diff --git "a/data_multi/ta/2019-22_ta_all_0245.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-22_ta_all_0245.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-22_ta_all_0245.json.gz.jsonl" @@ -0,0 +1,710 @@ +{"url": "http://tamil.nyusu.in/60lakh-indians-joined-fb-blood-donation-feature/", "date_download": "2019-05-21T18:34:48Z", "digest": "sha1:BUYE7UTN6CORE4EQWUUKYDXTKNDTC623", "length": 8075, "nlines": 155, "source_domain": "tamil.nyusu.in", "title": "பேஸ்புக்கில் ரத்ததான சிறப்பு பகுதி! இளைஞர்களிடம் அமோக வரவேற்பு!! |", "raw_content": "\nHome Health பேஸ்புக்கில் ரத்ததான சிறப்பு பகுதி\nபேஸ்புக்கில் ரத்ததான சிறப்பு பகுதி\nடெல்லி: பேஸ்புக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட ரத்ததானம் சிறப்பு பகுதிக்கு இளையோரிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியாவில் 60லட்சம் பேர் அச்சிறப்புபகுதியில் இணைந்துள்ளனர்.\nஇளைஞர்கள் சமூக ஊடகத்தில் பெரும்பான்மையான நேரத்தை பேஸ்புக்கில் செலவழிக்கின்றனர்.\nஅவர்களிடம் சமூகநலன் குறித்த உணர்வை தூண்ட திட்டமிடப்பட்டது.\nஇளைஞர்களில் பலர் ரத்ததானம் செய்ய ஆர்வம் கொண்டிருந்தபோதும் உரிய வழிகாட்டல்கள், செய்திகள் கிடைக்காமல்போவதால் அவர்களால் உரிய நேரத்தில் ரத்ததானம் செய்வதில் சிக்கல் இருந்து வந்தது.\nஇதனைத்தொடர்ந்து பேஸ்புக் ரத்ததானம் செய்வோருக்கான சிறப்பு வசதியை துவக்கியது.\nஅதுகுறித்து ஹைதராபாத்தில் கருத்தரங்கு ஒன்றையும் நடத்தியது.\nரத்ததானம் குறித்த சிறப்பு பகுதி கடந்தாண்டு அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஅதில் தினந்தோறும் தகவல்கள் பரிமாறப்பட்டு வருகின்றன. பேஸ்புக்குடன் என்.டி.ஆர்.அறக்கட்டளை இணைந்து நாடுமுழுவதும் 250க்கும் மேற்பட்ட ரத்ததான முகாம்கள் நடத்தியுள்ளன.\nPrevious articleஒரே நாடு; ஒரே தேர்தல்\nNext articleகொலை வழக்கில் காட்டிக்கொடுத்த டட்டூ 15ஆண்டுக்குப் பின் குற்றவாளி கைது\nகேன்சர் நோயை கண்டறிய ரத்தப்பரிசோதனை போதும்\nசிறுவனின் 22லிட்டர் ரத்தம் உறிஞ்சிய நாடாப்புழுக்கள்\nகாதலனுக்காக 30முறை பிளாஸ்டிக் சர்ஜரி பெண்ணுக்கு நேர்ந்த சோக முடிவு\nஅதிமுகவில் மேலும் விரிசல்: தமிழக அரசு கவிழுமா\nஎம்பி பதவியை விற்பனை செய்த கட்சித்தலைவர்\nதாமிரபரணியை காப்போம்: பிருந்தாகாரத் முழக்கம்\nடெங்கு பாதித்த மாணவி பலி குடும்பத்துக்கு ரூ.2லட்சம் தந்தது மருத்துவமனை\n சீன மக்களுக்கு அரசு வேண்டுகோள்..\nபத்திரிகையாளர்களை தலைசுற்ற வைத்த பிரதமர்\nபெங்களூர் அருகே திடீரென தோன்றிய பாலாறு\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமத்திய அரசின் ‘அனைவருக்க��ம் வீடு திட்டம்’..\nபினாங்கு நகரில் பிரமாண்ட கோலம்\nகார்ட்டூன் கேரக்டரை போன்று செயற்கை சதை\nஇளம்பெண்ணின் மன அழுத்தம் எப்படி இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/02/28/cbi-arrest-karthi-chidambaram/", "date_download": "2019-05-21T19:48:06Z", "digest": "sha1:LBJ6CRVEBLJSCSFOCHEFEPZWDUZSSMNG", "length": 6616, "nlines": 102, "source_domain": "tamil.publictv.in", "title": "கார்த்தி சிதம்பரம் கைது ஏன்? | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome india கார்த்தி சிதம்பரம் கைது ஏன்\nகார்த்தி சிதம்பரம் கைது ஏன்\nசென்னை:நிதி மோசடி செய்ததாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ போலீசார் கைது செய்தனர்.\nஒரு நாள் அவரிடம் விசாரணை நடத்த டெல்லி நீதிமன்றம் சிபிஐக்கு அனுமதி வழங்கியது. 2007-ம் ஆண்டு ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து முதலீடு பெற அனுமதி பெறமுடியவில்லை.\nஆனால், கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, சட்டவிரோதமாக அனுமதி பெற்றுத் தந்துள்ளார்.\nஇதற்காக கார்த்தி சிதம்பரம் ரூ.10 லட்சம் பெற்றதாக சிபிஐ கடந்த ஆண்டு மே மாதம் வழக்குப் பதிவு செய்தது.\nமீடியா நிறுவனத்தின் பங்குதாரர் இந்திராணி முகர்ஜி சிபிஐ போலீசிடம் இதுதொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஇதுதொடர்பாக கார்த்தி சிதம்பரம் வீட்டிலும் சிபிஐ, அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தின.\nநீதிமன்றம் அனுமதியுடன் லண்டன் சென்று திரும்பிய கார்த்தி சிதம்பரத்தை சென்னை விமான நிலையத்தில் போலீசார் கைதுசெய்து டெல்லி அழைத்து சென்றனர்.\nஅங்கு ரகசிய இடத்தில்வைத்து விசாரித்தனர். டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.\nஅவரை 15நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கோரினர்.\nநீதிமன்றம் ஒருநாள் விசாரணைக்கு அனுமதி அளித்தது.\nதனது கைது நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் செயல் என்று கார்த்தி தெரிவித்துள்ளார்.\nPrevious articleஸ்ரீதேவி உடலை தாயகத்துக்கு அனுப்பி உதவிய அஸ்ரப்\n 900அடி பள்ளத்தாக்கில் விழுந்த பெண்\nடயரை மாற்ற உதவிய போலீசுக்கு குவியும் பாராட்டு\nமத்திய அமைச்சர் விழாவில் தமிழ் புறக்கணிப்பு\n நடிப்பில் அசத்தும் ரேகா கிருஷ்ணப்பா\nபத்திரிகையாளர்களை தலைசுற்ற வைத்த பிரதமர்\nகூடலூர் வனப்பகுதியில் புலி பலி\n காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு\n ஸ்டீவ் ஸ்மித் கண்ணீர் பேட்டி\nமுட்புதரில் வீசப்பட்ட பெண் மீட்பு\nபிரபல கதகளி கலைஞர் மேடையிலே காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnlive.net/chepauk-constituency-2016-election-voters-polling-station-party-candidates-list/", "date_download": "2019-05-21T18:59:50Z", "digest": "sha1:HRHZMHPX2J2MIOA6EL4AC6G2VA4FLUYZ", "length": 243022, "nlines": 1302, "source_domain": "tnlive.net", "title": "Chepauk Constituency 2016 Election Voters, Polling Station, Party Candidates List Chepauk Constituency 2016 Election Voters, Polling Station, Party Candidates List – TN Updates", "raw_content": "\n1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 மேற்கு கூவம் ஆறு சாலை (காக்ஸ் காலனி)\nசென்னை உயர்நிலைப்பள்ளி, (பிரதான கட்டிடம் கிழக்கு பக்கம்) மேற்கு கூவம் ஆறு சாலை, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-600 002 1-1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 மேற்கு கூவம் ஆறு சாலை (காக்ஸ் காலனி)\n2-2.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 ரெக்ஸ் தெரு\n3-3.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 பஜார் தெரு\n1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 மேற்கு கூவம் ஆறு சாலை (காக்ஸ் ஸ்கொயர்)1 முதல் 48 வரை\nசென்னை உயர்நிலைப்பள்ளி (பிரதான கட்டிடம் தெற்கு பக்கம்) மேற்கு கூவம் ஆறு சாலை, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-600002 1-1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 மேற்கு கூவம் ஆறு சாலை (காக்ஸ் ஸ்கொயர்)1 முதல் 48 வரை\n2-2.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 பாலகிருஷ்ணன் தெரு\n3-4.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 பாலகிருஷ்ணன் முதல் சந்து\n3.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 முக்கியம்மன் கோவில் முதல் சந்து மற்றும் இரண்டாவது சந்து\nசென்னை உயர்நிலைப்பள்ளி (பிரதான கட்டிடம் தெற்கு பக்கம்) மேற்கு கூவம் ஆறு சாலை, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-600002 1-3.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 முக்கியம்மன் கோவில் முதல் சந்து மற்றும் இரண்டாவது சந்து\n2-5.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 முக்கியம்மன் கோவில் தெரு\n3-6.சிந்தாதிரிபேட்டை புதிய வார்டு எண் 62 முக்கியம்மன் கோயில் தெரு குடிசைகள்\n1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 படவட்டம்மன் கோயில் மேற்கு தெரு\nசென்னை உயர்நிலைப்பள்ளி (அறிவியல் பரிசோதனைஅறை வடக்கு பக்கம்) மேற்கு கூவம் ஆறு சாலை, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-600002 1-1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 படவட்டம்மன் கோயில் மேற்கு தெரு\n2-2.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 படவட்டம்மன் கோயில் வடக்கு தெரு\n3-3.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 படவட்டம்மன் கோயில் தெற்கு தெரு\n4-4.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 படவட்டம்மன் கோயில் 1வது சந்து\n5-8.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 படவட்டம்மன் கோயில் தெரு\n6-9.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 படவட்டம்மன் கோயில் தெரு (குடிசைகள்)\n5.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 கோவிலூர் அம்மன் கோயில் தெரு\nசென்னை உயர்நிலைப்பள்ளி (அறிவியல் பரிசோதனைஅறை வடக்கு பக்கம்) மேற்கு கூவம் ஆறு சாலை, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-600002 1-5.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 கோவிலூர் அம்மன் கோயில் தெரு\n2-6.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 கோவிலூர் அம்மன் கோயில் தெற்கு தெரு\n3-7.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 கோவிலூர் அம்மன் கோயில் முதல் சந்து\n1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 காக்ஸ் தெரு (1 முதல் 19 வரை)\nஅலமேலு மங்கை தாயாரம்மாள் மாண்டிசோரிபள்ளி (பிரதான கட்டிடம் மேற்கு பக்கம்) லப்போன்ட் தெரு, சென்னை-600002 1-1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 காக்ஸ் தெரு (1 முதல் 19 வரை)\n2-2.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 லாசரஸ் சர்ச் தெரு\n3-3.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 பாலகிருஷ்ணன் புதுத்தெரு மற்றும் குடிசைகள்\n4-4.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 கோவூர் வைத்யநாதன் தெரு\n1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 நாவலர் நெடுஞ்செழியன் நகர் புதிய ஹவுசிங் போர்டு எ முதல் எப் பிளாக்\nசிந்தாதிரிபேட்டை மேல்நிலைபள்ளி (அறை எண்.12 மாணவர் ஹால் தெற்கு பக்கம்) கிழக்கு கூவம் ஆறுசாலை ஆதிகேசவபுரம், சென்னை-600002 1-1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 நாவலர் நெடுஞ்செழியன் நகர் புதிய ஹவுசிங் போர்டு எ முதல் எப் பிளாக்\n1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 நாவலர் நெடுஞ்செழியன் நகர் ஆதிகேசவபுரம்\nசிந்தாதிரிபேட்டை மேல்நிலை பள்ளி (அறை எண்.11 தெற்கு பக்கம்) கிழக்கு கூவம் ஆறு சாலை, ஆதிகேசவபுரம், சென்னை-600002 1-1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 நாவலர் நெடுஞ்செழியன் நகர் ஆதிகேசவபுரம்\n2-2.சிந்தாதிரிபேட்டை புதிய வார்டு எண் 62 நாவலர் நெடுஞ்செழியன் நகர் பழைய ஹவுசிங் போர்டு எ முதல் டி பிளாக்\n1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 லெப்போன்ட் தெரு\nசிந்தாதிரிபேட்டை மேல்நிலைபள்ளி (அறை எண்.12 மாணவர் ஹால் த��ற்கு பக்கம்) கிழக்கு கூவம் ஆறுசாலை ஆதிகேசவபுரம், சென்னை-600002 1-1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 லெப்போன்ட் தெரு\n2-2.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 நாவலர் நெடுஞ்செழியன் நகர் (கல்நார்வீடுகள்)\n2.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 கிழக்கு கூவம் ஆறு சாலை\nசிந்தாதிரிபேட்டை மேல்நிலைபள்ளி (அறை எண்.12 மாணவர் ஹால் தெற்கு பக்கம்) கிழக்கு கூவம் ஆறுசாலை ஆதிகேசவபுரம், சென்னை-600002 1-2.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 கிழக்கு கூவம் ஆறு சாலை\n2-3.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 கிழக்கு கூவம் ஆறு சாலை (கல்நார் வீடுகள்)\n2.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 பழனி ஆண்டவர் கோவில் தெரு\nசிந்தாதிரிபேட்டை மேல்நிலைபள்ளி (அறை எண்.9 தெற்கு பக்கம்) கிழக்குகூவம்ஆறுசாலை, ஆதிகேசவபுரம், சென்னை-600002 1-1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 சிங்கண்ண தெரு 1 முதல் 39 வரை மற்றும் 2 முதல் 78 வரை\n2-2.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 பழனி ஆண்டவர் கோவில் தெரு\n3-3.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 சிங்கண்ண முதல் சந்து\n1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 சிங்கண்ண தெரு 2வது சந்து\nசிந்தாதிரிப்பேட்டை மேல்நிலைப்பள்ளி (அறை எண்.6ல் தெற்கு பக்கம்) கிழக்குகூவம் ஆறு சாலை, ஆதிகேசவபுரம், சென்னை-600002 1-1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 சிங்கண்ண தெரு 2வது சந்து\n2-2.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 சிங்கண்ண தெரு 3வது சந்து\n3-3.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 பம்பிங்ஸ்டேஷன் தெரு கல்நார் வீடுகள் குடிநீர் வாரியம் அருகில்\n4-4.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 பம்பிங்ஸ்டேஷன் தெரு கல்நார் வீடுகள் புதிய கழிப்பறை அருகில்\n1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 வெங்கடேசன் தெரு\nதனகோட்டி நடுநிலைபள்ளி (அறை எண்.17 தெற்கு பக்கம்) லப்போன்ட் தெரு, ஆதிகேசவபுரம், சென்னை-600002 1-1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 வெங்கடேசன் தெரு\n2-2.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 கிழக்கு கூவம் ஆறு சாலை (குடிசை வீடுகள்)\n1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 அய்யாதெரு 1 முதல் 87 மற்றும் 2 முதல் 106 வரை\nமாநகராட்சி இளநிலை பொறியாளர் அலுவலகம் (பிரதான அறை தெற்கு பக்கம்) 62, வேதகிரி தெரு, ஆதிகேசவபுரம், சென்னை-600002 1-1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 அய்ய���தெரு 1 முதல் 87 மற்றும் 2 முதல் 106 வரை\n2-2.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 அம்மா நகர்\n1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 சாமிநாயக்கன் தெரு 1 முதல் 91 வரை மற்றும் 2 முதல் 80 வரை\nகல்யாணம் மகளிர் மேல்நிலைபள்ளி லிபான் தெரு, சென்னை-600 002 1-1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 சாமிநாயக்கன் தெரு 1 முதல் 91 வரை மற்றும் 2 முதல் 80 வரை\n2-2.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 மங்கபதி தெரு\n1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 கலவை தெரு 1 முதல் 61 வரை மற்றும் 2 முதல் 48 வரை\nகல்யாணம் மகளிர் மேல்நிலை பள்ளி (அறை எண்.11 வடக்குபக்கம்) லிபான் தெரு, ஆதிகேசவபுரம், சென்னை-600002 1-1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 கலவை தெரு 1 முதல் 61 வரை மற்றும் 2 முதல் 48 வரை\n2-2.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 அக்ரஹாரம் தெரு\n3-3.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 உலகப்பா தெரு 1 முதல் 7 வரை மற்றும் 2 முதல் 32 வரை\n1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 வேதகிரி தெரு\nசென்னை உயர்நிலைப்பள்ளி (பிரதானகட்டிடம் கிழக்குபக்கம்) மேற்கு கூவம் ஆறு சாலை சிந்தாதிரிப்பேட்டை சென்னை-600 002. 1-1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 வேதகிரி தெரு\n1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 அருணாசலம் தெரு\nசென்னை உயர்நிலைப் பள்ளி அங்கன்வாடி கட்டிடம் அருணாசலம் தெரு, சிந்தாதிரிபேட்டை, சென்னை-600 002 1-1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 அருணாசலம் தெரு\n1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 சாமி தெரு (சாமிபண்டாரம் தெரு)\nசென்னை உயர்நிலைப் பள்ளி அங்கன்வாடி கட்டிடம் மேற்கு கூவம் ஆறு சாலை, சிந்தாதிரிபேட்டை, சென்னை-600 002 1-1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 சாமி தெரு (சாமிபண்டாரம் தெரு)\n2-2.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 உலகப்பா தெரு 1முதல் 40 வரை\n1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 புது பங்களா தெரு\nஆர்.பி.சி.சி நடுநிலைபள்ளி (மத்தியகூடம் தெற்குபக்கம்) அய்யா தெரு, சிந்தாதரிப்பேட்டை, சென்னை-600002 1-1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 புது பங்களா தெரு\n2.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 சாமி நாயக்கன் தெரு 82 முதல் 213 வரை\nஆர்.பி.சி.சி நடுநிலைபள்ளி (மத்தியகூடம் தெற்குபக்கம்) அய்யா தெரு, சிந்தாதரிப்பேட்டை, சென்னை-600002 1-2.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 சாமி நாயக்கன் தெரு 82 ��ுதல் 213 வரை\n1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 பழைய பங்களா தெரு\nஆர் பி சி சி நடுநிலை பள்ளி ( வடக்கு பக்கம்) அய்யா தெரு, சிந்தாதிரிபேட்டை, சென்னை-600002 1-1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 பழைய பங்களா தெரு\n2-2.சிந்தாரரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 அய்யா தெரு 87 முதல் 188 வரை\n1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 கலவை தெரு (க.எண் 61 முதல் 143 வரை)\nஆர்.பி.சி.சி. நடுநிலைப்பள்ளி ஐய்யா தெரு முதல் அறை தெற்கு பக்கம் சிந்தாதரிப்பேட்டை சென்னை-600002 1-1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 கலவை தெரு (க.எண் 61 முதல் 143 வரை)\n2.சிந்தாதிரிபேட்டை புதிய வார்டு எண் 62 சலவைக் காரன் தெரு\nசிந்தாதிரிபேட்டை நடுநிலை பள்ளி (பின்புற கூடம்) குருவப்பா தெரு, சிந்தாதிரிபேட்டை, சென்னை-600002. 1-1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 தர்மராஜா கோயில் தெரு\n2-2.சிந்தாதிரிபேட்டை புதிய வார்டு எண் 62 சலவைக் காரன் தெரு\n3-3.சிந்தாதிரிபேட்டை புதிய வார்டு எண் 62 சதாசிவம் தெரு\n1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 ஆதியப்பா தெரு\nசிந்தாதிரிபேட்டை நடுநிலை பள்ளி (ம்எதிர் பக்கம்) குருவப்பா தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-600002. 1-1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 ஆதியப்பா தெரு\n2-2.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 நைனியப்பா தெரு\n3-3.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 தேவராஜ் சரங் சந்து\n1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 குருவப்பா தெரு\nசிந்தாதிரி பேட்டை நடுநிலைபள்ளி (மேற்கு பக்கம் முதல் வகுப்பறை) குருவப்பா தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-600002. 1-1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 குருவப்பா தெரு\n2-2.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 நாகமணி தெரு\n1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 மேற்கு கூவம் ஆறு சாலை 41 முதல் 153 வரை\nசமுக நலத்துரை இயக்குநர் (கிழக்கு பக்கம் மெயின் அறை) அருணாச்சலம் தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-600 002 1-1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 மேற்கு கூவம் ஆறு சாலை 41 முதல் 153 வரை\n1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 குட்டி தெரு\nசிந்தாதிரிபேட்டை நடுநிலைப்பள்ளி (வடக்கு பக்கம் அறை) குருவப்பா தெரு, சிந்தாதிரிபேட்டை, சென்னை-600002 1-1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 குட்டி தெரு\n2-2.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 பள்ளி தெரு\n3-3.சிந்தா���ிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 அய்யா சந்து\n2.சிந்தாதிரிபேட்டை புதிய வார்டு எண் 62 ராஜகோபால் சந்து\nசிந்தாதிரிபேட்டை நடுநிலைப்பள்ளி (பணியாளர் அறை கிழக்கு பக்கம்) குருவப்பாதெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-600002 1-1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 கிருஷ்ணப்பா தெரு\n2-2.சிந்தாதிரிபேட்டை புதிய வார்டு எண் 62 ராஜகோபால் சந்து\n3-3.சிந்தாதிரிபேட்டை புதிய வார்டு எண் 62 ராஜகோபால் தெரு\n4-4.சிந்தாதிரிபேட்டை புதிய வார்டு எண் 62 சுங்குவார் அக்ரஹாரம் தெரு\n1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 சிங்கண்ண தெரு (41 முதல் 200 வரை)\nசென்னை நடுநிலை பள்ளி (6ம் வகுப்பு அறை மேற்கு பக்கம்) ஆதிகேசவலு தெரு நரசிங்கபுரம் சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-600 002. 1-1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 சிங்கண்ண தெரு (41 முதல் 200 வரை)\n11.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 தாவுத் தெரு\nசென்னை நடுநிலை பள்ளி (6ம் வகுப்பு அறை மேற்கு பக்கம்) ஆதிகேசவலு தெரு நரசிங்கபுரம் சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-600 002. 1-2.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 டாக்டர் கோவிந்தன் தெரு\n2-1.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 ஆதிகேசவலு சந்து மற்றும் குடிசைகள்\n3-11.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 தாவுத் தெரு\n4-12.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 உஸ்மான்கான் ரோடு\n5-13.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 சிவப்பிரகாசம் தெரு\n6-14.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 டாம்ஸ் ரோடு\nவார்டு எண் 81 ஹவுஸிங்போர்டு ரிச்சி தெரு\nசென்னை நடுநிலைப்பள்ளி (1 மற்றும் 2ம் வகுப்பு அறை மேற்கு பக்கம்) ஆதிகேசவலு தெரு நரசிங்கபுரம் சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-600 002. 1-வார்டு எண் 81 ஹவுஸிங்போர்டு ரிச்சி தெரு\n2-3.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 ரிச்சி தெரு மற்றும் குடிசைகள்\n3-4.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 சிவப்பிரகாசம் சந்து\n4-5.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 சீயாலம்மன் கோயில் தெரு\n5-6.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 சீயாலம்மன் கோயில் சந்து\n6-7.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 அத்திபட்டன் தெரு\n7-8.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 முகமது உசேன் தெரு\n8-9.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 முகமது உசேன் சந்து\n9-10.சிந்தாதிரிப்பேட்டை புதிய வார்டு எண் 62 வாலர்ஸ் ரோடு\n1.கோமளீஸ்��ரன் பேட்டை புதிய வார்டு எண் 63 ஆதித்தனார் சாலை (1 முதல் 104 வரை)\nசென்னை மாநகரட்சி சிறுசேமிப்பு அலுவலகம் சுப்புராயன் தெரு,கோமலீஸ்வரன் பேட்டை, சென்னை-600 002 1-1.கோமளீஸ்வரன் பேட்டை புதிய வார்டு எண் 63 ஆதித்தனார் சாலை (1 முதல் 104 வரை)\n2-2.கோமலீஸ்வரன் பேட்டை புதிய வார்டு எண் 63 நாராயணன் தெரு\n3-3.கோமலீஸ்வரன் பேட்டை புதிய வார்டு எண் 63 நாராயணன் முதல் தெரு\n4-4.கோமலீஸ்வரன் பேட்டை புதிய வார்டு எண் 63 ஆதித்தனார் சந்து (வாரீஸ் சந்து)\n1.கோமலீஸ்வரன் பேட்டை புதிய வார்டு எண் 63 நாராயணா 2வது சந்து\nசென்னை மாநகரட்சி சிறுசேமிப்பு அலுவலகம் சுப்புராயன் தெரு,கோமலீஸ்வரன் பேட்டை, சென்னை-600 002 1-1.கோமலீஸ்வரன் பேட்டை புதிய வார்டு எண் 63 நாராயணா 2வது சந்து\n2-2.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 நாராயணா 3வது சந்து\n3-3.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 நாராயணா 4வது சந்து\n4-4.கோமலீஸ்வரன் பேட்டை புதிய வார்டு எண் 63 நாராயணா 5வது சந்து\n5-5.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 நாராயணா 6வது சந்து\n6-6.கோமலீஸ்வரன் பேட்டை புதிய வார்டு எண் 63 நாராயணா 7வது சந்து\n7-7.கோமலீஸ்வரன் பேட்டை புதிய வார்டு எண் 63 நாராயணா 8வது சந்து\n8-8.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 நாராயணா 9வது சந்து\n9-9.கோமலீஸ்வரன் பேட்டை புதிய வார்டு எண் 63 நாராயணா 10வது சந்து\n10-10.கோமலீஸ்வரன் பேட்டை புதிய வார்டு எண் 63 நாராயணா 11வது சந்து\n11-11.கோமலீஸ்வரன் பேட்டை புதிய வார்டு எண் 63 நாராயணா 12வது சந்து\n1.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 கரீம் முகைதீன் தெரு\nநவஜீவன் பாலாஜி ஆரம்ப மற்றும் தொடக்கப் பள்ளி (வடக்கு பக்கம்) காஞ்சிபுரம் பச்சையப்ப முதலிதெரு, புதுப்பேட்டை,கோமலீஸ்வரன் பேட்டை, சென்னை-600 002 1-1.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 கரீம் முகைதீன் தெரு\n2-2.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 கரீம் முகைதீன் 1வது சந்து\n3-3.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 கரீம் முகைதீன் 2வது சந்து\n4-4.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 கரீம் முகைதீன் 3வது சந்து\n5-5.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 கரீம் முகைதீன் 4வது சந்து\n6-6.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 கரீம் முகைதீன் 5வது சந்து\n7-7.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 கரீம் முகைதீன் 6வது சந்து\n8-8.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 கரீம் முகைதீன் 7வது சந்து\n9-9.கோமலீஸ்வரன்பேட்��ை புதிய வார்டு எண் 63 கரீம் முகைதீன் 8வது சந்து\n10-10.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 டாம்ஸ் ரோடு (க.எண்8 முதல் 30வரை)\n11-11.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 நரசிங்கபுரம் தெரு\n12-12.கோமலீஸ்வரன் பேட்டை புதிய வார்டு எண் 63 மீரான் தெரு\n13-13.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 லாங்க்ஸ் கார்டன் தெரு (1 முதல் 67 வரை)\n14-14.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 காஞ்சிபுரம் பச்சையப்பா முதல் சந்து\n15-15.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 காஞ்சிபுரம் பச்சையப்பா 2வது சந்து\n16-16.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 காஞ்சிபுரம் பச்சையப்பா 3வது சந்து\n1.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 காஞ்சிபுரம் பச்சையப்பா தெரு\nகிழக்கு எக்ஸ்னோரா (ஐ.சி.டி.எஸ். சென்டர் எண்:233 தெற்கு பக்கம்) வெங்கடாசல தெரு, கோமலீஸ்வரன்பேட்டை, சென்னை600002 1-1.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 காஞ்சிபுரம் பச்சையப்பா தெரு\n2-2.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 வெங்கடாசல நாயக்கன் தெரு\n3.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 வெங்கடாசல ஆச்சாரி தெரு\nகிழக்கு எக்ஸ்னோரா (ஐ.சி.டி.எஸ். சென்டர் எண்:233 தெற்கு பக்கம்) வெங்கடாசல தெரு, கோமலீஸ்வரன்பேட்டை, சென்னை600002 1-3.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 வெங்கடாசல ஆச்சாரி தெரு\n1.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 வீரபத்திர தெரு\nராவ் பகதூர் ஆலத்தூர் நாதமுனி செட்டி துவக்கப்பள்ளி (பிரதான அறை தெற்கு பக்கம்) சந்திரபானு தெரு, கோமலீஸ்வரன்பேட்டை, சென்னை-600 002 1-1.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 வீரபத்திர தெரு\n2-2.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 சந்திரபானு தெரு\n3-3.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 கோயில் தெரு\n4-4.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 சாது தெரு\n4.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 மீர்ஹஸான் உசேன் தெரு\nசென்னை ஆரம்ப பள்ளி (1ம் வகுப்பு ஆ அறை தெற்கு பக்கம்) நாகப்பா தெரு, கொய்யாதோப்பு, சென்னை-600002 1-1.கோமலீஸ்வரன் பேட்டை புதிய வார்டு எண் 63 நாகப்பா தெரு\n2-2.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 சி.டி. டிப்போ குடிசைகள்\n3-3.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 புது பிளாக் அவுசிங்போர்டு எ முதல் எச் வரை குடிசைகள்\n4-4.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 மீர்ஹஸான் உசேன் தெரு\n1.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 கொய்யாதோப்பு தம��ழ்நாடு குடிசை மாற்று வாரியம்\nசென்னை ஆரம்ப பள்ளி (1ம் வகுப்பு ஆ அறை தெற்கு பக்கம்) நாகப்பா தெரு, (சந்திரபானு தெரு) கொய்யாதோப்பு, சென்னை-600002 1-1.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 கொய்யாதோப்பு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்\n2.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 கொய்யாதோப்பு நியூ பிளாக் (முழுவதும்)\nசென்னை ஆரம்ப பள்ளி (1ம் வகுப்பு ஆ அறை தெற்கு பக்கம்) நாகப்பா தெரு, (சந்திரபானு தெரு) கொய்யாதோப்பு, சென்னை-600002 1-2.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 கொய்யாதோப்பு நியூ பிளாக் (முழுவதும்)\n1.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 வேலாயுதம் தெரு\nஆலத்துர் நாதமுனி செட்டி மேல்நிலைப்பள்ளி (கிழக்கு பக்கம்) சாமி தெரு, கோமலீஸ்வரன்பேட்டை சென்னை-600 002 1-1.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 வேலாயுதம் தெரு\n2-2.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 சைபுல் முல்க் தெரு (1 முதல் 67 வரை)\n3-3.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 சாமி தெரு\n1.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 எல்லப்பா தெரு\nசென்னை உயர்நிலைப் பள்ளி (பிரதான கட்டிடம் அறை எண்.1 வடக்கு பக்கம்) நாகப்பா தெரு, கொய்யாத்தோப்பு சென்னை 6000 02 1-1.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 எல்லப்பா தெரு\n2-2.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 எல்லப்பா முதல் சந்து\n3-3.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 எல்லப்பா 2வது சந்து\n4-4.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 முனியப்பா தெரு\n5-5.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 சைபுல் முல்க் 2வது சந்து\n6-6.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 தெற்கு கூவம் சாலை (குடிசைகள் 1 முதல் 200 வரை)\n1.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 பெருமாள் சந்து\nசென்னை குழந்தைகள் தோட்டப்பள்ளி (யு.கே.ஜி. ஆ அறை கிழக்கு பக்கம்) நாகப்பா தெரு, கொய்யாத்தோப்பு, கோமலீஸ்வரன்பேட்டை சென்னை 6000 02 1-1.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 பெருமாள் சந்து\n2-2.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 பூதபெருமாள் கோயில் 1வது சந்து\n3-3.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 பூதபெருமாள் கோயில் சந்து (கல்நார் வீடுகள்)\n4-4.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 பூதபெருமாள் சந்து (குடிசைகள்)\n5-5.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 பூதபெருமாள் கோயில் தெரு\n6-6.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 பெருமாள் தெரு\n7-7.கோமலீஸ்வரன்��ேட்டை புதிய வார்டு எண் 63 தெற்கு கூவம் ஆறு சாலை\n1.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 வெங்கடேசன் 2வது தெரு மற்றும் முதல் தெரு\nஎச் எச் மண்டல் நடுநிலைப்பள்ளி (வடக்கு பக்கம்) பிள்ளையார் கோவில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600 005 1-1.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 வெங்கடேசன் 2வது தெரு மற்றும் முதல் தெரு\n2-2.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 ஜான்முகம்மது தெரு (18 முதல் 75 வரை)\n3-3.கோமலீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 63 வெங்கடேசன் தெரு\n1.புதுப்பாக்கம் புதிய வார்டு எண் 63 இராஜா ஹைதர் தெரு (5 முதல் 64 வரை)\nசென்னை குடிநீர் வாரிய அலுவலகம் சுப்புராயன் தெரு, அண்ணா சாலை சென்னை-600002 1-1.புதுப்பாக்கம் புதிய வார்டு எண் 63 இராஜா ஹைதர் தெரு (5 முதல் 64 வரை)\n2-2.புதுப்பாக்கம் புதிய வார்டு எண் 63 அமீருன்னிசா தெரு\n1.புதுப்பாக்கம் புதிய வார்டு எண் 63 நைனியப்பா தெரு\nசென்னை நடுநிலைப்பள்ளி (7ம் வகுப்பறை கிழக்கு பக்கம்) பங்காரு தெரு, திருவட்டீஸ்வரன் பேட்டை, சென்னை-600005 1-1.புதுப்பாக்கம் புதிய வார்டு எண் 63 நைனியப்பா தெரு\n2-2.புதுப்பாக்கம் புதிய வார்டு எண் 63 சுப்புராய தெரு 1 முதல் 24 வரை\n3-3.புதுப்பாக்கம் புதிய வார்டு எண் 63 சாமி தெரு\n1.அண்ணாசாலை புதிய வார்டு எண் 63 லத்து ராம் தெரு 22 முதல் 77 வரை\nசென்னை நடுநிலைப்பள்ளி (7ம் வகுப்பறை கிழக்கு பக்கம்) பங்காரு தெரு, திருவட்டீஸ்வரன் பேட்டை, சென்னை-600005 1-1.அண்ணாசாலை புதிய வார்டு எண் 63 லத்து ராம் தெரு 22 முதல் 77 வரை\n2-2.அண்ணாசாலை புதிய வார்டு எண் 63 கோபால்தாஸ் சாலை\n1.புதுப்பாக்கம் புதிய வார்டு எண் 63 பைராம் ஜங்பகதூர் தெரு\nசார் பதிவாலர் அலுவலகம் திருவல்லிகேணி மேற்கு முகம் மேற்கு கட்டிடம் எண் 182 பாரதி சாலை பைகிராப்ட் ரோடு சென்னை-14 1-1.புதுப்பாக்கம் புதிய வார்டு எண் 63 பைராம் ஜங்பகதூர் தெரு\n2-வார்டு எண் 83 ஆறுமுகம் தெரு\n3-3.புதுப்பாக்கம் புதிய வார்டு எண் 63 வெல்டர் தெரு\n4-5.புதுப்பாக்கம் புதிய வார்டு எண் 63 பைரம் ஜங்பகதூர் முதல் தெரு\n5-6.புதுப்பாக்கம் புதிய வார்டு எண் 63 சுபேதார் ம்உசேன் தெரு\n6-8.புதுப்பாக்கம் புதிய வார்டு எண் 63 சுபாரிகுண்டா தெரு (குடிசைப் பகுதி)\n7-9.புதுப்பாக்கம் புதிய வார்டு எண் 63 குலாம் முகதீன் தெரு\n1.புதுப்பாக்கம் புதிய வார்டு எண் 63 சையத்நூர் தெரு\nசார் பதிவாலர் அலுவலகம் திருவல்லிகேணி வடக்கு புறம் கிழக்கு பக்க கட்டிடம் நெ.182 பாரதி சாலை பைகிராப்ட் சாலை இராயப்பேட்டை சென்னை-600014 1-1.புதுப்பாக்கம் புதிய வார்டு எண் 63 சையத்நூர் தெரு\n2-2.புதுப்பாக்கம் புதிய வார்டு எண் 63 புர்ராசாகிப் தெரு 7 முதல் 66 வரை\n3-3.புதுப்பாக்கம் புதிய வார்டு எண் 63 பூபேகம் 4வது தெரு\n4.புதுப்பாக்கம் புதிய வார்டு எண் 63 பூபேகம் தெரு மற்றும் பூபேகம் 2வது தெரு\nசார் பதிவாலர் அலுவலகம் திருவல்லிகேணி மேற்கு முகம் மேற்கு கட்டிடம் எண் 182 பாரதி சாலை பைகிராப்ட் ரோடு சென்னை-14 1-4.புதுப்பாக்கம் புதிய வார்டு எண் 63 ஜெனரல் பேட்டர்ஸ் சந்து\n2-5.புதுப்பாக்கம் புதிய வார்டு எண் 63 பைராம் ஜங்பகதூர் 2வது தெரு\n3-6.புதுப்பாக்கம் புதிய வார்டு எண் 63 பூபேகம் 3வது தெரு\n4-7.புதுப்பாக்கம் புதிய வார்டு எண் 63 குர்பான் அலி தெரு\n5-8.புதுப்பாக்கம் புதிய வார்டு எண் 63 கிருஷ்ணப்பா தெரு\n6-9.புதுப்பாக்கம் புதிய வார்டு எண் 63 ஹசாரி தெரு\n7-10.புதுப்பாக்கம் புதிய வார்டு எண் 63 ராமசாமி தெரு\n8-11.புதுப்பாக்கம் புதிய வார்டு எண் 63 அப்துல் காதர் தெரு\n9-4.புதுப்பாக்கம் புதிய வார்டு எண் 63 பூபேகம் தெரு மற்றும் பூபேகம் 2வது தெரு\n10-7.புதுப்பாக்கம் புதிய வார்டு எண் 63 பூபேகம் 2வது சந்து\n1.அண்ணாசாலை புதிய வார்டு எண் 63 களிமண்புரம்\nசென்னை நடுநிலைப்பள்ளி (தலைமையாசிரியர் அறை) பங்காரு தெரு, திருவட்டீஸ்வரன் பேட்டை, திருவல்லிக்கேணி, சென்னை-600005 1-1.அண்ணாசாலை புதிய வார்டு எண் 63 களிமண்புரம்\n2-3.அண்ணாசாலை புதிய வார்டு எண் 63 மாரூப் தெரு பாலசுப்ரமணிய நகர்\n2.அண்ணாசாலை புதிய வார்டு எண் 63 தாயார் மார்கெட் சந்து\nசென்னை நடுநிலைப்பள்ளி (தலைமையாசிரியர் அறை) பங்காரு தெரு, திருவட்டீஸ்வரன் பேட்டை, திருவல்லிக்கேணி, சென்னை-600005 1-2.அண்ணாசாலை புதிய வார்டு எண் 63 தாயார் மார்கெட் சந்து\n2-4.புதுப்பாக்கம் புதிய வார்டு எண் 63 சையது அப்துல்லா தெரு\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 63 லார்டு கோவிந்த தாஸ் சாலை\nசென்னை மாநகராட்சி உடற்பயிற்சி கூடம் பைகிராப்ட்ஸ் முதல் குறுக்கு தெரு புதுப்பாக்கம் சென்னை-600002 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 63 லார்டு கோவிந்த தாஸ் சாலை\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 63 லார்டு கோவிந்த தாஸ் நகர் (குடிசை பகுதி)\nசென்னை மாநகராட்சி உடற்பயிற்சி கூடம் பைகிராப்ட்ஸ் முதல் குறுக்கு தெரு புதுப்பாக்கம் சென்னை-600002 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 63 லார்டு கோவிந்த தாஸ் நகர் (குடிசை பகுதி)\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 63 மோகன்தாஸ் சாலை குடிசைகள்\nசார் பதிவாளர் அலுவலகம் 182.பாரதி சாலை ராயப்பேட்டை செ600 014 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 63 மோகன்தாஸ் சாலை குடிசைகள்\n2-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 63 மோகன்தாஸ் சாலை\n3-3.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 63 மோகன்தாஸ் சந்து\n4-4.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 63 பைகிராப்ட்ஸ் முதல் குறுக்கு தெரு\n5-5.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 63 பைகிராப்ட்ஸ் 2வது குறுக்கு தெரு\n6-6.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 63 விஜய நாராயணதாஸ் சாலை குடிசைகள்\n7-7.அண்ணாசாலை புதிய வார்டு எண் 63 ஜெனரல் பேட்டர்ஸ் சாலை\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 63 பாரதி சாலை (பைக்கிரைப்ட்ஸ் சாலை) (148 முதல் 363 வரை)\nசி எஸ் ஐ நடுநிலைப்பள்ளி (பிரதானகட்டிடம் 6ம் வகுப்பறை தெற்கு பக்கம்) பாரதி சாலை (பைகிராப்ஸ் ரோடு) இராயப்பேட்டை, சென்னை-600014 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 63 பாரதி சாலை (பைக்கிரைப்ட்ஸ் சாலை) (148 முதல் 363 வரை)\n2-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 63 செல்லப்பிள்ளையார் கோயில் 2வது சந்து\n3-3.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 63 செல்லப்பிள்ளையார் கோயில் 3வது சந்து\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 63 செல்லப்பிள்ளையார் கோயில் தெரு 12 முதல் 72வரை\nசி.எஸ்.ஐ நடுநிலைப்பள்ளி (பிரதான கட்டிடம் 6ம் வகுப்பறை தெற்கு பக்கம்) பாரதி சாலை (பைகிராப்ட்ஸ் ரோடு) ராயப்பேட்டை, சென்னை-600014 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 63 செல்லப்பிள்ளையார் கோயில் தெரு 12 முதல் 72வரை\n2-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 63 உசேன்முல்க் தெரு\n3.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 63 செல்லப்பிள்ளையார் கோயில் முதல் சந்து\nசி.எஸ்.ஐ நடுநிலைப்பள்ளி (பிரதான கட்டிடம் 6ம் வகுப்பறை தெற்கு பக்கம்) பாரதி சாலை (பைகிராப்ட்ஸ் ரோடு) ராயப்பேட்டை, சென்னை-600014 1-3.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 63 செல்லப்பிள்ளையார் கோயில் முதல் சந்து\n2-4.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 63 விஜயநாராயணதாஸ் சாலை\n3-5.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 63 வாணியர் சந்து\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 63 வீரப்பன் தெரு\nசி.எஸ்.ஐ நடுநிலைப்பள்ளி (பிரதான கட்டிடம் 8ம் வகுப்பறை தெற்கு பக்கம்) பாரதி சாலை (பைகிராப்ஸ் ரோடு) இராயப்பேட்டை, சென்னை-600014 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 63 வீரப்பன் தெரு\n2-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 63 வீரப்பன் சந்து\n3-3.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 63 ஆ���ில்மாங்கர் தெரு\n1.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 அசுதீன்கான்தெரு (குடிசைப்பகுதி)\nசென்னை நடுநிலைப்பள்ளி (கிழக்கு பக்கம்) தைபூன் அலிகான் தெரு, திருவட்டீஸ்வரன் பேட்டை, திருவல்லிக்கேணி, சென்னை600005 1-1.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 அசுதீன்கான்தெரு (குடிசைப்பகுதி)\n2-2.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 தக்குருதீன் கான் தெரு\n3-3.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 ஹிதயா ப்ளாட்ஸ் (தக்குருதீன்கான் தெரு)\n1.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 ஜான்முகம்மது தெரு (1 முதல் 27 வரை)\nசென்னை நடுநிலைப்பள்ளி (கிழக்கு பக்கம்) பங்காரு தெரு, திருவட்டீஸ்வரன் பேட்டை, திருவல்லிக்கேணி, சென்னை-600005 1-1.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 ஜான்முகம்மது தெரு (1 முதல் 27 வரை)\n2-2.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 லத்துராம்தெரு (1 முதல் 23 வரை)\n3-3.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 இராஜாஹைதர் தெரு (1 முதல் 3 வரை)\n4-4.திருவட்டீஸ்வரன்பேட்டை வார்டுஎண் 114 குமாரசாமி தெரு\n5-5.திருவட்டீஸ்வரன்பேட்டை வார்டுஎண் 114 எல்லீஸ் ரோடு (70 முதல் 89 வரை)\n6-6.திருவட்டீஸ்வரன்பேட்டை வார்டுஎண் 114 கிலாபத்கான் தெரு\n1.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 தாஜூதீன்கான் தெரு\nசென்னை நடுநிலைப்பள்ளி (தெற்கு பக்கம் 7ம் வகுப்பறை) தைபூன் அலிகான் தெரு, திருவட்டீஸ்வரன் பேட்டை, திருவல்லிக்கேணி, சென்னை-600005 1-1.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 தாஜூதீன்கான் தெரு\n2-2.திருவட்டீஸ்வரன் பேட்டை புதிய வார்டு எண் 114 தைப்பூன் அலிகான் தெரு\n3-4.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 யூசுப் தெரு\n4-6.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 அப்துல் கரீம் குறுக்கு சந்து\n1.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 அப்துல் கரீம் தெரு\nசென்னை உருது நடுநிலைப் பள்ளி வல்லப அக்ரகாரம், திருவல்லிக்கேணி, சென்னை-600 005 1-1.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 அப்துல் கரீம் தெரு\n2-2.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 டேராவெங்கடசாமி தெரு\n3-3.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 கானாபாக் முதல் சந்து\n4-4.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 கானாபாக் தெரு\n5-5.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 சி.என்.கிருஷ்ணசாமி சாலை 64 முதல் 108 வரை\n1.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 காயிதே மில்லத் சாலை (1 முதல் 160 வரை)\nசென்னை உருது நடுநிலைப் பள்ளி வல்லவஅக்ரகாரம், திருவல்லிக்கேணி, சென்னை 600005 1-1.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 காயிதே மில்லத் சாலை (1 முதல் 160 வரை)\n2-2.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 டி1 காவலர் குடியிருப்பு திருவல்லிக்கேனி\n2.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 அப்பாவு சந்து\nசென்னை உருது நடுநிலைப்பள்ளி (7ம் வகுப்பறை வடக்கு பக்கம்) வல்லப அக்ரகாரம் திருவல்லிக்கேணி சென்னை 600 005 1-1.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 நாகப்பா தெரு (மேயர் சிட்டிபாபு தெரு)\n2-2.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 அப்பாவு சந்து\n3-3.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 வல்லபா அக்ரஹாரம் தெரு\n4-4.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 சுபத்ராள் தெரு\n1.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 சின்னத்தம்பி தெரு\nசென்னை உருது நடுநிலைப்பள்ளி (7ம் வகுப்பறை வடக்கு பக்கம்) வல்லப அக்ரஹாரம் திருவல்லிக்கேணி சென்னை-600 005 1-1.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 சின்னத்தம்பி தெரு\n2.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 குருசாமி தெரு\nசென்னை உருது நடுநிலைப்பள்ளி (7ம் வகுப்பறை வடக்கு பக்கம்) வல்லப அக்ரஹாரம் திருவல்லிக்கேணி சென்னை-600 005 1-2.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 குருசாமி தெரு\n2-3.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 குப்புமுத்து தெரு\n1.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 பச்சையப்பா தெரு\nசென்னை நடுநிலைப் பள்ளி தைப்பூன் அலி கான் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை – 600 005 1-1.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 பச்சையப்பா தெரு\n3.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 யூசுப் சந்து\nசென்னை நடுநிலைப்பள்ளி (தெற்கு பக்கம் 7ம் வகுப்பறை) தைபூன் அலிகான் தெரு, திருவட்டீஸ்வரன் பேட்டை, திருவல்லிக்கேணி, சென்னை-600005 1-2.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 அப்பாவு தெரு\n2-3.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 யூசுப் சந்து\n3-5.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 அப்துல் கரீம் குறுக்கு தெரு\n1.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 பிள்ளையார் கோவில் தெரு\nஎச் எச் மண்டல் நடுநிலைப்பள்ளி (வடக்கு பக்கம்) ���ிள்ளையார் கோவில் தெரு திருவல்லிக்கேணி சென்னை-600 005 1-1.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 பிள்ளையார் கோவில் தெரு\n2-2.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 ஷாதி மஹால் ஒத்தவாடை தெரு\n3-3.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 பிள்ளையார் கோவில் இரண்டாவது சந்து\n4-4.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 பிள்ளையார் கோவில் முதல் சந்து\n5-5.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 திருவட்டீஸ்வரன்பேட்டை சன்னதி தெரு\n6-6.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 செல்லப்பிள்ளையார் கோயில் தெரு(1முதல்12வரை)\n7-7.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 புர்ரா கார்டன் தெரு (1 முதல் 7 வரை)\n1.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 ஜானிபாஷா தெரு\nசென்னை நடுநிலைப்பள்ளி (கிழக்கு பக்கம்) பங்காரு தெரு, திருவட்டீஸ்வரன் பேட்டை, திருவல்லிக்கேணி, சென்னை-600005 1-1.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 ஜானிபாஷா தெரு\n2-2.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 சுப்பராயன் தெரு (1 முதல் 6 வரை)\n3-7.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 தவுலத் கான் தெரு\n3.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 பங்காரு தெரு (25 முதல் 124 வரை)\nசென்னை நடுநிலைப்பள்ளி (கிழக்கு பக்கம்) பங்காரு தெரு திருவட்டீஸ்வரன்பேட்டை திருவல்லிக்கேணி சென்னை600005 1-3.திருவட்டீஸ்வரன்பேட்டை புதிய வார்டு எண் 114 பங்காரு தெரு (25 முதல் 124 வரை)\n1.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 அருணாசலம் தெரு 1 முதல் 64 வரை\nசென்னை மாநகரட்சி சமுக கூடம் அருணாசலம் தெரு, சேப்பாக்கம் சென்னை-600 005 1-1.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 அருணாசலம் தெரு 1 முதல் 64 வரை\n2-2.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 வாலாஜா சாலை 1 முதல் 61 வரை\n3-5.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 சி.என்.கிருஷ்ணசாமி சாலை (1 முதல் 61 வரை)\n5.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 முகமது அப்துல்லா முதல் தெரு\nமாநகராட்சி கோட்ட அலுவலகம் (வடக்கு பக்கம் இணைப்பு அறை கிழக்கு பக்கம்) அருணாசல தெரு , சேப்பாக்கம் சென்னை600005 1-1.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 மியான் முதல் தெரு\n2-2.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 மியான் 2வது தெரு\n3-3.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 வெங்கடேசன் தெரு\n4-4.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 முகமது அப்துல்லா 2வது தெரு\n5-5.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 முகமது அப்துல்���ா முதல் தெரு\n6-6.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 சுப்ரமண்யம் தெரு\n1.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 ஓமேகா ப்ரீமியர்(வீரராகவன் தெரு)\nசி எஸ் ஐ நடுநிலை பள்ளி (மேற்கு பக்க அறை) வீரராகவன் தெரு, சென்னை600005 1-1.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 ஓமேகா ப்ரீமியர்(வீரராகவன் தெரு)\n2-2.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 வீரராகவன் தெரு(பெரியதெரு)\n3.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 மசூதி தெரு\nசி எஸ் ஐ நடுநிலை பள்ளி (மேற்கு பக்க அறை) வீரராகவன் தெரு, சென்னை600005 1-3.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 மசூதி தெரு\n2-4.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 மசூதி சந்து\n1.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 முருகப்பா தெரு\nசென்னை மாநகரட்சி சமுக கூடம் அருணாசலம் தெரு, சேப்பாக்கம் சென்னை600005 1-1.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 முருகப்பா தெரு\n2-2.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 சி.என்.கிருஷ்ணசாமி சந்து\n3-3.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 லால் முகமது குறுக்கு தெரு\n4-4.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 ஆறுமுக தெரு\n1.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 பாபு ஜெகஜீவன் ராம் சாலை (பெல்ஸ் சாலை)\nசென்னை நடுநிலைப்பள்ளி (வடக்கு பக்கம்) பெல்ஸ் ரோடு, சேப்பாக்கம் சென்னை600005 1-1.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 பாபு ஜெகஜீவன் ராம் சாலை (பெல்ஸ் சாலை)\n2-2.சேப்பாக்கம் வார்டுஎண்86 கஸ்தூரிபாய்காந்திஅ.ம.ப.குடியிருப்பு, பாபுஜெகஜீவன்ராம்சாலை (பெல்ஸ்சாலை)\n1.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 ஆபிஸர் வெங்கடாசலம் தெரு\nசென்னை நடுநிலைப்பள்ளி (வடக்கு பக்கம்) பெல்ஸ் ரோடு, சேப்பாக்கம் சென்னை600005 1-1.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 ஆபிஸர் வெங்கடாசலம் தெரு\n2-2.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 லால்முகம்மது தெரு\n1.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 கிருஷ்ணப்பா தெரு\nசென்னை நடுநிலைப்பள்ளி (வடக்கு பக்கம்) பெல்ஸ் ரோடு, சேப்பாக்கம் சென்னை600005 1-1.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 கிருஷ்ணப்பா தெரு\n2-2.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 லால் பேகம் தெரு\n1.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 சுவாமி சிவானந்தா சாலை கு.மா.வா. எ பிளாக்\nசென்னை துவக்கப்பள்ளி (தெற்கு பக்கம்) லாக் நகர் (சுவாமிசிவானந்தா சாலை) சேப்பாக்கம் சென்னை600005 1-1.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 சுவாமி சிவானந்தா சாலை கு.மா.வா. எ பிளாக்\n2-2.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 சுவாமி சிவானந்தா சாலை கு.மா. வா பி பிளாக்\n3-3.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 சுவாமிசிவானந்தா சாலை கு.மா.வா சி பிளாக்\n4-4.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 சுவாமி சிவானந்தா சாலை கு.மா வா டி பிளாக்\n5-5.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 சுவாமி சிவானந்தா சாலை கு.மா வா இ பிளாக்.\n6-6.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 சுவாமி சிவானந்தா சாலை கு.ம வா. ஜி பிளாக்\n7-7.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 சுவாமி சிவானந்தா சாலை கு.மா வா. எப் பிளாக்\n8-8.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 சுவாமி சிவானந்தா சாலை கு.மா வா எச் பிளாக்\n9-9.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 சுவாமி சிவானந்தா சாலை கு.மா.வா ஐ பிளாக்\n10-10.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 சுவாமி சிவானந்தா சாலை கு.மா. வா கே பிளாக்\n11-11.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 சுவாமி சிவானந்தா சாலை கு.மா வா ஜெ பிளாக்\n12-12.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 சுவாமி சிவானந்தா சாலை கு.மா வா எல் பிளாக்\n13-13.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 சுவாமி சிவானந்தா சாலை கு.மா வா எம் பிளாக்\n14-14.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 சுவாமி சிவானந்தா சாலை ட்டி பிளாக் பின்புறம்\n15-15.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 சுவாமி சிவானந்தா சாலை தொலைக்காட்சி பணியாளர் குடியிருப்பு\n1.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 விக்டோரியா விடுதி சாலை குடிசைகள் லாக்நகர் காமராஜ் சாலை\nசென்னை துவக்கப்பள்ளி (இரண்டாவது அறை தெற்கு பக்கம்) லாக் நகர் (சுவாமிசிவானந்தா சாலை) சேப்பாக்கம் சென்னை600005 1-1.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 விக்டோரியா விடுதி சாலை குடிசைகள் லாக்நகர் காமராஜ் சாலை\n2-2.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 பி.டபிள்யூ.டி குவார்டர்ஸ் ஸ்வாமி சிவானந்த சாலை\n3-3.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 மாநிலக்கல்லூரிஆடம்ஸ்ரோடு பின்புறமுள்ள கல்நார் வீடுகள்\n4-4.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 மாநிலக்கல்லூரி பெண்கள் விடுதி குவார்டரஸ்\n5-5.சேப்பாக்கம் புதிய வார்டு எண் 114 விக்டோரியாவிடுதி பின்புறமுள்ள குடிசைகள்\n1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 கற்பக கன்னியம்மன் கோயில் தெரு\nசென்னை நடுநிலைப்பள்ளி வெங்கட்ரங்கம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 கற்பக கன்னியம்மன் கோயில் தெரு\n2-2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 கற்பக கன்னியம்மன் குறுக்கு தெரு\n3-3.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 கற்பக கன்னியம்மன��� கோயில் 2வது சந்து\n4.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 கற்பக கன்னியம்மன் கோயில் 3வதுசந்து\nசென்னை நடுநிலைப்பள்ளி வெங்கட்ரங்கம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005 1-4.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 கற்பக கன்னியம்மன் கோயில் 3வதுசந்து\n2-5.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 கற்பக கன்னியம்மன் கோயில் 4 வது சந்து\n3-6.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 கற்பக கன்னியம்மன் கோயில் 5வது சந்து\n2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 வெங்கட்ரங்கம் தெரு (பு.எண் 1 முதல் 75 & 2 முதல் 148 வரை)\nஸ்ரீ குரு வித்யாலயா ஆரம்பம் மற்றும் தொடக்க பள்ளி புதிய கட்டை தொட்டி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600 005 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 பாரதி சாலை (பு.எண் 1 முதல் 9 வரை)\n2-2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 வெங்கட்ரங்கம் தெரு (பு.எண் 1 முதல் 75 & 2 முதல் 148 வரை)\n3-3.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 பழனியம்மன் கோவில் 6வது சந்து\n1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 பழையகட்டை தொட்டி முதல் தெரு\nஸ்ரீ குரு வித்யாலயா ஆரம்பம் மற்றும் தொடக்க பள்ளி புதிய கட்டை தொட்டி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600 005 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 பழையகட்டை தொட்டி முதல் தெரு\n2-2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 புதியகட்டை தொட்டி 2வது தெரு\n4.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 பழனியம்மன் கோவில் 5 வது சந்து\nஅங்கன்வாடி கட்டிடம் வெங்கட்ரங்கம் பிள்ளை தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600 005 1-1.திருலல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 பழனியம்மன் கோயில் வடக்கு 2வது தெரு\n2-2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 பழனியம்மன் கோயில் தெற்கு முதல் தெரு (பழனியம்மன் கோயில் தெரு மற்றும் 1வது சந்து)\n3-3.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 பழனியம்மன் கோயில் வடக்கு முதல் தெரு மற்றும் 3வது தெரு\n4-4.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 பழனியம்மன் கோவில் 5 வது சந்து\n1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 கெனால் தெரு\nதமிழ்நாடு பாரத சாரணியர் மற்றும் வழிகாட்டிகள் சங்கம் (தெற்கு பக்கம் கடைசி கட்டிடம்) எண் 26, காமராஜ் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600005 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 கெனால் தெரு\n2-2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 கெனால் தெரு குடிசைப்பகுதி\n1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 பழனியம்மன��� கோயில் தெற்கு 2வது தெரு\nதமிழ்நாடு பாரத சாரணியர் மற்றும் வழிகாட்டிகள் சங்கம் (தெற்கு பக்கம் கடைசி கட்டிடம்) எண் 26, காமராஜ் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600005 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 பழனியம்மன் கோயில் தெற்கு 2வது தெரு\n2-2.திருவல்லிகேணி புதிய வார்டு எண் 116 பழனியம்மன் கோயில் தெற்கு 3வது தெரு\n3-3.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 பழனியம்மன் கோயில் தெற்கு 4வது தெரு\n1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 வெங்கட்ரங்கம் பிள்ளை தெரு (பு.எண் 67 முதல் 157 வரை & 76 முதல் 148 வரை)\nஎம்.ஒ. பார்த்தசாரதி ஐய்யங்கார் துவக்கப்பள்ளி (மத்திய ஹால் வடக்கு பக்கம்) எண் 72, வெங்கட்ரங்கம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 வெங்கட்ரங்கம் பிள்ளை தெரு (பு.எண் 67 முதல் 157 வரை & 76 முதல் 148 வரை)\n2-2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 விஜய் அவின்யூ (வெங்கட்ரங்கம் பிள்ளை தெரு)\n3-3.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 சாந்தி நிவாஸ் பிளாட்ஸ்\n4-4.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 விவேகானந்தன் பிளாட்ஸ்\n1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 சுங்குவார் தெரு\nஎம் ஓ பார்த்தசாரதி ஐயங்கார் ஆரம்ப பள்ளி எண் 72, வெங்கட்ரங்கம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600 005 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 சுங்குவார் தெரு\n2-2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 ஆரிமுத்து ஆசாரி தெரு\n3.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 ஆரிமுத்து மேஸ்திரி தெரு (குடிசை பகுதி)\nஎம் ஓ பார்த்தசாரதி ஐயங்கார் ஆரம்ப பள்ளி எண் 72, வெங்கட்ரங்கம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600 005 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 வெங்கட்ரங்கம் 1வது சந்து\n2-2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 ஆரிமுத்து மேஸ்திரி தெரு\n3-3.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 நாராயணகிருஷ்ண ராஜபுரம்\n4-3.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 ஆரிமுத்து மேஸ்திரி தெரு (குடிசை பகுதி)\n4.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 சிவராஜபுரம் குடிசைப்பகுதி\nஎம் ஓ பார்த்தசாரதி ஐயங்கார் ஆரம்ப பள்ளி எண் 72, வெங்கட்ரங்கம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600 005 1-4.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 சிவராஜபுரம் குடிசைப்பகுதி\n2-5.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 சுங்குவார் சந்து\n1.திருவல்லிகேணி புதிய வார்டு எண் 116 அயோத்தியா நகர் மற்றும் ��ுடிசைகள் (பிளாக் எண் 1 முதல் 20 வரை)\nலேடி விலிங்டன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி (முதல் கட்டிடம்அறை எண்-6) எண் 1,டாக்டர் பெசன்ட் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600005 1-1.திருவல்லிகேணி புதிய வார்டு எண் 116 அயோத்தியா நகர் மற்றும் குடிசைகள் (பிளாக் எண் 1 முதல் 20 வரை)\n2-2.திருவல்லிகேணி புதிய வார்டு எண் 116 டாக்டர் பெசன்ட் சாலை ( பு.எண் 2 முதல் 24 வரை)\n1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 அயோத்தியா நகர் (பிளாக் எண் 21 லிருந்து 31 வரை மற்றும் குடிசைகள்)\nலேடி விலிங்டன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி (முதல் கட்டிடம் அறை எண்-7) எண் 1, டாக்டர் பெசன்ட் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600005 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 அயோத்தியா நகர் (பிளாக் எண் 21 லிருந்து 31 வரை மற்றும் குடிசைகள்)\n1.திருவல்லிகேணி புதிய வார்டு எண் 116 அயோத்தியா நகர் (பிளாக் 32 முதல் 42 வரை மற்றும் குடிசைகள்)\nலேடி விலிங்டன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி (முதல் கட்டிடம்அறை எண்-9) எண் 1 டாக்டர் பெசன்ட் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600005 1-1.திருவல்லிகேணி புதிய வார்டு எண் 116 அயோத்தியா நகர் (பிளாக் 32 முதல் 42 வரை மற்றும் குடிசைகள்)\n1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 பேயாழ்வார் கோவில் தெரு\nஎன்.கே. திருமலாச்சாரியார் தேசிய ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (10-பி) எண் 113, துளசிங்க பெருமாள் கோவில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 பேயாழ்வார் கோவில் தெரு\n2-2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 தெற்கு மாட வீதி\n3-3.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 துளசிங்கபெருமாள் கோயில் முதல் சந்து\n6.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 உலகப்பா தெரு\nஎன்.கே. திருமலாச்சாரியார் தேசிய ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (10-பி) எண் 113, துளசிங்க பெருமாள் கோவில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 துளசிங்கபெருமாள் கோயில் 2வது சந்து\n2-2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 துளசிங்கபெருமாள் கோயில் தெரு (கதவு எண் 113 முதல் 146 வரை)\n3-3.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 ஸ்ரீரங்க நிவாஸம் (துளசிங்கபெருமாள்கோயில் தெரு\n4-4.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 பிரகாஷ் அபார்ட்மென்ட் (துளசிங்க பெருமாள் கோயில் தெரு)\n5-5.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 ஸ்ரீராகவேந்திரா அபார்ட்மென்ட் (துளசிங்க பெருமாள் கோயில் ���ெரு)\n6-6.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 உலகப்பா தெரு\n1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 பண்டி வெங்கடேச தெரு\nகெல்லட் மேல்நிலைப்பள்ளி (மேற்கு பக்கம்) எண் 14 பண்டி வெங்கடேச தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 பண்டி வெங்கடேச தெரு\n2-2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 செங்கல்வராயன் தெரு\n1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில் தெரு\nகெல்லட் மேல்நிலைப்பள்ளி (மேற்கு பக்கம்) எண் 14 பண்டி வெங்கடேச தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில் தெரு\n1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 நாகோஜி தெரு\nஎம்.சாமாராவ் ஆரம்ப மற்றும் துவக்கப்பள்ளி (மேற்கு பக்கம்) எண் 4 சிங்காரம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 நாகோஜி தெரு\n2-2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 சிங்கராசாரி தெரு\n1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 தேரடி தெரு\nஎம்.சாமாராவ் ஆரம்ப மற்றும் துவக்கப்பள்ளி (மேற்கு பக்கம்) எண் 4 சிங்காரம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 தேரடி தெரு\n1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 துளசிங்கபெருமாள் கோயில் தெரு கதவு எண் (1 முதல் 112 வரை)\nஎன்.கே. திருமலாச்சாரியார் தேசிய ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (10-ஏ) எண் 113 துளசிங்கபெருமாள் கோவில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 துளசிங்கபெருமாள் கோயில் தெரு கதவு எண் (1 முதல் 112 வரை)\n2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 காசிம் அலி 1வது தெரு\nசென்னை நடுநிலைப் பள்ளி ( பால்வாடி கூடம்) எண் 190, காயிதேமில்லத் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600005 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 காயிதேமில்லத் சாலை (பு.எண் 269 முதல் 365 வரை & 336 முதல் 394 வரை)\n2-2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 காசிம் அலி 1வது தெரு\n3-3.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 காசிம் அலி 2வது தெரு\n1.திருவல்லிகேணி புதிய வார்டு எண் 116 பண்டால வேணுகோபால் தெரு\nஎன்.கே. திருமலாச்சாரியார் தேசிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி(கட்டிடம்-2,6-ஏ ) எண் 21 டாக்டர் பெசன்ட் சாலை திருவல்லிக்கேணி சென்னை600005 1-1.திருவல்லிகேணி புதிய வார்டு எண் 116 பண்டால வேணுகோபால் தெரு\n2-2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 நரசிம்மன் சந்து.\n3-3.திருவல்லிகேணி புதிய வார்டு எண் 116 டாக்டர் பெசன்ட் சாலை (பு.எண் 7 முதல் 47 வரை & 26 முதல் 82 வரை)\n4-4.திருவல்லிகேணி புதிய வார்டு எண் 116 டாக்டர் பெசன்ட் சாலை (வாசுதேவபுரம் முதல் சந்து)\n5-5.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 ஐஸ்ஹவுஸ் போலீஸ் குடியிருப்பு\n1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 கந்தப்பன் தெரு\nஇளநிலைப் பொறியாளர் அலுவலகம் செங்கல்வராயன் தெரு, கோட்டம் – 89. திருவல்லிக்கேணி, சென்னை-600005 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 கந்தப்பன் தெரு\n2-2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 கணபதி தெரு\n3-3.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 தாண்டவராய தெரு\n4-4.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 அனுமந்தராயன் கோயில் தெரு\n1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 ராஜாஅனுமந்தலாலா தெரு\nரெக்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளி வடக்கு குளக்கரை தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 ராஜாஅனுமந்தலாலா தெரு\n2-2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 ராஜாஅனுமந்தலாலா சந்து (பு.எண் 1 முதல் 15 வரை)\n3-3.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 வெங்கடாசலம் 1வது சந்து\n4-4.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 வெங்கடாசலம் தெரு\n5-5.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 வெங்கடாசலம் 2வது சந்து\n6-6.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 வெங்கடாசலம் 3வது சந்து\n7-7.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 வெங்கட்ரங்கம் 2வது சந்து\n1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 ஆறுமுக செட்டி தெரு\nரெக்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி (இடது பக்க அறை) வடக்கு குளத்தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 ஆறுமுக செட்டி தெரு\n2-2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 ஆறுமுகம் சந்து\n3-3.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 வடக்கு குளக்கரை தெரு\n4-4.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 கிழக்கு குளக்கரை தெரு\n5-5.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 தெற்கு குளக்கரை தெரு\n2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 114 ரங்கநாதன் தெரு\nஇந்து மேல்நிலைப்பள்ளி (அறை எண்.37 கிழக்கு பக்கம்) வீரராகவன் தெரு (பெரிய தெரு) திருவல்லிக்கேணி சென்னை600005 1-2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 114 ரங்கநாதன் தெரு\n2-3.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 114 ஆப��ஸர்வெங்கடாசலம் சந்து\n3-4.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 114 அக்பர் ஹைதர் தெரு\n4-5.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 114 மெரினா அபார்மென்ட்(அக்பர் ஹைதர் தெரு)\n1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 114 வீரராகவன் தெரு (க.எண் 67முதல் 205வரை)\nஇந்து மேல்நிலைப்பள்ளி (அறை எண்.40 கிழக்கு பக்கம்) பு.எண் 96 ப.எண் 149 வீரராகவன் தெரு (பெரிய தெரு) திருவல்லிக்கேணி சென்னை-600005 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 114 வீரராகவன் தெரு (க.எண் 67முதல் 205வரை)\n2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 114 சைடோஜி தெரு\nஇந்து மேல்நிலைப்பள்ளி (அறை எண்.37 கிழக்கு பக்கம்) வீரராகவன் தெரு (பெரிய தெரு) திருவல்லிக்கேணி சென்னை600005 1-2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 114 சைடோஜி தெரு\n2-3.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 114 சைடோஜி சந்து\n3-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 114 பார்த்தசாரதி தெரு\n1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 114 காயிதேமில்லத் சாலை(க.எ.131முதல்330வரை) (திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை)\nமுஸ்லீம் மேல்நிலைப்பள்ளி (தெற்கு பக்கம் 10-பி) காயிதேமில்லத் சாலை திருவல்லிக்கேணி சென்னை600005 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 114 காயிதேமில்லத் சாலை(க.எ.131முதல்330வரை) (திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை)\n1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 114 முப்திஅமிருல்லா தெரு\nமுஸ்லீம் மேல்நிலைப்பள்ளி (10-சி தெற்கு பக்கம்) காயிதேமில்லத் சாலை திருவல்லிக்கேணி சென்னை600005 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 114 முப்திஅமிருல்லா தெரு\n2-2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 நமச்சிவாய தெரு\n3-3.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 தணிகாசலம் தெரு\n4-4.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 தோப்பு வெங்கடாசல தெரு\n1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 வீரப்பெருமாள் தெரு\nமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளி (9ம் வகுப்பு ஆ அறை தெற்கு பக்கம்) காயிதேமில்லத் சாலை திருவல்லிக்கேணி சென்னை600005 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 வீரப்பெருமாள் தெரு\n2-வார்டு எண் 116 சிங்க பெருமாள் கோயில் தெரு\n3-3.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 சாமிபிள்ளை தெரு\n4-4.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 சிவராமன் தெரு\n1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 ஆலங்காத்தா தெரு\nஇந்து மேல்நிலைப்பள்ளி புதிய எண் 177 ப.எண் 87 வீரராகவன் தெரு (பெரிய தெரு) திருவல்லிக்கேணி சென்னை-600 005 1-1.திருவல்லிக்கேண��� புதிய வார்டு எண் 116 ஆலங்காத்தா தெரு\n2-2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 நீலிவீராசாமி தெரு\n3-3.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 வெங்கடாசலம் தெரு\n3.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 பாரதி சாலை(பைகிராப்ட்ஸ் ரோடு) 2 முதல் 115வரை\nஇந்து மேல்நிலைப்பள்ளி புதியஎண் 177 பழையஎண் 87 வீரராகவன் தெரு (பெரிய தெரு) திருவல்லிக்கேணி சென்னை600005 1-3.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 பாரதி சாலை(பைகிராப்ட்ஸ் ரோடு) 2 முதல் 115வரை\n2-4.திருவல்லிக்கேணி வார்டுஎண்85 ராஜாஅனுமந்தலாலா சந்து 1முதல் 16வரை\n3-5.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 நல்லதம்பி தெரு\n1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 நீலிவீராசாமி முதல் சந்து\nஇந்து மேல்நிலைப்பள்ளி புதியஎண் 177 பழையஎண் 87 வீரராகவன் தெரு (பெரிய தெரு) திருவல்லிக்கேணி சென்னை600005 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 நீலிவீராசாமி முதல் சந்து\n2-2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 நீலிவீராசாமி 2வது சந்து\n3-6.