத் தொடங்கினார்: ‘ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டுச் சுற்றிலும் வேலியடைத்து, பிழிவுக்குழி வெட்டி, ஒரு காவல் மாடமும் கட்டினார். பிறகு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும்பயணம் மேற்கொண்டார். பருவகாலம் வந்ததும் அத்தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து திராட்சைப் பழங்களைப் பெற்று வருமாறு ஒரு பணியாளரை அவர் அனுப்பினார். ஆனால் அவர்கள் அவரைப் பிடித்து நையப்புடைத்து வெறுங்கையராய் அனுப்பினார்கள்.”\nகுத்தகை பெற்றவர் என மறந்து,\nஎந்நாட்டில் இப்படி யார் சொல்வார்\nவெந்நீரை வடித்துழைத்த காசு மட்டும்\nநலம் எது என்று நாம் கேட்போம்\nநலம் எது என்று நாம் கேட்போம்\nநற்செய்தி மாலை: மாற்கு 11:29-33.\n“இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, ‘ நானும், உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்; நீங்கள் மறுமொழி கூறுங்கள். அப்போது எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என நான் உங்களுக்குச் சொல்வேன். திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணகத்திலிருந்து வந்ததா அல்லது மனிதரிடமிருந்து வந்ததா எனக்குப் பதில் சொல்லுங்கள் ‘ என்றார். அவர்கள், ″ ‘ விண்ணகத்திலிருந்து வந்தது ‘ என்போமானால், ‘ பின் ஏன் அவரை நம்பவில்லை ‘ எனக் கேட்பார். எனவே ‘ மனிதரிடமிருந்து வந்தது ‘ என்போமா ″ என்று தங்களிடையே பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் மக்கள் அனைவரும் யோவானை ஓர் இறைவாக்கினராகக் கருதியதால் அவர்கள் அவர்களுக்கு அஞ்சினார்கள். எனவே, அவர்கள் இயேசுவிடம், ‘ எங்களுக்குத் தெரியாது ‘ என்று பதிலுரைத்தார்கள். இயேசுவும் அவர்களிடம், ‘ எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் கூறமாட்டேன் ‘என்றார்.”\nஏன், எதற்கு, எப்படி என்று,\nஎத்தனை கேள்வி நாம் கேட்டோம்\nவான் மைந்தன் நம்முன் இன்று,\nவந்து கேட்டால் என் சொல்வோம்\nநான் என்னும் அகந்தை விட்டு,\nநலமெது என்று நாம் கேட்போம்.\nதேன் இனிமை வாக்கு தொட்டு,\nநற்செய்தி மாலை: மாற்கு 11:27-28.\n“அவர்கள் மீண்டும் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு கோவிலில் நடந்து கொண்டிருந்தபோது தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள் ஆகியோர் அவரிடம் வந்து, ‘ எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர் இவற்றைச் செய்ய உமக்கு அதிகாரம் கொடுத்தவர் யார் இவற்றைச் செய்ய உமக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்\nசாணை பிடிக்காக் கத்தி அதுவே;\nவீணராய் இப்படி நடப்பவர் முடிவில்,\nvdsviday on குருசைப் பரிசாய்த் தந்திடுவார்\nPharmc761 on ஆடுகளைப் பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-26T23:26:18Z", "digest": "sha1:ASKJSROIZPZJ6UMADLPP5B4WQOAMOWOR", "length": 6749, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "திக் நியாட் ஹன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாரீசில் நியாட் ஹன் (2006)\nஉலகில் தற்போது மிகவும் அறியப்பட்ட சில ஜென் ஆசான்களுள் நியாட் ஹன் குறிப்பிடத்தக்கவர். இவர் மாணவர்களால் ஆசான் என்ற பொருளில் அமையும் தே (Thay) என்றும் அழைக்கப்படுகிறார். இவர் உலக அமைதிக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் போராடுபவர் மற்றும் கவிஞர்.\n1926 ஆம் ஆண்டு மத்திய வியட்நாமில் பிறந்த நியாட் ஹன் பதினாறாவது வயதில் துறவு மேற்கொண்டார்.\nசமூக நலப்பணிகளுக்கான இளைஞர் பள்ளி[தொகு]\n1960- ஆம் ஆண்டில் சைகானில் சமூக நலப்பணிகளுக்கான இளைஞர் பள்ளியைத் (School of Youth for Social Services (SYSS)) தொடங்கினார்.\nகுண்டுத் தாக்குதலுக்குள்ளான கிராமங்களைச் சீரமைத்தல்\nவியட்நாம் போரில் வீடிழந்த குடும்பங்களை மீள் குடியமர்த்துதல்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=152646&name=sam", "date_download": "2019-05-27T00:33:56Z", "digest": "sha1:KL3WFY6N6BPAEWXRDP74VBWRAKNVXAGZ", "length": 13909, "nlines": 290, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: sam", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் sam அவரது கருத்துக்கள்\nsam : கருத்துக்கள் ( 1406 )\nஅரசியல் நாடு முழுவதும் சம வளர்ச்சி அனைவருக்கும் அதிகாரம் கல்லூரி மாணவியரிடம், காங்., ராகுல், தெறி பேச்சு\nலட்சக்கணக்கில் டிரஸ் போட்டு தாடியை ட்ரிம் செய்து நடிகன் போல் போஸ் கொடுக்க தெரியாதவர் ராகுல். இப்போ தெரியும் யார் நடிகர் என்று. 14-மார்ச்-2019 09:52:35 IST\nஅரசியல் சைகையில் விஜயகாந்த் நேர்காணல் விருப்ப வேட்பாளர்கள் அதிர்ச்சி\nவிஜய் காந்த் ஒரு நல்ல மனிதர். ஆனால் அவர்கள் குடும்பம் கொடுக்கும் இம்சையால் தான் அவர் மவுனமே சரி என்று உள்ளார். மக்கள் விஜய் காந்துக்காக தான் ஒட்டு போட்டார்கள். ஆனால் இது இப்பொது நடக்குமா என்பது சந்தேகமே 14-மார்ச்-2019 09:47:40 IST\nஅரசியல் மேற்கு வங்கத்தை மிகவும் பதற்றமானதாக அறிவியுங்க\nஆமா மம்தா வை கண்டால் எங்களுக்கு பயம். நீங்கள் ஆளும் உபி தான் மிகவும் பதற்றமான மாநிலம் 14-மார்ச்-2019 09:43:30 IST\nஎக்ஸ்குளுசிவ் மதிப்புமிக்க ராஜ்யசபா, சீட்டுகளை கூட்டணிக்கு தாரைவார்க்கும் அ.தி.மு.க.,\nஇன்னைக்கு பை நிறைந்தால் சரிதான். எதற்கு கட்சியின் பிற்கால நிலையை பற்றி யோசிக்க வேண்டும். 05-மார்ச்-2019 12:40:55 IST\nஅரசியல் மார்ச்சில், அ.தி.மு.க., - தி.மு.க., அணிகள் அதிரடி பிரசாரம் ஆரம்பம்\nஎப்பா நீ யாரு ஹிந்து களை திமுக விற்கு வோட் போட வேண்டாம் என்று சொல்வதற்கு. என்ன நீங்கள் எல்லாம் ஹிந்துக்களின் மேல் அவ்வளவு பாசமா. கீழ் ஜாதி ஹிந்துக்களை கண்டால் உங்களுக்கு ஆகாது. ஆனால் அவர்களின் வோட் மட்டும் ஆணவம் உள்ள பிஜேபி இக்கு வேண்டும் 17-பிப்-2019 15:29:16 IST\nஅரசியல் நிதி நெருக்கடியில் தமிழக அரசு\nஅரசியல் ஸ்டாலின் பதவி விலக ஜெயகுமார் விருப்பம்\nஇந்த மந்திரி எப்போதும் தாமஸு பண்ணி கொண்டு இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறார். நிர்மலா எந்த MGR ஜெயலலிதா காணுவங்களை மோடி நிறைவேற்றினர் என்று கூறமுடியுமா. சும்மா தேர்தல் வந்தால் MGR ஜெயலலிதா பெயரை வைத்து தமிழ் மக்களை இனியும் ஏமாற்ற முடியாது 22-ஜன-2019 10:14:27 IST\nபொது அல்வா கிண்டும் நிகழ்ச்சி ஜெட்லி, ஆப்சென்ட்\nஆக கடைசியில் மக்களுக்கு அல்வா கொடுக்க தான். கடைசியில் அவதி படப்போவது நடுத்தர மக்கள். எல்லா tax வாங்கி பணக்கார முதலைகளுக்கு கடன் கொடுத்து செட்டில் செய்யவும், அரசியல் சுயலாபத்திற்கும் கொடுப்பது தான் எங்கள் தலையாய கடமை 22-ஜன-2019 10:08:52 IST\nசம்பவம் இந்தியக் குடியுரிமைக்கு முழுக்கு பாஸ்போர்ட் ஒப்படைத்த சோக்சி\nஅப்ப வங்கியில் வாங்கிய கடன் அம்பேல். அரசாங்கம் இதற்கு என்ன செய்ய போகிறது வளர்க பணநாயகம், ஊழல் நாயகம். இது வரை சம்பந்த பட்ட PNB அதிகாரிகள், அரசியல் வாதிகள் நடவடிக்கையும் இல்லை. 22-ஜன-2019 10:03:38 IST\nஅரசியல் மோடி அரசை வெளியேற்ற பாக்., இடம் உதவி கேட்கும் காங் நிர்மலா தாக்கு\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-05-26T23:19:16Z", "digest": "sha1:HYZD35EHVY3IDT6NKQNDTH7X5LGVCXF2", "length": 16452, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "ஒன்ராறியோ பழமைவாதக் கட்சித தலைமைக்கான போட்டியினை கரோலைன் முல்ரோனி(Caroline Mulroney) ஆரம்பிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது | CTR24 ஒன்ராறியோ பழமைவாதக் கட்சித தலைமைக்கான போட்டியினை கரோலைன் முல்ரோனி(Caroline Mulroney) ஆரம்பிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது – CTR24", "raw_content": "\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nதமிழர்கள் மீதான அரசின் நம்பிக்கையின்மையே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பெறக் காரணம் என அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்\nஅரச தலைவரும் பிரதமரும் அதிகாரப் போட்டியில் இருந்ததன் விளைவாகவே நாட்டின் இந்த நிலைக்கு காரணம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் நனைமோ லேடிசிமித் (Nanaimo-Ladysmith) நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் பசுமைக் கட்சியின் வேட்பாளர் Paul Manly வெற்றி பெற்றுள்ளார்\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஅடிப்படைவாத கொள்கைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு தேவையென இலங்கை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nமுன்னாள் போராளிகள் சிலருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nஒன்ராறியோ பழமைவாதக் கட்சித தலைமைக்கான போட்டியினை கரோலைன் முல்ரோனி(Caroline Mulroney) ஆரம்பிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது\nஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சித தலைமைக்கான போட்டியினை கரோலைன் முல்ரோனி(Caroline Mulroney) திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.\nமுன்னாள் பிரதமர் பிரைன் முல்ரோனியின்(Brian Mulroney) மகளான, கரோலைன் முல்ரோனி(Caroline Mulroney), இந்த தலைவர் தேர்தலில் போட்டியிடவுள்ளதான அறிவிப்பினை விரைவில் வெளியிடுவார் என்ற தகவல்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னரே வெளியாகியிருந்தன.\nகட்சித் தலைமைப் பதவிக்கு போட்டியிட விரும்புவதாகவும், தான் அரசியலில் ஈடுபடுவதை ஆதரிப்போருக்கு நன்றி தெரிவிப்பதாகவும், கடந்த வார இறுதியில் அவர் தனது கீச்சப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்த போதிலும், அது குறித்த திட்டங்கள் எதனையும் அவர் வெளியிட்டிருக்கவிலலை.\nரொரன்ரோ வழக்கறிஞரும், வர்த்தகரும், நான்கு பிள்ளைகளின் தயாருமான 43 வயது கரோலைன் முல்ரோனி(Caroline Mulroney), இதற்கு முன்னர் அரசியலில் பதவிகள் எதனையும் வகித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅரசியலுக்கு அவர் புதிது என்ற போதிலும், மக்கள் சேவையிலும், கடின உழைப்பிலும், நேர்மைத் தன்மையிலும் அவர் தனது வெளிப்பாடுகளை ஏற்கனவே காட்டியுள்ளதாகவும், அதனாலேயே அவருக்கு சமூக மட்டத்தில் செல்வாக்கு உள்ளதாகவும், மத்திய பழமைவாதக்கட்சி உறுப்பினர் பீட்டர் வான் லோன்(Peter Van Loan) தெரிவித்துள்ளார்.\nஎனினும் நீண்டகால அரசியல் அனுபவம் உள்ள போட்டியாளர்கள் மத்தியில், அரசியல் அனுபவம் இன்மையே அவருக்கான மிகப் பெரும் சவாலாக உள்ளது என்று, கொள்கை வகுப்பாளரும், குயீன்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான கத்தி புரோக்(Kathy Brock) கருத்து வெளியிட்டுள்ளார்.\nPrevious Postவலிந்து காணாமற்போனவர்கள் எவரும் எங்கும் தடுத்துவைக்கப்படவில்லை - இலங்கை சனாதிபதி Next Postதைவான் நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என...\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஇந்தியாவின் எல்லைப்பகுதிகளை பாதுகாக்க ரோபோக்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/04/blog-post_22.html", "date_download": "2019-05-27T00:25:22Z", "digest": "sha1:Y6CWSSJVPQGNIEVJFYMYTGFPXARBJPGM", "length": 38029, "nlines": 222, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: ஈழ விவகாரம்... ரஜினி வாய்ஸ்!", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nஈழ விவகாரம்... ரஜினி வாய்ஸ்\nஅரசியல் கட்சி���ளே இதுவரை கிளப்பாத முழக்கத்தோடு ஈழப் போராட்டத்தில் 'ரீ என்ட்ரி' ஆகியிருக்கிறது தமிழ்த் திரையுலகம்.\n''இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவிக்கும் போரை நடத்திவரும் சோனியாவை தமிழகத் துக்குள் விடமாட்டோம்'' என்பதுதான் தமிழ்த் திரையுலகத்தின் தடதட முழக்கம்.\nம.தி.மு.க. அலுவலகமான தாயகத்தில் உண்ணாவிரதம் இருக்கும் பெண்கள் அமைப்பினரைச் சந்திக்க இயக்குநர்\nபாரதிராஜா தலைமையில் சென்றனர் திரைத்துறை பிரமுகர்கள். அங்கேயே மைக் பிடித்து மத்திய அரசுக்கு எதிராகவும், குறிப்பாக சோனியாவுக்கு எதிராகவும் கொந்தளிக்கத் தொடங்கி விட்டார்கள்.\nஇயக்குநர்கள் வட்டாரத்தில் விசாரித்தோம். ''ஈழத்துக்காக நாங்கள் புதிதாகக் குரல்\nகொடுக்கவில்லை. தமிழக அரசுத் தரப்பிலிருந்து எங்களைத் தொடர்புகொண்ட சிலர், 'ஈழப் பிரச்னையைத் தீர்ப்பதற்காக மத்திய அரசுக்கு பலவிதத்திலும் அழுத்தம் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம்.\nஇந்த நேரத்தில் சினிமா உலகத்தினர் ஆவேசப்படுவதால் தீக்குளிப்புகளும் வன்முறைகளும்தான் நடக்குமே தவிர, உரிய பலன் கிடைக்காது. தயவுசெய்து அமைதியாக இருங்கள்...' என நயந்து சொன்னதால், அடுத்தகட்டப் போராட்டத்தைத் தள்ளி வைத்திருந்தோம்.\nஆனால், தமிழக அரசோ இறையாண்மைக்கு குந்தகமாகப் பேசாத போதும், சீமானின் பேச்சு காங்கிரசுக்கு எதிராக இருந்ததால்,வேண்டு மென்றே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அவரை சிறையில் தள்ளியது. கடலூர் கோர்ட்டில் அவரைப் பார்க்கச் சென்ற இயக்குநர்கள் ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.கே.செல்வமணி ஆகியவர்களை வேண்டுமென்றே ஒருநாள் சிறையில் வைத்தார்கள். இதையெல்லாம் சகித்துக் கொண்டோம்.\nஆனால், ஈழத்தில் இரண்டரை லட்சம் தமிழ் மக்களின் வாழ்க்கை முடியப் போகிற அபாயத்தில் இருந்தும், மத்திய-மாநில அரசுகள் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் இருப்பதைத்தான் தாங்கிக்கொள்ள இயலவில்லை.\nஏ.ஆர்.ரஹ்மான் உட்பட, சினிமாத் துறையின் முக்கிய ஆட்கள் பலருக்கும் ஈழத் துயரங்களின் படங்களும் செய்திகளும் மெயிலில் வந்துகொண்டே இருக்கின்றன. அதனால்தான் இயக்குநர் பாரதிராஜாவோடு உணர்வாளர்கள் பலரும் கலந்து பேசி, காங்கிரஸ் போட்டியிடும் பதினாறு தொகுதிகளிலும் திரையுலகத்தினர் தீவிரப் பிரசாரம் செய்ய முடிவெடுத்துள்ளோம்.\nசோனியா தேர்தல் பிரசாரத்துக்காகத் தமிழகம் வரும் பட்சத்தில், எங்கள் எதிர்ப்பைக் கடுமையாக காட்டுவோம். அங்கே தமிழர்களையும், இங்கே தமிழர்களின் உணர்வுகளையும் கொன்றுவிட்டு, தமிழகத்துக்கு சோனியா வரக் கூடாது\n''கட்சி சார்பான திரைப் புள்ளிகள் மூலமாக எங்களைப் பிளவுபடுத்தும் முயற்சிகளும் நடந்தது. அதை முறியடிக்கத்தான் 'தமிழ்த் திரையுலக தமிழ் ஈழ ஆதரவு உணர்வுக் குழு' என்ற பெயரில் தனி அமைப்பு தொடங்கியிருக்கிறோம். அதன் சார்பாக காங்கிரசுக்கு எதிராக இயக்குநர்கள் அமீர், சீமான் இருவரையும் தேர்தலில் போட்டியிட வைக்கவும் முடிவெடுத்திருக்கிறோம்.\nஈழப் போரைக் கண்டித்து நடந்த உண்ணாவிரதத்தில், ராஜபக்ஷேவுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த், எங்களுக்கு மிகப் பெரிய சக்தி. பாரதிராஜா, சத்யராஜ், அமீர் போன்றோரின் வேண்டுகோளை ஏற்று, ரஜினிகாந்த்தும் காங்கிரசுக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொள்ள சம்மதித்திருக்கிறார்.\nஅதோடு, உண்ணாவிரதப் போராட்டத்தின்போது ரஜினி பேசிய பேச்சை கேஸட்டுகளாகப் போட்டு, எங்கள் பிரசாரத்துக்குப் பயன்படுத்துவோம். பெங்களூருவில் இருக்கும் ரஜினி மன்றங்கள் எல்லாம் ஈழ விவகாரத்தைக் கையில் எடுத்துப் போராடிக் கொண்டிருக்க, இங்கேயுள்ள ரஜினி மன்றங்களும், விஜய், அஜீத் போன்ற மற்ற நடிகர்களின் மன்றங்களும் எங்கள் போராட்டத்தில் இணைந்துகொள்ளும் என நம்புகிறோம். அஜீத்கூட தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களை ஈழத் தமிழர் விவகாரத்துக்காக ரத்து செய் திருக்கிறார்\nஇயக்குநர்கள் இப்படிப் போராட... உதவி இயக்குநர்களும், 'தமிழ் ஈழ ஆதரவு உதவி இயக்குநர்கள் சங்கம்' என்ற அமைப்பை ஏற்படுத்தி, காங்கிரஸ் போட்டியிடும் பதினாறு தொகுதிகளுக்கும் போய்... காங்கிரஸ் எதிர்ப்புப் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டனராம்.\nநடிகர் சத்யராஜிடமும், 'சந்தன காடு' கௌதமனிடமும் இதுகுறித்துக் கேட்டோம்.\n''திரைத்துறைக்கு எதற்கு வந்தோமோ அதனை நாங்கள் அடைந்து விட்டோம். இனி யாருக்காகவும் எங்களுடைய உணர்வுகளை அடக்கிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. எங்கள் குரலுக்கு மதிப்பளித்து, ஈழத்து சோகங்களைத் தடுக்க காங்கிரஸ் உடனடியாகப் போர்நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும். இல்லையேல், எங்களின் உணர்வுகளும் எதிர்ப்புகளும் எப்படி இருக்குமென்று எங்களுக்கே தெரியாது\nஇயக்குநர் பாரதிர��ஜாவிடம் பேசியபோது, ''உண்ணாவிரத அறப் போராட்டம் என்றெல்லாம் இனியும் எங்களை நாங்களே ஏமாற்றிக்கொள்ள முடியாது. அகிம்சையில் பிறந்த காங்கிரஸ் கட்சி, இலங்கையில் நடக்கும் இனப் படுகொலையை வேடிக்கை பார்ப்பது சகிக்க முடியாத அவமானம் எங்களின் போராட்டத்தை சோனியாவே தீர்மானிக்கட்டும் எங்களின் போராட்டத்தை சோனியாவே தீர்மானிக்கட்டும்'' எனக் காட்டம் காட்டினார்.\nதிரையுலகத் தரப்பு வேட்பாளர் எனச் சொல்லப்படும் இயக்குநர் அமீரிடம் பேசினோம். ''எங்கேயோ பிறந்த சோனியாவை அன்னையாக மதித்து, நாற்பது தொகுதிகளையும் அவருக்காக வாரிக் கொடுத்த தமிழகம்தான், இன்று ஈழப் படுகொலையை ஊக்குவிக்கும் காங்கிரஸ் மீது வயிறு எரிய சாபத்தைக் கொட்டுகிறது. தொடர் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்குத் தீர்வாக, சோனியா உடனடியாக ஈழப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தவேண்டும். அப்படி அவர் செய்தால், மொத்தத் திரையுலகமும் அவரைப் பாராட்டி விழா எடுக்கத் தயாராக இருக்கிறது. சாவின் விளிம்பில் நிற்கும் தமிழினத்துக்கு இப்போதுகூட உதவ முன்வராமல், காங்கிரஸ் அரசு வேடிக்கை பார்த்தால்... அதற்கான விளைவுகளை அவர்கள் இந்தத் தேர்தலில் அனுபவித்தே தீருவார்கள். பிரசாரம், போட்டி குறித்தெல்லாம் இப்போதைக்கு ஏதும் சொல்ல முடியாது. தமிழ்த் திரையுலக தமிழீழ ஆதரவு உணர்வுக் குழு என்ன முடிவெடுத்தாலும் சரி, அதற்கு நானும் சீமானும் கட்டுப்படுவோம்\nதிரையுலக எதிர்ப்பு குறித்து தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்க பாலுவிடம் கேட்டோம். ''காங்கிரஸின் எத்தகைய முடிவையும் மேலிடத்திடம் கலந்து பேசித்தான் சொல்ல முடியும்'' என்றார் வழக்கமான காங்கிரஸ்குரலில்.\nஇதற்கிடையில் பி.ஜே.பி. தரப்பில் ரஜினியைத் தொடர்புகொண்ட சிலர், 'ஈழ விவகாரத்தைக் கையில் எடுத்து காங்கிரஸை வீழ்த்துங்கள்' என சைலன்ட் அசைன்மென்ட் கொடுத்திருப்பதாகக் கிளம்பி இருக்கும் பேச்சும் காங்கிரஸை காய்ச்சலில் ஆழ்த்தி இருக்கிறது\n1. தமிழ் இன படுகொலையை எந்த நாடும் கண்டிக்கவில்லை\n2. சக மனித இனம் என்று எந்த நாடும் உதவவில்லை\n3. சக இந்து என்று எந்த இந்து இயகங்களும் உதவவில்லை\n4. பாக்கிஸ்தானில் கோயில் இடித்தால் இந்து இரத்தம் கொதிக்கும் எந்த பார்பனர்க்கும் சிங்களவன் இடித்தால் கொதிக்கவில்லை\n5. இந்துகளுக்கு ஆபத்து என்றால் வாய��சவடால் பேசும் பஜக கும்பலின் வாயில் இப்போது வாழைபழம்\n6. சைவ பக்தர்கள் என்று ஒரு சைவ மடமும் வாய்திறக்கவில்லை\n7. பாதிக்கபட்ட கிறிஸ்துவ மக்கள் மற்றும் ஆலயங்களுக்காக எந்த கிறிஸ்துவ நாடும் உதவவில்லை\n8. திராவிட இனம் என்று எந்த சக திராவிட இனமும் கண்டுகொள்ளவில்லை\n9. பிற நாட்டில் வாழும் தமிழர் அடிமய்களாய் கெஞ்ஞி கொண்டு\nஇதற்க்கு ஒரே வழி ; அனைத்து தமிழரும் இஸ்லாமை தழுவவதுதான், ஏன் என்றால் அவர்கள் தான் சக முஸ்லீம்களுக்கு பிற இனத்தவரால் பிரச்சனை என்றால் உலக அளவில் போராடி சாதிப்பது, பிற நாடுகளில் இருந்து சென்று போராடுவது.\nஒரு கார்டூன் பிரச்சனைகாக உலகளவில் போராடுவது.\nஎனவே அனைத்து தமிழரும் இஸ்லாமை தழுவவதுதான் தமிழ் இனத்தை காப்பதற்கான ஒரே வழி.\n1. தமிழ் இன படுகொலையை எந்த நாடும் கண்டிக்கவில்லை\n2. சக மனித இனம் என்று எந்த நாடும் உதவவில்லை\n3. சக இந்து என்று எந்த இந்து இயகங்களும் உதவவில்லை\n4. பாக்கிஸ்தானில் கோயில் இடித்தால் இந்து இரத்தம் கொதிக்கும் எந்த பார்பனர்க்கும் சிங்களவன் இடித்தால் கொதிக்கவில்லை\n5. இந்துகளுக்கு ஆபத்து என்றால் வாய்சவடால் பேசும் பஜக கும்பலின் வாயில் இப்போது வாழைபழம்\n6. சைவ பக்தர்கள் என்று ஒரு சைவ மடமும் வாய்திறக்கவில்லை\n7. பாதிக்கபட்ட கிறிஸ்துவ மக்கள் மற்றும் ஆலயங்களுக்காக எந்த கிறிஸ்துவ நாடும் உதவவில்லை\n8. திராவிட இனம் என்று எந்த சக திராவிட இனமும் கண்டுகொள்ளவில்லை\n9. பிற நாட்டில் வாழும் தமிழர் அடிமய்களாய் கெஞ்ஞி கொண்டு\nஇதற்க்கு ஒரே வழி ; அனைத்து தமிழரும் இஸ்லாமை தழுவவதுதான், ஏன் என்றால் அவர்கள் தான் சக முஸ்லீம்களுக்கு பிற இனத்தவரால் பிரச்சனை என்றால் உலக அளவில் போராடி சாதிப்பது, பிற நாடுகளில் இருந்து சென்று போராடுவது.\nஒரு கார்டூன் பிரச்சனைகாக உலகளவில் போராடுவது.\nஎனவே அனைத்து தமிழரும் இஸ்லாமை தழுவவதுதான் தமிழ் இனத்தை காப்பதற்கான ஒரே வழி.\n\\\\அனைத்து தமிழரும் இஸ்லாமை தழுவவதுதான் தமிழ் இனத்தை காப்பதற்கான ஒரே வழி.\\\\\nஎந்த இசுலாமியனும் தமிழ் பற்றோடு இருந்ததில்லை. இலங்கையில் காட்டி கொடுக்கும் வேலையே செய்வது இசுலமியனே மத ரீதியாக வெறியோடு இயங்கும் உன்னிடம் யாரும் யோசனை கேட்கவில்லை. எங்கள் வெறியை அறிவின் துணையோடு தீர்த்துகொள்வோம்.\n\\\\அனைத்து தமிழரும் இஸ்லாமை தழுவவதுதான் தமிழ��� இனத்தை காப்பதற்கான ஒரே வழி.\\\\\n\\\\அனைத்து தமிழரும் இஸ்லாமை தழுவவதுதான் தமிழ் இனத்தை காப்பதற்கான ஒரே வழி.\\\\\nஎந்த இசுலாமியனும் தமிழ் பற்றோடு இருந்ததில்லை. இலங்கையில் காட்டி கொடுக்கும் வேலையே செய்வது இசுலமியனே மத ரீதியாக வெறியோடு இயங்கும் உன்னிடம் யாரும் யோசனை கேட்கவில்லை. எங்கள் வெறியை அறிவின் துணையோடு தீர்த்துகொள்வோம்.\nஐயா இது மதங்களுக்கிடையே சிண்டு முடியும் சண்டாளத்தனம் இவை கூடவா புரிதலுக்கு கடினமாக இருக்கின்றது. இந்தக் கருத்துக்கு சொந்தக்காறன் ஒரு இந்துவெறியனாகக்கூட இருக்கலாம்.\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nஇணையத்தளங்கள், வலைப்பதிவுகள் கண்டு மகிந்த மிரளுகிற...\nபரமேஸ்வரனின் உண்ணாநிலைப் போராட்டம் சில சொல்ல முட...\nகருணாநிதியின் உலக சாதனை, 3 மணி நேரத்தில் 6 கோடி தம...\n\"தொப்புள் கொடி உறவுகள்\" இந்த ஆண்டின் சிறந்த குறும்...\nஉதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே…….இவ...\nரன்பீர் சிங்குக்கு இருக்கும் தமிழின உணர்வு கூட தமி...\n'காங்கிரஸார் வந்தால் செருப்பால் அடிப்போம்'-ஸ்டிக்க...\nமானமுள்ள சுவீடன் மதிகெட்ட இந்தியா\nமுதல்வர் கருணாநிதி ஐயாவிற்கு கனடாவில் வசிக்கும் ஈழ...\nதமிழகத்து அரசியல் சாக்கடை ஈனபிறவிகள்\n3 மணி நேரத்துக்குள் சாதிக்க முடிந்தது ஏன் 30 வருடங...\nலண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தமிழர்கள் தாக்...\nபோர் நிறுத்தம் செய்யப்பட்டதாக அண்ட புளுகன் கருணாநி...\nமுழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு\nப.சி தொடர்ந்து மன்மோகன் சிங்கின் மேலும் ஷு வீச்சு\nஇலங்கை சென்றேன் கண்ணீர் வடித்தேன்\nமக்கள் காங்கிரஸ்,திமுகவுக்கு மாற்றி பிர்ச்சாரம் செ...\nகொடுங்கோலன் கரு���ாநிதி மீண்டும் மாணவர்களை அடக்க போட...\nதமிழகத்தில் தடைசெய்யப்பட்டுள்ள காங்கிரஸ்கட்சிக்கு ...\nNDTV விவாதம் தமிழீழம் பற்றியது கண்டிப்பாக பாருங்கள...\nகருணாநிதியின் வேலைநிறுத்தம் நன்றாகவே வேலை செய்கிறத...\nகலைஞர் புகழ்பாடும் கி.வீரமணிக்காக பெரியாரின் கேள்வ...\nதமிழ் நாடு காங்கிரஸில் உள்ள கோஷ்டிகள்...மொத்த விபர...\n'ஈழம்' தீக்குளிக்க தயார் - சேரன் பேசிய வீடியோ காட்...\nஇப்படிதான் தமிழர்களை, தமிழின கொலைகார கூட்டணி ஏமாற்...\nஈழத்தமிழர்களை மறந்த கருணாநிதியின் பல்லக்கு தூக்கிக...\nகவிஞர் தாமரையின் அனல் பேச்சு - காணொளி\nஇந்த தேர்தல் கடும் போட்டி தமிழின கொலைகார கூட்டணிக்...\nபிச்சைக்காரர்களையே காணாத மக்கள் மற்றவர்களிடம் கையே...\nஇன்றோ, நாளையோ பெரும் தாக்குதலை படையினர் நடத்தலாம...\nஇலங்கைப் படை காட்டுக்குள் போய் பல மாதங்களாயிற்று. ...\nஇன்றைய 2000,3000,4000 ரூபாய் வாக்கு, நாளைய பிச்சைக...\nஈழ விவகாரம்... ரஜினி வாய்ஸ்\n103வது முறையாக மீண்டும் கருணாநிதி அவசர தந்தி\nஜெ வெற்றிக்கு முக்கிய காரணம் யார்\nஇவர்களா விடுதலை புலிகள், கருணாநிதியே உன் நெற்றி கண...\n40 தொகுதிகளிலும் திமுக,காங்கிரஸினை தோற்கடிக்க கேபி...\nலண்டன் மாநகரமே ஸ்தம்பித்தது, தமிழ் மக்கள் போராட்டம...\nபுதுவை இரத்தினதுரையின் '' இனி அழக்கண்ணீர் இல்லை'' ...\nமகிந்த கோரதாண்டவம், மேலும் 1496 பேர் பலி\nஇலங்கையில் போரை நடத்துவதே இந்திய அரசுதான்: ராமதாஸ்...\n988 தமிழர்கள் படுகொலை:சிறிலங்கா படையினரின் பாரிய ப...\nசுப்பிரமணியம் பரமேஸ்வரன் அவர்களின் வேண்டுகோள்\nமுல்லைத் தீவின் மரண ஓலங்கள் கேட்கவில்லையோ திமுகவிற...\nஜால்ரா மணிக்கும், கருணாவுக்கும் உள்ள ஏழு ஓற்றுமைகள...\nநாம் ஆற்ற வேண்டிய தேர்தல் பணி., விரைந்து செய்வோம் ...\n40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்பதில் ஐயமில்லை...\nஇங்கு தேர்தல் முடிவதற்குள் அங்கு..\nதெகல்ஹா விற்கு வை.கோவின் சூடான பேட்டி\nஈழத்துக்கு ரூ10000 கோடி புனரமைப்பு திட்டம்: ஜெ\nகொலைஞரும், ஜால்ரா மணியும் கோரிக்கை\nசீமான் வேட்பாளராக அறிவிக்கபடுவாரா, 21ம் தேதி உண்ணா...\n101 வது முறையாக தந்தி அடித்தார் கொலைஞர்\nடைரக்டர் சீமான் விடுதலை; உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும் சப்பாணிக் கழுத...\n100-வது முறையாக மத்திய அரசிடம் போர் நிறுத்த வற்புற...\nகாங்கிரஸ் அலுவலகத்துள் உருட்டு கட்டை சண்டை\nபக்கத்து வீடு பற்றி எரியும் போது பார்த்துக்கொண்டிர...\nமூன்று மணி நேரத் தாக்குதலில் மட்டும் 180 பேர் பலி\nஅண்ணன் சீமான் தேர்தல் களத்தில் குதிக்கிறார்\nப.சிதம்பரத்துக்கு தமிழனின் உருட்டு கட்டை அடி\nவை. கோ தேசிய பாதுகாப்புக்கு எதிராக கருத்து வெளியிட...\n'இலங்கையில் போரை நிறுத்து' என ப.சிதம்பரம் பேசிய கா...\n2 நாள் போர் நிறுத்தம் ஒரு கண்துடைப்பு அரசியல் நாடக...\nதமிழின கொலைகார கூட்டணி காங்கிரஸ்-திமுக\nகாங்கிரஸ்-ஒரு சீக்கியன்கூட உயிரோடு இருக்கக் கூடாது...\nதிமுக இந்த தேர்தலில் பணத்தினையே நம்பியுள்ளது\nதமிழச்சியின் உள்ள குமுறல்- காங்கிரஸ்-திமுக கூட்டணி...\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி தோற்க வேண்டும்- ஏன் ஒரு சி...\nதமிழ் ஓவியா அவர்களின் \"செந்தழல் ரவி அவர்களின் கருத...\nகிழவர்(கருணா)நிதிக்கு ஒரு ஈழத்தமிழனின் குமுறல்\nவீரமணிக்கு அறிவுரை: பகுத்தறிவுடன் செயல்படுங்கள்\nபிரசார முழக்கங்களும் மரண ஓலங்களும்\nகாங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியைத் தோற்கடித்தால் மட்டு...\n1 லட்சத்துக்கும் மேற்ப்பட்ட தமிழீழ விடுதலை கொடிகள்...\nபிரித்தானியாவில் வரலாற்றுப் பேரணி: 150,000-க்கும் ...\nலண்டனின் தமிழின படுகொலையினை கண்டித்து மாபெரும் பேர...\nபெரியாரின் நெஞ்சில் முள்ளை எடுத்து முள்வேலியே போட்...\nகருணாநிதி நிச்சயம் உயிரோடு இருக்கவேண்டும். ஈழம் பி...\nதி.க வினை இரண்டாக உடைப்போம், வீரமணிக்கு புரியவைப்ப...\nகடைசி தமிழன் இருக்கும் வரை தந்தி அடிக்காமல் இருக்க...\nபிரபாகரனை கெளரவமாக நடத்த வேண்டும் : கருணாநிதி(இந்த...\nதமிழ் பற்றாளர் வீரமணியே கருணாநிதிக்கு ஜால்ரா அடிக்...\nநான் ஏன் பதவி விலகவில்லை:கலைஞர் விளக்கம்(எனக்கு தே...\nதமிழ் இனத்தை காப்பாற்ற பேரணியில் கலந்துகொள்: கலைஞர...\nவீரமணி, கருணாநிதி, சோனியா இவர்களை கூண்டில் ஏற்றுவோ...\nதேர்தலில் திமுக,காங்கிரஸினை ஒட ஒட விரட்டுங்கள்\nசெருப்படி வாங்கிய சிதம்பரம், தமிழர்கள் மிகுந்த மகி...\nபுலிகளுக்கு ஆதரவளிப்பதையே பெரும்பான்மைத் தமிழகம் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?paged=2&author=7", "date_download": "2019-05-26T23:22:15Z", "digest": "sha1:J545LSQB5WL4CH2GNUDNQOCMTKQBOZOM", "length": 25078, "nlines": 164, "source_domain": "www.anegun.com", "title": "sakthi – பக்கம் 2 – அநேகன்", "raw_content": "திங்கட்கிழமை, மே 27, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஉறுப்பினர்களின் வாழ���க்கைத் தரத்தை சொத்துகள் வழி உயர்த்த வேண்டும் \nதுன் சம்பந்தன் பெயரை நீக்கி அடையாளத்தை அழிக்காதீர் – எம் பி ராஜா\nயாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை இனி கிளைக்கு 60 பேர் மட்டுமே – டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன்\nதுன் சம்பந்தன் சாலையின் பெயரை மாற்றக் கூடாது\nபுதிய பரிமாணத்தை நோக்கி இரவா காதல் இயக்குநர் கதிரின் முதல் முயற்சி\nசுங்கை வே ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தை நிலைநிறுத்த கணபதிராவ் துணைபுரிய வேண்டும்\nபாலஸ்தீன மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம்: நான்கு அமைச்சர்கள் வாய் திறக்காதது ஏன்\nமஇகாவில் இணையாவிட்டாலும் இணைந்து பணியாற்றுவோம் செனட்டர் டத்தோ எம் சம்பந்தன்\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019 (ICLLSS 2019) நோக்கத்தை அடைந்தது; முழுமை பெற்றது.\nபுகை நமக்கு பகை – சுத்தம் சுகம் தரும் தென் சிரம்பானில் சமூக விழிப்புணர்வு\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nபேரா ஏப் 27, பேரா மாநில ரீதியிலான வளர்தமிழ் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் லாருட் மாத்தாங் மாவட்ட தமிழ் பள்ளிகள் இரண்டாவது முறையாக அதிகமான பரிசுகளை குவித்தன. பேரா மாநிலத்திலுள்ள 11 மாவட்டங்களைச் சேர்ந்த 180 மாணவர்கள் இந்தப் போட்டியில் மிகவும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். திருக்குறள் மனனப் போட்டி ,கதை சொல்லுதல் ,பேச்சுப் போட்டி ,கவிதை கூறுவது, மேடை\nதிங்கட்கிழமை அமரர் தங்கராஜுவின் கருமக்கிரியை\nசண்டகான் இடைத்தேர்தலில் 5 முனை போட்டி\nகோத்தா கினபாலு ஏப் 27, சண்டகான் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது . ஜ.செ.க பி. பி எஸ் எனப்படும் சபா பெர்சத்து கட்சி மற்றும் மூன்று சுயேச்சைகளும் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஜனநாயக செயல் கட்சியான ஜ.செ.க.வி ன் சார்பில் காலஞ்சென்ற சண்டகான் எம் .பி ஸ்டீபன் வோங்கின் கடைசி மகளான விவியன் வோங் மற்றும் பி.பி.எஸ் கட்சியின் சார்பில்\nபிரிவினை – வெறுப்புணர்வை அடியோடு அகற்றுவோம் – பொன்.வேதமுர்த்தி\nபெட்டாலிங் ஜெயா, ஏப்.27 மலேசியகள் அனைவரும் பிரிவினைப் போக்கிற்கும் வெறுப்புணர்வுக்கும் எதிராக ஒன்றுபட்டு கரம் கோப்போம் என்று தேசிய ஒற்றும மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி அறைகூவல் விட��த்துள்ளார். இலங்கையில் தீவிரவாத நடவடிக்கைக்கு பலியானவர்களுக்காக, பெட்டாலிங் ஜெயா, கனகபுரத்தில் அமைந்துள்ள மலேசிய இலங்கையர் சமூக மன்ற அரங்கத்தில், மெழுகுவர்த்தி ஒளியேற்றி இரங்கல் தெரிவிக்கும் நினைவேந்தல் நிகழ்ச்சி ஏப்ரல் 26 வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. அதில் முக்கிய பிரமுகராக\nகியுனெட் (QNET) உலகளாவிய மாநாடு : பினாங்கில் 13 ஆயிரம் தொழில் முனைவர்கள்\nபினாங்கு ஏப். 27 ஆசியாவின் முன்னணி நேரடி விற்பனை நிறுவனமான கியுனெட் உலகளாவிய 5 நாள் மாநாட்டை பினாங்கில் நடத்தியது. இதில் உலகம் முழுவதிலும் உள்ள 13 ஆயிரம் தொழில் முனைவர்கள் கலந்து கொண்டனர். பினாங்கு பாயான் பாருவிலுள்ள SUBTERANEAN அனைத்துலக மாநாடு மற்றும் கண்காட்சி நிலையத்தில் (SPICE) நடைபெற்ற இந்த மாநாட்டில் உயரிய ஆற்றலைக் 30- க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கியுனெட் விநியோகிப்பாளர்கள் கலந்து\nமைக்கா ஹோல்டிங்ஸ் விவகாரம்: ஜி டிம் குழுமத்தின் மீது 3 பங்குதாரர்கள் வழக்கு பதிவு\nகோலாலம்பூர் ஏப்ரல் 27, மைக்கா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் இன்னமும் பங்கு உரிமையை கொண்டிருக்கும் மூன்று பங்குதாரர்கள், அந்த நிறுவனத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஜி டிம் குழுமத்தின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மைக்கா ஹோல்டிங்ஸ் பங்குகள் விற்கப்பட்டதோடு அதற்கான பங்கு உரிமையை தராத காரணத்திற்காக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்து இருப்பதாக, அவர்களின் சார்பில் ஆஜராகி உள்ள வழக்கறிஞரான டத்தோ டேவிட் குருபாதம் கூ றினார். டத்தோ இளங்கோ,\nகாத்திருக்கிறேன் – விஜய் சேதுபதி..\nதேர்தல் முடிவுகள் விரைவில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுக்ம் என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியிருக்கின்றார். மதுரையில் நடைபெற்ற நகைக்கடை திறப்பு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டு, செய்தியார்களிடத்தில் இதனைக் கூறினார். அரசியலுக்கு இளைஞர்கள் வர வேண்டும் என்று நடிகர்கள் கூறுகிறார்கள். ஆனால் அரசியல்வாதிகள் அதை விரும்பவில்லையே என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, பதில் அளிக்க மறுத்த அவர், நீண்ட நாட்களுக்கு பின்னர் மதுரை மக்களை சந்தித்ததில் மிகவும்\nஇலங்கையில் அவசர காலம் பிரகடனம்..\nஇலங்கைத் தலைநகர் கொழும்புவில் ஒன்பது இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொடர் தற்கொலை வெடிகுண்டு தாக்க��தல் சம்பவங்களால் அங்கு அவசரகாலச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, முழுவதும் இந்த அவசரகால சட்டத்தை அமல்படுத்த இலங்கை நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஈஸ்டர் பண்டிகையின்போது நடத்தப்பட்ட இத்தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் அச்ச நிலைமையை நீக்கி, இலங்கையில் மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் வகையிலேயே இந்த அவசர காலச்\nகல்வியில் இனபாகுபாடு வேண்டாம் – மலாயா பல்கலைக்கழக தமிழ்ப் பேரவை\nநாட்டின் தேசிய நீரோட்டத்தில் கல்வி வாய்ப்பினை இன அடிப்படையில் கையாளாமல் அனைத்து இனத்திற்கும் சமநிலையிலான போக்கை இன்றைய அரசு கையாள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மலாயா பல்கலைக்கழக தமிழ்ப் பேரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. ஒட்டு மொத்த இந்திய சமூகத்தினரிடையே இன்று பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கும் மெட்ரிகுலேஷன் விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தில் இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் அமைச்சர்கள் இதற்கான தீர்வை உடனடியாக கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் அது\nசிவகார்த்திகேயனுக்கு – விஜய் சேதுபதி போட்டியா\nநடிகர் விஜய் சேதுபதி - அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் சிந்துபாத் படம் மே 16-ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதேநேரத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர் லோக்கல் படமும், மே 17-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக படத்தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் அறிவித்தது. ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயன் படங்கள் மோதுவதாக ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து வந்தனர். இவ்வேளையில், மிஸ்டர் லோக்கல் இறுதிக்கட்ட\nமுந்தைய 1 2 3 … 18 அடுத்து\nசவால்மிக்க சாதனை சரித்திரத்தில் இடம் பிடிக்கும் 5600 கிமீ தூரத்தைக் கடக்கும் 9 வீரர்கள் என்பதில், Vijeyant\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், சிவா\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், மணிமொழி வீராசாமி\nமலேசிய உறுமி மேளம் இசை இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் கலை விழா\nபிலோமினா கா��்வெண்ட் தமிழ்ப்பள்ளியின் அனைத்துலக மகளிர் தினம் கொண்டாட்டம் என்பதில், MADESH.A\nபொதுத் தேர்தல் 14 (276)\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nபினாங்கு மே 23- மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் துணை நின்று தாவரங்களின் வளர்ச்சிக்கு உற்ற வகையில் பங்காற்றுகின்ற தேனீக்களின் அழிவுக்கு மனித குலம் ஒருபோதும் காரணமாக இருத்தல் ஆகாது எ\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?tag=%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2019-05-26T23:10:21Z", "digest": "sha1:7WRBUBCDDKMCYXVFLK5SWL3YXY7FEZM7", "length": 13953, "nlines": 123, "source_domain": "www.anegun.com", "title": "இசைஞானி இளையராஜா – அநேகன்", "raw_content": "திங்கட்கிழமை, மே 27, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஉறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை சொத்துகள் வழி உயர்த்த வேண்டும் \nதுன் சம்பந்தன் பெயரை நீக்கி அடையாளத்தை அழிக்காதீர் – எம் பி ராஜா\nயாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை இனி கிளைக்கு 60 பேர் மட்டுமே – டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன்\nதுன் சம்பந்தன் சாலையின் பெயரை மாற்றக் கூடாது\nபுதிய பரிமாணத்தை நோக்கி இரவா காதல் இயக்குநர் கதிரின் முதல் முயற்சி\nசுங்கை வே ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தை நிலைநிறுத்த கணபதிராவ் துணைபுரிய வேண்டும்\nபாலஸ்தீன மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம்: நான்கு அமைச்சர்கள் வாய் திறக்காதது ஏன்\nமஇகாவில் இணையாவிட்டாலும் இணைந்து பணியாற்றுவோம் செனட்டர் டத்தோ எம் சம்பந்தன்\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019 (ICLLSS 2019) நோக்கத்தை அடைந்தது; முழுமை பெற்றது.\nபுகை நமக்கு பகை – சுத்தம் சுகம் தரும் தென் சிரம்பானில் சமூக விழிப்புணர்வு\nமுகப்பு > இசைஞானி இளையராஜா\nகொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவே மலேசியா வந்தேன்\nபிரிக்பீல்ட்ஸ், ஆக.6- 2013ஆம் ஆண்டு மைஹிவன் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தில் கிங் ஆஃப் கிங் எனும் மாபெரும் இசை நிகழ்ச்சியில் உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் இறுதி நேரத்தில் நான் கலந்துக்கொள்ளவில்லை. இருப்பினும், மலேசிய ரசிகர்களை நேரடியாக வந்து சந்திப்பேன் என அப்போது வாக்குறுதி அளித்திருந்தேன். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக தற்போது மலேசியாவிற்கு தாம் வந்துள்ளதாக இசைஞானி இளையராஜா தெரிவித்தார். அக்டோபர் 7ஆம் தேதி இசைஞானி இளையராஜா தலைமையில் \"ராஜா\nஇன்று மலேசியா வருகிறார் இசைஞானி இளையராஜா\nகோலாலம்பூர், ஆக. 3- உலகின் முன்னணி இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜா இன்று ஆகஸ்ட் 3ஆம் தேதி வியாழக்கிழமை மலேசியாவிற்கு வருகை புரிகின்றார். அவர் மலேசிய நேரப்படி மதியம் 3.00 மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைவார் எதிர்பார்க்கப்படுகின்றது. மேல்விவரங்களுக்கு அனேகன்.காம் இணையத்தள பதிவேட்டில் தொடர்பில் இருங்கள்\nசவால்மிக்க சாதனை சரித்திரத்தில் இடம் பிடிக்கும் 5600 கிமீ தூரத்தைக் கடக்கும் 9 வீரர்கள் என்பதில், Vijeyant\nஓம்ஸ�� தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், சிவா\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், மணிமொழி வீராசாமி\nமலேசிய உறுமி மேளம் இசை இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் கலை விழா\nபிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியின் அனைத்துலக மகளிர் தினம் கொண்டாட்டம் என்பதில், MADESH.A\nபொதுத் தேர்தல் 14 (276)\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nபினாங்கு மே 23- மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் துணை நின்று தாவரங்களின் வளர்ச்சிக்கு உற்ற வகையில் பங்காற்றுகின்ற தேனீக்களின் அழிவுக்கு மனித குலம் ஒருபோதும் காரணமாக இருத்தல் ஆகாது எ\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நட���கர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newbatti.com/2016/11/the-minorities-should-respect-each.html", "date_download": "2019-05-27T00:10:43Z", "digest": "sha1:PTV477TXAZHC5Y36GD6YXS3HEZGEPXQS", "length": 20407, "nlines": 135, "source_domain": "www.newbatti.com", "title": "வடக்கு மலையகத்தையும் மலையகம் கிழக்கையும் மதிக்கும் வரை சிறுபான்மையினர் தமது உரிமைகளை வென்றெடுக்க முடியாது !!! - New Batti", "raw_content": "\nHome / செய்திகள் / வடக்கு மலையகத்தையும் மலையகம் கிழக்கையும் மதிக்கும் வரை சிறுபான்மையினர் தமது உரிமைகளை வென்றெடுக்க முடியாது \nவடக்கு மலையகத்தையும் மலையகம் கிழக்கையும் மதிக்கும் வரை சிறுபான்மையினர் தமது உரிமைகளை வென்றெடுக்க முடியாது \nசிறுபான்மையினர் தமது சக சமூகத்தினரது அபிலாஷைகள் மற்றும் அடையாளங்களுக்கு மதிப்பளித்து நடந்து கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சுட்டிக்காட்டினார்.\nபொத்துவில் மத்திய கல்லூரியின் ஆய்வுகூடத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் இதனைக் கூறினார்.\nசிறுபான்மையினர் ஒற்றுமையாகவும் நல்லிணக்கத்துடன் நடந்து கொள்வதன் மூலமே தமது சமூகத்தின் அரசியல் உரிமைகளை வெற்றி கொள்ள முடியும் .\nஇனவாதத்தை கக்கும் குழுக்கள் மக்களால் புறக்கணிக்கப்பட்ட கடந்த ஆட்சியாளர் மஹிந்த ராஜபக்ஸவுடன் மாத்திரமன்றி தற்போதைய நல்லாட்சியிலும் செயற்பட்டு வருவதாக முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.\nஅவர்களை அடையாளங்கண்டு மக்கள் தௌிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.\nசிறுபான்மை சமூகங்கள் தமக்கென கலாசாரங்கள் மற்றும் உரிமைகளுக்கான போராட்டத்தை முன்னெடுக்கின்றன எனவும் மலையக தோட்டத் தொழிலாளர்கள் தமது சம்பளத்திற்காக போராடுவதாகவும் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க போராடுவதாகவும் முஸ்லிங்கள் தம்மீத கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக போராடி வருவதாகவும் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்\nஎனவே சிறுபான்மை சமூகத்தினர் மற்றவர் போராட்டங்களில் உள்ள நியாயங்களை ப��ரிந்து கொண்டு அவற்றுக்கு மதிப்பளிப்பதுடன் அனைவரும் ஒன்றிணைந்து சிறுபான்மையினரின் பாரிய பிரச்சினையான இனப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொள்ள முன்வரவேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.\nவடக்கு மலையகத்தையும் மலையகம் கிழக்கையும் மதிக்கும் வரை சிறுபான்மையினர் தமது உரிமைகளை வென்றெடுக்க முடியாது \nசுருதிஹாசன் நிர்வாண குளியல்.. video\nரியோ டி ஜெனிரி ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் \nஅமெரிக்க மருத்துவர்கள் தேவையா இல்லையா என தீர்மானிக்க வேண்டியது அரசாங்கமே \nக.பொ.த (சா.த.)-2016- இலக்கிய நயம் முன்மாதிரி வினாத்தாள்கள் (நேரடியாக Print எடுக்ககூடிய வடிவில்)\nபேஸ்புக்கில் சிறுமிகளின் ஆபாச படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/ranji-trophy-update/11899/", "date_download": "2019-05-26T23:37:17Z", "digest": "sha1:KZFQLE4T5VATUX2CEHNILNH22FKTM3R6", "length": 5289, "nlines": 117, "source_domain": "kalakkalcinema.com", "title": "Ranji Trophy Update - 216 ரன்னில் ஆள் அவுட்டான ஆந்திரா", "raw_content": "\nHome Latest News ரஞ்சி கோப்பை : 216 ரன்னில் ஆள் அவுட்டான ஆந்திரா\nரஞ்சி கோப்பை : 216 ரன்னில் ஆள் அவுட்டான ஆந்திரா\nRanji Trophy Update – ரஞ்சி கோப்பை குரூப் பி பிரிவு ஆட்டதில் தமிழகம் முதல் இன்னிங்ஸில் 3 புள்ளிகள் பெற்று முன்னிலை வகிக்கிறது.\nஆந்திரவிற்கும் தமிழகத்திற்கும் இடையிலான ஆட்டம் ஒங்கோலில் நடைபெறுகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் ஆந்திர அணி 216 ரன்களுக்கு ஆள் அவுட்டானது.\nஅடுத்து விளையாடிய தமிழக அணி தொடக்கத்தில் சிறப்பான விளையாடியது, இடையில் தமிழக அணி விக்கெட் இழக்கவே 214 ரன்கள் எடுத்திருந்தது.\nபின்னர் களமிறங்கிய அபரஜித், அனிருத் சீதாராம் இணைந்து 34 ரன்கள் எடுத்தனர். ஆட்டத்தின் இறுதியில் கௌஷீக் 33 ரன்கள், சாய் கிஷோர் 27 ரன்கள் எடுத்து தமிழக அணி முன்னிலை பெற உதவினார்கள்.\nதமிழக அணி 112.4 ஓவர்களில் 254 ரன்கள் சேர்த்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை துவக்க ஆந்திரம் 8 ரன்கள் எடுத்திருந்தது.\nஇதனால் ஆட்டம் டிரா ஆனது. எனவே தமிழக அணி 3 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் 1 புள்ளி எடுத்தது ஆந்திர அணி.\nரஞ்சி கோப்பை : 216 ரன்னில் ஆள் அவுட்டான ஆந்திரா\nPrevious articleஇன்றைய சமையல் குறிப்புகள் :\nNext articleமின் சீரமைப்பு பணியின் போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 15 லட்சம்\nதொடர் தோல்விகளால் சூர்யா எடுத்த அதிரடி முடிவு – இது ந��ந்தாதான் அது\nவிஜய், அஜித் பாணியில் நயன்தாராவின் இமாலய ஆசை – அதை செய்வீர்களா\nபுதிய அரசு இதையெல்லாம் செய்ய வேண்டும் – என்.ஜி.கே ஹீரோயின்கள் ஓப்பனாக வைத்த வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/view/51574-400-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2019-05-27T00:46:25Z", "digest": "sha1:A5534A32RDQ7K3VHAACD7D7MOHQSUIWM", "length": 8226, "nlines": 109, "source_domain": "polimernews.com", "title": "400-ஆண்டுகள் பழமையான மீன்பிடித்திருவிழா ​​", "raw_content": "\nமதுரை மேலூர் அருகே 400-ஆண்டுகள் பழமையான மீன்பிடித்திருவிழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்று மகிழ்ச்சியுடன் மீன்பிடித்துச் சென்றனர். மேலூர் அருகே திருவாதவூரில் உள்ள பெரிய கண்மாய் சோழப்பேரேரி என முந்தைய காலத்தில் அழைக்கப்பெற்றது.\nஇங்கு மீன்பிடித் திருவிழாவுக்காக சிவகங்கை, திருச்சி, ராமநாதபுரம் என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நள்ளிரவு முதலே வாகனங்களில் வந்து குவிந்தனர். இரவு கண்மாய் அருகிலேயே தங்கி, விடிந்ததும் ஆரவாரத்துடன் மீன்பிடித்தனர்.\nபுண்ணிய ஸ்தலமான திருவாதவூர் கண்மாயில் மீன்பிடித்து தங்களது இல்லங்களில் பூஜை செய்து கடவுளுக்கு படைப்பதால் விவசாயம் செழித்து நலமான வாழ்வு கிடைக்கும் என தங்களின் முன்னோர்களின் வழியில் இன்றும் இந்த மீன்பிடித்திருவிழாவில் பங்கேற்பதாகவும் மக்கள் தெரிவித்தனர்.\nஇந்த மீன் பிடித்திருவிழாவை ரசிப்பதற்க்காகவும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள் குடும்பங்களுடன் வந்து செல்கின்றனர் .இந்தாண்டு கண்மாய் நன்கு நிரம்பியதால் இதுவரை இல்லாத அளவிற்கு 4-கிலோ எடை வரை உள்ள மீன்களும் அதிக அளவில் வலைகளில் சிக்கியது.\nஅடையாறு, கூவம் மற்றும் பக்கிங்காம் கால்வாயை சீரமைக்காமல் சுற்றுச்சூழலுக்கு கேடு, தமிழக அரசுக்கு ரூபாய் 100 கோடி அபராதம்\nஅடையாறு, கூவம் மற்றும் பக்கிங்காம் கால்வாயை சீரமைக்காமல் சுற்றுச்சூழலுக்கு கேடு, தமிழக அரசுக்கு ரூபாய் 100 கோடி அபராதம்\nபிரதமர் நரேந்திரமோடி நேற்று தொடங்கி வைத்த \"வந்தே பாரத்\" ரயில் பழுதடைந்து பாதியில் நின்றது\nபிரதமர் நரேந்திரமோடி நேற்று தொடங்கி வைத்த \"வந்தே பாரத்\" ரயில் பழுதடைந்து பாதியில் நின்றது\nதி.மு.க கூட்டணியின் வெற்றியால் எந்த லாபமும் ���ிடையாது - ராஜேந்திர பாலாஜி\nதொடக்கக்கல்வித் துறையின் இடைநிலை ஆசிரியர்கள் நியமிப்பதை எதிர்த்த மனு தள்ளுபடி\nதேர்தல் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானால் நடவடிக்கை- நீதிபதிகள்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் அரசின் நோக்கம் மக்களை பாதுகாப்பதா துன்புறுத்துவதா\nஇடைத்தேர்தலில் வென்ற 13 தி.மு.க. எம்எல்ஏக்கள் 28 ஆம் தேதி பதவியேற்பு\nவரும் 30 ஆம் தேதி இரவு 7 மணிக்கு பிரதமராக மோடி பதவியேற்பு\nஒய்.எஸ்.ஆர் காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் மோடியுடன் சந்திப்பு\nநிதின் கட்கரிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinaseithy.com/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87/", "date_download": "2019-05-26T23:00:49Z", "digest": "sha1:TWAH4N4XJ5LPT6PERRG5MPGJRT7ILKGR", "length": 22963, "nlines": 198, "source_domain": "thinaseithy.com", "title": "வவுனியாவில் இனிமேல் ஒரே நாளில் ஆவணபதிவு!! (படங்கள் இணைப்பு) - Thina Seithy", "raw_content": "\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nஅகதிகளுக்கான மருத்துவ வெளியேற்ற சட்டத்தை ஆஸ்திரேலியா நீக்க துடிப்பது ஏன்\nஅமைச்சரும் துணை முதல்வரும் டெல்லி பயணம்\nவெற்றி சான்றிதழை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்கிய ரவீந்திரநாத்\nஇந்திய பாராளுமன்ற தேர்தலின் தற்போதைய கள நிலவரம்\nமக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் பின்னடைவு\nதமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலையில்\nவடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை – டிரம்ப்\nதீ விபத்தில் சிக்கி 22 பேர் பலி\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nதமிழ் மக்களுக்கு இடையில் தொடர்புகளை வலுப்படுத்த ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு\nமத்தியில் ஆட்சியமைக்க வருமாறு மோடிக்கு அழைப்பு விட��த்த ஜனாதிபதி\n`தர்மபிரபு’ வெளியீட்டு திகதி அறிவிப்பு\nஹன்சிகாவுக்கு பதிலாக வந்த நித்தி அகர்வால்\nஎனக்கு நடிப்பு வரவில்லை மருத்துவராகவே இருந்து விடுகிறேன் – சாய் பல்லவி\nதிருமணத்திற்கு பின் ஜோடி சேரும் புதுமண தம்பதி\nரஜினிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்\nஉலகக்கிண்ண பயிற்சிப் போட்டிகளில் படு தோல்வியடைந்த இந்தியா\n3 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்\n87 ஓட்டங்களினால் படு தோல்வியை தழுவிய இலங்கை\nமுதல் 10 இடங்களை பிடித்த பந்து வீச்சாளர்கள்\nஇந்திய அணியே உலக கிண்ணத்தை கைப்பற்றும் – மித்தாலி ராஜ்\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.26\nயேர்மனியில் சிறப்புமிக்க ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயத்தின் தேர் திருவிழா \nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.25\nவைகாசி சஷ்டி தினம். ஒரு பார்வை \nதிரு விளக்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்\nஉறுதியான, நீளமான கூந்தலை பெறவேண்டுமா\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத மருத்துவம்\nகுழந்தைகள் குறை மாதத்தில் பிறப்பதற்கான வாய்ப்புக்களை குறைப்பது எப்படி\nகுழந்தைகளுக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்கலாமா\nஇங்கிலாந்தில் இந்திய விஞ்ஞானி சாதனை; எச்.ஐ.வி. நோயாளி, ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையால் குணம்.\nநட்பே துணை – நட்பை நேசிப்போம்\nவிடுதலைப்புலிகள் மீதான விமல் வீரவன்சாவின் குற்றசாட்டு-இதயச்சந்திரன்\n”கூலி வேலை செய்தவர்களின் சாதனை ஒன்றை உங்களால் கூற முடியுமா\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nசெவ்வாய்க்கு செல்ல நீங்களும் தயாரா\nநவீன உலகில் மற்றுமொரு கண்டுபிடிப்பு – களை அகற்றும் ரோபோ\nபூமி கண்காணிப்புக்காக விண்ணில் பாய்ந்த ரீசாட்-2பிஆர்1\nபேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு\nவவுனியாவில் இனிமேல் ஒரே நாளில் ஆவணபதிவு\nவவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள காணி மாவட்டபதிவகத்தில் காணிகளை விரைவாக பதிவு செய்யும் ஒருநாள் சேவையினை நடைமுறைப்படுத்தும் ஆரம்ப நிகழ்வு நேற்றுகாலை அரசஅதிபர் எம்.கனீபாதலைமையில் நடைபெற்றது.\nஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் அறிவுறுத்தலின் படி பொதுநிர்வாக உள்ளக உள்நாட்டலுவல்கள் மாகாண மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் வஜிர அபேஜவர்த்தன அவர்களின் திடசங்கற்பகத்தி��் படி கைத்தொழில் வர்த்தகம் நீண்டகால இடம்பெயர்ந்பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் றிசாட் பதியூதினின் பங்குபற்றுதலுடன் காலை 9.30 மணியளவில் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nமங்களவிளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் பொதுமகன் ஒருவரது காணிக்குரிய ஆவணங்கள் ஒரேநாளில் பதிவுசெய்யபட்டு வழங்கிவைக்கபட்டது. குறித்த சேவை ஆரம்பிக்கபட்டதன் நினைவாக மாவாட்டசெயலக வளாகத்தில் மரம் ஒன்றும் நாட்டிவைக்கபட்டது.\nஇந் நிகழ்வில் மேலதிக அரசாங்கஅதிபர் தி.திரேஷ்குமார். பிரதேச செயலாளர்களான க.சிவகரன்,க.உதயராஜா,பரந்தாமன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஜெயதிலக் , வவுனியா நகரசபைஉறுப்பினர்கள் ,பிரதேசசபை தலைவர்களான இ.தணிகாசலம், ஆ.அந்தோணி , சட்டத்தரணிகள் , மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nதேசிய தலைவர் மீது நான் ஒரு போதும் பொய் குற்றசாட்டு முன் வைத்தது இல்லை \nமுஸ்லீம்களை வடக்கில் இருந்து புலிகள் வெளி ஏற்றிய காரணத்தை கூறிய கருணா \nயாழில் குளத்துக்குள் பிறந்தநாள் கொண்டாடிய வாள் குழு\nமீண்டும் தாக்குதல் இடம் பெறலாம் \nதமிழீழ விடுதலைப் புலிகளுடைய நோக்கம் அரசியல் மயப்பட்டது. ஆனல் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் இலக்கு அவ்வாறானதல்ல.\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஹப்புத்தளை மற்றும் தியதலாவவைக்கு அருகில் ரயிலொன்று தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பட்டு நிலையம்...\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையானவை என உறுதிப்படுத்தப்படுமானால்...\nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nசட்டவிரோதமான முறையில் நாடு முழுதும் செயற்பாட்டில் உள்ள அனைத்து மத்ரஸா பாடசாலைகளையும்...\nஅகதிகளுக்கான மருத்துவ வெளியேற்ற சட்டத்தை ஆஸ்திரேலியா நீக்க துடிப்பது ஏன்\nஅகதிகளுக்கான மருத்துவ வெளியேற்ற சட்டத்தை ஆஸ்திரேலிய��� நீக்க துடிப்பது ஏன் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில்...\nதர்கா டவுன் பிரேக்கிங் நியூஸ் என்ற பெயரில் 100 உறுப்பினர்கள் இடையிலான...\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nஅகதிகளுக்கான மருத்துவ வெளியேற்ற சட்டத்தை ஆஸ்திரேலியா நீக்க துடிப்பது ஏன்\nஅமைச்சரும் துணை முதல்வரும் டெல்லி பயணம்\nவெற்றி சான்றிதழை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்கிய ரவீந்திரநாத்\nஇந்திய பாராளுமன்ற தேர்தலின் தற்போதைய கள நிலவரம்\nமக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் பின்னடைவு\nதமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலையில்\nவடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை – டிரம்ப்\nதீ விபத்தில் சிக்கி 22 பேர் பலி\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nதமிழ் மக்களுக்கு இடையில் தொடர்புகளை வலுப்படுத்த ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு\nமத்தியில் ஆட்சியமைக்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி\n`தர்மபிரபு’ வெளியீட்டு திகதி அறிவிப்பு\nஹன்சிகாவுக்கு பதிலாக வந்த நித்தி அகர்வால்\nஎனக்கு நடிப்பு வரவில்லை மருத்துவராகவே இருந்து விடுகிறேன் – சாய் பல்லவி\nதிருமணத்திற்கு பின் ஜோடி சேரும் புதுமண தம்பதி\nரஜினிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்\nஉலகக்கிண்ண பயிற்சிப் போட்டிகளில் படு தோல்வியடைந்த இந்தியா\n3 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்\n87 ஓட்டங்களினால் படு தோல்வியை தழுவிய இலங்கை\nமுதல் 10 இடங்களை பிடித்த பந்து வீச்சாளர்கள்\nஇந்திய அணியே உலக கிண்ணத்தை கைப்பற்றும் – மித்தாலி ராஜ்\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.26\nயேர்மனியில் சிறப்புமிக்க ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயத்தின் தேர் திருவிழா \nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.25\nவைகாசி சஷ்டி தினம். ஒரு பார்வை \nதிரு விளக்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்\nஉறுதியான, நீளமான கூந்தலை பெறவேண்டுமா\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத மருத்துவம்\nகுழந்தைகள் குறை மாதத்தில் பிறப்பதற்கான வாய்ப்புக்களை குறைப்பது எப்படி\nகுழந்தைகளுக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்கலாமா\nஇங்கிலாந்தில் இந்திய விஞ்ஞானி சாதனை; எச்.ஐ.வி. நோயாளி, ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையால் குணம்.\nநட்பே துணை – நட்பை நேசிப்போம்\nவிடுதலைப்புலிகள் மீதான விமல் வீரவன்சாவின் குற்றசாட்டு-இதயச்சந்திரன்\n”கூலி வேலை செய்தவர்களின் சாதனை ஒன்றை உங்களால் கூற முடியுமா\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nசெவ்வாய்க்கு செல்ல நீங்களும் தயாரா\nநவீன உலகில் மற்றுமொரு கண்டுபிடிப்பு – களை அகற்றும் ரோபோ\nபூமி கண்காணிப்புக்காக விண்ணில் பாய்ந்த ரீசாட்-2பிஆர்1\nபேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?Id=133689", "date_download": "2019-05-27T00:34:38Z", "digest": "sha1:P235NCNO3QQ7LQ6X7HUUMIISBNTOLLVQ", "length": 18913, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "மொபைல் நம்பரை மாற்றாமல் நிறுவனத்தை மாற்றும் வசதி துவக்கம்| Dinamalar", "raw_content": "\nமே 27: பெட்ரோல் ரூ.74.50; டீசல் ரூ.70.45\nபிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை; 25 மாநிலங்களுக்கு ரூ.1 ...\nஇன்றும், நாளையும் வெயில் எகிறும்\nவாத்ராவின் முன் ஜாமின் ரத்தாகுமா\nபிளஸ்2 மறு கூட்டல் இன்று 'ரிசல்ட்'\n2 காங்., எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வில் ஐக்கியம்\nஇந்தியாவுடன் பேச்சு நடத்தத் தயார்: பாக்., அறிவிப்பு\nபிரிட்டன் புதிய பிரதமர் யார் எட்டு பேர் கடும் போட்டி\nபப்புவா நியு குனியா பிரதமர் ராஜினாமா\nமொபைல் நம்பரை மாற்றாமல் நிறுவனத்தை மாற்றும் வசதி துவக்கம்\nரோதக் : மொபைல் போன் எண்ணை மாற்றாமல், சேவை அளிக்கும் நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் புதிய வசதியை, மத்திய அமைச்சர் கபில் சிபல் நேற்று துவக்கி வைத்தார்.\nமொபைல் போன் வாடிக்கையாளர் எண்ணிக்கைக்கு தக்க வகையில், தொலைத்தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்களின் வருகையும் கணிசமாக உயர்ந்து விட்டது. இதனால், தொலைத்தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது. வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை கவரும் விதத்திலும் அவ்வப்போது, புதுப்புது சேவைகளை, சலுகைகளை அறிவ���த்து வருகின்றன. இதனால், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அதிக சேவை மற்றும் சலுகை வழங்கும் நிறுவனத்திற்கு தாவி விடுகின்றனர். அப்படி தாவும் போது, மொபைல் போன் நம்பரை அடிக்கடி மாற்றும் நிலைக்கு வாடிக்கையாளர்கள் தள்ளப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு, மொபைல் போன் வாடிக்கையாளர்கள் நம்பரை மாற்றாமல், தொலைத்தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனத்தை மட்டும் மாற்றிக்கொள்ளும் புதிய வசதியை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டன. இரண்டு ஆண்டு இழுபறிக்கு பின், இந்த புதிய வசதியை அரியானாவில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபல் நேற்று துவக்கி வைத்தார். இந்த வசதி விரைவில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபோக்குவரத்து கழக தொழிற்சங்க தேர்தல்: வீடு வீடாக பணம் பட்டுவாடா \"படுஜோர்'(6)\nபள்ளிக்கு செல்ல ஆற்று வெள்ளத்தில் ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள்(11)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநானும் Airtelல இருந்து Ideaக்கு மாறப் போறேன். தேங்க்ஸ் டு TRAI\nchumavay bsnl வள்ளலா இருக்கு. இதுல இது வேறைய.................... இதோட ஒழிந்தது bsnl குட் பாய்..........\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரி��� முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபோக்குவரத்து கழக தொழிற்சங்க தேர்தல்: வீடு வீடாக பணம் பட்டுவாடா \"படுஜோர்'\nபள்ளிக்கு செல்ல ஆற்று வெள்ளத்தில் ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2019/04/23130502/1238348/Security-study-finds-Password-of-Million-users-to.vpf", "date_download": "2019-05-27T00:04:54Z", "digest": "sha1:VKLCUZ7X4G2364WD3HMHE6GSJ4GR6EL4", "length": 15233, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "பல லட்சம் பேர் பயன்படுத்தும் பாஸ்வேர்டு இது தான் - உண்மையை வெளிப்படுத்திய ஆய்வு || Security study finds Password of Million users to be same", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபல லட்சம் பேர் பயன்படுத்தும் பாஸ்வேர்டு இது தான் - உண்மையை வெளிப்படுத்திய ஆய்வு\nசைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில் பல லட்சம் பேர் பயன்படுத்தும் பொதுவான பாஸ்வேர்டு கண்டறியப்பட்டுள்ளது. #CyberSecurity\nசைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில் பல லட்சம் பேர் பயன்படுத்தும் பொதுவா�� பாஸ்வேர்டு கண்டறியப்பட்டுள்ளது. #CyberSecurity\nலண்டன் தேசிய சைபர் செக்யூரிட்டி மையம் (NCSC) நடத்திய சமீபத்திய ஆய்வில் பல லட்சம் பேர் பயன்படுத்தும் பொதுவான ஒற்றை பாஸ்வேர்டு “123456” தான் என கண்டறியப்பட்டுள்ளது.\nபொது வெளியில் இருந்து கசிந்த அக்கவுண்ட்களின் விவரங்களை ஆய்வுக்கு உட்படுத்திய NCSC பொது மக்கள் அதிகம் பயன்படுத்திய எழுத்துக்கள், வார்த்தைகள் உள்ளிட்டவற்றை பார்த்தனர். இதில் “123456\" என்ற பாஸ்வேர்டை மட்டும் சுமார் 2.3 கோடி பேர் பயன்படுத்தியிருக்கின்றனர்.\nஇதற்கு அடுத்த இடத்தில் “123456789” இருந்தது. இவைதவிர “qwerty”, “password” மற்றும் “1111111” உள்ளிட்டவை அதிகம் பயன்படுத்தப்பட்ட பாஸ்வேர்டுகளின் முதல் ஐந்து இடங்களில் இருக்கின்றன.\nஇவற்றுடன் பாஸ்வேர்டுகளில் அதிகம் பயன்படுத்தும் பெயர்களில் ஆஷ்லி, மைக்கேல், டேனியல், ஜெசிகா மற்றும் சார்லி உள்ளிட்டவையும், கால்பந்து அணிகளின் பெயர்களான லிவர்பூல், செல்சி உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கின்றன. பொதுவான பாலஸ்வேர்டுகளை சூட்டுபவர்களில் பலர் ப்ளின்க் 182 (Blink-182) என்ற பாஸ்வேர்டையும் பயன்படுத்தியிருக்கின்றனர்.\nபாஸ்வேர்டுகளில் பிரபல பெயர்கள் அல்லது எழுத்துக்களை பயன்படுத்துவோர் மிக எளிதில் ஹேக்கர் வசம் சிக்கிவிட முடியும் என NCSC தொழில்நுட்ப இயக்குனர் இயான் லெவி தெரிவித்தார். முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை பாதுகாக்க நினைப்போர் எளிதில் கணிக்கக்கூடிய பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nசட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் 28ந்தேதி பதவிஏற்பு\n30-ம் தேதி மாலை 7 மணிக்கு பிரதமர் மோடி தலைமையிலான மந்திரிசபை பதவியேற்பு\nஅமேதியில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆதரவாளரின் பாடையை சுமந்த ஸ்மிருதி இரானி\nபெரு நாட்டில் 8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்\nபிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nதேர்தல்களில் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம் - டிடிவி தினகரன்\nஃபேஸ்புக்கின் குளோபல் காயின் க்ரிப்டோகரென்சி வெளியீட்டு விவரம்\nப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் சியோமி கேமிங் ஸ்மார்ட்போன்\nவாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் ரெட்மி ஸ்மார்ட்போ���் அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் - ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇந்தியாவில் ரூ.4000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2018/12/05021034/1017304/Indias-probable-playing-XI-for-the-Test-Series-against.vpf", "date_download": "2019-05-26T23:42:57Z", "digest": "sha1:BCEQQHZM2TUQJMQU57YHB4ACUZAMXHMY", "length": 8747, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடர் : இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடர் : இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு\nஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரில் எந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணி வெற்றி பெறும்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி வியாழனன்று தொடங்கும் நிலையில், எந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணி வெற்றி பெறும்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஐ.எஸ்.எஸ்.எப். உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி - இந்திய வீராங்கனை அபூர்வி சண்டிலா தங்க பதக்கம்\nஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எப். உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அபூர்வி சண்டிலா தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்\nகிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் முக்கிய ஒன்றான பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ் இன்று பாரிஸ் நகரில் தொடங்குகிறது.\nமலேசியாவில் நடைபெற்ற கராத்தே போட்டி : தங்கம் வென்ற தமிழக மாணவனுக்கு உற்சாக வரவேற்பு\nமலேசியாவில் நடைபெற்ற கராத்தே போட்டிகளில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாணவன் சக்ஷ்டிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.\nஇங்கிலாந்து vs ஆஸ்திரேலியா பயிற்சி ஆட்டத்தில் பீல்டிங் செய்த துணை பயிற்சியாளர்\nபோட்டியின் போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்க்கு காலில் காயம் ஏற்பட்டதால் அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.\nதேசிய அளவிலான ஹாக்கி போட்டி : அரையிறுதியில் சென்னை ஐ.சி.எப். அணி தோல்வி\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தேசிய அளவிலான ஹாக்கி போட்டி நடைபெற்றது.\nஉலக கோப்பை கிரிக்கெட் - பயிற்சி ஆட்டம் : இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30 ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், லண்டனில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-05-26T23:56:45Z", "digest": "sha1:L2I6SHZDEZ3UAPTLA4IRPKZBNKFCC35H", "length": 17384, "nlines": 153, "source_domain": "new.ethiri.com", "title": "நரம்பு பாதிப்புகளை தடுக்க இதை சாப்பிடுங்க | ethiri .com ...................................................................................", "raw_content": "\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க\nநரம்பு பாதிப்புகளை தடுக்க இதை சாப்பிடுங்க\nநரம்பு பாதிப்புகளை தடுக்க இதை சாப்பிடுங்க\nநரம்புக் கோளாறுகளுக்கு பெருங்காயம் நல்ல மருந்து. சமையலில் பெருங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும்.\nநரம்பு பாதிப்புகளை தடுக்கும் பெருங்காயம்\nபெருங்காயத்தில், பால் பெருங்காயம், சிவப்பு பெருங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது. காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயத்தின் சுவை நரம்புகளைத் தூண்டி, சுவையை உண்டாக்கும் குணம் கொண்டது. இது, எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் செரிக்க வைக்கும்.\nபெருங்காயம் சமைக்காத பொழுது நெடியுள்ள, வெறுக் கத்தக்க மணத்தைக் கொண்டிருக்கும். ஆனால் சமைத்த உணவுகளில் மென்மையான சுவையை வழங்குகின்றது. இது வெங்காய இனப் பூண்டுகளின் மணத்தை நினைவூட்டுகின்றது. பெருங்காயத்தை நாம் பெரும்பாலும் சமையலில் நறுமணம் ஊட்டக்கூடிய பொருளாகவே பயன்படுத்துகிறோம். ஆனால் இதற்கென்று பிரத்யேகமான மருத்துவப் பயன்கள் உண்டு. பெருங்காயம், உஷ்ணத்தைத் தரக்கூடியது; உணவை செரிக்கிறது; சுவையை அதிகப்படுத்துகிறது. இது வயிறு உப்பல், கிருமி ஆகியவைகளின் சிகிச்சைக்கும் குடற் புழுவகற்றியாகவும் பயன்படுகிறது.\nபெருங்காயத்தில் புரதச்சத்து அதிகம் காணப்படுகிறது. மீன் போன்ற அசைவ உணவுகளைச் சாப்பிட்டு புரதத்தைப் பெற முடியாத சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள், தினசரி சமையலில் பெருங்காயத்தைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதை ஈடுகட்டலாம்.\nநரம்புக் கோளாறுகளுக்கு பெருங்காயம் நல்ல மருந்து. சமையலில் பெருங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும்.\nபெருங்காயப் பொடியை வெறுமனே வாணலியில் போட்டு வறுத்து, வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்துக் கொண்டால், பல்வலி நொடியில் பறந்துவிடும்.\nஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுகிறவர்கள், பெருங்காயப் பொடியை அனலில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல் தீரும்.\nவாயுக்கோளாறுக்கு மிகவும் பயன்படுகிறது. நரம்பு சம்பந்தமான தலைவலி மற்றும் நோய்களுக்கும் ஹிஸ்டீரியா மற்றும் இருமலுக்கும் மிகவும் பயன்படுகிறது.\nஇலைகள் வயிற்றுப்புழுக்களை வெளியேற்றவும், வியர்வை மற்றும் ஜீரண தூண்டுவியாக பயன்படுகிறது. பெருங்காயத்தில் உள்ள வேதிப்பொருள்கள், நுரையீரல் – சுவாசமண்டலம் வழியாக மார்புசளியினை இருமல் மூலம் வெளியேற்றுகிறது.\nமார்புவலி, மூச்சுக்குழல் அழற்சி, கக்குவான் ஆகியவற்றினை போக்க உதவுகிறது, மேலும் உயர் ரத்த அழுத்தத்தினை குறைத்து ரத்தத்தின் அடர்த்தியினை குறைக்கிறது.\n← கதையை திருடிய விஜய்\nஉணவில் நச்சு இருப்பதனை கூறும் அறிகுறிகள் →\nமுக்கிய செய்திகள் Breking News\nஅணுஆயுத ,ஐஸ் உடைக்கும் கப்பலை வெள்ளோட்டம் விட்ட ரஷியா -video\nஅமெரிக்கா முதுகு ஈரானில் முறியலாம் - இது தான் அந்த ரகம் - வீடியோ\nஇலங்கை செய்திகள் Srilanka News\nகுண்டு தாக்குதலுடன் தொடர்புடைய 89 பேர் கைது\nரிஷாத் பதியுதீன்,கிசுபுல்லாவிற்கு எதிராக இரு வழக்குகள்\nறிசாத் அமைச்சுப் பதவியை துறக்கவேண்டும் அதாவுல்லாஹ்\nஉடைந்துபோன தாமரைக்கேணி குளக்கட்டு விரைவில் திருத்தப்பட வேண்டும்- முழங்கிய அரசியவாதி\nபெருந்தோட்ட விளையாட்டு திருவிழா- photo\nஆவா குழு வாள்வெட்டு ரவுடிகள் 9 பேர் கைது\nகுளவி தாக்குதலில் 50 பேர் காயம்\nஆலயத்தில் பெண்களுக்கு கருத்தடை மாத்திரையை வழங்கிய முஸ்லீம் நபர்\nகாவ்துறை திடீர் சோதனை - 24 பேர் கைது\nஇலங்கையில் இருந்து இந்தியாவுக்குள் 15 ஐ எஸ் தீவிரவாதிகள் ஊடுருவல்\nமேலும் 20 செய்திகள் படிக்க இதில் அழுத்துங்க Read more\nஇந்திய செய்திகள் India News\nமுதல்-மந்திரியாக தொடர விருப்பம் இல்லை - மம்தா பானர்ஜி\nகாஷ்மீரில் துப்பாக்கியால் சுட்டு ராணுவ வீரர் தற்கொலை\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை\nஉலக செய்திகள் World News\nசிறைக்குள் பயங்கர மோதல் - 29 பேர் கொலை\nபிரிட்டனில் மில்லியனை அள்ளி சென்ற நபர்\nமோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன் -கனடா பிரதமர்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க-help call me-00447536707793\nவினோத விடுப்பு Funny News\nகடல் கொள்ளையர்களை -விரட்டி தாக்கும் கடற்படை - வீடியோ\n23 வயது இளம்பெணுக்கு 63 வயது மில்லியனரின் மீது காதல்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nமிரள வைக்கும் ரஷிய கடல் படை - வீடியோ\nஒற்றை விமானியுடன் பறக்கும் Boeing விமானத்தில் தைரியமாக பயணிக்க ‘தில்’ இருக்கா\nஇலங்கை அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதென்ஆப்பிரிக்கா\nஅதிக சம்பளம் கேட்டதாக வெளியான தகவல் - ஜி.வி.பிரகாஷ் விளக்கம்\nசூர்யா சொன்ன பிறகு தான் ஆறுதலாக இருந்தது - சாய் பல்லவி\nநடிகரிடம் சிபாரிசு கேட்கும் நடிகை\nஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜாங்கிரி மதுமிதா\nநயன்தாராவின் அடுத்த படம் ரிலீசாகும் தேதி அறிவிப்பு\nநடிகைக்கு தடை போடும் காதலர்\nசினிமாவை விட்டு விலகும் உச்ச நட்சத்திரம்\nநடிகை மீது கோபத்தில் இருக்கும் நடிகை\nநடிகர் கட்டுப்பாட்டில் இருக்கும் நடிகை\nகுற்ற செய்திகள் Crime NEWS\nமயக்க மருந்து கலந்துக் கொடுத்து வெளிநாட்டு பெண் கற்பழிப்பு\nமனைவியை அடித்து கொன்ற கணவன் - கண்ணீரில் உறவுகள்\nதாயை அடித்து கொடுமை படுத்திய மகள் - வீடியோ\nதிருமணம் ஆன ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nயாழில் வாலிபன் அடித்து கொலை - அதிர்ச்சியில் மக்கள்\nமுள்ளி வாய்க்கால் அழுகிறது …\nதீ கொண்டு எழுவாய் …\nகாற்றை காதல் செய்யும் பெண் …\nஓடி வா காதலே …\nபிடித்த வாழ்வில் யாரு இன்று ..\nதென் சீன கடலில் அமெரிக்க கப்பல்\nஅமெரிக்கா ஆசியாவில் கால் பதிக்க இலங்கையுடன் ஒப்பந்தம் video\nஅமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் தாக்குதல்\nமலாபார் பாராட்டோ செய்வது எப்படி - வீடியோ\nசீமான் முழக்கம் Seeman speach\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nதிருப்பூரை அதிரச் செய்த சீமான்\nகாத்தான்குடிசம்பவம் - கருணா செய்த துரோகம் : சத்தியம் சொல்லும் சீமான்\nமே 18 இனப்படுகொலை நாள் - 10ஆம் ஆண்டு நினைவேந்தல் - சீமான்\nமக்களை கொன்ற முஸ்லீம் ஏன் -சீமான் கேள்வி வீடியோ\nசுகப்பிரசவத்தில் கவனமா இருங்க, இல்லாட்டி ��ர்ப்பப்பை இறங்கிடும்\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பயம்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கர்ப்பம் தரிக்கலாமா\nகர்ப்பம் தரிக்காது இருக்க புதிய வழிமுறைகள்\nகர்ப்பம் அடைந்தவுடன் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ofmtn.in/?page_id=145", "date_download": "2019-05-26T22:56:53Z", "digest": "sha1:XNPSYVRWUM5QTC7BWWNWLE4HC5MWVGJZ", "length": 6064, "nlines": 40, "source_domain": "www.ofmtn.in", "title": "News – Organic Farmers Market", "raw_content": "\n17 February, 2018: இயற்கை அங்காடிகளின் முன்னோடி\nஇயற்கை வேளாண்மைக்கு இதுவரை எத்தனை பேர் மாறியிருக்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் இன்று தமிழகம் முழுவதும் இயற்கை அங்காடிகள் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. அந்த இயற்கை அங்காடிகளுக்கு எல்லாம், முன்னோடியான அங்காடியாக ஒரு வகையில் இருந்தது, சென்னையில் உள்ள ‘ரீஸ்டோர்’. மேலும் படிக்க\n27 May,2015: இயற்கை விவசாயம்…பாரம்பரிய விதை…நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்\nபாரம்பரிய விதைகளே இனி விவசாயிகளின் ஆயுதம். இதை உணர்ந்து பல இடங்களில் பாரம்பரிய விதைகள் குறித்து கண்காட்சியும், விழாக்களும் நடந்து வருகின்றன. இதன் ஒரு அங்கமாக சென்னை, தி.