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 ஈஸ்வரதாஸ்லாலா தெரு\n1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 பார்த்தசாரதி சுவாமி சந்து\nஇந்து மேல்நிலைப்பள்ளி புதியஎண் 177 பழையஎண் 87 வீரராகவன் தெரு (பெரிய தெரு) திருவல்லிக்கேணி சென்னை 600 005 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 பார்த்தசாரதி சுவாமி சந்து\n2-2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 பார்த்தசாரதி சுவாமி தெரு\n3-3.திருவல்லிக்கேணி வார்டு எண் 116 பாரதி சாலை சாலையோர குடியிருப்புகள்\n4-4.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 116 முத்துகாளத்தி தெரு\n5-5.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 114 அய்யா தெரு\n1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 114 ஹபிபுல்லா முதல் தெரு\nமாநகராட்சி இளநிலை பொறியாளர் அலுவலகம் கிழக்கு பக்கம் ஸ்டோர் ரூம் பழைய எண் 38, புதிய எண் 78, தேவராஜ் தெரு திருவல்லிக்கேணி சென்னை600005 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 114 ஹபிபுல்லா முதல் தெரு\n2-2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 114 ஹபிபுல்லா முதல் சந்து\n3-3.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 114 ஹபிபுல்லா 3வது சந்து\n4-4.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 114 ஹபிபுல்லா 4வது சந்து\n5-5.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 114 ஹபிபுல்லா குறுக்கு தெரு\n1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 114 பக்கீர் சாஹிப் தெரு\nகுடிநீர் வடிகால் வாரிய ஊழியர் அறை தேவராஜ் தெரு திருவல்லிக்கேணி சென்னை600005 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 114 பக்கீர் சாஹிப் தெரு\n2-2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 114 பக்கீர் சாஹிப் 1வது சந்து\n3-3.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 114 பக்கீர் சாஹிப் 2வது சந்து\n4-4.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 114 ஆறுமுகப்பா தெரு\n1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 தேவராஜ் தெரு\nசென்னை நடுநிலைப் பள்ளி எண் 32 தங்கவேலு தெரு சுப்ரமணி தோட்டம் திருவல்லிக்கேணி சென்னை-600 005 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 தேவராஜ் தெரு\n2-2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 தம்பு தெரு\n1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 அக்கிம் மக்தூம் அஷ்ரப் தெரு\nசென்னை நடுநிலைப்பள்ளி எண் 32, தங்கவேலு தெரு, சுப்பிரமணியதோட்டம் திருவல்லிக்கேணி சென்னை600005 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 அக்கிம் மக்தூம் அஷ்ரப் தெரு\n2-2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 நெசவாளர் தெரு\n3-3.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 தங்கவேலு வைத்தியர் தெரு\n4-4.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 சுப்ரமணிய தோட்டம் தெரு\n1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 மல்லன் பொன்னப்ப தெரு\nசென்னை நடுநிலைப்பள்ளி (கிழக்கு பக்கம்) சுப்புரமணியதோட்டம் வழி, தேவராஜ் தெரு திருவல்லிக்கேணி சென்னை600005 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 மல்லன் பொன்னப்ப தெரு\n1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 ஆறுமுக வைத்தியர் தெரு\nசென்னை நடுநிலைப்பள்ளி (மேற்குபக்கம் ) சுப்பிரமணிய தோட்டம் வழி, தேவராஜ் தெரு திருவல்லிக்கேணி சென்னை600005 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 ஆறுமுக வைத்தியர் தெரு\n2-2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 டாக்டர் நியமத்துல்லா தெரு\n1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 114 பாரதி சாலை (பு.எண் 80 முதல் 223 வரை & 2 முதல் 146 வரை)\nசென்னை நடுநிலைப் பள்ளி (இடது பக்கம் 5ஆம் வகுப்பு அறை) எண் 84, சூரப்ப தெரு திருவல்லிக்கேணி சென்னை600005 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 114 பாரதி சாலை (பு.எண் 80 முதல் 223 வரை & 2 முதல் 146 வரை)\n2-2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 114 புலிபோன் பஜார் 2வது தெரு\n3-3.திருவல்லிகேணி புதிய வார்டு எண் 114 புலிபோன் பஜார் 3வது தெரு\n4-4.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 தீர்த்தாரப்பன் தெரு\n5-5.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 ஜெனரல் சாமி தெரு\n1.திருவல்லிக்கேணி புதிய வார்ட��� எண் 115 சூரப்பா தெரு\nசென்னை நடுநிலைப்பள்ளி (வலது பக்கம் 1(ம)2ஆம் வகுப்பு அறை) சூரப்ப தெரு திருவல்லிக்கேணி சென்னை600005 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 சூரப்பா தெரு\n1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 தானப்பா தெரு\nசென்னை நடுநிலைப்பள்ளி (வலது பக்கம் 1(ம)2ஆம் வகுப்பு அறை) சூரப்ப தெரு திருவல்லிக்கேணி சென்னை600005 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 தானப்பா தெரு\n2-2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 முனியப்பா தெரு\n3-3.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 வாணியர் தெரு\n4-4.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 பொன்னப்பா தெரு\n1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 பொன்னப்ப சந்து\nசென்னை நடுநிலைப் பள்ளி (முதல் கட்டிடம் வலது பக்கம்) சூரப்ப தெரு திருவல்லிக்கேணி சென்னை600005 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 பொன்னப்ப சந்து\n2-2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 ஆறுமுக ஆச்சாரி தெரு\n3-3.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 அய்யாசாமி தெரு\n4-4.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 சுப்புராய தெரு\n5-5.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 சின்னப்பா தெரு\n1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 ஷேக்தாவுத் தெரு\nஎன்.கே. திருமலாச்சாரியார் தேசிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி (முதல் கட்டிடம் 11ஈ (ம) 11எப் ) டாக்டர் பெசன்ட் சாலை, திருவல்லிக்கேணி சென்னை-600005. 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 ஷேக்தாவுத் தெரு\n2-2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 கஜடிபேகம் தெரு\n1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 கபூர் முதல் சந்து\nஎன்.கே. திருமலாச்சாரியார் தேசிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி (முதல் கட்டிடம் 12டி) டாக்டர் பெசன்ட் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600005. 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 கபூர் முதல் சந்து\n2-2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 கபூர் 2வது தெரு\n3-3.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 கபூர் 3வது சந்து\n4-4.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 கபூர் தெரு\n1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 டாக்டர் பெசன்ட் சாலை (பு.எண் 21 முதல் 179 வரைக் & 84 முதல் 236 வரை)\nஎன்.கே. திருமலாச்சாரியார் தேசிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி (6பி) டாக்டர் பெசன்ட் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600005. 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 டாக்டர் பெசன்ட் சாலை (பு.எண் 21 முதல் 179 வரைக் & 84 முதல் 236 வரை)\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 யானைக்குளம் 1வது தெரு\nசென்னை உருது நடுநிலைப்பள்ளி (1முதல் 5ஆம் வகுப்பு வரை) எண் 127 டாக்டர் பெசன்ட் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600005. 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 யானைக்குளம் 1வது தெரு\n2-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 ஜவகர் உசேன் கான் 3வது தெரு\n2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 யானைக்குளம் 2வது தெரு\nசென்னை உருது நடுநிலைப்பள்ளி (1முதல் 5ஆம் வகுப்பு வரை) எண் 127 டாக்டர் பெசன்ட் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600005. 1-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 யானைக்குளம் 2வது தெரு\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 யானைக்குளம் 3வது தெரு\nசென்னை உருது துவக்கபள்ளி 1 (ம) 2ஆம் வகுப்பு மேற்கு நோக்கியது எண் 127 டாக்டர் பெசன்ட் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600005. 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 யானைக்குளம் 3வது தெரு\n2-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 யானைக்குளம் 4வது தெரு\n3-3.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 யானைக்குளம் 5வது தெரு\n4.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 யானைக்குளம் 6வது தெரு\nசென்னை உருது துவக்கபள்ளி 1 (ம) 2ஆம் வகுப்பு மேற்கு நோக்கியது எண் 127 டாக்டர் பெசன்ட் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600005. 1-4.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 யானைக்குளம் 6வது தெரு\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 ஜவகர் உசேன் கான் 1வது தெரு\nசென்னை துவக்கப் பள்ளி (1 (ம) 2ஆம் வகுப்பு) எண் 126, டாக்டர் பெசன்ட் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600005. 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 ஜவகர் உசேன் கான் 1வது தெரு\n2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 ஜவகர் உசேன் கான் 2வது தெரு\nசென்னை துவக்கப் பள்ளி (1 (ம) 2ஆம் வகுப்பு) எண் 126, டாக்டர் பெசன்ட் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600005. 1-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 ஜவகர் உசேன் கான் 2வது தெரு\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 ஜவகர் உசேன் கான் குறுக்கு தெரு\nசென்னை துவக்கப் பள்ளி (1 (ம) 2ஆம் வகுப்பு) எண் 126, டாக்டர் பெசன்ட் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600005. 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 ஜவகர் உசேன் கான் குறுக்கு தெரு\n2-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 முகமது உசேன் கான் சந்து\n3-3.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 ஜானிஜான்கான் 1வது சந்து\n2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 ஜவகர் உசேன் கான் 4வது தெரு\nசென்னை உருது துவக்கப்பள்ளி (தெற்கு பக்கம் 3 (ம) 4 ஆம் வகுப்பு) எண் 127 டாக்டர் ��ெசன்ட் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600005. 1-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 ஜவகர் உசேன் கான் 4வது தெரு\n2-3.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 ஜவகர் உசேன் கான் 5வது தெரு\n3-4.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 ஜவகர் உசேன் கான் 6வது தெரு\n4-5.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 தொண்டைகான் மக்கான் 1வது சந்து\n5-6.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 தொண்டைகான் மக்கான் 2வது சந்து\n6-7.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 தொண்டைகான் மக்கான் 3வது சந்து\n1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 திருநாவுக்கரசு தெரு\nசென்னை நடுநிலைப் பள்ளி எபிஎல் – எ எண் 190 காயிதே மில்லத் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600005. 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 திருநாவுக்கரசு தெரு\n2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 அங்கமுத்து தெரு\nசென்னை நடுநிலைப் பள்ளி எபிஎல் – எ எண் 190 காயிதே மில்லத் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600005. 1-2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 அங்கமுத்து தெரு\n2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 ராமசாமி தெரு\nசென்னை நடுநிலைப் பள்ளி எபிஎல் – பி தெற்கு நோக்கியது எண் 190 காயிதே மில்லத் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600005. 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 பள்ளப்பன் தெரு\n2-2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 ராமசாமி தெரு\n3-3.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 முஜிபுர்ஜங்பகதூர் தெரு\n1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 அகத்திமுத்தான் தெரு\nசென்னை நடுநிலைப் பள்ளி (5ஆம் வகுப்பு) எண் 190, காயிதே மில்லத் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600005 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 அகத்திமுத்தான் தெரு\n2-4.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 கோயா அருணகிரி 5வது தெரு\n2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 ஷெர்புதீன் கார்டன் முதல் சந்து\nசென்னை நடுநிலைப் பள்ளி (5ஆம் வகுப்பு) எண் 190, காயிதே மில்லத் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600005 1-2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 ஷெர்புதீன் கார்டன் முதல் சந்து\n2-3.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 ஷெர்புதீன் கார்டன் 2வது சந்து\n1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 ஹாஜிஷேக் உசேன் முதல் சந்து\nசென்னை நடுநிலைப் பள்ளி (எபிஎல் – சி) எண் 190 காயிதே மில்லத் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600005 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 ஹாஜிஷேக் உசேன் முதல் சந்து\n2-2.திருவல்லிக���கேணி புதிய வார்டு எண் 115 ஹாஜிஷேக் உசேன் தெரு\n3-4.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 ஹாஜிஷேக் உசேன் 2வது சந்து\n3.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 கரீம்சுபேதார் தெரு\nசென்னை நடுநிலைப் பள்ளி (எபிஎல் – சி) எண் 190 காயிதே மில்லத் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600005 1-3.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 கரீம்சுபேதார் தெரு\n2-5.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 கரீம் சுபேதார் சந்து\n1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 கோயாஅருணகிரி 1வது தெரு\nசென்னை நடுநிலைப்பள்ளி 6ஆம் வகுப்பு எ தெற்கு நோக்கியது எண் 190 காயிதே மில்லத் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600005 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 கோயாஅருணகிரி 1வது தெரு\n2-2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 கோயா அருணகிரி 2வது தெரு\n3-3.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 கோயா அருணகிரி 3வது தெரு\n4-4.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 115 கோயா அருணகிரி 4வது தெரு\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 ஒயிட்ஸ் சந்து\nசி எஸ் ஐ மோனகன் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி எண் 196, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-600 014 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 ஒயிட்ஸ் சந்து\n2-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 ரசூல்உமர் பகதூர் 4வது சந்து\n3-3.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 ரசூல்உமர் பகதூர் 5வது சந்து\n4-4.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 ரசூல்உமர் பகதூர் 6வது சந்து\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 ரசூல்உமர் பகதூர் 1வது சந்து\nசி எஸ் ஐ மோனகன் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி எண் 196 பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-600014 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 ரசூல்உமர் பகதூர் 1வது சந்து\n2-3.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 ரசூல்உமர் பகதூர் 3வது சந்து\n3-4.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 ரசூல்உமர் பகதூர் 7வது சந்து\n2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 ரசூல்உமர் பகதூர் 2வது சந்து\nசி எஸ் ஐ மோனகன் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி எண் 196 பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-600014 1-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 ரசூல்உமர் பகதூர் 2வது சந்து\n2-5.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 ரசூல்உமர் பகதூர் பிரதான சாலை\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 பீட்டர்ஸ் சாலை (பு.க.எண் 75முதல்167வரை மற்றும் 126முதல் 272 வரை)\nமாவட்ட கிளை நூலகம், (பீட்டர்ஸ் காலனி) எண் 160, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-600014 1-1.ராயப்ப��ட்டை புதிய வார்டு எண் 115 பீட்டர்ஸ் சாலை (பு.க.எண் 75முதல்167வரை மற்றும் 126முதல் 272 வரை)\n2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 பீட்டர்ஸ்சாலை த.வீ.வ.வாகுடியிருப்பு 236,240,246,248,250 பிளாக்\nமாவட்ட கிளை நூலகம், (பீட்டர்ஸ் காலனி) எண் 160, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-600014 1-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 பீட்டர்ஸ்சாலை த.வீ.வ.வாகுடியிருப்பு 236,240,246,248,250 பிளாக்\n2-3.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 பீட்டர்ஸ் சாலைத.வீ.வ.வா.குடியிருப்பு 272 பிளாக்\n3-4.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 பீட்டர்ஸ் சாலை த.வீ.வ.வா.குடியிருப்பு 270 பிளாக்\n4-5.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 பீட்டர்ஸ் சாலை த.வீ.வ.வா.குடியிருப்பு 268 பிளாக்\n5-6.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 பீட்டர்ஸ் சாலை த.வீ.வ.வா.குடியிருப்பு 266 பிளாக்\n6-7.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 பீட்டர்ஸ் சாலை த.வீ.வ.வா.குடியிருப்பு 264 பிளாக்\n7-8.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 பீட்டர்ஸ் சாலை த.வீ.வ.வா.குடியிருப்பு 262 பிளாக்\n8-9.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 பீட்டர்ஸ் சாலை த.வீ.வ.வா.குடியிருப்பு 260 பிளாக்\n9-10.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 பீட்டர்ஸ் சாலை த.வீ.வ.வா.குடியிருப்பு 258 பிளாக்\n10-11.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 பீட்டர்ஸ் சாலை த.வீ.வ.வா.குடியிருப்பு 256 பிளாக்\n11-12.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 பீட்டர்ஸ் சாலை த.வீ.வ.வா.குடியிருப்பு 254 பிளாக்\n12-13.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 பீட்டர்ஸ் சாலை த.வீ.வ.வா.குடியிருப்பு 252 பிளாக்\n13-14.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 பீட்டர்ஸ் சாலை த.வீ.வ.வா.குடியிருப்பு 244 பிளாக்\n14-15.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 பீட்டர்ஸ் சாலை த.வீ.வ.வா.குடியிருப்பு 242 பிளாக்\n15-16.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 பீட்டர்ஸ் சாலை த.வீ.வ.வா.குடியிருப்பு 238 பிளாக்\n16-17.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 பீட்டர்ஸ் சாலை த.வீ.வ.வா.குடியிருப்பு 234 பிளாக்\n3.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 பெருமாள் முதலி தெரு\nவெஸ்லி மேல்நிலைப்பள்ளி (கிழக்குபக்கமுதல்அறை) எண் 32, வெஸ்ட்காட் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-600014 1-3.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 பெருமாள் முதலி தெரு\n2-4.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 பெருமாள்முதலி சாலை\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 வெஸ்ட்காட்சாலை\nவெஸ்லி மேல்நிலைப்பள்ளி (கிழக்குபக்கமுதல்அறை) எண் 32, வெஸ்ட்காட் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-600014 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 வெஸ்ட்காட்சாலை\n2-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 வெஸ்ட்காட்சாலை (ராம்ஸ்பிளாட்ஸ்)\n3-5.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 ராமசாமி தோட்டத்தெரு\n4-6.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 சி.எஸ் துரைசாமி காலனி தெரு\n5-7.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 அமீர்மஹால் சாலை\n2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 சோமு தெரு\nஇமாகுலேட் ஹார்ட் ஆப் மேரி மெட்ரிகுலேசன் பள்ளி எல்கேஜி – எ எண் 11 முஹம்மது உசேன் தெரு, ராயப்பேட்டை, சென்னை-600014 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 தலையாரி தெரு\n2-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 சோமு தெரு\n3-3.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 நாயர்வரத பிள்ளை தெரு\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 மீர்பக்ஷி அலி தெரு\nஇமாகுலேட் ஹார்ட் ஆப் மேரி மெட்ரிகுலேசன் பள்ளி, யுகேஜி – பி எண் 11, முஹம்மது உசேன் தெரு, ராயப்பேட்டை, சென்னை-600014 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 மீர்பக்ஷி அலி தெரு\n2-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 பெரோஸ் தெரு\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 முஹமது உசேன் சந்து\nஇமாகுலேட் ஹார்ட் ஆப் மேரி மெட்ரிகுலேசன் பள்ளி எல்கேஜி – எ எண் 11, முஹம்மது உசேன் தெரு, ராயப்பேட்டை, சென்னை-600014 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 முஹமது உசேன் சந்து\n2-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 முஹமது உசேன் தெரு\n3.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 நாயர் அய்யா பிள்ளைத் தெரு\nஇமாகுலேட் ஹார்ட் ஆப் மேரி மெட்ரிகுலேசன் பள்ளி எல்கேஜி – எ எண் 11, முஹம்மது உசேன் தெரு, ராயப்பேட்டை, சென்னை-600014 1-3.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 நாயர் அய்யா பிள்ளைத் தெரு\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 ஜானிஜான்கான் சாலை\nசெயின்ட் ஜான்ஸ் நடுநிலைப்பள்ளி, 7ஆம் வகுப்பு எண் 6, இருசப்பன் தெரு, ராயப்பேட்டை, சென்னை-600014 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 ஜானிஜான்கான் சாலை\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 ஜானிஜான்கான்சாலை 5வது தெரு\nசெயின்ட் ஜான்ஸ் நடுநிலைப்பள்ளி, 1ஆம் வகுப்பு எண் 6, இருசப்பன் தெரு, ராயப்பேட்டை, சென்னை-600014 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 ஜானிஜான்கான்சாலை 5வது தெரு\n2-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 ஜானிஜான்கான்சாலை 4வது தெரு\n3-3.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 இருசப்பன் தெரு\n4-4.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 ஜானிஜான்கான் சாலை 2வது சந்து\n5-5.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 ஜானிஜான்கான் சாலை 3வது சந்து\n6-6.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 மாணிக்கமேஸ்திரி தெரு\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 மீர்சா ஜதர் அலிகான் தெரு\nசெயின்ட் ஜான்ஸ் நடுநிலைப்பள்ளி, 2ஆம் வகுப்பு எண் 6, இருசப்பன் தெரு, ராயப்பேட்டை, சென்னை-600014 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 மீர்சா ஜதர் அலிகான் தெரு\n2-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 மஹ்தி உசேன்கான் பகதூர் தெரு\n3-3.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 மீர்சாகுலாம் உசேன் அலிகான் தெரு\n4-4.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 மீர்சாகுலாம் ஈசான் அலிகான் தெரு\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 சர்தார்ஜங்தோட்டம் குளக்கரை தெரு\nசெயின்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் பள்ளி யுகேஜி – எ எண் 6, இருசப்பன் தெரு, ராயப்பேட்டை, சென்னை-600014 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 சர்தார்ஜங்தோட்டம் குளக்கரை தெரு\n2-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 சர்தார்ஜங்தோட்டம் 1வது தெரு\n3-3.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 சர்தார்ஜங்தோட்டம் 2வது தெரு\n4-4.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 சர்தார்ஜங்தோட்டம் 3வது தெரு\n5-5.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 உசேன்நகர் 1வது தெரு\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 உசேன்நகர் 2வது தெரு\nசெயின்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் பள்ளி யுகேஜி – எ எண் 6, இருசப்பன் தெரு, ராயப்பேட்டை, சென்னை-600014 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 உசேன்நகர் 2வது தெரு\n2-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 உசேன்நகர் 3வது தெரு\n3-3.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 உசேன் நகர் 4வது தெரு\n4-4.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 உசேன் நகர் 5வது தெரு\n5-5.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 உசேன் அலிகான் தெரு\n6-6.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 உசேன் அலிகான் 1வது தெரு\n7-7.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 115 உசேன் அலிகான் 2வது தெரு\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 பேகம் தெரு,\nசென்னை நடுநிலைப்பள்ளி எபிஎல் – 3 (ம) 4ஆம் வகுப்பு 25 பேகம் தெரு இராயப்பேட்டை சென்னை 600014 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 பேகம் தெரு,\n2-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 பேகம் 4வது தெரு,\n3-3.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 பேகம் 5வது தெரு,\n4-4.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 வாத்தியார் சின்ன தெரு,\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 திப்பு தெரு,\nசென்னை நடுநிலைப்பள்ளி எபிஎல் – 3 (ம) 4ஆம் வகுப்பு 25 பேகம் தெரு இராயப்பேட்டை சென்னை 600014 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 திப்பு தெரு,\n2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 பேகம் 2வது தெரு\nசென்னை நடுநிலைப்பள்ளி எபிஎல் – 3 (ம) 4ஆம் வகுப்பு 25 பேகம் தெரு இராயப்பேட்டை சென்னை 600014 1-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 பேகம் 2வது தெரு\n2-3.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 பேகம் 3வது தெரு,\n3-4.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 பேகம் 1வது தெரு,\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 நல்லண்ண தெரு,\nபுனித வில்லியம்ஸ் ஆங்கிலோ இந்திய உயர்நிலைப்பள்ளி (பழைய கட்டடம் யுகேஜி) எண் 29, பீட்டர்ஸ் சாலை இராயப்பேட்டை சென்னை 600 014 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 நல்லண்ண தெரு,\n2-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 நல்லண்ண சந்து\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 அய்யம்பெருமாள் தெரு,\nபுனித வில்லியம்ஸ் ஆங்கிலோ இந்திய உயர்நிலைப்பள்ளி (பழைய கட்டடம் யுகேஜி) எண் 29, பீட்டர்ஸ் சாலை இராயப்பேட்டை சென்னை 600 014 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 அய்யம்பெருமாள் தெரு,\n2-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 பீட்டர்ஸ் ரோடு 1 முதல் 73 வரை & 2 முதல் 24 வரை\n4.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 அந்தோணி தெரு,\nபுனித வில்லியம்ஸ் ஆங்கிலோ இந்திய உய்ர்நிலைப்பள்ளி (பழைய கட்டிடம் டிரஸ்ட் ரூம்) எண் 29, பீட்டர்ஸ் சாலை இராயப்பேட்டை சென்னை 600 014 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 சந்தா தெரு,\n2-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 காசிம் தெரு,\n3-3.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 ஆண்டி தெரு,\n4-4.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 அந்தோணி தெரு,\n5-5.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 லியோனார்டு தெரு,\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 வெங்கடாசல தெரு (பு.எண் 1 முதல் 90 வரை)\nசென்னை உருது பெண்கள் நடுநிலைப்பள்ளி (பழையகட்டிடம் அலுவலகம் வடக்கு பக்கம்) எண் 10,பீட்டர்ஸ் சாலை இராயப்பேட்டை சென்னை 600014 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 வெங்கடாசல தெரு (பு.எண் 1 முதல் 90 வரை)\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 வசந்த் அபார்ட்மென்ட்ஸ் (வெங்கடாசல தெரு)\nசென்னை உருது பெண்கள் நடுநிலைப்பள்ளி (பழையகட்டிடம் அலுவலகம் வடக்கு பக்கம்) எண் 10,பீட்டர்ஸ் சாலை இராயப்பேட்டை சென்னை 600014 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 வசந்த் அபார்ட்மென்ட்ஸ் (வெங்கடாசல தெரு)\n2-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 வெங்கடாசலம் 2வது சந்து\n3-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 வெங்கடாசல தெரு (பு.எண் 91 முதல் 172)\n1.ராயப்பேட்டை புதிய வார��டு எண் 119 முஸ்தூருசா பேகம் பேட்டா தெரு,\nசென்னை உருது பெண்கள் நடுநிலைப்பள்ளி (தெற்கு பக்கம் அருகில்) எண் 10,பீட்டர்ஸ் சாலை இராயப்பேட்டை சென்னை 600014 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 முஸ்தூருசா பேகம் பேட்டா தெரு,\n2-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 பூரம் பிரகாசம் தெரு,\n2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 பாலாஜி நகர் 2வது தெரு,\nசென்னை நடுநிலைப்பள்ளி ( மேற்கு பக்கம் ) எண் 10,பாலாஜிநகர் 3வது தெரு இராயப்பேட்டை சென்னை 600014 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 மாசிலாமணி சாலை (லாயிட்ஸ் சாலை 1வது தெரு),\n2-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 பாலாஜி நகர் 2வது தெரு,\n3-3.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 ராமாராவ் கார்டன் 1வது தெரு,\n4-4.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 ராமாராவ் கார்டன் 2வது தெரு,\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 பாலாஜி நகர் 1வது தெரு,\nசென்னை நடுநிலைப்பள்ளி (மத்திய அறை) எண் 10,பாலாஜிநகர் 3வது தெரு இராயப்பேட்டை சென்னை 600014 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 பாலாஜி நகர் 1வது தெரு,\n2-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 பாலாஜி நகர் 3வது தெரு,\n3-3.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 பாலாஜி நகர் 4வது தெரு,\n4-4.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 ராமாராவ் கார்டன் 3வது தெரு,\n5-5.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 அனுமந்தராவ் தெரு (லாயிட்ஸ் சாலை 2வது தெரு),\n2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 பெரியார் தெரு,\nசென்னை நடுநிலைப்பள்ளி (கிழக்கு பக்க 2வது தெரு) எண் 10,பாலாஜி நகர் 3வது தெரு இராயப்பேட்டை சென்னை 600014 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 காளிங்கராயன் தெரு\n2-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 பெரியார் தெரு,\n3-3.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 அண்ணா தெரு,\n4-4.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 திருவள்ளுவர் தெரு,\n5-5.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 குப்புசாமி தெரு,\n6-6.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 காமராஜ் தெரு,\n1.மயிலாப்பூர் புதிய வார்டு எண் 119 காட்டுகோயில் தோட்டம்\nசி ஸ் ஐ செயிண்ட் எப்பாஸ் மேல்நிலைப்பள்ளி (வடக்கு பக்கம் நோக்கியது) எண் 60 டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை மைலாப்பூர் சென்னை 600004 1-1.மயிலாப்பூர் புதிய வார்டு எண் 119 காட்டுகோயில் தோட்டம்\n2-2. மயிலாப்பூர் புதிய வார்டு எண் 119 முசிரி சுப்பிரமணியம் சாலை (ஆலிவர் சாலை)\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 கௌடியா மடம் சாலை\nஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்குலேஷன் பள்ளி (மேற்��ு பிளாக்) யுகேஜி – எ எண் 15, கௌடியாமடம் சாலை இராயப்பேட்டை சென்னை 600014 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 கௌடியா மடம் சாலை\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 பாளையத்தான் தெரு (மயிலாப்பூரான் தெரு)\nஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்குலேசன் பள்ளி (மேற்கு பிளாக்) யுகேஜி – பி எண் 15, கௌடியாமடம் சாலை, இராயப்பேட்டை சென்னை 600014 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 பாளையத்தான் தெரு (மயிலாப்பூரான் தெரு)\n2-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 ஸ்ரீலலிதாபுரம் தெரு\n3-3.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 டி.டி.கே.சாலை (மௌபரிஸ்சாலை) (1 முதல் 37 வரை & 2 முதல் 168 வரை)\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 அவ்வைசண்முகம் சாலை (லாயிட்ஸ் சாலை) (81 முதல் 209 மற்றும் 78 முதல் 260 வரை)\nஇந்திய அதிகாரிகள் சங்கம் மாணவர்கள் விடுதி வலது பக்கம் 2ஆம் அறை எண் 35, இராயப்பேட்டை நெடுஞ்சாலை இராயப்பேட்டை சென்னை 600014 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 அவ்வைசண்முகம் சாலை (லாயிட்ஸ் சாலை) (81 முதல் 209 மற்றும் 78 முதல் 260 வரை)\n2-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 மேர்லின் அபார்ட்மென்ட் (அவ்வைசண்முகம்சாலை)\n3-3.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 கோகுல் பிளாட்ஸ் (அவ்வைசண்முகம் சாலை)\n4-4.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 அசோக்ஸ் ஸ்வேதா (அவ்வைசண்முகம் சாலை)\n5-5.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 ஸ்ரீஜீஸ் (அவ்வைசண்முகம் சாலை)\n6-6.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 லஷ்மி அபார்ட்மென்ட் (அவ்வைசண்முகம் சாலை)\n7-7.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 வில்லா கிளாஸிக்\n8-8.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 சாந்தி அபார்மென்ட் (ஸ்ரீகிருஷ்ணாபுரம்)\n9-9.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 ஸ்ரீகிருஷ்ணாபுரம் தெரு\n10-10.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 வசந்த் அபார்ட்மென்ட் (ஸ்ரீகிருஷ்ணாபுரம்)\n11-11.இராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 ஸ்ரீபுரம் 2வது தெரு\n1.இராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 திரு வி க சாலை (இராயப்பேட்டை நெடுஞ்சாலை) பு எண் 1 முதல் 89 வரை & 2 முதல் 216 வரை)\nஇந்திய அதிகாரிகள் சங்கம் மாணவர்கள் விடுதி வலது பக்கம் 3வது அறை எண் 35, இராயப்பேட்டை நெடுஞ்சாலை இராயப்பேட்டை சென்னை 600014 1-1.இராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 திரு வி க சாலை (இராயப்பேட்டை நெடுஞ்சாலை) பு எண் 1 முதல் 89 வரை & 2 முதல் 216 வரை)\n2-2.இராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 ஸ்ரீபுரம் முதல் தெரு\n3-3.இராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 கந்தசாமி சந்து\n4-4.இராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 கங்கையம்மன்கோவில் தெரு\n5-5.இராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 கங்கையம்மன் கோவில் சந்து\n6-வார்டு எண் 95 ஸ்ரீபுரம் சந்து\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 அவ்வைசண்முகம் முதல் சந்து\nமியூசிக் அகடாமி (ஆடிட்டோரியத்திற்கு பின் பக்கம்) டி.டி.கே சாலை இராயப்பேட்டை சென்னை 600014 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 அவ்வைசண்முகம் முதல் சந்து\n2-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 மகாலட்சுமி பிளாட்ஸ்\n3-3.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 அப்பாகண்ணு தெரு\n4-4.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 அப்பாகண்ணு சந்து\n5-5.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 அவ்வைசண்முகம் சாலை 2வது சந்து\n6-6.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 லட்சுமிபுரம் தெரு\n7-7.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 சன்னதி தெரு\n8-8.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 தெய்வசிகாமணி தெரு\n9-9.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 லட்சுமிபுரம் முதல் தெரு\n10-10.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 லட்சுமிபுரம் 2வது தெரு\n11-11.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 லட்சுமிபுரம் 3வது தெரு\n1.மயிலாப்பூர் புதிய வார்டு எண் 119 டாக்டர் ராதாகிருஷ்ணா சாலை (107 முதல் 121 மற்றும் 124 முதல் 148 வரை)\nசிஎஸ்ஐ புனித எப்பாஸ் மேல்நிலைப்பள்ளி பழைய கட்டிடம் எண் 60, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை மைலாப்பூர் சென்னை 600004 1-1.மயிலாப்பூர் புதிய வார்டு எண் 119 டாக்டர் ராதாகிருஷ்ணா சாலை (107 முதல் 121 மற்றும் 124 முதல் 148 வரை)\n2-2.மயிலாப்பூர் புதிய வார்டு எண் 119 டாக்டர் ராதாகிருஷ்ண சாலை 6வது தெரு\n3-3.மயிலாப்பூர் புதிய வார்டு எண் 119 சிவசாமி சாலை\n4-4.மயிலாப்பூர் புதிய வார்டு எண் 119 சி.ஐ.டி காலனி 1வது குறுக்கு தெரு\n5-5.மயிலாப்பூர் புதிய வார்டு எண் 119 சி.ஐ.டி காலனி முதல் பிரதான சாலை\n6-6.மயிலாப்பூர் புதிய வார்டு எண் 119 சி.ஐ.டி காலனி 2வது பிரதான சாலை\n7-7…மயிலாப்பூர் புதிய வார்டு எண் 119 பிஷப்வாலர்ஸ் அவின்யூ(கிழக்கு)\n8-8.மயிலாப்பூர் புதிய வார்டு எண் 119 பிஷப்வாலர்ஸ் அவின்யூ(மேற்கு)\n9-9.மயிலாப்பூர் புதிய வார்டு எண் 119 பிஷப்வாலர்ஸ் அவின்யூ(தெற்கு)\n1.மயிலாப்பூர் புதிய வார்டு எண் 119 சி.ஐ.டி. காலனி 2வது குறுக்கு தெரு\nசிஎஸ்ஐ புனித எப்பாஸ் மேல்நிலைப்பள்ளி பழைய கட்டிடம் எண் 60, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை மைலாப்பூர் சென்னை 600004 1-1.மயிலாப்பூர் புதிய வார்டு எண் 119 சி.ஐ.டி. காலனி 2வது குறுக்கு தெரு\n2-2.மயிலாப்பூர் புதிய வார்டு எண் 119 சி.ஐ.டி. காலனி 3வது குறுக்கு தெரு\n3-3.மயிலாப்பூர் புதிய வார்டு எண் 119 சி.ஐ.டி. காலனி 4வது குறுக்கு தெரு\n4-4.மயிலாப்பூர் புதிய வார்டு எண் 119 சி.ஐ.டி. காலனி 5வது குறுக்கு தெரு\n5-5.மயிலாப்பூர் புதிய வார்டு எண் 119 சி.ஐ.டி. காலனி 6வது குறுக்கு தெரு\n6-6.மயிலாப்பூர் புதிய வார்டு எண் 119 சி.ஐ.டி. காலனி முதல் லிங்க் தெரு\n7-7.மயிலாப்பூர் புதிய வார்டு எண் 119 சி.ஐ.டி. காலனி 2வது லிங்க் தெரு\n8-8.மயிலாப்பூர் புதிய வார்டு எண் 119 சி.ஐ.டி. காலனி லூப் தெரு\n1.மயிலாப்பூர் புதிய வார்டு எண் 119 வெங்கடாசலம் தெரு (159 முதல் 197 வரை 174 முதல் 228 வரை)\nசில்ரன்ஸ் கார்டன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி (சில்ரன்ஸ் கார்டன் வடக்கு பக்க அறை) எண் 2-4, டாக்டர்இராதாகிருஷ்ணன்சாலை மைலாப்பூர் சென்னை 600004 1-1.மயிலாப்பூர் புதிய வார்டு எண் 119 வெங்கடாசலம் தெரு (159 முதல் 197 வரை 174 முதல் 228 வரை)\n2-2.மயிலாப்பூர் புதிய வார்டு எண் 119 வஸந்த் அபார்ட்மென்ட்ஸ்\n3-3.மயிலாப்பூர் புதிய வார்டு எண் 119 ஜட்ஜ் ஜம்புலிங்கம் சாலை\n4-4.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 ஜெகதாம்பாள் காலனி 1வது தெரு\n5-5.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 டீச்சர்ஸ் காலனி\n6-6.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 ஜெகதாம்பாள் காலனி 2வது தெரு\n7-7.மயிலாப்பூர் புதிய வார்டு எண் 119 டாக்டர் ராதாகிருஷ்ணசாலை 7வது தெரு\n8-8.மயிலாப்பூர் புதிய வார்டு எண் 119 டாக்டர் ராதாகிருஷ்ணசாலை 8வது தெரு\n1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 120 வெங்கடேசபுரம் 1வது தெரு (துரைசாமி தெரு)\nஎன்.கே. திருமலாச்சாரியார் தேசிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி (6சி கட்டிடம்-2) எண் 21,டாக்டர் பெசன்ட் சாலை திருவல்லிக்கேணி சென்னை 600005 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 120 வெங்கடேசபுரம் 1வது தெரு (துரைசாமி தெரு)\n2-2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 120 வெங்கடேசபுரம் 4வது தெரு (வண்ணான்மேடு முதல் தெரு)\n3-3.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 120 இ டிப்போ சந்து\n4-4.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 120 இ டிப்போ தெரு\n1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 120 வெங்கடசாமி தெரு\nசில்ரன்ஸ் கார்டன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி (சில்ரன்ஸ் கார்டன் வடக்கு பக்க அறை) எண் 2-4, டாக்டர்இராதாகிருஷ்ணன்சாலை மைலாப்பூர் சென்னை 600004 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 120 வெங்கடசாமி தெரு\n2-2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 120 வெங்கடசாமி சந்து\n3.திருவல்லிக்கேணி ��ுதிய வார்டு எண் 120 வெங்கடேசபுரம் 2வது தெரு\nஎன்.கே. திருமலாச்சாரியார் தேசியபெண்கள்மேல்நிலைப்பள்ளி (6-டி கட்டிடம்-2) டாக்டர் பெசன்ட் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600005 1-3.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 120 வெங்கடேசபுரம் 2வது தெரு\n2-4.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 120 வெங்கடேசபுரம் 3வது தெரு\n1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 120 சுதந்திரநகர் 1வது தெரு,\nமாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையம்(பிளம்பர் ஆய்வுகூடம் எ பிளாக்) லாயிட்ஸ் எஸ்டேட், இராயப்பேட்டை சென்னை 600014 1-1.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 120 சுதந்திரநகர் 1வது தெரு,\n2-3.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 120 சுதந்திரநகர் 3வது தெரு,\n3-4.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 120 சுதந்திரநகர் 4வது தெரு,\n2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 120 சுதந்திரநகர் 2வது தெரு\nமாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையம்(பிளம்பர் ஆய்வுகூடம் எ பிளாக்) லாயிட்ஸ் எஸ்டேட், இராயப்பேட்டை சென்னை 600014 1-2.திருவல்லிக்கேணி புதிய வார்டு எண் 120 சுதந்திரநகர் 2வது தெரு\n1.இராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 செல்லம்மாள் தோட்டம் 1வது தெரு,\nமாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையம் பிட்டர் ஆய்வுக்கூடம் லாயிட்ஸ் எஸ்டேட், இராயப்பேட்டை சென்னை 600014 1-1.இராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 செல்லம்மாள் தோட்டம் 1வது தெரு,\n2-2.இராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 முத்தையா தோட்டத்தெரு,\n3-3.இராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 முத்தையா தோட்ட குடிசைப் பகுதி,\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 மாவடி வினாயகர் கோவில் தெரு,\nமாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையம் பிரதான கட்டிடம் ஆய்வுகூடம் லாயிட்ஸ் எஸ்ட்டேட் இராயப்பேட்டை சென்னை 600014 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 மாவடி வினாயகர் கோவில் தெரு,\n2-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 செல்லம்மாள் தோட்டம் 2வது தெரு,\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 பெரிய மலையப்பன் தெரு,\nஇளநிலை பொறியாளர் அலுவலகம் சென்னை பெருநகர் குடிநீர் வடிகால் வாரியம் டிப்போ.1 (மேற்கு பக்கம்) எண் 5, முத்தையா தெரு இராயப்பேட்டை சென்னை 600014 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 பெரிய மலையப்பன் தெரு,\n2-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 முத்தையா 1வது தெரு,\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 முத்தையா தெரு,\nஇளநிலை பொறியாளர் அலுவலகம் சென்னை பெருநகர் குடிநீர் வடிகால் வாரியம் டிப்போ.1 (கிழக்கு பக்கம்) எண் 5,முத்தையா தெரு இராயப்பேட்டை சென்னை 600014 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 முத்தையா தெரு,\n2-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 முத்தையா 2வது தெரு,\n1.ராயப்பேட்டை வார்டுஎண் 92 த.நா.வீ.வா15முத்தையாதெரு(லாயிட்ஸ் காலனி)ஏ பிளாக்முதல்யுபிளாக்\nலாயிட்ஸ் எஸ்டேட் டெனட்ஸ் அஸோசியேஸன் ஆரம்ப மற்றும் துவக்கபள்ளி லாயிட்ஸ் எஸ்டேட் இராயப்பேட்டை சென்னை 600014 1-1.ராயப்பேட்டை வார்டுஎண் 92 த.நா.வீ.வா15முத்தையாதெரு(லாயிட்ஸ் காலனி)ஏ பிளாக்முதல்யுபிளாக்\n2-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 ஆர்.ஜி பிளாக் த.நா.வீ.வா 15 முத்தையா தெரு (லாயிட்ஸ் காலனி)\n6.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 ஆர்.எம்.பிளாக் த.நா.வீ.வ.வா 15 முத்தையாதெரு லாயிட்ஸ்காலனி,\nலாயிட்ஸ் எஸ்டேட் டெனட்ஸ் அஸோசியேஸன் ஆரம்ப மற்றும் துவக்கபள்ளி லாயிட்ஸ் எஸ்டேட் இராயப்பேட்டை சென்னை 600014 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 ஆர்.ஏ.பிளாக் த.நா.வீ.வ.வா 15 முத்தையா தெரு லாயிட்ஸ்காலனி,\n2-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 ஆர்.பி.பிளாக் த.நா.வீ.வ.வா 15 முத்தையாதெரு லாயிட்ஸ்காலனி,\n3-3.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 ஆர்.சி.பிளாக் த.நா.வீ.வ.வா 15 முத்தையாதெரு லாயிட்ஸ்காலனி,\n4-4.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 ஆர்.டி.பிளாக் .நா.வீ.வ.வா 15 முத்தையாதெரு லாயிட்ஸ்காலனி,\n5-5.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 ஆர்.எல்.பிளாக் த.நா.வீ.வ.வா 15 முத்தையாதெரு லாயிட்ஸ்காலனி,\n6-6.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 ஆர்.எம்.பிளாக் த.நா.வீ.வ.வா 15 முத்தையாதெரு லாயிட்ஸ்காலனி,\n7-7.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 ஆர்.என்.பிளாக் த.நா.வீ.வ.வா 15 முத்தையாதெரு லாயிட்ஸ்காலனி,\n8-8.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 ஆர்.ஓ .பிளாக் த.நா.வீ.வ.வா. 15 முத்தையாதெரு லாயிட்ஸ்காலனி,\n9-9.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 ஆர்.ப்பி.பிளாக் த.நா.வீ.வ.வா 15 முத்தையாதெரு லாயிட்ஸ்காலனி,\n10-10.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 எல்.ஏ. பிளாக் த.நா.வீ.வ.வா 15 முத்தையாதெரு லாயிட்ஸ்காலனி,\n11-11.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 எல்.பி. பிளாக் த.நா.வீ.வ.வா 15 முத்தையாதெரு லாயிட்ஸ்காலனி,\n12-12.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 எல்.சி. பிளாக் த.நா.வீ.வ.வா. 15 முத்தையாதெரு லாயிட்ஸ்காலனி,\n13-13.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 எல்.டி. பிளாக் த.நா.வீ.வ.வா 15 முத்தையாதெரு லாயிட்ஸ்காலனி,\n14-14.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 எல்.ஈ. பிளாக் த.நா.வீ.வ.வா 15 முத்தையாதெரு லாயிட்ஸ்காலனி,\n15-15.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 எல்.எப். பிளாக் த.நா.வீ.வ.வா 15 முத்தையாதெரு லாயிட்ஸ்காலனி,\n16-16.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 எல்.ஜி. பிளாக் தநா.வீ.வ.வா 15 முத்தையாதெரு லாயிட்ஸ்காலனி,\n17-17.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 எல்.எச். பிளாக் த.நா.வீ.வ.வா. 15 முத்தையாதெரு லாயிட்ஸ்காலனி,\n18-18.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 எல்.ஐ. பிளாக் த.நா.வீ.வ.வா 15 முத்தையாதெரு லாயிட்ஸ்காலனி,\n19-19.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 எல்.ஜெ. பிளாக் த.நா.வீ.வ.வா 15 முத்தையாதெரு லாயிட்ஸ்காலனி,\n20-20.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 எல்.கே. பிளாக் த.நா.வீ.வ.வா. 15 முத்தையாதெரு லாயிட்ஸ்காலனி,\n21-21.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 எல்.எல். பிளாக் த.நா.வீ.வ.வா 15 முத்தையாதெரு லாயிட்ஸ்காலனி,\n22-22.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 எல்.எம். பிளாக் த.நா.வீ.வ.வா. 15 முத்தையாதெரு லாயிட்ஸ்காலனி,\n23-23.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 எல்.என். பிளாக் த.நா.வீ.வ.வா 15 முத்தையாதெரு லாயிட்ஸ்காலனி,\n24-24.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 எல்.ஓ. பிளாக் த.நா.வீ.வ.வா 15 முத்தையாதெரு லாயிட்ஸ்காலனி,\n25-25.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 எல்.ப்பி.பிளாக் த.நா.வீ..வ.வா 15 முத்தையாதெரு லாயிட்ஸ்காலனி,\n26-26.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 எல்.க்யூ. பிளாக் த.நா.வீ.வ.வா. 15 முத்தையாதெரு லாயிட்ஸ்காலனி,\n27-27.ராயப்பேட்டை வார்டு எண். 92 எல்.ஆர். பிளாக் த.நா.வீ.வ.வா. 15 முத்தையாதெரு லாயிட்ஸ்காலனி,\n28-28.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 எல்.எஸ். பிளாக் த.நா.வீ.வ.வா 15 முத்தையாதெரு லாயிட்ஸ்காலனி,\n29-29.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 எல்.டி. பிளாக் த.நா.வீ..வ.வா 15 முத்தையாதெரு லாயிட்ஸ்காலனி,\n30-30.ராயப்பேட்டை வார்டு எண். 92 எல்.யூ. பிளாக் த.நா.வீ.வ.வா 15 முத்தையாதெரு லாயிட்ஸ்காலனி,\n31-31.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 எல்.வீ. பிளாக் த.நா.வீ.வ.வா 15 முத்தையாதெரு லாயிட்ஸ்காலனி,\n32-32.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 எல்.டபிள்யூ. பிளாக் த.நா.வீ..வ.வா 15 முத்தையாதெரு லாயிட்ஸ்காலனி,\n33-33.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 எஸ்.ப்பி.க்யூ. பிளாக் த.நா.வீ.வ.வா 15 முத்தையாதெரு லாயிட்ஸ்காலனி,\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 பெர்தோ தெரு (வெங்கடாசலம் முதல் தெரு),\nசென்னை துவக்கப்பள்ளி (மேற்கு பக்க அறை) எண் 2, சைவமுத்தையா 6வது தெரு இராயப்பேட்டை சென்னை 600014 1-1.ராயப்பேட்டை புதிய வார���டு எண் 119 பெர்தோ தெரு (வெங்கடாசலம் முதல் தெரு),\n2-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 சைவமுத்தையா 2வது தெரு,\n3-3.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 சைவமுத்தையா 4வது தெரு,\n4-4.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 சைவமுத்தையா 6வது தெரு,\n2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 சைவமுத்தையா 5வது தெரு,\nசென்னை துவக்கப்பள்ளி (கிழக்கு பக்க அறை) எண் 2, சைவமுத்தையா 6வது தெரு இராயப்பேட்டை சென்னை 600014 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 சைவ முத்தையா 1வது தெரு,\n2-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 சைவமுத்தையா 5வது தெரு,\n3-3.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 சைவமுத்தையா 3வது தெரு,\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 தபால்தந்தி குடியிருப்பு ஜெகஜீவன்ராம் நகர் (எ பிளாக் முதல் கே பிளாக் வரை)\nகில் ஆதர்ஷ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலை பள்ளி (மத்திய பிளாக்) எண் 46, வெங்கடசலம் தெரு இராயப்பேட்டை சென்னை 600014 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 119 தபால்தந்தி குடியிருப்பு ஜெகஜீவன்ராம் நகர் (எ பிளாக் முதல் கே பிளாக் வரை)\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 முருகப்பா தெரு\nசென்னை பெண்கள் உயர்நிலைப்பள்ளி (அறை எண்-6,மேற்கு பக்கம்) எண் 7, இருசப்பதெரு, திருவல்லிகேனி சென்னை-600014. 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 முருகப்பா தெரு\n2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 இருசப்பா தெரு\nசென்னை பெண்கள் உயர்நிலைப்பள்ளி (அறை எண்-6,மேற்கு பக்கம்) எண் 7, இருசப்பதெரு, திருவல்லிகேனி சென்னை-600014. 1-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 இருசப்பா தெரு\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 டாக்டர் நடேசன் சாலை (கதவு எண் 1 முதல் 133 வரை)\nசென்னை பெண்கள்உயர்நிலை பள்ளி அறைஎண் 5 மேற்கு பக்கம் எண்.7 இருசப்பா தெரு திருவல்லிக்கேணி சென்னை-600 014 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 டாக்டர் நடேசன் சாலை (கதவு எண் 1 முதல் 133 வரை)\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 சி.டி.எஸ். அன்மணி அபார்ட்மென்ட் (இருசப்ப தெரு)\nசென்னை பெண்கள்உயர்நிலை பள்ளி அறைஎண் 5 மேற்கு பக்கம் எண்.7 இருசப்பா தெரு திருவல்லிக்கேணி சென்னை-600 014 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 சி.டி.எஸ். அன்மணி அபார்ட்மென்ட் (இருசப்ப தெரு)\n2-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 அக்ஷ்யா பிளாட்ஸ் (இருசப்பா தெரு)\n3-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 டாக்டர் நடேசன் சாலை (கதவு எண் 1 முதல் 133 வரை)\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 டாக்டர் நடேசன் சாலை (கதவு எண் 2 முதல் 318 வரை)\nசென்னை பெண்கள் உயர்நிலைப்பள்ளி (அறை எண்-7 மேற்கு பக்கம்) எண் 7, இருசப்ப தெரு, திருவல்லிகேணி சென்னை-600014. 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 டாக்டர் நடேசன் சாலை (கதவு எண் 2 முதல் 318 வரை)\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 டாக்டர் நடேசன் சாலை (கதவு எண் 152 முதல் 318 வரை)\nசென்னை பெண்கள் உயர்நிலைப்பள்ளி (அறை எண்-7 மேற்கு பக்கம்) எண் 7, இருசப்ப தெரு, திருவல்லிகேணி சென்னை-600014. 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 டாக்டர் நடேசன் சாலை (கதவு எண் 152 முதல் 318 வரை)\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 நம்மாழ்வார் தெரு\nசென்னை பெண்கள் நடுநிலைப்பள்ளி (பால்வாடி கிழக்கு பக்கம் தெற்கு பகுதி) எண் 6, ராம் நகர் மெயின் தெரு, இராயப்பேட்டை, சென்னை-600014. 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 நம்மாழ்வார் தெரு\n2-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 கஜபதி தோட்டம் (முனுசாமி நகர்)\n3-3.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 கெனால் பேங்க் தெரு\n4.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 வெங்கட்ரங்கம் தெரு (161 முதல் 217 வரை & 150 முதல் 190 வரை)\nசென்னை பெண்கள் நடுநிலைப்பள்ளி (பால்வாடி கிழக்கு பக்கம் தெற்கு பகுதி) எண் 6, ராம் நகர் மெயின் தெரு, இராயப்பேட்டை, சென்னை-600014. 1-4.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 வெங்கட்ரங்கம் தெரு (161 முதல் 217 வரை & 150 முதல் 190 வரை)\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 கஜபதி தெரு\nசென்னை பெண்கள் நடுநிலைப்பள்ளி (ஏ பி எல்- 1&2 வகுப்பு அறை) எண் 6, ராம் நகர், மெயின் தெரு, இராயப்பேட்டை, சென்னை-600014. 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 கஜபதி தெரு\n2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 கஜபதி தோட்டம் (இராஜாஜி நகர்)\nசென்னை பெண்கள் நடுநிலைப்பள்ளி (ஏ பி எல்- 1&2 வகுப்பு அறை) எண் 6, ராம் நகர், மெயின் தெரு, இராயப்பேட்டை, சென்னை-600014. 1-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 கஜபதி தோட்டம் (இராஜாஜி நகர்)\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 சுண்ணாம்பு கால்வாய் தெரு\nசென்னை பெண்கள் நடுநிலைப்பள்ளி (ஏ பி எல்- 1&2 வகுப்பு அறை) எண் 6, ராம் நகர், மெயின் தெரு, இராயப்பேட்டை, சென்னை-600014. 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 சுண்ணாம்பு கால்வாய் தெரு\n2-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 கஜபதி லேன்\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 ராம் நகர் மெயின் தெரு\nசென்னை நடுநிலைப்பள்ளி (பால்வாடி) எண் 6, ராம் நகர், மெயின் தெரு, இராயப்பேட்டை, சென்னை-600014. 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 ராம் நகர் மெயின் தெரு\n2-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 ராம்நகர் முதல் சந்து\n3-3.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 ராம்நகர் 2வது சந்து\n4-4.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 ராம்நகர் 3வது சந்து\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 இராம் நகர் 4வது சந்து\nசென்னை பெண்கள் நடுநிலைப்பள்ளி (6ஆம் வகுப்பு) எண் 6, ராம் நகர், மெயின் தெரு, இராயப்பேட்டை, சென்னை-600014. 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 இராம் நகர் 4வது சந்து\n2-3.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 இராம் நகர் 6வது சந்து\n2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 இராம் நகர் 5வது சந்து\nசென்னை பெண்கள் நடுநிலைப்பள்ளி (6ஆம் வகுப்பு) எண் 6, ராம் நகர், மெயின் தெரு, இராயப்பேட்டை, சென்னை-600014. 1-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 இராம் நகர் 5வது சந்து\n2-4.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 இராம் நகர் 7வது சந்து\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 கந்தப்பன் தெரு\nசென்னை பெண்கள் நடுநிலைப்பள்ளி (7ஆம் வகுப்பு) எண் 6, ராம் நகர், மெயின் தெரு, இராயப்பேட்டை, சென்னை-600014. 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 கந்தப்பன் தெரு\n2-3.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 இராம் நகர் 8 வது சந்து\n2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 டாக்டர் நடேசன் சாலை முதல் சந்து (ஹாமில்டன் பாலம் முதல் சந்து)\nசென்னை பெண்கள் நடுநிலைப்பள்ளி (7ஆம் வகுப்பு) எண் 6, ராம் நகர், மெயின் தெரு, இராயப்பேட்டை, சென்னை-600014. 1-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 டாக்டர் நடேசன் சாலை முதல் சந்து (ஹாமில்டன் பாலம் முதல் சந்து)\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 நீலம்பாஷா தர்கா\nஅரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி அறைஎண்-2 அவ்வை சண்முகம் சாலை, இராயப்பேட்டை, சென்னை-600014. 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 நீலம்பாஷா தர்கா\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 நீலம்பாஷா தர்கா\nஅரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி அறைஎண்-2 அவ்வை சண்முகம் சாலை, இராயப்பேட்டை, சென்னை-600014. 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 நீலம்பாஷா தர்கா\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 நீலம்பாஷா தர்கா குடிசை பகுதி\nஅரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி அறைஎண்-2 அவ்வை சண்முகம் சாலை, இராயப்பேட்டை, சென்னை-600014. 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 நீலம்பாஷா தர்கா குடிசை பகுதி\n2-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 நடுக்குப்பம் 1வது தெரு\n3-3.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 நடுக்குப்பம் 2வது தெரு\n4-4.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 நடுக்குப்பம் 4வது தெரு\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 நடுக்குப்பம் 6வது தெரு மற்றும் அருகிலுள்ள குடிசைப்பகுதி\nஅரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி அறைஎண்-9 அவ்வை சண்முகம் சாலை, இராயப்பேட்டை, சென்னை-600014. 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 நடுக்குப்பம் 6வது தெரு மற்றும் அருகிலுள்ள குடிசைப்பகுதி\n2-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 நடுக்குப்பம் 7வது தெரு மற்றும் அருகிலுள்ள குடிசைப்பகுதி\n3-3.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 நடுக்குப்பம் 5வது தெரு\n4-4.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 நடுக்குப்பம் 8வது தெரு மற்றும் அருகிலுள்ள குடிசைப்பகுதி\n5-5.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 ஹனுமந்தபுரம்\n1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 வெங்கட்ரங்கம் தெரு குடிசைப்பகுதி\nஅரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி அறைஎண்-10 அவ்வை சண்முகம் சாலை, இராயப்பேட்டை, சென்னை-600014. 1-1.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 வெங்கட்ரங்கம் தெரு குடிசைப்பகுதி\n2-2.ராயப்பேட்டை புதிய வார்டு எண் 120 நடுக்குப்பம் 3வது தெரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2011/03/", "date_download": "2019-05-21T18:54:42Z", "digest": "sha1:JCDGKOK6TL2SAU7YMNPOCZRWHZIYGQB3", "length": 55377, "nlines": 283, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): March 2011", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nபீய்ஜிங்: உலகில் அதிகளவில் இணையதள சேவையினை பயன்படுத்தும் நாடான சீனா, கூகுள் தேடுதல் வலைதளத்தில் உள்ள ஜிமெயில் சேவையினை முடக்கி வைத்துள்ளதாக பகிரங்கபுகார் தெரிவித்துள்ளது. சீனாவில் தான் கூகுள் தேடுதல் வலைதளத்தினை 470 மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர். இதில் ஜிமெயில் சேவையினை அதிகம் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் டுனீசியா, எகிப்து, போன்று நாடுகளில் சமூக வலைதளங்களினால் தான் ஆட்சி மாற்றம் பொதுமக்கள் கிளர்ச்சி ஏற்பட்டது. இதன் எதிரொலியாக சீனாவில் தற்போது மல்லிகை புரட்சி வெடித்துள்ளது. இதற்கு காரணம் கூகுளின் ஜிமெயில் சேவை என கூறப்படுகிறது. ஏற்கன‌வே சீனா தனது ‌சொந்த ‌மொழியில் உள்ள இணையதளங்களை முடக்கி வைத்துள்ளது. அதே போன்று உலகபுகழ்பெற்ற கூகுள் இணையதளத்தின் ஜி -மெயில் சேவையினை முடக்கி வைத்துள்ளதாக கூகுள் குற்றம்சாட்டியுள்ளது. அதுமட்டுமின்றி வி.பி.‌என். எனப்படும் தனிநபர் இணைப்புகளையும் துண்டித்துள்ளது சீனா. இதனால் சீனாவில் ஜிமெயில் வாயிலாக வர்த்தக பரிவர்த்தனை சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nகிரகப்பார்வைகளின் தோஷத்தைப் போக்கும் ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ\n24.3.2011 வியாழன் முதல் 45 நாட்களுக்கு ஜோதிடப்படி,செவ்வாயும் சனியும் நேர் எதிர் ராசிகளில் நிற்கப்போகின்றன.இதன் விளைவாக,மிதுனம்,கன்னி,கும்பம்,சிம்மம் ராசியினர் அதிகமாகப் பாதிப்படப்போகின்றனர்.தவிர,மீதி ஏழு ராசியினரும் ஏதாவது ஒருவிதத்தில் மன நிம்மதியிழக்கும் சந்தர்ப்பங்கள் அதிகம்;அல்லது எதிர்பாராத விபத்து,கோபத்தில் தற்கொலை அல்லது கொலை செய்வதற்கான தூண்டலாக இருப்பதற்குக் காரணமாக இருக்கவுள்ளனர்.\nஎனவே,இந்த காலகட்டத்தில் ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ ஜபிக்கும் கால அளவை அதிகரிப்பது நல்லது.இதன் மூலமாக யுத்த கிரகங்களின் போக்கினால் நமக்கு ஏற்பட இருக்கும் ஆபத்துக்கள்,விபத்துக்கள்,மன மற்றும் உடல் ரீதியான உபாதைகளின் தாக்கத்தை 80 சதவீதம் வரையிலும் குறைக்கலாம்.\nகொடூரம் நிறைந்த இந்த கலிகாலத்தில் நமது சொத்து எதுவெனில்,கடன் இல்லாமலும்,நோய் இல்லாமலும்,எதிரி மற்றும் கர்ம நோய்கள் இல்லாமலும் நிம்மதியாக வாழ்வதே அப்படி வாழ நமக்கு வழிகாட்டியாகவும்,உறுதுணையாகவும் இருப்பது தினசரி ஒரு மணி நேர ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ மந்திர ஜபம் மட்டுமே\nஅனாதையாக இறந்தவர்களுக்கு ஈமச்சடங்கு செய்யும் தொண்டுநிறுவனம்\nசென்னையில் ஜீவாத்மா கைங்கர்ய டிரஸ்ட் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை கி.பி.2004 ஆம் ஆண்டில் நிறுவி,அனாதையாக இறப்பவர்களின் உடலை உரிய மரியாதையோடு ஈமச்சடங்கு செய்து வைக்கின்றனர்.இப்படிச் செய்வதும் புண்ணிய காரியங்களில் தலைசிறந்தது ஆகும்.\nஇவ்விதம் புறக்கணிக்கப்பட்ட சடலங்களுக்கு அந்திமக்கிரியைகளைச் செய்ய வேண்டியது சமூகத்தின் பொறுப்பு என்பதை தர்ம சாஸ்திரம் வலியுறுத்துகிறது.\nஇப்படிச் செய்வது பத்து அ��்வமேத யாகப்பலன்களுக்கான பலன்களை இது அளிக்கும் என நமது முன்னோர்களாகிய ரிஷிகள் அருளியுள்ளனர்.\n“அனாத பிரேத சம்ஸ்காராத் தச அஸ்வமேத பலம் லபேத்”\nஇதற்காக காஞ்சி ஸ்ரீபூஜ்யஸ்ரீ மகாப்பெரியவரின் அருள் கட்டளையினால் ஆரம்பிக்கப்பட்டு,தமிழக அரசு காவல்துறையினரின் அனுமதியோடும்,ஒத்துழைப்போடும் செயல்பட்டுவருகிறது.\nஇப்படி அனாதைச்சடலங்களுக்கு அந்திமச்சடங்குகள் செய்வதன் மூலம் இறந்தவர்களின் ஆத்மா உரிய புண்ணிய உலகத்தை அடையும்.இப்படி அனாதையாக இறப்பவர்களில் சிறு குழந்தைகள்,சிசுக்கள்,நடுத்தர வயதினர்,வயோதிகர்கள் என எல்லா வயதினரும் அடங்குவர்.\nஒவ்வொரு அந்திமக்கிரியைக்கும் கி.பி.2007 ஆம் ஆண்டில் ரூ.750/- செலவாகிறது.இந்தப் புண்ணியக்காரியத்துக்கு,அன்பளிப்பு வழங்கிட விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரி,செல் எண்களைத் தொடர்பு கொள்ளவும்.\nதிரு.ஆர்.சுப்பிரமணியன்,சேர்மன்,ஜீவாத்மா கைங்கர்ய டிரஸ்ட்,பழைய எண்:41,புது எண்:42,சுப்பிரமணியன் தெரு,மேற்கு மாம்பலம்,சென்னை-33.\nஜோதிட அறிவியலின் படி,கன்னி ராசியில் சனிபகவான் 26.6.2008 முதல் 2011 இறுதி வரையிலும் சஞ்சாரித்துவருகிறார்.எதிர்வரும் 24.3.2011 விடிகாலை முதல் 45 நாட்களுக்கு மீனராசியில் செவ்வாய் பகவான் சஞ்சாரிக்கப்போகிறார்.இதில் செவ்வாய் நெருப்பு மற்றும் யுத்தக் கிரகம் ஆகும்;சனி காற்றுக்கிரகம் ஆகும்.\nசனியின் முழுப்பார்வை மிதுனராசியைப் பார்க்கிறது;செவ்வாயின் நான்காம் பார்வையும் 24.3.11 வியாழன் முதல் மிதுன ராசியைப் பார்க்கப்போகிறது.இதன் விளைவாக,மிதுன ராசியில் பிறந்தவர்கள்,மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் எதிர்பாராத விபத்து,சண்டை,வாக்குவாதம்,அனாவசியமான ஆவேசம் அதனால் ஆத்திரமான செயல்பாடுகள்,தற்கொலை முதலானவைகளில் ஈடுபடுவர்.மிதுன ராசியில் சுமார் ஓராண்டாக KETHU பகவான் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nமிதுன ராசிக்கும் ,உலக தீவிரவாத நாடு அமெரிக்காவின் தாயகம் இங்கிலாந்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.எனவே,24.3.2011 முதல் 45 நாட்களுக்கு இங்கிலாந்தும் ஏதாவது ஒரு அழிவைச் சந்திக்கும்.\nஇது தவிர,12 ராசிக்காரர்களும் ஏதாவது ஒருவிதத்தில் இந்த 45 நாட்களுக்குப் பாதிக்கப்படப்போவது உறுதி.\nஆழ்ந்த தெய்வபக்தியும்,தினசரி ஏதாவது ஒரு மந்திர ஜபமும் செய்பவர்களையும்,ஸ்ரீஇராகவேந்திரர்,சித்��ர்களில் யாராவது ஒருவர்,குலதெய்வ வழிபாடு தினமும் செய்பவர்,தினமும் ஏதாவது ஒரு கோவிலுக்குச் செல்லுவோரை இந்த சனி செவ்வாய்ப் பார்வை பெருமளவு பாதிக்காது.இது அனுபவ உண்மை\nநாத்திக சிந்தனையுடன் இருந்த இயக்குநர் பாலாவிற்கு ஏற்பட்ட ஆன்மீக அனுபவம்\nகேள்வி:ஆன்மீகத்தால் பல நல்ல விஷயங்கள் நடக்கும்போது உங்களுக்கு மட்டும் ஏன் இந்த வெறுப்பு\nதமிழ் திரைப்பட இயக்குநர் பாலா:ஆன்மீகத்தை நான் வெறுக்கல.நல்ல விஷயங்கள் நடக்குறதா சொல்றீங்க சரி.என்ன வேணாலும் சேவை பண்ணுங்க.எதுக்காக பட்டையை அடிச்சுகிட்டு அங்கியை மாட்டிகிட்டு சேவை பண்றீங்க.மனிதனா சேவை பண்ணாமல் மதத்தின் போர்வையில் சேவை செய்யறது உண்மையான சேவையா எனக்குத் தெரியல.\nஅதே சமயம் சமீப காலமா ஆன்மீகத்தைப் பற்றி நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்.அதுக்குக் காரணம் ரெண்டு சம்பவம்.ஒரு கோயில்ல ஷீட்டிங் எடுத்தப்போ கோயில் சுவத்துல எண்ணெயில் ஏதேதோ எழுதியிருந்தது.அதுல ஒரு இடத்துல, ‘சாமி எங்க அக்காவுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கணும்’னு ஒரு சின்னப்பையன் எழுதியிருந்தான்.இதுக்கு மேல ஒரு அடி எனக்கு வேணுமா\nஇன்னொரு சம்பவம்.நான் தேனியில் தங்கியிருந்த ஹோட்டலுக்குப் பக்கத்துல ஒரு கோயில்ல ஐம்பதுபேர் சேர்ந்து, ‘என் தாலியை காப்பாய் சிவசக்தி. . .’ன்னு உருகிப் பாடிக்கிட்டிருந்தாங்க.அந்த ஐம்பது பேரும் என்னை முச்சந்தியில் நிறுத்தி வெச்சு செருப்பால அடிச்ச மாதிரி இருந்திச்சு.அவங்க நம்பிக்கையைத் தவறுன்னு நான் எப்படி சொல்ல முடியும்.தப்புன்னு சொல்ல நான் யாரு.இனி நாத்திகக் கருத்துக்களை நான் பேசவே மாட்டேன்.\nதிருமூலரின் திருமந்திரப்பாடல்கள் 100 மட்டும் விளக்கவுரையுடன் இலவச வெளியீடு\nசென்னையைச் சேர்ந்த திரு.கு.அறிவுநிதி என்பவர் திருமூலரின் திரு மந்திரத்தில் அரியக் கருத்துக்களைக் கொண்ட 100 பாடல்களுக்கு மதிப்புரை எழுதி அன்பே சிவம் என்ற 64 பக்க புத்தகம் வெளியிட்டுள்ளார்.இந்த புத்தகத்தில் திருமந்திர விளக்கவுரை தமிழிலும் ஆங்கிலத்திலும் இருக்கிறது.தமிழ் வேதம் எனப்படும் திருமந்திரம் தமிழ் நெஞ்சங்களிடையே பரவும் நோக்குடன் இதை இலவசமாக வெளியிட்டுள்ளார்.விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:\nஎன்:2-3,டாக்டர் துர்காபாய் தேஷ்முக் சாலை,\nகி.பி.1965 ஆம் ஆண்டில் ஆ���்ரிக்கா நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது.அப்போது அங்கிருக்கும் மக்கள் இன்றைய சோமலியா மக்களைப் போல மெலிந்து போயினர்.இருந்தபோதிலும்,சார்டு என்ற என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள்(மடகாஸ்கர் தீவு) மட்டும் பஞ்சத்தால் பாதிப்படைந்தாலும்,அதன் அறிகுறிகள் அவர்களின் உடல் நலனை சிறிதும் பாதிக்க வில்லை;வெறும் தண்ணீரை அருந்தி இந்த ஆரோக்கியமான நிலையை அடைந்திருந்தனர்.இதை ஆய்வுக்காக அங்கே சென்றிருந்த பெல்ஜியம் நாட்டு ஆய்வுக்குழுவுக்கு ஆச்சரியமாக இருந்தது.அவர்களின் ஆய்வுமுடிவுப்படி,சார்டு பகுதி மக்கள் குடித்த தண்ணீரில் பெருமளவு கடல்பாசி எனப்படும் ஸ்பைருலினா கலந்திருந்தது தெரிய வந்தது.அப்போது துவங்கிய ஆராய்ச்சிகள் இன்று நாம் அனைவரும் தினசரி சாப்பிட்டால்,நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவாக ஐ.நா.சபை அங்கீகரிக்குமளவுக்கு உயர்ந்திருக்கிறது.\nமுனைவர் எம்.பாபு ,1995 ஆம் ஆண்டில் சத்துக்களும் புற்றுநோயும் தொகுப்பு 24 எஸ்.2;பக்கம் 197 முதல் 202 வரை.ஆய்வு மேற்கொண்ட இடம் கேரளாமாநிலம்.ஆய்வு மேற்கொள்ளப்பட்டவர்கள் புகையிலை மெல்லும் பழக்கம் இருக்கும் கிராமப்புறமக்கள்.இதில் ஸ்பைருலினாவை சாப்பிடுவதால் நோயெதிர்ப்புத்திறன் மேம்பாடு 45% அளவுக்குக் கிடைத்தது.\nஅடுத்ததாக,டாக்டர் V.அன்னபூரணா,1991,தேசிய சத்துணவு ஆய்வகம்,ஹைதாரபாத்.வெளியீடு.பயோகெம்.சத்துக்கள் தொகுப்பு 10;பக்கம் 151 முதல் 165 வரை.இந்த ஆய்வில் பள்ளிசெல்வதற்கு முந்தைய பருவகுழந்தைகள் .தாவர உணவுகள் மற்றும் கீரை இனங்களில் இருப்பதை விட கரோட்டின் சத்து ஸ்பைருலினாவில் அதிகம் இருப்பதாக அறியப்பட்டது.\nசென்னையில் எ.எம்.எம்.முருகப்ப செட்டியார் ஆய்வுக்கூடத்தில் ஆய்வு செய்தவர் முனைவர்.சி.வி.சேஷாத்திரி,1993.ஆய்வு 150 நாட்கள் நடத்தினார்.ஆய்வு 5000 பள்ளி சிறுவர்கள்,சிறுமிகளுக்கு நாளென்றுக்கு ஒரு ஸ்பைருலினா மாத்திரை வீதம் 150 நாட்கள் தரப்பட்டன.வைட்டமின் ஏ சத்து அபரிதமாக ஸ்பைருலினா மூலமாக அந்த பள்ளிச்சிறார்களுக்குக் கிடைத்தது.ஏற்பாடு இந்திய அரசு.\nவேறெந்த உணவுப்பொருளையும் விட 60 முதல் 70 சதவீதம் புரதம் ஸ்பைருலினாவில் இருக்கிறது.இந்த புரதம் 90 சதவீதம் ஜீரணத்திறன் கூடியது.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் நோய்களிலிருந்து மனித உடலை பாதுகாக்கிறது.\nபீட்டா கரோட்டின்: அனைத்துவிதமான புற்று நோய் அபாயத்தினைக் குறைக்கிறது.பார்வை கூர்மையை அதிகரிப்பதுடன் உடல் சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க உதவுகிறது.செயற்கையான பீட்டா கரோட்டினைப்போல இராமல்,ஸ்பைருலினாவில் இயற்கையான பீட்டா கரோட்டின் இருக்கிறது.\nகாமாலினோலெனிக் அமிலம்:ஸ்பைருலினாவைத் தவிர தாய்ப்பாலில் மட்டுமே இந்த அமிலம் இருக்கிறது.இந்த அமிலமானது கொழுப்புத்தேக்கம்,உடல்பருமன்,மூட்டுவலி போன்ற நோய்களிலிருந்து பாதுகாப்பளிக்கிறது.மேலும் மாதவிடாய்க்கு முன் தோன்றும் பிரச்னைகளின் கடுமையைக் குறைக்க உதவுகிறது.\nவைட்டமின்கள்:வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட அனைத்து வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.அதுவும் முழுமையாகவும் சமச்சீராகவும் நமது உடலுக்கு அதிக சக்தியளிப்பதுடன்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.ஊட்டச்சத்துகுறைந்த குழந்தைகளுக்கு உகந்தது.வைட்டமின் பி12 உள்ள ஒரே சைவ மூலப்பொருள்.\nதாதுச்சத்துக்கள்:தாதுச்சத்துக்களின்றி வைட்டமின்களின் முழுப்பயனைப் பெற இயலாது.இரும்பு,துத்தநாகம்,கால்சியம்,மக்னீசியம்,செலினியம் உட்பட அனைத்து தாதுச்சத்துக்களையும் தன்னகத்தே கொண்டது ஸ்பைருலினா.இதில் இருக்கும் இரும்புச்சத்து எளிதில் ஜீரணிக்கப்படுவதுடன் ஒவ்வாமை போன்ற எந்த பக்கவிளைவுமற்றது.இரத்த சோகையை அடியோடு நீக்கும்.கர்ப்பிணிப்பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்து உணவு ஸ்பைருலினா எனப்படும் நீலக்கடல் பாசி.\nபாலிசாக்ரைடுகள்:ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.எனவே,சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.\nஉடலை தூய்மைப்படுத்தவும்,விஷத்தன்மையிலிருந்து பாதுகாக்கவும் காரணமான குளோரோபில் இதில் அதிகமாகக் காணப்படுகிறது.\nஎன்சைம்கள்:ஸ்பைருலினாவில் இருக்கும் சூப்பர் ஆக்ஸைடு டிஸ்முடேஸ் என்ற என்சைம் உடலில் ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுத்து,இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்கிறது.\nபாலி அமைன்கள்:செல் ஜவ்வை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.\nபலவீனமான, அமிலத்தன்மை கொண்ட உடலை ஆரோக்கியமான உடலாக மாற்றுவதற்கு உதவுகிற சிறந்த ஆல்கலின் உணவு.\n80% ஆல்கலினும் 20% அமிலத்தன்மையும் சேர்ந்த சமச்சீரான உணவு.\n80% ஆல்கலின் உணவு:பழங்கள்,காய்கறிகள்,பாசிகள் போன்றவை.\n20% அமில உணவு:இறைச்சி, கடல் உணவுகள்,கோதுமை போன்��வை.\nஒரு கிலோ ஸ்பைருலினாவில் அடங்கியுள்ள சத்துப்பொருட்களின் அடிப்படையில் 1000 கிலோ காய்கறிகளுக்குச் சமம்.\nகேமத்துவ தோஷம் என்றால் என்ன\nபெரும் செல்வச் செழிப்பில் பிறந்து வளர்ந்து,வாழ்க்கை என்றால் என்னஎப்படி வாழ வேண்டும் என்ற ஞானம் 22 வயது அல்லது 31 வயதுக்குள் ஏற்படும்.அப்படி உருவாகும் முன்பே,திடீரென சொத்துக்கள்,வசதிகள்,யோகங்கள் அனைத்தையும் இழந்துவிட்டால் அவர்களுக்கு கேமத்துவ தோஷம் இருக்கிறது என்று அர்த்தம்.\nஇதனால்,இவர்களின் தினசரி வாழ்க்கை ஏழ்மையில் இருக்கும்.பலருக்கு வேலை,திருமணம்,காதல்,அரசுப்பணி,நல்ல தொழில் வாய்ப்பு போன்றவை கடைசி நிமிடத்தில் கைகூடாமல் போய்விடும்.ஒரு வேளை உணவுக்காக போராட வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும்.சோற்றுக்காக போராடுவதே வாழ்க்கையாகப் போய்விடும்.\nஇவர்களின் பிறந்த ஜாதகத்தில் குருவை சனியோ,சனியை குருவோ பார்க்கும் விதமாக கிரகநிலை அமைந்திருக்கும்.சிலருக்கு குருவும் சனியும் ஒரே ராசியில் இருக்கும்.தற்போது 2008,2009,2010,2011 ஆம் ஆண்டுகளில் இப்படிப்பட்ட கிரக நிலை அமைந்துகொண்டே இருக்கிறது.இந்த நான்கு ஆண்டுகளிலும் சனியை குருவும் குருவை சனியும் நேர் ஏழாம் பார்வையாகப் பார்த்துவருகின்றனர்.\nமுற்பிறவியில் தனது அழகு,கவர்ச்சியால் ஏராளமானவர்களை ஏங்க வைத்தவர்களுக்கு இப்பிறவியில் கேமத்துவ தோஷம் இருக்கும்.\nஜாக்கிரதை:இப்பிறவியில் காம வெப்சைட்டுகள்,வலைப்பூக்கள்,மின் அஞ்சல் குழுக்கள் நடத்துபவர்களுக்கு இதே நிலைதான் அடுத்த பிறவியில் ஏற்படும்.\nதவிர ஷகீலா போன்றவர்களுக்கு மட்டும் இந்த தோஷம் ஏற்படும் என நினைக்காதீர்கள்.உங்களின் சொந்த காம அனுபங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்;நீங்கள் கேள்விப்பட்ட காம கிசுகிசுக்களையும் மறந்துவிடுங்கள்;உங்கள் தெருவில் நடைபெற்ற காம அவமானங்களை தெருவையும் கடந்து யார் யாருக்கோ இறக்கை முளைத்து பறக்கும்;உங்கள் அலுவலகத்தில் நடக்கும் முறையற்ற காம கூத்துக்களும் இதே நிலைதான்.இதுமாதிரியான சம்பவங்களில் ஈடுபடுபவர்களைவிட இவர்களைப் பற்றி தமது கற்பனையையும் கலந்து உரியவர்களை அசிங்கப்படுத்துவதில் ஒரு பரமசுகம் என நம்பும் தமிழ் மக்கள் அதிகம்.இவர்கள் அனைவருக்கும் கேமத்துவ தோஷம் ஏற்படும்.\nமிகவும் கடுமையான கேமத்துவ தோஷம் ஒருவருக்கு ���ாமத்துணையை வாழ்நாள் முழுக்கக் கிடைக்காமல்,ஏங்கியே சாக வைக்கும்.\nகடுமை குறைந்த கேமத்துவ தோஷம் சில ஆண்டுகளுக்காவது கணவன் மனைவி பிரிவினையை உருவாக்கும்.\nமிகக் குறைந்த கேத்துவ தோஷம்,எந்த வித காமக் குற்றங்கள் செய்யாமலேயே ஒழுக்கமற்றவர் என்ற பெயரை உருவாக்கும்.நான் கேள்விப்பட்டவரையில்,தனது மகனையும்,மகளையுமே ஒழுக்கங்கெட்டவன்/ள் என எல்லோரிடமும் தூற்றும் அம்மா,அப்பாக்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.\nஇப்படி தரங்கெட்ட அம்மா,அப்பா உருவாக பல காரணங்கள் உண்டு.அதில் ஒரு முக்கிய காரணம் டிவியில் வரும் பிரபல நெடுந்தொடர்கள் தான்.எப்படி எல்லாம் ஒருவரது பெயரைக் கெடுப்பது\nபார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதல் முயற்சியில் வெற்றி\nதிண்டிவனம்: திண்டிவனத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாணவி சுஜிதா, ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.\nவிழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மல்லியபத்தர் தெருவில் வசிப்பவர் ஜோதி. இவருக்கு சுஜிதா (22), ஹேமபிரியா (16) என்ற இரு மகள்கள் உள்ளனர். சுஜிதா பிறவியிலேயே பார்வையற்றவர். படிப்பில் மிகவும் ஆர்வமும், திறமையுடனும் திகழ்ந்தார்.10ம் வகுப்பை, திண்டிவனம் மான்போர்ட் பள்ளியில் படித்து முடித்தார். பின், தொலைதூர கல்வி மூலம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் பி.ஏ., ஆங்கில இலக்கியம் படித்ததுடன், இந்தியில் பி.ஏ., முடித்து உள்ளார். இந்நிலையில், சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக பிரிலிமினரி தேர்வுக்கு சென்னை, நுங்கம்பாக்கம் எக்ஸெல் பயிற்சி நிலையத்திலும், மெயின் தேர்விற்கு சைதை துரைசாமியின் மனித நேயம் பயிற்சி மையத்திலும் படித்து தேர்வுகளை எழுதினார். நேற்று முன்தினம் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் வெளியானதில் இருந்து சுஜிதாவுக்கு வாழ்த்துக்கள் குவியத் துவங்கியுள்ளன.\nவெற்றி குறித்து சுஜிதா கூறியதாவது:இந்திய ஆட்சி பணித் துறைக்கான ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி. எனது தாய் அடிக்கடி, உன்னால் இந்த உலகத்தைப் பார்க்க முடியாவிட்டாலும், இந்த உலகத்தின் பார்வை உன் மீது திரும்பும் வகையில் சாதனை புரிய வேண்டும் என்று கூறியதுடன், செய்தித் தாள்களைப் படித்து காட்டுவது உட்பட அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கினார்.என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு முடிந்தளவு உதவிக் கொண்டே இருக்க வேண்டும் என கூறுவார். இறைவன் அருளால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. நிச்சயம் அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவேன். ஒரே ஒரு திருக்குறளை மட்டும் சொல்ல விரும்புகிறேன். ஆள்வினை உடைமை என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள\n\"ஊழையும் உட்பக்கம் காண்பர் உழைவின்றிதாழாது உணற்று பவர்' என்ற குறளின் கருத்துபடி தீவிர உழைப்பும், விடா முயற்சியும் இருந்தால் விதி என்று கூறி தோல்வியை ஏற்காமல், அந்த விதியையே தோல்வியடையச் செய்யும். இந்த திருக்குறளை என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு கூறிக் கொள்வதுடன், என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன். பணியில் ஈடுபடும் போது நம் தாய்நாடு வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்காக, என்னால் இயன்ற அரும்பெரும் பணியாற்றுவேன்.இவ்வாறு மாணவி சுஜிதா மகிழ்ச்சி பொங்க கூறினார்.\nகொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட பாட்டி:ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோவிலில் சிவராத்திரி விழா சிறப்பு\nஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி பத்திர காளியம்மன் கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி, 77 வயதான முத்தம்மாள், கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டு. பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். மகா சிவராத்திரியையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார் பட்டி தெரு பத்திர காளியம்மன் கோவிலில் கொதிக்கும் நெய்யில், கையால் அப்பம் சுட்டு வழிபாடு நடத்துவது, கடந்த 48 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதற்காக மடத்துப்பட்டி முத்தம்மாள், மூன்று மாதம் விரதமிருந்தார். நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு, அம்மனுக்கு சார்த்தப்பட்ட புடவையை அணிந்து வந்த முத்தம்மாள், கோவில் வளாகத்தில் அடுப்பு மூட்டி, கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டார். பதமாக வெந்த அப்பத்தையும் கையாலேயே எடுத்தார். இவ்வாறு 25 பெட்டி நிறைய அப்பம் சுட்டார். இதை பார்க்க ராஜபாளையம், சிவகாசி பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். பின் இந்த அப்பங்கள் அம்மனுக்கு படையலிட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.\nவிமானத்தைக் கண்டுபிடித்த இந்து தால் படயே:மறுபதிவு\nவி��ானத்தைக் கண்டுபிடித்த இந்து;திரு.தால் படயே,புனே,இந்துயா.\nஅமெரிக்காவின் ரைட் சகோதரர்கள் அல்ல.\nஉலகிலேயே விமானத்தைக் கண்டுபிடித்தது 1903 டிசம்பர் 17ல் அமெரிக்காவில் உள்ள ரைட் சகோதரர்கள் என்று உலக வரலாறு சொல்கிறது.ஆனால்,அது தவறு.\n1895 ஆம் வருடத்தில் புனே அருகில் தால் படயே என்பவர் கண்டுபிடித்த விமானம் 10,000 அடிகள் உயரத்தில் பறந்தது.சுமார் 2 கி.மீ.தூரம் வரை பறந்தது.(ஆனால் ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்த விமானம் தரையிலிருந்து சில அடிகள் உயரத்தில்-14அடிதூரம் வரைதான் பறந்தது)\nஅடிமை இந்தியா என்பதால்,அன்றைய தினசரிபத்திரிகைகளில் கூட வராமல் பிரிட்டிஷ் அரசு பார்த்துக் கொண்டது.அதன் பிறகு,தால் படயே பிரிட்டிஷ் அரசால் அவரது கண்டுபிடிப்புடன் வெளிநாட்டிற்குக் கடத்தப்பட்டார்.அவரது நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை\nஅதே சமயம்,போஜராஜா என்ற மகாராஜா சுமார் 20,000ஆண்டுக்கு முன்பு ‘வைமானிகா சாஸ்திரம்’ என்ற நூலை இயற்றியுள்ளார்.இதில்,தரையில் செல்லும் 339 விதமான வாகனங்களை கட்டமைப்பது பற்றியும்,நீரில் செல்லும் 445விதமான வாகனங்களைக் கட்டமைப்பது பற்றியும்,விண்ணில் பறக்கும் 223 விதமான வாகனங்களை கட்டமைப்பது-உருவாக்குவது பற்றியும் பாடல்களாக எழுதப்பட்டுள்ளன.\nஇன்றும் வைமானிகா சாஸ்திரம் இந்தியா முழுக்கக் கிடைக்கிறது.அவை சமஸ்கிருதப் பாடல்களின் தொகுப்புகளாக கிடைக்கின்றன.யார் எம்.டெக்கில் ஏரோநாட்டிக் என்சியரிங்கும்,சமஸ்கிருதத்தில் எம்.ஏ.,வும் முடிக்கிறார்களோ,அவர் வைமானிகா சாஸ்திரத்தைக் கொண்டு பல புதிய ராக்கெட்டுகள்,விமான தொழில்நுட்பங்கள் கண்டறிந்து கோடீஸ்வரர் ஆவது நிச்சயம்.\nவைமானிகா சாஸ்திரத்தில் உள்ள விமானத் தொழில்நுட்பத்திங்களில் ஒரே ஒரு விமானத்தொழில்நுட்பம் மட்டுமே இன்று புழக்கத்தில் உள்ளது.அதுவும் அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது.அது ரேடாரில் சிக்காத விமானம்\nதெய்வ நம்பிக்கையை வெளிப்படுத்தும் படம் சீடன்\nஏமாற்றமும்,பித்தலாட்டமும் நிறைந்த இந்தக் காலத்தில் தெய்வ நம்பிக்கை ஜெயிக்கும் என்பதை மென்மையாக வெளிப்படுத்தும் விதமாக சீடன் படத்தை இயக்கிய சுப்ரமணிய சிவா மற்றும் அதன் குழுவினரை ஆன்மீகக்கடல் வலைப்பூ பாராட்டுகிறது.\nஇந்து தர்மத்தை கொச்சைபடுத்தும் படமாக வெளிவந்துள்ள நடுநிசி நாய்கள் படத்தை இயக்��ிய கவுதம் மேனனின் சீக்கு பிடித்த சிந்தனையை ஆன்மீகக்கடல் வன்மையாகக் கண்டிக்கிறது.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nகிரகப்பார்வைகளின் தோஷத்தைப் போக்கும் ஓம்ஹ்ரீம் மஹா...\nஅனாதையாக இறந்தவர்களுக்கு ஈமச்சடங்கு செய்யும் தொண்ட...\nநாத்திக சிந்தனையுடன் இருந்த இயக்குநர் பாலாவிற்கு ஏ...\nதிருமூலரின் திருமந்திரப்பாடல்கள் 100 மட்டும் விளக்...\nகேமத்துவ தோஷம் என்றால் என்ன\nபார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ.ஏ.எஸ்., தேர்வ...\nகொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட பாட்டி:ஸ்ர...\nவிமானத்தைக் கண்டுபிடித்த இந்து தால் படயே:மறுபதிவு\nதெய்வ நம்பிக்கையை வெளிப்படுத்தும் படம் சீடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/santhana-devan-movie-stills/", "date_download": "2019-05-21T19:55:21Z", "digest": "sha1:ZZUDH2GFKFPSUA7JRWX27LKPFLYSDKHR", "length": 9070, "nlines": 37, "source_domain": "www.kuraltv.com", "title": "ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறு தழுவுதலின் பெருமையை கூறும் படத்தில் ஆர்யா! – KURAL TV.COM", "raw_content": "\nஜல்லிக்கட்டு எனப்படும் ஏறு தழுவுதலின் பெருமையை கூறும் படத்தில் ஆர்யா\nadmin January 13, 2017\t”பத்மபூஷண்” வைரமுத்துSanthana DevanSanthana Devan MovieSanthana Devan Movie Stillsஅமீர்ஆர்யாஇயக்குநர் அமீர்சத்யாயுவன்ஷங்கர் ராஜாவைரமுத்து\nஜல்லிக்கட்டு எனப்படும் ஏறு தழுவுதலின் பெருமையை கூறும் படத்தில் ஆர்யா\nஅமீர் பிலிம் கார்பொரேஷன் சார்பில் இயக்குநர் அமீர் தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் ‘சந்தனத்தேவன்’. தமிழ் கலாச்சாரத்தின் பெருமையை, மிக முக்கியமாக ‘ஜல்லிக்கட்டு’ எனப்படும் ஏறு தழுவுதலின் பெருமையை கூறும் விதத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஆர்யா, அவருடைய சகோதரர் சத்யா மற்றும் அமீர் முண்ணணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.\nகவிப்பேரரசு வைரமுத்து பாடலாசிரியராக பணியாற்றி இருக்கும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். ‘சந்தனத்தேவன்’ படத்தின் அறிமுக விழா இன்று சென்னையில் விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் ‘சந்தனத்தேவன்’ படத்தின் இயக்குநர் அமீர். ஆர்யா, சத்யா, வைரமுத்து, யுவன்ஷங்கர் ராஜா, கதாநாயகி அதித்தி, ஒளிப்பதிவாளர் சிவக்குமார் விஜயன், கலை இயக்குநர் ரெம்போன் பால்ராஜ் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.\n“ஜல்லிக்கட்டு என்பதோ, மாடு பிடித்தல் என்பதோ சரியான தமிழ் சொற்கள் கிடையாது. ��ஏறு தழுவுதல்’ என்பதை சரியான தமிழ் சொல். அந்த ஏறு தழுவதலையும், நம் தமிழ் மண்ணின் கலாச்சார பெருமையையும் எடுத்து கூறும் இந்த ‘சந்தனத்தேவன்’ படத்தில் பணியாற்றி இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது. நெஞ்சில் அறைந்த சம்பவங்களை கொண்டு ஒரு கதையை உருவாக்கினால் தான் அது ரசிகர்களின் உள்ளங்களில் ஆழமாக பதியும். அப்படி ஒரு படைப்பு தான் இந்த ‘சந்தனத்தேவன்’.\nஇசைஞானி இளையராஜாவின் மகன், நான் தூக்கி வளர்த்த பிள்ளை யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இசைஞானி இளையராஜா அவர்களின் விரல்கள் ஹார்மோனிய பெட்டியில் பட்டதுமே, குறிப்பிட்ட பாடலுக்கான ஏற்ற இசை பிறந்துவிடும். அதே ஞானத்தையும், திறமையையும் அவருடைய மகன் யுவன்ஷங்கர் ராஜா பெற்று இருக்கிறார். ‘சந்தனத்தேவன்’ ஒரு வெற்றி களஞ்சியம்.”\n“தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும், தமிழ் மண்ணுக்கும் உரிய திரைப்படங்களை மட்டுமே எடுக்க வேண்டும் என்ற என்னுடைய எண்ணம் சில காரணங்களால் வர்த்தக உலகின் மீது சிதறியது. ஆனால் இனி நான் எடுக்கும் படங்கள் யாவும் எம் தமிழ் மண்ணை சார்ந்து தான் இருக்கும். அதனை என்னுடைய ‘சந்தனத்தேவன்’ உறுதிப்படுத்தும்.\nஅன்றைய காலத்தில் தமிழனுக்கு இரண்டு சொத்துக்கள் மட்டும் தான் இருந்தது. ஒன்று அசையும் சொத்தான மாடு, மற்றொன்று அசையா சொத்தான மண். பொதுவாக எல்லா பெரும்பாலான திரைப்பட அறிமுக விழாக்களில் நடிகர் நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் ஆகியோரை பற்றி தான் பேசுவார்கள். ஆனால் இந்த ‘சந்தனத்தேவன்’ படத்தின் அறிமுக விழாவில் நம் தாய் மண்ணின் பெருமையை பற்றி பேசுவதில், நான் பெருமை கொள்கிறேன்.\nதொன்று தொட்ட காலம் முதல் கால்நடைகளை குடும்பத்தில் ஒரு உறுப்பினராக கருதுபவர்கள் தமிழர்கள். அவர்களின் உணர்வுகளை உச்சநீதிமன்றம் புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் மாட்டிற்கு பதிலாக சிங்கத்துடனும், புலியுடனும் மல்லுக்கட்ட தயாரா என்று அவர்கள் கேட்டது வருத்தமளிக்கிறது.\nநம் மண்ணின் பெருமையை கூறும் விதத்தில் நாளை ‘சந்தனத்தேவன்’ படத்தின் ஒரு பாடல் ரெகார்ட் செய்யப்பட்டு, அதை நாளை மாலையே வெளியிட முடிவு செய்திருக்கிறோம். உச்சநீதிமன்றம் கேட்ட அந்த கேள்விக்கு, இந்த பாடல் பதிலளிக்கும்”\nNext Next post: துருவங்கள் பதினாறு பாணி���ில் அடுத்த படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/168172/news/168172.html", "date_download": "2019-05-21T18:57:10Z", "digest": "sha1:45BMK47LRAF37EFKWPDZZ3EXORM5QYMM", "length": 5026, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "தீக்காயம் ஏற்பட்டு விட்டதா? இதோ அதற்கு இயற்கை மருந்து..!! : நிதர்சனம்", "raw_content": "\n இதோ அதற்கு இயற்கை மருந்து..\nதீக்காயம் பட்ட உடன், உடனடியாக குளிர்ந்த நீரை சூடு குறையும் வரை காயத்தில் விடுங்கள்.\nபின்னர் ஒரு முட்டையை எடுத்து அதன் வெள்ளைக்கருவை பிரித்து காயத்தின் மீது முழுவதும் படரும் படி தடவுங்கள்.\nசிறிது நேரத்தில் வெள்ளைக்கருவானது காய்ந்து ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்கும்.\nபின்னர் சிறிது நேரத்தில் வலி முற்றிலும் குறைந்து விடும்.\nதொடர்ந்து செய்து வந்தால். அடுத்த 10 நாட்களில் காயத்தின் தடயம் மறைந்து விடும்.தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் பயன்படுத்தும் யுக்தியும் இதுவே\nPosted in: செய்திகள், மருத்துவம்\nநகரத்துப் பெண்களை தாக்கும் பிரச்னை\nவாலிபரின் செயலினால் மூடப்பட்ட ஈபில் டவர் \nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபரிற்கு பாடகி அனுப்பிய புகைப்படம்\nஅம்பானி மனைவியின் ஒரு நாள் செலவு \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nகமல் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள்\nபோர்ட்டபிள் இன்குபேட்டர் அன்புடன் ஓர் அரவணைப்பு கருவி\nஅடிப்பாவி விருது விழாவுக்கு மார்பை முழுசா தொறந்து காட்டிகிட்டு வரா பாருங்க\nஅரசுப் பள்ளிகளில் வந்தாச்சு நாப்கின் பெட்டி\nஇயற்கையில் பாசமும் பரிவும் கொண்டவன் தமிழன் அதற்கு சான்று\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/08/24004514/-Kamal-Haasan-who-changed-me---Rani-Mukherjee.vpf", "date_download": "2019-05-21T19:22:50Z", "digest": "sha1:GCD75JRW76TO6HB7QRCFFCXKZZQHYFWW", "length": 10855, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "'' Kamal Haasan who changed me '' - Rani Mukherjee || ‘‘என்னை மாற்றிய கமல்ஹாசன்’’ – ராணிமுகர்ஜி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n‘‘என்னை மாற்றிய கமல்ஹாசன்’’ – ராணிமுகர்ஜி\nஇந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராணிமுகர்ஜி. இவர் பிரபல தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவை திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு தாயாகி இருக்கிறார்.\nஇந்தியில் பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து இருக்கும் ராணிமுகர்ஜி நடிகர் கமல்ஹாசன் தன்னை சிறந்த நடிகையாக மாற்றியதாக கூறியுள்ளார்.\nஆஸ்திரேலியாவில் நடந்த சினிமா பட விழாவில் ராணிமுகர்ஜி கலந்து கொண்டார். அங்கு அவருக்கு விருது வழங்கப்பட்டது. விழாவில் ராணிமுகர்ஜி பேசியதாவது:–\n‘‘என் சினிமா வாழ்க்கையில் ‘ஹேராம்’ படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்புக்கு முகம் நிறைய மேக்கப் போட்டுக் கொண்டு சென்றேன். என்னை உற்று நோக்கிய கமல்ஹாசன், முகத்தை கழுவி விட்டு வாருங்கள் என்றார். எனது அறைக்கு சென்று முகத்தில் இருந்த மேக்கப்பை துடைத்து விட்டு வந்தேன்.\nமீண்டும் எனது முகத்தை பார்த்த அவர் மேக்கப்பை முழுவதுமாக அகற்றி விட்டு வாருங்கள் என்றார். நான் எனது அறைக்கு சென்று மேக்கப்பை முழுவதுமாக நீக்கி விட்டு ஒரிஜினலாக வந்தேன். மேக்கப் போடாமல் படப்பிடிப்பு அரங்குக்குள் இருந்தது அதுதான் முதல்முறை. அதன்பிறகு எனக்கு நம்பிக்கை வந்தது. நடிப்பு என்றால் என்னவென்றும் புரிந்தது.\nகதாநாயகிகள் மேக்கப் போட்டுக்கொண்டுதான் வருகிறார்கள். ஆனால் நடிப்பை வெளிப்படுத்த ‘மேக்கப்’ அவசியம் இல்லை என்று உணரவைத்து என்னை மாற்றியவர் கமல்ஹாசன். நடிகைகள் அவர்களது தோற்றம், எடை, தலைமுடி போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால்தான் முழுமையான நடிப்பை வெளிப்படுத்த முடியும்.’’\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. அக்‌ஷய்குமார் படத்தை இயக்கமாட்டேன் ‘‘பணத்தை விட மரியாதை முக்கியம்’’ –லாரன்ஸ் அறிவிப்பு\n2. பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\n3. வெற்றி பெறும் படங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து\n4. பார்த்திபன் பட விழாவில் பங்கேற��பு செருப்பு வீச்சு சம்பவம் பற்றி கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு\n5. ‘‘எனது மனம் மென்மையானது: கோபம் அதிகம் வரும்’’–காஜல் அகர்வால்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/09/02015533/4-for-womenPrize-of-Rs-1-croreOdisha-Chief-Ministers.vpf", "date_download": "2019-05-21T19:16:44Z", "digest": "sha1:KNE7N5467B7QTN5B4IQ7DUUSVCD5KTX4", "length": 9312, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "4 for women Prize of Rs 1 crore Odisha Chief Minister's announcement || 4 ஆக்கி வீராங்கனைகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசுஒடிசா முதல்-மந்திரி அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n4 ஆக்கி வீராங்கனைகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசுஒடிசா முதல்-மந்திரி அறிவிப்பு + \"||\" + 4 for women Prize of Rs 1 crore Odisha Chief Minister's announcement\n4 ஆக்கி வீராங்கனைகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசுஒடிசா முதல்-மந்திரி அறிவிப்பு\nஒடிசா மாநிலத்தை சேர்ந்த வீராங்கனைகள் சுனிதா லக்ரா, நமிதா தோப்போ, நிலிமா மின்ஸ், தீப் கிரேஸ் எக்கா ஆகியோருக்கு தலா ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும்.\nபதிவு: செப்டம்பர் 02, 2018 01:55 AM\nஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய பெண்கள் ஆக்கி அணியில் இடம் பிடித்து இருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த வீராங்கனைகள் சுனிதா லக்ரா, நமிதா தோப்போ, நிலிமா மின்ஸ், தீப் கிரேஸ் எக்கா ஆகியோருக்கு தலா ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும் என்று ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் நேற்று அறிவித்தார்.\nஇதேபோல் ஆசிய விளையாட்டு போட்டியில் ஹெப்டத்லான் பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த வீராங்கனை ஸ்வப்னா பர்மன் வீட்டுக்கு மத்திய மந்திரி எஸ்.எஸ்.அலுவாலியா நேற்று சென்று அவரது பெற்றோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் ஸ்வப்னாவுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் கூறினார்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என த��வல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. ‘நான் ஓரினச் சேர்க்கையாளர்’ - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\n2. முன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\n3. இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டி; பதக்கங்களை உறுதி செய்த 10 இந்திய வீரர், வீராங்கனைகள்\n4. தேசிய கூடைப்பந்து: தமிழக அணி இறுதிப்போட்டிக்கு தகுதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/05/14181100/1163002/huge-thing-three-of-us-to-play-together-Kings-XI-punjab.vpf", "date_download": "2019-05-21T19:34:20Z", "digest": "sha1:HUX4ZTP4ZTSZ2SKE76T5XMUS5YYEKCNR", "length": 16254, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "மூன்று பேரும் ஒரே அணிக்காக விளையாடுவது சிறந்த தருணம்- கருண் நாயர் || huge thing three of us to play together Kings XI punjab karun Nair", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமூன்று பேரும் ஒரே அணிக்காக விளையாடுவது சிறந்த தருணம்- கருண் நாயர்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக கர்நாடகத்தைச் சேர்ந்த மூன்று பேரும் ஒன்றாக விளையாடுவது சிறந்த தருணம் என கருண் நாயர் தெரிவித்துள்ளார். #IPL2018 #KXIP\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக கர்நாடகத்தைச் சேர்ந்த மூன்று பேரும் ஒன்றாக விளையாடுவது சிறந்த தருணம் என கருண் நாயர் தெரிவித்துள்ளார். #IPL2018 #KXIP\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சேவாக்கிற்கு அடுத்தபடியாக முச்சதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தவர் கர்நாடகாவைச் சேர்ந்த கருண் நாயர். இவர் ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். இவருடன் கேஎல் ராகுல், மயாங்க் அகர்வால் ஆகியோரும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் விளையாடி வருகிறார்கள்.\nஇவர்கள் மூன்று பேரும் ஜூனியர் அணியில் இருந்தே ஒன்றாக இணைந்து விளையாடியவர்கள். தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக இணைந்து விளையாடுவது சிறந்த தருணம் என்றும், சிறந்த உணர்வாக இருக்கிறது என்றும் கருண் நாயர் கூறியுள்ளார்.\nஆப்கானிஸ்தானுக்கு எதிராக டெஸ்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்றதால், கருண் நாயர் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்திற்கு எதிராக முச���சதம் அடித்தபின், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் பற்றிய செய்திகள் இதுவரை...\nஐபிஎல் கிரிக்கெட் - பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nமுதல் ஓவரில் 7 பந்துகள் வீசிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் அஸ்வின்\nமும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் பீல்டிங் தேர்வு\nஅஸ்வின் அஜாக்கிரதையால் 3 ரன்னில் ஆட்டமிழக்க வேண்டிய ரஸல், 17 பந்தில் 48 ரன்கள் குவித்தார்\n300 சிக்சர்களை நெருங்கும் ‘யுனிவர்ஸ் பாஸ்’ கிறிஸ் கெய்ல்\nமேலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் பற்றிய செய்திகள்\nதமிழகம் முழுவதும் ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்- பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் - திமுக 14 தொகுதி, அதிமுக 3 தொகுதியில் வெற்றி - கருத்துக்கணிப்பில் தகவல்\nடெல்லி பாஜக அலுவலகத்தில் மத்திய மந்திரிகள் குழு கூட்டம் மோடி தலைமையில் தொடங்கியது\nகாஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் துப்பாக்கி சண்டை\nரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மீது தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற்றார் அனில் அம்பானி\nஅருணாச்சல பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதல்- 7 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் அதிமுக ஆட்சியும், மத்தியில் மோடி ஆட்சியும் தொடரும்- அன்புமணி ராமதாஸ்\nஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மாரிமுத்து மறுப்பு\nஇந்திய ராணுவத்துக்காக உலகக்கோப்பையை ஜெயிக்க வேண்டும்: விராட் கோலி\nஉலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இறுதியான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nசவாலை பற்றி கவலை இல்லை, சாதிப்பதே குறிக்கோள் - இங்கிலாந்து செல்லும் முன் ரவி சாஸ்திரி பேட்டி\nஉலகக்கோப்பையில் பும்ரா தாக்கத்தை ஏற்படுத்துவார்: ஜெப் தாம்சன் சொல்கிறார்\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nதமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வெற்றி தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள்\nதாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத விஷயங்கள்\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nநான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/31751-2016-11-07-01-43-20", "date_download": "2019-05-21T19:16:12Z", "digest": "sha1:44EVJLLYK4UOUF6XUMCPCNLGYX4UUAOS", "length": 10059, "nlines": 251, "source_domain": "keetru.com", "title": "புழுதி", "raw_content": "\nபெரியார் மணியம்மை திருமணமும் - ஆடைகளற்ற கேள்விகளும்\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 5. தலையின் இழிந்த மயிரனைய மனிதர்கள்\nபிச்சினிக்காடு இளங்கோவின் 'என்னோடு வந்த கவிதைகள்'\nஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் இனமுரண்பாடுகள்\nராஜ ராஜ சோழனின் சாதி என்ன\nஒரு கூடை வெப்பம் விற்பனைக்கு\nவெளியிடப்பட்டது: 07 நவம்பர் 2016\nஉடைந்து விட்ட என் பிம்பத்தை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/ldf-economic-policy-in-tamilnadu/", "date_download": "2019-05-21T19:07:17Z", "digest": "sha1:BVC5ERGH363F4TV4LNHC2QUM35PSN6XD", "length": 49466, "nlines": 135, "source_domain": "marxist.tncpim.org", "title": "தமிழகத்தில் இடது ஜனநாயக முன்னணி: பொருளாதார கொள்கைகள் » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nதமிழகத்தில் இடது ஜனநாயக முன்னணி: பொருளாதார கொள்கைகள்\nஎழுதியது வெங்கடேஷ் ஆத்ரேயா -\nஇந்திய ஒன்றியத்தின் ஒரு மாநிலம் என்ற வகையில் மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளும் நிலவும் மத்திய மாநில நிதி உறவுகளும் தமிழக வளர்ச்சிக்கும் அதன் தன்மைக்கும் ஒரு முக்கிய காரணமாக அமைகின்���ன.\nகடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியில் ஆளும் அரசாங்கங்கள் பின்பற்றிவந்த தாராளமய கொள்கைகள் தமிழக வளர்ச்சியின் தன்மையை கணிசமான அளவிற்கு நிர்ணயித்துள்ளன.\nதமிழகத்தில் தொடர்ந்து அரசு பொறுப்பில் இருந்து வந்துள்ள திமுக, அதிமுக ஆகிய கட்சிகளும் அதே தாராளமய கொள்கைகளைத்தான் பின்பற்றி வந்துள்ளன. மக்களின் நேரடி அதிருப்தி இவர்கள் மீது பாயும் பொழுதெல்லாம் சில மக்கள் நல திட்டங்களை அறிவிக்கின்றனர். மக்கள் கோரிக்கைகளை கண்டறிந்து நாமும் இதர ஜனநாயக இயக்கங்களும் நடத்தும் போராட்டங்களும் சில மக்கள் நல திட்டங்களும் நடவடிக்கைகளும் அமலாக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. எனினும் அடிப்படையில் தாராளமய கொள்கைகளின் தாக்கம் மக்கள் வாழ்வில் பெரும் சவாலாக வந்து நிற்கிறது.\nமாநிலத்தின் ஆண்டு உற்பத்தி ஆண்டுக்கு 6% க்கும் அதிகமாக வளர்ந்துவருவதாக சொல்லப்பட்ட போதிலும், மக்களின் அடிப்படை பிரச்சினைகளான வேலையின்மை, சிறு குறு விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளும் வேளாண் நெருக்கடி, சிறு குறு தொழில்முனைவோர் சந்திக்கும் தொழில் நெருக்கடி, தொழில் மந்தநிலை, சொத்து, வருமானம், கல்வி, ஆரோக்கியம் அனைத்திலும் நிலவும், மேலும் அதிகரித்துவரும் பெரும் ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை கவனிக்கும்போது, மாற்றுக் கொள்கைகளின் அவசியத்தை உணரலாம்.\nஊழல் மலிந்துள்ளதும், தமிழகத்தின் கனிமங்கள், ஆற்று மணல், தாது மணல், நீர், நிலம் உள்ளிட்ட இயற்கை வளங்கள் மிகக் குறைந்த விலையில் பெரும் கம்பெனிகளுக்கு தாரைவார்க்கப்படுவதும் மறுபுறம் பொதுத்துறை முதலீடுகள் தொடர்ந்து வெட்டப்பட்டு வருகின்றன, பாசனம், கிராமப்புற கட்டமைப்பு வசதிகள், வேளாண் விரிவாக்க அமைப்பு, வேளாண் ஆராய்ச்சி ஆகியவற்றிற்கான ஒதுக்கீடுகள் மத்திய மாநில அரசுகளால் வெட்டப்பட்டு வருகின்றன. இடுபொருள் மானியங்கள் குறைக்கப்படுகின்றன.\nஅரசின் வரவு-செலவு இடைவெளியை கடுமையாக குறைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமும், இதனை செலவைக் குறைப்பதன் மூலம் மட்டுமே செய்யவேண்டும் என்பதே தாரளமய பட்ஜெட் கொள்கை.\nஅண்மை ஆண்டுகளில் மத்திய பா ஜ க அரசு நலத்திட்டங்களையும் அழித்து வருகிறது. இதில் ஊரக வேலை உறுதித்தித் திட்டமும் அடங்கும். பொதுவிநியோக அமைப்பையும் மத்திய அரசு திட்டமிட்டு சீரழித்து வருகிறது. தானியங்கள் உள்ளிட்டு வேளாண் விளை பொருட்களை அரசு இனி கொள்முதல் செய்யாது என்ற தொனியில் தான் மைய அரசு பேசி வருகிறது.\nஇந்தப் பின்புலத்தில் இடது ஜனநாயக முன்னணி கட்டுவது அவசியம் என்ற புரிதலில் அதற்கான அரசியல் – பொருளாதார கொள்கைகளை நாம் முன்வைக்க வேண்டியுள்ளது.\nவிவரங்களுக்குள் போகும் முன், இடது ஜனநாயக முன்னணியின் (இஜமு) மாற்று பொருளாதார பார்வை பற்றிய புரிதல் அவசியம்..\nதொழிலாளிவர்க்கம், கிராமப்புறங்களில் விவசாயத்தொழிலாளிகள், ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகள், இதர கிராமப்புற, நகர்ப்புற சிறு உற்பத்தியாளர்கள், மத்திய தர வர்க்கத்தினர் ஆகிய உழைக்கும் மக்கட்பகுதி இரண்டு முன்னணிகளிலும் இடம்பெறும். பணக்கார விவசாயிகளைப் பொருத்த வரையில், விடுதலை போராட்ட காலத்திலும் விடுதலைக்கு பின் ஒரு கட்டம் வரையிலும் பணக்கார விவசாயிகளுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் இடையில் வலுவான முரண்பாடுகள் இருந்தன. தாராளமய கொள்கைகள் அமலுக்கு வந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் முடியும் தறுவாயில் இந்த முரண்பாடுகள் மட்டுப்பட்டுள்ளன. எனினும், இஜமுவிலும் மஜமுவிலும் பணக்கார விவசாயிகளை, முன்பின் முரணற்று இல்லாவிடினும், இடம்பெறச் செய்ய முடியும். அதேபோல், பெருமுதலாளிகள் தலைமையிலான அரசில் நிலப்பிரபுக்களுடன் முதலாளிவர்க்கமும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால், சிறு நடுத்தர முதலாளிகள் இயல்பாக இஜமு / மஜமு பக்கம் வந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் முதலாளித்துவ நிலப்ரபுத்வ வளர்ச்சிப்பாதையின் நெருக்கடிகள் முற்றுகையில் தொழிலாளி வர்க்கம் தனது தலைமைப் பங்கினை சரிவர ஆற்றி அவர்களை நம்பக்கம் கொண்டுவர இயலும். இத்தகைய புரிதலின் அடிப்படையில் தமிழக சூழலில் இடது ஜனநாயக பொருளாதார மாற்று பற்றி நாம் பரிசீலிப்போம்.\nவேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி: இடது மாற்று\nஇடது ஜனநாயக மாற்றின் முக்கிய பொருளாதார அம்சம், நில ஏகபோகத்தை தகர்க்கும் முழுமையான நில சீர்திருத்தம் ஆகும். இதனை சாதிப்பதன் மூலம் தான் கிராமங்களில் நில உடமை அடிப்படையில் ஆதிக்க சக்திகளாக விளங்கும் பணக்கார ஆளும் வர்க்கங்களின் பிடியை தளர்த்த முடியும். விவசாயத்தில் உற்பத்தி சக்திகள் வேகமாகவும் ஜனநாயகத்தன்மையுடனும் வளர முடியும். சாதி ஆதிக்க சக்திகளை தகர்க்கவும் இது மிகவும் அவசியமான நடவடிக்கை. உள்நாட்டுச்சந்தை விரிவடையவும் ஊரகப்பகுதிகளில் வேலை வாய்ப்பு பெருகவும் இது அவசியம்.\nதமிழக மக்களில் சரிபாதியினர் கிராமங்களில் வசிக்கின்றனர். ஊரகக் குடும்பங்களில் பெரும்பாலானோர் தங்களது வருமானத்தில் ஒரு பகுதியையாவது வேளாண்மை மூலம் பெறுகின்றனர். ஆகவே, தமிழகத்தில் நிலப்பிரச்சினை மிக முக்கிய பிரச்சினையாகும். 2011 ஆண்டிற்கான வேளாண் சென்சஸ் கணக்கெடுப்பு தரும் தகவல்படி 10 ஏக்கர் அல்லது அதைவிட அதிகமாக நிலம் சாகுபடி செய்வோர் தமிழகத்தின் மொத்த சாகுபடி நிலப்பரப்பில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒருபங்கை சாகுபடி செய்கின்றனர். ஆனால் 5 ஏக்கருக்கு குறைவாக சாகுபடி செய்யும் குடும்பங்கள் மொத்த சாகுபடி செய்யும் குடும்பங்களில் 92% ஆக இருந்தும் மொத்த சாகுபடிபரப்பில் 61% தான் அவர்களால் சாகுபடி செய்யப்படுகிறது.இது சாகுபடி நிலங்களின் விநியோகம். ஆனால் நில உடமை இதைவிட கூடுதலாக ஒரு சிலரிடம் குவிந்துள்ளது. ஏனெனில் நிலம் உள்ளவர்கள் ஒருபகுதியை குத்தகைக்கு விடுகின்றனர். குத்தகைக்கு நிலம் எடுப்பவர்களில் பெரும் பகுதியினர் சொந்தமாக நிலம் அற்றவர்கள்.\nசாதிவாரி சமூக பொருளாதார கணக்கெடுப்பு 2௦11 இன்படி தமிழக கிராமங்களில் 73% குடும்பங்கள் சொந்தமாக விவசாய நிலம் அற்றவை. இதே கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் கிராமங்களில் மொத்த உழைப்பு படையில் சுமார் 20% சாகுபடியாளர்கள், 45% விவசாயத் தொழிலாளர்கள். தலித்துகளில் பெரும்பகுதியினர் விவசாய அல்லது பிற உடலுழைப்பு தொழிலாளர்கள். இதுதான் வன்னியர் உள்ளிட்ட சில ஏழை குடியானவ சாதிகளின் நிலையும். இவ்விவரங்களை இணைத்துப் பார்த்தால், தமிழகத்தில் நிலக்குவியல் தொடர்வதும், ஏராளமான ஊரக குடும்பங்கள் சொந்த சாகுபடிக்கு வாய்ப்பின்றி கூலி தொழிலாளிகளாகவும் குத்தகை விவசாயிகளாகவும் உள்ளனர் என்பதும் தெரிகிறது.\nதமிழக கிராமங்களில் நிலவும் நில ஏகபோகத்திற்கு ஒரு முக்கிய சமூக அம்சம் உண்டு. தலித் மக்களில் பெரும் பகுதியினர் நிலம் மற்றும் இதர உற்பத்தி கருவிகள் இல்லாதவர்கள். இதனால் முழுமையான நிலச்சீர்திருத்தம் என்ற முழக்கம் சமூக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. நிலவும் சாதி ஒடுக்குமுறை அமைப்பை தகர்க்க முழுமையான நிலச்சீர்��ிருத்தம் ஒரு முக்கியமான புள்ளி.\nஇருக்கும் நிலம் தொடர்பான சட்டங்களை முறையாக அமலாக்கினாலேயே ஓரளவு நில மறுவிநியோகம் சாத்தியமாகும். இதற்கு வலுவான இயக்கமும் அமைப்பும் தேவை என்பது உண்மையே. எனினும் நிலப்பிரச்சினை என்று ஒன்று தமிழகத்தில் உள்ளது, அது கம்பெனிகளுக்கு நிலம் தாரைவார்க்கப்படுவது மட்டுமல்ல. இங்குள்ள நிலமற்ற, மிகக் குறைவான நிலம் உள்ள ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மக்களுக்கு நிலம் மிக அவசியம். இந்த புரிதலை விரிவாக கொண்டுசெல்வது இடதுஜனநாயக முன்னணி கட்டும் பணியில் இடம் பெற வேண்டும்.\nவிவசாயத்தை பெரும்பகுதி மக்களுக்கு நன்மை பயக்கும் தொழிலாக மாற்றவும், மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்தவும் உற்பத்தியில் மக்களின் ஈடுபாட்டை பன்மடங்கு அதிகப்படுத்தவும் கிராமப்புற சாதி ஆதிக்க விழுமியங்களை உடைக்கவும் அவற்றிற்கு தொடர்ந்து உயிர் கொடுத்து வரும் பெரும் நில உடைமையாளர்களின் சமூக அரசியல் செல்வாக்கை தகர்க்கவும் அடிப்படை நில சீர்திருத்தம் தேவை.\nஇதன் முதல்படியாக, அரசு தரிசுகளை பெரும் கம்பெனிகளுக்கு மிகக்குறைந்த கட்டணத்தில் குத்தகைக்கு கொடுக்கும் கொடுமைக்கு முடிவு கட்டி அவற்றை நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு மறுவிநியோகம் செய்ய வேண்டும். சட்டத்திலுள்ள ஓட்டைகளை அடைத்தால் – குறிப்பாக கோவில், ட்ரஸ்ட் நிலங்களை கையகப்படுத்தினால், பினாமிகளை இனம் கண்டு அகற்றினால், நில உச்சவரம்பு சட்டம் தொடர்பான பல விலக்குகளை நீக்கினால் கணிசமாக நிலம் கிடைக்கும்.\nஎனினும் முழுமையான நிலச்சீர்திருத்தம் என்ற முழக்கத்தை நடைமுறை முழக்கமாக மாற்றுவது எளிதல்ல. ஆகவே வர்க்கங்களை திரட்டும் பணியில் இந்த முழக்கத்தை திட்டமிட்டு நடைமுறை முழக்கமாக நாம் மாற்ற வேண்டியுள்ளது.\nநில மறுவிநியோகம் என்பது துவக்கம் தான். இதனை தொடர்ந்து ஒட்டுமொத்த வேளாண் குடிமக்களுக்கு கூடுதல் அரசு ஆதரவு, பாசனம், சந்தை வசதிகள், கட்டுப்படியாகும் விளைபொருள் விலை, விரிவாக்க உதவி, ஆராய்ச்சி உதவி, நிறுவனக்கடன், இடுபொருள் மானிய உத்தரவாதம் ஆகியவையும் வேளாண் நெருக்கடியிலிருந்து தமிழகத்தை மீட்கவும் தமிழக கிராமங்களின் முகங்களை மாற்றவும் மிக அவசியம்.\nநமது மாற்று கொள்கையின்கீழ் பாசனம், மின்சாரம், வேளாண் பொருட்க���ை சேமித்து வைக்க கிடங்குகள், குளிர்சாதன வசதிகள், கிராமப்புற சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை அரசு உருவாக்க வேண்டும். இவற்றை செய்ய, தனியார்மய, தாராளமய கொள்கைகள் கைவிடப்பட்டு, பொதுத்துறை முதலீடுகள் உயர்த்தப்படவேண்டும் என்பது இடது மாற்றின் அம்சம்.. அதேபோல், சிதைந்துகிடக்கும் மாநில வேளாண் விரிவாக்க அமைப்பை தூக்கி நிறுத்தி வலுப்படுத்த அரசு நடவடிக்கை தேவை என்பதை மக்கள் இயக்ககங்களின்மூலமாக கொண்டு செல்லும் பொழுது இடது மாற்றுப் பார்வையில் நமது அணிதிரட்டல் நடைபெறும்.. நமது மாற்று பார்வையில்: :வேளாண் ஆராய்ச்சிக்கான ஒதுக்கீடுகள் உயர்த்தப்பட்டு, மகசூல் அதிகரிக்க வழி செய்யவேண்டும். பல்வகை வேளாண் மற்றும் பால் கூட்டுறவு அமைப்புகளையும் கூட்டுறவு வங்கிகளையும் வலுப்படுத்தி, வேளாண் மற்றும் கால்நடை துறைகளில் பாடுபடும் சிறு குறு உற்பத்தியாளர்களுக்கு அரசு உதவும். பெரும் உற்பத்தியின் வலிமையை சிறு குறு விவசாயிகளுக்கு ஏற்படுத்தவேண்டும் என்பது நமது மாற்று கொள்கை. வேளாண் துறை மற்றும் வேளாண் குடிமக்கள் நலனுக்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசை நிர்ப்பந்திப்போம். குறிப்பாக, விளைபொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை மற்றும் கொள்முதல் உத்தரவாதம், தேசீய வேளாண் விரிவாக்க அமைப்பு, ஆராய்ச்சி அமைப்பு ஆகியவற்றை வலுப்படுத்துதல், குறைந்த வட்டியில் போதுமான கடன்களை வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்குதல், போதுமான இடுபொருள் மானியங்களை உறுதியாகவும் உரிய நேரத்திலும் வழங்குதல், ஊராக கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பொதுத்துறை முதலீடுகள் ஆகிய கொள்கைகளை மத்திய அரசு பின்பற்றிட நாம் நிர்ப்பந்திப்போம்.\nகிராமப்புறங்களில் வேளாண்மையை பிரதான வருவாயாக கொண்டுள்ள குடும்பங்கள் 18 சதவிகிதம் தான். 65 சதவிகித குடும்பங்களின் பெரும்பகுதி வருமானம் உடல் உழைப்பிலிருந்து கிடைக்கிறது. தமிழக கிராமப்புறங்களில் மொத்தக் குடும்பங்களில் கூலி வேலை செய்து வாழ்பவர்கள் மூன்றில் இரண்டு பங்கு குடும்பங்கள். மொத்த கிராமப்புற குடும்பங்களில் சம்பளத்திற்கு ஒருவராவது வேலை செய்யும் குடும்பங்கள் 10 சதவிகிதம். இத்தகையோரில் 78 சதவிகிதம் பேரின் மாத வருமானம் ரூ.5000-ம ரூ.5000-க்கு குறைவு. 16 சதவிகிதத்தினர் ரூ,5000 முதல் ரூ.10000 வரை பெறு��ின்றனர். ஆக, தமிழக கிராமங்களில் கணிசமான பகுதியினர் வறுமையில் வாடுகின்றனர். மாத வருமானம் ரூ.10,000-மும் அதற்கும் குறைவாகவும் உள்ளவர்களே கிராமப்புறத்தில் பெரும்பான்மையான குடும்பங்கள். இவர்களுடைய கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, மனைப்பட்டா, வீட்டு வசதி போன்ற பிரச்சனைகளுக்கு இடது ஜனநாயக மாற்று முன்னுரிமை அளிக்கும்.\nதொழில் துறையில் இடது ஜனநாயக முன்னணியின் திட்டம்\nவிடுதலைக்குப் பின்பும், குறிப்பாக கடந்த இருபத்தைந்து ஆண்டு தாராளமய காலத்திலும், தனியார் பெரும் கம்பெனிகளுக்கு வரிச்சலுகைகளும் கட்டமைப்பு வசதிகளும் அளித்து, அவர்களது லாபத்தை அதிகரிப்பதன் மூலம் தான் முதலீடுகளையும் வேலை வாய்ப்புகளையும் பெருக்க முடியும் என்பதே அடுத்தடுத்து வந்த மத்திய மாநில அரசுகளின் தாரக மந்திரமாக இருந்துள்ளது. கொடுக்கப்பட்ட சலுகைகள் உண்மையிலேயே எந்த அளவிற்கு முதலீடுகளை ஈர்த்துள்ளன, வேலை வாய்ப்புகள் போதுமான அளவு உருவாக்கப்பட்டுள்ளனவா என்றெல்லாம் எந்த ஆய்வும் அரசுகளால் மேற்கொள்ளப்படவில்லை. நாம் தமிழகத்தில் பலமுறை கோரியும் சட்டமன்றத்தில் இவை தொடர்பான வெள்ளை அறிக்கை வைக்கப்படவில்லை. கார்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகள் மட்டும் அள்ளிக்கொடுக்கப்படுகின்றன.\nநமது மாற்றுக் கொள்கையின்கீழ் இதுவரை மாநில அரசுகளால் பெரும்கம்பெனிகளுடன் போடப்பட்டுள்ள அனைத்து தொழில்சார் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிசீலிக்கப்பட்டு, அவற்றின் அமலாக்கம் உழைப்பாளி மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் மாற்றப்படும். கம்பெனிகளுக்கு அளிக்கப்படும் சலுகைகள் வேலை வாய்ப்பு அதிகரிப்புடன் இணைக்கப்படும். பயனளிக்காத ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும்.\nதாராளமய கொள்கைகளால் சிறு குறு தொழில் முனைவோர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அவர்களுக்கு என்று இருந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டு, பெரும் நிறுவனங்களுடன் சமமற்ற ஆடுகளத்தில் போட்டிபோடும் நிர்ப்பந்தத்திற்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். தற்சமயம் ஆட்சியில் உள்ள பாஜக பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலமும் ஜிஎஸ்டி மூலமும் சிறுகுறு தொழில்களை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. அந்நிய நேரடி முதலீட்டை வரவேற்பது என்ற பெயரில் சிறு குறு தொழில்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. நமது மாற்றுக்கொள்கையின்கீழ், இத்தகைய அணுகுமுறை முற்றிலும் தவிர்க்கப்படும். சிறு குறு தொழில்முனைவோர் ஊக்கம் பெற, அவர்களுக்கு கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். அரசு அறிவித்துள்ள சலுகைகள் உரிய நேரத்தில் அவர்களை வந்தடையும். சிறு குறு தொழில்முனைவோருக்கு நிறுவனக்கடன் வசதி மிக அவசியம். மாநில அளவில் நமது மாற்று திட்டம் இதனை செய்யும். எனினும், மத்திய அரசின் கொள்கைகளில் மாற்றம் காணாமல் கடன் வசதி மேம்பாட்டில் ஓரளவு தான் செய்ய முடியும். ஆகவே, மத்திய அரசின் கொள்கைகளில் தக்க மாற்றம் ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.\nஇதைப் போலவே கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை தமிழகத்தில் இடது ஜனநாயக அணி ஆவணத்தில் காணலாம்.\nகட்டமைப்பு தொடர்பான இடது ஜனநாயக முன்னணியின் திட்டம்\nஆற்றல் துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும். மின் உற்பத்தி மற்றும் பகிர்மானத்திற்கு உரிய கவனம் செலுத்தப்படும். சுற்றுச்சூழல் அம்சங்களையும் கணக்கில் கொண்டு மின் உற்பத்திக்கான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். அனைத்துவகை ஆற்றல் தோற்று வாய்களும் கணக்கில் கொள்ளப்பட்டு மின் உற்பத்திப் பெருக்கம் திட்டமிட்டு அமலாக்கப்படும்.\nமின்சாரம் உள்ளிட்ட ஆற்றல் துறையில் போதிய முதலீடுகள் அரசாலும் கூட்டு நிறுவனங்கள் மூலமும் செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அரசு, தொழில் நிறுவனங்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்டு அனைத்து தொழிற்சங்கங்களின் பங்களிப்பும் இதில் வரவேற்று பெறப்படும். புதுப்பிக்கத்தகுந்த ஆற்றல் தோற்றுவாய்களுக்கு முன்னுரிமை தரப்படும்.\nபோக்கு வரத்து, தகவல் தொடர்பு, ஆற்றல், பாசனம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு துறைகளிலும் அந்நிய இந்திய பெருமுதலாளிகளின் முதலீட்டைப்பெறுவதையே மையப்படுத்தும் அணுகுமுறைக்கு மாறாக அரசே முன்கை எடுக்கும். இதற்கான வளங்களை மத்திய அரசுடன் வாதாடியும், ஊழலை முற்றிலுமாக ஒழித்தும், ஊழலற்ற வரிவசூல் மூலமும் கனிமப்பொருள்கள் உள்ளிட்ட தமிழக இயற்கை வளங்களை அரசே பயன்படுத்தியும், வரி அல்லாத வளங்களை திரட்டியும் அரசு செயல்படும்.\nபோக்குவரத்து, ஆற்றல் துறைகள் உள்ளிட்டு அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் திறம்பட பராமரிக்கப்பட்டு, அவற்றின் பொதுநல தன்மை பாதுகாக்கப்பட்டு, அவற்றை லாபக���மாக செயல்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்நிறுவனங்களில் பணிபுரியும் உழைப்பாளி மக்களின் உரிமைகளும் நலன்களும் பாதுகாக்கப்படும்.\nதமிழகத்தின் இயற்கை வளங்களை பாதுகாக்கவும் பொருத்தமான வகைகளில் பயன்படுத்தவும் திட்டங்கள் உருவாக்கப்படும். தமிழகத்தின் நீர்வளங்கள் பயன்பாடும் பராமரிப்பும் தொலைநோக்கு அடிப்படையில் திட்டமிடப்படும். பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை கணக்கில் கொண்டு, இயற்கை சீற்றங்களை எதிர்கொள்வதற்கான, அவற்றால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும் குறைக்கவும் உதவும் வகையில் பேரிடர் மேலாண்மை வலுப்படுத்தப்படும்.\nவளர்ச்சிக்கான வளம் திரட்டுதல்: இடது ஜனநாயக மாற்று அணுகுமுறை\nமக்களுக்கு நன்மை செய்திட அரசின் ஒதுக்கீடுகளை கணிசமாக அதிகரிக்க வேண்டும். இதற்கு மத்திய அரசுடன் கூடுதல் வளங்கள் மாநிலங்களுக்கு தரப்படவேண்டும் என்ற போராட்டத்தில் தெளிவாக நிலை எடுக்கப்படும். வரிவசூலில் ஊழலுக்கு முடிவுகட்டி அரசின் வரிவருமானம் உயர்த்தப்படும். வரி வருவாய் திரட்ட பயனளிக்காத, தேவையற்ற வரி சலுகைகள் கண்டறியப்பட்டு நீக்கப்படும்.\nஇடது ஜனநாயக மாற்றின் சில பொது பொருளாதார அம்சங்கள்\nகுறைந்தபட்சக் கூலியை தொழிலாளர் அமைப்புகளைக் கலந்து நிர்ணயித்து சட்டபூர்வமாக உறுதிசெய்வது, விலைவாசி உயர்வுக்கேற்ப ஊதிய மாற்றம் செய்வது, ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்குவது, உழைப்பாளி மக்களுக்கு குறைந்தபட்ச சமூக பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிசெய்வது, பொதுவிநியோக அமைப்பை பாதுகாப்பது, வலுப்படுத்துவது: சுற்றுச்சூழலுக்கு சிறப்பு கவனம் செலுத்துவது, மக்கள் ஒப்புதலுடன் தொழில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவது, முதியோர் நலன் காப்பதற்கான சிறப்பு திட்டங்களை உருவாக்கி அமலாக்குவது போன்றவையும் மாற்றுக் கொள்கைகளின் பகுதியாகும்.\nஇத்தகைய இடது ஜனநாயக முன்னணியின் அடிப்படை பொருளாதார மாற்றுக்கொள்கைக்கான போராட்டங்கள் இடது ஜனநாயக முன்னணியை கட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கும்.\nமுந்தைய கட்டுரைதமிழகத்தில் இடது ஜனநாயக அணி ...\nஅடுத்த கட்டுரைபுரட்சியை உந்தித்தள்ளிய தோழர் லெனினின் 'ஏப்ரல் ஆய்வுரைகள்'\nபிப்ரவரி மாத மார்க்சிஸ்ட் இதழில் … (இடது ஜனநாயக அ��ி சிறப்பிதழ்)\nஇடது ஜனநாயக முன்னணி – பிரகாஷ் காரத்\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nலெனின் எவ்வாறு மார்க்சை பயின்றார் …\nஓரடி முன்னால், ஈரடி பின்னால் : புரட்சிகர கட்சி அமைப்புக்கான போராட்டம்\nலெனினியம் – ஓர் அறிமுகம்\nசபரிமலை போராட்டம்: பாஜக அரசியலும், கம்யூனிஸ்டுகள் நிலைப்பாடும்\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\nஜனநாயகப் போரில் பர்மா … (Nov 2007)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/pattukottai-prabhakar-questions-karu-palaniappan/", "date_download": "2019-05-21T19:11:18Z", "digest": "sha1:M5XUPF76QYLWZL6LPCTLHPMCSVWW4NKE", "length": 27498, "nlines": 266, "source_domain": "vanakamindia.com", "title": "நாயகன், தேவர் மகனில் இல்லாத கொலைகளா, ரத்தமா? - கரு பழனியப்பனை வெளுத்த பட்டுக்கோட்டை பிரபாகர் - VanakamIndia", "raw_content": "\nநாயகன், தேவர் ��கனில் இல்லாத கொலைகளா, ரத்தமா – கரு பழனியப்பனை வெளுத்த பட்டுக்கோட்டை பிரபாகர்\nகருத்துக் கணிப்பை முதல்வர் இபிஎஸ்ஸும் நம்ப வில்லையாம்\nமின்னணு எந்திரங்களில் தில்லு முல்லு… முன்னாள் குடியரசுத் தலைவர் வேதனை\nடெல்லிக்குப் போகிறார் முதல்வர் இபிஎஸ்.. பிரதமர் மோடியுடன் ஆலோசனை\nஇன்று ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி #RememberingRajivGandhi\nஇந்த கருத்து (தி)கணிப்பை மோடி கூட நம்பலையாம்\n‘இப்படியெல்லாம் வாழ்த்த ரஜினிகாந்த் என்ற தங்க மனசுக்காரரால் மட்டும்தான் முடியும்\nஒரு சின்ன படம் வெற்றி பெற இந்த 4 விஷயங்கள் முக்கியம்\nகுற்றால அருவிகளில் தண்ணீர்.. சுற்றுலாப் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி\nகருத்துக் கணிப்புகளில் ஒருபோதும் நம்பிக்கை இல்லை\n‘காந்தியின் ரசிகன் நான்.. இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன்’ – கமல் ஹாசன் பேச்சு\nகமல் ஹாசனுக்கு மனநல பரிசோதனை செய்ய வேண்டும் – தேர்தல் ஆணையத்தில் புகார்\nமே 18 தமிழர் படுகொலை: அட்லாண்டாவில் தியாகச் சுடர் ஏற்றி அஞ்சலி\n கருத்துக் கணிப்புகளும் அரசியல் கணிப்பும் – விரிவான அலசல்\nகல்வெட்டில் எம்.பி என போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்.. ஒபிஎஸ் மகன் புகார்\n‘மோடி அந்த குகையிலேயே இருக்கட்டும்..’ – ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அதிரடி\nதிருச்செந்தூரில் வைகாசி விசாகம்.. லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்\nதண்ணீர்… தண்ணீர்.. தேர்தல் முடிந்து விட்டதே, கொஞ்சம் மக்கள் பக்கம் பாருங்க\nயு.எஸ் ரிட்டர்ன்: இப்படியா பயமுறுத்துவது.. பயந்து பயந்துதான் வாழ வேண்டுமா என்ன\nஇலங்கையில் மத நல்லிணக்கத்திற்கு ஆபத்து – தனித்து ஒலிக்கும் குமார் சங்கக்கராவின் குரல்\nமுள்ளிவாய்க்கால் படுகொலை 10ம் ஆண்டு.. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் செய்தி\nகட்டுப்பாடு தவறி விழுந்த அமெரிக்க எஃப் 16 போர் விமானம்\nமே 23க்குப் பிறகு…. பரபரப்பில் ரஜினி அரசியல் களம்\nதமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத 760 தனியார் பள்ளிகளுக்கு பூட்டு\nமீண்டும் ரஜினி – எஸ்பிபி\nமே 23ம் தேதிக்குப் பிறகு திமுக ஆட்சி… ‘கூட்டி கழிச்சி கணக்குப் போட்டுச்’ சொல்லும் ஸ்டாலின்\nதைவான்: ஆசியாவிலேயே முதல் முறையாக ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அனுமதி\nஃபேமிலி க்ரீன் கார்டுக்கு செக் வைக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…\nநாயகன், தேவர் மகனில் இல்லாத கொலைகளா, ரத்தமா – கரு பழனியப்பனை வெளுத்த பட்டுக்கோட்டை பிரபாகர்\nஇராமாயணமும், மகாபாரதமும் ஒரு வகையில் கிரைம் கலந்த இதிகாசங்கள் என்பேன். அதில் இல்லாத கொலைகளா ரத்தமா. மக்கள் கொண்டாடும் நாயகன், முதல் மரியாதை, தேவர் மகன் படங்களில் கொலையும், ரத்தமும் உண்டா இல்லையா\nசமூகத்திற்கு அவசியமான படைப்பை தரும் எழுத்தாளன் நான்கு வருடத்திற்கு ஒரு புத்தகம் தருகிறான். சமூகத்திற்கு அவசியமில்லாத…\nசென்னை: சமூகத்திற்கு க்ரைம் நாவல் தேவையற்றது என்று இயக்குனர் கரு.பழனியப்பன் கூறிய கருத்துக்கு எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஃபேஸ்புக் மூலம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,\n“சமூகத்திற்கு அவசியமான படைப்பை தரும் எழுத்தாளன் நான்கு வருடத்திற்கு ஒரு புத்தகம் தருகிறான். சமூகத்திற்கு அவசியமில்லாத கிரைம் நாவல் எழுதும் எழுத்தாளன் மாதம் ஒன்று தந்து விடுகிறான்”. – ஒரு விழாவில் கரு.பழனியப்பன் பேச்சு.\nமதிப்பிற்குரிய கரு.பழனியப்பன் அவர்களே.. வணக்கம்.\nஆம். இன்றும் இப்போதும் நீங்கள் என் மதிப்பிற்கு உரியவர்தான். உங்கள் மேடைப் பேச்சுக்களில் உள்ள தெளிவையும், சரளமான வார்த்தை வீச்சுக்களையும் வசீகரிக்கும் பேச்சாற்றலையும் புகழ்ந்து தனியாகவே ஒரு பதிவு போட்டிருக்கிறேன்.\nபோகிற போக்கில் கைத்தட்டல் நோக்கத்துடன் தெளித்த இந்தக் கருத்துக்கு மட்டும் நான் பதில் சொல்லியாக வேண்டும்.\nஒரு சமூகத்திற்கு என்ன வகையான படைப்புகள் அவசியம் என்பதை சமூகம்தான் தீர்மானிக்கிறது. க்ரைம் நாவல் என்றாலே முகம் சுளிக்கும் போலித்தனமான மனோபாவம் கொண்ட ஒரு கூட்டத்தில் நீங்களும் உண்டென்பதை அறிய ஆச்சரியம்.\nஇராமாயணமும், மகாபாரதமும் ஒரு வகையில் கிரைம் கலந்த இதிகாசங்கள் என்பேன் நான். அதில் இல்லாத கொலைகளா ரத்தமா மக்கள் கொண்டாடும் நாயகன், முதல் மரியாதை, தேவர் மகன் படங்களில் கொலையும், ரத்தமும் உண்டா இல்லையா\nநம்மவர், மகாநதி, ஹேராம் கொடுத்த அதே கமல்தான் கலைஞன், சிவப்பு ரோஜாக்கள், விஸ்வரூபம், பாபநாசம் கொடுத்தார். 16 வயதினிலே கொடுத்த பாரதிராஜாதான் டிக் டிக் டிக் கொடுத்தார். நீங்கள் வெகுவாகப் பாராட்டும் மணிவண்ணன் நூறாவது நாள் கொடுக்கவில்லையா\nநீங்கள் இயங்கும் சினிமாவில் க்ரைம் படங்க��் இந்த சமுதாயத்திற்கு அவசியமில்லை என்று எப்போதாவது சொல்லியிருக்கிறீர்களா\nஉங்கள் முதல் படமான பார்த்திபன் கனவு காதல் படம் என்று சொல்லிக் கொண்டாலும்..திருமணத்திற்குப் பிறகும் தான் நேசித்த தன்னை நேசிக்காத பெண்ணின் பின்னால் திரியும் கதாநாயகன் செய்வது கிரைம் வகையில் சேரும் சார். (stalking is a punishable crime under I.P.C section 354 D)\nஉங்கள் சிவப்பதிகாரம் படத்தின் கிளைமாக்சில் வில்லனை உட்காரவைத்து நீதி போதனை நடத்தியிருக்கலாமே.. எதற்கு அத்தனை க்ரைம்\nசினிமாவில் காட்ட முடியாத, சொல்ல முடியாத அரசியல் ஊழல்களுக்கு எதிரான பல கருத்துக்களும், வசனங்களும் க்ரைம் கதைகளில் சொல்லப் பட்டிருக்கிறது. சொல்லப்பட்டு வருகிறது. குடும்பம், சமூகம், காதல், சரித்திரம், நகைச்சுவை, போல க்ரைம் நாவல்களும் ஒரு வகை. ஒரு ரசனை.\nகாதலே கூடாதென்று பிப்ரவரி 14 அன்று எதிர்ப்பு காட்டும் கூட்டத்தினரின் பார்வையில் இந்த சமூகத்திற்கு காதல் கதைகள் அவசியமில்லை என்று படும்.\nஎழுதியவருக்கே போன் செய்து என்ன சொல்ல வந்தீர்கள் என்று விளக்கம் கேட்க வேண்டிய வகையில் புரியாமல் எழுதப்படும் சில படைப்புகள் இந்த சமுதாயத்திற்கு அவசியமா என்று இன்னொரு கூட்டம் கேட்கலாம். ,\nதவிரவும் க்ரைம் நாவல்கள் எழுதுகிற அத்தனைப் படைப்பாளிகளும் மற்ற அனைத்து வகைப் படைப்புகளும் கொடுத்திருக்கிறார்கள்.\nராஜேஷ்குமாரின் விஞ்ஞான அறிவை ஊட்டும் விளக்கம் ப்ளீஸ் விவேக் புத்தகம் படித்திருக்கிறீர்களா சுபாவின் பரிசு பெற்ற சமூக சிறுகதைகளைப் பற்றி அறிந்திருக்கிறீர்களா சுபாவின் பரிசு பெற்ற சமூக சிறுகதைகளைப் பற்றி அறிந்திருக்கிறீர்களா திருக்குறளுக்கு நான் தெளிவுரை எழுதியிருப்பது தகவலாகவாவது தெரியுமா திருக்குறளுக்கு நான் தெளிவுரை எழுதியிருப்பது தகவலாகவாவது தெரியுமா இந்திரா செளந்தர்ராஜனின் ஆன்மீக உரைகளையும், மேடைப் பேச்சுக்களையும் தேடிக் கேளுங்கள்.\nஎந்த ஒரு படைப்பாளியின் ஒரு குறிப்பிட்ட படைப்பையும் தாராளமாக விமரிசியுங்கள். ஒரு குறிப்பிட்ட வகை படைப்புகளே அவசியமில்லை என்று சொல்வதில் அர்த்தமில்லை.\nஉங்கள் பார்த்திபன் கனவு படத்தில் பாக்யராஜ் படம் பிடிக்கும் என்று சொல்லும் கதாநாயகியின் ரசனையை குறைந்ததாகக் கருதி நண்பர்களிடம் சிலாகிப்பான் அவன். (அதுவே தவறு). ஜெயகாந்தன் படிப்பவளை தன் ரசனைக்குப் பொருந்தியவளாக நினைப்பான். ஜெயகாந்தன் படிப்பதும், பாக்யராஜை ரசிப்பதும் அவரவர் ரசனை தொடர்பான விஷயம் சார்.\nஉங்கள் கதாநாயகனே படத்தின் இறுதிக் காட்சியில் தன் மனைவிக்குப் பிடித்த பாக்யராஜின் படத்திற்கு டிக்கெட் வாங்கி வந்திருப்பதாகக் காட்டி அவளின் ரசனையை அவன் புரிந்துகொண்டான் என்று சொல்லியிருப்பீர்கள்.\nநீங்கள் குறிப்பிடும் நான்கு வருடத்திற்கு ஒரு தடவை எழுதப்படும் புத்தகம் படிப்பவர்களில் மகா மட்டமான பேர்வழிகளை என்னால் அடையாளம் காட்ட முடியும். க்ரைம் நாவல்கள் விரும்பிப் படிப்பவர்களில் பல அற்புதமான மனிதர்களையும் காட்டமுடியும்.\nஎந்த வகை படைப்புகளைப் படிப்பது என்பது அவரவர் ரசனைக்கு ஏற்றது.அதை நீங்கள் தீர்மானிக்காதீர்கள்.\nபக்குவமான சிந்தனாவாதியான உங்களிடமிருந்து மேம்போக்கான இந்தக் கருத்தை எதிர்பார்க்கவில்லை.\nமற்றபடி அவ்வப்போது யூ டியூபில் உங்கள் கருநீலம் பேச்சுகளை தொடர்ந்து பார்த்து ரசித்து வருகிறேன். இது கட்டாயம் சமுதாயத்திற்கு அவசியமான பேச்சுதான். தொடருங்கள்.”\n-இவ்வாறு பட்டுக்கோட்டை பிரபாகர் கூறியுள்ளார்.\nTags: Crime Novelskaru palaniappanMahabharathampattukottai prabhakarRamayanamSocial Mediaகரு பழனியப்பன்க்ரைம் நாவல்சமூகத்தளம்பட்டுக்கோட்டை பிரபாகர்மகாபாரதம்ராமாயணம்\nகருத்துக் கணிப்பை முதல்வர் இபிஎஸ்ஸும் நம்ப வில்லையாம்\nசேலம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் கருத்துக் கணிப்புகள் பொய்யாகும். இவை கருத்துத் திணிப்புகள் என்று கூறியுள்ளார். “சென்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில்...\nமின்னணு எந்திரங்களில் தில்லு முல்லு… முன்னாள் குடியரசுத் தலைவர் வேதனை\nடெல்லி: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்க் கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். வெளியில் இருந்தபடியே ரேடியோ அலைகள் மூலம் மின்னணு எந்திரங்களில்...\nடெல்லிக்குப் போகிறார் முதல்வர் இபிஎஸ்.. பிரதமர் மோடியுடன் ஆலோசனை\nடெல்லி: கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு ஆதரவாக இருப்பதால் பாஜக அணியில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. கூட்டணிக் கட்சித் தலைவர்களை டெல்லிக்கு அழைத்துள்ளார்கள். பாஜக அணியின் கூட்டணிக் கட்சிகள்...\nசென்னை: கருத்துக் கணிப்புக���் பாஜக அமோகமாக வெற்றி பெறும் என்று சொல்லும் வேளையில் ராகுல் காந்தி அதை நம்பவில்லை என்று கூறியுள்ளார். பிரதமர் மோடிக்கும் கருத்துக் கணிப்பு...\nஇன்று ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி #RememberingRajivGandhi\nடெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28–வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. டெல்லி வீர் பூமியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில், ஐக்கிய முற்போக்கு...\nஇந்த கருத்து (தி)கணிப்பை மோடி கூட நம்பலையாம்\nடெல்லி : ஏழு கட்டமாக நடந்து முடிந்துள்ள இந்திய நாடாளுமன்ற தேர்தலின் வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்க இன்னும் 72 மணி நேரங்களே உள்ளன. அதாவது மூன்று...\nசென்னை: 4 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு சமீபத்தில் நடந்து முடிந்த இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல்...\n‘இப்படியெல்லாம் வாழ்த்த ரஜினிகாந்த் என்ற தங்க மனசுக்காரரால் மட்டும்தான் முடியும்\nசக திரைக் கலைஞரை வாழ்த்துவதற்கு ஒரு மனம் வேண்டும். அதுவும் இப்படியெல்லாம் வாழ்த்தணும்னா அது ரஜினிகாந்த் என்ற தங்க மனசுக்காரரால் மட்டும்தான் முடியும் https://www.youtube.com/watch\nஒரு சின்ன படம் வெற்றி பெற இந்த 4 விஷயங்கள் முக்கியம்\nஒத்த செருப்பு படத்தில் நடித்து இயக்கி உள்ள பார்த்திபனை வாழ்த்தி நடிகர் ரஜினிகாந்த் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ பதிவில் ரஜினிகாந்த் பேசியிருப்பதாவது: \"என்...\nகுற்றால அருவிகளில் தண்ணீர்.. சுற்றுலாப் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி\nகுற்றாலம்: தென் மாவட்டங்களின் கோடை சுற்றுலாத் தலமாக விளங்கும் குற்றாலத்தில், திடீர் மழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. தென் மேற்கு பருவக்காற்று தொடங்கியதும் கேரளாவிலும், மேற்கு மலைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2009/01/blog-post.html", "date_download": "2019-05-21T19:34:49Z", "digest": "sha1:JOSTHPY34PQ4EE2AONM2EFC4V7EE6YBN", "length": 10127, "nlines": 135, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: அறுபத்தி நான்காம் மொழி - தொடர்கதை", "raw_content": "\nஅறுபத்தி நான்காம் மொழி - தொடர்கதை\nபிறந்து வளர்ந்தபோது ங்கா சொல்லாமல் வளர்ந்த குழந்தை. மேலும் வளர்ந்தபோதும் ம்மா என்று சொன்னதே இல்லை. பள்ளிக்குச் சென்று சேர்த்தபோது உன் பெயர் என்ன என இவனைக் கேட்டப��ழுது 'மிங்கி மிங்கி பா' என்று மட்டுமே சொன்னது. ஆனால் நாங்கள் வைத்ததோ நாவரசன். இன்று நாவரசனுக்கு இருபது வயதாகிறது. மிங்கி மிங்கி பா வைத் தவிர வேறு எதுவுமே பேசுவதில்லை. நாங்கள் சொல்வது எல்லாம் புரிகிறது. சாதாரணமானவனாகவே இருந்தான். பள்ளிக்குச் சென்றபோது பிறர் இவனைக் கேலி செய்ததால் நாங்கள் வலுக்கட்டாயமாக இவனை பள்ளிக்குச் செல்லாமல் நிறுத்திவிட்டோம்.\nயார் என்ன கேட்டாலும் மிங்கி மிங்கி பா மட்டுமே. எத்தனையோ மருத்துவர்களை பார்த்தாகிவிட்டது. எந்த குறையும் இல்லை எனச் சொல்லிவிட்டார்கள். சிறு வயதாக இருக்கும்போதே பேச்சுப் பயிற்சிக்கு அழைத்துச் சென்றோம். அங்கே அவர்கள் பேச இவன் பார்த்துக் கொண்டே இருப்பான், ஆனால் அவர்கள் சொல்வது போல சொல்லவும் மாட்டான். ஏன் இப்படி நடந்து கொள்கிறாய் எனக் கேட்டபோது மிங்கி மிங்கி பா என்று மட்டுமே சொல்வான். அவர்களால் எதுவும் செய்ய இயலாது என கூறிவிட்டார்கள். வேண்டாத கோவில் இல்லை. எப்படியாவது இவனை பேச வைத்துவிடு என எத்தனையோ விரதம் இருந்துவிட்டேன்.\nமுதலில் எரிச்சலாக இருந்த எங்களுக்கு பின்னர் பழகிப் போனது. இப்பொழுதெல்லாம் எதையுமே கேட்பது இல்லை. எனக்கு இது வேண்டும், அது வேண்டும் என ஒருநாளும் வந்து கேட்டதும் இல்லை. எழுதப் பழகிக்கொண்டாலாவது எழுத்தில் மூலம் கேட்கட்டும் என எழுதச் சொல்லிக்கொடுத்தோம். ஒரு எழுத்தையும் படிக்காமல் சரியாக மிங்கி மிங்கி பா மட்டும் படித்துக் கொண்டான். எழுத்து மாற்றி எழுதவே மாட்டான். மிங்கி என்பதை அம்மா என சொல்லிக் கொடுத்திருக்கலாமோ என சில நேரங்களில் எனக்குத் தோன்றும். அவன் அம்மா என எழுதியாவது நான் பார்த்திருப்பேன். எங்களுக்கு மேலும் சில குழந்தைகள் இருந்ததால் இவனைப் பற்றிய கவலை அதிகம் துரத்தியதில்லை.\nஎந்த வேலைக்குச் செல்வான் எப்படி வாழ்வான் என இருந்தால் சரியாக பதினாறு வயதானபோது எங்கள் ஊருக்கு அருகாமையில் இருந்த ஒரு உடல்நலமற்றோர் காப்போர் இல்லத்துக்குச் சென்று அவனாகவே வேலைக்குச் சேர்ந்துவிட்டான். இதை என் கணவர் சொல்லித்தான் எனக்குத் தெரியும். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என்னால் என்ன கேட்க முடியும் மிங்கி மிங்கி பா என்று மட்டுமே பதில் சொல்லப் போகிறான். ஆனால் நான் அவன் வேலை சேர்ந்த இடத்தில் சென்று விசாரித்தேன். மிங்கி மிங்க��� பா என்று மட்டுமே சொன்னதாக சொன்னார்கள். அவனது அம்மாதான் நான் என சொல்லி அவன் மனவளர்ச்சி குன்றியவன் இல்லை என்று மட்டும் சொன்னேன். என் கணவர் இதற்கு முன்னரே இதை சொல்லியிருக்க வேண்டும், எங்களுக்குத் தெரியும் என்றே சொன்னார்கள்.\nஇப்படியாய் இருந்த நிலையில் ஒரு பெண் இவனைப் பார்த்து மிகவும் நேசமாக சில நாட்கள் பழகி வருவதாக பக்கத்து வீட்டு ஜெயராணி நேற்றுதான் சொல்லிவிட்டுப் போனாள். எனக்கு மனதில் சின்ன ஆசை பிறந்தது. ஒருவேளை அந்தப் பெண் இவனுக்குப் பேச கற்றுக்கொடுத்துவிடலாமே எனத் தோன்றியது. யார் அந்தப் பெண் என்று விசாரிக்கத்தான் கிளம்பிக் கொண்டிருக்கிறேன்.\nஅருமையான கதை - எளிய நடை - இயல்பான சொற்கள் - தொடர்கதையா - அனைத்தையும் படிக்கிறேன். வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா\nஅடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\nஅறுபத்தி நான்காம் மொழி - தொடர்கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2010/03/24.html", "date_download": "2019-05-21T18:30:13Z", "digest": "sha1:MKPIQ6JSTFBM4GQSNLDS2AAMY2IH2DNN", "length": 35077, "nlines": 405, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: 24 ஆம் புலிக்கேசி.", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nகுட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படனும்னு வழக்கத்தில் சொல்வதுண்டு..\nஅது மோதிரக் கையில்லை - மோதுகிற கை\nஆம், “ குட்டுப்பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும்“ என்பது தான் சரியாக அமையும். மோதுகிற கையென்றால். தமக்கு நிகரான வலிமையுடையவரிடம் ( மோதுகிற மனதிடம் உள்ளவரிடம்) மோதுவது தான் வீரம் என்ற பொருளில் அன்று வழங்கியிருக்கிறார்கள்.\nதமிழகத்தில் 23 ஆம் புலிகேசி என்றொரு திரைப்படம் வெளிவந்தது. அதில் புலிகேசி என்னும் மன்னன் கோழையாக இருப்பார். தூதாக வந்த புறாவை வறுத்து சாப்பிட்டுவிடுவார். அதனால் தூதனுப்பிய மன்னன் போர்தொடுத்து வந்துவிடுவான். போர் என்றால் அஞ்சும் புலிகேசி வெண்கொடியேந்தி சமாதானம் கேட்பார்.\nபோரிட வந்த மன்னன் புலிகேசியைப் பார்த்து,\nஎன்ன இவன் மானங்கெட்ட மன்னாக இருப்பான் போல இருக்கிறது என்று சொல்ல..\nஅருகிலிருப்பவன்.. மன்னா இவ்வளவு தூரம் வந்துவிட்டோம்.. இவன் கண்ணை மட்டுமாவது எடுத்துக்கொண்டு போவோம் என்பான்.\nஅவ்வளவு தான் புலிகேசி மன்னன் எதிரியின் காலிலேயே வீழ்ந்துவிடுவார்..\nஅனைவரும் பார்த்துச��சிரித்த இக்காட்சிகள் திரையில் மட்டுமல்ல சங்க கால வாழ்வியலிலும் இருந்திருக்கின்றன.\nவலிமையான மன்னன் ஒருவன் இன்னொரு மன்னன் மீது போர்தொடுத்து வந்துவிட்டான். தனது வருகையை எதிரியின் காவல் மரங்களை வெட்டித் தெரிவி்க்கிறான். ஆனால் எதிரியே தன் எதிர்ப்பையே காட்டவில்லை.\nபோர்தொடுத்து வந்த மன்னனைப் பார்த்து புலவர்,\nமன்னா நீ போர்தொடுத்து வந்த மன்னன் உனக்கு நிகரானவன் அல்ல. மானம் இழந்தவனாக இருக்கிறான். இந்த மன்னனை நீ வென்றாலும், கொன்றாலும் உனக்குப் ஏதும் பெருமை இல்லை என்று சொல்கிறார்.\nசெறிந்த பரல்கள் உடைய சிலம்பில் நீண்ட கோல் தொழிலமைந்த சிறிய வளையல்களும் அணிந்த மகளிர், குளிர்ந்த ஆன்பொருநையாற்று மணல் மேட்டிலேயே பொன்னாலான கழற்சிக் காய்களைக் கொண்டு வீசி விளையாடுவர். அவர்கள் வியைாடும் வெண்மணல் பரப்பு, சிதையுமாறு வலிய கையையுடைய கொல்லனால் அராவிக் கூர்மையாக்கப்பட்ட நெடிய கைப்பிடியை உடைய கோடரி கொண்டு உனது வீரர்கள் காவல் மரங்களை வெட்டுவார்கள்.\nஅதனால் மலர் மணமுடைய நெடிய கிளைகள் மலர்கள் உதிர்ந்து பொலிவழியும். இவ்வாறு சோலைகள் தோறும் காவல்மரங்களை வெட்டும் ஓசை தனது ஊரில் நெடிய மதில் எல்லையை உடைய காவலமைந்த மாளிகையிடத்துச் சென்றொலிக்கும்,\nஎனினும் மானமின்றி இனிதாக அங்கே உறையும் வேந்தனுடன் இங்கு வானவில் போன்ற நிறமுடைய மாலையையுடைய முரசு முழங்க நீ போரிட்டாய் என்பது நாணத்தக்கது..\nஎனவே நீ பகை வேந்தனைக் கொன்றாலும் கொல்லாது விடுத்தாலும் அவற்றால் உனக்கு நேரும் உயர்ச்சியை நாங்கள் சொல்ல வேண்டியதில்லை. நீயே நன்கு எண்ணி அறிவாய். இப்போரைத் தவிர்த்தலும் உண்டு\nஅடுநை யாயினும், விடுநை யாயினும்,\nநீ அளந் தறிதி நின் புரைமை; வார்தோல்,\nசெயறியரிச் சிலம்பின், குறுந்தொடி மகளிர்\nபொலஞ்செய் கழங்கின் தெற்றி யாடும்\nதண்ணான் பொருநை வெண்மணல் சிதையக்,\nகருங்கைக் கொல்லன் அரஞ்செய் அவ்வாய்\nநெடுங்கை நவியம் பாய்தலின், நிலையழிந்து,\nவீகமழ் நெடுஞ்சினை புலம்பக், காவுதொறும்\nகடிமரம் தடியும் ஓசை தன்ஊர்\nநெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப,\nஆங்குஇனி திருந்த வேந்தனொடு, ஈங்குநின்\nமலைத்தனை எண்பது நாணுத்தகவு உடைத்தே.\nபாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.\nதிணை:வஞ்சி. துறை: துணை வஞ்சி.\nகுறிப்பு: சோழன் கருவூரை முற்றியிருந்தபோது பாடியது.\n(பகைவர் மேல் போர் செய்ய எழும் வஞ்சித்திணையின் ஒரு துறை துணைவஞ்சி. பகைவருடன் போரிட வந்தவனைத் தடுத்து அமைதிப்படுத்திப் போரைத் தவிரச் செய்தல். இருபெரு வேந்தருக்கும் சந்து செய்வித்தல். போரைத் தவிர்த்தமையால் இது துணைவஞ்சியானது.)\nபாடல் வழி அறியலாகும் செய்திகள்.\n◊ குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும் என்பதற்கேற்ப தம் வலிமைக்கு நிகரானவனுடன் மோதுவதே சிறந்தது என்ற செய்தி முன்வைக்கப்படுகிறது.\n◊ பொன்னாலான காய்களைக் கொண்டு மகளிர் விளையாடிமை அக்காலச் செல்வச் செழிப்பின் குறியீடாகவுள்ளது.\n◊ வென்ற மன்னன் தோல்வியுற்ற மன்னனின் காவல் மரத்தை வெட்டும் அக்கால மரபு சுட்டப்படுகிறது.\n◊ மானம் அற்றவர் மனிதரே அல்ல. அவருடன் போர் புரிவதும் வெற்றிபெறுவதும், அன்றி அவரேயே கொல்வதும் கூட பெருமையல்ல என்ற சங்ககால மக்களின் உயர்ந்த கொள்கை புலப்படுத்தப்படுகிறது.\nLabels: சிந்தனைகள், புறநானூறு, வாழ்வியல் நுட்பங்கள்\nபுறநானூற்றுப்பாடலை மிக அழகாக சமீப கால படம் ஒன்றுடன் ஒப்பிட்டு எளிதாய் எல்லோருக்கும் புரியும்படி அளித்திருக்கிறீர்கள்... மிக நன்றாய் இருக்கிறது...\n{{{{{{{{{{{{ போரிட வந்த மன்னன் புலிகேசியைப் பார்த்து,\nஎன்ன இவன் மானங்கெட்ட மன்னாக இருப்பான் போல இருக்கிறது என்று சொல்ல..\nஅருகிலிருப்பவன்.. மன்னா இவ்வளவு தூரம் வந்துவிட்டோம்.. இவன் கண்ணை மட்டுமாவது எடுத்துக்கொண்டு போவோம் என்பான். }}}}}}}}}}}}}}}}}}}\nஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா கலக்கல் போங்க .\nஅரசு இரகசியங்களை ஒட்டுக் கேட்பதே தவறு இதில் சிரிப்புவேரையா என்று கேட்டுவிடாதீர்கள் மன்னா \nஎன்ன ஒரு புறாவுக்கு போரா \nஇது என்ன பெரிய ஆக்கப்போராவுல இருக்கு \nசங்கப் பாடலுக்குத் திரைப்பட மேற்கோளைச் சுட்டி, ’குட்டுப்பட்டாலும் மோ(தி)துர கையால் குட்டுப் படனும்’ என்ற பழமொழிக்கு அருமையான் விளக்கம் த்ந்து, எளிய நடையில் அமைந்த இக்கட்டுரை மிக அருமை. சங்கத்தமிழ் வளர்க்கு சான்றோனுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.