நகரில் பாரம்பரிய விதை திருவிழா நடைபெற்றது. மேலும் படிக்க\n26 May.2015: நமது வாரிசுகளுக்கு விட்டுச் செல்லும் பொக்கிஷம்\nநாம் உயிர் வாழக் காரணமாக இருக்கும் உணவுப் பயிர்களைக், காப்பாற்ற வேண்டிய காலத்தில் நாம் இருக்கிறோம் என்னும் கருத்தை உரக்கக் கூறியது சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற பாரம்பரிய விதைக் கண்காட்சி. நடிகை ரோகிணி, ‘பொல்லாதவன்’ கிஷோர் உள்ளிட்ட திரைப்பட நடிகர்கள், கலைஞர்கள், இயற்கை ஆர்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மேலும் படிக்க\n26 May, 2015: ‘நகர வாழ்க்கையே பொய்யானது..’ – காரணம் சொல்லும் ‘ஆடுகளம்’ கிஷோர்\nபத்தாயிரம் வகையான பாரம்பரிய நெல் ரகங்கள், ஆயிரக்கணக்கான சிறுதானிய ரகங்கள், லட்சக்கணக்கான மூலிகை வகைகள் என்று இந்தியாவின் இயற்கை செல்வங்கள் பெரியது. பசுமை புரட்சி அறிமுகப்படுத்தப்பட்ட பின் இதெல்லாம் தலைகீழ். மேலும் படிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/05/15/news/37993", "date_download": "2019-05-27T00:23:54Z", "digest": "sha1:OG55KXOSOXE5L4OC6JWQ7TBO3W6TKV5B", "length": 20718, "nlines": 143, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சிறிலங்காவில் என்ன நடக்கிறது? – செய்திகளும் படங்களும் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nMay 15, 2019 by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள்\nவடமேல் மாகாணத்திலும், கம்பகா மாவட்டத்தின் சில பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த சில நாட்களாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளில் பெருமளவு வீடுகள், வணிக நிலையங்கள், தொழிற்சாலைகள், மசூதிகள் தீயிட்டு எரிக்கப்பட்டும், சூறையாடப்பட்டும் உள்ளன.\nநேற்று முன்தினம் குருநாகல, நிக்கவரெட்டிய, குளியாப்பிட்டிய, ஹெற்றிபொல, பிங்கிரிய, பண்டுவஸ்நுவர, தும்மலசூரிய உள்ளிட்ட வடமேல் மாகாணத்தின் பல பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.\nபேருந்துகளில் கொண்டு வந்து இறக்கி விடப்பட்ட குண்டர்கள் உள்ளூரில் இருந்த சிலரின் உதவியுடன் தாக்குதல்களில் ஈடுபட்டனர்.\nநூற்றுக்கணக்கானோர் உந்துருளிகளிலும் வாகனங்களிலும், ஆயுதங்கள், பொல்லுகளுடன் சென்று முஸ்லிம்களின் சொத்துக்களை அடையாளம் கண்டு தீயிட்டு எரித்தனர். அடித்து நொருக்கினர்.\nகண்காணிப்பு காணொளிப் பதிவுக் கருவிகளை அடித்து நொருக்கி விட்டு குண்டர்கள் தாக்குதலில் ஈடுபடும் காட்சிகள் வெளியாகியுள்ளன.\nநேற்று முன்தினம் 100இற்கும் அதிகமான வீடுகளும், பெருமளவு வணிக நிலையங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த மோதல்களின் போது வாள்வெட்டுக்கு முஸ்லிம் ஒருவர் பலியானார்.\nகம்பகா மாவட்டத்தில் உள்ள மினுவாங்கொடவிலும், நேற்று முன்தினம் குண்டர்கள் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டிருந்தனர்.\nநூற்றுக்கணக்கான குண்டர்கள், முஸ்லிம்களின் வணிக நிலையங்கள், பள்ளிவாசல்களை தாக்கி எரித்தனர். மினுவாங்கொட சந்தியில் இருந்த பெருமளவு வணிக நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.\nஇந்தப் பகுதியில் 700 மில்லியன் ரூபாவில் புதிதாக அமைக்கப்பட்ட- சிறிலங்காவின் மிகப்பெரிய பாஸ்தா உற்பத்தி தொழிற்சாலையும் அதன் இயந்திரங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.\nமினுவாங்கொட பகுதியில் 30இற்கும் அதிகமான வணிக நிலையங்கள் தீக்கியரையாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசிங்களவர்களின் வணிக நிலையங்களும் தப்பவில்லை\nஇந்த வன்முறைகளின் போது, சிங்களவர்களுக்கு சொந்தமாண வணிக நிலையங்களும் கூட தீக்கிரையா��்கப்பட்டுள்ளன. மினுவாங்கொட நகரில் சிங்களவர்களுக்குச் சொந்தமான பாரிய ஆடையகம் ஒன்றும், வணிக நிலையம் ஒன்றும் இந்த வன்முறைகளில் தீக்கிரையாகின.\nபண்டுவஸ்நுவர பகுதியில் உள்ள கொட்டம்பிட்டியவில் திங்கட்கிழமை இரவு 11 மணி தொடக்கம், முஸ்லிம்களின் வீடுகளின் மீது அலையலையாக வந்த குண்டர்கள் மூன்று தடவைகள் தாக்குதலை நடத்தினர். இதில் 50 வீடுகள் சேதமடைந்தன. உந்துருளிகள், உள்ளிட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.\nபண்டுவஸ்நுவர பகுதியில் இரண்டு பள்ளிவாசல்களும் தீக்கிரையாக்கப்பட்டன. மேலும் வடமேல் மாகாணத்தில் பல பள்ளிவாசல்கள் சேதமாக்கப்பட்டன.\nஇதனால் வடமேல் மாகாணத்திலும், கம்பகா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்தும் பதற்ற நிலை காணப்படுகிறது.\nநேற்று முன்தினம் இந்தப் பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.\nநாட்டின் ஏனைய பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட போதும், வடமேல் மாகாணத்தில் நேற்றுக்காலை ஊரடங்கு நீக்கப்படவில்லை.\nநேற்றுக்காலை ஊடரங்கு வேளையிலும் கூட குருணாகல மாவட்டத்தில் பல இடங்களில் குண்டர்கள் தாக்குதல்களில் ஈடுபட்டனர்.\nதாக்குதல்களில் ஈடுபட்ட குண்டர்களை தடுக்காமல் சிறிலங்கா இராணுவத்தினரும், காவல்துறையினரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் என்று முஸ்லிம்கள் முறையிட்டுள்ளனர்.\n2 மணி நேரம் தளர்வு\nவடமேல் மாகாணத்தில் நேற்று மாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் மீண்டும் 6 மணிக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இன்று காலை வரை இந்த ஊரடங்கு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nகம்பகா மாவட்டத்திலும், நேற்று மாலை 6 மணி தொடக்கம் இன்று காலை வரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.\nநாட்டின் ஏனைய பகுதிகளில் நேற்றிரவு 9 மணியில் இருந்து இன்று காலை 4 மணிவரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.\nவடமேல் மாகாணத்தில் குளியாப்பிட்டிய, ஹெற்றிபொல பகுதிகளில் குண்டர்களின் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை நேற்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், அமைச்சர்களும் சந்தித்து ஆறுதல் கூறினர்.\nஅத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இழப்பீடுகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.\nவடமேல் மாகாணத்திலும���, மினுவாங்கொட உள்ளிட்ட பதற்றமான பிரதேசங்களிலும் சிறிலங்கா இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.\nதுருப்புக்காவி கவசவாகனங்களில் சிறிலங்கா இராணுவத்தினர் குருணாகல, குளியாப்பிட்டிய, ஹெற்றிபொல, மினுவாங்கொட உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டவர்கள், வன்முறைகளைத் தூண்டிவிட்டவர்களையும் சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.\nஇதுவரை 60 பேரைக் கைது செய்திருப்பதாக சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் நேற்றுமாலை தெரிவித்தார்.\nகைது செய்யப்பட்டவர்களில் நாமல் குமார, அமித் வீரசிங்க, டான் பிரியசாத் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய நபர்களும் அடங்கியுள்ளனர்.\nஇந்த வன்முறைகளை அடுத்து, மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து மதுபான நிலையங்களையும் மறு அறிவித்தல் வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.\nகடந்த திங்கட்கிழமை காலை சமூக ஊடகங்கள் மீது மீண்டும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், நேற்று கீச்சகம் மீதும் விதிக்கப்பட்டது. சிறிலங்காவில் முதல்முறையாக கீச்சகத்தின் செயற்பாடு முடக்கப்பட்டுள்ளது.\nசிறிலங்காவில் வன்முறைகள் தீவிரமடைந்துள்ள இந்த சூழ்நிலையில், 3 இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்யும் அரசிதழ் அறிவிப்பு நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டுள்ளது.\nதேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாத்தே மிலாது இப்ராகிம், வில்லாயத் அஸ் செய்லானி ஆகிய அமைப்புகளுக்கே தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nTagged with: குருநாகல, குளியாப்பிட்டிய, நிக்கவரெட்டிய, ஹெற்றிபொல\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்பாடு – சிறிலங்கா அதிபர் தடை\nசெய்திகள் சிறிலங்காவில் இருந்து புறப்பட்ட15 ஐஎஸ் தீவிரவாதிகள் – பாதுகாப்பை தீவிப்படுத்தியது இந்தியா\nசெய்திகள் பயண எச்சரிக்கைகளை நீக்க காலஅவகாசம் கோரும் நாடுகள் – சீனா விலக்கியது\nசெய்திகள் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கிறார் சிறிலங்கா அதிபர்\nசெய்திகள் 3000 சிறிலங்கா படையினர் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் பாரிய தேடுதல்\nசெய்திகள் அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்பாடு – சிறிலங்கா அதிபர் தடை 0 Comments\nசெய்திகள் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு – சிஐடி அறிக்கை சட்டமா அதிபரிடம் 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவில் இருந்து புறப்பட்ட15 ஐஎஸ் தீவிரவாதிகள் – பாதுகாப்பை தீவிப்படுத்தியது இந்தியா 0 Comments\nசெய்திகள் பயண எச்சரிக்கைகளை நீக்க காலஅவகாசம் கோரும் நாடுகள் – சீனா விலக்கியது 0 Comments\nசெய்திகள் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கிறார் சிறிலங்கா அதிபர் 0 Comments\nEsan Seelan on புலிகளைப் போலவே இஸ்லாமிய தீவிரவாதத்தையும் தோற்கடிப்போம் – சிறிலங்கா அதிபர்\nEsan Seelan on தாக்குதல்களுக்குப் பொறுப்பான தலைவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும் – கர்தினால்\nsUbramanaim on வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் வழமை நிலையை ஏற்படுத்துவோம் – சிறிலங்கா பிரதமர்\nEsan Seelan on வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் வழமை நிலையை ஏற்படுத்துவோம் – சிறிலங்கா பிரதமர்\nJayanthan Tharma on சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம் – சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/author/karvannan/page/251", "date_download": "2019-05-27T00:28:11Z", "digest": "sha1:CHBG6NAXEV6WF4A42L4N4NYZYBQYDOC2", "length": 12919, "nlines": 122, "source_domain": "www.puthinappalakai.net", "title": "கார்வண்ணன் | புதினப்பலகை | Page 251", "raw_content": "அறி – தெளி – துணி\nநடுக்கடலில் சிங்கப்பூர் கப்பல் மீட்ட ஏழு தமிழ் அகதிகளைப் பொறுப்பேற்றது பிறேசில்\nஐக்கிய அரபு குடியரசின் ஜெபல் அலி துறைமுகத்தில் இரண்டு ஆண்டுகளாக தங்கியிருந்த ஏழு இலங்கைத் தமிழ் அகதிகளை பிறேசில் பொறுப்பேற்றுள்ளது.\nவிரிவு Nov 08, 2014 | 1:02 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nபோர்க்குற்ற விசாரணையை சீர்குலைக்க முனைகிறது சிறிலங்கா – ஐ.நா குற்றச்சாட்டு\nஐ.நாவின் போர்க்குற்ற விசாரணையை சீர்குலைக்கும் சிறிலங்காவின் முயற்சி, அரசாங்கத்தின் நேர்மையின் மீது கேள்விகளை எழுப்புவதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல்- ஹூசெய்ன் விசனம் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 07, 2014 | 11:43 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவு��்கான அமெரிக்காவின் எச்சரிக்கை – எரிக் சொல்ஹெய்ம் வரவேற்பு\nஐ.நாவுக்கு ஒத்துழைப்பு வழங்குவோரை மௌனமாக்க சிறிலங்கா முற்படுவதற்கு எதிராக அமெரிக்கா வெளியிட்ட கருத்தை நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் வரவேற்றுள்ளார்.\nவிரிவு Nov 07, 2014 | 1:32 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\n“நாடுகளுக்கிடையே மோதலைத் தூண்டிவிட மாட்டோம்” – சிறிலங்கா கடற்படைத் தளபதி\nநாடுகளுக்கிடையே சிறிலங்கா மோதல்களைத் தூண்டி விடாது என்றும் அவ்வாறு மோதல்களைத் தூண்டுவது, சிறிலங்கா உள்ளிட்ட எல்லா நாடுகளுக்கும் விரோதமானது எனவும் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 06, 2014 | 6:53 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஐ.நாவுக்கு ஒத்துழைப்பு வழங்குவோரை மௌனமாக்க சிறிலங்கா முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ள அமெரிக்கா, அது ஐ.நாவின் மீதான தாக்குதல் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.\nவிரிவு Nov 06, 2014 | 5:33 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகொழும்புத் துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டது சீன நீர்மூழ்கி\nகொழும்புத் துறைமுகத்தில் ஒரு வாரமாகத் தரித்து நின்ற சீன கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலும், போர்க்கப்பலும், நேற்று அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிரிவு Nov 06, 2014 | 0:43 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nவிக்னேஸ்வரன் இன்று தமிழ்நாட்டுக்குப் பயணம் – அரசியல் தலைவர்களை சந்திக்கமாட்டார்.\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று சென்னைக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 06, 2014 | 0:17 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஐ.நா விசாரணைக்குழுவின் நெகிழ்வுத்தன்மை – சிறிலங்கா கடும் அதிர்ச்சி\nஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு காலதாமதமாக அனுப்பப்படும் சாட்சியங்கள் நிராகரிக்கப்படமாட்டாது என்று ஐ.நா அறிவித்துள்ளது குறித்து சிறிலங்கா அரசாங்கம் கடும் அதிர்ச்சி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Nov 05, 2014 | 11:21 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமீனவர்களுக்கு மரணதண்டனை: இந்திய மக்களின் உணர்வுகளை சிறிலங்காவிடம் பரிமாறியது இந்தியா\nசிறிலங்கா நீதிமன்றத்தினால், தமிழ்நாட்டு மீனவர்கள் ஐவருக்கு அண்மையில், விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனை குறித்து, இந்திய மக்களின் உணர்வுகளை சிறிலங்காவிடம் இந்தியா தெரியப்படுத்தியுள்ளது.\nவிரிவு Nov 05, 2014 | 0:56 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஐ.நா மனித உரிமைகள் குழுவுக்கு எந்த உரிமையும் இல்லை – சிறிலங்கா கூறுகிறது\nசிறிலங்கா அரசியலமைப்பின் 18வது திருத்தச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று, ஐ.நா மனித உரிமைகள் குழு அண்மையில் விடுத்திருந்த கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.\nவிரிவு Nov 04, 2014 | 10:55 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள்\t0 Comments\nகட்டுரைகள் தாக்குதல்களை முன்னரே அறிந்திருந்தார் சிறிலங்கா அதிபர் – கிளம்பும் புதிய சர்ச்சை\t0 Comments\nகட்டுரைகள் 2019 இந்திய தேர்தலில் காவியா - தமிழா\nகட்டுரைகள் இலங்கையில் அழிக்கப்படும் பெருங்கற்கால தமிழர்களின் தொல்லியல் ஆதாரங்கள்\t1 Comment\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/19/65", "date_download": "2019-05-27T00:06:06Z", "digest": "sha1:WW3QF47QW6WVUCZE7JZOUM56GRWVO2ON", "length": 5327, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சிறந்த திரைப்படமாக ‘என் மகன் மகிழ்வன்’!", "raw_content": "\nதிங்கள், 19 மா 2018\nசிறந்த திரைப்படமாக ‘என் மகன் மகிழ்வன்’\nஆண் ஓரின ஈர்ப்பை மையமாகக் கொண்டு எடுக்��ப்பட்டுள்ள ‘என் மகன் மகிழ்வன்’ சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றிருக்கிறது.\nஆண் ஓரின ஈர்ப்பை மையமாக வைத்து முதன்முதலாக தமிழில் உருவாக்கப்பட்டுள்ள முழுநீள திரைப்படம் என் மகன் மகிழ்வன் (My Son is Gay). இதில் அனுபமா, குமார், அபிஷேக் ஜோசப், அஸ்வின்ஜித், கிஷோர், ஜெயபிரகாஷ் மற்றும் ஸ்ரீரஞ்சனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். சென்னையைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் லோகேஷ் குமார் இயக்கியிருக்கிறார்.\nஇந்தப் படம் மெல்போர்ன், நியூயார்க், கொல்கத்தா, சென்னை, ராஜஸ்தான், பிலடெல்பியா நகரங்களில் நடந்தேறிய பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று தமிழ்த் திரையுலகிற்குப் பெருமை தேடித் தந்துகொண்டிருக்கிறது. வெகுவாக மக்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கும் இது இந்த ஆண்டு திரைக்கு வரவிருக்கிறது.\nஇந்த நிலையில், சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த இரண்டாவது இந்தியன் வேர்ல்ட் ஃபிலிம் பெஸ்டிவலில் இப்படம் திரையிடப்பட்டது. துருக்கி, இஸ்தான்புல், அமெரிக்கா போன்ற பல நாடுகளைச் சேர்ந்த முக்கியத் திரைப் பிரமுகர்களை நடுவர்களாகக் கொண்ட இந்தத் திரைப்பட விழாவில், இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் விருதுகளுக்குப் போட்டியிட்டது. இந்தப் போட்டியில் லோகேஷ் இயக்கிய ‘என் மகன் மகிழ்வன்’ சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்டு விருது அளிக்கப்பட்டது.\nஇது குறித்துப் பேசிய இயக்குநர் லோகேஷ், “இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான ரஜினிஷ் கனுஜாவிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது எங்களுடைய முழு திரைப்படக் குழுவிற்கும் கிடைத்த வெற்றி. இந்தப் படத்தை இணைந்து தயாரித்து ஆரம்பத்திலிருந்தே எங்களுக்குப் பக்கபலமாக இருந்துவரும் அணில் சக்சேனா மற்றும் சிரில் டி'சௌசா போன்றோரின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது. இந்த விருது, படக் குழுவினருக்கு மேலான நம்பிக்கையையும், மக்களிடையே ஒரு பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது” எனத் தனது மகிழ்ச்சியைப் வெளிப்படுத்தியிருக்கிறார்.\nதிங்கள், 19 மா 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/update-about-india-pakistan-series-by-pcc-chairman-1945015", "date_download": "2019-05-26T23:57:51Z", "digest": "sha1:WRONAB2IHNXW4DH7Q5I3A3B4YEKT3Y34", "length": 8681, "nlines": 140, "source_domain": "sports.ndtv.com", "title": "ICC Must Ensure Bilateral Series Between India And Pakistan, Says PCB Chairman Ehsan Mani", "raw_content": "\nஇந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் நடந்தே தீரும் - இஸான் மணி உறுதி\nஇந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் நடந்தே தீரும் - இஸான் மணி உறுதி\nஇருநாட்டு தொடர்களில் இவர்கள் ஆடாமல் ஐசிசி தொடர்களில் மட்டும் ஏன் இணைந்து ஆட வேண்டும் என்றார் இஸான் மணி\nபேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்னைக்கு ஐசிசி தீர்வு காணவேண்டும் என்று மணி தெரிவித்தார். © AFP\nபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பிசிசிஐக்கு எதிராக இருநாட்டு தொடர் நடத்தப்படாமல் இருப்பதற்கு எதிராக ஐசிசியிடம் புகார் தெரிவித்துள்ளது. ஐசிசி இந்த வழக்கை இன்னமும் விசாரணையில் வைத்துள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் இஸான் மணி இருநாடுகளுக்குமிடையே விரைவில் தொடர் நடைபெறும் என்று உறுதியளித்தார்.\nமேலும் அவர் ''இருநாட்டு தொடர்களில் இவர்கள் ஆடாமல் ஐசிசி தொடர்களில் மட்டும் ஏன் இணைந்து ஆட வேண்டும்'' என்றார். பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்னைக்கு ஐசிசி தீர்வு காணவேண்டும் என்று மணி தெரிவித்தார்.\nஐசிசி இருநாடுகளுக்கும் இடையே பேசி இதில் தீர்வு காண்பதற்குல் பதி இரு வாரியங்களும் சண்டை போட்டுக்கொள்கின்றன. இதில் தீர்வு இல்லை என்றால் கிரிக்கெட்டுக்காக பிச்சை எடுக்க முடியாது. இப்போது இந்தியாவில் தேர்தல் வர உள்ளது அதன் பிறகு என்ன நடக்கும் என்பது பிசிசிஐக்கு தெரியாது. அதனால் இப்போதே தீர்வுக்கான பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றார்.\nஇதில் தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றார் மணி.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nபயிற்சி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து மோதல்\nஇங்கிலாந்து கால்பந்து கேப்டனுடன் செல்ஃபி... கோலியை கலாய்த்த அபிஷேக் பச்சன்\nஉலகக் கோப்பையில் பேட்டிங் பிட்ச்களை பார்த்து பயமில்லை - சஹால்\nஉலகக் கோப்பையின் டாப் 3 வீரர்களில் ஸ்மித்துக்கு இடமில்லை: மார்க் வாஹ்\n\"இந்தியா புதிய உயரங்களை எட்டும்\" - மோடிக்கு கோலியின் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinaseithy.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-05-27T00:26:22Z", "digest": "sha1:S4ACR7CDZSUXV5CPIPELFDSZMNE5SSUA", "length": 29749, "nlines": 208, "source_domain": "thinaseithy.com", "title": "இலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள்; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 218 ஆக அதிகரிப்பு!! - Thina Seithy", "raw_content": "\nஇலங்கையிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலிய செல்ல முயன்ற 41 பேர் கைது \nரிஷாட்டுக்கு எதிராக வாக்களிக்க முடிவெடுத்துள்ளோம் – தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சிறீகாந்தா…\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nஅமைச்சரும் துணை முதல்வரும் டெல்லி பயணம்\nவெற்றி சான்றிதழை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்கிய ரவீந்திரநாத்\nஇந்திய பாராளுமன்ற தேர்தலின் தற்போதைய கள நிலவரம்\nமக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் பின்னடைவு\nதமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலையில்\nவடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை – டிரம்ப்\nதீ விபத்தில் சிக்கி 22 பேர் பலி\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nதமிழ் மக்களுக்கு இடையில் தொடர்புகளை வலுப்படுத்த ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு\nமத்தியில் ஆட்சியமைக்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி\n`தர்மபிரபு’ வெளியீட்டு திகதி அறிவிப்பு\nஹன்சிகாவுக்கு பதிலாக வந்த நித்தி அகர்வால்\nஎனக்கு நடிப்பு வரவில்லை மருத்துவராகவே இருந்து விடுகிறேன் – சாய் பல்லவி\nதிருமணத்திற்கு பின் ஜோடி சேரும் புதுமண தம்பதி\nரஜினிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்\nஉலகக்கிண்ண பயிற்சிப் போட்டிகளில் படு தோல்வியடைந்த இந்தியா\n3 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்\n87 ஓட்டங்களினால் படு தோல்வியை தழுவிய இலங்கை\nமுதல் 10 இடங்களை பிடித்த பந்து வீச்சாளர்கள்\nஇந்திய அணியே உலக கிண்ணத்தை கைப்பற்றும் – மித்தாலி ராஜ்\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.26\nயேர்மனியில் சிறப்புமிக்க ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயத்தின் தேர் திருவிழா \nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.25\nவைகாசி சஷ்டி தினம். ஒரு பார்வை \nதிரு விளக்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்\nஉறுதியான, நீளமான கூந்தலை பெறவேண்டுமா\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத மருத்துவம்\nகுழந்தைகள் குறை மாதத்தில் பிறப்பதற்கான வாய்ப்புக்களை குறைப்பது எப்படி\nகுழந்தைகளுக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்கலாமா\nஇங்கிலாந்தில் இந்திய விஞ்ஞானி சாதனை; எச்.ஐ.வி. நோயாளி, ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையால் குணம்.\nநட்பே துணை – நட்பை நேசிப்போம்\nவிடுதலைப்புலிகள் மீதான விமல் வீரவன்சாவின் குற்றசாட்டு-இதயச்சந்திரன்\n”கூலி வேலை செய்தவர்களின் சாதனை ஒன்றை உங்களால் கூற முடியுமா\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nசெவ்வாய்க்கு செல்ல நீங்களும் தயாரா\nநவீன உலகில் மற்றுமொரு கண்டுபிடிப்பு – களை அகற்றும் ரோபோ\nபூமி கண்காணிப்புக்காக விண்ணில் பாய்ந்த ரீசாட்-2பிஆர்1\nபேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள்; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 218 ஆக அதிகரிப்பு\nதலை நகர் கொழும்பு உட்பட நாட்டில் இன்று இடம்பெற்ற 8 தொடர் குண்டுவெடிப்புக்களில் 218 உயிரிழந்துள்ளதுடன் மேலும் 452 பேர் படுகாயமடைந்து 6 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nபலியானவர்களில் சுமார் 35 வெளிநாட்டவர்களும் உள்ளடங்கும் நிலையில், காயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nகொழும்பின் கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, கட்டான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுவபிட்டி – புனித செபஸ்டியன் தேவாலயம், மட்டக்களப்பு புனித சியோன் தேவாலயம் ஆகியவற்றிலும் கொம்பனி வீதி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஷங்ரில்லா, சினமன் கிராண்ட் ஆகிய நட்சத்திர ஹோட்டல்களிலும் கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிங்ஸ்பெரி நட்சத்திர ஹோட்டலிலும் இன்று காலை 8.45 மணிக்கும் 9.30 மணிக்கும் இடையில் குண்டுத் தககுதல்கள் இடம்பெற்றன.\nஇந்த ஆறு சம்பவங்களும் தற்கொலை தாக்குதல்கள் என பொலிஸாரால் சந்தேகிக்கப்படுகின்றது. அத்துடன் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் தெஹிவளை பொலிஸ் பிரிவின் மிருகக்காட்சி சாலைக்கு முன்பாக உள்ள ஹோட்டலில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றதுடன் பின்னர் 2.30 மணியளவில், தெமட்டகொட பொலிஸ் பிரிவில் குண்டுவெடிப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர்கள் தொடர்பிலான விசாரணைக்கு சென்ற கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் மூவர் தெமட்டகொட மஹவில பூங்கா பகுதி சொகுசு வீட்டில் இடம்பெற்ற குன்டுவெடிப்பில் உயிரிழந்ததாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nஇந் நிலையில் இந்த 8 சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என பொலிஸார் சந்தேகிக்கும் நிலையில், அவ்வனைத்து சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணை செய்து சந்தேக நபர்களைக் கைது செய்யும் பொறுப்பு குற்றப் புலனயவுப் பிரிவின் (சி.ஐ.டி.) பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇந் நிலையில் இன்றைய குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இதுவரை வரை 13 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.\nஅவர்களில் மூவர் தெமட்டகொடை வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர். ஒருவர் வெடிபொருள் எடுத்து வந்த வேனின் சாரதியாவார்.\nஒவ்வொரு சம்பவங்கள் தொடர்பிலும் எத்தனை பேர் கொல்லப்பட்டரகள் என்பது தொடர்பில் உறுதியாக கூற முடியாத போதும், நேற்று மாலை வரை வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ள சடலங்களை மையபப்டுத்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கணிக்கப்பட்டது.\nகொழும்பு தேசிய வைத்தியசாலையில் இது வரையிலான காலப்பகுதியில் 77 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதுடன் அங்கு மேலும் 261 பேர் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nநீர்கொழும்பு வைத்தியசாலையில் 104 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதுடன் அங்கு தொடர்ந்தும் 100 பேர் வரையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nஅதேபோல் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் ( களுபோவில) இரு சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதுடன் அங்கு மேலும் 6 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் தெஹிவளை சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவர்களாவர்.\nமட்டக்களப்பு குண்டுவெடிப்பில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 51 பேர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதன வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nகொழும்பு வடக்கு போதன அவைத்தியசாலையில் ( ராகம) 7 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 32 பேர் காயமடைந்து ��ிகிச்சைப் பெற்று வருகின்றனர். அத்துடன் கம்பஹ வைத்தியசாலையிலும் இருவர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nகொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள பிரேதங்களில் இன்று மாலையாகும் போது 35 வெளிநாட்டவர்களின் சடலங்கள் இருந்ததாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார். அவர்களில் அமெரிக்கா, டென்மார்க், சீனா, ஜப்பான், பாகிஸ்தான், மொரோக்கோ, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளை சேர்ந்தவர்கள் உள்ளடங்குவதாக அந்த அதிகாரி சுட்டிக்கடடினார்.\nஇலங்கையிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலிய செல்ல முயன்ற 41 பேர் கைது \nரிஷாட்டுக்கு எதிராக வாக்களிக்க முடிவெடுத்துள்ளோம் – தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சிறீகாந்தா \n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nதேசிய தலைவர் மீது நான் ஒரு போதும் பொய் குற்றசாட்டு முன் வைத்தது இல்லை \nமுஸ்லீம்களை வடக்கில் இருந்து புலிகள் வெளி ஏற்றிய காரணத்தை கூறிய கருணா \nயாழில் குளத்துக்குள் பிறந்தநாள் கொண்டாடிய வாள் குழு\nநாட்டுக்காக ஜனாதிபதி தேர்தலில் களம் காண தயார்\nஇலங்கையிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலிய செல்ல முயன்ற 41 பேர் கைது \nஇலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மீன்பிடி படகு வழியாக செல்ல முயன்ற 41 பேரை...\nரிஷாட்டுக்கு எதிராக வாக்களிக்க முடிவெடுத்துள்ளோம் – தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சிறீகாந்தா \nரிஷாட்டுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையிலேயே எங்களுடைய கட்சியினுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக...\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஹப்புத்தளை மற்றும் தியதலாவவைக்கு அருகில் ரயிலொன்று தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பட்டு நிலையம்...\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையானவை என உறுதிப்படுத்தப்படுமானால்...\nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nசட்டவிரோதமான முறையில் நாடு முழுதும் செயற்பாட்டில் உள்ள அனைத்து மத்ரஸா பாடசாலைகளையும்...\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\nஇலங்கையிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலிய செல்ல முயன்ற 41 பேர் கைது \nரிஷாட்டுக்கு எதிராக வாக்களிக்க முடிவெடுத்துள்ளோம் – தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சிறீகாந்தா…\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nஅமைச்சரும் துணை முதல்வரும் டெல்லி பயணம்\nவெற்றி சான்றிதழை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்கிய ரவீந்திரநாத்\nஇந்திய பாராளுமன்ற தேர்தலின் தற்போதைய கள நிலவரம்\nமக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் பின்னடைவு\nதமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலையில்\nவடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை – டிரம்ப்\nதீ விபத்தில் சிக்கி 22 பேர் பலி\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nதமிழ் மக்களுக்கு இடையில் தொடர்புகளை வலுப்படுத்த ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு\nமத்தியில் ஆட்சியமைக்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி\n`தர்மபிரபு’ வெளியீட்டு திகதி அறிவிப்பு\nஹன்சிகாவுக்கு பதிலாக வந்த நித்தி அகர்வால்\nஎனக்கு நடிப்பு வரவில்லை மருத்துவராகவே இருந்து விடுகிறேன் – சாய் பல்லவி\nதிருமணத்திற்கு பின் ஜோடி சேரும் புதுமண தம்பதி\nரஜினிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்\nஉலகக்கிண்ண பயிற்சிப் போட்டிகளில் படு தோல்வியடைந்த இந்தியா\n3 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்\n87 ஓட்டங்களினால் படு தோல்வியை தழுவிய இலங்கை\nமுதல் 10 இடங்களை பிடித்த பந்து வீச்சாளர்கள்\nஇந்திய அணியே உலக கிண்ணத்தை கைப்பற்றும் – மித்தாலி ராஜ்\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.26\nயேர்மனியில் சிறப்புமிக்க ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயத்தின் தேர் திருவிழா \nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.25\nவைகாசி சஷ்டி தினம். ஒரு பார்வை \nதிரு விளக்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்\nஉறுதியான, நீளமான கூந்தலை பெறவேண்டுமா\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத மருத்துவம்\nகுழந்தைகள் குறை மாதத்தில் பிறப்பதற்கான வாய்ப்புக்களை குறைப்பது எப்படி\nகுழந்தைகளுக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்கலாமா\nஇங்கிலாந்தில் இந்த��ய விஞ்ஞானி சாதனை; எச்.ஐ.வி. நோயாளி, ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையால் குணம்.\nநட்பே துணை – நட்பை நேசிப்போம்\nவிடுதலைப்புலிகள் மீதான விமல் வீரவன்சாவின் குற்றசாட்டு-இதயச்சந்திரன்\n”கூலி வேலை செய்தவர்களின் சாதனை ஒன்றை உங்களால் கூற முடியுமா\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nசெவ்வாய்க்கு செல்ல நீங்களும் தயாரா\nநவீன உலகில் மற்றுமொரு கண்டுபிடிப்பு – களை அகற்றும் ரோபோ\nபூமி கண்காணிப்புக்காக விண்ணில் பாய்ந்த ரீசாட்-2பிஆர்1\nபேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு\nஇலங்கையிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலிய செல்ல முயன்ற 41 பேர் கைது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/jayalalithaa-sasikala-kodanadu-bunglow-estate--pjb2c8", "date_download": "2019-05-26T23:23:41Z", "digest": "sha1:BOZTXULKDRALJ7ZE24LO6ZF4X76QLW3H", "length": 21754, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஜெயலலிதாவை பின்னாடி உட்கார வைத்து பெடலை மிதித்த சசிகலா... வைரலாகும் புகைப்படங்கள்!!!", "raw_content": "\nஜெயலலிதாவை பின்னாடி உட்கார வைத்து பெடலை மிதித்த சசிகலா... வைரலாகும் புகைப்படங்கள்\nஇந்த இடத்தில் இன்னொரு சுவாரஸ்யத்தையும் பார்க்க வேண்டும். ஜெயலலிதா முதல் முறை முதல்வராக இருந்தபோது தனது புடவைக்கு மேட்சிங்காக மேல் அங்கி ஒன்றை அணிவதை ஸ்டைலாக வைத்திருந்தார். வளர்ப்பு மகன் திருமண வைபவம் போன்ற சமயங்களின் போட்டோக்களில் இதை காண முடியும். அதன் பிறகான காலங்களில் அதை தவிர்த்தார்.\n2011 சட்டமன்ற தேர்தலின் மூலம் முரட்டு செல்வாக்குடன் அ.தி.மு.க. ஆட்சி அமைத்தது. மரண சறுக்கலை சந்தித்தது தி.மு.க. இந்த தேர்தலுக்காக தொய்வே இல்லாமல் உழைத்ததாலும், அரசை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்று இயங்க ஆரம்பித்ததாலும் ஓய்வுக்காக ஏங்கினார் ஜெயலலிதா. விளைவு, கோடநாடு நோக்கி கிளம்பினார். கூடவே சசிகலா உள்ளிட்ட படைபரிவாரங்களும் கிளம்பின.\nஅந்த சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் முன்பும் அவர் தங்கியிருந்தது கோடநாடு பங்களாவில்தான். அங்கிருந்து கிளம்பும் முன் ‘அடுத்த முறை இங்கே முதலமைச்சராகதான் காலெடுத்து வைப்பேன்’ என்று சபதம் போட்டுவிட்டுதான் கிளம்பினார். அதை அப்படியே நிறைவேற்றவும் செய்தார். கோடநாடு சென்று பங்களாவில் சில நாட்கள் தங்கிவிட்டு முதல்வர் தலைநகர் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாட்கள் நகர்ந்தன முத��்வர் கிளம்பவில்லை. இதில் எதிர்கட்சியான தி.மு.க. கடும் டென்ஷனாகிவிட்டது. இந்த நேரத்தில் கைத்தறி நெசவாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட சில முக்கிய பிரச்னைகள் மாநில அளவில் எழுந்தன.\nஉடனே கருணாநிதி... “கும்பி காயுது, கூழுக்கு அழுவுது கோடநாடு ஒரு கேடா” என்று அன்று காமராஜரை பார்த்து கேட்ட அதே கேள்வியை ஜெயலலிதாவை பார்த்தும் கேட்டார். டென்ஷனின் உச்சத்துக்கே போய்விட்டார் ஜெயலலிதா. உடனே எடுத்துவிட்டார் ஒரு சவடால் பதில் அறிக்கையை தானும் ஒரு மனுஷிதான், ஓயாத மக்கள் பணிகளுக்கு இடையில் சில நாட்கள் கோடநாடில் இருக்கும் என் சொந்த வீட்டுக்கு வந்திருக்கிறேன், இங்கிருந்தும் அரசு பணியைதான் செய்து கொண்டிருக்கிறேன். நான் ஒன்றும் ஓய்வாகவோ, ரிலாக்ஸ்ட் செய்து கொண்டோ இல்லை. அயராது அரசு பணியையும், மக்கள் பணியையும்தான் கவனித்துக் கொண்டிருக்கிறேன்” என்று அன்று காமராஜரை பார்த்து கேட்ட அதே கேள்வியை ஜெயலலிதாவை பார்த்தும் கேட்டார். டென்ஷனின் உச்சத்துக்கே போய்விட்டார் ஜெயலலிதா. உடனே எடுத்துவிட்டார் ஒரு சவடால் பதில் அறிக்கையை தானும் ஒரு மனுஷிதான், ஓயாத மக்கள் பணிகளுக்கு இடையில் சில நாட்கள் கோடநாடில் இருக்கும் என் சொந்த வீட்டுக்கு வந்திருக்கிறேன், இங்கிருந்தும் அரசு பணியைதான் செய்து கொண்டிருக்கிறேன். நான் ஒன்றும் ஓய்வாகவோ, ரிலாக்ஸ்ட் செய்து கொண்டோ இல்லை. அயராது அரசு பணியையும், மக்கள் பணியையும்தான் கவனித்துக் கொண்டிருக்கிறேன்\nஇதை மெய்ப்பிக்கும் விதமாக முதல்வரின் கோடநாடு பங்களா என்பது அவரது முகாம் அலுவலகமே, தலைமை செயலர் -2 இங்கே தங்கியிருந்து பணிபுரிந்து கொண்டிருக்கிறார், கோட்டையிலும் முதல்வரின் போயஸ் முகாம் அலுவலகத்திலும் இருக்கும் அனைத்துவித வசதிகளும் இங்கேயும் இருக்கின்றன, காவல்துறை தலைமையும் இங்கே பக்காவாக ரிப்போர் செய்தபடி மாநில சட்ட ஒழுங்கை கண்காணித்து வருகிறது, மாநிலத்தில் நடக்கும் எந்த ஒரு எமர்ஜென்ஸி நிலையை குறித்து உயர்மட்ட ஆலோசனை நடத்திடவும் இங்கே அரங்க வசதிகள் உள்ளன, சொல்லப்போனால் மினி சட்டசபையே நடத்திடலாம் என்பது போன்ற தகவல்கள் கசியவிடப்பட்டன.\nஇதை மக்கள் வாய்பிளந்து பார்த்ததோடு, ‘அம்மா அம்மாதான்யா’ என்று சிலாகித்தனர். அதன்பிறகு நெடு நாள் கழித்து ஜெயலலிதா அங்கிருந்து கிளம்பினார்... அதெல்லாம் தனிக்கதை. சரி அந்த பழைய விஷயங்கள் இப்போது எதற்கு என்கிறீர்களா\nஅதாவது கோடநாடு பங்களாவில் தங்கியிருக்கும் ஜெயலலிதா மாலை நேரங்களில் தனது எஸ்டேட்டில் இருக்கும் ஏரியை சுற்றி பேட்டரி காரில் பயணம் செய்து இளைப்பாறுகிறார். சில சமயங்களில் சசியை பக்கத்தில் அமரவைத்து, தானே பேட்டரி காரை இயக்குகிறார் என்று சில புலனாய்வு வார பத்திரிக்கைகளில் கட்டுரைகள் வந்தன.\nமுதல்வருக்கு இருக்கும் அதிக போலீஸ் பாதுகாப்புகள் பத்தாது என்று, வீரப்பன் தேடுதல் வேட்டையில் இருந்த சிறப்பு அதிரடிப்படையையும் (STF) இங்கே கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர். அந்த வீரர்கள் வழக்கமான் பச்சை நிற யூனிஃபார்ம் அணிந்து தேயிலை தோட்டங்களுக்குள் பதுங்கி பாதுகாவல் புரிகின்றனர். மாலை வேளைகளில் ஜெயலலிதா தன் எஸ்டேட் சாலையில் பேட்டரி காரில் செல்வதை இந்த வீரர்கள் பார்த்து பரவசமாகியிருக்கின்றனர். ஆனால் ‘இதை வெளியில் சொல்ல கூடாது.’ என்று தலைமை அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது என்றும் எழுதப்பட்டது. அதை மறுத்தது கோடநாடு பங்களா நிர்வாகம். கூடவே ஜெ.,வுக்கு சொந்தமான எஸ்டேட்டில் உள்ள ஏரியில் ஜெ., சசி இருவரும் போட்டிங் போகின்றனர் என்றும் எழுதப்பட்டது. அதை மறுத்தது கோடநாடு பங்களா நிர்வாகம். கூடவே ஜெ.,வுக்கு சொந்தமான எஸ்டேட்டில் உள்ள ஏரியில் ஜெ., சசி இருவரும் போட்டிங் போகின்றனர் என்ற தகவலை கண்கள் சிவக்க மறுத்திருந்தார் ஜெயலலிதா.\nஆனால் இப்போது வெளியாகி வரும் புகைப்படங்கள் அன்று கோடநாடு பற்றி எழுதப்பட்டவையெல்லாம் உண்மையே என்று நிரூபிக்கின்றன. எஸ்டேட்டில் ஏரிக்கரையில் ஜெ., பேட்டரி காரை ஓட்டிச்செல்ல, பக்கத்தில் தொப்பி அணிந்தபடி சசி உட்கார்ந்திருக்கும் போட்டோ வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் இப்போது இன்னொரு போட்டோ வைரலாகி வருகிறது.\nஅதாவது எஸ்டேட் ஏரியில் ஜெயலலிதா ஹாயாக போட்டிங் போகும் போட்டோ அது. நான்கு பேர் பயணிக்கும் பெடலிங் டைப் போட் அது. முன்புறம் சசிகலாவும், டாக்டர் வெங்கடேஸும் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் பெடல் போட்டு போட்டை இயக்குகின்றனர். போட்டின் பின் இருக்கையில் ஜெயலலிதா சந்தோஷம் பொங்க அமர்ந்திருக்கிறார். குளிரை தாங்கும் முழு நீள கவுன் அணிந்து, கழுத்தில் மஃப்ளர் சுற்றியிருக்கிறார். அதே பின் இருக்��ையில் ஜெ.,விடமிருந்து நன்கு தள்ளி ஊதா நிற யூனிஃபார்மில் ஒரு நபர் அமர்ந்திருக்கிறார். நீச்சல் தெரிந்த, பாதுகாப்பு பணியாளராக கூட இருக்கலாம். டாக்டர் வெங்கடேஸும், சசியும் மிக கூலாக பெடலிங் செய்யும் அந்த போட்டோ தெறிக்க விடுகிறது.\nஆக கோடநாடு எஸ்டேட் பங்களாவில் ஜெயலலிதா ரிலாக்ஸ்ட் செய்து கொண்டது இதோ நிரூபணமாகிறது என்று விமர்சகர்கள் சவுண்டு விடுகின்றனர். ஆனால், ‘இந்த போட்டோ அம்மா முதல்வராக இல்லாதபோது கோடநாட்டில் எடுக்கப்பட்டது.’ என்று மறுத்து சொல்லி, அவரை காப்பாற்ற கூட அ.தி.மு.க.வின் அதிகார மையங்கள் யாரும் முன் வரப்போவதில்லை என்று விமர்சகர்கள் சவுண்டு விடுகின்றனர். ஆனால், ‘இந்த போட்டோ அம்மா முதல்வராக இல்லாதபோது கோடநாட்டில் எடுக்கப்பட்டது.’ என்று மறுத்து சொல்லி, அவரை காப்பாற்ற கூட அ.தி.மு.க.வின் அதிகார மையங்கள் யாரும் முன் வரப்போவதில்லை\nஇந்த இடத்தில் இன்னொரு சுவாரஸ்யத்தையும் பார்க்க வேண்டும். ஜெயலலிதா முதல் முறை முதல்வராக இருந்தபோது தனது புடவைக்கு மேட்சிங்காக மேல் அங்கி ஒன்றை அணிவதை ஸ்டைலாக வைத்திருந்தார். வளர்ப்பு மகன் திருமண வைபவம் போன்ற சமயங்களின் போட்டோக்களில் இதை காண முடியும். அதன் பிறகான காலங்களில் அதை தவிர்த்தார்.\nஆனால் கோடநாடில் இருக்கும் காலங்களில் பழைய அங்கி போன்ற ஒன்றை குளிருக்காக அவர் ஸ்பெஷலாக டிஸைன் செய்து பயன்படுத்தியது இப்போது தெரிய வருகிறது. பல வண்ணங்களில் அந்த ஆடையை டிஸைன் செய்து ரெடி பண்ணி வைத்திருந்ததோடு அதற்கு காண்ட்ராஸ்ட் நிறத்தில் மஃப்ளர்களையும் பயன்படுத்தியிருக்கிறார். போட்டோக்களில் அவரது ஆடைகள் பளீச்சென அவரது தேஜஸை உயர்த்திக் காட்டுகின்றனர். ஹும்\n’பாமகவை கூட்டணியில் சேர்த்தது ஜெயலலிதாவுக்கு அதிமுக செய்த துரோகம்..’ ஆதாரங்களை புட்டுப்புட்டு வைத்த விசிக வன்னி அரசு..\n: சமாதியில பூ வைக்க மாட்டேங்கிறாங்க, சிலையை வேஷ்டியால மூடுறாங்க. உண்மைதானே\nஜெயலலிதா வாழ்க்கை முழுவதும் வெறுத்ததை, வெற்றிகரமாக செய்து முடித்த எடப்பாடி\nஅதிமுக... பாமக... தேமுதிக... பாஜக... கொங்கு ஈஸ்வரன்... உறுதியானது மெகா கூட்டணி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் வீடியோ..\nமனைவியை செருப்பால் அடிக்க வைத்த இளைஞர்கள்.. மத்திய பிரதேசத்தில் பரபரப்பு வீடியோ..\n ருசித்து குடிக்கும் மணமகள் வீடியோ..\nஅண்ணனின் பரப்புரை எனது வெற்றியின் அஸ்திவாரம்.. வைகோவை புகழ்ந்து தள்ளிய எம்பி வீடியோ..\nபேராசிரியரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற ஸ்டாலின்.. அடுத்தடுத்து வந்த எம்பிக்கள் வீடியோ..\n திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் வீடியோ..\nமனைவியை செருப்பால் அடிக்க வைத்த இளைஞர்கள்.. மத்திய பிரதேசத்தில் பரபரப்பு வீடியோ..\n ருசித்து குடிக்கும் மணமகள் வீடியோ..\nராகுலை வம்புக்கு இழுத்த காயத்ரி பக்கவா பதிலடி கொடுத்த குஷ்பு\n'கசட தபற 'படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசூர்யாவின் 'NGK ' படத்தில் இணைந்த தம்பி கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/04/29/pannaiyar.html", "date_download": "2019-05-26T23:09:36Z", "digest": "sha1:T6XVQ2J6E5A6BI7U24CDZPXBVP57D6OK", "length": 12997, "nlines": 174, "source_domain": "tamil.oneindia.com", "title": "பண்ணையார் எண்கெளன்டர்: ராமன் கமிஷனுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் | HC lifts stay on Raman Commission - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோடி மீண்டும் அரியாசனம் 30ம் தேதி பதவியேற்பு\n6 hrs ago நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\n6 hrs ago குஜராத்துல நீங்க முழக்கமிடுவது மேற்கு வங்கத்துக்கு கேட்கணும்.. மம்தாவை அலறவைத்த அமித் ஷா\n7 hrs ago கொல்கத்தா விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானம் சுற்றி வளைப்பு.. பாதுகாப்பு படை அதிரடி சோதனை\n8 hrs ago எண்ணிக்கை முக்கியமல்ல.. எதிர்த்து போராடும் வலிமையே முக்கியம்.. திருமாவளவன் பரபரப்பு பேச்சு\nTechnology ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\nSports தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nபண்ணையார் எண்கெளன்டர்: ராமன் கமிஷனுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nவெங்கடேச பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ராமன் கமிஷன் தனது விசாரணையைதொடங்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஆள் கடத்தல், பண மோசடி, கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டதற்காக பலவேறு வழக்குகளில் தேடப்பட்டுவந்தவர் வெங்கடேச பண்ணையார்.\nஇந் நிலையில் பண்ணையாரும், அவரது நண்பர் பெப்சி முரளி என்பவரும், நிதி நிறுவன அதிபர் ஒருவரை மிரட்டிப் பணம் பறிக்க முயற்சிசெய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், பண்ணையாரைப் பிடிக்க சென்னையில் அவர் தங்கியிருந்த வீட்டுக்கு போலீஸார் சென்றபோது,வெங்கடேச பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஇந்த எண்கெளன்டர் சாவு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராமனை உறுப்பினராக கொண்ட விசாரணைக் கமிஷனை தமிழக அரசுஅமைத்தது. கமிஷன் அமைக்கப்பட்ட சில வாரங்களில் நீதிபதி ராமனின் மருமகன் வெங்கடேசன், திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அவரதுவீட்டில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஇச் சூழ்நிலையில், பண்ணையாரின் நண்பரான பெப்சி முரளி என்பவர், ராமன் கமிஷனுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி தினகர், ராமன் கமிஷனுக்கு இடைக்காலத் தடை விதித்துஉத்தரவிட்டார்.\nஇந்தத் தடையை நீக்கக் கோரி தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகண்ணதாசன், ராமன் கமிஷன் விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டார்.\nமேலும், ராமன் கமிஷன் தனது விசாரணையை தொடங்கி அதுதொடர்பான அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்யலாம், ஆனால்அறி���்கையை வெளியிடக் கூடாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/MobilePhone", "date_download": "2019-05-27T00:15:34Z", "digest": "sha1:OCSYUXQSEWNO2MBGTHVW7Q72YLFSYIJ2", "length": 14132, "nlines": 132, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Technology - MobilePhone", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசியோமியின் ரெட்மி பிராண்டு வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்ட புதிய ஸ்மார்ட்போனை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்துள்ளது.\n64 எம்.பி.யுடன் விரைவில் அறிமுகமாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nசாம்சங் நிறுவனம் 64 எம்.பி. கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசமீபத்தில் அறிமுகமான சியோமி ஸ்மார்ட்போன் விற்பனை விரைவில் நிறுத்தம்\nசியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஸ்மார்ட்போனின் விற்பனையை விரைவில் நிறுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nரூ.11,000 பட்ஜெட்டில் 48 எம்.பி. கேமரா கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசியோமி நிறுவனம் இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதில் 48 எம்.பி. பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது.\nசீர் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு புதிய வெளியீட்டு விவரம்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் சீர் செய்யப்பட்ட வெர்ஷன் புதிய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஇணையத்தில் லீக் ஆன பன்ச்-ஹோல் டிஸ்ப்ளே, நான்கு பிரைமரி கேமரா கொண்ட ஹூவாய் ஸ்மார்ட்போன்\nஹூவாய் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது. இதில் புதிய ஸ்மார்ட்போன் பன்ச்-ஹோல் டிஸ்ப்ளே, நான்கு பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என தெரிகிறது.\nஅதிரடி சலுகைகளுடன் ஒன்பிளஸ் 7 ப்ரோ விற்பனை துவக்கம்\nஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 7 ப்ரோ இந்திய விற்பனை துவங்கியுள்ளது.\nமலிவு விலையில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த மைக்ரோமேக்ஸ்\nமைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்தியாவில் மலிவு விலையில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.\nமலிவு விலையில் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஹாங்காங்கை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனம் இந்தியாவில் மலிவு விலையில் டூயல் கேமரா சென்சார் கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.\n48 எம்.பி. கேமராவுடன் விரைவில் இந்தியா வரும் புதிய சியோமி ஸ்மார்ட்போன்\nசியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் 48 எம்.பி. பிரைமரி கேமராவுடன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.\nஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் இந்தியாவில் ஒன்பிளஸ் 7 அறிமுகம்\nஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 7 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nரெட்மி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரெட்மி பிராண்டு ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் பற்றி அந்நிறுவன தலைவர் லு வெய்பிங் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.\nஇந்தியாவில் அதற்குள் இருபது லட்சம் யூனிட்கள் விற்பனையான ரெட்மி நோட் 7 சீரிஸ்\nசியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அதற்குள் 20 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n2019 ஐபோன்களில் இந்த அம்சம் நிச்சயம் வழங்கப்படுமாம்\nஆப்பிள் நிறுவனத்தின் 2019 ஐபோன் மாடல்களில் நிச்சயம் இந்த அம்சங்கள் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தியாவில் இரு சாம்சங் ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nசாம்சங் நிறுவனம் இந்தியாவில் தனது இரு ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை அதிரடியாக குறைத்திருக்கிறது.\nஒப்போ ரெனோ இந்திய வெளியீட்டு விவரம்\nஒப்போ நிறுவனத்தின் புதிய ரெனோ சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் உருவாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்\nரியல்மியின் புதிய ஸ்மார்ட்போன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் மிகமுக்கிய அம்சம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. #Realme\nஇந்தியாவில் இரு நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இரண்டு நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பதாக அறிவித்துள்ளது. #Nokia\nகுறைந்த விலையில் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்கள் அற��முகம்\nகூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யப்பட்டது. #Google\nஇந்தியாவில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. #Nokia\nகூகுள் பிக்சல் 3ஏ XL இந்திய விலை வெளியானது\nகூகுள் நிறுவனம் தனது பிக்சல் 3ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இன்னும் சில மணி நேரங்களில் அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில், இதன் விலை வெளியாகியுள்ளது. #Google\nவாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்\n64 எம்.பி.யுடன் விரைவில் அறிமுகமாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/OMP_4.html", "date_download": "2019-05-27T00:18:32Z", "digest": "sha1:KH5FTWFXGBDXT7AKRMWTMIXFEHRLRMON", "length": 8223, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "காணாமல் போனோருக்கான கிளை அலுவலகம் மாத்தறையில் திறப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / காணாமல் போனோருக்கான கிளை அலுவலகம் மாத்தறையில் திறப்பு\nகாணாமல் போனோருக்கான கிளை அலுவலகம் மாத்தறையில் திறப்பு\nநிலா நிலான் March 04, 2019 கொழும்பு\nகாணாமல் போனோருக்கான பணயத்தின் முதலாவது பிராந்திய கிளைச் செயலகம், மாத்தறையில் நேற்றுமுன்தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nசிறிலங்கா அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அளித்த வாக்குறுதிக்கு அமைய, நிலைமாறு கால நீதிப்பொறிமுறைகளை உருவாக்கும் செயல்திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு, காணாமல் போனோருக்கான செயலகத்தை உருவாக்கியது.\nஇந்தச் செயலகம், வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும், தென்பகுதியிலுமாக, மொத்தம் 12 கிளை செயலகங்களை அமைக்கவுள்ளதாக அதன் தலைவர் சாலிய பீரிஸ் கூறியிருந்தார்.\nஇந்த நிலையில் முதலாவது கிளைச் செயலகம் நேற்று முன்தினம் மாத்தறையில் திறந்து வைக்கப்பட்டது. இதனை சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய திறந்து வைத்தார்.\nஅதேவேளை, இன்னொரு கிளைச்செயலகம், மன்னாரில் இந்த மாதம் திறந்து வைக்கப்படவுள்ளது.\nகாணாமல் போனோருக்கான செயலகம் உருவாக்கப்பட்டு ஒரு ஆண்டு கடந்தும், காணாமல் ஆக்கப்���ட்டோர் தொடர்பாக எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காணவில்லை என்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் காணொளி மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/author/networkud/", "date_download": "2019-05-27T00:04:54Z", "digest": "sha1:ZKJ6B5SHZODLZOO4QGM7NZAHFWCEOGTI", "length": 4474, "nlines": 97, "source_domain": "www.tamildoctor.com", "title": "Suresh Deva, Author at Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nபிரித்தானியாவில் இளம் வயதினர் எந்த வயதில் தங்கள் கன்னித்தன்மையை இழக்கின்றனர்\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nநீங்கள் அதிக நேரம் தூங���கினால் ஆபத்து\nமலட்டுதன்மை இருக்கிறது என்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள் இவை தான்..\nஇந்த ஆசனத்தை தொடர்ந்து செய்யும் பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி, மூட்டு வலிகளிலிருந்து விடுபடலாம்\nஉடலுறவு பத்தியே நினைச்சிட்டு இருக்கீங்களா\nஅதிகாலை உறவு கொள்ள விரும்புபவர்களுக்கான ரொமான்ஸ் ஐடியாக்கள்..\nபெண்களின் சருமம், கூந்தல் பிரச்சனையை தீர்க்கும் தயிர்\nபெண்கள் கர்ப்பத்தை உறுதிப்படுத்தும் அறிகுறிகள்\nதொடையை ஃபிட்டாக வைத்திருக்க வேண்டுமா\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%92%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-05-26T23:44:10Z", "digest": "sha1:HXNBD2MHTFYRSSZHORUM4FETTZBTW6UE", "length": 16132, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "ஒஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஏதிலிக் கோரிக்கையாளர் குடும்பத்தை விடுதலை செய்யுமாறு கோரும் மனு ஒன்றில் இதுவரை இரண்டு இலட்சம் பேர்வரை கையொப்பமிட்டுள்ளனர் | CTR24 ஒஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஏதிலிக் கோரிக்கையாளர் குடும்பத்தை விடுதலை செய்யுமாறு கோரும் மனு ஒன்றில் இதுவரை இரண்டு இலட்சம் பேர்வரை கையொப்பமிட்டுள்ளனர் – CTR24", "raw_content": "\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nதமிழர்கள் மீதான அரசின் நம்பிக்கையின்மையே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பெறக் காரணம் என அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்\nஅரச தலைவரும் பிரதம��ும் அதிகாரப் போட்டியில் இருந்ததன் விளைவாகவே நாட்டின் இந்த நிலைக்கு காரணம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் நனைமோ லேடிசிமித் (Nanaimo-Ladysmith) நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் பசுமைக் கட்சியின் வேட்பாளர் Paul Manly வெற்றி பெற்றுள்ளார்\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஅடிப்படைவாத கொள்கைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு தேவையென இலங்கை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nமுன்னாள் போராளிகள் சிலருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nஒஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஏதிலிக் கோரிக்கையாளர் குடும்பத்தை விடுதலை செய்யுமாறு கோரும் மனு ஒன்றில் இதுவரை இரண்டு இலட்சம் பேர்வரை கையொப்பமிட்டுள்ளனர்\nஒஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஏதிலிக் கோரிக்கையாளர் குடும்பத்தை விடுதலை செய்யுமாறு கோரும் இணைய மனுவொன்றில் இதுவரையில் சுமார் இரண்டு இலட்சம் பேர் கையொப்பமிட்டுள்ளனர்.\nகுயின்ஸ்லாந்தில் இருந்து கடந்த 12 மாதங்களுக்கு முன்னர் ஈழத் தமிழ் ஏதிலிகளான நடேசலிங்கம், அவரது மனைவி பிரியா மற்றும் ஒஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது குழந்தைகளான கோபிகா, தருணிக்கா ஆகியோரை குடிவரவுத் துறை அதிகாரிகள் நாடுகடத்துவதற்காக கொண்டு சென்ற நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் நாடு கடத்தப்பட இருந்த நிலையி;ல் இக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பல்வேறு கவனயீர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்ததுடன், அரசிற்கு எதிராகவும் பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்த நிலையில், நாடு கடத்தும் உத்தரவு மீளப்பெறப்பட்டது.\nஇந்நிலையில் அவர்களை விடுதலை செய்வதுடன், நீதி வழங்கப்படவேண்டும் என்று கோரும் இணைய மனுவொன்று உருவாக்கப்பட்ட நிலையில் இதுவரை சுமார் இரண்டு இலட்சம் பேர்வரையில் கையொப்பம் இட்டுள்ளனர்.\nஅத்துடன் குயின்லாந்தைச் சேர்ந்த வாசிகள் மைய ஊடக பத்திரிகைகளில் நீதிகோரும் விளம்பரங்களையும் பிரசுரித்து கவனயீர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nPrevious Postராஜீவ் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு கைதிகளின் விடுதலை Next Postவலிந்து காணாமல் போனோரின் குடும்பத்திற்கு மாதாந்தம் 6000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்\nஎதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது\nபிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nவாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என...\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்\nஇந்தியாவின் எல்லைப்பகுதிகளை பாதுகாக்க ரோபோக்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்���ினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2018/10/14/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2019-05-26T23:06:50Z", "digest": "sha1:T7INPE6LHANY6DTULCGBAFQ7V3XZKEN5", "length": 10625, "nlines": 100, "source_domain": "eniyatamil.com", "title": "சினிமாவில் சிகரெட் பிடிப்பது போன்று நடிக்கும் நாயகர்கள் எல்லாம் நல்ல தலைவர்கள் அல்ல : அன்புமணி பேச்சு ! - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nHomeஅரசியல்சினிமாவில் சிகரெட் பிடிப்பது போன்று நடிக்கும் நாயகர்கள் எல்லாம் நல்ல தலைவர்கள் அல்ல : அன்புமணி பேச்சு \nசினிமாவில் சிகரெட் பிடிப்பது போன்று நடிக்கும் நாயகர்கள் எல்லாம் நல்ல தலைவர்கள் அல்ல : அன்புமணி பேச்சு \nசினிமாவில் சிகரெட் பிடிப்பது போன்று நடிக்கும் நாயகர்கள் எல்லாம் நல்ல தலைவர்கள் அல்ல என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கூறினார்.\nசேலத்தில் மாணவர், மாணவியர் பங்கேற்றகேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நல்ல அரசியல் தலைவரை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்று ஒரு மாணவி அன்புமணியிடம் கேட்டார்.\nஇதற்கு அன்புமணி கூறுகையில் ” எனக்கு சினிமா பார்ப்பது ரொம்ப பிடிக்கும். அதேபோல என் குடும்பத்திலும் அனைவருமே சினிமா பார்ப்போம். அது ஒரு பொழுதுபோக்கு. அவ்வளவுதான்.\nஅரிவாள், புகை பிடிப்பது ஆனால், பலரும் சினிமாவில் வருவதை நிஜம் என்று நம்புகிறார்கள். சினிமாவில் சிலர் புகை பிடிப்பவர்களாகவும், அரிவாள் எடுத்து வன்முறையில் ஈடுபடுபவர்களாகவும் வருகிறார்கள்.\nஇவர்களை பின்பற்றும் ரசிகர்களும் நாளை இதையே செய்ய மாட்டார்களா சினிமாவில் சிகரெட் பிடிப்பது போன்று நடிக்கும் நாயகர்கள் எல்லாம் நல்ல தலைவர்கள் அல்ல. அரசியல் தெரிய வேண்டும்.\nஎனவே அரசியல் தலைவர்களாக வருபவர்கள், அவர்களை சார்ந்தவர்களை ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க இருக்க வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் அவசியம் அரசியலை தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் தமிழகத்திற்கு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க முடியும்.” இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பதிலளித்தார்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nசிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் இருந்து பொன். மாணிக்கவேல் மாற்றப்பட்டதின் பின்னணி என்ன \n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/119018/", "date_download": "2019-05-26T23:09:28Z", "digest": "sha1:GQJUQTE22RQOYHVWJKGODFG4QP5SEOQ5", "length": 9459, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "ராஜஸ்தானை டெல்லி 6 விக்கெட்டுக்களினால் வென்றுள்ளது. – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nராஜஸ்தானை டெல்லி 6 விக்கெட்டுக்களினால் வென்றுள்ளது.\n12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 40 ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியினை டெல்லி கப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட்டுக்களினால் வென்றுள்ளது.\nநேற்றிரவு ஜெய்ப்பூரில் ஆரம்பமான இரு அணிகளுக்குமிடையிலான போட்டியில் நாணய சுழற்சியி���் வெற்றிபெற்ற டெல்லி அணி களத்தடுப்பை தெரிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களை எடுத்திருந்தது.\nஇதனையடுத்து 192 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியீட்டியுள்ளது.\nTagsdelhi rajasthan. டெல்லி கப்பிட்டல்ஸ் அணி நாணய சுழற்சி ராஜஸ்தான் ரோயல்ஸ் விக்கெட்டுக்களினால் வென்றுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“தர்கா றவுன் பிரேக்கிங் நியுஸ்” வட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹொரவப்பொத்தானையில் கைதானவர்களிடம் 1பில்லியனுக்கும் அதிமான பணம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகெக்கிராவ முன்பள்ளி பாடசாலையில், வெடிபொருட்கள் – இருவர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n2ஆம் இணைப்பு – இன்டர்போல் இலங்கை விரைந்தது….\nபாராளுமன்ற தேர்தலின் 3-வது கட்ட வாக்குப்பதிவு இன்று\n“தர்கா றவுன் பிரேக்கிங் நியுஸ்” வட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் கைது… May 26, 2019\nஹொரவப்பொத்தானையில் கைதானவர்களிடம் 1பில்லியனுக்கும் அதிமான பணம்… May 26, 2019\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்… May 26, 2019\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 26, 2019\nகெக்கிராவ முன்பள்ளி பாடசாலையில், வெடிபொருட்கள் – இருவர் கைது… May 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலை��ாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/category/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-26T23:00:24Z", "digest": "sha1:C7KGMPSYEJ6HONG6BHHWZA5PJYIF6SLP", "length": 12380, "nlines": 135, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "மனித மனம் – உள்ளங்கை", "raw_content": "\nரா.கி.ரங்கராஜனின் நாவல் ஒன்றில் (பெயர் நினைவில்லை) ஒரு சித்தப்பா வருவார். அவர் கிழமை தோறும் ஒவ்வொரு வலி சொல்வார். கொஞ்சம்கூட மாற்றிச் சொல்லாமல், ஞாயிறென்றால் ஒத்தைத் தலைவலி, திங்களன்று பூட்டுக்குப் பூட்டு வலி, செவ்வாய் முதுகுக் குடைச்சல் – இப்படி தவறாமல் […]\nபங்கு வர்த்தகத்தில் பேராசை கூடாது\nமோசடித் திட்டங்களில் பணத்தைப் போட்டு ஏமாறும் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் அரங்கேறுவதற்கு உளவியல் ரீதியாக காரணங்கள் இருப்பது நிச்சயம். அன்றாடம் செய்திதாள்களிலும் ஊடகங்களிலும் இதுபோல் டுபாக்கூர் திட்டங்களைப் பற்றியும், அவற்றில் பல லட்சங்களை இழந்து நிற்கும் மக்களைப் பற்றியும் செய்திகள் வெளிவந்து […]\nசுசித்ரா கிருஷ்ணமூர்த்தி என்னும் ஹிந்தி நடிகை சுமார் 3.6 கோடி ரூபாய் பணம் விவாகரத்து செய்தபோது தன் கணவனிடமிருந்து பெற்றார் (‘பிடுங்கினார்’ என்று சிலர் சொல்லலாம், ஆனால் நான் அப்படிச் சொல்லவில்லை). அந்தப் பணம் வங்கியில் அவருடைய அக்கவுண்டில் கிரடிட் ஆனவுடனேயே […]\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nசன் நியூஸ் சேனலில் அன்றாடம் காலை 9-30 மணி முதல் 10-30 மணி வரை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி “வர்த்தக உலகம்”. இதை நான் முன்பெல்லாம் ஏதோ கோயம்பேடு மார்க்கெட்டில் கத்தரிக்காய், வெண்டைக்காய் விலை நிலவரம் பற்றிய நிகழ்ச்சி என்று எண்ணிக் கொண்டிருந்தேன். […]\nகண் பார்வையில்லாதவர்கள் சிலர் ஒருவரை ஒருவர் “பார்த்துக்” கொண்டதைப் பற்றி முன்னொரு கட்டுரை எழுதியிருந்தேன். கண்கள் மூலமாக அல்லாமல் ஏனைய புலன்களால் நம் சுற்றுப்���ுறத்தை உணரும் ஒரு அனுபவம் சமீபத்தில் ஏற்பட்டது. எங்கே கண் மருத்துவ மனையில் கண்விழிகளை விரிவாக்க (dilation […]\nதீர்க்கமாக ஊர்த்வ புண்ட்ரம் தரித்து, காதில் கடுக்கன், நல்ல ஆகிருதி சகிதம் (சிகை கண்ணில் படவில்லை) ஒரு பௌராணிகரின் அனைத்து கல்யாண லக்‌ஷணங்களுடன் வந்து அமர்ந்தார் அந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞர். இடம்: மயிலை இராமகிருஷ்ண மாணவரில்லம். நவராத்திரி விழா. […]\nஎழுத்தாளர் சுஜாதா எழுபது வயது கடந்தபின் தான் எதிர்கொள்ளும் வயது முதிர்ந்த சில நபர்களைப் பற்றியும், அவர்களுடனான உரயாடல்களையும் நகைச்சுவை ததும்ப எழுதியுள்ளார். “சிலர், ‘இப்ப எதுல எழுதறிங்க’ என்கிறார்கள். சிலர் மிக அருகே வந்து தொட்டுப்பார்த்து , ‘சார்’ என்கிறார்கள். சிலர் மிக அருகே வந்து தொட்டுப்பார்த்து , ‘சார்\nஆதி சங்கரர் காலத்திலேயே போலி சாமியார்கள் இருந்திருக்கிறார்கள் போல\nஆதி சங்கரரின் “பஜ கோவிந்தம்” என்னும் பக்தி இழையோடும் ஞான வைராக்கிய நூலின் 31 சரணங்களையும் வாசித்த போது பற்பல எண்ணங்கள் என் மனத்தில் அலை பாய்ந்தன. முதலில் திருமதி. எம்.எஸ் அவர்கள் குரலில் அமைந்த பத்து பாடல்களுக்கு ராஜாஜி அவர்களின் […]\nஎம்.எஸ்.சௌந்தரம் என்னும் இந்த அம்மையார் ஒரு சிறந்த கர்நாட இசைக் கலைஞர். T.V.சுந்தரம் ஐயங்கார், பரதக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் ஆகியோருடைய நெருங்கிய உறவினர். அவருடைய இசைப் பயணத்தை வானதி பதிப்பகம் புத்தகமாக வெளியிட்டுள்ளது. என் வீட்டுக்கு அருகாமையிலிருக்கும் நூலகத்தில் கிட்டிய […]\nமூட்டுவலிக்குக் கூட இப்படித்தான் படம் போட வேண்டுமா\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nகழனிப் பானையில விழுமாம் துள்ளி\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 30,818\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,665\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,858\nபழக்க ஒழுக்கம் - 9,138\nதொடர்பு கொள்க - 8,869\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,142\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரச��யல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/dhanush-in-thodari-audio-launch/amp/", "date_download": "2019-05-26T23:30:52Z", "digest": "sha1:FF22TGA5KP5U4XSFUIDN2DW3HJL5AQSW", "length": 3885, "nlines": 18, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Dhanush in 'Thodari' audio launch | Chennai Today News", "raw_content": "\nதொடரி ஆடியோ வெளியீடு. தனுஷ், கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டனர்.\nதொடரி ஆடியோ வெளியீடு. தனுஷ், கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டனர்.\nதனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்த ‘தொடரி’ திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று இந்த படத்தின் ஆடியோ வெளியானது. சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில் தனுஷ், கீர்த்தி சுரேஷ், பிரபுசாலமன், தயாரிப்பாளர் ஜி.தியாகராஜன், சின்னி ஜெயந்த், பார்த்திபன், மனோபாலா, வசந்தபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஇந்த விழாவில் தனுஷ் இந்த படத்திற்காக செய்த கடின உழைப்பு, ரயில் சண்டைகளில் எடுத்த ரிஸ்க், ஆகியவை குறித்து படக்குழுவினர் பாராட்டி பேசினர். இறுதியில் பாடல்கள் வெளியானது. இந்த படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் உள்ளது. அனைத்து பாடல்களையும் யுவபாரதி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. அடடா இது என்ன” என்று தொடங்கும் பாடல்: பாடியவர்கள் ஹரிச்சரண், வந்தனா ஸ்ரீனிவாசா\n2. ஊரெல்லாம் கேட்குதே” என்று தொடங்கும் பாடல்: பாடியவர்கள்: ஸ்ரேயா கோஷல், மரியாரோ.\n3. ‘மனுஷனும் மனுஷனும்’ என்று தொடங்கும் பாடல்: பாடியவர்: கானாபாலா, பாடலாசிரியர்: யுவபாரதி\n4. போன உசுரு வந்துருச்சு’ என்று தொடங்கும் பாடல்: பாடியவர்: ஹரிச்சரண், ஸ்ரேயா கோஷல்,\nபாடல் வெளியீட்டிற்கு பின்னர் இந்த படத்தின் டிரைலரும் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழுவினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.\nஒரே நாளில் ‘தொடரி’ டப்பிங்கை முடித்து தனுஷ் சாதனை\nCategories: கேலரி, கோலிவுட், சினிமா, திரைத்துளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idctamil.com/img_0411/", "date_download": "2019-05-26T23:00:46Z", "digest": "sha1:7HEGH7DOGNL2GNU3RNA7WCNDNDOTEKFW", "length": 4126, "nlines": 89, "source_domain": "www.idctamil.com", "title": "IMG_0411 – இஸ்லாமிய தஃவா சென்டர்", "raw_content": "\nஹாலா வினாடி வினா 2019 விடைகள்\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \nஐடிசி(IDC) மார்க்க சேவைகளை மார்க்கம் காட்டிய வழியில் மேற்கொள்ளவே நடத்தப்படுகிறது.\nஇஸ்லாமிய மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சி\nமுர்ஷித் அப்பாஸி – ரமழான் 2018\nமுஹம்மத் ஃபர்ஸான் – ரமழான் 2018\nரமளான் சிறப்பு பயான் 2017\nநம்மையான காரியங்களுக்கு நேரம் இல்லையா \nஹாலா வினாடி வினா 2019 விடைகள்\nUncategorized எச்சரிக்கைகள் ஜும்ஆ நாள்\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2014/12/blog-post_931.html", "date_download": "2019-05-26T23:27:10Z", "digest": "sha1:6EHQ2WE4HMS3RAVLTOKBTWANUYIOCXTU", "length": 53930, "nlines": 613, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்?", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nஎன்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்\nபின்லாந்து என்ற நாடு, நோக்கியா அலைபேசிகளின் மூலம் நமக்குஅறிமுகம். நோக்கியா நிறுவனத்தின் தாய்நாடு பின்லாந்து. உலகஅளவில் 'கல்வியின் மெக்கா’ என அழைக்கப்படுவதும் அதே பின்லாந்துதான். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில்எவ்வளவு மேம்பட்ட நிலையில் இருந்தாலும், அனைத்துபிரச்னைகளையும் தீர்ப்பதற்கான டாலர் என்ற மந்திரித்த தாயத்துவைத்திருந்தாலும், அவர்களால் கல்வியில் பின்லாந்துடன்போட்டிபோட முடியவில்லை.\n'பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு’ (OCED-organisation for economic co-operation and development) என்பதுவளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டமைப்பு. இதன் சார்பில், தங்கள்நாட்டு ��ாணவர்களின் கல்வித் திறன் குறித்த ஆய்வு அவ்வப்போதுநடைபெறும். இதற்கு PISA-Programme for international students assessment என்று பெயர். மற்ற நாடுகள் விருப்பப்பட்டால், இதில்சேர்ந்துகொள்ளலாம். இந்த ஆய்வில் உலகின் மற்ற நாடுகள்பின்வரிசையில் இருக்க... பின்லாந்து எப்போதும்முன்வரிசையிலேயே இடம் பிடிக்கிறது. அப்படி என்னதான்இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்\nபின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத்தொடங்குகிறது. ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல், இரண்டரைவயதில்ப்ரீ-கே.ஜி., மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில்யு.கே.