\nசைவகொத்துப்பரோட்டா March 18, 2010 at 10:50 AM\nசங்க காலத்து சிறப்பும் சிரிப்பும் - அருமை.\nஇதெல்லாம் உண்மையிலேயே நடந்து இருக்கிறதா, தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nபழமொழிக்கு பொருத்தமான விளக்கம் அறியத்தந்தமைக்கு நன்றி. பாடல் விளக்கம் எளிமை அருமை:)\nஅருமையான பதிவு. புலிகேசி அதுக்கு என்னங்க அர்த்தம் - புலி முடியன் என்பதா \nநீங்கள் நான் எழுதும் தொடர் கதையை என் பதிவில் படிக்க வேண்டுகிறேன். உங்கள் விமர்சனம் என்னை நல்ல முறையில் ஏலத தூண்டும்.\nரொம்ப நாளா தப்பா நினைச்சிகிட்டு இருந்தத இப்பதான் முழுசா தெரிஞ்சிகிட்டேன்... .நன்றிங்க அன்பரே... ....\nதிருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). March 18, 2010 at 1:13 PM\n//.. மானம் அற்றவர் மனிதரே அல்ல. அவருடன் போர் புரிவதும் வெற்றிபெறுவதும், அன்றி அவரேயே கொல்வதும் கூட பெருமையல்ல ..//\nஅந்தக்காலத்திலும் வீரமற்ற மன்னர்கள் இருந்திருக்கிறர்கள் என்பது எனக்கு செய்தி\nஉங்கள் வலைப்பதிவில் இடம்பெறும் கட்டுரைகள் மூலம் பலநாட்களாக தவறாக புரிந்து கொள்ளாப்பட்ட பழ மொழிகளை நான் சரியாக புரிந்து கொண்டேன். அத்தோடு மட்டுமின்றி நான் ஒரு வலைப்பதிவு உருவாக்கவும் நீங்கள் தான் காரணம்.\n@♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫\n@♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஆதிரா..\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா.\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா.\nகேசம் என்றால் கூந்தல் என்று பொருள்.\nபுலிகேசி என்றவொரு பெயர் புலியைப் போன்ற கூந்தலுடையவன் என்ற பொருளில் கூட வந்திருக்கலாம்.\nதங்கள் பதிவுக்கு வருகிறேன் நண்பா.\nதங்கள் சரியான புரிதலுக்கு நன்றி நண்பரே.\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா..\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அம்மா.\nமிகவும் எளிமையான விளக்கத்துடனான புறநானூற்றுப்பாடல் அறிமுகத்துக்கு நன்றிகள்\n◊ மானம் அற்றவர் மனிதரே அல்ல. அவருடன் போர் புரிவதும் வெற்றிபெறுவதும், அன்றி அவரேயே கொல்வதும் கூட பெருமையல்ல என்ற சங்ககால மக்களின் உயர்ந்த கொள்கை புலப்படுத்தப்படுகிறது./\nநல்ல சங்கப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து வழங்குகிறீர்கள். நன்றியும், பாராட்டுக்களும் முனைவரையா\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-21T19:11:08Z", "digest": "sha1:SGK2UM2VHOHE7HY4C7W27YTWRZ2JHP2Y", "length": 23768, "nlines": 205, "source_domain": "www.jaffnavision.com", "title": "விவசாயம் Archives - jaffnavision.com", "raw_content": "\nயாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் எடுத்துள்ள அதிரடி முடிவு\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nயாழில் கவரிங் நகைகளை விற்க முயன்றவர் கைது\nஒரே பார்வையில் யாழ். செய்திகள்…\nயாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் எடுத்துள்ள அதிரடி முடிவு\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nவவுனியாவில் பாகிஸ்தான் அகதிகள்: சற்றுமுன் களத்தில் பெளத்த பிக்குமார்\nஅத்தியாவசியப் பொருட்களின் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சரிவு\nபோரில் சிதைக்கப்பட்ட உருத்திரபுரத்தில் முன்னேற்றப் பாதையை நோக்கி சேதன விவசாயம் (Videos)\nயாழ். உடுவிலில் சிரட்டையில் தயாரான கைவினைப் பொருட்கள்: ஆண்களும் பங்கேற்பு (Video)\nயாழ். பனம் தும்பு உற்பத்திக்கு உலகளவில் அதிக கேள்விகள்: பனை அபிவிருத்திச் சபையின் தலைவர்…\nபலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் உற்சவம் சற்றுமுன் ஆரம்பம் (Photos)\nவற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nஇலங்கையில் தமிழீழக் கனவு காணவே கூடாது: சொல்கிறார் யாழ்.பல்கலை சிரேஷ்ட விரிவுரையாளர்\nஒரே பார்வையில் யாழ். செய்திகள்….\nதிருமணம் வேண்டாம்: பிரபல நடிகர் எடுத்துள்ள முடிவு\nஇலங்கை குண்டு வெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தென்னிந்திய பிரபலம்\nவிஸ்வாசம் பார்க்க பணம் கேட்ட மகன்: மறுத்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை\nஆபாச உடையணிந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nவற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nகலியுக வரதன் கார்த்திகேயன் அவதரித்த வைகாசி விசாகம்: சிறப்புக் கட்டுரை\nதேரேறி அருள்பாலித்த யாழ். ஏழாலை அத்தியடி விநாயகன்: ஓர் சிறப்புப் பார்வை (Video)\nமுள்ளிவாய்க்கால் – பத்தாண்டுகளுக்குப் பின் எப்படி இருக்கிறது ஈழம்\nபோரில் சிதைக்கப்பட்ட உருத்திரபுரத்தில் முன்னேற்றப் பாதையை நோக்கி சேதன விவசாயம் (Videos)\nபோரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த கிளிநொச்சி மாவட்டத்தின் உருத்திரபுரம் விவசாய போதனாசிரியர் பிரிவில் இயற்கை விவசாய செய்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை அப்பிரதேசத்துக்கு பொறுப்பான இளம் விவசாய போதனாசிரியர் மகிலன் அவர்கள் மிகவும் சிறப்பாக முன்னெடுத்து வருகிறார். அவரது முயற்சியில் சிவனொளி பண்ணைப் பெண்கள் அமைப்பு, உருத்திரபுரம் இளம��� விவசாயிகள் கழகம் என்பன உருவாகி திறம்பட...\nதினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் இத்தனை பயன்களா\nவெள்ளரிக்காய் பல்வேறு சத்துக்கள் மிகுந்த காயாகும். பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் இதற்குண்டு. புற்று நோயிலிருந்து கூட நம்மைக் காப்பாற்றும். நச்சுக்களை வெளியேற்றிப் போதுமான நீர்ச்சத்துக்களை தக்க வைக்கும் அவசியமானதொரு வேலையை ஒரு வெள்ளரிக்காய் அன்றாடம் செய்கிறது. சரி, வாருங்கள்... தினமும் ஒரு வெள்ளரிக்காயை உண்பதால் கிடைக்கும் நன்மைகள் தொடர்பில் ஆராய்வோம். உங்கள் சருமத்திற்கு...\nயாழ். ஏழாலையில் அடுத்தடுத்து களவு போகும் வாழைக் குலைகள் (Video)\nயாழ்.ஏழாலை கிழக்கில் அண்மைக் காலமாக அடுத்தடுத்து வாழைக்குலைத் திருட்டுக்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏழாலை கிழக்கில் வாழைச் செய்கையில் ஈடுபட்டு வரும் இளம் விவசாயியான மகாதேவன் சுரேஷ்குமாரின் வாழைத் தோட்டத்தில் ஆறு கப்பல் வாழைக் குலைகள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் கொள்ளையிடப்பட்டுச் செல்லப்பட்டுள்ளன. அதே தோட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை...\nயாழில் உருளைக் கிழங்கு விளைச்சல் அமோகம் (Video)\nயாழ்.குடாநாட்டில் உருளைக்கிழங்கு அறுவடை நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இம்முறை உருளைக் கிழங்கு விளைச்சல் அமோகமாகவுள்ளதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. போதிய விதை உருளைக் கிழங்கு இன்மையால் இம்முறை யாழ்.குடாநாட்டில் 106 ஹெக்டேயர் நிலப் பரப்பில் மாத்திரமே உருளைக் கிழங்குச் செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன்படி உடுவில் உருளைக் கிழங்கு சங்கத்திற்குட்பட்ட வலிகாமம் பிரதேசத்தில் குப்பிழான்,ஏழாலை, ஈவினை, புன்னாலைக்கட்டுவன்,...\nவிவசாய மாணவிக்கு இவ்வளவு சம்பளத்தில் வேலையா: ஆச்சரியம் ஆனால் உண்மை: ஆச்சரியம் ஆனால் உண்மை\nபரம்பரை விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களே தற்போது விவசாயம் சம்பந்தப்பட்ட படிப்பைப் படிக்கத் தயக்கம் காட்டுகிறார்கள். இவ்வாறான படிப்புக்களை பலரும் கீழ்நிலையில் வைத்துப் பார்க்கிறார்கள். ஆனால், இந்தத் துறையை தேர்வு செய்து படித்தால் நிச்சயம் நல்ல எதிர்காலம் உண்டு என்ற நம்பிக்கையுடன் விவசாயத்துறையில் முதுநிலை படிப்பு படித்தார் பஞ்சாப்பைச் சேர்ந்த கவிதா என்ற மாணவி. அவரது...\nவிவசாயத்துறை���ை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக விவசாயத்துறையை நவீனமயப்படுத்த 12 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வடக்கு,கிழக்கு,வடமத்திய,மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்காக 12 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.\nயாழின் பல பகுதிகளிலும் பணப்பயிர் செய்கையில் விவசாயிகள் ஆர்வம் (Video)\nயாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பணப் பயிர் என அழைக்கப்படும் பெரும்போக புகையிலைச் செய்கையில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வலிகாமத்தில் ஏழாலை,குப்பிழான்,புன்னாலைக்கட்டுவன்,மயிலங்காடு, ஈவினை,வயாவிளான்,குரும்பசிட்டி,அச்செழு,புத்தூர்,நவக்கிரி,ஊரெழு,உரும்பிராய்,கோப்பாய், சுன்னாகம்,கந்தரோடை,மருதனார்மடம்,இணுவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தீவகம் மற்றும் வடமராட்சிப் பகுதிகளிலும் பல ஏக்கர் நிலப்பரப்பில் புகையிலைச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த வருடம் புகையிலை நாற்றுக்களின் விலைகள் அதிகரித்துக் காணப்பட்ட போதிலும் இந்த வருடம்...\nஇலங்கையில் சோள அறுவடை அதிகரிப்பு (Photos)\nகடந்த ஆண்டில் நாட்டின் மொத்த சோள அறுவடை 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 61 வீதத்தால் அதிகரித்துள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் விவசாயத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த-2018 ஆம் ஆண்டில் சோள அறுவடை மூன்று இலட்சம் மெட்ரிக் தொன் எனக் கணிப்பிடப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு நாட்டில் பாரிய வரட்சி நிலவிய...\nயாழ். மருதனார்மடம் சந்தையில் நிரந்தர தேங்காய் வியாபாரிகள் பெரும் பாதிப்பு: ஒரு நேரடி ரிப்போர்ட் (Videos)\nயாழ்.வலி-தெற்குப் பிரதேச சபைக்குட்பட்ட மருதனார்மடம் பொதுச் சந்தையில் தேங்காய் வியாபாரத்தில் ஈடுபடும் வெளி வியாபாரிகள் சிலரால் தாம் பெரிதும் பாதிக்கப்படுவதாக சந்தையில் நிரந்தரமாகத் தேங்காய் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் காரணமாக நிரந்தரத் தேங்காய் வியாபாரிகளுக்கும்,வெளி வியாபாரிகளுக்குமிடையில் அடிக்கடி கடு��் வாக்குவாதங்கள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் சந்தையில்...\nஇயற்கை விவசாயம்: யாழில் நாளை முக்கிய கலந்துரையாடல் (Video)\nசமூக விஞ்ஞான படிப்பு வட்டத்தினரின் ஏற்பாட்டில் \"சமூக பொருளாதார அரசியல் பின்னணியில் இயற்கை விவசாயம்\" எனும் தொனிப் பொருளிலான கருத்துரையும் கலந்துரையாடலும் நாளை வியாழக்கிழமை(22-11-2018) பிற்பகல்-04 மணி முதல் யாழ்.கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இடம்பெறவுள்ள குறித்த...\nபேஸ்புக் லைவ்விற்கு வருகிறது தடை\nசெவ்வாய்க் கிரகத்தில் சாய்வாக நிறுத்தப்பட்ட நாசா விண்கலம்\nஸ்மார்ட்போன் பழக்கம் மோகமாக மாறாமல் இருக்க வேண்டுமா\nபிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணைப் பரிசோதனை வெற்றி (Photo)\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/10867-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4*%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA*%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-!?s=b2dd60801b8a81e0bf9d7bbe32b8b790&p=239512&viewfull=1", "date_download": "2019-05-21T18:46:06Z", "digest": "sha1:WSYN7LCBRRBPGOG3CRFWYQT4IPJDKEEX", "length": 20337, "nlines": 529, "source_domain": "www.tamilmantram.com", "title": "காத*ல் ப*திப்பு....!", "raw_content": "\nயாரும் சேராது நான் சென்று\nஊரில் யாரும் மிதிக்கும் முன்னே\nபோதும் போதும் என்று நீ\nவாசல் தேடி நான் வர\nதலையில் நீ சூடும் பூக்காடுதானே\nகொஞ்சம் ஒளி குறையத்தான் செய்கிறது\nஉன் முகம் காட்டும் உதாரணம்\nஇடம் மாற்ற மனம் வராத\nஒரு முகம் உன் முகம்\nஉன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...\nஇந்த கவி கூறும் நங்கை யார்\nகண்டிப்பாக பார்க்க வேண்டும் இந்த பெண்ணை.\nகவிதையில் அந்த மழைக்கால காலை நேரம், என் பழைய அந்த இனிமையான நினைவுகளை ஞாபகபடுத்துகின்றன்.\nஇனிமையான கவிதை. வாழ்த்துக்கள் இனி\nஎனது தமிழ் கவிதைகள் | Kumbakonam Temples\nஇனியவளே நன்றி.... தொடர்ந்து உங்கள் ஊக்கம்\nஅழகான கவிதை வசீகரன். உங்கள் பேரழகி அதிர்ஷ்டம் மிக்கவள். பளபளப்பையும், வெள்ளைத்தோலையும் மட்டும் விரும்பி வரும் எத்தனையோ காதல் உண்டு. அதெல்லாம் காதல் என்று சொல்ல தகுதியில்லாதவை. எவ்வளவு அழகான காலை நேர விவரிப்பு. அவள் பூக்கூடையை விட பெரிதாக கூடை செய்து,பூக்களை நிரப்பி அந்த பூவுக்கு கொடுத்த உங்கள் கவிதை நாயகன் நிஜக்காதலன். தார்ச்சாலையை பூச்சாலையாக ஆக்கிய இந்த காதலர்கள் காதலிக்கப்படவேண்டியவர்கள். பாராட்டுக்கள் வசீகரன்.\nஎல்லா நேரமும் தோளில் சுமக்க\nகவலை ஒரு கட்டுச் சோறு\nதின்று தீர்க்க வேண்டும் அல்லது\nநல்ல கவிதை.. சிறப்பான கற்பனை... வர்ணனை..\nமாற்றியிருந்த அழகான... என்ற வரிகளுக்குப் பதிலாக \"மாறியிருந்த அழகான\" என்று மாற்றியிருக்கலாம்..\nநினைவுகளாய் சொட்டிக் கொண்டிருக்கும் நீர்த்துளிகள்\nகுழைசாய்ந்த வாழையாய் அவள் சாய்ந்த வெட்கம்\nதகனமிட்டம் தங்கத்தின் ஜொலிப்பு குறைதல்\nநடையில் அழகாக பதித்திருக்கிறீர்கள்... எளிமையும் கூட. காதல் கவிதைகள் எத்தனை வந்தாலும் கற்பனையான/ வர்ணனைகள் கவிதைகளை மேலும் படிக்கத் தூண்டும்...\nஅவள் பேரழகி என்று பொய் சொல்வதைவிட அவளும் ஓரழகி என்று சொல்லலாம்.... அவள் எப்படியிருந்தாலும்.. இல்லையா வசீகரன்....\nஇந்த அருமையான கவிதைக்கு ஐந்து பின்னூட்டங்கள் தானா\nஇயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை\nவசீகரன்... பெயருக்கேற்றபடி உம் கவிதை வசீகரித்தது...\nகவிதையின் வார்த்தைகள் மாலை நேர தென்றலாய் வருடின....\nகொஞ்சம் ஒளி குறையத்தான் செய்கிறது\nமிக மிக ரசித்தேன்.. நண்பரே..\nகண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி\nஎன் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி\nமலையும் மலை சார்ந்த இடமும்\nஅழகாக இரசித்தேன் வசீ உங்கள் கவிதையையும் அந்தக் கவி சொன்ன தையையும்...................\nவாழ்த்திய அனைத்து நண்பர்களையும் மனம் நிறைந்து நன்றி நவில்கிறேன்....\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« இதயத்தில் முள் | ஒரு அழகு தேவதை... »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-05-21T18:47:06Z", "digest": "sha1:6LCQ43RAKNIJ4FIV2S5I5MKJUQKSNJG7", "length": 7246, "nlines": 51, "source_domain": "www.velichamtv.org", "title": "பனை மரத்தில் தலைகீழாகத் தொங்கிய மரம் ஏறும் தொழிலாளி – ஜேசிபி கொண்டு மோதி கீழே இறக்கிய தீயணைப்புத்துறை | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nபனை மரத்தில் தலைகீழாகத் தொங்கிய மரம் ஏறும் தொழிலாளி – ஜேசிபி கொண்டு மோதி கீழே இறக்கிய தீயணைப்புத்துறை\nபனை மரத்தில் தலைகீழாகத் தொங்கிய மரம் ஏறும் தொழிலாளி – ஜேசிபி கொண்டு மோதி கீழே இறக்கிய தீயணைப்புத்துறை\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் பனைமரம் ஏறிய நபர் தலைகீழாகத் தொங்கிய நிலையில் இருக்க, ஜேசிபி கொண்டு மரத்தை உலுக்கி கீழே இறக்கினர். அதிக உயர ஏணி தங்கள் வசம் இல்லாததால்தான் இவ்வாறு கீழே இறக்க நேரிட்டதாக ஊத்தங்கரை தீயணைப்புத்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் கஞ்சனூர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் காப்பு பட்டையுடன் பதநீர் சேகரிக்க இன்று காலை மரம் ஏறியுள்ளார். பதநீர் சேகரிக்க சென்றவர் மேலிருந்தவாறே திடீர் என தலைகீழாகத் தொங்குவதைப் பார்த்த கிராமமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்ததை அடுத்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். சாமல்பட்டி போலீசாரின் மேற்பார்வையில், அவர் விழக்கூடும் என ஒரு இடத்தை அனுமானித்து, அங்கு மட்டும் வலை கட்டிய அவர்கள், மரத்தின் மீது ஏறாமல் ஜேசிபியின் கை போன்ற பகுதியைக் கொண்டு பனை மரத்தில் மோதி மோதி, உலுக்கி கீழே இறக்க முயற்சித்தனர். இதில் மேலே தலைகீழாகத் தொங்கியவரின் உடல் மரத்தின் மீது வேகமாக மோதியது.\nஒரு கட்டத்தில் கணேசனின் உடல், காப்புப் பட்டை உதவியுடன் சரசரவென கீழே இறங்கி, வலை கட்டப்படாத மறுபுறத்தில் வந்திறங்கியது. பின் தீயணைப்புத்துறையினர் அவரை மீட்டனர். அவருக்கு ஊர்மக்கள் முதலுதவி செய்தனர். பின், ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போது அவர் ஏற்கெனவே இறந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.\nபின் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து சாமல் பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். மாரடைப்பால் உயிரிழந்திருக்கக் கூடும் என முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, மரத்தின் மீது தீயணைப்புத்துறை வீரர்கள் ஏறியிருந்தால், எடை தாங்காமல் ���றியவருக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்றும், அதிக உயரம் கொண்ட ஏணி ஊத்தங்கரை அல்லது அருகிலுள்ள போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையங்களின் வசம் இல்லை எனவும் தீயணைப்புத்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.\nPrevious Post: பொங்கல் பண்டிகையை கொண்டாட ரூ.1000 வழங்கும் திட்டம் நாளை துவக்கம்\nNext Post: 90 கிமீ வேகத்தில் காற்று வீசும் அந்தமானில் இன்று காலை கரை கடக்கிறது `பபுக்’ புயல் : இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM3506", "date_download": "2019-05-21T18:37:49Z", "digest": "sha1:POJEGXUDTHTXAGUG2O3JPKSB7KQANI6R", "length": 6944, "nlines": 195, "source_domain": "sivamatrimony.com", "title": "Venkatesan வெங்கடேசன் இந்து-Hindu Vanniyar-Vanniya kula Vanniya Kula Kshatriya வன்னிய குல சத்திரியர்-வன்னியர் Male Groom Chennai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nவெங்கடேஸ்வரா டூல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.மாத வருமானம் 45,000க்கு மேல்\nSub caste: வன்னிய குல சத்திரியர்-வன்னியர்\nசந் சுக் கே சந்திரன்\nசனி பு ரா குரு லக்\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%81", "date_download": "2019-05-21T18:59:33Z", "digest": "sha1:6NISJMNNZSJPVB2ZWLJA4IBFQ3KPLSTY", "length": 26663, "nlines": 253, "source_domain": "tamil.samayam.com", "title": "சத்யபிரதா சாஹு: Latest சத்யபிரதா சாஹு News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nChinmayi Sripada: நிா்வாண புகைப்படம் கேட...\n68 வயது நடிகரை காதலிப்பதாக...\nசமந்தா, நயன்தாரா கூட்டணி ஒ...\nHot Photos: சிகப்பு கலர் உ...\nஆண் நண்பா் தாக்கியதில் 3 வயது குழந்தை பல...\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ...\nமே 23ல் டாஸ்மாக் விடுமுறை:...\nதமிழகம் முழுவதும் 27ம் தேத...\nவாக்கு எண்ணிக்கையில் தவறு ...\nஊக்கமருந்து சோதனையில் சிக்கிய கோமதி மாரி...\nMS Dhoni: இந்த விஷயத்துல ‘...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்களுக்கான ஆடைகள...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nநாய் மற்றும் பூனைகளுக்கு அ...\nகோடையில் குளுமையாக இருக்க கார் மீது சாணி...\nடயர்டை போக்க \"சுயஇன்ப இடை...\nஒரே பிரசவத்தில் 6 குழந்தைக...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\npetrol price: இனிமேல் இப்படித்தான்: கூடி...\nஎக்ஸிட் போல் பொய் ஆகுமா\nவாக்கு எண்ணிக்கையில் தவறு ...\nஜூன் 3ல் பள்ளிகள் திறப்பு: முதல் நாளே பா...\nதமிழக அரசுப் பள்ளி மாணவ மா...\n12ஆம் வகுப்பில் 82% மதிப்ப...\nலஞ்ச் பேக் வாங்கு வற்புறுத...\nபுகைப்படம் டிவிஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nஅஷ்டஐஸ்வர்யமும் வீடு தேடிவர வைக்க..\nஐஸ்வரியம் கொடுக்கும் சிவன் பாடல்..\nஎல்லாவற்றிலும் அரசியல்: ஒரு குரலை..\nபேராசை, வஞ்சக குணங்களை கொண்ட மிரு..\nடயலாக்கே இல்லாமல் வெளியான டாப்ஸிய..\nVideo: அஞ்சலியின் 'ரத்த வேட்டை' ல..\nநந்திதா ஸ்வேதாவை துரத்தி துரத்தி ..\nபொறக்கும் போது ஏன் சிலர் கோடீஸ்வர..\nமுறைகேடுகளை தடுக்க குறுக்கு சோதனை நடத்தவுள்ள தேர்தல் ஆணையம்\nவாக்குப்பதிவு முறைகேடுகளைத் தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஒரு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 5 வாக்குப்பதிவு எந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, கடைசியாக ஒப்பிட்டுப் பார்க்கப்படும் என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தகவல் அளித்தார்.\nதமிழக தலைமைத் தோ்தல் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nதலைமைத் தோ்தல் அலுவலகமாக செயல்பட்டு வரும் தமிழக தலைமைச் செயலகத்திற்கு மொட்டை கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதமிழக தலைமைத் தோ்தல் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nதலைமைத் தோ்தல் அலுவலகமாக செயல்பட்டு வரும் தமிழக தலைமைச் செயலகத்திற்கு மொட்டை கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதேனியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றியதாக புகாா்: திமுக போராட்டம்\nகோவை மாவட்டத்தில் இருந்து தேனிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றியதாக குற்றம் சாட்டி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.\nதேனியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றியதாக புகாா்: திமுக போராட்டம்\nகோவை மாவட்டத்தில் இருந்து தேனிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றியதாக குற்றம் சாட்டி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.\nதேனியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றியதாக புகாா்: திமுக போராட்டம்\nகோவை மாவட்டத்தில் இருந்து தேனிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றியதாக குற்றம் சாட்டி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.\nதேனியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றியதாக புகாா்: திமுக போராட்டம்\nகோவை மாவட்டத்தில் இருந்து தேனிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றியதாக குற்றம் சாட்டி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.\nபொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு கிடையாது – சத்யபிரதா சாஹு\nஅரியலூா் மாவட்டம் பொன்பரப்பி வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படாது என்று தமிழக தலைமைத் தோ்தல் அதிகாாி சத்யபிரதா சாஹு தொிவித்துள்ளாா்.\nபொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு கிடையாது – சத்யபிரதா சாஹு\nஅரியலூா் மாவட்டம் பொன்பரப்பி வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படாது என்று தமிழக தலைமைத் தோ்தல் அதிகாாி சத்யபிரதா சாஹு தொிவித்துள்ளாா்.\n10 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவுக்கு தலைமை தோ்தல் அதிகாாி பரிந்துரை\nதமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தலைமைத் தோ்தல் அதிகாாி சத்யபிரதா சாஹு, இந்திய தோ்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளாா்.\n10 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவுக்கு தலைமை தோ்தல் அதிகாாி பரிந்துரை\nதமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தலைமைத் தோ்தல் அதிகாாி சத்யபிரதா சாஹு, இந்திய தோ்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளாா்.\n10 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்���திவுக்கு தலைமை தோ்தல் அதிகாாி பரிந்துரை\nதமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தலைமைத் தோ்தல் அதிகாாி சத்யபிரதா சாஹு, இந்திய தோ்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளாா்.\nமக்களவைத் தோ்தல்: தமிழகத்தில் 71.87% வாக்குப்பதிவு – தோ்தல் அதிகாாி\nதமிழகத்தில் நேற்று நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் 71.87 சதவிகிதமும், சட்டமன்ற இடைத்தோ்தல்களுக்கான வாக்குப்பதிவில், 75.57 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தமிழக தோ்தல் அதிகாாி சத்யபிரதா சாஹு தொிவித்துள்ளாா்.\nமக்களவைத் தோ்தல்: தமிழகத்தில் 71.87% வாக்குப்பதிவு – தோ்தல் அதிகாாி\nதமிழகத்தில் நேற்று நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் 71.87 சதவிகிதமும், சட்டமன்ற இடைத்தோ்தல்களுக்கான வாக்குப்பதிவில், 75.57 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தமிழக தோ்தல் அதிகாாி சத்யபிரதா சாஹு தொிவித்துள்ளாா்.\nமக்களவைத் தோ்தல்: தமிழகத்தில் 71.87% வாக்குப்பதிவு – தோ்தல் அதிகாாி\nதமிழகத்தில் நேற்று நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் 71.87 சதவிகிதமும், சட்டமன்ற இடைத்தோ்தல்களுக்கான வாக்குப்பதிவில், 75.57 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தமிழக தோ்தல் அதிகாாி சத்யபிரதா சாஹு தொிவித்துள்ளாா்.\nTN Elections 2019 Live: வாக்குப்பதிவின் இறுதி நிலவரம் ஏப்.,19 மாலை வெளியிடப்படும் - சத்யபிரதா சாஹூ\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் காலை முதலே, நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மதுரையில் இரவு 8 மணிக்கு வாக்குப்பதிவு முடிவுற்றது.\nTN Elections 2019 Live: ஆம்பூரில் காவல் துறை திடீா் தடியடி, மண்டை உடைப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் காலை முதலே, நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மதுரையில் இரவு 8 மணிக்கு வாக்குப்பதிவு முடிவுற்றது.\nTamil Nadu By Elections Live: வேலூர் தேர்தல் ரத்து- தேர்தல் ஆணையம் அறிவிப்பு..\nகரூா் மாவட்டம் வெங்கம்பேடு பகுதியில் அதிமுகவும், திமுகவும் ஒரே நேரத்தல் பிரசாரம் செய்ய முயற்சி செய்த நிலையில் அப்பகுதியில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா். இதனைத் தொடா்ந்து அப்பகுதியல் காவல் துறையினா் குவிக்கப்பட்டுள்ளனா்.\nTamil Nadu By Elections Live: கரூரில் அதிமுக, திமுகவினா் மோதல்: காவல்துறை குவிப்பு\nகரூா் மாவட்டம் வெங்கம்பேடு பகுதியில் அதிமுகவும், திமுகவும் ஒரே நேரத்தல் பிரசாரம் செய்ய முயற்சி செய்த நிலையில் அப்பகுதியில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா். இதனைத் தொடா்ந்து அப்பகுதியல் காவல் துறையினா் குவிக்கப்பட்டுள்ளனா்.\nதமிழகத்தில் இன்று மாலையுடன் ஓய்கிறது தோ்தல் பிரசாரம்\nதமிழகத்தில் மக்களவை, 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தோ்தல் வருகின்ற வியாழன் கிழமை நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் இன்று மாலையுடன் தே்ாதல் பிசாரங்கள் நிறைவு பெறுகின்றன.\nவாக்கு இயந்திர மோசடி பற்றி பிரணாப் முகர்ஜி கவலை\nஎக்ஸிட் போல் பொய் ஆகுமா அடுத்தடுத்து நடத்த அதிரடி மாற்றங்கள்\n கருத்துக் கணிப்புகளால் கலக்கத்தில் அதிமுக\nTamil Nadu By Election Exit Poll: இடைத் தோ்தலில் அதிமுகவுக்கு 3 இடம் தான் – இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nஆண் நண்பா் தாக்கியதில் 3 வயது குழந்தை பலி: நாடகமாடிய தாய் கைது\nமே 23ல் டாஸ்மாக் விடுமுறை: தேர்தல் ஆணையம் உத்தரவு\nChinmayi Sripada: நிா்வாண புகைப்படம் கேட்ட நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த சின்மயி\nதமிழகம் முழுவதும் 27ம் தேதி முதல் தண்ணீா் லாரிகள் இயங்காது; உரிமையாளா்கள் அறிவிப்பு\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டொ்லைட் நிரந்தரமாக மூடப்படும் – ஸ்டாலின்\nகார் முழுவதும் சாணியைப் பூசி அலங்கரித்த அகமதாபாத் அம்மணி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/disha-patani?ref=right-bar-cineulagam", "date_download": "2019-05-21T18:32:36Z", "digest": "sha1:OEZQT2O3F7UQW2HCO37GNWRGYJAF3CR2", "length": 7786, "nlines": 123, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Disha Patani, Latest News, Photos, Videos on Actress Disha Patani | Actress - Cineulagam", "raw_content": "\nகாதல், திருமணம், விவாகரத்து.. காற்று வெளியிடை அதிதி வாழ்க்கையில் இவ்வளவு சோகமா\nஇந்த ஒரு கேள்வி கேட்டதற்காக நடிகையை 30 முறை கன்னத்தில் அறைந்த இயக்குனர்\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nஇளம் நடிகையின் கவர்ச்சி குத்தாட்டம் உச்சத்தை எட்டிய ஹாட் கிளாமர் பாடல் சாதனை இதோ\nபெரும் வரவேற்பை பெற்ற இளம் நடிகையின் ஐட்டம் பாடல் ஓரே நாளில் ஓஹோவென பார்வைகளை அள்ளி சாதனை\nஓரே நாளில் Youtubeல் பிரம்மாண்ட சாதனை எல்லோரும் எதிர்பார்த்த மாஸ் டிரைலர் இதோ\nநீச்சல் உடையில் திஷா பாட்னியின் எல்லைமீறிய கவர்ச்சி போஸ் - வைரல் புகைப்படம்\nநடிக்க வரும் முன்பு இப்படியா இருந்தார் தோனி பட நடிகை திஷா பாட்னியின் முதல் ஆடிஷன் வீடியோ வைரல்\nகவர்ச்சி உடையில் பிரபல அரசியல் பிரமுகரின் மகனுடன் டேட்டிங் சென்ற இளம் நடிகை\nபிரபல நடிகை திஷா பாட்னியின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nபிகினி உடையில் படுக்கவர்ச்சியான புகைப்படம் வெளியிட்டுள்ள நடிகை திஷா பாட்னி\nகாசுக்காக இப்படியுமா செய்வது.. நடிகை திஷா பாட்னியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nபிரபல நடிகை திஷா பாட்னியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இதோ\nவாரத்திற்கு ஒரு சர்ச்சை, திஷா பாட்னி வெளியிட்ட செம்ம கவர்ச்சி படம், நீங்களே பாருங்கள்\nஅரை நிர்வாணத்தில் படுக்கையில் படு கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை திஷா படானி- இப்படி வைரலா\nகடை திறப்பு விழாவிற்கு அரை நிர்வாண உடை, அதிர்ச்சியாக்கும் திஷா படானி- வைரல் புகைப்படம்\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை திஷா பாட்னி\nபொது இடத்திற்கு படு கவர்ச்சியாக வந்த நடிகை திஷா படானி- வைரலாகும் புகைப்படம்\nநல்ல நாளில் படு கவர்ச்சி உடையில் தீபாவளி வாழ்த்து சொன்ன நடிகை- கேலி கிண்டலுக்கு ஆளான நடிகையின் புகைப்படம்\nசெம்ம கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு கலங்கடித்த திஷா பாட்னி, நீங்களே பாருங்கள்\nபிரபல நடிகை திஷா பாட்னியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்\nபிரபல பத்ரிகைக்காக நடிகை திஷா பாட்னியின் புதிய கவர்ச்சி போட்டோஷூட்\nஇவ்வளவு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளாரே திஷா பாட்னி, ஹாட் புகைப்படங்கள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-anushka-19-09-1630955.htm", "date_download": "2019-05-21T19:01:36Z", "digest": "sha1:73J6AB5A2DYUO62JX7EHXZ7F3BV7DZHN", "length": 10118, "nlines": 127, "source_domain": "www.tamilstar.com", "title": "“சினிமாவில் நடிக்க பெண்கள் பயப்பட தேவை இல்லை” நடிகை அனுஷ்கா - Anushka - அனுஷ்கா | Tamilstar.com |", "raw_content": "\n“சினிமாவில் நடிக்க பெண்கள் பயப்பட தேவை இல்லை” நடிகை அனுஷ்கா\n“சினிமா பாதுகாப்பான தொழிலாக இருக்கிறது. பெண்கள் தாராளமாக நடிக்க வரலாம். பயப்பட தேவை இல்லை” என்று நடிகை அனுஷ்கா கூறினார்.\nஇதுகுறித்து நடிகை அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:-\n“சினிமாவில் பெண்கள் நடிக்க வருவது பற்றி சிலர் ஒரு மாதிரி பேசுகிறார்கள். அவர்களின் எண்ணமும் கருத்தும் என்னை ஆச்சரியப்படுத்துவதாக இருக்கிறது. அவர்கள் நினைப்பது போல் சினிமா மோசம் இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பான தொழிலாகவே இருக்கிறது. எனவே பெண்கள் நடிக்க வருவதற்கு பயப்பட வேண்டாம். நான் நடிகையாக அறிமுகமான ஆரம்ப கால கட்டத்தில் சினிமா பற்றி எதுவும் தெரியாது. பயந்தேன். அழுதும் இருக்கிறேன். சினிமாவை விட்டு ஓடிவிடலாம் என்றும் நினைத்து இருக்கிறேன்.\nஅதற்கு காரணம் சினிமாவில் இருப்பவர்களோ அல்லது சினிமா சூழ்நிலையோ கிடையாது. முறையாக எதுவும் கற்றுக்கொள்ளாமல் நான் வந்ததுதான். நடிப்பு பற்றி எதுவும் புரிந்து கொள்ளமுடியாமல் இருந்தேன். கற்றுக்கொண்டதும் சகஜமாகி விட்டேன். சினிமாவை பற்றி மற்றவர்கள் கருத்து எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். என்னை பொருத்தவரை பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான தொழில் சினிமா என்று சத்தமாக சொல்வேன்.\nநான் பெரிய நடிகையாகி விட்டதால் இப்படி சொல்கிறேன். புதுமுக நடிகையாக இருந்தால் சொல்லி இருக்க மாட்டேன் என்று நினைக்கலாம். நானும் புதுமுக நடிகையாக இருந்துதான் பெரிய நடிகையாக உயர்ந்தேன்.\nபுதுமுகமாக இருந்த போது என்னை யாரும் கஷ்டப்படுத்தவில்லை. நல்லது கெட்டது எல்லா இடங்களிலும் இருக்கிறது. நாம் சரியாக இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை.\nநல்லது கெட்டதுக்கு அவரவர் எடுக்கும் முடிவுகளே காரணமாகின்றன.\nஎன் வாழ்க்கையை சினிமா இல்லாமல் நினைத்து பார்க்க முடியவில்லை. எதிர்காலத்தில் எனக்கு குழந்தைகள் பிறந்து அவர்களுக்கு சினிமா தொழிலில் ஈடுபட ஆசை வந்தால் மறுக்க மாட்டேன். சினிமாவில் அவர்களை சந்தோஷமாக அறிமுகப்படுத்துவேன்.”\n▪ உடல் எடையை குறைத்து இப்படி தான் - ரகசியத் போட்டுடைத்த அனுஷ்கா.\n▪ இது மட்டும் நடந்தால் அனுஷ்கா லெவலே வேற – புது சாதனை படைக்க தயாராகும் அனுஷ்\n▪ வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n▪ ரசிகர்களை கவர்ந்த அனுஷ்கா\n▪ திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n▪ பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்\n▪ 12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை\n▪ சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா\n▪ விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..\n▪ ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..\n• சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்\n• தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்\n• தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ஜோதிகா; சூர்யாவே சொன்ன தகவல் இதோ\n• தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/11/23160710/1016019/Liquor-Sale-in-Mannarkudi-though-the-TASMAC-is-Closed.vpf", "date_download": "2019-05-21T18:30:51Z", "digest": "sha1:LBCRACNAOMEJNSKG7KBG3LPNOYQPDEDL", "length": 9929, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "மன்னார்குடியில் மதுக்கடை மூடிய நிலையிலும் மது விற்பனை அமோகம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமன்னார்குடியில் மதுக்கடை மூடிய நிலையிலும் மது விற்பனை அமோகம்\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கஜா புயலால் அதிகமாக பாதிக்கப்பட்டு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கஜா புயலால் அதிகமாக பாதிக்கப்பட்டு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நி���ையில் இங்கு மது விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. திருவாரூர், நாகையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட சொல்லி அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மன்னார்குடியில் 4 நாட்களாக டாஸ்மாக் கடை மூடப்பட்ட நிலையிலும், வெளிக்கடைகளில் மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகஜா புயல் நிவாரணம் வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதம்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.\nபுயல் நிவாரணத்திற்கு உண்டியல் நிதி வழங்கிய மாணவி...\nசத்தியமங்கலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தீக்ஷா என்ற சிறுமி, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 950 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்காக அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கினார்.\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெருக்கூத்து நடத்தி நிதி திரட்டும் கலைஞர்கள்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தெருக்கூத்து நடத்தி நிவாரண நிதி சேகரிக்கப்பட்டது.\nவாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பு : வெற்றிவேல் தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு\nசென்னையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கும்படி பெரம்பூர் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் வெற்றிவேல் தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்தார்.\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் 24 மணி நேர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது - இந்திய தலைமை தேர்தல் ஆணையம்\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nமுன்னதாக, டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் மத்திய அமைச்சர்களுடான ஆலோசனைக் கூட்டம், நடைபெற்றது.\nபாஜக கூட்டணி தலைவர்களுக்கு விருந்து : ஓபிஎஸ்.-இ.பி.எஸ்., பிரேமலதா உள்ளிட்டோர் பங்கேற்பு\nடெல்லியில் பாஜக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு தலைவர் அமித்ஷா விருந்து அளித்தார்.\nசேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான குத்து சண்டை போட���டி : ஓமலூர் அணி சாம்பியன்\nசேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான குத்து சண்டை போட்டியில் ஓட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை ஓமலூர் அணி கைப்பற்றியது.\nஹீரோவே இல்லாத படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\nஇயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஈஸ்வர் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t144761-topic", "date_download": "2019-05-21T19:37:02Z", "digest": "sha1:SBEYTGUY6VM52YTBGBDTWQEPP3MNR5FY", "length": 26651, "nlines": 167, "source_domain": "eegarai.darkbb.com", "title": "விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு இப்தார் விருந்து - அபுதாபியில் இந்திய தொண்டு நிறுவனம் கின்னஸ் சாதனை\n» திருநங்கை - ஆண் இடையிலான திருமணம் பதிவு செய்யப்பட்டது\n» 'தொடர்வண்டி பயணச்சீட்டை ரத்து செய்தவர்களால் ரயில்வே துறைக்கு 5366 கோடி லாபம்'\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு\n» ஐக்கிய அரபு அமீரகத்தில் இயற்கை விவசாய பண்ணைகள்: பாலைவன பூமியில் அதிசயம்\n» அமெரிக்க கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு மெகா அதிர்ஷ்ட பரிசு: தொழிலதிபர் ராபர்ட் அறிவிப்பால் ஒரு நொடியில் வாழ்க்கை மாறியது\n» ராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம் - சோனியா, ராகுல் அஞ்சலி\n» இன்றைய கோபுர தரிசனம்\n» புத்திமதி – ஒரு பக்க கதை\n» நிவாரணிகள்- ஒரு பக்க கதை\n» பீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\n» தமிழ்நாட்டில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவு - என்.ஐ.ஏ. சோதனையில் லேப்டாப்புகள், ஆவணங்கள் ���ிக்கின\n» தமிழுக்கு வரும் வங்காள ஹீரோ\n» ஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சை பதிவு: விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n» `கசடதபற' - ஆறு கதைகளுடன் சிம்புதேவன் இயக்கும் ஆன்தாலஜி படம்\n» ‘ஒத்த செருப்பு’ படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்\n» உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நேரடி ஒளிபரப்பு\n» நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\n» தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வுதமிழக அரசு ஆணை\n» மெக்கா நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்\n» ஓட்டு எண்ணிக்கை அறிய ‛சுவிதா'\n» அரசு பள்ளிகளில் புதிய சீருடை\n» ஐஸ் பிரியாணி- ஒரு பக்க கதை\n» எல்லையற்ற ஆசை எல்லையற்ற அறிவினால்தான் திருப்தியடையும்…\n» சிவ கீதை புத்தகம்\n» சொல்லடி அபிராமி – ஒரு பக்க கதை\n» ராணி காமிக்ஸ் புத்தகங்கள் - 02\n» வீட்டுக் குறிப்புகள் – வாரமலர்\n» மருத்துவம் - டிப்ஸ்\n» பெரிதினும் பெரிது கேள்\n» ‘வள்ளலாரும், அருட்பாவும்’ எனும் நுாலிலிருந்து:\n» ‘ஆர்.எம்.வீ., ஒரு தொண்டர்’ நுாலிலிருந்து:\n» ‘தமிழ் சினிமாவின் கதை’ நுாலிலிருந்து:\n» ‘சரித்திரம் திரும்பி விட்டது\n» தரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\n» ரெய்கி பற்றி புத்தகம் தந்து உதவ வேண்டுகிறேன்\n» வீடுதோறும் இருக்கிறது கிணறு: குடிநீர் பஞ்சம் இவர்களுக்கு இல்லை\n» செடிவளர்ப்பு முறை ரகசியம் பற்றி சிறு விளக்கம்.. -\n» தாயின் அன்புதான் கவிதை, கதை, எழுத்து : கவிஞர் மு.மேத்தா\n» எல்லா ஆண்களும் தம் மனைவியிடம்\"மியாவ்\" என்றே கர்ஜிக்கிறார்கள்...\n» வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என தகவறிய…\n» கோதுமை குழி பணியாரம்\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம்\nபெருந்தன்மையும் சகிப்புத்தன்மையும் கொண்டவர் நீங்கள். உங்கள் ராசிக்கு சந்திரன் லாப வீட்டில் நிற்கும்போது இந்த விளம்பி வருடம் பிறப்பதால் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புது வேலை அமையும். பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பழைய சிக்கல்களைப் புதிய கோணத்தில் அணுகி வெற்றி காண்பீர்கள்.\nஇந்த ஆண்டு ���ரம்பம் முதல் 03.10.2018 வரை குரு பகவான் 6-ம் வீட்டிலேயே மறைந்திருப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்ல வேண்டும். வெளியூருக்குச் செல்லும்போது வீட்டைப் பத்திரமாகப் பூட்டிச் செல்லுங்கள். உங்கள் பெயரைச் சிலர் தவறாகப் பயன்படுத்துவார்கள். ஆனால், 04.10.2018 முதல் 12.03.2019 வரை குரு பகவான் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் தள்ளிப்போன திருமணம் நன்கு நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது.\nபிரிந்திருந்தவர்கள் சேர்வார்கள். கலகமூட்டியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீட்டில் களைகட்டும். மனைவிவழி உறவினருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். ஆனால், 13.03.2019 முதல் வருடம் முடியும்வரை குரு பகவான் அதிசார வக்கிரமாகி 8-ல் அமர்வதால் சொந்த ஊரில் இருக்கும் பூர்விகச் சொத்தை அவ்வப்போது சென்று கவனித்து வருவது நல்லது.\nRe: விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம்\n31.08.2018 முதல் 01.01.2019 வரை உங்கள் ராசிநாதன் சுக்கிரன், ராசிக்கு 6-ல் மறைவதால் குடும்பத்தில் சின்ன சின்னப் பிரச்சினைகள் அதிகமாகும். நீங்கள் எதைப் பேசினாலும் அதை எல்லோரும் தவறாகப் புரிந்துகொள்வார்கள். தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி பழுதாகும். விபத்துகள் நிகழாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 14.04.2018 முதல் 12.02.2019 வரை கேது பகவான் 9-ல் நிற்பதால் அநாவசியச் செலவுகளைக் குறைக்கப் பாருங்கள். கடந்த கால இழப்புகளை நினைத்து வருந்துவீர்கள்.\nதந்தையாரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வழக்கில் வழக்கறிஞரைக் கலந்தாலோசித்து முடிவெடுக்கப் பாருங்கள். ஆனால், ராகு பகவான் 3-ல் நிற்பதால் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். சித்தர்கள், ஆன்மிகப் பெரியோரின் ஆசி பெறுவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். 13.02.2019 முதல் வருடம் முடியும்வரை கேது 8-லும், ராகு 2-லும் வந்தமர்வதால் சாதாரணமாகப் பேசினால் கூடச் சண்டையில் போய் முடியும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். அவ்வப்போது கண் பார்வையைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.\n30.04.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாய், கேதுவுடன் சேர்ந்து 9-ல் அமர்வதால் புதிய முயற்சிகள் வெற்றியடையும். சகோதரர்களால் பிரச்சினைகள் வந்து நீங்கும். தந்தையாரின் கோபத்துக்கு ஆளாவீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். புதுச்சொத்து வாங்குவீர்கள். இந்த ஆண்டு முழுவதும் சனி பகவானும் 8-ல் அமர்ந்து அஷ்டமத்துச்சனியாக தொடர்வதால் கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வழக்கில் எதிர்தரப்பால் வாய்தா வாங்கி தீர்ப்பு தள்ளிப் போகும். அந்தரங்க விஷயங்களை வெளியிடாமல் தேக்கிவைப்பது நல்லது. வெளி உணவுகள், வாயுப் பதார்த்தங்களைத் தவிர்க்க வேண்டும். சொத்து வாங்கும்போது அவசரம் வேண்டாம்.\nRe: விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம்\nவியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். தள்ளிப் போன ஒப்பந்தங்கள் ஆடி, ஆவணி மாதங்களில் மீண்டும் வரும். திடீர் லாபம் அதிகரிக்கும். வர வேண்டிய பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலியுங்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்களைக் கோபப்படுத்தும்படி பேசினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம்.\nஉத்தியோகத்தில் உங்களைத் தரக்குறைவாக நடத்திய அதிகாரிகளின் மனம் மாறும். ஆர்வம் இல்லாமல் இருந்தீர்களே இனி விரும்பிப் பணிபுரிவீர்கள். ஆடி, ஆவணி மாதங்களில் வெளிநிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் வரும். மேலதிகாரி தவறான வழிகளைக் கையாண்டாலும், நீங்கள் நேர்பாதையில் செல்வது நல்லது. உயரதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம்.\nநாலாவிதத்திலும் நிம்மதியில்லாமல் அலைக்கழித்த உங்களுக்கு இந்தத் தமிழ்ப் புத்தாண்டு வசதி வாய்ப்புகளையும் மன அமைதியையும் அள்ளித்தரும்.\nபரிகாரம்: தஞ்சாவூர் மாவட்டம், திருப்புவனம் எனும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீ சரபேஸ்வரரை வெள்ளிக்கிழமையில் சென்று வில்வார்ச்சனை செய்து வணங்குங்கள்.\nRe: விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் ��னுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethirkkural.com/2011/08/", "date_download": "2019-05-21T19:42:05Z", "digest": "sha1:AZUMZEQKERO2MHUX7WQWOUFY4QIAMKAH", "length": 61607, "nlines": 319, "source_domain": "www.ethirkkural.com", "title": "எதிர்க்குரல்: August 2011", "raw_content": "\nஸ்டீவன் ஹாகிங் - அறிவியலா\nநம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமா���ானமும் நிலவுவதாக...ஆமீன்\nசெயற்கை உயிரை உருவாக்கி ஆத்திகர்களின் முகத்தில் கரியை பூசிவிட்டார் கிரேக் வென்டர் என்று நாத்திகர்கள் குதூகலித்த நேரத்தில், தாங்கள் செயற்கை உயிரையெல்லாம் உருவாக்கவில்லை என்று அதிரடியாய் அறிவித்து, தன்னுடைய கையாலேயே நாத்திகர்களின் முகத்தில் ஒரு இடம் பாக்கியில்லாமல் கரியை பூசிவிட்டார் கிரேக் வென்டர். (செயற்கை உயிர் குறித்த இத்தளத்தின் பதிவை காண இங்கே சுட்டவும்)\nமறுபடியும் மண்ணை கவ்விய வேதனையில் நாத்திகர்கள் துவண்டு போயிருக்க, அவர்களை உற்சாகப்படுத்த நாள் குறிக்கப்பட்டது. அந்த நாள், சென்ற வருடம் செப்டெம்பர் மாதம் ஏழாம் தேதி (7th September 2010).\nஇந்த முறை அவர்களை உற்சாகப்படுத்த வந்தவர் ஸ்டீபன் ஹாகிங். Leonard Mlodinov என்பருடன் சேர்ந்து ஸ்டீபன் ஹாகிங் எழுதியிருந்த \"The Grand Design\" புத்தகம் மேலே குறிப்பிட்ட தேதியில் வெளியிடப்பட திட்டமிடப்பட்டிருந்தது.\n\"இந்த பிரபஞ்சம் உருவாக கடவுள் தேவையில்லை. இயற்பியல் கோட்பாடுகளே போதுமானது\" என்று அந்த புத்தகத்தில் ஹாகிங் வாதிடுவதாக செய்தி தீ போல பரவ, நாத்திகர்கள் மறுபடியும் உற்சாகமடைந்தனர்.\n\"இப்போது தானே செயற்கை உயிர் விசயத்தில் அடிப்பட்டீர்கள், நீங்கள் திருந்தவே மாட்டீர்களா\" என்று ஆத்திகர்கள் கேட்க, \"அது போன மாசம், நாங்க சொல்றது இந்த மாசம்\" என்று சொல்லிவிட்டு ஆனந்த கூத்தாடினர் நாத்திகர்கள்.\nநிச்சயம், ஸ்டீபன் ஹாகிங் நம்மை கைவிடமாட்டார் என்பது அவர்களது கணக்காக இருந்திருக்க வேண்டும்.\nஉண்மையை சொல்ல வேண்டுமென்றால் இது ஒரு பரப்பரப்பான சூழ்நிலையே. ஆத்திகர்களின் நிலையில் இருந்து பார்த்தால் அவர்கள் மீண்டும் ஒரு சவாலை எதிர்க்கொள்ள வேண்டிய நிலை.\nஎதிர்ப்பார்த்தபடி புத்தகம் வெளியானது. எதிர்பார்த்தப்படி வசூலை அள்ளியது.\nமிக கடுமையான எதிர்மறை விமர்சங்களுக்கு உள்ளானது இந்த புத்தகம். சக ஆய்வாளர்களாலும், அறிவியல் ஆய்விதழ்களிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.\nவிமர்சனங்கள் எப்படி இருந்தன என்பதற்கு சில கருத்துக்களை பார்த்தாலே உங்களுக்கு புரியும்.\nபோலியான அறிவியலை (Pseudo Science) ஊக்கப்படுத்தும் புத்தகம்.\nஇந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கோட்பாடு முட்டாள்தனமாது (Crap).\nதத்துவவியலாளர்கள் (Philosopher) போல நடந்துக் கொண்டிருக்கின்றார்கள் இந்த விஞ்ஞானிகள்.\nஹாகிங்கை நம்பினால் நம்மை நாமே நகைச்சுவைக்கு உட்படுத்தி கொள்கின்றோம் என்று அர்த்தம்.\nஆத்திகர்களுக்கோ இன்ப அதிர்ச்சி. பின்னே இருக்காதா என்ன \"நாம விமர்சித்தால் கூட இந்த அளவுக்கு கடுமையாக விமர்சிக்க முடியாது போல\" என்றெண்ணி வேலை சுலபத்தில் முடிந்து விட்டதற்காக இறைவனுக்கு நன்றி தெரிவித்து கொண்டிருந்தனர்.\nஇந்த புத்தகம் வெளிவரும், ஆத்திகம்-நாத்திகம் குறித்த விவாத்தில் இந்த புத்தகத்தை மேற்கோள் காட்டியே ஆத்திகர்களை நோகடிக்கலாம் என்றிருந்த நாத்திகர்களுக்கு பலத்த அடி. மறுபடியும் மண்ணை கவ்வ நேர்ந்ததை எண்ணி வருத்தப்பட்டாலும், அடுத்து தங்களை காப்பாற்ற யாராவது வரமாட்டார்களா என்று கடந்த காலங்களில் காத்திருந்தது போல மறுபடியும் காத்திருக்க ஆரம்பித்துவிட்டனர்.\nசரி, ஏன் இந்த புத்தகம் கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டும்\nகாரணம், 'பிரபஞ்சம் உருவாக இறைவன் தேவையில்லை' என்பதை நிரூபிக்க இந்த புத்தகத்தின் ஆசிரியர்கள் உபயோகித்த கோட்பாடு தான்.\nஇந்த கோட்பாடு M-Theory என்று அழைக்கப்படுகின்றது. இந்த கோட்பாடானது, ஏற்கனவே இயற்பியல் உலகினரால் நன்கு அறியப்பட்ட கோட்பாடான string கோட்பாட்டின் (String theory) விரிவாக்கமாகும்.\nM-Theory-யும் சரி, String Theory-யும் சரி, அறிவியல் உலகினரால் விமர்சனத்திற்கு உள்ளான கோட்பாடுகள். ஆய்வாளர்களால் ஒருசேர ஒப்புக்கொள்ளபடாத கோட்பாடுகள்.\nஇதற்கு காரணம், இந்த கோட்பாடுகள் முழுமையடையாதவை என்பது ஒருபுறமிருக்க, இவைகளை சோதனைக்கூட செய்துப் பார்க்க முடியாத நிலையில் தான் இன்றைய அறிவியல் உலகம் இருக்கின்றது.\nM-Theoryயையும், String theory-யையும் சோதனைக்கு உட்படுத்த முடியாது என்ற காரணத்தால் இவை விமர்சிக்கப்படுகின்றன - Wikipedia\nஇதுதான் \"The Grand Design\" புத்தகத்தின் பிரச்சனை. ஒரு முழுமையடையாத, குளறுபடியான கோட்பாட்டை வைத்துக்கொண்டு, பிரபஞ்ச மர்மங்களை விளக்கிவிட்டேன் என்று கூறியதை சக ஆய்வாளர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை.\nஎப்படி பார்த்தாலும், M-Theory முழுமையடைய இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கின்றது. ஆனால், இந்த விஷயம், நாம் இவ்வுலகில் இருப்பதற்கான மர்மத்தை விளக்கிவிட்டதாக கூறும் ஆசிரியர்களை தடுக்கவில்லை - (Extract from the original quote of) Craig Callender in New scientist Magazine.\nஇதில் ஆச்சர்யமளிக்கும் இன்னொரு செய்தி என்னவென்றால், M-Theory என்றால் என்னவென்று கூ��� தெளிவாக விளக்க முயற்சிக்கவில்லை இந்த புத்தகம்.\nஒரு \"நல்ல இயற்பியல் மாதிரி (A good physical Model)\" எப்படியிருக்க வேண்டுமென்று இந்த புத்தகத்தின் ஆரம்பத்தில் கீழ்க்கண்டவாறு சொல்கின்றனர் ஹாகிங் மற்றும் Leonard Mlodinov.\nஇதில் துரதிஷ்டவசமான உண்மை என்னவென்றால் இவர்கள் முன்மொழியும் M-Theory மேலே சொன்ன எந்தவொரு கருத்தையும் திருப்திபடுத்தவில்லை என்பதேயாகும். இது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.\nஇந்த புத்தகம் குறித்த எதிர்மறை விமர்சனங்களில் என்னை மிகவும் ஈர்த்தன பின்வரும் தளங்களின் விமர்சனங்கள்.\nஇந்த மூன்று நிறுவனங்களும் ஆய்வாளர்களால் பெரிதும் மதிக்கப்படும் பாரம்பரியமிக்க நிறுவனங்கள்.\nஉலக பிரசித்தி பெற்ற அறிவியல் ஆய்விதழான Scientific American-னில், ஜான் ஹோர்கன் எழுதிய விமர்சனம் மிகவும் காட்டமாக இருந்தது. தலைப்பே, \"ஹாகிங்கின் 'புதிய' கோட்பாடு முட்டாள்தனமானது (crap)\" என்றிருந்தது.\nScientific American-னில் இதுப் போன்ற கட்டுரையை பார்க்கும் எனக்கே அதிர்ச்சியாக இருந்தது என்றால், இதனை காணும் நாத்திகர்களின் நிலையை நீங்கள் எண்ணி பார்த்துக் கொள்ளுங்கள்.\nM-Theory மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தது. ஹாகிங்கின் நாத்திக நம்பிக்கையே இந்த புத்தகத்தின் மையமாக இருக்கின்றது என்றும் கூறப்பட்டிருந்தது.\nஇந்த கட்டுரையை முடிக்கும்போது ஹோர்கன் பயன்படுத்திய வார்த்தைகள் காட்டமான விமர்சனத்தின் உச்சம்.\nஹாகிங்கை நாம் நம்பினால், நம்மை நாமே நகைச்சுவைக்கு உட்படுத்திக் கொள்கின்றோம் என்று அர்த்தம் - (extract from the ) Closing remarks of John Horgan in Scientific American.\nஅமெரிக்காவின் தலைச்சிறந்த ஆய்வு நிறுவனங்களில் முதல் இடத்தை பெற்றுள்ள கல்வி நிறுவனமான கொலம்பியா பல்கலைகழகத்தின் தளத்தில், \"The Grand Design\" குறித்து வெளியான விமர்சனமும் படுசூடாக இருந்தது.\nவிமர்சனத்தை எழுதிய பீட்டர் வொய்ட் இயற்பியல் உலகில் நன்கு அறியப்பட்டவர். String Theory-யை கடுமையாக எதிர்ப்பவர்.\nபுத்தகத்தின் மீது பல விமர்சனங்களை ஆக்கப்பூர்வமாக வைத்த வொய்ட், காசு பார்ப்பதற்காகவே மதம் உள்ளே இழுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.\nஅதுமட்டுமல்லாமல், அறிவியல்/மதம் குறித்த விவாதங்களில் ஈடுபடும்போது, நம்புவதற்கு தகுதியில்லாத கோட்பாடான M-Theoryயை ஏன் பயன்படுத்தினார்கள் என்பது தனக்கு புரியவில்லையென்றும் குறிப்பிட்டிருந்தார் வொய்ட்.\nவொய்ட்டின் மற்றொரு குற்றச்சாட்டும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அதாவது, இந்த புத்தகத்தில் எவ்விதமான மேற்கோள்களும் (references to other sources) காட்டப்படவில்லை என்பதுதான் அது.\nஉதாரணத்துக்கு, \"ஒருவர் இப்படி சொன்னார்/செய்தார்\" என்றால், \"யார் அவர், எங்கு சொன்னார்\" என்ற மூல தகவலை மேற்கோள் காட்டவேண்டுமல்லவா அப்படி எந்தவொரு மேற்கோளும் இந்த புத்தகத்தில் இல்லை.\nபுத்தகம் மீதான தன்னுடைய ஆதங்கத்தை மிக அழகான முறையில் தெளிவாக விமர்சித்திருந்தார் வொய்ட்.\nஉலகின் முன்னணி இயற்பியல் இதழ்களில் ஒன்றான \"Physics World\"-டின் தளத்திலும் ஹாகிங்கின் புத்தகம் குறித்த எதிர்மறையான விமர்சனம் வெளியாகி இருந்தது.\nவிமர்சனம் எழுதியிருந்த ஹமீஷ் ஜான்ஸ்டன், ஒரு உறுதிப்பாடில்லாத கோட்பாட்டை வைத்துக்கொண்டு தன்னுடைய நாத்திக நம்பிக்கையை நிரூபிக்க முயல்கின்றார் ஹாகிங் என்று கூறியிருந்தார்.\nஇங்கு ஒரு சிறிய பிரச்சனை உள்ளது. M-Theoryயை உறுதிப்படுத்த தற்போதைய நிலையில் மிகக்குறைவான செயல்முறை ஆதாரங்களே உள்ளன. வேறுவிதமாக சொல்லுவதென்றால், உலகின் முன்னணி ஆய்வாளர், உறுதிப்பாடில்லாத ஒரு கோட்பாட்டை துணையாகக்கொண்டு தன்னுடைய நம்பிக்கையின் அடிப்படையில் கடவுளின் இருப்பை பற்றி வெளிப்படையாக தன்னுடைய கருத்துக்களை தெரிவிக்கின்றார் - (Extract from the original quote of) Hamish Johnston, Physicsworld.com blog.\nதங்கள் நம்பிக்கைக்கு ஏதுவாக அறிவியலை வளைக்கும் விஞ்ஞானிகள்:\nஆத்திகம்-நாத்திகம் குறித்த விவாதத்தில் இந்த புத்தகத்தை பயன்படுத்தலாம், 'பிரபஞ்சம் உருவாக இறைவன் தேவையில்லை என்று ஸ்டீவன் ஹாகிங்கே சொல்லிவிட்டார்' என்றெல்லாம் வாதித்து ஆத்திகர்களை மடக்கலாம் என்றிருந்த நாத்திகர்களை அறிவியல் உலகம் வாயடைக்க செய்துவிட்டது.\nஆனால் இதையெல்லாம் அறியாத சில அப்பாவி நாத்திகர்கள் இன்னும் இருக்கின்றனர். தங்களை ஹாகிங் கைவிட்டதை அறியாத இவர்கள், விவாதங்களில் இன்னும் இந்த புத்தகத்தை (அல்லது அதில் சொல்லப்பட்டுள்ள கோட்பாட்டை) மேற்கோள் காட்டி \"பிரபஞ்சம் உருவாக இறைவன் தேவையில்லை\" என்று அறியாமை மிகுதியில் வாதாடுகின்றனர். பின்னர் இதுக் குறித்த எதிர்மறையான கருத்துக்களை காட்டியவுடன் அமைதியாகி விடுகின்றனர்.\nஇந்த பதிவின் நோக்கமும் இதுதான். அறியாமையில் உருளும் இம்மாதிரியான அப்பாவி நாத்திகர்களை நீங்கள் எதிர்���ாலத்தில் காண நேர்ந்தால் அவர்களுக்கு உங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துவிட்டு இதுக்குறித்த விழிப்புணர்வை நீங்கள் ஏற்படுத்த முயற்சிக்கலாம்.\nநாத்திகர்களை விடுவோம். அவர்கள் மண்ணை கவ்வுவது என்பது புதிதல்ல. இன்றைக்கு இது போனது என்றால், நாளைக்கு வேறு எதையாவது கொண்டுவருவார்கள்.\nநீங்கள் மேலே உள்ள செய்திகளை கூர்ந்து கவனித்திருந்தால் ஒரு அதிமுக்கிய விஷயத்தை கவனித்திருக்கலாம்.\nஅதாவது, தங்களுடைய நம்பிக்கைக்கு ஏற்றவாறு அறிவியலை வளைத்துக்கொள்கின்றனர் விஞ்ஞானிகள் என்ற குற்றச்சாட்டு அரசல்புரசலாக உண்டு.\nஅந்த குற்றச்சாட்டை ஆய்வாளர்களே ஒப்புக்கொள்வது மிக மிக ஆரோக்கியமான ஒன்று.\nசமீபத்தில் ஒரு பிரிட்டிஷ் செய்தியாளர் என்னை தொடர்புக்கொண்டிருந்தார். நாங்கள் M-Theory குறித்தும் அதனுடைய பிரச்சனைகள் குறித்தும் பேசினோம். மத நம்பிக்கையாளர்களை போல, இயற்பியலாளர்களும் தங்களுடைய நம்பிக்கைக்கு ஏற்றவாறு செயல்படுபது குறித்து என்னிடம் கருத்து கேட்டார் அவர்.\nநான் வழக்கம்போல கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டேன். ஆனால், பிற்பாடு இதுக்குறித்து சிந்திக்கையில், இதனை நான் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும் என்பதை உணர்ந்தேன். இங்கு நிலவும் போலியான அறிவியலும், அதனை இந்த புத்தகம் ஊக்கப்படுத்துவதும், மதங்கள் கூறும் உலக செயலாக்கத்திற்கு எந்தவிதத்திலும் சளைத்ததல்ல - (extract from the original quote of) Peter Woit, Columbia University.\nஅறிவியல் உலகில் இது போன்ற மாற்றங்கள் பெருகி வருவது நிச்சயம் உற்சாகமளிக்கும் ஒன்று. தங்களுடைய நம்பிக்கைக்கு ஏற்றவாறு ஆய்வாளர்கள் செயல்படுவார்களேயானால் அது நிச்சயம் அறிவியலை ஆரோக்கியமான திசைக்கு கொண்டு செல்லாது. 'தன்னுடைய நம்பிக்கைக்கு ஏற்றவாறு செயல்படுகின்றார் ஹாகிங்' என்று ஆய்வாளர்கள் குற்றம் சுமத்துவது போல தான் சம்பவங்கள் நடந்தேறும்.\nஇந்த அதிர்ச்சியூட்டும் செய்தியையும் கேட்டுவிட்டு செல்லுங்கள். சென்ற ஆண்டு, அறிவியல் ஆராய்ச்சிக்கான நிதியை பெருமளவில் குறைத்தது பிரிட்டிஷ் அரசு. அதற்கு அவர்கள் கூறிய காரணம், 45% நிதி, தரமில்லாத ஆய்வுகளுக்கு செலவிடப்படுகின்றதாம்.\nஇந்த செய்திக்கும், ஸ்டீபன் ஹாகிங் மற்றும் M-Theoryக்கும் சம்பந்தம் உண்டா\nஉண்டு என்கின்றது Physics world தளம்.\nஎனினும், பதிவை மற்றொருமுறை படித்துவிட்டு நீங்க���ே முடிவு செய்துக்கொள்ளுங்கள்....\nஇறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்.\nLabels: M-Theory, String Theory, The Grand Design, அறிவியல், அனுபவம், சமூகம், நாத்திகம், பரிணாமம், ஸ்டீவன் ஹாகிங்\nஉலகின் 'முதல்' பறவை இறந்தது...bye-bye birdie\nநம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.\nஇந்த பதிவிற்குள் செல்லும்முன் ஒருவர் புரிந்துக்கொள்ள வேண்டிய வார்த்தைகள்:\n1. உயிரினப்படிமங்கள் (Fossils) - விலங்குகள் மற்றும் தாவரங்களின் இயற்கையாக பாதுகாக்கப்பட்ட மிச்சங்கள்/ஆதாரங்கள்.\n2. தொல்லுயிரியல் (Palaeontology) - உயிரினப்படிமங்கள் குறித்து பேசும் துறை (Study of Fossils).\n3. தொல்லுயிரியலாளர் (Paleontologist) - உயிரினப்படிம ஆய்வுகளில் தனித்துவம் பெற்றவர்.\nஅறிவியல் ஆய்விதழான Nature-ரின் செய்திகள் பிரிவு, சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட கட்டுரையின் தலைப்பு பரிணாம உலகை திரும்பிப்பார்க்க வைத்திருக்கின்றது. அது,\nநீங்கள் மேலே பார்த்ததுக்கூட பரவாயில்லை. இந்த செய்தி வெளியான அடுத்த நாள் Nature இதழில் வெளியான இதுக்குறித்த மற்றொரு கட்டுரையின் தலைப்பு பலரை திக்குமுக்காட வைத்திருக்கும்.\nஒரு முக்கிய சின்னம் (அர்கீயாப்டெரிக்ஸ்) தன்னுடைய இருப்பிடத்திலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டது - (extract from the original quote of) Lawrence M.Witmer, Nature, Vol 475, 28th July 2011, 458, doi:10.1038/nature10288.\nசரி, ஏன் இந்த அர்கீயாப்டெரிக்ஸ் என்னும் உயிரினத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம்\nஏனென்றால் இந்த உயிரினம் நீண்ட காலமாக பரிணாமத்துக்கு ஆதாரமாக காட்டப்பட்டு வந்தது. இந்த உயிரினம் இல்லாமல் பறவைகளின் தோற்றத்தை ஆராய முடியாது என்னும் அளவுக்கு ஒரு நிகரற்ற நட்சத்திரமாக பரிணாம உலகினரால் கொண்டாடப்பட்டது.\nஅந்தோ பரிதாபம், அந்த கொண்டாடத்துக்கு சென்ற வாரத்தோடு முடிவு கட்டப்பட்டுள்ளது.\nபடுசுவாரசிய தகவல்களை தன்னிடத்தே கொண்டுள்ள இந்த செய்திக் குறித்து முழுமையாய் அறிந்துக்கொள்ள நாம் பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கு பயணிக்க வேண்டும்.\nஅது 1859-ஆம் வருடம். சார்லஸ் டார்வினின் \"உயிரினங்களின் தோற்றம்\" புத்தகம் வெளியாகி மிகுந்த பரபரப்பை உண்டாக்கியிருந்தது.\nஒரு உயிரினம் காலப்போக்கில் சிறுகச் சிறுக இன்னொரு உயிரினமாக மாறிவிடுகின்றது என்று வாதிட்ட அந்த புத்தகம் நாத்திகர்களுக்கு பெரும் உற்சாகமாய் அமைந்தது. உயிர்கள் உருவாக கடவுள் தே���ையில்லை, அவை தானாகவே காலப்போக்கில் உருவாக்கிக்கொள்ளும் என்று வாதிட ஆரம்பித்தார்கள் டார்வினின் ஆதரவாளர்கள்.\nஅவர்களது நம்பிக்கைக்கு மேலும் வலுச்சேர்க்கும்விதமாக 1861-ஆம் ஆண்டு ஒரு சம்பவம் நடந்தது.\nஅந்த ஆண்டில், ஜெர்மனியின் பவரியா பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு உயிரினத்தின் படிமம் அறிவியல் உலகின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. அந்த படிமத்தில் காணப்பட்ட உயிரினம் ஆச்சர்ய தன்மைகளை தன்னிடத்தே கொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டது.\nஅது என்னவென்றால், காக்கை அளவிலான இந்த உயிரினம், பறவைகள் மற்றும் சிறிய அளவிலான டைனாசர்களின் (ஊர்வன) தன்மைகளை தன்னிடத்தே கொண்டிருந்ததாக நம்பப்பட்டது.\nஉதாரணத்துக்கு, பறவைகளின் தன்மைகளான இறகுகளும், மார்புக்கூட்டை வலுப்படுத்தும் எலும்பும் (Wishbone), அதுபோல, ஊர்வனவற்றின் தன்மைகளான பற்களும், நீண்ட கடினமான வாலும் இந்த உயிரினத்துக்கு இருந்ததாக கூறப்பட்டது.\nஇந்த உயிரினத்துக்கு ஜெர்மனில் \"யுர்வோகெல் (Urvogel)\" என்று பெயர் சூட்டினார்கள். இதற்கு \"முதல் பறவை\" என்று அர்த்தம். ஆங்கிலத்தில் இதற்கு \"அர்கீயாப்டெரிக்ஸ் (Archaeopteryx)\" என்று பெயர் சூட்டினார்கள். இந்த பெயர் கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது. இதற்கு \"பழங்கால இறகு (Ancient wing or feather)\" என்று அர்த்தம்.\nஆக, டைனாசர்களின் தன்மைகளும் பறவைகளின் தன்மைகளும் ஒருசேர கலந்திருந்ததால், உலகின் முதல் பறவை டைனாசர்களில் இருந்து பரிணாமம் அடைந்து வந்திருக்க வேண்டுமென்று நம்பப்பட்டது. அதற்கு ஆதாரமாக அர்கீயாப்டெரிக்ஸ் காட்டப்பட்டது.\nடார்வினின் புத்தகம் வெளியாகி இரண்டு ஆண்டுகளில் நடந்த இந்த நிகழ்வு மிகப்பெரிய பாதிப்பை அறிவியல் உலகில் நிகழ்த்தியது. உயிரினங்கள் காலப்போக்கில் சிறுகச் சிறுக வேறொன்றாக மாறுகின்றன என்று டார்வின் சொன்னது சரிதான் என்று நம்பப்பட்டது.\nசிறிய அளவிலான டைனாசர்கள் காலப்போக்கில் சிறுகச் சிறுக (தொடக்க நிலை பறவையான) அர்கீயாப்டெரிக்ஸ்சாக மாறி பின்னர் அவற்றிலிருந்து பறவைகள் வந்தன என்று பரிணாமம் விளக்கப்பட்டது.\nபரிணாம கோட்பாட்டிற்கு என்ன ஆதாரம் என்று கேட்டவர்களுக்கு, இதோ ஆதாரம் என்று அர்கீயாப்டெரிக்ஸ் காட்டப்பட்டது.\nமொத்தத்தில், உலகின் முதல் பறவையாகவும், பரிணாம கோட்பாட்டிற்கான வலிமையான ஆதாரமாகவும் அர்கீயாப்டெரிக்ஸ் கொ���்டாடப்பட்டது.\nஎப்படி காலங்கள் செல்லச் செல்ல பரிணாமத்தின் மற்ற உயிரினப்படிம ஆதாரங்கள் ஒன்றுமில்லாமல் சிதைந்தனவோ அதுப்போலவே அர்கீயாப்டெரிக்ஸ்சின் நிலையும் ஆனது.\nகடந்த சிலபல ஆண்டுகளாகவே மிகுந்த சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றது அர்கீயாப்டெரிக்ஸ். இதற்கு முக்கிய காரணம், தொடர்ந்து கண்டுப்பிடிக்கபடும் (அர்கீயாப்டெரிக்ஸ் போன்ற) இறகுகள் கொண்ட டைனாசர்களின் (feathered dinosaurs) உயிரினப்படிமங்கள். இறகுகள் இருந்தாலும் இவை பறக்க தகுதி இல்லாதவை. குறிப்பாக சீனாவில் இருந்து மட்டும் மிக அதிக அளவிலான 'இறகுகள் கொண்ட டைசானர்' படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nஆக, இறகுகள் இருந்து விட்டால் மட்டும் ஒரு உயிரினம் பறக்கும் தன்மையை பெற்றுவிடாது என்பது இதன் மூலமாக புலப்பட்டது.\nஎந்த தன்மைகளை வைத்து அர்கீயாப்டெரிக்ஸ்சை தொடக்க நிலை பறவை (Avialae) என்றார்களோ, அதே தன்மைகள் பறக்க முடியாத டைனாசர்களிலும் காணப்பட்டது. இது பரிணாமவியலாளர்களை மிகுந்த குழப்பத்தில்/சங்கடத்தில் ஆழ்த்தியது.\nஅதுமட்டுமல்லாமல், இதுக்குறித்த கேள்விகளை படைப்பு மற்றும் Intelligent Design கோட்பாட்டை (Intelligent Design குறித்த இத்தளத்தின் பதிவை காண <<இங்கே>> சுட்டவும்) ஆதரிப்போர் தொடந்து எழுப்பி பரிணாமவியலாளர்களுக்கு மிகுந்த அசவுகரியத்தை அளித்தனர். முன்பு போல தன்னம்பிக்கையுடன் பரிணாமத்துக்கு ஆதாரமாக அர்கீயாப்டெரிக்ஸ்சை காட்ட முடியவில்லை.\nஇந்த நிலையில் தான் நாம் மேலே பார்த்த ஆய்வு முடிவுகள் வந்திருக்கின்றன. இனியும் அர்கீயாப்டெரிக்ஸ்சை பறவை என்று சொல்ல முடியாத நிலைக்கு பரிணாமவியலாளர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர். அர்கீயாப்டெரிக்ஸ், மற்றுமொரு சிறிய அளவிலான (இறகுகள் இருக்கக்கூடிய, பறக்க முடியாத) டைனாசர்...அவ்வளவே.\nபத்தோடு பதினொன்றாக மற்ற டைனாசர்களுடன் சேர்ந்து விட்டது அர்கீயாப்டெரிக்ஸ்.\n\"அர்கீயாப்டெரிக்ஸ்சை மற்றுமொரு சிறிய, இறகுகள் உடைய theropod (முன்னங்கால்களை சிறிதாகக் கொண்ட உயிரினங்கள்) என்று ஒப்புக்கொள்ள வேண்டிய தருணம் இறுதியாக வந்துவிட்டது\" - (extract from the original quote of) Lawrence M.Witmer, Nature, Vol 475, 28th July 2011, 458, doi:10.1038/nature10288.\nஇதற்கெல்லாம் காரணம், சீனாவைச் சார்ந்த, தொல்லுயிரியல் உலகில் பெரிதும் மதிக்கப்படும் ஆய்வாளரான ஜிங் சு (Xing Xu) மற்றும் அவருடைய குழுவினர் தான்.\nசீனாவின் வடக்கு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு டைனாசர் படிமத்தை தீவிரமாக ஆராய்ந்த அவர் பல ஆச்சர்ய தகவல்களை வெளியிட்டுள்ளார். அந்த படிமத்தில் இருந்த உயிரினம், 'ஜியாடின்ஜியா ழெங்கி (Xiaotingia zhengi)' என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ஒரு பறக்க முடியாத, அதே நேரம் இறகுகளை கொண்ட டைனாசர்.\nகோழி அளவிலான இந்த ஜியாடின்ஜியாவின் தன்மைகளும், அர்கீயாப்டெரிக்ஸ்சின் தன்மைகளும் கணக்கச்சிதமாக ஒத்துப்போவதை தன்னுடைய தீவிர ஆய்வின் முடிவில் உணர்ந்துக்கொண்ட ஜிங் சு, இனி அர்கீயாப்டெரிக்ஸ் பறவையல்ல, அது இன்னொரு டைனாசர் மட்டுமே என்ற முடிவுக்கு வந்தார்.\nஅதுமட்டுமல்லாமல், உயிரியல் மரத்தையும் மாற்றியமைத்து விட்டார் ஜிங் சு. இத்தனை காலங்களாக பறவைகளின் குடும்பத்தில் (Avialae) உட்கார்ந்திருந்த அர்கீயாப்டெரிக்ஸ், தற்போது டைனாசர்களின் (deinonychosauria) பக்கம் வந்துவிட்டது.\nபரிணாமவியலாளர்கள் இத்தனை காலமாக நம்பி வந்த ஒரு விஷயத்தை தகர்ப்பது என்றால் சும்மாவா....இதனாலேயே இந்த முடிவுகளை சமர்பிக்கும்போது தான் பதற்றத்தொடு இருந்ததாக குறிப்பிட்டுள்ளார் ஜிங் சு.\nஅர்கீயாப்டெரிக்ஸ், தொடக்க நிலை பறவையாக நீண்ட காலமாக கருதப்பட்டு வந்ததால், இந்த முடிவுகளை சமர்பிக்கும்போது நான் பதற்றத்தோடு இருந்தேன் - (Extracted from the original quote of) Xing Xu, as reported by Nature news, 27th July 2011.\nஜிங் சு சமர்பித்தும் விட்டார். 'இனி அர்கீயாப்டெரிக்ஸ் உலகின் முதல் பறவை இல்லை' என்று Nature-ரும் தலையங்கம் வெளியிட்டுவிட்டது.\nஆனால் பிரச்சனை இத்தோடு முடிய போவதில்லை. இனி தான் பூதாகரமாக வெடிக்கப்போகின்றது. காரணம், முதல் பறவை என்னும் இடத்தில் இருந்து அர்கீயாப்டெரிக்ஸ் வெளியேற்றப்பட்டுள்ளதால், உலகின் முதல் பறவை வேறு எதுவாக இருக்கும் என்று அறிவிக்க வேண்டிய நிலைக்கு ஆய்வாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல், பறவைகள் எப்படி தோன்றியிருக்கும் என்பது குறித்தும் மிக குழப்பான சூழ்நிலை நீடிக்கின்றது.\nஇந்த கண்டுபிடிப்பு தொல்லுயிரியலாளர்களை தர்மசங்கடமான நிலைக்கு தள்ளியிருக்கின்றது. தற்போது அவர்கள் வேறு ஒரு உயிரினத்தை பழங்கால பறவையாக அடையாளம் கண்டு அதன் மீது பறவைகளின் வாழ்க்கை கதையை நிர்மாணிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர் - (extract from the original quote of) Ian Sample, 'Oldest bird' Archaeopteryx knocked off its perch in controversial new study, 27th july, Guardian.\nஉங்களில் சிலர் நினைக்கலாம், பறவைத்தன்��ையை அர்கீயாப்டெரிக்ஸ் இழந்தது பரிணாம உலகை வருத்தத்தில் ஆழ்த்தியிருக்குமென்று. ஆம், அது ஒருபக்கம் உண்மையாக இருக்கலாமென்றாலும், அதனைக் காட்டிலும் இவர்களுக்கு நிம்மதியையே கொடுத்திருக்கும் இம்முடிவுகள் என்பதுதான் உண்மை. அர்கீயாப்டெரிக்ஸ் குறித்த கேள்விகளால் கடந்த காலங்களில் துளைத்தெடுக்கப்பட்டவர்கள் இவர்கள். ஆகையால் இந்த கண்டுபிடிப்பு வருத்தத்தைவிட நிம்மதியையே அதிகமாக கொடுத்திருக்கும். \"அறிவியலில் இதெல்லாம் சகஜம்\" என்று மற்ற பரிணாம ஆதாரங்கள் சிதைந்தபோது சொன்னதையே திரும்ப சொல்லிவிடுவார்கள்.\nபடைப்பு மற்றும் Intelligent Design கோட்பாட்டை ஆதரிக்கும் ஆய்வாளர்களுக்கோ, இது \"ஸ்வீட் எடு...கொண்டாடு\" தருணம். ஏனென்றால், அர்கீயாப்டெரிக்ஸ் படிமத்தில் இருக்கும் குழப்பங்களை நீண்ட காலமாகவே சுட்டிக்காட்டி வந்தவர்கள் இவர்கள்.\nஎது எப்படியோ, கடந்த 150 ஆண்டுகளாக பரிணாமவியலாளர்கள் மனதில் செம்மையாக வாழ்ந்துக்கொண்டிருந்த பறவை சென்ற வாரத்தோடு இறந்துவிட்டது.\nஆய்வாளர்களோடு சேர்ந்து அர்கீயாப்டெரிக்ஸ்சின் பறவைத்தன்மைக்கு நாமும் விடைக்கொடுப்போம்.......bye-bye birdie...\nஇறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்.\nLabels: Archaeopteryx, Evolution Theory, அர்கீயாப்டெரிக்ஸ், அனுபவம், சமூகம், செய்திகள், பரிணாமம்\nஅதிகமாக படிக்கப்பட்ட சமீபத்திய கட்டுரை...\naashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இன்ஷா அல்லாஹ், குரான் தமிழ் மொழி பெயர்ப்பு Soft Copy அனுப்பி வைக்கப்படும்...\n)\" (synthetic cell) எதனை பொய்பிக்கின்றது, கடவுளையா\nஸ்டீவன் ஹாகிங் - அறிவியலா\nஎகிப்து புரட்சி - அமெரிக்கா - இஸ்ரேல் - முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம்\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nஉலகின் 'முதல்' பறவை இறந்தது...bye-bye birdie\nநாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..\nஉலக நாத்திகர் மாநாட்டில் முஸ்லிம்கள் விவாதம்...\nமுஸ்லிம்களின் அறிவியல் பங்களிப்பு (3)\nயார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்\nFrom: நாத்திகம் ; To: இஸ்லாம் (1)\nஈரான் அணு செறிவூட்டல் (1)\nஉங்கள் பார்வைக்கு ஒரு கடிதம்... (1)\nகுர்ஆன் = ஆச்சர்யங்கள் (1)\nசெயற்கை செல் கடவுளை மறுக்கின்றதா (1)\nபாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு (1)\nபாலஸ்தீன சிறுவர்களின் நிலை (1)\nஸ்டீவன் ஹாகிங் - அறிவியலா\nஉலகின் 'முதல்' பறவை இறந்தது...bye-bye birdie\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2009/09/blog-post_743.html", "date_download": "2019-05-21T19:21:04Z", "digest": "sha1:JWO2Z6BJLJQLSMKIY3LHXHPV5RBQC6L6", "length": 8553, "nlines": 208, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: அடுப்பங்கரையில் அம்மா!", "raw_content": "\nஅளவு புள்ளிகளிட்டு சித்திரம் வரைந்து\nநெருப்பு சூரியன் உதிக்க வைத்து\nநெடுநேரமாய் அங்குதான் நிற்பாள் அம்மா.\nஎங்கள் ஊர் காவல் தெய்வம் போல.\nநடிப்புத் தூக்கம் துக்கம் கலைத்து\nகல்வி கலை இசையென கற்றிட செய்து\nதினம்தோறும் எனக்காக வாழும் அம்மா.\nஅலைந்து திரிந்து வீடு திரும்புகையில்\nநல்ல ஒழுக்கமும்தான் வாழ்க்கையும் கடவுளும்.\nஇனிவரும் காலத்தில் அன்புக்காக என்பிள்ளை\nதுயரம் தாங்கி உலவ வேண்டும்\nநானும் என் மனைவியும் வீடு சேரும் வரை.\nஇது உங்களோட கவிதை இல்லைங்க.. நம்ம எல்லாரோடதும்...