ஜி என்ற சித்ரவதை அங்கே இல்லை. கருவறையில் இருந்துவெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில்உட்கார்ந்துகொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை. எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின்சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில்இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும்,செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும்குழந்தைக்குக் கல்விதான். இவற்றில் இருந்து வேரோடு பிடுங்கிவகுப்பறைக்குள் நடுவதால், அறிவு அதிவேக வளர்ச்சி அடையும் எனஎண்ணுவது மூடநம்பிக்கை.\nஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்தமூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான்பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை. ஒவ்வொருநாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவுதான். அந்தநேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம்இசை, ஓவியம், விளையாட்டுக்கும் உண்டு. ஒவ்வொரு பள்ளியிலும்ஓர் ஓய்வறை இருக்கும். படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாகஇருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வுஎடுக்கலாம். முக்கியமாக, 13 வயது வரை ரேங்கிங் என்ற தரம்பிரிக்கும் கலாசாரம் கிடையாது; பிராக்ரஸ் ரிப்போர்ட் தந்துபெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறைகிடையாது. தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்துதெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால்,தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்.கற்றலில் போட்டி கிடையாது என்பதால், தேர்வுகளில் அதிகமதிப்பெண் எடுக்கும் டென்ஷன் மாணவர்களுக்கு இல்லை. சகமாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும்இல்லை.\nஇவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை. மாணவர்களுக்குஎந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம்செய்து வரலாம். ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார்.அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில்கவனித்து ஆலோசனைகள் வழங்குவார். ஒரு பள்ளியில்அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம்; அதற்கு அதிகஎண்ணிக்கை கூடவே கூடாது. முக்கியமாக பின்லாந்தில் தனியார்பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்கஅரசின் வசம். கோடீஸ்வரராக இருந்தாலும், நடுத்தரவர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும்...அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும். 'என் பொண்ணு இன்டர்நேஷனல் ஸ்கூல்ல படிக்கிறா’ என சீன் போடமுடியாது. அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி அங்குஉத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது. அதனால்தான் பின்லாந்தில் 99சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர்.அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர். 'டியூஷன்’என்ற அருவருப்பான கலாசாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமேஇல்லை.\nதேர்வுகளை அடிப்படையாகக்கொள்ளாத இந்தக் கல்விமுறையில்பயின்றுவரும் மாணவர்கள்தான், உலகளாவிய அளவில்நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப்பிடிக்கின்றனர். இது எப்படி என்பது கல்வியாளர்களுக்கே புரியாதபுதிர். அந்தப் புதிருக்கான விடையை, ஐ.நா சபையின் ஆய்வு முடிவுஅவிழ்த்தது. உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள்பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர்ஆண்டும் வெளியிடுகிறது. இதில் பின்லாந்து எப்போதும்முன்னணியில் இருக்கிறது. மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும்குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர் எதுவும்இல்லை.\nபின்லாந்து கல்விமுறையின் இத்தகைய சிறப்புகள் குறித்துஅறிந்துவருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும்,பிரதிநிதிகளும் அந்த நாட்டை நோக்கிக் குவிகின்றனர். உலகின் 56நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர் ஆண்டும்செல்கின்றனர். நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமானசதவிகிதம் கல்விச் சுற்றுலாவின் மூலமே வருகிறது. ஆனால், இப்படிதங்களை நோக்கி வீசப்படும் புகழ்மாலைகளை பின்லாந்தின்கல்வியாளர்களும் அமைச்சர்களும் ஓடோடி வந்து ஏந்திக்கொள்வதுஇல்லை. 'பின்லாந்து கல்விமுறைதான் (Finnish Education system)உலகிலேயே சிறந்தது எனச் சொல்ல முடியாது. றிமிஷிகி ஆய்வில்எல்லா நாடுகளும் பங்கேற்காத நிலையில் இப்படி ஒரு முடிவைவந்தடைய முடியாது. எங்களைவிட சிறந்த கல்விமுறையும் இருக்கமுடியும்’ என்கிறார்கள். இல்லாத நாற்காலியைத் தேடி எடுத்து ஏறிஅமர்ந்து, தனக்குத்தானே முடிசூட்டிக்கொள்ளும்தற்பெருமையாளர்கள் நிறைந்த உலகத்தில் இது பண்புமிக்கபார்வை; மதிக்கத்தக்க மனநிலை. கல்வியில் இருந்து நாம்பெறவேண்டிய சாராம்சம் இதுதான்.\nஇத்தகைய சிறந்த கல்விமுறையை உருவாக்கியதிலும்,பராமரிப்பதிலும் பின்லாந்தின் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்குஉண்டு. சொல்லப்போனால் பின்லாந்து ஆசிரியர்கள்தான் இதற்குமுழுமுதல் காரணம். பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது, நம் ஊர்ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போல மிகுந்த சமூகக் கௌரவம் உடையது.அரசின் கொள்கை வகுக்கும் முடிவுகளில், திட்டங்களின்செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. மூன்றில்ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ்நாள்லட்சியம். அதேநேரம் அங்கு ஆசிரியர் ஆவது அத்தனை சுலபம்அல்ல\nமேல்நிலை வகுப்பில் டாப் 10 இடம் பிடிக்கும் மாணவர்களில் இருந்துஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஐந்துஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும் பயிற்சிஎடுக்க வேண்டும். பிறகு, ஆறு மாத காலம் ராணுவப் பயிற்சி. ஒருவருடத்துக்கு வெவ்வேறு பள்ளிகளில் நேரடியாக வகுப்பறையில்ஆசிரியர் பயிற்சி. ஏதாவது ஒரு பாடத்தில் புராஜெக்ட், குழந்தைஉரிமைப் பயிலரங்கங்களில் பங்கேற்பது, நாட்டின் சட்டத் திட்டங்கள்குறித்த தெளிவுக்காக தேசிய அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ்,தீயணைப்பு, தற்காப்புப் பயிற்சி, முதலுதவி செய்வதற்கானமருத்துவச் சான்று... என ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழுவருடங்களைச் செலவிட வேண்டும். இப்படி ஆசிரியர்களைஉருவாக்கும் விதத்தில் பின்லாந்து மேற்கொள்ளும் சமரசம்இல்லாத முயற்சிகள்தான், அங்கு கல்வியில் மாபெரும்மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது\nசில ஆண்டுகளுக்கு முன்பு, திண்டுக்கல் மாவட்ட அரசுப் பள்ளிகளில்படித்த டிஸ்லெக்ஸியா, ஆட்டிசம் உள்ளிட்ட குறைபாடுகள் உடையகுழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களுக்குச் சிறப்புக் கவனம் தரும்வகையிலான திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவராக வள்ளலார் இருந்தபோது, தேசிய மனநல மற்றும்நரம்பியல் பல்கலைக்கழகத்துடன் (NIMHANS) இணைந்துசெயல்படுத்திய இந்தத் திட்டத்தினால் ஏராளமான குழந்தைகள்இனம் காணப்பட்டனர். இவர்களுக்காக மாவட்ட ஆட்சித் தலைவரின்அலுவலக வளாகத்திலேயே ஒரு சிறப்புப் பள்ளியும் திறக்கப்பட்டது.இங்கு தரப்பட்ட பயிற்சியின்மூலம் கற்றல் திறன் மேம்படுத்தப்பட்டபல குழந்தைகள் வழக்கமான பள்ளிகளுக்குச் செல்லத்தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டின் முன்னோடித் திட்டமான இது,இப்போதும் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது\n2014-ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலும் பின்லாந்தின் கல்விஅமைச்சராக இருந்த ஹென்னா மரியா விர்க்குனன் (Henna maria virkkunen), பின்லாந்தின் கல்விமுறை குறித்து www.hechingerreport.orgஎன்ற கல்வி இணைய இதழுக்கு அளித்த பேட்டியில் இருந்து சிலபகுதிகள்...\n''பின்லாந்து ஆசிரியர்கள் சிறப்பாகச் செயல்படுவது எப்படி\n''பின்லாந்தில் ஆசிரியர் பணி மிகவும் மதிப்புமிக்க இடத்தில்இருக்கிறது. இளைஞர்கள் ஆசிரியர் ஆவதை தங்கள் லட்சியமாகக்கொண்டுள்ளனர். ஆசிரியர் பயிற்சி படிப்பு, பல்கலைக்கழகத்துடன்இணைக்கப்பட்டுள்ளது. இதனால் அது ஆராய்ச்சி அடிப்படையில்அமைந்துள்ளது. ஆசிரியர்கள் கற்பித்தலில் புதிய உத்திகளைக்கையாளலாம். அதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு. அதேபோல,எங்கள் கல்விமுறை நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும்அடிப்படையாகக் கொண்டது. பள்ளிகளில் ஆய்வு நடைபெறும்என்றாலும் அதன் நோக்கம், ஆசிரியர்களைக் கண்காணிப்பது அல்ல;கல்விநிலையை மேம்படுத்துவதாகவே இருக்கும். நாம் எல்லோரும்மனிதர்கள். நம்பிக்கைதான் அடிப்படையாக இருக்க வேண்டும்''\n''பின்லாந்தில் புலம்பெயர்ந்து வரும் அகதிகளின் குழந்தைகளுக்குஎவ்வாறு போதிக்கப்படுகிறது\n''எங்கள் நாட்டில் அகதிகள் குறைவு. ஹெல்சின்கி (Helsinki) என்றபகுதியில் அதிகபட்சமாக 30 சதவிகித மாணவர்கள்புலம்பெயர்ந்தோர். பலவீனமான கல்வி மற்றும் சமூகப்பின்னணியில் இருந்துவரும் இவர்களை, வழக்கமான பள்ளிகளுக்குஅனுப்பும் முன்பாக, ஒரு வருட காலம் சிறப்புப் பள்ளிகளுக்குஅனுப்பி தயார்படுத்துகிறோம். அதைப்போலவே புலம்பெயர்குழந்தைகளுக்கும் அவர்களின் தாய்மொழியைக் கற்பிப்பதில்முனைப்புடன் இருக்கிறோம். தாய்மொழியைப்பயில்வதன்மூலம்தான் ஒரு குழந்தை உண்மையான கல்வியைப்பெற முடியும். ஹெல்சின்கி பகுதியில்\n44 வேறுபட்ட தாய்மொழிகளைக்கொண்ட புலம்பெயர் குழந்தைகள்படிக்கிறார்கள். அவர்களுக்கு 44 மொழிகளில் கற்பிக்கப்படுகிறது.எங்களுக்கு இது சவாலான வேலைதான். என்றாலும்தாய்மொழியைக் கற்பது மிகவும் அவசியம். தாய்மொழியில் சரியாகஎழுத, பேச, படிக்க, சிந்திக்கக் கற்றுக்கொள்ளும்போதுதான்பின்னிஷ் (Finnish- பின்லாந்து மொழி), ஆங்கிலம் போன்ற மற்றமொழிகளைச் சரியாகப் படிக்க முடியும்\n''பின்லாந்து கல்விமுறையில் இருந்து மற்ற நாடுகள்கற்றுக்கொள்ளவேண்டியது என்ன\n''இது கடினமான கேள்வி. கல்வி என்பது ஒரு நாட்டின் உள்ளூர்மக்களுடனும் வரலாற்றுடனும் இணைந்திருக்கிறது. அதனால் ஒருநாட்டின் கல்விமுறையை இன்னோரு நாட்டுக்குப் பொருத்துவதுசரியாக இருக்காது. ஆனால், மிகச் சிறந்த ஆசிரியர்கள்தான் சிறந்தகல்விக்கான அடிப்படை. ஆசிரியர் பயிற்சியில் முழுக் கவனம்செலுத்தி வடிவமைப்பதும், அவர்களின் பணிபுரியும் சூழலைஆரோக்கியமானதாக மாற்றி அமைப்பதும் முக்கியம். நல்ல ஊதியம்அளிப்பதும் அவசியமானது என்றபோதிலும் அது ஒரு நிபந்தனைஅல்ல. பின்லாந்தில் மற்ற தொழில் துறை பணிகளில் இருப்போர்பெறும் சராசரி ஊதியத்தையே ஆசிரியர்களும் பெறுகின்றனர்\n''பின்லாந்து கல்விமுறை குறித்து அதிகம் அறியப்படாத செய்திகள்எவை\n''எல்லா குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான வகுப்பறையில்தான்கற்பிக்கிறோம். நல்ல பள்ளி, புகழ்பெற்ற பள்ளி, மோசமான பள்ளி...என்ற பிரிவினைகள் எங்கள் நாட்டில் இல்லை. கற்றல்குறைபாட்டுடன் இருக்கும் குழந்தைகளிடம் கூடுதல் கவனம்செலுத்துகிறோம். முக்கியமாக, வகுப்பறையில் மாணவர்களின்எண்ணிக்கை அதிகபட்சம் 21 பேர்தான். அதைத் தாண்டினால்ஆசிரியரால் தனிப்பட்ட கவனம் செலுத்த முடியாது. அதேபோலஎங்கள் மாணவர்கள் வகுப்பறையில் இருக்கும் நேரம் மிகவும்குறைவு. ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் வகுப்பறையில்இருப்பதாலேயே மாணவர்கள் கற்றுக்கொள்வார்கள் என்பதைநாங்கள் நம்பவில்லை. விளையாடவும், பொழுதுபோக்கவும்,வீட்டுப்பாடம் செய்யவும் அவர்களுக்கு நேரம் தர வேண்டும்\n��ொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nபள்ளி மாணவர்களுக்காக முதல் இணைய அறிவுக்களஞ்சியம்: ...\n6 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்\nஇடைநிலை ஆசிரியர் ஊதியம் குறித்த நீதிமன்ற தீர்ப்பும...\nபயிற்சிகளால் பள்ளி செயல்பாடுகளில் பாதிப்பு\nபள்ளிக்கல்வித்துறை - கல்வித் தகவல் மேலாண்மை முறை -...\nபாரத ரத்னா விருது பெறும் வாஜ்பாய் வாழ்க்கை குறிப்ப...\nகல்வித்துறைக்கு பெருமை தேடித்தர வேண்டும் - அனைத்து...\nகுடும்ப பிரச்னையால் அரசுப் பணிகளில் பதவி உயர்வை மற...\nஆசிரியர் சமுதாயத்திற்கு தொடர்ந்து இழைக்கப்படும் அந...\nஎங்கே செல்கிறது மாணவ சமுதாயம்: தலைமை ஆசிரியரை தாக்...\nவேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க வாய்ப்பு\nதேசிய திறனறித் தேர்வு (NMMS) 24.01.2015 சனிக்கிழமை...\nதொடக்கக் கல்வி துறையில் பணிபுரியும் ஒருவர் பள்ளிக்...\nதிறனறி மதிப்பீடு முறை -ஆசிரியர்கள் எதிர்ப்பு -திரு...\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கிடையில் பிளவு ஏற்படுத்...\nNMMS. தேர்வு குறித்த விழிப்புணர்வு இல்லை - மாணவர் ...\nவாட்ஸ் அப்பில் பரவிய வழிப்பறி சம்பவம்: ஆசிரியையிடம...\nஎஸ்எஸ்எல்சி மாணவர்களின் பெயர் பட்டியல் பிரவுசிங் ச...\nமத்திய, மாநில அரசுத் துறை அலுவலகங்கள்தனியார் இ-மெய...\nஅரசு ஊழியர்கள் சொத்து விவரம் தாக்கல் செய்வதற்கான க...\nஆன்-லைன் மூலம்ஆசிரியையின் வங்கி கணக்கில் இருந்து ர...\nகிறிஸ்துவ சகோதரர்கள் அனைவருக்கும் TNTF-ன் கிறிஸ்து...\nபள்ளி மாணவன் சாவில் மர்மம் : பிரேத பரிசோதனைக்கு பெ...\nகுரூப்-4 தேர்வில் 10 லட்சம் பேர் போட்டி; உணர்த்துவ...\nபள்ளி வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கற்றல் மற்றும் கற்...\nசுற்றுச்சூழல் நிதி பயன்பாடு; தொடக்க பள்ளிகள் தாமதம...\nபாலியல் வன்முறைகளை தடுக்கஆசிரியர்களுக்கு சிறப்பு ப...\nகையினால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகள், ஒட்டப்பட்ட பு...\nகுரூப்-2 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தா...\nஆசிரியர்கள் பிஎப் தணிக்கை விவகாரம் 63 தொடக்க கல்வி...\nஉயர்கல்வித் துறை ���ெயலாளராக செல்வி அபூர்வா நியமனம்\nதொகுதி 4 பணியிடத்திற்கு நடைபெற்ற தேர்விற்கான விடைக...\nஎரிவாயு மானியம் பெற உங்கள் ஆதார் எண் இணைக்கப்பட்டு...\nகாஸ் மானியத்துக்கு வங்கி கணக்கு இணைப்பை அறிவது எப்...\nஅ.தே.இ-பத்தாம் வகுப்பு தேர்வு கால அட்டவணையில் மாற்...\nதொடக்கக் கல்வி - பள்ளி மாணவர்கள் மனச்சிதைவு காரணமா...\nஆசிரியர் தேர்வு வாரியம் - கணினி பயிற்றுநர்களுக்கான...\nஇனி 'வணக்கத்திற்குரிய' இல்லை: 'மாண்புமிகு' மட்டும்...\nநிலுவையில் உள்ள கோப்புகளை முடிக்க அதிகாரிகளுக்கு க...\nசுங்கச்சாவடிகளில் பஸ், கார்களுக்கு சுங்க வரி விரைவ...\nடிட்டோஜாக் உயர்மட்ட அளவிலான கூட்டம் ஜனவரி-4ல் நடைப...\nகாலம் எங்கே போகிறது- நம்மை நாம் அறிவோம், நமது மகிழ...\nபாடமும் பாடதிட்டமும் இருக்கவேண்டும். ஆனால் அதை நடத...\nமூன்றாம் பருவ பாட புத்தகங்கள் வினியோகிக்கும் பணி த...\n10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் டிசம்பர் 24 வரை விண்ண...\nஅரையாண்டு தேர்வு,இரண்டாம் பருவத்தேர்வு இன்று முடிக...\nபத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணையில் மாற்றம் இல்லை: ...\nஇடைநிலை ஆசிரியர் ஊதியம் குறித்த நீதிமன்ற தீர்ப்பும...\nதிருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை ஒன்றியம் பெருங்கா...\n10ஆம் வகுப்பு பொதுதேர்வு அட்டவணையில் மாற்றமில்லை-j...\nஜனவரி முதல் வாரத்தில் டிட்டோஜாக் கூட்டம்\nபுதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தோர் கவனத்துக்கு......\nகணினி ஆசிரியர் பணிக்கு பி.எஸ்சி. படிப்பை பதிவு செய...\n2005–ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட 500 மற்றும் 1,...\n15 நாட்களில் குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு; வி.ஏ....\n2015-வருமான வரி கணக்கீட்டு படிவம் Excell-கோப்பாக\nஎன்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்\nமாணவி கொடூர கொலை எதிரொலி தேர்வு எழுதிய பிறகு மாணவர...\nஆந்திராவில் பரபரப்பு: விரிவுரையாளர் மீது கல்லூரி ம...\nகருணை அடிப்படையில் பணி நியமனம்: 18 வயது நிரம்பாதோர...\nஇன்று குரூப் 4 தேர்வு: 13 லட்சம் பேர் எழுதுகிறார்க...\nபள்ளி வன்முறைக்கு எதிராக வீதிக்கு வந்த ஆசிரியர்கள்...\nஆண்டு தோறும் அதிக அளவில் ஆசிரியர் தகுதித் தேர்வு ந...\nபள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் இயக்குனர் அறிக்கைதவறுதலாக வெளியிடப்பட்டது-பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 2019 முதல் 3% அகவிலைப்படி உயர்வு அரசாணை\nஅரசுப்பள்ளி மாணவர்களின் சீருடையில் மாற்றம் புதிய வகை சீருடைகள் அறிவிப்பு\nEMIS NEWS: school profile download option தற்போது வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. தங்கள் பள்ளியின் விவரங்களை print out எடுத்து சரிபார்த்து ...\nDSE. 03.06.2019 அன்று பள்ளி திறக்கும் நாளில் அனைத்து விலையில்லா பொருட்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.இயக்குனர் உத்திரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/10/09/world-nobel-prize-physiology-or-medicine-to-john-gurdon-162875.html", "date_download": "2019-05-26T23:05:32Z", "digest": "sha1:BUV7TJ7FRFTZJELITLD2DK5FBIH42BCL", "length": 24547, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "இவர்களுக்கு ஏன் நோபல் பரிசு கொடுத்தார்கள் தெரியுமா? | Nobel Prize in Physiology or Medicine to John Gurdon and Shinya Yamanaka | இவர்களுக்கு ஏன் நோபல் பரிசு கொடுத்தார்கள் தெரியுமா? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோடி மீண்டும் அரியாசனம் 30ம் தேதி பதவியேற்பு\n5 hrs ago நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\n5 hrs ago குஜராத்துல நீங்க முழக்கமிடுவது மேற்கு வங்கத்துக்கு கேட்கணும்.. மம்தாவை அலறவைத்த அமித் ஷா\n6 hrs ago கொல்கத்தா விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானம் சுற்றி வளைப்பு.. பாதுகாப்பு படை அதிரடி சோதனை\n7 hrs ago எண்ணிக்கை முக்கியமல்ல.. எதிர்த்து போராடும் வலிமையே முக்கியம்.. திருமாவளவன் பரபரப்பு பேச்சு\nTechnology ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\nSports தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஇவர்களுக்கு ஏன் நோபல் பரிசு கொடுத்தார்கள் தெரியுமா\nஇந்த ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த சர் ஜான் குர்டான். இவர் தான் முதன் முதலில் குளோனிங் மூலம் புதிதாக ஒர��� உயிரை உருவாக்கியவர்.\nவிலங்கியல் துறை ஆராய்ச்சியாளரான இவர் 1962ம் ஆண்டில் Xenopus என்ற தவளையின் ஸ்டெம் செல்லில் இருந்து புதிதாக ஒரு தவளையை உருவாக்கினார். இந்த ஆராய்ச்சியின் அடிப்படையிலேயே பின்னர் டாலி என்ற ஆட்டுக் குட்டி ஸ்டெம் செல் மூலம் உருவாக்கப்பட்டது.\nஅதாவது உயிர் அணுக்களான விந்து, முட்டை ஆகியவை சேராமல் உடலில் வேறு ஒரு செல்லையே ஒரு உயிராக உருவாக்குவதே குளோனிங் ஆகும்.\nகுளோனிங் மூலம் உயிர்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கிய இவர் தான், Godfather of cloning.\nஎல்லா செல்லும் ஒரே செல்லே...\nஉடலின் எல்லா செல்களிலும் உள்ள ஜீன்கள் ஒரே மாதிரியானவை என்பதை முதன் முதலில் நிரூபித்தவரும் இவரே. உடலின் ஒரு செல் ஒரு உறுப்பாக மாறிவிட்டால், அதிலிருந்து அந்த உறுப்பை மட்டுமே உருவாக்க முடியும் என்று முதலில் நம்பப்பட்டு வந்தது. ஆனால், தோலாக மாறிவிட்ட செல்லைக் கூட இதயமாக மாற்ற முடியும் என்பதை நிரூபித்தவர் தான் ஜான் குர்டான்.\nஒரு செல்லை எடுத்து, அதன் நியூக்ளியஸைப் பிரித்து...\nதவளையின் உடலில் இருந்து ஒரு செல்லை எடுத்து, அதன் நியூக்ளியஸைப் பிரித்து, அதை தவளையின் முட்டையுடன் சேர்த்து புதிதாக தவளையை உருவாக்கினார் ஜான் குர்டான். அப்போது தான் பிறந்தது குளோனிங் தொழில்நுட்பம்.\nஇப்போது அமெரிக்காவின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ள இவருக்கும் ஜப்பானிய ஆராய்ச்சியாளரான ஷின்யா யமனகா ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது. யமனகாவும் ஒரு ஸ்டெம் செல் ஆராய்ச்சியாளரே.\n'மக்கு பையன்' ஜான் குர்டான்...\nஜான் குர்டானின் தந்தை பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியாவில் வங்கிப் பணியில் இருந்தவர் ஆவார்.\n1949ம் ஆண்டில் உயிரியல் பாடத்தில் மொத்தமுள்ள 250 மாணவர்களில் மிக மிகக் குறைவான மதிப்பெண் பெற்றவர் தான் ஜான் குர்டான். அப்போதே தான் ஒரு ஆராய்ச்சியாளராக வருவேன் என்று பள்ளியில் கூறி வந்தார். இதனால் இவரை ஆசிரியர்கள் கேலியும் கிண்டலும் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.\nஉருப்பட மாட்டே என்ற ஆசிரியர்கள்..\nஆசிரியர்களின் வெறும் புத்தகக் கல்வி போதனையையும் கிண்டல், கேலியையும் தாண்டி மாபெரும் ஆராய்ச்சியாளராக உருவான குர்டான், செல்களின் நியூக்லியஸைப் பிரித்து எடுத்து அதை உயிராக மா��்றிக் காட்டி ஸ்டெம் செல்-குளோனிங் ஆராய்ச்சியின் தந்தையாக விளங்குகிறார்.\n(உலகம் பூராவுமே, எல்லா காலத்திலுமே இது போன்ற ஆசிரியர்கள் இருந்து தான் வருகின்றனர். மார்க் எடுத்தால் மட்டுமே அறிவாளி என்று கருதும் இந்த வகையான ஆசிரியர்களுக்கு இந்த நோபல் பரிசை அவர் அர்ப்பணித்துவிடலாம்)\nஷின்யா யமனகாவும் சும்மா இல்ல...\nஆனாலும், தனது ஆசிரியர்களை விட்டுக் கொடுக்க மறுக்கிறார் குர்டான். சில நேரங்களில் எனது ஆராய்ச்சிகள் தோற்கும்போது என்னைத் திட்டிய ஆசிரியர்களைத் தான் நினைத்துக் கொள்வேன். எனது ஆராய்ச்சிகளை முறையாக செய்யும் அளவுக்கு எனக்கு இன்னும் அறிவு வளரவில்லை என்பதையே இது காட்டுகிறது. எனவே எனக்கு அறிவில்லை என்று ஆசிரியர்கள் சொன்னது கூட சரிதான் என்று நினைத்துக் கொள்வேன் என்கிறார்.\nயமனகா செய்த வேலை என்ன தெரியுமா\nகுர்டானுடன் சேர்ந்து நோபல் பரிசை வென்றுள்ள ஷின்யா யமனகா இந்த குளோனிங் ஆராய்ச்சியை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றவர் ஆவார்.\nஜப்பானின் குயோடா பல்கலைக்கழக பேராசிரியரான இவர் தோல்களின் செல்களை அதன் பழைய நிலைக்கு மாற்றிக் காட்டினார். அதாவது தாயின் வயிற்றில் ஒரு சிசு உருவாகும்போது, அங்கு தோல், இதயம், கண் என்று தனித்தனி உறுப்புகள் இருக்காது. அனைத்தும் இணைந்து ஒரு செல் தொகுப்பாகவே இருக்கும். இதிலிருந்து தான் பின்னர் உடலின் ஒவ்வொரு பாகமும் உருவாகும்.\nசெல்லை பல ஆண்டுகள் பின்னோக்கி பயணிக்க வைத்தவர்...\nஷின்யா யமனகா செய்த வேலை என்ன தெரியுமா. நன்றாக வளர்ந்த ஒரு மனிதரின் தோல் செல்லை எடுத்து, அதை அவர் தனது தாயின் வயிற்றில் கருவாக இருக்கும்போது அந்த செல் எப்படி இருந்திருக்குமோ, அவ்வாறு மாற்றிக் காட்டினார்.\nஅதாவது, ஒரு செல்லை பல ஆண்டுகள் பின்னோக்கி பயணிக்க வைத்தார். சரியாகச் சொன்னால், ஒரு வளர்ந்த மனிதனை மீண்டும் கருவாக மாற்றும் ஆராய்ச்சியின் ஆரம்பம் இது. இப்போது தெரிகிறதா ஷின்யா யமனகாவும் எவ்வளவு பெரிய ஆசாமி என்று. இப்போது தெரிகிறதா ஷின்யா யமனகாவும் எவ்வளவு பெரிய ஆசாமி என்று\nஇந்த ஸ்டெம் செல் ஆராய்ச்சிகள் மூலம் ஆட்டுக்குட்டி, பசு வரை உருவாக்கிவிட்டனர். மேலும் இப்போதே மனிதத் தோல் உள்ளிட்ட உடல் பாகங்களை செயற்கையாக தயாரிக்கவும் ஆரம்பித்து விட்டனர். எதிர்காலத்தில் நமது உடலின் எந்தப் பாகத்தையும் நம் உடலில் இருந்து எடுக்கும் சிறிய தசையிலிருந்து தயாரிக்க முடியும். அந்தத் திசையில் தான் குளோனிங் ஆராய்ச்சிகள் போய்க் கொண்டிருக்கின்றன.\nஅப்புறம் சாமியை வைத்து இவர்களால் 'வாழ' முடியாதே\nஆனால், குளோனிங் மூலம் மனிதனையே உருவாக்கிவிடுவார்களோ என்ற அச்சமும் நிலவத்தான் செய்கிறது. இதனால் தான் குளோனிங் ஆராய்ச்சிகளை உலகம் முழுவதும் பல்வேறு மதத் தலைவர்களும் எதிர்த்து வருகின்றனர்.\nஅப்புறம் சாமியை வைத்து இவர்களால் 'வாழ' முடியாதே\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் nobel prize செய்திகள்\n#fridaysforfuture.. நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட சிறுமி.. என்ன செய்தார் தெரியுமா\nஅமைதிக்கான நோபல் பரிசு எனக்கு வேண்டாம்.. 'அவருக்கு' தரலாம்.. இம்ரான்கான் ட்வீட்\nஇந்தியாவில் #GoBackModi ... பாகிஸ்தானில் தேங்க்யூ இம்ரான்...டிரெண்டிங்கில் வலம் வந்த ஹேஷ்டேக்\n3 மாதங்கள்.. முகம் தெரியாத கொடூரர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகி.. இது நாதியாவின் கதை\nபாலியல் வன்முறைக்கு எதிரான போருக்காக.. பெண் உள்ளிட்ட 2 பேருக்கு நோபல் அமைதிப் பரிசு\n2018 வேதியியல் நோபல் பரிசு: ஒரு பெண் உட்பட 3 பேருக்கு அறிவிப்பு\nபுதுமையான புற்றுநோய் சிகிச்சையை உருவாக்கிய அலிசன் - ஹோஞ்சோவுக்கு நோபல் பரிசு\nபுற்றுநோய் சிகிச்சையில் புதிய புரட்சி.. நோபல் வென்ற இருவரின் சாதனை\nமருத்துவத்துக்கான நோபல் அறிவிப்பு.. 2 பேர் பெறுகிறார்கள்\nசெல்லூர் ராஜூவுக்கு சிறந்த சீடர் பொள்ளாச்சி ஜெயராமன் : ராமதாஸ் கிண்டல்\nபண மதிப்பிழப்பு, பற்றி பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற ரிச்சர்ட் கருத்து என்ன தெரியுமா\nஉளவியல் ரீதியில் முடிவு எடுப்பது குறித்த ஆய்வு... அமெரிக்க பேராசிரியருக்கு பொருளாதாரத்துக்கான நோபல்\nநோபல் பரிசு பெண்களை புறக்கணிக்கிறதா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகேட்டது கிடைக்கிறது.. பாஜகவில் கம்பீருக்கு முக்கிய அமைச்சரவை ஒதுக்கீடு\nஸ்மிரிதி இராணியின் இடதுகை.. ரிசல்ட் வந்த இரண்டே நாளில் உதவியாளர் சுட்டுக்கொலை.. அமேதியில் பகீர்\nஅந்த 6 பேர் சரியில்லை.. ரிப்போர்ட்டால் இபிஸ் கோபம்.. தமிழக அமைச்சரவையில் 10 நாளில் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/12022645/Minor-Day-Meeting-Public-Petition-with-Dismissals.vpf", "date_download": "2019-05-27T00:09:51Z", "digest": "sha1:SLPZAJHZDR6OQLVFNT76KBAKTJ4ETR7T", "length": 19159, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Minor Day Meeting: Public Petition with Dismissals Requesting Drinking Water || குறைதீர்க்கும் நாள் கூட்டம்: குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மனு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகுறைதீர்க்கும் நாள் கூட்டம்: குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மனு + \"||\" + Minor Day Meeting: Public Petition with Dismissals Requesting Drinking Water\nகுறைதீர்க்கும் நாள் கூட்டம்: குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மனு\nகரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.\nகரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து 342 மனுக்களை பெற்றார்.\nகடவூர் தாலுகா, மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி ராஜலிங்கபுரம் காலனி பொதுமக்கள் சரத்குமார் என்பவரது தலைமையில் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில், கடந்த சில மாதங்களாக எங்கள் ஊரில் சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. ஆழ்துளை கிணறுகள் தூர்ந்து போய் உள்ளதால் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி, சின்டக்ஸ் தொட்டிகளில் தண்ணீரை சேமித்து வைத்து வினியோகம் செய்ய முடியவில்லை. அடிபம்புகள் பழுதடைந்து காணப்படுகின்றன.\nஇதனால் தண்ணீர் தேவைக்காக விவசாய கிணறுகள் உள்ளிட்டவற்றை மக்கள் தேடி செல்கின்றனர். எனவே குடிநீர் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியிருந்தனர். முன்னதாக மனுகொடுக்க காலிக்குடங்களுடன் கலெக்டரை சந்திக்க சென்றபோது அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் 5 பேர் மட்டும் சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இதே போல் கடவூர் ஒன்றியம் வெங்கல்பட்டி பொதுமக்களும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்ககோரி மனு கொடுத்தனர்.\nகரூர் அருகேயுள்ள கடம்பன்குறிச்சி, தோட்டக்குறிச்சியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், மண்மங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட எங்கள் கிராமங்களின் வழியாக ஓடும் காவிரியாற்றில் தினமும் இரவ��� நேரங்களில் மாட்டு வண்டிகளில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. அந்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்று கூறியிருந்தனர். கடவூர் அருகே சேவாப்பூர்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு திரண்டு வந்து மனு கொடுத்தனர்.\nகரூர் மாவட்ட சாமானிய மக்கள் நலக்கட்சியினர் கொடுத்த மனுவில், கரூர் மாவட்டத்தில் உள்ள சில மதுபான பார்களில் விதிகளை மீறி 24 மணி நேரமும் மது விற்பனை நடக்கிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.\nகரூர் மாவட்ட தலித் விடுதலை இயக்கம் சார்பில் மாநில தலைவர் ஞானசேகரன், தேசிய பொதுசெயலாளர் தலித் பாண்டியன் உள்பட சிலர் கலெக்டர் அன்பழகனிடம் மனு கொடுத்து முறையிட்டனர். அந்த மனுவில், வாங்கல் அருகேயுள்ள ஒரு செங்கல்சூளையில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டுள்ளனர். இதனால் 2 குழந்தைகளுக்கு படிப்பு பறிபோய் விட்டது. இதையறிந்ததும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.\nஇதையடுத்து சிலர் அந்த குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தி சொந்த ஊரில் கொண்டு போய் விட்டு சென்றிருக்கின்றனர். இதற்கிடையே செங்கல் அடுக்கும் போது திடீரென கீழே விழுந்ததில் ஒருவருக்கு அடிபட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருக்கிறார். எனவே அவருக்கு மருத்துவ உதவி வழங்கிட வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.\nகரூர் அருகேயுள்ள கள்ளப்பள்ளி, சிந்தலவாடி, லாலாபேட்டை உள்ளிட்ட பகுதி மக்கள் அளித்த மனுவில், லாலாபேட்டை ரெயில்வேகேட்டை நிர்வாக காரணங்களுக்காக திடீரென மூடப்பட்டது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் போக்குவரத்தினை மேற்கொள்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டு இருக்கிறது. எனவே அந்த ரெயில்வே கேட்டினை திறந்து விட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.\n1. ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்\nஅனைத்துநிலை ஆ��ிரியர்களுக்கும் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்று தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n2. கீழ்வேளூரில் வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும் இந்திய வர்த்தக தொழிற் குழும கூட்டத்தில் தீர்மானம்\nகீழ்வேளூரில் வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும் என இந்திய வர்த்தக தொழிற் குழும செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n3. பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடர்பாக வேட்பாளர், முகவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்\nபெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடர்பாக வேட்பாளர், முகவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடைபெற்றது.\n4. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி 4-ந் தேதி ஆர்ப்பாட்டம் பல்வேறு கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தஞ்சையில் அடுத்த மாதம்(ஜூன்) 4-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என பல்வேறு கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n5. வாக்கு எண்ணும் மையத்தில் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம்\nவாக்கு எண்ணும் மையத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடை பெற்றது.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n3. செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீடு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்\n4. முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா முடிவு\n5. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கு��்பல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/62958-pm-modi-slams-congress-digvijaya-singh-for-not-voting-in-lok-sabha-elections.html", "date_download": "2019-05-27T00:46:13Z", "digest": "sha1:FXUAY7TQITYANW6HF62ZVHESRQ3UNE5Q", "length": 9907, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "இளைஞர்களை தவறாக வழிநடத்தும் முன்னாள் முதல்வர்: பிரதமர் மோடி சாடல் | PM Modi slams Congress’ Digvijaya Singh for not voting in Lok Sabha elections", "raw_content": "\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\nபாஜக 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்ற போது என்னை கிண்டலடித்தனர்: பிரதமர் நரேந்திர மோடி\nநீங்க இங்க கத்துறது மேற்குவங்கம் வரை கேட்கனும்: அமித் ஷா பேச்சு\nஉதவியாளரின் உடலை சுமந்து சென்ற ஸ்மிருதி இரானி\n30-ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி\nஇளைஞர்களை தவறாக வழிநடத்தும் முன்னாள் முதல்வர்: பிரதமர் மோடி சாடல்\nகாங்கிரஸ் கட்சி இளைஞர்களை தவறாக வழி நடத்தி செல்வதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.\nபிரதமர் நரேந்திர மோடி இன்று மத்திய பிரதேச மாநிலம் ராட்லம் தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான திக்விஜய் சிங் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் வாக்களிக்கவில்லை.\nஇதன் மூலம் அவர் ஜனநாயக கடமையாற்ற தவறி விட்டார். இதன் மூலம் இளைஞர்களை தவறான பாதையில் காங்கிரஸ் கட்சி அழைத்து செல்கிறது. நான் என்னுடைய வாக்கினை பதிவு செய்ய அகமதாபாத் சென்றேன்.\nஅதே போல் குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் ஆகியோர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர். ஆனால் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் திக் விஜய் சிங் வாக்களிக்வில்லை என்பதன் மூலம் அவர் ஜனநாயக கடமையை ஆற்றவில்லை என்றார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமேற்கு வங்க முதல்வருக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா சவால்\n10,12ஆம் வகுப்பு புதிய பாட புத்தகம் விற்பனை\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n7. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n542 தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி நிலவரம் :Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\nகுஜராத் : Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவும்\nஅஸ்ஸாம் : நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\nஆந்திரா : நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n7. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\n542 தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி நிலவரம் :Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\nகடைசி தீக்குச்சி கொளுத்தும் போது இருக்கிற கவனம் முதல் தீக்குச்சி கொளுத்தும் போதே இருக்கணும் - ’கென்னடி கிளப்’ டீசர்\nஆந்திரா : நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cooling-pads/expensive-cooling-pads-price-list.html", "date_download": "2019-05-26T23:41:09Z", "digest": "sha1:MOVUIMAP7JJFUM6G6CIBO7LEG4KHG72S", "length": 19449, "nlines": 407, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது குளிங்க பட்ஸ்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nExpensive குளிங்க பட்ஸ் India விலை\nExpensive India2019உள்ள குளிங்க பட்ஸ் விலை பட்டியல்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது குளிங்க பட்ஸ் அன்று 27 May 2019 போன்று Rs. 3,980 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த குளிங்க பட India உள்ள டெக் கம லேப்டாப் குளிங்க பட ஸ்ட் லசித் 768 Rs. 399 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் குளிங்க பட்ஸ் < / வலுவான>\n7 ரூ மேலாக கிடைக்கக்கூடிய குளிங்க பட்ஸ் உள்ளன. 2,388. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 3,980 கிடைக்கிறது பெல்கின் பி௫ல்௦௫௫கிஎப்லக் லேப்டாப் குளிங்க பட பழசக் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10 குளிங்க பட்ஸ்\nபெல்கின் பி௫ல்௦௫௫கிஎப்லக் லேப்டாப் குளிங்க பட பழசக்\nதீப்புகுள் மஃ௬ குளிங்க பட\nதீப்புகுள் மல்டி சோறே ஸ்௬ பழசக்\n- நோய்ஸ் லெவல் 24 dBA\n- பவர் சௌர்ஸ் USB\n- பேன் ஸ்பீட் 1300 RPM\nதீப்புகுள் மல்டி சோறே ஸ்௬\nதீப்புகுள் நி௨௫ குளிங்க பட\nதீப்புகுள் e மோவ் குளிங்க பட பழசக்\nதீப்புகுள் e மோவ் குளிங்க பட\nதீப்புகுள் e ளப் குளிங்க பட\n- நோய்ஸ் லெவல் 22.8 dBA\n- பவர் சௌர்ஸ் USB\n- பேன் ஸ்பீட் 1100 RPM\nடிஜிபி முர்ரே வுடன் குளிங்க பட லைட் வுட்\nபோர்ட்ரோனிக்ஸ் மீ பூட்டி குளிங்க சட்டத்\nபோர்ட்ரோனிக்ஸ் மீ பூட்டி குளிங்க சட்டத்\n- பவர் சௌர்ஸ் USB\n- பேன் ஸ்பீட் 1800\n- நம்பர் ஒப்பி பால்ஸ் 1\nகுளிர் மாஸ்டர் நொடேப்ல உ௩ பிளஸ் குளிங்க பட\nதீப்புகுள் விந்தபால் எஸ் குளிங்க பட பழசக்\n- நோய்ஸ் லெவல் 26.5 dB\n- பவர் சௌர்ஸ் USB\n- பேன் ஸ்பீட் 1200 RPM\nகுளிர் மாஸ்டர் நொடேப்ல இ௨௦௦ குளிங்க பட\nஅர்மோர் 15 சீழ் மேட் குளிங்க பட பழசக்\nஸிபிரோனிக்ஸ் ஸிபி ந்ச��௪௦௦௦ குளிங்க பட வைட் பழசக்\nபெல்கின் பி௫ல்௦௫௫ குளிங்க பட பழசக்\nகுளிர் மாஸ்டர் ரஃ௯ ம்பிக் இ௧ஹ்க ஜிப் நொடேப்ல இ௧௦௦\n- நோய்ஸ் லெவல் 21 dBA\n- பவர் சௌர்ஸ் USB\n- பேன் ஸ்பீட் 1200 RPM\nதீப்புகுள் நி௨ குளிங்க பட\n- நோய்ஸ் லெவல் 20 dBA\n- பவர் சௌர்ஸ் USB\n- பேன் ஸ்பீட் 1150 RPM\n- நோய்ஸ் லெவல் 21 dBA\n- பவர் சௌர்ஸ் USB\n- பேன் ஸ்பீட் 1000 RPM\nதீப்புகுள் நி௧௭ குளிங்க பட\nதீப்புகுள் விந்தபால் மினி குளிங்க பட\n- நோய்ஸ் லெவல் 21.6 dBA\n- பவர் சௌர்ஸ் USB\n- பேன் ஸ்பீட் 1000 RPM\nசோலோ லேப்டாப் ஸ்டேஷன் குளிங்க பட\nஸ்பீட் கூல் டேபிள் குளிங்க பட பிரவுன்\n- பவர் சௌர்ஸ் USB\n- பேன் ஸ்பீட் 1800 RPM\n- நம்பர் ஒப்பி பால்ஸ் 1\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/pen-drives/joker-mimobot-pen-drive-8gb-price-pe93SG.html", "date_download": "2019-05-27T00:20:18Z", "digest": "sha1:ODAL2JVRWYONGX52ZU2XGZIGVRZ2ZSPW", "length": 15076, "nlines": 313, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஜோக்கர் மிமோபோட் பெண் டிரைவ் ௮ஜிபி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nடைனோசர் திரிவேர்ஸ் பெண் ட்ரிவ்ஸ்\nஜோக்கர் மிமோபோட் பெண் டிரைவ் ௮ஜிபி\nஜோக்கர் மிமோபோட் பெண் டிரைவ் ௮ஜிபி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்க��டிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஜோக்கர் மிமோபோட் பெண் டிரைவ் ௮ஜிபி\nஜோக்கர் மிமோபோட் பெண் டிரைவ் ௮ஜிபி விலைIndiaஇல் பட்டியல்\nஜோக்கர் மிமோபோட் பெண் டிரைவ் ௮ஜிபி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஜோக்கர் மிமோபோட் பெண் டிரைவ் ௮ஜிபி சமீபத்திய விலை Apr 07, 2019அன்று பெற்று வந்தது\nஜோக்கர் மிமோபோட் பெண் டிரைவ் ௮ஜிபிஅமேசான் கிடைக்கிறது.\nஜோக்கர் மிமோபோட் பெண் டிரைவ் ௮ஜிபி குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 1,350))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஜோக்கர் மிமோபோட் பெண் டிரைவ் ௮ஜிபி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஜோக்கர் மிமோபோட் பெண் டிரைவ் ௮ஜிபி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஜோக்கர் மிமோபோட் பெண் டிரைவ் ௮ஜிபி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஜோக்கர் மிமோபோட் பெண் டிரைவ் ௮ஜிபி விவரக்குறிப்புகள்\n( 4 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஜோக்கர் மிமோபோட் பெண் டிரைவ் ௮ஜிபி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2018/08/blog-post_25.html", "date_download": "2019-05-27T00:12:01Z", "digest": "sha1:YCG5WQE4ECD2ZGGRDQWDHDT2ZZIZSCVE", "length": 28239, "nlines": 182, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: மஹா சக்தி படைத்தவர் சத்குரு.", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nமஹா சக்தி படைத்தவர் சத்குரு.\nயார் யார் எதை வேண்டிக் கொள்கிறார்களோ அதையெல்லாம் பூர்த்தி செய்யக்கூடியவர் சத்குரு. ஆனால் பக்தரோ, மாறாத நம்பிக்கையுடன் குரு மீது நம்பிக்கை வைத்து பூஜிக்க வேண்டும்.\nசூரியனை மறைக்கமுடியாதது போல குருவின் மகிமையை ஒளிக்கமுடியாது. அது பத்துத் திசைகளிலும் தானாகவே பரவிப் பெருகியது.\nயார் சாத்வீகமான குணம் உள்ளவர்களோ அவர்கள் வீடு தேடிச் செல்பவரான குருதேவர், அந்த வீட்டிலுள்ளவர்களுக்கும் இகம், பரம் இரண்டுக்கும் தேவையான செல்வமளித்து ஆசீர்வாதிப்பார்.\nபரமபுருஷரான சத்குருவுக்கு ஏழைக்கும் ராஜ்ஜியத்தை அளிக்கும் சக்தியுண்டு. அதேசமயம், அவருக்கு கோபம் வந்தால், எதையும் சாம்பலாக்கிவிடுவார். பிரம்மதேவன் எழுதுகிற தலையெழுத்தைக் கூட தனது இடதுகாலால் தேய்த்து நல்லவிதமாக மாற்றும் மஹா சக்தி படைத்தவர் சத்குரு.\n' மகான் கோரக்கர் '\nஅடுப்புச் சாம்பலில் இருந்து வெளிப்பட்டு, பல அற்புதங்களை நிகழ்த்திய கோரக்கர் சித்தரின் பெருமையை இங்கே பார்க்கலாம்.\nகோரக்கர் கார்த்திகை மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்று போகர் கூறுகிறார். இவர் வட இந்தியாவை சேர்ந்த கோரக்கர் (மராட்டியர்) ஆயினும் தமிழ்நாட்டில் உள்ள சதுரகிரியை நோக்கி பயணம் செய்து போகரை தோழராகக் கொண்டார். சட்டைமுனி, கொங்கணர் இவருக்கு நெருக்கமானவர்கள்.\nஒரு சமயம் சிவபெருமான் கடற்கரையில் உமாதேவிக்கு தாரக மந்திரத்தை உபதேசித்த பொழுது தேவி சற்று கண்ணயர்ந்தாள். சிவபெருமான் உரைத்துக் கொண்டிருந்த தாரக மந்திரத்தை மீன் குஞ்சு ஒன்று கேட்டு மனித வடிவமாகியது. சிவபெருமான் அதற்கு மச்சேந்திரன் என்று பெயரிட்டு சிறந்த சித்தராக்கி ஞானத்தைப் பரப்புமாறு அருள்புரிந்தார்.\nமச்சேந்திரன் தவம் புரிந்து சிறந்த சித்தரானார். இவர் ஒரு ஊரில் சென்றுகொண்டிருந்த பொழுது இவருக்கு பிச்சையிட்ட பெண் மனக்குறையோடு பிச்சையிட, மச்சேந்திரர் அப்பெண்ணிடம் உனக்கு ஏற்பட்ட துன்பம் யாது என வினவினார். அப்பெண் தான் மகப்பேறு இன்றி வருந்துவதை கூறினாள்.\nமச்சேந்திரர் சிறிது திருநீற்றை கொடுத்து இதனை நீ உட்கொள்வாயானால் மகட்பேற்ற��� அடைவாய் என்று கூறிவிட்டுச் சென்றார். தான் திருநீறு பெற்ற செய்தியை அவள் அண்டைவீட்டுப் பெண்ணிடம் கூறினாள்.\nஅவளோ உனக்கு விபூதி கொடுத்தவர் போலித் துறவியாய் இருந்தாலும் இருக்கலாம். எனவே நீ அவ்விபூதியை உட்கொள்ளாதே என்று சொன்னாள். இதனால் அச்சமடைந்த அப்பெண், தான் பெற்ற திருநீற்றை அடுப்பில் கொட்டினாள்.\nசில ஆண்டுகள் சென்றபின் மச்சேந்திரர் மீண்டும் அவ்வூருக்கு வந்தார். தான் முன்பொரு சமயம் பிள்ளைப் பேற்றிற்காக திருநீறு அளித்த பெண் வீட்டிற்கு சென்று “அம்மணி, உன்னுடைய மகனை நான் பார்க்க வேண்டும். அவனை அழைப்பாயாக”, என்று கூறினார்.\nபக்கத்துவீட்டு பெண் பேச்சைக் கேட்டு அன்புடன் அளித்த விபூதியை உண்ணாமல் அடுப்பில் போட்டுவிட்டு, இப்பொழுது மகன் இல்லாமல் வருந்தும் நிலையை கூறி தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள் அப்பெண்.\nமச்சேந்திரர், சரி அந்த விபூதியை எங்கு கொட்டினாய்என்று கேட்டார். அவளும் அந்த விபூதி இருந்த அடுப்பின் சாம்பலைக் காட்டினாள். மச்சேந்திரர் அடுப்பின் பக்கத்தில் நின்று கோரக்கா என்று கூப்பிட்டார்.\nஅடுப்புச் சாம்பலில் இருந்து குழந்தை ஒன்று சித்தர் திருநீறு கொடுத்த காலம் முதல் இருக்கவேண்டிய வளர்ச்சியோடு வெளிப்பட்டது. அந்த கோதார அடுப்பின் சாம்பலில் இருந்து வெளிப்பட்டதால், கோரக்கர் என்று பெயரிட்டு சீடனாக ஏற்றுக் கொண்டார்.\nஒருநாள் கோரக்கர் ஒரு வீட்டிற்குச் சென்று பிச்சை கேட்டார். அந்த வீட்டுப் பெண்மணி ஒரு வடையை கொடுத்தாள். அந்த வடையை கோரக்கர் மச்சேந்திரருக்கு கொடுத்தார்.\nவடையைத் தின்ற மச்சேந்திரர் மறுநாளும் அதே போன்ற வடை வேண்டும் என்று கேட்டார். கோரக்கரும் மறுநாள் வடை தந்த வீட்டிற்கே பிச்சை கேட்டு சென்றார். ஆனால் அப்பெண்ணோ வடை இல்லை என்று சொல்லி சாதம் போட்டாள். ஆனால் கோரக்கரோ தன் குருவிற்கு வடைதான் வேண்டும் என்று கேட்டார். அந்தப் பெண்ணிற்கு கோபம் வந்தது. எது இருக்கிறதோ அதைத் தானே போடமுடியும், என்றாள்.\nஉன் குரு வடை கேட்டதால் போயிற்று; இதுவே உன்னுடைய கண்ணை வேண்டுமென்று கேட்டால் தருவாயா என்றாள். இதனைக் கேட்ட கோரக்கர் என்னுடைய குருநாதர் என் கண்ணைக் கேட்டாலும் தருவேன். அந்த கண்ணை நீயே பெற்றுக் கொண்டு வடையைக் கொடு என்று கூறி தன்னுடைய கண்ணை பெயர்த்து அப்பெண்ணிடம் கொடுத்தா��்.\nஇதைக் கண்ட அப்பெண் அச்சம் கொண்டு உடனே இனிமையான வடைகளை நெய்யில் சுட்டுக் கொடுத்தாள். வடையை கோரக்கர் தம்முடைய குருவிற்களித்தார். வடைகளைச் சுவைத்த மச்சேந்திரர், கோரக்கரை பார்த்து உன்னுடைய கண் எங்கே என்று கேட்க கோரக்கர் நிகழ்ந்ததைக் கூறினார்.\nகோரக்கர் தன் மேல் வைத்த அன்பை உணர்ந்த மச்சேந்திரர் இழந்த கண்ணை திரும்பப் பெறுமாறு செய்தார். ஒரு சமயம் மச்சேந்திரர் மலையாள நாட்டிற்குச் சென்றார். அந்நாட்டு அரசிக்கு, மீனநாதன் என்ற குழந்தை பிறந்தது. இதனையறிந்த கோரக்கர் குருவை எப்படியும் அழைத்துக் கொண்டு வர வேண்டுமென்று மலையாள நாட்டை அடைந்தார்.\nமச்சேந்திரரை பார்த்து குருவே புறப்படுங்கள்; நாம் நமது இருப்பிடத்திற்குச் செல்வோம், என்று அழைத்தார்.\nஇவர்களுக்கு வழிச்செலவிற்கு வேண்டும் என்று அரசி பிரேமலா ஒரு தங்கக் கட்டியை பையிலிட்டு, கோரக்கர் அறியாமல் மச்சேந்திரரிடம் கொடுத்தார். இருவரும் செல்லும் வழியில் ஆங்காங்கே எதிர்பட்டவர்களிடம் இங்கே கள்வர்கள் பயமுண்டோ என்று கேட்டுக்கொண்டே வந்தார் மச்சேந்திரர்.\nஇதனை கவனித்த கோரக்கர், மச்சேந்திரருக்குத் தெரியாமல் அவருடைய பையிலிருந்த தங்கக்கட்டியை எடுத்து வெளியே எரிந்துவிட்டு, அதற்குப் பதிலாக ஒரு கல்லை வைத்தார்.\nமச்சேந்திரர் தங்கக்கட்டி உள்ளதா என்று பையை திறந்து பார்த்த பொழுது தங்கத்திற்கு பதிலாக கற்கள் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். கோரக்கர் மீது கோபம் கொண்டார்.\n நீ என்னுடைய பொருளை கைப்பற்றிக் கொண்டாயே. நீ எனக்கு சீடனில்லை. இனி நீ என்னுடன் சேராதேஎன்று கூறினார். குருவை நல்வழிப் படுத்த நினைத்த கோரக்கர் ஒரு மலை மீது ஏறி சிறுநீர் கழித்தார்.\nஉடனே அந்த மலை முழுவதும் தங்கமலை ஆனது. கோரக்கர் குருவைப் பார்த்து தங்களுடைய பொருளை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.\nஅறியாமையையால் உழன்ற மச்சேந்திரரை பிடித்திருந்த மாயை விலகியது. மனம் தெளிவு பெற்ற குரு, சீடரை வெகுவாகப் பாராட்டினார். ஆயினும் குருவைப் பிரிந்து கோரக்கர் தனியே சென்று தவம் புரிந்து அஷ்டமா சித்திகளையும், காய சித்திகளையும் பெற்றார்.\nபின்னர், திருக்கையிலாயத்தை அடைந்து அங்கு அல்லமாதேவர் என்பவரை சந்தித்தார். கோரக்கர் அல்லமா தேவரிடம், நீங்கள் யார், என்று கேட்டார்.\nஅதற்கு அவர், இறந்து போகும் உடலில் பற்றுக்கொண்டுள்ளவரை மதித்து சொல்லத்தக்கது ஒன்றுமில்லை, என்றார்.\nகோரக்கர் குருவின் அருளால் காய சித்தி பெற்று எக்காலத்திலும் அழியாத உடலை பெற்றவன் நான் என்றார். ஆனால் அல்லமரோ காய சித்தி பெற்றுள்ளதால் வாழும் நாள் அதிகமாகுமே அன்றி அது நிலைத்திருக்காது. ஆகவே அழியும் இந்த உடலை அழியா உடலாகக் கூறுவது வீண் என்றார்.\nவீண் தர்க்கம் வேண்டாம் இதோ நிரூபித்து காட்டுகிறேன் என்று கூறி அல்லம தேவரிடம் கூர்மையான வாளினைக் கொடுத்து உன் தோள்வலிமையால் என்னை வெட்டு என்றார். அல்லமர் கோரக்கரை வெட்டினார். உடலின் மீது பட்ட வாள் கிண் என்ற ஒலியுடன் தெரித்து அகன்றதே அன்றி அவர் உடம்பில் எந்த வித ஊறுபாடும் உண்டாக்கவில்லை. செருக்குடன் அல்லமரை கோரக்கர் நோக்கினார்.\nஅல்லமர் கோரக்கரை நோக்கி சரி, உன் திறமையை நிரூபித்து விட்டாய். இதோ இவ்வாளினால் உன் வலிமையுடன் நீ என்னை வெட்டு என்று கூறினார்.\nகோரக்கரும் அல்லமரை வாள் கொண்டு வெட்டினார். அவ்வாள் அல்லமரின் உடலில் புகுந்து வெளிப்பட்டது. மறுபடியும் வெட்டினார். காற்றை வெட்டுவது போன்று உடலினுள் புகுந்து வெளிவந்தது. தன்னைவிட மிக்க சக்தி பெற்ற அல்லமரை வணங்கி தன் பிழையை பொறுக்க வேண்டினார் கோரக்கர். இனியாகிலும் உடம்பிலுள்ள பற்றினை நீக்கி உனது உண்மை நிலையை அறிவாயாக என்று கூறினார் அல்லமர்.\nஇதனைக் கேட்ட கோரக்கர் தன் உடலையே ஆன்மாவின் வடிவம் என்று எண்ணியிருந்ததை விடுத்து உண்மை நிலையை உணர்ந்தார். கோரக்கர் செய்த நூல் “கோரக்கர் வைப்பு” என்று மீன் குஞ்சு வடிவத்தில் மச்சேந்திரர் கேட்ட தாரக மந்திரமே ஞானசர நூல் என்றும் கூறுவர்.\nஇதில் சரம்பார்க்க ஆசன விதி, சரம்பார்க்கும் மார்க்கம், போசன விதி, கருப்பக் குறியின் முறை, நாடிகளின் முறைமை முதலியவைகள் கூறப்பட்டுள்ளன.\nகோரக்கர் வரதமேடு என்னும் காட்டினுள் தவம் செய்யச் சென்றபோது பிரம்ம முனியை சந்தித்து நண்பர்களாயினர். இருவரும் செய்த வலிய தவத்தினால் அரும்பெரும் சித்துகளை அடைந்தனர். மேலும் ஐந்தொழிஐயும் இயக்கும் ஆற்றல் பெற வேண்டி இருவரும் யாகம் செய்யத் துவங்கினர். யாகத்தீயிலிருந்து இரண்டு அழகான பெண்கள் எழுந்து வந்தார்கள். அதே சமயம் அங்கு வந்த அக்கினியும், வாயுவும் அவ்விரு பெண்களையும் கண்டு மோகித்து நின்றார்கள��.\nயாகத்தைத் தடை செய்ய வந்த பெண்கள் மீது கோபம் கொண்டு கமண்டலத்திலிருந்த நீரை எடுத்து இரு பெண்களின் மீதும் தெளிக்க ஒரு பெண் புகையிலைச் செடியாகவும், இன்னொரு பெண் கஞ்சா செடியாகவும் மாறினார்கள்.\nகோரக்கர் மூலிகை (கஞ்சா), பிரம்மபத்திரம் (புகையிலை) பெண்கள் மீது மோகித்த அக்கினியும், வாயுவும் நெருப்பும், நீருமாக மாறி அச்செடிகளுடன் சேர்ந்தார்கள். அப்பொழுது சிவபெருமான் முனிவர்கள் முன் தோன்றி, இறந்து போனவர்களைப் பிழைக்க வைக்கும் சக்தி உங்களுக்கு கிடைக்கும். உங்களினால் உண்டான இரு செடிகளும் கற்ப மூலிகைகளாகத் திகழுமென வரம் தந்து மறைந்தார்.\nகோரக்கர் தாம் அறிந்த ஞானமெல்லாம் எல்லோரும் அறிய வெளிப்படையாக பாடினார். அந்த நூல்கள் தீயவர்களிடம் கிடைத்துவிடக் கூடாது என்று எண்ணிய சித்தர்கள் கோரக்கர் எழுதிய நூல்களை எடுக்க அவருடைய ஆசிரமத்திற்கு வந்தார்கள்.\nஇதனையறிந்த கோரக்கர், அரிசியுடன் கஞ்சாவைச் சேர்த்து அடை செய்து சித்தர்களின் கண்ணில் படும்படியாக வைத்தார். நூல்களை எடுக்க வந்த சித்தர்கள் அடையைப் பார்த்ததும் அதனை எடுத்து உண்டு மயங்கினர். அதுசமயம் முக்கியமான நூல்களை எடுத்து மறைத்து வைத்தார். சித்தர்கள் எழுந்த போது அங்கிருந்த சில நூல்களை மட்டுமே எடுத்துச் சென்றார்கள்.\nகோரக்கர் இயற்றிய நூல்களாக இப்பொழுது கிடைப்பவை:\n1. கோரக்கர் சந்திர ரேகை\n2. கோரக்கர் நமநாசத் திறவுகோல்\n7. கோரக்கர் முத்தி நெறி\n10. கோரக்கர் வசார சூத்திரம்\n13. கோரக்கர் கற்ப சூத்திரம்\n14. கோரக்கர் பிரம்ம ஞானம்\nஇவர் கோயம்புத்தூர் அருகில் உள்ள பேரூரில் சித்தியடைந்ததாகக் கூறப்படுகிறது.\nஉன் பணம் எனக்கு வேண்டாம்\nசீரடிக்கு வந்த ஒரு பக்தர் பாபாவைத் தரிசனம் செய்ய மசூதிக்கு வந்தார். தரிசனம் செய்ய வருபவர்கள் அனைவரிடமும் பாபா தட்சிணை கேட்பது வழக்கம்...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/209160?ref=archive-feed", "date_download": "2019-05-26T23:02:04Z", "digest": "sha1:D7DWI4ANMMMUHN2ACUEL3ERKULFLMRU5", "length": 8284, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "திருகோணமலை, பலாலி, மத்தள விமான நிலையப் பகுதிகள் வெளிநாடுகளிடம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதிருகோணமலை, பலாலி, மத்தள விமான நிலையப் பகுதிகள் வெளிநாடுகளிடம்\nதிருகோணமலைத் துறைமுகம், பலாலி விமான நிலையம் மற்றும் மத்தள விமான நிலையங்களை வெளிநாடுகளுக்கு குத்தகை எனும் பெயரில் விற்றுவிட்டனர் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச\n2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,\nதிருகோணமலைத் துறைமுகம், பலாலி விமான நிலையம் மற்றும் மத்தள விமான நிலையங்களை வெளிநாடுகளுக்கு குத்தகை எனும் பெயரில் விற்றுவிட்டனர்.\nஅதிலும் இந்த அரசாங்கம் கொழும்புத்துறைமுகத்தில் தனி வர்த்தக வலயமொன்றை அமைக்க அமெரிக்காவுக்கு இடமளித்துள்ளது. மத்தள விமான நிலையத்தில் 70 வீத பங்கினை இந்தியாவிற்கு வழங்கும் அனுமதியை இலங்கை அரசாங்கம் கொடுத்துவிட்டது.\nஇந்த அரசாங்கம், எமது நாட்டிற்கேயுரிய இயற்கை வளங்களையும் சொத்துக்களையும் விற்றுவிட்டு மீண்டும் சர்வதேச நாடுகளிடம் கடன் வாங்கும் நிலைக்குச் செல்லப்போகின்றது என்றார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2015/04/24/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-2015-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2019-05-26T23:34:58Z", "digest": "sha1:CHKOVPY6KKRMDXRA2VG7N24XEOEJVYPI", "length": 14538, "nlines": 108, "source_domain": "eniyatamil.com", "title": "அவெஞ்சர்ஸ் க்ரிம் (2015) திரை விமர்சனம்... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nHomeசெய்திகள்அவெஞ்சர்ஸ் க்ரிம் (2015) திரை விமர்சனம்…\nஅவெஞ்சர்ஸ் க்ரிம் (2015) திரை விமர்சனம்…\nApril 24, 2015 கரிகாலன் செய்திகள், திரையுலகம் 0\nஅண்மையில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடைப்போடும் அவெஞ்சர்ஸ் க்ரிம் திரைப்படம் வித்தியாசமான, புதுமையான கதைக்களத்தை கொண்டுள்ளது. கதைப் புத்தகங்களிலும் திரைப்படத்திலும் நாம் கண்டுகளித்த தேவதைகள் நிஜ உலகை கைப்பற்ற நினைக்கும் வில்லனிடமிருந்து எவ்வாறு மக்களை காப்பாற்றினார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை. அழகான ஆடைகள் அணிந்து மென்மையாக காட்சியளிக்கும் சிண்ட்ரல்லா, ஸ்லீப்பிங் பியூட்டி, ஸ்னோ வைட், ரப்பன்செல், ரெட் ரைடிங் ஹூட் ஆகிய கதாப்பாத்திரங்கள் இந்த படத்தில் ஆக்ஷன் நாயகிகளாக மாறியுள்ளனர்.\nமாயாஜால உலகில் இருந்து மந்திர கண்ணாடி வழியாக ரம்பேல்ஸ் டில்ட்ஸ்கின் நிஜ உலகிற்கு வருகிறார். தனது பிரத்யேக மாயஜால சக்திகளைக் கொண்டு உலக மக்களை அடிமைப்படுத்த திட்டமிடுகிறார். ரம்பேல்ஸ் டில்ட்ஸ்கின்னின் சதியை முறியடிக்க அவரை பின்தொடர்ந்து வரும் ஸ்னோ வைட் தனது கணவரை கொன்றதற்காக அவரை பழிவாங்க துடிக்கிறாள். இந்நிலையில், ஸ்னோ வைட்டை மாயாஜால உலகத்தில் சந்திக்க வரும் சிண்ட்ரல்லா, ஸ்லீப்பிங் பியூட்டி, ரப்பன்செல் மற்றும் ரெட் ரைடிங் ஹூட் ஆகியோர் அவள் அங்கு இல்லாததை அறிந்து ஏமாற்றமடைகிறார்கள். ஸ்னோ வைட் தனது கணவன் கொலைக்கு காரணமாவர்களை பழி தீர்க்க நிஜ உலகத்திற்கு சென்றிருக்கிறார் என்று அறிந்ததும் இவர்கள் அனைவரும் நிஜ உலகத்திற்கு பயணிக்கிறார்கள். மாயாஜால உலகில் இருந்து புறப்பட்ட அனைவரும் நிஜ உலகில் ஸ்னோ வைட்டை சந்திக்கும்போது, வில்லனான ரம்பேல்ஸ்டில்ட்ஸ்கின��� லாஸ் ஏஞ்சல்ஸின் மேயராக இருப்பதை தெரிந்து கொள்கிறார்கள். தனது தந்திர சக்திகளை பயன்படுத்தி மாயாஜால உலகில் இருந்து படைகளை நிஜ உலகிற்கு கொண்டு வந்து உலக மக்களை தனது அடிமைகளாக மாற்ற ரம்பேல்ஸ்டில்ட்ஸ்கின் திட்டமிடுகிறான். இந்நிலையில் நிஜ உலகிற்கு வந்த சிண்ட்ரல்லா, ஸ்லீப்பிங் பியூட்டி, ஸ்னோ வைட், ரப்பன்செல் மற்றும் ரெட் ரைடிங் ஹூட் ஆகியோர் தங்களின் மந்திர சக்திகளை உதவியோடு மக்களை காப்பாற்றினார்களா இல்லையா\nஜெரேமி எம்.இன்மன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தின் கதைக்களம் தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது. அழகிய தேவதைகள் முற்றிலும் புதுமையான தோற்றத்தில் ஆக்ஷன் காட்சிகளில் சண்டையிடுவதை பார்க்க வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் உள்ளது.வில்லனாக நடித்திருக்கும் காஸ்பர் வான் டியன் தத்ரூபமாக நடித்துள்ளார். ஒவ்வொரு காட்சியிலும் தனது கதாப்பாத்திரத்தை உணர்ந்து திறம்பட நடித்துள்ளார். படத்தில் இடம்பெறும் பிற நடிகர்களைவிட இவரே நடிப்பில் அசத்தியிருக்கிறார்.\nகதாநாயகிகளை எடுத்துக்கொண்டால் ரெட் ரைடிங் ஹுட்டாக வரும் எலிசபெத் பீட்டர்சென் நன்றாக நடித்துள்ளார். பிற கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளவர்கள் ஆக்ஷன் காட்சிகளில் அசத்தலாக நடித்துள்ளனர். ஆனால் கதாநாயகிகளின் தோற்றத்தில் அதிக வித்தியாசம் இல்லாததால் கதாப்பாத்திரங்களின் பெயர்களில் குழப்பம் ஏற்படுகிறது. ஆக்ஷன் காட்சிகள் அனைத்தும் செயற்கையாக இல்லாமல் இயல்பாக படமாக்கப்பட்டுள்ளது. கிரிஸ் ரைடன்ஹாரின் இசையமைப்பு படத்திற்கு வலு சேர்கிறது.\nமொத்தத்தில் ‘அவெஞ்சர்ஸ் க்ரிம்’ புதிய அனுபவம்……….\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nஅவெஞ்சர்ஸ் க்ரிம் திரை விமர்சனம்\nசிவப்பு எனக்கு பிடிக்கும் (2014) திரை விமர்சனம்…\nமந்தாகினி (2014) திரை விமர்சனம்…\nஅம்சவல்லி (2014) திரை விமர்சனம்…\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._��ர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1050&slug=%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-3-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%3A-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-05-26T23:39:17Z", "digest": "sha1:M742XZV77EZW4KQTYNS2RVWGWCF3YT3X", "length": 10653, "nlines": 124, "source_domain": "nellainews.com", "title": "டோனியை தான் 3-வது வீரராக களம் இறக்க வேண்டும்: ரவிசாஸ்திரிக்கு சிக்னல் காட்டிய ரோகித் சர்மா", "raw_content": "\nசாய்பல்லவி: வயது 26.. திருமணம் எப்போது..\nநியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி பேட்ஸ்மேன்கள் சொதப்பல்\nஎங்கள் முகவர்கள் போட்ட ஓட்டுகள் எங்கே தேர்தல் ஆணையம் உரிய பதிலை கூற வேண்டும்; டி.டி.வி. தினகரன்\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு; இளைஞர் காயம்\nடோனியை தான் 3-வது வீரராக களம் இறக்க வேண்டும்: ரவிசாஸ்திரிக்கு சிக்னல் காட்டிய ரோகித் சர்மா\nடோனியை தான் 3-வது வீரராக களம் இறக்க வேண்டும்: ரவிசாஸ்திரிக்கு சிக்னல் காட்டிய ரோகித் சர்மா\nஇந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. இந்த போட்டில், ���ுதலில் பேட் செய்த இந்திய அணி 260 ரன்கள் குவித்து இலங்கையை பந்தாடியது. துவக்க வீரராக களம் இறங்கிய கேப்டன்\nரோகித் சர்மா 118 ரன்களில் (43 பந்து, 12 பவுண்டரி, 10 சிக்சர்) அவுட் ஆனார்.\nஅதேபோல், மற்றொரு துவக்க வீரர் லோகேஷ் ராகுலும் 89 ரன்கள் குவித்தார். நீண்ட காலத்திற்கு பிறகு 3-வது வீரர்காக களம் இறங்கிய டோனி, தனது நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இமாலய இலக்கை எதிர்கொண்டு விளையாடிய இலங்கை அணி 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nமுன்னதாக, டோனி 3.-வது வீரராக களம் இறக்கப்பட்டது ரசிகர்களை வியப்படையச்செய்து இருந்த நிலையில், டோனியை 3-வது வீரராக களம் இறக்குமாறு கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு மைதானத்தில் சைகை மூலமாக தெரிவித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.\nஇந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. டோனி ரசிகர்கள் ரோகித் சர்மாவை புகழ்ந்து வருகின்றனர். ரோகித் சர்மா, ரவிசாஸ்திரியை நோக்கி கீப்பிங் செய்பவரை களம் இறக்குமாறு தனது சைகையால் செய்து காட்டுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. ரோகித் சர்மா, இவ்வாறு சிக்னல் செய்கையில் மைதானத்தில் இருந்த ரசிகர்களும் ஆர்ப்பரித்தனர்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nசாய்பல்லவி: வயது 26.. திருமணம் எப்போது..\nநியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி பேட்ஸ்மேன்கள் சொதப்பல்\nஎங்கள் முகவர்கள் போட்ட ஓட்டுகள் எங்கே தேர்தல் ஆணையம் உரிய பதிலை கூற வேண்டும்; டி.டி.வி. தினகரன்\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் ர���ணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு; இளைஞர் காயம்\nநயன்தாராவால் தாமதமாகும் மலையாளப் படம்\nஉலக கோப்பை பயிற்சி ஆட்டம்; டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு\nதி.மு.க. மக்களவை குழு தலைவராக டி.ஆர். பாலு தேர்வு\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60510282", "date_download": "2019-05-26T23:39:11Z", "digest": "sha1:6QTAUU5GVOMPQ6T7IOY45XE2Z2WEB65P", "length": 60063, "nlines": 856, "source_domain": "old.thinnai.com", "title": "சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – II | திண்ணை", "raw_content": "\nசு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – II\nசு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – II\nசு.ரா.: ஸ்பெசிபிக்கான உதாரணம் சொல்லணும்னா – அவனுக்கு அவமான உணர்ச்சி இல்லை. நான் ரொம்ப அவமானப்படறேன். இந்த பீலிங் எனக்கு எப்படி வந்தது நான் டைமை ரியலைஸ் பண்றதாலேதான் இந்த பீலிங் வருது. எங்க போனாலும் எனக்கு அவமானம்தான் இருக்கு. நான் என்றால் நான் இல்லை. என்னுடைய லாங்வேஜுக்கு. என்னுடைய கல்ச்சருக்கு.\n(தொடர்ந்து சு.ரா. அமெரிக்காவில் தான் சந்திக்க நேர்ந்த ஒரு தமிழரைப் பற்றி உதாரணமாக விளக்குகிறார். அவரைத் தனக்கு நன்றாகத் தெரியும் என்று வந்திருந்தவர்களில் ஒருவர் சொல்கிறார். உடனே, சு.ரா. சிரித்தபடியே ‘நான் சொன்னேன்னு சொல்லிடாதீங்க ‘ என்கிறார். சு.ரா.வின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், அந்த உதாரணமும், அது குறித்த உரையாடல்களும் கொடுக்கப்படவில்லை.)\nராஜாராம்: This is a bigger problem than this. If the problem is if that person mentioned is having an opinion about Tamil books, then it is ok. ஏன்னா, அவங்க தன்னோட வேலையைப் பார்த்துட்டு – கூட இந்த மாதிரி ஒரு ஒபினியன் மட்டும் வைச்சிருக்காங்க. But, அதுமாதிரி ஆட்கள்தான் – இன்னைக்கு ஒபினியன் மேக்கர்ஸா தமிழ்நாட்டுல இருக்காங்க. அதைத்தான் சு.ரா. சொல்கிறார். அவங்கள மாதிரி disconnected with the presentதான் தமிழ்நாட்டுல இருக்கு என்கிறார்.\nதுக்காராம்: நீங்க அப்படி பீல் பண்றதுக்கு மெயின் காரணம் – சிறுபத்திரிகை உலகத்துக்கும் இன்றைய தமிழ்நாட்டு மக்களுக்கும் இருக்கிற ஒரு பெரிய gap-ஐ பீல் பண்றதாலே அப்படி சொல்றீங்கன்னு நினைக்கறேன்.\nசு.ரா.: அந்த ரீசன் மட்டுமே சொல்லலை. பாலிடிசியன்ஸ்கிட்டே பேசினாலும் சரிதான், ரிலிஜியஸ் பீபுள் கிட்டே பேசினாலும் சரிதான், ஸ்காலர்ஸ் கிட்டே பேசினாலும் சரிதான். யார்கிட்டே பேசினாலும் சரிதான். கோயம்பத்தூரிலே சமீபத்திலே ஒரு சாமியாரைப் பார்த்தேன். அவர் பேரு … (யோசிக்கிறார்.) சரி, பேர் முக்கியமில்லை. ஆனா, அவர் டைம் தெரிஞ்சவரா இருக்கிறார். எனக்கு ரொம்ப சந்தோஷம். அவரைப் பாத்ததுலே ஒரு வேர்ல்ட் டைம் அவருக்குத் தெரியுது. என்னோட டைம் பன்னிரண்டரை. வேர்ல்ட்ல எல்லா இடத்திலும் பன்னிரண்டரை அல்லன்னு அவருக்குத் தெரியுது. இது ஒரு சிம்பிள் விஷயம். தமிழ்நாட்டுல எனக்குத் தெரிஞ்சு ஒருத்தனுக்காவது டைமுக்கும் அவனுக்கும் உள்ள ரிலேஷன் தெரில. அந்த மாதிரி ஒரு இன்டாக்ஸிகேஷன். அந்த இன்டாக்ஸிகேஷன்ல இருந்து அவன் வெளியே வந்து – கண்ணைத் திறந்து – பார்த்தால்தான் – நாம எவ்ளோ பின்னால் இருக்கிறோம் என்று தெரியும்.\nபி.கே. சிவகுமார்: இப்படிப்பட்டவங்களுக்குப் புத்தகம் எழுதும்போதுதானே, ‘விமானம் என்றால் பறக்கற விஷயம் ‘னு எழுதணும். (பார்வையாளர்கள் சிரிப்பு). அப்படி எழுதினாத்தானே அவங்களுக்குப் புரியும் அப்படி எழுதறது தவறு என்று எப்படிச் சொல்ல முடியும் நாம அப்படி எழுதறது தவறு என்று எப்படிச் சொல்ல முடியும் நாம உதாரணமா, இந்தியாவிலே விமானத்தையே நேரில் பார்க்காதவங்க எத்தனையோ பேரு இருக்காங்களே.\nசு.ரா.: நீங்க அப்படி எழுதுங்க. ஆனால், அப்படித்தான் தமிழன் என்று நீங்கள் assume பண்ணக்கூடாது. ஏனென்றால், கொஞ்சம் சங்கடப்படணும் அவன். சங்கடப்பட்டால்தான் முன்னுக்கு வரமுடியும்.\nதுக்காராம்: அதான், மனுஷனுக்கு அவமான உணர்வே இல்லை என்கிறார் சு.ரா.\nசு.ரா.: இப்ப நான் காசு கொடுத்து வாங்கிய புத்தகம் எதுவும் முதலில் படிச்சா எனக்குப் புரியாது. அதற்கான தகுதி எனக்கு இல்லை. ஆனால் கொஞ்ச கொஞ்சமா சிரமப்பட்டு அந்தப் புத்தகங்களைப் படிக்க வேண்டியிருக்கும். ரொம்ப கசங்க வேண்டியிருக்கும். இந்த மாதிரி பிரச்னை தமிழனுக்கு இல்லை இன்னைக்கு. தமிழில் வந்து – இந்த டிரெடிஷன் இருக்கே அது ஒரு பெரிய இன்டாக்ஸிகேஷன். அப்படித்தான் அவன் பாக்கிறான் தமிழை.\nசாரதா: ஸ்கூல்லே தமிழ் மீடியத்திலே தமிழ் நல்லா சொல்லித்தராங்களா \nசு.ரா.: தமிழ்நாட்டுலே யாருமே தமிழ் படிக்கறது கிடையாது.\nதுக்காராம்: அறிவியல் புத்தகம்பற்றிச் சொன்னீர்கள். எனக்கு என்ன குழப்பம் என்றால், நான் 12-ஆம் வகுப்புவரை முழுமையாகத் தமிழ் மீடியத்தில்தான் படித்தேன். அதில் கணக்கு வாத்தியார் குத்துமதிப்பாகப் பாடம் நடத்துவார். அவருக்கே கால்குலஸ் புரிந்து நடத்தினாரா என்று தெரியாது. அதனால் நான் என்ன பண்ணேன்னா – காமராஜர் நூலகம்னு திருச்சில ஒண்ணு இருக்கு. அங்கே நிறைய புக்ஸ் இருக்கு. தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்ட புத்தகங்கள். அப்போது அவற்றில் நெடுஞ்செழியன் முன்னுரையில் கையெழுத்திட்டிருப்பார். எல்லாம் தமிழ்ப் புத்தகங்கள். அதுல ரெண்டு மூணு நல்ல புக் இருந்தது. அவற்றைப் படித்துதான் கால்குலஸ் என்றால் என்னவென்று நான் தெரிந்துகொண்டேன். நீங்க அந்த புக்கெல்லாம் தமிழ் ஸ்கூல்லே சொல்லித் தரல என்னும்போது எனக்குப் புரியல. அதனால்தான் இதைச் சொல்றேன்.\nராஜாராம்: இந்தப் பிராப்ளம் எல்லாம் பெங்கால், கர்னாடகா, மகாராஷ்டிராவிலே இல்லை. அங்கெல்லாம் அம்மாநில மொழியைப் படிக்காமல் நீங்கள் பட்டம்பெற முடியாது. தமிழ்நாட்டுலே தமிழே படிக்காமல் நீங்கள் கிராஜுவேட் ஆகலாம். சில ஸ்கூல்ஸ்ல தமிழ்ல பேசினாலே fine போடறாங்க. தப்புத்தப்பா என்றாலும் இங்லீஸ்லதான் பேசணும்.\nசு.ரா.: தமிழே நீங்கப் படிக்காம டாக்டரேட் வாங்கலாம். பின்ன என்ன மு.வ.வே இங்லீஸ்லதானே எழுதியிருக்கார். அவர் தீஸிஸை இங்லீஸ்லதான் எழுதியிருக்கார். But, அப்புறம்தான் தமிழில் ட்ரான்ஸ்லேட் பண்ணார். அவர் பீரியட் வரைக்கும் உங்க தீஸிஸை இங்லீஸில்தான் எழுதணும்னு இருந்தது. இதுக்கு நீங்க என்ன புரட்சி பண்ணீங்க.\nசு.ரா.: இதுவே நல்லா இருக்கே ராஜாராம். எனக்கும் கொஸ்சன் கேக்கறதுக்கு ஒரு opportunity இருக்கே. (சிரிக்கிறார். பார்வையாளர்களும் சிரிக்கிறார்கள்.)\nராஜாராம்: அது நீங்க கேக்கலாம். அதுல பிரச்னை இல்லை.\nஅண்ணாமலை: தமிழ்நாட்டுல சங்க இலக்கியத்துல ஸ்பெஷலைஸ் பண்ண ஒரு ஆளைக் கண்டுபிடிப்பது என்றால் கஷ்டம்.\nசு.ரா.:: உங்களுக்கு அந்தக் கோயம்பத்தூர் சாமியாரத் தெரியலையா. இங்கே எல்லாம் வந்திருக்கார்…\nசு.ரா.: நோ நோ நோ. அவங்க எல்லாம் ரொம்ப out-of-date. இவர் இங்க எல்லாம் வந்து – அவாளுக்கு முக்கியமான பிஸினஸ் இங்கதானே\nசு.ரா.: ஆம். அவர்தான். அவர்கிட்டே நான் பேசின உடனே – எனக்கு அவரோட ஐடியாஸ் எதுவும் ஒத்துக்க முடியாட்டாகூட, அவர் எந்தக் காலகட்டத்துலே வாழறோமோ அதுக்கேற்ப வாழ்ந்துட்டு இருக்கார். அதற்குதக்க யோசனைகள், சிந்தனைகள் எல்லாமே அவருக்கு இருக்கு.\nதுக்காராம்: சுவாமி சின்மயானந்தானு ஒருத்தர்… பாத்து இருப்பீங்களே.\nசு.ரா.: பார்த்து இருக்கேன். அவர் ரொம்ப பழைய ஆள். காலமாயிட்டார். கேரளாகாரர். பெரிய வாயாடி (கூட்டத்தில் சிரிப்பு) இல்ல இல்ல, ரொம்ப நல்லா பேசுவார்.\nதுக்காராம்: நான் ஒரு இங்லீஸ் லெக்சர் கேட்டு, அது புரிந்தது அவர்கிட்டதான்.\nடெக்ஸன்: பகவத் கீதைக்கு நிறைய அவர் உரை எழுதியிருக்கார்.\nசு.ரா.: எக்கச்சக்கமா புஸ்தகங்க எழுதியிருக்கார். (கொஞ்சம் யோசித்துவிட்டு) நான் என்ன சொல்றேன்னா, ரியாலிட்டிவோட நமக்கு கான்டாக்ட் கொஞ்சம் வீக்கா இருக்கு.\nராஜாராம்: இருமொழி திட்டத்தினாலே என்ன பண்ணாங்கன்னா – they did not know the consequences. மும்மொழி திட்டத்திலே – you can make Tamil compulsory. இருமொழி திட்டத்திலே அதைப் பண்ண முடியாது. ஏன்னா, you can choose only two languages.\nஅண்ணாமலை: தமிழ்ப் படிக்க வர்றவங்களுக்கும் என்ன மாதிரி தமிழ் சொல்லித் தராங்கன்னு பார்த்தா, இந்தக் காலத்துக்கு உதவற மாதிரி தமிழைச் சொல்லிக் கொடுக்கறது இல்லே. தமிழை எப்படிச் சொல்லிக் கொடுப்பது என்பது ஒரு பெரிய பிரச்னை.\nசு.ரா.: (சாரதாவைப் பார்த்து) அம்மா சொல்றாங்க. தமிழர்கள் மெட்டாரியலிஸ்ட் ஆயிட்டாங்களா என்று. அவங்க மெட்டாரியலிஸ்ட் ஆயிட்டாங்கன்னா, எனக்கு ரொம்ப சந்தோஷம். ஏன்னா, அவங்க மெட்டாரியலிஸ்ட் இல்லை. மெட்டாரியலிஸ்டா இருந்தா, இந்த ‘அம்மா ‘வோட ஆட்சியை (ஜெயலலிதாவைக் குறிப்பிடுகிறார்.) ஒருநாள் தாங்குவாங்களா எப்படித் தூக்கி எறிஞ்சி இருப்பாங்க. கண் முன்னாலே நடக்கற விஷயங்களைக்கூட அவங்களுக்குப் பாக்க முடியலியே. எது அவங்களைத் தடுக்குது \nதுக்காராம்: அது இல்லீங்க. கருணாநிதி ஆடுற ஆட்டம் தாங்கலைன்னுதான் எல்லாரும் ஜெயலலிதாவுக்கு ஓட்டு போடறாங்க. ஜெயலலிதா மேல யாருக்கும் பாசம் கிடையாது. They dont have any viable alternative for Karunanidhi.\nசு.ரா.: அப்படிச் சொல்ல முடியாது. கருணாநிதி ஒரு நல்ல பாலிடிஷியன் இல்லை. ஆனா, கருணாநிதியை நல்ல பாலிடிஷியன் ஆக்கக் கூடிய அளவுக்கு இந்த அம்மா மோசமானவங்க. (கூட்டத்தில் சிரிப்பு) வேற யாராலயும் அதைச் செய்ய முடியாது. இந்த அம்மா அதைச் செய்திருக்காங்க.\nதுக்காராம்: அதே மாதிரி, ஜெயலலிதாவை நல்ல பாலிடிஷியன் ஆக்கக் கூடிய தகுதியும் கருணாநிதிக்குதான் உண்டுன்னு நெனைக்கிறேன்.\nசு.ரா.: கேரளாவுலே இது நடக்குமா கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க. உங்க பக்கத்து மாநிலத்திலே – ஜெயலலிதா மாதிரி ஒரு அம்மா வரமுடியுமா கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க. உங்க பக்கத்து மாநிலத்திலே – ஜெயலலிதா மாதிரி ஒரு அம்மா வரமுடியுமா தூக்கி எறிஞ்சிடுவாங்க. 24 மணி நேரத்திலே தூக்கி எறிஞ்சிடுவாங்க. இந்த ஆட்டங்கள் ஏதாவது அங்க நடக்குமா பாருங்க. நம்ம ஊருக்குப் பக்கத்துல இருக்கற பல இடங்களில் இந்த மாதிரி ஆட்டம் போட முடியாது. அப்படின்னா – இங்க மட்டும் ஆட்டம் போட முடிவதற்கான காரணங்கள் என்ன தூக்கி எறிஞ்சிடுவாங்க. 24 மணி நேரத்திலே தூக்கி எறிஞ்சிடுவாங்க. இந்த ஆட்டங்கள் ஏதாவது அங்க நடக்குமா பாருங்க. நம்ம ஊருக்குப் பக்கத்துல இருக்கற பல இடங்களில் இந்த மாதிரி ஆட்டம் போட முடியாது. அப்படின்னா – இங்க மட்டும் ஆட்டம் போட முடிவதற்கான காரணங்கள் என்ன அந்த rootsதான் மிக முக்கியமானது. அதை உங்களாலே கண்டுபிடிக்க முடியுமா அந்த rootsதான் மிக முக்கியமானது. அதை உங்களாலே கண்டுபிடிக்க முடியுமா அப்போதான் உங்களுக்கு விமோசனம் கிடைக்கும்.\nடெக்ஸன்: நமக்கு ஜாஸ்தி சொரணை கிடையாது.\nசாமிநாதன்: தமிழ் கல்ச்சரிலேயே அது இருக்கலாம்.\nசு.ரா.: ஐயோ, உங்க கல்ச்சர்லே திரும்பத் திரும்ப இந்த விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கு. உங்க கல்ச்சர் மாதிரி திரும்பத் திரும்ப ஜனங்களுக்காக வாழ்ந்த, பொய் சொல்லாதே, திருடாதே, லஞ்சம் வாங்காதே அப்படான்னு இரண்டாயிரம் வருஷமா சொல்லப்பட்ட கல்ச்சர் வேற எதுவுமே கிடையாது. Continuous-ஆ சொல்லப்பட்டிருக்கு.\nசாமிநாதன்: அது எல்லாம் இருந்ததாலதான், செய்யாதே அப்படான்னு இரண்டாயிரம் வருஷமா சொல்லிட்டு இருந்தாங்களோ \nராஜாராம்: இப்ப எல்லா கல்ச்சரிலும் லஞ்சம் இருந்தாலும், அதனுடைய attributes எப்படி இருக்கு என்பது இருக்கு இல்ல. இப்ப வந்து தமிழ்நாட்டுல இது ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு நிலை ஆயிட்டது. தமிழ்நாட்டுல லஞ்சம் என்பது does not even raise an eyebrow.\nசு.ரா.: லஞ்சம் தமிழ்நாட்டுல இப்ப எப்படி இருக்கு என்பது முக்கியமான விஷயம். நீங்க லஞ்சப் பணத்தைக் கையாலேயே தொட வேணாம். சாயங்காலம் அஞ்சு மணிக்கு அவங்க அவங்களுக்கு என்ன ஷேரோ, அது சுத்தமா கைக்கு வந்து சேந்திடும். நீங்க ஒண்ணுமே பண்ண வேணாம். வரவங்களுக்கு என்ன காரியம் பண்ணனுமோ அதை நீங்க பண்ணினா போதும். சாயங்காலம் அஞ்சு மணிக்கு உங்க ஷேர் உங்களுக்கு வந்திடும். நீங்க கையால லஞ்சம் வாங்கறதே கிடையாது.\nஅண்ணாமலை: லஞ்சத்தை நல்லா டெமாக்ரடைஸ் பண்ணிட்டாங்க.\nசு.ரா.: ஆமா. அது முக்கியமான விஷயம். ஒரு ஆள் கஷ்டப்படறான். வயத்துக்கு இல்ல அல்லது பொண்டாட்டிக்குப் பொடவை வாங்கிட்டுப் போக நினைக்கிறான். அதுக்காக லஞ்சம் வாங்கறான். அப்படி எதுவும் இல்ல. இன்னொன்னு சொல்றாங்க. லஞ்சம் வந்தபிறகு காரியம் நடக்குது. முன்னாலே நடக்கவே இல்ல என்கிறாங்க. இது அடுத்த ஸ்டெப். முன்னால கவர்மென்ட் ஆபில்ஸ்ல காரியம் நடக்காதாம். அது உண்மை. efficiency வந்திருக்கு.\nஅண்ணாமலை: அது இந்த நாடு மாதிரி வைக்கணும். பணம் கூட இருக்கறவங்களுக்கு ஸ்பெஷல் சர்வீஸ் இந்த நாட்டுல உண்டு. but, it does not affect service for others.\nராஜாராம்: லஞ்சம் எல்லா இடத்திலும் இருக்கு. இங்கே ஒரு கவர்னர் – யாரோ ஒரு காண்ட்ராக்டர் fixed his home. அவரைப் பிடிச்சிட்ட்டாங்க.\nசு.ரா.: இங்க higher level-ல எவ்ளோ வேணும்னா லஞ்சம் இருக்கலாம். ஆனா, lower level-ல கிடையாது. லஞ்சம் இருக்கா இல்லையா என்பதில்லை. ஒரு ஆபிசுக்குள்ளே நுழைஞ்சதுமே, ஒரு மனுஷன் உள்ளே வந்திருக்கான் அப்படான்ற எண்ணம் இந்த கன்ட்ரிலே இருக்கு. இந்தியாலே கிடையாது. ஸ்டூலை ஒளிச்சி வெச்சுக்கறான் சார். அங்கே உட்காரக் கூடாதுன்னு. முக்கியமான ஆளுங்க வந்தாதான் ஸ்டூலை எடுத்து வருவான்.\nஅண்ணாமலை: Information is money என்பது தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் உண்மை. ஒரு சின்ன இன்பார்மேஷன் கேட்டாலும், பணம் கொடுத்தாதான் கிடைக்கும்.