\n//இனிவரும் காலத்தில் அன்புக்காக என்பிள்ளை\nதுயரம் தாங்கி உலவ வேண்டும்\nநானும் என் மனைவியும் வீடு சேரும் வரை//\nசிந்திக்க வைக்கும் வரிகள் நண்பரே. அழகான கவிதை.\nஎன் வலயத்தில் ஒரு தேவதை உங்களுக்காகக் காத்திருக்கிறாள்.\nமிக்க நன்றி கலகலப்பிரியா, வானம்பாடிகள் ஐயா மற்றும் ஜெஸ்வந்தி அவர்களே.\nஎட்டு திசைக்கும், எட்டும் திசைக்கும்\nதாய்மையை போற்றுக; வேண்டாம் தூற்றுக\nஇறைவனும் இறை உணர்வும் - 3\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 2\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 1\n தொடர்ந்து விளையாடுங்க (கிரி, தெ...\nதேவதை வந்தாள் வரம் தர தவித்தாள்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 4\nசிறுகதைப் பட்டறை - ஆச்சரியமளிக்கிறது.\nஎன்னுடைய ஆசிரியர்கள் - 4\nஎன்னுடைய ஆசிரியர்கள் - 3\nஎன்னுடைய ஆசிரியர்கள் - 2\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு - 2\nஎன்னுடைய ஆசிரியர்கள் - 1\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 3\nசனிப்பெயர்ச்சி பலன்கள் படிச்சா பயம் வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.rsprabu.com/date/2017/02/", "date_download": "2019-05-21T19:47:29Z", "digest": "sha1:XQWMU6IMBSVZGFN5TK7LIUMZXLMTEHC4", "length": 31794, "nlines": 87, "source_domain": "www.rsprabu.com", "title": "February 2017 – RS Prabu – Grains and Coins", "raw_content": "\nஆர். எஸ். பிரபு : விவசாயமும் பொருளாதாரமும்\nபெயரிடுதலில் உள்ள அறம், அரசியல், மொழித்திறன் குறித்து டிசம்பர் மாத தடம் இதழில் வெளியான நக்கீரன் அவர்களின் ‘தமிழ் – நம் நிலத்தின் கண்ணாடி’ கட்டுரையை மறுவாசிப்பு செய்துகொண்டிருந்தபோது, தொழில்நிமித்தமாக பல கிராமங்களுக்கும் சென்றுவருக��யில் கண்ணில் படும் பெயர்ப்பலகைகள் ஒரு புது வகையான மாற்றங்களை, மாற்றங்கள் என்பதைவிட செயற்கையான திணிப்புகளை உணர்த்தியது.\nஒவ்வொரு ஊரிலும் அங்குள்ள நிலத்தின் வளமை, நீர் இருப்பு, மரஞ்செடிகொடிகள், வனம், புவியியல் தகவமைப்புகள், அங்கிருந்த பூர்வகுடிகள், அவர்களது மூதாதையர்கள், அங்குள்ள நிலவுடைமைச் சாதி போன்றவற்றைப் பொறுத்து நிலங்களுக்கு/தோட்டங்களுக்கு பெயர்க்காரணம் அமைகிறது. பெரும்பாலான ஊர்களின் பெயர்களும் அவ்வாறே இருக்கின்றன. இருட்டுப்பள்ளம், எதிர்மேடு, தட்டாங்காடு என பல ஊர்களின் பெயரே அந்தந்த நிலவமைப்பை உணர்த்தும்.\nவெறும் காடாக இருந்த நிலப்பரப்புகளைப் புனரமைத்து விவசாயத்துக்கு கொண்டுவந்தவர்கள் அல்லது அங்கிருக்கும் பெருவாரியான சாதியைச் சாராதவர்களால் உண்டாக்கப்பட்ட விளைநிலங்கள் நாயக்கர் தோட்டம், வண்ணாந்தோட்டம், ஒட்டந்தோட்டம், துலுக்கந்தோட்டம் என்றபெயர்களில் இயல்பாகவே வழங்கப்பட்டு வருகின்றன. அந்த பகுதியில் தனி நபராக அல்லது எளிய குழுக்களாக வந்து அழுத்தமான இடத்தைப் பெற்றதன் அடையாளம் அது.\nபிற்காலத்தில் விவசாயத்திலிருந்து விலகி வேறு தொழில்களை ஏற்றுக்கொண்டவர்களை சற்று வேறுபடுத்தியும், உயர்வாகவும் காட்ட தொழில்சார் அடைமொழிப்பெயர்கள் – வாத்தியார் தோட்டம், கணக்கன் தோட்டம், பிரசிடன்டு தோட்டம், பால்காரர் தோட்டம், அமெரிக்காக்காரர் தோட்டம் – வழக்கமானது.\nஅண்மையில் ஒரு தோட்டத்துக்குச் செல்ல வழி கேட்கையில் ‘ஸ்வஸ்திகா கார்டன்’ என்றனர். அதுசெரிங்னா, ஊருக்குள்ள வந்து என்னன்னு கேக்கோனும் என்றதும் வறட்டுப்பள்ளம் என்றது எதிர்முனை. ஒவ்வொரு ஊரிலும் கார்டன், எஸ்டேட், ஃபார்ம்ஸ், மீடோஸ், வேலி(valley), அவென்யூ என்றெல்லாம் பெயரிடப்படுபவை அந்த ஊர்களுக்கு துளியும் தொடர்பில்லாத வந்தேறி புதுப்பணக்காரர்களால் வலிந்து திணிக்கப்படுபவை. அந்த பெயர்ப்பலகைகள் கழட்டி வீசப்பட்டால் 99% பக்கத்து தோட்டத்துக்காரர்களாலேயே ஒரு மாதத்துக்குள் மறக்கப்பட்டுவிடும். கிரயப்பத்திரங்களில் தாமாகவே எழுதிக்கொண்டாலும், அந்த நிலங்கள் விற்கப்பட்டபின் இயல்பான பெயர்களே எஞ்சியிருக்கும் என்று தோன்றுகிறது.\nஇன்றுவரை எங்கேயும் பெண்களின் பெயரில் நிலங்கள் அடையாளம் காட்டப்படுவதை தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் நான் கண்டதில்லை. ஊருக்குள் பாக்கியம் டீச்சர் வீடு என்று வழிகாட்டப்படுவது, வயலுக்குச் சென்றதும் பண்ணையக்காரர் தோட்டம் என்றாகிவிடுகிறது. கணவனை இழந்ததும் தனி ஆளாக விவசாயம் செய்யும் பெண்களின் வயல்கள் அவர்களது ஆயுளுக்குப் பின்னர் அவர்களது பெயர்களை உதிர்த்துவிடுவது அவ்வளவு இயல்பானது என்று சொன்னால் நிலவுடைமைச் சமூகங்களின் ஆணாதிக்க முகங்களை நாம் மறைத்துக்கொள்வதேயாகும்.\nநான் பணிபுரியும் நிறுவனத்தின் கிட்டங்கி இருக்கும் பகுதியிலுள்ள ஒரு அடுக்ககத்திற்கு ஏதோ சமஸ்கிருதப் பெயர் இருந்தது. அதன் பொருள் என்னவாக இருக்கும் என்பதைவிட தயிர் இட்டேரி சாலை என்ற அந்த சாலையின் பெயர்க்காரணம் எப்படி வந்திருக்கும் என்று இன்னமும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.\nபி. எஸ். ஜி சமுதாய வானொலியில் ஒரு சொற்பொழிவாளர் பேசியதை பாதியிலிருந்து கேட்க நேரிட்டது. பண்டைய சமூகத்தில் பெயரில் முன்னொட்டு சேர்க்கும் அங்கீகாரம் மருத்துவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மட்டுமே இருந்ததாகவும், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்கள வீட்டை எளிதில் அடையாளம் காணவும், கல்வியறிவற்றவர்கள் யாரும் தடுமாறக்கூடாது என்பதற்காக எழுதப்படிக்கத் தெரிந்த ஆசிரியர்கள் வீட்டை விரைந்து அடையவும் அவர்களது பெயர்களைவிட தொழிலின்பால் அழைக்கப்பட்டனர். பின்னர் வக்கீல்களுக்கு இந்த அடையாளம் வந்து சேர்ந்தது என்று குறிப்பிட்டார்.\nபுதிய ஊர்களுக்கு செல்கையில் திசைகளை வைத்து நகர்வதும், ஊரின் சரிவு, ஓடைகள் செல்லும் திசை போன்றவற்றைப் பார்த்துக்கொண்டே செல்வது இயல்பான ஒன்றாகிவிட்டபடியால் அலைபேசியில் கூகுள் மேப் பார்ப்பது எனக்கு ஒரு விநோதமான பழக்கமாகவே தெரிகிறது. ‘தெக்கு வடக்கு தெரியாத பயல்’ பல வயதானவர்கள் திட்டுவதைக் கேட்டதுண்டு. அவர்களைப் பொறுத்தவரை இரவு பகல் எந்நேரத்திலும், எந்த இடத்துக்குச் சென்றாலும் திசை தெரியாதவர்கள் வெளியுலக பயண அனுபவம் இல்லாதவர்கள் என்ற புரிதல்.\n2014-இல் சென்னையில் மராத்தான் ஓட்டம் ஒன்றில் கலந்துகொள்ளச் சென்றபோது பள்ளிக்கரணைப் பகுதியில் சவரம் செய்ய ஒரு கடை தேடி வெகுதூரம் நடந்துசெல்கையில் பாதுகாக்கப்பட்ட சதுப்புநிலப்பகுதிக்கு அடிமடையில் உள்ள வீடுகிளி்ல் ஒன்றில்தான் தங்கியிருப்ப���ு புரிந்தது. வேளச்சேரி புகாரி உணவகம் சிறப்பாக இருக்கும் என்று நண்பர்கள் சொன்னதை ஏற்று பயணிக்கையில் கோவையிலுள்ள சங்கனூர் கண்முன் வந்துசென்றது. சங்கனூரை சங்கனூர்ப்பள்ளம் என்றே குறிப்பிடுகின்றனர். அந்தகாலத்தில் யானைகளே வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட இடம் எனவும், கோவை மக்களின் மணல் தேவைகளைப் பூர்த்திசெய்த இடம் எனவும், வெள்ளப்பெருக்கைக் காண மக்கள் வண்டிமாடு கட்டி வருவார்கள் எனவும், பல தீர்க்க முடியாத கணக்குகள் தலை தனியாக முண்டம் தனியாக வெட்டி வீசப்பட்ட இடமான சங்கனூர்ப்பள்ளம் இன்று வெறும் இருபது அடி அளவில் சுருங்கிவிட்டது. அதற்கு சற்றுத் தள்ளி வந்துகொண்டிருந்த கெளசிகா நதி இன்று தேடப்படும் நதியாகிவிட்டது. என்றாவது ஒருநாள் மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்யப்போகும் கனமழை சென்னையில் மழையினால் உண்டான பாதிப்பைவிட அதிக சேதத்தை சங்கனூர், இரத்தினபுரி, கணபதி பகுதிகளில் உண்டாக்கக்கூடும். ஃபெர்ன்ஹில், ஆர்க்கிட் கவுன்ட்டி, மேப்பிள் மீடோஸ் எனப்படும் நவயுக நாமகரணங்கள் சங்கனூர்ப்பள்ளம் என்று தூசி தட்டப்படலாம்.\nகூவத்தூர் என்பதும் இயல்பாகவே ஒரு பொருளைக் கொண்டிருக்கும். நெய்தல் நிலங்கள், தொழில்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றாலும் அங்கிருக்கும் இடங்களுக்கு நிச்சயமாக பெயர்க்காரணங்கள் ஆழ்ந்த பொருளுடன் இருக்கும். கோல்டன் பே என்பது வலிந்து திணிக்கப்பட்ட பெயர் என்பதுடன் அது உள்ளூர் மக்களுக்கு தோட்டக்காரர், சரக்குந்து ஓட்டுனர் போன்ற ஒருசில அடிமட்ட வேலைகளுடன் நின்று காவலாளி முதல், மசாஜ் பார்லர் வரை வெளியூர் ஊழியர்களைக் கொண்டிருக்கக்கூடும் என்பதால் இத்தகைய நாமகரணங்கள் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்துமா என்பது தெரியவில்லை.\nகோட்டை கட்டி அடக்கி ஆண்டவர்கள், பல புரட்சிப் பட்டங்களை முன்னொட்டாகக் கொண்டவர்கள், அரசர்கள், அதிகார மையங்கள் என பலவும் மண்மேடாகிப் போவதைப் பார்க்கையில் ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் மண்தான் நம்மை வெல்கிறது. இடைப்பட்ட குறுகிய காலத்தில் அந்த மண்ணுக்கு நாம் பெயர்சூட்டுவதை மண் எப்படிப் பார்க்கும்\nயோகக் கலையும், மரம் வளர்ப்பும்\nஈஷா யோகா கம்பெனி மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அந்த கம்பெனி அதிகாரிகள் (சீடர்கள் என்பது அவர்களாகவே சொல்லிக்கொள���வது) அவ்வப்போது பதிலளித்து வருகிறார்கள். அவர்களது பதில்களானது எப்போதும் How responsible we are என்ற தொணியில் இருக்கிறது. உங்கள் நிறுவனம் மீதோ, அந்த நிறுவனத்தில் இருப்பதால் தனிப்பட்ட முறையிலோ வைக்கப்படும் விமர்சனங்களை நேரடியாக தாக்காமல் பாசிட்டிவ் ஆன விசயங்களை முன்னிறுத்தி உணர்ச்சிவசப்படாமல் பொறுப்பாக பதில் சொல்லவேண்டும் என்பது மாதிரியான பயிற்சிகள் பொதுமக்கள்/வாடிக்கையாளர்களை நேரடியாக சந்திக்கும் அதிகாரிகளுக்கு வழங்கப்படுவது கார்ப்பரேட் கம்பெனிகளில் இயல்பாக நடக்கும் ஒன்று. இத்தகைய பொறுப்பான பதில்கள் தருமளவுக்கு அந்த கம்பெனி சீடர்கள் பயிற்றுவிக்கப்பட்டிருப்பதை கார்ப்பரேட் கம்பெனிகளின் மனித வளத்துறை ஆட்கள் பார்த்து கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது.\nஏனெனில் தொழில்முறை யோகா நிபுணர்கள், விளையாட்டு வீரர்கள் போல் அல்லாமல் தனிப்பட்ட வாழ்விலோ, குடும்ப அமைப்பிலோ, சமூக, அலுவலக சூழலிலோ ஒரு சராசரி மனிதனாக இணைந்திருக்க முடியாத தற்குறிகளைக் கண்டறிந்து, அவர்களை பயிற்றுவித்து attrition இல்லாமல் கம்பெனி நடத்துவது ஒரு அரிய திறமை.\nகோயமுத்தூரில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஏழு முதல் பத்து நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே மாநகராட்சியால் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த சிவராத்திரி விழாவுக்கு மோடி வருவதால் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபடுத்த்தப்பட்டிருப்பதாக நாளேடுகள் தெரிவிக்கின்றன. இதைத்தவிர பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் சிறப்பு பணிக்காக அழைக்கப்பட்டிருக்கின்றனர். விழா நடக்குமிடத்தில் குறைந்தது ஒருமாத காலமாவது 24 மணிநேரமும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்தாலொழிய இவ்வளவு பெரிய ஏற்பாடுகள் செய்ய இயலாது. அவர்களுக்கும் இந்த விழாவுக்கு வரும் இலட்சக்கணக்கான பக்தர்கள், காவலர்கள், அதிகாரிகள் என எல்லோருக்கும் எத்தனை மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் அவர்கள் அவர்களது ஊரிலேயே இருந்தால் மட்டும் தண்ணீர் தேவைப்படாதா என்று சாமர்த்தியமாக சிலர் கேள்வி கேட்கக்கூடும். ஈஷாவின் நில ஆக்கிரமிப்பு குறித்து பேசினால் ஏன் காருண்யா செய்யவில்லையா என்று கேட்பதுமாதிரி. இலட்சக்கணக்காணோர் பல மாவட்டங்களில் பரவலாக பயன்படுத்தும் தண்ணீரை, செயற்கையாக ஒரு விழா எடுத்து கூட்டம் கூட்டி வறட்சிகாலத்தில், ஒரு மாநகரத்தின் ஒருவார தண்ணீர் தேவையை ஒரேநாளில் காலி செய்துவிட்டு நீர் மேலாண்மை குறித்து சொற்பொழிவாற்றுவது அறம் என்றாகிவிட்டது. குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களை முன்னுதாரணமாக வைத்து வணங்கும் சமூகத்தில் எதுவும் அறமே.\nவனத்தை அழிக்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டு வரும்போதெல்லாம் ஈஷா யோகா கம்பெனி தமிழகத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாற்றங்கால்களை அமைத்து மரக்கன்றுகளை வழங்கி பசுமையை பாதுகாக்கிறது என்ற பதில் பிசிறில்லாமல் வருகிறது.\nவனங்களிலும், நகர்ப்புறத்திலும் நடப்படும் மரக்கன்றுகளில் 51% மட்டுமே survive ஆகும் என்பது வனத்துறை நிபுணர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. அதற்கும், நடப்படும் மரக்கன்றுகள் குறைந்தது இரண்டரை அடி உயரமாவது இருக்கவேண்டும். அதற்கு குறைவான உயரமிருப்பின் பல்வேறு காரணங்களால் தாக்குப்பிடித்து வளர்வது கடினம் என்பது தொழில்முறையில் நாற்றங்கால்களில் புழங்கி வருபவர்கள் அறிவர். வனத்துறையினரது நாற்றங்கால்கள் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இல்லாவிட்டாலும் அங்குள்ள கன்றுகளின் தரத்தை அவ்வளவு சீக்கிரம் குறைசொல்ல இயலாது.\nஈஷாவின் பல நர்சரிகளில் வழங்கப்படும் மரக்கன்றுகள் பெரும்பாலும் ஒன்றரை அடி உயரத்துக்கும் குறைவானவை. அவை தன்னார்வலர்களால் நடத்தப்பட்டு குறைந்த விலையில் விற்கப்படுவது, மரம் நடவேண்டும் என்ற ஆர்வமிருக்கும் மக்களுக்கு எளிதாக கிடைக்கச்செய்தது என பல சிறப்புகள் இருந்தாலும் அதன் impact என்பது மிகவும் குறைவு. ஈஷாவின் நாற்றங்கால்கள் வீட்டுமுன் இரண்டு மலைவேம்பு மரங்களை வாங்கிவந்து நடுவதற்கு ஏற்றவை; ஐந்து ஏக்கருக்கு அங்கே மலைவேம்பு வாங்கி நட விஷயம் தெரிந்தவர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். ஏன் அங்கே வாங்கக்கூடாது, நான் நட்டு வளர்த்துக்காட்டவா என்று தம் கட்டவேண்டாம்.\nஹியூகோ வுட் (Hugo Wood) என்ற ஆங்கிலேய காட்டிலாகா அதிகாரி ஆனைமலையில் வாழ்ந்தபோது நட்டு வளர்த்த வனத்தின் பரப்பளவு 650 சதுர கிலோமீட்டர். அவரது கல்லறைகூட அங்கேயே எழுப்பப்பட்டது. கடைசிவரை தனியாக வசித்துவந்த அவர் நடந்துசெல்கையில் விதைகளை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு கைத்தடியில் குத்திக் குத்தி நட்டுக்கொண்டே செல்வாராம். அவருக்கு முந்தைய அதிகாரிகள் ஏகத்துக்கும் மரங்களை வெட்டி இங்கிலாந்துக்கு அனுப்பிவைத்து அரசிடம் நற்பெயர் எடுத்த காலகட்டத்தில் காடுகளின் மறுசீரமைப்பை முன்வைத்து பணியாற்றியவர். அத்தகைய பல அதிகாரிகளின் துணிச்சலான, சுதந்திரமான முடிவெடுக்கும் திறன்களையும் அதன் சாதக பாதகங்களையும் பயிற்சியின்போது பாடமாக படிக்கும் அதிகாரிகள்தான் இன்று செயற்கையான வன மகோத்சவ கொண்டாட்டங்களுக்கு அனுமதி தருகின்றனர்.\nஅவர்கள் மட்டும் என்ன செய்வார்கள் பாவம். உண்மையைச் சொன்னதற்காக உயரதிகாரிகளைப் பணிநீக்கம் செய்த தலைவர் வருகிறார். உண்மையை எழுதியதற்கு ஆசிட் வீசிபவர்கள், குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவர்களின் படங்களுக்குக் கீழ் அமர்ந்து பணியாற்றுகிறார்கள். ஆக, அவர்களும் அறம் சார்ந்த சமூக கவலைகளால் உந்தப்பட்டு அத்தனைக்கும் ஆசைப்படுவது இயல்புதானே.\nவேளாண் பட்டதாரி மாணவிகளுக்கு இடுபொருள் நிறுவனங்களில் வேலை தரப்படுவதில்லையா\n‘வானம் வசப்படும்’ – புத்தக விமர்சனம் என்று எப்படிச் சொல்ல முடியும்\nவடமாநில வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்படுகிறதா தமிழக வியாபாரம்\nRD.Prasannna on முகிலினி – விஸ்கோஸ் ஆலை வரலாறு குறித்த அருமையான நாவல்\nAnand on கோயமுத்தூரின் குடிநீர் வழங்கலைத் தனியார் நிறுவனம் எடுத்திருப்பது தொடர்பான சர்ச்சையின் மறுபரிமாணம்\nD.K.SUBRAMANIAN on கோயமுத்தூரின் குடிநீர் வழங்கலைத் தனியார் நிறுவனம் எடுத்திருப்பது தொடர்பான சர்ச்சையின் மறுபரிமாணம்\nR.SELVARAJ on கோயமுத்தூரின் குடிநீர் வழங்கலைத் தனியார் நிறுவனம் எடுத்திருப்பது தொடர்பான சர்ச்சையின் மறுபரிமாணம்\nராதானுங்க on பதினோறாம் வகுப்பு வேளாண் அறிவியல் தொழிற்கல்விப் பாடத்தின் கருத்தியல் மற்றும் செய்முறை (Theory & Practical) புத்தகங்களுக்காக வெளியிடப்படும் பிழைக்களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nritamilnews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2019-05-21T19:18:28Z", "digest": "sha1:JBRPWC5Y6KU4SIJCSBDXKAGBMCQEBZBY", "length": 15578, "nlines": 184, "source_domain": "nritamilnews.com", "title": "யானையை கருணைக்கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி | தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nதமிழ் விளையாட்டு போட���டிகள் – ஒமாஹா\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nயானையை கருணைக்கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி\nஇனி வண்டலூர் ஜூ விலங்குகளை லைவ் ஸ்ட்ரீமிங்-ல் பார்க்கலாம்..\nஏற்காட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை.. 14 ஆம் தேதி முதல் அமல்\nகத்திரிச்செடி நட்டு கின்னஸ் சாதனை படைத்த இளம் விவசாயி..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nகிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை..\nபள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு சிறப்பு பயிற்சி..\nபெண்களை காக்கும் கை கவசம்..\nகுறை தீர்க்கும் புதிய ‘ஆப்’ அறிமுகம் – ரயில்வே நிர்வாகம்\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nகிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை..\nமுகப்பு தகவல்கள் யானையை கருணைக்கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி\nயானையை கருணைக்கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி\nசேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் 42 வயதுடைய ராஜேஸ்வரி என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைக்கு கடந்த 5 ஆம் தேதி முதல் வலது காலில் வீக்கம் ஏற்பட்டது. இதனால் யானை நிற்க முடியாமல் அன்று முதல் தொடர்ந்து படுத்தப் படுக்கையாக உள்ளது. இதையடுத்து வனத்துறையைச் சேர்ந்த கால்நடை டாக்டர் மனோகரன், சேலம் மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் லோகநாதன் மற்றும் சில கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nதினசரி குளூகோஸ், நரம்பு ஊசி, நோய் எதிர்ப்பு சக்தி ஊசி, தாது உப்புக்கள், களி மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. யானைக்கு மூலிகை மற்றும் எண்ணெய் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல், எழுந்து நிற்காமல் தொடர்ந்து படுத்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் யானையின் முன் வலது பாதத்தில் திடீரென புழுக்கள் வைக்க ஆரம்பித்துள்ளது.\nஇந்தப் புழுக்கள் பாதத்தில் மேலும் பரவியுள்ளது. நோய் தீவிரமடைந்து வருவதால் யானை மிகவும் அவதிப்பட்டு வருகிறது. ராஜேஸ்வரியை கருணைக் கொலை செய்ய நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. சென்னை கோட்டூர் கார்டன்ஸ் பகுதியைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்தச் சமய அறநிலையத்துறையின் அறிக்கை கேட்டு வழக்கை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தது.\nஇந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் யானையை கருணைக் கொலை செய்ய அனுமதி வழங்கியுள்ளது. மேலும் யானையின் உடல்நிலையை பரிசோதனை செய்து அடுத்த 48 மணி நேரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.\nமுந்தைய செய்திஇனி வண்டலூர் ஜூ விலங்குகளை லைவ் ஸ்ட்ரீமிங்-ல் பார்க்கலாம்..\nஅடுத்த செய்திபள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு சிறப்பு பயிற்சி..\nதொடர்புடைய செய்திகள்MORE FROM AUTHOR\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nபள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு சிறப்பு பயிற்சி..\nஇனி வண்டலூர் ஜூ விலங்குகளை லைவ் ஸ்ட்ரீமிங்-ல் பார்க்கலாம்..\nகுறை தீர்க்கும் புதிய ‘ஆப்’ அறிமுகம் – ரயில்வே நிர்வாகம்\nகைகளால் நடக்கும் அதிசய மனிதர்..\nபயணிகள் வாகனங்களுக்கான ஜிபிஆர்எஸ் கருவி தட்டுப்பாடு : நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்\nபதில் அனுப்ப Cancel reply\nதமிழகம் முதல் மும்பை வரை செல்லும் ரயில்கள் ரத்து\nமெல்பெர்ன் நகரில் ”தமிழர் விளையாட்டு விழா”\nஇனி ரயிலில் பயணம் செய்ய எம்-ஆதாரை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம்\nசூரிய ஆய்வுக்கு செயற்கைக்கோள் அனுப்பும் இஸ்ரோ\nபோலி ஜாதி சான்றிதழில் பெற்ற வேலை, கல்வி செல்லுபடியாகாது – உச்சநீதிமன்றம்\nமூன்று வண்ணங்களில் கேரட், பீட்ரூட் சாகுபடி – கொடைக்கானல்\nஇலவச திறந்த இராணுவப் பள்ளி\nஉலக அமைதி தினம் – செப்டம்பர் 21\n‘ப்ளு வேல்’ பற்றி எஸ்.எம்.எஸ்., பகிர்ந்தால் கடும் நடவடிக்கை : தமிழக அரசு\nஇரண்டு சர்வதேச போட்டிகளிலும் தங்கம்.. அசத்தும் பிளஸ் 1 மாணவி\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nதண்ணீர் குடுவையில் திருக்குறள் – சிங்கப்பூர் \nதமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் கயானா நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.\nநியூயார்க் தமிழ்க் கழகத்தின் 4ம் ஆண்டு விழா கொண்டாட்டம்\nஉலக தமிழர் செய்திகள் முதல் உள்ளூர் செய��திகள் வரை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/bjp/", "date_download": "2019-05-21T19:31:33Z", "digest": "sha1:XSOI277ITLEIOFNRXNQXK3X4OFI2QLEN", "length": 19641, "nlines": 87, "source_domain": "tamilnewsstar.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Tamil News Star", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 22 வைகாசி 2019 புதன்கிழமை\nகாங்கிரஸே ஜெயிக்கும் : அதிர்ச்சியில் பாஜக\nஉயரும் கடல் மட்டம், மூழ்கும் நகரங்கள்: தீர்ப்பு நாள் நெருங்குகிறதா\nதிருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு\n – சொமாட்டோ தேர்தல் லீக் ஆஃபர் \n“பிக் பாஸ் 3” சீசன் துவங்கும் தேதி வெளியானது\nஇன்றைய ராசிப்பலன் 21 வைகாசி 2019 செவ்வாய்க்கிழமை\nகொழுந்தனுடன் உல்லாசம்: மனைவியை வெட்டி கொன்ற கணவன்\nபிகினி உடையில் குத்தாட்டம் போட்ட ஸ்ரேயா\nபார்த்திபனுக்கு ஆஸ்கர் கிடைக்கும் – ரஜினி வாழ்த்து \nகாங்கிரஸே ஜெயிக்கும் : அதிர்ச்சியில் பாஜக\nஅருள் May 21, 2019இந்தியா செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on காங்கிரஸே ஜெயிக்கும் : அதிர்ச்சியில் பாஜக\nஎக்ஸிட் போல் என்ற கருத்துக் கணிப்புகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து மீடியாக்களும் வெளியிட்டன. அதில் பாஜக 270 க்கு மேற்பட்ட இடங்களைப் பிடித்து பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்குமென்று தெரிவித்தன. இதனையடுத்து இந்தியா முழுவதிலும் உள்ள பாஜக தொண்டர்கள் பயங்கர் குஷியாகினர். இதனால் மகிழ்ச்சியைடைந்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தன் கூட்டணி வைத்து ஆட்சியமைக்கவுள்ள கட்சிகளுக்கு விருந்துகொடுக்கவுள்ளதாக அறிவித்தார். இந்நிலையில் தற்போது வடமாநிலத்த்தில் உள்ள சில முக்கியமான …\n – சொமாட்டோ தேர்தல் லீக் ஆஃபர் \nஅருள் May 21, 2019இந்தியா செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on அடுத்த பிரதமர் யார் – சொமாட்டோ தேர்தல் லீக் ஆஃபர் \nநாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதை சரியாக கணித்து சொல்லும் வாடிக்கையாளர்களுக்கு ஆர்டர் செய்யும் உணவின் விலையில் தள்ளுபடி அளிக்கப்படும் என சொமாட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருந்ததால் கருத்துக் கணிப்புக���ுக்கு தடை விதித்திருந்த நிலையில் நேற்று வாக்குப்பதிவுக்குப் பின்னர் தேசிய ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது எக்சிட்போல் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு …\nஅருள் May 20, 2019த‌மிழக‌ம், முக்கிய செய்திகள்Comments Off on செருப்பு வீசியவருக்கு பொன்னாடை\nபிரச்சாரத்தின் போது கமல் மீது செருப்பு வீசிய நபருக்கு பொன்னாடை போர்த்தி மகிழ்வித்துள்ளார் எச்.ராஜா. திருப்பரங்குன்றம் தோ்தல் பிரசாரத்தின் போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவா் பெயா் நாதுராம் கோட்சே என்று கமல் பேசியதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தது. இந்த எதிர்ப்பால் பிரச்சாரத்தை ரத்து செய்த கமல் இரண்டு நாட்களுக்கு பின்னர் பிரச்சாரத்தை துவங்கினார். அப்போது பிரசார மேடையை நோக்கி காலணி வீசப்பட்டது. இதனை தொடர்ந்து …\n’கமல் ஆன்டி இந்தியன் அல்ல’.. ’ஆன்டி மனித குலம்’ – ஹெச். ராஜா விமர்சனம்\nஅருள் May 15, 2019த‌மிழக‌ம், முக்கிய செய்திகள்Comments Off on ’கமல் ஆன்டி இந்தியன் அல்ல’.. ’ஆன்டி மனித குலம்’ – ஹெச். ராஜா விமர்சனம்\nகமல்ஹாசன் ஆன்டி இந்தியன் அல்ல, அவர் ஆன்டி மனித குலம் என்று பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் அரவக்குறிச்சியில் பிரசாரன் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் மற்றும் நடிகருமான கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று தெரிவித்தார். இது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கமல் மீது அரவக்குறிச்சியில் வழக்கு …\nமுதல்வர் பழனிசாமிக்கு பிறந்த நாள் : தமிழிசை வாழ்த்து\nஅருள் May 12, 2019த‌மிழக‌ம், முக்கிய செய்திகள்Comments Off on முதல்வர் பழனிசாமிக்கு பிறந்த நாள் : தமிழிசை வாழ்த்து\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது 65 – வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அமைச்சர்கள், அரசியல் பிரபலங்கள்,தலைவர்கள் உட்பட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வருக்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவிட்டுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது: ’’சாமானிய மக்களின் தொண்டராக தன் அரசியல் வாழ்க்கையை தொடங்கி மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா …\nகாயத்ரி விலகலுக்கு தமிழிசைதான் காரணமா – மீண்டும் வெடிக்கும் சர்ச்சை \nஅருள் May 7, 2019த‌மிழக‌ம், முக்கிய செய்திகள்Comments Off on காயத்ரி விலகலுக்கு தமிழிசைதான் காரணமா – மீண்டும் வெடிக்கும் சர்ச்சை \nஅரசியலில் இருந்து காயத்ரி ரகுராம் விலகியதற்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன்தான் காரணம் என பேச்சுகள் எழுந்துள்ளன. முன்னாள் நடன இயக்குனர் ரகுராமின் மகளான காயத்ரி ரகுராம் சினிமாக்களில் நடிகையாகவும் நடன இயக்குனராகவும் பணிபுரிந்து வந்தாலும் பிக்பாஸ் ஷோவுக்குப் பின்னே அவரது புகழ் அதிகமானது. அவர் பாஜகவில் இணைந்தும் அரசியலில் செயல்பட்டு வந்தார். தற்போது நடந்து வரும் மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸுக்கு எதிராகத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பிரச்சாரம் …\nஸ்டாலின் ஒரு புறம்போக்கு… எல்லை மீறிய பாஜக நாராயணன்\nஅருள் May 2, 2019த‌மிழக‌ம், முக்கிய செய்திகள்Comments Off on ஸ்டாலின் ஒரு புறம்போக்கு… எல்லை மீறிய பாஜக நாராயணன்\nபாஜகவை சேர்ந்த நாராயணன் தனது டிவிட்டர் பக்கத்தில் எல்லை மீறிய சில பதிவுகளை பதிவிட்டுள்ளது அரசியல் அநாகரிக்கதை வெளிப்படுத்துவதாய் உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜகவை குறித்தும் மோடியை குறித்தும் சில விமர்சனங்கலிஅ முன்வைத்த நிலையில், பாஜகவினர் பதிலுக்கு இவர்கள் மீது விமர்சனங்கள் முன்வைத்தது. ஆனால், அந்த விமர்சனங்கள் எல்லையை மீறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக பாஜக நாராயணனின் டிவிட்டர் விமர்சனங்கள் …\nதிரும்ப திரும்ப இதயே கேட்குறீங்க\nஅருள் April 30, 2019த‌மிழக‌ம், முக்கிய செய்திகள்Comments Off on திரும்ப திரும்ப இதயே கேட்குறீங்க\nதங்கத் தமிழ்ச்செல்வனின் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் செய்தியாளர்கள் கேட்ட போது திரும்ப திரும்ப இதயே கேட்குறீங்க என கோபமாக பேசியுள்ளார். பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் ஓபிஎஸ் பிரச்சாரம் செய்ததும், அவர் வேட்புமனு தாக்கல் செய்யும்போது ஓபிஎஸ் உடனிருந்ததும் தெரிந்ததே. இந்நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய அமமுகவின் தங்கத்தமிழ் செல்வன், ஓபிஎஸ் விரைவில் பாஜகவில் இணைந்துவிடுவார். தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியையும், …\nஅருள் April 29, 2019த��மிழக‌ம், முக்கிய செய்திகள்Comments Off on பாஜகவில் இணைகிறாரா ஓபிஎஸ்\nபிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் ஓபிஎஸ் பிரச்சாரம் செய்ததும், அவர் வேட்புமனு தாக்கல் செய்யும்போது ஓபிஎஸ் உடனிருந்ததும் தெரிந்ததே. இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய அமமுகவின் தங்கத்தமிழ் செல்வன், ‘ஓபிஎஸ் விரைவில் பாஜகவில் இணைந்துவிடுவார் என்றும், தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியையும், அவருக்கு ஆளுனர் பதவியும் கேட்டிருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘நான் பாஜகவில் …\nவாரணாசி தொகுதியில் இன்று மெகா பேரணி,பிரதமர் மோடி\nசாலரசி April 25, 2019இந்தியா செய்திகள்Comments Off on வாரணாசி தொகுதியில் இன்று மெகா பேரணி,பிரதமர் மோடி\nமக்களவைத் தேர்தலில் வாராணசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, அந்த தொகுதியில் நாளை (ஏப்.26) வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இதனையொட்டி பிரதமர் மோடி இன்று மாலை வாரணாசி வந்தார். தொடர்ந்து ஆதரவாளர்களுடன் மோடி 6 கி.மீ. தூரம் வரை பேரணியாக சென்றார். பிரதமர் வருகையை முன்னிட்டு வாராணசியில் உள்ள கோயில்கள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. வழி நெடுகிலும் அலங்கார சுவரொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இங்குள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் 5 …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/03/08170624/1149747/Women-death-due-to-Police-letharjic-action-deaths.vpf", "date_download": "2019-05-21T19:29:57Z", "digest": "sha1:MINW7LNBZSXYQO5ICSSUZI3G2WRU3TOF", "length": 19285, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "கர்பிணிப் பெண் உஷாவின் குடும்பத்தினருக்கு 7 லட்சம் ரூபாய் நிதியுதவி - முதல்வர் || Women death due to Police letharjic action deaths CM Condolence and Relief", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகர்பிணிப் பெண் உஷாவின் குடும்பத்தினருக்கு 7 லட்சம் ரூபாய் நிதியுதவி - முதல்வர்\nபோலீஸ் தாக்கியதில் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி உயிரிழந்த கர்பிணிப்பெண் உஷாவின் குடும்பத்துக்கு 7 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். #EdappadiPalanisamy\nபோலீஸ் தாக்கியதில் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி உயிரிழந்த கர்பிணிப்பெண் உஷாவின் குடும்பத்துக்கு 7 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். #EdappadiPalanisamy\nதஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள சூலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா என்ற தர்மராஜ் (வயது 40). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூலிப்பவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி உஷா (36). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.\nகடந்த 3 மாதங்களுக்கு முன்னர்தான் உஷா கர்ப்பம் அடைந்தார். நேற்று இரவு பணி முடிந்து வீடு திரும்பிய ராஜா தனது மனைவியை திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.\nஅவர்கள் இரவு 7 மணியளவில் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள துவாக்குடி சுங்கச்சாவடி அருகே வந்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் ராஜாவின் வாகனத்தை மறித்து ஏன் ஹெல்மெட் அணியவில்லை என்று கேட்டார். ஆஸ்பத்திரிக்கு செல்லும் அவசரத்தில் ஹெல்மெட் அணியவில்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.\nஆனால் அவரை மற்றொரு போலீஸ்காரருடன் துரத்தி சென்ற இன்ஸ்பெக்டர் காமராஜ், பெல் கணேசா ரவுண்டானா அருகே ராஜாவின் மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்தார். இதில் நிலை தடுமாறிய ராஜா நடுரோட்டில் மனைவியுடன் கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வேன் உஷா மீது மோதியது.\nஇதில் உஷாவுக்கு வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. அத்துடன் ரத்தப்போக்கும் அதிகமாகி நடுரோட்டில் உயிருக்கு போராடினார். காதிலிருந்தும் ரத்தம் வழிந்தது. உடனடியாக ராஜா மற்றும் உஷாவை 108 ஆம்புலன்சு மூலம் துவாக்குடியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே உஷா பரிதாபமாக இறந்தார்.\nஅனைவரையும் அதிர்ச்சியடைய செய்த இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. இதனால் ஆயிரகணக்கானவர்கள் கூடி சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களை அப்புறப்படுத்த முயன்றும் முடியவில்லை.\nஎனவே போலீசார் பொதுமக்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் நாலாபுறமும் சிதறி ஓடினர். வாகனங்களை சேதப்படுத்தியதாக சிலரை போலீசார் பிடித்து சென்றனர். 15 பேர் மீது வழக்குப்பதிவும் செய்துள்ளனர்.\nநள்ளிரவு 12 மணி வரை நீடித்த இந்த போராட்டம் பின்னர் சிறிது சிறிதாக விலக்கி கொள்ளப்பட்டது. இதற்கிடையே கர்ப்பிணி பெண் உஷாவின் ��ாவுக்கு காரணமான இன்ஸ்பெக்டர் காமராஜ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், உஷாவின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி 7 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த சம்பவத்தில் குற்றவியல் விசாரணை முடிந்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #EdappadiPalanisamy\nதமிழகம் முழுவதும் ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்- பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் - திமுக 14 தொகுதி, அதிமுக 3 தொகுதியில் வெற்றி - கருத்துக்கணிப்பில் தகவல்\nடெல்லி பாஜக அலுவலகத்தில் மத்திய மந்திரிகள் குழு கூட்டம் மோடி தலைமையில் தொடங்கியது\nகாஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் துப்பாக்கி சண்டை\nரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மீது தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற்றார் அனில் அம்பானி\nஅருணாச்சல பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதல்- 7 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் அதிமுக ஆட்சியும், மத்தியில் மோடி ஆட்சியும் தொடரும்- அன்புமணி ராமதாஸ்\nஅமெரிக்காவில் கடற்படை விமானம் விபத்தில் சிக்கியது\nமெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு - 10 பேர் பலி\nடெல்லியில் அமித்ஷா விருந்து - எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்பு\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nவாக்காளர்களின் புனிதமான தீர்ப்பில் தில்லுமுல்லு செய்வதா - முன்னாள் ஜனாதிபதி வேதனை\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nதமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வெற்றி தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள்\nதாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத விஷயங்கள்\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால�� கைதான தாயின் கள்ளக்காதலன்\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nநான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2009/09/", "date_download": "2019-05-21T18:49:08Z", "digest": "sha1:EP4ASY6DLMJ7F4EPIF7OLWADKQUEXXJD", "length": 154624, "nlines": 915, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): September 2009", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nகடவுளை எப்படி நேரில் தரிசிப்பது\nநம் ஒவ்வொருவராலும் கடவுளை தரிசிக்க முடியும்.அதற்கு முதலில் நாம் மனரீதியாக தயாராக வேண்டும்.அவ்வளவே\nமனிதன் இறந்த பிறகு சூட்சும சரீரம் அதாவது நுண்ணிய உடல் வேறு அதிர்வு நிலை கொண்டதாக ஆகி விடுவதால் நாம் அவர்களைப் பார்க்கவோ தொடர்புகொள்ளவோ முடிவதில்லை.\nஇதே போலத் தான் தேவர்கள்,கந்தர்வர்கள்,அசுரர்கள்,பூத கணங்கள்,சிவகணங்கள் என ஒவ்வொரு உலகத்தைச் சேர்ந்தவர்களும் ஒவ்வொரு அதிர்வு நிலையில் செயல்பட்டுவருகின்றனர்.அவர்களின் உலகமே நமது மனித புலன்களுக்கு எட்டாத அதிர்வில் இயங்கி வருகின்றது.\nஉருப்பெருக்கி எனப்படும் மைக்ரோஸ்கோப் வைத்துத்தான் கிருமிகள்,பாக்டீரியாக்களை நம்மால் பார்க்கமுடிகின்றது.\nதொலைநோக்கி எனப்படும் டெலஸ்கோப்பை வைத்து நாம் இரவு நேர வானத்தைப்பார்த்தால் நாம் எதையெல்லாம் நட்சத்திரங்கள் என வெறுங்கண்ணால் பார்த்தோமோ,அவை கிரகங்களாகத் தெரியும்.\nபுதன் கிரகம் பச்சைக்கலரிலும்,குருக்கிரகம் மஞ்சள் கலரிலும் தெரியும்.\nஅதேபோல, யோக சக்தியால் மனதை வெவ்வேறு நிலைகளில் இயக்குவதன் மூலம் வெவ்வேறு அதிர்வு நிலைகளைப் பெற்று பிரபஞ்சத்தில் அதே அதிர்வு நிலையில் இருக்கும் உலகத்துடன் தொடர்புகொள்ள முடியும்.அங்கு நிகழ்வதைக் காணவும்,உணரவும் முடியும்.\nய���கிகள் தியானம் மற்றும் சமாதி நிலைகளில் தங்கள் மனத்தை உயர்நிலைகளில் இயக்கும் வல்லமை பெற்றவர்கள்.\nஇதில் மிக மிக மிக உயர்ந்த நிலைப்பாடுதான் நாம் விரும்பும் கடவுளின் உலகங்கள்.\nஇந்த வலைப்பூவில் முதல் தகவலை மீண்டும் தேடிப்பார்த்தால் கணபதிஎனப்படும் விநாயகரின் காயத்ரி மந்திரத்தை 4,00,000 தடவை ஜபித்தால் விநாயகரை நேரில் தரிசிக்க முடியும் என எழுதியிருப்பேன்.\nஅப்படியெனில்,அந்த மந்திர உரு( திரும்ப திரும்ப இடைவிடாமல் ஜபித்தல்) நம்மை விநாயகரின் உயர் அதிர்வு உலகத்துக்குக் கொண்டு சென்றுவிடும்.\nநான் கேள்விப்பட்டவரையில், விநாயகரை மட்டுமே சுலபமாக தரிசிக்க முடியும்.\nசிவபெருமானில் சதாசிவன் என்ற ஒரு சிவபெருமான் இருக்கிறார்.அவரே ஆதிசிவன் ஆவார்.அவரை தரிசிக்க வேண்டுமானால்,நாம் இதுவரை 27,000 பூமி வருடங்கள் தவம் செய்திருக்க வேண்டுமாம்.\nசக்தியில் மனோன்மணி என்ற பெண் தெய்வம் இருக்கிறாள்.அவள் 10 வயதுச் சிறுமி போன்ற தோற்றத்துடன் இருக்கிறாளாம்.அவளைத் தரிசிப்பதுதான் இந்த மொத்த பிரபஞ்சத்திலும் மிகப்பிரம்மாண்டமான சாதனை.\nஅவளை தரிசிப்பதன் வழிமுறைதான் நமது ஆன்மீகக் கடலில் குறிப்பிடப்படும் வாலைப்பூஜை\nLabels: ஆதிசிவன், கடவுளை தரிசிப்பது எப்படி\nபூமியைத் தாங்குவது ஆதி சேஷன் என்றபாம்பு:அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை\nசமுத்திரத்தின் அடியாழத்தில் ஆதிசேடன் உலகைத் தாங்கிய படி சுருண்டு கிடக்கிறான் என்று பாகவத புராணம் உள்ளிட்ட பல இந்து புராணங்கள் கூறுவதை பலர் ஏற்பதில்லை.ஆனால்,இது முழு உண்மை என்பதை 27 ஆண்டுகால ஆராய்ச்சி நிஜம்தான் என நிரூபித்துவிட்டது.இந்த ஆராய்ச்சி அமெரிக்க விஞ்ஞானிகள் தலைமையில் துவங்கியது.16 ஆண்டுகளுக்கு முன் இந்த ஆய்வில் பிரான்ஸ் நாட்டு புவியியல் விஞ்ஞானிகளும் சேர்ந்து கொண்டனர்.\nஇந்த விஞ்ஞானிகள் குழு அமெரிக்காவின் விஞ்ஞானகள் பேரவை ஒன்றில் கூட்டாக வாசித்தளித்த ஒரு ஆராய்ச்சிக்கட்டுரையில் இப்படிக் கூறியுள்ளனர்.\n“கடலுக்கடியி 60 கிலோ மீட்டர் முதல் 200 கிலோமீட்டர்கள் வரையிலான ஆழத்தில் கிடக்கும் பாறை ஒன்றை ‘செர்ப்பன் டைல்ராக்ஸ்’ என்று குறிப்பிடுகிறார்கள்.\nஅது பாம்பின் தோல் போல் வழவழபான மேற்பரப்புள்ளதாகவும் 200 கிலோ மீட்டர் தொலைவுக்கு அரைவட்ட வடிவில் சுருள் சுருளாக வியாபித்திரு���்பதாகவும் இந்தப் பாறையின் அசைவு காரணமாக பூமிப்பந்தின் மையத்திற்குப் பக்கமாக உள்ள கடினப் பாறைகள் அதிர்ந்து பூகம்பம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஜெர்மனிய புவியியல் விஞ்ஞானிகளும் இதேகருத்தை இன்னொரு ஆராய்ச்சிக்கட்டுரையில் வெளியிட்டுள்ளனர்.\n‘செர்ப்பன் டைல் ராக்ஸ்’ 2000 கிலோ மீட்டர் ஆழம் வரை தென்படுகிறது.\nஅடுத்த ஜோதிட நிகழ்வு ராகு-கேது பெயர்ச்சி 2009\nஇதுவரை மகர ராசியில் ராகு பகவானும்,கடக ராசியில் கேது பகவானும் இருந்தனர்.அவர்கள் கடந்த ஒன்றைரை வருடமாக இந்த ராசிகளை மெல்ல மெல்ல நகர்ந்து,27.10.2009 அன்று ராசிமண்டலத்தில் மாற்றமடைய இருக்கின்றனர்.\nராகு பகவான் 27.10.2009 முதல் தனுசு ராசிக்குள்ளும், அதே நாள் அதே நேரத்தில் கேது பகவான் மிதுன ராசிக்குள்ளும் நுழைகின்றனர்.\nராசி மண்டலத்தில் மிக முக்கிய கேந்திரமான ராசிகளை அடுத்த ஒன்றைரை வருடங்கள் கடக்க இருக்கின்றனர்.தனுசு ராசியில் கேது பகவானின் நட்சத்திரமான மூலமும்,மிதுன ராசியில் ராகு பகவானின் நட்சத்திரமான திருவாதிரையும் அமைந்திருக்கின்றன.\nஅதே சமயம்,26.9.2009 அன்று இன்னொரு கேந்திரமான முக்கியராசிக்கு தர்ம தேவதையான சனி பகவான் வந்துவிட்டார்.அவர் அங்கு 15.11.2011 வரை இருக்கப்போகிறார்.அதுபோக,டிசம்பர் 2009 ஆம் மாதத்தில் நீசத்தில் இருந்த குருபகவான் மகரத்தை விட்டு கும்பராசிக்குச் செல்லப்போகிறார்.கும்பத்தில் வெறும் மூன்றரை மாதம் மட்டும் இருந்துவிட்டு,அதிசாரம் பெற்று தனது இன்னொரு ஆட்சி வீடான மீனத்துக்குச் செல்லப்போகிறார்.இதனால்,கி.பி.2011 ஆம் ஆண்டில் மட்டும் குருபகவான் ராசிமண்டலத்தில் இறுதியான கேந்திரமான மீனத்துக்கு வரப்போகிறார்.\nஇந்த கேந்திரங்களில் பெரிய மற்றும் முக்கிய கிரகங்கள் அமர்வு உலகை ஆளும் மனிதர்கள் பிறப்பதற்குக் காரணமாக அமையப்போகின்றன.\nஅதே சமயம், ராகு கோதண்ட ராகுவாகப்போகிறார்.தனுசு ராசியைத் தான் கோதண்டம் என ஜோதிடத்தை உரைக்கும் புராதன நூல்கள் தெரிவிக்கின்றன.இதனால்,ஏராளமான புதிய செல்வந்தர்கள் இந்த பூமியில் உருவாகப்போகிறார்கள்.அதே சமயம்,புத்திக்காரனாகிய புதனின் வீட்டில் ஞான அதிபதி கேதுவின் அமர்வு பல புதிய ஆன்மீக வழிமுறைகளையும்,புதிய மதங்களும் இந்த பூமியில் தோன்றக்காரணமாகின்றன.\nதனி மனித ரீதியில், தனுசு ராசி மற்றும் மிதுன ராசியினர் ��ேவையற்ற அவமானத்தையோ அல்லது அனாவசியமான குழப்பத்தையோ உருவாக்கக் காரணமாகப்போகிறார்கள்.\nஇந்த ராசிக்காரர்கள் இறைவழிபாட்டை தினமும் செய்வதால் ஓரளவு தாமும்நிம்மதியை அடையவாய்ப்பிருக்கிறது.\nகுபேர ஜாதகம் என்பது இதுதான்.இந்த குபேரன் ஜாதகத்தை வழிபட்டால்,அது நம்மை வளப்படுத்தும்.இதை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.உங்கள்பூஜை அறையில் வைத்து வழிபடவும்.\nLabels: குபேர சம்பத்து, குபேரஜாதகம், செல்வ வளம், ஜாதகம்\nLabels: upanishad, vedam, அன்னிபெசன் ட், இந்துவேதம், உபநிஷத்து, கருத்து\nவலைப்பதிவை ஹேக்கர்களிடமிருந்து காப்பற்றிக்கொள்ள ஓர் வழி\nஉங்களது வலைப்பதிவனை ஹேக் செய்ய,உங்களது மின்னஞ்சல் ஊடாகவே ஹேக்கர்கள் உள்ள புக முடிகிறது.அதனால் வேறொரு மின்னஞ்சல் முகவரியை இணைப்பது எப்படி என்பதை,எனக்கு தெரிந்த அளவில் இங்கே சொல்லிருக்கிறேன்.அப்படி மின்னஞ்சலை இணைப்பதன் மூலம் ஒரு மின்னஞ்சல் ஹேக் செய்ய பட்டாலும்,மற்றொரு மின்னஞ்சல் வாயிலாக உங்களது வலைப்பதிவை காப்பற்றிக்கொள்ள முடியும்.\nஉங்களது வலைப்பதிவினை Login செய்ததுடன், Dashboard சென்று, அங்கு Settings ஐ Click செய்யவும்.\nSettings இல் கடைசியாக உள்ள Permissions என்ற Tab ஐ Click செய்து விடவும்.\nபின், Permissions Tab பக்கத்தில் ADD AUTHORS Tab ஐ கிளிக் செய்து உங்களது நண்பரையோ அல்லது உங்களின் வேற மின்னஞ்சல் முகவரி தந்து Invite செய்து கொள்ளுங்கள்.\nபின் நீங்கள் Invite செய்த மின்னஞ்சலுக்கு அந்த Invitation வந்துவிடும்.அந்த மடலில் அதற்கான சுட்டியும் சேர்ந்து வரும்.அந்த Link ஐ Click செய்தால் Blogger page திரையில் தோன்றும்.\nஇதில் கேட்கப்படும் Username,Password போன்ற தகவல்களை அளித்து Accept Invitation ஐ Click செய்யவும்.\nபின்பு சென்று உங்களது ஏற்கனவே உள்ள உங்களது Blogger Settings - Permissions பக்கத்தில் Grant admin privileges என்பதை Click செய்து அந்த மின்னஞ்சல் முகவரிக்கும் Admin தரமளித்து பக்கத்தை மூடி விடவும்.\nஇனிமேல் நீங்கள் இந்த இரு மின்னஞ்சல் ஊடாகவும் உங்களது வலைப்பதிவை சீர்செய்துகொள்ளவோ,மாற்றி அமைக்கவோ முடியும்.ஒரு மின்னஞ்சல் வாயிலாக உங்களது வலைப்பதிவை ஹாக் செய்யப்படாலும்,இன்னொரு மின்னஞ்சல் வாயிலாக Login செய்து ஹாக் செய்யப்பட்ட முகவரியை Remove செய்துவிடவும் முடியும்.\nபின்பு நீங்களே இன்னொரு புதிய மின்னஞ்சல் முகவரியை Add Authors ஆக நிருவகிக்க முடியும்.இந்த வழிகளினூடே வலைப்பதிவை ஹக்கர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும்.\nLabels: safe from hacker.tamilvaasal, தமிழ்வாசல், வலைப்பதிவைக்காப்பாற்ற, ஹேக்கர்\nபசுவை ஏன் வழிபட வேண்டும்\nஇந்த உலகில் பசுவின் உடலில் மட்டுமே சகல இந்து தெய்வங்களும் குடிகொண்டுள்ளன.\nகடுமையான பாவங்களிலிருந்து மீள பசுவிற்கு ஒருமுறை மட்டும் உணவுஇட்டால் போதும் என்பது ஒரு ஜோதிடப்பரிகாரம்.\nகாசுபோட்டால் பெப்சி,கோலாபானங்கள் குடிக்கலாம் என்பது மாதிரியான தானியங்கி யந்திரங்கள் வெளிநாடுகளில்பிரபலம்.ஆனால்,ஜப்பானில், இத்தகைய இயந்திரங்களில் பசுவின் பால் கிடைக்கிறது.காரணம் அங்கு ஆரோக்கியம் குறித்து ஏற்பட்டுவரும் விழிப்புணர்ச்சி\nஇந்தோனிஷியாவில் இறந்தவர்களை எரிக்கும்போது ,ஒரு காகிதத்தில் பசுவின் படத்தை வரைந்து அதையும் இறந்தவர் உடலுடன் சேர்த்தே எரிக்கிறார்கள்.பசுவின் உதவியால் அவர் சுவர்க்கத்தை அடைவார் என்பது நம்பிக்கை.\nபாலியில் இறந்த பசுக்களை கவுரவமாக இறுதிச்சடங்குடன் எரிக்கிறார்கள்.\nகிரேக்க நாட்டு சிக்கந்தர்லோடி(அதாங்க வரலாற்றில் படித்திருப்போமே)பாரதத்தின் மீது படையெடுத்துவிட்டுத் திரும்பும்போது,தன்னுடன் சுமார் 1 லட்சம் உயர்ஜாதிப்பசுக்களையும் ஓட்டிச்சென்றுவிட்டான்.காரணம்,அந்நாட்டின் பசுக்களுக்கு அவ்வளவு மதிப்பு.\nபசுவின் சிறுநீர் போன்ற கிருமிநாசினியை நம்மால் விஞ்ஞானரீதியாக உருவாக்கிடமுடியாது.அதன்மறுபெயர் கோமூத்திரம் ஆகும்.கோமூத்திரத்தை சிறிதுதலையில் தெளித்துக் கொள்வதே கங்கையில் குளித்தபலன் ஆகும்.\nபசுவைப் பூஜித்தால் மும்மூர்த்தி தெய்வங்களான பிரம்மா,விஷ்ணு,சிவன் இம்மூவரையும் பூஜித்தபலன் கிடைக்கும்.\nகி.பி.1947 ஆம் வருடம் 1000 மனிதர்களுக்கு 450 கால்நடைகள் நமது பாரதத்தில் இருந்தன.இது தற்போது கி.பி.2009இல் 1000:50 ஆகக் குறைந்துவிட்டது.அடுத்த நான்கைந்து ஆண்டுகளில் இது 1000:20 ஆகக்குறைந்துபோகக்கூடும்.\nபசுவுக்கு ஒரே ஒரு முறை அகத்திக்கீரை தானம் செய்தாலே நாம் இப்பிறவியில் செய்த கடும் பாவங்கள் தீர்ந்துவிடும்.\nபசுவை ஒரு முறை வலம் வந்தால் இந்த உலகை ஒரு முறை வலம் வந்ததற்குச் சமம்.\nபசுவசிக்கும் மாட்டுத்தொழுவத்தில் பசுவின் அருகில் அமர்ந்து ஜபிக்கும் மந்திரங்கள் மற்றும் தர்மகாரியங்கள் நூறுபங்கு பலன்களைத் தரும்.\nஇன்னும் சில ஆயிரம் வருடங்களுக்குப்பிறகு ஏற்படப்போகும் நாகரீக வளர்ச்சியால் சில இயற்கை மாறுதல் ஏற்படும்.இதனால்,இந்த உலகம் முழுவதும் சில விபரீதங்கள் ஏற்படும்போது பசுக்கள் இருக்குமிடம் மட்டும் எந்த ஒரு பாதிப்புமில்லாமல் பாதுகாப்பாக இருக்கும் என ஹரேராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் வெளியிட்டுள்ள ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை தெரிவிக்கின்றது.\nபசுவைக் காப்போம்;ஒரு பசுமடம் அமைத்தால்,அதில் நான்கு பங்கு லாபம் கிடைக்கும்.அதாவது,ஒரு பசுவை பராமரிக்க ஒரு மாதத்துக்கு ரூ.20,000/-செலவாகும் எனில்,அதே மாதத்திலிருந்து ஒரு மாதத்துக்கு ரூ.1,00,000/-சம்பாதிக்கமுடியும் மிக சுலபமாக\nஇதுபற்றி சென்னையில் சேத்துப்பட்டுபகுதியில் கோசாலா என்ற அமைப்பினர் பயிற்சியளித்துவருகின்றனர்.\nஊருக்கு ஒரு கோசாலை அமைப்போம்;வருமானத்தோடு,புண்ணியத்தையும் சேர்ப்போம்.\nஓஷோ: இந்த உலகத்தின் கடைசி மதத்தை உருவாக்கிய இந்து\nஓஷோ சாகரத்தின் சங்கமமாக கருதப்படுகிறார்.இவர் கி.பி.1911 ஆம் ஆண்டில் இந்தியாவில் புனே அருகில் உள்ள குச்வாடா என்ற கிராமத்தில் பிறந்தவர்.இவரது ஆளுமையைச் செதுக்கியவர் இவரது பாட்டி\nஇதனால்,21 வயதிலேயே தத்துவத்தில் எம்.ஏ.முடித்தவர்.இவரது சிந்தனைக்கு ஏற்ற இடமாக அமெரிக்கா இருந்தது.இவரது போதனைகள் மிக யதார்த்தமானதாக இருக்கின்றன.இதனால்,அமெரிக்க அரசாங்கமேஇவரைப்பார்த்துப் பயந்துபோனது.இவர் 64,000 ஏக்கரில் ரஜனீஷ்புரம் என்ற நகரத்தையே உருவாக்கினார்.(அமெரிக்காவில்தான்).உலகிலேயே அதிகமான மெர்ஸிடஸ் பென்ஸ்கார்கள் வைத்திருந்தவர் என்ற கின்னஸ் சாதனையை இவர் படைத்தவர்.அத்தனையும் இவர் மீதான பாசத்தால் இவரது அமெரிக்க சீடர்கள் அன்பளிப்பாக கொடுத்தவை.\nஇந்தியாவை விட்டுச்செல்லும்போது இவர் தனதுதாய்நாட்டின் பெருமையை உணரவில்லை.உலகம் முழுக்கச் சுற்றிய பின்னர்தான் ,தனது தாய்நாடான இந்தியாவின் அருமை பெருமை புரிந்தது.அதன்விளைவாக,இவர் எழுதிய புத்தகமே ‘நான் நேசிக்கும் இந்தியா’.சுமார் 500 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம் இந்தியாவின் ஆன்மாவை நம் ஒவ்வொருவருக்கும் காட்டுகின்றது.\nஇவர் சொல்வது என்னவெனில்,மதத்தலைவர்களும்,அரசியல்வாதிகளும் கூட்டுசேர்ந்து, ‘காமம் ஒரு கொடூரமான பாவம்’\nஎன இந்த பூமியையே நம்ப வைத்துவிட்டனர்.அதனால்தான் நாம் அனைவரும் மனநோயாளிகளாக வாழ்ந்து சாகிறோம்.ஆனால்,காமம் தான் நம்மை இயக்கும் சக்தி என விளக���குகிறார்.\nஎனது அனுபவப்படி,ஓஷோவைப் புரிந்துகொள்ளவேண்டும் எனில் முதலில் “ஓஷோ:வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள்”என்றபுத்தகத்தை முதலில் வாசிக்க வேண்டும்.அடுத்ததாக, “காமத்திலிருந்து கடவுளுக்கு”என்ற புத்தகத்தை சுமார் 50 முறையாவது ஒவ்வொரு மனிதனும் வாசிக்க வேண்டும்.சிந்தனைத் தெளிவு கிடைக்கும்.\nஇவரது புத்தகங்களில் ஒன்று “மறைந்திருக்கும் உண்மைகள்”=இந்தப்புத்தகத்தை நான் முதன்முதலில் வாசித்தபோது அன்று இரவு முழுக்க தூங்கவேயில்லை.இவ்வளவு சீரும் சிறப்பும் மிக்க எனது இந்துதர்மத்தைப் பற்றி ஏன் பலருக்குத்தெரியவில்லை தெரிந்தால் தன்னம்பிக்கையின்றி வளரும் இந்திய இளைஞர்கள் தங்களது முழுசக்தியையும் உணர்ந்துகொள்வார்களே\n(ஆக,அரசியல் அக்கப்போர்கள் இந்துதர்மத்தின் பெருமைகளை நமது நாட்டுமக்கள் தெரிந்துகொள்ளாமல் தடுப்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றன.மக்கள் முட்டாள்களாக இருக்க,இருக்க அவர்களின் அரசியல் வியாபாரம் செழிப்பாக ஓடும் என்பதில்தான் கவனமாக இருக்கின்றனர்.\nஅதன்பிறகு,நான் இந்த புத்தகத்தை இதுவரை 100 தடவைக்கும் மேல் வாசித்துவிட்டேன்.)\nஇந்துதர்மக் கோட்பாட்டின்படி, 84 லட்சம் வகையான உயிரினங்கள் இருக்கின்றன.நவீன,உயிரியலும் இதை உண்மைதான் என்பதைக் கண்டறிந்துள்ளது.இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால்,மனிதன் ஒவ்வொருவரும் இந்த 84 லட்சம் உயிரினங்களாகப்பிறந்தப்பின்னர்தான்,மனிதப் படைப்பில் வரமுடியும் என இந்துதர்ம சாஸ்திரங்கள் விளக்குகின்றன.\nபல லட்சம் பிறவிகள் கடந்து மனிதப்பிறவியடைந்தும் கூட ஏன் வெட்டிவேலை பார்க்கவேண்டும்ஏன் இவ்வரிய வாழ்க்கையை வீணடிக்கவேண்டும்ஏன் இவ்வரிய வாழ்க்கையை வீணடிக்கவேண்டும்\nஒரு யானை தான் இறக்கும் தருவாயில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வாய்ப்பிருந்தும்,ஒரு முயலுக்கு புகலிடம் கொடுத்தமையால்,விழிப்புணர்வு ஏற்பட்டுஅதன் அடுத்த பிறவியில் மனிதனாய் பிறக்க நேர்ந்தது.அவர் தாம் புத்தர்\nஜோதிடர்களின் அறிவுரைப்படி உலக சுகங்கள் அனைத்தும் கிடைக்கும்படியும்,கவலைகள் அறியாவண்ணம் இருக்குமாறு தன் மகன் சித்தார்த்தனை\nசுகபோகங்களில் மூழ்கித் திளைத்திருந்த சித்தார்த்தன்,ஒரு நாள் நடு இரவில் கண்விழித்துப்பார்க்கையில்,அந்தப்புரத்து மங்கையர் பலர் அலங்கோலமாய் படுத்திருக்க,குறட்டைவிட்டுக்கொண்டும்,வாயிலிருந்து எச்சில் வழிந்தும் மற்றும் பிற அங்கங்கள் நாறிட காட்சிதர இக்கொடும் காட்சியை முதல் முறையாகக் கண்ட சித்தார்த்தன், மனம் வெதும்பி இம்மாயையை விட்டு விலகி,ஞானத் தேடலுக்கு ஆயத்தமானார்.ஆதாரம்:புத்தரின் உபதேசங்களை 12 தொகுப்புகள் “தம்மபதம்”என்றதலைப்பில் விளக்க உரைதந்துள்ளார் ஓஷோ\nசரகர் ஒரு அந்தணர்,நாடு புகழும் பெரும்பண்டிதர்.அரசவையில் முக்கிய ஆலோசகர்.இவர் ஞான வேட்கை கொண்டு புத்தரின் நேரடிச் சீடரான ஸ்ரீகீர்த்தியின் சீடரானார்.கனவில் ஒரு பெண் உருவம் தோன்றியது.அப்பெண்ணே தனது உண்மை குரு என்றுணர்ந்து,அவரைத் தேடிச்சென்றார்.ஒரு தாழ்குலப்பெண் அம்பு செய்யும் தொழிலில் ஈடுபட்டு இருப்பதைக் காண,அவரே தன் ஆதர்ச குரு என்பதை உணர்ந்துகொண்டார்.அவரை சரகர் சரணடைந்தார்.குரு,சீடர் இருவரும் இடுகாட்டில் வாழ்ந்தனர்.\nசுடுகாட்டில் ஆட்டம்,பாட்டம்,நிர்வாணத் தியானம் என்று ஒரு விசித்திர பாடசாலை அரங்கேறியது.அங்கு செல்வோரெல்லாம் இவரைப்பின்பற்றுவதும் ஆயிற்று.நாட்டுமக்கள் இவரை இழிசொல்லால்தூற்றினர்.இவற்றையெல்லாம் கேள்விப்பட்ட அரசனும்தன் அபிமானத்துக்குரிய ஆலோசகர் இவ்வாறுமாறிப்போய்விட்டானே என்ற ஆதங்கத்தில், சரகரை அழைத்து வரசில பெரியோர்களை தூது அனுப்பிவைத்தார்.\nசரகர் அவர்களுக்காக 120 பாடல்களைபாடினார்.சென்றவர்கள் திரும்பவில்லை.இதையடுத்து சரகரின் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்த ராணி சரகரைக் காணச் சென்றாள்.ராணிக்காக 80 பாக்களைப் பாடினார் சரகர். ராணியும் நாட்டையும் அரண்மனையையும் துறந்தாள்.கலவரப்பட்ட அரசர் தானே நேரில் சென்று சரகரைச் சந்தித்தார்.அரசனுக்காக சரகர் மேலும் 40 பாக்களை(பாடல்களை)ப் பாடினார்.அரசர் சரகரை சரணடைந்தார்.அரசனே மாறிப்போனதால்,அந்த ராஜ்ஜியமே மெல்ல,மெல்ல சரகரின்பக்கம் திரும்பியது.அவர் இயற்றியப்பாக்களைத் தான் “சரகரின் ராஜகீதம்” என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு தந்திரயோகம் தந்து அருளினார் சரகர்.\nஅதேசமயம்,உலகின் முதல் யோகி எனப்படும் பரமசிவன், பார்வதிதேவிக்கு அருளியது தந்திரசாஸ்திரம் எனலாம்.\nஇதுநாள் வரை நடைமுறையில் இருந்து ,இருக்கின்ற,இனிமேலும் வரக்கூடிய அனைத்து தியான முறைகளையும் உள்ளடக்கிய 112 வகையான தியான செயல்முற��களின் மூலம் தந்திரயோகத்தை பார்வதிதேவிக்கு உபதேசிக்கிறார் பரமசிவன்.\nசுவாமி ராமதீர்த்தர், ரமணமகரிஷி, புத்தர்,ஜெ.கிருஷ்ணமூர்த்தி, குர்ஜிப் ஆகியோர் இதில் எந்த வகையான தியானம் பயின்று முக்தி அடைந்தார்கள் என்ற சுவராஸ்யமான குறிப்புகளை ஓஷோ தருகிறார்.\nஇவ்வழிமுறைகள் அனைத்தும் “விஞ்ஞான பைரவ தந்திர” என்ற ஆதி நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.எவரும் அறியாமல் ரகசியமாக நெடுங்காலமாக பாதுகாக்கப்பட்ட இந்நூலுக்குஒஷோ1200 பக்கங்கள் கொண்ட விளக்க உரை எழுதியிருக்கிறார். “The book of Secrets”விலை மதிக்க முடியாத பொக்கிஷம்.இப்புத்தகத்தை வாங்கித் தெளிவு பெறுக.\nஇவரை மேலும் வளரவிட்டால் தங்கள் அமெரிக்கநாட்டுக்குள் (குறிப்பாக கிறிஸ்தவர்களின்)மனோபாவத்தையே மாற்றி மேற்கத்தியர்களின் போக்கையே திசை திருப்பிவிடுவார் என்று அஞ்சி அமெரிக்க அரசாங்கம் (அதிபர் ரொனால்டு ரீகன் காலத்தில்) ஓஷோவை காரணமின்றி சிறையில் அடைத்தது.அவருக்கு ஊசி மூலமாக மெல்லக்கொல்லும் விஷத்தை உடலில் ஏற்றியது.பின்னர்,குற்றங்கள்நிரூபிக்க முடியாததால் டெக்னிக்கல் காரணம் காட்டி அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டார்.\nஎந்த ஐரோப்பியநாட்டுக்குள்ளும் நுழையாதபடி அமெரிக்க எதேச்சதிகாரம் சதி செய்தது.இங்கிலாந்தில் transit flightக்காக காத்திருந்த வேளையில் கூட 6 மணிநேரம் லண்டன் ஜெயிலில் பிடித்து வைத்திருந்தார்கள்.\nஎதிலும் துணிவு,சமன்பாட்டு நோக்கமும் நெஞ்சுரமும் கொண்ட ஓஷோகிறிஸ்தவ உலகத்திற்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார்.\nஎந்த ஒரு சாமனியனும் முக்தி அடையலாம் என்பதற்கு உதாரணமாக ஓஷோ உலகிற்கு ஒரு விடிவெள்ளி.\nஆன்ம,தத்துவவிஷயங்களில் அவர் தொடாத சப்ஜெட்டே கிடையாது.\n600 க்கும் மேற்பட்டபுத்தகங்கள் இவர் எழுதியுள்ளார்.இப்படி எந்த துறவியும் இதுவரை எழுதியதில்லை;1800 தலைப்புகளில் இவரைப்போல் இனி ஒருவர் பேசுபவர்பிறப்பாராஎன்பதும் சந்தேகமேஇதுவரை இவர் பயன்படுத்தியுள்ள வார்த்தைகளின் மொத்தம் 6 கோடி.\nஇவர் கி.பி.1986 வாக்கில்தான் இந்த பூமியை விட்டுச் சென்றார்.இவரது போதனைகளைக் கண்டு,இவர் ஒரு செக்ஸ் சாமியார் என்றே உலகம் நம்புகிறது.\nLabels: osho, The book of Secret, நிர்வாணநடனம், விஞ்ஞானபைரவ தந்திரம்\nகுமரிமாவட்டம்,மறவன்குடியிருப்பில் வாழ்ந்துவருபவர் சேவியர் ராஜா.டிப்ளமோ இன் மெக்கானிக்கல் முட��த்துள்ள இவருக்கு,படிக்கும்போதே ஏதாவது சாதனை செய்ய வேண்டும் என்ற வேட்கை இருந்தது.தற்போது இவர் தமிழ்நாடு அரசு கல்வித்துறையில் கிளார்க்காக பணிபுரிந்துவருகிறார்.தனது படைப்புத்திறனை மேம்படுத்துவதற்காக சர்வதேச விஞ்ஞான இதழ்களை வாங்கிப்படித்துக்கொண்டே இருப்பார்.அதன்படி,தனது விஞ்ஞான அறிவை விருத்திசெய்து கொண்டே இருப்பதுடன்,ஏராளமான ஆராய்ச்சிகளும் செய்துவருகிறார்.\nதற்போது Frequency Trace Mover என்ற கருவியைக் கண்டறிந்துள்ளார்.சர்வதேச தொலைத்தொடர்புகள் அனைத்தையும் நொடிப்பொழுதில் முடக்கிப்போட்டுவிட முடியும் எனக்கூறும் இவரது கண்டுபிடிப்புக்கு நமது இந்திய அரசு உரிய அங்கீகாரம் தராமல் இழுத்தடிப்பது வேதனையான விஷயம்.\nஇது தொடர்பாக சேவியர்ராஜா கூறுகிறார்:\n“வேலைக்குப்போய்கிட்டே, ஓய்வு நேரங்களில் வீட்டில் உட்கார்ந்து ஏதாவது புதுசா ஆராய்ச்சி செஞ்சு கட்டுரைகள் எழுதிக்கிட்டே இருப்பேன்.நான் எழுதுன ஆய்வுக்கட்டுரைகளை சர்வதேச அளவில் அறிவியலாராய்ச்சிகள் சம்பந்தமான ‘சயின் டிபிக் அமெரிக்கன்’ என்ற ஜர்னலுக்கு அனுப்பினேன்.முதன்முதலா என்னுடைய கட்டுரை அதில் பிரசுரமானப்ப ரொம்ப சந்தோஷமா இருந்திச்சி.அந்த உந்து சக்தியால தொடர்ந்து ஆய்வுகளைச் செஞ்சேன்.என்னிடம் ஏழு விதமானபுதிய கண்டுபிடிப்புகள் இருந்திச்சு.2003 இல் அப்போதைய மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை சந்திச்சு என்னுடைய கண்டுபிடிப்புகளைப் பற்றி பேசினேன்.ஆச்சரியப்பட்ட அவர்,அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சரான ஜார்ஜ்பெர்ணாண்டசை சந்திக்க ஏற்பாடு செஞ்சார்.அவ்ர்,இந்திய அரசின்பாதுகாப்பு ஆராய்ச்சிப்பிரிவுக்கு என்னோட ஆராய்ச்சிகளை அனுப்பிவைச்சு என்னோட கண்டுபிடிப்புக்கு உரிய அங்கீகாரம் கொடுத்து அவார்டும்கொடுக்கச் சொல்லி பரிந்துரைத்தார். . .”நினைவுகளில் அலைக்கழிப்பில் துவண்டு போன சேவியர் ராஜா தனது பேச்சைத் தொடர்ந்தார்.\n“பாதுகாப்புத்துறை அதிகாரிகள்,ஆட்டோமேட்டிக் ஏர்கிராப்ட் சிஸ்டம்,இசட்,எக்ஸ்.புல்லட் உள்ளிட்ட என்னோட ஆறு விதமான கண்டுபிடிப்புகளை, ‘ஏற்கனவேஇது மாதிரியான ஆய்வுகள் எங்களிடம் இருக்கு’னு சொல்லி நிராகரிச்சுட்டு, “ஃப்ரிக்வென்ஸி ட்ரேஸ் மூவர்” ஆய்வை மட்டும் பரிசீலினைக்கு எடுத்துக்கிட்டாங்க.\nஇந்தக்கருவி மூலமா இங்கிருந்த���டியே உலகத்தின் எந்த மூலையிலும் இருக்கும் சிறிய பகுதியிலும் தொலைத் தொடர்பு சேவையையும் எட்டிப்பிடித்துத் துண்டிக்கலாம்.அரசாங்கத்தின் கையில் மட்டும் இது இருந்தால்,சர்வதேச அளவில் இதற்கான அங்கீகாரமும் பெற்றுவிட்டால்,உலகத்தின் எந்தவொரு தவறான தகவல்தொடர்புசேவையையும் முடக்கிப்போடலாம்.\nகார்கில்போர்மாதிரியான சமயங்களில் இதன் பயன்பட்டால் எதிரிராணுவத்தின் அனைத்து தகவல் நெட்வொர்க்குகளையும் செயலிழக்கச்செய்யமுடியும்.\nநன்றி:ஜீனியர் விகடன் பக்கம் 12 13,23.8.2009\nஇதுபோல,சுயம்பாகச் செயல்பட்டு கண்டுபிடிக்கும் ஏராளமான கண்டுபிடிப்பாளர்கள் நம்நாடுமுழுக்க இன்றும் இருக்கிறார்கள்.இவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் தவிக்கிறார்கள்.எனக்குத் தெரிந்து விருதுநகர் மாவட்டத்தில் ஒருவர் புவியீர்ப்புவிசை மூலமாக மின்சக்தியை எடுக்கும் முறையைக் கண்டறிந்துள்ளார்.இன்னொருவர்,குறைந்த செலவில் மோட்டார் ரீவைண்டிங்கில் ஒரு புதிய கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்துள்ளார்.சென்னையில் ஒரு வயிற்றுப்போக்கை ஒரே நிமிடத்தில் குணப்படுத்தும் முறையைக் கண்டுபிடித்துள்ளார்.மூலிகை பெட்ரோல் என்ன ஆனதென்றே தெரியவில்லை.\nஇதுவே அமெரிக்காவாக இருந்தால் இவர்கள் ஒவ்வொருவரும் சில வருடங்களிலேயே கோடிகளைச் சம்பாதித்திருப்பார்கள்.அந்த மனப்பான்மை,புதிய கண்டுபிடிப்புகளுக்கு உரிய அங்கீகாரம்தரும் மனப்பான்மை நமக்கு எப்போதுதான் வருமோ\nஇதற்கென்றே(முறைப்படி படிக்காமல் ஆனால் புதியக் கண்டுபிடிப்பு கண்டறிந்தால் அதற்கு உரிய அங்கீகாரமும் அதை வணிகநோக்கத்துக்கும்,பொதுப்புழக்கத்துக்கும் கொண்டுவருவதற்கு என ஒரு அமைப்பு நம்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.)அதுதான் நேஷனல் இன்னோவேஷன் நெட்வொர்க் .இது தேசிய அளவில் அகமாதாபாத்தை மையமாகக் கொண்டு செயல்படுகிறது.இதன் இணையதளமுகவரி:www.nif.org.in\nLabels: frequency Trace Mover, ஃபிரிக்வன்ஸி ட்ரேஸ் மூவர், கண்டுபிடிப்பு, தமிழ் விஞ்ஞானி\nசில தமிழ்நாட்டு பரிகாரத் திருக்கோவில்கள்\nதிருப்பூர் அருகே உள்ள திருமுருகன்பூண்டி முருகநாதஸ்வாமி கோவில்,பிரம்மஹத்திதோஷம் நீங்க முருகப்பெருமான் சிவனை வழிபட்ட தலம்.இங்குள்ள தீர்த்தம் மனவியாதியைக் குணமாக்கும் சக்தியைப் பெற்றது.இன்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் திருமுருகன்பூண்டி இறைவனை வழிபட்டு குணமாகி வருகின்றனர்.\nகோவைக்கு அருகில் உள்ள அனுபாவி சுப்பிரமணியசுவாமி கோவிலில் திரேதாயுகத்தில் (17,50,000 ஆண்டுகளுக்கு முன்பு) அனுமன் உருவாக்கிய ஊற்று இருக்கிறது.எந்த கோடைகாலத்திலும் வற்றாமல் தண்ணீரைத் தந்துகொண்டு இருக்கிறது.\nஏழரைச் சனியால் பாதிக்கப்பட்டவர்கள்,காலபைரவரை வணங்கினால் பாதிப்பு குறையும் என்பதுஅனுபவ உண்மை.ஏனெனில்,சனிபகவானின் குருவாக இருப்பவர் காலபைரவர்\nகாலபைரவரை முதன்மைக்கடவுளாகக்கொண்ட கோவில்கள் ஒருசில மட்டுமே தமிழ்நாட்டில் உள்ளன.\nஅதில் ஒன்று,ஈரோடு மாவட்டம்,தாராபுரம் அருகில் உள்ள குண்டடம் கொங்கு வடுகநாத ஸ்வாமி கோவில் ஆகும்.இங்கு தேய்பிறை அஷ்டமிதிதியில் நடபெற்றுவரும் சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் பங்கேற்று பயனடைந்து வருகின்றனர்.\nபொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன்கோயிலில் திருட்டு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர் மிளகாய் அரைத்துப்பூசினால்,குற்றவாளி உடனடியாகத் தண்டிக்கப்படுவர்.இது ஒவ்வொருமுறையும் நிஜமாகியுள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டம்,தாழக்கொம்பு சவுந்தரராஜப்பெருமாள் கோவிலில் ரதிக்கும்,மன்மதனுக்கும் தனித்தனி சன்னதி இருக்கின்றது.இங்கு வழிபாடு நடத்தினால் திருமணத்தடை நீங்கி,உடனே திருமணசம்மந்தம் கிடைக்கும்.\nஇங்குள்ள சுவர்ண ஆகர்ஷணபைரவரை,கடன்பட்டவர்கள் தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் கடன் தொல்லையிலிருந்து நீங்கிவிடுவார்கள் என்பது ஐதீகம் மற்றும் அனுபவ உண்மை.\nமறைக்கப்பட்ட இந்து அறிவியல் வரலாறு\nஅ)எண்கணிதத்தின் தந்தை என மேற்குநாடுகளால் போற்றப்படுபவர் சீரோ ஆவார்.இவர் 1.11.1866 ஆம் தேதியன்று பிரான்ஸ் தேசத்தில் பிறந்தவர் என்பது எல்லோரும் அறிந்த செய்தி.இவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் காசி நகரத்தில் தங்கி, இந்துஜோதிடத்தை கற்றுக்கொண்டவர் என்பது சிலருக்குமட்டுமே தெரிந்த செய்தி\nஆதாரம்:ஜோதிடபூமி,பக்கம்39,ஆகஸ்டு 2009.படத்தில் இருப்பவர் சீரோ\nஆ)ஆரியபட்டரின் மஹாஆரியபட்ட சித்தாந்தமானது இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிடி கல்லூரி நூலகத்தில் என்.எஸ்.ஆர் 15.99 என்ற எண்ணில் ஓலைச்சுவடிகளாக நம்நாட்டில் இருந்து கொண்டுசெல்லப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.\nஇதனுடைய போட்டோ நகலைப்பெறுவதற்குக் கூட நம் நாடு கி.பி.1909 ஆம் ஆண்டில் எண்ணற்ற தடைகளைத் தாண்ட வேண்டியிருந்தது.\nஇந்தத்தடைகளைப் பற்றி விரிவாக சவுகாம்பா ஸேன்ஸ்க்ரிட் பப்ளிகேஷன்ஸ்,வாரணாசி வெளியிட்டுள்ள ‘மஹா ஸித்தாந்த:’ என்ற நூலின் முகவுரையின் முதல் மூன்று பக்கங்களில் நாம் காணலாம்.\nஇவ்வாறு கடும்முயற்சிக்குப்பின் இதன் போட்டோ நகல் மட்டும் கிடைத்து புத்தகமாக வெளியிடப்பட்டுவிட்டது.\nஇவ்வாறு கிடைக்காமலேயே போயிருந்தால்,ஆரியபட்டர் மஹா ஆரியபட்ட ஸித்தாந்தம் என்றஒரு கணித வான சாஸ்திர நூல் எழுதியிருந்தார்.இதுவரை அந்நூல் கிடைக்கவில்லை என்றே நாம் முடிவுக்கு வரவேண்டியிருக்கும்.\nஇந்நூலில் உள்ள நுட்பமான கணித வான சாஸ்திர விஷயங்களை,இந்நூலைப் படித்த ஐரோப்பியர்கள் அவற்றாஇத் தாமே கண்டுபிடித்ததாகக் கூறியிருப்பர்.(இன்றைய பல நவீனக்கண்டுபிடிப்புக்கள் இப்படித்தான் நம்மிடமிருந்து கடன் வாங்கப்பட்டு அவைகள் அவர்களின் சொந்தக்கண்டுபிடிப்பாக உலக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன.அவற்றில் விமானம்,வானொலி,அணுகுண்டு,ரேடாரில் சிக்காத விமானம்,ஏவுகணை ,எண்கணிதம், யோகா மருத்துவம்,மூலிகைகளின் மருத்துவ குணங்கள் என மிக நீளமானபட்டியல் உண்டு.)\nமேலும் ஆர்யபட்டர் எழுதிய மூன்றாவது நூலான ‘லகு ஆர்யபட்ட ஸித்தாந்தம்’ என்ற நூல் இதுவரை கிடைக்கவில்லை.இவ்வாறு எண்ணற்ற நமது முன்னோர்களின் அறிவுப்பெட்டகங்களை இழந்து நிற்கிறோம்.அத்தோடு காணாமல் போன இந்த நூல்களின் நுட்பமான விஷயங்களைப் படித்தறிந்துகொண்ட ஐரோப்பியர் அவற்றை தாமே கண்டுபிடித்ததாகக் கூறவும் செய்தனர்.\nதெய்வத்தின் அருள் உடனே கிடைக்க ஒரு சுலபவழி\nஒருவன் காளியின் அருளைப் பெற வேண்டுமானால் இராமகிருஷ்ணபரஹம்சரை வணங்கினால் போதும்.\nஒருவன் ஆஞ்சநேயரின் அனுக்கிரகத்தைப் பெற வேண்டுமானால் ஸ்ரீராமரை வணங்கினால் போதும்.\nஹயக்ரீவரின் அருளை பெற வேண்டுமானால்,ஸ்ரீஇராகவேந்திரைப் பூஜித்தால் போதும்.\nசக்திவழிபாடு வேண்டுபவர்கள் ஆதிசங்கரரை வணங்கினால் போதும்.\nஇயேசுவை வணங்கினால் மைக்கேல் தேவதை வந்து பணிந்து நிற்கும்.\nஅல்லாவைத் தொழுதால் மலக்குகள் நீங்கள் இட்ட கட்டளையைச் செய்யும்.\nஅது என்ன நாக மாணிக்கம்\nநாகரத்தினக்கல் என்பது நாகங்களில் எந்த ஒன்று அறுபது வருடங்களுக்கு மனிதர்,மிருகம்,கீரி என யாரையும் கடிக்காமல் இருந்தால் அதன் கடைவாயில் உள்ள விஷமே இறுகிப்போய் நாகரத்தினமாக மாறிவிடும்.இந்த நாகரத்தினத்தை வைத்து நாகப்பாம்புகளை விரட்டலாம்.\nஎப்படி வலம்புரிச்சங்கு அபூர்வமானதோ அதுபோலவே இதுவும் அபூர்வமானது.\nஇம்மாதிரியான நாகங்கள் சுனைபக்கத்தில் பச்சைத்தவளைகள் நிறைய இருக்கும் இடங்களில், அடர்ந்த சீரகச்செடிகள் நிறைந்த புதர்களுக்குள் வாழும்.\nஇவை பச்சைத்தவளைகளை மட்டுமே உண்டு வாழும்.\nஒரு லட்சம் பாம்புகளில் ஒன்று மட்டுமே இப்படி நாக மாணிக்கத்தை உருவாக்கும் வலிமை கொண்டதாக இருக்கும்.\nஇணையத்தில் நாகரத்தினம் என்றபெயரில் தமிழிலும்,ஆங்கிலத்திலும் தேடி அதன்படம்கிடைக்கவில்லை.மன்னிக்கவும்.\nசிவபுராணம் தமிழ்நாட்டின் எல்லா புத்தகக்கடைகளிலும்\nகிடைக்கிறது.ஆனால்,தமிழ்நாட்டின் 8 கோடித் தமிழர்களில் எத்தனைபேர் அதை வாசித்திருப்பர்அதை வாசித்தாலே ஒருவருக்கு பாவங்கள் தீர்ந்து புண்ணியம்கிடைத்துவிடும்.\nதகுதியுள்ளவனுக்கு தகுதியான நேரத்தில் தகுதியான பொருள் அல்லது பதவி வந்து சேரும்.\nஇந்த பூமியில் நமது விஞ்ஞான அறிவுக்கும் எட்டாத விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன.அவற்றை நம்புவதும்நம்பாததும் அவரவர் இஷ்டம்.அவற்றை நம் பகுத்தறிவால் ஒருபோதும் உணர முடியாது.சிலவற்றை மனித உணர்வாலும், சிலவற்றைப் பாசத்தாலும்,சிலவற்றை தியானத்தால் மட்டுமே உணரமுடியும்.\nஇந்துதர்மத்தை அதன் படைப்புக்களாலேயே நக்கல் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு நாத்திகர் இந்து புராணங்களைவாசிக்க ஆரம்பித்தார்.முடிவு அவரே ஒரு அரிய இந்து படைப்பை உருவாக்கிவிட்டார்.அந்த நாத்திகர் கவியரசு கண்ணதாசன்,அவரது அழியாத காவியம்:அர்த்தமுள்ள இந்துமதம்,பாகங்கள்20க்கும் மேல்\nஇந்த நாகரத்தினம் எப்போதும் தங்கம் அல்லது வெள்ளியுடன் சேர்ந்தே இருக்க வேண்டும்.அல்லது பாலில் முழ்கிக்கிடக்க வேண்டும்.\nஉங்களுக்குத் தெரிந்த நகைசெய்பவரிம் நாக மாணிக்கம்பற்றிக் கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள்.\nLabels: நவரத்தினக்கல், நாகமாணிக்கம், பவுர்ணமி\nஉலகில் அதிர்வு Vibration இல்லாமல் எந்த உயிரினமும் இல்லை. Cosmic Vibration என்பது எல்லாவற்றிலும் இருக்கிறது. மனித , உயிர்களின் இதயத்துடிப்பு, 50Hz, 60Hz மின்சாரம், ரேடியோ, தொலைதொடர்பு, மைக்ரோவேவ், சூரிய ஒளிக்கதிர், தெருவிளக்கு, மொபைல் போன், என Vibration இல்லாது இயக்கம் இல்லை.\nUltraviolet rays, Infra red rays, Microwave, Radio waves, Electric frequency இவை அனைத்தும் 100 ஆண்டுகளுக்குள் மேற்கத்திய விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டதாக நம்புகிறோம்.\nசனாதன தருமத்தில் ஆன்மீக விஞ்ஞானிகள் காஸ்மிக் அறிவியலையும், கிரிப்டாலஜி எனும் குறியீட்டு அறிவியலையும் ஒருங்கே இணைத்து பல அறிவியல் விஷயங்களைச் சொல்லிச் சென்றிருக்கின்றார்கள் நம் சனாதன் தரும முன்னோர்களான ரிஷிகள், முனிவர்கள்.\nமேக்னடிக் வைப்ரேஷன் கொண்டு மூளை, இதயம் இவைகளை ஆராயும் கருவி MRI எனப்படும் Magnetic Resonance Imaging, மற்றும் CT Scan Computed Tomography இவைகளில் பயன்படுத்தப்படும் காந்தத்தின் காந்தப்புல அதிர்வுத்திறன் அளவிடும் குறியீடு அதைக் கண்டறிந்த விஞ்ஞானி பெயரான Tesla.\nகாஸ்மிக் வைப்ரேஷன் குறித்து ஆராய்ந்த விஞ்ஞானி\nசனாதன தருமத்திற்கு வருவோம். பாரதத்தின் பாரம்பரிய ரிஷிகள், முனிவர்கள் எவ்வளவு உயரிய அறிவியல் விஞ்ஞானிகள் என்பது விளங்கும்.\nசனாதன தருமத்தின் பெரும் சிறப்பே சிம்பாலிஸம் எனப்படும் குறியீடுகள் வழி உணர்த்தப்படும் விஷயங்கள் தான். மொழிப்பயன்பாட்டின் தடைகளை உடைத்து இல்லாமல் செய்வது குறியீடுகள். Symbols overcome the barrier of Language என்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உணர்ந்தவர்கள் சனாதன தரும விஞ்ஞானிகளான ரிஷிகளும் , அருந்தவம் செய்த முனிவர்களும்\nசனாதன ரிஷிகள் தந்தருளிய நடராஜப் பெருமானின் உருவப்படத்தை உற்று நோக்குங்கள்:\nஒரு கையில் உடுக்கை. ஒலிக்கும் உடுக்கை ஏற்படுத்துவதோ அதிர்வுகள் vibrations அழிக்கும் கடவுள் என்பதை உணர்த்தும் அக்கினி அடுத்த கையில். காலடியிலே பக்தனுக்குக் குறியீடு வழியாக நடராஜன் நவில்வதோ என்னை அடைய நான் எனும் \"ஈகோ\"வை மிதித்து அடக்கிப் பழகு என்பது. இன்னொரு கை பக்தனுக்கு அபயம் தருகிறது\nசனாதன தருமத்தில் இதர மார்க்கங்கள் போல் அல்லாது இறைவனே பக்தனோடு நேரடியாகக் குறியீடுகள் வாயிலாகப் பேசுகிறான் இறைவன்\nஅடுத்து சனாதன மாமுனிவர்கள் தந்தருளிய விஷ்ணு பெருமானின் உருவப்படத்தை உற்று நோக்குங்கள்:\nஒருகையில் சங்கு. ஒலிக்கும் சங்கு எழுப்புவது அதிர்வுகள் Vibrations. இன்னொரு கையில் சுதர்சன சக்கரம். யுகங்களாய் வளைய வரும் காலம் நான் என்று எடுத்துச் சொல்கிறது. ஒரு கை பக்தனுக்கு அபயம் தந்து அரவணைக்கிறது.\nமக்கள் பின்னாளில் மொழியால் பிரிக்கப்பட்டு அடித்துக்கொள்வார்கள் என்பதால் முக்காலம் உணர்ந்த ரிஷ���கள், முனிவர்கள் இறைவனை ஆலயங்களில் குறியீடுகள் வாயிலாக பக்தனோடு நேரடியாக பேசும்படியாக அமைத்துச்சென்றார்கள் சனாதன விஞ்ஞானிகள்\nஓம் (AUM) எனும் எழுத்து நேரடியாக இறைவன் மொழி எனப்படுவது அது ஏற்படுத்தும் காஸ்மிக் Vibration காரணமாகத்தான். அ உ ம என்று செய்யப்படும் ஓம் உச்சரிப்பு, மொழி தாண்டிய இறையுடன் ஒலி அதிர்வுகளால் இணைக்கும் இணைப்பு.\nஓம் எனும் பிரணவ மந்திரத்தின் அதிர்வு, அது ஏற்படுத்தும் காஸ்மிக் வைப்ரேஷன், ஓம் பற்றிய முழுவிளக்கம் Mandokya Upanisad எனும் உபநிடத்தில் முற்றிலும் விளக்கப்பட்டிருக்கிறது. வைப்ரேஷன் பற்றிய அறிவு சனாதன தரும ரிஷிகளுக்கு, முனிவர்களுக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது தெளிவாகும்.\nசங்கு, உடுக்கை, ஓம் என்று காஸ்மிக் வைப்ரேஷனைக் குறியீடாக வழிபாட்டில் வைத்த சனாதன ரிஷிகள், முனிவர்கள் ஆரவாரம் இல்லாத அறிஞர்கள்\nசனாதன தருமம் உயர் அறிவியல் என்று அறிவீர்\nபோற்றுவோம் பாரதப் பாரம்பரிய சனாதன தருமத்தினை\nபாரத சனாதன தருமம் பழமையானது, தொன்மையானது, இன்றைக்கும் முழுமுதலாக அறிவியல் பூர்வமானது சனாதனப் பாரம்பரியம் கிடைத்ததற்கு பெருமை கொள்வீர்\nஈஸ்வரன் பட்டம் என்பது மொத்தப்பிரபஞ்சத்திலும் இரண்டேபேருக்குத் தான் உண்டு.ஒருவர் ஈஸ்வரன் எனப்படும் சிவபெருமான்.மற்றவர் ஈவிரக்கமில்லாமல் தர்மத்தைக்காக்கும் சனீஸ்வரன்மூன்றாவதாக ஈஸ்வரப்பட்டம் பெற்றிருப்பது முனீஸ்வரன்.\nசிவபெருமானின் அந்தரங்கக்காவலர்களில் ஒருவரே முனீஸ்வரன்.முற்காலத்தில் ஒரு கிராமத்தையே இரவுநேரங்களில் காப்பவர் முனிஆவார்.துஷ்டசக்திகளை அடியோடு ஒழித்துக்கட்டும் பொறுப்பு இவருடையது.\n2000 வாட்ஸ் மின்சாரம் பாயும் மின்கோபுரங்களையே தூக்கி வீசி எறியும் சக்தியுடையவர் முனீஸ்வரன்.\nஇவர் செல்லும் பாதையில் இருக்கும் நிறுவனங்கள் விளங்காது.வேலைக்காரர்கள் வரமாட்டார்கள்.கட்டப்படும் வீடு பாதியிலேயே நிற்கும்.ஒருபோதும் அங்கே யாரும்குடியேற முடியாது.ஒருவேளை குடியேறினாலும் விரைவில் வேறிடம் செல்லும் நிர்ப்பந்தம் உண்டாகும்.