\nசு.ரா.: அப்புறம் நீங்க போய் நீங்களே அவன் முன்னாலே உட்கார்ந்துட்டாங்கன்னா, உங்க வேலை நடக்காது.\nமுருகானந்தம்: எந்த ஆபிஸ் போனாலும் அவமானப்படாம நீங்க வந்தீங்கன்னா அது பெரிசு. அன்னிக்கி நீங்க லக்கி.\nசு.ரா.: எனக்காக அவன் செய்ய வேண்டிய காரியத்தை, எனக்கு அவன் உபகாரம் செய்யறதா நினைக்கிறான்.\nசு.ரா.: இப்ப தமிழ் கிளாசிகல் லாங்வேஜ் ஆனவுடனே, அதை எக்ஸ்ப்ளாய்ட் பண்ற ப்ரோகிராம் எல்லாத்தையும் தமிழ்நாட்டுல யோசிச்சிட்டு இருப்பான்.\nசு.ரா.: (அண்ணாமலையைப் பார்த்து) நீங்க சொன்ன ஒரு பாயிண்ட் ரொம்ப கரெக்ட். எனக்கு முதலிலேயே அந்த பாயிண்ட் இருந்தது. ஆனா, அதைச் சொல்ற தைரியமில்லை. நீங்க உங்க தமிழ் பேக்கிரவுண்டிலே அதைச் சொல்லிட்டாங்க. அதாவது, தமிழ் தமிழ்னு சொல்லிட்டு – எதுவுமே செய்யாம ஐம்பது வருஷமா இருந்த குற்றவுணர்ச்சி இருக்கே. அதைத் தீர்த்துக்கறாங்க – இந்த கிளாசிகல் லாங்வேஜ் விஷயத்துலே. தமிழுக்காக எதுவுமே செய்யலை. சி. சுப்ரமணியம் செய்ததுகூட செய்யலை. பக்தவச்சலம் செய்தது கூட செய்யலை. காமராஜ் செய்ததுகூட செய்யலை. சி. சுப்ரமணியம், பக்தவச்சலம் எல்லாம் அவங்களுக்குத் தமிழ் தொடர்பே கிடையாது. அவங்க எல்லாம் வேற பேக்கிரவுண்டிலே இருந்து வந்தவங்க. அவங்க செஞ்ச காரியம் கூட செய்யலை.\nஅண்ணாமலை: தமிழ் செம்மொழி ஆனதால் தமிழர்க்குப் பெருமை என்கிறார்கள். உண்மை. ஆனால், இந்தப் பெருமையினால் தமிழுக்கு என்ன வருதுன்னு நாம பார்க்கணும் இல்லையா தமிழ் பெருமையான மொழி என்பதால் ஒரு சதவீதமாவது தமிழ் மீடியத்துக்கு அனுப்பினார்கள் என்றால் தமிழைப் புரிந்து நடக்கிறார்கள் என்று அர்த்தம்.\nமுருகானந்தம்: அவங்க பசங்க எல்லாம்தான் இங்லீஸ் மீடியத்திலே முதல்லே படிக்கறாங்களே.\nசு.ரா.: ஒரு விஷயம். உங்களுக்குத் தெரியுமா தெரியலை. தமிழ்நாட்டுல ரெண்டு விஷயம் நான் தெளிவாப் பாத்து இருக்கேன். ஒண்ணு, நாங்க ஜாதியை விடமாட்டோம். கடைசிவரை விட மாட்டோம். இது மேல இருந்து கீழே வரை எல்லாருக்குமே ஸ்ட்ராங்கா இருக்கு. இரண்டாவது, எங்கக் குழந்தைகள் பொழைக்கணும்னா, அதுங்க தமிழ் படிக்கக் கூடாது. (கூட்டத்தில் சிரிப்பு). இதுல வந்து ஜனங்கள் ரொம்பக் கிளியரா இருக்காங்க. எங்க வீட்டைச் சுற்றி ஒரு பத்து அம்மாக்கள் இருக்காங்க. ஒருத்தி சாப்பாடு கொண்டு வரவங்க, ஒருத்தி வீட்டுல வேலை பாக்கறவங்க, ஒருத்தி கறிகாய் விக்கறவங்க. இப்படி. நான் இவங்க எல்லார்கிட்டேயும் டாடெய்லா பேசியிருக்கேன். ஒருத்திக்காவது தன் குழந்தையை தமிழ் ஸ்கூலுக்கு அனுப்பனும் என்கிற எண்ணம் கிடையாது. செத்தாலும் சரி, நாங்க சாப்பிடாம செத���தாலும் சரி, நாங்க இங்லீஸ் மீடியம் ஸ்கூலுக்குத்தான் அனுப்புவோம். அப்போதான் எங்க குழந்தைகள் பிழைக்கும் என்கிறாங்க.\nராஜாராம்: மிடில் க்ளாஸ்தான் அந்த மாதிரி ஒரு வேல்யூவை உண்டு பண்ணியிருக்கு.\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து)\nஎன் புருஷன் எனக்கு மட்டும்\nஅமெரிக்க தகவல் மையத்திற்கு ஒரு ‘ஸி.ஐ.ஏ. ஏஜெண்ட் ‘(\nபுத்தக அறிமுகம் – பெரும் திருட்டு: தீவிரவாதிகளிடமிருந்து இஸ்லாத்தை மீட்டெடுத்தல்\nஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் ஒரு விசாரணைக் குழு\nகீதாஞ்சலி (46) – வாசல் முன் நீ வந்தாய் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nநைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க ஆலயங்கள் -4 (The Great Abu Simbel Temples of Egypt)\nசுவாசம் தரும் மராத்தியத் திரைப்பட உலகம்\nசு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – II\nகவிஞர். எஸ்.வைதீஸ்வரனின் 70வது வயது நிறைவை ஒட்டி சென்னையில் நடந்தேறிய சிறப்பு இலக்கியக் கூட்டம்….\n24 வது புகலிட தமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2005\nசு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – I\nNext: சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து) (ஏழாம் காட்சி பாகம்-2)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து)\nஎன் புருஷன் எனக்கு மட்டும்\nஅமெரிக்க தகவல் மையத்திற்கு ஒரு ‘ஸி.ஐ.ஏ. ஏஜெண்ட் ‘(\nபுத்தக அறிமுகம் – பெரும் திருட்டு: தீவிரவாதிகளிடமிருந்து இஸ்லாத்தை மீட்டெடுத்தல்\nஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் ஒரு விசாரணைக் குழு\nகீதாஞ்சலி (46) – வாசல் முன் நீ வந்தாய் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nநைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க ஆலயங்கள் -4 (The Great Abu Simbel Temples of Egypt)\nசுவாசம் தரும் மராத்தியத் திரைப்பட உலகம்\nசு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – II\nகவிஞர். எஸ��.வைதீஸ்வரனின் 70வது வயது நிறைவை ஒட்டி சென்னையில் நடந்தேறிய சிறப்பு இலக்கியக் கூட்டம்….\n24 வது புகலிட தமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2005\nசு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – I\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-05-26T23:25:29Z", "digest": "sha1:UJYRABUQUZQMMQ4D3LEKKY3YDBLQFOLR", "length": 5995, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "குழந்தை கிருஷ்ணன் |", "raw_content": "\nதனது தாயிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசிபெற்றார்\nநரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு\nஓட்டு அளித்தவர், அளிக்காதவர் அனைவருக்கும் நாம் எப்போதும் துணை இருப்போம்\nதாயே யசோதா யேசுதாஸ் பாடும் பாடல் இந்த அருமையான பாடல் ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் இயற்றியது , குழந்தை கிருஷ்ணன் செய்யும் குறும்புகளை விவரிக்கும் பாடல் ......[Read More…]\nFebruary,26,11, —\t—\tஇயற்றியது, ஊத்துக்காடு, குறும்பு, குழந்தை கிருஷ்ணன், செய்யும், தாயே யசோதா, தாயே யசோதா குழந்தை கிருஷ்ணன், பாடல், பாடும் பாடல், யேசுதாஸ், விவரிக்கும், வேங்கட சுப்பையர்\nஆளுங்கட்சிக்கு எதிராக அதிருப்திஇருக்கிறது, 2014 தேர்தலில் வென்ற தொகுதிகளில் பாதியை வெல்வதே பாஜகவுக்கு சவால், இந்தியா இம்முறை தொங்கு நாடாளு மன்றத்தைச் சந்திக்கலாம் என்றெல்லாம் தேர்தலுக்கு முன்பு சொல்லப்பட்ட எல்லா ஆரூடங்களையும் பொய்யாக்கி, தன்னுடைய ஆளுமையால் பாஜகவுக்கு இன்னொரு வரலாற்று ற்றியைத் ...\nஉலகில் காணும் அன்பு அனைத்தும் வெறும் த� ...\nவந்தே மாதரம் பாடல் தமிழ்\nபாரத நாட்டை பாரியில் உயர்த்திட ஒன்று � ...\nதொடர்ந்து ஊழல் செய்யும் அரசு பணியாளர்� ...\nகனி காணும் நேரம் (Malayalam )\nஅலை பாயுதே கண்ணா ; யேசுதாஸ்\nஆடாது அசங்காது வா கண்ணா; கே ஜே யேசுதாஸ்\nஸ்ரீ கிருஷ்ணா சரணம் மமாஹ்\nவிஷ்ணு சகஸ்ரநாமம் பகுதி 3\nபல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை ...\nஎலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு ...\nகொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puliamarathinnai.com/2015/01/blog-post_26.html", "date_download": "2019-05-26T23:57:43Z", "digest": "sha1:JRT4RWF2QKGIWJHRHM2HYL5KP6P5HTWG", "length": 4677, "nlines": 137, "source_domain": "www.puliamarathinnai.com", "title": "புளியமர திண்ணை: திவாளி", "raw_content": "\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்: இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே\nஅம்மா செய்யும் கை முறுக்கு\nஇவை எல்லாம் இருக்கும் பேரரசு\nPosted by கொங்கு நாட்டு தமிழன் at 6:30 PM\nLabels: கவிதை - பொது\nசட்டதின் ஆட்சியில் தவறு செய்ய மக்கள் பயப்படவேண்டும். அறத்திற்கு எதிரான செயல்களைச் செய்ய மக்கள் வெட்கப்படவேண்டும். ஆனால் அதிகாரமும், பண...\nபதிவுகளை மின் மடலில் பெற்றுக்கொள்ள\nஅது ஒரு நிலாக்காலம் (3)\nகட்டுரைகள் - பொது (83)\nகவிதை - பொது (8)\nகவிதைகள் - காதல் (3)\nபுளியமரதிண்ணை கூக்ல் குழுவில் இணைய\nநான் ஏன் ஆம் ஆத்மியை ஆதரிக்கிறேன்\nஎங்கள் பென்னிகுக் - பெருந்தகை பு ஆ சாமிநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-9429.html?s=cda55325cd8587377220a1f5ea960c4e", "date_download": "2019-05-26T23:55:21Z", "digest": "sha1:LN3FSQNUZFJ2Y452RH5JAFSOA45OSM62", "length": 1995, "nlines": 30, "source_domain": "www.tamilmantram.com", "title": "நண்பா நமது நட்பு. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > நண்பா நமது நட்பு.\nஒரு நாள் நீ என்னை\nஅன்று நீ என்னை தேடுவாய்\nஅழகான கவிதை, நண்பரிடம் அப்படி என்ன கோபமோ\nகுட்டியாக ஆரம்பித்த உங்கள் கவிதை இபோ வளர ஆரம்பித்து விட்டது. வாழ்த்துகள் மிக்கி.\nஅடடே.. இந்த மிக்கி நம்ப சூரியனா..\nஅடேய் தம்பி யாராட அந்த நண்பன்..\nஇப்படி உருக்கமாய் உன்னை எழுத வைத்திருக்கிறானே..\nஆமாம்..ஏன் மிக்கி இப்போதெல்லாம் நீ கவிதையே எழுதுவதில்லை..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/03/15/20", "date_download": "2019-05-26T23:36:48Z", "digest": "sha1:R5XCY4JODJKEEQXSQZICZBDLYMPFAJOZ", "length": 24425, "nlines": 40, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:துப்பாக்கி நீளும்போது உரையாடல் நின்றுவிடும்!", "raw_content": "\nவெள்ளி, 15 மா 2019\nதுப்பாக்கி நீளும்போது உரையாடல் நின்றுவிடும்\nகாஷ்மீர் மக்களின் துயரங்களைப் பதிவ���செய்யும் புகைப்படங்கள்\nசென்னைப் புகைப்படக் காட்சி இந்தியாவின் பிரதான புகைப்பட நிகழ்ச்சிகளில் ஒன்று. சென்னையின் பல்வேறு கலை சார்ந்த இடங்களில், கடந்த பிப்ரவரி 22இல் தொடங்கிய இந்தக் காட்சி, மார்ச் 24 வரை நடக்கவிருக்கிறது. 2019 ஆண்டுக்கான பதிப்பில் 60க்கும் மேற்பட்ட புகைப்படக் கலைஞர்களின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன. கலைத்துறை வல்லுநர்களின் பயிற்சிப் பட்டறைகளும் நடக்கின்றன.\nகேமரா வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் புகைப்படங்கள் எடுக்கலாம். ஆனால் எடுக்கப்படும் நோக்கத்தை வைத்துத்தான் படங்கள் சிறப்பு பெறுகின்றன. எதைப் பதிவு செய்வது, யாரைப் பிரதிநிதித்துவம் செய்வது, அதனால் எந்த வகையான மாற்றத்தை அவர்களுக்கும் சமூகத்துக்கும் ஏற்படுத்த முடியும் என்பதில் தெளிவு இருப்பவர்கள்தான் காலம் கடந்து நிற்கும் கலைஞர்களாக இருக்கிறார்கள் .\nகலை சமூக மாற்றத்துக்குப் பயன்பட வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டு செயல்படும் கலைஞர்கள்தான் ஷீபா சாச்சியும் சோனியா ஜப்பாரும். அதற்கு அவர்கள் படைப்புகளே சாட்சி. சென்னைப் புகைப்படக் காட்சியின் ஒரு பகுதியாக, சென்னைப் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற, கலைநயம் மிகுந்த, கட்டடக் கலைகளுக்கு முன்னுதாரணமாக விளங்கும் செனட் ஹவுஸ் கட்டடத்தில் ‘துப்பாக்கி நீளும்போது உரையாடல் நின்றுவிடும்’ என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள காஷ்மீர் மக்களைப் பற்றிய புகைப்படங்கள் பரந்த கவனத்தைப் பெற்றுள்ளன. இந்தப் புகைப்படங்களை எடுத்த ஷீபா சாச்சி, சோனியா ஜப்பார் ஆகியோர் அரசியல் செயற்பாட்டாளர்களும்கூட. பெண்ணிய நோக்கில் பல கலைப்படைப்புகளை இவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். மக்களின் வாழ்க்கையில் பல்வேறு தருணங்களில் உடனிருந்து அவர்களின் அன்றாடக் கதைகளை உள்வாங்கிய பிறகு எடுக்கப்படுவதால் இவர்களுடைய படங்கள் வரலாற்று ஆவணமாகவே திகழ்கின்றன.\nகாஷ்மீர் மக்களின் அன்றாட வாழ்கையில் பயன்படுத்தப்படும் எளிய பொருட்களான களிமண், செங்கல், அரிசி ஆகியவை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருக்க அதன் மேல் புத்தகத் தாங்கிகளாகப் பயன்படும் ரிஹால்களின் மீது இந்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.\nதங்களது படைப்பின் நோக்கத்தையும் அது உருவான முறை பற்றியும் கலைஞர்கள் இவ்வாறு விளக்குகிறார��கள்:\n“ஆயுதக் கலவரம், துப்பாக்கி ஏந்திய குழுவினரின் அடக்குமுறை ஆகியவை பற்றி ஊடகங்களின் பிரதிநிதித்துவத்தில் இடையீடு செய்வதன் மூலம் இந்த இன்ஸடலேஷன் போரின் அந்தரங்கமான இடங்களுக்குப் பார்வையாளரை இட்டுச் செல்கிறது. பொதுவாக வெளியில் தெரியாத காஷ்மீரின் சாதாரணப் பெண்களின் குரல் ஒரே மாதிரியான சித்திரங்களுக்குள்ளான போட்டியில் நிகழும் ஆரவாரங்களுக்கு மத்தியில் அமிழ்ந்து போய்விடுகின்றன. இந்தப் புகைப்படங்கள் அக்குரல்களைக் கேட்க வழி செய்கின்றன.\n1995இல் இருந்து ஆறு ஆண்டுகளாகச் சேகரிக்கப்பட்ட இந்த வாக்குமூலங்கள், எதிரெதிர் துருவங்களாக்கப்பட்ட இந்து - முஸ்லிம், இந்தியன் - பாகிஸ்தானி, நாம் - அவர்கள் ஆகியவற்றை ஒரே வகைமைக்குள் ஆழ்த்தும் செயல்பாடுகளை உடைத்துப் போடுகின்றன. பரவலான பல்வேறு சமூக பின்னணியிலிருந்து வரும் பெண்கள் இதற்குச் சாட்சியாக இருக்கிறார்கள்\nகாஷ்மீரின் போராட்டத்தின் பல்வேறு மதங்கள், இனக் குழுக்கள், அனுபவங்கள் ஆகியவற்றையும் கடந்து வன்முறையைச் சந்தேகத்துக்கு இடமின்றி நிராகரித்தல் மூலம் ஒன்றிணைக்கப்படும் இந்தக் குரல்கள் வலிமை, பகுத்தறிவு, பரிவு ஆகியவற்றின் பதிவுகள்” என்கிறார்கள் இந்தக் கலைஞர்கள்.\nபுகைப்படக் காட்சியைப் பார்வையிட வந்த இதழியல் மாணவி மானசி பன்சாலி இந்தப் புகைப்படங்கள் நமக்கு மாற்றுக் கதைகளைக் கூறுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டினார். “காஷ்மீர் மக்களின் அன்றாட வாழ்க்கையை இந்திய ராணுவமும் ஆயுதம் ஏந்திய குழுக்களும் எவ்வாறு கட்டுப்படுத்த முயற்சி செய்கின்றன என்பதை இப்புகைப்படங்கள் காட்டுகின்றன. புல்வாமாவில் தாக்குதல் நடந்தபோது, இந்தியா முழுவதும் வாழும் காஷ்மீரிகள் மீது மிக மோசமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதற்குக் காரணம் இதுவரை காஷ்மீரைப் பற்றிய இந்தியமயமான கருத்துகள்தான் பொதுவெளியில் உலவுகின்றன. இந்த விவகாரத்தை ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கத்தான் பழக்கப்பட்டிருக்கிறோம். அவர்களது வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டு சேர்ப்பதை இங்கிருக்கும் ஊடகங்கள் திட்டமிட்டே தவிர்த்துவிட்டன. பெரும் ஊடகங்கள் காட்டும் சித்திரங்கள் ஒருதலைபட்சமானவை. உண்மைகளை மறைப்பவை. ஆனால், இங்கு இடம்பெற்றிருக்கும் புகைப்படங்கள் காஷ்மீர் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பவை. மாற்றுக் கதைகளைச் சொல்பவை. இவற்றை மக்களிடம் கொண்டு சேர்த்தால் உண்மையை அறிந்துகொள்வார்கள்” என்றார்\nஇதழியல் மாணவரான பிரியங்கா கவுர் தன்னை காஷ்மீர் பண்டிட் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு தன் கருத்தை முன்வைத்தார். “காஷ்மீரி முஸ்லிம்கள், பண்டிட்கள் மீது வெறுப்பு கொண்டவர்கள், அவர்களது இருப்பை அறவே வெறுத்தவர்கள். அதனால்தான் பண்டிட்கள் காஷ்மீரிலிருந்து வெளியேறினார்கள் என்று பலராலும் சொல்லப்பட்டாலும் காஷ்மீர் முஸ்லிம்கள், பண்டிட்களை நேசித்தவர்கள் என்றும், தற்போதும் அவர்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள் என்பதும் எவராலும் பேசப்படுவதே இல்லை. அப்படி நினைப்பவர்களும் இருக்கிறார்கள் என்பதை இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் புகைப்படங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. ஒரு பண்டிட்டாக இஸ்லாமியர்கள் மீது எனக்குப் பாரபட்சமான பார்வை இருப்பதற்குக் காரணம், என் வாழ்க்கை முழுவதும் சொல்லப்பட்டுவந்த கதைகள்தான். இந்தப் புகைப்படங்களைப் பார்த்த பிறகுதான் இங்கு சொல்லப்படும் கதைகள் இது வரை எனக்கு ஏன் சொல்லப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது. அதனால் தெளிவையும் பெற முடிகிறது” என்றார்.\n“காஷ்மீரை முழுக்க முழுக்கப் பெண்களின் பார்வையிலிருந்து அணுகியது மிகவும் சிறப்பு. ஆயுதம் ஏந்தி சண்டையிடும் நபர்களின் மனைவிகள் தங்களின் கணவர்கள் உயிருடன் இருக்கிறார்களா, இறந்துவிட்டார்களா என்று எண்ணியபடியே காத்திருக்கும் வலியை இது பதிவு செய்திருக்கிறது. இது காஷ்மீர் பண்டிட்களின் குரலா அல்லது காஷ்மீர் முஸ்லிம்களின் குரலா என்று இந்தப் புகைப்படங்களில் நீங்கள் கண்டுபிடிக்க முடியாது. அடிப்படையில் அங்கு ஒலிக்கும் குரல்கள் ஒன்றுதான். எல்லோரும் சமமாகப் பாதிக்கப்படுகிறார்கள்” என்று மேலும் கூறினார் பிரியங்கா கவுர்.\nவரலாற்றின் மேல் படிந்த ரத்தக் கறைகள்\nராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் எந்த இடத்திலும் அத்துமீறலும் அராஜகமும் இருக்கும் என்பதுதான் உலக வரலாறு. பல ஆண்டுகளாகச் சிறப்புரிமை கொடுக்கப்பட்ட ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரிலும் அராஜகத்துக்கும் வன்முறைக்கும் பஞ்சமில்லை. இவர்களை எதிர்த்து இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உருவாகியிருக்கும் போராளிக் குழுக்கள். இவர்களுக்கு எதிராக அவர்கள். அவர்களுக்கு எதிராக இவர்கள். இவர்களுக்கு மத்தியில் சாமானிய மக்கள். இதனால் காஷ்மீர் பெண்கள் இழந்தவை அதிகம். அவர்களின் அழுகுரல்கள் வரலாற்றின் மேல் படிந்திருக்கும் ரத்தக் கறைகள் என்பதை இந்தக் காட்சியின் மூலமாக நாம் உணரலாம்.\nஇந்தப் படங்களுடன் காஷ்மீரிகளின் குரல்களும் இந்தக் காட்சியில் எழுத்துபூர்வமாகப் பதிவாகியிருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே தருகிறோம்:\nஇன்று பிரிவினையைப் பற்றிப் பேசுவது எனக்கு வேதனையை ஏற்படுத்துகிறது. ஆனால் நாங்கள் என்ன செய்ய முடியும் எங்கள் குரலுக்கு யாரும் செவிமடுக்கவில்லை.\n1947க்கு முன்புவரை காஷ்மீர் இந்தியாவில் இல்லை. 1947இல் இந்தியாவில் இணைந்ததிலிருந்தே பனிப்போர் போன்ற சூழல் உருவாகத் தொடங்கிவிட்டது. அதிருப்திகள் இருந்தபோதும், வெளியே சொல்ல அனுமதிக்கப்படவில்லை. பேச நினைத்தவர்களும் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள்.\nதேர்தல்களிலும், தேசிய விளையாட்டுகளிலும் நாங்கள் பங்கேற்கத் தொடங்கினோம். இந்தியா எங்கள் நாடு என்பதை நாங்கள் நம்பத் தொடங்கினோம்.\nஅப்போதுதான் 1987 தேர்தலில் மிக மோசமாக மோசடி செய்யப்பட்டது. மீண்டும் அனைத்தும் கலையத் தொடங்கின. தேர்தல் மோசடி, துப்பாக்கிச் சூடு... எப்படி இதை நாங்கள் எங்களது தேசமாக எடுத்துக்கொள்ள முடியும்\nவீட்டை விட்டு அதிகம் வெளியே வராதவர்களுக்கு அரசாங்கத்தையும் மக்களையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரியாது. அவர்கள் இந்திய மக்கள் எங்களது எதிரிகள் என எண்ணத் தொடங்கினார்கள்.\nஇந்தக் குழப்பத்தின் மத்தியில் இந்தப் போர் தொடங்கியது. சிலர் தங்களது அறிவுக்குப் பதிலாகத் துப்பாக்கியை ஏந்தினர். கேள்விகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுத் துப்பாக்கி முன்னுக்கு வந்தது. துப்பாக்கி ஏந்தப்படும்போது உரையாடல் நின்றுவிடுகிறது. உரையாடல் நின்றுபோகும்போது மக்கள் அந்நியப்படத் தொடங்குகிறார்கள்.\nஇந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீரை ஆக்கிரமித்துள்ளன. காஷ்மீர் பெண்களாகிய நாங்கள் அதன் பாலை குடித்து வளர்ந்தவர்கள். அதனால் எங்களது லட்சியம் சுதந்திரம் பெற்ற காஷ்மீர்தான். நாங்கள் எல்லா மதத்தையும் மதிக்கிறோம். நாங்கள் அடிப்படைவாதிகள் அல்ல. எல்லா மதத்தினரும் ஒன்றாக வாழ்கிறோம். காஷ்மீரிலிருந்து சென்ற பண்���ிதர்கள் தங்கள் தாயகம் திரும்ப விரும்புகிறோம். காஷ்மீரின் சுயநிர்ணயத்துக்கான எங்கள் போராட்டத்தில் சேர்வார்களானால் அவர்களை வரவேற்போம்.\nகாஷ்மீர் எப்படி இருக்கிறதென்று பாருங்கள். காஷ்மீரிகள் போராடுகிறார்கள் என்று சொன்னால் அது மிகவும் எளிமையானதாக இருக்கும். இங்கு ராணுவத்துக்கு எதிராகப் போராளிகள் இருக்கிறார்கள்; ராணுவம் யாரையெல்லாம் போராளிகள் என்று முடிவு செய்கிறதோ அவர்களுக்கு எதிராக இருக்கிறார்கள். ஹிஸ்புல் முஜாஹிதீனுக்கு எதிராக ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இருக்கிறது. அரசு ஆதரவு பெற்ற இக்வான் படைக்கு எதிராக ஹிஸ்புல் முஜாஹிதீன் இருக்கிறது.\nஇவர்களுக்கு மத்தியில் சாதாரண மக்கள்தான் கொல்லப்படுகிறார்கள். முதலில் பண்டிட்கள். அடுத்து தேசிய மாநாட்டு கட்சிக்காரர்கள். பிறகு சீக்கியர்கள். தற்போது நாங்கள் (முஸ்லிம்கள்).\nஇந்த நிலை வரும் என்று என் மகள்களுக்கும் தெரியும். அதனால்தான் முன்பே ஜம்முவில் இடம் வாங்கினோம். இப்போது அங்கேயே செல்கிறோம்.\n- இத்தகைய குரல்களையும் அவற்றுக்கு வலுவூட்டும் காட்சிப் பதிவுகளையும் கொண்ட இந்தப் புகைப்பட ஆவணம், காலம் கடந்து உண்மையைக் கூறும் நடுநிலையான, தனித்து நிற்கும் சாட்சியாக விளங்குகிறது.\n(கட்டுரையாளர் காயிதேமில்லத் சர்வதேச ஊடகக் கல்வி அகாடமியில் பயிலும் மாணவர்)\nவெள்ளி, 15 மா 2019\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-check-your-pf-account-balance-following-simple-steps-021190.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-05-26T23:05:09Z", "digest": "sha1:7Y4HYI476XYA3E6DQV6NZC2WKHZ543TG", "length": 15984, "nlines": 185, "source_domain": "tamil.gizbot.com", "title": "உங்கள் பிஎப் கணக்கில் உள்ள தொகை எவ்வளவு என்று தெரிந்து கொள்ள வேண்டுமா | How to check your PF account balance following simple steps - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n30 லட்சம் போலி கணக்குகளை அதிரடியாக நீக்கியது பேஸ்புக்.\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n8 hrs ago ரூ.11,990-விலையில் வ��ளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\n12 hrs ago முழுவதும் உறைந்த ப்ளூட்டோவில் திரவ நிலையில் கடல்கள்\n14 hrs ago கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\n16 hrs ago மனிதனை நிலவில் குடியமர்த்த போட்டிபோடும் 11 நிறுவனங்கள்\nNews நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\nSports தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஉங்கள் பிஎப் கணக்கில் உள்ள தொகை எவ்வளவு என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nநீங்கள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவராக இருந்தால் கண்டிப்பாக உங்கள் பிஎப் கணக்கில் உங்களுக்கான தொகை வரவு வைக்கப்பட்டிருக்கும் என்பதை நீங்கள் தெரிந்து இருப்பீர்கள். இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் உங்களது சம்பளத்தில் இருந்து ஒரு தொகையை பிடித்தம் செய்து உங்களுடைய ஈபிஎப் கணக்கில் டெபாசிட் செய்து வரும்.\nஉதாரணமாக உங்கள் சம்பளத்தில் இருந்து ரூ.5000 பிஎப் கணக்கிற்காக பிடிக்கப்படும் என்றால் உங்கள் நிறுவனமும் அதே தொகையை பிஎப் கணக்கில் செலுத்தும். தற்போது உங்கள் பிஎப் கணக்கில் உள்ள தொகை எவ்வளவு என்பதை நீங்கள் தெரிந்து கொள்வது எப்படி என்பதைத்தான் தற்போது பார்க்க போகின்றோம். பிஎப் கணக்கில் உள்ள தொகை எவ்வளவு உள்ளது என்பதை பலர் தெரிந்து வைப்பதில்லை. அந்த தவறை நீங்கள் செய்யாமல் கீழே உள்ள வழிகளின்படி தெரிந்து கொள்ளுங்கள்\nயூஏஎன் மூலம் ஆன்லைனில் பிஎப் கணக்கை தெரிந்து கொள்ளும் முறை:\n1. முதலில் யுனிவர்சல் ஆக்டிவேட் எண் என்ற யூஏஎன் எண்ணை முதலில் ஆக்டிவேட் செய்ய வேண்டும். இந்த எண் ஆக்டிவேட் ஆக சுமார் 6 மணி நேரம் ஆகும்\n2. ஒருமுறை உங்கள் யூஏஎன் ஆக்டிவேட் செய்துவிட்டால் அதன் மூலம��� உங்களுக்கு அதில் நுழைய அனுமதி அளிக்கப்படும்\n3. அதன் பின் நீங்கள் ஈபிஎஃப்ஓ இணையதளம் சென்று, யூஏஎன் எண் மூலம் லாகின் செய்து அதில் உள்ள விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்\n4. ஒருமுறை மேற்கண்ட வழிகளில் நீங்கள் லாகின் செய்துவிட்டால் அதன் பின் உங்களுடைய பிஎப் அக்கவுண்டில் உள்ள அனைத்து விபரங்களையும் நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் அதில் உள்ள ஆப்சன்களில் ஒன்றான 'வியூ பாஸ்புக்' என்பதை க்ளிக் செய்தால் உங்களுடைய தற்போதைய இருப்பு எவ்வளவு என்பது உள்பட அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்\nஎஸ்.எம்.எஸ் மூலம் பிஎப் கணக்கின் இருப்பை தெரிந்து கொள்ளும் முறை:\nமொபைலில் இருந்து எஸ்.எம்.எஸ் அனுப்பியும் உங்கள் பிஎப் அக்கவுண்டின் இருப்பதை தெரிந்து கொள்ளலாம். இதிலும் முந்தைய முறை போல் முதலில் யூஏஎன் எண்ணை ஆக்டிவேட் செய்ய வேண்டும். அதன் பின் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து எஸ்.எம்.எஸ் செய்ய வேண்டும். EPFOHO UAN என்று டைப் செய்து அதனை 7738299899 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால் ஒருசில நிமிடங்களில் உங்களது பிஎப் இருப்பு குறித்த விபரங்கள் பதில் எஸ்.எம்.எஸ் ஆக உங்களுக்கு வரும்\nமிஸ்டு கால் மூலம் பிஎப் இருப்பை தெரிந்து கொள்ளுதல்:\nமேற்கண்ட இரண்டு வழிமுறைகளில் மட்டுமின்றி ஒரே ஒரு மிஸ்ட் கால் கொடுப்பதன் மூலம் உங்கள் பிஎப் கணக்கின் இருப்பை தெரிந்து கொள்ளலாம். வழக்கம் போல் யூஏஎன் ஆக்டிவேட் செய்து அதன் பின் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் மூலம் கேஒய்சி விபரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பின் +911122901406 என்ற எண்ணிற்கு உங்களது ரிஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைலில் இருந்து மிஸ்ட் கால் கொடுக்க வேண்டும். அதன் பின் உங்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் உங்கள் பிஎப் கணக்கின் முழு விபரங்கள் தெரிய வரும்.\nரூ.41,000-விலையில் விற்பனைக்கு வரும் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்.\nவிவோ இசெட்4எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nரிலையன்ஸ் ஜியோ ஜிகா டிவியில் இத்தனை வசதிகளா.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thodukarai.com/nangai/", "date_download": "2019-05-26T23:24:04Z", "digest": "sha1:UWN7V7NVLKDGMUBWRIMUV6V6MW2JNW3Z", "length": 8068, "nlines": 147, "source_domain": "thodukarai.com", "title": "Nangai – Thodukarai Network", "raw_content": "\n மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு அதிகளவான குருதி தேவை அதிகம் Share பண்ணுங்கள்\nமட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு அதிகளவான குருதி தேவையாக உள்ளதால் குருதி கொடையாளர்கள் தயவுசெய்து கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது\nசித்ரா பெளர்ணமியில் இறைவனை இப்படி வழிபட வேண்டுமாம்….\nஅமாவாசைகளில் மகாளய அமாவாசை, ஆடி அமாவாசை போல பெளர்ணமிகளில் சித்ரா பெளர்ணமிக்கென்று சில சிறப்புக்கள் உள்ளன. …\nஇடி மின்னலில் இருந்து பாதுகாப்பு பெற \nதவிர்க்க முடியாத நேரங்களில்வீட்டில் இல்லாமல் வெளியில் இருக்கும் போது, இடி மின்னல் வெட்டும் நேரங்களில் நம்மை…\n2019 விகாரி வருட தமிழ் புத்தாண்டு ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கான பலன்கள்.\nவிகாரி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி…\nநம் உடல் எடையை வேகமாக குறைக்க இதோ சில டிப்ஸ்…\nஇன்றைய காலத்தில் உடல் எடையைக் குறைப்பது எளிதான ஒன்று தான். ஆனால் நிரந்தரமாக உடல் எடையைக்…\nஉலகின் மிக அழகான கையெழுத்தைக் கொண்ட நேபாள மாணவி…\nஉலகின் மிக அழகான கையெழுத்தைக் கொண்ட நேபாள மாணவிக்கு உலகெங்கிலும் இருந்து பாராட்டுக்குள் குவிந்த வருகின்றன….\nதாமரை கோபுரம் பற்றி தெரியுமா உங்களுக்கு \nஆசியாவின் உயரமான தாமரைக் கோபுரம்.. – 356 மீற்றர் உயரமும், 4 நிலக்கீழ் மாடிகள் –…\nபக்கவாத நோயும் எந்திரக் கையும்.\nகடந்த 15 ஆண்டுகளாகப் பயங்கரமான பக்கவாத நோயால் அவதிப்பட்டு வரும் பெண்மனி ஒருவர், தற்பொழுது சுயமாகக்…\nகோக் குடிக்கிறதுக்கு மட்டும்னு நெனச்சீங்களா வேற என்னலாம் பண்ணலாம்னு வாயை பிளந்து பாருங்க…\nஉலக அளவில் மிகவும் புகழ்பெற்ற குளிர் பானங்களுள் ஒன்றாக இருக்கிறது கொக்கோ – கோலா என்பது…\nநெயில் பாலிஷ், எண்ணெயை ஃபிரிட்ஜில் வைக்கலாமா வச்சா பிரிட்ஜி என்ன ஆகும்\nபெண்கள் தங்கள் அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடியவர்கள். இப்பொழுது எல்லாம் அவர்களின் அழகை மெருகேற்ற…\n மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு அதிகளவான குருதி தேவை அதிகம் Share பண்ணுங்கள்\nசித்ரா பெளர்ணமியில் இறைவனை இப்படி வழிபட வேண்டுமாம்….\nஇடி மின்னலில் இருந்து பாதுகாப்பு பெற \n2019 விகாரி வருட தமிழ் புத்தாண்டு ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கான பல���்கள்.\nநம் உடல் எடையை வேகமாக குறைக்க இதோ சில டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-26T23:03:40Z", "digest": "sha1:UKKYCDEGW7ZOCDQ2QPX72JL5GOW3UJ5D", "length": 24536, "nlines": 173, "source_domain": "vithyasagar.com", "title": "வரம் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n9, அவளால் அத்தனையும் அசைகிறது..\nPosted on ஜனவரி 18, 2015\tby வித்யாசாகர்\nஅம்மா தந்த முத்தத்தைப்போல அடிக்கடி இனிக்கிறது உன் நினைவு; நிலவின் வெண்முகத்தில் பூசிய வண்ணங்களாய் – உன் இதழ் விரிந்து மூடும் அழகில் ஆயிரமாயிரமாய் – வாணவேடிக்கைகள் சப்தமின்றி பொறிந்துமுடிகிறது; நினைக்கையில் நினைத்துக்கொண்டே இருக்கவும், நீ பேசி நான் கேட்கையில் நீ பேசிக்கொண்டேயிருக்கவும் மின்மினிபோல் எதையோ தேடித்தேடி மனசு உன்பின்னேயே அலைகிறது; பிடிக்கும் என்று சொல்லாமலே … Continue reading →\nPosted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்..\t| Tagged amma, appa, அன்பு, அப்பா, அம்மா, ஆஸ்திரேலியா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, எஸ்.பி.எஸ். வானொலி, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காதலர், காதலர்கள், காதலி, காதல், காய்கறி, காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சூப்பு, சோறு, தலையெழுத்து, திருமணம், தேநீர், தொழிலாளி, நரி, நாசம், நேசம், பக்கோடா, பண்பு, பன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், லவ், லவ்வர், லவ்வர்ஸ், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, pen, SBS radio, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nவியர்வையால் சமைத்த உலகமிது வெற்றியால் முத்தமிட வாருங்கள் தோழர்களே.. முயற்சியால் நிமிர்ந்த முதுகுகள் இவை வளர்ச்சிக்குப் பின்னிருக்கும் வலி மறக்காதீர் உறவுகளே.. எதிர்த்ததால் புதைக்கப்பட்ட உயிர்களுள் முளைத்தத் துளிர்கள் உழைப்பாளிகள் உழைப்பாளிகள் மட்டுமே.. உலகின் மூலைமுடுக்கெங்கும் இரக்கமின்றி குடித்த ரத்தம் உழைத்தோரின் ரத்தம் ரத்தமே.. அறியாமையை நங்கூரமாக்கி உழைத்தோரின் ஆசையினுள் செலுத்திய – அதி���ாரக் கப்பல்கள் … Continue reading →\nPosted in காற்றாடி விட்ட காலம்..\t| Tagged amma, appa, அன்பு, அப்பா, அம்மா, ஆஸ்திரேலியா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, எஸ்.பி.எஸ். வானொலி, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காதலர், காதலர்கள், காதலி, காதல், காய்கறி, காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சூப்பு, சோறு, தலையெழுத்து, திருமணம், தேநீர், தொழிலாளி, நரி, நாசம், நேசம், பக்கோடா, பண்பு, பன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், லவ், லவ்வர், லவ்வர்ஸ், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, pen, SBS radio, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nஅம்மா தொட்டுப்பார்த்த வயிறும்; அதில் நானும்..\nஅவள் எனை கர்ப்பத்தில் சுமக்கையில் இருந்த அவளுடைய ஆசைகளாகவே அவளை நான் பார்க்கிறேன்; அவள் கனவுகளை எனக்காகச் சுமந்தவள் வலிக்கும்போதேல்லாம் எனக்காகத் தாங்கிக் கொண்டவள் வயிற்றைத் தொட்டுத் தொட்டு எனைப் பார்த்த அவளுடைய கைகள் பூஜையரையைவிட மேலான எனது பெரிய மனதுள் பத்திர நினைவாகவே வைக்கப்பட்டுள்ளது. அம்மா; எனது மூச்சிக்கு சப்தம் இருக்குமெனில் எனது உயிருக்கு … Continue reading →\nPosted in கவிதைகள்\t| Tagged amma, appa, அன்பு, அப்பா, அம்மா, ஆஸ்திரேலியா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, எஸ்.பி.எஸ். வானொலி, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காதலர், காதலர்கள், காதலி, காதல், காய்கறி, காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சூப்பு, சோறு, தலையெழுத்து, திருமணம், தேநீர், தொழிலாளி, நரி, நாசம், நேசம், பக்கோடா, பண்பு, பன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், லவ், லவ்வர், லவ்வர்ஸ், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, pen, SBS radio, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 7 பின்னூட்டங்கள்\nஓட்டிடுவீர் மக்களே வேண்டுவோர் முகத்திலே காரி உமிழ்வீர்..\nPosted on ஏப்ரல் 24, 2014\tby வித்யாசாகர்\nஉயிர் அறுபடயிருக்கும் கடைசி நிமிடத்தைப் போல வலி பொறுக்கும் தருணம��து; இலவசம் இலவசமென்றுச் சொல்லி அடிவயிற்றில் எவனெவனோயிட்ட நெருப்பைவாறி கருத்த நாற்காலிகளை தேடிக் கொளுத்தும் நாளிது; கொஞ்சம் கொஞ்சம் என்று லஞ்சத்தால் வயிறு வளர்த்து, வெறும் வார்த்தையினால் சபதங்களையளக்கும் கோழைகளை கழுத்தறுக்கும் நாளிது; இவன் வந்தால் சரி-யெனில் சரி இல்லை அவள் வந்தால் சரி-யெனில் சரி … Continue reading →\nPosted in காற்றாடி விட்ட காலம்..\t| Tagged amma, appa, அன்பு, அப்பா, அம்மா, ஆஸ்திரேலியா, இட்லி, இந்தியா, இந்தியா அரசியல், இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எலெக்ட்சன், எழுத்து, எஸ்.பி.எஸ். வானொலி, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காதலர், காதலர்கள், காதலி, காதல், காய்கறி, காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சூப்பு, சோறு, தமிழ்நாடு, தலையெழுத்து, திருமணம், தேநீர், தேர்தல், தேர்தல் கவிதை, தொழிலாளி, நரி, நாசம், நேசம், பக்கோடா, பண்பு, பன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், லவ், லவ்வர், லவ்வர்ஸ், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வோட்டு, father, mother, pen, SBS radio, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nஉடல் பெரிது உள்ளமும் பெரிது உயிர் சிறிது..\nPosted on ஏப்ரல் 23, 2014\tby வித்யாசாகர்\nமுகப்பூச்சு தடவு வாசனைதிரவியம் வாரியிடு வண்ண வண்ண ஆடைகள் நெய்துடுத்து வரும் காலன் வராதவரை எப்படிவேண்டுமோ ஆடு; பொய்சொல் பொறாமை கொள் புகழுக்கு அலைந்து எல்லாம் செய் உடம்பென்னும் கோவில் அசுத்தமாக ஆடு; புகையிலை உண் புட்டியில் வாழ் போதையில் புத்தியை அறு பாதைகாட்டும் உடம்பு பழுதாகும்வரை ஆடு; பெண்ணிற்கு ஏங்கு பாரபட்சம் பார் ஏற்றத் … Continue reading →\nPosted in காற்றாடி விட்ட காலம்..\t| Tagged amma, appa, அன்பு, அப்பா, அம்மா, ஆஸ்திரேலியா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, எஸ்.பி.எஸ். வானொலி, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காதலர், காதலர்கள், காதலி, காதல், காய்கறி, காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சூப்பு, சோறு, தலையெழுத்து, திருமணம், தேநீர், தொழிலாளி, நரி, நாசம், நேசம், பக்கோடா, பண்பு, பன், பிரியாணி, புதுக் கவிதைக��், புதுக்கவிதை, பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், லவ், லவ்வர், லவ்வர்ஸ், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, pen, SBS radio, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 2 பின்னூட்டங்கள்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/world/04/197810?ref=fb", "date_download": "2019-05-27T00:21:47Z", "digest": "sha1:KS62HDBYO3BEOROKDI6S7FIJO5IJ42YF", "length": 7066, "nlines": 69, "source_domain": "www.canadamirror.com", "title": "ஹோமோசெக்ஸுக்கு அடிமையான கணவன்: மனைவியை போட்டுத்தள்ளிய பரிதாபம் - Canadamirror", "raw_content": "\nஇந்திய மக்கள் அதிர்ஷ்டசாலிகள் - பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் தொலைபேசி மூலம��� வாழ்த்து\nஅமெரிக்காவில் இந்தியர் உள்பட 5 பாதிரியார்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு\nசுமார் 5,000 ஆண்டுகள் பழமையான பீரை கண்டுபிடித்த இஸ்ரேல் விஞ்ஞானி\nதென் அமெரிக்க நாடான பெருவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 -பேருக்கு நேர்ந்த சோகம்\nகனடாவில் தந்தை மீது கத்தி குத்து தாக்குதல் நடத்திய மகன் கைது\nகனடாவில் 2019இல் இடம்பெற்ற இரு முக்கிய கொலை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை\nஈபிள் கோபுரத்தை பசுமையாக்க திட்டம்\nஅட்மின் தேவை என்ற அறிவிப்பை வெளியிட்டது அரசு குடும்பம்\nகனடாவில் நெடுஞ்சாலை 401-ல் மூன்று வாகனகள் ஒன்றோடு ஒன்று மோதல் - பெண் ஒருவர் உயிரிழப்பு\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\nஇலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் தங்கும் விடுதி - ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய.\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஹோமோசெக்ஸுக்கு அடிமையான கணவன்: மனைவியை போட்டுத்தள்ளிய பரிதாபம்\nஇங்கிலாந்தில் ஹோமோசெக்ஸிற்கு அடிமையான கணவன் தன் காதல் மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇங்கிலாந்தை சேர்ந்தவர் மிடேஷ் படேல். இவரது மனைவி ஜெசிகா படேல். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்கள் இருவரும் மெடிக்கல் ஷாப் நடத்தி வந்தனர்.\nஇந்நிலையில் மிடேஷ் டாக்டர் ஒருவருடன் ஹோமோசெக்ஸ் உறவில் ஈடுபட்டு வந்தார். இது ஜெசிகாவிற்கு தெரியவரவே, அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள்ளான சண்டை அதிகமாகவே ஆத்திரமடைந்த மிடேஷ், ஜெசிகாவின் உடம்பில் அதிகப்படியான இன்சுலினை செலுத்தி அவரை கொலை செய்துள்ளார். பின்னர் ஒன்றும் தெரியாதது போல நடித்துள்ளார்.\nபோலீஸார் நடத்திய விசாரணையில் அனைத்து உண்மைகளும் வெளிச்சத்திற்கு வந்தது. இச்சம்பவம் இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/12/04163424/1017275/CycloneGaja-GajaCycloneRelief-Minister-osManian.vpf", "date_download": "2019-05-26T23:52:54Z", "digest": "sha1:GXSZ3JCL46FM66O7APS2RDVKFR4DSTK4", "length": 8841, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "மின் கட்டணத்திற்கான ரசீதுகள் கொடுக்கப்படாது என்பதால் மக்கள் அச்சப்பட வேண்டாம் - ஓ.எஸ்.மணியன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமின் கட்டணத்திற்கான ரசீதுகள் கொடுக்கப்படாது என்பதால் மக்கள் அச்சப்பட வேண்டாம் - ஓ.எஸ்.மணியன்\nமாற்றம் : டிசம்பர் 04, 2018, 08:03 PM\nநாகை மாவட்டம் குறிச்சியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது.\nஅரிசி, உடைகள் உள்ளிட்ட 27 வகையான பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஓ எஸ் மணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் ஊழியர்கள் மறு சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அதனால் மின் கட்டணத்திற்கான ரசீதுகள் கொடுக்கப்படாது என்பதால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஇரண்டரை வயது சிறுமி, நினைவாற்றலில் அசத்தல் - இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்-ல் இடம்\nநினைவாற்றலில் அசத்தும் இரண்டரை வயது சிறுமி, 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்'-ல் இடம் பிடித்துள்ளார்.\nஅம்மன் கோயிலில், தீ மிதி திருவிழா கோலாகலம்\nசென்னை அருகே அங்காள ஈஸ்வரி கோவில் தீமிதி திருவிழா, கோலாகலமாக நடைபெற்றது.\nகுன்னூர�� பழக் கண்காட்சி விழா நிறைவு\nநீலகிரி மாவட்டம், குன்னுாரில், 61ஆவது பழக்கண்காட்சி பரிசளிப்பு விழாவுடன் நிறைவுபெற்றது.\nசுற்றுலா பயணிகளைக் கவர வன விலங்குகளின், டிஜிட்டல் புகைப்படம்\nஊட்டியில், வனத்துறை சார்பில், 'சூழல் சுற்றுலா' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\n4 மணி நேரம் தொடர்ந்து ஆட்டோவில் சவாரி - பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு\nசென்னையில் ஆட்டோவில் சவாரி செய்த ரவுடிகளிடம் பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அரிவாள் வெட்டுக்கு ஆளாகியுள்ளார்.\nகழிப்பறைகளாக மாறும் தண்டவாளங்கள் - ரயிலில் அடிபட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு\nசேலம் ரயில்வே கோட்டத்தில் ஆண்டுதோறும் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/209082?ref=archive-feed", "date_download": "2019-05-26T23:43:26Z", "digest": "sha1:MHWEBX4NAG6R5X6O5MRPZ5PRTVHLSTLF", "length": 8810, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "வீசா இன்றி பயணிக்க வாய்ப்பு! யுவதிகளுக்கு பெரும் அதிர்ஷ்டம்! பாலைவனமாக மாறும் கொழும்பு! - செய்தி தொகுப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவீசா இன்றி பயணிக்க வாய்ப்பு யுவதிகளுக்கு பெரும் அதிர்ஷ்டம்\nஅனைத்து தகவல்களையும் உள்ளடக்கியவாறு எமது தளத்தில் அதிக அளவா��� செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்தன. இதில் குறிபிட்ட சில செய்திகள் மக்கள் மத்தியில் அதிக ஈர்ப்பை பெற்றிருந்தன.\nஅச் செய்திகளை மீண்டும் ஒரு முறை செய்தி தொகுப்பாக உங்களது பார்வைக்குத் தருகின்றோம்,\n01. இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு பெரும் அதிர்ஷ்டம்\n02. நள்ளிரவில் அச்சுறுத்தும் குள்ள மனிதர்கள் யார் வெளியான பல மர்மத் தகவல்கள்\n03. அளவெட்டியில் விவசாயத்தில் சாதிக்கும் தமிழன் புது முயற்சியின் பெரு விளைச்சல்\n04. வீசா இன்றி இலங்கை வர பல நாடுகளுக்கு வாய்ப்பு\n05. துப்பாக்கியுடன் லண்டன் சென்ற இலங்கையர் விமான நிலையத்தில் சிக்கினார்\n06. சூட்டு காயங்­க­ளுக்கு இலக்­கான இரா­ணு­வ சிப்­பாய் யாழ் வைத்தியசாலையில்\n07. பாலைவனமாக மாறும் கொழும்பு அதிகரித்த வெப்பநிலைக்கு காரணம் என்ன\n08. இரண்டு பெண்களின் குடியுரிமையினை பறித்தது பிரித்தானியா\n09. மகிந்தவின் கனவில் மண்ணை அள்ளிப்போட்ட மைத்திரி\n10. அமெரிக்காவிலிருந்து வெள்ளவத்தைக்கு வந்தவர் ஆயுதத்துடன் கைது நபர் தொடர்பில் கசிந்த விபரங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2018/10/16/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-05-26T23:01:24Z", "digest": "sha1:CMSRC4MVKSWDTBJUZ6ZC3TZZ724YD3IM", "length": 13326, "nlines": 107, "source_domain": "eniyatamil.com", "title": "பலத்த பாதுகாப்புக்கு இடையே சபரிமலை கோவிலில் நாளை நடைதிறப்பு ! - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங���கனை பிறந்த தினம்\nHomeசெய்திகள்பலத்த பாதுகாப்புக்கு இடையே சபரிமலை கோவிலில் நாளை நடைதிறப்பு \nபலத்த பாதுகாப்புக்கு இடையே சபரிமலை கோவிலில் நாளை நடைதிறப்பு \nOctober 16, 2018 பிரபு செய்திகள், முதன்மை செய்திகள் 0\nசபரிமலை கோவில் நடை நாளை முதல் முறையாக திறக்கப்படுகிறது. பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nசபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுருந்தது .\nகேரள மாநில அரசு இந்த தீர்ப்பை அமல்படுத்த போவதாக அறிவித்தது. இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் . கேரளா முழுவதும் போராட்டம் நடைபெற்றது. பற்பல அமைப்புகள் போராட்டக்களத்தில் குதித்தன. இதனால் போராட்டம் தீவிரம் அடைந்தது.\nபா.ஜனதா கட்சி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கண்டித்து 90 கி.மீ. தொலைவுக்கு பிரமாண்ட பேரணியை நடத்தியது.ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டடோர் பேரணியில் கலந்துகொண்டதால் திருவனந்தபுரம்\nபா.ஜ.க மாநில செயலாளர் ஸ்ரீதரன்பிள்ளை பேசுகையில் ” தங்களது முதல்கட்ட போராட்டம் பெரிய வெற்றியை பெற்றுள்ளதாகவும், 24 மணி நேரத்திற்குள் மாநில அரசு சரியான முடிவை எடுக்காவிட்டால் அடுத்தகட்டமாக இதை விட பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.\nஅரசின் தலையீட்டில், திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தலைமையில் இன்று பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇந்த கூட்டத்தில், “சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசும், தேவசம் போர்டும் உடனடியாக மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். அது தொடர்பான தீர்ப்பு வரும்வரை சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும்.\nதற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறையையே பின்பற்ற வேண்டும் ” என்று இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் வற்புறுத்தினார்கள்.\nதேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறுகையில் “சபரிமலை கோவிலின் பாரம்பரியம், நம்பிக்கைகளை பாதுகாக்கவே விரும்புவதாகவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சு வார்த்தை மூலம் தீர்வுகாண முடியும் ” என்றார்.\nஇந்நிலயில் சபரிமலை கோவில் நடை ஐப்பசி மாத பூஜைக்காக நாளை (17-ந்தேதி) மாலை திறக்கப்படுகிறது. 22-ந்தேதி வரை 5 நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும். நாளை முதலே சபரிமலை கோவிலுக்கு பெண் பக்தர்கள் வருகை தர வாய்ப்பு உள்ளது.\nஏற்கனவே சபரிமலைக்கு பெண் பக்தர்கள் சென்றால் அவர்களை தடுத்து நிறுத்துவோம் என்று இந்து அமைப்புகள் எச்சரித்து உள்ளன. சிவசேனா இது தொடர்பாக தற்கொலை மிரட்டலும் விடுத்துள்ளது.\nசபரிமலை பகுதியில் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.\nபோராட்டம் தீவிரம் அடைந்து உள்ளதால் சபரிமலை பாதுகாப்பு பணி நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யப்போவது இல்லை. பெண் போலீசாரை அங்கு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்போவதில்லை என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nசபரிமலை கோவிலில் 12ம் தேதி நடை திறப்பு\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/games/", "date_download": "2019-05-26T23:15:21Z", "digest": "sha1:WZGCA2TL7PRKYZLINIWFEMKLQMXWJ7TH", "length": 6206, "nlines": 109, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "games – உள்ளங்கை", "raw_content": "\nஅடுத்து ரொம்ப சீரியஸா எதோ எழுதறதா இருக்கேன். அதுக்கு முன்னாடி உங்களுக்காக சில நேரப் போக்கிகள் (Time wasters). 😛 இந்தச் சுட்டியில் தெரியும் அழகி எப்படி உங்கள் கர்ஸர் செல்லுமிடமெல்லாம் திரும்புகிறார் பாருங்கள் மூக்கைத் தடவினால் ஒரு வெட்டு வெட்டிவிட்டு […]\nநியூ யார்க் அரசு அலுவலத்தில் பணி புரிந்து () வந்த எட்வர்ட் கிரீன்வுட் என்பவர் பாவம் தன் அலுவலக கணினியில் கொஞ்ச நேரம் Solitair சீட்டு விளையாடினார். என்னாங்க இது ஒரு பெரிய குத்தமா) வந்த எட்வர்ட் கிரீன்வுட் என்பவர் பாவம் தன் அலுவலக கணினியில் கொஞ்ச நேரம் Solitair சீட்டு விளையாடினார். என்னாங்க இது ஒரு பெரிய குத்தமா அதை மேயர் ப்ளூம்பெர்க் பார்த்தூட்டார். அவ்வளவுதான். […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nநலம் சேர்க்க நாலுபேர் கூடிடின் கெடுக்கவே நால்வரும் எங்குமுண்டு\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 30,818\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,665\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,858\nபழக்க ஒழுக்கம் - 9,138\nதொடர்பு கொள்க - 8,869\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,142\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/03/blog-post_634.html", "date_download": "2019-05-26T23:14:09Z", "digest": "sha1:RJCZRPPDJLDP6KJKCOP3DC5RCPABWPNG", "length": 10867, "nlines": 88, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: இலங்கையில், சிங்கள மக்களுக்கும்-தமிழ் மக்களுக��கும் இடையே அதிகாரப் பகிர்வு-ஹிலாரி கிளிண்டன் வலியுறுத்தல்", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nஇலங்கையில், சிங்கள மக்களுக்கும்-தமிழ் மக்களுக்கும் இடையே அதிகாரப் பகிர்வு-ஹிலாரி கிளிண்டன் வலியுறுத்தல்\nஇலங்கையில் சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையே அதிகாரப்பகிர்வு வழங்கப்படவேண்டும் என்ற அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார்.\nஇலங்கை அதிபர் ராஜபக்ஷேவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஹிலாரி, போரின் மூலம் பிரச்னைக்கு தீர்வு காண முடியாது என்றம், பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே தீர்வு என்றும் கூறியுள்ளார். இதே கருத்தை உலக நாடுகள் வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, இதுதொடர்பாக இலங்கை அதிபரின் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹிலாரியுடன் பேசிய ராஜபக்ஷே, புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ஒரிரு நாட்களில் பிடித்துவிடுவோம் என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், இலங்கையில் உள்ள அனைத்துக் கட்சிக் குழுவை அமைத்து பிரச்னைகளுக்கு அரசியல்தீர்வு காணப்படும் என்று ராஜபக்ஷே கூறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வடக்குப் பகுதியில் நிவராணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் ராஜபக்ஷே, ஹிலாரியிடம் தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nதமிழீழம் மலர்ந்தால் தன்னைவிட மகிழ்ச்சியடைபவர்கள் வ...\nகருணாநிதிக்கும், காங்கிரஸிற்கும் இறுதி ஊர்வலமே இந்...\nதெரு நாய்களுக்கும், சொறி நாய்களுக்கும் ஒரு பகிரங்க...\nஇலங்கை அரசு பிச்சை எடுக்கும் நேரம் வந்தாச்சு\nஈழ யுத்தத்தில் இந்தியப் படையினர் 200 பேர் மரணம்\nகாங்கிரஸுக்கு மருத்துவர் ராமதாஸ் தந்த மரண அடி: சகே...\nகனடாவில் சிறிலங்காப் பொருட்களை புறக்கணிக்கும் போரா...\nஅடங்காமண் நோக்கிப் பயணிக்கும் வணங்காமண் சொல்லும் ச...\nவிரைவான வெற்றிக்கு முயலும் அரசியலும் - நிதானமாக பய...\nஜெ என்ன செய்ய வேண்டும்\nதமிழ்மணத்தில் மேல் என் சந்தேகம் வலுக்கிறது\nலட்சக்கணக்கான தமிழர்கள் திரண்டதால் குலுங்கியது கனட...\nஇலங்கையில் தொடரும் மோதல்கள் ‐ உலக ஊடகங்களின் கவனத்...\nதமிழ் மணத்திற்கு மீண்டும் (புதிய)கோரிக்கை/வேண்டுகோ...\nஇப்படிதாங்க தமிழரை எல்லாம் கடத்தறாங்க இலங்கையில்\nஊடகங்கள் மீது பாயும் \"கோத்தபாய\", - அவுஸ்ரேலிய தொலை...\nதமிழக முதல்வரை தடுமாறவைத்த ஜெயலலிதாவின் உண்ணாவிரதம...\nசோ, சுப்பிரமணிய சுவாமி விழுந்த அடியே, ஜெ உண்ணாவிரத...\nபுலிகள் கடும் தாக்குதல்:700ராணுவத்தினர் பலி\nஇலங்கையில், சிங்கள மக்களுக்கும்-தமிழ் மக்களுக்கும்...\nஇவர்களுடன் இருட்டடிப்பில் தமிழ்மணமும் சேர்ந்து கொண...\nஅப்பாவி தமிழர்கள் படுகொலை: ஐ.நா. கண்டனம்\nஇலங்கையில் உடனடியான போர் நிறுத்தம் அவசியம்: ஐரோப்ப...\nதமிழீழம் மலர்ந்தே தீரும்; பிரபாகரனை அசைக்க முடியாத...\n38 அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹிலறி கிளிண்ட...\nதமிழ்மணத்திற்கு தமிழ் மணத்தின் மேல் புகார் கடிதம்,...\nமைக் தமிழ் மணத்தை விட்டு வெளியேறுகிறாரா\nபுதுகை சிவா அவர்களின் ஆதங்கம் தமிழ்மணத்தின் மேல்\nதமிழ்மணமே ஏன் இந்த விளையாட்டு\nஎவன் செத்தா உனக்கென்ன, மைக்-கிற்கு அறிவுரை\nதமிழ்மணத்தின் மாற்றத்தால் குளிர் காய்வது யார்\nநண்பர் நங்கூரம் அவர்களின் ஆதங்கம் தமிழ்மணத்தில் மே...\nஎல்லாளனின் ஆதங்கம் தமிழ்மணத்தில் மேல்\nஒரு பின்னூட்டம் சிந்திக்க வைக்கிறது\nதம்பி தம்பியென்று தமிழனை நம்பவைத்துத்து…\nதமிழ் மணத்திற்கு ஒரு வேண்டுகோள்\nமனதளவில் தைரியமற்றவர்கள் இந்தப் பக்கத்தை பார்ப்பதை...\nஇலங்கைப் பிரச்சினையே முக்கியம்:தேர்தல் கூட்டணி குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2019-05-26T23:04:34Z", "digest": "sha1:YNLSMIY3A42YRL2EUALAPE5D4A4LNCI3", "length": 5371, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "என்மனம�� மிக அலை பாயுதே |", "raw_content": "\nதனது தாயிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசிபெற்றார்\nநரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு\nஓட்டு அளித்தவர், அளிக்காதவர் அனைவருக்கும் நாம் எப்போதும் துணை இருப்போம்\nஎன்மனம் மிக அலை பாயுதே\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே;K S சித்ரா\nஅலை பாயுதே கண்ணா என்மனம் மிக-அலை பாயுதே; K S சித்ராவின் இனியகுரலில் கேட்டு மகிழுங்கள் ...[Read More…]\nFebruary,17,11, —\t—\tK S சித்ரா, K S சித்ரா அலை, அலை பாயுதே, இனியகுரல், என்மனம் மிக அலை பாயுதே, கண்ணா என்மனம், கேட்டு மகிழுங்கள், பாயுதே, மிக அலை பாயுதே\nஆளுங்கட்சிக்கு எதிராக அதிருப்திஇருக்கிறது, 2014 தேர்தலில் வென்ற தொகுதிகளில் பாதியை வெல்வதே பாஜகவுக்கு சவால், இந்தியா இம்முறை தொங்கு நாடாளு மன்றத்தைச் சந்திக்கலாம் என்றெல்லாம் தேர்தலுக்கு முன்பு சொல்லப்பட்ட எல்லா ஆரூடங்களையும் பொய்யாக்கி, தன்னுடைய ஆளுமையால் பாஜகவுக்கு இன்னொரு வரலாற்று ற்றியைத் ...\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுத� ...\nஅலை பாயுதே கண்ணா ; யேசுதாஸ்\nமூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்\nஅருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் ...\nஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்\nகுளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், ...\nஇந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்\nஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/art-culture/item/445-2017-02-12-12-01-15", "date_download": "2019-05-27T00:35:09Z", "digest": "sha1:4XVALVZQJO2BG4NHH3TTHTK7XZFB5KI5", "length": 8385, "nlines": 104, "source_domain": "www.eelanatham.net", "title": "சசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா? - eelanatham.net", "raw_content": "\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nசசிகலா இன்று இரண்டாவது நாளாக கூவத்தூர் வந்துள்ளார். அங்கு \"சிறை\" வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசிக்கும் அவர், போராட்டம் குறித்து முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு மாறுவதைத் தடுக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை மன்னார்குடி கும்பல் சிறை வைத்துள்ளது. இருப்பினும் ஓபிஎஸ் அணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் தாவி வருகின்றனர்.\nஇதனால் பீதியடைந்த சசிகலா விரைவில் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கவர்னருக்கு கடிதம் எழுதினார். மேலும், போயஸ் கார்டன் வீடு முன் கூடியிருந்த கூட்டத்தினரிடம் பேசும் போது எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு. செய்ய வேண்டியதை செய்வோம் என எச்சரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூர் ரிசார்ட்டுக்கு சென்றார்.\nஎம்.எல்.ஏ.,க்களுடன் கவர்னர் மாளிகைக்கு சென்று அவர் முன் அடையாள அணிவகுப்பு நடத்தவும் சசிகலா திட்டமிட்டதாக கூறப்பட்டது. மேலும் ஓபிஎஸ் அணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அளிக்கக்கூடாது என அவர் கெஞ்சியதாகவும் கூறப்பட்டது. மேலும் எம்எல்ஏக்களை தனித்தனியாக அழைத்து அவர் பேசியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை இரண்டாவது நாளாக இன்று சசிகலா சந்திக்கிறார்.\nஇன்று முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. புதிய போராட்ட வடிவம் குறித்தும், தனது புதிய திட்டம் குறித்தும் சசிகலா இன்று முடிவெடுக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் நேற்று எச்சரித்ததுப் போன்ற போராட்டங்களை கையிலெடுக்கவும் சசிகலா தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nMore in this category: « தெரு நாய் - எருத்துமாடு மோசடி வழக்கு வாபஸ் தமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nபணம் மாற்றுவோர்க்கு அழியாத மை\nஎழுக தமிழ் நிகழ்வுக்கு பதிலடியே மாணவர்கள் படுகொலை\nதென் தமிழீழத்தச் சேர்ந்தவர் அவுஸ்ரேலியாவில்\nநடமாடமுடியாத போராளிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-11324.html?s=cda55325cd8587377220a1f5ea960c4e", "date_download": "2019-05-27T00:08:14Z", "digest": "sha1:AP4AHM5GVPKRKDOJTUB2SQ2JWUYUGFGN", "length": 6215, "nlines": 84, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஆடிப்பெருக்கு! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > ஆடிப்பெருக்கு\nஆடிப்பெருக்கு.... ஆனந்தம் அறியமுடிகிறது உங்கள் கவிதையில்... வாழ்த்துக்கள் சிவா....\nஆடி....தமிழர்களின் முக்கியமான மாதங்களில் ஒன்று. ஆடியில் நெல் விதைப்பு ஆரம்பமாகும். தையில் நெல்லுமணிகள் வீட்டை நிறைக்கும். அம்மாதத்தில் தைப்பொங்கல். நெல் அறுவடை முடிந்ததும் தானிய விதைப்பு. அவை ஆடிமாதத்தில் அறுவடை. ஆடி முதாலாந்தேதி தானியங்களாலான கூழ் என்னும் சாப்பாடு செய்து கொண்டாடுவர்கள். இது ஈழத்து பழக்கம். தமிழர்களுக்கே ஆடியும், தையும் பண்டிகை மாதங்கள்தான் போலும்.\nசிவா...உங்கள் வரிகளில் உங்கள் ஆனந்தம் புரிகிறது. வழக்கம்போலவே வார்த்தைகளில் விளையாடிவிட்டீர்கள். பாராட்டுக்கள்.\nஅப்படியே காவிரியாத்து நினைவுகள் அலை மோதுதுங்க...\nஆடிபெருக்கு கவிதை எனக்கும் புரியும்படி எளிமையாக நன்றாக இருந்தது.\nஅமரன்,இலக்கியன்,ப்ரதீப்,மைதிலி(எவ்ளோ சீனியர் நீங்கள்லாம்),இனியவள் மற்றும் அன்பு அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளுடன் ஆடி வாழ்த்துக்கள்.\nகவிஞர் தேசிகவினாயகம் பிள்ளையின் கவி வரிகள் ஞாபகம் வருகிறது சிவா.ஜி\nவரிகள் அத்தைனையும் அழகு பாராட்டுக்கள் சிவா..........\nஆஹா அழகான கவி தேசியவினாயகம் பிள்ளை அவர்களின் கவிதை வரிகளை இங்கு காணக்கொடுத்ததற்கு மிக்க நன்றி ஓவியன்.\nஅழகான த்துவக் கவிதை. பாராட்டுக்கள் சிவா.\nமிக்க நன்றி விராடன் பாராட்டுக்களுக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/03/15/21", "date_download": "2019-05-26T23:19:19Z", "digest": "sha1:EL7IX673A2VS33JDIAR63OBG5NYEZEGF", "length": 4646, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:விஜய் சேதுபதியின் இரண்டாம் பாகம்!", "raw_content": "\nவெள்ளி, 15 மா 2019\nவிஜய் சேதுபதியின் இரண்டாம் பாகம்\nவெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் சமீபகாலமாக அதிக அளவில் வெளியாகிவருகின்றன. முதல் பாகம் அளவுக்கு இரண்டாம் பாகம் வெற்றி பெறுகின்றனவா என்றால் இல்லை என்றே பதில் வருகிறது. ஆனாலும் இரண்டாம் பாகங்களின் அறிவிப்பு குறையவில்லை. தற்போது முதன���முறையாக விஜய் சேதுபதியை இரண்டாம் பாகம் ஒன்றில் நடிக்கவைக்க முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.\nவிஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் இணைந்து நடித்த படம் சேதுபதி. காவல் துறை அதிகாரியாக விஜய் சேதுபதி நடித்திருந்த அந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. படத்தை அருண்குமார் இயக்கியிருந்தார். இவர் ஏற்கெனவே பண்ணையாரும் பத்மினியும் படத்தை விஜய் சேதுபதியைக் கதாநாயகனாகக் கொண்டு இயக்கியிருந்தார். தற்போது இந்தக் கூட்டணி சிந்துபாத் திரைப்படத்தை உருவாக்கிவருகிறது. இந்தப் படத்தை வான்ஸன் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nஇந்த நிறுவனம் சேதுபதி படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்க ஆர்வம்காட்டி வருகிறது. இது தொடர்பாக விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படம் வெளியாவது உறுதியானால் விஜய் சேதுபதியைக் கதாநாயகனாகக் கொண்டு அருண்குமார் இயக்கும் நான்காவது படமாக அமையும்.\nஇந்த ஆண்டு ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த பேட்ட படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் மார்ச் 29ஆம் தேதி வெளியாக உள்ளது. தொடர்ந்து மாமனிதன், சிந்துபாத், கடைசி விவசாயி ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. விஜய் சந்தர், எஸ்.பி.ஜனநாதன், வெங்கடகிருஷ்ண ரோகன், பிரசாத் தீனதயாள் உள்ளிட்டோர் இயக்கும் படங்களில் நடிக்கவுள்ளார். தெலுங்கில் சைரா நரசிம்மா ரெட்டியும் மலையாளத்தில் மார்கோனி மாதாய் ஆகிய படங்களும் வெளிவரவுள்ளன.\nவெள்ளி, 15 மா 2019\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-05-26T23:26:44Z", "digest": "sha1:25VMYQOZZ3PO5DK5DQGOFIAD4R72JOXU", "length": 21868, "nlines": 247, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூம்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேர்வட்டக் கூம்பும் சாய்வட்டக் கூம்பும்\nகூம்பு (cone) என்பது ஒரு வடிவவியல் (இலங்கை வழக்கு: கேத்திர கணிதம்) வடிவம் ஆகும் ஆகும். இது ஒரு தட்டையான அடிப்பக்கத்திலிருந்து உச்சி எனப்படும் புள்ளியை நோக்கி சீராக சாய்வாக அமைந்த ஒரு முப்பரிமாண வடிவமாகும்.\nகூம்பானது, உச்சி எனப்படும் ஒரு பொதுப்புள்ளியை, ஒரு தளத்திலமைந்த அடிப்பக்கத்தின் அனைத்துப்புள்ளிகளையும் (உச்சிப் புள்ளி அந்த அடிப்பக்கத்தில் இருக்கக் கூடாது) இணைக்கும் கோட்டுத்துண்டுகள், அரைக்கோடுகள் மற்றும் கோடுகளால் உருவானதாகும். வட்டமாகவோ, ஒருபரிமாண இருபடிவடிவமாகவோ அல்லது ஒருபரிமாண மூடிய வடிவமாகவோ அல்லது மேற்கூறிய ஏதேனுமொன்றுடன் சுற்றுப்புள்ளிகளும் சேர்ந்ததாக அந்த அடிப்பக்கம் அமைந்திருக்கலாம்.\nஅடிப்பக்கத்தின் சுற்றுப்புள்ளிகளையும் சேர்த்துக் கொள்ளும்போது உருவாகும் கூம்பு ஒரு திண்மமாகவும், சுற்றுப்புள்ளிகள் விடுபடும்போது உருவாகும் கூம்பு முப்பரிமாண வெளியிலமைந்த ஒரு இருபரிமாணப் பொருளாகவும் இருக்கும். கூம்பு திண்மமாக இருக்கும்பொழுது அதனை உருவாக்கும் கோடுகள், கோட்டுத்துண்டுகள், அரைக்கோடுகள் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்ட பரப்பு, 'பக்கப் பரப்பு' எனப்படும். பக்கப் பரப்பு எல்லையற்றதாக அமையும்பட்சத்தில் அது ஒரு கூம்புப் பரப்பாக அமையும்.\nஇரட்டைக் கூம்பு (முடிவிலி நீட்சியாகக் காட்சிப்படுத்தப்படவில்லை)\nகூம்பானது கோட்டுத்துண்டுகளால் உருவானால், அது அடிப்பக்கத்தைத் தாண்டி அமையாது; அரைக்கோடுகளால் உருவானால் முடிவிலி தூரத்திற்கு நீட்சியடையும்; கோடுகளால் உருவானால் உச்சியின் இருபுறமும் முடிவிலி தொலைவிற்கு நீட்சி அமைந்து 'இரட்டைக் கூம்பு' எனவும் அழைக்கப்படும்.\nஅடிப்படை வடிவவியலில் கூம்புகள் நேர்வட்டக் கூம்புகளாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. நேர்வட்டக்கூம்பு என்பது அடிப்பக்கம் வட்டமாகவும் கூம்பின் உச்சியையும் அடிவட்டமையத்தையும் இணைக்கும் கோடு (கூம்பின் அச்சு) அடித்தளத்திற்கு செங்குத்தாகவும் கொண்ட கூம்பாகும்.[1] ஒரு நேர்வட்டக்கூம்பின் பக்கப்பரப்பும் மற்றுமொரு தளமும் வெட்டிக்கொள்ளும் போது கிடைக்கும் வெட்டுமுகம் கூம்பு வெட்டு ஆகும். எனினும் பொதுவாக ஒரு கூம்பின் அடிப்பாகம் வட்டமாக மட்டுமே இருக்க வேண்டுமென்பதில்லை;[2] மேலும் உச்சிப் புள்ளி எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் (எனினும் பெரும்பாலும் கூம்பின் அடிப்பக்கம் வரம்புடையதாகவும் அதனால் முடிவுற்ற பரப்பளவுடையதாகவும், உச்சியானது அடிப்பக்கத் தளத்திற்கு வெளியேயுள்ள புள்ளியாகவும் கருதப்படுகிறது).\nநேர்வட்டக்கூம்பிற்கு மாறாக, சாய்கூம்புகளில் உச்சியையும் அடிப்பக்க மையத்தையும் இணைக்கும் கோடு அடிப்பக்கத்திற்கு செங்குத்தற்றதாக இருக்கும்.[3]\nகூம்பின் அடிப்பக்கத்தின் சுற்றளவு \"இயக்குவரை\" எனப்படும். இயக்குவரைக்கும் உச்சிக்கும் இடைப்பட்ட ஒன்னவ்வொரு கோட்டுத்துண்டும் கூம்பின் பக்கப்பரப்பின் \"பிறப்பிக்கும் கோடு\" என்றழைக்கப்படும்.\nகூம்பின் ஆரம் என்பது அதன் அடிப்பக்கத்தின் ஆரத்தைக் குறிக்கும். கூம்பின் உச்சிக்கோணம் என்பது அதன் இரு பிறப்பிக்கும் கோடுகளுக்கு இடைப்பட்ட உச்சபட்சக் கோணத்தின் அளவாகும். கூம்பின் அச்சுக்கும் அதன் ஒரு பிறப்பிக்கும் கோட்டிற்கும் இடைப்பட்ட கோணம் θ எனில் அதன் உச்சிக்கோணம் 2θ.\nஒரு தளத்தைக் கொண்டு கூம்பினை அதன் உச்சியுடன் வெட்டக் கிடைக்கும் பகுதி \"துண்டிப்புக் கூம்பு\" (truncated cone) என்றும், வெட்டும் தளம் கூம்பின் அடிப்பக்கத்திற்கு இணையாக இருக்கும்போது அந்த துண்டிப்புக் கூம்பானது \"அடிக்கண்டம்\" (frustum) என்றும் அழைக்கப்படும்.[1] அடிப்பக்கத்தை நீள்வட்டமாகக் கொண்ட கூம்பு, நீள்வட்டக் கூம்பு எனப்படும்.[1]\nஒரு கூம்பின் கன அளவு V {\\displaystyle V} ஆனது அக்கூம்பின் அடிப்பக்கப் பரப்பளவு ( A B {\\displaystyle A_{B}} ) மற்றும் கூம்பின் உயரத்தின் ( h {\\displaystyle h} ) பெருக்கற்பலனில் மூன்றில் ஒரு பங்காக இருக்கும்.[4]\nசீரான அடர்த்தியுடைய ஒரு திண்மக் கூம்பின் நிறை மையம், அக்கூம்பின் அடிப்பக்க மையத்தையும் உச்சியையும் இணைக்கும் கோட்டில் அடிப்பக்க மையத்திலிருந்து கால்வழி தூரத்தில் அமைந்திருக்கும்.\nசெங்கோண முக்கோணம் ஒன்றை அதன் சிறிய பக்கங்களுள் ஒன்றை அச்சாகக் கொண்டு சுழற்றும் போது இது உருவாகின்றது. மற்றச் சிறிய பக்கத்தின் சுழற்சியினால் உருவாகும் தட்டு அக்கூம்பின் அடி எனப்படும். இந்த அடியில் அமையாத, அச்சின் மறுமுனை கூம்பின் உச்சி என அழைக்கப்படுகின்றது.\nr என்னும் அடித்தட்டு ஆரையையும், h உயரத்தையும் கொண்ட ஒரு நேர்வட்டக் கூம்பின் கனவளவு V[5]:\nV = π r 2 h / 3 {\\displaystyle V=\\pi r^{2}h/3} என்னும் சூத்திரத்தால் கொடுக்கப்படுகின்றது.\nஇது அதே அளவிகளைக் கொண்ட உருளை ஒன்றின் கனவளவின் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.\nகூம்பின் சாய்வு உயரம் (l)என்பது, அதன் உச்சிக்கும் அடிப்பக்க வட்டத்தின் மீதுள்ள ஏதேனும் ஒரு புள்ளிக்கும் இடைப்பட்டதாக, கூம்பின் மேற்பரப்பின் அமைந்த கோட்டுத்துண்டின் நீளமாகும்.\nஇது பி��ாகரஸ் கோட்பாட்டின்படி விளைந்தது.\nநேர்வட்டக்கூம்பின் பக்க மேற்பரப்பளவு அல்லது வளைபரப்பளவு என்பது அதன் அடிப்பக்கம் நீங்கலான பகுதியின் பரப்பளவினைக் குறிக்கும்:\nஇதில் r {\\displaystyle r} என்பது நேர்வட்டக்கூம்பின் அடிவட்ட ஆரம்; l {\\displaystyle l} என்பது சாய்வு உயரம்.[4]\nநேர்வட்டக் கூம்பொன்றின் மொத்தப் பரப்பளவு A {\\displaystyle A} :\nமொத்த மேற்பரப்பு A {\\displaystyle A} = அடிப்பரப்பு + வளைபரப்பு\nc {\\displaystyle c} சுற்றளவு; சாய்வு உயரம்.\nகூம்பினை அதன் ஒரு சாய்கோட்டுத்துண்டின் வாயிலாக விரித்தால் கிடைக்கும் வடிவம் வட்டக்கோணப்பகுதியாக இருக்கும். இந்த வட்டக்கோணப்பகுதியின் அளவுகள்:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2019, 14:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%60%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E2%80%99-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81!&id=1563", "date_download": "2019-05-26T23:16:24Z", "digest": "sha1:6O4HDXXXY5A3ZJVNQK67XSJ5IYOJNYGZ", "length": 14117, "nlines": 61, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nமெலிந்தவனையும் வலியவனாக்கும் `தேற்றான்கொட்டை’ என்கிற மகா மருந்து\nமெலிந்தவனையும் வலியவனாக்கும் `தேற்றான்கொட்டை’ என்கிற மகா மருந்து\nதேற்றான்கொட்டை... இது தேற்றா அல்லது தேத்தா என்ற மரத்தின் விதையாகும். `Strychnos Potatorum’ என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட இந்த மரம், நம் முன்னோர்களால் போற்றி வளர்க்கப்பட்டது. தற்போது இதன் முக்கியத்துவத்தை இழந்து அதன் பயன்களை நம் வருங்கால சந்ததியினர் அறிய முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர்.\nஇவை எல்லாவற்றுக்கும் மேலாக தேற்றாமர வனம் (கதகாரண்யம்), தென்கயிலை, திருக்கோளிலி, புஷ்பவனம் என்றெல்லாம் அறியப்பட்ட திருக்குவளை கோயிலின் ஸ்தல விருட்சமான தேற்றான் கொட்டை மரம் மிகவும் அரிதான மரங்களில் ஒன்று. தேற்றா மரத்துக்குப் பல பெயர்கள் உள்ளன. அவற்றில் `இல்லம்’, `சில்லம்’, `கதலிகம்’ என்பது போன்ற பல பெயர்களோடு `பிங்கலம்’ என்றும் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. `தேறு’, `தேத்தாங்கொட்டை’ என்ற பெயர்களும் உள்ளன.\nகலித்தொகையிலும் நற்றிணையிலும்கூட இதன் பயன்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. `கலம் சிதை இல்லத்து காழ்கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போல் நலம் பெற்றாள்\\' என்பது கலித்தொகை பாடல் வரியாகும். `தேற்றான்கொட்டையைத் தேய்க்க கலங்கிய நீர் தெளிவதைப்போல தலைவி, தலைவனின் அரவணைப்பால் தெளிவு பெற்றாள்’ என்பது அந்த பாடல்வரியின் பொருள்.\nதேற்றான் மரம் பளபளப்பாகவும், கரும்பச்சை நிற இலைகளையும், உருண்டையான விதைகளையும் கொண்ட குறு மரம். தமிழகத்தின் மலைக்காடுகளிலும் சமவெளிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. தேற்றான் மரத்தின் பழம், விதைக்கு மருத்துவக் குணங்கள் உள்ளன. பொதுவாக, முற்காலங்களில் நம் முன்னோர் தேற்றாங்கொட்டையை சேறும் சகதியுமாக கலங்கிக் காணப்படும் நீரைத் தெளியவைக்கப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். குளம், ஊருணி போன்றவற்றில் இருந்தே குடிநீர் உள்ளிட்ட மற்ற தேவைகளுக்கும் நீர் பெறப்பட்டது. அத்தகையச் சூழலில் கலங்கலாக இருக்கும் நீரை அப்படியே குடிக்க முடியாது என்பதால், தேற்றான்கொட்டையால் நீரைத் தெளியவைத்து பயன்படுத்தினர். இன்றைக்கும்கூட இது, சில கிராமங்களில் புழக்கத்தில் உள்ளது. தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நீரைத் தெளியவைக்க, அதாவது கலங்கிய நீர் நிரப்பப்பட்ட பானையின் உட்புறம் தேற்றான்கொட்டையை தேய்த்துவைப்பார்கள். சில மணி நேரங்களுக்குப் பிறகு பானை நீர் தெளிந்து காணப்படும். அழுக்குகள் மற்றும் கிருமிகள் இல்லாத சுத்தமான குடிநீர் கிடைக்கும். இன்றைக்கும் அந்தப் பகுதிகளில் இது நடைமுறையில் உள்ளது.\nஅமலக்கா (நெல்லி), நாகா (நன்னாரி), உசிரா (வெட்டி வேர்), முஸ்டா (கோரைக்கிழங்கு) கோசடக்கா (நுரைபீர்க்கை), அஞ்சனா (காட்டு ஏலக்காய்) போன்றவற்றைப் பொடியாக்கிக்கொள்ள வேண்டும். அந்தப் பொடியுடன் தேற்றான்கொட்டைத் தூளைச் சேர்த்து, கிணற்று நீர் அல்லது கலங்கிய நீரில் கலந்தால் கசப்பாக இருந்தாலும், சப்பென்று இருந்தாலும் உப்பாக, ருசியில்லாமல் நாற்றமடிக்கக்கூடியதாக இருந்தாலும் அவற்றைத் தெளியவைத்துவிடும். அந்த நீரைக் குடித்தால் சுத்தமாகவும் ருசியாகவும் மணமாகவும் இருக்கும்.\nஇது மட்டுமல்ல ஏரி, குளம், குட்டைகளில் மீன்களைப் பிடிக்கவும் தேற்றான்கொட்டை மரத்த��ன் சக்கையை நம் முன்னோர் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். அதாவது, அந்த மரத்தின் காய்களை இடித்து, கொட்டையை எடுத்த பிறகு கிடைக்கும் சக்கையை அந்த நீர்நிலைகளில் போடுவார்களாம். அப்போது இந்தச் சக்கை, நீரோடு கலக்கும்போது மீன்களுக்கு ஒருவித மயக்கத்தை ஏற்படுத்துவதால், மீன்கள் கரை ஒதுங்கிவிடுமாம். அதன் பிறகு மிக எளிதாக அந்த மீன்களை எடுத்து வந்துவிடுவார்களாம்.\nசங்க காலத்தில் தேற்றான் மரத்தின் பூக்களோடு கஞ்சன்குல்லை, கூதாளி குவளை, மலைமல்லி ஆகிய மலர்களையும் சேர்த்து மாலையாகத் தொடுத்து அணிந்து மகிழ்ந்திருக்கிறார்களாம். அதுதான் `குல்லை கலவி கூதளம் குவளை இல்லமொடு மிடைந்த எந்தன் கண்ணியன்\\' என்று நற்றிணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதேற்றான்மரத்தின் பழங்கள் நாவல் பழம் போன்று காணப்படும். பெரும்பாலும், இதன் விதைகளே மருத்துவத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக இது வெட்டை, உட்சூடு, வயிற்றுக்கடுப்பு, மூத்திர எரிச்சல், மூத்திரக்கடுப்பு, ரணம் போன்ற கோளாறுகளைச் சரி செய்யக்கூடியது. மந்தத்தை உண்டாக்கும் இது கண்ணுக்கு சிறந்த மருந்து. இவை எல்லாவற்றுக்குமேலாக தேறாதவனையும் தேற்றும் மகிமை கொண்டது தேற்றான்மரம்.\nதேற்றான்கொட்டைத் தூள், திரிகடுகுத் தூள், திரிபலாத் தூள், சீரகத் தூள், சித்தரத்தைத் தூள் ஆகியவற்றுடன் பால் சேர்த்து பசைபோல் தயாரித்துக்கொள்ளவும். அதன் பிறகு இதனோடு நான்கு பங்கு வெல்லம், ஒரு பங்கு நீர்விட்டு பாகு தயாரித்து அதனுடன் ஏற்கெனவே பசைபோலத் தயாரித்து வைத்திருக்கும் மருந்துக் கலவையைச் சேர்த்துக் கிளற வேண்டும். இது அல்வா பதத்துக்கு வந்ததும், நெய்விட்டுக் கிளறி இறக்க வேண்டும். நெய் தனியாகப் பிரிந்து வரும்போது அடுப்பிலிருந்து இறக்கி, தேன் சேர்த்துக் கலக்க வேண்டும். இந்த லேகியத்தை காலை, மாலை வேளைகளில் நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் மெலிந்த தேகம் தேறி வரும்.\nஅடிக்கடி சிறுநீர் கழிப்பதால் உடல் பலவீனமடைவதுடன் தூக்கம் கெட்டுவிடும். அப்படிப்பட்டவர்கள் தேற்றான்கொட்டை தூளை நீர்விட்டு கொதிக்க வைத்து, பால் சேர்த்துக் குடித்து வந்தால், இந்தப் பிரச்னை சரியாகும்.\nவாய்ப்புண், குடல் புண்ணை குணமாக்கும் புட...\nடைனோசர் விலங்கின் புதிய இனம் கண்டுபிடிப�...\nமைக்ரோசாப்ட் ஸ்கைப் லைட்: ��ுது அப்டேட், ப�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinaseithy.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2019-05-27T00:10:40Z", "digest": "sha1:C6QISNI4YZWHMMYZXKXINOGZ3GHG35SS", "length": 21664, "nlines": 196, "source_domain": "thinaseithy.com", "title": "யாழ் பல்கலை கழகத்திலிருந்து புறப்பட்ட வாகன ஊர்தி இன்று கிளிநொச்சியை வந்தடைந்தது. (படங்கள் இணைப்பு) - Thina Seithy", "raw_content": "\nஇலங்கையிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலிய செல்ல முயன்ற 41 பேர் கைது \nரிஷாட்டுக்கு எதிராக வாக்களிக்க முடிவெடுத்துள்ளோம் – தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சிறீகாந்தா…\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nஅமைச்சரும் துணை முதல்வரும் டெல்லி பயணம்\nவெற்றி சான்றிதழை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்கிய ரவீந்திரநாத்\nஇந்திய பாராளுமன்ற தேர்தலின் தற்போதைய கள நிலவரம்\nமக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் பின்னடைவு\nதமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலையில்\nவடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை – டிரம்ப்\nதீ விபத்தில் சிக்கி 22 பேர் பலி\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nதமிழ் மக்களுக்கு இடையில் தொடர்புகளை வலுப்படுத்த ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு\nமத்தியில் ஆட்சியமைக்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி\n`தர்மபிரபு’ வெளியீட்டு திகதி அறிவிப்பு\nஹன்சிகாவுக்கு பதிலாக வந்த நித்தி அகர்வால்\nஎனக்கு நடிப்பு வரவில்லை மருத்துவராகவே இருந்து விடுகிறேன் – சாய் பல்லவி\nதிருமணத்திற்கு பின் ஜோடி சேரும் புதுமண தம்பதி\nரஜினிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்\nஉலகக்கிண்ண பயிற்சிப் போட்டிகளில் படு தோல்வியடைந்த இந்தியா\n3 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்\n87 ஓட்டங்களினால் படு தோல்வியை தழுவிய இலங்கை\nமுதல் 10 இடங்களை பிடித்த பந்து வீச்சாளர்கள்\nஇந்திய அணியே உலக கிண்ணத்தை கைப்பற்றும் – மித்தாலி ராஜ்\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.26\nயேர்மனியில் சிறப்புமிக்க ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயத்தின் தேர் திருவிழா \nஇ��்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.25\nவைகாசி சஷ்டி தினம். ஒரு பார்வை \nதிரு விளக்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்\nஉறுதியான, நீளமான கூந்தலை பெறவேண்டுமா\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத மருத்துவம்\nகுழந்தைகள் குறை மாதத்தில் பிறப்பதற்கான வாய்ப்புக்களை குறைப்பது எப்படி\nகுழந்தைகளுக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்கலாமா\nஇங்கிலாந்தில் இந்திய விஞ்ஞானி சாதனை; எச்.ஐ.வி. நோயாளி, ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையால் குணம்.\nநட்பே துணை – நட்பை நேசிப்போம்\nவிடுதலைப்புலிகள் மீதான விமல் வீரவன்சாவின் குற்றசாட்டு-இதயச்சந்திரன்\n”கூலி வேலை செய்தவர்களின் சாதனை ஒன்றை உங்களால் கூற முடியுமா\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nசெவ்வாய்க்கு செல்ல நீங்களும் தயாரா\nநவீன உலகில் மற்றுமொரு கண்டுபிடிப்பு – களை அகற்றும் ரோபோ\nபூமி கண்காணிப்புக்காக விண்ணில் பாய்ந்த ரீசாட்-2பிஆர்1\nபேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு\nயாழ் பல்கலை கழகத்திலிருந்து புறப்பட்ட வாகன ஊர்தி இன்று கிளிநொச்சியை வந்தடைந்தது. (படங்கள் இணைப்பு)\nயாழ் பல்கலைக்கழகத்திலிருந்து புறப்பட்ட வாகன ஊர்தி இன்று கிளிநொச்சியை வந்தடைந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஊர்தி பயணம் இன்று காலை யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு கிளிநொச்சியை வந்தடைந்தது.\nஎதிர்வரும் 16ம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள கால அவகாசம் வழங்க கூடாது என வலியுறுத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக குறித்த ஊர்தி பயணம் ஆரம்பிக்கப்பட்டது.\nஇலங்கையிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலிய செல்ல முயன்ற 41 பேர் கைது \nரிஷாட்டுக்கு எதிராக வாக்களிக்க முடிவெடுத்துள்ளோம் – தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சிறீகாந்தா \n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nதேசிய தலைவர் மீது நான் ஒரு போதும் பொய் குற்றசாட்டு முன் வைத்தது இல்லை \nமுஸ்லீம்களை வடக்கில் இருந்து புலிகள் வெளி ஏற்றிய காரணத்தை கூறிய கருணா \nயாழில் குளத்துக்குள் பிறந்தநாள் கொண்டாடிய வாள் குழு\nமீண்டும் தாக்குதல் இடம் பெறலாம் \nதமிழீழ விடுதலைப் புலிகளுடைய நோக்கம் அரசியல் மயப்பட்டது. ஆனல் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் இலக்கு அவ்வாறானதல்ல.\nஇலங்கையிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலிய செல்ல மு��ன்ற 41 பேர் கைது \nஇலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மீன்பிடி படகு வழியாக செல்ல முயன்ற 41 பேரை...\nரிஷாட்டுக்கு எதிராக வாக்களிக்க முடிவெடுத்துள்ளோம் – தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சிறீகாந்தா \nரிஷாட்டுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையிலேயே எங்களுடைய கட்சியினுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக...\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஹப்புத்தளை மற்றும் தியதலாவவைக்கு அருகில் ரயிலொன்று தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பட்டு நிலையம்...\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையானவை என உறுதிப்படுத்தப்படுமானால்...\nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nசட்டவிரோதமான முறையில் நாடு முழுதும் செயற்பாட்டில் உள்ள அனைத்து மத்ரஸா பாடசாலைகளையும்...\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\nஇலங்கையிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலிய செல்ல முயன்ற 41 பேர் கைது \nரிஷாட்டுக்கு எதிராக வாக்களிக்க முடிவெடுத்துள்ளோம் – தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சிறீகாந்தா…\n மலையக ரயில் சேவைகள் பாதிப்பு \nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றசாட்டு உறுதிப்படுத்தபடுமானால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் \nஅனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்\nஅமைச்சரும் துணை முதல்வரும் டெல்லி பயணம்\nவெற்றி சான்றிதழை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்கிய ரவீந்திரநாத்\nஇந்திய பாராளுமன்ற தேர்தலின் தற்போதைய கள நிலவரம்\nமக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் பின்னடைவு\nதமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலையில்\nவடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை – டிரம்ப்\nதீ விபத்தில் சிக்கி 22 பேர் பலி\nநிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nதமிழ் மக்களுக்கு இடையில் தொடர்புகளை வலுப்படுத்த ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு\nமத்தியில் ஆட்சியமைக்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி\n`தர்��பிரபு’ வெளியீட்டு திகதி அறிவிப்பு\nஹன்சிகாவுக்கு பதிலாக வந்த நித்தி அகர்வால்\nஎனக்கு நடிப்பு வரவில்லை மருத்துவராகவே இருந்து விடுகிறேன் – சாய் பல்லவி\nதிருமணத்திற்கு பின் ஜோடி சேரும் புதுமண தம்பதி\nரஜினிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்\nஉலகக்கிண்ண பயிற்சிப் போட்டிகளில் படு தோல்வியடைந்த இந்தியா\n3 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்\n87 ஓட்டங்களினால் படு தோல்வியை தழுவிய இலங்கை\nமுதல் 10 இடங்களை பிடித்த பந்து வீச்சாளர்கள்\nஇந்திய அணியே உலக கிண்ணத்தை கைப்பற்றும் – மித்தாலி ராஜ்\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.26\nயேர்மனியில் சிறப்புமிக்க ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயத்தின் தேர் திருவிழா \nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் – 2019.05.25\nவைகாசி சஷ்டி தினம். ஒரு பார்வை \nதிரு விளக்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்\nஉறுதியான, நீளமான கூந்தலை பெறவேண்டுமா\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத மருத்துவம்\nகுழந்தைகள் குறை மாதத்தில் பிறப்பதற்கான வாய்ப்புக்களை குறைப்பது எப்படி\nகுழந்தைகளுக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்கலாமா\nஇங்கிலாந்தில் இந்திய விஞ்ஞானி சாதனை; எச்.ஐ.வி. நோயாளி, ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையால் குணம்.\nநட்பே துணை – நட்பை நேசிப்போம்\nவிடுதலைப்புலிகள் மீதான விமல் வீரவன்சாவின் குற்றசாட்டு-இதயச்சந்திரன்\n”கூலி வேலை செய்தவர்களின் சாதனை ஒன்றை உங்களால் கூற முடியுமா\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nசெவ்வாய்க்கு செல்ல நீங்களும் தயாரா\nநவீன உலகில் மற்றுமொரு கண்டுபிடிப்பு – களை அகற்றும் ரோபோ\nபூமி கண்காணிப்புக்காக விண்ணில் பாய்ந்த ரீசாட்-2பிஆர்1\nபேஸ்புக் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டுப்பாடு\nஇலங்கையிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலிய செல்ல முயன்ற 41 பேர் கைது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kallarai.com/ta/obituary-20181009219062.html?ref=jvpnews", "date_download": "2019-05-26T23:13:09Z", "digest": "sha1:PMXLBWIATO42WVHNQ5OXXDL3T7RTF7GA", "length": 4359, "nlines": 32, "source_domain": "www.kallarai.com", "title": "திரு அப்பாவு பெருமாள் நல்லரத்தினம் - மரண அறிவித்தல்", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\nதிரு அப்பாவு பெருமாள் நல்லரத்தினம்\n(கொள்ளுபிட்டி தமிழ் மெதடிஸ் கவலன் பாடசாலை முன்னாள் அதிபரும் சிற்��ியுமான கலாபூசணம் புல்லுமலை நல்லரத்தினம்)\nபிறப்பு : 15 சனவரி 1931 — இறப்பு : 9 ஒக்ரோபர் 2018\nமட்டக்களப்பு பெரிய புல்லுமலையைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட அப்பாவு பெருமாள் நல்லரத்தினம் அவர்கள் 09-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற பெருமாள்(விதானையார்), சவரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி பெர்னாண்டோ தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nமாக்ரெட் மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,\nகிரேஸ்(பஞ்சாப்), றெஜினா(கனடா), திரேஸ் தேவகி(இந்தியா), டேவிட் ராஜன்(Glasgow), நோபேர்ட் ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம், நாகராஜா, பத்திநாதன், இராசையா, அல்போன்ஸ், சித்திரவேல், சுந்தரி சொக்கலிங்கம் மற்றும் தேவன் நவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nRoopsingh(பஞ்சாப்), Mark Tvrodon(கனடா), ராஜேஸ்வரி(Mercy- Glasgow) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nRonica, Ryan ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nடேவிட் நல்லரத்தினம்(மகன்) — பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakarmanal.com/index.php?option=com_content&view=article&id=579:2017-07-30-14-19-57&catid=2:2009-11-24-00-40-19&Itemid=19", "date_download": "2019-05-26T23:08:35Z", "digest": "sha1:T4DXBZDF4P3H6Q4O2PG2ZR24M7VNSEZW", "length": 52424, "nlines": 111, "source_domain": "nakarmanal.com", "title": "வடக்கு மக்களிடம் இருந்து சூத்திரதாரர்களினால் பறிக்கப்பட்ட பூர்வீக நாகதம்பிரான்! ஆலயம்...நடந்தது என்ன?. அன்பர்கள் முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்கள்...", "raw_content": "\nHome அறிவிப்புகள் வடக்கு மக்களிடம் இருந்து சூத்திரதாரர்களினால் பறிக்கப்பட்ட பூர்வீக நாகதம்பிரான் ஆலயம்...நடந்தது என்ன. அன்பர்கள் முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்கள்...\nவடக்கு மக்களிடம் இருந்து சூத்திரதாரர்களினால் பறிக்கப்பட்ட பூர்வீக நாகதம்பிரான் ஆலயம்...நடந்தது என்ன. அன்பர்கள் முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்கள்...\nநாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயம் கடந்த 45 வருடங்களுக்கு முன்னர் வடக்குமக்களை கடற்றொழிலாளர்கள் என்ற பாகுபாடு பார்க்கப்பட்டு ஒதுக்கிவைத்ததன் பொருட்டு நீதிமன்றத்தில் வழக்���ு தாக்கல் செய்யப்பட்டு TR-105 நம்பிக்கைச்சொத்து மோசடி என்ற தலைப்பில் வழக்காடப்பட்டு நீதிமன்றத்தினால் ஒரு விதிமுறை (யாப்பு) அமைக்கப்பட்டு அதன் அடிப்படையில் ஆலயத்தில் எல்லா மக்களாலும் திறம்பட 2000ம் ஆண்டுவரை வழிபாடு நடாத்தப்பட்டு வந்தது. அதன்பின்னர் 2000ம் ஆண்டு எமது கிராமத்தை விட்டு ஒட்டுமொத்த மக்களும் நடைபெற்ற யுத்தம் காரணமாக வெளியேற்றப்பட்டனர்.\nபின்னர் 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்ததன் பொருட்டு எமது கிராமத்திற்கு 16 அடியவர்கள் உதவி அரசாங்க அனுமதியுடனும் இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்புடனும் பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தை பார்வையிட சென்று அங்கே சிரமதானப்பணிமூலம் ஆலயம் சுத்தமாக்கப்பட்டது.\nஅதனைத்தொடர்ந்து பூர்வீகநாகதம்பிரான் ஆலயம் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் பூஜை ஆராதனைகள் நடைபெற்று வந்த காலப்பகுதியில் 2011ம் ஆண்டு நம்பிக்கைமோசடிதாரர்களின் சூழ்ச்சி அரங்கேற ஆரம்பித்தது. 2011ம் ஆண்டு பூர்வீகநாகதம்பிரான் ஆலய பொதுக்கூட்டம் அறிவிக்கப்பட்டு ஆலய முன்றலில் திரு ஆ.நவரத்தினசாமி அவர்களின் பாராயணத்துடன் கூட்டம் ஆரம்பமாகியது அக்கூட்டத்தில் அதிகமான அடியவர்கள் வடக்குமக்களாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅக்கூட்டத்தில் சூழ்ச்சிதாரர்களின் முதற்கட்ட மோசடி. கடந்த காலம் நீதிமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட (வழக்கு இலக்கம் TR-105) நடைமுறை யாப்பினை நிராகரித்து புதியதொரு நடைமுறை யாப்பினை தயாரித்து அதனை அனைவரது முந்நிலையிலும் வாசிக்கப்பட்டது. அவற்றின் சாராம்சம். சூத்திரதாரர்கள் ஜாதிவேறுபாகுபாடு காட்டப்பட்டு கடற்றொழிலாளர்கள் என்ற காரணத்தினால் வடக்கு மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது. இதனை அவதானித்த வடக்குமக்களின் பிரதிநிதியாக கலந்துகொண்ட ஊர் பெரியார்கள் அவர்களால் சூழ்ச்சிதாரர்களின் புதிய நடைமுறையாப்பு நிராகரிக்கப்பட்டது அதனை வடக்கு மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். மக்களே இந்த இடத்தில் அவதானிக்கவேண்டிய ஒரு முக்கிய விடயம் என்னவென்றால். பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அடியவர்களில் பெரும்பான்மை வடக்கு மக்களே. கூட்டத்தில் அதிகமாக வாக்களிக்கப்பட்டால் அவர்களுக்குத்தான் முதலிடம் என்பதனை அறிந்துகொண்ட சதிகாரர் அதை மூடிமறைத்து செய்த வேலை என்னவென்று தெரிந்துகொள்ளவேண்டும். அதாவது புதிய நடைமுறை யாப்பினை வடக்கு மக்கள் நிராகரித்து மாண்புமிகு நீதிபதியினால் அங்கீகரிக்கப்பட்ட கடந்தகால TR-105 யாப்பினை ஏன் மாற்றவேண்டும் இந்த இடத்தில் அவதானிக்கவேண்டிய ஒரு முக்கிய விடயம் என்னவென்றால். பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அடியவர்களில் பெரும்பான்மை வடக்கு மக்களே. கூட்டத்தில் அதிகமாக வாக்களிக்கப்பட்டால் அவர்களுக்குத்தான் முதலிடம் என்பதனை அறிந்துகொண்ட சதிகாரர் அதை மூடிமறைத்து செய்த வேலை என்னவென்று தெரிந்துகொள்ளவேண்டும். அதாவது புதிய நடைமுறை யாப்பினை வடக்கு மக்கள் நிராகரித்து மாண்புமிகு நீதிபதியினால் அங்கீகரிக்கப்பட்ட கடந்தகால TR-105 யாப்பினை ஏன் மாற்றவேண்டும் அப்படி மாற்றி அமைக்க அவசியம் என்ன அப்படி மாற்றி அமைக்க அவசியம் என்ன அப்படி மாற்றி அமக்கவேண்டுமாயின் மகாசபை கூட்டத்தில் கூடி கதைத்து அதனை எல்லாஅடியவர்களுக்கும் சாதகமான முறையிலும் இலங்கை இந்துகலாச்சார விழுமியங்களிற்கும் அமைவாக மாற்றம் செய்யவேண்டும். என்று வடக்குமக்கள் சார்பாக ஊர் பெரியார் அவர்கள் கேட்டுக்கொண்டபோது. நம்பிக்கை மோசடிதாரர்களின் தலைவர் முருகர் சிதம்பரப்பிள்ளை அவர்களும், அப்பாத்துரை நடராசா இருவரும் உட்பட அனைவரும் கூறியதொரு கேவலமான வார்த்தை. இவ்வாலயம் நாங்கள் நினைத்தபடிதான் நடார்த்தப்படும் வடக்கு மக்களாகிய நீங்கள் விரும்பினால் வரலாம் இல்லை என்றால் ஆலயத்தை விட்டு வெளியேறலாம் என்று இறைவன் சந்நிதியில் வைத்து ஆணவமாக கூறினர். (அதற்கான ஆதாரம் எம்மிடம் உள்ளது) அந்தவேளையில்தான் வடக்கு மக்களின் உரிமை கடற்றொழிலாளி என்ற ஜாதி ஆயுதத்தினை பயன்படுத்தி பறிக்கப்பட்டது. அன்று அவர்கள் முந்நிலையில் வடக்கு மக்களால் விடப்பட்ட கோரிக்கை என்னவென்றால் நீங்கள் செய்யும் இந்த சதியினை நிறுத்தி கடந்தகாலம்போன்று ஆலயம் நடாத்தப்படவேண்டும் தவறும் பட்சத்தில் நாங்கள் மீண்டும் நீதிமன்றம் சென்று வழக்கு தாக்கல் செய்வோம். என்றபோது பரம்பரைத்தலைவர் அவர்கள் கூறினார். நீங்கள் எங்குசென்றாலும் என்களது முடிவு மாறாது. எனவே வடக்கு மக்களாகிய நாங்கள் அடுத்தகட்ட நகர்வின் முதற்கட்டமாக சென்றோம் யாழ்மாவட்ட அரச அதிபரிடம் அங்கே சூழ்ச்சிதாரர்களினால��� நடந்தது என்னவென்று தெரியுமா\nவடக்குமக்களும், தெற்கு மக்களும் இணைந்து சுமார் 6 அடியவர்கள் கொண்ட குழு அரச அதிபரிடம் எமக்கு நடந்த அநியாத்தினை பூரண ஆதாரங்களோடு ஒரு கோவையில் (File) அடக்கப்பட்டு கையளிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட அரச அதிபர் கூறியுள்ளார் எமக்கு சிலநாட்கள் தேவைப்படுகின்றது நான் தீர ஆராய்ந்து பதிலளிப்பேன் என்று. அதனை ஏற்றுக்கொண்டு இவர்கள் நம்பிக்கையோடு திரும்பிவந்துள்ளார்கள். ஆனால் காலம் ஆறு மாதங்கள் ஆகியும் அரச அதிபரிடம் இருந்து எந்த ஒரு தகவலும் வராதகாரணத்தினால் இக்குழு அரச அதிபர் காரியாலயத்திற்கு சென்று நாங்கள் சமர்பித்த பிரச்சினைக்கு உங்களாலான தீர்வு எமக்கு இதுவரையிலும் கிடைக்கவில்லையே என்று கேட்டபோது. அங்கே அரச அதிபர் பணிப்பாளரை அழைத்து இவர்களால் கையளிக்கப்பட்ட மனுவினை எடுத்துவரும்படி கேட்டதன் பொருட்டு பணியாளர் சென்று தேடியபோது அங்கே நாம்மால் கையளிக்கப்பட்ட ஆவணம் காணாமல் போயுள்ளது. காரணம் அரச அதிபர் மணிமனையில் வைத்தே சூழ்ச்சிதாரர்களினால் தூக்கி வீசப்பட்டது. எல்லா இடங்களும் தேடப்பட்டும் எம்மால் கையளித்த ஆவணம் இல்லாததையிட்டு அரச அதிபரே ஆச்சரியப்பட்டு இல்லை இல்லை இவர்கள் தந்த மனு இங்கே வைத்தது உண்மை என்று கூறியபோது. இதன் காரணத்தினை நன்கு அறிந்துகொண்ட நாம் உடனடியாக எமது கையில் இருந்த ஆவணத்தின் பிரதியினை மீழ்பிரதி எடுத்து மீண்டும் அரச அதிபரிடம் கையளித்தோம். இப்படியே இந்த நடவட்டிக்கை ஸ்தம்பிதமாக நகர்ந்துகொள்வதையும் அரச அதிபர் பணிமனையிலும் சூழ்ச்சிதாரர்கள் உள்நுழைந்து மோசடிசெய்வதனையும் அவதானித்த வடக்கு மக்கள். மாற்று நடவடிக்கை ஒன்றினை சட்டரீதியாக நடைமுறை படுத்த ஏற்பாடு செய்துகொண்டதன் பிரகாரம். நீதிமன்றத்தில் புதிதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. எம்மால் தொடுக்கப்பட்ட வழக்கின் சாராம்சம் என்னவென்றால் கடந்தகாலம் நீதிபதி அவர்களினால் வழங்கப்பட்ட TR-105 தீர்ப்பினை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும் என்ற நோக்கத்தோடு TR-105 வழக்கின் தீர்ப்பு பிரதியாக கடந்தகால யாப்பு இணைக்கப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கின் விடயங்களும் உண்மைகளும்....\nTR-105 வழக்கின் தீர்ப்பினை அமுல்படுத்த வேண்டும் என்று புதிதாக தொடுக்கப்பட்ட வழக்கு இல��்கம் TR-161 நம்பிக்கைசொத்து மோசடி என்ற தலைப்பில் வழக்கு நடைபெற்று வந்த காலப்பகுதியில். யாழ் அரச அதிபரினால் வடமராட்சி கிழக்கு உதவி அரசாங்க அதிபருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணத்தால். உ.அ.அதிபரிடம் அரச அதிபர் கூறியுள்ளார் இருவரையும் ஒரு இணக்கப்பாட்டிற்கு கொண்டுசென்று பிரச்சினையினை தீர்க்குமாறு. அதற்கமைவாகதிருலிங்கநாதன் அவர்களால் (வடமராட்சி கிழக்கு உதவி அரசாங்க அதிபர்) குடத்தனை கிளையில் இரு குழுக்களும் அழைக்கப்பட்டு ஒரு இணைக்கப்பாட்டிற்கான கலந்துரையாடல் நிகழ்த்தப்பட்டது ஆனால் அங்கு சூழ்ச்சிதாரர்கள் பக்கமே பக்கசார்பாகவே உ.அரச அதிபர் உரையாடியது தெள்ளத்தெளிவாக எமக்கு தெரிய வந்தது ஆதலால் அவ் உரையாடல் எமக்கு எவ்வித பயனுமளிக்கவில்லை.\nஉ.அ.அதிபர் முந்நிலையில் வைத்து நம்பிக்கை மோசடிதாரர்கள் கூறுகின்றனர். TR-105 வழக்கின்படி இதுவரைகாலமும் ஆலயம் நடைபெற்று வந்தது உண்மைதான் ஆனால் காலம்கடந்த விதிமுறை யாப்பு மாற்றம் செய்யப்படவேண்டிய தேவைகள் இருக்கின்றது அதற்கு சட்டத்திலும் இடமுண்டு என்கின்ற தலைப்பில் புதிய ஒரு சூழ்ச்சி திட்டத்தினை அங்கே அரங்கேற்றினர். அதற்கு வடக்கு மக்கள் கூறிய விடயம் என்னவென்றால். காலம்கடந்த யாப்பு மாற்றம்செய்யப்படவேண்டியது அவசியம்தான் ஆனால் அதனை எல்லோருடனும் கலந்து ஆலோசனை பண்ணிய பின்னர்தான் மாற்றம் செய்யும் அதிகாரம் சட்டத்தில் உண்டு. அப்படி இருக்க இந்த நம்பிக்கை மோசடிதாரர்கள் தாங்கள் மட்டும் ஒன்றிணைந்து தமக்கு சாதகாமக விதிமுறை யாப்பினை மாற்றம் செய்தது மாபெரும் தவறு என்று சுட்டிக்காட்டப்பட்டது. அதன்பின்னர் நம்பிக்கை மோசடிதாரர்களும் உதவி அரசாங்க அதிபரும் மெளனம் சாதித்ததன் பொருட்டு. உ.அ.அதிபர் திருலிங்கநாதன் கூறியுள்ளார். சரி இரு அணியினரும் ஒன்றாக இணைந்து விதிமுறை யாப்பில் திருத்தம் செய்ய முன்வரவேண்டும். என்று கேட்டதற்கிணங்க. நம்பிக்கை மோசடிதாரர்களில் 8 உறுப்பினர்களும், வடக்குமக்கள் சார்பாக 8 உறுப்பினர்ட்களும் வாருங்கள் எமது முந்நிலையில் வைத்து யாப்பினை திருத்தம் செய்வோம் என்று கூறியதற்கு இரு அணியினரும் ஒப்புக்கொண்டு ஓரிரு நாட்களில் அந்த 8 உறுப்பினர்களின் பெயர்விபரங்கள் நாம் தருகின்றோம் என்று வடக்கு மக்களால் கோரப்பட்டு ஒன்று ��ூடல் ஒரு இணக்கப்பாட்டுடன் முடிவுற்றது ஆனால்....... இணக்கப்பாடு நடைபெறவில்லை அதற்கு மோசடிதாரர்கள் தங்களின் சூழ்சிநாடகம் வெளிப்பட்டுவிடும் என்று பின்வாங்கினர் அது எதற்காக என்றால்...வடக்கு மக்கள் சார்பாக 8 உறுப்பினர்களை நாம் தெரிவுசெய்து பெயர் பட்டியலை சமர்ப்பித்தபோது அப்பட்டியலில் உள்ள உறுப்பினர்கள் எல்லோரும் கடந்தகாலம் பூர்வீகநாகதம்பிரான் ஆலயத்தில் பாகுபாடுகளின்று அடியார்கள்களோடு ஒன்றிணைந்து தொண்டு செய்தவர்களும், மற்றும் கடந்தகால யாப்பின் அத்தியாயங்களும் நன்கு அறிந்தவர்கள் என்ற காரணத்தினால் இவர்களுடன் நாம் உரையாடி வெல்ல முடியாது என்று நினைத்து பிறமுதுகு காட்டி ஒளிந்துகொண்டனர்.\nஅதன்பின்னர் நீதிமன்ற வழக்கு வழமைபோன்று நடைபெற்று வந்தது. இச்சந்தர்ப்பத்தில் புலம்பெயர்ந்தநாட்டில் லண்டன் மாநகரில் பூவீக நாகதம்பிரான் அடியவர்களால் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி உறுப்பினர்களுக்கும் இத்தகவல்கள் வெளிப்படுத்தப்படடதன் பொருட்டு ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி லண்டன் கிளை பொறுப்பதிகாரியான மோகன் தோழர் அவர்கள் இப்பிரச்சினைக்கு முகம்கொடுத்து நேரடியாக பூர்வீகநாகதம்பிரான் ஆலயத்திற்கு வருகைதந்து இருதரப்பினர்களையும் ஒன்று திரட்டி ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டபோது. ஆலய பரம்பரைத்தலைவர் அவர்களால் வழமைபோன்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. அதன்பின்னர் வடக்கு மக்களால் கோரப்பட்ட கருத்து. கடந்தகால யாப்பு விதிமுறைகளை நடைமுறைப்படுத்ததவறினால் வழக்கு தொடரும் நாங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்பாத்துள்ளோம் என்று கூறியபோது.\n\"வடக்கு மக்களில் ஒன்றுமே விழங்காத சில மண்டுகள்\" (இந்த ஜடங்களின் பெயர்கள் தேவைப்படின் ஆதாரங்களுடன் வெளியிடுவோம்)\nஅவர்கள் வடக்குமக்களின் கோரிக்கைக்கு மாறாக சூழ்ச்சிதாரர்களுடன் இணையப்போவதாக கூறினர். அதனை கட்சிதமாக்க பூர்வீகநாகதம்பிரான் பரம்பரை நம்பிக்கை பொறுப்பாளர் அவர்கள் ஏற்றுக்கொள்ளும்முகமாக சரி நீங்கள் எம்முடன் வாருங்கள் ஆலயத்தை நடார்த்துவோம் என்று தந்திரோபயமான விட்டுக்கொடுப்புடன் அவர்களை ஏற்றபோது வடக்குமக்கள் பெரும்பாலானவர்கள் அதனை மறுத்து சிறு வாக்குவாதம் நடைபெற்றது. அந்தவேளையில் கலந்துரையாடலை சுமூக நிலைக்கு கொண்டுசெல்லும் நோக்குடன் ���ண்டன் மாநகரில் இருந்து வருகை தந்த ஈழமக்கள் ஜநநாயக கட்சி பொறுப்பாளர் திரு மோகன் தோழர் அவர்கள் கூறியது வழமைபோன்று இரு அணியினரும் இணைந்து முக்கிய பிரமுகர்கள் வாருங்கள் கல்ந்து கதைப்போம் என்று கேட்டதற்கு இணைங்கி மறு நாள் மோகன் தோழரிடமும் முக்கிய பிரமுகர்களின் பெயர் பட்டியலை சமர்ப்பித்தவுடன் சூழ்சிதாரர்கள் பின்வாங்கிக்கொண்டு நகர்ந்து சென்றனர். இதனால் மோகன் தோழர் அவர்களின் செயல்பாடும் பயனற்றாதகியது.\nஇப்படியே எந்தவொரு சீரான நிலமையும் அடையாத வேளையில் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு நடைபெற்று இறுதிக்கட்டத்திற்கு வந்தது. நம்பிக்கைச்சொத்து மோசடி என்ற தலைப்பில் தொடுக்கப்பட்ட TR-161 வழக்கின் இறுதித்தீர்ப்பானது. தீர விசாரணைகள் செய்வதன் பொருட்டும், கடந்தகாலம் TR-105 வழக்கில் மாண்புமிகு நீதிபதி அவர்களினால் வழங்கப்பட்ட ஒரு சமநிலையான தீர்ப்பு உறுதியானதும், உண்மையானதும் என்ற கருத்துடன். நம்பிக்கைசொத்து மோசடிதாரர்களுக்கு கூறப்பட்டது, TR-161 வழக்கின் தீர்ப்பும் யாதெனில்\nகடந்தகாலத்தைப்போன்று (TR-105) ஆலயம் அனைத்து மக்களுக்கும் சம உரிமைகள் வழங்கவேண்டும் அதற்கு உடனடியாக 15 நாட்களுக்குமுன்னர் மகாசபைக்கூட்ட அழைப்பு விடுக்கப்பட்டு TR-105 யாப்பின்படி ஆலய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டு ஆலயத்தை நடார்த்தவேண்டும் என்றும். அப்படி நடார்த்த தவறும் பட்சத்தில் மனுதாரர்கள் ஆகிய வடக்குமக்கள் நீங்களே ஒரு பொதுக்கூட்டத்தினை ஏற்பாடு செய்து கடந்தகால யாப்பின் பிரகாரம் ஒரு நிர்வாகத்தினை தெரிவுசெய்து ஆலயத்தினை நடார்த்த உரிமயுண்டு என்று கூறியதோடு. மாண்புமிகு நீதிபதி அவர்கள் மனுதார்களாகிய எங்களிடம் கேட்டார் \"நம்பிக்கைச்சொத்து மோசடிதாரர்கள் வழமைக்கு மாறாக ஆலயத்தை நடார்த்தும் வேளையில் நீங்கள் அவர்களுக்கு எதிராக கடந்தகால யாப்பின்படி ஒரு நிர்வாகத்தை தெரிவுசெய்து நடார்த்தி இவ் நீதிமன்றத்தில் வந்திருந்தால் கட்டாயம் எதிர்மனுதாரர்களை நிராகரித்து உங்களிடமே ஆலயபொறுப்பினை ஒப்படைக்க சந்தர்ப்பம் வந்திருக்கும் அதனை ஏன் நீங்கள் செய்ய தவறினீர்கள் என்று\" இப்படி TR-105 க்கு சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு TR-161 வழக்குக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால்....\nவழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டும் பூர்வீக நாக��ம்பிரான் ஆலய நம்பிக்கைசொத்து மோசடிதாரர்களால் எந்தவொரு செயற்பாடும் முன்னெடுக்கப்படவில்லை. வெளிப்பூச்சுக்காக வடக்கு மக்களை வரும்படி வேண்டா வெறுப்பாக சம்பந்தமில்லாதவர்களிடம் தகவல்களை மூன்று தடவைகள் அனுப்பியுள்ளார் இராஜரஞ்சன். பின்னர் சிறிதுகாலம் தந்திரோபாயமாக நகர்த்திசென்று மீண்டும் ஒரு சூழ்ச்சி நாடகத்தினை தயார் செய்துள்ளனர். என்ன்வென்றால் மீண்டும் தமக்கு சாதகமாக ஒரு விதிமுறை யாப்பினை தயாரித்து அதனை நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளனர் ஆனால் சூழ்ச்சிதாரர்களை தவிர எவருக்குமே தெரியாமல். அதற்கு மாண்புமிகு நீதிபதி அவர்கள் எதிப்புக்கள் கிடைக்கவில்லை என்றகாரணத்தினால் அதனை ஏற்றுக்கொண்டு அதற்கான அதிகாரத்தினை வழங்கியுள்ளார் அவைதான் TR-71 என்ற முகாமைத்திட்டமாம். அதனை கையில் வைத்துக்கொண்டு உதவி அரசாங்க தலமையில் பொதுக்கூட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு திட்டம் வகுத்து அத்தகவல் விளம்பர பலகையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர்தான் வடக்கு மக்களுக்கு நாசதாரர்களின் அடுத்த நாடகம் தெரியவந்துள்ளது. உடனடியாக உ.அரசாங்க அதிபரிடம் சென்று முறையிட்டனர். இந்த முகாமைத்திட்டம் ஆனது பெரும்பான்மையான மக்களை ஆலயத்தைவிட்டு அகற்றப்போட்ட திட்டம் இதனை உடனடியாக ரத்துசெய்து இதற்கு ஒரு தீர்வு தங்களினால் எமக்கு வழங்கப்படவேண்டும் என்று கேட்டதற்கிணங்க. நாசதாரர்களின் முகாமைத்திட்ட நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட்டது. அத்துடன் உதவி அரசாங்க அதிபர் இப்பிரச்சினையினை முற்று முழுதாக அறிந்துகொள்ளும் நோக்கத்துடன் ஆலய முன்றலில் ஒரு விசேட பொதுக்கூட்டம் ஒன்று நடார்த்த ஏற்பாடு செய்துள்ளார்.\nமேற்படி வடமராட்சி கிழக்குஉதவி அரசாங்க அதிபர் தலைமயில் கூட்டம் ஆரம்பமானது. கூட்டம் ஆரம்பமாகமுன்னரே உ.அ.அதிபர் அவர்கள் மக்களின் அனுமதியுடன் கலந்துரையாடலை தமது கையடக்கதொலைபேசியில் பதிவேற்ரம் செய்துள்ளார். கூட்டத்தில் நம்பிக்கைச்சொத்து மோசடியின் தலைவர் இராஜரஞ்சன் அவர்கள் தேவைக்கு அதிகமான பொய்களைக்கூறினார். அத்தோடு முடியவில்லை பின்னர் சூழ்ச்சித்திட்டங்களை வகுத்துக்கொடுக்கும் முக்கிய நபரான பத்மநாதன் அவர்களும் அவர்களுடன் இணைந்து குருபரனும் கூறிய பொய்கள் மக்களை ஆவேசப்படுத்தியது. பின்னர் இவர்களினால் கூறப்பட்ட கருத்துக்களை நிராகரித்து உண்மையான கருத்துக்களை வடக்குமக்களின் பெரியார் ஒருவர் மக்கள் முந்நிலையில் உதவி அரசாங்க அதிபர் அவர்கட்கு விளக்கமாக கூறினார். உ.அ.அதிபரும் மக்களும் திகைத்து நின்றனர். பின்னர் நடைபெற்ற வழக்கில் தாம் வென்றோம் எனவும் தமக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு அமைந்துள்ளது என்றும். குருபரன் அவர்களால் கூறப்பட்டது. அதன்பின்னர் வழக்கின் மனுதாரர் ஒருவரால். நடைபெற்று முடிந்த TR-161 வழக்கின் தீர்ப்பானது தற்போது செயல்திட்டம் முற்றிலும் தவறு என்றும் 15 நாட்களுக்குள் மகாசபைக்கூட்டத்திற்கு அறிவித்தல் விடுத்து மகாசபைக்கூட்டம் TR-105 க்கு அமைவாக ஆலய நிர்வாகம் தெரிவுசெய்யப்படவேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கி எதிர்த்தரப்பினருக்கு கட்டளை விதிக்கப்பட்டடது. ஆனால் இங்கே தேவயற்ற வார்த்தகளை கூறிக்கொண்டிருக்கும் எதிர்த்தரப்பினர் TR-105 வழக்கு யாப்பு யுத்தத்தினால் அளிந்து போய்விட்டது என்று ஒரு பொய்யான வார்த்தை கூறினார்களே இதுதான் இவர்கள் ஆலயம் நடார்த்தும் முறையா வடக்கு மக்களாகிய எங்களிடம் எல்லா ஆவணமும் இருக்கின்றது. உண்மையிலயே அளிந்துபோனதென்றால் எல்லோருமாக ஒன்றிணைந்து ஒரு யாப்பினை உருவாக்கியிருக்கலாமே என்றும் இப்பொழுதுகூட புதிய விதிமுறை யாப்பினை அமைக்கலாம் ஆனால் இருதரப்பினரும் இணைந்துதான் உருவாக்கவேண்டும் அதற்கு நாங்கள் தயார் (ஆலயநிர்வாக)\nநம்பிக்கைச்சொத்து மோசடிதாரர்களை வரச்சொல்லுங்கள் என்று கேட்டதற்கிணங்க உதவி அரசாங்க அதிபர் அவர்களால் மீண்டும் இந்த முயற்சி ஏற்பாடு செய்யப்பட்டது ஆனால் அவர்கள் அதற்கும் ஒத்துழைப்பு வழங்கவில்லை.\nஅன்பானவர்களே முக்கியமாக அறிந்துகொள்ளவேண்டிய விடையம்..... கடந்தகாலங்களில் அதாவது யுத்தத்திற்கு முன்னர். வருடாந்த உற்சவமானது 10 நாட்களும் 10 உபயதாரர்கள். ஆனால் இப்போது சூழ்ச்சிதாரர்கள் தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு கொடுக்கும் நோக்குடன் 6 உபயங்களை பறித்தெடுத்துள்ளனர். சூழ்ச்சிதார்களுக்கு பயந்து கடந்தகால இந்த 6 உபயகாரர்களும் ஒதுங்கிக்கொண்டனர். இருந்தும் 6ம் உபயம் பாம்புத்திருவிழா உபயதாரர் தமக்கு இந்த உபயம் வேண்டுமென்று நீதிமன்றம் செல்ல எத்தனித்தபோது ஆவணமான பற்றுச்சிட்டை அவரிடம் இல்லை ஏனெனில் யுத்தம் முடிவுக்கு வந்த���ம் இரண்டு வருடம் இந்த உபயதாரரால் 6ம் திருவிழாவிற்கான நிதி வழங்கப்பட்டது ஆனால் அவர்களால் பற்றுச்சிட்டை வழங்கப்படவில்லை காரணம் அவர்கள் அப்பொழுதே திட்டம் வகுத்துள்ளார்கள். கடந்த இரண்டு வருடங்களாக குறித்த 6ம் உபயம் பாம்புத்திருவிழா மோசடிதாரர்களின் உறவினருக்கு வழங்கப்பட்டு வந்துள்ளதை அறிந்து சென்ற வ்ருடம் திருவிழாக்கூட்டத்தில் உ.அ.அதிபர் அவர்கள் முந்நிலையில் இந்தகுற்றச்சாட்டினை முன்வைத்தபோது உ.அ.அதிபர் அவர்களால் பரிந்துரை விதிக்கப்பட்டது மோசடிதாரர்களுக்கு. 6ம் திருவிழா சபை பொறுப்பேற்கவேண்டும் என்று. அதற்கு மோசடிதார்கள் ஒப்புக்கொண்டதுபோல கூறிவிட்டு 6ம் திருவிழா அன்று மாண்புமிகு உ.அ.அதிபரின் கட்டளையினை மீறி செயல்பட்டதனை உடனடியாக நிறுத்தி அங்கே அந்த இடத்திற்கு உதவி அரசாங்க அதிபர் அவர்கள் விரைந்துவந்து மோசடிதார்களை எச்சரிக்கை செய்துவிட்டு திருவிழா முடிந்தபின்னர் ஒரு கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்வதாக் அகூறி வடக்கு மக்களுக்கும் நன்றியினை கூறி ஆலயம்விட்டு சென்றுள்ளார்.\nதிருவிழா முடிவடைந்து உ.அ.அதிபரினால் ஏற்பாடுசெய்யப்பட்ட கலந்துரையாடலில் 300க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டிருந்தனர் இவற்றில் முக்கிய அம்சமாக புலம்பெயர்ந்த நாட்டின் பலபாகங்களில் இருந்தும் அடியவர்கள் கலந்துகொண்டிருந்த வேளையிலும் ஆலய நம்பிக்கைப்பொறுப்பாளரின் தரப்பில் ஒருசிலர் மாத்திரமே இக்கூட்டத்திற்கு சமூகமளித்தனர். இருந்தும் ஆலய நம்பிக்கைபொறுப்பு சார்பாக கலந்துகொண்ட ஒருசிலர் அவர்களுக்குள்ளேயே கருத்துமுரண்பாடு இடம்பெற்று விவாதம் செய்தவேளையில் உ.அ.அதிபர் அவர்கள் இக்கூட்டத்தை நிறுத்தி இதற்கான தீவினை பின்னர் கலந்து ஆலோசனை பண்ணி முடிவுசெய்யலாம் என்ற எண்ணப்பாட்டுடன் கலந்துரையடல் நிறவுற்றது.\nஅதன் பின்னர் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் அவர்கள் பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதியினரை சந்தித்து. நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயம் தொடர்பான வழக்கு உங்கள் கவனத்தில் விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்று நான் அறிந்துகொண்டுள்ளேன். அந்த வழக்கில் நாகர்கோவில் பெரும்பாண்மையான ஒரு பகுதி மக்களை ஒதுக்கிவைக்கும் நோக்கத்தினாலேயே தற்போது அந்த வழக்கு நடைபெற்றுக்கொண்டி��ுக்கின்றது ஆதலால் அவ்வழக்கினை சற்று பொறுமையாக ஆராய்ந்து தீர்ப்பினை வழங்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார் வடமராட்சி கிழக்கு உதவி அரசாங்க அதிபர். இந்த சந்தர்ப்பத்தில் அவ் நீதிபதி மாற்றம் செய்யப்பட்டு புதிய நீதிபதி அமர்த்தப்பட்டது பருத்தித்துறை நீதிமன்றத்திற்கு.\nகுறிப்பு:- TR-161 வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியிலேயே.... ஆலய நம்பிக்கைச்சொத்து மோசடிதாரர்கள். முகாமைத்திட்டம் என்கின்ற பெயரில் TR-71 ஒரு வழக்கு யாருக்குமே தெரியாமலும், நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற TR-161 வழக்கு சட்டத்தரணி மற்றும் மனுதாரர்களுக்குமே தெரியாமல் TR-71 வழக்கு முன்னெடுத்து வந்தவேளையில் TR-161 வழக்கின் தீர்ப்பிற்கு பின்னர்தான் அவர்களின் முகாமைத்திட்ட வழக்கின் முடிவு கிடைத்தது. இதற்காகவே இவர்கள் TR-161 வழக்கில் மாண்புமிகு நீதிபதி அவர்களினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை செயல்படுத்த தாமதப்படுத்தினர். இதனால் இவர்கள் நீதிமன்றத்தினையே அவமானப்படுத்திய செயலாகும்.\n இப்படிப்பட்ட நிலையிலும், நீதிமன்ற வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையிலும் எதற்காக வடக்கு மக்கள் 10ம் திருவிழாவினை நடார்த்திவருகின்றார்கள் என்று ஒரு கேள்வி எல்லோரது எணணங்களிலும் தோன்றலாம்...ஆனால் எங்கே இவர்கள் வடக்கு மக்களின் 10ம் திருவிழாவினையும் பறித்துவிடுவார்களோ என்ற ஐயத்தில்தான் நாகதம்பிரானில் வைத்த பக்த்தியில் வடக்குமக்களாகி எம்மால் 10ம் திருவிழா நடார்த்தி வரப்பட்டது.\nஒன்று மட்டும் விழங்கியது நம்பிக்கைச்சொத்து\nமோசடிதாரர்கள் நியாயத்தையும் நாகதம்பிரானையும் மதிக்கவில்லை என்று.\nநகர்கோவில் வடக்கு நாகதம்பிரான் அடியேன்.\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1748&slug=%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81%3A-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-05-26T23:15:24Z", "digest": "sha1:BQOM2QSI4J7YLVV6X63EJ42RPIBKGAHE", "length": 10344, "nlines": 122, "source_domain": "nellainews.com", "title": "ஜமாலை சவுதிதான் கொன்றது: ஆதாரங்களுடன் உறுதி செய்த துருக்கி", "raw_content": "\nசாய்பல்லவி: வயது 26.. திருமணம் எப்போது..\nநியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி பேட்ஸ்மேன்கள் சொதப்பல்\nஎங்கள் முகவர்கள் போட்ட ஓட்டுகள் எங்கே தேர்தல் ஆணையம் உரிய பதிலை கூற வேண்டும்; டி.டி.வி. தினகரன்\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு; இளைஞர் காயம்\nஜமாலை சவுதிதான் கொன்றது: ஆதாரங்களுடன் உறுதி செய்த துருக்கி\nஜமாலை சவுதிதான் கொன்றது: ஆதாரங்களுடன் உறுதி செய்த துருக்கி\nசவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி சவுதியால் கொல்லப்பட்டுவிட்டார் என்று துருக்கி ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து துருக்கி அதிகாரிகள் தரப்பில், \"எங்களுக்குக் கிடைத்த ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி அக்டோபர் 2 ஆம் தேதி கொல்லப்பட்டிருக்கிறார். அவரைக் கொன்று அவரது உடலை சவுதி அதிகாரிகள் அழித்துள்ளனர். எங்களுக்குக் கிடைத்த அந்த வீடியோவில் உள்ள நபர்கள் அரபிக் பேசுவதை நீங்கள் கேட்கலாம். அவர்கள் ஜமாலைத் தாக்குகின்றனர். அவர்கள் அவரைக் கொடுமை செய்து கொலை செய்கின்றனர். இதில் நீங்கள் ஜமாலின் குரலைக் கேட்கலாம்” என்று கூறியுள்ளனர்.\nசவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி சவுதியால் கொல்லப்பட்டுவிட்டார் என்று துருக்கி ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து துருக்கி அதிகாரிகள் தரப்பில், \"எங்களுக்குக் கிடைத்த ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி அக்டோபர் 2 ஆம் தேதி கொல்லப்பட்டிருக்கிறார். அவரைக் கொன்று அவரது உடலை சவுதி அதிகாரிகள் அழித்துள்ளனர். எங்களுக்குக் கிடைத்த அந்த வீடியோவில் உள்ள நபர்கள் அரபிக் பேசுவதை நீங்கள் கேட்கலாம். அவர்கள் ஜமாலைத் தாக்குகின்றனர். அவர்கள் அவரைக் கொடுமை செய்து கொலை செய்கின்றனர். இதில் நீங்கள் ஜமாலின் குரலைக் கேட்கலாம்” என்று கூறியுள்ளனர்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் ��லாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nசாய்பல்லவி: வயது 26.. திருமணம் எப்போது..\nநியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி பேட்ஸ்மேன்கள் சொதப்பல்\nஎங்கள் முகவர்கள் போட்ட ஓட்டுகள் எங்கே தேர்தல் ஆணையம் உரிய பதிலை கூற வேண்டும்; டி.டி.வி. தினகரன்\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு; இளைஞர் காயம்\nநயன்தாராவால் தாமதமாகும் மலையாளப் படம்\nஉலக கோப்பை பயிற்சி ஆட்டம்; டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு\nதி.மு.க. மக்களவை குழு தலைவராக டி.ஆர். பாலு தேர்வு\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-05-26T23:17:50Z", "digest": "sha1:LOJUGEM3K4KYCZZMZSIPOQRZA6APLGXE", "length": 11904, "nlines": 141, "source_domain": "new.ethiri.com", "title": "நையீரியாவில் பிரிட்டன் பெண் சுட்டுக்கொலை | ethiri .com ...................................................................................", "raw_content": "\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க\nநையீரியாவில் பிரிட்டன் பெண் சுட்டுக்கொலை\nநையீரியாவில் ஐநா சமாதான் பணியில் ஈடுபட்ட பிரிட்டனைசேர்ந்த 29 வயது இளம் பெண் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுளளார்\nநையீரியாவில் பிரிட்டன் பெண் சுட்டுக்கொலை\n��� சுவிசில் இருந்து இலங்கை சென்ற தமிழ் தம்பதிகள் பலி\nஇலங்கை குண்டு வெடிப்பில் பிரிட்டனை சேர்ந்த தாய் ,மகன் பலி photo →\nமுக்கிய செய்திகள் Breking News\nஅணுஆயுத ,ஐஸ் உடைக்கும் கப்பலை வெள்ளோட்டம் விட்ட ரஷியா -video\nஅமெரிக்கா முதுகு ஈரானில் முறியலாம் - இது தான் அந்த ரகம் - வீடியோ\nஇலங்கை செய்திகள் Srilanka News\nகுண்டு தாக்குதலுடன் தொடர்புடைய 89 பேர் கைது\nரிஷாத் பதியுதீன்,கிசுபுல்லாவிற்கு எதிராக இரு வழக்குகள்\nறிசாத் அமைச்சுப் பதவியை துறக்கவேண்டும் அதாவுல்லாஹ்\nஉடைந்துபோன தாமரைக்கேணி குளக்கட்டு விரைவில் திருத்தப்பட வேண்டும்- முழங்கிய அரசியவாதி\nபெருந்தோட்ட விளையாட்டு திருவிழா- photo\nஆவா குழு வாள்வெட்டு ரவுடிகள் 9 பேர் கைது\nகுளவி தாக்குதலில் 50 பேர் காயம்\nஆலயத்தில் பெண்களுக்கு கருத்தடை மாத்திரையை வழங்கிய முஸ்லீம் நபர்\nகாவ்துறை திடீர் சோதனை - 24 பேர் கைது\nஇலங்கையில் இருந்து இந்தியாவுக்குள் 15 ஐ எஸ் தீவிரவாதிகள் ஊடுருவல்\nமேலும் 20 செய்திகள் படிக்க இதில் அழுத்துங்க Read more\nஇந்திய செய்திகள் India News\nமுதல்-மந்திரியாக தொடர விருப்பம் இல்லை - மம்தா பானர்ஜி\nகாஷ்மீரில் துப்பாக்கியால் சுட்டு ராணுவ வீரர் தற்கொலை\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை\nஉலக செய்திகள் World News\nசிறைக்குள் பயங்கர மோதல் - 29 பேர் கொலை\nபிரிட்டனில் மில்லியனை அள்ளி சென்ற நபர்\nமோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன் -கனடா பிரதமர்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க-help call me-00447536707793\nவினோத விடுப்பு Funny News\nகடல் கொள்ளையர்களை -விரட்டி தாக்கும் கடற்படை - வீடியோ\n23 வயது இளம்பெணுக்கு 63 வயது மில்லியனரின் மீது காதல்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nமிரள வைக்கும் ரஷிய கடல் படை - வீடியோ\nஒற்றை விமானியுடன் பறக்கும் Boeing விமானத்தில் தைரியமாக பயணிக்க ‘தில்’ இருக்கா\nஇலங்கை அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதென்ஆப்பிரிக்கா\nஅதிக சம்பளம் கேட்டதாக வெளியான தகவல் - ஜி.வி.பிரகாஷ் விளக்கம்\nசூர்யா சொன்ன பிறகு தான் ஆறுதலாக இருந்தது - சாய் பல்லவி\nநடிகரிடம் சிபாரிசு கேட்கும் நடிகை\nஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்\nபிக்பாஸ�� நிகழ்ச்சியில் ஜாங்கிரி மதுமிதா\nநயன்தாராவின் அடுத்த படம் ரிலீசாகும் தேதி அறிவிப்பு\nநடிகைக்கு தடை போடும் காதலர்\nசினிமாவை விட்டு விலகும் உச்ச நட்சத்திரம்\nநடிகை மீது கோபத்தில் இருக்கும் நடிகை\nநடிகர் கட்டுப்பாட்டில் இருக்கும் நடிகை\nகுற்ற செய்திகள் Crime NEWS\nமயக்க மருந்து கலந்துக் கொடுத்து வெளிநாட்டு பெண் கற்பழிப்பு\nமனைவியை அடித்து கொன்ற கணவன் - கண்ணீரில் உறவுகள்\nதாயை அடித்து கொடுமை படுத்திய மகள் - வீடியோ\nதிருமணம் ஆன ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nயாழில் வாலிபன் அடித்து கொலை - அதிர்ச்சியில் மக்கள்\nமுள்ளி வாய்க்கால் அழுகிறது …\nதீ கொண்டு எழுவாய் …\nகாற்றை காதல் செய்யும் பெண் …\nஓடி வா காதலே …\nபிடித்த வாழ்வில் யாரு இன்று ..\nதென் சீன கடலில் அமெரிக்க கப்பல்\nஅமெரிக்கா ஆசியாவில் கால் பதிக்க இலங்கையுடன் ஒப்பந்தம் video\nஅமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் தாக்குதல்\nமலாபார் பாராட்டோ செய்வது எப்படி - வீடியோ\nசீமான் முழக்கம் Seeman speach\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nதிருப்பூரை அதிரச் செய்த சீமான்\nகாத்தான்குடிசம்பவம் - கருணா செய்த துரோகம் : சத்தியம் சொல்லும் சீமான்\nமே 18 இனப்படுகொலை நாள் - 10ஆம் ஆண்டு நினைவேந்தல் - சீமான்\nமக்களை கொன்ற முஸ்லீம் ஏன் -சீமான் கேள்வி வீடியோ\nசுகப்பிரசவத்தில் கவனமா இருங்க, இல்லாட்டி கர்ப்பப்பை இறங்கிடும்\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பயம்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கர்ப்பம் தரிக்கலாமா\nகர்ப்பம் தரிக்காது இருக்க புதிய வழிமுறைகள்\nகர்ப்பம் அடைந்தவுடன் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rukmaniseshasayee.blogspot.com/2011/06/", "date_download": "2019-05-27T00:02:54Z", "digest": "sha1:X5RDUPEY6OT2GMJQAWFIYQAPP2JPGHZS", "length": 41539, "nlines": 192, "source_domain": "rukmaniseshasayee.blogspot.com", "title": "மணி மணியாய் சிந்தனை: June 2011", "raw_content": "\n4 . பொன்னுலகாகும் பூவுலகம்.\nமனித உயிர் - அது மகத்துவம் வாய்ந்தது.மனிதராய்ப் பிறக்க மாதவம் செய்திருக்க வேண்டும். குறையில்லா மனிதராய்ப் பிறக்க\nமாபெரும் தவம் செய்திருக்கவேண்டும். அதைத்தான் அவ்வையாரும்' அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது.அதனினும் அரிது கூன் குருடு பேடு நீங்கிப் பிறத்தல் அதனினும் அரிது ஞானமும் கல்வியும் நயத்தல் அதனினும் அரிது தானமும் தவமும் செய்தல் என்று குறிப்பிட்டார்.\nஇத்தகைய உயர்ந்த மனிதப் பிறவி பெற்றிருந்தாலும் நிறைவான வாழ்க்கை வாழ்வது என்பது நாம் பெற்ற பெரும் பேறு என்றுதான் கொள்ள வேண்டும்.இப்படி உலகில் எல்லா நலன்களும் பெற்று வாழ்ந்தவரை வாழ்ந்தார் என இயம்பிவிட இயலாது. உலகில் வாழ்வாங்கு வாழ்ந்தாரையே உண்மையில் வாழ்ந்தவராக உலகச் சான்றோர் குறிப்பிடுவர். அப்படி வாழ்பவர் மிகச் சிலரே.\n\"உண்டாலம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத்\nதமியர் உண்டலும் இலரே.\"எனப் புறநானூறு புகல்வதப் போல வாழ்ந்தவர்களும் பிறர்க்கென வாழ்ந்து தம்புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தவர்களுமே உலகில் வாழ்ந்தவர்களாவர் எனப் புலவர் குறிப்பிடுவர். என்றும் வாழ்பவர்களும் இவர்களே.\nபாரத சமுதாயம் வாழ்கவே என்று பாடிய பாரதியும் தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என முழக்கமிடுகிறார்.\n\"இறந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக\nஇவ்வுல கியற்றி யான்.\" எனக் கூறுகிறார்.\nஇவ்வரிகள் நமக்கு எதனை உணர்த்துகின்றன உலகில் பசித்துன்பம் இல்லாதிருக்க வேண்டும் என்பதையும் இருப்பவன் இல்லாதவனுக்களித்து அவன் பசியைப் போக்கவேண்டும் என்ற கருத்தையும் தெளிவாக்குகிறதன்றோ\n\"எல்லோரும் வாழவேண்டும் உயிர்கள் இன்புற்றிருக்க வேண்டும்.நல்லோர்கள் எண்ணம் இது. இதுவே நல்லற வாழ்வு \" என்ற கவிஞனின் கூற்று நனவாக வழி வகுத்தலே ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.\n\"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்\nதொகுத்தவற்றுள் எல்லாந் தலை.\" என்றான் வள்ளுவன்.\nபகுத்துண்ணும் பண்பும் எல்லா உயிர்களையும் காக்கின்ற கருணையும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் நிலவுமானால் அந்த நாடு விண்ணவர் நாட்டுக்கு இணையாக விளங்கு\nநம் பாரத நாடு பழம்பெரும் நாடு. ஞானத்திலே பரமோனத்திலே அன்னதானத்திலே உயர் மானத்திலே உயர்ந்த நாடு நமது பாரதம் . இங்கே பஞ்சமும் நோயும் பசியும் தீமையும் களையப்பட வேண்டுமெனில் நமது உள்ளங்களில் எல்லாம் எல்லோரும் வாழ வேண்டும் என்ற எண்ணம் சுடர் விட்டுப் பிரகாசிக்க வேண்டும்.\n\"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்\" என்று கூறிய வள்ளல் பெருமான் பயிர் வாடிய போது தன் உயிர் வாடியதாகக் கசிந்து உருகினார்.பயிர் நீர��ன்றி வாடுவதாக இருந்தாலும் அந்த வாட்டம் தன் உயிரையே வாட்டுவதாக எண்ணி வேதனைப் பட்டவர் அப்பெருமான்.\n\"தமக்கென முயலா நோன்றாள் பிறர்க்கென வாழுநர் உண்மையானே உண்டால் அம்மா இவ்வுலகம்.\" என்றான் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற மன்னன்.\nதமக்கென வாழாது பிறருக்காக வாழுகின்றவர் இருப்பதினாலேயே இவ்வுலகம் இன்னும் நிலை பெற்றுள்ளது என்கிறான். எனவே பிறர்க்கென வாழும் உயர்ந்த பண்பு இவ்வுலகம் வாழ வழி வகுக்கின்றது.'வாழு வாழவிடு' என்ற தத்துவத்தின்படி வாழப் பழக வேண்டும் என்ற உண்மையை உணரவேண்டும்.\n\"யாதும் ஊரே, யாவரும் கேளிர்.\" என்றார் சங்கக் கவி கணியன் பூங்குன்றனார். உலகம் முழுமையும் ஒன்று.சாதி, இனம், மதம், என்ற வேறுபாடுகள் அற்றது.என்ற கருத்தை\nஅனைவரும் நம் உறவினர் என்ற ஒரு சொல்லிலே அடக்கிக் கூறினார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்.\nமேல்நாட்டிலே இந்துமதக் கருத்துக்களைக் கூறச் சென்ற நம் நாட்டுத் தங்கம் விவேகானந்தரும் சகோதரர்களே, சகோதரிகளே என அழைத்ததன்மூலம் இந்தஉண்மையையே உறுதியாக்கிச் சென்றுள்ளார்.\nஉயர்ந்த மலையும் ஓங்கிய வானும் வீசும் தென்றலும், பரந்த கடலும் எப்படி ஒருவனுக்கே உரிமையுடையன அல்லவோ அதே போல் வாழும் உரிமையும் ஒருவனுக்கே சொந்தமல்ல. அனைவருக்கும் இந்த உரிமை உண்டு என உணரவேண்டும்.\nநாமும் வாழ்ந்து பிறரும் வாழ வழி வகுப்பதே சீரான பாதை சிறந்த பாதை. இந்த உண்மையை உலகத்தார் அனைவரும் பற்றினால் இப்பூவுலகம் பொன்னுலகாய் மாறிவிடாதா\nநாங்கள் அப்போது பெங்களூரில் தங்கியிருந்தோம்.பக்கத்துப் போர்ஷனில் ஒருகுடும்பம் குடியிருந்தது. அந்த குடும்பத் தலைவி மிகவும் நட்புடனும் மரியாதையுடனும் பழகி வந்தாள்.நல்ல பண்புள்ள பெண்ணாகத் தெரிந்தாள். நானும் மிகவும் அன்புடன் பழகி வந்தேன். அந்தப் பெண் அடிக்கடி என்னுடன் என்வீட்டுக்கு வந்து பேசிக் கொண்டிருப்பாள்..\nசில நாட்கள் சென்றன. இப்போதெல்லாம் அந்தப் பெண் என்னைப் பார்க்கவே வருவதில்லையே என்று சிந்தித்தேன்.\n.வீட்டு வேலைக்காரி மூலமாக விஷயம் தெரிந்தது.\nஅவர்களுக்கு இரண்டு பெண்கள் இருந்தனர். மூத்தவளுக்குத் திருமணமாகி விட்டது. இரண்டாவது பெண்ணின் திருமணத்தில் தான் பிரச்சினை.தன் அண்ணன் மகனுக்குத் தன் இரண்டாவது மகளைத் தரவேண்டும் என்பது தாயின் ஆசை. தன் தங்கையின் மகனுக்குத்தான் தரவேண்டும் என்பது தந்தையின் ஆசை.இரண்டு பேரின் பிடிவாதத்தாலும் வீட்டில் பேச்சு வார்த்தையில் கசப்பு தெரிந்தது. பெற்றோரின் இந்தப் போராட்டத்தால் திருமணம் ஆகவேண்டிய பெண்ணும் எப்போதும் சோகமாக இருந்தாள்.\nவீட்டின் அமைதியும் மகிழ்ச்சியும் காணாமல் போய் விட்டது. ஒருவருக்கொருவர் பேசுவதையே நிறுத்தி விட்டனர் என்றே சொல்லலாம். இந்த சமயத்தில் ஒரு நாள் அந்த அம்மாள் என்னைத் தேடி வ்ந்தார்.\n\" நான் என் உறவினர் வீட்டு விசேஷத்துக்குப் போகிறேன். மாலையில்தான் வருவேன் என் கணவர் வந்து கேட்டால் சொல்லுங்கள்\" என்றவளை உட்காரவைத்தேன்.\nஅவளது மகிழ்ச்சியற்ற முகம் என் மனதை வாட்டியது. இந்த நிலைக்கு யார் காரணம் அவளேதான். என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது.\n\"கொஞ்சநேரம் உட்கார். உன்னிடம் பேசவேண்டும். \" என்றேன். அமர்ந்தாள்.\n\"உன் மனதில் என்ன குறை இருக்கிறது என்னிடம் சொல்லலாம் என்றால் சொல்\" என்றபோது அவள் கண்கள் கலங்கிவிட்டன.\nசற்று நேரம் தயங்கியவள் தன் கணவனின் பிடிவாதத்தைப் பற்றிக் கூறி மூக்கைச் சிந்தினாள்.\nநான் புன்னகைத்தேன்.\"அடி பயித்தியமே, உன் மூத்த மகளை உன் தாய் வீட்டு உறவுக்குக் கொடுத்திருக்கும் போது இரண்டாவது பெண்ணை கணவர் வீட்டு உறவுக்குக் கொடுப்பதுதான் முறை. குடும்பத்தில் உறவுகளின் மகிழ்ச்சி ரொம்ப முக்கியம். நீ விட்டுக் கொடுப்பதால் உன் குடும்பம் மொத்தமும் மகிழ்ச்சியாய் இருக்கும் என்றால் விட்டுக் கொடுப்பதில் தடை என்ன எப்போதும் விட்டுக் கொடுப்பதை விட பெரிய வெற்றி வேறு இல்லை.\nஒன்றை நினைவில் வைத்துக் கொள். கணவன் மனைவிக்குள் வெற்றியா தோல்வியா எனப் பார்க்காதே விட்டுக் கொடுப்பவரே வெற்றியாளர் என்பதை மறவாதே. உன் குடும்ப மகிழ்ச்சியை உன் பிடிவாதத்தால் இழந்து விடாதே. என்றேன்.அவளுக்கு மனதில் தெளிவு பிறந்துவிட்டது என்பது அவள் முகத்திலிருந்து தெரிந்தது.\nமறுநாள் அவள் வீடு மீண்டும் கலகலப்பானதை அறிந்தேன். அந்தக் குடும்பத்தை விட நான் மிகவும் மகிழ்ந்தேன்.\nபிடிவாதம் பிடித்து வெற்றி அடைவதை விட விட்டுக் கொடுத்து தோல்வியடைவதே வாழ்க்கையில் உண்மையான வெற்றி என்பதை நானும் புரிந்து கொண்டேன்.\nஎனது இருபதாவது வயதில் பட்டம் பெறவேண்டும் என்று முயன்றேன். அந்தக் கால எஸ்.எஸ்.எல்.சி. படித்திருந்த நான் தனியாக பி.யு.சி. எழுதினேன்.\nதேர்வில் வெற்றியும் பெற்றேன். பின்னர் பி.ஏ. தேர்வுக்குப் படித்தேன். பள்ளியில் பணி புரியும் நான் பள்ளி வேலை வீட்டு வேலை எல்லாம் செய்து கொண்டு மாலை நேரக் கல்லூரிக்கும் போய்ப் படித்தேன். அந்த முறை தேர்வில் வெற்றி பெறாததால் அதோடு என் படிப்பையும் பட்டம் பெறவேண்டும் என்ற என் ஆசையையும் கட்டித் தூர வைத்து விட்டேன்.\nஇந்த நிலையில் ஒரு திருமணத்திற்காக கிராமத்திற்குப் போக நேர்ந்தது.நாங்கள் ரயிலில் பயணம் செய்தோம்.மாலை நேரம். ரயில் ஒரு ஸ்டேஷனில் நின்றது.\nஅப்போது ஒரு சிறுவன் அவனுக்கு சுமார் ஒன்பது அல்லது பத்து வயதிருக்கும்.கையில் சில புத்தகங்களை வைத்துக் கொண்டு எங்கள் பெட்டியில் ஏறினான்.ஒவ்வொருவரிடமும் சென்று புத்தகம் வாங்கிக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டான்.சிலர் வாங்கிக் கொண்டனர்.நான் கால் நீட்டி அமர்ந்திருந்தேன்.என்னைத் தாண்டி அவன் செல்லும்போது அவன் காலை என் கால் தடுக்கி விட்டது.\nகீழே விழுந்தவன் புத்தகங்களை சரியாக அடுக்கிக் கொண்டு என்னைப் பார்த்து சாரிம்மா. என்று பணிவுடன் கேட்டுக் கொண்டான். காலை நீட்டி அமர்ந்தது என் தவறு. நான் தான் அந்தச் சிறுவனுக்கு சாரி சொல்லவேண்டும் ஆனால் அந்தச் சிறுவன் என் தவறைத் தன்மேல் போட்டுக் கொண்டு சாரி சொன்ன அவன் பண்பு என்னை சிந்திக்க வைத்தது.\nஅவனை அழைத்து அன்புடன் அடி பட்டதாப்பா என்றேன். அவனோ புன்னகையுடன் ஒரு புத்தகம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று வியாபாரத்தில் குறியாக இருந்தான்.அவனிடம் பேச்சுக் கொடுத்தவாறே இரண்டு புத்தகங்கள் வாங்கிக் கொண்டேன்.\n\" தம்பி பள்ளிக்கூடத்திலிருந்து நேராக புத்தகம் விற்க வந்து விட்டாயா சீருடையைக் கூடக் கழற்ற வில்லையே சீருடையைக் கூடக் கழற்ற வில்லையே அப்படி என்ன அவசரம் உனக்கு அப்படி என்ன அவசரம் உனக்கு\nஅவன் சொன்ன பதில்தான் என்னை மேலும்சிந்திக்க வைத்தது..\n\"பள்ளி விட்டவுடன் கடைக்குச் சென்று புத்தகங்களை வாங்கிக் கொண்டால்தான் ரயில் வரும் நேரத்தில் ஸ்டேஷனுக்கு வந்து புத்தகம் விற்க முடியும்.\nஒரு நாளைக்கு ஐந்து ரூபாயாவது சம்பாதித்தால்தான் அம்மா படிக்க அனுப்புவார்கள். கடைசி ரயிலில் வியாபாரம் முடித்து விட்டு வீட்டுக்கு போய் வீட்டுப்பாடம் முடிப்பேன். இரண்டு புத்தகம் வாங்கிக் கொண்டதற்கு நன்றி அம்மா\" என்று சொல்லிவிட்டு மெதுவாக நகரத் தொடங்கிய ரயிலிலிருந்து இறங்கி வெளியே நின்று கொண்டான்.\n\"இந்தச் சிறுவன் எத்தனை எதிர்ப்புக்கிடையேயும் கஷ்டத்துக் கிடையேயும் கற்பதற்காக இவ்வளவு முயற்சி எடுக்கும்போது நான் ஒரு முறை தோல்வி அடைந்ததற்காகப் படிப்பை நிறுத்தியது எவ்வளவு முட்டாள்தனம்.\" என்று நினைத்துக் கொண்டேன்.\nவீட்டுக்கு வந்தவுடன் முதல் வேலையாக புத்தகங்களை எடுத்து அடுக்கி வைத்தேன். எந்தத் துன்பம் எந்த இடையூறு வந்தாலும் படிப்பை இடையில் விடுவதில்லை என்று முடிவு செய்தேன்.\nபிச்சை புகினும் கற்கை நன்றே என்ற அவ்வையின் சொல்லை நினைத்துக் கொண்டேன். கல்வி கற்கும்போது தோல்வி வந்து விட்டால் துவண்டுவிடக்கூடாது .அதிக முயற்சிஎடுத்து வெற்றி காண வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்.\nபலமாதங்களாக ஷிர்டி என்னும் புண்ணிய பூமிக்குச் சென்று பகவான் ஸ்ரீ சாயி பாபாவை தரிசிக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டே இருந்தேன். அதற்கான நேரமும் வந்தது. நானும் என் கணவரும் ஷிர்டியை அடைந்தோம்.\nஅங்கே ஒரு அறையை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு இரவு தங்கினோம். இரவு ஒன்பது மணிக்கு இரவு ஹாரதியைப் பார்க்க கோவிலுக்குச் சென்று பாபாவை நன்கு தரிசித்தோம்.அனைவரும் ஹாரதியை தரிசிக்கும் பொருட்டு ஆங்காங்கே ஒளிப்படக் காட்சி தெரியுமாறு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. கூட்ட நெரிசல் இல்லாமல் வெளியில்நின்றவாறே பாபாவின் ஹாரதியைத் தரிசிக்க முடிந்தது.\nதிருப்தியாக தரிசனம் முடித்துக் கொண்டு அறைக்குத் திரும்பினோம். பாபாவின் கருணை பொழியும் முகமும் கண்களும் மனதில் பதிந்து போனது. மனம் மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது..மறுநாள் நாங்கள் சென்னைக்குத் திரும்பவேண்டும்.\nபொழுது விடிந்ததும் நாங்கள் புறப்பட ஆயத்தமானோம். புறப்படுமுன் கோவிலுக்குச் சென்று தரிசனம் முடித்துக் கொண்டோம்.காலை உணவு குறைந்த விலையில் கோவில் வளாகத்திலேயே வாங்கிச் சாப்பிட்டோம்.பின்னர் அறைக்குத் திரும்பி எங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு அறையை காலி செய்துவிட்டு தெருவில் நடந்தோம்.அப்போது தரிசன நேரமாக இருந்ததால் தெருவில் நல்ல கூட்டம். முண்டியடித்துக் கொண்டுதான் செல்ல வேண்டியிருந்தது.அப்போது என்முன்னே ஒரு வயோதிகர் தன் இளைத்த கரங்களை நீட்டினார்.\nசுற்றிலும் மக்கள��� கூட்டம். என் கணவரோ முன்னால் சென்று விட்டார் அவர் எங்கிருக்கிறார் எனப் பார்த்துக் கொண்டே கூட்டத்தைத தள்ளிக் கொண்டு சென்று கொண்டிருந்த என்னால் அந்தக் கிழவருக்கு எதையும் தானம் தரஇயலவில்லை. இருந்தாலும் ஏதோ உணர்வு உந்தவே என் கைப் பையைத் துழாவினேன். சோதனையாக சில்லறை எதுவும் தட்டுப் படவில்லை. நான் நடந்து கொண்டே இருந்தேன். அவரும் என்னைத் தொடர்ந்தார்.எனக்குக் காசு எதுவும் தட்டுப் படாததால் பேசாமல் விரைவாக நடக்கத் தொடங்கினேன்.\nதொடர்ந்து நடந்து வந்த கிழவர் நின்று என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். சற்றுத் தொலைவு சென்று நான் திரும்பிப் பார்த்தேன்.அப்பாஅந்தக் கண்கள்அவற்றை நான் எங்கோ பார்த்திருக்கிறேன் எங்கே ஆநினைவு வந்தது பகவான் பாபாவின் முகத்தில் அந்தக் கண்களின் தீட்சண்யத்தைப் பார்த்திருக்கிறேன்.\nஎன் உடல் சிலீரென்று சிலிர்த்தது. பகவான் என்னை சோதித்தாரா நான் நின்று அவருக்கு ஏதேனும் தானம் செய்திருக்கவேண்டும். கூட்டத்தைக் காரணமாக்கி நிற்காமல் சென்றது பெரும் தவறு எனப் புரிந்தது. தன் முன்னே நீண்ட கரத்தில் தானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய உடனே கொடுத்திருக்க வேண்டும்.சற்றே அலட்சியம் காட்டியது பெரும் மன உளைச்சலைக் கொடுத்து விட்டதே என எண்ணி எண்ணி இன்று வரை மனம் சஞ்சலப் பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்குப் பின்னர் இரண்டு முறை அதே இடத்திற்குப்போய் அந்தப் பெரியவருக்கு தானம் செய்ய எண்ணியும் நடக்கவில்லை அவரையும் பார்க்க முடியவில்லை.\nஅன்று முதல் தரவேண்டும் தருமம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன் எதையேனும் கொடுத்து விடவேண்டும் என்றஎண்ணம் என் உள்ளத்தில் தோன்றியது.\nஇன்றும் ஷிர்டி என்ற பெயரைக் கேட்டாலே அந்த முதியவரின் ஏக்கம் நிறைந்த விழிகள்தான் என் கண் முன் தோன்றுகிறது. எனவே இந்த அனுபவத்தின் மூலமாக கொடுப்பதை உடனே கொடுத்துவிட வேண்டும் என்ற பெரிய உண்மையை புரிந்துகொண்டேன்\nஅன்பு நெஞ்சங்களே உங்கள் அன்புச் சகோதரி ருக்மணி சேஷசாயி உங்களுடன் மனம் விட்டுப் பேச வந்துள்ளேன் பாட்டி சொல்லும் கதைகள் மூலமாக இளம் தளிர்களுடன் பேசிவந்த நான் இப்போது என்மனதில் நிறைந்துள்ள எண்ணங்களை சிந்தனைகளை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்\nஎனவே இந்த இரண்டாவது தளத்தை உருவாக்க��யுள்ளேன்.இந்த தளத்தின் மூலமாக நான் ரசித்த என்னை பாதித்த என்னைத் திருத்திய காட்சிகள் நிகழ்ச்சிகள் புத்தகங்கள் என அனைத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.எனது இந்த அனுபவங்கள் உங்களையும் பண்படுத்தும் என நம்புகிறேன்.தொடர்ந்து படித்து உங்களின் எண்ணங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்\nகடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழில் சிறு கதைகள் கவிதைகள் நாடகங்கள் எழுதி வருகிறேன் தமிழில் எம்ஏ பட்டம் பெற்று மேல்நிலைப்பள்ளியில் முப்பது ஆண்டுகள் ஆசிரியையாக பணிபுரிந்துள்ளேன்.ஆகாசவாணியிலும் தொலைக்காட்சியிலும்எனது படைப்புகள் இடம்பெற்றுள்ளன நாவல் சிறுகதைத்தொகுதி வெளி வந்துள்ளன.சிறுவர்க்கான நூல்கள் சுமார் இருபது க்குமேல் வெளிவந்துள்ளன. பட்டிமன்றம் கவியரங்கம் கருத்தரங்கிலும் பங்கு பெற்று வருகிறேன்.சிறுவர் நூல் எழுதுவதில் பெரும் ஆர்வம் கொண்டுள்ளேன்.எனவே பலரும் படிப்பதற்கு ஏற்ற வகையில் ஓர் இணையதளம் அமைத்து பல சிறுவர்கள்படித்துப்பயன்பெற இந்த முயற்சியில் இறங்கிஉள்ளேன்இதனால் இளைய சமுதாயம் பண்பட்டால் அதுவே எனது வெற்றி என மகிழ்வேன்.அனைவருக்கும் எனது வாழ்த்துகள். அன்புடன் ருக்மணி சேஷசாயீ\n4 . பொன்னுலகாகும் பூவுலகம்.\nஒரு ஊரில் புலவர் ஒருவர் வாழ்ந்து வ்ந்தார்.அவருக்கு ஒரு மகள் இருந்தாள்.அந்த புலவர் மிகவும் பண்புள்ளவராகவும் திறமை மிகுந்தவராகவும் இருந்ததால்...\nநல்ல சொற்கள். நல்ல சொற்களைச் சொல்வதற்கு நாம் பழகுதல் வேண்டும். நமது வாயிலிருந்து வரும் சொற்கள் எப்போதும் நல்ல சொற்களாகவே இருக்க வேண்டும். அ...\n19- ஊன்றுகோலாய் நிற்பதே உயர்வு.\nஒரு சமயம் எங்கள் இல்லத்தின் பின்புறம் இருந்த வீட்டுக்கு இளம் தம்பதிகள் குடிவந்தனர்.அவ்வப்போது சிறு சிறு உதவிகள் கேட்டும ஆலோசனைகள் கேட்டும் ...\nகடந்த வாரம் ஒரு நாள் நானும் என் மகளும் ஒரு விசேஷ நாளில் இங்குள்ள வெங்கடேஸ்வரா கோயிலுக்குப் போயிருந்தோம்.தீபாராதனை முடிந்தபின் ஒரு தோழி என் ம...\nமனம் கவர்ந்த கதை. - ஒரு ஊரில் ஒரு பெண் இருந்தாள்.தினமும் அவள் வெகு தொலைவில் இருக்கும் கிணற்றிலிருந்து நீர் கொண்டு வருவாள். கிணறு வெகு தொலைவ...\nஎன் இளம் வயதில் கதையை உங்களுடன்பகிர்ந்து கொள்கிறேன்.ஒரு அரசன் தன பகைவனை வென்று அவன் நாட்டைக் கைப் பற��றிக் கொண்டான்.அந்நாட்ட...\n.ஒரு ஏழை கிராமத்து மனிதர் தன் மகனுடன் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். .நகரத்திலிருந்து தன் கிராமத்துக்குப் போய்க் கொண்டிருந்தனர் அந்தத் ...\nசுமார் பத்து வருடங்களுக்கு முன் நாங்கள் குடும்பத்துடன் கும்பகோணம் கோயில்களுக்குப் போயிருந்தோம். சுற்றிப் பார்த்த பின் ஊர்திரும...\nஅமெரிக்காவில் ஒரு மாலை நேரம் நானும் என் மகளும் காரில் சென்று கொண்டிருந்தோம்.திடீரென்று பின் புறமாக போலீசின் அபாய மணி ஒலி கேட்டது. எங்கள் கார...\nஎன் மகளுக்கு அப்போது நான்கு வயது. எப்போதும் சுட்டித்தனத்துடன் ஏதேனும் குறும்புகள் செய்தவண்ணம் இருப்பாள். ஒருநாள் பக்கத்து வீட்டுப் பையனுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newbatti.com/2016/11/some-conspiracy-to-cause-massive.html", "date_download": "2019-05-26T23:33:10Z", "digest": "sha1:4D7C3LGWACI4W5OYS7IAK3VGHLT6SPFR", "length": 22457, "nlines": 137, "source_domain": "www.newbatti.com", "title": "கிழக்கில் பாரிய இனப்பிரச்சினையொன்றை ஏற்படுத்த சிலர் சதி-கிழக்கு முதலமைச்சர் தெரிவிப்பு - New Batti", "raw_content": "\nHome / செய்திகள் / கிழக்கில் பாரிய இனப்பிரச்சினையொன்றை ஏற்படுத்த சிலர் சதி-கிழக்கு முதலமைச்சர் தெரிவிப்பு\nகிழக்கில் பாரிய இனப்பிரச்சினையொன்றை ஏற்படுத்த சிலர் சதி-கிழக்கு முதலமைச்சர் தெரிவிப்பு\nகிழக்கில் பாரிய இனப் பிரச்சினையொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் சிலரால் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்தெரிவித்தார்.\nஇந்த சதிகாரர்களுக்கு கிழக்கில் உள்ள சில அரசியல்வாதிகளும் ஒத்துழைப்பு வழங்குவது தற்போது வெ ளிப்பட்டு வருவதுடன் அவர்களின் உண்மையான முகங்களை மக்கள் அடையாளங்காண்பதற்கு இதுவே சரியான தருணம் என முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் குறிப்பிட்டார்.\nதற்போது கிழக்கில் தலைதூக்கியுள்ள இனவாதம்தொடர்பில் வினவப்பட்ட போதே முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்தெரிவித்தார்.\nஅம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தமிழ் முஸ்லிம் மக்களின் பூர்விக பகுதிகளில் ஆங்காங்கே திடீரென ளைக்கும் புத்தர் சிலைகள் மற்றும் மட்டக்களப்பில் பலவந்தமாக பௌத்த குடியேற்றங்களை நிறுவ முனைதல் ஆகிய விடயங்கள் சிறுபான்மை மற்றும்பெரும்பான்மை மக்களிடையே திட்டமிட்ட வகையில் மோதலை ஏற்படுத்த முன்னெடுக்கப்படும் சதித்திட்டங்கள் என முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்\nயுத்தத்தைக் காட்டி தமது பிழைப்பை நடத்திய அரசியல்வாதிகளுக்கு யுத்தமொன்று இல்லாத போது தமக்கு அரசியல் நடத்துவதற்கு முடியாது என்ற யதார்த்தத்தை உணர்ந்து கொண்டு இனங்களிடையே விரிசலை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை தொடர்ந்து வருவதாக முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்\nஇவ்வாறான செயற்பாடுகளை அரசாங்கம் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் எனவும் இனவாத செயற்பாடுகளை முன்னெடுப்போருக்கு எதிராக சட்டங்களை கடுமையாக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.\nசமூக வலைத்தளங்களில் இன முரண்பாடுகளை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு கருத்துக்கள் கொண்டு செல்லப்படுவதாகவும் போலியான கருத்துக்களை மக்களிடையே கொண்டு சென்று அவர்களை குழப்பத்துக்கு உட்படுத்தி இலாபங்களை பெறுவதற்காகவே இவ்வாறான விடயங்கள் முன்னெடுக்கப்படுவதாக கிழக்கு முதலமைச்சர் நசீர் அஹமட் கூறினார்.\nகிழக்கை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கு பாரிய திட்டங்களை வகுத்து செயற்பட்டு வரும் இவ்வேளையில் கிழக்கில் ஒரு பிரச்சினையை உருவாக்கி அவற்றுக்கு முட்டுக்கட்டை இடுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர் எனவும் நாட்டிலும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இவ்வாறே சிலர் நெருக்கடி கொடுத்து வருவதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.\nஎவ்வாறான சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் மக்களின் ஒத்துழைப்புடன் அவற்றை முறியடித்து கிழக்கை அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்ற வேண்டும் என்ற தனது முயற்சியில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்\nகிழக்கில் பாரிய இனப்பிரச்சினையொன்றை ஏற்படுத்த சிலர் சதி-கிழக்கு முதலமைச்சர் தெரிவிப்பு Reviewed by Unknown on 20:55:00 Rating: 5\nசுருதிஹாசன் நிர்வாண குளியல்.. video\nரியோ டி ஜெனிரி ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் \nஅமெரிக்க மருத்துவர்கள் தேவையா இல்லையா என தீர்மானிக்க வேண்டியது அரசாங்கமே \nக.பொ.த (சா.த.)-2016- இலக்கிய நயம் முன்மாதிரி வினாத்தாள்கள் (நேரடியாக Print எடுக்ககூடிய வடிவில்)\nபேஸ்புக்கில் சிறுமிகளின் ஆபாச படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.mnpea.gov.lk/web/index.php?lang=ta", "date_download": "2019-05-26T22:57:18Z", "digest": "sha1:X75WEMESIYPZBWHZQP3DD5SJ6BDIEFMX", "length": 8691, "nlines": 130, "source_domain": "www.mnpea.gov.lk", "title": "Ministry of National Policies and Economic Affairs", "raw_content": "\nசுய சக்தி கடன் திட்டம் ஆரம்பம்\nபத்து இலட்சம் தொழில் வாய்ப்புக்கள் நிகழ்ச்சித் திட்டத்தின் இன்னுமொரு கட்டத்தின்போது…..\nகௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அவர்களைச் சந்தித்தபோது\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் மற்றும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அவர்கள்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் மற்றும் சீனப் பிரதமர் லீ கெக்கியாங் அவர்கள்\nஇளைஞர் பாராளுமன்றத்தின் ஆரம்ப வைபவம்\nநியூசிலாந்தின் பிரதமர் ஜோன் கீ அவர்களுடனான சந்திப்பு\nஇலங்கையின் பொருளாதாரத் திட்டம் பற்றி பிரதமர் சீனாவில் தெளிவுபடுத்தினார்...\nஇலங்கையை இந்து சமுத்திரத்தின் புவியியல் ரீதியான பொருளாதார மையமாக உருவாக்குவதற்கான பாரிய பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அறிமுகம் செய்வதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம் - 12 ஆவது உலக இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவிப்பு...\nஇலங்கையை பொருளாதார அபிவிருத்தியின் உச்ச நிலைக்கு கொண்டுசெல்வோம் - பிரதமர் சிங்கப்பூரில் தெரிவிப்பு...\n2016 முதற் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.5 % ஆகும்...\nநாட்டின் பாதுகாப்பு நிலைமை சீரடைந்துள்ளமையினால் வழமையைப் போன்று கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள் - பிரதமர்\nஇராஜாங்க அமைச்சர் நிரோஷன் ரஷ்ய ஜனாதிபதியிடமிருந்து விருது பெற்றார்.\nநாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி முழு இரவு பிரித் ஓதல் மற்றும் காலை அன்னதானம் வழங்குதல்\nகௌரவ. ரணில் விக்கிரமசிங்க அவர்கள்\nபிரதம அமைச்சர் மற்றும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள் குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர்\nசெயலாளர் - தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள் குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சு\nஅரச நிருவாக மற்றும் முகாமைத்துவ\n1 வது மாடி, \"மிலோதா\"\nபதிப்புரிமை © 2019 தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் வி��காரங்கள் அமைச்சு.\nஅனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. வடிவமைப்பு: Procons Infotech.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/05/13/news/37940", "date_download": "2019-05-27T00:24:32Z", "digest": "sha1:AKKG62RD3TISGB2KSICWRJG4X67VO4UM", "length": 7689, "nlines": 98, "source_domain": "www.puthinappalakai.net", "title": "வடமேல் மாகாணம் முழுவதும் ஊரடங்குச் சட்டம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nவடமேல் மாகாணம் முழுவதும் ஊரடங்குச் சட்டம்\nMay 13, 2019 | 13:06 by கார்வண்ணன் in செய்திகள்\nசிறிலங்காவின் வட மேல் மாகாணத்தில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை அறிவித்துள்ளது.\nமறு அறிவித்தல் வரும் வரை இந்த ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nவட மேல் மாகாணத்தில் உள்ள புத்தளம், குருநாகல ஆகிய மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்பாடு – சிறிலங்கா அதிபர் தடை\nசெய்திகள் சிறிலங்காவில் இருந்து புறப்பட்ட15 ஐஎஸ் தீவிரவாதிகள் – பாதுகாப்பை தீவிப்படுத்தியது இந்தியா\nசெய்திகள் பயண எச்சரிக்கைகளை நீக்க காலஅவகாசம் கோரும் நாடுகள் – சீனா விலக்கியது\nசெய்திகள் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கிறார் சிறிலங்கா அதிபர்\nசெய்திகள் 3000 சிறிலங்கா படையினர் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் பாரிய தேடுதல்\nசெய்திகள் அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்பாடு – சிறிலங்கா அதிபர் தடை 0 Comments\nசெய்திகள் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு – சிஐடி அறிக்கை சட்டமா அதிபரிடம் 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவில் இருந்து புறப்பட்ட15 ஐஎஸ் தீவிரவாதிகள் – பாதுகாப்பை தீவிப்படுத்தியது இ���்தியா 0 Comments\nசெய்திகள் பயண எச்சரிக்கைகளை நீக்க காலஅவகாசம் கோரும் நாடுகள் – சீனா விலக்கியது 0 Comments\nசெய்திகள் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கிறார் சிறிலங்கா அதிபர் 0 Comments\nEsan Seelan on புலிகளைப் போலவே இஸ்லாமிய தீவிரவாதத்தையும் தோற்கடிப்போம் – சிறிலங்கா அதிபர்\nEsan Seelan on தாக்குதல்களுக்குப் பொறுப்பான தலைவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும் – கர்தினால்\nsUbramanaim on வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் வழமை நிலையை ஏற்படுத்துவோம் – சிறிலங்கா பிரதமர்\nEsan Seelan on வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் வழமை நிலையை ஏற்படுத்துவோம் – சிறிலங்கா பிரதமர்\nJayanthan Tharma on சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம் – சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/category/10/", "date_download": "2019-05-26T23:50:47Z", "digest": "sha1:POSAKMG3F7VUQ2VOAIMCVTYYMAEMDSOE", "length": 15158, "nlines": 448, "source_domain": "educationtn.com", "title": "10 Archives - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nபத்தாம் வகுப்பு தமிழ் செயல்திட்டம்.\nபத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வுக்கு மே.13,14-இல் தத்கலில் விண்ணப்பிக்கலாம்.\nபத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள் திங்கள், செவ்வாய்க்கிழமை (மே 13, 14) சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வு இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த...\n10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் மே 13-க்குள் திருத்தம்செய்யலாம்.\nபொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப் பெண் சான்றிதழ்களில் மே 13-ம் தேதிக்குள் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இணை இயக்குநர் செ.அமுதவல்லி, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு...\nபத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வுக்கு, வரும் திங்கள்கிழமை (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள்...\nபத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வுக்கு, வரும் திங்கள்கிழமை (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் அதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட...\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: இன்று முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மறுகூட்டலுக்கு மாணவர்கள் வியாழக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி வெளியானது. இதையடுத்து வியாழக்கிழமை பிற்பகல் முதல் மாணவர்கள் தாங்கள்...\nTN 10th Results 2019: மொத்தம் 45 ஆயிரம் பேர் தோல்வி மாணவர்கள், பெற்றோர் என்ன செய்ய வேண்டும்\nபத்தாம் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், தோல்வியடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு காணலாம். பத்தாம் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. மொத்தம் 95.2 சதவீத மாணவ,...\nபாட வாரியாக 100க்கு 100 :* *தமிழ் பாடத்தில் 69 பேர் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.* *கணக்கு...