அல்லது திடீர் மரணம் நிச்சயம்.\nமகாராஷ்டிரபிராமணர்கள் மட்டுமே முனீஸ்வரனைக் கட்டுப்படுத்து சக்தியை அறிந்துள்ளனர்.\nமுனி என்ற பெயரைக்கொண்ட ஆண்கள்,பெண்கள் அளவற்ற குறும்பு செய்பவர்களாக இருக்கிறார்கள்.���னால்,இவர்களைப்போல்,பாசமுள்ள மனிதர்களைப் பார்ப்பது மிக அரிது.இவர்களை தம் வாழ்க்கைத்துணையாகக்கொண்டவர்களின் பாடு திண்டாட்டம் தான்.முனி என்ற பெயரை உடையவர் அன்புக்கு மட்டுமே கட்டுப்படுவார்.அதிகாரத்தால் இவர்களை சிறிதுகூடக் கட்டுப்படுத்தமுடியாது.\nபல சந்தர்ப்பங்களில்,முனி என்ற பெயரைக்கொண்டவர்களின் நடத்தை மிக வினோதமானதாக இருக்கும்.சிலநேரங்களில்,இவர்கள் தன்னையறியாமல் கூறும் வார்த்தைகள் நிஜமாகும்.\nஒரு குடும்ப வம்சத்தை எடுத்துக்கொண்டால், அதில் சுமார் 100 கிளைகள் இருக்கும்.100 கிளைகள் என்பது 100 குடும்பங்களின் தலைமுறைகள் எனச் சொல்லலாம்.ஆனால்,ஒவ்வொரு தலைமுறையிலும்,ஒரே ஒரு குடும்பத்தில் உள்ள ஒரே ஒரு ஆண் அல்லது பெண்ணுக்கே அவர்களின் குலதெய்வத்தின் ஆசி கிடைக்கும்.அப்படி ஆசிகிடைத்தவர்கள் எப்போதும் மனதில் சோகமயமாகவே காணப்படுவார்.ஆனால்,அவருக்கு சகலசவுபாக்கியங்களும் இருக்கும்.இப்படி குலதெய்வ அருளாசி பெற்றவர்களுக்கு மட்டுமே முனி என்ற பெயரைக்கொண்டவர்கள் அருள்வாக்கு சொல்லுவார்.அல்லது ஜாதகப்பலன் கூறுவார்.\nமதுரை,தேனி,கம்பம்,விருதுநகர்,சிவகாசி,சாத்தூர்,சங்கரன்கோவில்,குற்றாலம்,தென்காசி,ராஜபாளையம்,திருநெல்வேலி,நாகர்கோவில்,தூத்துக்குடி,திருச்செந்தூர்,மார்த்தாண்டம்,குளச்சல் முதலான பகுதிகளில் முனீஸ்வரரை குலதெய்வமாகக் கொண்ட குடும்பங்கள் பல லட்சங்கள் இருக்கின்றன.\nமுனீஸ்வரர் நள்ளிரவு 12 மணிக்கு மேல் 5 மணிக்குள் நகர்வலம் வருவார்.சுமார் 20 அடி உயரம் அதிகபட்சம் 1000 அடி உயரத்துக்கு வெண்புகை வடிவில் கண்கள் பஸ்ஸின் முன் விளக்கு(ஹெட் லைட்)அளவுக்கு அதாவது கால்பந்து சைசுக்கு பிரம்மாண்டமாக நெருப்புபோல பிரகாசிக்கும்.நேருக்குநேர் பார்த்தவர்கள் பலர் அதிர்ச்சியில் உடனே மரணமடைந்திருக்கிறார்கள்.\nமுனீஸ்வரர்கோவிலில் மேல்விதானம் இருக்காது.முனீஸ்வரன் கோவில் அருகே நிச்சயம் ஒரு விதவை குடியிருப்பாள்.நள்ளிரவில் முனி அவளுடன் தொடர்பு கொள்ளுவார்.முனீஸ்வரர் பூஜை என்றபெயரில் கிழக்குப்பதிப்பகம் ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளது.தொடர்புக்கு:www.nhm.in\nLabels: சிவகணம், முனி, வீரமுனி, ஜடாமுனி\nஇது தொடர்பான டிவி தொடர் ஏற்கனவே சன் டிவியில் வந்திருக்கிறது.இருந்தாலும் எத்தனைபேர் பார்த்திருப்பர்.\nநாகலோகத்திலிரு���்து சில அல்லது ஒரு வேலையை மனிதர்கள் வாழும் இந்த பூலோகத்தில் முடிப்பதற்காக அனுப்பப்படும் நாகங்களே இச்சாதாரி.இச்சை என்றால் ஆசை.இச்சாதாரி என்றால் நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.\nஇவை நினைக்கும் போது நினைக்கும் மனித வடிவமெடுக்கும் திறன் வாய்ந்தவை.பெரும்பாலும் சில மனிதர்களை நேரம்பார்த்துக்கொல்ல அனுப்பப்படுகின்றன. என்பதே இதுவரை நாம் அறிந்தவை.\nஆனால்,மனிதர்களைக் காக்கும் இச்சாதாரிகளும் உண்டு.அவை சில மனிதர்களை சகல சவுபாக்கியங்களுடன்(அவர்களுக்கு ஜாதகப்படி யோகமில்லாவிட்டாலும்) வாழவைக்கின்றன.\nமகாவிஷ்ணுவின் பத்துஅவதாரங்களில் 3வது அவதாரமான வராக அவதாரம்(பன்றி) இந்த ஊரில்தான் நிகழ்ந்தது.முற்காலத்தில் இந்த ஊருக்கு வில்லிபுத்தூர் என்றபெயர் இருந்தது.\n108 வைணவத்திருத்தலங்களில் இந்த ஸ்ரீவில்லிபுத்தூரும் ஒன்று. பன்னிரு ஆழ்வார்களில் இரண்டு ஆழ்வார்கள் பிறந்த ஒரே ஊர் இதுமட்டுமே ஒருவர் பெரியாழ்வார்,மற்றவர் நாச்சியாரம்மன் என்ற ஸ்ரீஆண்டாள்.ஸ்ரீஆண்டாள் எழுதிய திருப்பாவை முப்பது பாடல்களைக்கொண்டது.\nவராக க்ஷேத்திரம் என்பது ஸ்ரீவில்லிபுத்தூரின் பழையபெயர்களில் ஒன்று\nகி.பி.முதலாம்நூற்றாண்டில் ஸ்ரீஆண்டாள் அவதரித்ததாக வரலாறு கூறுகிறது.\nமகாலட்சுமியின் அம்சமான ஸ்ரீஆண்டாள் இங்குபிறந்ததால் இந்த ஊரில் வற்றாத பால்வளம் உண்டு.இந்த ஊரின் பாலின்சுவை மட்டுமேதனித்தன்மை வாய்ந்தது.இதிலிருந்து செய்யப்படும் பால்கோவா மிகவும் சுவைமிக்கதாக இருக்கிறது.\nஸ்ரீஆண்டாள் கோவிலுடன் சேர்ந்தே இருக்கும் ஒரே ஒரு தனிக்கடையில் கிடைக்கும் பால்கோவா மிகவும் ருசி மிக்கது என்பது இந்தியா முழுக்க வாழும் ஆண்டாள்பக்தர்களும்,பக்தைகளும் நன்கு அறிந்த விஷயம்.\nஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 3 கி.மீ.தொலைவில் வடக்கே ஒரு பெருமாள் கோவில் இருக்கிறது.இந்த கோவிலின் பெயர் திருவண்ணாமலை.இங்கு மலைமீது அருள்மிகு ஸ்ரீனிவாசப்பெருமாள் ஸ்ரீஆண்டாள் கோவிலை நோக்கிய வாறு அருள்பாலிக்கிறார்.இந்தகோவில் புரட்டாசிமாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் வெளிமாவட்டம்,வெளி மாநிலங்களில் இருந்தெல்லாம் பக்தகோடிகள் வருகைதருகின்றனர்.\nஅதுவும் புரட்டாசி மாதம் வரும் 3வது சனிக்கிழமை மிகவும் விஷேசம் நிறைந்தது.திருப்பதிக்கு நிகராக ஏராளமான பக்தர்களின் கோரிக்கை நிறைவேற்றுபவர் அருள்மிகு ஸ்ரீநிவாசப்பெருமாள்.இந்த நாளில்விடிகாலை 2 மணியிலிருந்தே ஸ்ரீநிவாசப்பெருமாளைத் தரிசிப்பதற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருப்பர்.இந்த நாளில், இவரைத் தரிசிப்பவருக்கு செல்வ வளம்பெருகியிருக்கிறது.பெரும் கடனாளிகள்,இந்த புரட்டாசி 3 வது சனிக்கிழமையன்று இவரை தரிசித்த ஒரு வருடத்துக்குள் தனது மொத்தகடனையும் அடைத்துவிட்டவர்கள் ஏராளம்.தொழில்பார்ப்பவர்கள் இதே நாளில்தரிசித்தால்,அடுத்த ஒராண்டுக்குள் தொழிலில் பெரும் சாதனை செய்திருக்கிறார்கள்.\nஇந்தக்கோவிலுக்கு மிக அருகில் நரிப்பாறை என்ற இடம் இருக்கிறது.அதிகப்பிரபலமில்லாத கோவில் ஒன்று இங்கு இருக்கிறது.இங்கு,முற்காலத்தில் ஆதிசங்கரர் வந்திருக்கிறார்.இங்கு சுமார் 10 பேர் அமரக்கூடிய குகை ஒன்று இருக்கிறது.அந்த குகையின் உள்ளே ஒரு சுரங்கம் செல்கிறது.அந்த சுரங்கத்தின் வழியாக ஊர்ந்துகொண்டே சென்றால் சுமார் 20 கி.மீ.தொலைவில் உள்ள சதுரகிரி(சித்தரின் பூமி)க்குச் சென்றுவிடலாம்.கி.பி.1979 வாக்கில் கூட சில ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்கள் இந்த சுரங்கம் வழியாக சதுரகிரிக்குச் சென்று வந்துள்ளனர்.\nஅமெரிக்காவின் சதியால் கி.பி.1969 ஆம் வருடத்துடன் பால்கோவா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தடைசெய்யப்பட்டுவிட்டது.(அதன்பிறகு வந்த எந்த அரசுமே நம்மைப்பற்றியும் நமது பாரம்பரியப்பெருமைகள் பற்றியும்,அதை உலகளவில் பிரபலப்படுத்தவேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டதாகத் தெரியவில்லை)\nஇங்கு,அருள்மிகு ஸ்ரீவைத்தியநாதசுவாமி சிவகாமி அம்மாள் கோவில் ராஜபாளையம் சாலையில் இருக்கிறது.இந்த கோவிலின் பெயரான ‘புதுவைத்தலம்’ என்பது ஸ்ரீவில்லிபுத்தூரின் பழைய பெயர்களில் ஒன்று.\nஇங்கு,முற்காலத்தில் துர்வாசமகரிஷி வருகைதந்திருக்கிறார்.இவரது வயிற்றுவலி ஸ்ரீவைத்தியநாத சுவாமியை வழிபட்டப்பின்னர் தான் தீர்ந்தது.\nஇங்குள்ள ஜீரத்தேவருக்கு மிளகுப்பற்றுப்போட்டால் தீராத நாள்பட்ட ஜீரம் நீங்கும்.\nஇங்கு சனிபகவான் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார்.\nவிருதுநகர் மாவட்டத்திலேயே பெரிய கண்மாய் இங்குதான் இருக்கிறது.இதன்பெயர் பெரிய குளம்.சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் இது அமைந்துள்ளது.ஸ்ரீவைத்தியநாதசுவாமி திருக்கோவிலின் பின்புறமாக அமைந்துள���ளது.முற்காலத்தில்,பெரியகுளத்தின் நீரலைகள் இக்கோவிலின் பின்பக்கமுள்ள சுவரில் மோதுவது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது.தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறையானது இந்த நிலையை மாற்றி பெரியகுளத்துக்கும், ஸ்ரீவைத்தியநாதசுவாமிகோவிலுக்கும் நடுவில் மதுரை செங்கோட்டை நெடுஞ்சாலையை உருவாக்கிவிட்டனர்.\nஸ்ரீவைத்தியநாதசுவாமி திருக்கோவிலின் பெயர் மடவார்வளாகம் ஆகும்.முற்காலத்தில் இங்கு தேவரடியார்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பழைமையான சிவாலயமாக இது இருப்பதால் இங்கு ஒவ்வொரு பிரதோஷத்தின் போதும் கோவிலே கொள்ளாதபடி பக்தகோடிகள் வருகைதருகிறார்கள்.\nகி.பி.1875 ஆம் வருடம் பென்னிங்டன் என்ற ஆங்கிலேய கலெக்டர் தன்னுடைய பெயரால் ஒரு நூலகத்தைத்தொடங்கினார்.அது தற்போது தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய தனியார் நூலகமாக விஸ்வரூபமெடுத்து வளர்ந்துள்ளது.இங்கு,ஐ.ஏ.எஸ்.படிப்பவர்களுக்கு என தனிப்பிரிவு செயல்பட்டுவருகிறது.இதன் இணையதளமுகவரி:www.penningtonlibrary.com\nதென் தமிழ்நாட்டின் முதல் தனியார் பல்கலைக்கழகம் அருள்மிகு கலசலிங்கம்பல்கலைக்கழகம் இங்கிருந்து 10 கி.மீ.தொலைவில் செயல்பட்டுவருகிறது.இதன் இணையதளமுகவரி:www.kalasaling.ac.in\nவிருதுநகர் மாவட்டத்தின் மாவட்டநீதிமன்றங்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இயங்கிவருகின்றன.இவை சிவகாசி சாலையில் அரசு பொதுப்பணித்துறையின் மாளிகைக்கு எதிராக இருக்கின்றன.\nகோவை தமிழ்நாடு அரசு வேளாண்மைப்பல்கலைக்கழகத்தின் பிரிவான பருத்தி ஆராய்ச்சிமையம், மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் அருகில் செயல்பட்டுவருகிறது.இங்கு எஸ்.வி.பி.ஆர்.என்ற ரகநெல்கள்கண்டுபிடிக்கப்பட்டன.\nஉலகிலேயே சாம்பல்நிற அணில்கள் இருப்பது ஸ்ரீவில்லிபுத்தூரின் வனப்பகுதியில்தான் காணப்படுகிறது.இதனால்,அரசு சாம்பல்நிற சரணாலயம் இங்குள்ள செண்பகத்தோப்புப்பகுதியில் அமைத்துள்ளது.\nஇங்கு பனைமரங்கள் அதிகம் இருப்பதால் பனை ஆராய்ச்சி மையத்தை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.இது தற்போது செயல்படவில்லை.\nதமிழ்நாடு அரசு சின்னமாக இருக்கும் கோபுரம்,ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவில் கோபுரமாகும்.இதன் உயரம்192 அடி.இந்த கோபுரத்தில் எந்த வித இந்துதெய்வங்களும் இல்லாததால் தான் இந்த கோபுரத்தை தமிழ்நாடு அரசு சின்னமாக்க ‘நாத்திகக்கொள்கை’கொண்ட ஜவஹர்லால் நேரு சம்மதித்தார்.\nஸ்ரீவில்லிபுத்தூரின் மக்களின் பிரதான தொழில்களாக கைத்தறி நெசவு, தங்க நகை தயாரித்தல் மற்றும் விற்பனை,விவசாயம் இருக்கின்றன.\nகி.பி.1700 களின் இறுதியில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு கோட்டை இருந்தது.அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஜமீனை ஆண்டு வந்தவர் ஆங்கிலேய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதால், சங்கரன்கோவில் பகுதியில் அரசாண்ட மாவீரர் புலித்தேவன் அவர்கள் இந்த கோட்டையை இடித்துத் தரை மட்டமாக்கினார்.\nஸ்ரீவில்லிபுத்தூரில் கோட்டைத்தலைவாசல் என்ற இடமும்,கோட்டாங்கரை என்ற இடமும் தற்போது புழக்கத்தில் உள்ளதே இதற்குச் சான்று.\nஅரசு மருத்துவமனை,காய்கறி மார்க்கெட்,பேருந்து நிலையம் இம்மூன்றும் ஒரே இடத்தில் (விருதுநகர் மாவட்டத்திலேயே)இருப்பது ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டுமே\nஇதுதவிர,சிவகாசி ரோட்டில் கைகாட்டிசுவாமிகள் என்ற மகான் வாழ்ந்த இடம் தற்போது கோவிலாக இருக்கிறது.மாவட்ட நீதிமன்றம் செல்லும் சாலையில் பாம்புதின்னி சுவாமிகள் வாழ்ந்த இடம் ஆறுமுகச்சாமிகோவிலாக இருக்கின்றது.இந்த இடத்தின் இன்னொரு பெயர் பணியாரத்தோப்பு.இங்கிருந்துதான்,ஸ்ரீஆண்டாள்கோவில் கோபுரத்துக்கான சாரம் கட்டமைக்கப்பட்டிருந்தது.இன்றைய பேன் டா 1 1/2 லிட்டர் கேன் தடிமனும்,சுமார் 3 கனஅடி கொண்ட ஒரு செங்கலை இங்கிருந்து,கோபுரம் கட்டும் இடம்வரை சாரத்தின் வழியே 1 கி.மீ.தூரத்தில் கொண்டுபோய் கொடுத்தால் ஒரு பணியாரம் சம்பளமாகக்கிடைக்குமாம்.அந்த பணியாரம் தற்காலத்தில் உள்ளதுபோல சிறிதாக இல்லாமல்,மிகப்பெரியதாக இருந்ததாம்.\nஊரணிப்பட்டித்தெருவில் பொன்னாயிரசுவாமிகள் என்ற மகானும்,வெள்ளைச்சாமி என்ற மகானும் வாழ்ந்திருந்தனர்.\nபணியாரத்தோப்பின் அருகே ஒரு சுடுகாடு தற்போது புழக்கத்தில் உள்ளது.இங்கு கி.பி.2002 வரை மாணிக்கம் சுவாமிகள் என்பவர் வாழ்ந்திருக்கிறார்.\nமுதலியார்பட்டித்தெருவில் உள்ள அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில் இருக்கிற்து.ஒவ்வொரு சிவராத்திரியன்றும் இங்கு ஒரு பாட்டி கொதிக்கும் நெய்யில் தனது கைகளால் அப்பம் சுடுகிறார்.கையில் ஒரு சிறு காயமும் ஏற்படுவதில்லை.இந்தபத்திரகாளி ஏராளமான மக்களின் வேதனைகளைத் தீர்த்துவருகிறாள்.அப்படித்தீர்ந்த வரலாற்றைத் திரட்டிவருகிறேன்.விரைவில் அதற்கென்றே,இருக்கும் தனிவலைப்பூவான(global-guardian-angel.blogspot.com)இல் படிப்படியாக வெளியிடப்படும்.இங்கு,நடைபெறும் பவுர்ணமிபூஜையில் கலந்துகொண்டால்,மறுநாளே நமது பிரச்னைகளில் ஒன்று அல்லது இரண்டு உடனே தீர்ந்துவிடுகிறது.இது அனுபவ உண்மை.ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமியன்று இரவு 11 மணிக்கு ஆரம்பிக்கும் பவுர்ணமிபூஜை நள்ளிரவு 2 மணிக்கு நிறைவடைகிறது.நிறைவாக அன்னதானமும் நடைபெறுகிறது.\nதவிர,தாசில்தார் அலுவலகம் அருகே(பெட்ரோல் குடோன் அருகில்) ஒரு அம்மன்கோவில் இருக்கிறது.இங்கே ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 4 மணி முதல் 7மணி வரை ஒரு பாட்டி அருள்வாக்கு சொல்கிறார்.பணம் எதுவும் வாங்குவதில்லை.\nகிபி.1970 வரை 30 வருடங்களுக்கு இந்த கோவிலில் ஒரு முஸ்லீம் தாத்தா இதேபோல அருள்வாக்கு சொல்லிவந்திருக்கிறார்.\nLabels: சாம்பல்நிற, புதுவை, மடவார்விளாகம் பால்கோவா, வராக அவதாரம்\nயான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nஇது நகைச்சுவை ரசிகர்களுக்கான பதிவு.\nசில நகைச்சுவை விளம்பரங்களை இங்கே தொகுத்துக் கொடுத்திருக்கிறேன்.\nபுகை பிடிப்பதால் உங்களின் எடை குறையும். முதலில் நுரையீரலின் ஒரு பகுதி\nஒரு நிறுவனத்தின் விளம்பரப் பலகை:\nஅதிக வெற்றி; அதிக உறவு\nகுடியின் தீமைகளைப் பற்றிப் படித்தவுடன்\nஎங்கள் தாத்தாவிற்குக் கண்ணாடி (Glass) தேவையில்லை\nபாட்டிலைக் கையில் எடுத்தால் அப்படியே குடிப்பார்.\nஉங்கள் மகள் எப்போது பெரியவள் ஆகிறாள்\nஒரு தடவைக்கு இரண்டு தடவை லிப்ஸ்டிக் பூசிக் கொள்ளும்போது\nஉங்கள் மகன் எப்பொது பெரியவன் ஆகிறான்\nஅம்மா பூசிவிட்ட லிப்ஸ்டிக்கைத் துடைத்துக் கொள்ளும்போது\nகவலையை மறப்பதற்காகக் குடிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nஓட்டுனர் பயிற்சிப் பள்ளியின் முன் உள்ள விளம்பரப் பலகை:\nஉங்கள் மனைவி கார் ஓட்ட விரும்பினால் குறுக்கே நிற்காதீர்கள்\nஎங்கள் வியாபாரம் செழிக்க எங்களுக்கு உங்கள் ‘தலை’ யீடு வேண்டும்\nவாகனங்களை செலுத்துவதற்கு உங்கள் குழந்தைகளை அனுமதிக்காதீர்கள்\n- அவர்கள் பெரியவர்கள் ஆகும்வரை.\nஆனுமதித்தால் அவர்கள் பெரியவர்கள் ஆகாமல் போய்விடும் அபாயம் உண்டு\nபியூட்டி பார்லர் கதவில் இருந்த விளம்பரம்:\nஇங்கிருந்து செல்லும் பெண்ணை நக்கலடிக்காதீர்கள். அவர் உங்களுடைய\nஆண்கள் ஏன் பொய் சொல்கிறார்கள்\nபெண்களின் கச்சா முச்சா கேள்விகளால்தான்\nஇறக்குமதி சரக்கு; மொழி மாற்றம் மட்டும் அடியேனுடையது\nசிரிக்க மட்டுமே; சண்டைக்கு வர வேண்டாம்\nகீழே உள்ளவற்றைப் படியுங்கள். முடிந்தால் சிரியுங்கள்\nகைபிடித்தவர் கணவர் அல்லது மனைவியாகிறார்\nஉலகின் அசத்தலான குழந்தை ஒன்றுதான்; ஒவ்வொரு தாய்க்கும் அது கிடைத்திருக்கிறது\nஉலகின் அசத்தலான மனைவி ஒருத்திதான்; ஒவ்வொரு பக்கத்து வீட்டுக்காரனுக்கும் அது கிடைத்திருக்கிறது\nதாயார் நினைப்பதுபோல எப்போதும் நேர்மையாக இருப்பது\nதன் குழந்தை நினைப்பதைப்போல எப்போதும் செல்வந்தனாக இருப்பது\nமனைவி சந்தேகிப்பதைப்போல பல பெண்களின் உறவு கிடைப்பது\nபிரபஞ்சத்தின் பிரமாண்டம் பற்றிய விளக்கம்\nஒரு நிஜ சம்பவம்:வேப்பிலையின் மகத்துவம்\nதிருநெல்வேலி அருகே ஒரு கிராமம்.விவசாயம்தான் அங்கே முக்கியத் தொழில்\nஒரு விவசாயி தினமும் பெரிய நெல்லிக்காய் அளவுக்கு வேப்பிலைக்கொழுந்துகளை காலையில் வெறும்வயிற்றில் சாப்பிடும் வழக்கத்தை வைத்திருந்தார்.இந்த பழக்கம் அந்த விவசாயிக்கு சுமார் 20 வருடப் பழக்கமாக இருந்தது.\nகி.பி.1985 இருக்கும்.ஒரு மார்கழிநாளில் காலை 5 மணியளவில் வயலுக்குச் சென்றிருக்கிறார்.அந்த குளிரில் வரப்பில் ஒரு பாம்பு இருந்தது.அந்தப்பாம்பை இவர் தெரியாமல் மிதித்துவிட்டார்.அது இவரைக் கடித்துவிட்டது.\nகடித்த பாம்பு இறந்துவிட்டது.(அதாவது 20 வருட வேப்பங்கொழுந்து அவரது உடலை ஆரோக்கியம் நிறைந்ததாகவும்,விஷத்தை முறிக்குமளவுக்கும் மாற்றிவிட்டது)கி.பி.1985 ஆம் வருடம் தினகரனில் வெளிவந்த செய்தி இது\nஆவிகள் சூரியனை நோக்கிச் சென்றால் சொர்க்கம்\nசந்திரனை நோக்கிச் சென்றால் வைகுண்டம்இங்கு செல்லும் ஆவிகள் மறுபிறவி பிறக்கும்.சனிக்கிரகத்தை நோக்கிச் சென்றால் நரகம்.பல ஆண்டுகள் கடும்வேதனையை அனுபவிக்க வேண்டும்.இதுபற்றிய முழுவிபரம் கருட புராணத்தில் இருக்கின்றது.\nதிடீர் விபத்து,தற்கொலை,போர்/கலகம்/கொலை/எதிர்பாராத மரணம் இவற்றால் இறப்பவர்கள் முறைப்படி இறக்கும் காலம் வரை ,எங்கே இறந்தார்களோ,அங்கேயே ஆவியாக இருக்க வேண்டும்.இறந்தது ஆண் எனில் அதற்கு பேய் என்றும், பெண் எனில் பிசாசு என்றும் பெயர்.\nநம் சூட்சும உடல் ஸ்தூல உடலான ஐம்பூத உடலில் இருந்து பலவந்தமாக பிரிக்கப்படுவதால் இறந்தவரின் ஆவி எந்த இடத்தில் மரணமடைந்ததோ அங்கேயே சுற்று���்.சுமார் 20 அடி சுற்றளவுக்குள் சுற்றும்.வெளியே எங்கும் செல்லமுடியாது.உயரேயும் பறக்க முடியாது.இதைத்தான் மந்திரவாதிகள் பிடித்து தங்களிஷ்டப்படி ஏவல் செய்கின்றனர்.அருளாளர்களின் ஆசி கிடைத்தால் இந்த ஆவிகளுக்கு விடுதலை\nதுர்மரணம் அடைந்தவர்களின் பெயரை குழந்தைகளுக்கு வைக்கக்கூடாது.அவர்களை வணங்கக்கூடாது.அவர்களுக்கு படையல் போடக்கூடாது.உச்சாடன கணபதி ஹோமம் மற்றும் பிதுர் ஹோமம் மூலம் அவைகளை வேறிடத்திற்குப் போகச் செய்யலாம்.\nதுர்மரணமடைந்தது வாலிபவயதுப் பையனாக இருந்தால் வாலிப வயதுப் பெண்ணைத் துன்புறுத்தும்.வாலிப வயது பெண்ணாக இருந்தால் வாலிபவயதுப் பையனைத் துன்புறுத்தும்.கைகள், கால்கள் உள்ளங்கால்கள் தொப்புள் ஆகிய இடங்களில் மருதாணி இலையை மட்டும் பிடுங்கி அரைத்துத் தடவி வந்தால் துர் ஆவிகள் தாக்காது.ட்யூப்லைட் வெளிச்சத்தில் துர் ஆவிகள் செயல்பட முடியாது.ஏன் எனில் அதில் பாதரசம் உள்ளது.பிரண்டைத் துவையல், தடியங்காய்(வெண்பூசணி லேகியம்),வெள்ளைப்பூண்டு லேகியம் சாப்பிட்டால் துர் ஆவிகள் தாக்குதல் இராது.\nநயம்சாம்பிராணி, வலம்புரிக்காய், கோஷ்டம்,விரலி மஞ்சள் ஆகியவைகளை நன்கு இடித்து அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் புகைபோட ஆவிகள் ஓடிவிடும்.புகைபோட்ட பின் கைகளை நன்கு கழுவ வேண்டும்.\nஹாஸ்டல்கள்,அரண்மனைகள்,ஆஸ்பத்திரிகள்,சில வீடுகளில் இப்படிப்பட்ட ஆவிகள் இருக்கும்.மாந்திரீகத்தொழில் தெரிந்தவர்கள் மூலமாக பச்சைப்பானைகளில் அடைத்து இவற்றைஆற்றங்கரை,குளக்கரை,கடற்கரை,வனங்களில் விட்டால் அந்த ஆவிகளுக்கும் விடுதலை.நமக்கு பெரும் புண்ணியம் தரும் செயலாகும்.\n27 நட்சத்திரங்களுக்கான தமிழ்ப்பெயர்கள்(சித்தர் பரிபாஷை)\nதமிழ்ப்பெயர்கள்:27 நட்சத்திரங்களுக்கும் 12 ராசிகளுக்கும்\nஇவையனைத்தும் சித்தர்களால் உருவாக்கப்பட்ட பரிபாஷைச் சொற்களாகும்.\nமனிதனின் குடும்ப வாழ்க்கைக்கு உப்பும் மஞ்சளும் மிக அவசியமான ஒன்றாகும்.ஆண்களுக்கு உப்பும்,பெண்களுக்கு மஞ்சளும் பலம் தரும். பெண்களின் அடக்க சக்திக்கும் மனவலிமைக்கும் மஞ்சள்தான் காரணம்.\nமஞ்சளில் கறி மஞ்சள்,பொன்குறட்டுமஞ்சள்,கடுக்காய் மஞ்சள், பழுக்காய் மஞ்சள், குட மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், மர மஞ்சள்,காட்டு மஞ்சள், குரங்கு மஞ்சள்,பலா மஞ்சள்,காஞ்சிரத்தின் மஞ்சள்,நாக மஞ்சள் என பல வகைகள் உண்டு.\nசுத்தமில்லாத பெண்களின் தொப்புள் வழியாக கெட்ட ஆவிகள் உடலுக்குள் நுழைந்துவிடும்.பிறகு அந்த பெண்ணுடன் சூட்சுமமாக உடலுறவில் ஈடுபடும்.கணவனுடன் எதற்கெடுத்தாலும் சண்டை போட வைக்கும்.இது பல்லாயிரக்கணக்கான வருடங்களாக நிகழ்ந்துவரும் ஒரு நிகழ்வு ஆகும்.\nதீய ஆவிகள் சாந்தி முகூர்த்தத்தின்போது படுக்கை அறைக்குள் வராமலிருக்க மணமகனுக்கும் மணமகளுக்கும் மஞ்சள்காப்புகட்டுகின்றனர்.மணமேடைகளில் இருக்கும்போது மஞ்சள் தோய்த்த ஆடைகளை உடுத்துகின்றனர்.திருமாங்கல்யக்கயிறும் மஞ்சள்தான்.\nமஞ்சள் குங்குமம் என்பது மஞ்சள்பொடி,எலுமிச்சைசாறு,குங்குமப்பூ,பச்சைக்கற்பூரம்,\nபசுநெய்போட்டுத் தயார்செய்வது.இது நெற்றியில் வடு ஏற்படுத்தாது.\nஎவ்வளவு உயர்ந்த படிப்பு படித்திருந்தாலும் வளமான செல்வங்கள் இருந்தாலும் கணவன் மனைவிக்கிடையே கருத்துவேறுபாட்டுக்குக் காரணம் பெண்கள் மஞ்சள் தேய்த்துக்குளிக்காததும்,அசைவ உணவு சாப்பிடுவதாலும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.மேற்கூறிய காரணங்களால் பெண்களின் உடலில் எதிர்ப்புக்கதிர்வீச்சுகள் கூடுதலாகி பெண்களுக்கே உண்டான வசீகரசக்தி மற்றும் ஆகர்ஷணசக்தி குறைகிறது.(தமிழ்நாட்டில் தெருவுக்கு சில முத்தழகுகள் இருப்பதன் காரணம்புரிகிறதா தோற்றத்தில் பெண்ணாகவும், நடவடிக்கைகளில் ஆணாகவும் இருப்பதற்கு முக்கிய காரணம் இதுதான்)\nஇயற்கையான மஞ்சள்பட்டுத்துணியில் மின்சார சக்தி உள்ளது.இரண்டு கைகளுக்கிடையில் ஒரு சிறிய மஞ்சள் பட்டுக் கைக்குட்டையை வைத்து என்ன மந்திரம் ஜபித்தாலும் அம்மந்திரத்தை ஈர்த்துக்கொள்ளும் சக்தி அக்கைக்குட்டைக்கு உண்டு.மேலும் மேலும் உள்ளங்கைக்கிடையில் வைத்து சக்தியூட்டிப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டால் நமக்குப் பாதுகாப்பு.மேற்படி உருவேற்றிய மஞ்சள்பட்டுக்கைக்குட்டையை நீரில் நனைக்ககூடாது.துவைக்ககூடாது.வேறு எந்த வகையிலும் சலவை செய்யக்கூடாது.செய்தால் மந்திரசக்தி போய்விடும்.\nபெண்கள் மஞ்சள் அரைத்து உடலெங்கும் பூசி நீராடுவது நல்லது.இதனால், அவர்களுக்கு உடலில் காணும் காந்தல்,தூக்கமின்மை போய்விடும்.மேலும் உடல் சுத்தமடையும்.முகத்தில் களை வரும்.\nகுழந்தைகளுக்கு மஞ்சள் பூசிக்குளிக்க வைத்தால் அவர்களி��் மேனி பொன்னிறமாக பளபளப்படையும்.கறுப்பாக இருந்தாலும்\nபெண்கள் ஆகர்ஷண சக்தி பெற ஒரு சுலப வழி:\nஇது ஆண்களுக்கு கண்டிப்பாக செய்யக்கூடாது.300 மி.லி.பசும்பாலைச் சுட வைக்க வேண்டும்.அதில் ஐந்துகிராம் மிளகைத் தட்டிப்போடவேண்டும்.ஒரு கிராம் சுத்தமான விரலிமஞ்சள் பொடியை( சர்வோதயாக்கடைகள்/நாட்டுமருந்துக்கடைகளில் கிடைக்கும்)பாலில் போட வேண்டும்.இரண்டு பெரிய வெள்ளைப்பூண்டு தோலுரித்துஅப்பாலில் போட்டு பின்னர் அடுப்பிலிருந்து இறக்க வேண்டும்.லேசான சூட்டில் இரண்டு ஸ்பூன் பனங்கல்கண்டு போட்டு கலக்கி இரவு படுக்கும் முன் சாப்பிட்டு வரவேண்டும்.இப்படி தினமும் செய்ய வேண்டும்.இதற்கு எந்த விதப் பத்தியமும் கிடையாது.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nகடவுளை எப்படி நேரில் தரிசிப்பது\nபூமியைத் தாங்குவது ஆதி சேஷன் என்றபாம்பு:அறிவியல் ப...\nஅடுத்த ஜோதிட நிகழ்வு ராகு-கேது பெயர்ச்சி 2009\nபசுவை ஏன் வழிபட வேண்டும்\nஓஷோ: இந்த உலகத்தின் கடைசி மதத்தை உருவாக்கிய இந்து\nசில தமிழ்நாட்டு பரிகாரத் திருக்கோவில்கள்\nமறைக்கப்பட்ட இந்து அறிவியல் வரலாறு\nதெய்வத்தின் அருள் உடனே கிடைக்க ஒரு சுலபவழி\nஅது என்ன நாக மாணிக்கம்\nயான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nபிரபஞ்சத்தின் பிரமாண்டம் பற்றிய விளக்கம்\nஒரு நிஜ சம்பவம்:வேப்பிலையின் மகத்துவம்\n27 நட்சத்திரங்களுக்கான தமிழ்ப்பெயர்கள்(சித்தர் பரி...\n.இறைவனை ஜோதி வடிவாக தரிசிக்க ஒரு ரகசியம்\n.பிரார்த்தனை என்பதன் பொருள் என்ன\nகாலசர்ப்ப தோஷம் என்றால் என்ன\nஇந்தியப்பொருளாதாரம் வலிமையாக இருப்பதன் ரகசியம் என்...\nஉலகின் மிக நீண்ட வரலாறு கொண்ட நமது சனாதன தர்மம்\nதிருஅண்ணாமலையில் அன்னதானம் செய்ய மிகவும் உகந்த நாட...\nவியாழ வட்டம் என்றால் என்ன\nமறுபிறவியற்ற நிலைக்குச் செல்ல உதவும் அன்னதானம்\nஅபூர்வ செவ்வாய்ப்பெயர்ச்சி பலன்கள் (மகம்,பூரம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/05/2_15.html", "date_download": "2019-05-21T19:39:40Z", "digest": "sha1:GGPJ46BBJTEP7EW337DN32TJXBYEGNAL", "length": 14698, "nlines": 193, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: அரசியல் ( 2 )", "raw_content": "\nஅரசியல் ( 2 )\n முதலில் ஒன்றை நாம் கவனிக்கவேண்டும். நமது நாட்டில் நிலவுவது மக்களாட்சி என்று நாம் எண்ணிக்கொண்டிருப்பதே சரியானதல்ல. மக்களாட்சி என்ற பெயரால் எமாற்றப்பட்டு���்கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை\nமக்களின் பிரதிநிதிகளாக வசதியானவர்கள்மட்டும் வரமுடியும் , தேசபக்தி, நேர்மை தியாக உணர்வு போன்றவையெல்லாம் முக்கியமானவை அல்ல என்ற நிலையை அனுமதிக்கும் தேர்தல் முறையை மக்களாட்சித் தத்துவம் என்பதே மோசடியாகும்.\nசட்டத்தின்முன் அனைவரும் சமம் என்று சொல்லிக்கொண்டே அந்த சட்டம் சிலருக்குப் பயன்படவும் பலரை நசுக்கவும் பயன்பட அனுமதிக்கும் ஆட்சிமுறை ஜனநாயகம் என்று எப்படி ஏற்றுக்கொள்வது\nதேர்தலில் நிற்கும் சிலரைத் தவிர மற்றவர்களில் பெரும்பாலோர் மக்கள் நலனுக்கு எதிரானவர்களாக இருந்தாலும் அவர்களில் யாரோ ஒருவருக்கு ஒட்டுப்போட்டுவிட்டு அவர்களின் தீயகுணங்களுக்குத் துணைபோனவர்களாக வாழ்வதுதான் மக்களின் ஜனநாயக்கடமை என்றால் அது எப்படிச் சரியாகும்\n அதுதானே ஜனநாயகம் என்று கர்ப்பிக்கப்பட்டிருகிறது நிர்ப்பவனுக்குத்தானே ஒட்டுப்போடமுடியும் நல்லவர்கள்தான் நிற்க முடியும் என்று ஏதாவது வடிகட்டும் முறை இருக்கிறதா நீங்கள் அப்பழுக்கற்ற தேசபக்தர். நாட்டுக்காக உழைக்க உண்மையாலுமே நினைக்கிறீர்கள். எல்லாத் தகுதியும் இருக்கிறது. உங்களால் புகழ்பெற்ற ஒரு பொறுக்கியை ஜெயிக்க முடியுமா நீங்கள் அப்பழுக்கற்ற தேசபக்தர். நாட்டுக்காக உழைக்க உண்மையாலுமே நினைக்கிறீர்கள். எல்லாத் தகுதியும் இருக்கிறது. உங்களால் புகழ்பெற்ற ஒரு பொறுக்கியை ஜெயிக்க முடியுமா முதலில் தேர்தலில் நிற்க தேவையான கோடிகள் உங்களிடம் உள்ளதா\nஇப்படி இருக்கும்போது நல்லவர்கள் எப்படி மக்களின் பிரதிநிதிகளாக வந்து சேவை செய்யமுடியும் நரிக்கு நாட்டாமை கொடுத்தால் கிடைக்கு ரெண்டாடு கேட்கத்தான் செய்யும் நரிக்கு நாட்டாமை கொடுத்தால் கிடைக்கு ரெண்டாடு கேட்கத்தான் செய்யும் அப்படிப்பட்ட நரிகள்தானே பெரும்பாலும் நமது தலைவர்கள் அப்படிப்பட்ட நரிகள்தானே பெரும்பாலும் நமது தலைவர்கள் தேர்தலில் நிற்பவர்களில் யாரும் உங்களுக்கு அறிமுகமோ நம்பிக்கையோ இல்லாதவர்கள் எனும்போது நீங்கள் யாரைத் தேர்ந்தெடுக்க முடியும்\nமக்களுக்கு என்னென்ன உரிமைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது, என்னென்ன மறுக்கப்பட்டிருக்கிறது என்று ஆழ்ந்து சிந்தித்தால் இப்போது நடப்பது ஜனநாயகமா ஏமாற்று வேலையா என்பது தெரியும்\nநடப்பது ஜனநாயகம் என���றால் இந்த அறுபதாண்டுகளுக்கும் மேலாக நாம் ஏன் நல்லதொரு சமூகமாக வாழமுடியவில்லை\nமக்களாட்சியில் மக்களுக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளுக்கும் அடிப்படை ஜனநாயகத்தைப் பற்றியும் மக்களின் கடமைகள் பற்றியும் அவர்களால் தேர்வுசெயயப்படும் அவர்களின் பிரதிநிதிகளின் கடமைகள் பற்றியும் தெரிந்திருக்கவேண்டும். அவ்வாறெல்லாம் இல்லாமல் வாக்குரிமையின் அருமை தெரியாத மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தமது கடமைகள் என்னவென்றே தெரியாத அல்லது கவலைப்படாத நபர்கள் ஆளும் ஆட்சியை மக்களாட்சி என்று கூறுவது ஒன்று அறியாமை, மற்றது மோசடி\nஅறியாமைக்குச் சொந்தக்காரர்கள் பெரும்பாலான மக்கள். மோசடிக்குச் சொந்தக்காரர்கள் பெரும்பாலான அரசியல் தலைவர்களும் அவர்களின் தயவில் வாழும் சுயநலவாதிகளும்.\nஇந்தநிலமையை ஒழித்துக்கட்டி உண்மையான மக்களாட்சி அமைய வேண்டுமா வேண்டாமா என்பதுதான் முக்கியம்\nமக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளைக்கொண்ட ஆட்சிதான் மக்களாட்சி.\nஆனால் இங்கு வேதனை என்னவென்றால் தேர்ந்தெடுப்பது மக்கள்தான் . ஆனால் மக்களுக்காகத் தேர்ந்தேடுக்கப்படுவதில்லை. காரணம் தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டுமே மக்களுக்கு உள்ளது. சரியில்லை என்றால் போடா வெளியே என்று சொல்லும் உரிமை மக்களுக்கு இல்லை.\nஇந்தநிலையில் தேர்தலில் நிற்பவர்கள் தனது சொத்துக்களில் ஒரு பகுதியை செலவிட்டாவது மக்களுக்கு சேவை செய்ய ஒரு வாய்ப்பு வேண்டுமென்றா தேர்தலில் நிற்கிறார்கள்\nஅவர்களுக்குத் தெரியும் எவ்வளவு விதைத்தால் பின்னால் எவ்வளவு விளையும் என்று\nஉண்மையான விவசாயம் பொய்க்கலாம். ஆனால் இவர்கள் விவசாயம் பொய்ப்பதே இல்லை. கோடிகோடியாக அறுவடை நடந்துகொண்டே இருக்கிறது.\nஉண்மையான விவசாயத்தில் வெள்ளத்தாலும் வரட்சியாலும் இழப்பு ஏற்ப்படும். ஆனால் இந்த அரசியல் விவசாயத்தில் பஞ்சம் வந்தால் பஞ்சநிவாரனத்தில் கொள்ளை. வெள்ளம வந்தால் வெள்ளநிவாரனத்தில் கொள்ளை. என அமோக அறுவடை நடந்துகொண்டே உள்ளது .\nஇவர்களின் வாழ்வு செழிக்க அவ்வப்போது ஓட்டுப்போடுவதுதான் மக்களின் ஜனநாயகக்கடமையா\nயோகக்கலை ( 3 )\nஎனது மொழி ( 28 )\nஎனது மொழி ( 27 )\nஇயற்கை ( 2 )\nநட்பு ( 1 )\nஉணவே மருந்து ( 16 )\nஎனது மொழி ( 26 )\nசிறுகதைகள் ( 7 )\nவிவசாயம் ( 20 )\nபிற உயிரினங்கள் ( 1 )\nச���றுகதைகள் ( 6 )\nமரம் ( 4 )\nஎனது மொழி ( 25 )\nமரம் ( 3 )\nபெண்கள் ( 1 )\nஎனது மொழி ( 24 )\nசிறு கதைகள் ( 5 )\nவிவசாயம் ( 19 )\nதமிழும் தமிழ்நாடும் ( 2 )\nஎனது மொழி ( 23 )\nகேள்வி பதில் ( 2 )\nஅரசியல் ( 12 )\nஅரசியல் ( 11 )\nஅரசியல் ( 10 )\nஅரசியல் ( 9 )\nஅரசியல் ( 8 )\nவீட்டுத்தோட்டம் ( 1 )\nஅரசியல் ( 6 )\nஅரசியல் ( 5 )\nஅரசியல் ( 4 )\nவிவசாயம் ( 18 )\nயோகக் கலை ( 2 )\nவிவசாயம் ( 17 )\nவிவசாயம் ( 16 )\nசிறுகதைகள் ( 4 )\nஎனது மொழி ( 22 )\nவிவசாயம் ( 15 )\nஅரசியல் ( 3 )\nஅரசியல் ( 2 )\nஉணவே மருந்து ( 15 )\nமரம் ( 2 )\nஉணவே மருந்து ( 14 )\nஎனது மொழி ( 21 )\nவிவசாயம் ( 14 )\nமரம் ( 1 )\nகூடங்குளமும் நானும் ( 2 )\nஎனது மொழி ( 20 )\nவிவசாயம் ( 12 )\nஉணவே மருந்து ( 13 )\nஎனது மொழி ( 19 )\nமனோதத்துவம் ( 1 )\nஉணவே மருந்து ( 12 )\nதமிழும் தமிழ்நாடும் ( 1 )\nஎனதுமொழி ( 18 )\nவிவசாயம் ( 11 )\nஉணவே மருந்து ( 11 )\nவிவசாயம் ( 10 )\nஉணவே மருந்து ( 10 )\nஉணவே மருந்து ( 9 )\nஎனது மொழி ( 19 )\nஉணவே மருந்து ( 8 )\nவிவசாயம் ( 9 )\nஉணவே மருந்து ( 7 )\nவிவசாயம் ( 8 )\nஎனது மொழி ( 18 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 20 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 6 )\nவிவசாயம் ( 7 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/08/59.html", "date_download": "2019-05-21T18:33:18Z", "digest": "sha1:KCACGQ6POTCYHK7OKF26MXFSE5JQOOL3", "length": 3904, "nlines": 137, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: எனது மொழி ( 59 )", "raw_content": "\nஎனது மொழி ( 59 )\nகூடுதல் செலவு எதுவும் இல்லாமலேயே நாம் அடையக்கூடியது உடல் நலனும் உயர்ந்த பண்பாடும் மட்டுமே\nஅவற்றைவிட மதிப்புமிக்கது உலகில் எதுவும் இல்லை\nஆனாலும் அதைத்தான் பெரும்பாலோர் தவற விடுகிறோம். இது என்ன நியாயம்\nஎனது மொழி ( 63 )\nஎனதுமொழி ( 62 )\nதமிழும் தமிழ்நாடும் ( 3 )\nஎனது மொழி ( 61 )\nஎனது மொழி ( 60 )\nஉணவே மருந்து ( 32 )\nபல்சுவை ( 7 )\nயோகக் கலை ( 4 )\nஉணவே மருந்து ( 31 )\nஉணவே மருந்து ( 30 )\nகடவுளும் மதமும் ( 2 )\nவிவசாயம் ( 35 )\nவிவசாயம் ( 34 )\nஉணவே மருந்து ( 29 )\nஎனது மொழி ( 59 )\nஅண்டவெளி ( 1 )\nஎனது மொழி ( 58 )\nஉணவே மருந்து ( 28 )\nஅரசியல் ( 17 )\nஞானிகள் ( 1 )\nவிவசாயம் ( 32 )\nசிறுகதைகள் ( 10 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.rsprabu.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D/79/", "date_download": "2019-05-21T19:47:33Z", "digest": "sha1:7KTDIDEYAXQT5WRSLLVPSJCOMBR372GZ", "length": 25996, "nlines": 82, "source_domain": "www.rsprabu.com", "title": "கார்ப்பரேட் விவசாயம் என்பது நடைமுறையில் சாத்தியமா? – RS Prabu – Grains and Coins", "raw_content": "\nஆர். எஸ். பிரபு : விவசாயமும் பொருளாதாரமும்\nகார்ப்பரேட் விவசாயம் என்பது நடைமுறையில் சாத்தியமா\nகேள்வி: கார்ப்பரேட் விவசாயம் என்ற வார்த்தையைக் கேட்டவுடனேயே பலர் சொல் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு போருக்கு ஆயத்தமாகும் சூழலில் கள நிலவரம் எப்படி இருக்கிறது நடைமுறையில் பெருநிறுவனங்கள் விவசாயத்தில் ஈடுபடுமா, விவசாயிகள் ஒப்பந்தக் கூலிகளாக மாற்றப்பட்டு ஒருகட்டத்தில் அப்புறப்படுத்தப்படுவார்களா, சிறு வியாபாரிகளுக்கு, நுகர்வோருக்கு ஏதாவது பலன் உண்டா நடைமுறையில் பெருநிறுவனங்கள் விவசாயத்தில் ஈடுபடுமா, விவசாயிகள் ஒப்பந்தக் கூலிகளாக மாற்றப்பட்டு ஒருகட்டத்தில் அப்புறப்படுத்தப்படுவார்களா, சிறு வியாபாரிகளுக்கு, நுகர்வோருக்கு ஏதாவது பலன் உண்டா வருமான வரி தாக்கல் செய்யும்போதும், விண்டோஸ் மூலமும் விவசாயம் செய்பவர்கள் தாண்டி, உண்மையிலேயே உற்பத்தி செய்யும் விவசாயிகள் இதை வரவேற்கிறார்களா வருமான வரி தாக்கல் செய்யும்போதும், விண்டோஸ் மூலமும் விவசாயம் செய்பவர்கள் தாண்டி, உண்மையிலேயே உற்பத்தி செய்யும் விவசாயிகள் இதை வரவேற்கிறார்களா சந்தையில் எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது\nபதில்: பெருநிறுவனங்களால் இந்திய சூழலில் ஒருபோதும் இலாபகரமாக நேரடி விவசாயம் செய்ய முடியாது. விவசாயத்தை விவசாயிகள் மட்டுமே செய்யமுடியும். கூட்டுப்பண்ணையம், கார்ப்பரேட் பண்ணையம் போன்ற ஜிகினா வார்த்தைகள் கட்டுரைகள் எழுத மட்டுமே உதவும். ஒப்பந்த சாகுபடி என்பது வேறு எங்குமே ஓப்பன் மார்க்கெட் இல்லாத நிலையில் ஒருசில நிறுவனங்கள் மட்டுமே வாங்கக்கூடிய பயிர்களுக்கு சாத்தியமாகும். எ.கா. கொக்கோ, வனிலா, ஸ்டீவியா, செர்ரி தக்காளி வகைகள், கெர்கின், ஜுக்கினி, கோலியஸ்.\nஅரசாங்கம், அரசியலாளர்கள், அதிகாரிகள், தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என யாரையுமே நம்பாமல் ஒருவகையான அச்சத்துடன் வாழ்வது இந்தியர்களின் முக்கிய பண்புக்கூறுகளுள் ஒன்று. தங்கத்தை மக்கள் தொடர்ந்து வாங்கி பத்திரப்படுத்துவது இதற்கு ஒரு நல்ல சான்றாகும். இந்த எளிமையான ஒன்றை புரிந்துகொள��ளாமல் மகிந்திரா, ரிலையன்ஸ், பெப்சி போன்ற நிறுவனங்கள் ஒப்பந்த சாகுபடி என்றபெயரில் கையை சுட்டுக்கொண்டதே நடந்தது.\nஒப்பந்த சாகுபடி என்றவுடன் ரேட் கான்ட்ராக்ட் செய்துகொண்டு விலை ஏறினாலும் இறங்கினாலும் ஒரே விலையில் அந்த நிறுவனத்துக்கே விவசாயிகள் விளைபொருளை விற்கவேண்டும், அவர்கள் கொடுக்கும் இடுபொருட்களையே பயன்படுத்த வேண்டும், இல்லாவிட்டால் நீதிமன்றத்துக்கு போவதாகச் சொல்லி குண்டர்களை அனுப்பி மிரட்டுவார்கள் ஒருகட்டத்தில் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டு நிலத்தையே விற்கச் சொல்வார்கள் என்பது மாதிரியான புரிதல் பல விண்டோஸ் விவசாய நிபுணர்களால் வெகு காலமாக பரப்பப்பட்டுவிட்டது (கடன் வாங்கினால் கட்டத்தான் வேண்டும். வட்டி கட்ட இயலவில்லை என்றால் ஒரு நியாயம் இருக்கிறது; அசலையும் தரமாட்டேன் என்று அடாவடி செய்யும் தடித்தனத்தை அறமாக காட்சிப்படுத்துகிறது தமிழ்ச்சமூகம்).\nஒரு விவசாயியை நம்பி அனைத்து இடுபொருட்களையும் கொடுத்து, விளையுமா விளையாதா என்றே தெரியாமல், மற்ற வியாபாரிகள் குறுக்குசந்தில் புகுந்து விளைந்ததை வாங்கிக்கொண்டு போவதைத் தடுக்க எந்த வழியும் இல்லாமல், விளைபொருட்களை வாங்கும்போது இடுபொருட்களுக்கான தொகையை வட்டியில்லாமல் கழித்துக்கொண்டு, விவசாயி உற்பத்தி செய்து வைத்திருக்கும் எல்லா கிரேடு காய்கறிகளை/தானியங்களை வாங்கிச்செல்ல, ஒன்று அந்நிறுவனத்தின் உரிமையாளர் அடிமுட்டாளாக இருக்கவேண்டும் அல்லது கல்லூரி முடித்த பொடுசுகள் ஏதாவது பல்க்காக வென்ச்சர் கேபிடல் நிதி வாங்கி செலவு செய்ய வழி தெரியாமல் market disruption என்றபெயரில் காய்கறி, உணவுதானிய வியாபாரத்திற்கு வந்திருக்க வேண்டும். ஒரு நிறுவனம், 9-5 வேலைநேரம், ஆண்டுக்கு 12% ஊதிய உயர்வு, காப்பீடு, சேமநல நிதி என்ற விதிமுறைகளுடன், உற்பத்தி மீது எந்த உத்தரவாதமும் இல்லாத விவசாயத்தொழிலில் பெருந்தொகையை முதலீடு செய்கிறதென்றால் அதன் தலைமைக்கு வேறு காரணங்கள் இருக்கவேண்டும்.\nமுதலில் perishable commodities என்ற வகையில் காய்கறிகளின் உற்பத்தியும், சந்தையும் எவ்வாறு செயல்படுகிறது என்று பார்ப்போம். கோயமுத்தூருக்கு அருகில் சுரைக்காய் உற்பத்தி செய்யும் ஒரு விவசாயி அறுவடை செய்து, கழுவி, தரம்பிரித்து, சாக்குப்பைகளில் கட்டி, டெம்போ வாடகை, லோடிங் கூலி, சந்தைக்குச் சென்றதும் அன்லோடிங் கூலி கொடுத்து, ஏலத்தில் கிடைத்த தொகைக்கு மண்டிக்காரருக்கு பத்து சதவீத கமிஷன் கொடுத்து மீதியானதை வைத்துக்கொள்கிறார். மண்டி உரிமையாளர் கிலோவுக்கு குறைந்தது ஒரு ரூபாய் இலாபமாவது வைத்து அருகிலுள்ள சிறு நகரங்களின் மொத்த வியாபாரிக்கு அனுப்புகிறார்; அவரது தலையில் லோடிங், டெம்போ வாடகை, அன்லோடிங் கூலி இப்போது சுமத்தப்படுகிறது. அதையும் சேர்த்து கிலோவுக்கு ஒரு ரூபாயாவது இலாபம் வைத்து கடைகளுக்கு அந்த வியாபாரி அனுப்புகிறார். திரும்பவும் லோடிங், டெம்போ வாடகை, அன்லோடிங் கூலி, சுங்கக்கட்டணங்கள் வகையறா அந்த கடைக்காரர்களின் தலையில் விடிகிறது. இறுதியாக வாடிக்கையாளர் எல்லாவற்றையும் சுமக்கிறார். கிட்டத்தட்ட GST மாதிரி சங்கிலியில் உள்ள அனைவரும் இன்புட் கிரெடிட் எடுத்துக்கொண்டாலும், விவசாயி மட்டும் இன்புட் எடுக்க முடியாது\nஎந்த விவசாய விளைபொருளாக இருந்தாலும் நுகர்வோருக்கு விற்கப்படும் விலையில் மூன்றில் ஒரு பங்கு விலையில்தான் விவசாயிகளிடம் வாங்கப்படுகிறது என்பதே நடைமுறை. சந்தையைக் கட்டுப்படுத்துகிறார்கள், உணவுச் சங்கிலியைக் கட்டுப்படுத்துகிறார்கள் போன்ற வாதங்களை இலுமினாட்டி கோஷ்டிகளே வைத்துக்கொள்ளட்டும். மற்றவர்களைவிட நாம் எந்த இடத்தில் வித்தியாசமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறோம், வாடிக்கையாளர்களுக்கு அதனால் கிடைக்கும் value என்ன என்ற கேள்விதான் ஒரு நிறுவனம் எவ்வளவு நாள் தாக்குப்பிடிக்கும் என்பதை நிர்ணயிக்கிறது.\nஇப்போது கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களும் ஒரே அணுகுமுறையைத்தான் கடைபிடிக்கின்றன. Speciality crops தவிர ஏனைய சாதாரண தானியங்கள், காய்கறி கொள்முதலுக்கு எழுதப்பட்ட ஒப்பந்தம் ஏதும் கிடையாது. கிலோ ஒரு ரூபாய்க்கு சந்தையில் போனாலும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய் போன்ற ஏதாவது ஒரு குறைந்தபட்ச ஆதார விலையை சீசனுக்கு முன்னரே அறிவித்துவிடுகிறார்கள். அதிகபட்ச விலை அவ்வப்போது சந்தையில் என்ன இருக்கிறதோ அதே விலைக்கு வாங்கிக்கொள்கிறார்கள். நிறுவனங்களின் பிரதிநிதிகள் விவசாயிகளின் தோட்டங்களுக்கே சென்று கலந்துரையாடுவதோடு வாகனங்களில் நேரடியாக வந்து எடுத்துக்கொள்கிறார்கள். சாக்குப்பைகள், டெம்போ வாடகை, அன்லோடிங் கூலி, மண்டி கமிஷன் 10%, சந்தையின் சுங்கம��� போன்ற எதுவும் கிடையாது. மண்டியில் கிலோ 15 ரூபாய் என்றால் இவர்கள் 17 ரூபாய்க்கு எடுக்கிறார்கள். அவர்களது சில்லரை விற்பனை கடைகளை சென்றடைய கிலோவுக்கு மூன்று ரூபாய் செலவு என்றால் அடக்கவிலை 20 ரூபாய் ஆகிறது. ஐந்து ரூபாய் இலாபத்துடன் 25 ரூபாய்க்கு விற்கமுடியும். Traditional channel-இல் 35-45 ரூபாய் அளவில் மட்டுமே இது சாத்தியமாகும். இலாபம் இல்லாத ஒன்றில் விவசாயிகள் ஒருபோதும் ஈடுபடமாட்டார்கள்; சித்தாந்தம் வேறு, தொழில் வேறு என்பது அவர்களுக்கு புரியாததல்ல.\nகண்ணன் டிபார்ட்மென்டல், ரிலையன்ஸ், வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் மொத்த விற்பனைக் கடைகளாக, சிறு வியாபாரிகளை நோக்கி பயணப்படுவதற்கு இதுதான் காரணம். பெருநிறுவனங்களிடம் கிலோ 25 ரூபாய்க்கு வாங்கும் சிறு வியாபாரி 30 ரூபாய்க்கு விற்றாலே போதுமானது. Traditional channel-இல் 35-45 ரூபாய் அளவில் வாங்கும் நுகர்வோருக்கு இது இலாபகரமானது என்பதுடன் இங்கு அனைவருக்கும் accountability கட்டாயம் என்பதால் வரி ஏய்ப்பும் தடுக்கப்படுகிறது.\nஇதில் கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் கேட்கும் கிரேடு அளவில் இல்லாத விளைபொருளை என்ன செய்வது என்ற ரிஸ்க் விவசாயிகளுக்கு உண்டு. அதை உள்ளூரில் கிடைத்த விலைக்கு தள்ளிவிட்டாக வேண்டும். அந்த கழிவு கிரேடு இல்லாத விளைபொருட்களை உற்பத்தி செய்ய உயர்தர சாகுபடி முறைகளை பின்பற்றியாக வேண்டும் (இந்த இடத்திலிருந்துதான் இப்போது விண்டோஸ் விவசாயிகள் கூவ ஆரம்பிப்பார்கள். பிராய்லர் கோழி போல உற்பத்தியாகும் காய்கறிகள், சுயசார்பு அறுப்பு, ஏ அமெரிக்க ஏகாதிபத்தியமே…)\nகூட்டுக்குடும்பங்களில் இருந்து தனிக்குடித்தன சமூகமாக மாறிவிட்டதால் உணவுப்பொருட்களின் நுகர்விலும் மாற்றம் ஏற்படுவது இயல்பானது. இரண்டு கதவு கொண்ட குளிர்பதன பெட்டிகளைவிட ஒரு கதவுடைய சிறிய குளிர்பதன பெட்டிகளின் விற்பனையே இதற்கு சாட்சி. தர்பூசணி சாதாரணமாக 8-10 கிலோ எடை கொண்டது. நான்குபேர் உள்ள குடும்பத்திற்கு 10 கிலோ எடையுள்ள தர்பூசணியை வண்டியில் கட்டிக்கொண்டு சென்றால் அந்த பழம் தலையிலேயே உடைக்கப்பட வாய்ப்புண்டு. அதனால் Icebox, Personal size segment என்ற பெயர்களில் வந்ததுதான் கருப்புநிறத்தில், அதிக சுவையுடன் இன்று சந்தையில் நீள்வட்ட வடிவில் கிடைக்கும் தர்பூசணி பழங்கள்.\nநாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சி, மக்களின் வாங்கும் திறன், கலாச்சார ரீதியிலான உணவு சார்ந்த மாற்றங்கள், அரசின் கொள்கை முடிவுகள் போன்றவற்றை அனுசரித்துதான் சந்தை தன்னை தகவமைத்துக் கொள்கிறது. ஒரு சில நிறுவனங்கள் எல்லாவற்றையும் கபளீகரம் செய்து அழித்தொழிக்கும் என்பதெல்லாம் இந்தியர்களின் இயல்பான அவநம்பிக்கையினால் தோன்றும் மனப்பிராந்தியாகும். வாய்ப்பு இருந்தால் வியாபாரம் செய்ய தனிநபர்களோ, நிறுவனங்களோ தோன்றுவதும் காணாமல் போவதும் இயல்பான நிகழ்வுகள். அமேசான், பிளிப்கார்ட் வந்தபிறகு இந்தியாவின் வியாபாரமே மாறிவிட்டது என்று சொல்லமுடியாது அல்லவா\nகார்ப்பரேட் விவசாயத்திற்கு எதிர்ப்பு ஆனால் விவசாயிகளின் நலன் பாதிக்கப்படக்கூடாது என்ற பொதுக்கருத்து இடையில் இருக்கும் தரகர்களையே பாதுகாத்து வருகிறது. பலதரப்பட்ட புரோக்கர்களையும், ஒட்டிண்ணிகளையும் அரசாங்கத்தால் விரட்ட முடியவில்லை என்ற சூழலில், வாங்கி விற்கும் ஒரு சாதாரண சேல்ஸ் & மார்க்கெட்டிங் வேலையை செய்யவரும் நிறுவனங்களை நிலத்தை எழுதி வாங்க வந்த பன்னாட்டு பகாசுரன்கள் என்று பில்டப் கொடுப்பவர்கள் உண்மையில் புரோக்கர்களின் வளர்ச்சிக்கே பாடுபடுகிறார்கள். தலைவாசல், எடப்பாடி, தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், ஒட்டன்சத்திரம், தென்காசி மார்க்கெட்டுகளில் புழங்கியவர்களுக்கு இது எளிதில் புரியும்.\nகல்யாணத்திற்கு மளிகை, காய்கறி வாங்கி, கணக்குவழக்கு பார்த்த அனுபவமுடையவர்கள் மிக இதை உணர்ந்திருக்கலாம்.\nPrevious Previous post: மாதொருபாகன், கிளாசிக் கற்பு நெறிகள், சமகால சைக்கோக்கள்\nNext Next post: ஜெயமோகனுக்கு ஒரு பதில் கடிதம்\nவேளாண் பட்டதாரி மாணவிகளுக்கு இடுபொருள் நிறுவனங்களில் வேலை தரப்படுவதில்லையா\n‘வானம் வசப்படும்’ – புத்தக விமர்சனம் என்று எப்படிச் சொல்ல முடியும்\nவடமாநில வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்படுகிறதா தமிழக வியாபாரம்\nRD.Prasannna on முகிலினி – விஸ்கோஸ் ஆலை வரலாறு குறித்த அருமையான நாவல்\nAnand on கோயமுத்தூரின் குடிநீர் வழங்கலைத் தனியார் நிறுவனம் எடுத்திருப்பது தொடர்பான சர்ச்சையின் மறுபரிமாணம்\nD.K.SUBRAMANIAN on கோயமுத்தூரின் குடிநீர் வழங்கலைத் தனியார் நிறுவனம் எடுத்திருப்பது தொடர்பான சர்ச்சையின் மறுபரிமாணம்\nR.SELVARAJ on கோயமுத்தூரின் குடிநீர் வழங்கலைத் தனியார் நிறுவனம் எடுத்திருப்பது தொடர்பான சர்ச்சையின் மறுபரிமாணம்\nராதானுங்க on பதினோறாம் வகுப்பு வேளாண் அறிவியல் தொழிற்கல்விப் பாடத்தின் கருத்தியல் மற்றும் செய்முறை (Theory & Practical) புத்தகங்களுக்காக வெளியிடப்படும் பிழைக்களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/10/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4/", "date_download": "2019-05-21T20:01:13Z", "digest": "sha1:MQWYNNV6AEFSTGM5GY33M44L6ZYDNX66", "length": 5678, "nlines": 69, "source_domain": "eettv.com", "title": "கிளிநொச்சியை வந்தடைந்தது பல்கலைக்கழக மாணவர்களின் நடைபவனி! – EET TV", "raw_content": "\nகிளிநொச்சியை வந்தடைந்தது பல்கலைக்கழக மாணவர்களின் நடைபவனி\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில், யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட நடைபவனி இன்று கிளிநொச்சி நகரை வந்தடைந்தது.\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்றுக்காலை நடைபவனியை ஆரம்பித்தனர்.\nபல்கலைக்கழக முன்றலில் இருந்து ஆரம்பமாகிய நடைபவனி நேற்று இரவு இயக்கச்சியுடன் நிறைவுபெற்றது. இன்று அங்கிருந்து ஆரம்பித்த நடைபவனி கிளிநொச்சி நகர்வரை சென்று கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அலுவலகத்தில் மதிய நேர உணவினை முடித்துக் கொண்டு கொக்காவில் நோக்கி பயணத்தை ஆரம்பித்தனர்.\nகுறித்த நடைபவனிக்கு கிளிநொச்சி மக்கள் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எனப் பலரும் தமது ஆதரவினை வழங்கியிருந்தனர்.\nஒப்புதல் வாக்குமூலத்தை முக்கிய சாட்சியாக எடுப்பது நிறுத்தப்பட வேண்டும்\nயார் என்ன கனவு கண்டாலும் ஐ.தே.க தொடர்ந்தும் நாட்டை ஆளும்: சரத் பொன்சேகா\nநாடாளுமன்றத்தில் சிக்கிய ஐ.எஸ் பயங்கரவாதி பல இரகசியங்கள் அம்பலமாகும் என பொலிஸார் தெரிவிப்பு\nநாங்கள் ஆயுதங்களை கடனுக்கு வாங்கினோம்; விடுதலைப் புலிகள் பணம் கொடுத்து வாங்கினார்கள்’ மஹிந்த வெளியிட்ட தகவல்\nசஹரானுக்கு நினைவுத் தூபி அமைக்க அரசாங்கம் வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது: உதய கம்மன்பில\nபதவிக் காலம் முடிந்த பின் ஒரு நாளேனும் மைத்திரி ஜனாதிபதியாக இருக்க முடியாது\nபயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புடைய மூவர் அதிரடியாக கைது\nக���ற்பந்து வீரர்கள் உட்பட 50 பேர் சென்ற படகு கவிழ்ந்து விபத்து – 8 பேர் உயிரிழப்பு\nமகாராஷ்டிராவில் டெம்போ மீது லாரி மோதிய விபத்தில் 13 பேர் பலி\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nதஜிகிஸ்தான் சிறையில் கலவரம் – 32 பேர் பலி\nஒப்புதல் வாக்குமூலத்தை முக்கிய சாட்சியாக எடுப்பது நிறுத்தப்பட வேண்டும்\nயார் என்ன கனவு கண்டாலும் ஐ.தே.க தொடர்ந்தும் நாட்டை ஆளும்: சரத் பொன்சேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://salem.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-05-21T19:48:17Z", "digest": "sha1:DO3F5EDSLP567OWDWTW3DBZFYBKGIMFL", "length": 13039, "nlines": 154, "source_domain": "salem.nic.in", "title": "தொழிலாளர் நலத் துறை | Salem District, Government of Tamil Nadu", "raw_content": "\nசேலம் மாவட்டம் Salem District\nசேலம் மாவட்ட சாலை வரைபடம்\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nசேலம் உள்ளூர் திட்ட குழுமம்(SLPA)\nமாவட்ட தேர்தல் அலுவலர் – தேர்தல் 2019\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம்\nபேரிடர் மேலாண்மை திட்டம் 2018\nநீட் (NEET) தேர்விற்கான கட்டகங்கள்\nசேலம் மாவட்டம் கனிம ஆய்வு அறிக்கை\nகிழ்குறிப்பிட்டுள்ள அலுவலகங்கள் அனைத்தும் சேலம், கோரிமேடு, ஏற்காடு சாலையில் ஒருங்கினைந்த் தொழிலாளர் துறை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது\nதொழிலாளர் துணை ஆணையர், சேலம்\nசேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்குள்ளான நிர்வாகம், நீதிதுறை தொடர்பான செயல்பாடுகள்\nபணியாளர்கள் இழப்பிடு சட்டத்தின் கிழ் ஆணையர்\nகுறைந்தபட்ச சட்டத்தின் கிழ் ஆணை பிறப்பிக்க அதிகாரம் அளிக்கப்பட்ட நீதிபதி (அதிகாரி )\nகடை மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கிழ் மேல்முறையிட்டு அலுவலர்\nசம்பளபட்டுவாடா சட்டத்தின் கிழ் மேல்முறையிட்டு அலுவலர்\nபிழைப்பூதிய சட்டத்தின் கிழ் மேல்முறையிட்டு அலுவலர்\nதொழிற்தகராறு சட்டத்தின் கிழ் சமரச அலுவலர்\nதொழிலாளர் உதவி ஆணையர், சேலம்\nபணிக்கொடை சட்டத்தின் கிழ் ஆணையர்\nகுறைந்தபட்ச சட்டத்தின் கிழ் ஆணை பிறப்பிக்கும் அதிகாரி\nபிழைப்பூதிய சட்டத்தின் கிழ் ஆணை பிறப்பிக்கும் அதிகாரி\nஒப்பந்த தொழிலாளர் சட்டம் மற்றும் மாநிலம் விட்டு மாநிலம் பெயரரும் தொழி��ாளர் சட்டத்தின் கிழ் முதன்மை வேலையாள் சான்று வழங்குதல்\nதொழிற்தகராறு சட்டத்தின் கிழ் சமரசம் செய்தல்\nதொழிலாளர் அலுவலர் (சமரசம்), சேலம்\nசேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கு தொழிற்தகராறு சட்டத்தின் கிழ் சமரசம் செய்தல்\nஉண்வு நிறுவனங்கள் சட்டத்தின் கிழ் மேல்முறையிட்டு அலுவலர்\n4 . தொழிலாளர் அலுவலர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சேலம்\nஅமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தின் கிழ் செயல்படும் 16 வாரியங்களின் கிழ் தொழிலாளர்கள் உறுப்பினர்களை பதிவு செய்தல் மற்றும் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் தொழிலாளர்கள் உறுப்பினர்களை பதிவு செய்தல்\n5. தோட்ட நிறுவன ஆய்வாளர், ஏற்காடு\nகொல்லிமலை மற்றும் ஏற்காடு ஆட்சி எல்லையில் உள்ள தோட்ட நிறுவனங்களை பதிவு செய்து ஆய்வு செய்தல்\n6. தொழிலாளர் ஆய்வாளர், சேலம்\nதொழிற்சாலைகள் தவிர்த்து கடைகள் மற்றும் நிறுவனங்களை பதிவு செய்தல்\nசட்டமுறை எடையளவு சட்டம் விதிகள் 2011 ன் கிழ் மற்றும்பொட்டல பொருட்கள் விதிகள் ௨௦௧௧ ன் கிழ் ஆய்வு செய்தல்\nதொழிலாளர் நிறுவன அமைப்புச் சட்டத்தின் கிழ் தொழிலாளர் பணி நிரந்தரம் செய்ய ஆணை பிறப்பித்தல்\nஒப்பந்த மற்றும் மாநிலம் விட்டு மாநிலம் பெயரரும் தொழிலாளர் சட்டத்தின் கிழ் ஆய்வு செய்தல்\nதொழிலாளர் துணை மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கான நிர்வாக அதிகாரி\n7 தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், (2) சரகம் 1 மற்றும் 2 – சேலம்\nதொழிற்சாலைகள் தவிர்த்து மோட்டார்போக்குவரத்து மற்றும் ஒப்பந்த தொழிலாளர் கடை மற்றும் நிறுவனங்களில் குறைந்தபட்ச சட்டத்தின் கிழ் ஆய்வு செய்தல்\nசட்டமுறை எடையளவு கட்டுபாட்டு மற்றும் பொட்டல பொருட்கள் விதிகள் 2011 ன் கிழ் ஆய்வு செய்தல்\nஎடைபாலம் மற்றும் பெட்ரோல் பங்குகள் ஆய்வு செய்தல்\n8 தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், சரகம் 1 முதல் 6 வரை, மேட்டூர் மற்றும் ஆத்தூர்\nதொழிற்சாலைகள் தவிர்த்து பல்வேறு தொழிலாளர் சட்டத்தின் கிழ் ஆய்வு\nசட்டமுறை எடையளவு சட்டம் விதிகள் 2009 ன் கிழ் மற்றும் பொட்டல பொருட்கள் விதிகள் ௨௦௧௧ ன் கிழ் ஆய்வு செய்தல்\n9 முத்திரை ஆய்வாளர் ,சரகம் 1 மற்றும் 2 – சேலம், மேட்டூர் மற்றும் ஆத்தூர்\nசட்டமுறை எடையளவு சட்டம் 2009 கிழ் எடை மற்றும் அளவுகளுக்கு பரிசீலனை, மறுபரிசீலனை செய்து சான்று வழங்குதல்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சேலம் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 20, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/phili-icc/4253314.html", "date_download": "2019-05-21T19:45:52Z", "digest": "sha1:V6EDHVSH6BPBL6VVQ6TFKIEQG6JRSPU2", "length": 3721, "nlines": 54, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து அதிகாரபூர்வமாக வெளியேற பிலிப்பீன்ஸ் முடிவு - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஅனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து அதிகாரபூர்வமாக வெளியேற பிலிப்பீன்ஸ் முடிவு\nபிலிப்பீன்ஸ் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து அதிகாரபூர்வமாக வெளியேற முடிவெடுத்துள்ளது.\nபிலிப்பீன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டார்ட்டே (Rodrigue Duterte), போதைப்பொருள் குற்றங்களுக்கு எதிராக மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் மீது, அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்தத் தொடங்கியதை அடுத்து, பிலிப்பீன்ஸ் அரசாங்கம் அந்த முடிவை எடுத்தது.\nஅனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு, பிலிப்பீன்ஸ் அரசாங்கம் ஒத்துழைக்காது என்று, பிலிப்பீன்ஸ் அதிபர் டுட்டார்ட்டே முன்னதாகக் கூறியிருந்தார்.\nEZ-Link அட்டையைப் பயன்படுத்தி உள்ளே வெளியே ஆட்டம் ஆடிய ஆடவர்\nசிங்கப்பூரை விட்டு வெளியேறும் போது $232,000 ரொக்கம் வைத்திருந்த ஆடவருக்கு அபராதம்\nசிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த Scoot விமானம் சென்னைக்குத் திருப்பிவிடப்பட்டது\nலிட்டில் இந்தியாவில் தீ (காணொளி)\n100,000 ஆஸ்திரேலிய டாலர் மதிப்புள்ள தங்கக் கட்டியை எதிர்பாரா விதமாகக் கண்டுபிடித்த ஆடவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/aloe-vera-excavation-without-proper-documents-in-mannar-vangalai/", "date_download": "2019-05-21T19:10:19Z", "digest": "sha1:W7N6KPI2EPSS6ZWOKNDJT2KH7XUGP5HH", "length": 9114, "nlines": 59, "source_domain": "tamilnewsstar.com", "title": "மன்னார் வங்காலை கற்றாலை பிட்டி பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கற்றாலை அகழ்வு", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 22 வைகாசி 2019 புதன்கிழமை\nகாங்கிரஸே ஜெயிக்கும் : அதிர்ச்சியில் பாஜக\nஉயரும் கடல் மட்டம், மூழ்கும் நகரங்கள்: தீர்ப்பு நாள் நெருங்குகிறதா\nதிருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு\n – சொமாட��டோ தேர்தல் லீக் ஆஃபர் \n“பிக் பாஸ் 3” சீசன் துவங்கும் தேதி வெளியானது\nஇன்றைய ராசிப்பலன் 21 வைகாசி 2019 செவ்வாய்க்கிழமை\nகொழுந்தனுடன் உல்லாசம்: மனைவியை வெட்டி கொன்ற கணவன்\nபிகினி உடையில் குத்தாட்டம் போட்ட ஸ்ரேயா\nபார்த்திபனுக்கு ஆஸ்கர் கிடைக்கும் – ரஜினி வாழ்த்து \nHome / இலங்கை செய்திகள் / மன்னார் வங்காலை கற்றாலை பிட்டி பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கற்றாலை அகழ்வு\nமன்னார் வங்காலை கற்றாலை பிட்டி பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கற்றாலை அகழ்வு\nஅருள் May 15, 2018இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on மன்னார் வங்காலை கற்றாலை பிட்டி பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கற்றாலை அகழ்வு\nமன்னார் நானாட்டன் பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட வங்காலை கற்றாலை பிட்டி பகுதியில்; உள்ள காட்டு பகுதியில் இன்று காலை வணஜுவராசிகளுக்கு சொந்தம் என குறிப்பிடப்பட்ட வங்காலை சரணாலயத்தில் உரிய அனுமதி இன்றி கற்றாலை சொடிகளை அகழ்வு செய்த மூவர் வங்காலை பிரதேச மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டு அப்பகுதி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.\nதாரபுரத்தை சேர்ந்த மூவரே குறித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர் கற்றாலை பிட்டி காட்டு பகுதியில் இன்று காலை சந்தோகத்திற்கு இடமாக ஆட்கள் நடமாட்டத்தை அவதானித்த மக்கள் காட்டு பகுதியினுள் சென்று பார்வையிட்ட போது மோற்படி கற்றாலை சொடிகள் நாற்பதுக்கு மோற்பட்ட பைகளில் நிறப்பப்பட்டு கொண்டு செல்வதற்கு தயார் நிலையில் காணப்பட்டதையடுத்து வங்காலை பிரதேசத்தை சேர்ந்த மக்கள் ஒன்று திரண்டு குறித்த மூவரையும் தடுத்து நிறுத்தி பொலிஸாருக்கு தகவலை வழங்கியதையடுத்து குறித்த பகுதிக்கு வருதை தந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் குறித்த கற்றாலைகளையும் சந்தோகத்துக்கு இடமான மூவரையும் வங்காலை பொலிஸ் நிலையத்துக்கு மோலதிக விசாரனணகளுக்காக அழைத்து சென்றுள்ளனர்\nமன்னார் மாவட்டத்தில் குறிப்பாக தாராபுரம் எருக்கலம் பிட்டி வங்காலை கற்றாலை பிட்டி பகுதியில் அதிகளவிலான கற்றாலை சொடிகள் காணப்படுவதனால் அதனை அகழ்வு செய்து கொடுக்கும் பட்சத்தில் தங்களுத்கு நாள் கூழி வழங்கப்படுவதாகவும் குறித்த கற்றாலைகள் குருநாகல் மாவட்டத்திற்கு பயிர்செய்கைக்காக அனுப்பிவைக்கப்படுவதாகவும் குறிப்பிட்ட கற்றாலை அகழ்வோடு சம்மந���தப்பட்ட மூவரும் தெரிவித்தனர்.\nஆனாலும் இவ்வாரான நடவடிக்கைகளை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஒரு சில அரசியல்வாதிகளின் திட்டம் என கூறி கற்றாலை சொடிகளை வியாபார நோக்கத்திற்காக வேறு மாவட்டங்களுக்கு எடுத்து செல்கின்றனர் ஆனால் இந்த கற்றாலை எமது பிரதேச மக்களின் மருத்துவ தேவைக்காக அதிகம் பயன்படுத்தப்படுவதாகவும் எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இவ்வாரான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் குறித்த பிரதேச மக்கள் தெரிவித்தனர்.\nPrevious இன்றைய ராசிபலன் 15.05.2018\nNext நல்லகண்ணுவிடம் கமல் ஒப்புதல் பெறவில்லை – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மறுப்பு\nஇன்றைய ராசிப்பலன் 22 வைகாசி 2019 புதன்கிழமை\nSpread the loveஇன்றைய பஞ்சாங்கம் 22-05-2019, வைகாசி 08, புதன்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 02.41 வரை பின்பு தேய்பிறை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/tag/jesse/", "date_download": "2019-05-21T18:53:06Z", "digest": "sha1:VO3ELXLSRC6VQAWLNJBSNFATBPUPEIDI", "length": 14745, "nlines": 227, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "Jesse | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nஒபாமாவின் வெற்றியைத் தொடர்ந்து புகழ்பெற்ற ஆப்பிரிக்க – அமெரிக்கர்களின் உடனடி வெளிப்பாடுகள், பேட்டிகள்.\nதற்போதைய நடுவணரசு செயலர் கொண்டலீசா ரைஸ்:\nமுன்னாள் செயலர் காலின் பவல்:\nபவலின் ஒபாமா ஆதரவு குறித்த பதிவு: ஜார்ஜ் புஷ்ஷின் முன்னாள் பிரதம மந்திரி ஒபாமாவை ஆதரிக்கிறார்\nதுக்கடா: கருத்து – குசும்பு – கும்மாங்குத்து\n‘சாரா பேலின் போல் எங்களுக்கும் ஆடை வேண்டும்\n‘இதுதான் பாபா முத்திரை – இப்போ மெகயினுக்கு காட்டுங்க பார்க்கலாம்\n‘ஒருத்தர் அஞ்சு தடவ எல்லாம் வாக்கு போடக் கூடாது\n‘எனக்கு மெகயின் இம்புட்டு நெருக்கம்\n‘ப்ளோரிடாவுக்குப் போயிட்டு டிஸ்னிக்கு வராம இருந்தா தீர்த்தக்கரை பாவியாயிடுவேனே\n‘வோட்டு கேட்க என்னவெல்லாம் வேலை செய்ய வேண்டியிருக்கு\n‘கறுப்பர்கள் நிலை உயருமான்னு கேட்டா, ஏதோ ஜோக்கடிச்ச மாதிரி சிரிக்கிறானே\n‘இப்படித்தானே பில்லி சூனியம் வைக்க சொன்னா சின்டி…’\n‘உன்னாலே நான் கீழே விழ, நீ என்னைத் தடுத்தாட்கொண்ட மாதிரி போஸ் கொடுக்கறியா\n‘இந்த பொருளாதாரத்தில் இந்த வேலையாவது கெடச்சுதே\n‘அடுத்த Men in Black எடுக்கறீங்களாமே என்னையும் அந்தச் சின்னப்பய வில் ஸ்மித்தோட நடிக்கவைக்க முடியுமா என்னையும் அந்தச் சின்னப்பய வில் ஸ்மித்தோட நடிக்கவைக்க முடியுமா\n‘இம்புட்டு பெரிய வெற்றி கிடைக்கும்னு சொல்றாங்க பால் தினகரன் மீட்டிங் மாதிரி கூட்டமும் வருதே பால் தினகரன் மீட்டிங் மாதிரி கூட்டமும் வருதே\n‘இந்தப் பூசணிக்காய் எல்லாம் திருஷ்டி கழிக்கறதுக்கா இல்ல வாக்காளர் பதிவுக்கா\n‘அவர் எனக்குத்தான் வோட்டு போடுவாராம் கழுத்தில் சிவப்பு போட்டிருக்காரே\n‘என்னது இந்தியாவில் வெளிநாட்டினர் பிரதமர் ஆகலாமா இப்படித்தானே கைய காமிக்கணும்\n‘உலக நாயகனே பாட்டில் தசாவதானி இப்படித்தான் ஆடியிருக்கார்\n‘என்னைப் பார்; என் அழகைப் பார்\n‘அடுத்த வரி என்னன்னு சொல்லுங்க டெலி ப்ராம்டர் மக்கர் பண்ணுது. கேடி கௌரிக் இஸ் வெயிட்டிங் டெலி ப்ராம்டர் மக்கர் பண்ணுது. கேடி கௌரிக் இஸ் வெயிட்டிங்\n‘என்ன கேள்வி கேட்டீங்க… மெகயினுக்கு எவ்வளவு எலெக்டோரல் வாக்கு கிடைக்குமா\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=177043&name=vaasahan", "date_download": "2019-05-21T19:46:55Z", "digest": "sha1:CI3RZ3PONINCLCPJFWJCM2JHI2RZEPI3", "length": 15528, "nlines": 290, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: vaasahan", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் vaasahan அவரது கருத்துக்கள்\nபொது திருவள்ளுவர் சிலை ஹரீஷ் ராவ் உத்தரவு\nநல்ல செய்தி. முதல்வருக்கு நன்றி. 21-ஜூலை-2016 22:27:34 IST\nஅரசியல் சி.பி.ஐ., அதிகாரிகள் சந்தேகங்கள் நீதியை நிலை நிறுத்தும் கருணாநிதி\nநடந்த மிகப்பெரும் தவறுகளை பற்றி யாராவது எழுதுகிறார்களா. நீங்கள் சொல்லியது போல கருணாநிதி என்ற பேரை பார்த்தவுடன் வந்து திட்டி தீர்க்கிறார்கள். ஏன்யா தவறுகளை பற்றி சொல்ல மாட்டேங்கிறீங்க. உங்களுக்கு அவரை திட்ட வேண்டும் என்றால் தாராளமாக திட்டுங்கள். அதோடு சேர்த்து நடந்த தவறுகளை பற்றியும் எழுதுங்களேன். 21-ஜூலை-2016 22:26:48 IST\nஅரசியல் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட பிரச்னையால்... அமளி ராஜ்யசபா நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது\nவாசகர்கள் இஸ்லாமிய மதத்தை பற்றி எவ்வளவு கேவலமாக எழுத முடியுமோ அப்படி எழுதுகிறார்கள். பிஜேபி மற்றும் மோடி பற்றி கருத்து கூறினால் தேச விரோதி என சொல்லி கடுமையான முறையில் திட்டுகிறார்கள். பிஜேபி தவிர்த்த ஏனைய கட்சிகள் குறிப்பாக‌ காங்கிரஸ், திமுக என்றால் கடும் விமர்சனம் செய்கிறார்கள். கருணாநிதி பற்றி எவ்வளவு கேவலமாக திட்ட முடியுமோ அவ்வளவு கேவலமாக திட்டுகிறார்கள். இப்படி எழுதுவது முறையா 21-ஜூலை-2016 14:50:12 IST\nஅரசியல் மாறி வரும் அரசியல் கலாசாரம்\nஉபி தேர்தல் படுத்தும் பாடு. 21-ஜூலை-2016 09:07:45 IST\nசம்பவம் காஷ்மீர் வன்முறை பொறுமை காக்கும் பாதுகாப்பு படையினர்\nஇங்கு பலருக்கு மத வியாதி பிடித்துள்ளது. ஒரு சில ராணுவத்தினரையும் சேர்���்துதான். இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடும் ஒருவர் தன்னை காப்பாற்ற சொல்லி கெஞ்சும் போது இவன் தாடி வாலா, சுட்டு கொல் என்று சொல்லி சுட்டு கொன்றவர்களும் இந்திய ராணுவத்தினர்தான். ஏன் அந்த வீடியோ வைரலாகவில்லையா. தீவிரவாதிகள் கொல்லப்பட வேண்டியவர்கள் அவர்கள் எந்த மதத்தினராய் இருந்த போதும். குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள். சிரியா அகதி குழந்தை கடற்கரையில் இறந்து கிடந்த போது அது முஸ்லீம் குழந்தை என பரிதாபப்படாமல் இருந்து விட்டோமா என்ன. துடித்து எழுந்தோமே. நாய்களுக்கு ஒன்று என்றால் பரிந்து கொண்டு வரும் இந்த உலகில் சக மனிதனுக்கு இரக்கப்படும்போதே அவன் எந்த மதம், ஜாதி, இனம் என பார்த்துதான் இரக்கப்பட வேண்டும் என்ற நிலைமை இருக்கிறதே இந்த கொடுமையை எங்கே சென்று சொல்ல. பிஜேபியை மோடியை பாராட்டி முஸ்லீம்களை அமைதி மார்க்கத்தினரின் அராஜகம் என கருத்து எழுதினால் அவர் தேச பக்தர். பிஜேபியை குறை சொன்னால் அவர் தேச துரோகி. என்ன ஒரு நியாயம்.இங்கு கருத்து எழுதும் சில வாசகர்கள் இதை மட்டுமே செய்கிறார்கள். 21-ஜூலை-2016 08:46:08 IST\nஅரசியல் மின்உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு ஜெ., பெருமிதம்\nஅம்மா சொல்றாங்க தன்னிறைவு என்று. ஊரில் உள்ள உறவினர்கள் சொல்கிறார்கள் மின் தடை என்று. ஒரே குழப்பமா இருக்கே. 15-ஜூலை-2016 20:25:05 IST\nபொது பணபரிவர்த்தனைக்கு வருகிறது கட்டுப்பாடு\nவருமான வரி ஆணையரும்தான் கொஞ்சம் சம்பாதிக்கட்டுமே 15-ஜூலை-2016 16:52:13 IST\nகோர்ட் சோனியா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nமத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீலை விட்டு விட்டீர்கள். 15-ஜூலை-2016 16:50:12 IST\nஉலகம் கூட்டத்தில் டிரக்கை மோதச் செய்து தாக்குதல் பிரான்சில் 60 பேர் பலி\nமிகவும் சரியான கருத்து ஜெ ஜெ 15-ஜூலை-2016 16:42:27 IST\nசம்பவம் சுவாதியை கண்டிக்க சென்றேன் கொலைகாரனாகி விட்டேன் போலீஸ் காவல் விசாரணையில் ராம்குமார் தகவல்\nஏகப்பட்ட முன்னுக்கு பின் முரணான செய்திகள். தெளிவு பெற சில நாட்களாகும். நம்முடைய வேண்டுதல் எல்லாம் உண்மையான குற்றவாளி அதிகபட்ச தண்டனை பெற வேண்டும் என்பதே. 15-ஜூலை-2016 15:32:37 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/214800?ref=media-feed", "date_download": "2019-05-21T18:32:22Z", "digest": "sha1:KLBRB5J7ZNKUQGXL3LFPAKXOZS63FN7H", "length": 8167, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "விஸ்தரிப்பிற்கு முயலும் ஐ.எஸ் - மாலை நேர முக்கிய செய்திகள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவிஸ்தரிப்பிற்கு முயலும் ஐ.எஸ் - மாலை நேர முக்கிய செய்திகள்\nஒரே நாளில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்று வரும் முக்கிய சம்பவங்கள் ஒரே பார்வையின் கீழ் இங்கே தொகுக்கப்பட்டிருக்கிறது.\nஇந்நிலையில், நாட்டில் நடக்கின்ற அதி முக்கிய விடயங்களை உடனுக்குடன் செய்திகளாக நாங்கள் இணையத்தளத்தினூடாக உங்களுக்கு தந்த வண்ணமே உள்ளோம்.\nஇன்றைய தினத்தின் இதுவரையான காலப்பகுதியில் கிடைக்கப் பெற்றிருக்கக் கூடிய அதி முக்கியச் செய்திகளின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்காக,\nரணிலுக்கு எதிராக நீதிமன்றத்தில் முறைப்பாடு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்காக மலையகத்தில் அஞ்சலி நிகழ்வு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்காக யாழில் அஞ்சலி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்காக வவுனியாவில் அஞ்சலி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்கு கிளிநொச்சியில் நினைவேந்தல்\nதற்கொலை குண்டு தாக்குதலால் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/07/24194120/1004465/Karnataka300-percentjumpFDI-inflows.vpf", "date_download": "2019-05-21T18:31:16Z", "digest": "sha1:ACX4MEM5XO3QGV57A5O3PCCLAJJZIYF6", "length": 11188, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "கர்நாடகத்தில் அந்நிய முதலீடு அதிகரிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகர்நாடகத்தில் அந்நிய முதலீடு அதிகரிப்பு\nகடந்த நிதி ஆண்டில், கர்நாடக மாநிலத்தில் செய்யப்படும் அந்நிய நேரடி முதலீடுகளின் அளவு, 300 சதவீதம் உயர்ந்துள்ளது.\nஇந்தியாவில் செய்யப்பட்டுள்ள அந்நிய நேரடி முதலீடுகள் குறித்து, நாடாளுமன்றத்தில் ரிசர்வ் வங்கி அறிக்கை அளித்துள்ளது. அதன்படி, 2016 மற்றும் 2017-ஆம் நிதியாண்டில், கர்நாடக மாநிலத்திற்கு கிடைத்த அந்நிய முதலீடு 14 ஆயிரத்து 700 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2017 - 2018 நிதியாண்டில் அது 300 சதவீதம் உயர்ந்து 59 ஆயிரத்து 250 கோடி ரூபாயாக உள்ளது.\nதமிழகத்தில் அந்நிய முதலீடு மதிப்பு, 2016-17-ஆம் நிதியாண்டில், 15 ஆயிரத்து 350 கோடி ரூபாயாக இருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் அது 56 சதவீதம் உயர்ந்து 24 ஆயிரம் கோடியாக உள்ளது. அதே நேரத்தில், குஜராத், ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அந்நிய முதலீடுகள், முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் கணிசமாக குறைந்துள்ளன.\nஒட்டு மொத்தமாக கணினி மென்பொருள் மற்றும் ஹார்டுவேர் துறைகளில், அந்நிய நேரடி முதலீட்டின் மதிப்பு 68 சதவீதம் உயர்ந்துள்ளது. இதேபோல, வங்கி சேவை, காப்பீடு உள்ளிட்ட துறைகளில், அந்நிய நேரடி முதலீட்டின் மதிப்பு சரிவடைந்துள்ளது.\nபொய்யின் மொத்த உருவம் பிரதமர் நரேந்திர மோடி - கர்நாடக முன்னாள் முதலமைச்சர் விமர்சனம்\nபொய்யின் மொத்த உருவம் பிரதமர் நரேந்திர மோடி என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.\n\"கர்நாடகா இடைத்தேர்தலில் கூட்டணி பலன் தந்துள்ளது\" - ப.சிதம்பரம்\nகூட்டணி பலன் தந்துள்ளது என்ற பாடத்தை இதன் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nபிரதமருக்கு கோரிக்கை வைத்து விட்டு, பேஸ்புக்கில் நேரலையில் இளம்பெண் தற்கொலை முயற்சி...\nகர்நாடகாவில் இளம்பெண் ஒருவர் , பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துவிட்டு முகநூலில் நேரலையில் தற்கொலை முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை\nகேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பசன்ன கவுடா பாட்டீல் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் 24 மணி நேர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது - இந்திய தலைமை தேர்தல் ஆணையம்\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nமுன்னதாக, டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் மத்திய அமைச்சர்களுடான ஆலோசனைக் கூட்டம், நடைபெற்றது.\nபாஜக கூட்டணி தலைவர்களுக்கு விருந்து : ஓபிஎஸ்.-இ.பி.எஸ்., பிரேமலதா உள்ளிட்டோர் பங்கேற்பு\nடெல்லியில் பாஜக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு தலைவர் அமித்ஷா விருந்து அளித்தார்.\n100% விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் - காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகள் கோரிக்கை\nநூறு சதவீதம் விவிபேட் ஒப்புகை சீட்டுகளையும் எண்ணுமாறு, காங்கிரஸ், திமுக, உள்ளிட்ட 22 எதிர்கட்சிகள் தலைமை தேர்தல் ஆணையரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறைகேடு தொடர்பாக வரக்கூடிய செய்திகள் கவலை அளிப்பதாக பிரணாப் அறிக்கை\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறைகேடு தொடர்பாக வரக்கூடிய செய்திகள் கவலை அளிப்பதாக, முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்\nஜாலியன் வாலாபாக் படுகொலை : இன்றும் அழியாத குண்டுகளின் தடங்கள்\nஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்து நூறு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இன்றும் அழியாத குண்டுகளின் தடங்கள்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்ட��்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isakoran.blogspot.com/2012/08/23.html", "date_download": "2019-05-21T18:30:35Z", "digest": "sha1:TSUXBF4DM4CWXDV6NRBVCTGLXWAK5KM4", "length": 84985, "nlines": 552, "source_domain": "isakoran.blogspot.com", "title": "ஈஸா குர்-ஆன்: ரமளான் நாள் 23 – போரில் பிடிபட்ட பெண் கைதிகளுக்கு நல்வாழ்வு தரும் நல்லவர்", "raw_content": "\nசத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான் 8:32)\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்\nஇஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல - புதிய தொடர் கட்டுரைகள்\n1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல\n2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்\n3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா\n4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை\n5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை\n6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா\n7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா\n8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது\n9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா\n2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்\n15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்\n14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல\n13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்\n12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்\n11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது\n10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்\n9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது முஹாஜிர்களா\n8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்\n7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா\n6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்\n5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா\n4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது\n3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்\nஉங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்\n2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா\n(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா அல்லது சமாதியா\n1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்\n101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்\nகிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள் அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை\nபோன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.\nஇங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்\nமேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.\nபாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10\n2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள்\n2013 ரமளான் நாள் 10 – உலக பொருட்களுக்காக முஸ்லிம்களையே கொலை செய்யும் சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 9 – ஏழு ஆண்டுகள் கொள்ளையிட்ட பிறகும், முஸ்லிம்கள் ஏழ்மையிலிருந்து விடுபடவில்லையா\n2013 ரமளான் நாள் 8 – மருமகனின் மனதை \"கொள்ளையிட்ட\" மாமனார். மாமனாரின் \"கொள்கையை\" கொள்ளையிட்ட மருமகன்\n2013 ரமளான் நாள் 7 – இஸ்லாமிய தாவா அழைப்பிதழ் - நீ இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இறைத்தூதர் உன்னை கொல்லமாட்டார்\n2013 ரமளான் நாள் 6 – ஆறு முறை தோல்வியுற்ற அல்லாஹ்விற்கு ஏழாவது முறை வெற்றியை கொடுத்த சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 5 – முஸ்லிம் குருசேடர்களும் கிறிஸ்தவ குருசேடர்களும் (ஜிஹாதும் சிலுவைப்போர்களும்)\n2013 ரமளான் நாள் 4 - பதிலுக்கு பதில்: நீங்கள் செல்வங்களை எடுத்துக்கொண்டீர்கள், நாங்கள் கொள்ளையடிக்கிறோம்\n2013 ரமளான் நாள் 3: தேன் கூட்டில் கல்லெறிந்து தேனீக்களை கோபமூட்டியது யார் முஹம்மதுவா\n2013 ரமளான் நாள் 2 - முஹம்மதுவும் வழிப்பறி கொள்ளைகளும்\n2013 ரமளான் நாள் 1 - அன்புள்ள அண்ணாவிற்கு . . . போர் புரிவது அமைதியை நிலைநாட்டுவதற்கு அல்லவா\nமுஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்\n1.பைபிளை தள்ளுபடி செய்யவே குர்‍ஆன் வந்தது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n2.பைபிள் மாற்றப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n3.பைபிளிலிருந்து முஹம்மதுவின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n4.மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசி முஹம்மது ஆவார் - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n5. இஸ்மாயில் தான் பலியிட கொண்டுபோகப்பட்டார் என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n6. முஸ்லிம்கள் பைபிளை படிக்கத் தேவையில்லை - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n7. பைபிளின் மூல கையெழுத்துப் பிரதிகள் தொலைந்துவிட்டதால், பைபிள் நம்பகத்தன்மையற்றது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n8. ஒரு புதிய மதத்தை நிறுவுவதற்காக முஹம்மது வந்தார் என்ற வாதம்\n9. வேதாகம மற்றும் இஸ்லாமிய கலாச்சாரங்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமைகள்\nரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்\nரமளான் நாள் 30 - ஆயிரம் நீதிமான்களை பார்க்கிலும் …\nரமளான் நாள் 29 – பவுலை குற்றப்படுத்தி அல்லாஹ்வை அவமதிக்கும் முஸ்லிம்கள்\nரமளான் நாள் 28: கிரியை VS கிருபை – உன் நித்தியத்தை நிர்ணயிப்பது எது\nரமளான் நாள் 27: இஸ்லாமின் மற்றும் கிறிஸ்தவத்தின் கண்ணியமிக்க இரவுகள்\nரமளான் நாள் 26: இன்னும் விடுதலையாகாத மனிதன் யார் அடிமையாக இருக்கும் மனிதன் யார்\nரமளான் நாள் 25 - ஆபிரகாமின் குர்பானியும் இயேசுக் கிறிஸ்துவும்\nரமளான் நாள் 24 – முஸ்லிம்களின் வலக்கரத்திற்கு சொந்தமானவர்களின் சோகக்கதைகள்\nரமளான் நாள் 23 – போரில் பிடிபட்ட பெண் கைதிகளுக்கு நல்வாழ்வு தரும் நல்லவர்\nரமளான் நாள் 22 - மோசேயின் கட்டளைகளை மோசமாக மீறியவர் முஹம்மது\nரமளான் நாள் 21 - இயேசு பொய்யரா (அ) பைத்தியக்காரரா (அ) இறைவனா\nரமளான் நாள் 20 – உலகம் உண்டாவதற்கு முன்பே மகிமைப்படுத்தப்பட்டு இருந்தவர் இவர் யார்\nரமளான் நாள் 19 - இயேசு தம் தெய்வீகத்தை தாமே சுவிசேஷங்களில் மறுக்கிறார், இதற்கு உங்கள் பதில் எ���்ன\nரமளான் நாள் 18 – ஏன் நீங்கள் பைபிளை நம்பிக்கொண்டே ஒரு முஸ்லிமாக இருக்கக்கூடாது\nரமளான் நாள் 17 – உன்னதப்பாட்டிற்குள் உன்னதர் முஹம்மது உண்டா\nரமளான் நாள் 16 - இயேசுவின் சீடர்களை அல்லாஹ் ஏமாற்றலாமா\nரமளான் நாள் 15 - விசுவாசிக்காதவர்களுக்காக மட்டுமே ஒரு அற்புத அடையாளம்\nரமளான் நாள் 14 - நீ புலியின் மிது சவாரி செய்துக்கொண்டு இருக்கிறாய்\nரமளான் நாள் 13 - பழைய ஏற்பாட்டில் பலதாரதிருமணங்கள் இல்லையோ\nரமளான் நாள் 12 - ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா\nரமளான் நாள் 11 - வாசிக்கிறவனும், கேட்கிறவனும், கைக்கொள்கிறவனும் பாக்கியவான்\nரமளான் நாள் 10 - தாவீது ராஜாவின் அயலான் முஹம்மது ஆகமுடியுமா\nரமளான் நாள் 9 - இஸ்லாமியர்களின் நோன்பு இயேசுவின் நோன்பா\nரமளான் நாள் 8 - அல்லாஹ்வின் சொர்க்கத்தில் நுழைந்த முதல் நாள்\nரமளான் நாள் 7 – அல்லாஹ் தன்னை வணங்க இயந்திரங்களை படைத்துள்ளனா\nரமளான் நாள் 6 – குர்-ஆனின் சிறந்த இலக்கிய நடையழகு\nரமளான் நாள் 5 – கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி இஸ்லாம் அல்ல\nரமளான் நாள் 4 – இருவரும் ஒருவரல்ல\nரமளான் நாள் 3 – நீ அல்லாஹ்வை நேசிக்கிறாயா\nரமளான் நாள் 2 – விடுதலை. . . விடுதலை. . . விடுதலை\nரமளான் நாள் 1 – நோன்பு (அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதம்)\nமிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்\nகிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்\nஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.\nஅப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான\nதமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக\nவர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்\nகிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1\nசமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா\nகிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்\nஎல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா\nகுர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்\nபைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்\nகுர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா\nஇஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்\nமஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா\nகுர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்\nகுர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார் பார்வோனின் மகளா அல்லது மனைவியா\nகுர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா\nகுர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)\nகுர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்\nகுர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா\nஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nகுர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்\nAnswering Mist: குர்ஆன் 9:60ன் \"உள்ளங்கள் ஈர்க்கப்பட\" பணம் பட்டுவாடா\nபாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை\nஇயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா\nஅல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா\nகுர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்\nசூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்\n ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்\nகுறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)\nநோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad\nஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - ப��கம் - 2\nஅல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)\nஇன்றைய குர்‍ஆனில் இல்லாத \"பால் கொடுக்கும்\" வசனம்\nவிபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்\nஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌\nஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: \"நூன்\" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ\nஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா\nகுர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an\nகுர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)\nஇஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nகையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)\nபைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)\nAnswering Ziya & Absar: \"இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nநித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா\nகிறிஸ்தவர்கள் \"அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)\" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது\nமுஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1\nமுஹம்மது, பெண் பித்து பிடித்தவரா லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை\nமுஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா\nAnswering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்\nஅரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...\nபாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்\nபாகம் 2: முஹம்மது ஒரு பாவியா - ஹதீஸ்களின் சாட்சி (\"புகாரி\" மற்றும் \"முஸ்லிம்\" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)\nஇடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nமுஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்\nமுஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா\nஇரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே\nமுஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 4\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 3\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 2\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 1\nமுஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்\nமனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nமுஹம்மதுவின் \"சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட\" திருமண(ம்)ங்கள்\nஇஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு\nமுகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்\nஇஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது\nஇறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்\n - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)\nமுஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)\nமுகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா\nமுகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)\nமுகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்\nஇஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)\nமுகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்\nஉபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்\nஇயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nசுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை\nமுகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n\"இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)\" கட்டுரைக்கு மறுப்பு\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....\nஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012\nரமளான் நாள் 23 – போரில் பிடிபட்ட பெண் கைதிகளுக்கு நல்வாழ்வு தரும் நல்லவர்\n[அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதங்கள்: கடிதம் 1, கடிதம் 2, கடிதம் 3, கடிதம் 4, கடிதம் 5, கடிதம் 6, கடிதம் 7, கடிதம் 8 , கடிதம் 9, கடிதம் 10, கடிதம் 11, கடிதம் 12, கடிதம் 13, கடிதம் 14, கடிதம் 15, கடிதம் 16, கடிதம் 17, கடிதம் 18, கடிதம் 19, கடிதம் 20, கடிதம் 21, கடிதம் 22 ]\nஉன்னுடைய கடிதம் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். நீ ஆரோக்கியமாக இருப்பதாகவும், நீ கடந்த மூன்று வாரங்களாக கடைபிடித்து வரும் நோன்பு உன்னை ஆரோக்கியமானவனாக வைத்திருக்கிறது என்றும் கூறியிருந்தாய். உனக்கு இருந்த சில வயிற்று சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் இந்த ரமளான் காலகட்டத்தில் காணப்படாமல் போய்விட்டது என்று நீ குறிப்பிட்டு இருந்தாய், மேலும் நீ அந்த பிரச்சனைக்காக பயன்படுத்தும் மாத்திரைகளும் பயன்படுத்தும் அவசியம் இந்த மாதத்தில் வரவில்லை என்று நீ எழுதியிருந்தாய். உன் ஆரோக்கியம் குறித்து நீ சொன்ன விவரங்கள் அனைத்தையும் கேட்டு நான் அதிகமாக மகிழ்ச்சி அடைகிறேன். அம்மாவிற்கு, அப்பாவிற்கும் இதனை நான் தெரிவித்த போது, அவர்களும் உன் சரீர சுகச்செய்தி கேட்டு மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தார்கள். அவ்வப்போது உன் சுகச்செய்திகளை தொடர்ந்து பகிர்ந்துக்கொள்.\nநேற்று நான் எழுதிய விவரங்களை படித்தவுடன், நீ தாமதமில்லாமல், எனக்கு பதில் எழுதியிருந்தாய். நேற்று நான் முஹம்மது பற்றி சொன்ன விவரங்களை பற்றிய ஆய்வை பிறகு செய்வேன், ஆனால், என்னுடைய இந்த கேள்விக்கு உங்கள் பதில் என்ன என்று என்னிடம் ஒரு கேள்வியை கேட்டு இருந்தாய். அதாவது போரில் பிடிபடும் பெண் அடிமைகளை மிகவும் கொடுமையாக நடத்தும் படி பழைய ஏற்பாடு கூறுகிறது என்று குற்றம் சாட்டினாய், ஆனால், பெண் அடிமைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் படி குர்-ஆன் கூறுகிறது, அதாவது அவர்களுக்கு ஒரு ஆண் துணை தேவை, அவர்களுக்கு உணவு, உடை இருப்பிடம் இம்மூன்றும் தேவை என்பதை கவனத்தில் கொண்டு, அல்லாஹ் வசனங்களை இறக்கியுள்ளான், வலக்கரம் சொந்தமாக்க��க் கொண்ட பெண்கள் இவர்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். பெண்களுக்கு கவுரவம் கொடுப்பதில் குர்-ஆனும் இஸ்லாமும் கவனமாக இருக்கிறது, ஆனால், பைபிளோ அப்படிப்பட்ட பெண்ணுக்கு மொட்டை அடிக்கச் சொல்லி அவளை அவமானப்படுத்துகிறது. இந்த விவரம் பற்றி என்னுடைய பதில் என்ன என்று கேள்வி எழுப்பியிருந்தாய்.\nதம்பி, நீ மேற்கண்ட விவரங்களை எனக்கு எழுதும் போது, உன் கேள்விகளுக்கு அடிப்படையாக இருக்கும் குர்-ஆன் மற்றும் பைபிள் வசனங்களை குறிப்பிடாமல் எழுதியிருந்தாய். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், நீ அவசரத்தில் எழுதுகிறாய், மற்றும் உன் இஸ்லாமிய சகோதரர்கள் சொன்ன விவரங்களை சரி பார்க்காமல், அப்படியே என்னிடம் கேட்டுள்ளாய்.\nநான் இப்போது இந்த கடிதத்தில் நீ பைபிள் பற்றி கூறிய குற்றச்சாட்டிற்கு முதலில் பதில் எழுதுகிறேன், மற்றும் குர்-ஆன் எப்படி அடிமைப்பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்கிறது, கவுரப்படுத்துகிறது என்பதைப் பற்றி நாளைக்கு உனக்கு எழுதுவேன்.\n1) பெண் போர்க்கைதிகளை திருமணம் செய்துக்கொள்ளுதல்:\nபழைய ஏற்பாட்டில் யூத மக்களை எகிப்திலிருந்து கொண்டு வந்து கானானை அவர்களுக்கு கொடுக்கும் போது, சில கட்டளைகளை தேவன் கொடுத்தார். அவர்கள் ஒரு புதிய நாட்டில் வாழப்போகிறவர்கள் என்பதாலும், அவர்கள் பல ஆண்டுகளாக அடிமைகளாக எகிப்தில் வாழ்ந்தபடியினாலும், அவர்களுக்கு தேவையான சட்டங்களை தேவன் மோசே மூலமாக கொடுத்தார். அவைகளில் சில சட்டங்கள், நாடு, அரசாங்கம், சட்ட ஒழுங்கு மற்றும் குற்றம் புரிந்தவர்களுக்கான தண்டனைகள் போன்றவைகள் பற்றி இருந்தது. இன்னும் சில சட்டங்கள் அவர்கள் எப்படி தங்கள் மார்க்க விஷயங்களை கடைபிடிக்கவேண்டும், தேவனை எப்படி தொழுதுக்கொள்ளவேண்டும் என்பவைகள் பற்றி கொடுக்கப்பட்டது. இவைகள் மட்டுமல்லால் பொதுவாக எப்போதும் கடைபிடிக்கவேண்டிய கட்டளைகளையும் கொடுத்தார், உதாரணத்திற்கு பத்து கட்டளைகளைச் சொல்லலாம்.\nஇப்படிப்பட்ட சட்டங்கள் தரப்படும் போது, போரில் பிடிப்பட்ட பெண்களை, ஆண்களை எப்படி நடத்தவேண்டும் என்று அனேக கட்டளைகளையும் கொடுத்துள்ளார். இந்த கடிதத்தைப் பொருத்தமட்டில், பெண் அடிமைகளை திருமணம் செய்துக்கொள்ளுதல் பற்றி மட்டுமே நான் விளக்குகிறேன். அடிமைகள் பற்றிய கட்டளைகளை நாம் பைபிளில் கண்டோமானால், நம் தேவன் மீது நாம் வைத்திருக்கும் அன்பு இன்னும் அதிகமாகும் தெரியுமா ஆனால், குர்-ஆனும், இஸ்லாமும் அடிமைகள் பற்றிச் சொல்லும் விவரங்களை கண்டால் நிச்சயமாக இவர் ஒரு இறைவன் தானா என்று எண்ணத்தோன்றும், தேவைப்பட்டால் இந்த விவரங்கள் பற்றி இன்னும் அதிகமாக வருங்காலங்களில் நான் உனக்கு எழுதுவேன். ஒரு பானை சொற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள் அது போல, இந்த இரண்டு கடிதங்கள், இஸ்லாமின் இறைவனாகிய அல்லாஹ்வின் உள்ளத்தையும், யெகோவா தேவனின் உள்ளத்தையும் படம் பிடித்துக் காட்டும்.\nசரி தம்பி, உன் கேள்விக்கான பைபிள் வசனங்களை இப்போது படிப்போமா உபாகமம் 21:10 லிருந்து 14ம் வசனம் வரைக்கும் படிப்போம்.\n21:10 நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தத்திற்குப் புறப்பட்டு, உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுக்கிறதினால், அவர்களைச் சிறைபிடித்துவந்து,\n21:11 சிறைகளில் ரூபவதியான ஒரு ஸ்திரீயைக்கண்டு, அவளை விவாகம்பண்ண விரும்பி,\n21:12 அவளை உன் வீட்டிற்குள் அழைத்துக்கொண்டுபோவாயானால், அவள் தன் தலையைச் சிரைத்து, தன் நகங்களைக் களைந்து,\n21:13 தன் சிறையிருப்பின் வஸ்திரத்தையும் நீக்கி, உன் வீட்டிலிருந்து, ஒரு மாதமட்டும் தன் தகப்பனையும் தாயையும் நினைத்துத் துக்கங்கொண்டாடக்கடவள்; அதன்பின்பு நீ அவளோடே சேர்ந்து, அவளுக்குப் புருஷனாயிரு, அவள் உனக்கு மனைவியாயிருப்பாள்.\n21:14 அவள்மேல் உனக்குப் பிரியமில்லாமற்போனால், நீ அவளைப் பணத்திற்கு விற்காமல், அவளைத் தன் இஷ்டப்படி போகவிடலாம்; நீ அவளைத் தாழ்மைப்படுத்தினபடியினால் அவளாலே ஆதாயம் பெறும்படி தேடவேண்டாம். (உபாகமம் 21:10-14)\n2) அடிமைப் பெண்ணை நீ விரும்பினால்:\nகுர்-ஆனுக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பே யெகோவா தேவன் \"அடிமைப் பெண்ணை\" நீ விரும்பினால், அவளை திருமணம் செய்துக்கொள்ளவேண்டும், அவளை மனைவியாக்கிக்கொண்ட பிறகே அவளுடன் திருமண உறவில் ஈடுபடலாம் என்று சொல்லியுள்ளார். ஆனால், இன்றிலிருந்து 1400 ஆண்டுகளுக்கு முன்பு வந்த குர்-ஆன் (அல்லாஹ்) இப்படி சொல்லவில்லை, திருமணம் செய்யாமலேயே அடிமைப்பெண்களோடு உடலுறவு கொள்ளலாம் என்று குர்-ஆன் முஸ்லிம்களுக்கு அனுமதி அளிக்கிறது.\nதிருமணத்திற்கு வெளியே உடலுறவு இல்லை என்பதை பைபிள் சொல்கிறது. வசனம் 11ம் படி, ஒரு அழகான அடிமைப்பெண்ணை கண்டு, அவளை விரும்பினால், ந��� அவளை திருமணம் செய்துக்கொள்ளவேண்டும். வேறு வகையில் சொல்லவேண்டுமென்றால், இவ்வசனத்தின்படி, ஒரு யூத ஆண், ஒரு அந்நிய அடிமைப்பெண்ணை விரும்பினால், திருமணம் தான் அவன் செய்யவேண்டிய முதலாவது காரியம், இந்த வசனத்தை ஒரு முறை மறுபடியும் படிப்போம்:\n21:11 சிறைகளில் ரூபவதியான ஒரு ஸ்திரீயைக்கண்டு, அவளை விவாகம்பண்ண விரும்பி,\nஇந்த வசனத்தில், \"அவளை விவாகம்பண்ண விரும்பி\" என்று வருகிறது. அதாவது ஒரு பெண்ணோடு உடலுறவு கொள்ளவேண்டும் என்று விரும்பினால், முதலில் திருமணம் செய்யவேண்டும் என்பது தான் ஒரு யூதனின் மனதில் தோன்றவேண்டிய முதல் எண்ணமாக இருக்கவேண்டும். வேறுவகையில் சொல்லவேண்டுமென்றால், திருமணம் பந்தமில்லாமல் உடலுறவு பற்றி ஒரு யூதன் நினைக்கவே கூடாது. ஆனால், ஒரு முஸ்லிமின் நிலை இதற்கு எதிர் மறையாக உள்ளது, இதனை அடுத்த கடிதத்தில் விவரமாக பார்ப்போம்.\n3) பழயவைகளை மறந்து, தன் குடும்பத்திற்காக துக்கம் கொண்டாட 30 நாட்கள்:\nஒரு யூதன் ஒரு அடிமைப்பெண்ணை விரும்பினால், முதலாவது அவன் அவளை திருமணம் செய்துக்கொள்ளவேண்டும், குர்-ஆன் சொல்வது போல அவளை திருமணம் செய்துக்கொள்ளாமல் உடலுறவு கொள்ளக்கூடாது. இது மட்டுமா, தன் குடும்பத்தை இழந்த அந்தப் பெண் திருமண வாழ்விற்கு உடனே தயாராகிவிடுவாளா நிச்சயமாக இல்லை. பைபிளின் படி:\nஅ) அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்துகொண்டு வந்து, அவளை சுத்திகரித்து (அவளுடைய தலைமயிரை சிறைத்து, நகங்களை சுத்தப்படுத்தி, அப்பெண் பிடிபட்டபோது அணிந்து இருந்த பழைய உடைகளை நீக்கி, வேறு ஆடைகளை ஆடைகளை உடுத்தி) அவள் தன்குடும்பத்திற்காக துக்கம் கொண்டாட 30 நாட்கள் அவளுக்கு தரப்படவேண்டும். (துக்கம் கொண்டாடுவது என்பது மனிதனுக்கு நல்லது, அவனுடைய காயப்பட்ட மனம் சுகமாக்கப்படும்). தன்னையும் மதித்து தனக்கு கொடுக்கப்பட்ட இந்த காலகட்டத்திற்காக அந்தப்பெண் நன்றியுள்ளவளாக இருப்பாள்.\nஆ) பழயவைகள் அனைத்தையும் அதாவது தான் ஒரு அடிமைப்பெண் என்பதை மறக்கவைத்து, தனக்கும் ஒரு யூதப்பெண்ணுக்கு இருக்கின்ற உரிமையைப்போன்ற உரிமை உண்டு என்பதை நிலை நாட்ட, அந்தப் பெண் அடிமையாக பிடிக்கப்பட்டபோது அணிந்திருந்த உடைகளை நீக்கி, நல்ல உடைகளை உடுத்துவிக்கப்படவேண்டும். தன் குடும்ப நபர்களுக்காக துக்கம் கொண்டாட 30 நாட்கள் அனுமதிக்கப்படவேண்��ும்.\nஇ) இந்த முப்பது நாட்கள், அந்த ஆண் இந்த பெண்ணை தொந்திரவு செய்யக்கூடாது, இவளுக்கு பாதுகாப்பு அவனே தரவேண்டும்,உடவு உடை இருப்பிடன் இந்த மனிதனே கொடுக்கவேண்டும், அவனுடைய வீட்டிலேயே இந்த பெண் 30 நாட்கள் இருக்கவேண்டும்.\nஈ) இப்படி முப்பது நாட்கள் அந்த பெண் புது வாழ்விற்கு தயாராகிறாள், அந்த ஆணின் மீது சிறிது சிறிதாக அன்பு வர ஆரம்பிக்கும்.\nஉ) இந்த கட்டளை இல்லையென்றால், அந்த பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை, அடிமைபெண் தானே, நான் விலைக்கொடுத்து வாங்கினேன் என்றுச் சொல்லி, அவளை கற்பழிக்க மனிதன் முயலுவான் ( இதனைத் தான்குர்-ஆன் அனுமதிக்கிறது). ஆனால், யெகோவா தேவன் இதனை கட்டளையாக கொடுத்து இருப்பதினால், அவளுக்கு பாதுகாப்பு கிடைக்கும். குறைந்தபட்சம் 30 நாட்கள் அவளுக்கு கிடைக்கிறது.\nஊ) தம்பி, இப்போது நீ \"ஏன் மொட்டை அடிக்கவேண்டும்\" என்று கேள்வி எழுப்பலாம். இந்த வசனத்தில் கொடுக்கப்பட்ட அனைத்து விவரங்களையும் நீ கவனித்தால், ஒரு மணப்பெண்ணை தயார் படுத்துவது போல காணப்படும். அதாவது, புதிய வாழ்வு வருகிறது, ஒரு புதிய ஆரம்பம் வாழ்வில் தொடங்கப்போகிறது, எனவே, தலை மயிரை சிறைப்பது ஒரு புதிய ஆரம்பம் என்பதைக் காட்டுகிறது. தலைமயிர் மட்டுமல்ல, நகங்களையும் களையவேண்டும் என்றும் வசனம் கூறுகிறது. இந்த செயல் அப்பெண்ணை அவமானப்படுத்துவதற்கு அல்ல, அவளுக்கு ஒரு புதிய ஆரம்பத்தைப் பற்றிய மகிழ்ச்சியை அல்லது மாற்றத்தை தெரிவிக்க இப்படி சொல்லப்பட்டுள்ளது. அப்பெண் அந்த குடும்பத்தில் தொடர்ந்து மொட்டை அடித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று வசனம் சொல்லவில்லை, ஒரே ஒரு முறை மட்டும் இப்படி செய்யப்படவேண்டும். மனதளவில் தான் ஒரு புதிய வாழ்விற்குள் நுழையப்போகிறாள் என்ற உணர்வு அவளுக்கு வருகிறது.\n4) இப்போது கணவன் மனைவி என்ற உறவு முறையில் புதிய வாழ்வை தொடங்கலாம்:\nஅந்த முப்பது நாட்கள் அவளை இந்த ஆண் நெருங்கக்கூடாது, அவள் தன் துக்கத்தை நினைத்து அழுது, தன் குடும்ப நபர்களை பிரிந்த துக்கத்தை நினைத்து, அழுது, மன சாந்தி அடையவேண்டும். அதன் பிறகு, அந்த யூதன் அவளுக்கு கணவனாக இருக்கவேண்டும், அவள் அவனுக்கு மனைவியாக இருக்கவேண்டும். ஆனால், குர்-ஆன் என்ன சொல்கிறது திருமணம் செய்துக்கொள்ளாமலேயே அப்பெண்ணோடு உடலுறவு கொள்ளலாம். அந்தோ பரிதாபம்.\n21:13 தன் சிறை���ிருப்பின் வஸ்திரத்தையும் நீக்கி, உன் வீட்டிலிருந்து, ஒரு மாதமட்டும் தன் தகப்பனையும் தாயையும் நினைத்துத் துக்கங்கொண்டாடக்கடவள்; அதன்பின்பு நீ அவளோடே சேர்ந்து, அவளுக்குப் புருஷனாயிரு, அவள் உனக்கு மனைவியாயிருப்பாள்.\nநன்றாக கவனித்துப்பார் தம்பி, \"அதன்பின்பு நீ அவளோடே சேர்ந்து, அவளுக்கு புருஷனாயிரு, அவள் உனக்கு மனைவியாக இருப்பாள்\", என்று வசனம் சொல்கிறது, கணவன் மனைவி உறவுக்குள் மட்டுமே தாம்பத்திய உறவு, அதற்கு வெளியே அது விபச்சாரம் எனப்படும். எப்படி பைபிள் ஒரு அடிமைப் பெண்ணுக்காக பேசுகிறது என்பதை கவனி, எப்படி இந்த அந்நிய நாட்டுப் பெண் ஒரு யூதனுடைய வீட்டிற்குள் நடத்தப்படுகிறாள் என்பதை கவனி.\n5) அவளை மறுபடியும் விற்கும் உரிமை உனக்கு இல்லை:\nதம்பி, யெகோவா தேவன் எப்படி தன்னை தொழுதுக்கொள்ளும் ஆண்கள் நடந்துக்கொள்ளவேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறார் என்பதைப் பார். இந்த பெண் நான் விலைக்கொடுத்து வாங்கிய அடிமை தானே என்றுச் சொல்லி, அவளோடு அனேக நாட்கள் அல்லது மாதங்கள் அல்லது ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு, மறுபடியும் அவளை அடிமையாக விற்க உனக்கு உரிமை இல்லை. எனவே, உனக்கு அவள் பிரியமானவளாக இல்லாமல் போனால், அவளை அப்படியே விடுதலையாக போகவிட்டுவிடு, மறுபடியும் விற்று அவளை அடிமையாக்காதே.\n21:14 அவள்மேல் உனக்குப் பிரியமில்லாமற்போனால், நீ அவளைப் பணத்திற்கு விற்காமல், அவளைத் தன் இஷ்டப்படி போகவிடலாம்; நீ அவளைத் தாழ்மைப்படுத்தினபடியினால் அவளாலே ஆதாயம் பெறும்படி தேடவேண்டாம். (உபாகமம் 21:14)\nஅவள் உனக்கு மனைவியாக இருந்தாள் நீயும் புருஷனாக இருந்தாய். அவளோடு நீ உடலுறவு கொண்டபடியினாலே \"நீ அவளை தாழ்மைபடுத்தினாய்\", இதற்கு உனக்கு தண்டனையாக, நீ மறுபடியும் அவளை விற்று லாபம் சம்பாதிக்க உனக்கு உரிமை இல்லை.\nதம்பி, அல்லாஹ் இந்த விஷயம் பற்றி என்ன சொல்கிறார் வலக்கரம் சொந்தமாக்கிக்கொண்ட பெண்களை அனேக ஆண்டுகள் கற்பழித்துவிட்டு, மறுபடியும் அவளை விற்க அல்லாஹ் அனுமதி தருகிறார், இதுவா அடிமைப்பெண்கள் பற்றி அல்லாஹ் கொண்ட அக்கரை.\nதம்பி, இதுவரை படித்த விவரங்கள் ஏதோ இரகசியம் அல்ல. தமிழில் அந்த நான்கு வசனங்களை நீயே படித்து இருந்தால், புரிந்துக்கொண்டு இருப்பாய். ஆனால், இஸ்லாமியர்களின் சொற்களைக் கேட்டு, நீ ஆய்வு செய்யாமல் கேள்வி எ��ுப்புகிறாய். யெகோவா தேவன் எப்படி ஒரு அந்நியப்பெண்ணைப் பற்றி எழுதியுள்ளார் என்பதை நீயே கவனித்துப் பார்.\n1) ஒரு யூதன் திருமணம் செய்யாமல் அடிமைப்பெண்ணை தொடக்கூடாது,\n2) அந்த பெண்ணுக்கு 30 நாட்கள் தன் குடும்ப நபர்களை நினைத்து துக்கம் கொண்டாட தன் வீட்டிலேயே அனுமதி அளிக்கவேண்டும்.\n3) இந்த 30 நாட்களிலும் அவளை தொடக்கூடாது.\n4) அதன் பிறகு திருமணம் செய்துக்கொண்டு, அவளுக்கு புருஷனாக அவளோடு வாழவேண்டும், அவள் அவனுக்கு மனைவியாக இருப்பாள்.\n5) மேலும், அவளை மறுபடியும் விற்க இந்த யூதனுக்கு அனுமதி இல்லை, அந்தப் பெண் விடுதலையான பெண்ணாக வாழ விட்டுவிடவேண்டும்.\nபார்த்தாயா தம்பி, பைபிளின் தேவன் எப்படி அந்நிய பெண்ணுக்காக கட்டளைகளை கொடுத்துள்ளார், இவர் தான் உண்மையான தெய்வம். இப்படிப்பட்டவரை தொழுதுக்கொள்வதில் கிறிஸ்தவர்கள் மகிழ்கிறார்கள். ஆனால், நீ தொழுதுக்கொள்ளும் அல்லாஹ் அடிமைப்பெண்களின் திருமணம் பற்றி என்ன சொல்கிறார் என்பதை அடுத்த கடிதத்தில் விவரிக்கிறேன்.\nநான் சொன்ன விவரங்களை ஒரு முறை பரிசோதித்துப் பார். யேகோவா தேவன் அடிமைப்பெண்கள் விஷயத்தில் கரிசனை உள்ளவராக இருக்கிறார். அல்லாஹ் அடிமைப்பெண்களை அவமானச் சின்னங்களாக மாற்றுகிறார்.\nஉன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.\nசரியான உண்மையான தகவல்.நன்றி.வரலாற்று புத்தகங்கள் படி முகம்மதுவிற்கு எத்தனை மனைவிகள், எத்தனை குமுஸ் பெண்கள்- வைப்பாட்டிகள். எண்ணிக்கை தொிவிக்க முடியுமா \n18 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 2:13\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nரமளான் நாள் 30 - ஆயிரம் நீதிமான்களை பார்க்கிலும் …...\nரமளான் நாள் 29 – பவுலை குற்றப்படுத்தி அல்லாஹ்வை அவ...\nரமளான் நாள் 28: கிரியை VS கிருபை – உன் நித்தியத்தை...\nரமளான் நாள் 27: இஸ்லாமின் மற்றும் கிறிஸ்தவத்தின் க...\nரமளான் நாள் 26: இன்னும் விடுதலையாகாத மனிதன் யார்\nரமளான் நாள் 25 - ஆபிரகாமின் குர்பானியும் இயேசுக் க...\nரமளான் நாள் 24 – முஸ்லிம்களின் வலக்கரத்திற்கு சொந்...\nரமளான் நாள் 23 – போரில் பிடிபட்ட பெண் கைதிகளுக்கு ...\nரமளான் நாள் 22 - மோசேயின் கட்டளைகளை மோசமாக மீறியவர...\nரமளான் நாள் 21 - இயேசு பொய்யரா (அ) பைத்தியக்காரரா ...\nரமளான் நாள் 20 – உலகம் உண்டாவதற்கு முன்பே மகிமைப்ப...\nரமளான் நாள் 19 - இயேசு தம் தெய்வீகத்தை தாமே சுவிசே...\nரமளான் நாள் 18 – ஏன் நீங���கள் பைபிளை நம்பிக்கொண்டே ...\nரமளான் நாள் 17 – உன்னதப்பாட்டிற்குள் உன்னதர் முஹம்...\nரமளான் நாள் 16 - இயேசுவின் சீடர்களை அல்லாஹ் ஏமாற்ற...\nரமளான் நாள் 15 - விசுவாசிக்காதவர்களுக்காக மட்டுமே ...\nரமளான் நாள் 14 - நீ புலியின் மிது சவாரி செய்துக்கொ...\nரமளான் நாள் 13 - பழைய ஏற்பாட்டில் பலதாரதிருமணங்கள்...\nஇஸ்லாமை மண்ணை கவ்வ வைத்த அப். நடபடிகள் - பாகம் 1\nபதில் - 2: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை - நற்செய்தி நூல்களில் இயேசுவின் இறைத்தன்மை - 1\nஉமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப்பு \nஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும்\nபீஜே அவர்களுக்கு பதில் - 1: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை\nஇயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\nஇயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\nபிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\nபிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\nஇஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\nஇஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 1\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 2\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\nநேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\nஇது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\nபொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\nFake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nபைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nஇது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\nயோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\nகுர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\nபைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஇஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\nஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\nகேள்வியும் நானே, பதிலும் நானே - 1\nமுஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\nஇயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\nதமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\nசத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\nகற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\nஇஸ்லாம் பற்றி அறிய பயனுள்ள தளங்கள்:\nதமிழ் கிறிஸ்தவர்கள் தளம் - www.tamilchristians.com\nஇயேசுவின் வரலாறு மறுப்புக் கட்டுரை (7)\nஇஸ்லாமியர்களின் மீது யுத்தம் (1)\nபி ஜைனுல் ஆபிதீன் (20)\nபைபிள் Vs குர்ஆன் (50)\nரமளான் ரமலான் இஸ்லாம் பிஜே இயேசு குர்-ஆன் முஹம்மது (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/04/11/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95/", "date_download": "2019-05-21T18:36:54Z", "digest": "sha1:4M5YRVDU3SK2IVZ4BIAZNETD6OD7SJU6", "length": 10685, "nlines": 103, "source_domain": "peoplesfront.in", "title": "தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் காவிரி உரிமைக்காக மாணவர்கள் பட்டினிப் போராட்டம். கைது! – மக்கள் முன்னணி", "raw_content": "\nதஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் காவிரி உரிமைக்காக மாணவர்கள் பட்டினிப் போராட்டம். கைது\nதஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில்\nதஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் காலவரையற்ற விடுமுறை. விடுமுறையால் பட்டினிப் போராட்டம் ஒத்திவைப்பு.\nதமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் பாலன் மாணவப் போராளி ஜான் உள்ளிட்டோருக்கு பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தார். உடன் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன், தலைமைக்குழுத் தோழர் விநாயகம், செயற்குழுத் தோழர் அருண்சோரி மற்றும் தோழர்கள்.\nமாணவர்கள் மோடி எதிர்ப்பு கருப்புக் கொடி போராட்டம் நோக்கி…\nகாவி கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுக்கூட்டம் – சென்னை, மதுரை, தஞ்சை, நாகை மாவட்டம்\nதோழர்கள் கே.எம். சரீப் மற்றும் velmurugan கைதை கண்டித்து முட்ரயில் ஆர்ப்பாட்டம் – தமிழ்தேச மக்கள் முன்னணியின் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டன உரை\nஅடக்குமுறை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு – சென்னை ஆலோசனை கூட்ட முடிவுகள்\nபொதுத்தேர்தலில் மக்களின் உண்மையான நிலைப்பாடு பணம், சா���ி, அதிகார வரம்புகளைத் தாண்டி வெளிப்படும். – பேராசிரியர் மணிவண்ணன்\nஅவசர செய்தி – காவிரி விவசாயிகளின் கெயில் குழாய் எதிர்ப்பு போராட்டத்தை தூத்துக்குடி போல வன்முறையில் அழிக்க துடிக்கிறதா காவல்துறை\nமுள்ளிவாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவு \nபத்திரிகை செய்தி – கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதமிழக தேர்தலும் மாற்று அரசியலும்\nஎஸ்.சி / எஸ்.டீ வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போக செய்யும் உச்சநீதிமன்ற தீர்ப்பு\nபசுமைப் பொருளாதாரமும் அதனால் ஏற்படப்போகும் வேலைவாய்ப்பு மாற்றமும்\nபொதுத்தேர்தலில் மக்களின் உண்மையான நிலைப்பாடு பணம், சாதி, அதிகார வரம்புகளைத் தாண்டி வெளிப்படும். – பேராசிரியர் மணிவண்ணன்\nஅவசர செய்தி – காவிரி விவசாயிகளின் கெயில் குழாய் எதிர்ப்பு போராட்டத்தை தூத்துக்குடி போல வன்முறையில் அழிக்க துடிக்கிறதா காவல்துறை\nமுள்ளிவாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவு \nபத்திரிகை செய்தி – கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nவிருத்தாச்சலம் மாணவி திலகவதி கொலை – கள ஆய்வறிக்கை\nவிளை நிலத்தில் கெயில் பதிப்புக்கு எதிரான தரங்கம்பாடி தாலுக்கா முடிகண்டநல்லூர் கிராமத்தில் தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம் ,தமிழ்த்தேச மக்கள் முன்ணணி முன்னெடுத்த போராட்ட செய்தி.\nமே 22 – தூத்துக்குடி மாவீரர் முதலாம் ஆண்டு நினைவேந்தல்\nகாவிரிப் படுகையில் எண்ணெய் எரிவாயு பேரழிவு திட்டங்கள்; அறிக்கை போரும் கள யதார்��்தமும்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதலாம் ஆண்டு வீரவணக்க நாள் உயர்நீதிமன்றம் வினோதமான தீர்ப்பு\nஒருதலை விருப்பத்தில் திலகவதியைக்கொன்றது ஆகாஷ் அல்ல உண்மைக் குற்றவாளி வெளிவரவில்லை. திலகவதியின் அக்கா கணவர்மீது பெண் தரப்பிலிருந்தே சந்தேகம் எழுந்துள்ளது\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/06/06/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-4/", "date_download": "2019-05-21T19:36:34Z", "digest": "sha1:YLTRVPHJIAONZ7UK3VLLUCNA2EAADHEK", "length": 11116, "nlines": 105, "source_domain": "peoplesfront.in", "title": "தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் வீரமரணம் அடைந்த தோழர்களுக்கு மதுரை உசுலம்பட்டியில் வீரவணக்கம் கூட்டம் – மக்கள் முன்னணி", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் வீரமரணம் அடைந்த தோழர்களுக்கு மதுரை உசுலம்பட்டியில் வீரவணக்கம் கூட்டம்\n#மதுரை_உசிலம்பட்டி_ஆரியபட்டி_06_06_2018 தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தினர் மீதான துப்பாக்கிச் சூட்டில் பலியான #மக்கள்_அதிகாரம்_தோழர்_செயராம் இறுதிப் பயணம் & வீரவணக்கக் கூட்டம் ஆரியபட்டியில் நடந்தது.\nசாதி ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் தோழர் தெய்வம்மாள் மலரஞ்சலி செலுத்தினார்.\nதமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன்,\nசமநீதி வழக்கறிஞர் சங்கச் செயலாளர் வழக்கறிஞர் தோழர் கனகவேல்,\nஆரியபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பாண்டி,\nமக்கள் அதிகாரம் தலைவர் தோழர் இராஜூ, தீண்டாமை ஒழிப்பு முன்னணி தோழர் செல்லக்கண்ணு, மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் தோழர் தென்னரசு,\nசிபிஐ தோழர் செயக்குமார் ஆகியோர் வீரவணக்க உரையாற்றினர்.\nவிவசாயிகள் விடுதலை முன்னணி தோழர் குருசாமி தலைமையில் அஞ்சலிக் கூட்டம் நடந்தது.\nமாணவர்கள் நிவாரணப் பணியில் ஈடுபடக் கூடாதாம் – எடப்பாடி அரசின் அட்டூழியம்\nதாமிரபரணி நதி மீட்பு மாநாடு – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் பங்கேற்பு\n“சம வேலைக்கு சம ஊதியம்“ 6வது நாளாகத் தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு துணைநிற்போம் \nபொதுத்தேர்தலில் மக்களின் உண்மையான நிலைப்பாடு பணம், சாதி, அதிகார வரம்புகளைத் தாண்டி வெளிப்படும். – பேராசிரியர் மணிவண்ணன்\nஅவசர செய்தி – காவிரி விவசாயிகளின் கெயில் குழாய் எதிர்ப்பு போராட்டத்தை தூத்துக்குடி போல வன்முறையில் அழிக்க துடிக்கிறதா காவல்துறை\nமுள்ளிவாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவு \nபத்திரிகை செய்தி – கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nஸ்டெர்லைட்; என்னடா இது நியாயம் – பாடல் கானா பாலா\nRSS பேரணியை செங்கோட்டையில் மறிப்போம்- தோழர் தெஹலான் பாகவி\nதமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தோழர் அருண்சோரி ஒருங்கிணைப்பில் காவிரி மீட்பு போராட்டம்\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை – 9 ஆவது ஆண்டு நினைவேந்தல்\nபொதுத்தேர்தலில் மக்களின் உண்மையான நிலைப்பாடு பணம், சாதி, அதிகார வரம்புகளைத் தாண்டி வெளிப்படும். – பேராசிரியர் மணிவண்ணன்\nஅவசர செய்தி – காவிரி விவசாயிகளின் கெயில் குழாய் எதிர்ப்பு போராட்டத்தை தூத்துக்குடி போல வன்முறையில் அழிக்க துடிக்கிறதா காவல்துறை\nமுள்ளிவாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவு \nபத்திரிகை செய்தி – கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nவிருத்தாச்சலம் மாணவி திலகவதி கொலை – கள ஆய்வறிக்கை\nவிளை நிலத்தில் கெயில் பதிப்புக்கு எதிரான தரங்கம்பாடி தாலுக்கா முடிகண்டநல்லூர் கிராமத்தில் தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம் ,தமிழ்த்தேச மக்கள் முன்ணணி முன்னெடுத்த போராட்ட செய்தி.\nமே 22 – தூத்துக்குடி மாவீரர் முதலாம் ஆண்டு நினைவேந்தல்\nகாவிரிப் படுகையில் எண்ணெய் எரிவாயு பேரழிவு திட்டங்கள்; அறிக்கை போரும் கள யதார்த்தமும்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதலாம் ஆண்டு வீரவணக்க நாள் உயர்நீதிமன்றம் வினோதமான தீர்ப்பு\nஒருதலை விருப்பத்தில் திலகவதியைக்கொன்றது ஆகாஷ் அல்ல உண்மைக் குற்றவாளி வெளிவரவில்லை. திலகவதியின் அக்கா கணவர்மீது பெண் தரப்பிலிருந்தே சந்தேகம் எழுந்துள்ளது\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/08/31/%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-30-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B1/", "date_download": "2019-05-21T18:57:03Z", "digest": "sha1:QVMBYZT4SBPOHU3KI7W5LFVU3UUPMKKY", "length": 14723, "nlines": 100, "source_domain": "peoplesfront.in", "title": "ஆகஸ்ட் 30 – அனைத்துலக காணாமற்போனோர் நாளை முன்னிட்டு இலங்கையில் காணாலாக்கப்பட்ட 20000 க்கும் மேலான ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி அடையாறு யுனிசெப் அலுவலகத்தில் மனு ! – மக்கள் முன்னணி", "raw_content": "\nஆகஸ்ட் 30 – அனைத்துலக காணாமற்போனோர் நாளை முன்னிட்டு இலங்கையில் காணாலாக்கப்பட்ட 20000 க்கும் மேலான ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி அடையாறு யுனிசெப் அலுவலகத்தில் மனு \nஆகஸ்ட் 30 – அனைத்துலக காணாமற்போனோர் நாளை முன்னிட்டு\nஇலங்கையில் காணாலாக்கப்பட்ட 20000 க்கும் மேலான ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி அடையாறு யுனிசெப் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.\nஇன்று ஆகஸ்ட் 31 வெள்ளி அன்று காலை 11 மணி அளவில் அடையாறில் காந்தி கஸ்தூரி பாய் ரயில் நிலையத்தின் பின்புறம் உள்ள யுனிசெப் அலுவலகத்தில் உள்ள கள அதிகாரியிடம் ஐ.நா. பொதுச் செயலாளருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையருக்குமான கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக ஒழுங்குசெய்யப்பட்டிந்த இந்நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணியின் மாநிலச் செயலாளர் பார்வேந்தன், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் அனைத்திந்திய துணைத் தலைவர் பேராசிரியர் சரசுவதி, உரிம���த் தமிழ்தேசத்தின் ஆசிரியர் தோழர் தியாகு, தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பாலன், மனிதநேய மக்கள் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் சேக் , தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்டத் தலைவர் ச.குமரன், தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் நிர்வாகி கோவேந்தன், இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் யுனிசெப் அலுவலகத்தில் இருந்து கள அதிகாரியிடம் ஈழத் தமிழர் துயரத்தை எடுத்துச் சொல்லி ஐ.நா. பொதுச் செயலாளருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையருக்குமான கோரிக்கை மனுவைக் கையளித்தனர். பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து ஈழத் தமிழர்கள் சந்தித்து வரும் காணாமலடிக்கப்பட்டோர் பிரச்சனைப் பற்றியும் அது குறித்து நிலவி வரும் சர்வதேச மெளனத்தை எடுத்துக் காட்டினர்.\nவிடுதலைப் போராட்டம் நடக்கும் பல்வேறு நாடுகளில் காணாமலடிக்கப்படும் அவலம் நீடிக்கின்ற போதிலும் உலகில் எங்குமே இலங்கையில் நடந்தது போல் சரணடைந்தவர்கள் காணாமலடிக்கப்பட்டது கிடையாது. அப்படி சரணடைந்து காணாமலடிக்கப்பட்டவர்களில் குழந்தைகளும் அடங்குவர். சரணடைந்த குழந்தைகளைக் காணாமலடித்திருக்கும் அவலம் உலகில் எங்குமே இல்லை. இந்த உண்மைகள் ஊடகத்தில் எடுத்துச் சொல்லப்பட்டது.\nஇராமராஜ்ஜிய ரதயாத்திரை எதிர்ப்பு – மதுரையில் தயாரிப்பு கூட்டம்\nகாவேரி சமவெளியை அழிக்க துடிக்கும் கார்ப்ரேட் நிறுவனங்கள் மண்ணின் மைந்தனே எதிர்த்து நில் மண்ணின் மைந்தனே எதிர்த்து நில்\nதஞ்சையில் 3 வது நாளாக தமிழ் தேசமக்கள் முன்னணி தலைமையில் போராட்டம்\nபொதுத்தேர்தலில் மக்களின் உண்மையான நிலைப்பாடு பணம், சாதி, அதிகார வரம்புகளைத் தாண்டி வெளிப்படும். – பேராசிரியர் மணிவண்ணன்\nஅவசர செய்தி – காவிரி விவசாயிகளின் கெயில் குழாய் எதிர்ப்பு போராட்டத்தை தூத்துக்குடி போல வன்முறையில் அழிக்க துடிக்கிறதா காவல்துறை\nமுள்ளிவாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவு \nபத்திரிகை செய்தி – கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n5 மாநிலத் தேர்தல் முடிவுகள் – காவி அரசியலுக்கு மட்டுமல்ல, கார்ப்பரேட் அரசியலுக்கும் விடப்பட்டுள்ள எச்சரிக்கை\nஅடக்குமுறை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு – சென்னை ஆலோசனை கூட்ட முடிவுகள்\nசாதி ஆணவப்படுகொலைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் – செய்தி அறிக்கை\nபா.ச.க. வின் கைப்பாவையாய் தற்சார்பு நிறுவனங்கள்..\nபொதுத்தேர்தலில் மக்களின் உண்மையான நிலைப்பாடு பணம், சாதி, அதிகார வரம்புகளைத் தாண்டி வெளிப்படும். – பேராசிரியர் மணிவண்ணன்\nஅவசர செய்தி – காவிரி விவசாயிகளின் கெயில் குழாய் எதிர்ப்பு போராட்டத்தை தூத்துக்குடி போல வன்முறையில் அழிக்க துடிக்கிறதா காவல்துறை\nமுள்ளிவாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவு \nபத்திரிகை செய்தி – கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nவிருத்தாச்சலம் மாணவி திலகவதி கொலை – கள ஆய்வறிக்கை\nவிளை நிலத்தில் கெயில் பதிப்புக்கு எதிரான தரங்கம்பாடி தாலுக்கா முடிகண்டநல்லூர் கிராமத்தில் தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம் ,தமிழ்த்தேச மக்கள் முன்ணணி முன்னெடுத்த போராட்ட செய்தி.\nமே 22 – தூத்துக்குடி மாவீரர் முதலாம் ஆண்டு நினைவேந்தல்\nகாவிரிப் படுகையில் எண்ணெய் எரிவாயு பேரழிவு திட்டங்கள்; அறிக்கை போரும் கள யதார்த்தமும்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதலாம் ஆண்டு வீரவணக்க நாள் உயர்நீதிமன்றம் வினோதமான தீர்ப்பு\nஒருதலை விருப்பத்தில் திலகவதியைக்கொன்றது ஆகாஷ் அல்ல உண்மைக் குற்றவாளி வெளிவரவில்லை. திலகவதியின் அக்கா கணவர்மீது பெண் தரப்பிலிருந்தே சந்தேகம் எழுந்துள்ளது\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2018/11/blog-post_813.html", "date_download": "2019-05-21T18:58:38Z", "digest": "sha1:RCRALRPIRAGXH2LZS7QD5J4FFATQXX2A", "length": 26260, "nlines": 202, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: மத நல்லிணக்கம் பேண மறுக்கும் ஆசிரியர். மறவன் புலவு சச்சிதானந்தன்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nமத நல்லிணக்கம் பேண மறுக்கும் ஆசிரியர். மறவன் புலவு சச்சிதானந்தன்\nசாவகச்சேரி இந்துக் கல்லூரி. இந்துக்களின் மரபுகளைப் கல்லூரி பேணும் கல்லூரி. அருள்மிகு அய்யப்ப வழிபாடு. அஃதே இலங்கையில் அருள்மிகு அய்யனார் வழிபாடு. இலங்கைத் தீவு எங்கும் அருள்மிகு அய்யனாருக்கு ஆயிரக்கணக்கான கோயில்கள். நூற்றுக்கணக்கான ஊர்களின் பெயர்கள் அய்யனார்கோயிலடி என்று இருக்கும்.\nஅருள்மிகு அய்யப்பனுக்குக் கார்கால நோன்பு, கார்த்திகையில் தொடங்கும் தைப்பொங்கல் வரை நீளும்.\nவேண்டுதல்களை நிறைவேற்ற அருள்மிகு அய்யப்பன் நோன்பு இருப்பார்கள்.\nஇலங்கை அரசு இந்த மரபை ஒப்புக்கொண்டுள்ளது. அரசு ஊழியர் இக்காலத்தில் சீருடைகளைத் தவிர்க்கலாம். மழிக்காத முகம், நீறு அணிந்த நெற்றி, கார் நிற உடைகள், காலணி இல்லா நடைகள், சுவாமி ஆகிவிடும் அடியவர்கள்.\nஇலங்கைக் காவல் துறை ஊழியர்கள் வழமையான சீருடைகளைக் கைவிடலாம். காலணிகளைக் கைவிடலாம். கார் நிற உடைகளை அணியலாம். விடுப்பு எடுக்கலாம். பம்பை, சபரி மலை போய் வரலாம்.\nசபரிமலை வழிபாட்டுப் பயணிகளுக்கு இந்திய அரசின் நுழைவு உரிமத்தைக் கட்டணமின்றி வழங்குவர்.\nஇலங்கைக் கல்வி அமைச்சில் இந்த நோன்பு கால மரபுகள், வழமைகள் ஒப்புக்கொண்ட விதிகள்.\nஆனாலும், கிறித்தவர்களுக்கு அருள்மிகு ஐயப்பன் சாத்தான் அல்லவா சாவகச்சேரி இந்துக் கல்லூரி ஆசிரியர் வினோத் கிறித்தவர்\nவிடத்தல்பளை செல்வராசா பிரகாசம். (அவரின் தொலைப்பேசி +94 775085413) பன்னிரண்டாம் வகுப்பு மாணவன். 19 வயது. 12ஏ பிரிவு.\n27 11 2018 காலை தேர்வு எழுதக் கல்லூரிக்கு வருகிறான்.\nபிரகாசரின் தந்தையார், 'சுவாமி நன்றாகத் தேர்வு எழுதிவிட்டு வாருங்கள்' எனத் தன் மகனை வாழ்த்தி அனுப்புகிறார்\nஏனெனில் மாணவன் பிரகாசம் ஆண்டுதோறும் அருள்மிகு ஐயப்பன் நோன்பு கைக் கொள்பவன். அக்காலத்தில் அவனைச் சுவாமி எனவே வீீீட்டில் அழைப்பர்.\nதேர்வு எழுத மேசையில் பிரகாசன் அமர்கிறான். வினாத்தாளைக் கொடுக்கின்றார் ஆசிரியர் வினோத். (அவரின் தொலைப்பேசி +94 770272554)\nஅவருக்கு மாணவன் சாத்தானாகத் தெரிகிறான். ஏனைய மாணவர்கள் முன்பு வினாத்தாளை கிழித்து வீசுகிறார். முகத்தை மழிக்காத அரும்பு முடிகள் வினோதரின் கண்களை உறுத்தின.\n'நோன்பு முடிந்த பின்பு தேர்வு எழுத வா' என்று காட்டமாகக் கத்துகிறார்\nமாணவனைத் தேர்வு எழுதும் அறையை விட்டு வெளியே அனுப்புகிறார்.\nமாணவனின் பெற்றோர் சிவசேனையிடம் முறையிடுகின்றனர்.\nஅடுத்த ஒரு மணி நேரத்தில் காவல் நிலையத்தினர் இந்துக் கல்லூரி முதல்வரின் அறைக்குச் செல்கின்றனர்.\nஎனப் பலரும் சாவகச்சேரி இந்துக் கல்லூரி முதல்வரின் கவனத்தை ஈர்க்கின்றனர்.\nஅடுத்த தேர்வு நாள் இன்று 29.11.\nசாவகச்சேரி வலயக்கல்வி அலுவலகம் மாணவன் பிரகாசரைத் தொலைப்பேசியில் அழைக்கிறது.\nஇன்று 29.11 தேர்வு எழுதப் போகுமாறு கூறுகிறது எழுதாத தேர்வை மற்றும் ஒருநாள் எழுதுவதற்கு ஏற்பாடு செய்கிறது.\nஇந்துக் கல்லூரிக்குள் ஊடுருவிய கிறித்துவர் இந்து மரபுகளை உடைக்கிறார். முதல்வருக்கே தெரியாமல் நடவடிக்கை எடுக்கிறார்.\n கொடுமை செய்த கிறித்தவ ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சாவகச்சேரி வலையக் கல்வி அலுவலகத்துக்கு முறையிடுவது சைவ உலகத்தின் கடனாகும்.\nபெற்றோரின் முறையீட்டைத் திரு மோகன் அவர்களிடம் சொன்னேன். பணியில் இருந்தார். எனினும் தன் நண்பர்களுக்குத் தெரிவித்தார்.\nஅடுத்த சில மணி நேரங்களில் அவர்களின் நண்பர்கள் பல முனைகளில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி முதல்வருக்கு அழுத்தம் கொடுத்தனர்.\nசாவகச்சேரி காவல் நிலையத்திலிருந்து என் வேண்டுகோளை ஏற்று இருவர் முதல்வரிடம் நேரில் சென்று சென்று விவரம் கேட்டனர்.\nதிரு மோகன் அவர்களுக்கும் காவல் நிலைய அன்பர்களுக்கும் சைவ உலகம் என்றும் கடப்பாடு உடையது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்த��� கொலைக்கு தாதியான கதை..\nவவுனியா பிரதேச செயலாளரின் உறுதுணையுடன் றிசாட்பதியுதீனின் மாஸ்டர் பிளான்\nவவுனியாவில் பழந்தமிழ் கிராமங்கள் பல அரச அதிகாரிகளின் உறுதுணையுடன் சூட்சுமமான முறையில் திட்டமிட்ட முஸ்லீம் குடியேற்றத்திற்கு ஏற்பாடு செய்யப்ப...\nபொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நபர் கைது\nகொட்டாஞ்சேனை – கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரி பயணித்த வேனை கொள்வனவு செய்து, அதில் ஆசன...\nமுறைகேடான யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனமும் தமிழரசுக் கட்சியின் கையாலகாத்தனமும்\nஅண்மையில் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனம் தொடர்பாக ஊடகங்களிலும் பொது வெளிகளிலும் பல கருத்துக்கள் வெளிவந்து கொண்டு இருக்கின...\nவன்னி இராணுவத் தளத்தின் பூட்டிய அறையினுள் படையினரை பாராட்டிய ரிஎன்ஏ எம்பி.\nவடக்கிலிருந்து படையினர் வெளியேறவேண்டும் என கூக்குரல் இடும் தமிழ் பாராளமன்ற உறுப்பினர்களில் சார்ல்ஸ் நிர்மலநாதனும் ஒருவர். அவர் கடந்த 13ம் தி...\nஅடுத்த தேர்தலில் இறங்குவது மாத்திரமல்ல வெற்றியடைந்து முஸ்லிம் பயங்கரவாதத்தை துடைத்தெறிவேன். கோத்தா.\n“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான் வேட்பாளராகக் களமிறங்குவது உறுதி. அதேவேளை, அந்தத் தேர்தலில் நான் வெற்றியடைவதும் உறுதி.” – இவ்வாறு தெர...\nISIS தாக்குதல்களின் பின்னணியில் பிராந்தியத்தில் அகல கால்பதிக்க முற்படும் அமெரிக்கா\nகடந்த மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டின் பலபாகங்களிலும், கிறிஸ்தவர்கள் அதிகம் ஒன்றுகூடுகின்ற தேவாலயங்கள் மற்றும் நட்சத்த...\nஅல்லாஹ் அக்பர் - வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் - 1 - யஹியா வாஸித்\nநாங்கள் இப்போது அமைதியாயாக்கப் பட்டிருக்கின்றோம், முஸ்லிம்களாகிய நாம் அமைதியாக்கப் பட்டிருக்கின்றோம், ஸ்ரீலங்கா முஸ்லிம்களாகிய நாம், மிக மி...\nஇஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழித்ததற்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கின்றாராம் ஹிஸ்புல்லா.\nகோழி தின்ற கள்ளனும் கூட நின்று உலாவுவான் என்றதோர் பேச்சு வழக்கு உண்டு. அதாவது கோழியை திருடித் தின்று விட்டு உடையான் தனது கோழியை தேடும்போது த...\nரிஷாத், அசாத்சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை அரச பதவிகளில் வைத்துக்கொண்டு பிரச்சினைக்கு தீர்வு தேட முடியாது. ரத்ன தேரர்.\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அதிபயங்கர நிலைமைக்கான தீர்வினை அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஆளநர்களான அசாத்சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை அரச அதிகாரங்...\nசஹ்ரான் கொலையுண்டது உறுதி. தற்கொலைதாரிகள் அனைவரதும் டிஎன்ஏ ஆய்வறிக்கைகள் வெளியானது.\nகடந்த உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் இடம்பெற்ற தொடர்குண்டுத் தாக்குதல் தற்கொலைதாரிகளின் உடற்பாகங்களை கொண்டு ம...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/2018/03/18/how-are-smartphones-affecting-teenagers/", "date_download": "2019-05-21T18:45:23Z", "digest": "sha1:AQ25OMX2QFZM2N5GLPDT7XZKKDF7QL5N", "length": 25202, "nlines": 196, "source_domain": "www.jaffnavision.com", "title": "ஸ்மார்ட்போன் பழக்கம் மோகமாக மாறாமல் இருக்க வேண்டுமா? - jaffnavision.com", "raw_content": "\nயாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் எடுத்துள்ள அதிரடி முடிவு\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nயாழில் கவரிங் நகைகளை விற்க முயன்றவர் கைது\nஒரே பார்வையில் யாழ். செய்திகள்…\nயாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் எடுத்துள்ள அதிரடி முடிவு\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nவவுனியாவில் பாகிஸ்தான் அகதிகள்: சற்றுமுன் களத்தில் பெளத்த பிக்குமார்\nஅத்தியாவசியப் பொருட்களின் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சரிவு\nபோரில் சிதைக்கப்பட்ட உருத்திரபுரத்தில் முன்னேற்றப் பாதையை நோக்கி சேதன விவசாயம் (Videos)\nயாழ். உடுவிலில் சிரட்டையில் தயாரான கைவினைப் பொருட்கள்: ஆண்களும் பங்கேற்பு (Video)\nயாழ். பனம் தும்பு உற்பத்திக்கு உலகளவில் அதிக கேள்விகள்: பனை அபிவிருத்திச் சபையின் தலைவர்…\nபலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் உற்சவம் சற்றுமுன் ஆரம்பம் (Photos)\nவற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nஇலங்கையில் தமிழீழக் கனவு காணவே கூடாது: சொல்கிறார் யாழ்.பல்கலை சிரேஷ்ட விரிவுரையாளர்\nஒரே பார்வையில் யாழ். செய்திகள்….\nதிருமணம் வேண்டாம்: பிரபல நடிகர் எடுத்துள்ள முடிவு\nஇலங்கை குண்டு வெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தென்னிந்திய பிரபலம்\nவிஸ்வாசம் பார்க்க பணம் கேட்ட மகன்: மறுத்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை\nஆபாச உடையணிந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nவற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nகலியுக வரதன் கார்த்திகேயன் அவதரித்த வைகாசி விசாகம்: சிறப்புக் கட்டுரை\nதேரேறி அருள்பாலித்த யாழ். ஏழாலை அத்தியடி விநாயகன்: ஓர் சிறப்புப் பார்வை (Video)\nமுள்ளிவாய்க்கால் – பத்தாண்டுகளுக்குப் பின் எப்படி இருக்கிறது ஈழம்\nHome ஏனையவை ஸ்மார்ட்போன் பழக்கம் மோகமாக மாறாமல் இருக்க வேண்டுமா\nஸ்மார்ட்போன் பழக்கம் மோகமாக மாறாமல் இருக்க வேண்டுமா\nநவீன வாழ்க்கையில் ஸ்மார்ட்போன்கள் எவ்வளவு பயனுள்ளவையாக இருக்கின்றன என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அலாரம் செட் செய்து அதிகாலை கண் விழிப்பது முதல், செய்திகளைத் தெரிந்துகொள்ள, ஷாப்பிங் செய்ய, உணவை ஆர்டர் செய்ய, தகவல்களைத் தேட எனப் பல விதங்களில் ஸ்மார்ட்போன்கள் கைகொடுக்கின்றன. செயலிகள் துணையோடு ஸ்மார்ட்போனிலேயே கற்றுக்கொள்ளவும் செய்யலாம். இன்னும் பலவிதங்களில் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்த முடிகிறது.\nஆனால், ஸ்மார்ட்போன் பயன்பாட்டுக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. இது கவனச்சிதறலுக்கான சாதனமாகவும், நேரத்தை வீணடிக்கும் வழியாகவும் இருப்பதுதான் பிரச்சினை. ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக சேவைகளை போனிலிருந்தே அணுக முடிவதால், நேரம் காலம் இல்லாமல் போனைப் பயன்படுத்த பெரும்பாலானோர் பழகிவிட்டனர். பலருக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடு ஒரு மோகமாகவே மாறியிருக்கிறது. ஸ்மார்ட்போன் பழக்கம் மோகமாக மாறாமல் இருக்க வேண்டுமா அப்படியானால், சிலவற்றைப் பின்பற்ற வேண்டும், சிலவற்றைத் தவிர்க்க வேண்டும்.\nநோட்டிபிகேஷன் வசதி பயனுள்ளது என்றாலும், கவனச்சிதறலில் அதற்குத்தான் முதலிடம். சமூக ஊடக சேவைகளிலிருந்து வந்திருக்கக்கூடிய அறிவிப்புகள் தொடர்பான எதிர்பார்ப்பால், தேவையில்லாமல் அடிக்கடி போனை எடுத்துப் பார்க்கும் தூண்டுதல் ஏற்படுகிறது. எனவே, முதலில் நோட்டிபிகேஷன் வசதியைத் துண்டிப்பது நல்லது. எப்போது தேவையோ அப்போது மட்டும் போனை எடுத்துப் பார்க்க இதுவே சிறந்த வழி. அதோடு, அடிக்கடி போனை எடுத்துப் பார்க்கும் எண்ணத்தைக் கட்டுப்படுத்திக்கொள்வதும் நல்லது.\nஉள்ளங்கையிலிருந்தே சமூக ஊடக சேவைகளை அணுக முடிவது நல்லதுதான். ஆனால், அதிக நேரம் செலவாகிறது எனத் தெரிந்தால், தயங்காமல் சமூக ஊடக சேவை செயலிகளை நீக்கிவிடுவது நல்லது. அவசரத் தேவை எனில், போனில் பிரவுசர் மூலம் இந்த சேவைகளை அணுகலாம். இதேபோலவே பயன்படுத்தாத எல்லாச் செயலிகளையும் நீக்கிவிடுங்கள்.\nபோனை எப்போது பயன்படுத்த வேண்டும், எப்படிப் பயன்படுத்த வேண்டும் என உங்களுக்கு நீங்களே ஒரு வரைமுறையை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். மதிய உணவு இடைவேளையின்போது, உணவு சாப்பிடும்போது, நண்பர்களுடன் இருக்கும்போது, சமூக நிகழ்வுகளில், படுக்கையறையில் போனை எடுப்பதில்லை என உறுதிகொள்ளுங்கள். இரவு படுக்கச்செல்லும் முன், இணைய டேட்டா வசதியைத் துண்டித்துவிடுங்கள்.\nஅலுவலக நேரத்தில் போனைப் பக்கத்தில் வைக்காமல் பாதுகாப்பான இடத்தில் வைத்துவிடுங்கள். அல்லது ஏரோபிளேன் மோடில் போட்டு வையுங்கள். அதேபோல, கைக்கடிகாரம் அணிந்து செல்லுங்கள். நேரம் பார்ப்பதற்காக போனை எடுக்காமல், கடிகாரத்திலேயே நேரம் பார்த்துக்கொள்வது பணியில் கவனம் செலுத்த உதவும்.\nஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது தொடர்பான உங்கள் நோக்கத்தை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களை அறியாமல் போனைக் கையில் எடுக்கும்போது அவர்கள் உங்கள் கட்டுப்பாட்டை நினைவுபடுத்தலாம். அவர்களுக்கும் கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வு உண்டாகலாம்.\nஇந்த வழிமுறைகளோடு, ஸ்மார்ட்போன் மோகத்திலிருந்து விடுபட போனை ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்தும் வழக்கத்தையும் மேற்கொள்ளலாம். இதற்கான உதாரணங்கள்:\nசும்மாயிருக்கும் நேரத்தில் போனில் சமூக ஊடகங்களில் உலவ நினைப்பதைவிட, நீண்ட நாட்களாக பேசமால் இருக்கும் நண்பர் ஒருவரை அழைத்து அவரிடம் பேசுங்கள். குறிப்பிட்ட ஒரு கேள்வியைக் கேட்டு அவரிடம் உரையாடுங்��ள். சில நிமிடங்கள்தாம் பேச இருப்பதாகக் கூறிவிட்டே பேசலாம். நட்பைப் புதுப்பித்துக்கொண்டதுபோலவும் இருக்கும்.\nஃபேஸ்புக் அல்லது ட்விட்டரில் பதிவிடுவதற்குப் பதில் உங்கள் அன்பானவர்கள் பற்றி யோசியுங்கள். குடும்ப உறுப்பினர்களைத் திரையரங்குக்கோ உணவு விடுதிக்கோ அழைத்துச்செல்லத் திட்டமிடலாம். போனிலேயே முன்பதிவு செய்யலாம். உறவுகளுடன் கூடுலாக நேரத்தைச் செலவிடுங்கள்.\nபோன் திரைதான் மிகப் பெரிய எதிரி. இதற்கு மாற்றாக ‘பாட்காஸ்டிங்’ எனப்படும் குரல் வழி இணைய ஒலிபரப்புகளைக் கேட்கலாம். ஆடியோ நூல்களைக் கேட்கலாம். உங்கள் குரலில் செய்திகளைப் பதிவுசெய்யலாம். உதாரணத்துக்கு அலுவலகம் முடிந்து வீட்டுக்கு செல்லும்போது, குழந்தைகளுக்கான செய்திகளைப் பதிவுசெய்து அதை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.\nமுதலீடு செய்வது தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் தனிநபர் செயலிகளும் அநேகம் இருக்கின்றன. அவற்றில் நேரத்தைச் செலவிடுவதன் மூலம், பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளலாம். இன்ஸ்டாகிராமில் படம் பார்ப்பதைவிட, ஓய்வு கால நிதித் திட்டமிடல் தொடர்பான குறிப்புகளை வாசிப்பது நல்லது அல்லவா\n அதை போனில் உள்ள குறிப்பேட்டில் எழுதி வையுங்கள். இதற்கென பிரத்யேகச் செயலிகளும் இருக்கின்றன. இது ஒரு பழக்கமாக மாறினால், உங்கள் போனையே ஒரு நாட் குறிப்பைப் போலப் பயன்படுத்தலாம். தேவைப்படும்போது இந்தக் குறிப்புகளைத் திரும்பிப் பார்த்து ஊக்கம் பெறலாம்.\nடிக்‌ஷனரி செயலிகளை இயக்கி, புதிய சொற்களுக்கான பொருள்களை அறிந்துகொள்ளலாம். தினம் ஒரு புதிய சொல்லைத் தெரிந்துகொள்வது என வைத்துக்கொள்ளலாம். தெரிந்துகொள்ளும் சொல்லைப் பயன்படுத்தியும் பார்க்கலாம். பாக்கெட் போன்ற செயலியைப் பயன்படுத்தி, கட்டுரைகளை வாசிக்கலாம். இணையத்தில் உலவும்போது கண்ணில்படும் நல்ல கட்டுரைகளைப் பின்னர் வாசிக்க இந்தச் செயலி உதவுகிறது.\nசெஸ் போன்ற மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுகளில் ஈடுபடலாம். உடற்பயிற்சிக்கு உதவும் செயலிகளைத் தரவிறக்கம் செய்து, பிட்னசில் கவனம் செலுத்தலாம். ஸ்மார்ட்போனைச் சரியாகப் பயன்படுத்துவதன் மூலம், நேரம் வீணாவதைத் தவிர்ப்பதுடன் செயல்திறனையும் அதிகரித்துக்கொள்ளலாம்.\nNext articleகூட்டமைப்பின் யாழ், கிளிநொச்சி உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்\nவற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nகலியுக வரதன் கார்த்திகேயன் அவதரித்த வைகாசி விசாகம்: சிறப்புக் கட்டுரை\nதேரேறி அருள்பாலித்த யாழ். ஏழாலை அத்தியடி விநாயகன்: ஓர் சிறப்புப் பார்வை (Video)\nமுதலாவது செய்மதியை விண்வெளிக்கு அனுப்புகிறது இலங்கை\nசமூக வலைத்தளங்களால் மனநலம் பாதிப்பு: ஆய்வில் எச்சரிக்கை\nசிவப்பு நிலா: இந்த நூற்றாண்டின் மிகநீண்ட சந்திரகிரகணம் இன்று\nஉறவுகளை எட்டமாக்கும் ஸ்மார்ட் போன்\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/191657/news/191657.html", "date_download": "2019-05-21T18:53:42Z", "digest": "sha1:SJHASZRLCXWRPJ4GDLKPN4Y6YOYG4FDF", "length": 5881, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் 20 கோடி ரூபாவுக்கு ஏலம் !!(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் 20 கோடி ரூபாவுக்கு ஏலம் \nஜெர்மனியை சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். நோபல் பரிசு பெற்றவர். இவர் கடந்த 1954 ஆம் ஆண்டு தனது 74 வது வயதில் ஜெர்மனியை சேர்ந்த தத்துவ அறிஞர் எரிக் குட்கின்ட் என்பவருக்கு ஒரு கடிதம் எழுதினார்.\nஅவர் தான் இறப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பு எழுதப்பட்டது. அறிவியலுக்கும், மதத்துக்கும் இடையேயான விவாத பொருளை மையமாக கொண்டது.\nஎனவே, இதை ‘கடவுள் கடிதம்’ என அழைக்கின்றனர். அந்த கடிதம் நியூயார்க்கின் கிறிஸ்டி மையத்தில் சமீபத்தில் ஏலம் விடப்பட்டது.\nஇக்கடிதத்தை வாங்க ஆன்லைனில் கடும் போட்டி நிலவியது. முடிவில் அது 20 கோடிக்கு ரூபாவுக்கு ஏலம் போனது.\nஅந்த கடிதம் 7 கோடி முதல் 7 கோடியே 70 இலட்சம் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 20 கோடிக்கு ஏலம் போனதாக கிறிஸ்டி ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஐன்ஸ்டீன் கடிதங்கள் ஏலம் விட்டது இது முதன் முறையல்ல. ஏற்கனவே அவரது கடிதங்கள் ஏலம் விடப்பட்டுள்ளன.\nPosted in: செய���திகள், உலக செய்தி\nநகரத்துப் பெண்களை தாக்கும் பிரச்னை\nவாலிபரின் செயலினால் மூடப்பட்ட ஈபில் டவர் \nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபரிற்கு பாடகி அனுப்பிய புகைப்படம்\nஅம்பானி மனைவியின் ஒரு நாள் செலவு \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nகமல் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள்\nபோர்ட்டபிள் இன்குபேட்டர் அன்புடன் ஓர் அரவணைப்பு கருவி\nஅடிப்பாவி விருது விழாவுக்கு மார்பை முழுசா தொறந்து காட்டிகிட்டு வரா பாருங்க\nஅரசுப் பள்ளிகளில் வந்தாச்சு நாப்கின் பெட்டி\nஇயற்கையில் பாசமும் பரிவும் கொண்டவன் தமிழன் அதற்கு சான்று\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?cat=55", "date_download": "2019-05-21T18:58:43Z", "digest": "sha1:QVMUJQI2UH46ESFF3CM5XG4FDSXPG3M2", "length": 4422, "nlines": 119, "source_domain": "www.shruti.tv", "title": "Billboard Junction Archives - shruti.tv", "raw_content": "\nசென்னையில் காணப்பட்ட தங்க கலரில் ஒரு கார். #GOLDENCAR spotted n Chennai\nNivin Pauly நடிப்பில் 2012 ல் மலையாளத்தில் வெளிவந்து மாபெறும் வெற்றியை அடைந்த படம் Thattathin Marayathu. இந்த படம்..\nஎன்னை அறிந்தால் 5பிப்ரவரி வெளியீடு\nசென்னை நகரில் இன்று ஒட்டப்பட்ட ‘என்னை அறிந்தால்’ 5பிப்ரவரி வெளியீடு போஸ்டர்.\nமேல இருக்குரவன் பார்த்துக்குவான் விடுங்க சாரே… பாதயாத்திரை சென்ற இறைவன் அடியார்கள் விட்டு சென்ற மீச்சம்… இதுவே ப்ளாஸ்டிக்காக இருந்திருந்தால்..\nசுஜாதா விருதுகள் – 2019 | காணொளிகள்\nஅரவிந்த்சாமி சன்தோஷ் P.ஜெயக்குமார் இணையும் புதியபடம் துவங்கியது\nஎன் சினிமா வாழ்க்கையில் பெருமைக்குறிய படமாக இருக்கும் – நடிகர் தினேஷ்.\n“தமிழ் சினிமாவின் சகலகலாவல்லி” – ஆண்ட்ரியாவிற்கு புகழாரம் சூட்டிய விஜய் ஆண்டனி\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nசுஜாதா விருதுகள் – 2019 | காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?tag=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-21T19:29:29Z", "digest": "sha1:DZD645DTN3DVYMVVDM7YPBDT6DZ73DBM", "length": 4651, "nlines": 100, "source_domain": "www.shruti.tv", "title": "இலக்கியம் Archives - shruti.tv", "raw_content": "\nசுஜாதா விருதுகள் – 2019 | காணொளிகள்\nஉயிர்மை – சுஜாதா அறக்கட்டளை வழங்கும் சுஜாதா விருதுகள் – 2019 மனுஷ்யபுத்திரன் உரை வசந்தபாலன் உரை..\nஜி கார���ல் மார்க்ஸின் ‘ராக்கெட் தாதா’ ‘விலகி நடக்கும் சொற்கள்’ வெளியீட்டு விழா\nஎதிர் வெளியீடு வழங்கும் ஜி கார்ல் மார்க்ஸின் ‘ராக்கெட் தாதா’ ‘விலகி நடக்கும் சொற்கள்’ இரு நூல்கள் வெளியீட்டு விழா..\nவிடம்பனம், நகலிசைக் கலைஞன் நூல்கள் வெளியீட்டு நிகழ்வு காணொளிகள்\nகாலச்சுவடு பதிப்பகம் வழங்கும் சீனிவாசன் நடராஜன் எழுதிய ‘விடம்பனம்’ ஜான் சுந்தர் எழுதிய ’நகலிசைக் கலைஞன்’ நூல்கள் வெளியீட்டு நிகழ்வு..\nவாசகசாலை – தமிழ்நதியின் ‘பார்த்தீனியம்’ கலந்துரையாடல் காணொளிகள்\nவாசகசாலையின் ‘ஈழத்தமிழ் எழுத்தாளர் வரிசை’ – நிகழ்வு 1 தமிழ்நதியின் ‘பார்த்தீனியம்’ – கலந்துரையாடல் துவக்க உரை: எழுத்தாளர் மனோஜ்..\nசுஜாதா விருதுகள் – 2019 | காணொளிகள்\nஅரவிந்த்சாமி சன்தோஷ் P.ஜெயக்குமார் இணையும் புதியபடம் துவங்கியது\nஎன் சினிமா வாழ்க்கையில் பெருமைக்குறிய படமாக இருக்கும் – நடிகர் தினேஷ்.\n“தமிழ் சினிமாவின் சகலகலாவல்லி” – ஆண்ட்ரியாவிற்கு புகழாரம் சூட்டிய விஜய் ஆண்டனி\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nசுஜாதா விருதுகள் – 2019 | காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilchristianassembly.com/tcaforum/viewtopic.php?f=35&t=87", "date_download": "2019-05-21T19:30:53Z", "digest": "sha1:UHUPJENZIV3D6X7G7K42SMXU63RKUTPK", "length": 5002, "nlines": 121, "source_domain": "www.tamilchristianassembly.com", "title": "Moonru Adipadai Sathiyangal - Tamil Christian Assembly", "raw_content": "\nகடவுளின் வழி - மூன்று முக்கிய கேள்விகள் - மூன்று அடிப்படை சத்தியங்கள் - திரித்துவ தேவன் - தேவனுடைய வசனம் - இருதயம் - மூன்று அழைப்புகள் - இயேசுவின் பாதத்தில் - விசுவாசிகளின் பெலன் - இயேசு சிருஷ்டிகர் - சமாதானம் - இவரே கன்மலை - புழுதியிலிருந்து மகிமைவரை - அவருடைய பிரசன்னம் - ஒளியில் - கிறிஸ்துவின் மூன்று நிலைகள் - நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்\nஇரத்தத்தால் மீட்பு (1.பேது.1:19) - குமாரனின் கிரியை\nவல்லமையால் உயிர்ப்பிப்பு (1.பேது.1:21) - பிதாவின் கிரியை\nதேவ வசனத்தால் ஜெநிப்பிப்பு (1.பேது.1:23) - பரிசுத்த ஆவியானவரின் கிரியை\nReturn to “இன்றைய சிந்தனை”\n↳ தமிழ் வேதாகம வகுப்புகள்\n↳ வேதாகம பெயர் அகராதி\n↳ பாடல் வரிகளும் இசையும்\n↳ கோதுமை மணிகள் (Vol.1)\n↳ ஆத்தும இரட்சிப்ப�� கீதங்கள்\n↳ கிறிஸ்தவ நற்செய்தி பாடல்கள்\n↳ சுவிசேஷ துண்டுப் பிரதி\n↳ சிறுவர் தேவாகம வரைபடங்கள்\n↳ வேதாகமத்தில் இருந்து சில இரகசியங்கள்\n↳ இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகை செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/05/13/109443.html", "date_download": "2019-05-21T19:53:56Z", "digest": "sha1:OCO5JVCHHEBLJUMSKAAWQUJQXMKUEML6", "length": 17631, "nlines": 207, "source_domain": "www.thinaboomi.com", "title": "இங்கிலாந்தில் இந்திய பெண்ணை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை", "raw_content": "\nபுதன்கிழமை, 22 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவடமாநில சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் பரபரப்பு: வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படவில்லை - ஆதாரமில்லாத குற்றச்சாட்டை நம்ப வேண்டாம்: தேர்தல் ஆணைய அதிகாரி விளக்கம்\nதில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள் - அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுரை\nமத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23-ம் தேதி முடிவு செய்வோம் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி\nஇங்கிலாந்தில் இந்திய பெண்ணை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை\nதிங்கட்கிழமை, 13 மே 2019 உலகம்\nலண்டன் : இங்கிலாந்தில் இந்திய பெண்ணை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ஹீத்தர் நார்டன் தீர்ப்பு வழங்கினார்.\nஇங்கிலாந்து நாட்டில் உள்ள டெர்க்ஷயர் ஷின்பீல்டு பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ் டிராண்ட் (வயது 47). இவரது மனைவி இந்திய வம்சாவளியை சேர்ந்த ஏஞ்ஜெலா மிட்டல் (41). 2010-ம் ஆண்டு கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த லாரன்ஸ் தனது மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்தார்.\nஅவரது உடலில் 59 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. இந்த கொலை வழக்கு லண்டன் கிரவுன் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி ஹீத்தர் நார்டன் தீர்ப்பு வழங்கினார். அதில், லாரன்ஸ் வீட்டின் படுக்கை அறையில் மனைவியை ஒரு கத்தியால் சரமாரியாக குத்தியபோது கத்தி உடைந்துள்ளது.\nஉடனே அவர் சமையலறைக்கு சென்று வேறொரு கத்தியை எடுத்து வந்து மீண்டும் தொடர்ந்து குத்தி கொலை செய்துள்ளார். இது மிகவும் கொடூரமானது. அவருக்கு குறைந்தபட்சம் 16 வருடங்கள் 8 மாதத்துடன் ஆயுள் தண்டனை விதிக்கிறேன் என்று கூறியுள்ளார்.\nஉடற்பயிற்சியும் ஆ���ோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nராகுலுடன் சந்திரபாபு மீண்டும் சந்தித்து பேச்சு: சரத்பவாரிடமும் ஆலோசனை\nசொத்து குவிப்பு வழக்கு: முலாயம் சிங், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் ஏதும் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்\nவலதுகரமாக இருந்த ராம்வீர் கட்சியில் இருந்து நீக்கம்: மாயாவதி அதிரடி உத்தரவு\nஅருணாச்சலில் தீவிரவாத தாக்குதலில் எம்.எல்.ஏ. பலி\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : மான்ஸ்டர் படத்தின் திரை விமர்சனம்\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nதமிழகத்தில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் நாளை 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை: முகவர்கள் செல்போன் கொண்டுவர அனுமதியில்லை - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு பேட்டி\nதில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள் - அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுரை\nஅளவீட்டு முறையில் மாற்றம் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து\nகனடாவில் ரோபோக்களுக்கான சர்வதேச கருத்தரங்கம் - கண்காட்சி\nஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் கார் பந்தய வீரர் காலமானார்\nகாதலியை கரம்பிடித்தார் ஹனுமா விஹாரி\nஉலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு - சொல்கிறார் ரிக்கி பாண்டிங்\nஇந்திய ஓபன் குத்துச்சண்டை: மேரிகோம் அரைஇறுதிக்கு முன்னேற்றம்\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஉலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை: மே 25-ல் நியூசிலாந்துடன் இந்திய அணி பலப்பரீட்��ை\nலண்டன் : உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை வெளியாகியுள்ளது. மே 25-ல் நியூசிலாந்துடனும், மே 28-ம் தேதி வங்கதேசத்துடனும் ...\nஉலகக் கோப்பை ‘ஆல் டைம்’ இந்திய அணி: கபில் கேப்டன் - டோனி துணை கேப்டன்\nபுதுடெல்லி : இந்தியாவின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கபில்தேவ் கேப்டனாகவும், டோனி துணைக் கேப்டனாகவும் தேர்வு ...