\n10ம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் மே 2 முதல் தங்கள் பள்ளியில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதினமும் உணவு சாப்பிட்ட‍ பிறகு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ஏற்படும் பாதிப்புகள்.\nஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளத்தை திரும்ப வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு...\nகவிதை: சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் கவிதை.,ந.டில்லிபாபு ஆசிரியர்.\nதினமும் உணவு சாப்பிட்ட‍ பிறகு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ஏற்படும் பாதிப்புகள்.\nஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளத்தை திரும்ப வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு...\nகவிதை: சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் கவிதை.,ந.டில்லிபாபு ஆசிரியர்.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/203196?ref=category-feed", "date_download": "2019-05-26T23:41:03Z", "digest": "sha1:X6RWGA2EWUKF4DNTXK2DU43TNIVXHFYS", "length": 8282, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "மூளை கோளாறுக்கும் நிலவுக்கும் தொடர்பில்லை: சுவிஸ் ஆய்வு! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோத���டம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமூளை கோளாறுக்கும் நிலவுக்கும் தொடர்பில்லை: சுவிஸ் ஆய்வு\nபைத்தியம் என்று அழைக்கப்படும் மூளைக் கோளாறுக்கும் நிலவுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக காலம் காலமாக கூறப்பட்டு வருவதையும், மூளைக் கோளாறு உள்ளவர்களைக் குறிப்பதற்காக 'lunatic' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவதையும் பலரும் அறிவர்.\nஆனால் புதிய சுவிஸ் ஆய்வு ஒன்று மூளைக்கோளாறுக்கும் நிலவுக்கும் தொடர்பில்லை என்று கண்டறிந்துள்ளது.\nGraubündenஇல் உள்ள Waldhaus மற்றும் Beverin ஆகிய இரண்டு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், நிலவின் பல நிலைகளுக்கும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களின் நிலைக்கும் உள்ள தொடர்பு ஆராயப்பட்டது.\n2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை 18,000 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் சுவிஸ் மருத்துவ வார இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளன.\nஇந்த ஆய்வில் நிலவின் நிலைகளான பௌர்ணமி, அமாவாசை, பிறை நிலவு என எந்த நிலைகளுக்கும் நோயாளிகளுக்கும் எந்த குறிப்பிடத்தக்க தொடர்பும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்களால் கண்டறிய இயலவில்லை.\nஆனால் சில ஆய்வுகள் பௌர்ணமி அன்று மட்டும் மருத்துவமனைக்கு வரும் மன நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை காட்டின.\nஅதேபோல் மற்றொரு ஆய்வில் 91 மன நலம் பாதிக்கப்பட்டோர் பௌர்ணமியன்று ஆழ்ந்த தூக்கம் கொள்ள இயலவில்லை என்று தெரியவந்தது.\nஇதனால்தான் அவர்கள் மறுநாள் காலையில் மிகவும் களைப்பாக இருந்ததாக அந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்தனர்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/%E0%AE%90%E0%AE%93%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-05-27T00:05:52Z", "digest": "sha1:DUF4G5WXKXWPZ6LTLYN2TTOYJ5M7ZWAN", "length": 11685, "nlines": 156, "source_domain": "tamil.gizbot.com", "title": "Latest ஐஓஎஸ் News, Images, Tips in Tamil - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐ���ானை க்ளிக் செய்யவும்.\nஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்-இல் குறுந்தகவல்களை ஷெட்யூல் செய்வது எப்படி\nஸ்மார்ட்போன் யுகத்தில் ஞாபக மறதிக்கான வாய்ப்பு குறைந்து வருகிறது எனலாம். அன்றாட வாழ்வில் ஸ்மார்ட் சாதனங்களை பயன்படுத்துவோர், தங்களுக்கு நினைவில் கொள்ள வேண்டியவற்றை ரிமைன்டரில் செட் செய்து ஞாபக மறதி...\nடெலிகிராம் ஐ ஓ.எஸ் அப்டேட்டை தடை செய்யும் ஆப்பிள்.\nமெசேஜிங் சேவை வழங்கும் ரஷ்ய நிறுவனமான டெலிகிராமின் ஐ ஓ.எஸ் அப்டேட்டிற்கு தடை விதித்துள்ளது ஆப்பிள் நிறுவனம். கடந்த ஏப்ரல் மாத மத்தியில் இருந்து அப...\nவாட்ஸ்ஆப்பில் சத்தமின்றி \"PIP MODE\" எனும் கனவு அம்சம் இணைப்பு.\nநேற்று காலையில் தான், வாட்ஸ்ஆப் ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. அதாவது, புதிய டொமைன் ஒன்றை ரிஜிஸ்டர் செய்ததின் விளைவாக, ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்ஆ...\nவாட்ஸ்ஆப்பில் இரண்டு புதிய அம்சங்கள் இணைப்பு; யாருக்கெல்லாம் கிடைக்கும்\nகடந்த வாரம், வாட்ஸ்ஆப் அதன் பீட்டா பதிப்பில், மிக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட மொபைல் நம்பர் சேன்ஜ் அம்சத்தினை உருட்டிய கையயோடு, இன்று ஐபோன்களு...\nசத்தமின்றி வாட்ஸ்ஆப்பில் ஒரு புதிய அம்சம் இணைப்பு.\nவாட்ஸ்ஆப் இன்று, மிகவும் அமைதியாக அதன் ஆண்ட்ராய்டு பீட்டா ஆப்பில் ஒரு புதிய அம்சத்தை உருட்டியுள்ளது. அது வேறு எந்த அப்டேட்டும் அல்ல, மிக நீண்ட காலமா...\nஅப்டேட் செய்யவில்லை என்றால் அப்பட்டமாகிடும், ஆப்பிள் எச்சரிக்கை.\nநமக்கு உடம்பு சரியில்லை என்றால் மருத்துவமனைக்குச் செல்வதை போல, ஸ்மார்ட்போன்களையும் கவனமாகப் பார்த்து கொள்ள வேண்டும். அடிக்கடி அப்டேட் செய்வதில் ...\nஆப்பிள் உருவான விதம் - புகைப்படங்களில் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஸ்நியாக்\nஆப்பிள் நிறுவனம் துவக்கத்தில் உருவான விதத்தினை தான் இங்கு புகைப்படங்களில் பார்க்க இருக்கின்றோம். துவக்கத்தில் ஆப்பிள் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட ...\nஆப்பிள் வாட்ச் பயன்படுத்த எளிய தந்திரங்கள்\nஉலகமே எதிர்பார்த்த ஆப்பிள் வாட்ச் வெளியாகி அதன் விற்பனையும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. வழக்கம் போல ஆப்பிள் வாட்ச் குறித்த பல செய்திகள் இணையத்...\nஆப்பிள் ஏன் ஆப்ஸ்களை நிராகரிக்கின்றது என தெரியுமா\nஆப்பிள் நிறுவனம் சும்மாவே ஆப்ஸ்களை அனுமதிப்பதில்லை என பல குற்றச்சாட்டுகள��� இருக்கின்றது, ஆனால் ஆப்பிள் அவ்வாறு செய்ய காரணம் தெரியுமா உங்களுக்கு, க...\nஆப்பிள் குவாட்காப்டர் இப்படி தான் இருக்கும் என்கிறார் இதன் வடிவமைப்பாளர்\nபல பிரபல நிறுவனங்களும் டிரோன்களை தாயரிப்பதில் ஆர்வம் செலுத்தி வரும் நிலையில் ஆப்பிள் நிறுவனமும் டிரோன்களை தயாரிக்கலாம் என்று கருதிய ஜெர்மன் வடிவ...\nஏம் பா தம்பி படுக்கையில் ஐபோனை யூஸ் பன்னியா\nஉலகம் முழுவதிலும் அதிகம் பேர் பயன்படுத்தும் போன்களில் ஒன்றாக இருக்கும் ஐபோன்களை படுக்கையில் பயன்படுத்த கூடாது என்ற செய்தி வேகமாக பரவி வருகின்றது...\nபுதிதாக ஸ்மார்ட்போன் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஒவ்வொரு வாரமும் பல விதங்களில் புதிய தொழில்நுட்பங்களோடு எக்கச்சக்கமாக ஸ்மார்ட்போன்கள் வெளியாகின்றன. சந்தையில் நிலவும் போட்டி காரணமாக பல நிறுவனங்...\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2014/03/07/", "date_download": "2019-05-26T23:02:20Z", "digest": "sha1:7DF72MA5ZGSQPLWBUP35HFVKSRMFFC36", "length": 12522, "nlines": 154, "source_domain": "vithyasagar.com", "title": "07 | மார்ச் | 2014 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nகுவைத் தமிழோசையின் “மங்கையர்தின சிறப்புக் கவியரங்கம்..”\nPosted on மார்ச் 7, 2014\tby வித்யாசாகர்\nஎன் கன்னித் தமிழுக்கும் தாயிற்கும் ஆசிரியைக்கும் அன்பு மனைவிக்கும் தோழிகளுக்கும் தங்கைகளுக்கும் முத்தச் சகோதரிகளுக்கும் எனது மங்கையர்தின சிறப்பு வாழ்த்துகள்.. எத்தனை ஆங்கிலத்தையும் அயல்மொழிகளையும் நஞ்சாகக் கலப்பினும் நெஞ்சுநிமிர்ந்து நடந்தே – ஆயிரமாயிரம் ஆண்டுகளைக் கடந்துவிட்ட எனது சாகாத் தமிழுக்கு சிறந்தாழ்ந்த வணக்கம்.. அதோடு எமை சிறப்பிக்க இங்கு வந்திருக்கும் எனது அன்னையர் தந்தையர் அண்ணன் … Continue reading →\nPosted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், காற்றாடி விட்ட காலம்..\t| Tagged amma, appa, அன்பு, அப்பா, அம்மா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காதலர், காதலர்கள், காதலி, காதல், காய்கறி, காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், ச���மினி விளக்கு, சூப்பு, சோறு, தலையெழுத்து, திருமணம், தேநீர், தொழிலாளி, நரி, நாசம், நேசம், பக்கோடா, பண்பு, பன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், லவ், லவ்வர், லவ்வர்ஸ், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, pen, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« பிப் ஏப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/banks", "date_download": "2019-05-26T23:12:29Z", "digest": "sha1:MUPOECVIADNYKQJRKBKM2T2CR4ZNOUR2", "length": 7943, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n26 மே 2019 ஞாயிற்றுக்கிழம��� 11:36:03 PM\n100% கடனை திருப்பித் தருகிறேன் என்று சொன்னாலும் வங்கிகள் ஏற்காதது ஏன்: விஜய் மல்லையா மீண்டும் கேள்வி\nநான் 100% வங்கிக் கடனை திருப்பி செலுத்திவிடுகிறேன் எனக் கூறியும் வங்கிகள் அதனை ஏற்றுக் கொள்ளாதது ஏன் என்று மல்லையா மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமறுக்கப்பட்ட நிதியுதவி: முழுமையாக சேவையை நிறுத்திய ஜெட் ஏர்வேஸ்\nபுதிதாய் முதலீட்டாளர்கள் யாரும் நிதியுதவி அளிக்க மறுத்து விட்ட காரணத்தால், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் முழுமையாக சேவையை நிறுத்தி விட்டது.\nவங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nவங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது\nபொதுத்துறை வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டம்: தொடர் விடுமுறையால் பாதிக்கப்படும் வங்கி சேவை\nபொதுத்துறை வங்கி அதிகாரிகள் வெள்ளியன்று நடத்திய வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாகவும், தொடர் விடுமுறையின் காரணமாகவும் வங்கி சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஎன்னிடம் பணத்தை வாங்க கூடாதென்று வங்கிகளுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு: கனல் கக்கும் விஜய் மல்லையா\nஎன்னிடம் பணத்தை வாங்க கூடாதென்று வங்கிகளுக்கு மறைமுக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது என்று தொழில் அதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.\nநாடு முழுவதும் விரைவில் 1.15 லட்சம் வங்கி ஏ.டி.எம்.களுக்கு மூடு விழா\nஅடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் ஒரு 1.15 லட்சம் வங்கி ஏ.டி.எம்.கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவங்கிகளில் ஊழல்: இந்தியாவின் 100 முன்னணி நிறுவனங்களின் பட்டியல் வெளியிடு\nநாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஊழலில் ஈடுபட்ட இந்தியாவின் 100 முன்னணி நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\n56-இல் இருந்து 36 ஆகவுள்ள மண்டல கிராம வங்கிகளின் எண்ணிக்கை: மத்திய அரசின் அடுத்த அதிரடி\nகடந்த வாரம் பேங்க் ஆப் பரோடா, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி ஆகியவற்றை இணைக்கப் போவதாக அறிவித்த மத்திய அரசு, தற்போது மண்டல கிராம வங்கிகளை ஒருங்கிணைத்து எண்ணிக்கையை 36 ஆகக் குறைக்க முடிவு செய்துள்ளது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம��� | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/WomenSafety", "date_download": "2019-05-27T00:20:38Z", "digest": "sha1:36XCDRQBJ7TUUHC4YPRHJI544DZLEJEO", "length": 15089, "nlines": 130, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Health - WomenSafety", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅசையா சொத்து வாங்கும் முன்னர் கவனிக்க வேண்டிய தகவல்கள்\nவீடு, மனை உள்ளிட்ட அசையா சொத்துக்களை குடியிருப்பு அமைக்கவோ அல்லது முதலீட்டு அடிப்படையிலோ வாங்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட அடிப்படை தகவல்களை மனதில் கொண்டு செயல்படுவது நல்லது.\nகுற்ற சம்பவங்களில் பெண்களின் ஈடுபாடு அதிகரித்து வந்தாலும் அவர்கள் சார்ந்த சமூகப் பாதுகாப்பிலிருந்து பெண்கள் விலகிச் செல்லும் சூழல் அவர்களை குற்ற நிகழ்வுகளில் சிக்க வைத்துவிடுவதை காலம் கடந்துதான் அவர்கள் உணர்வதைக் காணமுடிகிறது.\nநமக்கு வெற்றிகள் வந்து சேர்வதற்கென்று தனியாக ஒரு நேரம் எதுவும் இல்லை. விடாமுயற்சியோடு செயல்படுகின்றவர்களிடத்தில் எந்த நேரத்திலும் வெற்றிகள் வந்து சேரும்.\nவெற்றிகரமான வாழ்க்கைக்கு பத்து சூத்திரங்கள்\nஉங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள் எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். வெற்றிகரமான வாழ்க்கைக்கு பத்து சூத்திரங்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.\nவீட்டு மனை வாங்குபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள்\nவேலை வாய்ப்பு, தொழில் மற்றும் வர்த்தகம் ஆகிய காரணங்களை முன்னிட்டு நகர்ப்புறங்களில் மக்கள் தொகை அதிகமானதால், வீடு மற்றும் நிலங்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.\n‘செல்போனால்’ குடும்ப வாழ்க்கையில் விரிசலா\nஅதிக நேரம் செல்போன் பயன்படுத்தினால் கணவன், மனைவி தொடர்பில் விரிசல் வரலாம் அல்லது மன நோய் ஏற்படலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nபாதுகாப்பான போக்குவரத்து நமது கடமை - நமது உரிமை\nபோக்குவரத்து நிறைந்த சாலைகளில் இரு சக்கர வாகன ஓட்டிகள் காட்டும் உக்கிரம், பிற மனிதர்களின் பாதுகாப்பில் வெளிப்படுத்தும் உதாசீனம், கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியது; தண்டிக்கப்பட வேண்டியதும் கூட.\nசொந்த வீட்டுக்கனவை நிறைவேற்றும் வருங்கால வைப்பு நிதி\nஇ.பி.எப் சேமிப்பிலிருந்து ஒருமுறை பணம் எடுத்து பிளாட் வாங்குவதற்கு அல்லது மனையில் வீடு கட்டுவதற்கான தவணைத்தொகை செலுத்த பயன���படுத்திக் கொள்ளலாம்.\nஎந்த உறவிலும் பாசமும், பரிவும், அன்பும் ஒருவழிப் பாதை அல்ல நீங்கள் என்ன கொடுக்கிறீர்களோ அதையே பெறுவீர்கள். ஆகவே, நிறைய அன்பைக் கொடுங்கள்.\nஆண் என்பவன் குற்றங்களின் இருப்பிடம் என்ற தவறான மனப்பான்மையில் இருந்து விடுபட்டு ஆண்கள் பெண்கள் இருவரையும் அறம் நோக்கி வழிநடத்த நமது சிந்தனையில் மாற்றம் ஏற்படுவது தான் இன்றைய தேவையாக இருக்கிறது.\nஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் கடன் பெறும் விதம்\nஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் வாழ்நாள் காப்பீடு மட்டுமல்லாமல், குறைந்த வட்டி விகிதத்தில் கடனும் அளிக்கின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nகுடும்பத்தின் நிம்மதியை கெடுக்கும் தகாத உறவுகள்\nதுணைக்கு தகாத உறவு இருக்கலாம் என்கிற சந்தேகம் கிளம்பியதும், அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டியது மிக முக்கியம்.\nகணவன்-மனைவி சண்டை திருமண உறவை பலப்படுத்துமா\nகணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டைகள் வந்தால் அது உறவை பலப்படுத்தாது. அது கண்டிப்பாக உறவை பலவீனப்படுத்திவிடும் என்பதுதான் உண்மை.\n‘கிரெடிட் கார்டு’ கட்டணங்கள் பற்றி அறிவீர்களா\nகிரெடிட் கார்டை கட்டுப்பாட்டோடு பயன்படுத்தினால், ஆபத்பாந்தவன் போல அது நமக்குக் கைகொடுக்கும். அதேநேரம், முறையாகப் பயன்படுத்தாவிட்டால் சிரமம்தான்.\nவாழ்க்கையில் தோல்வியை ஏற்ககூடிய மன நிலை இல்லாததாலும், இதற்கு தீர்வே கிடையாது என்று நினைத்து மனவிரக்தியில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.\nபெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய குளுமை தரும் ஏசியின் பராமரிப்புக் குறிப்புகள்\nஏசி போன்ற விலை உயர்ந்த பொருட்களைச் சரியாகப் பராமரித்து வந்தாலே ஒவ்வொரு வருடமும் புதிதாக வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. ஏசியை எவ்வாறு பராமரிக்கலாம் என்ற குறிப்புகலை இனி பார்ப்போம்.\nபெண்களை பலவீனப்படுத்தும் பயமும்.. கவலையும்..\nபலவிதமாக புலம்பும் பெண்களின் எண்ணிக்கை சமீபகாலங்களில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. பயமும், கவலையும் இன்றைய பெண்களை ஆட்டிப்படைக்க என்ன காரணம்\nவாழ்க்கை ஓடம் கற்றுத் தரும் பாடம்...\nதுன்பத்தையும் இயல்பு என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்பத்தை மட்டுமே விழைகின்ற மன நிலையை மாற்ற வேண்டும். நம்மை மதிப்பவர்களிடம் தாழ்ந்து பேச வேண்டும்.\nவாடகை வீட்டு சிக்��ல்களை தீர்க்க உதவும் புதிய சட்டம்\nவீட்டு வாடகை முறைப்படுத்துதல் சட்டம் நாடு முழுவதும் அமலாகி உள்ள நிலையில், இந்தச் சட்டம் தமிழகத்தில் முதலில் நடைமுறைக்கு வருவது கவனிக்கத்தக்கது.\nசமுதாயத்தில் கரும்புள்ளியாக இருக்கும் வரதட்சணை கொடுமை\nமுன்னேறி வரும் பெண்கள் சமுதாயத்தில் ஒரு கரும்புள்ளியாக இருப்பது வரதட்சணை கொடுமையாகும். எவ்வளவு தீவிரமான நடவடிக்கையை மேற்கொண்டாலும் வரதட்சணையை ஒழிக்க முடியவில்லை.\nதன்னம்பிக்கையை உறுதிபடுத்துங்கள். நீங்கள் எப்படி ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படியே ஆவீர்கள். மனோதைரியமும், தன்னம்பிக்கையும்தான் நம்மை வாழ வைக்கும் உயிர்நாடி.\nஅசையா சொத்து வாங்கும் முன்னர் கவனிக்க வேண்டிய தகவல்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/11174412/1005634/Cauvery-Water-GKVasan.vpf", "date_download": "2019-05-27T00:14:55Z", "digest": "sha1:XKFMASZEI3U3H4VQB3BZLWZJSJD5LFZX", "length": 9638, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"காவிரி நீரை முறையாக பயன்படுத்த வேண்டும்\" - த.மா.கா. தலைவர் வாசன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"காவிரி நீரை முறையாக பயன்படுத்த வேண்டும்\" - த.மா.கா. தலைவர் வாசன்\nகாவிரியில் இருந்து வரும் 1 லட்சத்து 43 ஆயிரம் கன அடி நீரை முறையாக பயன்படுத்த வேண்டும் என த.மா.கா. தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.\nகாவிரியில் இருந்து வரும் 1 லட்சத்து 43 ஆயிரம் கன அடி நீரை முறையாக பயன்படுத்த வேண்டும் என த.மா.கா. தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார். காவிரி டெல்டா பாசன வசதிக்காக மத்திய அரசிடம் கோரிய 16 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி இன்னும் ஒதுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ள வாசன், காவிரி, வைகை குண்டாறு இணைப்பு திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பாசன வசதிக்காக மத்திய அரசிடம் இருந்து நிதி பெற, தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிக்கை ஒன்றில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nஇரண்டரை வயது சிறுமி, நினைவாற்றலில் அசத்தல் - இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்-ல் இடம்\nநினைவாற்றலில் அசத்தும் இரண்டரை வயது சிறுமி, 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்'-ல் இடம் பிடித்துள்ளார்.\nஅம்மன் கோயிலில், தீ மிதி திருவிழா கோலாகலம்\nசென்னை அருகே அங்காள ஈஸ்வரி கோவில் தீமிதி திருவிழா, கோலாகலமாக நடைபெற்றது.\nகுன்னூர் பழக் கண்காட்சி விழா நிறைவு\nநீலகிரி மாவட்டம், குன்னுாரில், 61ஆவது பழக்கண்காட்சி பரிசளிப்பு விழாவுடன் நிறைவுபெற்றது.\nசுற்றுலா பயணிகளைக் கவர வன விலங்குகளின், டிஜிட்டல் புகைப்படம்\nஊட்டியில், வனத்துறை சார்பில், 'சூழல் சுற்றுலா' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\n4 மணி நேரம் தொடர்ந்து ஆட்டோவில் சவாரி - பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு\nசென்னையில் ஆட்டோவில் சவாரி செய்த ரவுடிகளிடம் பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அரிவாள் வெட்டுக்கு ஆளாகியுள்ளார்.\nகழிப்பறைகளாக மாறும் தண்டவாளங்கள் - ரயிலில் அடிபட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு\nசேலம் ரயில்வே கோட்டத்தில் ஆண்டுதோறும் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=20379?to_id=20379&from_id=16863", "date_download": "2019-05-26T23:29:15Z", "digest": "sha1:ZGX3SE35AZZTFZFL4HP6GQBBDQ6O3VV3", "length": 10985, "nlines": 82, "source_domain": "eeladhesam.com", "title": "பறிக்கப்பட்டது பதவி – கொதிப்படையும் சுமந்திரன் – Eeladhesam.com", "raw_content": "\nவெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக\nபிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்\nசிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா\nதமிழர்கள் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்\nதனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கின்றது பா.ஜ.க. கூட்டணி\nதனி பெரும்பான்மையுடன் குடியரசு தலைவரை சந்தித்தார் மோடி\nஅவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு ஆதரவளிக்க போவதில்லை-மாவை சேனாதிராஜா\nவெற்றி பெற்ற மோடிக்கு சம்பந்தன் கடிதம் – நெருங்கிப் பணியாற்ற விருப்பம்\nதமிழகத்தில் பெரும் கட்சியாக முன்னேறியுள்ள நாம் தமிழர் கட்சி\nபறிக்கப்பட்டது பதவி – கொதிப்படையும் சுமந்திரன்\nசெய்திகள் டிசம்பர் 18, 2018டிசம்பர் 19, 2018 இலக்கியன்\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவி மகிந்த ராஜபக்சவுக்கே வழங்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணி வலியுறுத்தி வரும் நிலையில், அந்தப் பதவியை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகித்ததால் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக பதவி வகிக்க முடிந்தது.\nஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணையப் போவதில்லை என்று முடிவு செய்துள்ள நிலையில், 101 ஆசனங்களைக் கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே இரண்டாவது பெரிய கட்சியாக மாறியுள்ளது.\nஇந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு என்ற இழுபறி ஏற்பட்டுள்ளது.\nமகிந்த ராஜபக்சவுக்கே இந்தப் பதவி வழங்கப்பட வேண்டும் என்று பொதுஜன முன்னணி வலியுறுத்தி வருகின்றது.\nஎனினும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்துக்கு தலைமை தாங்குகின்ற நிலையிலும், அமைச்சரவையின் தலைவராக அவரே தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்ற நிலையிலும்- தற்போதைய அரசாங்கம் கூட்டணி அரசாங்கம் தான் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\n“சிறிலங்கா சுதந்திரக் கட்சி – ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து நடத்தும் கூட்டு ஆட்சியில், தமிழ் தேசியக் கூட்டமைப்பே பிரதான எதிர்க்கட்சி என்பதை மறுக்க முடியாது.\nஎனவே எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுகொடுக்கமாட்டோம்” என்றும் அவர் தெரிவித்தார்.\nஇந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.\nமணிவண்ணணை ஏன் பழிவாங்குகிறோம் – சுமந்திரன் சொன்ன காரணம்\nதனது மாணவனான மணிவண்ணன் தங்களுடன் இணைந்து அரசியல் செய்யாது தமக்கு எதிராக அரசியல் செய்வதால்தான் அவரை தாங்கள் அரசியலில் இருந்து\nவிடுதலைப்புலிகள் ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்பட்டவர்கள் அல்ல. தமிழரசுக்கட்சியில் உள்ள அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இங்கு இருந்தவர்கள் அல்ல.\nஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சுமந்திரன் எச்சரிக்கை\nமஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மூன்றாவது தடவையாகவும் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அவரை, பதவி நீக்கம் செய்யாவிட்டால்\nசம்பந்தனின் பதவியை பறித்தார் மகிந்த\nமுல்லைத்தீவு கடற்கரையில் தமிழீழத் தேசியக் கொடி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nவெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக\nபிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்\nசிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா\nதமிழர்கள் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/119157/", "date_download": "2019-05-26T23:39:22Z", "digest": "sha1:PPNUDKBVDRMT4IIOOE7K2Y5I7WKU5ODL", "length": 9354, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "மன்னார் இளைஞர்களினால் அஞ்சலி நிகழ்வு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் இளைஞர்களினால் அஞ்சலி நிகழ்வு\nஇலங்கை முழுவது பெரும் சோகத்தையும் , அச்சத்தையும் ஏற்படுத்திய தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிர் இழந்த அனைத்து உறவுகளுக்கும் மன்னாரில் இன்று மாலை (23) இளைஞர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது. மன்னார் பொது வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.\nகுண்டு வெடிப்பில் உயிர் இழந்த அனைவரின் ஆத்மாக்களும் சாந்தி அடைய வேண்டும் என்ற அடிப்படையிலும், ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் முகமாகவும் கறுப்பு கொடிகள் பறக்க விடப்பட்டதுடன் சுடர் ஏற்றியும் அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nTagsஅஞ்சலி நிகழ்வு இளைஞர்களினால் தற்கொலை குண்டுத் தாக்குதல் மன்னார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“தர்கா றவுன் பிரேக்கிங் நியுஸ்” வட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹொரவப்பொத்தானையில் கைதானவர்களிடம் 1பில்லியனுக்கும் அதிமான பணம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகெக்கிராவ முன்பள்ளி பாடசாலையில், வெடிபொருட்கள் – இருவர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nகொழும்பிற்குள் ஊடுரிவியுள்ள சந்தேகத்திற்கிடமான லொறி மற்றும் வான்…\nஎல்லா முஸ்லிம் இனத்தவரும் பயங்கரவாதிகள் அல்ல…..\n“தர்கா றவுன் பிரேக்கிங் நியுஸ்” வட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் கைது… May 26, 2019\nஹொரவப்பொத்தானையில் கைதானவர்களிடம் 1��ில்லியனுக்கும் அதிமான பணம்… May 26, 2019\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்… May 26, 2019\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 26, 2019\nகெக்கிராவ முன்பள்ளி பாடசாலையில், வெடிபொருட்கள் – இருவர் கைது… May 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakarmanal.com/index.php?option=com_content&view=article&id=630:-06042018-&catid=3:2009-11-24-00-56-38&Itemid=21", "date_download": "2019-05-26T23:04:53Z", "digest": "sha1:VHNLABMMSNVAAM7CEAP5M3TQH4ME3Q2N", "length": 4477, "nlines": 93, "source_domain": "nakarmanal.com", "title": "மரண அறிவித்தல்:- ஆறுமுகம் பொன்னையா 06.04.2018 அன்று காலமானார்.", "raw_content": "\nHome மரண அறிவித்தல்கள் மரண அறிவித்தல்:- ஆறுமுகம் பொன்னையா 06.04.2018 அன்று காலமானார்.\nமரண அறிவித்தல்:- ஆறுமுகம் பொன்னையா 06.04.2018 அன்று காலமானார்.\nசங்கானை வடலியடைப்பை பிறப்பிடமாகவும், நாகர்கோவில் கிழக்கை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பொன்னையா 06.04.2018 வெள்ளிக்கிழமை அன்று இரவு 11 மணியளவில் அன்னாரது இல்லத்தில் காலமானார்.\nஅன்னார் பொன்னையா நாகேஸ்வரி அவர்களின் அன்பு கணவரும்,\nயோகேஸ்வரி , செந்தூரன் , புனிதவதி , ராஜேஸ்வரி , பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.\nஅன்னாரது இறுதிக்கிரியை 08.04.2018 ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது . இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ���ற்றும் எமது கிராமமக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கெட்டுக்கொள்கின்றனர்.\nஅன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கு நாகர்மணல்.கொம் எமது கிராமா மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறது.\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ruraldoctors.blogspot.com/2010/06/blog-post.html", "date_download": "2019-05-26T23:35:41Z", "digest": "sha1:RFGX2E3ETGQDLBJOTQXSQ24F4X2WM64J", "length": 50900, "nlines": 292, "source_domain": "ruraldoctors.blogspot.com", "title": "Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்: நண்பர் முகிலனின் நட்சத்திரப் பதிவுக்கு ஒரு மறுமொழி", "raw_content": "\nLife at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்\n ..... பிணிகளும், பிரச்சனைகளும், பழக்கவழக்கங்களும், கதைகளும், முகாம்களும், திட்டங்களும், கொள்ளைநோய்களும், குடும்ப கட்டுப்பாடும், பல்ஸ் போலியோவும், வரும் முன் காப்போம் திட்டமும்\nஉயிரோடு விளையாடி....., ஒரு கிராமப் புற மருத்துவம்\nபாம்புக்கடி மருத்துவர் பாகம் ஒன்று\nஉங்கள் நண்பர் சிகரெட் பிடிப்பது ஏன்\nநண்பர் முகிலனின் நட்சத்திரப் பதிவுக்கு ஒரு மறுமொழி...\nஅ ஆ சு நி (4)\nஅரசு மருத்துவர்களின் கோரிக்கை (1)\nஆண் அறுவை சிகிச்சை (1)\nஆரம்ப சுகாதார நிலையம் (3)\nஉடல் உறுப்புகள் தானம் (1)\nஎண்ணச் சுழற்சி நோய் (1)\nசர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009 (1)\nதகவல் அறியும் உரிமை (1)\nபிரசவ கால துணை (1)\nபிரசவ கால விபத்து (1)\nதோகமலை ஆரம்ப சுகாதார நிலையம்.\nஆரம்ப சுகாதார நிலையம். பெருங்கட்டூர்.\nபயணாளிகள் நல சங்கம் ‍ செய்யாறு சுகாதார மாவட்டம்.\nகொடும்பாளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்\nநண்பர் முகிலனின் நட்சத்திரப் பதிவுக்கு ஒரு மறுமொழி\nடிஸ்கி:- இது முழுக்க முழுக்க ஒரு பின்னூட்டமே,இதனை எதிர்விளைவு என்பதைவிட விளைவு என்றே கொள்ளலாம். இதில் சண்டை போட நினைப்பவர்கள் ஆக்க பூர்வமான விஷய்ஙகளை மட்டுமே விவாதத்திற்கு கொண்டுவரவும். (சில நபர்களை என்றும் திருத்தவே முடியாது. அவர்களை திருத்துவதைவிட பெறும்பான்மையானவர்களுக்கு சரியான கோணத்தைக் காட்டிவிட்டால் போதும் என்று எனது ஆசிரியர் கூறுவதுண்டு. எனவே பிரச்சனை சரிசெய்வதைப் பற்றி மட்டுமே பேசவும்.)\nஎன்ற நண்பர் முகிலனின் தமிழ்நட்சத்திர பதிவுக்கு பதிலாக என்பதைவிட பின்னூட்டமாகவே இந்த இடுகைத் தருகிறேன்.\nஎனக்கு வெ���ிநாடுகளில் எப்படி என்றெல்லாம் தெரியவில்லை. நமது பகுதியில் நடைபெறும் சில விஷயங்களில் நிகழும் சில தவறான புரிதல்களுக்காக இதை எழுதுகிறேன்.\nஅவர் கூறியுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு முதல் அடிப்படைக்காரணம் மருத்துவருக்கும் அவருக்கும் நடுவில் உள்ள ஒரு திரை.\n//“you should trust us\"// இந்த வாக்கியம் அவரைக் கோபப் படுத்தி இருக்கும். ஆனால் முதலில் அதுதான் உண்மையும் கூட.\nகுடும்ப மருத்துவர் என்ற ஒரு முறை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து போனதுதான். இதற்கான அடிப்படைக் காரணம். ஒரு பொது மருத்துவரை மட்டுமே நாம் எப்போதும் அணுக வேண்டும். அவரது வழிகாட்டுதலின் பேரிலேயே சிறப்பு மருத்துவர்களை அணுக வேண்டும். பெரும்பாலான நோய்களுக்கு M.B.B.S மட்டுமே படித்த மருத்துவரே போதும். அவரை எந்த சூழலிலும் அணுகும் நிலை இருக்கவேண்டும். சிறப்பு மருத்துவர்கள் தேவையான சூழலில் அவரது ஆலோசனைக்குப் பின்னர் சென்று ஆரம்ப கட்ட தொடர்சிகிச்சைக்குப் பின்னர் தொடர்சிகிச்சைக்கு நமது குடும்ப மருத்துவரை அணுக வேண்டும். சில பல ஆண்டுகளுக்கு பின்னர் குடும்பதில் உள்ள ஒவ்வொருவரின் உடல் நிலை அவர்களின் எதிர்பார்ப்பு போன்ற விஷயங்கள் அவரது மனதில் நன்கு பதிந்து இருக்கும். உங்கள் சந்தேகங்களுக்கு தெளிவான பதிலை அவர் தருவார். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சிகிச்சைக்கும் ஒரு மருத்துவரை அணுகும்போது அவருக்கு உங்கள் கேள்விக்கான பொருளை அவர் உங்களுக்கு சொல்வதிலும் நீங்கள் புரிந்து கொள்வதிலும் இடைவெளி ஏற்பட்டு தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்திவிடும்.\nகுறிப்பிட்ட சிறப்பு மருத்துவர் தேவையில்லாத அறுவை சிகிச்சைகளை ஏற்படுத்திவந்தால் உங்கள் குடும்ப மருத்துவர் அந்த குறிப்பிட்ட மருத்துவருக்கு எந்த நோயாளியையும் பரிந்துரைக்க மாட்டார். சில பல ஆண்டுகள் நீங்களும் அவரோடு பழகிவிட்டால் அவரது நம்பகத்தன்மையும் உங்களுக்கு புரிந்து விடும். எனவே தைரியமாக அவர் சொல்வதைக் கேட்கலாம். நம்பலாம்.\nசில நோயாளிகள் காய்ச்சல் என்று வருவார்கள். கூட தலைவலி, சளி, இருமல் போன்ற தொந்தரவுகளை சொல்லிவிட்டு மருத்துவரிடம் எனக்கு என்ன வியாதி டாக்டர் என்று கேட்பார்கள். இந்தக் கேள்விக்கு நேரடியாக பொருள் எடுத்துக்கொண்டு நீங்கதான சொன்னீங்க சளி, காய்ச்சல் என்று அவரிடம் கோபப்படுவதில் அர்த்தம் ���ல்லை. நோயாளி எதிர்பார்ப்பது தனக்கு வந்திருக்கும் சளிக்காய்ச்சல் என்பது சாதாரண வகையா அல்லது ஃப்ளூ, காச நோய் வகையா அல்லது ஃப்ளூ, காச நோய் வகையா என்பதான கேள்வி. இது போன்ற புரிதல்களில் ஏற்படும் இடைவெளி குடும்ப மருத்துவரை அணுகும்போது மட்டுமே சரி செய்ய முடியும்.\nInfectious diseaseகளில் ஒன்று வயிற்றுப் போக்கு அதற்கு நோயாளியைத் தனிமைப் படுத்துதல் அவசியம் அதனால் உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது உண்டு. இப்போதெல்லாம் பிரசவ அறைகளுக்குக் கூட துணைக்கு ஒருவரை அனுமதிக்கிறார்கள். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த நிலை நடைமுறைக்கு வந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன. தவிரவும் மருத்துவரின் பரிசோதனை என்பதுதான் இங்கு நோயாளியின் சிகிச்சையை நிர்ணயிக்கும். கண்களைச் சுற்றி உள்ள சுருக்கங்களின் தன்மை, வயிற்றுத் தோல் எடுத்துவிட்டால் பழைய நிலைக்கு போக ஆக் எடுத்துக் கொள்ளும் நேரம். நாக்குவறட்சி, நாடித்துடிப்பு போன்றவையே உடனடி சிகிச்சையை தீர்மானிக்க முடியும்.\nஇப்`போதெல்லாம் broad spectrum antibiotics பல உபயோகத்திற்கு வந்துவிட்டன. சில மருந்துகளை கொடுத்தாலே அனைத்துவகையான பாக்டீரியா, வைரஸ் ஆகியவை எதிர்க்கும் சக்தி கிடைத்துவிடும். மலத்தை எடுத்து staining, culture and sensitivity செய்வதால் ஆகும் கால தாமதம் மற்றும் வீண் செலவுகளை மருத்துவரின் அனுபவம் தவிர்த்து விடும். எனவே மருத்துவரை நம்பித்தான் ஆக வேண்டும். அதற்கு அவரோடு நீண்ட காலப் பழக்கம் இருந்தால் மட்டுமே சாத்தியம்.\nநோயாளிக்கு அளிக்கப் படும் சிகிச்சையை அவருக்கோ அவரது உறவினருக்கோ சொல்லிவிட்டுத்தான் சிகிச்சையை செய்வார்கள். ஆனால் நோயாளியின் ஒவ்வொரு உறவினரும் வந்து கேட்டுக் கொண்டே இருக்க திரும்பவும் முதலில் இருந்து சொல்ல வேண்டிய சூழல் சிகிச்சை அளிப்பதை கால தாமதப் படுத்திவிடும். தவிர நமது ஊரில் ஒவ்வொரு நோயாளிக்கும் பலர் துணைக்கு வருவார்கள். உள்நோயாளி என்றால் பெரிய கூட்டமே வந்து நிற்கும்.\nஒவ்வொரு நோயாளியும் வீட்டிற்குத் திரும்பும்போது தனக்கு அளிக்கப் பட்ட சிகிச்சைக்கான சுருக்கத்தையும், கட்டிய பணத்திற்கான ரசீதினையும் கேட்டுப் பெற வேண்டும். இது அவர்களது அடிப்படை உரிமை. மற்றும் சமூகத்திற்கு ஒவ்வொருவரும் ஆற்ற வேண்டிய கடமை அப்போது மட்டுமே தரத்தினை நன்கு உயர்த்த முடியும்.\n//அமெர���க்காவில் வசிக்கும் இந்தியக் குழந்தைகள் பலர் மருத்துவம் படிப்பது என்பதை ஆசையாக, குறிக்கோளாகக் கொண்டிருப்பர். நான் பல குழந்தைகளிடம் ஏன் என்று கேட்டிருக்கிறேன். அதற்கு அவர்களின் பதில் - “அப்போது தான் நிறைய சம்பாதிக்க முடியும்” என்பதாகவே இருக்கும்//\nஇந்த வரியைத் தொடர்ந்து எழுதப்பட்ட வரிகள் மிகவும் உண்மை. அப்படியே இந்த இடுகை நண்பரால் எழுதப் பட்ட ஒன்று அதையும் படித்துவிட்டு மீண்டும் மேலே உள்ள வரிகளை கவனியுங்கள்.\nஉண்மையில் மருத்துவம் படித்த பலரும் பலவகைப் பொறியியில் துறைகளில் பணிபுரியும் பலரையும் விட குறைவாகவே சம்பாதிக்கிறார்கள்.\n//பின்னோக்கி said... அப்புறம் இந்த ஸ்பெஷலிஸ்ட்கள் தொல்லை தாங்கலை.\nஅவர்கள் நம்மை மனிதனாக பார்ப்பதில்லை. கண் டாக்டர், கண்னை மட்டுமே கவனிக்கிறார்.///\nகுடும்ப மருத்துவர் உங்களைத் தெளிவாக அறிவார். அவர் சொல்லும் கண்மருத்துவரிடம் சென்றுவிட்டு பின்னர் முடிவு செய்யும் உரிமையை அவருக்கு தரும்போது பிரச்சனை வராது.\n//அமுதா கிருஷ்ணா said... ( யார் சார் 5 முதல் 8 வருடம் கஷ்டப் பட்டு படித்து விட்டு கிராமத்தில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய ஒத்துக் கொள்வர்)//\nதமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் பணிநியமணம் செய்யப் பாட்ட 3000க்கும் மேற்பட்ட மருத்துவர்களில் கிராமங்களுக்கு செல்ல மறுத்தவர்கள் விரல்விட்டு எண்ணிவிடலாம். இன்னும் பணிநியமணத்திற்காக காத்துக் கொண்டு இருப்பர்கள் எண்ணிக்கை 2000க்கும் மேல்.\n//கண்ணா.. said... நமக்கான விளக்கங்கள் தர பொறுமை இல்லாத டாக்டர்கள்தான் நானும் அதிகம் சந்தித்தது. அவர்கள் விளக்கங்கள்தான் தரவில்லையே தவிர சிகிச்சை நல்ல முறையில் அளித்தனர்.//\nகுடும்ப மருத்துவர் என்று வந்து விட்டால் உங்கள் எதிர்பார்ப்புக்கேற்ப பதில் தந்து இருப்பார்.\nஇந்தியாவில் மருத்துவர்களுக்கு பொதுமக்கள் மீது என்றுமே அலட்சியம் தான். ஒரு சில விதிவிலக்குகள் உண்டு //\nசிலர் இருக்கிறார்கள் ஆனால் ஒட்டுமொத்தமாக தவறான புரிதல். நோயாளிகளை அலட்சியப் படுத்தியவர்களை நோயாளிகள் அலட்சியப் படுத்தி விடுவார்கள். பின்னர் அவர் வீட்டில் சும்மா அமர்ந்திருக்க வேண்டியதுதான். ஊரில் மருத்துவர்களுக்கா பஞ்சம்.\nஎனது நோயாளி ஒருவர். அவருக்கு அடிக்கடி நெஞ்சுவலி வருவதுண்டு. அவருக்கு பல விதமான பரிசோதனைகள் செய்த�� பார்த்து விட்டோம். இருதய மருத்துவர்கள் சிலரிடமும் காட்டிவிட்டோம். நெஞ்சக நோய் மருத்துவரிடமும் காட்டிவிட்டோம். சில காலங்களுக்குப் பின் அவருக்கு சில மாதங்களுக்கு ஒருமுறை நெஞ்சுவலி வரும். வலிநிவாரணி ஊசி ஒன்று பத்துரூபாய்க்குள் வரும். அதைப் போட்டால் சரியாகிவிடும். அவ்வப்போது போட்டுவிடுவேன். (இந்த முடிவு பல சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனைகளின்படி எடுக்கப் பட்டது).அந்த ஊசி மருந்தால் பொதுவான நெஞ்சுவலிகள் கேட்காது. வயிற்றுப் புண் இருப்பவர்களுக்கு அதிகமாக போடக்கூடாது. இருதய நோய் காரர்களுக்கும் அதிகமாக போடக்கூடாது.\nஒருமுறை நான் எனது கிளினிக்கில் பிறிதொரு நபருக்கு தையல் போட்டுக் கொண்டு இருந்தபோது அவரை நெஞ்சுவலியோடு அழைத்துவந்தனர். உடனடியாக நான் கையுறைகளை களைந்துவிட்டு அவருக்கு போட வேண்டிய மருந்தினைப் போட்டுவிட்டு அவரைப் படுக்க சொல்லிவிட்டு நான் தையல் போட கையுறைகளை அணிந்து கொண்டிருந்தபோது அவரது சம்மந்தி வந்து அவருக்கு என்ன வியாதி என்று கேட்டார். சாதாரண நெஞ்சு வலிதான். சிறிது நேரத்திற்குப் பின் சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டு தையல்போடும் இடத்திற்கு சென்றேன். மீண்டும் மீண்டும் கேள்விகள் வந்து கொண்டிருந்தன.\nஅங்கு பாதித் தையல். ரத்தக் கசிவு இல்லாமல் இருக்க தற்காலிகமாக பஞ்சுமுதலியவை வைத்து இருந்தேன். அவசரம் காரணமாக அவரது மகனிடம் கேளுங்கள் அல்லது சில நிமிடங்களில் இவரே சரியாகிவிடுவார். அவரே சொல்லுவார் என்று சொல்லிவிட்டு தையல் போட ஆரம்பித்துவிட்டேன். போகும்போது சொல்லிக்கொண்டுதான் போனார்கள்.\nசில மாதங்கள் களித்து அவருக்கு நெஞ்சு வலி வந்தபோது\nநான் சொன்ன பதிலால் கொதிப்படைந்த சம்பந்தி புதிய ஒருவரிடம் அழைத்துச் சென்று பின்னர் முதலில் இருந்து எல்லாம் தொடங்கி சில மாதங்கள் வரை தொடர்ச்சியாக அவ்வப்போது வலியுடனே இருந்தார். பின்னர் என்னிடமே திரும்பிவந்தனர்.\nஅதில் ஏற்கனவே உள்ள பரிசோதனைகளை மீண்டும் செய்து கொண்டே இருந்திருக்கின்றனர். சிறப்பு மருத்துவராக இருக்கும்போது அவரது துறையில் சிறப்பிடம் பிடித்துவிட்டால் மற்ற துறைகளில் அவர்கவனம் செலுத்த போதிய கால அவகாசம் இல்லை என்ற சூழல் வந்து விடுகிறது. பல துறைகளையும் சந்தித்து நோயாளிக்கு முழுமையான சிகிச்சை கிடைக்க பொது மருத்துவர் குடும்ப மருத்துவரால் மட்டுமே முடியும்.\nகுடும்ப மருத்துவரான நான் இருதய தொந்தரவோடு, நெஞ்சக நிபுநர், எலும்பு மருத்துவர், மற்றும் மனநல மருத்துவரையும் அணுகி இருந்தேன். நோயாளிக்கும் அவரது மகனும் இது தெரியும்.\nஇருதய மருத்துவரை அணுகி அவர்கள் இருதய தொந்தரவு ஏதும் இல்லை என்று உறுதி அடையும் வரையிலான அதிகப் படியான பரிசோதனைகளை செய்து கொண்டே இருந்திருக்கிறார்கள். இந்த மருந்துகள் போதும் என்று இருதய நிபுநர் சொல்லியும்கூட வலி குறைய வில்லை என்பதற்காக மேலும் மேலும் பரிசோதனைகள் போய் கொண்டே இருந்திருக்கின்றன. பின்னர் இருதய நிபுநரே அனுப்பிய பின்னர் திரும்பவும் என்னிடம் வந்திருக்கின்றனர். அவர்கள் செய்திருந்த முதலில் செய்த பரிசோதனைக் காகிதங்களில் பாதியை த் தொலைத்து வேறு இருந்தனர்.\nLabels: அனுபவம், சமூகம், மருத்துவம், மறுமொழி\nமிக அருமையான விளக்கம் மருத்துவரே.\nஉண்மை தான் நமக்குக் குடும்ப மருத்துவர் என்ற நிலை போனதே பல சிக்கலிற்குக் காரணம்.\nஅடுத்த முறை ஊரிற்கு (மடத்துக்குளம்) வரும் பொழுது கண்டிப்பாக உங்களைச் சந்திக்கிறேன்.\nவிவாதத்தை ஆரம்பித்த முகிலன்@தினேஷிற்கும் அதை ஆக்கப்பூர்வமாக மாற்றும் டாக்டர் சுரேஷிற்கும் முதலில் நன்றி.\nஇது போன்ற விவாதங்கள்தான் நிறைய விஷயங்களை நமக்கு தெரியப்படுத்தும்.\n//கண்ணா.. said... நமக்கான விளக்கங்கள் தர பொறுமை இல்லாத டாக்டர்கள்தான் நானும் அதிகம் சந்தித்தது. அவர்கள் விளக்கங்கள்தான் தரவில்லையே தவிர சிகிச்சை நல்ல முறையில் அளித்தனர்.//\nகுடும்ப மருத்துவர் என்று வந்து விட்டால் உங்கள் எதிர்பார்ப்புக்கேற்ப பதில் தந்து இருப்பார்\nஇதில் சில பேர் குடும்ப மருத்தவர்கள்தான். ஆனால் நான் சிறுவயதில் நிறைய பேசாமல் இப்போது விளக்கங்கள் கேட்பதால் அவர் எரிச்சல் அடைந்திருக்கலாம். அவர் பொறுமையாக விளக்கியிருக்கலாம் என்பதுதான் என் எண்ணம். மற்றபடி அவர் மிகச்சிறந்த சிகிச்சையை அளித்தார்.\nஇன்னும் பல விளக்கங்கள் மற்றும் ஆரோக்கியமான விவாதங்களை எதிர்பார்க்கிறேன்.\nசே.வேங்கடசுப்ரமணியன்., June 7, 2010 at 9:42 AM\nஅமெரிக்காவில் எத்தனை பேருக்கு ஒரு மருத்துவர்இந்தியாவில் எத்தனைபேருக்கு ஒரு மருத்துவர்இந்தியாவில் எத்தனைபேருக்கு ஒரு மருத்துவர் இந்த இடைவெளி குறையாத வரையில் இது போன்ற பிரச்சினை��ள் இருக்கத்தான் செய்யும்.பொறியியல் கல்லூரிகள் போல மாவட்டத்திற்கு நாலு மருத்துவக்கல்லூரி வந்தால் ஆறஅமர கேட்கும் அனத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லி பொருள் விளங்கவைக்கும் அளவிற்கு மருத்துவர்கள் கிடைப்பார்கள்.கேம்பஸ் இண்டர்வியூ வைத்து குடும்ப மருத்துவர்களை தேர்ந்தெடுக்கும் முறையும் வரலாம்.\nநன்றி நண்பா.. முகிலன் அவர்களின் இடுகைக்கு பின்னூட்டம் இட்டுவிட்டு மறுபடியும் வருகிறேன்...\nஇங்கும் primary care physician/pediatrician தான் முதலில் பார்ப்பவர்.. சில இன்ஷூரண்ஸ் கம்பெனிகளைப் பொறுத்த வரை, அவரிடம் இருந்து referral பெற்றால் மட்டுமே சிறப்பு மருத்துவரை அணுக முடியும்..\nஆனால், சில சமயம், இது தேவையில்லாத விரயத்தை உண்டாக்கிவிடுகிறது.. சிறப்பு மருத்துவர் அப்பாயிண்ட்மெண்ட்க்காக இங்கு கொஞ்சம் நாள் காத்திருக்க வேண்டும் (unless emergency).. இந்தியாவில் அப்படியில்லை..\nமேலும், இங்கு பெரும்பாலான பரிசோதனைகளுக்கு இன்ஸூரன்ஸ் கவர் செய்து விடும்.. ஆனால், இந்தியாவிலிருக்கும் ஏழ்மை/நடுத்தர வர்க்கத்து நிலையில் இந்தப் பரிசோதனைகளை எல்லோராலும் மேற்கொள்ள முடியாது.. ”வயித்து வலின்னு போனேன்.. அந்த டெஸ்ட் இந்த டெஸ்ட்ன்னு இவ்வளவு செலவு பண்ண வச்சுட்டாங்க” என்று ஊரில் நிறைய பேர் புலம்ப கேட்டிருக்கிறேன்..\n//அமெரிக்காவில் எத்தனை பேருக்கு ஒரு மருத்துவர்இந்தியாவில் எத்தனைபேருக்கு ஒரு மருத்துவர்இந்தியாவில் எத்தனைபேருக்கு ஒரு மருத்துவர் இந்த இடைவெளி குறையாத வரையில் இது போன்ற பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும்.//\n//பெரும்பாலான நோய்களுக்கு M.B.B.S மட்டுமே படித்த மருத்துவரே போதும்.//\nநானும் இதப்பத்தி முன்னாடி ஒரு மருத்துவர் சொன்னதப் படிச்சேன்; ஆனா M.B.B.S டாக்டர்களை கிடைப்பது அரிதா இருக்கு. எல்லாருமே எதிலயாவது ஸ்பெஷலைஸ்டாத்தான் இருக்காங்க\nஉறவினப் பெண் ஒருவருக்கு, பல வருடங்களாத் தொடரும் வயிற்றுவலிக்கு கைனகாலஜிஸ்ட், யூராலஜிஸ்ட், கேஸ்ட்ரோஎண்ட்ராலஜிஸ்ட், இண்டர்னல் மெடிசின், சர்ஜன் எல்லாம் பாத்தாச்சு; இன்னும் தீர்வு கிடைக்கலை\nஇந்தியாவுல டாக்டர்கள் குறித்து விரிவா நல்லா விளக்கியிருக்கீங்க.\nசே.வேங்கடசுப்ரமணியன்., June 8, 2010 at 7:32 AM\n//ஆனா M.B.B.S டாக்டர்களை கிடைப்பது அரிதா இருக்கு. எல்லாருமே எதிலயாவது ஸ்பெஷலைஸ்டாத்தான் இருக்காங்க\nகியூபாவைல் 170 பேருக்கு ஒர�� சிறப்பு மருத்துவர்.\nஅமெரிக்காவில் 390 பேருக்கு ஒருவர்,\nபாகிஸ்தானில் 1400 பேருக்கு ஒருவர்,\nசொன்னால் நம்ப மாட்டீர்கள்.120கோடிபேர் இருக்கும் நம் நாட்டில் நரம்பியல் நிபுணர்கள் வெறும் 1000 பேர்தான் இருக்கிறார்கள்.\n(ஆதாரம்:10 ஜீன் 2010 புதிய தலைமுறை பக்கம்29)\n//இதில் சில பேர் குடும்ப மருத்தவர்கள்தான். //\nகுடும்ப மருத்துவர் என்பது வேறு பொதுமருத்துவர் என்பது வெறு\nஉங்கள் பிரச்சனைகளுக்கு ஒரே மருத்துவரை அணுகவேண்டும் என்கிறேன். உங்கள் குடும்பத்தினர் அனைவருமே ஆரம்ப கட்ட பிரச்சனைகளுக்கு ஒரே மருத்துவரை அணுகும்போது உங்கள் எதிர்பார்ப்பு, மனநிலை அவருக்கு நன்கு புரியும்.\nசிறப்பு மருத்துவரை சந்திக்கச் செல்லும்போது குடும்ப மருத்துவரின் ஆலோசனையை முழுவதுமாக நம்பிச் செல்லலாம். ஏமாற்றப்பட்டோம் என்ற உணர்வு ஏற்படாது.\nஅவர்களின் குடும்ப மருத்துவர் உங்களுக்கு புதியவராக இருந்திருப்பார். அவரிடம் நீங்கள் சரியான கேள்வியைக் கேட்டிருந்தால் பதில் கிடைத்திருக்கும். உங்கள் எதிர்பார்ப்பை அவர் உணராத காரணத்தால் நீங்கள் கேட்ட கேள்விக்கு பொதுவான பதிலை அளித்திருப்பார்.\nஇந்த வார( 16 .6 .10.) ஆனந்த விகடனில் திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதும் 'சிறிது வெளிச்சம்-நோய் தீர்க்கும் சொற்கள் \" கட்டுரையில் இது போன்ற எண்ணங்களை பற்றிய சில கருத்துக்கள் இருக்கின்றன..உங்கள் கருத்துக்களை கூறவும்\nநீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்\nஇப்படித்தான் ஒரு தடவை எனது குழந்தைக்கு சிறப்பு குழந்தை வைத்தியரிடம் அழைத்துச் சென்றேன். அவர் உங்கள் குழந்தைக்கு பிரைமரி காம்ப்ளக்ஸ் ஆகவே தொடர்ந்து 90 ஊசிகள் 90 நாளில் போட வேண்டும் என்று சொன்னார். ஒரு வாரம் போட்ட பின் ஒருநாளில் நடுஇரவு அதிக காய்ச்சலாக இருந்தது. அவரிடம் போனேன் அவர் வீட்டில் இருந்து கொண்டே இல்லை என்று சொல்லிவிட்டார்கள் . அதனால் குடும்ப டாக்டரிடம் நடு இரவில் சென்றேன் அவர் வைத்தியம் பார்த்து அனுப்பி வைத்தார். மறுநாள் அவரிடம் சிறப்பு வைத்தியம் பற்றி சொன்னேன்.குழந்தை ஒடியாடி விளையாட ஆரம்பித்தால் நோய் எல்லாம் ஒடிவிடும். இதற்கு போய் 90 ஊசி எல்லாம் வேண்டாம் ஒரு வயது குழந்தைக்கு 90 ஊசியைப் போட்டு காலில் ஏதாவது நரம்பு கட்டாகிவிட்ப் போகிறது என்றார்.\nஅதன் பின் ஊசி போட வில்லை. இன்னொரு அனுபவம் பி��்னர் சொல்கிறேன்.\nஉங்கள் கருத்தை ஏற்கிறேன் . குடும்ப நல மருத்துவர்கள் உருவாக நாம் என்ன செயலாம் என்று கட்டுரை வெளி இட்டால் நலம் பயக்கும் .\n//உங்கள் குழந்தைக்கு பிரைமரி காம்ப்ளக்ஸ் ஆகவே தொடர்ந்து 90 ஊசிகள் 90 நாளில் போட வேண்டும் என்று சொன்னார்//\nசில கால்த்திற்கு முன் ஸ்ட்ரெப்டோமைசின் மருந்து அவ்வாறு கொடுக்கப் பட்டு வந்தது. இப்போது பிரைமரி காம்ப்ளக்ஸுக்கு முழுவதும் மாத்திரை, மருந்துகளிலேயே குணப்படுத்தப் படுகிறது.\nஒருவேளை வியாதி அடுத்த கட்டத்தை எட்டினால் அப்போது ஸ்ட்ரெப்டோமைசின் ஊசி போட்டுத்தான் தீர வேண்டும். அதை முன்காலம் போல தினமும் போட வேண்டியதில்லை. வாரம் மூன்று நாட்கள்வீதம் இரண்டு மாதங்கள் போட்டால் போதும்.\nசில வெகு குறிப்பிட்ட காலங்களில் நோயாளியின் உடல்வாகு, மற்றும் நோயின் தனமைக்கேற்ப இதில் மாறுதல் செய்யப் படுவது உண்டு, ஆனால் வெகு அரிது,\nபிரைமரி காம்ப்ளக்ஸ் மற்றும் காச நோய்களுக்கு அதற்குரிய மருந்து கொடுக்காவிட்டால் சில நாட்கள் கழித்து மீண்டும் தனது குணத்தைக் காட்டும்போது பாதிப்பு மிக மோசமாக இருக்கும்.\nஎன்றுமே நள்ளிரவில் மருத்துவரை சந்தித்தால் மீண்டும் ஒருமுறை பகலில் அவரை சந்தித்து கலந்தாலோசிப்பது மிக நன்று.\n//ஒரு வயது குழந்தைக்கு 90 ஊசியைப் போட்டு காலில் ஏதாவது நரம்பு கட்டாகிவிட்ப் போகிறது என்றார்.//\nஒழுங்காக போட்டால் ஒன்றும் நிகழாது. அவசியம் என்னும் போது சாதக பாதகங்களை சிந்தித்தே முடிவெடுக்க வேண்டும்.\n// குடும்ப நல மருத்துவர்கள் உருவாக நாம் என்ன செயலாம் என்று கட்டுரை வெளி இட்டால் நலம் பயக்கும் .\nஅனைத்து பொதுமருத்துவர்களும் உங்களுக்கு குடும்ப மருத்துவர் ஆக மாட்டார்.\nநீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர் அனைவரையும் ஒரே மருத்துவரிடம் மட்டுமே காட்ட வேண்டும். சிறப்பு சிகிச்சை என்பது அவரது பரிந்துரையின்பேரில் மட்டுமே செல்ல வேண்டும். சிறப்புச் சிகிச்சை முடிந்த உடன் மீண்டும் நீங்கள் அவரை அணுக வேண்டும். அவ்வளவுதான்.\nஅரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையின் பிற அலுவலர்களுக்கு உதவக்கூடிய தளங்களின் செய்தியோடைகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/07/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE/", "date_download": "2019-05-27T00:17:37Z", "digest": "sha1:Z4BTNOKZC4DWSNUWIFZ7KIHZ37NRPPIX", "length": 12474, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "வித்யாசமான கோணத்தில் பூமியின் புகைப்படம்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome அறிவோம் அறிவியல்.. வித்யாசமான கோணத்தில் பூமியின் புகைப்படம்\nவித்யாசமான கோணத்தில் பூமியின் புகைப்படம்\nநிலவை ஆராய அமெரிக்க விண்வெளி மையமான நாசா அனுப்பிய விண்கலம் பூமியை படம் எடுத்து அனுப்பி உள்ளது. கடந்த மாதம் 22-ம் தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட பார்ஷீட் என்ற அந்த விண்கலம், நிலவை நோக்கி பயணித்து வருகிறது. 37,600 கிலோ மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்த போது, பூமியை பார்ஷீட் படம் எடுத்து அனுப்பி உள்ளது.\nநீலமும், வெண்மையும் கலந்து பந்து போல அந்தரத்தில் பூமி சுழலும் காட்சியை படம் பிடித்து அனுப்பி உள்ள பார்ஷீட் வருகிற ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி நிலவில் தரையிறங்குமென கணித்து உள்ளனர்.\n100 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் ஏவப்பட்டுள்ள 585 கிலோ எடை கொண்ட அந்த விண்கலம், நிலவில் இறங்குவதோடு, அதில் உள்ள ரோபா மூலம் ஆய்வும் நடத்த உள்ளதாக விண்வெளி ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.\nநாசா விரைவில் மனிதர்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப ஆயத்தமாகி வருகிறது. மேலும் விண்வெளி சுற்றூலாவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleWhatsapp : உங்களது நம்பரையாரும் பார்க்காத வகையில் நீங்கள் வாட்ஸ்அப்-யினை பயன்படுத்தும் முறை இதோ\nபூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது என்று கூறியதற்கு உண்மையான அர்த்தம் தெரியுமா..\nநிழலில்லாத நாள்: ஆர்வத்துடன் ஆய்வில் ஈடுபட்ட மாணவர்கள்\nDo You Know: ஈக்கள் அமரும்போது தன்னுடைய முன்னங்கால்களை வேகமாக தேய்த்துக்கொள்வதேன்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதினமும் உணவு சாப்பிட்ட‍ பிறகு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ஏற்படும் பாதிப்புகள்.\nஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளத்தை திரும்ப வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு...\nகவித��: சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் கவிதை.,ந.டில்லிபாபு ஆசிரியர்.\nதினமும் உணவு சாப்பிட்ட‍ பிறகு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ஏற்படும் பாதிப்புகள்.\nஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளத்தை திரும்ப வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு...\nகவிதை: சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் கவிதை.,ந.டில்லிபாபு ஆசிரியர்.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/03/15/23", "date_download": "2019-05-27T00:17:15Z", "digest": "sha1:KFELQPTQZD3U2AQ7UCG2SFMQFF4LZTZ3", "length": 14706, "nlines": 23, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பொள்ளாச்சி வழக்கு: சிபிஐக்கு மாற்றிய அரசாணையில் விதிமீறல்!", "raw_content": "\nவெள்ளி, 15 மா 2019\nபொள்ளாச்சி வழக்கு: சிபிஐக்கு மாற்றிய அரசாணையில் விதிமீறல்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு சிபிசிஐடியிடம் இருந்து சிபிஐக்கு மாற்றுவது தொடர்பான அரசாணையில் விதிமீறல் உள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், நேற்று (மார்ச் 14) இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்டனர் சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தலைமையிலான தனிப்படையினர். இந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் இருந்து சிபிஐக்கு மாற்றப்படுவதாக அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. இந்த அரசாணையில் புகார் அளித்த பெண், அவர் படிக்கும் கல்லூரி, அவரது சகோதரர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருந்தன. பாலியல் புகார் அளிக்கும் பெண் தொடர்பான விவரங்களைப் பொதுவெளியில் வெளியிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு மாறாக இது அமைந்திருப்பதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர் சமூக ஆர்வலர்கள்.\nகடந்த வாரம் இந்த வழக்கு தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்புகளின்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், அவரது சகோதரர் பெயரைக் குறிப்பிட்டார் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன். இது விமர்சனத்துக்குள்ளான நிலையில், அரசாணையில் இந்த விவரங்கள் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.\nதமிழக அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். “பாலியல் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட ப��ண்ணின் விவரங்களை வெளிப்படுத்தக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் கடுமையான அறிவுறுத்தலை பொள்ளாச்சி விவகாரத்தில் மீறிவிட்டது அதிமுக அரசு. இனி யாரும் புகார் கொடுக்கக் கூடாது என மிரட்டுகிறதா குற்றவாளிகளைக் காப்பாற்றத் தொடரும் ஆளுந்தரப்பின் கபடநாடகம்” என்று அதில் தெரிவித்துள்ளார்.\nஅரசாணையில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் இடம்பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான எனது கேள்விகள்’ என்ற பெயரில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அம்மா வழியில் ஆட்சி செய்யும் அரசு பொள்ளாச்சி விவகாரத்தில் எப்படி மெத்தனமாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். “வீடியோக்களை குற்றவாளிகள் அழித்துவிட்டதாகக் கூறும் நிலையில் எப்படி வெளியானது’ என்ற பெயரில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அம்மா வழியில் ஆட்சி செய்யும் அரசு பொள்ளாச்சி விவகாரத்தில் எப்படி மெத்தனமாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். “வீடியோக்களை குற்றவாளிகள் அழித்துவிட்டதாகக் கூறும் நிலையில் எப்படி வெளியானது பெண்ணைப் பெற்ற எல்லோருக்கும் பதறுகிறதே, உங்களுக்குப் பதறவில்லையா பெண்ணைப் பெற்ற எல்லோருக்கும் பதறுகிறதே, உங்களுக்குப் பதறவில்லையா குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கும், கட்சிக்கும் தொடர்பு இல்லை எனக் கூறுவதில் உள்ள மும்முரம், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குத் தண்டனையை அரசு உறுதி செய்யும் எனக் கூறுவதில் இல்லையே ஏன் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கும், கட்சிக்கும் தொடர்பு இல்லை எனக் கூறுவதில் உள்ள மும்முரம், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குத் தண்டனையை அரசு உறுதி செய்யும் எனக் கூறுவதில் இல்லையே ஏன்” என்று அந்த வீடியோவில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் எந்தக் கருத்தையும் பகிரக் கூடாது என்று மிரட்டல் விடுக்கும் நோக்கில், அவர்கள் தொடர்பான வீடியோக்கள் தொடர்ச்சியாக வெளியிடப்படுகின்றனவா என்றும் சந்தேகம் எழுப்பியுள்ளன எதிர்க்கட்சிகள்.\nஇது தொடர்பாக வழக்கறிஞர்கள் தரப்பை அணுகிப் பேசினோம். பொள்ளாச்சி விவகாரத்தில் தமிழக அரசு வெளி���ிட்ட அரசாணையில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது மிகவும் தவறானது என்று தெரிவித்தார் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கனிமொழி மதி. தமிழகப் பெண்கள் இயக்கம் என்ற அமைப்பை நிறுவியவர்களில் ஒருவரான இவர், “பாலியல் அத்துமீறலில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரைப் பொதுவெளியில் வெளியிடக் கூடாது. புகார்தாரர் என்பதால் கோப்புகளில் மட்டும் அவர்களது பெயர்கள் இருக்கும். நீதிமன்றத்தில் மட்டுமல்ல, வேறெங்கும் அதனை வெளியிடக் கூடாது” என்று கூறினார்.\nபாலியல் கொடுமை புகார் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகினாலும், காவல் நிலையத்தை அணுகினாலும், பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் கஷ்டப்படும் நிலையே உள்ளது என்றும் தெரிவித்தார். “தொடர்ந்து பெண்கள் உடல் சார்ந்து துன்பப்படும்போது, அது வாழ்க்கை முழுக்கப் பாதிப்பை ஏற்படுத்தும். மன உளைச்சலைத் தரும். திருவள்ளூர் மாவட்ட ஏரியொன்றில் சிறுமி ஒருவரது உடல் எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்திலும், அவரது குடும்பத்தினர் கொடுத்த புகாரைக் காவல் நிலையத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. சமீபத்தில் கும்பகோணம் வந்த ராஜஸ்தான் பெண் பாலியல் அத்துமீறலுக்கு ஆளான வழக்கிலும், அவரது புகார் முதலில் பதிவு செய்யப்படவில்லை. இவ்வாறு தொடர்ந்து நிராகரிக்கப்படுவது பெண் சமூகமே நிராகரிக்கப்படுவது போலத் தான்” என்றார் கனிமொழி மதி. உடல் சார்ந்த பாதுகாப்பு இல்லையென்றால், பெண்களால் எங்குமே போக முடியாதே என்றும் கேள்வி எழுப்பினார்.\n“பாதிக்கப்பட்ட பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து, சில வழக்கறிஞர்கள் இணைந்து பொதுநல மனுவொன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம். இதில் பெண் மற்றும் சில ஆண் வழக்கறிஞர்களும் அடக்கம். தமிழகத்தில் ஒவ்வொரு நகரத்திலும் பெண்களுக்குப் பாதுகாப்பான இடங்களை உருவாக்க வேண்டும். பேருந்து நிலையம், ரயில் நிலையம் அருகே, இரவு நேரத்தில் தனியாக வரும் பெண்கள் தங்கியிருந்து செல்லுமாறு ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்காக சமூகநீதித் துறையின் கீழ் ஓர் இயக்குநரை உருவாக்கி, ஆட்சியர் அலுவலகக் கட்டுப்பாட்டில் இது இயங்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தோம். மூன்று மாதங்களுக்கு முன்பு தொடரப்பட்ட இந்த வழக்கு, கடந்த வாரம் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்த��ு.\nஅதில் எல்லாவற்றையும் குறிப்பிட்டிருந்ததால், இன்று (நேற்று) பாலியல் புகார் தரும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை, வழக்கின் முடிவில் அவர்களுக்கு முழுமையான நியாயம் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை உயர்மட்ட சட்டக் குழு ஒன்றை அமைத்துக் கண்காணிக்க வேண்டுமென்று மிஸ்செலினியஸ் பெட்டிஷன் பதிவு செய்தோம். உயர் நீதிமன்றத்திலுள்ள நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்டு இதனை அமைக்க வேண்டுமென்று தலைமை நீதிபதியிடம் கூறினோம். ஆனால், இது விசாரணை தொடர்பானது என்று கூறி, அதனை ஏற்க அவர் மறுத்துவிட்டார்” என்று கூறினார் கனிமொழி மதி.\nஇதனால், வேறு நீதிமன்றம் அல்லது நீதிபதிகள் மூலமாக இந்த முயற்சிகளைத் தாங்கள் தொடரப் போவதாகத் தெரிவித்தார்.\nவெள்ளி, 15 மா 2019\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/ttv-dinakaran", "date_download": "2019-05-26T23:37:10Z", "digest": "sha1:TBITPQTK365IRTF3LUPX5KYVNCZ4HJBE", "length": 18935, "nlines": 225, "source_domain": "tamil.oneindia.com", "title": "Ttv dinakaran News in Tamil - Ttv dinakaran Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்லீப்பர் செல் யார்.. நம்பிக்கை வாக்கெடுப்பின் போது வெளியே வருவார்கள்.. டிடிவி தினகரன் பரபரப்பு\nசென்னை: அமமுகவுக்கான செல்வாக்கு போக போகத் தெரியும் என்றும் திமுகவுக்கு சென்று செந்தில்பாலாஜி வெற்றி பெற்றது...\nLok sabha results 2019 அடித்து நொறுக்கப்பட்ட அமமுக \nலோக்சபா தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி மிக மோசமான தோல்வியைத் தழுவியுள்ளது. பெரும்பாலான தொகுதிகளில்...\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\nசென்னை: லோக்சபா தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி மிக மோசமான தோல்வியைத் தழுவியுள...\nKarunas press meet: அதிமுக பிரிந்தது அனைவருக்கும் சாதகமாகி விட்டது: கருணாஸ்-வீடியோ\nஅதிமுக இரண்டாக பிரிந்தது அனைவருக்கும் சாதகமாக அமைந்துவிட்டது என்று திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ்...\nஅதிமுக-வை அழிக்க நினைக்கும் டிடிவி-யால் திமுக-விற்கே ஆதாயம்.. ராஜன் செல்லப்பா குற்றச்சாட்டு\nமதுரை: அதிமுகவை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் டிடிவி தினகரன் செயல்பட்டது, திமுக வெற்றி ப...\nTTV Slams EPS: 8 வழிச்சாலை குறித்த முதல்வர் கருத்துக்க��� தினகரன் தாக்கு- வீடியோ\n\"8 வழிச்சாலை பற்றி தேர்தல் முடியும் வரை வாய் திறக்காமல் இருந்துவிட்டு இப்போது ' மக்களுக்கு உயிர்...\nஅனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கிறது டிடிவி தினகரனின் அமமுக\nடிடிவி தினகரின் அமமுக கட்சி, அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் நிலையில் உள்ளது. தமிழ...\n.. ஆட்சியை அள்ள போவது யாரோ\n அப்படி இல்லையானால் யார் தான் ஆட்சியை பிடிக்க போகிறார்கள்\nஅப்படி ஒரு நிலை வந்தால்... டிடிவி தினகரனால் அதிமுக திமுகவுக்கு நிச்சயம் தர்மசங்கடம்தான்\nசென்னை: சட்டமன்ற இடைத்தேர்தலில் 5 அல்லது 6 தொகுதிளை டிடிவி தினகரனின் அமமுக வெல்லும் பட்சத்தி...\nசிறையில் இருக்கும் சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார்-வீடியோ\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில்...\nஅதிமுக இரண்டாக பிரிந்தது அனைவருக்கும் சாதகமாகி விட்டது... சொல்கிறார் கருணாஸ்\nமதுரை: அதிமுக இரண்டாக பிரிந்தது அனைவருக்கும் சாதகமாக அமைந்துவிட்டது என்று திருவாடானை தொகுத...\nஸ்லீப்பர் செல்களை களமிறக்க இப்படியும் வழி இருக்கா\nதமிழகத்தில் அதிமுகவின் ஆட்சியை அகற்றுவதற்காக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புதிய வியூகம் ஒன்றை...\n\"மக்களுக்கு உயிர் முக்கியம்\" என பழனிச்சாமி மிரட்டுகிறாரா.. டிடிவி தினகரன் தாக்கு\nசென்னை: \"8 வழிச்சாலை பற்றி தேர்தல் முடியும் வரை வாய் திறக்காமல் இருந்துவிட்டு இப்போது ‘ மக்க...\nTTV Dinakaran: தங்க தமிழ்ச்செல்வனின் கருத்துக்கு டிடிவி தினகரனின் பதில் இதுதான்\nதிமுக குறித்து அமமுக உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் சொன்னது சரியான கருத்துதான் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி...\nவிவசாயிகள் வயிற்றில் அடிப்பதா.. கெயில் குழாய் பதிப்புக்கு டிடிவி தினகரன் கண்டனம்\nசென்னை: விவசாய நிலங்களை அழித்துவிட்டு எரிவாயு குழாய் பதிக்கிற வேலைகளை மத்திய அரசின் கெயில் ...\nதுரோகிகளை வீழ்த்த ஆர்.கே.நகர் மக்கள் என்னை அனுப்பி உள்ளனர்... டிடிவி. தினகரன் பேச்சு\nதிருப்பரங்குன்றம்: மக்களின் எதிர்ப்பால், அமைச்சர்கள் பலர் ஊருக்குள் செல்ல முடியாத நிலையில்...\nExclusive: 'பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக அமமுக திகழும்'.. சி.ஆர்.சரஸ்வதி\nசென்னை: அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக அமமுக திகழும் என்று அக்கட்சியின...\nஉலக தமிழர்களுக்கு பெருமை சேர்க்க துரோகிகளுக்கு எதிராக வாக்களியுங்கள்... டிடிவி தினகரன் பேச்சு\nமதுரை: துரோகிகளுக்கு எதிராக மதுரை மக்கள் வாக்களித்து உலக தமிழர்களுக்கு பெருமை சேர்க்க வேண்...\nஅணையப் போகும் திரியின் ஆட்டம்.. டிடிவி தினகரன் குறித்து நமது அம்மா கடும் விமர்சனம்\nசென்னை: அணைய போகும் திரியின் ஆட்டம் ஓவராக இருப்பதாக டிடிவி தினகரன் குறித்து நமது அம்மா நாளித...\nஆளுக்கு ஒரு பிளான்.. ஆளுக்கு ஒரு நம்பிக்கை.. ஆளப் போவது யாரு.. ஆட்சியை அள்ள போவது யாரோ\nசென்னை: எடப்பாடி அரசு தப்புமா அப்படி இல்லையானால் யார் தான் ஆட்சியை பிடிக்க போகிறார்கள் என்ப...\nதிமுக ஆட்சி அமைக்க அமமுக ஒரு போதும் ஆதரவு தராது.. டிடிவி தினகரன் அதிரடி\nநெல்லை: திமுக ஆட்சி அமைக்க அமமுக ஆதரவு தராது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அமமுக துணை ப...\nவிடுங்க விடுங்க.. சினிமாவில் வசனம் பேசுவதைப் போல் கமல் பேசிவிட்டார்.. டிடிவி தினகரன் அசால்ட்\nகரூர்: சினிமாவில் வசனம் பேசுவதைப் போல் நடிகர் கமல்ஹாசன் பேசிவிட்டார் என அமமுக துணை பொதுச்செ...\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை அகற்ற திமுகவுக்கு ஆதரவா\nசென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர திமுகவுக்கு ஆதரவு அளி...\nதிமுகவுடன் தினகரன் ரகசிய உடன்படிக்கை.. வெற்றி பெற வைக்க துடிக்கிறார். முதல்வர் பழனிச்சாமி பகீர்\nதூத்துக்குடி: அதிமுகவை தோற்கடிக்க வேண்டும், திமுக வெற்றி பெற வேண்டும் என்பதே டிடிவி தினகரனி...\nஅதிகபட்சம் 5 மாசம்.. கர்நாடக தினத்தில் வழிபிறக்கும்.. சிறையிலிருந்து வெளியே வர சசிகலா திட்டம்\nசென்னை: பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார் ...\nதிமுக குடும்பம் களவாணி குடும்பம்.. தினகரன் தீயசக்தி.. எச். ராஜா பாய்ச்சல்\nமதுரை: திமுக குடும்பம் என்பது களவாணி குடும்பம். அதேபோல தினகரன் அணி ஒரு தீயசக்தி என்று பாஜக தே...\nவயது முதிர்ந்தவர்களின் இயக்கமாக திமுக ஆகி விட்டது... தினகரன் சொல்கிறார்\nவேலாயுதம்பாளையம்: அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வந்த உடன் அமைச்சர்கள் பாதி பேர் பாஜகவுக்கு ஓடி வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2019-05-26T23:41:53Z", "digest": "sha1:SEGPOBVLTE3LYSZTBG6QDSIRKJGRESZJ", "length": 7648, "nlines": 158, "source_domain": "uyirmmai.com", "title": "தழும்பு சுமக்கும் தேவதை – Uyirmmai", "raw_content": "\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\nஉற்று பாருங்கள் கையில் ஒட்டியது\nஎன்னை நான் பலி கொடுப்பது\nசொற்கள்- 2: கமல் என்கிற அரசியல்வாதி\n3. எழுதும் பெண்களும் எழுதப்படும் பெண்களும் – அ.ராமசாமி\nமனவெளி திறந்து-13 (கேள்வி – பதில்) டாக்டர். சிவபாலன் இளங்கோவன்\nநற்றிணைக் கதைகள் 54 – ‘ஒரு யானைக்கு மனிதர்கள் மேல் கோவம்’ – மு.சுயம்புலிங்கம்\nகுறுந்தொகைக் கதைகள் 54 – ‘கடல் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது’ – மு.சுயம்புலிங்கம்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\n60 செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்\nசொற்கள்- 2: கமல் என்கிற அரசியல்வாதி\nபிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/11232744/To-order-sealed-to-unregistered-buildings-Echo-Kodaikanal.vpf", "date_download": "2019-05-27T00:10:20Z", "digest": "sha1:VEOVL6IZUK75OHTV5K3PNB2NSB6FXYGY", "length": 15023, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "To order 'sealed' to unregistered buildings Echo, Kodaikanal Bandh Struggle || விதிமுறை மீறிய கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைக்க உத்தரவு எதிரொலி, கொடைக்கானலில் கடையடைப்பு போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவிதிமுறை மீறிய கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைக்க உத்தரவு எதிரொலி, கொடைக்கானலில் கடையடைப்பு போராட்டம் + \"||\" + To order 'sealed' to unregistered buildings Echo, Kodaikanal Bandh Struggle\nவிதிமுறை மீறிய கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைக்க உத்தரவு எதிரொலி, கொடைக்கானலில் கடையடைப்பு போராட்டம்\nகொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதில் தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோரி கொடைக்கானலில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.\nகொடைக்கானல் நகர் பகுதியில் ‘மாஸ்டர் பிளான்‘ என்னும் முழுமை திட்டம் அமலில் உள்ளது. இதன்படி இங்கு தரைதளம் மற்றும் முதல்தளம் சேர்த்து 7 மீட்டர் உயரத்திற்குள் மட்டுமே கட்டிடங்கள் கட்ட வேண்டும். இதற்கான சட்டம் கடந்த 1993-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இத்திட்டம் மறுவரையறை செய்யப்பட வேண்டும். ஆனால் 26 ஆண்டு காலமாக இதுவரை ‘மாஸ்டர் பிளான்‘ புதுப்பிக்கப்படவில்லை. இதனால் அனுமதியின்றியும், விதிமுறைகளை மீறியும் பல கட்டிடங்கள்கட்டப்பட்டு வந்தன.\nஇவ்வாறு விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ஐகோர்ட்டு விசாரித்து உத்தரவிட்டதன் பேரில் முதல்கட்டமாக 63 கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. தற்போது குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள் உள்பட 1,415 கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைக்க மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.\nஇந்த உத்தரவால் கொடைக் கானல் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக் கப்படுவார்கள் எனவும், இதில் தமிழக அரசு தலையிட்டு கட்டிடங்களை பூட்டி ‘சீல்’ வைக்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், மாஸ்டர் பிளான் என்னும் முழுமை திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். அத்துடன் ஏற்கனவே கட்டப்பட்ட கட்டிடங்களை முறைப்படுத்த வேண்டும் எனவும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கொடைக் கானல் அனைத்து சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நேற்று முழு கடையடைப்பு நடைபெற்றது.\nஅதையொட்டி கொடைக் கானல் நகர் மற்றும் சுற்றுலா பகுதிகளில் அமைந்து உள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் மற்றும் கடைகள் 100 சதவீதம் அடைக்கப்பட்டு இருந்தன. இதை அறியாமல் நேற்று கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்கள் திறக்கப்படாததால் மிகவும் அவதியடைந்தனர். அத்துடன் சுற்றுலா வாகனங்களும் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் சுற்றுலா பகுதிகளை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். பிரையண்ட் பூங்கா, பில்லர்ராக், மோயர் பாயிண்ட் உள்ளிட்ட இடங்கள் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டதன் காரணமாக நகரம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. அத்துடன் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.\n1. பிளாஸ்டிக் தடைக்கு எதிர்ப்பு: வியாபாரிகள் காலவரையற்ற கடையடைப்பு போராட்டம்\nபிளாஸ்டிக் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிளாஸ்டிக் பை வியாபாரிகள் காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தை தொடங்கினர்.\n2. கிருஷ்ணகிரியில் பிளாஸ்டிக் விற்பனையாளர்கள் கடையடைப்பு போராட்டம்\nகிருஷ்ணகிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி பிளாஸ்டிக் விற்பனையாளர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n3. திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்யக்கோரி பவானிசாகரில் கடையடைப்பு போராட்டம்\nதிருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்யக்கோரி பவானிசாகரில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n3. செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீடு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்\n4. முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா முடிவு\n5. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/25332", "date_download": "2019-05-27T00:07:53Z", "digest": "sha1:P34HYRWHGPBEOPLBTR2JMP63MT2QKNME", "length": 18636, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "அழியாச்சித்திரங்கள்", "raw_content": "\n« புதியவர்களின் கடிதங்கள் 14\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 44 »\nஇரவு தூங்குவதற்கு முன்னர் பாட்டுக் கேட்பது நெடுநாட்களாக உள்ள வழக்கம். அதன்பின்னர் குளியல், வழக்கமான சில தியானப்பயிற்சிகள். பாட்டு உலகியலில் இருந்து துண்டித்து விடுகிறது. அதுவும் ஒரு குளியல். சமீபமாக யூ டியூபில் ���ாட்சிகளுடன் பழைய பாடல்களைக் கேட்கிறேன்.\nஎனக்குப்பிடித்த இந்தப்பாடலைக் கேட்டேன். அந்தப்படம் மனதை மெல்ல ஏக்கத்தால் நிறைத்தது. அதிலிருப்பவர்கள் இசையமைப்பாளர் தேவராஜன், பாடலாசிரியர் வயலார் ராமவர்மா, யேசுதாஸ். 1972இல் இப்படம் வந்திருக்கிறது. ஆனால் இந்தப்படம் இன்னும் பழையதாக இருக்கலாம். வயலார் ராமவர்மா 1975இல் மறைந்தார். அப்போது அவருக்கு வயது 48. இந்தப்படத்தில் நாற்பதுக்குள்தான் இருக்கும். அப்படியென்றால் இது அறுபதுகளின் தொடக்கத்தில்.\nஒரு வரலாற்றுத்தருணம் இது. ஒரு படம் அளிக்கும் நினைவுகள், கடந்தகால ஏக்கங்கள் அளவிடற்கரியவை. என் இளமையில் நான் கேட்ட பாடல்கள், அப்பாடல்கள் ஒலித்த அன்றைய நிலப்பரப்புகள், அதனுடன் இணைந்த முகங்கள்…\nபுகைப்படம் காலத்தின் நேர்ப்பதிவு. சினிமா காலத்தின் நினைவோட்டப்பதிவு. வேறெந்தக் கலைக்கும் இந்த அம்சம் இல்லை என்று தோன்றுகிறது. இலக்கியமும் வரலாறுதான். ஆனால் அது அப்பட்டமாக அப்படியே பதிந்த வரலாறல்ல. நேற்றைய இலக்கிய ஆக்கங்களை இன்று வாசிக்கையில் அவை நேற்றையவை என்று தோன்றுவதில்லை. இன்றைய கற்பனையால்தான் அவை உருவம் கொடுத்து எடுக்கப்படுகின்றன. நேற்றைய வாசிப்புக் கூட இன்றைய சிந்தனையால் மீட்டெடுக்கப்படுகிறது. இருபத்தைந்தாண்டு முன் வாசித்த மோகமுள் நேற்றைய அனுபவம் அல்ல, இன்றைய அனுபவம்.\nஆனால் சினிமா முற்றிலும் புறவயமான ஒரு பதிவு என்ற எண்ணம் எழுகிறது. கடந்தகாலத்தில் பார்த்த ஒரு சினிமாவை இன்று மீண்டும் பார்க்கையில் அது முழுக்க முழுக்க நேற்றைய அனுபவமாகவே இருக்கிறது. அதை எவ்வகையிலும் இன்றுடன் தொடர்புபடுத்திக்கொள்ள முடியவில்லை. புகைப்படமும் சினிமாவும் பெருமளவுக்கு யந்திரத்தை, தொழில்நுட்பத்த்தைச் சார்ந்தவை என்பதனால் இருக்குமோ யந்திரம் மொழி போல அகவயமானதல்ல. அப்பாவித்தனமான புறவயத்தன்மை கொண்டது.\nஇரவில் இப்பாடல்களைக் கேட்கும்போது காலத்தை உறையச்செய்து பார்க்க முடிகிறது. கடந்தகாலம் எனக்கு இழப்புணர்வை உருவாக்கவில்லை. நிகழ்காலம் எவ்வளவு அரியது என்று எண்ணச்செய்கிறது. ஒவ்வொரு துளியும் இனியது என்ற பிரக்ஞையை உருவாக்குகிறது.\nஆனால் அந்தச் சினிமாவுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எப்படி இருக்கும் மூத்த நடிகர் ஒருவரின் ஒப்பனையாளர் சொன்னார், அந்நடிகர் முதிர்ந்த��� நடிக்காமல் வீட்டில் இருந்த நாட்களில் தான் நடித்த பழைய படங்களைப் பார்த்து கண்ணீர்விடுவதுண்டாம். அதைப் புரிந்துகொள்ள முடிகிறது. கடந்தகால வாழ்க்கை எல்லாருக்கும் நிகழ்கால நினைவாக இருக்கிறது, அவருக்கு அப்படியே கண்ணெதிரில் அது ஓடுகிறது.\nயூ டியூபில் கஸ்தூரிமான் படத்தில் இந்தப்பாடலைத் தேடி எடுத்தேன். 2004 டிசம்பரில் லோகியால் கஸ்தூரிமான் படம் திட்டமிடப்பட்டது. 2005 பிப்ரவரி முதல் படத்தை எடுக்க ஆரம்பித்தார் லோகி. நான் முதல்முறையாக ஒரு சினிமா எடுக்கப்படுவதை அருகில் இருந்து பார்த்தேன். படத்தின் திட்டமிடல், தயாரிப்பு அனைத்திலும் கூடவே இருந்தேன்.\nகஸ்தூரிமானுக்கு இசையமைக்கும்போதுதான் இளையராஜாவுடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. அவர் தன்னுடைய பழைய ஆர்மோனியத்தை இசைத்தபடி மெட்டுக்களைப் பாடிப் பதிவுசெய்து லோகிக்குக் கொடுத்தார். அவற்றில் இருந்து லோகி தேர்ந்தெடுத்த ஐந்து மெட்டுக்களை அவர் பாடலாக்கினார். ஒரு மெட்டு சொற்களைப் பெற்று, இசைத்துணுக்குகளைச் சேர்த்துக்கொண்டு, மின்னதிர்வுகளாக மாறி, ஒளிக்கோடுகளாக வடிவம்பெற்றுப் பதிவாகும் அற்புதத்தை அவருடன் அருகமர்ந்து கண்டேன்.\nபின்னர் அந்தப்பாடலை லோகி திரைவடிவமாக்கினார். உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணையின் கால்வாய் கரையிலும் அணையை ஒட்டிய சிறிய காட்டிலும் கொஞ்சம் மைசூரிலுமாக எடுக்கப்பட்டது அந்தப்பாடல். எடுக்கும்போது ஓர் ஆர்வத்தை மட்டுமே ஊட்டியது. இப்போது பார்க்கும்போது ஓர் அலை போலக் கடந்தகால ஏக்கம் வந்து அறைகிறது. லோகி இன்றில்லை. அந்த நிலம் எப்படி எப்படியோ மாறியிருக்கும். அந்தப் படத்தில் நடித்த பிரசன்னாவும் மீராஜாஸ்மினும் மாறியிருப்பார்கள். ஆனால் அந்தக்காட்சி மட்டும் அப்படியே இருக்கிறது. இன்னும் எத்தனையோ காலம் எங்கோ ஒரு இடத்தில் அப்படியே மாற்றமில்லாமல் இருந்துகொண்டிருக்கும்.\nஅந்தப் பாடலின் கடைசி காட்சித்துளியில் புல்லாங்குழல் இசைக்கும் சமையற்காரர் கோபாலும் லோகியின் உதவியாளர் ஈஸ்வரனும் நினைவுக்கு வருகிறார்கள். சினிமா மீது பித்துக் கொண்டு வந்து சினிமாவின் ஏதோ ஒரு துளியில் இருந்துகொண்டிருக்கும் இரு ஆன்மாக்கள். எங்கிருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் ஒரு மாயக்கரமாக முடிவின்மை அவர்களையும் தொட்டுச்சென்றிருப்பதை அறிவார்களா\nமறுபிரசுரம். முதற்பிரசுரம்a Feb 28, 2012\nபுறப்பாடு II – 13, காற்றில் நடப்பவர்கள்\nTags: இளையராஜா, கஸ்தூரி மான், சினிமா, திரை இசை, லோகி\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-72\nவெண்முரசு - இந்தியா டுடே பேட்டி\nஊட்டி - ஒரு பதிவு\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 35\nயுவன் சந்திரசேகரின் ஊர்சுற்றி - கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/56923-national-war-memorial-is-dedicated-to-the-sacrifice-of-the-indian-soldiers-for-the-country.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-27T00:39:10Z", "digest": "sha1:G26JRU4IB3QKCELTFT4UEQFONV23FH63", "length": 12391, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "போர் நினைவு சின்னத்தில் அமைந்துள்ள ச��்கரங்களின் சிறப்புகள் | National War Memorial is dedicated to the sacrifice of the Indian soldiers for the country", "raw_content": "\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\nபாஜக 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்ற போது என்னை கிண்டலடித்தனர்: பிரதமர் நரேந்திர மோடி\nநீங்க இங்க கத்துறது மேற்குவங்கம் வரை கேட்கனும்: அமித் ஷா பேச்சு\nஉதவியாளரின் உடலை சுமந்து சென்ற ஸ்மிருதி இரானி\n30-ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி\nபோர் நினைவு சின்னத்தில் அமைந்துள்ள சக்கரங்களின் சிறப்புகள்\nபுதுடெல்லியில் புதுப்பிக்கப்பட்ட போர் நினைவுச் சின்னத்தை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக அற்பணித்தார்.\nபிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், முதலாம் உலகப் போரில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கான போர் நினைவுச் சின்னமாக டெல்லியில் கட்டப்பட்டது. இங்கு, அமர்ஜவான் ஜோதி என்ற பெயரில் 1971-ஆம் ஆண்டு முதல் அணையா ஜோதி எரிந்து கொண்டிருக்கிறது.\nஇதனை விரிவுபடுத்தி, பிரமாண்ட அளவில் போர் நினைவுச் சின்னம் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்காக அற்பணித்தார். இந்த பேரர் நினைவு சின்னம் அமைந்திருக்கும் பகுதியில் 4 சக்கரங்கள் உள்ள தூண் நிறுவப்பட்டுள்ளது. அதில் உள்ள ஒவ்வொரு சக்கரத்திற்கும் ஒரு பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nஅதில் முதல் சக்கரத்தில் 1962ம் ஆண்டு நடைபெற்ற சீனா இந்தியா போர், 1947, 1965, 1971ம் ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு எதிரான போர், 1999ம் ஆண்டு இலங்கைக்கு சென்ற அமைதிப்படை போர், கார்கில் போர் ஆகியவற்றில் வீரமரணமடைந்த வீரர்களின் பெயர்கள் கிரானைட் கற்களில் தங்க எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த சக்கரத்திற்கு அமர் சக்ரா என பெயரிடப்பட்டுள்ளது.\nஅடுத்து உள்ள சக்கரத்தில் நமது வீரர்களின் வீரத்தை பறைசாற்றும் விதத்தில் ராணுவம், விமானப்படை, கப்பல் படையின் சாகசங்கள் புகைப்படங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு வீர் சக்ரா என பெயரிடப்பட்டுள்ளது.\nமூன்றாவது சக்கரத்தின் முன் சுதந்திரத்திற்கு பின் பல்வேறு போர்களில் வீரமரண‌ைமந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களின் பெயர்கள் கிரானைட் கற்களில் பதிக்கப்பட்டுள்ளன. இதற்கு தியாக் சக்ரா என பெயரிடப்பட்டுள்ளது.\nநான்காவது சக்கரத்திற்கு முன், நமது நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத���தும் விதமாக மற்ற 3 சக்கரங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ரக்ஷா சக்ரா என பெயரிடப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅயோத்தி வழக்கில் சமரசத் தீர்வு - உச்சநீதிமன்றம் யோசனை\nஇந்தியா - பாகிஸ்தான் போர் வருமா\nபாக். ராணுவ அதிகாரி பேட்டியை நேரலையாக ஒளிபரப்பிய தொலைக்காட்சிகளுக்கு நோட்டீஸ்\nபாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய விமானப்படை; பின்வாங்கிய பாகிஸ்தான்\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n7. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்திய பயணி உயிரிழப்பு- அபுதாபியில் அவசரமாக தரையிறங்கிய விமானம்\nபோர் வீரர்கள் நினைவிடத்தில் குடியரசு தலைவர் மரியாதை\nபோர் நினைவிடத்துக்கு நாளை செல்கிறார் குடியரசுத் தலைவர் \n332 கோடி ஹெராயின் பறிமுதல்; 10 பேர் கைது\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n7. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\n542 தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி நிலவரம் :Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\nகடைசி தீக்குச்சி கொளுத்தும் போது இருக்கிற கவனம் முதல் தீக்குச்சி கொளுத்தும் போதே இருக்கணும் - ’கென்னடி கிளப்’ டீசர்\nஆந்திரா : நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/women/body-control/?filter_by=random_posts", "date_download": "2019-05-27T00:18:46Z", "digest": "sha1:77N3P76MVETIYHGN26654RU4LCGQMVKW", "length": 10629, "nlines": 116, "source_domain": "www.tamildoctor.com", "title": "உடல் கட்டுப்பாடு - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பெண்கள் உடல் கட்டுப்பாடு\nஇளமை தரும் ஆயில் மசாஜ்\nதிருமணம் வரை அழகை பரமரிக்கும் பெண்களால், அதன் பிறகு குழந்தை, குடும்பம் என இவற்றில் கவனம் செல்ல, சரும பாதுகாப்பு என்பது இல்லாமல் போய் விடுகிறது. சருமம் கடினமாக மாறுவதை யாரும் விரும்ப...\nபெண்களின் பின்னழகில் உள்ள மயக்கம்…\nபொதுவாக பெண்களுக்கு பின்புறம் சற்று பூசினாற்போல் சதைத்திரட்சியாக இருந்தால் தான் அழகு என்பது நம் தமிழக ஆண்களின் கருத்து. பழங்கால தமிழ்ப்பட கதாநாயகிகளின் பின்புறத்தோடு ஒப்பிடும்போது இன்றைய நடிகைகளின் பின்புற அழகு ஜீரோ என்றுதான்...\nஉடல் எடையை குறைக்க இப்போது, சிரமமே இல்லாத செலவே பிடிக்காத வழிமுறையை கண்டு பிடித்து, மருத்துவ வல்லுனர்கள் வெளியிட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள உணவு உயிர் தொழில்நுட்ப வல்லுனர் ஆங்குர் தேசாய் மற்றும் லா...\nஉடற்பயிற்சி என்பது இளமையானவர்களுக்கு மட்டுமா\nஆரோக்கியத்திற்கு வயது வரம்பு இல்லை. வயதில் முதியவர்களும் சில பாதுகாப்பான உடற்பயிற்சி முறைகளை மேற்கொள்ளலாம். சீரான உடற்பயிற்சிகள் மற்றும் உடல் இயக்கங்கள் முதியோர்களை சுதந்திரமாக வைப்பது மட்டும் இல்லாமல் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக...\nபெண்களே லெக்கின்ஸ் அணிந்தால் இவ்வளவு ஆபத்தா \nபெண்கள் கோடை காலங்களில் ஜீன்ஸ், லெக்கின்ஸ் போன்ற ஆடைகள் உடுத்துவதை தவிர்க்க வேண்டும். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம். கோடை காலத்தில் உடல் ஆரோக்கியத்தை காக்க உடுத்தும் உடையிலும் கவனம் செலுத்த வேண்டும்....\nஉடற்பயிற்சியை நிறுத்தினால் ஏற்படும் பக்க விளைவுகள் தெரியுமா\nஉடல் ஆரோக்கியம்:ஆரோக்கியமாக இருக்கவும், உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ளவும் நம்மில் பலர் உணர்ச்சிவசப்பட்டு உடனே ஜிம்மில் சேர்த்துவிடுவோம். ஆனால் இன்றைய வேலைப்பளுமிக்க வாழ்க்கை முறையினால், நம்மால் எந்த ஒரு செயலையும் அன்றாடம் செய்ய...\nமார்பகத்தை பெரிதாக்க 5 வழிமுறைகள்\n1 ,மாதுளம் விதைகளை சேகரித்து பொடியாக்கி மார்பகம் மீது விளக்கெண்ணை தடவி அதன் மேல் இந்த பொடியை நன்றாக சுற்றிலும் தூவி சுத்தமான பஞ்சை வைத்து கட்��ிகொள்ள வேண்டும் .இவ்விதம் தொடர்ந்து 30...\nஉடல் எடையை குறைக்க உதவும் நடைப்பயிற்சி\nஉடல் எடை குறைக்க உடற்பயிற்சி மிகவும் முக்கியம். ஒவ்வொருவரின் பி.எம்.ஐ அளவைப் பொறுத்தும் அவர்களது உடல்நிலையைப் பொருத்தும் உடற்பயிற்சிகள் மாறும். அனைவருக்கும் நடைப்பயிற்சி ஏற்றது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், முதலில் வாக்கிங்...\nபெண்களின் உடல் பருமனை இலகுவாக குறைக்க செய்யவேண்டியது\nஇன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை...\nஉடல் வியர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nவியர்ப்பது என்பது ஒரு இயற்கையான நிகழ்வே. எப்போது மிகவும் கடினமாக வேலை செய்கிறோமோ, அப்போது உடலானது அதிக அளவில் வெப்பமடைந்து, உடலில் இருந்து வியர்வையானது வெளியேறும். இதற்கு முக்கிய காரணம், மூளையில் உள்ள...\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/11/08/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA/", "date_download": "2019-05-26T23:31:06Z", "digest": "sha1:7YNFLGHS4GKCJ7EA6BZJBJ6IJ5MOOMNK", "length": 9166, "nlines": 100, "source_domain": "eniyatamil.com", "title": "ஆய்வகத்தில் செயற்கையாக பேயை உருவாக்கிய விஞ்ஞானிகள்!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nHomeசெய்திகள்ஆய்வகத்தில் செயற்கையாக பேயை உருவாக்கிய விஞ்ஞானிகள்\nஆய்வகத்தில் செயற்கையாக பேயை உருவாக்கிய விஞ்ஞானிகள்\nNovember 8, 2014 கரிகாலன் செய்திகள் 0\nஜெனிவா:-இறந்தவர்களின் ஆவி பேய் ஆக அலைந்து திரிவதாக கதைகள் வெளிவருகின்றன. பேய் இருக்கிறதா… இல்லையா… என்ற சர்ச்சை நிலவி வருகிறது. ஆனால் இதற்கிடையே ஆய்வகத்தில் செயற்கையாக பேயை சுவ���ட்சர்லாந்து விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.\nசுவிட்சர்லாந்தை சேர்ந்த ஓலாப் பிளாங்கி தலைமையிலான குழு பரிசோதனை கூடத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பேயை போன்ற மாயதோற்றத்தை உருவாக்கினர். நரம்புதளர்ச்சி மற்றும் மன அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு பேய் போன்ற மாயத்தோற்றம் தோன்றும். அதையே பேய் என நம்புகின்றனர் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நரம்பு தளர்ச்சி நோயினால் பாதிக்கப்பட்ட 12 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nபேய்களுக்கு பிடித்த எண் “13”\nஎபோலா நோயை கட்டுப்படுத்த ஐ.நா. அவசர ஆலோசனை: புதிய மருந்தை பயன்படுத்த உடனடி ஆய்வு\nகறுப்பு பணம் வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை விரைந்து தாருங்கள் என சுவிஸ் அரசுக்கு இந்தியா கடிதம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/tag/canada%E2%80%8E/", "date_download": "2019-05-26T23:55:43Z", "digest": "sha1:WRQYO6P6PM23WGGDCV7B4LVFOZAFWOFB", "length": 8727, "nlines": 81, "source_domain": "eniyatamil.com", "title": "Canada‎ Archives - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nபோ போ அமெரிக்கா… வா வா கனடா…\nஅனைவரையும் ஆச்சரிய மூட்டும் வகையில் வர இருக்கும் மூன்று ஆண்டுகளில் கனடா 10 லட்சம் வெளிநாட்டினரை கனடாவில் குடியமர்த்த அனுமதி […]\nபிறந்தது முதல் ஒரு வருடமாக வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் உலகின் முதல் குழந்தை\nகனடா:-கனடாவில் ஒண்டோரியோவில் உள்ள தம்பதிகள் ஆன்ட்ரேவ் மற்றும் அமி.இவர்களுக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் அழகான ஆண் குழந்தையொன்று பிறந்தது.பிறந்து […]\nமாயமான மலேசிய விமானம் கடலில் மூழ்குவதற்கு முன்பே பயணிகள் அனைவரும் இறந்திருக்கலாம்\nகனடா:-விமானம் ஓட்டுவதில் இருபது வருடம் அனுபவம் உள்ள கனடாவின் ஓய்வு பெற்ற பைலட் Chris Goodfellow, அவர்கள் மலேசிய விமானம் […]\nசசி தரூர் மனைவி சுனந்தாவுக்கு துபாயில் 95 கோடியில் ரூபாயில் 12 சொகுசு வீடுகள்…\nபுதுடெல்லி:-மத்திய மந்திரி சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லி ஓட்டலில் மர்மமான முறையில் இறந்தார். அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டதால் […]\nமைனஸ் 20 டிகிரி குளிரில் அமெரிக்கா கனடா…மக்கள் அவதி…\nவாஷிங்டன்:-வடதுருவத்தில் உள்ள ஆர்டிக் பிரதேசத்திலிருந்து மிகக்கடும் குளிர்காற்றுடன் புயல் தெற்கு நோக்கி வீசுகிறது. இதையடுத்து கனடா மற்றும் அமெரிக்காவின் பெரும்பாலன […]\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(��டிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1087&slug=%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-26T23:57:08Z", "digest": "sha1:OR53NN4WEU7G7AAUTLHVVSX2VKFAT4CA", "length": 10243, "nlines": 125, "source_domain": "nellainews.com", "title": "பஸ் கட்டண உயர்வை திரும்பபெறக்கோரி சரத்குமார் சைக்கிளில் வந்து போராட்டம்", "raw_content": "\nசாய்பல்லவி: வயது 26.. திருமணம் எப்போது..\nநியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி பேட்ஸ்மேன்கள் சொதப்பல்\nஎங்கள் முகவர்கள் போட்ட ஓட்டுகள் எங்கே தேர்தல் ஆணையம் உரிய பதிலை கூற வேண்டும்; டி.டி.வி. தினகரன்\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு; இளைஞர் காயம்\nபஸ் கட்டண உயர்வை திரும்பபெறக்கோரி சரத்குமார் சைக்கிளில் வந்து போராட்டம்\nபஸ் கட்டண உயர்வை திரும்பபெறக்கோரி சரத்குமார் சைக்கிளில் வந்து போராட்டம்\nபேருந்து கட்டணத்தை உயர்த்தியதைக் கண்டித்து சென்னை, சேப்பாக்கத்தில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொள்ள அதன் தலைவர் சரத்குமார், சைக்கிளில் போராட்ட இடத்துக்கு வந்தார். இதன் பின்னர், பேருந்து கட்டண உயர்வு குறித்து தமிழக அரசை கண்டித்து பேசினார்.\nஇந்தியாவில் இருந்து தமிழகம் பிரிவுபடும் சூழல் உருவாகியுள்ளது. காவிரி விவகாரத்தில் ரஜினியின் நிலைப்பாட�� என்ன தமிழகத்திற்கு ஆதரவா . ரஜினி காட்டுவது பாபா முத்திரை கிடையாது, ஆட்டுத்தலை அது ரகசிய குறியீடு. தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என கூறிவிட்டு அமெரிக்காவுக்கு பயந்து ஓடியவர் ரஜினி. இவ்வாறு அவர் கூறினார்\nகடந்த 19 ஆம் பேருந்து கட்டணம் இரண்டு மடங்காக தமிழக அரசு உயர்த்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாணவர்களும், பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.\nதிமுக உள்ளிட்ட எதிர்கட்சி நேற்று தமிழகம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.\nநேற்று மதியம், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பல்லாவரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nசாய்பல்லவி: வயது 26.. திருமணம் எப்போது..\nநியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி பேட்ஸ்மேன்கள் சொதப்பல்\nஎங்கள் முகவர்கள் போட்ட ஓட்டுகள் எங்கே தேர்தல் ஆணையம் உரிய பதிலை கூற வேண்டும்; டி.டி.வி. தினகரன்\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு; இளைஞர் காயம்\nநயன்தாராவால் தாமதமாகும் மலையாளப் படம்\nஉலக கோப்பை பயிற்சி ஆட்டம்; டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு\nதி.மு.க. மக்களவை குழு தலைவராக டி.ஆர். பாலு தேர்வு\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakarmanal.com/index.php?option=com_content&view=section&layout=blog&id=1&Itemid=33&limitstart=45", "date_download": "2019-05-26T23:09:00Z", "digest": "sha1:6NZDAT5Z5AMX37H55BNAPOK7N2KMMVEK", "length": 4873, "nlines": 101, "source_domain": "nakarmanal.com", "title": "அறிவிப்பு", "raw_content": "\nநாகர்கோவில் தெற்கு தட்டார்தெரு முருகன் ஆலய அடிக்கல் நாட்டிவிழா.\nநாகர்கோவில் தெற்கு குடாரப்பு பகுதியில் அமைந்திரருந்த தட்டார்தெரு முருகன் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா 23.11.2016 புதன்கிழமை அன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இவ்வாலயம் நடைபெற்ற யுத்தத்தினால் முற்றாக சேதமடைந்து தற்போது குறித்த ஆலயம் புதிதாக அமைக்கும் நோக்குடனேயே அடிக்கல் நாட்டப்பட்டு ஆலய திருப்பணிவேலைகள் நடைபெறவிருக்கிறது. புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது\nஅருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நடைபெற்ற தெய்வயானை திருக்கல்யாண விழா\nஅருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நடைபெற்ற சூரன்போர்\nஆ.சுந்தரலிங்கம் அறத்தொண்டன் என கெளரவிப்பு\nமுருகையா தேவஸ்தானத்தில் கந்தசஷ்டி விரதம் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.\nநாகர்கோவில் கிழக்கு பூசையம்மன் ஆலயத்தின் அடிக்கல் நாட்டுவிழா\nஅருள்மிகு முருகையாதேவஸ்தான சுற்றுக்கொட்டகை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.\nநாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய 10ம் திருவிழாவின் வரவு செலவு நிதி நிலமை பற்றிய விபரம்.\nஅனைத்து மக்களும் அறிந்துகொள்ளவேண்டிய பல பல உண்மைசம்பவங்கள் விரைவில்......\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2012/03/", "date_download": "2019-05-26T23:03:55Z", "digest": "sha1:7OLXDBHMZVQ76N22P6KMQQBM2DWRCNU2", "length": 42131, "nlines": 330, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: 03/01/2012 - 04/01/2012", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 23 மார்ச், 2012\nஅன்று தான் உண்மையில் நான் வருந்தினேன்\nஅன்று தான் உண்மையில் நான் வருந்தினேன்\nஉன் அகம் புறம் இரண்டையும்\nஉணர்ந்து அறிந்தவனும் நான் தான்\nஉன் உள் மனஉழைச்சலை என் முன்னே கூறி\nஉள்ளம் நீ நெகிழ்ந்த போது – உன்\nகண்ணைத் துடைக்க மாட்டாத பாவியும் நான் தான்\nஉன் வாழ்க்கையில் நீ அதிகம் பார்த்ததும் என்னைத் தான்\nஉன்னை விட உன் முகத்தை அதிகம் ரசித்தவனும் நான் தான்\nமேடையில் நீ ஆட நாள் குறித்து போதும் - உன்\nஆட்டத்தை முதலில் இரசித்தவனும் நான் தான்\nதாயகத்தில் தவித்திருப்போர்க்குத் தானம் வழங்கத்\nதயாள குணம் உனக்கில்லையென்று உன்னை பழித்திருப்பார்க்கு . உன்\nதாராள குணத்தை எடுத்துக்காட்டி சாட்டையடி\nகொடுக்கமுடியாத பாவியும் நான் தான்\nநீ பிறந்தது தொட்டு உனக்கும் எனக்கும்\nஒரு இறுக்கமான தொடர்பு இருந்து கொண்டுதான் இருக்கின்றது\nஎத்தனை தடவை ஆடை மாற்றி என்முன்னே தோன்றினாலும்\nஅத்தனை முறையும் உன்னை ரசித்து உனக்காக சேவைபுரியும்\nஎன்னை நீ இறுகத் துடைப்பாயே\nஅன்று கூட உன்னை நான் நொந்ததில்லை – ஆனால்\nஉன் தவறைத் தட்டிக் கேட்ட தாயின்\nஅதட்டலை என்முன்னே வந்து திட்டித் தீர்த்தாயே – அப்போது\nஉன்னை ஓங்கி அறைய முடியாது நின்றேனே – அன்றுதான்\nநேரம் மார்ச் 23, 2012 25 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 21 மார்ச், 2012\nஎன் மனதில் தோன்றியது வள்ளி\nநான் உன்னைக் கண்ட இடம் பள்ளி\nநான் உன்னைச் சந்திப்பது தினம் வெள்ளி\nநீ என் இதயத்தைத் திருடிய கள்ளி\nநான் பார்ப்பதற்கு வெறும் சுள்ளி – ஆனாலும்\nஉன்னோடு நான் விளையாடுவது நுள்ளி\nநான் எப்போதும் உண்ணுவது உள்ளி\nவைக்காதே என்னை வெகுதூரம் தள்ளி\nஉன்னுடைய தாய் எனக்கு வில்லி\nகோபத்தில் அவள் ஒரு சில்லி ( Chilli )\nஎன்னை எதிர்ப்பது உன்னுடைய மல்லி ( தம்பி )\nஉன்னோடு நான் வாழத் தேவை சல்லி\nபோடாதே மனதில் சந்தேகப் புள்ளி\nஅதனால் நான் ஊத்தப் போவது மில்லி\nநேரம் மார்ச் 21, 2012 8 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 9 மார்ச், 2012\nஞானம் என்னும் பொருள் வைக்கப்பட்டுள்ள இடம் பெண் என்பதை மகாகவிபாரதி உலகுக்கு வெளிப்படுத்திச் சென்றுள்ளார். எனவே தான், மனிதனை வாழவைக்கும் இந்தப் பூமியைப் பூமாதேவி என்றும் ஆகாயத்தை ஆகாயவாணி என்றும் கடலைக் கடலன்னை என்றும் நதிகளைக் கங்கை என்றும் காவேரியென்றும் எங்கெங்கும் இயற்கை சக்திகளில் பெண்வடிவம் காண்கின்றோம். கல்வி, செல்வம், வீரம் இம் மூன்றும் பெறக் கலைமகள், அலைமகள், மலைமகள், என முச்சக்திகளான பெண்தெய்வங்களை வழிபட வேண்டியது அவசியமாகின்றது.\nஒரு பெண் வாழும் வீடு சிறப்பாய் அமைந்தாலேயே நாடும் சிறப்புறும் வீடுகள் நிறைந்ததுதான் நாடு. எனவே, இல்லறத்தை ஒரு பெண் நல்லறமாக்காதுவிடில் உலகு உவகை கொள்வது எங்கே உயர்ச்சியடைவது எங்கே உலகத்தை வளர்த்து வாழவைக்கும் புத்தகங்களாகவும் கலைகளாகவும் கல்விக்கழகங்களாகவும் பெண்கள் விளங்குகின்றனர்|| எனப் பெண்கள் பற்றிச் ஷேக்ஸ்பியர் கூறியுள்ளார். எனவே உலகமே அவள் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது என்பது வெள்ளிடைமலை.\nஇவ்வாறு உலகத்திற்குப் பெருமை சேர்க்கும் பெண்ணைப் பொதுவாகவே கவிஞர்கள், கொடிக்கு உவமைப்படுத்துவார்கள். கொடி மென்மையானது. பூத்துக்குலுங்கும் கொடியானது, ஒரு பற்றுக்கோடு கொண்டே படரும். அந்தக்கொடியான கொழுகொம்பின்றி படராதுவிடுமேயானால், நீண்டு வளராது. புதராகப் படர்ந்து காணப்படும். கொழுகொம்பிலே படரும்போது நிறைந்த பூக்களைத் தந்து கொழுகொம்பையே அழகாக்கும் தன்மையைக் கொண்டிருக்கும். கொடி கொழுகொம்பிற்கு அழகைத் தருதல் போல பெண்ணானவள் தன் கணவனைக் களிப்புறச் செய்கின்றாள். பூக்களைத் தந்து கொடி மக்களுக்கு மகிழ்ச்சியைத் தருதல் போல பிள்ளைகளைப் பெற்று சமூகத்திற்குச் சிறந்த பணியாற்றுகின்றாள். கணவன் என்னும் கொழுகொம்பைப் படர்ந்து வாழுகின்றாள். இளமையில் பெற்றோரில் தங்கித் திருமணத்தின் பின் கணவனில் தங்கி முதுமையில் பிள்ளைகளில் தங்கி வாழும் பண்பு பின்தங்கியவளாகவே அவளை ஆக்கிவிடுகின்றது. பெண்ணின் கருணை, பொறுமை, சகிப்புத்தன்மை, மென்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு இவையனைத்தும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் ஆண்வர்க்கம், அவளை அடிமைப்படுத்துவது காலாகாலமாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. ஆனால், இன்று இந்நிலைகளை உடைத்தெறிந்து பெண்வர்க்கம் துணிந்து முன்னேற்றம் கண்டுள்ளது.\nரேடியத்தை ���லகுக்களித்த மேரிகியூரி அம்மையார், விஞ்ஞான உலகில் முத்திரை பதித்தவர். முறையான கல்வி வசதியில்லாத நிலையிலேயே 18ம் நூற்றாண்டு கரோலின் கர்ஷேல் என்னும் விண்வெளி வீராங்கனை 3 புதிய நட்சத்திரக்கூட்டம், 8 வால்நட்சத்திரம் மற்றும் பல கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளார். ஆயினும் ஐரோப்பிய மண்ணில் கூட அடக்குமுறை தலைவிரித்தாடியது. 16 ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் சூனியக்காரிகள் என்று உயிருடன் தீ வைத்துக் கொழுத்தப்பட்டனர். அவர்கள் செய்த சூன்யம் என்னவென்றால், ஆண்மருத்துவர்கள் இருக்கும் போதே நோயுற்றவர்களைத் திறமையான முறையில் சிகிச்சையளித்து குணமாக்கியமையே ஆகும். இவ்வாறு பெண்மையின் இயல்பான ஞானத்தில் பொறாமை கொண்ட ஆண்வர்க்கம், பெண் இனத்தின் அடக்குமுறையை வளர்த்து\nகொண்டிருந்த போது 1910ம் ஆண்டு டென்மார்க்கிலுள்ள கொப்பன்காகன் (Koppenhagen) என்னும் இடத்தில் கிளாராசெற்கின் (Clarazetkin) என்பவர் ஒரே தொழில்புரியும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிசமமான வருமானம் கிடைத்தல் வேண்டும், கர்ப்பம் அடைந்த பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படல் வேண்டும், பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படல் வேண்டும், என கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்தார். இவர் தூக்கிய போர்க்கொடியே மகளிர்தினத்திற்கு அடிகோலியது. 1917ல் இரஷ்யாவிலுள்ள Sanktpetersburg என்னும் இடத்தில் ஆரம்பத்த பெண் ஆடைத்தொழிலாளிகளின் வேலைநிறுத்தத்தை நினைவுகூறுமுகமாக 1921 பங்குனி 8ல் சர்வதேச மகளிர்தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. தற்பொழுது வருடாவருடம் உலகலாவிய ரீதியில் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஉலகத்தை உய்வடையச் செய்யும் பெண்கள் தமது பொறுப்பை உணர்ந்து கடமை தவறாது கண்ணியமாக வாழ்க்கையை நல்லமுறையில் நடத்தினால், உலகு உவகை கொள்ளும் என்பது திண்ணம்.\nநேரம் மார்ச் 09, 2012 9 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 4 மார்ச், 2012\nசாளரத்தினூடு தன் பார்வையைச் செலுத்தியவாறே அருகே அமர்ந்திருந்த சௌம்யாவின் கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள் கன்னத்தை ஈரமாக்கியிருப்பதை அறிந்த அவள் தாய் வித்யா, அவளை அணுகி பனி படர்ந்த அழகைக் கண்ட ஆனந்தக் கண்ணீரா இல்லை ஆழமான இதயம் அழுகின்ற நீரோட்டமா இல்லை ஆழமான இதயம் அழுகின்ற நீரோட்டமா எ��்று மனதில் நினைத்தவளாய் தன் மகளைக் கட்டி அணைத்தான். விடுங்கோ அம்மா என்று மனதில் நினைத்தவளாய் தன் மகளைக் கட்டி அணைத்தான். விடுங்கோ அம்மா என்று சௌம்யா தாயாரைத் தள்ளிவிட்டாள். நான்தான் ஏதும் குற்றம் செய்துவிட்டேனோ என்று சௌம்யா தாயாரைத் தள்ளிவிட்டாள். நான்தான் ஏதும் குற்றம் செய்துவிட்டேனோ என்று மனதில் நினைத்தவளாய் அவளைச் சீண்டிப்பார்த்தாள். அவளும் சீறினாள். இது விளையாட்டு இல்லை. அவள் மனதால் அழுகின்றாள். என்று புரிந்து கொண்டாள். ''சௌம்யா அம்மா ஏதாவது பிழை செய்தேனா என்று மனதில் நினைத்தவளாய் அவளைச் சீண்டிப்பார்த்தாள். அவளும் சீறினாள். இது விளையாட்டு இல்லை. அவள் மனதால் அழுகின்றாள். என்று புரிந்து கொண்டாள். ''சௌம்யா அம்மா ஏதாவது பிழை செய்தேனா இல்லை உனக்கு வேறு ஏதாவது பிரச்சினையா இல்லை உனக்கு வேறு ஏதாவது பிரச்சினையா எதுவாக இருந்தாலும் சொல். அம்மாவைத் தவிர ஒரு பெண்ணுக்கு வேறு யாரும் சரியான வழியைக் காட்டமுடியாது. அழுவதால் எந்தப் பிரச்சினையும் தீரப் போவதில்லை. எதுவாக இருந்தாலும் சொல் என்றாள்.\n''அம்மா என்னுடைய Best Friend லாராவிடம் எனக்குக் கணிதப்பாடத்தில் குறைவான புள்ளி கிடைத்ததைச் சொல்லிக் கவலைப்பட்டேன். அவளும் அநுதாபமாகக் கேட்டுக்கொண்டிருந்து விட்டு பிறகு 5,6 பிள்ளைகளிடம் அதைப் போய்ச் சொல்லி நக்கலடித்துக் கதைக்கின்றாள். அவள் என்னுடைய Best Friend என்று இவ்வளவு நாளும் நினைத்தேன் அம்மா'' என்று கூறி விம்மிவிம்மி அழுதாள். பெரியவர்கள்தான் இப்படி என்றால் இந்தச் சிறியவர்களும் இப்படியா என்று மனதில் நினைத்த வித்யா, மகளை அணைத்தபடி, ''இங்கே பார் என்று மனதில் நினைத்த வித்யா, மகளை அணைத்தபடி, ''இங்கே பார் பூமியெங்கும் கொட்டிக் கிடக்கிறது வெள்ளைப் பனி உன் வார்த்தைகளைப் போல. அழகாகக் காட்சியளிக்கின்றது. ஆனால், அழுக்குகளும் குப்பைகளும் நிறைந்த பூமியின் மேல் மாசற்ற தன் வெண்பஞ்சுத் தோற்றத்தை வெளிப்படுத்தி அழுக்குகளை மறைத்துக் கிடக்கின்றது. அதேபோலேயே நீ நல்லவர்கள் என்று நினைக்கும் மனிதர்கள், மனதுக்குள் எத்தனை அழுக்குகளை வைத்திருக்கின்றார்கள் என்று யாருக்குத் தெரியும். பனி படர்ந்த பூமியில் பனியை விலக்கி நல்ல நிலத்தை அறிதல் போல நல்லவர்கள் யாரென்று அறிந்தல்லவா நட்பைத் தேடிக் கொள்ள வேண்டும். யாவரும் வ���ள்ளை உள்ளம் கொண்டவர்கள் போலவே தெரிவார்கள். நூல்கள் பல வெளியிட்டிருப்பார்கள். அதில் பல நல்ல அறிவுரைகள் கூறியிருப்பார்கள். ஆனால், கேவலமான பல காரியங்களைச் செய்வார்கள். மேடையேறிப் பேசுவார்கள் ஆனால், தம் வாழ்க்கையில் பல குப்பைகளை வைத்திருப்பார்கள். அதனாலேயே சிலருடன் புளியம்பழம் போல் ஒட்டியும் ஒட்டாமலும் வாழவேண்டும் என்பார்கள். எதையும் எண்ணி அலட்டிக் கொள்ளாதே.\nசிரித்துப் பழகினால் ஆளை வளைக்கப் பார்க்கின்றாள் என்பார்கள். துயரைப் பகிர்ந்தளித்தால் நன்றாய் நடிக்கின்றாய் என்பார்கள். திறமையைக் கொட்டினால், புகழுக்கு வீங்கிக் கிடக்கின்றாள் என்பார்கள். பேசாமல் இருந்தால், பெருமையில் இருக்கின்றாள் என்பார்கள். வாய்விட்டுப் பேசினால், அலட்டுகின்றாள் என்பார்கள், தேடிப் பழகினால், வேறு ஆளில்லை என்னைத் தேடி வருகின்றாள் என்பார்கள். ஒதுங்கிப் பழகினால், லெவல் அடிக்கின்றாள் என்பார்கள். யதார்த்தம் உரைத்தால் படித்த பெருமையில் பேசுகின்றாள் இல்லையென்றால் வித்துவச் செருக்கு என்பார்கள். இவளுக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற எண்ணம் கொண்டவள் என்பார்கள். உதவி செய்வார்கள் அதனால், உயர்ந்துவிட்டால், என்னால் உயர்ந்துவிட்டுப் பெருமைகாட்டுகின்றாள் என்பார்கள். எழுதிக் கொட்டினால், வார்த்தையில் வன்முறை காட்டுகின்றாள் என்பார்கள். எழுத்தை நளினப்படுத்தினால் நன்றாய் நடிக்கின்றாள் என்பார்கள். அதனால், மனதை அறியும் கருவி கண்டுபிடிக்கும் வரை மனித வாழ்க்கையை அவதானமாகத்தான் வாழவேண்டும்''\n அப்படி ஒரு கருவி இருந்தால், மனிதன் நிம்மதியாக வாழவே முடியாது. அதனால், அந்தக் கருவி கண்டுபிடிக்கக் கூடாது. வேறு இனமாக வாழவேண்டும். என்றாள் சௌம்யா. ''பிறந்துவிட்டால், அந்தப் பிறப்பின் இறுதி வரை வாழ்ந்துதான் முடிக்க வேண்டும். ஏன் மனித இனத்தில் மட்டுமே இவ்வாறான குணமுள்ளவர்கள் இருக்கின்றார்கள் என்று நினைக்கின்றாயா விலங்குகளில் இல்லையா கொம்பைக் கொண்டு மாடு ஏன் படைக்கப்படுகின்றது தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுவதற்காகவே. நன்றியுள்ளது நாய். ஆனால், தன் உணவை உண்ண வருகின்ற பிற நாய்களைத் துரத்திவிடுமே. தம்மைப் பாதுகாக்க பிற உயிரினங்கள் ஆயுதங்களுடனேயே பிறக்கின்றன. கடலுக்குள் வாழுகின்ற உயிரினங்களைப் பார். சில மீன்கள் ஒரு வ��ையான வாயுவை வெளியகற்றுகின்றன. இது எப்போதும் எதிரியைக் குறி பார்த்தே வாழும்.\nசில மீன்கள் வாளுடன் வாழுகின்றன. சில மீன்கள் ஒருவிதமான பசையைக் கக்கும் இதன் மூலம் வேற்று மீன்கள் இப்பசையில் ஒட்டிக் கொள்ளும். இப்படித்தான் வாழ்க்கை முழுவதும் போராட்டம். மனிதனும் மிருகங்களும் போராடியே வாழ வேண்டும். ஏன் எத்தனை செல்களுடன் போராடி முன்னிலைக்கு வந்து எனக்கு நீ மகளாகப் பிறந்திருக்கின்றாய்'' அப்படியென்றால், என்னதான் செய்வது அம்மா'' என்று வினா எழுப்பினாள் சௌம்யா.\n'' வெள்ளைக் கடதாசியாய் வாழாதே. உன்னில் பல கிறுக்கல்களைக் கீறிவிடுவார்கள். துன்பமோ இன்பமோ அநுபவித்துப் பார். சோர்ந்து கண்ணீர் விட்டால், வாழ்க்கையை வாழவே முடியாது. இதுவே வாழ்க்கை என்ற எண்ணத்தைத் திடகாத்திரமாகக் கொள். பழிப்பவரை எதிர்த்து நில். சட்டை செய்யாதே. உன் எதிர்கால வாழ்க்கையே உன் இலட்சியமாகக் கொள். சுயநலவாதியாய் இரு. இதைத்தான் வள்ளுவரும்\n''தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந்\nஎன்று கூறியிருக்கின்றார். சுயநலமுள்ளவன் பிறர்க்குத் தீமை செய்ய மாட்டான். ஏனென்றால், அது தன்னைப் பாதிக்கும் என்ற காரணத்தை மனதில் கொள்வதனால் மனதைத் தீவினைபால் செலுத்த மாட்டான். உன்னை நீ நேசிக்கப் பழகிக் கொள். உன்னை வளர்த்துக் கொள். இடையில் வருகின்ற இடைஞ்சல்களை எடுத்தெறிந்துவிட்டு நிமிர்ந்து நில். மற்றவர்கள் தருகின்ற நிந்தைக்கு உன் கண்ணில் இருக்கும் கண்ணீர் வீணாகக் கூடாது. நெஞ்சை நிமிர்த்திக் கொள். உன் மனதுக்கு நியாயம் என்று படுவதை எதிர்த்து நின்று கேட்கத் தயங்காதே. சட்டென்று பேசி நியாயம் காண். சிந்தித்துக் கோழையானால், உன்னை ஏறி மிதித்து மேலே போய்க் கொண்டே இருப்பார்கள். நல்ல மனிதர்களைக் காண்பதும் அரிது. அவர்களுடன் பழகுவதும் அரிது. உலகத்தில் எல்லோருக்கும் நல்லவளாய் வாழ உன்னால் முடியாது. நல்ல மனதர்களைக் கண்டுபிடிக்கவும் உன்னால் முடியாது. அதனால், உன் மனதுக்குச் சரி என்று படும் விடயங்களை மட்டுமே செய். சந்தேகம் ஏற்பட்டால் சரியா என்று மறு பரிசீலனை செய்து பார்த்து திருத்திக் கொள். இப்போது எழுந்து வா சுத்தக் காற்றைச் சுவாசிக்க காலாற மரங்கள் அடர்ந்திருக்கும் பகுதியில் நடந்து வருவோம். காதுக்குள் மெல்லிய இசையைக் கேட்போம். இல்லை குருவிகளின் ரீங்கா��த்தை ருசிப்போம். மரங்களின் சல்லாபத்தை ரசிப்போம். இயற்கையின் அற்புதத்தைக் காண்போம்'' என்று நீண்ட பிரச்சாரம் செய்து முடித்தாள் வித்யா. எழுந்த சௌம்யா அம்ம்ம்மா.......என்ற வண்ணம் அவளை இறுக்கிப் பிடித்து கன்னத்தில் முத்தமிட்டாள். ''அப்படி என்றால் இந்த மிருகங்கள், மீன்கள் எல்லாவற்றிற்கும் பாதுகாப்புக் கருவிகளை யார் படைத்தார்கள் அம்மா சௌம்யா அடுத்த கேள்வியைத் தொடுத்தாள். தாய்க்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கின்றது என்று மனதில் நினைத்தபடி '' அது ஒரு பெரிய உhயிவநச. அவை ஒன்றும் படைக்கப்படவில்லை. தேவை கருதி மெல்ல மெல்ல வளர்ந்தன. மனிதனுக்கு வால் இல்லாது போனது போலவேதான் நடந்தது. இது பற்றி இன்னும் ஒருநாள் விளக்கமாக விளக்குகின்றேன்'' என்ற படி தன் மகளின் கவலை தீர்த்த நிம்மதிப் பெருமூச்சுடன் எழுந்தாள் வித்யா.\nநேரம் மார்ச் 04, 2012 7 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதாய் அன்புக்கு ஈடு சொல்ல வேறு உண்டா உலகில் விரும்பினாலும் திரும்பவும் சென்றடைய முடியாததும் வாடகை இன்றி ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஅன்று தான் உண்மையில் நான் வருந்தினேன்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்��ோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2017/08/", "date_download": "2019-05-26T23:15:00Z", "digest": "sha1:LZGLV4OQANDUQOPKMBILEMIC3WSBD75W", "length": 23648, "nlines": 266, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: 08/01/2017 - 09/01/2017", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவியாழன், 10 ஆகஸ்ட், 2017\nஉயிரைத் துச்சமாக நினைக்கும் இளம் தலைமுறையினர்\nதமிழ் தாய்மார் தம் கணவனுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விடத் தம் மகன்மாருக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் முதன்மையானது. பெற்றது முதல் பார்த்துப் பார்த்து வளர்த்தெடுத்து அவர்கள் தேவைகளை அளவுக்கதிகமாகவே செய்வதில் தந்தையை விடத் தாய் முனைந்து நிற்பாள். பெண் பிள்ளைகளுக்குக் கூட அந்த அளவிற்கு அவள் இடம் கொடுப்பதில்லை. உணவில் கூட அதை அண்ணாக்கு கொடு. அது அண்ணாவிடம் கேட்க வேண்டும். அதை அண்ணாக்கு என்று வை என்று முழுக் கவனத்தையும் தமது ஆண்பிள்ளையிடம் செலுத்துகின்றாள். கழிவறை சுத்தம் செய்வதில் இருந்து அனைத்துக் கடினமான வேலைகளையும் இரவு பகல் பாராமல் செய்து பிள்ளைகள், பிள்ளைகள் என்று படோபகாரமான வாழ்க்கையை வாழ வைக்கின்றாள். விலைகூடிய பொருள்களை வாங்கிக் கொடுத்து கஷ்டம் தெரியாமல் வளர்த்தேடுக்கின்றாள். ஆனால், பிள்ளைகளோ பெற்றோருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்துப் பார்ப்பதில்லை.\nபெற்றோர் தரும் பாசத்தின் காரணமாக கட்டுகடங்காது சுதந்திரத்தைப் பெறும் பிள்ளைகள், தாயின் பாசத்தையோ தந்தையின் பாசத்தையோ கடமை என்று முடிவெடுத்து அதைப் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. இதை உணர்ந்தே அன்று ``பெற்றமனம் பித்து. பிள்ளை மனம் கல்லு” என்னும் பழமொழியைக் கூறியிருக்கின்றனர்.\nபிள்ளைகள் கேட்டதெல்லாம் கொடுக்கும் உரிமை மட்டும் பெற்றோருக்கு உண்டு. தம் தேவைகளுக்கு முடிவெடுக்கும் உரிமை தமக்கே உண்டு என்று தெளிவாக இருக்கின்றார்கள். கண்டிப்பாகப் பெற்றோர் எடுத்துரைக்கும் வார்த்தைகள் தமக்கு விரோதமானது என்று நினைக்கின்றார்கள��. பெற்றோர்களும் தாம் வாழுகின்ற நாடு, சூழலுக்கு ஏற்ப சிந்தித்து வாழ்வதற்கு நினைப்பதில்லை. தமது இரத்தத்தைப் பாலாக்கிக் கொடுக்கும் தாய்மார் தமது இரத்தமே தமது பிள்ளைகளிடம் ஓடுகின்றது என்று தமது முடிவைத் தமது பிள்ளைகளில் திணிக்கப் பார்க்கின்றார்கள். இதனால் விபரீதமான நிலைமைகள் ஐரோப்பிய நாடுகளில் ஏற்படுகின்றது.\nபல்வேறுபட்ட கலாச்சார, மொழி வேறுபாடுள்ள நண்பர்களுடன் ஐரோப்பிய நாடுகளில் வாழுகின்ற பிள்ளைகள். வேற்று கலாச்சாரத்தில் வாழுகின்ற பிள்ளைகளைக் காதலிப்பது தவிர்க்க முடியாததாகி விடுகின்றது. இக்காதலை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை எமது பெற்றோர் பெற்றுக்கொள்ளவில்லை என்பதே உண்மை. காதல் என்பது ஒத்த அன்பினரான இரு மனங்களுக்கிடையே ஏற்படுகின்றது. அது இனம், மதம், மொழி வேறுபாடு பார்த்து வருவதில்லை என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். சந்தர்ப்பம், சூழ்நிலைகள் இக்காதல் என்னும் வலையில் எமது இளம் சந்ததியினரை விழ வைக்கின்றது. இச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியதும் நாம் தான் என்று சொல்வதற்கு நிச்சயமாக மாற்றுக் கருத்து இல்லை. இதனைச் சாதாரணமாக ஏற்றுக்கொள்ளும் பெற்றோர்கள், சில காலங்கள் கவலையில் ஆழ்ந்து பின் மகிழ்ச்சியுடன் வாழ்வது கண்கூடு. இதை அறியும் பிள்ளைகள் அதற்கேற்றாப் போல் வாழுகின்றனர். சில பிள்ளைகள் தமது ஆசை நிறைவேறாவிட்டால் தமது வாழ்க்கையைத் தாமாகவே முடித்துக் கொள்ளுகின்றனர்.\nஇதை விட வாழ்க்கையில் ஏற்படுகின்ற சின்னச் சின்னப் பிரச்சனைகளைக் கூட எதிர்கொள்ள முடியாது, அரிய வாழ்க்கையின் பெறுமதி உணராது தமது பிரச்சினைகளின் வடிகாலைத் தேடிக் கண்டுபிடித்து தீர்த்து வைக்கும் தைரியம் அற்றவர்களாக எமது எதிர்கால வாரிசுகள் வாழ்வது வேதனைக்குரிய விடயமாக இருக்கின்றது.\nபெற்று எடுத்து அவர்கள் தேவைகள் எல்லாம் பார்த்துப் பார்த்துச் செய்து, சத்துணவு கொடுத்து வளர்த்தெடுத்த தேகத்தை நெருப்புக்கு வாரிக் கொடுக்க எந்தத் தாய் தந்தையினரின் மனம்தான் இடம் கொடுக்கும்.\nவாழ்க்கை மனிதனுக்கு ஒரு முறைதான். ``கூன், குருடு, செவிடு நீங்கிப் பிறத்தல் அரிது”\nஎன்று அவ்வைப் பிராட்டி சொல்லி இருக்கிறார். அவ்வாறு எந்தக் குறையும் இல்லாமல் பிறக்கும் நாம், வாழ எமக்குக்குக் கிடைத்த வாழ்க்கையை வாழ்ந்து தீர்க்க ���ேண்டும் அல்லவா திடீரென கிடைக்கின்ற உணர்ச்சிகளுக்கு அடிமையாகி எமது வாழ்க்கையை முடித்துக் கொள்வது எவ்வளவு மடத்தனமானது.\nநாம் எடுக்கின்ற தீர்மானங்கள் அடுத்த நொடிப் பொழுது மாறிப் போவதை நாம் வாழ்க்கையில் எத்தனை முறை அவதானித்து இருக்கின்றோம். எமக்கே வேடிக்கையாக இருக்கும். நாள் முழுவதும் அழுது தீர்க்கும் விடயமாக இருக்கும். அடுத்த நாளே சிரித்து மகிழும் சம்பவம் ஒன்று நடக்கும். இவ்வாறுதான் மனிதன் வாழ்க்கை அமைக்கப்பட்டிருக்கின்றது. வாழ்க்கை முழுவதும் சந்தோசத்தை அனுபவித்த மனிதர்கள் இருக்கின்றார்களா அப்படிக் கூறினார்கள் என்றால் அது நடிப்பு என்றே கருத வேண்டும். கடவுளே தஞ்சம் என்று இருப்பவர்கள் கூட கடவுளின் சோதனை என்று கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.\nஎனவே இன்பமும் துன்பமும், கஷ்டமும் நஷ்டமும், வெற்றியும் தோல்வியும், வரவும் செலவும், துக்கமும் மகிழ்ச்சியும், அதிர்ஷ்டமும் இழப்பும், பிறப்பும் இறப்பும் இயற்கை என்று நம்பும், ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை நாம் கொள்ள வேண்டும். எதிலும் ஆழமான நம்பிக்கை வைத்தல் கூடாது. ஐரோப்பிய நாடுகளில் எப்படியும் வாழலாம் என்னும் சுதந்திரம் இருக்கும் போது இறப்பை ஏன் நாடவேண்டும். இன்பத்தை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளும் அதேவேளை துக்கத்தையும் பகிந்து கொள்ள ஏன் விரும்புவதில்லை. பகிர்ந்து கொள்ளும் துக்கம் அரைவாசியாகக் குறைவது இயற்கை.\nவாழ்க்கையில் ஏற்படும் இழப்புக்களுக்கு மாறாக வாழ்க்கையை வேறுமாதிரி வாழ்ந்து பார்க்கலாமே ஆதரவற்றவர்களுக்கு உதவ முன்வரலாமே, வாழ்க்கையைப் பிறருக்காக அர்ப்பணித்து வாழ்ந்து பார்க்கலாமே ஆதரவற்றவர்களுக்கு உதவ முன்வரலாமே, வாழ்க்கையைப் பிறருக்காக அர்ப்பணித்து வாழ்ந்து பார்க்கலாமே அதில் வரும் சுகத்தில் கவலையை மறக்கலாமே அதில் வரும் சுகத்தில் கவலையை மறக்கலாமே குறுகி நிற்கும் மனத்தை விரித்துப் பார்க்கலாமே. வாழ்க்கையில் சாதனை படைத்துக் காட்டலாமே\nவாழ்க்கை என்பது வாழ்வதற்குத்தான். நாமாக எமது வாழ்க்கையை முடிக்க எந்த உரிமையும் எமக்குத் தரப்படவில்லை. வாழ்ந்து முடித்து பூரண மனிதனாக வாழும் போதுதான் பிறந்த பிறப்புக்கு அர்த்தம் இருக்கின்றது.\nசுயமாகத் தம் உயிரை மாய்த்துக் கொண்ட பிள்ளைகளை இழந்த அனைத்து��் பெற்றோர்க்கும் இக்கட்டுரை சமர்ப்பணம்\nநேரம் ஆகஸ்ட் 10, 2017 5 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதாய் அன்புக்கு ஈடு சொல்ல வேறு உண்டா உலகில் விரும்பினாலும் திரும்பவும் சென்றடைய முடியாததும் வாடகை இன்றி ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஉயிரைத் துச்சமாக நினைக்கும் இளம் தலைமுறையினர்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idctamil.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-05-27T00:04:37Z", "digest": "sha1:YOZWGSSKB4L6KQLOYQHGYZHIUYPEPDU7", "length": 27527, "nlines": 128, "source_domain": "www.idctamil.com", "title": "மரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை ! – இஸ்லாமிய தஃவா சென்டர்", "raw_content": "\nஹாலா வினாடி வினா 2019 விடைகள்\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \nஐடிசி(IDC) மார்க்க சேவைகளை மார்க்கம் காட்டிய வழியில் மேற்கொள்ளவே நடத்தப்படுகிறது.\nஇஸ்லாமிய மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சி\nமுர்ஷித் அப்பாஸி – ரமழான் 2018\nமுஹம்மத் ஃபர்ஸான் – ரமழான் 2018\nரமளான் சிறப்பு பயான் 2017\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \nஇந்த உலக வாழ்க்கைக்கு பிறகு மறுமை வாழ்க்கை ஒன்று உண்டு என்று அனைத்து முஸ்லிம்களும் நம்பும் ஓர் நம்பிக்கை ஆகும். அந்த நாளில் பாவிகளுக்கு அவர்கள் செய்த பாவத்திற்கு தகுந்தாற்போல் இறைவனுடைய தண்டனையை அனுபவித்தேகவேண்டும்.அப்படியானால் எந்த பாவிகளுக்கு எந்த மாதியான தண்டனைகள் வழங்கப்படும் என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும்.\n* அப்படியே நாங்கள் நடந்து அடுப்பு போன்று (மேல் பகுதி குறுகலாகவும் கீழ்ப்பகுதி விசாலமாகவும்) இருந்த(பொந்து) ஒன்றின் அருகில் வந்தோம். அதனுள்ளிருந்து (மனிதர்களின்) கூச்சலும் ஆரவாரமும் கேட்டது. உடனே நாங்கள் அதற்குள்ளே எட்டிப் பார்த்தோம். அங்கு ஆண்களும் பெண்களும் நிர்வாணமாக இருந்தார்கள். அங்கு அவர்களுக்குக் கீழேயிருந்து நெருப்பு ஜுவாலை ஒன்று (மேலே) வருகிறது. அந்த ஜுவாலை அவர்களை அடையும்போது அவர்கள் ஓலமிடுகிறார்கள்.\nஅடுப்பு போன்ற கட்டடம் ஒன்றில் நிர்வாணமாகக் கிடந்த ஆண்களும் பெண்களும் விபசாரம் புரிந்த ஆண்களும் விபசாரம் புரிந்த பெண்களுமாவர். நூல் : புகாரி\n* அப்படியே நாங்கள் நடந்து ஓர் ஆற்றின் அருகே சென்றோம். அது இரத்தத்தைப் போன்று சிவப்பாக இருந்தது. அந்த ஆற்றில் ஒருவந் நீந்திக் கொண்டிருந்தான். ஆற்றின் கரையில் தமக்கருகே நிறைய கற்களைக் குவித்துவைத்தபடி ஒருவர் இருக்கிறார். அந்த நீச்சல்காரன் நீந்தி நீந்தி, கற்களைக் குவித்துவைத்துக் கொண்டிருக்கும் மனிதரிடம்(கரைக்குச்) சென்று அவருக்கு முன்னால் தம் வாயைத் திறக்கிறான். உடனே (கரையில் நிற்பவர்) அவனுடைய வாயில் கற்களைப் போடுகிறார். உடனே அவன் நீந்தியபடி (திரும்பிச்) சென்றுவிட்டு மீண்டும் அவரை நோக்கி வருகிறான். அவரிடம் அவன் திரும்பி வரும்போதெல்லாம் தன்னுடைய வாயை அவன் திறந்து காட்ட அவர் அவன் வாயில் கற்களைக் போட்டுக் கொண்டிருக்கிறார். (அவன் திரும்பி பழைய இடத்திற்கே தள்ளப்படுகிறான். இப்படியே தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.) நான் அவ்விரு(வான)வரிடமும், \"இவ்விருவரும் யார்\" என்று கேட்டேன். அவர்கள், என்னிடம், \"செல்லுங்கள், செல்லுங்கள்\" என்று கூறினார்கள். ஆற்றில் நீந்திக்கொண்டும் (கரையை நெருங்கும்போது வாயில்) கல் போடப்பட்டுக் கொண்டும் இருந்த ஒரு மனிதனுக்கு அருகே நீங்கள் சென்றீர்களே\" என்று கேட்டேன். அவர்கள், என்னிடம், \"செல்லுங்கள், செல்லுங்கள்\" என்று கூறினார்கள். ஆற்றில் நீந்திக்கொண்டும் (கரையை நெருங்கும்போது வாயில்) கல் போடப்பட்டுக் கொண்டும் இருந்த ஒரு மனிதனுக்கு அருகே நீங்கள் சென்றீர்களே அவன் வட்டி வாங்கித் தின்றவன் ஆவான். நூல் : புகாரி\n* யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள் \"நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே\" என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள். அல்குர்ஆன் 2:275\nநன்மையை ஏவி அதை செய்யாமல் விட்டவர்களுக்கான தண்டனை\n* இன்றிரவு (கனவில்) இரண்டு (வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, \"நடங்கள்\" என்றனர். நான் அவர்கள்\nஇருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த நன்மையை ஏவி அதை செய்யாமல் விட்டவர்களுக்கான தண்டனைஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒருபக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரி வரை கிழித்தார்; (அவ்வாறே) அவரின் மூக்குத் துவராத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். - அல்லது பிளந்தார் - பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆம்விடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், \"அல்லாஹ் தூயவன் இவர்கள் இருவரும் யார்\" என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், செல்லுங்கள், செல்லுங்கள்\" என்றனர். கல்லால் தலை நசுக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதருக்கு அருகில் முதலில் நீங்கள் சென்றீர்களே அந்த மனிதன் குர்ஆனை (மனனம் செய்து) எடுத்துக்கொண்டுவிட்டுப் பிறகு அதை (மறந்து)விட்டவன் ஆவான். மேலும், அவன் கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நிறைவேற்றாமல் தூங்கிவிட்டவனும் ஆவான். (அடுத்து) தன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவற்றை பிடரிவரை கிழிக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே அந்த மனிதன் குர்ஆனை (மனனம் செய்து) எடுத்துக்கொண்டுவிட்டுப் பிறகு அதை (மறந்து)விட்டவன் ஆவான். மேலும், அவன் கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நிறைவேற்றாமல் தூங்கிவிட்டவனும் ஆவான். (அடுத்து) தன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவற்றை பிடரிவரை கிழிக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே அந்த மனிதன் அதிகாலையில் தம் வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொய்யைச் சொல்ல அது (பல்வேறுவழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும். நூல் : புகாரி\n* கைபர் போர் தினத்தன்று நபித்தோழர்களில் சிலர் \"இன்னார் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆகி விட்டார் இன்னார்\nஉயிர்த்தியாகி ஆகிவிட்டார்\" என்று கூறிக்கொண்டேவந்து இறுதியாக ஒரு மனிதரைப் பற்றி \"இன்னாரும் உயிர்த்தியாகி ஆகிவிட்டார்\" என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் \"இல்லை (போர்ச்செல்வங்கள் பங்கிடப்படும் முன் அவற்றிலிருந்து) கோடுபோட்ட வண்ணப் போர்வை ஒன்றை அவர் எடுத்துக்கொண்ட காரணத்தால் அவரை நான் நரகத்தில் கண்டேன் (எனவே அவரை உயிர்த்தியாகி என்று கூறாதீர்கள்)\" என்றார்கள். பிறகு (என்னிடம்) \"கத்தாபின் புதல்வரே (போர்ச்செல்வங்கள் பங்கிடப்படும் முன் அவற்றிலிருந்து) கோடுபோட்ட வண்ணப் போர்வை ஒன்றை அவர் எடுத்துக்கொண்ட காரணத்தால் அவரை நான் நரகத்தில் கண்டேன் (எனவே அவரை உயிர்த்தியாகி என்று கூறாதீர்கள்)\" என்றார்கள். பிறகு (என்னிடம்) \"கத்தாபின் புதல்வரே நீங்கள் சென்று \"இறைநம்பிக்கையாளர்கள்தாம் சொர்க்கத்தில் நுழைவார்கள்\" என்று மக்களுக்கு அறிவித்துவிடுங்கள் நீங்கள் சென்று \"இறைநம்பிக்கையாளர்கள்தாம் சொர்க்கத்தில் நுழைவார்கள்\" என்று மக்களுக்கு அறிவித்துவிடுங்கள்\" என்றார்கள். அவ்வாறே நானும் சென்று \"அறிந்துகொள்ளுங்கள்\" என்றார்கள். அவ்வாறே நானும் சென்று \"அறிந்துகொள்ளுங்கள் இறைநம்பிக்கையாளர்கள்தாம் சொர்க்கத்தில் நுழைவார்கள்\" என்று (மக்களிடையே) அறிவித்தேன்.\n* யார் ஒரு சாண் அளவு நிலத்தை அநியாயமாக அபகரிக்கிறாரோ அவரது கழுத்தில் அல்லாஹ் மறுமை நாளில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதியை) மாலையாக மாட்டுவான். நூல் : முஸ்லிம்\n*அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் \"அநியாயமாக ஒரு நிலத்தை அபகரித்துக்கொள்பவர் தம்மீது அல்லாஹ் கோபம் கொண்ட நிலையிலேயே அவனை (மறுமையில்) சந்திப்பார்\" என்று கூறினார்கள். நூல் : முஸ்லிம்\n* மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவன் செய்த மோசடிக்கு அடையாளமாகக்) கொடி ஒன்று நடப்படும். அப்போது \"அறிந்துகொள்ளுங்கள்: இது இன்ன மனிதரின் மகன் இன்ன மனிதரின் மோசடி (யைக் குறிக்கும் கொடி)\"என்று கூறப்படும். நூல் : முஸ்லிம்\n* எவருக்கு இரு மனைவிகள் இருந்து ஒருவளுக்கு எதிராக மற்றவளிடத்தில் சாய்ந்து விட்டால் மறுமை நாளில்\nஅவரின் ஒரு தோல் புஜம் சாய்ந்தவராக எழுப்பப்படுவார் நூல் : நஸயீ\n* நபி (ஸல்) அவர்கள் \"மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப்\nஅவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனைதான் உண்டு\"\nஎன்று கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். நான் \"(அவ்வாறாயின்) அவர்கள் இழப்புக்குள்ளாகிவிட்டனர்; நஷ்டமடைந்துவிட்டனர்; அவர்கள் யார் அல்லாஹ்வின்\n\" என்று கேட்டேன். அதற்கு \"தமது ஆடையை (கணுக்காலுக்கு)க் கீழே இறக்கிக் கட்டியவர் (செய்த உபகாரத்தைச்) சொல்லிக் காட்டுபவர் பொய்ச் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர் ஆகியோர்(தாம்\nஅம்மூவரும்)\" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : முஸ்லிம்\nசத்தியத்தை மறைப்பவர்களுக்கு ஏற்படும் தண்டனை\n* எவர் அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக்கொள்கிறார்களோ நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை; மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்��ளைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. அல்குர்ஆன் 2 :174\n* (மறுமை நாளில்) ஒருவர் கொண்டுவரப்பட்டு அவர் நரகத்தில் வீசப்படுவார். கழுதை தன்னுடைய செக்கைச் சுற்றி வருவதைப் போன்று அவர் நரகில் சுற்றிவருவார். அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்றுகூடி \"இன்னாரே (உமக்கேன் இந்த நிலை) நீர் (உலக வாழ்வின் போது) நற்செயல் புரியும்படி (மக்களுக்கு) கட்டளையிட்டு தீமை புரிய வேண்டாம் என (அவர்களைத்) தடுத்துக் கொண்டிருக்(கும்) நற்பணி செய்து கொண்டிருக்)கவில்லையா) நீர் (உலக வாழ்வின் போது) நற்செயல் புரியும்படி (மக்களுக்கு) கட்டளையிட்டு தீமை புரிய வேண்டாம் என (அவர்களைத்) தடுத்துக் கொண்டிருக்(கும்) நற்பணி செய்து கொண்டிருக்)கவில்லையா\" என்று கேட்பார்கள். அதற்கு அந்த மனிதர் \"நற்செயல் புரியும்படி (மக்களுக்கு) நான் கட்டளையிட்டேன்; ஆனால் அந்த நற்செயலை நான் செய்யவில்லை. தீமை புரிய வேண்டாம் என்று (மக்களை) நான் தடுத்தேன்; ஆனால் அந்தத்தீமையை நானே செய்துவந்தேன்\" என்று கூறுவார்கள். நூல் : புகாரி\n* நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:உங்களில் யாசிப்பதையே வழக்கமாகக் கொண்டவர் தமது முகத்தில்\nசதைத்துண்டு ஏதும் இல்லாதவராகவே (மறுமை நாளில்) அல்லாஹ்வைச் சந்திப்பார். நூல் : முஸ்லிம்\nகனவு கண்டதில் பொய் கூறுபவர்களுக்கான தண்டனை\n* ஒருவர் தாம் காணாத கனவைக் கண்டதாக திட்டமிட்டு சொன்னால் அவர் (மறுமையில்) இரண்டு\nவாற்கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து) முடிச்சுப் போடும்படி நிர்ப்பந்திக்கப்படுவார். ஆனால் அவரால் ஒருபோதும் (அப்படிச்) செய்ய முடியாது. (அவருக்கு அளிக்கப்படும் வேதனையும் நிற்காது.) \"தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்\" அல்லது \"தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில் \"அவர்களின் உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறவரின் காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும். (உயிரினத்தின்) உருவப்படத்தை வரைகிறவர் அதற்கு உயிர் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார். ஆனால்\nஅவரால் உயிர் கொடுக்க முடியாது\" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்\" . நூல் : புகாரி\nஇவ்வுலகில் பாவங்களை செய்வதிலிருந்து நம்மை காப்பாற்றி மறுமையில் வெற்றி பெறும் கூட்டத்தில் நம் அனைவரையும் அல்லாஹ் சேர்த்தருள்வானக\n← அல்லாஹ் உன்னை நேசிக்கின்றானா \nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள் →\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nஹாலா வினாடி வினா 2019 விடைகள்\nUncategorized எச்சரிக்கைகள் ஜும்ஆ நாள்\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/mumbai-airport-closed-6-hours/", "date_download": "2019-05-26T23:52:55Z", "digest": "sha1:W4S646VFSHHEJA52HSIUBSWX7TJ7CDP6", "length": 5105, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "மும்பை விமான நிலையம் மூடப்பட்டது! – 6 மணி நேரம் சேவைகள் ரத்து – Chennaionline", "raw_content": "\nமும்பை விமான நிலையம் மூடப்பட்டது – 6 மணி நேரம் சேவைகள் ரத்து\nமும்பை விமான நிலையத்தில் அக்டோபர் மற்றும் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இரண்டு கட்டங்களாக ஓடுபாதை பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக இன்று பராமரிப்பு பணி மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக இன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வைர விமான நிலையம் மூடப்படுகிறது.\nபராமரிப்பு பணிகளுக்காக பிரதான ஓடுபாதை மற்றும் இரண்டாம் நிலை ஓடுபாதை மூடப்படுவதால் விமான சேவை பாதிக்கப்படும். ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில விமானங்களின் புறப்பாடு மற்றும் தரையிறங்கும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.\nபராமரிப்பு பணி தொடர்பாக ஏற்கனவே விமான நிலையம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ரத்து செய்யப்பட்ட மற்றும் நேரம் மாற்றியமைக்கப்பட்ட விமானங்கள் தொடர்பாக அந்தந்த விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளது. இணையதளம் மூலமாகவும் பயணிகள் தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.\nமும்பை விமான நிலையத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 1000 விமானங்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\n← ஆடியோவில் இருப்பது அமைச்சர் ஜெயக்குமாரின் குரல் தான் – டிடிவி தினகரன்\nரூ.1 இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுசிகணேசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%BF&id=207", "date_download": "2019-05-26T23:16:08Z", "digest": "sha1:OPFOTTZ6GMWJOE3WGIYCF73C3Z3VNC7C", "length": 8768, "nlines": 60, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nசரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் தர்பூசணி\nசரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் தர்பூசணி\nவெயில் காலத்தில் தர்பூசணி உடலுக்குக் குளிச்சி தரக்கூடியது. வெயிலால் ஏற்படும் அனைத்து வகையான உடல் மற்றும் சருமப் பிரச்சனைகளை விரட்டியடிக்கும் ஆற்றல் தர்பூசணிக்கு இதற்கு உண்டு. தர்பூசணி ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் தரக்கூடிய பலன்களை இங்கே பார்க்கலாம்.\n1. தர்பூசணிச் சாறு - அரை கப், கடலை மாவு - அரை கப், கஸ்தூரி மஞ்சள்தூள் - 2 தேக்கரண்டி கலந்து, சோப்புக்குப் பதிலாக இதைப் பயன்படுத்தி பாதம் முதல் உச்சிவரை 5 நிமிடங்கள் மிருதுவாக மசாஜ் செய்து குளிக்கவும். இது வெயிலினால் ஏற்படும் டேனை நீக்கி, உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.\n2. வெளியே சென்று வந்தால் மாசு, தூசு பட்டு முகம் கருப்படையும். இதற்கு ஓட்ஸ் பவுடர் - அரை கப், தர்பூசணிச் சாறு - ஒரு கப், பச்சைக் கற்பூரம் பவுடர் - 2 சிட்டிகை ஆகியவற்றைச் சேர்த்து அரைக்கவும். இதை வெளியே செல்லும் முன் ஃபேஸ்பேக் ஆகப் போட்டுக்கொண்டு, முகம் கழுவிவிட்டுச் சென்றால், சருமத் தொல்லைகள் வராமல் தடுக்கும்.\n3. 25 கிராம் வெட்டிவேர், ரோஜா - 5 பூக்களின் இதழ்கள், வேப்பந்தளிர் - 4, வெந்தயத் தூள் - 25 கிராம், பூலாங்கிழங்கு - 25 கிராம், தர்பூசணிச் சாறு - ஒரு கப் எடுத்து அரைக்கவும். வியர்வை அதிகம் வெளியேறும் பகுதிகளில் தடவி, காய்ந்ததும் குளிக்கவும். இதனால் வியர்வையினால் வரும் துர்நாற்றம் முற்றிலும் நீங்கும்.\n4. வெள்ளரிக்காய் - 2 பீஸ், தர்பூசணி - 2 பீஸ், ஒரு தேக்கரண்டி - பால் பவுடர் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக அரைத்து, கண்களைச் சுற்றி பேக் போடவும். 10 நிமிடங்கள் கண்களை மூடி ஓய்வெடுக்கவும். பிறகு கழுவினால், வெயிலால் ஏற்படும் கண் எரிச்சல் நீங்கி, புத்துணர்வை உணரலாம்.\n5. தர்பூசணிச் சாறு - அரை கப், எலுமிச்சைச் சாறு - 2 தேக்கரண்டி, தக்காளி - கால் கப் எடுத்துக் கலக்கவும். சிறிய பருத்தித் துணியில் அதை நனைத்தெடுத்து கை, கால், உடலில் ஒற்றியெடுத்து, பின்னர் குளிக்கவும். இது உடல் எரிச்சலை நீக்கும். தர்பூசணி விதைகளை அரைத்து, பொடி செய்து, கடலை மாவுடன் கலந்து வைத்துக்கொண்டு முகம் கழுவ, முக எரிச்சல் நீங்கி கு���ுமை கிடைக்கும்.\n6. இளநீர் - கால் கப், தர்பூசணிச் சாறு - கால் கப், கஸ்தூரி மஞ்சள் - 4 தேக்கரண்டி எடுத்துக் கலந்து கால், முழங்கை, கழுத்துப் பகுதிகளில் பூசிக் கழுவினால் வெயில், வியர்வையால் கருப்படைவதைத் தவிர்க்கலாம்.\n7. புதினா இலைப் பொடியுடன் தர்பூசணி சாறு சேர்த்து முகத்தில் பேக் போடவும். பின்னர் ஐஸ் கட்டியை ஒரு துணியில் சுற்றி முகத்தில் ஒற்றியெடுக்க, பரு, கரும்புள்ளிகள் நீங்கும்.\nஅதேபோல் கடலை மாவு - அரை கப், வெட்டிவேர் - 2 தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் - ஒரு தேக்கரண்டி, தர்பூசணி சாறு - கால் கப் எடுத்துக் கலந்து தடவினால், வெயில் கட்டிகள் வராது.\n8. கால் கப் - நுங்குச் சாறு, கால் கப் - தர்பூசணிச் சாறு, கால் கப் - பார்லி பொடி எடுத்து கலந்து உடல் முழுவதும் மசாஜ் கொடுங்கள். பின்னர் அருவியிலோ ஆற்றிலோ குளித்துப் பாருங்கள்... உடல் அவ்வளவு குளிர்ச்சி பெறும்\nபற்களில் கூச்சம் வருவதற்கான காரணங்கள்...\nவிரைவில் இந்தியாவில் வெளியாகும் மேக்பு�...\nபொருட்கள் தொலைந்தாலும் இனி கவலை இல்லை: இ�...\nமுகத்தில் வளரும் முடிகளை நீக்க இதை செய்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2010/07/30/", "date_download": "2019-05-26T23:31:13Z", "digest": "sha1:GDANCTMTU5GH57LYWB755W7TOIADMX2E", "length": 10995, "nlines": 155, "source_domain": "vithyasagar.com", "title": "30 | ஜூலை | 2010 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nசிறப்பாக நடந்தேறிய ரத்த தான முகாம்; குவைத்\nஅன்புள்ளங்களுக்கு வணக்கம், உதவி என்பது தன்னால் இயன்றதை மட்டுமே செய்வதல்ல, இயன்றவரை செய்வது. அதை நிரூபிக்கும்வண்ணம் ‘இன்று குவைத் ஜாப்ரியா மருத்துவமனையில் முன்பு நாம் குறிப்பிட்டிருந்தது போல் ‘ரத்த தான முகாம் மிக சிறப்பாக நடந்தேறியது. குவைத்தின் நிறைய அமைப்புகள் ‘மன்றவேற்றுமையோ, தூரம் எனும் சிரமமோ இன்றி காலை எட்டு மணிக்கே வரத் துவங்கி மதியம் … Continue reading →\nPosted in அறிவிப்பு\t| Tagged அறிவிப்பு, இரத்த தான முகாம், உதவும்கைகள், குவைத், குவைத் தமிழர், முத்தமிழ் அறிஞர் மன்றம், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| 2 பின்னூட்டங்கள்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜூன் ஆக »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2016/10/01/50-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-05-26T23:20:00Z", "digest": "sha1:K2A4IAZIAP2RWHJARIRXQWY3GOJ5732U", "length": 17223, "nlines": 222, "source_domain": "vithyasagar.com", "title": "50 உயிரணையும்வரை பிரியாதிருப்பவள்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← உள்ளத் தீக்கிரை யாக்கினாய் கிளியே..\nகவிஞர் மா. லட்சுமிநாதனின் ‘சிறகடிக்க ஆசை’ →\nPosted on ஒக்ரோபர் 1, 2016\tby வித்யாசாகர்\nமூன்றோ நான்கோ இட்டிலி தின்று\nஒரு சின்னப்பார்வையுள் சிரிப்பைப் பூட்டி\nஉள்ள சிரிப்பழகை உதட்டோரங் கொண்டு\nஎனை உயிரோடு கனவில் தின்பவள்…\nஇனி காலம் அது கனக்காது கண்ணுள்\nஇனி உயிரணையும் காலம் மட்டும்\nஉயிராக வாழவே வேள்வி ஏற்றவள்..\nஇரவோ இது பகலோ எனப் புரியாதெனை\nஎன் நிமிடமதை யுகமாய் யுகமாய் மாற்றி\nகாலத்திற்கே யழகு வண்ணம் செய்தவள்..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged appa, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mother, pichchaikaaran, Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged amma, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← உள்ளத் தீக்கிரை யாக்கினாய் கிளியே..\nகவிஞர் மா. லட்சுமிநாதனின் ‘சிறகடிக்க ஆசை’ →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவ���களைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« செப் டிசம்பர் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/12225920/Chinnalapatti-Ponnagaram-AWalloor-areas--Tomorrow.vpf", "date_download": "2019-05-27T00:08:05Z", "digest": "sha1:4OAKS7YCNMPXPSZRLGW4ZP57EZWSDVYT", "length": 11235, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chinnalapatti, Ponnagaram, A.Walloor areas - Tomorrow electricity station || சின்னாளபட்டி, பொன்னகரம், ஏ.வெள்ளோடு பகுதிகளில் - நாளை மின்சாரம் நிறுத்தம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசின்னாளபட்டி, பொன்னகரம், ஏ.வெள்ளோடு பகுதிகளில் - நாளை மின்சாரம் நிறுத்தம்\nசின்னாளபட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.\nசெம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி திண்டுக்கல் வாட்டர் ஒர்க்ஸ், சின்னாளபட்டி, காந்திகிராமம், கொடைரோடு, சித்தையன்கோட்டை, சிறுமலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத���தப்படுகிறது. இந்த தகவலை செம்பட்டி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் முருகன் தெரிவித்தார்.\nஅதேபோல் திண்டுக்கல் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்க இருக்கிறது. இதையொட்டி பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழக்காய்பட்டி, சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, தொழிற்பேட்டை என்.ஜி.ஓ. காலனி, பாலகிருஷ்ணாபுரம் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.\nஅத்துடன் தோட்டனூத்து, ஆர்.எம்.டி.சி. காலனி, அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, உத்தனம்பட்டி, காப்பிளிபட்டி, நாகல்புதூர், பாரதிபுரம் ரெயில் நிலையம் ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை திண்டுக்கல் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துக்குமார் தெரிவித்தார்.\nகாந்திகிராமம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி பிள்ளையார்நத்தம், தோமையார்புரம், மில்ஸ்காலனி, என்.பஞ்சம்பட்டி, ஆலமரத்துப்பட்டி, ஆர்.எம்.டி.சி. காலனி, ஏ.வெள்ளோடு, நரசிங்கபுரம், கலிக்கம்பட்டி, முன்னிலைக்கோட்டை, பித்தளைப்பட்டி, அனுமந்தராயன்கோட்டை மற்றும் சரவணாமில் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை சின்னாளபட்டி மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n3. செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீடு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்\n4. முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா முடிவு\n5. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/junction/jews-sivasami/2019/jan/03/20-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-3069131.html", "date_download": "2019-05-27T00:07:03Z", "digest": "sha1:PGQT7UZBF2TCFLLBG63LPYCVJ6VHCUNF", "length": 24028, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "20. சுருட்டிய காலண்டர்- Dinamani", "raw_content": "\n26 மே 2019 ஞாயிற்றுக்கிழமை 11:34:46 PM\nமுகப்பு ஜங்ஷன் ஜீவ்ஸ் சிவசாமி\nBy ஜே.எஸ். ராகவன். | Published on : 03rd January 2019 11:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n‘சுந்தரபாண்டி ஹார்ட்வேர்ஸ், ஆரோக்யா மெடிகல்ஸ், ஆற்காடு பில்டர்ஸ், ஆதித்யா அடுமனை, பரசுஸ் காபி, கனகா உள்ளாடை உலகம், கண்மணி டெய்லர்ஸ் காலண்டரெல்லாம் வந்தாச்சு. வாழைத்தண்டா சுருட்டி, ரப்பர் பேன்டு போட்டு கெஸ்ட் ரூம் பெஞ்சு மேலே பத்திரமா வெச்சிருக்கேன், அண்ணா.’\n‘அதை ஏண்டா அப்படி ஒளிச்சு, மறைச்சு வெச்சிருக்கே ‘லோன் ரேஞ்சர்’ மல்லையாவோட காலண்டர்னா சரி, வயசுப் பொண்கள் பன்னெண்டு மாசமும் காத்தாட இருக்கிற மாதிரி போட்டிருப்பார். பேங்க்லேர்ந்து வாங்கின 3000 கோடி பணத்திலேருந்து அந்தப் பொண்களுக்கு டிரெஸ் வாங்க சல்லிக் காசுகூட குடுக்கமாட்டார் போலிருக்கு. சிவசாமி, நான் வருஷா வருஷம் சொல்றதைத்தான் இந்த வருஷமும் சொல்லப்போறேன். வீட்டிலே காலண்டரை மாட்ட ஒரு ஆணிகூட அடிக்கக் கூடாது, ஆமாம்.’\n‘இல்லே அண்ணா. நீங்க மாட்டக் கூடாதுன்னு சொன்னதை அப்படியே செஞ்சுடறதுன்னு சொன்னேன்.’\n‘குழப்பாதேடா. கிளியரா சொல்றேன். ஒரு ஆணிகூட அடிக்கக் கூடாது. நம்ம பெயின்ட்டர் நாராயணசாமி பட்டி பாத்து இஞ்ச் இஞ்ச்சா மெனக்கெட்டு வெள்ளை அடிச்சிருக்கார். அதை தொடறதுக்கே பயமா இருக்கு, அழுக்காயுடுமோன்னு. அப்பா சில வீடுகளிலே இருக்கிற ஆணிகளைப் புடுங்கினா, வர கும்ப மேளாலே நூத்துக்கணக்கான சாதுக்கள் ஆணிப் படுக்கையிலே படுக்கத் தேவையான ஆணிகள் கிடைக்கும்டா. வருஷா வருஷம் காலண்டரைப் பத்தி இங்கிலீஷ்லே ஒரு சிலேடை சொல்லுவியே. அதைச் சொல்லிடு. இல்லாட்டி எனக்கு ராத்திரி கொட்டாவிகூட வராது’.\n‘அதாவத���, அல்பாயுசுன்னு அர்த்தந்தானே. சிவசாமி, யார் வந்து கேட்டாலும் காலண்டர்களை அள்ளி எடுத்து வீசு. எனக்குத் தெரிஞ்ச ஒரு வள்ளல் பிரான், இப்போதான் 2017-ம் வருஷத்தோட காலண்டர்களை ரிலீஸ் பண்றார். அதையும், ஏதோ குடியரசுத் தலைவர் கேல் ரத்னா பட்டம் வழங்கற மாதிரி கெத்தோட. சிவசாமி, எனக்கு காலண்டர்னா ஏன் பிடிக்காதுன்னு தெரியுமா\n எங்கப்பா ஒரு காலண்டர் பைத்தியமா இருந்தார். அந்தக் காலத்திலே காலண்டர்கள் அவ்வளவா கிடைக்காது. கைலாசத்திலே சிவபெருமான், பக்கத்திலே பார்வதி, மூத்தவர் கணபதி, இளையவர் சுப்ரமண்யர், அப்புறம் நந்திகேஸ்வரர் எல்லாம், குடும்பத்தோட குரூப்பா ஃபோட்டோஷூட்டுக்கு உக்காந்தா மாதிரி, ஒரு பள பள, வழ வழ பேப்பரிலே பெரிய காலண்டர் கண்ணைப் பறிக்கிறா மாதிரி இருக்கும். ரவி வர்மா வரைஞ்சதுன்னு நினைக்கிறேன். லால்சந்த் அண்டு கோவோ ஏதோ ஒரு பாம்பே கம்பெனியோடதுன்னு ஞமஞமன்னு ஞாபகம் இருக்கு. தப்பா இருந்தாலும் இருக்கலாம். அதை எங்கப்பா யார் வீட்டிலேயோ பாத்துட்டார். அது மாதிரி காலண்டர் எப்படியாவது வேணும்னு, பகீரதன் மாதிரி ஒத்தைக் காலிலே நின்னு அடம் பிடிச்சார். என்னோட சித்தப்பா ஒரு விவகாரமான ஆள். அடிக்கடி ரேஸுக்குப் போவார். வீட்டிலே, உப்புமாகூட ரவா, அரிசி உப்புமாவா இருக்காது. கொள்ளு உப்புமாதான். அடிக்கடி அப்பாகிட்டே வந்து, ‘மளிகை வாங்கணும் அண்ணா’ன்னு புருடா விட்டுட்டு, அஞ்சோ பத்தோ, அதோட ஒரு அறையோ வாங்கிண்டு குதிரை மேலே கட்டி, தோத்துப்போய் திரும்பி அடுத்த அறைக்குத் தயாரா வருவார். காலண்டர் விஷயத்தைக் கேள்விப்பட்டவர், ‘அண்ணா, காலண்டர்தானே’ன்னு புருடா விட்டுட்டு, அஞ்சோ பத்தோ, அதோட ஒரு அறையோ வாங்கிண்டு குதிரை மேலே கட்டி, தோத்துப்போய் திரும்பி அடுத்த அறைக்குத் தயாரா வருவார். காலண்டர் விஷயத்தைக் கேள்விப்பட்டவர், ‘அண்ணா, காலண்டர்தானே பெஞ்ச் கிளார்க் பரமசிவன் வீட்டிலே இருக்கு. கவலையை விடுங்கோ. ரெண்டு நாளிலே நம்மாத்துக்கு வந்திடும் பாருங்கோ’ என்று சவால் விட்டு, அடுத்த ஐந்து ரூபாயை வாங்கிண்டு போனார். அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா பெஞ்ச் கிளார்க் பரமசிவன் வீட்டிலே இருக்கு. கவலையை விடுங்கோ. ரெண்டு நாளிலே நம்மாத்துக்கு வந்திடும் பாருங்கோ’ என்று சவால் விட்டு, அடுத்த ஐந்து ரூபாயை வாங்கிண்டு போனார். அப்புறம் என்ன ���ச்சு தெரியுமா\n‘நீங்க சொன்னாத்தானே தெரியும் அண்ணா.’\n‘ஆமாம் இல்லே. அடுத்த ரெண்டாவது நாள் பரமசிவன் அண்டு ஃபேமிலி படம் வந்துடுத்து. ஆனா, காலண்டரா இல்லே. ஃப்ரேம் போட்ட படமா. எங்கப்பாக்கு தலைகால் புரியலே. ‘நீ எத்தன்டான்னு சித்தப்பாக்கு அப்பா சர்ட்டிஃபிகேட்’ குடுக்க, காலண்டரைத் தேடி அலைஞ்ச வண்டிச் சத்தம், காபி, டிபன், வெத்தலை பாக்கு சிலவு, அப்புறம் ஃப்ரேம் போட்டதுக்குப் பணம் அப்படி இப்படின்னு ஒரு பெரிய லிஸ்ட் போட்டு, அப்பாகிட்டேருந்து சித்தப்பா லம்ப்பா நூறு ரூபாய் வாங்கிண்டு போயிட்டார். அதுக்கு அப்புறம்தான் டுவிஸ்ட் இருக்கு. என்னன்னு தெரியுமா உனக்கு\n‘என்னோட சித்தப்பா, பெஞ்சு கிளார்க் பரமசிவன் வீட்டிலேருந்து பரமசிவன் படத்தை எப்படியோ ஆட்டை போட்டு, பின்னாடி விவகாரம் வராம இருக்க ஃப்ரேம் போட்டுக் கொண்டுவந்து கொடுத்து இருக்கார். பெஞ்ச் கிளார்க் பரமசிவன் இந்த விஷயத்தை மோப்பம் பிடிச்சு எங்க வீட்டுக்கு வந்து குதிக்க, எங்கப்பா குன்னிப் போனார். சித்தப்பாவோ, அது வேற இது வேறன்னு கல்லுனி மங்கனாய் சாதிச்சார். கடைசியா என்ன ஆச்சு தெரியுமா\n‘அண்ணா, நாலாவது தடவையா சொல்றேன். நீங்க சொன்னாத்தானே தெரியும்.’\n‘இதோ சொல்றேன். எங்க சித்தப்பா மேல போனஸா ரெண்டு மூணு அறைகளை பளார் பளார்னு விட்டுட்டு, பரமசிவன் சாருக்கு படத்துக்கு ஈடா ஒரு வெள்ளி விபூதி சம்படத்தைக் கொடுத்து சாந்தப்படுத்தினார். ஆனா, அந்தப் படத்தை பூஜை ரூமிலே மாட்டலே. பரண் மேலே போட்டுட்டார். ஏன்னா, அந்தப் படம் பெஞ்சு கிளார்க் பரமசிவனுடைய சொத்தா இருந்தாலும், ‘சிவன் சொத்து குல நாசம்’னு சொல்றதுடான்னு சொல்லிட்டார். அதிலேருந்து எனக்கும் காலண்டர்னா ஒரு அலர்ஜி.’\n‘அண்ணா, காலண்டர்லே தேதிதான் இருக்கும். ஒரு சேதி இருக்குன்னு தெரிஞ்சுண்டது சுவாரஸ்யமா இருக்கு அண்ணா. இவ்வளவு அழகா, கோர்வையா கதையைச் சொன்னேள். பதில் மரியாதையா நான் ஒரு காலண்டர் சம்பவத்தைச் சொல்லலேன்னா, நான் சிவசாமியா இருக்கிறதிலே பிரமமேயமே இல்லே அண்ணா. நீங்க உத்தரவு குடுத்தா, உப நாயனம் மாதிரி வாங்கி வாசிக்கிறேன்.\n‘ஆகட்டும்டா. ரிப்பன் பக்கோடா கொண்டுவந்தா, கொறிச்சிண்டே கேக்க சுவாரஸ்யமா இருக்கும்.’\n‘இதோ வந்திண்டே இருக்கு அண்ணா.’\nசிவசாமி, தன் பங்குக்கு தன்னுடைய காலண்டர் விருத்தாந்தத்த�� பின்வருமாறு சொல்னான்.\n‘அண்ணா, உங்க சிவபெருமான் சம்பந்தப்பட்ட கதையிலே, அர்ச்சனை பண்ணி தபால்ல வர்ற பிரசாத கவர் மாதிரி கமகமன்னு விபூதி வாசனை வீசித்து. ஆனா என் சமாசாரம் வேற. ரொம்ப லௌகீகமானது. லௌ-கீதமானதுன்னுகூட சொல்லலாம்.’\n‘போடு’ என்றார் பஞ்சாமி குஷியுடன். ‘சொந்த சிலேடையா\n‘ஏதோ ஒரு வேகத்திலே வந்துடுத்து. அண்ணா மன்னிக்கணும். நான் எங்க மாமாவோட பராமரிப்பிலே இருந்தேன். அவர் சரியான குஜால் பேர்வழி. அந்தக் கால சினிமா நடிகைகைளைப் பாக்கணும்னா, கோடம்பாக்க ரயில்வே கேட்டிலே போய் நிக்க வேணாம். எல்லோரோட படக் காலண்டர்கள் அவரோட ரூமில் இருக்கும். திவ்யமா தரிசனம் பண்ணலாம். ஒரு நாள், மாமி தாங்கமுடியாம, ‘டேய், சிவசாமி, அதை எல்லாம் கிழிச்சுப் போட்டுடுடா. ச்சே\n‘நான் திகைச்சேன். நான் இருக்கிறது மாமா நிழலிலே. அவர் ஆசையா மாட்டின காலண்டர்களைக் கிழிக்கிறது அவர் போட்ட கோட்டைக் கிழிச்சா மாதிரி ஆயிடுமேன்னு..’\n‘அண்ணா, மாமியோட சொந்தபந்தங்களெல்லாம் வந்திருந்த நாளன்னிக்கு, கோடம்பாக்கத்திலேருந்து ஒரு கனத்த ஆள் கையிலே இளநி சீவற அருவாளோட வந்து, கன்னாபின்னான்னு கலப்படமில்லாத தூய மெட்ராஸ் பாஷையிலே திட்டிட்டுப் போனான். காரணம் அவர் சிந்துலேகாவோ, சிந்தாதலேகாவோன்னு ஒரு இளம் நடிகைக்கு காதல் கடிதம் எழுதி, என்னை வர்ற தையிலே கல்யாணம் பண்ணிக்கிறயான்னு கேட்டு விண்ணப்பித்திருந்தாராம். அப்புறம் என்ன ஒரே களேபரம்தான். அந்த ஆள் சாமி ஆடிட்டுப்போன அப்புறம், வீடு புயல் வீசின நாகப்பட்டினம் மாதிரி கோரமா ஆயிடுச்சு. மாமியோட சித்தப்பா ரொம்ப நல்லவர். எல்லா சித்தப்பாக்களும் எட்டப்பாக்கள் இல்லை. நடிகை காலண்டர் குப்பைகளை எல்லாம் வாரிக் கடாசிட்டு, மறுநாள் புதுசா ஒரு காலண்டரைக் கொண்டுவந்து மாட்டினார். அதைப் பாத்து மாமி புல்லரிச்சுப் போனா அவர் சிந்துலேகாவோ, சிந்தாதலேகாவோன்னு ஒரு இளம் நடிகைக்கு காதல் கடிதம் எழுதி, என்னை வர்ற தையிலே கல்யாணம் பண்ணிக்கிறயான்னு கேட்டு விண்ணப்பித்திருந்தாராம். அப்புறம் என்ன ஒரே களேபரம்தான். அந்த ஆள் சாமி ஆடிட்டுப்போன அப்புறம், வீடு புயல் வீசின நாகப்பட்டினம் மாதிரி கோரமா ஆயிடுச்சு. மாமியோட சித்தப்பா ரொம்ப நல்லவர். எல்லா சித்தப்பாக்களும் எட்டப்பாக்கள் இல்லை. நடிகை காலண்டர் குப்பைகளை எல்லாம் வாரிக�� கடாசிட்டு, மறுநாள் புதுசா ஒரு காலண்டரைக் கொண்டுவந்து மாட்டினார். அதைப் பாத்து மாமி புல்லரிச்சுப் போனா கன்னத்திலே போட்டுண்டா அது என்ன காலண்டர்னு சொல்லுங்கோ பாக்கலாம்\n எவ்வளவு ஓ.ஹென்றி கதை எல்லாம் எங்கிட்டே சொல்லி இருக்கே. அது லால்சந்த் அண்டு கோவோ யாரோ போட்ட சிவபெருமானுடைய குடும்ப குரூப் ஃபோட்டோ படம்தானே\n நீங்க சித்தே எழுந்து நின்னா, இடுப்பிலே துண்டைக் கட்டிண்டு சாஷ்டாங்கமா உங்களை நமஸ்காரம் பண்ணிட்டு, அப்புறம் என்ன பண்ணப்போறேன் தெரியுமா\n‘நான் புதுசா ட்ரை பண்ணியிருக்கிற குல்கந்து சுகியமும், கார்ன் ஃபிளேக்ஸ் வடையும் கொண்டு வரப்போறேன்.’\n‘அட, நமஸ்காரத்தை விடுடா. மொதல்லே ஸ்வீட் காரத்தைக் கொண்டாடா’.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n19. புகைப் பிடிக்காத பொஸ்கி\n15. ரகுபதி ராகவ ராஜாராம்\ncalender மல்லையா காலண்டர் ஜே.எஸ். ராகவன் ஜீவ்ஸ் சிவசாமி பஞ்சாமி jews panchami sivasami mallaya\nஇளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/23047-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-26T23:38:22Z", "digest": "sha1:TXQSIE4QE3RKC44IQVIFWFL2LC5KVAOT", "length": 6658, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "முதன் முறையாக இணையும் சிவகார்த்திகேயன் - விவேக் | முதன் முறையாக இணையும் சிவகார்த்திகேயன் - விவேக்", "raw_content": "\nமுதன் முறையாக இணையும் சிவகார்த்திகேயன் - விவேக்\nசிவகார்த்திகேயன் நடித்து வரும் 'ஹீரோ' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விவேக் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nராஜேஷ் இயக்கியுள்ள 'Mr.லோக்கல்' படத்தின் பணிகளை முடித்துவிட்டு, மித்ரன் இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது.\nஅர்ஜுன், கல்யாணி ப்ரியதர்ஷன், இவானா உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனுடன் நடித்த��� வருகிறார்கள். தற்போது இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விவேக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமையவுள்ளது. யுவன் சங்கர்ராஜா இசையமைத்து வருகிறார்.\n'ஹீரோ' படத்தின் பணிகளை முடித்துவிட்டு, பாண்டிராஜ் இயக்கவுள்ள படம், விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள படம் மற்றும் ராம்குமார் இயக்கிவரும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தவுள்ளார் சிவகார்த்திகேயன்.\n'ஹீரோ' அப்டேட்: பைக் ரேஸராக சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன் - விக்னேஷ் சிவன் - அனிருத் கூட்டணியில் புதிய திரைப்படம்: லைகா அறிவிப்பு\n'Mr.லோக்கல்' ரீமேக் அல்ல: இயக்குநர் ராஜேஷ்\nசிவகார்த்திகேயனின் ‘கனா’: வருகிற 21-ம் தேதி ரிலீஸ்\n'இரும்புத்திரை' மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nமுதன் முறையாக இணையும் சிவகார்த்திகேயன் - விவேக்\nஸ்டாலின் தேர்தல் ஜூரத்தில் இருக்கிறார்; தோல்வி பயத்தில் என்னென்னவோ பேசுகிறார்: முதல்வர் பழனிசாமி விமர்சனம்\nஅழகிரி படம் பொறித்த பனியனுடன் ஸ்டாலினுடன் செல்பி எடுத்த இளைஞர்: வைரலாகும் புகைப்படம்\n'கண்ணை திறந்து வெச்சு பாருங்க, ஐபிஎல் விளையாடுகிறோம், கிளப் போட்டி இல்லை\": நடுவரை வறுத்தெடுத்த கோலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/183976", "date_download": "2019-05-26T23:39:04Z", "digest": "sha1:HCVLYL57TC6N3HIBILUU356OKTVY62A7", "length": 7692, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "ஆங்கிலப் படங்களுக்கு தரும் பாதுகாப்பு அம்சத்தை தமிழ் படங்களுக்கு தரவில்லை! – விஷால் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் ஆங்கிலப் படங்களுக்கு தரும் பாதுகாப்பு அம்சத்தை தமிழ் படங்களுக்கு தரவில்லை\nஆங்கிலப் படங்களுக்கு தரும் பாதுகாப்பு அம்சத்தை தமிழ் படங்களுக்கு தரவில்லை\nசென்னை: ஹாலிவுட் திரைப்படமான வென்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்திற்கு உலகெங்கிலும் உள்ள இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த வேளையில், அத்திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nமலேசியா தவிர்த்து, பிற நாடுகளிலும் காலை 6 மணி முதல் இத்திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. தமிழ் நாட்டை பொருத்தவரை அதிகாலை நான்கு மணிக்கே இப்படத்தின் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஇந்த படத்தில் சுவாரஸ்யமான காட்சிகள் பல இருப்பதால் திரையரங்குகளில் இருந்து யாரும் காணொளிகளை எடுத்து முகநூலிலோ அல்லது பிற சமூகப் பக்கங்களிலோ பரப்புவதைத் தவிர்க்கும்படியான பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை திரையரங்கு உரிமையார்கள் ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.\nஇப்பதிவிக்கு பதில் அளிக்கும் விதமாக தமிழ் திரைப்பட நடிகர் சங்கச் செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆண்டுக்கு ஒருமுறை வரும் ஆங்கில படத்துக்கு இருக்கும் இத்தகைய அறிவிப்பினை ஏன் வார வாரம் வெளியிடப்படும் தமிழ் படங்களுக்கு ஏற்படுத்தப்படவில்லை என்றும், அவ்வாறு செய்வதை தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்.\nPrevious articleஇலங்கை: பதற்றச் சூழல் நீடிப்பதால், மக்கள் நிலை கேள்விக்குறி\nNext articleசண்டாக்கான்: காலை 7.30 மணிக்கு வாக்களிப்பு தொடங்கும்\nதிரைவிமர்சனம்: ‘மிஸ்டர் லோக்கல்’ – சிவகார்த்திகேயன், நயன்தாரா இருந்தும் சுவாரசியமில்லை – போரடிப்பு\n“மணம்” முடிந்தும் மணம் குறையாத நட்சத்திரங்கள் # 1 – சமந்தா\nதிரைவிமர்சனம்: “அயோக்யா” – விஷாலின் பாராட்டத்தக்க “கர்ண” அவதாரம்\nஅறந்தாங்கி நிஷா நிகழ்ச்சிகளை அஸ்ட்ரோவில் தடை செய்க\n“இந்தியர்களையோ தமிழர்களையோ குறிப்பிட்டுச் சொல்லவில்லை- மலேசியர்கள் என்றுதான் கூறினேன்” அறந்தாங்கி நிஷா கண்ணீர் பேட்டி\nகான்ஸ் விழாவில் கலக்கிய பிரியங்கா சோப்ரா\nஜிப்ஸி: ஜீவாவின் திரையுலக பயணத்தில் ஒரு மைல் கல்\nகார்த்தி நடிக்கும் ’கைதி’ பட முதல் தோற்றம் வெளியீடு\nகேசவன் மீதான புகார்: காவல் துறையே விசாரிக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2011/03/", "date_download": "2019-05-26T23:52:11Z", "digest": "sha1:OH3ZTIXUYUKEXKJMU54LXAIKJGB7A4JT", "length": 28728, "nlines": 306, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: March 2011", "raw_content": "\nஸ்ரீ பார்த்தர் தவன உத்சவமும் : திருக்கச்சி நம்பிகள் சாற்றுமுறையும்\nதிருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கொண்டாடும் உத்சவங்களில் தவன உத்சவம் முக்கியமான ஒன்று. துளசிங்க பெருமாள் கோவில் தெருவில் தவன உத்சவ பங்களா அமைந்து உள்ளது.ஸ்ரீ பார்த்தசாரதிக்கு மாசி மாதம் தெப்போத்சவம் முடிந்தவுடன் ஐந்து நாட்களும், வரதருக்கு மாசி ஹஸ்ததன்றும் அழகிய சிங்கருக்கு மாசி சுவாதி ���ிசாகம் அனுஷம் மூன்று நாட்களும் தவன உத்சவம் சிறப்பாக நடக்கிறது. தினம் காலை பெருமாள் பங்களாவுக்கு எழுந்தருளி திருமஞ்சனமான பிறகு சாயங்காலம் பெரிய மாட வீதி புறப்பாடு கண்டு அருள்வார்.\nதிருவல்லிக்கேணியில் மூன்று பங்களாக்கள் உண்டு. தவன உத்சவ பங்களா, கோமுட்டி பங்களா மற்றும் வசந்த உத்சவ பங்களா என்பவை இவை.தவன உத்சவ பங்களா நடுவில் மண்டபமும், பெரிய திண்ணையும் நிறைய மணல் பரப்புமாக இருந்தது. இங்கு ஒரு பெரிய கிணறு உண்டு. கோரி என்றுஅழைக்கபட்ட இரண்டு மாடங்கள் இருந்ததன. வட்ட படிக்கட்டுகள் ஏறி செல்ல இயலும். மேலே நிறைய வவ்வால்களுடன் பயம் தரும் இடமாக இருக்கும். கால போக்கில் இந்த கோரிகள் சரிந்து சிதிலமாகின. சமீபத்தில் பராமரிப்பு செய்யப்பட்டு இப்போது மண்டபம் நன்றாக உள்ளது. தவன உத்சவம் தவிர பிரம்மோத்சவ காலங்களில், ஐந்தாம் நாள் காலையும் ஈக்காடு தாங்கல் திருஊறல் உத்சவம், ராம நவமி உத்சவம் காலங்களில் பெருமாள் இங்கே எழுந்து அருளுகிறார்.\nமுன்பு பெருமாள் எழுந்து அருளும் காலங்களில் நீர் இறைத்து சுத்தம் பண்ணி கோலங்கள் போட்டு பரிமளிக்கும். தவனம் என்பது வாசனை அளிக்கும் நறுமண பயிர். ஒரு காலத்தில் இந்த இடத்தில தவனம் மண்டி இருந்து இருக்கலாம். தற்போது தவனத்தால் மேற் கூறாளம் அமைக்கப்பட்டு பெருமாளுக்கு நறுமணம் கமழுமாறு உள்ளது.\nஇந்த ஞாயிறு அன்று 13-03-2011 மாசி மிருகசீரிஷம் நக்ஷத்திரம் - திருக்கச்சி நம்பிகள் சாற்றுமுறை. காலை பெருமாளுடன் நம்பிகள் தவன உத்சவ பங்களாவிற்கு எழுந்து அருளினார். இரண்டாம் திருவந்தாதி கோஷ்டி ஆனது. மாலை சிறப்பாக சாற்றுமுறை புறப்பாடு - இராமானுஜ நூற்றந்தாதி கோஷ்டி ஆனது. புறப்பாட்டின் பொது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :\nஒற்றை மாலையுடன் எழுந்து அருளும் அவசரம்\nஎங்கள் அழகர் - ஸ்ரீ பார்த்தர்\nதிருக்கச்சி நம்பிகள் - எம்பெருமானாருக்கு ஆச்சார்யர் ஆவார். இவர் 1009 ஆம் ஆண்டு அவதரித்தார். இவரது அவதார ஸ்தலம் : பூவிருந்தவல்லி. சென்னையில் இருந்து பெங்களூர் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், திருப்பதி செல்ல இந்த இடத்தை கடந்து செல்ல வேண்டும். இன்று : பூனமல்லி / பூந்த மல்லி என மருவி அழைக்கபடுகிறது. இங்கே திருக்கச்சி நம்பிகளுக்கு பிரதானமாக கோயில் உள்ளது. பூந்தமல்லி பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள ஸ்ரீவரதராஜ பெருமாள்- திருக்கச்சிநம்பிகள் கோயில்தான் அது. இங்கே காஞ்சி வரதராஜர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருப்பதி ஸ்ரீநிவாசர் என மூவரும் சந்நிதி கொண்டுள்ளனர். இங்கே உள்ள தாயார் திருநாமம் : புஷ்பவல்லி தாயார். பூவிருந்தவல்லி என்பது தான் கால போக்கில் இப்படி மருவி விட்டதாம். திருக்கச்சி நம்பிகள் அவதரித்த ஆயிரமாவது ஆண்டு கடந்த 2009ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.\nதிருக்கச்சி நம்பிகள் தினமும் பூக்கள் சமர்ப்பித்து திருகச்சியிலே தேவராஜ பெருமாளுக்கு திரு ஆலவட்டம் (விசிறி) திருப்பணி செய்து வந்தாராம். இவருடன் பெருமாள் தினமும் பேசுவாராம். இளையாழ்வார் (உடையவர்) தமது சந்தேஹங்களை நம்பிகள் மூலமாக கேட்க : பெருமாள் ஆறு வார்த்தைகள் பதில் அளித்தாராம். அவை 'அத்திகிரி அருளாளர் அருள்வித்த ஆறு வார்த்தைகள்' என கொண்டாடப்படுகின்றன. \"அஹமேவ பரம் தத்வம்\" - என்பது முதல் வார்த்தை. 'ஸ்ரீமன் நாராயணனே பரம் பொருள் - முழு முதற் கடவுள்' என்பது ஆகும். நாம் இமையோர் தலைவன் மாதவன் பேர் சொல்லுவதே நன்மை என்பதை உணர வேண்டும்.\nஅடியேன் : ஸ்ரீனிவாச தாசன்\nமுதல் பராந்தகன் (கிபி 907-954) கல்வெட்டில் ‘புலியூர்கோட்டத்துப் பூந்தண்மலி’ என்ற சொற்றொடர் இந்த ஊரைத்தான் குறிக்கிறது என்கிறார்கள். கிபி 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் நான்கு இந்தக் கோயிலில் இருக்கின்றன. இந்தக் கல்வெட்டுகளில் செம்பாக்கததைச் சேர்ந்த ஒருவர் விளக்கு எரிய ஒரு பசுவை வழங்கினார் என்றும், சேரன் இரவிவர்மன் (கிபி 1275-1290) மானியம் வழங்கினார் என்றும் இருக்கிறது.கோயில் அர்ச்சகரிடம், திருக்கச்சி நம்பிகள் வாழ்ந்த வீடு இன்னும் இருக்கிறதா என்று கேட்டேன்.\n“இங்கே தான் எங்கேயாவது இருக்கணும்… இப்ப கடை எல்லாம் வந்து அந்த இடமே எங்கே என்று தெரியாமல் போய்விட்டது” என்று பட்டும் படாமலும் சொன்னார். கொஞ்சம் நேரம் கழித்து “எனக்கு அவர் வசித்த இடத்தைக் காண்பிக்க முடியுமா” என்று மீண்டும் கேட்டேன். “இப்படியே நேராகப் போய் வலது பக்கம் திரும்பினால் நம்பி தெரு வரும்; அங்கே ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு அது தான் நம்பி இருந்த வீடு…இப்ப அவருடைய 1000 வருஷத்துல அதை மீட்க நடவடிக்கை எடுக்க போறதா சொல்றா” என்றார்.\nநம்பி தெருவில் ஒருவரிடம் பிள்ளையார் கோயில் எங்கே இருக்கிறது என்று கேட்டேன். “எந்தப் ப��ள்ளையார் கோயில் இங்க மூணு பிள்ளையார் கோயில் இருக்கு” என்றார். அப்போதுதான் எனக்கு அங்கே போகும் குறுக்கு சந்தில் எல்லாம் பிள்ளையார் இருக்கிறார் என்று தெரிந்தது.\n“நம்பி தெரு பிள்ளையார்” என்று நம்பிக்கையாகக் கேட்டேன். அவர் என்னை ஒரு மாதிரி பார்த்துவிட்டு நேராகப் போக சொன்னார். அதற்குள் வேறு ஒருவர் “சார் உங்களுக்கு யாரை பார்க்கணும்\n“இது நம்பி தெரு, நீங்க யாரைப் பார்க்கணும்” என்று கேள்வியை மாற்றிக் கேட்டார்.\n“நம்பி தெருவில் இருக்கும் நம்பியின் வீட்டை,” என்றேன் திரும்ப. அவர் ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார்.\nநம்பி தெருவில் அந்த பிரசித்தி பெற்ற பிள்ளையார் கோயிலுக்குப் பக்கத்தில் சென்றபோது பல கேஸ் சிலிண்டர்கள் அடுக்கப்பட்டு பிள்ளையார் ஒளிந்துக்கொண்டு இருந்தார். கோயில் பக்கத்தில் ஒரு பழைய கட்டிடம் மூடியிருந்தது, பக்கத்தில் இருந்தவரிடம் அது என்ன என்று கேட்டேன் “அது ஏதோ பழைய மண்டபம், இப்ப அது உரம் வைக்கற கோடவுனாக இருக்கிறது” என்றார்.\nஅந்த கோடவுன் மீது ஏதோ 3வது வட்ட தலைவர் பெயர் எழுதியிருந்தது.\nஅங்கிருந்து தமிழ்நாடு அறநிலையத் துறை அதிகாரி ஒருவருக்கு தொலைபேசியில் பேசியபோது அவர், “ஆமாங்க அந்த கோடவுன் தான் திருக்கச்சி நம்பிகள் இல்லம், அது இப்ப பாழடைஞ்சு இருக்கு” என்றார்.\n“அத உர கோடவுனா யூஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்களாமே \n“ஆமாங்க அதை கோயிலோட சேர்க்க நடவடிக்கை எடுத்துகிட்டிருக்கோம்”\nதிருக்கச்சி நம்பிகள் திருமாளிகையை நம்பிக்கே விட்டுக்கொடுத்தால் நம்பி தெரு பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் உடைப்பதாக வேண்டிக்கொண்டேன். நம்பிக்கை தான்\nதிருவல்லிக்கேணி தெப்போத்சவ திருவிழா - Varatharajar Theppam\nதிருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் மாசி மாதம் அம்மாவாசை முதல் தெப்போத்சவம் விமர்சையாக நடை பெறுகிறது. பிருந்தாரண்ய க்ஷேத்ரம் ஆன திருவல்லிகேணியில் அழகான திருக்குளம் உள்ளது - இதற்கு 'கைரவிணி புஷ்கரிணி' என்று பெயர். இந்த திருகுளத்தில்தான் தெப்பம் நடைபெறுகிறது. திவ்யதேசத்துக்கு பெயர் வரக் காரணமே இந்த புஷ்கரிணி தான். ஒரு காலத்தில் அல்லி மலர்கள் மிகுந்து காணப்பட்ட இத் திருக்குளத்தில் தற்சமயம் அல்லியோ தாமரையோ இல்லை.\nமுதல் மூன்று நாட்கள் ஸ்ரீபார்த்தருக்கும். அடுத்து அழகியசிங்கர், ஸ்ரீமந்நாதர், ஸ்ரீராமர், வரதருக்கும் தெப்போத்சவம் நடக்கிறது. ஏழாம் நாளான 10/03/2011 அன்று வரதர் தெப்போத்சவம். \" கானமர் வேழம் கையெடுத்து அலறக் கரா அதன் காலினைக் கதுவ, ஆனையின் துயரம் தீர - ஆழி தொட்டானை' என திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்தபடி - ஆனைக்கு அருள் செய்த பெருமாளாக - சக்கரத்தினை பிரயோகம் செய்த திருகரங்களோடு ஒரு கையில் ஆழி (சங்கு) ஏந்தி, ஒரு கையில் கதை தாங்கி மற்றொரு கையால் அபயம் அளிக்கும் பெருமாளாக - வரதர் புறப்பாடு கண்டு அருளினார்.\nதெப்பம், வரதர் சாத்துப்படி அழகு இங்கே சில புகைபடங்களாக. இந்த திருகோலத்தை நன்கு கண்டுற வரதர் ஹஸ்த புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட ஒரு படமும் இங்கே :\nதிருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி தெப்போத்சவம்\nதிருவல்லிக்கேணி திவ்ய தேசத்தில் மாசி அம்மாவாசை முதல் தெப்போத்சவம் கைரவிணி புஷ்கரிணியில் விமர்சையாக நடக்கிறது. முதல் மூன்று நாள் ஸ்ரீ பார்த்தசாரதிக்கும், பிறகு அழகிய சிங்கர், ராமர், வரதர், ரங்கநாதர் ஆகியோருக்கும் என ஏழு நாட்கள் இவ் வைபவம் நடக்கிறது. முதல் மூன்று நாள் உத்சவத்தில் எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :\nதிருவல்லிக்கேணி தெப்போத்சவ திருவிழா - Varatharaja...\nதிருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி தெப்போத்சவம்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=27287", "date_download": "2019-05-27T00:07:01Z", "digest": "sha1:PABJBAAEW2E6C4DW5FE2EW42PR52G4MH", "length": 17896, "nlines": 145, "source_domain": "www.anegun.com", "title": "அர்செனலிடம் சமநிலைக் கண்டது மென்.யுனைடெட் ! – அநேகன்", "raw_content": "திங்கட்கிழமை, மே 27, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஉறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை சொத்துகள் வழி உயர்த்த வேண்டும் \nதுன் சம்பந்தன் பெயரை நீக்கி அடையாளத்தை அழிக்காதீர் – எம் பி ராஜா\nயாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை இனி கிளைக்கு 60 பேர் மட்டுமே – டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன்\nதுன் சம்பந்தன் சாலையின் பெயரை மாற்றக் கூடாது\nபுதிய பரிமாணத்தை நோக்கி இரவா காதல் இயக்குநர் கதிரின் முதல் முயற்சி\nசுங்கை வே ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தை நிலைநிறுத்த கணபதிராவ் துணைபுரிய வேண்டும்\nபாலஸ்தீன மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம்: நான்கு அமைச்சர்கள் வாய் திறக்காதது ஏன்\nமஇகாவில் இணையாவிட்டாலும��� இணைந்து பணியாற்றுவோம் செனட்டர் டத்தோ எம் சம்பந்தன்\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019 (ICLLSS 2019) நோக்கத்தை அடைந்தது; முழுமை பெற்றது.\nபுகை நமக்கு பகை – சுத்தம் சுகம் தரும் தென் சிரம்பானில் சமூக விழிப்புணர்வு\nமுகப்பு > விளையாட்டு > அர்செனலிடம் சமநிலைக் கண்டது மென்.யுனைடெட் \nஅர்செனலிடம் சமநிலைக் கண்டது மென்.யுனைடெட் \nஇங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. வியாழக்கிழமை அதிகாலை ( மலேசிய நேரம் ) நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் 2 – 2 என்ற கோல்களில் அர்செனலுடன் சமநிலைக் கண்டது.\nஇந்த சமநிலை முடிவால் , மென்செஸ்டர் யுனைடெட் புள்ளிப் பட்டியலில் 8 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இரண்டு முறை அர்செனல் முன்னணி வகித்தப்போதும், அந்த இரண்டு முறையும் சமநிலைக் கோல்களைப் போட்டு மென்செஸ்டர் யுனைடெட் தோல்வியில் இருந்து தப்பித்தது.\nகடந்த 20 ஆட்டங்களில் தோல்வியே காணாத அர்செனல் புதிய நிர்வாகி, உனய் எமெரியின் நிர்வாகத்தில் தொடர்ந்து பீடுநடைப் போடுகிறது. அர்செனல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி மிகப் பெரிய மாற்றங்களைச் செய்திருந்தார்.முன்னணி தாக்குதல் ஆட்டக்காரர் ரொமெலு லுக்காகூ, மத்திய திடல் ஆட்டக்காரர் போல் பொக்பாவை களமிறக்கவில்லை.\n26 ஆவது நிமிடத்தில் ஸ்கோட்ரன் முஸ்தாபி போட்ட கோலின் மூலம் அர்செனல் 1 – 0 என்ற கோலில் முன்னணிக்கு சென்றது. எனினும் 30 ஆவது நிமிடத்தில் அந்தோனி மார்சியல் போட்ட கோலின் வழி, மென்செஸ்டர் யுனைடெட் ஆட்டத்தை சமப்படுத்தியது.\nஇரண்டாம் பாதி ஆட்டத்தின் 65 ஆவது நிமிடத்தில் அலெக்சாண்டர் லக்காசேட் அர்செனலின் இரண்டாவது கோலைப் போட்டார். எனினும் ஒரு நிமிடத்துக்குப் பின்னர் ஜெசி லிங்காட் போட்ட கோலின் மூலம் மென்செஸ்டர் யுனைடெட் மீண்டும் ஆட்டத்தை சமப்படுத்தியது.\nஇந்த ஆட்டத்தின் முடிவில் தாம் மகிழ்ச்சி அடைவதாக மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி ஜோசே மொரின்ஹோ தெரிவித்துள்ளார். எனினும் பிரீமியர் லீக் போட்டியில் கடந்த மூன்று ஆட்டங்களில் மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி பெற தவறியிருப்பது அதன் ரசிகர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅதேவேளையில் ஜோசே மொரின்ஹோ எத��தனை நாட்கள் நிர்வாகி பொறுப்பில் நீடிப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மென்செஸ்டர் யுனைடெட் ஆட்டக்காரர்களுடன் மொரின்ஹோவுக்கு மிகப் பெரிய கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதால் அவர் அந்த கிளப்பில் தொடர்ந்து நீடிப்பது சந்தேகம்தான் என கூறப்படுகிறது.\nஆசியான் சுசுகி கிண்ணம்: இறுதி ஆட்டத்தில் மலேசியா\nபெர்ன்லியின் முரட்டுத்தனமான ஆட்டம் – லிவர்புல் நிர்வாகி அதிருப்தி \nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமெசூட் ஓசிலின் கோரிக்கை நகைச்சுவையானது – அயன் ரைட்\naran செப்டம்பர் 5, 2017\nசுவிட்சர்லாந்தை வென்று காலிறுதியில் நுழைந்தது சுவீடன் \nபோர்ச்சுகல் உலகக் கிண்ணத்தை வெல்லாது – ரொனால்டோ\nசவால்மிக்க சாதனை சரித்திரத்தில் இடம் பிடிக்கும் 5600 கிமீ தூரத்தைக் கடக்கும் 9 வீரர்கள் என்பதில், Vijeyant\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், சிவா\nஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உணர்வுமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதில், மணிமொழி வீராசாமி\nமலேசிய உறுமி மேளம் இசை இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் கலை விழா\nபிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியின் அனைத்துலக மகளிர் தினம் கொண்டாட்டம் என்பதில், MADESH.A\nபொதுத் தேர்தல் 14 (276)\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nபினாங்கு மே 23- மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் துணை நின்று தாவரங்களின் வளர்ச்சிக்கு உற்ற வகையில் பங்காற்றுகின்ற தேனீக்களின் அழிவுக்கு மனித குலம் ஒருபோதும் காரணமாக இருத்தல் ஆகாது எ\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதமிழில் பேசுவது தேசக் குற்றமா அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=4&task=cat", "date_download": "2019-05-27T00:00:49Z", "digest": "sha1:E5WYFXVAQ2Y3DW53C5C6TXTJ5UTQUGK6", "length": 12577, "nlines": 166, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை பிரயாணங்கள், சுற்றுப் பயணங்கள் மற்றும் ஓய்வு\nபிரயாணங்கள், சுற்றுப் பயணங்கள் மற்றும் ஓய்வு\nசூழலியல் சுற்றுலா செயற்திட்டம் - பங்களா (விடுதிகளை) ஒதுக்கிக் கொள்ளல்\nஹல்துமுல்ல மூலிகைத் தோட்டத்தினைப் பார்வையிடல்\nஜோன் டி சில்வா ஞாபகார்த்த மன்றத்தில் மற்றும் கலைகூடத்து சாலை வசதிகளை வழங்கல்.\nபிற மூலிகைக் தோட்டங்களைப் பார்வையிடல்\nஅரச குறு நாடக விழா\nஅரச சிறுவர் ஓவிய விழா\nபல்வேறு தேவைகளுக்காக பேர வாவியை வாடகை அடிப்படையின்மீது பெற்றுக்கொள்ளல்.\nஅரச சிறுவர் நாடக விழா\nஅரச தொலைக்காட்சி விருது விழா\nஅரச ஓவிய சிற்ப விழா\nஅரச நடன மற்றும் இசை குழு\nஎமது ஓவியன் சித்திரக் கண்காட்சி\nஅரச நாட்டிய நாடக விழா\nநகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\nபுகையிரத நிலையங்களில் ஓய்வறைகளைப் பெற்றுக்கொள்ளல்\n“ஹித்தாச்சி” கு��ிரூட்டப்பட்ட புகையிரதத்தை ஒதுக்கிக்கொள்ளல்\nவருகைதரலுக்கான வீசா அனுமதிப் பத்திரங்கள்\nகடவுச்சீட்டு பற்றிய பொதுவான தகவல்கள்\nபுகையிரத ஓய்வூ பங்களாவினை ஒதுக்கிக் கொள்ளல்\nபுகையிரதத்தில் புகையிரத கூடமொன்றை ஒதுக்கிக்கொள்ளல்\nபுகையிரதம் மூலமான பண்டப் போக்குவரத்து\nவதியும் விருந்தினர் திட்ட வீசா நிகழ்ச்சித்திட்டம்\nகடவுச்சீட்டினைப் புதுப்பித்தல், காலத்தை நீடித்தல் அல்லது திருத்தம் செய்தல்\nபுகையிரத நிலையங்களிலும் புகையிரத திணைக்கள வளவிலும் விளம்பரப் பலகைகளை காட்சிக்கு வைத்தல்\nவிவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை\nவங்கி, குத்தகை மற்றும் காப்புறுதி\nஉயர் கல்வியும், பல்கலைக்கழக கல்வியும்\nசூழல் பாதுகாப்பும் நிகழ்ச்சித் திட்டங்களும்\nசுகாதாரம், உடல் நலம்; மற்றும் சமூக சேவைகள்\nவீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள்\nதிட்டமிடல், கட்டட ஒழுங்கு விதிகள்\nநியாயம், சட்டம் மற்றும் உரிமைகள்\nதொழில் முயற்சி மற்றும் கைத்தொழில்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள���\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-17-11-2017/", "date_download": "2019-05-26T23:11:40Z", "digest": "sha1:3BYH5RLYG5ZJDJTWV5K4O5DEELJAOVGC", "length": 13316, "nlines": 176, "source_domain": "www.muruguastro.com", "title": "Today Rasi palan 17.11.2017 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 17.11.2017\n17-11-2017, கார்த்திகை 01, வெள்ளிக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பகல் 03.30 வரை பின்பு அமாவாசை. சுவாதி நட்சத்திரம் மாலை 05.11 வரை பின்பு விசாகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 0. ஜீவன்- 0. லட்சுமி நரசிம்மருக்கு உகந்த நாள். கரிநாள். சுப முயற்சிகளை தவிர்க்கவும்.\nசூரிய புதன் சுக்கி குரு சந்தி செவ்\nஇன்றைய ராசிப்பலன் – 17.11.2017\nஇன்று நீங்கள் எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சனைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதில் சந்தோஷம் இருக்கும்.\nஇன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். கடன் பிரச்சனைகள் தீரும்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்கள் மூலம் தேவையற்ற பிரச்சனைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன்கள் கிட்டும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத���தை அடைய முடியும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களுடன் மன ஸ்தாபங்கள் உண்டாகும். மற்றவர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு புது தெம்பை கொடுக்கும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை உண்டாகும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். சேமிப்பு உயரும்.\nஇன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் தங்கள் திறமைகளை வெளிபடுத்தி மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் நண்பர்களின் ஆலோசனை நற்பலனை கொடுக்கும். வருமானம் பெருகும்.\nஇன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.\nஇன்று உங்களுக்கு தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று நண்பர்களால் இனிய செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வங்கி சேமிப்பு உயரும்.\nஇன்று உங்களுக்கு உறவினர்கள் வழியில் சுபசெலவ��கள் உண்டாகும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நணபர்கள் சாதகமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.\nவார ராசிப்பலன்– மே 26 முதல் ஜுன் 1 வரை\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/2018/09/", "date_download": "2019-05-27T00:00:00Z", "digest": "sha1:ATFDSLJJRHFZBGENJLNNTRO2UVLMMVGT", "length": 26143, "nlines": 265, "source_domain": "www.thetruthintamil.com", "title": "September 2018 – TheTruthinTamil", "raw_content": "\n31 பின்பு அவர் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் பட்டணத்துக்கு வந்து, ஓய்வுநாட்களில் ஜனங்களுக்குப் போதகம் பண்ணினார்.\n32 அவருடைய வசனம் அதிகாரமுள்ளதாயிருந்தபடியால் அவருடைய போதகத்தைக்குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.\nஇன்னிசை, பாடல் நாக்கில் வரும்.\nவாய்மை, வல்லமை வாக்கில் வரும்.\nதாழும் மதிப்பை நாம் புரிந்து,\nயூதரின் தவறான எண்ணமும் செயலும்\nயூதரின் தவறான எண்ணமும் செயலும்\nகிறித்துவின் வாக்கு: லூக்கா 4:28-30.\n28 ஜெபஆலயத்திலிருந்த எல்லாரும், இவைகளைக் கேட்டபொழுது, கோபமூண்டு,\n29 எழுந்திருந்து, அவரை ஊருக்குப் புறம்பே தள்ளி, தங்கள் ஊர் கட்டப்பட்டிருந்த செங்குத்தான மலையின் சிகரத்திலிருந்து அவரைத் தலைகீழாய்த் தள்ளிவிடும்படிக்கு அவ்விடத்திற்குக் கொண்டு போனார்கள்.\n30 அவரோ அவர்கள் நடுவினின்று கடந்துபோய்விட்டார்.\nஇறைவனின் மக்கள் ஒரு சிலர்தானோ\nமூத்தவன் யூதன் தவறினான் அன்றோ\nஉரைத்திடும் மீட்பை உலகம் அறிய,\nநிறைத்திடும் அருளால் யாவரும் இன்று,\nநேர்மை இறையின் மக்கள் அன்றோ\nதொலைபேசி வரலாற்றில் அலைபேசி ஒரு புரட்சியே. விலை பேசி வாங்காதவரும், அலைபேசியெனில், தலை சாய்த்து வாங்குவார்கள். கலைப் பொலிவுள்ள, கையளவு பெட்டியால், கதைக்கலாம், காட்டும் படம் பார்த்துச் சிரிக்கலாம்; செய்தியும் வாசிக்கலாம். காணும் காட்சியைப் படமெடுக்க வேறு பெட்டி தேவையில்லை; அலைபேசியாலே பிடிக்கலாம்; அதை உடனடியாகவே பார்க்கலாம்; அதையும் நம் விருப்பபடி அழகு படுத்தலாம்.\nஎண்ணற்றப் பயன்பாட்டை அலைபேசி தருவதனால், கண்ணற்றுப் போனார்கள் நம்மவர்கள். எங்கு நிற்கிறோம், என்ன செய்கிறோம் என்றுகூடத் தெரியாமல், பேசுகிறார்கள், பேசுகிறார்கள், பேசிக்கொண்டே செல்கிறார்கள். இன்னும் சிலரோ, எதிரே இருப்பவரைத் திட்டுவதுபோல் ஏசுகிறார்கள், ஏசுகிறார்கள், ஏசிக்கொண்டே இருக்கிறார்கள். மற்றவர்களுக்கும் அமைதியில் அமர உரிமையுண்டு என்பதை மறந்து, இவர்கள் வீட்டுச் சாக்கடையை யாவருக்கும் பகிருகிறார்கள். இவைகள் இப்படியிருக்க, சாலையில் நடக்கும்போதும், வண்டிகள் ஓட்டும்போதும், கையோ, கழுத்தோ அலைபேசிக்குக் கொடுப்பதனால் ஏற்படும் விளைவுகளை எண்ணுபவர்கள் இன்று நம்மில் உண்டா\nசில நாட்களுக்கு முன்பு, விபத்து நடந்த இடம் ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். இறந்தவர் இளைஞர். இன்னும் திருமணம் ஆகாதவர். இரண்டு தங்கைகளின் அண்ணன். பெரிய நிறுவனத்தில் பெருஞ்சம்பளத்தில் வேலை. பேசியபடியே ஒரு வண்டியில் மோதி, ஒரு சேதமுமின்றி தப்பினார். இதை எல்லோரிடமும் எடுத்துச் சொல்ல, மீண்டும் பேச்சு. காவலர்கள் அமைதியாய் இருக்கச் சொல்லியும் அடங்காப் பேச்சு. முன் நிற்பவர் யார் தெரியாது. தான் நிற்கும் இடமும் தெரியாது. வந்து போகும் வண்டிகளின் ஒலி ஓசையின் செய்தியும் தெரியாது. எதுவும் தெரியாமல் பேசிக்கொண்டிருந்த இவரை, எதுவும் கூறாமலே இடித்துப் போட்டுச் சென்றான் எதுவும் செய்ய இயலாத ஒரு வண்டிக்காரன். கண்விழித்துக் காவற்பணிபுரிந்தும், காப்பாற்ற இயலாத காவல்துறை நண்பர்கள், கவலையுடன் சொன்னார்கள்:\nஇது, அலைபேசி செய்த கொலை\nஎனது இனிய நண்பர்களே, பேசுங்கள்; நன்றாகப் பேசுங்கள். உங்கள் பேச்சைவிடவும் உங்கள் உயிர்மூச்சு பெரிதென்று உங்கள் வீட்டார் சொல்வதைக் கேட்டு, புரிந்து, தெரிந்து, பின் பேசுங்கள்\nகிறித்துவின் வாக்கு: லூக்கா 4:21-24.\n21 அப்பொழுது அவர் அவர்களோடே பேசத்தொடங்கி: உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று என்றார்.\n22 எல்லாரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்து, அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டு: இவன் யோசேப்பின் குமாரன் அல��லவா என்றார்கள்.\n23 அவர் அவர்களை நோக்கி: வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள் என்கிற பழமொழியைச் சொல்லி, நாங்கள் கேள்விப்பட்டபடி கப்பர்நகூமூரில் உன்னால் செய்யப்பட்ட கிரியைகள் எவைகளோ அவைகளை உன் ஊராகிய இவ்விடத்திலும் செய் என்று நீங்கள் என்னுடன் சொல்லுவீர்கள் என்பது நிச்சயம்.\n24 ஆனாலும் தீர்க்கதரிசி ஒருவனும் தன் ஊரிலே அங்கீகரிக்கப்படமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.\nமற்றவர் பார்வையில் சிறப்பைப் பெற்றும்,\nஉற்றவர், உறவுகள் உதவிகள் உற்றும்,\nகற்றவர் வந்து ஏற்பார் என்றால்,\nபொற்றவம் ஏற்ற உம்மைப் பார்த்தேன்;\nதோற்பது ஏன் என் வாழ்வே\nகிறித்துவின் வாக்கு: லூக்கா 4:16-20.\n16 தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெபஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார்.\n17 அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது:\n18 கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,\n19 கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு,\n20 வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெபஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது.\nகிறித்துவின் வாக்கு: லூக்கா 4:16-20.\n16 தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெபஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார்.\n17 அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது:\n18 கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பி��சித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,\n19 கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு,\n20 வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெபஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது.\nநின்று கேட்கும் என் நண்பா,\nகிறித்துவின் வாக்கு: லூக்கா 4:14-15.\n14 பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று.\n15 அவர்களுடைய ஜெபஆலயங்களில் அவர் உபதேசித்து, எல்லாராலும் புகழப்பட்டார்.\nஅருட்பலி காணும் அந்த நாட்டார்,\n9 அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும்.\n10 ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும்,\n11 உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும், எழுதியிருக்கிறது என்று சொன்னான்.\n12 அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே என்றார்.\n13 பிசாசானவன் சோதனையெல்லாம் முடிந்தபின்பு, சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான்.\nRichiegrarf on விரியன் பாம்புக் குட்டிகளே\natakent masöz on குருசைப் பரிசாய்த் தந்திடுவார்\nMelvinrem on விரியன் பாம்புக் குட்டிகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/gold-and-silver-price-01-12-18/12754/", "date_download": "2019-05-26T23:36:43Z", "digest": "sha1:ESVQWCKFFLAKHNSZ2MTPM2G5OJWXZV7H", "length": 5876, "nlines": 114, "source_domain": "kalakkalcinema.com", "title": "Gold And Silver Price 01.12.18 : தங்கம் மற்றும் வெள்ளி விலை.!", "raw_content": "\nHome Trending News Gold Rate இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை.\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை.\nGold And Silver Price 01.12.18 : இன்றைய(01.12.18) தங்க விலை: 22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து ரூ.6 குறைந்து 1 கிராமிற்கு ரு.2,900 ரூபாயாக நிர்ணயிக்கபட்டுள்ளது.\nமேலும் 8 கிராம் நகையின் விலை நேற்றைய தங்கத்தின் விலையில் இருந்து ரூ.48 குறைந்து ரூ.23,200 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஅதே போல் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,057 ஆ���வும் மற்றும் 8 கிராம் ரூ.24,456 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nநேற்றைய விலையில் 24 கேரட் தங்கம், 1 கிராமிற்கு 3,063 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 24,504 ரூபாய் ஆகவும் இருந்தது குறி்ப்பிடத்தக்கது.\nதங்கத்தின் மீதான சுங்கவரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போன்றவை தங்கம் மற்றும் வெள்ளி விலையில் நாள்தோறும் மாற்றத்தினை உண்டாக்குகிறது.\nஇன்றைய வெள்ளியின் விலை , நேற்றைய வெள்ளி விலையில் இருந்து முறையே 0.15 காசுகள் அதிகரித்து, 1 கிராம் விலை ரு.41.10 ஆக நிர்ணயம். 150 காசுகள் அதிகரித்து 1 கிலோ விலை ரு.41,100 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nதங்கத்தின் விலை குறைந்து வரும் நிலையில், நேற்று வெள்ளியின் விலை சற்று அதிகரித்து இருந்தது.இந்நிலையில் இன்று வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nPrevious articleகுறைந்து வரும் பெட்ரோல், டீசல் விலை.\nNext articleசர்கார் Vs 2.O – பிரான்சில் கிங் யார் தெரியுமா\nதொடர் தோல்விகளால் சூர்யா எடுத்த அதிரடி முடிவு – இது நடந்தாதான் அது\nவிஜய், அஜித் பாணியில் நயன்தாராவின் இமாலய ஆசை – அதை செய்வீர்களா\nபுதிய அரசு இதையெல்லாம் செய்ய வேண்டும் – என்.ஜி.கே ஹீரோயின்கள் ஓப்பனாக வைத்த வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/03/15/25", "date_download": "2019-05-26T23:28:46Z", "digest": "sha1:6QS4ZWIM7ZHACRT5ISI6ZRJKR7VM5RZG", "length": 7884, "nlines": 16, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ராகுல் கல்லூரி விசிட் ரகசியம்!", "raw_content": "\nவெள்ளி, 15 மா 2019\nராகுல் கல்லூரி விசிட் ரகசியம்\nகல்லூரி மாணவிகளுடனான ராகுல் காந்தியின் சந்திப்பு அவருக்கு எதிர்பாராத பேராதரவைத் திரட்டித் தந்திருக்கிறது.\nமார்ச் 13ஆம் தேதி சென்னை வந்த ராகுல் காந்தி ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகளுடனான ஒரு திறந்த உரையாடலை நிகழ்த்தினார்.\nஜீன்ஸ், டி-ஷர்ட்டில் வந்த ராகுல் காந்தியைப் பார்த்து, ‘இந்தியாவின் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படும் ஒருவர் இவ்வளவு எளிமையாக, இளமையாக இருப்பது ஆச்சரியம்’ என்று கல்லூரி மாணவிகளே பாராட்டினர்.\nஅதுவும் தன்னை ராகுல் சார் என்று அழைக்க வேண்டாம், ராகுல் என்று அழைத்தால் போதும் என்று ராகுல் காந்தி கூற, அதற்கு ஒரு மாணவி, ‘ஹாய் ராகுல்’ என்று அழைத்துவிட்டு நாக்கை நீட்டி வெட்கப்படும் வீடியோ இந்தியா முழுவதும் பரவி மாணவிகள் மத்தியில் ராகுலுக்குப் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தியிருக்கிறது.\nகல்வி, பொருளாதாரம், தென்னிந்திய, வட இந்திய சமூகச் சூழல் என்று ராகுல் காந்தி ஒவ்வொரு கேள்விக்கும் தயங்காமல் பிசிறாமல் அளித்த பதில்கள் மாணவிகளைத் தாண்டி அவர்களது பெற்றோரையும் போய் சேர்ந்திருக்கின்றன. இந்தக் கல்லூரி நிகழ்ச்சி பற்றி சென்னையிலிருந்து புறப்பட்டு குமரி செல்லும்போதும் சிலாகித்துக் கொண்டே சென்றாராம் ராகுல். ‘சென்னை மாணவிகள் புத்திசாலிகள்’ என்றும் பட்டம் கொடுத்திருக்கிறார் ராகுல்.\nகுறிப்பிட்ட அந்த கல்லூரியில் மட்டுமல்ல, யூடியூப் மூலம் இந்தியாவில் இருக்கும் பெருவாரியான மாணவிகள் மத்தியில் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக சென்று சேர்ந்திருக்கிறது என்ற தகவலும், இதன் மூலம் இளைஞர்களிடம் ராகுலுக்கான இமேஜ் உயர்ந்திருக்கிறது என்றும் ராகுலுக்கு ரிப்போர்ட் போயிருக்கிறது.\nஇத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இந்த கல்லூரி நிகழ்ச்சி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி உட்பட முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகளுக்கே சில மணி நேரங்கள் முன்புதான் தெரியவந்திருக்கிறது. சுமார் மூன்று மாதமாகவே இந்த மாணவிகள் சந்திப்பு திட்டத்தை அகில இந்திய மகளிர் காங்கிரஸ் ரகசியமாக ஏற்பாடு செய்து வந்திருந்தது. இதற்கு மாணிக் தாகூர் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டிருக்கிறார். கல்லூரிக்குள் ராகுல் காந்தி சந்திப்புக்கான மேடை ஏற்பாடுகள், ஸ்க்ரீன், ஒலிபெருக்கி என்று அனைத்தும் காங்கிரஸ் கட்சியின் செலவுதான். இதற்காக சுமார் 7 லட்சம் ரூபாய் செலவானதாகச் சொல்கிறார்கள். ராகுல் காந்தி உயர் பாதுகாப்பு வளையத்துக்குள் இருப்பவர் என்பதால் ஏற்கனவே சிலமுறை பாதுகாப்புப் படையினர் வந்து கல்லூரி வளாகத்தை சிலமுறை சோதனையிட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். மூன்று மாதம் முன்பே திட்டமிட்ட இந்த கல்லூரிச் சந்திப்பு பற்றிய தகவல் மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. தகவல் கசிந்தால் கல்லூரி நிர்வாகத்துக்கு ஏதேனும் இடைஞ்சல் கொடுக்கப்பட்டு நிகழ்ச்சி தடுக்கப்பட்டிருக்கவும் வாய்ப்பிருந்தது என்கிறார்கள் காங்கிரஸ் தரப்பில்.\nசென்னை மாணவிகள் சந்திப்பு வெற்றிகரமாக நடந்த நிலையில் இதேப��ல இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் மாணவிகள் சந்திப்பை நடத்தலாம் என்ற யோசனையும் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. பிரச்சாரப் பயணத்தின் இடையே இதுபோன்ற சந்திப்புகளுக்கு நேரம் இருக்குமா என்ற கேள்வியும் அதோடு சேர்ந்து எழுந்திருக்கிறது.\nவெள்ளி, 15 மா 2019\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2014_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-26T23:29:42Z", "digest": "sha1:DVQJDFIGDK2MWHXJ4ELCR2CBTWZW5EIH", "length": 13552, "nlines": 387, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2014 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 2014 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"2014 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 150 பக்கங்களில் பின்வரும் 150 பக்கங்களும் உள்ளன.\nஎம். எஸ். எஸ். பாண்டியன்\nபி. கே. எஸ். அய்யங்கார்\nவி. கே. மூர்த்தி (ஒளிப்பதிவாளர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சனவரி 2014, 11:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D&id=2420", "date_download": "2019-05-26T23:34:03Z", "digest": "sha1:44EPX34L5QXC7T2ZXFBH7LTEA64UDQE3", "length": 5626, "nlines": 58, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nசிறுநீர் துர்நாற்றத்தை வைத்து நோயை அறியலாம்\nசிறுநீர் துர்நாற்றத்தை வைத்து நோயை அறியலாம்\nசிறுநீர் கழிக்கும் போது கடுமையான துர்நாற்றம் ஏற்பட்டால் அது எந்த நோயின் அறிகுறியை உணர்த்துகிறது என்பது உங்களுக்கு தெரியுமா\nசில நேரங்களில் அதிகப்படியான உடல் வறட்சி சிறுநீர் துர்நாற்றத்தை உண்டாக்கும். எனவே அதற்கு போதிய அளவு நீரைப் பருகினால், இப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.\nசர்க்கரை நோய் இருந்தாலும் சிறுநீர் துர்நாற்றம் ஏற்படும். ஏனெனில் கல்லீரலில் கீட்டோன்களின் அளவு அதிகரிப்பதால், அது சிறுநீர் துர்நாற்றத்தை உண்டாக்குகிறது.\nசிறுநீரக கற்கள் இருந்தால் கூட அது சிறுநீர் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். எனவே கடுமையான சிறுநீர் துர்நாற்றம் ஏற்பட்டால், அது சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளது என்று அர்த்தமாகும்.\nகல்லீரலில் தொற்றுகள் இருந்தாலும் அது சிறுநீரக துர்நாற்றத்தை உண்டாக்கும். கல்லீரலானது டாக்ஸின்களை வெளியேற்ற முடியாத அளவில் செயலிழந்தால்,\nஅப்போது சிறுநீரில் அமோனியாவின் அளவு அதிகரித்து, சிறுநீர் துர்நாற்றத்தை உண்டாக்கும்.\nடயட் இருக்கும் போது சாப்பிடக் கூடிய சில உணவுகள், குறிப்பிட்ட மருந்துகள் மற்றும் விட்டமின் B6, புரோட்டீன் போன்ற சத்துக்கள் அதிகம் நிறந்த உணவுகளை அதிகம் உட்கொண்டாலும் அது சிறுநீர் துர்நாற்றத்தை உண்டாக்கும்.\nசிறுநீரில் உள்ள அமோனியாவின் அளவைக் கட்டுப்படுத்த, சிறுநீரகங்கள் கடுமையாக வேலை செய்யும் போது, சிறு நீரகங்கள் பலவீனமாகி, சிறுநீரில் அசிட்டிக் அளவு அதிகரித்து சிறுநீர் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.\n மீண்டும் கலக்க வருகிறது ...\nசாம்சங், விவோ, ரெட்மீ ஓனர்களே... ஒரு நல்ல ஸ்...\nகுழந்தைகளுக்கு விருப்பமான ஸ்நாக்ஸ் வேர�...\nவெயிலில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகா�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D!&id=1566", "date_download": "2019-05-26T23:59:55Z", "digest": "sha1:3DK4YC336E6MRRVQCHXN7BGR5N64ZMF7", "length": 5788, "nlines": 55, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nமாறுபட்ட கோணத்தில் மனநலத்தை அணுகும், அரசு மனநலக்காப்பகம்\nமாறுபட்ட கோணத்தில் மனநலத்தை அணுகும், அரசு மனநலக்காப்பகம்\nதென்கிழக்கு ஆசியாவில் மிகவும் பழைமையானதும், பெரியதுமானது சென்னை கீழ்ப்பாக்கம் மனநலக்காப்பகம். அதில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு விளையாட்டுவிழா இன்று நடைபெற்றது. ஓட்டப்போட்டி, சாக்குப்போட்டி, லெமன் அண்ட் ஸ்பூன், கேரம், செஸ் மற்றும் கிரிக்கெட் போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. அதில் அவர்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கலந்துகொண்டனர்.\nஇந்த நிகழ்ச்சியில் சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆர். நாராயணபாபு, மருத��துவக் கல்வி இயக்குநர் எடவின் ஜோ, கூடுதல் காவல் ஆணையர் எஸ்.என். சேஷசாய் மற்றும் காவல் துணை ஆணையர் ஏ. ராதிகா ஆகியோர் கலந்துகொண்டனர்.\nமேலும், இந்த நிகழ்ச்சியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களால் செய்யப்பட்ட கைவினைப் பொருள்களும் ஸ்டால்களாக வைக்கப்பட்டன.\nமனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இம்மாதிரி விழாக்கள் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருவதோடு அவர்களின் மனநல மேம்பாட்டுக்கும் உறுதுணையாக உள்ளதை மறுக்க முடியாது. உடலும், உள்ளமும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையன; ஒன்றை ஒன்று சார்ந்திருப்பன. ஆரோக்கியமான உடல்நலம், அமைதியான மனநலத்துக்கு அடிப்படையாகும். \\'Sound Mind in a Sound Body\\' என்பதற்கேற்ப விளையாட்டு, உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவை உடல் வழியாக மனம் இளைப்பாற உதவுகிறது. மனதை அமைதியோடு வைத்திருக்க வேண்டும் என்றால் உடலைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்.\nமனநலக் காப்பகத்தின் இந்த எழில்மிகு சூழலும், அவர்களின் உடல் ஆரோக்கியமும்,அவர்களின் மனநலத்தையும் மேம்படுத்தும்.\nகலைநயம் பொருந்திய நவீன நெக்லஸ் வகைகள்...\nவாழ்வு தரும் இதயம் பற்றி இதயப்பூர்வமாக ச...\nஅகத்தி, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி... உடல்...\nஅரசு டி.வி கூட இனி ஸ்மார்ட் டி.வி தான்... இத�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/02/12104926/Delhi-A-portrait-of-former-Prime-Minister-Atal-Bihari.vpf", "date_download": "2019-05-27T00:17:41Z", "digest": "sha1:XWDWFYBKQ2J6EMLS2EVRTTZLT3YTPFAJ", "length": 12690, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Delhi: A portrait of former Prime Minister Atal Bihari Vajpayee unveiled at the Central Hall of Parliament by President Ram Nath Kovind || நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வாஜ்பாய் உருவப்படம் - ஜனாதிபதி திறந்து வைத்தார்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாடாளுமன்ற மைய மண்டபத்தில் வாஜ்பாய் உருவப்படம் - ஜனாதிபதி திறந்து வைத்தார்\nநாடாளுமன்ற மைய மண்டபத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார்.\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் நாட்டின் பிரதமராக மூன்று முறை பதவி வகித்துள்ளார். 1996-ம் ஆண்டு 13 நாட்களும், 1998 முதல் 1999 வரையிலான காலக்கட்டத்தில் 13 மாதங்களும், 1999 முதல் 2004-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் என மூன்று முறை பிரதமராக இருந்துள்ளார்.\nஇந்தியாவின் மிகவும் உயரிய விருதான பாரத ரத்னா விருதினை வாஜ்பாய் ��ெற்றுள்ளார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 16-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18-ம் தேதி மக்களவை சபாநாயர் சுமித்ரா மகாஜன், துணை சபாநாயகர் தம்பித்துரை, காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாட்டிற்கு பெரும் பங்கு ஆற்றிய முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்தை நாடாளுமன்றத்தில் திறக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதன்படி, இன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வாஜ்பாயின் உருவப்படம் திறக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்ச்சியில், ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மைய மண்டபத்தில் முன்னாள் பிரதமர்களான நேரு, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரின் திரு உருவ படங்கள் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n1. 2002-ல் மோடியை முதல்வர் பதவியில் இருந்து வாஜ்பாய் நீக்க விரும்பினார்: யஷ்வந்த் சின்கா\nகடந்த 2002ஆம் ஆண்டில் குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்தபோது, அவரை பதவி நீக்கம் செய்ய அப்போதைய பிரதமர் வாஜ்பாய் விரும்பினார் என்று பாஜக முன்னாள் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா தெரிவித்தார்.\n2. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வாஜ்பாய் உருவப்படம் - பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்\nநாடாளுமன்ற மைய மண்டபத்தில் வாஜ்பாய் உருவப்படத்தினை, பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்.\n3. காஷ்மீர் விவகாரம் பற்றி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தன்னிடம் கூறியது என்ன \nஇந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதியான உறவை கடைபிடிக்க பாகிஸ்தான் தீவிரம் காட்டி வருவதாக இம்ரான் கான் கூறினார்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. சிறுபான்மையினரின் அச்சத்தை போக்குவோம் : புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கான பயணத்தை தொடங்குகிறோம் - மோடி பேச்சு\n2. தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி: மம்தா பானர்ஜியின் ராஜினாமா முடிவை கட்சி தலைவர்கள் நிராகரித்தனர்\n3. கம்யூனிஸ்டு கட்சி தோல்விக்கு ‘சபரிமலை விவகாரம் காரணம் இல்லை’ பினராயி விஜயன் பேட்டி\n4. தினமும் காலையில் கூவி தூக்கத்திற்கு இடையூறு; சேவல் மீது போலீசில் பெண் புகார்\n5. ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் துவங்கியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/09/02/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA/", "date_download": "2019-05-27T00:12:57Z", "digest": "sha1:TXXP24HNQHD6NSP43E3WOV2X44YYPYXS", "length": 10580, "nlines": 101, "source_domain": "eniyatamil.com", "title": "ஜப்பான் ரசிகர் பேசிய சூப்பர் ஸ்டாரின் டயலாக்!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nHomeசெய்திகள்ஜப்பான் ரசிகர் பேசிய சூப்பர் ஸ்டாரின் டயலாக்\nஜப்பான் ரசிகர் பேசிய சூப்பர் ஸ்டாரின் டயலாக்\nSeptember 2, 2014 கரிகாலன் செய்திகள், திரையுலகம் 0\nசென்னை:-இந்தியப் பிரதமர் ஜப்பான் நாட்டிற்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளார். அவருடன் இந்திய பத்திரிகையாளர்களும் சென்றுள்ளனர். ஜப்பான் நாட்டிலுள்ள கியோட்டோ நகரில் நம்ம ஊர் ஆங்கில செய்தித் தொலைக்காட்சி ஒன்று ஜப்பான் இளைஞர் யசுதா என்பவரிடம் இந்தியாவைப் பற்றிய சில கேள்விகளைக் கேட்டது.\nஅதில் அவர் கையில் பாரதிய ஜனதா கொடியை வைத்துக் கொண்டு இது பிஜேபி என்கிறார். அடுத்து அந்த ஃபோட்டோவைத் திருப்புகிறார். அதில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ரஜினிகாந்த் இருக்கும் போட்டோ இருக்கிறது. எனக்கு ரஜினிகாந்தைப் பிடிக்கும். மோடி சாரும், ரஜினி சாரும் நெருங்கிய நண்பர்கள். நான் ஜப்பான் ரஜினி ஃபேன் கிளப் உறுப்பினர். எனக்குத் தமிழ் கொஞ்சம் கொஞ்சம்தான் தெரியும். அவரைத் தலைவர்னு சொல்வாங்க. எனக்கு முத்து, பாஷா படங்கள் ரொம்ப பிடிக்கும். பாஷா ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி என அந்த டயலாக்கையும் பேசிக் காட்டுகிறார்.\nசமூக வலைத்தளங்களில் இந்த ஜப்பான் ரசிகர் யசுதா பேசும் வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ரஜினிகாந்த், ஜப்பான் நாட்டிலும் தொடர்ந்து ரசிக்கப்பட்டு வருவது ஆச்சரியமான ஒன்று. அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார். ஆனால், இங்கோ ஒரு சிலர் தேவையில்லாமல் அந்தப் பட்டத்திற்கு ஆசைப்படுகிறார்கள் என ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nஅஜித்தின் ‘என்னை அறிந்தால்’ பொங்கலுக்கு வருமா\n‘கோச்சடையான்’ கடவுள் எனக்கு தந்த பரிசு… ரஜினியின் உருக்கமான பேச்சு…\n3 வருடங்களுக்கு பிறகு வெளியாகும் தமிழ் படம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-05-26T23:48:11Z", "digest": "sha1:JNWZSG5V7AKVEUOPE3JE6AXKF7WBYQFC", "length": 6560, "nlines": 138, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "முருகன் படும் பாடு! – உள்ளங்கை", "raw_content": "\nYouTube - வீடியோவைக் காணுங்கள் Muruga\nPosted in என்ன நடக்குது இங்கே\nTagged சுசீலா இராமன், பாப் இசை, முருகன்\nஇதனைத் தொடர்ந்து வரும் கருத்துக்களை எனக்குத் தெரிவிக்கவும்.\nPrevious Post: ஏமாற நாங்கள் எப்போதும் ரெடி\nNext Post: தரையிலிறங்கிய விண்மீன்\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nஎந்தக் குலத்தின ரேனும் — உணர்\nவின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்.\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nகாப்பீடு வேறு, முதலீடு வேறு\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 30,818\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,665\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,858\nபழக்க ஒழுக்கம் - 9,138\nதொடர்பு கொள்க - 8,870\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,143\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/daily-horoscopes-nov-3/", "date_download": "2019-05-26T23:32:55Z", "digest": "sha1:Y6D7WA5ULNUAD2VF6JUVWR7XXZAMQEHO", "length": 5737, "nlines": 99, "source_domain": "chennaionline.com", "title": "இன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 3, 2018 – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 3, 2018\nமேஷம்: மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும்..\nரிஷபம்:. பணியாளர்களுக்கு விண்ணப்பித்த சலுகை கிடைக்கும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர்.\nமிதுனம்: கடந்த கால உழைப்பின் பயனை பெறுவீர்கள்.. சுமாரான அளவில் பணவரவு இருக்கும். கண்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தவும்.\nகடகம்: உங்களை புகழ்ந்து பேசுபவரிடம் விழிப்புடன் இருக்கவும். தொழில் வியாபாரத்தில் விடாமுயற்சியால் வெற்றி காண்பீர்கள்..\nசிம்மம் தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு விலகும்.\nகன்னி: உங்களின் நல்ல குணங்களை பலரும் பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும், பணவரவ அதிகரிக்கும்\nதுலாம்: பொது விஷயங்களில் விலகியிருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும்.\nவிருச்சிகம்: பணிகள் நிறைவேற முன்னேற்பாடு அவசியம். தொழில், வியாபாரத்தில் உருவாகிற சிரம சூழ்நிலையை சரி செய்வீர்கள்.\nதனுசு: எதிர்கால வாழ்வில் நம்பிக்கை மலரும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டு. வருமானத்தில் எதிர்கால தேவை கருதி கொஞ்சம் சேமிப்பீர்கள்.\nமகரம்: அறிமுகம் இல்லாதவரிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம். மாணவாகளுக்கு படிப்பில் கூடுதல் பயிற்சி தேவை.\nகும்பம் :. தொழில், வியாபாரம் வருமானம் திருப்திகரமாக இருக்கும். சுப நிகழ்ச்சியில் ஆர்வமுடன் பங்கேற்பீர்கள்.\nமீனம்:. தொழில், வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் பெற்றோரின் அன்பு நிறைந்த ஆசி நம்பிக்கை தரும்.\nஇன்றைய ராசிபலன்கள்- ஏப்ரல் 24, 2019\nஇன்றைய ராசிபலன்கள்- டிசம்பர் 5, 2018\nஇன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 19, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/vrv-teaser-on-2-point-o/12488/", "date_download": "2019-05-26T22:57:26Z", "digest": "sha1:YPMLQUOMAQA77TL4EQHHURGBJ4WXDXWE", "length": 5956, "nlines": 122, "source_domain": "kalakkalcinema.com", "title": "VRV Teaser : 2 பாயிண்ட் ஓ-வில் கெத்து காட்டும் சிம்பு.!", "raw_content": "\nHome Latest News 2 பாயிண்ட் ஓ-வில் கெத்து காட்டும் சிம்பு.\n2 பாயிண்ட் ஓ-வில் கெத்து காட்டும் சிம்பு.\nVRV Teaser : 2 பாயிண்ட் ஓ படம் வெளியாகியுள்ள தியேட்டர்களில் சிம்பு கெத்து காட்டியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.\nஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் வந்தா ராஜாவாக தான் வருவேன்.\nஇந்த படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு, மஹத், மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் வந்தா ராஜாவாக தான் வருவேன் என்ற படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.\nஇந்த டீஸர் செம மாஸாக இருப்பதாக 2 பாயிண்ட் ஓ படம் பார்க்க சென்றுள்ள ரசிகர்கள் கூறி வருகின்றனர்.\nஇதனால் சிம்பு ரசிகர்களுக்கு வந்தா ராஜாவாக தான் வருவேன் படத்தின் மீதும் டீஸர் மீதும் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.\nயூ ட்யூபிலும் இந்த இப்படத்தின் டீஸர் இன்று வெளியாக உள்ளது.\nரசிகர்கள் பலரும் டீஸர் வெளியாகும் நேரம் குறித்த அப்டேட் குறித்து கேள்வி எழுப்பி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகோலாகலமாகிய தொடங்கிய 2 பாயிண்ட் ஓ FDFS – புகைப்படங்களுடன் இதோ.\nNext articleவேற லெவல், கண்ணீரை வர வைக்கும் 2 பாயிண்ட் ஓ – வெளிநாட்டு ட்விட்டர் விமர்சனம்.\nதிருமணம் தொடர்பாக வதந்தி : நடிகர் சிம்பு விளக்கம்\nஉறுதியானது சிம்புவின் திருமணம் – பொண்ணு யார் தெரியுமா\nதேர்தல் ரிசல்ட் வந்த நாளில் சிம்பு என்ன செய்தா தெரியுமா\nதொடர் தோல்விகளால் சூர்யா எடுத்த அதிரடி முடிவு – இது நடந்தாதான் அது\nவிஜய், அஜித் பாணியில் நயன்தாராவின் இமாலய ஆசை – அதை செய்வீர்களா\nபுதிய அரசு இதையெல்லாம் செய்ய வேண்டும் – என்.ஜி.கே ஹீரோயின்கள் ஓப்பனாக வைத்த வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-05-26T23:33:21Z", "digest": "sha1:VNXZU4GR4ZYXM3HBZYNBHQOUZ4XDXCPV", "length": 11295, "nlines": 232, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலித்தியம் பிளாட்டினேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nBand gap 2.3 எலக்ட்ரான் வோல்ட்டு[2]\nபடிக அமைப்பு ஒற்றைச் சரிவு படிகத்திட்டம், C2/m[2]\nஏனைய எதிர் மின்னயனிகள் இலித்தியம் இரிடேட்டு, இலித்தியம் ருத்தேனேட்டு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஇலித்தியம் பிளாட்டினேட்டு (Lithium platinate) என்பது Li2PtO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இலித்தியம், பிளாட்டினம், ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் இணைந்து இச்சேர்மம் உருவாகிறது. ஒரு குறைக்கடத்தியான இச்சேர்மம் அடுக்கிய தேன்கூட்டு கட்டமைப்பில் ஆற்றல் இடைவெளி 2.3 எலக்ட்ரான் வோல்ட்டு உடன் இலித்தியம் பிளாட்டினேட்டு உருவாகிறது. பிளாட்டினம் தனிமத்தை இலித்தியம் கார்பனேட்டுடன் சேர்த்து நேரடியாக கால்சினேற்றம் அதாவது காற்று அல்லது ஆக்சிசனில் 600 பாகை செல்சியசு என்ற உயர்வெப்பநிலைக்கு சூடுபடுத்துவதால் இலித்தியம் பிளாட்டினேட்டு உருவாகிறது[3]. இச்சேர்மத்தை இலித்தியம் அயனி மின்கலத்தில் திறன்மிக்க ஒரு மின்வாயாகப் பயன்படுத்த இயலும்[2][4]. இருப்பினும் பிளாட்டினத்தின் அதிக விலை காரணமாக இப்பயன்பாடு குறைக்கப்பட்டு அதற்கு மாற்றாக Li2MnO3 சேர்மத்தைப் பயன்படுத்துகிறார்கள்[5].\nகரிம பிளாட்டினம் (II) சேர்மங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மார்ச் 2018, 04:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-26T23:30:41Z", "digest": "sha1:5VBS5XZA6IBS4HR4QX7BU6DKX3R47PWJ", "length": 8597, "nlines": 248, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:புள்ளியியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► புள்ளியியலாளர்கள்‎ (2 பகு)\n► தரவு‎ (13 பகு, 12 பக்.)\n► நிகழ்தகவு‎ (1 பகு, 18 பக்.)\n► புள்ளியியல் எந்திரவியல்‎ (2 பக்.)\n► புள்ளியியல் கொள்கைகள்‎ (2 பக்.)\n► புள்ளியியல் தோற்றமுரண்கள்‎ (1 பக்.)\n► புள்ளியியல் விளக்கப்படங்கள்‎ (8 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 39 பக்கங்களில் பின்வரும் 39 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சனவரி 2006, 03:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/2015/05/14/", "date_download": "2019-05-27T00:05:13Z", "digest": "sha1:CFZ6Z76N3LNEZEURKHRC2SKHX5YVKR77", "length": 5416, "nlines": 127, "source_domain": "tamil.gizbot.com", "title": "Gizbot Tamil Archive page of May 14, 2015 - tamil.gizbot.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் ச���ய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅடுத்த ஐபோனில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இல்லாத பயனுள்ள ஐபோன் ஆப்ஸ்\nகேலக்ஸி நோட் 4 பயன்படுத்த சில எளிய வழிமுறைகள்\nஹேப்பி பர்த்டே மார்க் - பேஸ்புக் நிறுவனர் குறித்த வியப்பூட்டும் தகவல்கள்\nசென்னையில் 4ஜி சேவை சோதனையை துவங்கியது ஏர்டெல்\nஆப்பிள் வாட்ச்களுக்கான முதல் அப்ளிகேஷனை வெளியிட்டது கூகுள்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/watch", "date_download": "2019-05-26T23:36:29Z", "digest": "sha1:UCUJGZDSLWRZ3DRNUHVAI7FETFOCVH7P", "length": 10826, "nlines": 152, "source_domain": "tamil.gizbot.com", "title": "Latest Watch News, Images, Tips in Tamil - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதடுமாறி விழுந்து உயிருக்கு போராடிய பாட்டியை காப்பாற்றி ஆப்பிள் வாட்ச் 4.\nநிலை தடுமாறி கீழே விழுந்த பாட்டியை ஆப்பிள் வாட்ச் 4 காப்பாற்றிய சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. {image-main-1-0k-1555473618.jpg tamil.gizbot.com} மேலும், இந்த சம்பவம் அனைவரையும்...\nஅதிநவீன கேலக்ஸி ஆக்டிவ் வாட்ச்,கேலக்ஸி ஃபிட் சாதனங்கள் அறிமுகம்.\nசாம்சங் நிறுவனம் தொடர்ந்து பல புதிய சாதனங்களை அறிமுகம் செய்துவருகிறது, தற்சமயம் கேலக்ஸி ஆக்டிவ் வாட்ச், கேலக்ஸி ஃபிட், போன்ற சாதனங்களை அறிமுகம் செ...\nதக்க நேரத்தில் உரிமையாளரின் உயிரைக் காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச் 4.\nஆப்பிள் வாட்ச் 4 இல், பயன்படுத்தப்படும் \"லைப் சேவிங்\" மோடு அம்சத்தினால் 34 வயதுடைய பெரியவர் ஒருவர் தக்க நேரத்தில் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளார். ஆப்பி...\nஇ-சிம் தொழில்நுட்பத்துடன் கூடிய ஆப்பிள் வாட்ச்\nஇந்தியாவில் முதல்முறையாக செல்லுலார்/LTE வெர்சன் ஆப்பிள் வாட்ச் தொடர் 3-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது ஆப்பிள். இந்த செல்லுலார் ஆப்பிள் வாட்ச்சுடன் இந்திய...\nஇந்தியாவில் கிடைக்கும் நோக்கியாவின் புதிய ஸ்டீல் ஸ்மார்ட்வாட்ச்\nநோக்கியா நிறுவனம் சமீபத்தில் ஆண்ட்ராய்ட் போனின் புதிய மாடல்களை வெளியிட்டு நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி மிக விரைவில் இன்னும் அதிநவீன டெக்னால...\nகடன் வாங்கியாச்சும் 'இதை' வாங்கிடனும்..\nநேரம் - எவ்ளோ முக்கியம் என்று சொல்லவே வேண்டாம்.. இதை செய்யலாமா வேண்டாமா என்று யோசித்து முடிப்பதற்��ுள் காலம் தவறி விடும். பிஞ்சுகளை காவு வாங்கும் ஸ்ம...\nமது குடிக்கும் அளவை கணக்கிடும் புதிய வாட்ச்\nநீங்கள் குடித்துவிட்டு போலீசை ஏமாற்றி செல்லலாம், ஆனால் இதை உங்களால் எப்போதும் ஏமாற்ற முடியாது. பொதுவாக குடிபோதையில் வாகனத்தை ஓட்டிச்செல்வது பேரா...\nதொடுதிரை வசதியுடன் சொனாட்டாவின் முதல் கைகடிகாரம்\nசொனாட்டா நிறுவனம் புதிய தொடுதிரை வசதி கொண்ட கைகாடிகரத்தை அறிமுகம் செய்கிறது. டைட்டன் நிறுவனத்தின் கீழ் இயங்கும் சோனாட்டா பிராண்டு தனது முதல் தொடு...\nசோனி வழங்கும் ஆன்ட்ராய்டு கைக் கடிகாரம்\nஎல்லான கணினி சாதனங்களும் ஆன்ட்ராய்டு மயமாகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் சோனி நிறுனம் ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் இயங்கும் ஒரு புதிய கைக்கடிகா...\nமொபைல் வசதிகளை வழங்கும் புதுமையான வாட்ச்\nமொபைல் வசதிகளை கொண்ட ரிஸ்ட் வாட்ச்களை உருவாக்கி உள்ளது பர்கு நிறுவனம். நெதர்லாந்தை சேர்ந்த இந்த பர்கு நிறுவனத்தின் மொபைல் வாட்ச், மொபைல்களுக்கு போ...\nகண்களை பறிக்கும் ஹப்லாட் வைர வாட்ச்\nநேரம் பொன் போன்றது என்ற வாசகத்தை மெய்பிக்கும் வண்ணம் ஹப்லாட் நிறுவனம் விலை உயர்ந்த வாட்ச் ஒன்றை உருவாக்கி உள்ளது.ஸ்விட்சர்லாந்தில் நடந்த பேசில்வ...\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-48-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-05-26T23:43:18Z", "digest": "sha1:M7EQ36XQ6NZ3GXWNDW2SEH3JA772J2OD", "length": 8048, "nlines": 118, "source_domain": "uyirmmai.com", "title": "குறுந்தொகைக் கதைகள் 48 – ‘விவரம் இல்லாத பெற்றோர்கள்’ – மு.சுயம்புலிங்கம் – Uyirmmai", "raw_content": "\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\nகுறுந்தொகைக் கதைகள் 48 – ‘விவரம் இல்லாத பெற்றோர்கள்’ – மு.சுயம்புலிங்கம்\nMay 15, 2019 - மு.சுயம்புலிங்கம் · இலக்கியம் / தொடர்\nதழையணி அல்குல் தாங்கல் செல்லா\nநுழைசிறு நுசுப்பிற் கெவ்வ மாக\nஅம்மெல் ஆக நிறைய வீங்கிக்\nகொம்மை வரிமுலை செப்புடன் எதிரின\nயாங்கா குவள்கொல் பூங்குழை என்னும் 5\nகவலை மாக்கட்டிப் பேதை யூரே.\nஅவள் காதுகளில் ஜிமிக்கி அணிந்திருக்கிறாள். அந்த ஜிமிக்கியில் நுட்பமான வேலைப்பாடுகள் இருக்கிறது. அழகான அந்த ஜிமிக்கிகள், அழகான அந்தப் பெண்ணுக்கு மேலும் அழகு சேர்க்கிறது.\nஅவளுக்குச் சிறிய இடை. அந்தச் சிறிய இடையில் கனமான பச்சை இலைப்பாவாடையை உடுத்தியிருக்கிறாள். அவள் சிறிய இடை, அந்தப் பெரிய பாவாடையைச் சுமக்க முடியாமல் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறது.\nஅவள் சிறிய இடைக்கு மேல் பெரிய மார்பகங்கள் இருக்கிறது. அவளுடைய சிறிய இடையை அவளுடைய பெரிய மார்பகங்கள் மேலும் துன்பப்படுத்துகிறது.\nஇவள் ஒருத்தனைக் காதலிக்கிறாள். ஒருத்தனைக் காதலிக்கிற விவரம் இவள் பெற்றோர்களுக்குத் தெரியவில்லை. இவள் பெற்றோர்கள் விவரம் இல்லாத அப்பாவிகளாக இருக்கிறார்கள்.\nஇவள் காதலிக்கிற விவரம் இவள் சொந்தக்காரர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இவளை, இவள் காதலிக்கிறவனுக்கே திருமணம் செய்து வைப்பதற்கு இவள் சொந்தக்காரர்கள் ஒரு முயற்சியும் எடுக்கவில்லை.\nஅந்த ஊர் மக்களிடம் உயர்ந்த பண்புகள் இல்லை. அவர்கள் மூடர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nமு.சுயம்புலிங்கம், -வடம வண்ணக்கன் பேரிசாத்தனார், குறுந்தொகை 159\nசொற்கள்- 2: கமல் என்கிற அரசியல்வாதி\n3. எழுதும் பெண்களும் எழுதப்படும் பெண்களும் – அ.ராமசாமி\nமனவெளி திறந்து-13 (கேள்வி – பதில்) டாக்டர். சிவபாலன் இளங்கோவன்\nநற்றிணைக் கதைகள் 54 – ‘ஒரு யானைக்கு மனிதர்கள் மேல் கோவம்’ – மு.சுயம்புலிங்கம்\nகுறுந்தொகைக் கதைகள் 54 – ‘கடல் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது’ – மு.சுயம்புலிங்கம்\nமக்களவையின் திமுக குழுத் தலைவராக அமைச்சர் டி.ஆர் பாலு தேர்வு\n5ஆவது முறையாக ஒடிசாவில் முதல்வராகும் நவீன் பட்நாயக்\n60 செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்\nசொற்கள்- 2: கமல் என்கிற அரசியல்வாதி\nபிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/jalsa/", "date_download": "2019-05-26T23:13:51Z", "digest": "sha1:23VINQA7PLFHAX6SD4KPTXLSLU3QEJWY", "length": 11479, "nlines": 128, "source_domain": "www.tamildoctor.com", "title": "ஜல்சா - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nபிரித்தானியாவில் இளம் வயதினர் எந்த வயதில் தங்கள் கன்னித்தன்மையை இழக்கின்றனர்\nடாக்டர் செய்திகள்:பிரித்தானியாவில் இளம் வயதினர் எப்போது தங்கள் கன்னித்தன்மையை இழக்கின்றனர் என்று ஆய்வு செய்ததில் பல நம்ப முடியாத தகவல்கள் கிடைத்துள்ளன. பிரித்தானியாவில் பாலியல் உறவில் ஈடுபட குறைந்தது ஒருவர் பதினாறு வயதையாவது தாண்டிருக்க...\nவேறொரு பெண்ணுடன் பழக்கம் வைத்திருந்த கணவன்.. பிறப்புறுப்பில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி..\nமதுரையில் கணவரின் அந்தரங்க உறுப்பில் எண்ணெய் கொதிக்க வைத்து ஊற்றியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை நேரு நகரை சேர்ந்தவர் பரமேஸ்வரன் இவரது மனைவி சசிகலா. இந்நிலையில் விரட்டி பாது என்ற பகுதியை சேர்ந்த...\nநடிகையிடம் ’உன் Bra என்ன கலர்’ என கேட்ட நபர்\nஜல்சா:நடிகைகள் என்றால் சமூக வலைத்தளங்களில் வரும் ஆபாச விமர்சனங்கள் மற்றும் கேள்விகளை தினம்தோறும் சந்திக்கவேண்டும் என்ற நிலைமை தான் தற்போது உள்ளது. போலி கணக்குகள் மூலம் அவர்களிடம் கேட்கப்படும் சில அருவருப்பான கேள்விகளை சில...\nநிர்வாண உணவகத்திற்கு ஏற்பட்ட சிக்கல்: வெளியான காரணம்\nஜல்சா செய்திகள்:நிர்வாணவிரும்பிகளுக்காக பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் திறக்கப்பட்டிருந்த உணவகம் ஒன்று விரைவில் மூடப்பட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. குறித்த உணவகத்தில் குறைந்தளவு வாடிக்கையாளர்களே வருகை தருவதால் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். பாரிஸின்...\nஅவுஸ்திரேலியாவில் ஒரே நபரை காதலிக்கும் இரட்டை சகோதரிகள்\nஅவுஸ்திரேலியாவில் ஒரே நபரை காதலிக்கும் இரட்டை சகோதரிகள், தங்கள் காதலரால் ஒரே நேரத்தில் கர்ப்பமாக வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். பெர்த்தை சேர்ந்த இரட்டையர்கள் அன்னா மற்றும் லூசி டீ. இவர்கள் இருவரும் பென்...\nகட்டில் உறவுக்கு இனி ஆணுறை தேவை இல்லை ஜெல் மட்டும் போதும்\nடாக்டர் செய்திகள்:தேசிய மருத்துவ நிறுவனத்தின் நிதியுதவி பெரும் மருத்துவ சோதனை குழு ஒன்று ஆண்களுக்கான கருத்தடை ஜெல் உருவாக்கும் சோதனையில் ஈடுப்பட்டுள்ளது காலத்திற்கேற்ப கண்டுபிடிப்புகள் மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஆணுறை, கருதடை மாத்திரை போன்றவற்றிற்கு...\nஅமெரிகாவில் பொம்மைக்குள் சிக்கிய ஆணுறுப்பை மீட்ட தீயனைப்பு வீரர்கள்\nடாக்டர் நியூஸ்:அமெரிக்காவின் நுகர்வோர் தயாரிப்பு பாதுகாப்பு ஆணையம் (CPSC) சமீபத்தில் தனது வருடாந்திர புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியிலை பார்த்த அனைவருக்கும் ஒரு வினோதமான விஷயம் காத்திருந்த்து. ஆம்... CPSC அறிக்கையில் அதிகாரிகள் எத்தனை...\nஊர் சேர்ந்து முதலிரவு கொண்டாடும் பழங்குடியினர் இப்படியும் இருக்க \nஜல்சா செய்திகள்:நாகலாந்து மாநிலத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட பழங்குடியின மக்களிடம் விநோதமான ஒரு சடங்குமுறை இன்றளவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த பழங்குடியினரின் கிராமத்தில் பெண்ணுக்கு 17 வயது ஆகிட்டா போதும். ஊரே திரண்டு விழா...\nஅமெரிக்காவில் 19 வயது மாணவனுடன் 44 வயது பெண் ஆசிரியர் உறவு\nஜல்சா தகவல்:அமெரிக்காவில் 44 வயது பெண் துணை தலைமையாசிரியர் 19 வயது மாணவனுடன் நெருக்கமாக இருந்த குற்றத்திற்காக அவருக்கு 30 நாட்கள் சிறை தண்டனை அல்லது 200 டொலர் அபராதம் செலுத்தும்படி நீதிமன்றம்...\nபெண்களை தவறாக வீடியோ எடுக்கும் சந்தர்ப்பம் இளசுகளின் தகவல்\nபெண்கள் ஜல்சா செய்தகள்:மொபைல் கேமிராக்கள், கையடக்க வீடியோ கேமிராக்கள் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம். குறிப்பாக தன் கணவன் மற்றும் வீட்டில் உள்ள ஆண்கள் வெளிநாடுகளில் இருக்க...\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260161.91/wet/CC-MAIN-20190526225545-20190527011545-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}