\nஇந்த உலகக் கோப்பை மிகவும் சவாலாக இருக்கும்” - விராட் கோலி\nபுதுடெல்லி : இந்த உலகக் கோப்பை தொடர் மிகவும் சவாலாக இருக்கும் என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.நம்பிக்கையுடன்... ...\nஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் கார் பந்தய வீரர் காலமானார்\nமெல்போர்ன், முன்னாள் பார்முலா ஒன் கார் பந்தய வீரரான நிக்கி லாடா உடல்நலக்குறைவால் காலமானதாக அவரது குடும்பத்தினர் ...\nபசியோடு வருவோருக்கு அமெரிக்காவில் இலவசமாக உணவளிக்கும் ரெஸ்டாரண்ட்\nவாஷிங்டன், அமெரிக்காவில் ரெஸ்டாரண்ட் ஒன்றில் பசிக்கு உணவு வேண்டும் என கேட்பவர்களுக்கு எவ்வித கேள்வியும் இன்றி ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியும் நீடிக்கும் - அன்புமணி பேட்டி\nவீடியோ : தமிழகம், புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்\" - பிரேமலதா பேட்டி\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : அ.தி.மு.க. கூட்டணிதான் மகத்தான வெற்றி பெறும் -துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nபுதன்கிழமை, 22 மே 2019\n1பசியோடு வருவோருக்கு அமெரிக்காவில் இலவசமாக உணவளிக்கும் ரெஸ்டாரண்ட்\n2வீடியோ : மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியும் நீடி...\n3திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தேவகவுடா சாமி தரிசனம்\n4இந்திய தேர்தல் முடிவுகள் முதல் முறையாக அமெரிக்க தியேட்டரில் நேரடி ஒளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2010/07/15/hajrath-gazzali-mudivu/", "date_download": "2019-05-21T18:36:13Z", "digest": "sha1:NUZUZGBO27O24MNNKNCDDM2DDBKADOAR", "length": 50862, "nlines": 610, "source_domain": "abedheen.com", "title": "முடிவைப் பற்றிய சிந்தனை | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n15/07/2010 இல் 08:03\t(அப்துல் வஹ்ஹாப் பாகவி, ஆன்மீகம��, இமாம் கஜ்ஜாலி)\nஆமா, துபாய்க்கு வந்துட்டேன் திரும்பி – அதே குழப்பத்தோடு. ‘தொறந்து தொறந்து பார்த்துட்டு ‘ஒண்ணுமில்லே’ன்னு நெறய பேரு போறாங்கய்யா’ என்று ‘குளிக்காத’ நண்பர் சோமன் சொல்லியிருந்ததை வெகுவாக ரசித்தேன். இயலும்போது இனி கொஞ்சம் காட்டுவேன் சார் அது போகட்டும், ‘அங்கனெ ஒண்ணு’ கதையைப் படித்துவிட்டு – இங்கனெ சவுதியிலிருந்து – ‘Allah may forgive khafir if he wish. At the same time he will not forgive munafiq (நயவஞ்சகன்)’ என்று எனக்கு மெயில் அனுப்பிய அன்பர் அப்துல் ஜலீல் போன்றவர்களுக்கு இந்தப் புதிய பதிவு. நான் நயவஞ்சகனா என்று சரியாகத் தெரியவில்லை. கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. முடிவை இறைவன்தான் சொல்ல வேண்டும். எனவே, இது முடிவைப் பற்றிய சிந்தனை அது போகட்டும், ‘அங்கனெ ஒண்ணு’ கதையைப் படித்துவிட்டு – இங்கனெ சவுதியிலிருந்து – ‘Allah may forgive khafir if he wish. At the same time he will not forgive munafiq (நயவஞ்சகன்)’ என்று எனக்கு மெயில் அனுப்பிய அன்பர் அப்துல் ஜலீல் போன்றவர்களுக்கு இந்தப் புதிய பதிவு. நான் நயவஞ்சகனா என்று சரியாகத் தெரியவில்லை. கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. முடிவை இறைவன்தான் சொல்ல வேண்டும். எனவே, இது முடிவைப் பற்றிய சிந்தனை இந்தத் தலைப்பில் எங்கள் ஹஜ்ரத் , மௌலவி மர்ஹூம் எஸ். அப்துல் வஹாப் பாகவி அவர்கள் எழுதிய விரிவுரையின் ஒரு பகுதியை இங்கே பதிகிறேன். இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் ‘மின்ஹாஜுல் ஆபிதீன்’ (பக்தர்களின் பாதை) நூலின் இரண்டாம் பாகமாக வெளிவந்த ‘ஞானக் கோட்டையின் தலைவாசல்’ நூலிலிருந்து…\nமௌலவி எஸ். அப்துல் வஹாப் பாகவி\nஇறைவழியின் தலைவாசலில் நிற்கும் உங்களுக்கு நான்கு பிரச்சினைகள் தோன்றும் என்று நான் குறிப்பிட்டேன். அவற்றில் முந்தியது வருமானப் பிரச்சினை – உணவுப் பிரச்சினை, இந்தப் பிரச்சினையை நாம் ஓரளவு ஆராய்ந்து விட்டோம். இப்போது இரண்டாம் பிரச்சினையை நாம் ஆராய வேண்டும். நீங்கள் மேற்கொண்டிருக்கும் காரியத்தின் முடிவு எப்படி இருக்கும் எனும் குழப்பம் இரண்டாம் பிரச்சினையாக வருகிறது.\nஇறைவழியில் நீங்கள் ஆழ்ந்து செல்ல முடியாமல் தடை செய்கிற பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. தான் மேற்கொண்டிருக்கும் காரியத்தின் முடிவு நிச்சயமாக நல்லதுதான் என்று தோன்றும்போது மட்டுமே மனிதனுக்குத் தான் செய்யும் காரியத்தில் ஆர்வமும் ஊக்கமும் ஏற்படுகின்றன. காரியத்தி��் முடிவைப் பற்றிக் குழப்பமும் அவநம்பிக்கையும் தோன்றும்போது, மேற்கொள்ளப்பட்டிருக்கும் காரியத்திற்கு அவை நிச்சயமாகத் தீங்க செய்யும் என்பது எல்லாரும் உணர்ந்த ஒன்று.\nஇறைவழியில் ஈடுபடத் துடிக்கும் உங்களுக்கு, இந்தக் காரியம் முடிவில் நல்லதாக இருக்குமா என்று குழப்பம் தோன்றினால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று குழப்பம் தோன்றினால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் அப்படித்தான் இருக்கும், இப்படித்தான் இருக்கும் என்று உங்களுக்கு நீங்களே சமாதானம் செய்து கொள்வதில் பயனில்லை. ஏனெனில் சில வேளைகளில் உண்மைக்கும் அனுமானத்துக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதில்லை.\nஅப்படியானால் வேறு என்னதான் செய்வது – அதைத்தான் இந்த அத்தியாயத்தில் நாம் ஆராய வேண்டும்.\nஇறுதி நிலை பற்றிய சிந்தனைக் கட்டோடு இறைவனிடம் விட்டுவிடுங்கள். உங்கள் சிந்தனைக்கு இங்கு சிறிதும் இடம் கொடுக்காதீர்கள். ஒரு காரியத்தின் இறுதிநிலையைத் தீர்மானிப்பவன் இறைவன். எனவே அதனை அவனிடமே விட்டுவிடுவதைவிடச் சிறந்த காரியம் ஒன்றை உங்களால் இந்தப் பிரச்சினையில் கண்டுபிடிக்க முடியாது.\nஒரு காரியத்தின் முடிவைப்பற்றிய சிந்தனையை இறைவனிடம் ஒப்படைப்பதால் இரண்டு நன்மைகள் ஏற்படுகின்றன.\nமுதல் நன்மை : நீங்கள் மேற்கொண்டிருக்கும் காரியத்தின் முடிவு குழப்பமானதாகவும் பயனற்றதாகவும் தோன்றுகிறதா முடிவில் நன்மை ஏற்படுமா – தீமை விளையுமா என்று உங்களுக்குத் தெரியவில்லையா\nஇந்த நிலையில் உங்கள் மனம் எப்போதும் அலைமோதிக் கொண்டிருக்கும். குழப்பம், பயம், அதிருப்தி, கவனச் சிதறல் முதலிய துன்பங்களுக்குப் பலியாகித் துடிக்க வேண்டிய நிலைமை உங்களுக்கு ஏற்படும். இது நீங்கள் மேற்கொண்டிருக்கும் காரியத்துக்குப் பெரும் இடையூறு என்று உங்களுக்குத் தெரியும். முடிவைப் பற்றிய பிரச்சினையை நீங்கள் இறைவனிடம் விட்டுவிட்டால், உடனுக்குடன் உங்களுக்கு மன அமைதி ஏற்படும். ஆத்மிகத் துறையில் ஈடுபடுகிறவர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகளில் இதுவும் ஒன்று.\nஅமைதியற்ற இதயத்தைத் துணைகொண்டு இறைவனை நெருங்கவே முடியாது. நீங்கள் மேற்கொண்டிருக்கும் செயலையும் அதற்குரிய பயனையும் இறைவனின் பொறுப்பில் விடும்போது, உங்களுக்கு நல்லதைத் தவிர்த்து வேறு எதுவும் ஏற்படாது என்று தெளிவாக��் தெரிந்துவிடும். எனவே உங்களுக்கு அமைதியும் பாதுகாப்பு உணர்வும் தாமாகவே ஏற்படுகின்றன. இவை மகத்தான பேறுகள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\nஎமது ஞானாசிரியர் ஒருவர் தமது சபைகளில் இப்பைட் அதிகமாகக் கூறுவதுண்டு: ‘வழிவகைகள் கண்டுபிடிப்பதை விட்டுவிடுங்கள். உங்களைப் படைத்தவனிடம் பொறுப்பை விட்டுவிடுங்கள். உங்களுக்கு அமைதி ஏற்படும்\nஇரண்டாம் நன்மை : ஒரு காரியத்தை இறைவனிடம் ஒப்படைக்கும்போது அந்தக் காரியத்தின் முடிவு வரவேற்கத்தக்கதாக அமையும்.\nஒரு காரியம் நல்லதா கெட்டதா என்பதை அதன் முடிவை வைத்தே தீர்மானிக்க வேண்டும். ஆனால் எல்லாக் காரியங்களும் முடிவைப் பொறுத்தவரையில் குழப்பமானவைதான். நல்லவை போல் தோன்றுகிற எத்தனையோ காரியங்கள் தீய முடிவைக் கொடுக்கின்றன. அருமையான நல்ல முடிவுகள் பல, தீயவைபோல் தோன்றிய செயல்களிலிருந்து தோன்றியிருக்கின்றன. முடிவு எப்படியாகும் என்று உங்களுக்கு அறவே தெரியாது.\nகாரியத்தின் முடிவை எப்படியாவது நல்லதாக்கிவிட வேண்டும் எனும் எண்ணத்தில் நீங்கள் எவ்வளவு முயன்றாலும், இறுதி விளைவைப் பற்றித் தீர்க்கமாக எதுவும் கூற முடியாது. உங்களுக்கே தெரியாமல் தீங்கு ஏற்பட்டுவிட முடியும்.\nஇறுதி நிலையைப் பற்றி உங்களுக்கு நீங்களே தீர்மானம் செய்து கொள்வது, ஆசைக்கு அடிமைப்படுவது முதலான குணங்கள் ஆத்மிகத்துக்கு மகத்தான இடையூறுகளாகும்\nஎனவே, எடுத்துக் கொண்ட காரியத்தில் அக்கறையோடு நிற்கும் நீங்கள் அதன் முடிவை இறைவனிட்ம் விட்டுவிட்டால் உங்களுக்கு எது நல்லதோ அதைக் கொடுத்தருளுமாறு அவனிடம் பிரார்த்தனை செய்தால் – இறுதிய்யல் நல்லதைத் தவிர்த்து வேறு எதையும் நீங்கள் சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படாது.\n‘காரியத்தின் முடிவை இறைவனின் பொறுப்பில் விட்டுவிட வேண்டும் என்று கூறுகிறீர்களே, எல்லாக் காரியங்களையும் இறைவனிடம் விட்டுவிட வேண்டுமா’ என்று நீங்கள் கேட்கலாம்.\nஅப்படியில்லை. சில காரியங்களின் முடிவுகள் தீர்க்கமானவை. அந்தக் காரியங்களினால் நன்மை ஏற்பட முடியாது என்று உங்களுக்கு நிச்சயாகத் தெரியும். இவற்றில் நீங்கள் ஈடுபடவே கூடாது. எனவே விளைவைப் பற்றிய பிரச்சினையை இங்கு இறைவனிடம் ஒப்படைக்க முடியாது. இறைவன் தடை விதித்திருக்கிற காரியங்கள் அனைத்தும் இந்தப் பிரிவைச் சேருகின்றன.\nவேறு சில காரியங்கள் நல்ல முடிவைக் கொடுக்கக் கூடியவை. இவை நிச்சயமாகத் தீயவிளைவுகளை உருவாக்க முடியாது. இறைவனின் கட்டளையிட்டிருக்கிற காரியங்கள் அனைத்தும் இந்தப் பிரிவைச் சேருகின்றன. எனவே இவற்றையும் இறைவனிடம் ஒப்படைக்க முடியாது. ஒவ்வொரு மனிதனும் தான் செய்த செயல்களுக்குரிய நற்பயன்களை அனுபவித்துக் கொள்ளலாம்.\nமற்றும் சில காரியங்கள் முடிவைப் பொறுத்தவரையில் குழப்பமானவை. அவற்றினால் நன்மை ஏற்படுமா, தீமை ஏற்படுமா என்று உறுதியாகக் கூற முடியாது. ‘நப்ஸ்’ என்று குறிப்பிடப்படும் செயல்கள் இந்தப் பிரிவுக்கு வருகின்றன. இவை நல்ல விளைவுகளைக் குறியாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டாலும், சில வேலைகளில் இவை வரவேற்க முடியாத விளைவுகளைத் தோற்றுவித்து விடக்கூடும்.\n– இந்தப் பிரச்சினைகளைத்தான் நீங்கள் இறைவனின் பொறுப்பில் விட வேண்டும். இறுதிப் பயனை இறைவனிடம் விட்டுவிட்டுப் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும்.\n‘காரியத்தின் முடிவை இறைவனிடம் ஒப்படைப்பது என்றால் என்ன பொருள்’ என்று கேட்கிறீர்களா குழப்பமும் தீயவிளைவும் ஏற்படலாம் என்று தோன்றுகிற காரியத்தில் இறைவன் உங்களுக்கு நல்ல விளைவைத் தோற்றுவித்துத் தரவேண்டும் என்று நீங்கள் எண்ணினால், உங்கள் காரியத்தை இறைவனிடம் ஒப்ப¨டைக்கிறீர்கள் என்று பொருள். இப்படி இறைவனிடம் ஒப்படைக்கும் மனப்பக்குவம் எல்லாருக்கும் எளிதில் ஏற்பட்டுவிடும் என்று நான் கூறவில்லை. இது சிரமமானதொரு குறிக்கோள்தான்.எனினும் நீங்கள் அக்கறை எடுத்து முயற்சி செய்தால் இந்த மனப்பக்குவத்தை நீங்கள் உண்டாக்கிக் கொள்ளலாம்.\nஎல்லாக் காரியமும் குறுக்கீடுகளுக்கும் ஆபத்துகளுக்கும் இலக்கானதுதான் என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் மேற்கொள்ளும் காரியம் பயனற்றுப் போவதும் தீய பலனைக் கொடுப்பதும் சாத்தியம்தான் என்பதை எண்ணிப் பாருங்கள். இப்பட்பட்ட இடையூறுகளிலிருந்து தற்காத்துக் கொள்ளும் தகுதியும் வலிமையும் உங்களுக்குக் கிடையாது என்பதை உணர்ந்து பாருங்கள். உங்கள் பலவீனத்தினால், அறியாமையினால், கவனக்குறைவினால் எந்தத் தீமையும் ஏற்படலாம் என்பதை நினைத்துப் பாருங்கள். இந்த வழியில் நீங்கள் தொடர்ந்து சிந்தனை செய்தால், அனைத்தையும் இறைவனிடம் ஒப்படைக்கும் மனப்பக்குவம் உங்களுக்கு விரைவில் ஏற்பட்டுவிடும்.\n‘ஒருவன் தான் மேற்கொள்ளும் காரியத்தின் இறுதி விளைவை இறைவனிடம் ஒப்படைத்துவிட்டான் என்று வைத்துக் கொள்வோம். எல்லாவிதமான விபரீதங்களிலிருதும் அவனுக்குப் பாதுகாப்புக் கிடைக்குமா’ என்று நீங்கள் கேட்கலாம்.\nஉலகம் என்பது எல்லாவிதமான துன்பங்களுக்கும் சிரமங்களுக்கும் நிலைக்களனான ஒன்று என்பது உண்மை. இங்கே ஒரு செயல் எந்த விளைவையும் தோற்றுவிக்கலாம். ஆனால் பெரும்பான்மையாக நடக்கும் காரியங்களை வைத்து நம்மால் ஒரு முடிவுக்கு வர முடியும். ஒரு மனிதன் தன் காரியங்களை இறைவனிடம் ஒப்படைக்கும்போது அவனுக்கு அனேகமாக நன்மைதான் ஏற்படுகிறது. ஒரு சில வேளைகளில் தீமை ஏற்படுவதுண்டு என்பதும் உண்மைதான். இப்படித் தீமை ஏற்படுவது ஒரு சில வேளைகளில்தான் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.\nநன்றி : அஃப்சரா பதிப்பகம்.\n நாகூர் கடல்ல மீனெல்லாம் சுகந்தானே (ஆத்துல மீன சுகந்தானொ அய்த்தையும் மாமனும் சகந்தானா) ஊர்லதான் பேச முடியல.. இனியாவது பேசலாம்… தொடர்ந்து இனி புனைவு இலக்கியத்தில் மணிமுடியை சூட்டவும்.. )))\nஊர்லேயே பேச முடியலே, இங்கெ என்னத்த பேச\nஅன்புள்ள ஆபிதீன், இங்கண ஒன்னு இப்புடி இருந்தா, அங்கண ஒன்னு அப்டி இருக்கத்தான் செய்யும்… நயவஞ்சகமும் நம்பிக்கையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகவும் மாறுவதுண்டுதானே\nநானே ராஜா, நானே மந்திரி..\nதன்னை பொருந்தி கொள்ளும் அறிஞனை(ஆலிமை) விட தன்னை பொருந்தி கொள்ளாத பாமரனே(ஜாஹில்) மேல் என ஹிகம் என்னும் புகழ் பெற்ற ஆன்மீக நூலில் இப்னு அதாவுல்லா சிக்கந்தரி(ரஹ்) கூறி இருக்கின்றார்கள்.\nஜான் ஏறினால் முழம் சறுகுதே என்ன செய்ய என மனம் தளராமல் இது போன்ற அருள் வாசகங்களைக் கொண்டு நாம் ஆறுதல் அடையலாம். அதே நேரத்தில் அந்த நிலையை விட்டு மாற நாம் முயன்று கொண்டே இருப்பது தான் மகத்தான அறப்போர்.\nஅல்லாஹ் அல்லான்டா அல்லாத்தான் என்ன செய்வான் என்பதும் தவறு. எல்லாத்தயும் அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என முயற்சியற்றிருப்பதும் தவறு. இரண்டுமே ஒரு வழி பாதைகள். முடிவை நம் தாயைவிட கருணையாளனான அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட்டு ஒவ்வொரு வினாடியும் அல்லாஹ்வை கொண்டு உற்சாகமாக முயல்வது தான் பக்தனின் பாதை.நம் சக்தியும் யுக்தியும் அல்லாஹ்வைக் கொண்டே தவிர இல்லை. ஹஜரத்��ின் கட்டுரை எனக்கு என் ஷெய்கின் வார்த்தைகளை ஞாப்க மூட்டியது.\nஅன்புள்ள ஆபிதீன் ஒரு செயல் எந்த விளைவையும் தோற்றுவிக்கலாம்.. ஞானாசிரியர் ஹஜரத் அவர்களி டம் நீங்கள் கற்றுக் கொண்ட பாதை பற்றிக் (ஒரு.பக்தனின் பாதை by ஆபிதீன்) க்ட்டுரை கொடுங்க. அல்லாஹ்வை கொண்டு உற்சாகமாக முயல்க. நன்றி. என்றும் அன்புடன்அன்புடன்,Prof.W.Mohamed Younus tiruchy\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/10/01/dpa-parties-observe-fast-sans-karunanidhi.html", "date_download": "2019-05-21T18:52:12Z", "digest": "sha1:ETB2JZMLPHD3OO3HMYBQK3EYZYYLSXUN", "length": 20888, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "இரண்டரை மணி நேரத்தில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட கருணாநிதி | DPA parties observe fast, sans Karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\n2 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n2 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\n3 hrs ago கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\n3 hrs ago 5 மாநில கட்சிகளை இழுக்க வேண்டும்.. டெல்லி கூட்டத்தில் கோரிக்கை வைத்த மோடி.. என்ன திட்டம்\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nTechnology ராணி எலிசபெத் II இன் சமூக ஊடக மேலாளராக ஒரு வாய்ப்பு. சம்பளம் 26 லட்சம் மட்டுமே.\nLifestyle சாப்பாட்டுடன் இந்த பருப்பை சேர்த்து சாப்பிடுவது உங்களின் ஆயுளை அதிகரிக்குமாம் தெரியுமா\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇரண்டரை மணி நேரத்தில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட கருணாநிதி\nமுதல்வர் கருணாநிதி இன்று இரண்டரை மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தார். அவர் சென்றபோதிலும் கூட கூட்டணிக் கட்சி தலைவர்களும் திமுக மற்றும் கூட்டணி தொண்டர்களும் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தனர்.\nசேது சமுத்திரத் திட்டத்தை விரைவாக நிறைவேற்றக் ேகாரி திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.\nவாலாஜா சாலையில் உள்ள, சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை அருகே அமைக்கப்பட்ட சிறப்பு மேடையில் முதல்வர் கருணாநிதி தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கினர்.\nகருணாநிதியுடன் ராமதாஸ் உள்பட திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். அவர்களுடன் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் உண்ணாவிரத்தில் பங்கேற்றனர்.\nஉண்ணாவிரதம் நடந்த பகுதியில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. பெரும் அளவில் போலீஸார் குவிக்கப்பட்டு தீவிரப் பாதுகாப்பு தரப்பட்டது.\nஇதேபோல தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் திமுக கூட்டணியினர் பல்லாயிரக்கணக்கான பேர் உண்ணாவிரதம் இருந்தனர்.\nகருணாநிதியுடன் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன், திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி,\nவிடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் ராஜா, எம்.ஜி.ஆர். கழக நிறுவனர் ஆர்.எம்.வீரப்பன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காஜா மொஹைதீன் ஆக��யோரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.\nஅமைச்சர்கள் ஸ்டாலின், பரிதி இளம் வழுதி, வீரபாண்டி ஆறுமுகம், கோ.சி.மணி, பாமக தலைவர் ஜி.கே.மணி, சட்டசபை காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் சுதர்சனம், எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரும் உண்ணாவிரத்தில் பங்கேற்றனர்.\nபந்தலின் எதிரே ஆயிரக்கணக்கான திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்களும் உண்ணாவிரதம் இருந்தனர்.\nராஜ்யசபா எம்பியான கனிமொழி, அவரது தாயார் ராஜாத்தி அம்மாள் ஆகியோர் தொண்டர்கள் கூட்டத்தில் அமர்ந்து உண்ணாவிரதம் இருந்தார்.\nஇந் நிலையில் உச்சநீதிமன்றத்தில் அதிமுக சார்பில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், திமுக அரசை கடுமையாக கண்டித்தது.\nஇதையடுத்து காலை 9 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதத்தில் அமர்ந்த முதல்வர் கருணாநிதி, உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து முற்பகல் 11.30 மணிக்கு தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு தலைமைச் செயலகம் திரும்பி தனது பணிகளைத் தொடங்கினார். இதேபோல பிற அமைச்சர்களும் தத்தம் அலுவலகங்களுக்குச் சென்றனர்.\nமுதல்வர் உண்ணாவிரதத்தைப் பாதியிலேயே முடித்துக் கொண்டதற்கு, அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, சக தலைவர்கள் உண்ணாவிரதம் இருந்தது போதும் என்று வலியுறுத்தியதால்தான் அவர் சென்றதாக கூறப்படுகிறது.\nஆனால் உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்தையடுத்து மேலும் பிரச்சினைகள் வந்து விடக் கூடாது என்பதற்காகவே அவர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.\nகருணாநிதி உண்ணாவிரதத்தைக் கைவிட்டாலும் கூட பிற கூட்டணித் தலைவர்கள், திமுகவினர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தனர். மாவட்டங்களில் உண்ணாவிரதம் இருந்து வரும் அமைச்சர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதுவரை பெரிய அளவில் அசம்பாவிதச் சம்பவங்கள் எதுவும் இல்லாமல் உண்ணாவிரதம் நடந்து வருகிறது.\nபேருந்துகள் ஓரளவுக்கு ஓடத் தொடங்கியுள்ளன. இருப்பினும் கடைகள் திறக்கப்படவில்லை. அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் வருகை மிக மிக குறைவாகவே இருந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகருணாநிதி மறைவுக்கு பிறகு முதல் தேர்தல்.. வீல்சேரில் வந்து வாக்களித்தார் தயாளு அம்மாள்\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாத முதல் தேர்தல்.. முதல்வரான பிறகு எடப்பாடி சந்தித்த முதல் தேர்தல்\nகருணாநிதி மறைந்த போது நடந்தவற்றை சொல்லி... கதறி அழுத உதயநிதி ஸ்டாலின்\nகருணாநிதிக்கு சிகிச்சை அளிக்காமல் வீட்டுச் சிறை வைத்தவர் ஸ்டாலின்- முதல்வர் பரபர குற்றச்சாட்டு\nதேர்தல் புலியின் வீட்டுக்குள் புகுந்த கருணாநிதி.. சூரியனுக்கே உங்க ஓட்டு.. ஷாக் ஆன பரிசுத்த நாடார்\nதமிழகத்தில் 3 ஆண்டுகளில் 5 எம்எல்ஏக்கள் மரணம்.. முக்கிய காரணம் மாரடைப்பு\nவில்லுக்கு விஜயன் சரி.. ஆனால் உள்ளுக்குள்ளேயே லொள்ளு செய்தால் எப்படி.. புலம்பலில் பூண்டி கலைவாணன்\nகருணாநிதி தொகுதி.. எதிர்பார்ப்பை உருவாக்கும் திருவாரூர் இடைத்தேர்தல்.. திமுக வேட்பாளர் இவர்தான்\nசுதீஷையே அனுமதித்தோம்.. விஜயகாந்த்தை விடாமல் இருப்போமா.. அண்ட புளுகு புளுக கூடாது.. பொன்முடி பொளேர்\n40 க்கு 40 வெல்ல வேண்டும்… கருணாநிதி நினைவிடத்தில் பூக்களால் அலங்கரிப்பு\nமுடிஞ்சு போச்சு தேமுதிக.. வீக்கான கட்சியை கூட இழுக்க முடியலையே.. உத்திகளை மாற்ற வேண்டும் ஸ்டாலின்\nஇன்று பிறந்த நாள்... உங்கள் சகோதரனின் குரல்... உணர்ச்சிமிக்க வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்\nமுக ஸ்டாலின் பேச பேச.. வைகோ கண்ணீர்விட.. திருச்சியில் ஒரே நெகிழ்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-12-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B/", "date_download": "2019-05-21T19:02:08Z", "digest": "sha1:HOGJGQBHQCR3JHG5LJJTFKT3J77DXTIX", "length": 11363, "nlines": 116, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் 12 அக்டோபர் 2016 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் 12 அக்டோபர் 2016\n1.தமிழகம் முழுவதும் ‘இ – சேவை’ மையங்களில் அரசின் சேவைகளை பெற மனு செய்வோருக்கு அலைபேசியில், எஸ்.எம்.எஸ்., தகவல் அனுப்பும் நடைமுறை வரும் அக்டோபர் 17-ம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n1.உத்தரப் பிரதேச அரசு இலவச ஸ்மார்ட் போன் திட்டத்தை நேற்று அறிமுகம் செய்துள்ளது.இலவச ஸ்மார்ட் போன் திட்டமான ”சமாஜ்வாதி ஸ்மார்போன் யோஜனா” என்ற திட்டத்தை அம்மாநில முதல்வர் நேற்று அறிமுகப்படுத்தியுள்ளார்.இந்த திட்டத்திற்கு பதினெ���்டு வயது நிரம்பிய ,பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் இலவச ஸ்மார்ட் போனை பெற தகுதியுள்ளவர்களாவார்கள்.\n1.அமெரிக்காவை சேர்ந்த ஆலிவர் ஹர்ட், பெங்க்ட் ஹால்ம்ஸ்ட்ரோம் ஆகிய இருவருக்கு 2016 ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.மக்கள், அரசாங்கங்கள் மற்றும் வாணிபம் ஆகியவற்றிற்கு இடையேயான ஒப்பந்தம் குறித்து இருவரும் ஆய்வுகளை மேற்கொண்டனர்.\n2.இன்று சர்வதேச இயற்கைப் பேரழிவு குறைப்பு தினம் (International Day for Natural Disaster Reduction).\nபுயல், வெள்ளம், பூகம்பம், எரிமலை, சுனாமி, காட்டுத்தீ, கனமழை, சூறாவளி போன்றவையும் பேரழிவுகளை ஏற்படுத்துகின்றன. இயற்கைப் பேரழிவுகளைத் தடுத்தல், குறைத்தல் மற்றும் இவற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுதல் போன்றவற்றின்மீது கவனம் செலுத்தவே இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இத்தினம் ஐ.நா. சபையின் மூலம் 1989ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இரண்டாவது ஆவது புதன் இத்தினம் கொண்டாடப்படுகிறது.\n3.இன்று உலக ஆர்த்ரைடிஸ் தினம் (World ArthritisDay).\nஆர்த்ரைடிஸ் எனப்படுவது மூட்டு வலியாகும். இது ஆண், பெண், குழந்தைகள், சிறு வயதினர் என எல்லா தரப்பினரையும் தாக்கும் நோய். முன்னோர்களிடமிருந்து பரம்பரை நோயாகவும் பரவும். கீல்வாத நோயால் வரும் பெரும்பாலான ஆர்தரைடிஸ்கள் உடலின் பெரும்பாலான பகுதிகளைத் தாக்குகிறது. இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.\n1.இந்தூரில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 321 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.இந்த வெற்றியின் மூலம் தொடரை முழுமையாக கைப்பற்றி (3-0) சாதனை படைத்துள்ளது.ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனாக அஸ்வின் அறிவிக்கப்பட்டார்.டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் 115 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.\nதினம் ஒரு மாவட்டம் சிறப்பு செய்திகள்\nதிருப்பூர் மாவட்டம் அக்டோபர் 2008 இல் உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் கடைசியாக உருவாக்கப்பட்ட மாவட்டம். இம்மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டத்தின் திருப்பூர், அவினாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை ஆகிய பிரிவுகளையும், ஈரோடு மாவட்டத்தின் தாராபுரம், காங்கேயம் ஆகிய பிரிவுகளையும��� கொண்டு உருவாக்கப்பட்டது. திருப்பூர் நகரம் இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகமாகும்.\nஇம்மாநகரம் ஆயத்த ஆடை தொழிலில் மிகவும் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் ஏழாவது பெரிய நகரமான திருப்பூர் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஒரு தொழில் நகரமாகும். திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் சுமார் 8 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள்.\nதிருப்பூரின் முக்கியச் சாலைகளாகக் குமரன் சாலை, அவிநாசி சாலை, பெருமாநல்லூர் சாலை, காங்கயம் சாலை, பல்லடம் சாலை, மங்கலம் சாலை உள்ளிட்ட சாலைகள் விளங்குகின்றன. இவற்றுள் குமரன் சாலை மிக முக்கியச் சாலையாக விளங்குகிறது.\nதொழில் துறையில் தமிழகத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நகரம் திருப்பூர். லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வளித்த , வாழ்வளிக்கும் நகரம் திருப்பூர் . தென்மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பணிபுரிகிறார்கள் . ஆண்டு தோறும் பத்து ஆயிரம் கோடிக்கும் மேலான அந்நிய செலவாணியை ஈட்டித் தருகிறது.\n« நடப்பு நிகழ்வுகள் 11 அக்டோபர் 2016\nநடப்பு நிகழ்வுகள் 13 அக்டோபர் 2016 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/pooja-kumar", "date_download": "2019-05-21T19:25:34Z", "digest": "sha1:GYNIVPAC7AHCADSFEPVO73CBXU6Y4W3W", "length": 5141, "nlines": 109, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Pooja Kumar, Latest News, Photos, Videos on Actress Pooja Kumar | Actress - Cineulagam", "raw_content": "\nஅரை மணிநேரம் தேம்பி தேம்பி அழுத சமந்தா- இந்த செய்தி தெரியுமா\nஇந்த சம்பவத்திற்கு பிறகு அதிக படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டேன்.. காஜல் உருக்கம்\nகாதல், திருமணம், விவாகரத்து.. காற்று வெளியிடை அதிதி வாழ்க்கையில் இவ்வளவு சோகமா\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nசிங்கபூரில் முன்னணி நடிகையுடன் ஜோடியாக உலாவரும் கமல்\nசமூக வலைத்தளத்தில் செம்ம கிண்டலுக்கு உள்ளான கமல், பூஜா குமாரின் உடை, நீங்களே பாருங்கள்\nஇந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைய போகும் பிரபல நடிகை\nபிக்பாஸ் வீட்டில் குவிந்த போலிஸ், 40 வயது நடிகையின் சர்ச்சை புகைப்படம் - டாப் செய்திகள்\n40 வயதை தாண்டிய பூஜ�� குமார் வெளியிட்ட சர்ச்சை பிகினி போஸ்- புகைப்படம் உள்ளே\nஹாலிவுட் படத்தில் கமிட்டான கமல்ஹாசன் பட நாயகி\nவிஸ்வரூபம்-2 ரிலிஸ் தேதி வெளிவந்தது- ரசிகர்கள் கொண்டாட்டம்\nதுருக்கியில் உத்தம வில்லன் பாடல் காட்சிகள்\nஉத்தமவில்லனோடு மீண்டும் பூஜா குமார், ஆண்ட்ரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/thoansdetails.asp?id=10", "date_download": "2019-05-21T19:43:40Z", "digest": "sha1:67IS23B3H4XA5YGAICYIAVBHXFHQEC37", "length": 13936, "nlines": 195, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஎன் மகன் எதிர்காலம், தொழில், மணவாழ்க்கை எப்படி இருக்கும்\nஇரண்டாம் இடத்தில் ராகு இருந்து குரு நீசம் பெற்றிருப்பதால் வாக்குவாதம், பேச்சைக் குறைக்க வேண்டும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் தரும். மண வாழ்க்கையில் விட்டுக் கொடுத்துப் போக வேண்டும்.\nஎதிர்காலம் படிப்படியாக ஏற்றம் உண்டு.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணப்புழக் கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புதுவாய்ப்புகள் வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nகேள்வி - பதில்கள் :\nபுத்திர பாக்கியம் பெறுவதற்காக செய்யப்படும் சந்தான கோபால ஹோமத....\nசிராத்த தினத்தன்று ஹோமம் செய்யும்போது இரும்பினால் செய்யப்பட்....\nசிலர் மாதாமாதம் அமாவாசை தர்ப்பணம் செய்வதும், சிலர் மாதப் பிற....\nஇடைவிடாமல் மனதிற்குள்ளேயே கடவுளின் திருநாமங்களை சொல்லிக் கொண....\nஎங்கள் அபார்ட்மென்ட்டில் ஏற்கெனவே ஈசான்ய மூலையில் போர் போட்ட....\nசித்ரகுப்தனை பூஜை செய்து வழிபடலாமா அல்லது ஆலயம் சென்றுதான் வ....\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2/", "date_download": "2019-05-21T19:14:03Z", "digest": "sha1:WPVC2OMVCAMG7HLLD5VWALVFYRFXB6S3", "length": 6782, "nlines": 50, "source_domain": "www.velichamtv.org", "title": "ஏர்போர்ட்டில் ஆஸ்திரேலிய அதிகாரிகளைப் பதறவைத்த இந்திய மூதாட்டி! | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nஏர்போர்ட்டில் ஆஸ்திரேலிய அதிகாரிகளைப் பதறவைத்த இந்திய மூதாட்டி\nIn: அண்மைச் செய்திகள், முக்கியச் செய்திகள்\nஏர்போர்ட்டில் ஆஸ்திரேலிய அதிகாரிகளைப் பதறவைத்த இந்திய மூதாட்டி\nமும்பையைச் சேர்ந்த வெங்கட லட்சுமி தன் மகளைப் பார்க்க ஆஸ்திரேலியா சென்றார். கடந்த புதன்கிழமை பிரிஸ்பேன் விமான நிலையம் சென்றடைந்தார். அங்கு லக்கேஜ் சோதனை செய்யும் இடத்தில் வரிசையில் நின்றுகொண்டிருந்தார். லட்சுமியின் அருகில் நின்றிருந்த பெண் லட்சுமியின் லக்கேஜை வித்தியாசமாகப் பார்த்தார். லட்சுமிக்கு ஒன்றும் விளங்கவில்லை.\nசிறிது நேரத்தில் ஆஸ்திரேலியா ஃபெடரல் போலீஸார் லட்சுமியை நோக்கி வேகமாக வந்தனர். அவரின் லக்கேஜை கைப்பற்றினர். அந்த இடமே பரபரப்பானது. லட்சுமிக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. லட்சுமியின் லக்கேஜை சோதனைக்குட்படுத்தினர். அதில் சந்தேகம்படும்படி எந்தப் பொருள்களும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர், அந்த லக்கேஜ் குறித்து லட்சுமியிடம் விசாரித்தனர். `ஏன் இந்தப் பையில் Bomb to Brisbane என்று எழுதியிருக்கிறது’ என்று கேட்டனர். `அது Bomb கிடையாது; Bombay என்னும் வார்த்தையின் சுருக்கம்’ என்றார் அப்பாவித்தனமாக. இந்தப் பையில் Bomb என்று எழுதியிருந்ததால்தான் இவ்வளவு பெரிய குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. மன்னிக்கவும் என்று ஆஸ்திரேலியா போலீஸார் லட்சுமியிடம் மன்னிப்புக் கேட்டனர்.\nஆஸ்திரேலியாவில் வசிக்கும் லட்சுமியின் மகள் தேவி ஜோதிராஜ் இந்தச் சம்பவம் குறித்து ஊடகங்களிடம் பேசுகையில், ‘என் அம்மாவுக்கு ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாது. முதல்முறையாகத் தனியாக விமானத்தில் பயணிக்கப் போகிறோம் என்ற பதற்றத்தில் இருந்திருப்பார். அதனால் லக்கேஜில் Bombay to Brisbane என்று எழுதுவதற்குப் பதில் சுருக்கமாக எழுதுவதாக எண்ணி Bomb to Brisbane என்று எழுதிவிட்டார். மேலும், அவர் காலத்தில் மும்பையைப் பம்பாய் என்றுதான் குறிப்பிடுவார்கள். காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடப்பதால் இங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக வயதான பெண்ணை இவ்வளவு அலைக்கழித்திருக்கக் கூடாது’ என்றார்.\nPrevious Post: மும்பையில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை- ஆண் நண்பர் கைது\nNext Post: தேர்தல் பிரசாரத்தின் போது தொண்டர் வீசிய மாலை ராகுல் காந்தி கழுத்தில் விழுந்தது\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-22-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B/", "date_download": "2019-05-21T19:07:57Z", "digest": "sha1:D5IL6C3SDQRUGAM5JW2EFVSEUOC7JJEV", "length": 10165, "nlines": 116, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் 22 அக்டோபர் 2016 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் 22 அக்டோபர் 2016\n1.தமிழக அரசு வெள்ள பாதிப்புகளைத் தடுக்க 20 பேர் கொண்ட பேரிடர் மேலாண்மைக் குழு ஒரு வாரத்தில் கூடி முக்கிய முடிவுகளை எடுக்க தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.\n2.‘தன்வந்திரி’ என்ற பெயரில் இந்தியாவில் முதல்முறையாக ஒருங்கிணைந்த மருத்துவ சேவை மற்றும் உடல் உறுப்பு தானத்துக்கான செல்போன் செயலி (ஆப்ஸ்) கோவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த செயலியை ‘கூகுள் ப்ளே ஸ்டோர்’ மற்றும் ‘ஐஓஎஸ்’ மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\n3.திருநங்கை நர்த்தகி நடராஜுக்கு, தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.தமிழகத்தில் மதிப்புறு முனைவர் பட்டம் பெறும் முதல் திருநங்கை நர்த்தகி நடராஜ் ஆவார்.திருநங்கைகளில் முதன்முதலில் பாஸ்போ��்ட் பெற்றவர், முதன்முதலில் தேசியவிருது பெற்றவர், முதன்முதலில் கலைமாமணி விருது பெற்றவர் என்று பல பெருமைகளுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார்.அக்கய் பத்மசாலி என்ற திருநங்கை இந்திய அளவில் முதன் முதலாக கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.\n1.காங்கிரஸ் மூத்த தலைவர் ரீட்டா பகுகுணா ஜோஷி அந்த கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.\n1.வடகொரியா கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி நடத்திய ஏவுகணை சோதனை மீண்டும் தோல்வியில் முடிந்துள்ளது.வடகொரியா இந்த வாரத்தில் நடத்திய இரண்டாவது ஏவுகணை சோதனை இதுவாகும்.தென்கொரியா தரப்பில் இந்த தகவல் வெளியிடப்படுள்ளது.\n2.பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் சீனாவுடன் நிலவும் தென் சீனக் கடல் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார்.\n1.உலகக் கால்பந்து அணிகள் தரவரிசைப் பட்டியலை உலக கால்பந்து சம்மேளனம் (பிபா) வெளியிட்டுள்ளது.இதில்,இந்திய அணி 11 இடங்கள் முன்னேறி 137-வது இடத்தை பிடித்துள்ளது.\n2.பிசிசிஐ தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியா – இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின்போது நடுவரின் தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்தும் முறை (டிஆர்எஸ்) பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.\n3.இந்தியா – பாகிஸ்தான் வீல்சேர் கிரிக்கெட் சங்கங்களின் சார்பாக மலேசியாவில் வீல் சேர் டி-20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.மூன்று டி-20 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் 148 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.\nதினம் ஒரு மாவட்டம் சிறப்பு செய்திகள்\nபுதுக்கோட்டை மாவட்டம் ஜனவரி 14, 1974-ல் திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களிலிருந்து சில பகுதிகளை பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.\nபண்டைய புதுக்கோட்டையின் கிழக்குப் பகுதியை கலசமங்கலம் என்றும் மேற்குப் பகுதியை சிங்கமங்கலம் என்றும் அழைத்து வந்தனர். இவற்றை இணைத்து தொண்டைமான் மன்னர்களால் எழுப்பப்பட்ட புதிய கோட்டையை மையப்படுத்தி உருவான ஆட்சிப் பகுதியே, புதுக்கோட்டை என்று அழைக்கப் பட்டது,தொண்டைமான் மன்னர்களின் முடியாட்சியில் இருந்த புதுக்கோட்டைத் தனியரசு(சமஸ்தானம்) 3.3.1948ல் ஒன்றுபட்ட இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.\nஇங்கு முந்திரி மற்று���் கோடைக்கால பயிர்களும் விளைவிக்க படுகின்றன.இந்த மாவட்டத்தின் முதன்மை சுற்றுலாத் தலங்களாக சித்தன்னவாசல், விராலிமலை ஆகிய பகுதிகள் அறியப்படுகின்றன.\n« நடப்பு நிகழ்வுகள் 21 அக்டோபர் 2016\nநடப்பு நிகழ்வுகள் 23 அக்டோபர் 2016 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-05-21T19:41:49Z", "digest": "sha1:SE6PUPIUMZYZ4JCFROR7F4OTD5OCVJAV", "length": 11404, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "யாழில் போதைப்பொருள் கடத்தல் – மூவர் கைது | Athavan News", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தல் – தேர்தல் ஆணையாளர்கள் ஆலோசனை கூட்டம்\nஇனவாத தாக்குதலையும் தடுக்க அரசாங்கத்துக்கு முடியாமல் போயுள்ளது – விஜித ஹேரத்\nவிடுதலைப் புலிகளையோ அல்லது பிரபாகரனையோ குற்றம் சாட்டுவதில் அர்த்தம் இல்லை – அனந்தசங்கரி\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கான புதிய திருத்தங்களை பிரதமர் வெளியிட்டார்\nஉயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து திருகோணமலையில் அஞ்சலி\nயாழில் போதைப்பொருள் கடத்தல் – மூவர் கைது\nயாழில் போதைப்பொருள் கடத்தல் – மூவர் கைது\nகாங்கேசன்துறை கடற்பரப்பில் பயணித்த படகில் 77 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.\nகடற்படையினர் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இணைந்து நேற்று (புதன்கிழமை) முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்களில் வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த இருவரும் மன்னாரைச் சேர்ந்த ஒருவரும் உள்ளடங்குவதாக கடற்படையினர் தெரிவித்தனர்.\nகாங்கேசன்துறை கடற்பரப்பு ஊடாக படகில் வடமராட்சி கிழக்கு பகுதிக்கு கஞ்சா போதைப்பொருளை கடத்திச் சென்றபோதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.\nவிசாரணைகளின் பின்னர் சான்றுப்பொருற்களுடன் சந்தேகநபர்கள் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாடாளுமன்ற தேர்தல் – தேர்தல் ஆணையாளர்கள் ஆலோசனை கூட்டம்\nஇந���திய நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் குறித்து ஆராய தலைமை த\nஇனவாத தாக்குதலையும் தடுக்க அரசாங்கத்துக்கு முடியாமல் போயுள்ளது – விஜித ஹேரத்\nபயங்கரவாத தாக்குதலைத் தடுக்கவும் அதன் பின்னர் இடம்பெற்ற இனவாத தாக்குதலையும் தடுக்க அரசாங்கத்துக்கு ம\nவிடுதலைப் புலிகளையோ அல்லது பிரபாகரனையோ குற்றம் சாட்டுவதில் அர்த்தம் இல்லை – அனந்தசங்கரி\nவிடுதலைப் புலிகளையோ அல்லது தலைவர் பிரபாகரனையோ குற்றம் சாட்டுவதில் அர்த்தம் இல்லை என தெரிவித்த தமிழர்\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கான புதிய திருத்தங்களை பிரதமர் வெளியிட்டார்\nஜூன் மாத ஆரம்பத்தில் இடம்பெறவுள்ள பாராளுமன்ற வாக்கெடுப்புக்காக முன்வைக்கப்படவுள்ள தனது பிரெக்ஸிற் ஒப\nஉயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து திருகோணமலையில் அஞ்சலி\nகடந்த உயிர்த்த ஞாயிறு ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதிகளின் குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்த\nகுண்டுத்தாக்குதல் நடத்திய மறுநாள் படையினர் பதிலடி – 12 இஸ்லாமிய போராளிகள் சுட்டுக்கொலை\nசுற்றுலாப் பயணிகளின் வாகனத்தை இலக்கு வைத்து குண்டுத்தாக்குதல் நடத்திய மறுநாள் எகிப்திய படையினர் மேற்\nநாட்டில் எங்கு பிறந்திருந்தாலும் பிறப்புச் சான்றிதழைப் பெற யாழில் வசதி\nநாட்டில் எந்த மாவட்டத்தில் பிறந்திருந்தாலும், அவர்களுடைய பிறப்புச் சான்றிதழ்களை யாழ்ப்பாணம் மாவட்டத்\nஜனநாயகத்தின் அடிப்படையை காக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை\nஜனநாயகத்தின் அடிப்படையை காக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிர\nஸ்கொட்லாந்து அணிக்கு 323 வெற்றி இலக்கு\nஇரண்டாவது ஒருநாள் போட்டியில் ஸ்கொட்லாந்து அணிக்கு 323 என்ற வெற்றி இலக்கை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது\nமூவரையும் முழுமையாக விடுவிக்கும் வரை யாழ்.பல்கலையில் கல்வி நடவடிக்கைகள் புறக்கணிப்பு\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகிய மூவரையும்\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே ��திவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கான புதிய திருத்தங்களை பிரதமர் வெளியிட்டார்\nஉயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து திருகோணமலையில் அஞ்சலி\nஸ்கொட்லாந்து அணிக்கு 323 வெற்றி இலக்கு\nமூவரையும் முழுமையாக விடுவிக்கும் வரை யாழ்.பல்கலையில் கல்வி நடவடிக்கைகள் புறக்கணிப்பு\nபயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு மாதம் – மீள முடியாத துயருடன் உறவுகள் தவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2006/07/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2019-05-21T19:32:26Z", "digest": "sha1:2B5NHMTCSNTQGJ6BD2DS4LRZPQPX5QZ2", "length": 27258, "nlines": 172, "source_domain": "chittarkottai.com", "title": "பூகம்ப எச்சரிக்கைக் கருவிகள் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்\nவயிற்றுக் கோளாறிலிருந்து விடுதலை பெற\nகொள்ளையர் மத்தியில் ஒரு கொள்கையாளன் \nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன\nஅப்பன்டிசைடிஸ் (Appendicitis) – கல் அடைப்பது அல்ல\nவை-பை(WiFi) பயன்பாட்டால் ஆண்களுக்கு ஆபத்தா\nஉதவி சக்கரம் – சிறு கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,791 முறை படிக்கப்பட்டுள்ளது\nபூகம்பம், எங்கோ ஓரிடத்தில் பிறந்து சில நொடிகளில் உலகையே உலுக்கச் ���ெய்யும் அற்ப ஆயுள் கொண்ட குழந்தையை என்ன சொல்வது “பூகம்பம்” என்ற பெயர் கொண்ட அரக்கக் குழந்தை பிறந்து கண்ணை மூடி திறப்பதற்குள் பல உயிர்கள் மூடிவிடுகின்றன. ஏழை, பணக்காரர்கள், பச்சிளங்குழந்தைகள், முதியவர்கள், குடிசை, மாட மாளிகைகள் என பாரபட்சம் பார்க்காமல் அனைத்தையும் தன் அகோரப்பசிக்கு உணவாக்கிக் கொள்கிறது.\nமனித சமுதாயத்தையே நிலைகுலையச் செய்கிறது. இயற்கை அவ்வப்பொழுது ஆடும் ருத்ரதாண்டவங்களில் மிகக் கொடியதான ஒன்றாக பூகம்பம் கருதப்படுகிறது. இதன் ஒவ்வொரு அடியும் மரண அடிதான். இதன் அடி ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே புரட்டிப்போடும் வல்லமைப் பெற்றது. மனித உயிர்களை துச்சமாக மதிக்கும் இப்பேரழிவிற்கு சாவு மணி அடிக்க பல விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n என்பது ஒருபுறம் இருக்கட்டும். இதை முன்கூட்டியே அறிந்தால் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்பதில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்ததன் நற்பலனாக அமைந்தன இத்தொழில் நுட்பம்.\nபூகம்பத்தைப் பற்றி தற்போது இருக்கும் முன்னறிவிப்புக் கருவிகள் அவ்வளவு துல்லியமாக இல்லை. இதுவரை நடந்துள்ள பூகம்பங்கள் சாட்டிலைட் கருவிகள் மூலம் புவித் தட்டு நகர்வதை கண்காணிப்பதன் மூலம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட காலத்தில் ஏற்படும் அதாவது ஒரு பத்து ஆண்டுகளிலோ அல்லது 20 ஆண்டுகளிலோ அல்லது 30 ஆண்டுகளிலோ ஏற்பட இருக்கும் பூகம்பங்களை அதற்கான சாத்தியக்கூறுகளை மட்டுமே அறிவித்தன. ஆனால் குறைந்த கால அவகாசத்திற்குள் நடைபெற இருக்கும் பூகம்ப முன்னறிவிப்புகள் மூலம் உயிர் சேதத்தை தவிர்ப்பதோடு இயல்பு வாழ்க்கையையும் பாதிக்காது.\nபூகம்பம் நடைபெறுவதற்கு பத்து நிமிடத்திற்கு முன் கிடைக்கும் முன்னறிவிப்புகள் சுரங்கப்பாதையை கடக்கும் ரயில் அதனைவிட்டு கடந்துவிடுவதன்மூலம் ஆபத்தை தவிர்க்க முடியும். ஒரு மணி நேரத்திற்கு முன் கிடைக்கும் முன்னறிவிப்புகள் மூலம் மக்களை கட்டிடத்தின் பாதுக்காப்பான இடத்திற்கோ அல்லது பாதுகாப்பற்ற கட்டிடத்திலிருந்து மக்களை வெளியேற்றியோ வீடுகளில் வரும் சமையல் எரிவாயு மற்றும் தண்ணீர் குழாய்களை அடைப்பதன் மூலமாகவோ ஆபத்தை தவிர்க்கலாம்.\nமேலும் தொழிற்சாலைகளிலுள்ள ஊழியர்கள் ஆபத்தான பணிகளை உதாரணமாக சுத்திகரிப்பு ஆலைகள் மற்���ும் உயரமான கட்டிடங்களில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் எச்சரிக்கையடைந்து தப்பிக்கலாம். முக்கியமான கோப்புகள் மற்றும் கணிப்பொறியில் உள்ள தரவுகளை அழியாமல் பாதுகாத்து வைக்க முடியும். அரசாங்கமும் எச்சரிக்கையடைந்து சிரத்தையான பணியில் ஈடுபட்டிருக்கும் அலுவலகங்களில் உள்ளவர்களை எச்சரித்து பாது காக்கலாம்.\nஒருநாள் முன்னதாக பெறப்படும் எச்சரிக்கையினால் மக்கள் குடும்பங்களை பாதுகாப்பான இடத்திற்கு உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருளுடன் இடம் பெயர்வதற்கு வழிவகுக்கிறது. அர சாங்கமும் பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளிலுள்ள மக்களை உஷார்படுத்துவதோடு அவசரகால நடவடிக்கைகளை முடுக்கிவிடவும் ஆயத்தமாக முடியும். இதன்மூலம் பூகம்பம் ஏற்படுவதை முன்கூட்டியே அறியமுடியும் அறிவிக்கவும் வேண்டும் என்பது புலனாகிறது.\nஅகச்சிவப்பு கதிர்கள் மூலம் முன்னறிவிப்புகள்:\nவிண்கலங்கள் அகச்சிவப்புக் கதிர்களை கண்டறிவதன் மூலம் பூகம்பம் ஏற்படுவதற்கான அறிகுறிகளைக் காணமுடியும். சீனாவில் கடந்த 20 ஆண்டுகளாக இம்மாதிரியான அகச்சிவப்புக் கதிர்களை பெறுவதன் மூலம் முன்னறிவிப்புகளை பதிந்துள்ளனர்.\nநாசாவின் தெர்மால் அனாமெலி என்ற விண்கலத்தின் மூலம் 21 ஜனவரி 2001ல் அதாவது குஜராத்தில் 7.7 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்படுவதற்கு 5 நாட்களுக்கு முன் இம்மாதிரியான அகச்சிவப்புக் கதிர்கள் அறிகுறிகளை பெற்றது. இந்த இரண்டு சம்பவங்களின் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்கள் பூமிக்கடியிலுள்ள பாறைகளின் அசைவுகள், ஏற்படும் துளைகள் ஏற்படுவதன் மூலம் எலக்ட்ரான்கள் உற்பத்தியில் மாற்றம் ஏற்படுவதால் இம்மாதிரியான அகச்சிவப்புக் கதிர்கள் பெறப்படுகிறது என்று நம்புகிறார்கள்.\nதரைக் கண்காணிப்பு நிலையம் மற்றும் விண்கலம்:\nதரைக் கண்காணிப்பு நிலையத்தை விட விண்கலம் (சாட்டிலைட்) மூலம் கண்காணிப்பது சிறந்ததாக இருக்கிறது. தரைக் கண்காணிப்பு நிலையத்தில் குறைந்த அளவு பரப்பளவில் நிகழக்கூடிய புவிப்பரப்பில் ஏற்படக்கூடிய மாற்றங்களை மட்டுமே அறிய முடியும். அதாவது 50 கிலோமீட்டர் சுற்றளவில் நிகழக்கூடிய புவிமாற்றங்களை மட்டுமே உணரிகளின் தன்மைக்கேற்ப அறிய முடியும். ஆனால் விண்கலம் மூலம் அறியப்படும் அறிகுறிகள் பூமியில் அதிகபட்ச இடங்களில் ஏற்படும் ம���ற்றங்களைக் கண்காணிக்கலாம்.\nஇன்னும் சில தொழில் நுட்ப சவால்களை ஆராய்ச்சியாளர்கள் சந்தித்து நிவர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளது. ஒலி அதிர்வுகளைப் பெறும் விண்கலங்கள் ஏற்கனவே அங்கு ஏற்படுகிற ஒலி மற்றும் புவியில் செயற்கையாக ஏற்படுகிற (எந்திரங்கள் மற்றும் இதர இரைச்சல்கள்) ஒலிகளிலிருந்து புவித்தட்டில் ஏற்படக்கூடிய மாற்றங்களால் ஏற்படக்கூடிய ஒலிகளை வேறுபடுத்துவதன் மூலம் உண்மையான பூகம்ப அறிகுறிகளுக்கான சமிக்ஞைகளை பெற வேண்டியிருக்கின்றது.\nபூகம்ப முன்னறிவிப்புக் கருவிகளை நிறுவுவதற்கான செலவு:\nகலிபோர்னியாவில் நிறுவப்பட்டுள்ள தரை நிலைய உணரி கண்காணிப்பு நிலையத்தை நிறுவுவதற்கு மட்டும் 50 லட்சம் முதல் ஒரு கோடி அமெரிக்க டாலர்கள் ஆகிறது. இதே விண்கலம் மூலம் உணரியை நிறுவுவதற்கு ஒரு கோடி முதல் ஒன்றரை கோடி அமெரிக்க டாலர்கள் ஆகிறது.\nபூகம்ப முன் எச்சரிக்கை ஆராய்ச்சி மற்றும் அதற்கான கருவிகளை நிறுவுவதற்கான செலவு அதிகம் தான். ஆனால் பூகம்பம் ஏற்பட்டப்பின் ஏராளமாக ஆகும் உயிர்ச் சேதம், பொருட் சேதத்தை ஒப்பிட்டு பார்க்கையில் இது சர்வ சாதாரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஒவ்வொரு நாடும் பாதுகாப்பு, இராணுவம் இவற்றிற்காக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கும்போது விலைமதிக்க முடியாத எண்ணற்ற மனித உயிர்களை காப்பாற்றுவதற்கு இச்செலவுகளெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.\nஅதை லேசாக விட்டுவிடவும் முடியாது. எந்த விலை கொடுத்தாகிலும் காப்பாற்றப்பட்டே ஆக வேண்டும். இம்மாதிரியான எச்சரிக்கைகள் மூலம் எவ்வளவுக்கெவ்வளவு இடர்களை தவிர்க்க முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு தவிர்த்து விடலாம். பீதியும், அச்சமும் இல்லாமல் இயல்பு வாழ்க்கையை மேற் கொள்ளலாம். மனிதர்களையும் அபாயகரமான இடங்களிலிருந்து அப்புறப்படுத்தி விடலாம். எல்லாம் நடந்து முடிந்தபிறகு மறுவாழ்வு, நிதி என்று ஒதுக்குவதைவிட அதற்கு முன்பே இத்தகைய அதிநவீன உயிர்காக்கும் ஆய்வுகளில் செலுத்தப்படும் முதலீட்டின் மிகப்பெரிய இலாபம் மனித உயிரைவிட வேறு என்னவாக இருக்க முடியும்\nமிகப்பெரிய பூகம்பமாக இருந்தும் ஏன் சுனாமி ஏற்படவில்லை\nபூகம்பம் சுனாமி எரிமலை எப்படி உருவாகிறது\nமைட்டி மவுஸ் ரோபோட் »\n« பூகம்பத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியுமா\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஉணவுப் பொருள்களை செம்புப் பாத்திரங்களில் வைக்கலாமா\nஅடுத்தோரின் நலன் மீது அக்கறை கொள்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nஇலந்தை மரத்தின் மருத்துவ குணங்கள்\nபிளாஸ்டிக் – சிறிய அலசல்..\nசிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் சந்திக்கும் ஆபத்துக்கள்\nமின்சார கம்பிகள் மூலம் இன்டர்நெட் இணைப்புகள்\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nவயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்\nஉப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்\nஈரோடு கொடுமணல் தொல்லியல் களம்\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nமுன்னோர்களின் வாழ்விலிருந்து பெறும் படிப்பபினைகள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=Horoscope&pgnm=Benefits-for-Makara-rasi-in-May-month", "date_download": "2019-05-21T19:03:58Z", "digest": "sha1:DSP5AVSUGH37PIUTAECLCW3AHZD5LLGZ", "length": 9888, "nlines": 98, "source_domain": "jothidaveenai.com", "title": "Jothida Veenai", "raw_content": "\nமுகப்பு / ராசி பலன்கள் /\nவைகாசி மாதம் மகர ராசிகாரர்களுக்கான பலன்கள்\nஹேவிளம்பி ஆண்டு வைகாசி மாதம் 15.05.2017 முதல் 14.06.2017 வரை\nகாலத்திற்கு தகுந்தபடி உங்களை மாற்றிக் கொண்டு செயல்படும் மகர ராசி வாசகர்களே\nஇம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுவதும், சாதகமான கிரக அமைப்புகளால் பல வழிகளில் நன்மையும் பெறுவீர்கள். தொழிலும், பணிபுரியுமிடத்தில் உங்களுக்கென்று ஒரு இடத்தைப் பிடித்து கொள்வீர்கள். பொருளாதாரம் நன்றாக இருக்கும்.\nபணியில் சுறுசுறுப்பாக செயல் படுவீர்கள். எந்த முடிவையும் துணிச்சலுடன் எடுத்து தொழிலாளர்களின் அன்பை பெறுவீர்கள். விவசாயம். மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வில் மாற்றங்களும், பொருளாதாரத்தில் முன்னேற்றமும் உண்டாகும். சுபகாரிய முயற்சி நல்ல பலனை தரும்.\nபொது விடயங்களில் பிறருக்கு உதவி செய்வதிலும் உடன் இருந்து செயல்படுவதிலும் ஆர்வமாக செயல்படுவீர்கள். அரசாங்க உதவிகளையும். அரசியல்வாதிகளின் ஆதரவையும் மக்களுக்கு பெற்று தருவீர்கள். தனித் திறமையை வளர்தது கொள்வீர்கள்.\nஉங்களின் தொழில் ஸ்தானாதிபதி பலம் பெற்று இருப்பதும் தொழிலில் ஆற்றலையும் புதிய யுக்திகளையும் தந்து வெற்றி பாதையை நோக்கி உங்களை அழைத்து செல்வார்கள். எதிலும் கவனமுடன் செயல்பட்டு உங்களின் விற்பனையை அதிகரித்துக் கொள்வீர்கள்.\nகலைதுறையினரின் வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். ஆடம்பரமான வாழ்க்கையும், சொகுசான வாழ்வையும் விரும்புவீர்கள். நாட்டியம். கிராமக்கலைகளில் சிறந்து விளங்குவீர்கள். கலைஞர்களின் வளர்ச்சிக்கு உதவிகளை செய்து தருவீர்கள்.\nபெண்களின் சுபகாரியம் திருமண வாய்ப்பு குழந்தை பாக்கியம் போன்றவற்றில் வளர்ச்சி கிட்டும். கணவன் மனைவி உறவு பலப்படும். எதிலும் நினைத்ததை சாதித்து காட்டுவீர்கள். பொருளாதாரம் வளர்ச்சி பெறும்.\nமாணவர்களின் உயர்கல்வியில் வளர்ச்சி தரும். அரசியல், சட்டம், கணணி தொழில்நுட்ப கல்வி கூடுதல் பலம் பெற்று தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.\nஇம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்\n31.05.2017 புதன் மாலை 05.05 முதல் 02.06.2017 வெள்ளி இரவு 11.01 மணி வரை\nஉத்திராடம் 2, 3, 4 ஆம் பாதங்கள்\nதொழிற்சங்க பணிகளில் சிறப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். உறுதியான செயல்பாடுகளில் திறமையுடன் செயல்படுவீர்கள்.\nதிருவோணம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்\nதொழிலில் விரைவான வளர்ச்சியை பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு சிறப்பான பதவியை பெறுவீர்கள். சமூகத்தில் முக்கியத்துவம் கிடைக்கும்.\nஅவிட்டம் 1, 2 ஆம் பாதங்கள்\nகட்டுமான தொழிலில் வளர்ச்சியை பெறுவீர் கள். திட்டமிட்ட காரியம் தடையின்றி நடக்கும். விரும்பிய வாழ்க்கை அமையும். கலைஞர்கள் வளர்ச்சியை பெறுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், கருப்பு. மஞ்சள்\nஅதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு, தென்கிழக்கு\nஅதிர்ஷ்ட கிழமைகள்: சனி, வெள்ளி, வியாழன்\nஇம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்: வியாழக்கிழமை சாய் பாபாவை வணங்கி வரவும். சிவன் கோவில் சென்று நந்திக்கு விளக்கு போட்டு வணங்கிவர தடைகளிலிருந்து விடுதலை பெற்று வளர்ச்சியை அடைவீர்கள்.\nமரம், செடி, கொடிகள் வைப்பதற்கான...\nவா‌ஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை\nயோகா செய்வதால் குணமாகும் நோய்கள்\nவெகுசனத் தொடர்பூடகங்களின் வளர்ச்சியானது நாளாந்த வாழ்க்கையை மிக எளிதாக்கியிருக்கிறது என்பது அனைவரும் ��றிந்ததே. அதிலும் இணையதள சேவைகளின் விரிவாக்கம், உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்வதற்கான வசதியை ஏற்படுத்தியிருக்கிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/02/blog-post_2990.html", "date_download": "2019-05-21T18:54:15Z", "digest": "sha1:PKECOW4FO4ABAEG6US47JZ4CDX5SMK4W", "length": 19076, "nlines": 97, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: எதிரிக்கு மன்னிப்பு உண்டு - ஆனால் துரோகிக்கு கிடையாது", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nஎதிரிக்கு மன்னிப்பு உண்டு - ஆனால் துரோகிக்கு கிடையாது\nகட்டுரைகள் தமிழக அரசியலைத் தற்போது உலுக்கிவரும் பிரச்சனைகளில் மிக முக்கியமானது இலங்கைத் தமிழருக்காக நேரடியாக நடக்கும் ஆர்பாட்டங்களும் அந்த ஆர்பாட்டங்களில் மறைமுகமாக உலவிவரும் விடுதலைப் புலிகள் ஆதரவு பிரச்சாரங்களும். இதை மையமாக வைத்து அரசியல் தலைவர்கள் நடத்தும் நாடகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல - அதிலும் தி.மு.க தலைவர் நடத்தும் நாடகத்திற்கு இணையான ஒன்றை உலகில் பார்க்கவே முடியாது போல இருக்கிறது.\nதற்போது புலிகளைத் தான் கடுமையாக எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் முதல்வரின் புலிகள் மீதான பாசப்பிணைப்புகளைப் பார்த்தால் தலை சுற்றும். ராமதாஸ், வைகோ, திருமா போன்றவர்களின் புலிப்பாசத்திற்கு கொஞ்சமும் சளைந்ததல்ல முதல்வரின் புலிப்பாசம். விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றியும் அதன் தலைவர்களைப் பற்றியும் பாராட்டியும் / உருகியும் பக்கம் பக்கமாக கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியவர் தான் தி.மு.க தலைவர். சில மாதங்களுக்கு முன்பு தமிழ்செல்வன் இறந்தபோது இரங்கற்பா பாடிய கலைஞருக்கு அப்போது தெரியவில்லை புலிகள் சர்வாதிகாரிகள் பயங்கரவாதிகள் என்று. இப்போதுதான் தெரிந்துள்ளது உண்மை - அதாவது தனி ஈழம் மலர்ந்தால் அங்கே பிரபாகரன் தலைமையிலான சர்வாதிகார ஆட்சிதான் இருக்கும் என்று… மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் தயவு தனக்கு தாராளமாகத் தேவை என்ற இன்றைய நிலையில் இவரது இத்தகைய அந்தர் பல்டியை புலிகள் எதிர்பார்க்கவில்லை என்றாலும் காங்கிரஸ் மேலிடம் நிச்சயம் எதிர்பார்த்தது - கேட்டது கிடைத்தது அவர்களுக்கு. ஆனாலும் தனது மறைமுக புலிப்பாசத்தால் தான் காங்கிரசை வாய்க்கு வந்தபடி விமர்சிக்கும் திருமா, சீமான் போன்ற ஆட்களை கைது செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள தயக்கம் காட்டுகிறார் கருணாநிதி.முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது என்பது தி.மு.க தலைவருக்கு கைவந்த கலை. ஒரு காலத்தில் குல்லுக பட்டர், குள்ளநரி என்று கருணாநிதியால் விமர்சிக்கப்பட்டவர் ராஜாஜி. காமராஜரைத் தோற்கடிக்க தி.மு.கவிற்கு ராஜாஜியின் தயவு தேவைப்பட்டபோது ராஜாஜி ஒரு குள்ளநரி என்று சொன்ன அதே கருணாநிதி மூதறிஞர் ராஜாஜி என்று கூறினார். அதைப் போலவே எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தியை திட்டித் தீர்த்த கருணாநிதி தமிழகத்தில் தான் ஆட்சி அமைக்க இந்திராவின் தயவு தேவை என்று வந்தபோது - நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்றெல்லாம் புகழ்ந்தார். ஹிந்தி எதிர்ப்பு விஷயத்திலும் இதே கதைதான். இவர் சொன்னதற்காக இந்தி மொழியை படிக்காமல் வீராப்பாக இருந்துவிட்டு தற்போது இந்தி பேசத்தெரியாமல் நாட்டின் பிற பகுதிகளில் அவதிப்பட்டுவரும் பலரும் - இந்தி தெரிந்த ஒரே காரணத்தால் இன்று டெல்லியில் கோலோச்சும் அவரது மகளையும் பேரனையும் பார்த்து வயிறெரிந்து கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் கருணாநிதியின் சந்தர்ப்பவாத பேச்சுகளுக்கான சில உதாரணங்கள் தான்.\nதமிழர்களுக்கு நல்வாழ்வு மலர தாங்கள் ஆட்சியைத் துறக்கத் தயார் என்றும், தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க எம்.பிக்கள் ராஜினாமா செய்யத் தயார் என்றும் பலவிதமாக நாடகம் நடத்திய முதல்வர் சில நாட்களுக்கு முன்பாக “ஈழத்தமிழர்களே கூறிவிட்டார்கள் நாங்கள் ஆட்சியைத் துறக்க வேண்டாம் என்று - நாங்கள் ஆட்சியில் இருந்தால்தான் அவர்களுக்கு நல்லது நடக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்..” என்று கூசாமல் அறிக்கை விடும் இவரைப் பற்றி / இவரது நாவன்மை பற்றி சொல்ல இன்னும் என்ன இருக்கிறது \n”மத்திய அரசின் நெருக்குதலால் வேறு வழியில்லாமல் தான் எங்கள் தலைவர் புலிகளைப் பற்றி அப்படிக் கூறினார்..” என்று பல வருடங்களுக்குப் பிறகு இவரது அடிபொடிகளில் ஒருவர் அறிக்கை விடுவார்.\nதமிழக மக்களுக்கு ஒரு வேண்டுகோள்.. காங்கிரஸ¤ம் ஜெயலலிதாவும் புலிகளை காலம் காலமாக எதிர்க்கிறார்கள் - அவர்களது நிலையில் கொஞ்சமும் மாற்றமில்லை. பழநெடுமாறன், வைகோ போன்றவர்கள் புலிகளை காலம் காலமாக ஆதரிக்கிறார்கள் - அவர்களது நிலையிலும் கொஞ்சமும் மாற்றமில்லை. ஆனால் புலிகளை ஆதரிப்பதாக கூ��ிய தி.மு.க இன்று சொந்த லாபத்திற்காக புலி எதிர்ப்பாளர்களாக மாறியுள்ளது.. நாளை பா.ம.க, விடுதலைசிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இதையே செய்யலாம்.. “போர்களத்தில் உனக்கு எதிரில் துணிவாக நிற்கும் எதிரியைக் கூட நம்பலாம் - ஆனால் உன் கூடாரத்தில் உனக்குப் பக்கத்திலேயே இருக்கும் துரோகியை நம்பாதே” என்பது பழமொழி. மக்களே இதன் உள் அர்த்தத்தை நீங்கள் உணர்வீர்களா எதிரிக்கு மன்னிப்பு உண்டு - ஆனால் துரோகிக்கு கிடையாது என்பதை இத்தகைய அரசியல்வாதிகளுக்கு நீங்கள் உணர்த்துவீர்களா///\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nஎதிரிக்கு மன்னிப்பு உண்டு - ஆனால் துரோகிக்கு கிடைய...\nதமிழ் இரத்தம் ஓடுகின்ற தன்மானமுள்ள தமிழர்களுக்கு ம...\nஒரு தீவு, இரு நாடுகள், அழிக்கப்படும் தமிழினம்\nசீமானை ஏன் நம் தலைவனாக ஏற்று கொள்ளக்கூடாது.\nபிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக இன்றும் ஒரு...\nதமிழின அழிப்பு தலைவன் கருணாநிதியின் வேட்டியை சூப்ப...\nபார்ப்பனர்களுக்காக கருணாநிதி நிகழ்த்திய நரவேட்டை\n''கண்ணைக் கட்டி... காட்டில் விட்டு... சுட்டுக் கொல...\nவாருங்கோ, வாருங்கோ முட்டையடி கேட்டு வாங்குங்கோ\nநக்கீரன்:அப்படி திரும்பினா அடிக்கிறா, இப்படி திரும...\nதிமுகவின் வாக்கு வங்கி 10% சரிவு : IBN\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரணாப் உரைக்கு பா.ம....\nஇலங்கை தமிழர்களை காப்பற்றுங்கள்:இஸ்லாமிய அமைப்பு\nசீமானை ஏன் நம் தலைவனாக ஏற்று கொள்ளக கூடாது.\nஉலகத்தமிழர்களே சிங்களவர்களின் இணையதள கருத்தியல் போ...\nCNN-ல் எனது ஓளிப்பட தொகுப்பு, உங்களின் பார்வைக்காக...\nஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்யும் காங்கிரசை வீழ்...\nபொஸ்டன் குளோப்:இனப்படுகொலைக்கு பொறுப்பானவர்கள் மீத...\nஇலங்கை தூதரகத்தை மூட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கு...\nதமிழ் பெண்களை கருக்கலைக்க மருத்துவமனைக்கு சிங்கள ப...\nதமிழ்மணமே தமிழ் மக்களை காப்பாற்ற உன்னால் முடிந்தது...\nநக்கீரனை மிரட்டும் ஹம்சா, நக்கீரன் தைரியம் பிரமிக்...\nஇலங்கையில் உருவாகும் வதை முகாம்கள்\nமரணத்துயர் சுமந்து மாறாத வேதனையோடு ஐநா முன்றிலில் ...\nமீண்டும் பன்னிகள் நடமாட்டம், ஜாக்கிரதை\nபுலிகளை யாராலும் அழிக்க முடியாது: நடிகர் சத்யராஜ்\nyoutube-ல் ஏற்றுவோம், இந்த கொடுமைகளை உலகுக்கு எடுத...\nமனதளவில் தைரியம் உள்ளவர்கள் மட்டுமே இப்பக்கத்தை தி...\nதமிழகத்தில் தமிழின துரோக கருணா குழு ஊடுருவல்\nபொது மக்கள் மீது தற்கொலைத் தாக்குதலை மேற்கொள்ளவ...\nஈழத்தமிழர்களை காக்க சென்னை முதல் குமரி வரை மனித சங...\nதமிழனை காப்பாற்ற எதிர்பாராதவர்கள், நன்றி மெக்ஸிகோ\nசாத்திரி அவர்களே, பன்னியை கண்டால் ஒதுங்கி விடுவது ...\nவீடியோ-3,லண்டனில் நடந்த மாபெரும் வரலாறு காணாத பேரண...\nவீடியோ-2,லண்டனில் நடந்த மாபெரும் வரலாறு காணாத பேரண...\nவீடியோ-1,லண்டனில் நடந்த மாபெரும் வரலாறு காணாத பேரண...\nஇந்தியா, இந்தியா மற்றும் இந்தியாவே எல்லாம்\nதிண்ணை காலிக்கு 'முதுகெலும்பு' இல்லாததால் வந்த முத...\nமூன்றாம் பிறை கமல் மாதிரி எல்லாம் பண்ணனுமாம்\nஇந்த வார top 10 தமிழின துரோகிகள்\nராணுவத் தாக்குதலால் 2.5 லட்சம் தமிழர்களின் உயிருக்...\nbreaking news ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2013/08/", "date_download": "2019-05-21T19:30:07Z", "digest": "sha1:RMXYA6H5JJTXLR2LT2YWDVSNENYYHGF4", "length": 12220, "nlines": 194, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: August 2013", "raw_content": "\nஞானம் 150வது இதழ் வெளியிட்டு வைக்கப்பட்டது\nஞானம் 150வது இதழ் (ஈழத்து இலக்கியச் சிறப்பிதழ் )இலண்டனில் லூயிசாம் சிவன் கோவில் மண்டபத்தில் 24 அகஸ்து மாதம் 2013 அன்று வெளியிட்டு வைக்கப்பட்டது. ஞானம் இதழ் ஆசிரியர் திரு. ஞானசேகரன் இலங்கையிலிருந்து தனது துணைவியாருடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.\nஇலக்கியம்,அரசியல்,திரைப்டத்துறை,பெண்ணியம் பற்றிய கண்ணோட்டங்கள்; (3) இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்:\nஇலக்கியம்,அரசியல்,திரைப்டத்துறை,பெண்ணியம் பற்றிய கண்ணோட்டங்கள்; (3)\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் வழங்கிய நேர்காணலிலிருந்து ஒரு பகுதி\n1. ஆரம்பத்தில் (2008) இலங்கை அரசுடன் பேச்சுவார்தை வைத்துக்கொள்ள நாங்களாகப் போகவில்லை. 2008ம் ஆண்டு, புலிகளுக்கும் அரசுக்கும் போர் நடந்து கொண்nருக்கும்போது, இலங்கை இனப் பிரச்சினையைத் தீர்க்க இலங்கை அரசு தங்களின் ஆயுத பலத்தை மட்டும் நம்பியிராமல் அரசியல் முன்னெடுப்புக்களையும் தொடர்ந்தார்கள். ஆனால் அவர்களுடன் பேசத் தமிழ்த் தலைவர்கள் முன்வரவில்லை. தமிழ் மக்களால் தெரிவு செய்யப் பட்ட தமிழ்த் தலைவர்கள் புலிகளுக்குப் பயந்து, இலங்கையில் பதவியிலிருந்தவர்களுடன் தங்கள் முரண்பாட்ட அரசியலைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். பெரும்பான்மையான புலம் பெயர்ந்த தமிழர்களும்,ஆயத பலத்தால் புலிகள் வெல்வார்கள் என்று நம்பினார்கள். எந்த விடுதலைப் போராட்டமும் எப்போதும் ஆயுத பலத்தை நம்பியிருக்குக் கூடாது, மக்களின் நன்மை கருதி பேச்சுவார்த்தைகள் தொடரப்படவேண்டும் என்று கருதும் லண்டன வாழ் சில சில தமிழர்களை இலங்கை அரசு நல்லிணக்கத் தூதுக்குழுவாக அழைக்கப் பட்டார்கள்..\nஓட்டமாவடி அறபாத்தின் நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சலில் ,,\nஅடையாளத்தை பேனுவதில் ஏற்படும் அச்சம் -நாழிகை -ஜூன் 2013\n\"நான் விரைவாக மரணிக்க வேண்டும்;. எனது மரணவேதனையை நான் நீடிக்க செய்ய முடியாது ; நான் புத்தரின் தர்மத்தைப் பரப்ப இருபத்தைந்து தடவைகள் புனர்ஜென்மம் எடுக்க வேண்டும்\" அநாகரிக தர்மபால மரணப்படுக்கையில் கூறியது,\nஇலங்கையின் வரலாற்றில் இனங்களுக்கிடையிலான “முறுகல்” என்பது பல்வேறு காலங்களில் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டு வந்திருக்கிறது. மகாவம்ச கதைகள் குறிப்பிடும் மிக முக்கிய இனப்பகைமை பற்றிய கதை ; எல்லாளன் துட்டகைமுனு கதைதான்.. என்றாலும் இந்தப் பகைமையின் பின்னணியாக தென்னிந்திய சோழ ராச்சியத்தின் ஆக்கிரமிப்பு ஆட்சியாளனாகவே எல்லாளன் காணப்பட்டாலும் , தெற்கிலே சுதேசிய ஆட்சியாளனான துட்டகெமுனுவுக்கும் , சோழ ஆக்கிரமிப்பின் பிரதிநிதியான எல்லாளனுக்குமிடையிலான ஆட்புல பகை முரண்பாடு இனவாத கூறுகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது , மகாவம்சம் பௌத்த இனவாதக் கூறுகளை துலாம்பரமாக்குவதற்கு பிரதான காரணியாக அமைந்ததற்கு காரணம் அந்நூலை எழுதியவர்கள் பௌத்த தேசியவாத மதகுருக்களாகும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது,.\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nமே தினம் -கவிதை - எஸ்.எம்.எம்.பஷீர்\nகியூபா முன்நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது\nஐ.நாவில் கியூபா வெளிநாட்டமைச்சர் உரை அ ண்மையில் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபையின் 72ஆவது கூட்டத்தொடரில் சோசலிச கியூபாவின் (Cuba) வெள...\nஅடையாளத்தை பேனுவதில் ஏற்படும் அச்சம் -நாழிகை -ஜூ...\nஓட்டமாவடி அறபாத்தின் நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ...\nஞானம் 150வது இதழ் வெளியிட்டு வைக்கப்பட்டது\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/10-years-old-girl-won-handwriting-competition-in-us-who-born-without-hands/articleshow/69006411.cms", "date_download": "2019-05-21T19:33:59Z", "digest": "sha1:YLJLKVIEBNYOLHQ2GNOZD2PUGQUNISVK", "length": 15171, "nlines": 148, "source_domain": "tamil.samayam.com", "title": "Girl Own Handwriting Competition: Born Without Hands: கையே இல்லாத சிறுமி கையெழுத்து போட்டியில் வென்ற அதிசயம்...! - 10 years old girl won handwriting competition in us who born without hands | Samayam Tamil", "raw_content": "\nBorn Without Hands: கையே இல்லாத சிறுமி கையெழுத்து போட்டியில் வென்ற அதிசயம்...\nஅமெரிக்காவை சேர்ந்த 10 வயது சிறுமி சாரா ஹினேஸ்லி இவர் பிறக்கும் போதே கை விரல்கள் இல்லாமல் பிறந்து விட்டார். அவரிடம் கைவிரல்கள் இல்லை என்றாலும் அவரால் அழகாக எழுத, படம் வரைய, களிமண் கொண்டு பொம்மைகள் உருவாக்க முடியும். தனது கடினமாக உழைப்பால் இதை அவர் சாதித்துள்ளார்.\nBorn Without Hands: கையே இல்லாத சிறுமி கையெழுத்து போட்டியில் வென்ற அதிசயம்...\nஅமெரிக்காவை சேர்ந்த 10 வயது சிறுமி சாரா ஹினேஸ்லி இவர் பிறக்கும் போதே கை விரல்கள் இல்லாமல் பிறந்து விட்டார். அவர் தற்போது ஒரு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார்.அவரிடம் கைவிரல்கள் இல்லை என்றாலும் அவரால் அழகாக எழுத, படம் வரைய, களிமண் கொண்டு பொம்மைகள் உருவாக்க முடியும். தனது கடினமாக உழைப்பால் இதை அவர் சாதித்துள்ளார்.\nஇது குறித்து அந்த சிறுமியை பள்ளி ஆசிரியை கூறும் போது : \"சாரா என்றும் எதற்குமே தன்னால் முடியாது என்ற வார்த்தையை சொல்ல மாட்டார். 3ம் வகுப்பு படிக்கும் இவர் சமீபத்தில் நடந்த 2019 நிக்கோலஸ் மேக்ஸிம் விருதை அழகான கையெழுத்திற்காக பெற்றார். இந்தாண்டு அந்த விருது 2 பேருக்கு மட்டும் வழங்கப்பட்டது அதில் சாராவும் ஒருவர்.\nRead More: இந்தியாவின் அடுத்த பிரதமர் தோனி தான்; ஆப் கீ பார் தோனி சர்கார்...\nசாராவிற்கு கை விரல்கள் இல்லை என்பதால் அதற்காக அவர் ப்ரோஸ்தேடிக்கை பயன்படுத்துவதில்லை. அவரால் அது இல்லாமலேயே எந்த ஒரு வேலையையும் செய்ய முடியும் என கருதுகிறார்.\nRead More: திருமணத்தன்று துணைபெண் மீது காதலில் விழுந்த மாப்பிள்ளை; மணப்பெண் செய்த விநோத காரியம்\nஅவர் எழுதும் போது தனது இரு கைகளையும் பயன்படுத்தி இரு கைகளுக்கும் இடையே பென்சிலை வைத்து எழுதுகின்றார். அவர் எழுதுவதற்கு கூட்டெழுத்து எனப்படும் கேஸிவ் ரைட்டிவ் முறையை பயன்படுத்துகிறார். சாரா சீனாவில் பிறந்தவர் இவர் கடந்த 2015ம் ஆண்டு தான் அமெரிக்காவிற்கு வந்தார். அதனால் அவர் தற்போது ஆங்கிலம் மற்றும் மேன்ட்ரின் ஆகிய இரண்டு மொழிகளையும் பயன்படுத்துகிறார்.\nதற்போது அழகான கையெழுத்திற்காக அவர் வாங்கிய தேசிய அளவிலான விருதிற்காக அவருக்கு 500 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 35 ஆயிரம்)கிடைத்துள்ளது. \" என்றார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nFani Cyclone Video: அதிதீவிர புயலாக கடந்த ஃபா...\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nதர்பார் படத்தில் யோகி பாபுவுடன் ரஜினிகாந்த் ந...\nகுறளரசனின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nவாக்கு இயந்திர மோசடி பற்றி பிரணாப் முகர்ஜி கவலை\nஇந்திய அணி வலுவாக உள்ளது: கேப்டன் கோலி நம்பிக்கை\nஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராடிய மாணவர்கள் கைது\nஜோலார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் மக்கள் சா...\nடிவி பார்த்ததால் தாய் அடித்ததில் சிறுமி மரணம் - விசாரணையில் ...\nதன் உடலை விரும்பிய நபருக்கு \"விருந்தளித்த\" நடிகை டாப்ஸி\nதனது பிரசவ வீடியோவை வெளியிட்ட நடிகை ராதிகாவின் மகள்..\nதாய்க்கு தெரியாமல் மகளையும், மகளுக்கு தெரியாமல் தாயையும் உல்...\nஷேன் வாட்சன் தமிழன் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்\nதிருமணமான இரண்டே மாதத���தில் நடிகை சயீஷா கர்ப்பம்\nகோடையில் குளுமையாக இருக்க கார் மீது சாணியைப் பூசிய அகமதாபாத் அம்மணி\nCannes Film Festival: என்னதான் மனைவியாக இருந்தாலும் \"அங்கேயா தொடுவீங்க\nடயர்டை போக்க \"சுயஇன்ப இடைவேளை\" எடுப்பேன் : வக்கீல் அதிர்ச்சி பேச்சு...\nஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்ற அதிசய தாய்...\nSocial Media Manager: எலிசெபத் ராணிக்கு அட்மினாக பணியாற்ற ஆள்தேவையாம்...\nகோடையில் குளுமையாக இருக்க கார் மீது சாணியைப் பூசிய அகமதாபாத் அம்மணி\nCannes Film Festival: என்னதான் மனைவியாக இருந்தாலும் \"அங்கேயா தொடுவீங்க\nடயர்டை போக்க \"சுயஇன்ப இடைவேளை\" எடுப்பேன் : வக்கீல் அதிர்ச்சி பேச்சு...\nஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்ற அதிசய தாய்...\nSocial Media Manager: எலிசெபத் ராணிக்கு அட்மினாக பணியாற்ற ஆள்தேவையாம்...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nBorn Without Hands: கையே இல்லாத சிறுமி கையெழுத்து போட்டியில் வெ...\nPolyamorous Relationship: திருமணத்தன்று துணைபெண் மீது காதலில் வி...\nகாதலனுடன் மது குடிக்க சென்ற 55 வயது பாட்டிக்கு கிடைத்த லெஸ்பியன்...\nKumar Sangakkara: பிரிவினையை ஏன் தவிர்க்க வேண்டும்\nSri Lanka Blasts: இலங்கையில் பலியான மக்களுக்காக இருளில் மூழ்கிய ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2019-05-21T19:04:01Z", "digest": "sha1:AILMLBL7SDLRVKOK5YIFS7VSJKXM5RX7", "length": 9613, "nlines": 62, "source_domain": "tamilnewsstar.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Tamil News Star", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 22 வைகாசி 2019 புதன்கிழமை\nகாங்கிரஸே ஜெயிக்கும் : அதிர்ச்சியில் பாஜக\nஉயரும் கடல் மட்டம், மூழ்கும் நகரங்கள்: தீர்ப்பு நாள் நெருங்குகிறதா\nதிருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு\n – சொமாட்டோ தேர்தல் லீக் ஆஃபர் \n“பிக் பாஸ் 3” சீசன் துவங்கும் தேதி வெளியானது\nஇன்றைய ராசிப்பலன் 21 வைகாசி 2019 செவ்வாய்க்கிழமை\nகொழுந்தனுடன் உல்லாசம்: மனைவியை வெட்டி கொன்ற கணவன்\nபிகினி உடையில் குத்தாட்டம் போட்ட ஸ்ரேயா\nபார்த்திபனுக்கு ஆஸ்கர் கிடைக்கும் – ரஜினி வாழ்த்து \nமீண்டும் பிரதமராக பதவியேற்கின்றாரா ரணில் விக்ரமசிங்கே\nஅருள் November 17, 2018இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on மீண்டும் பிரதமராக பதவியேற்கின்றாரா ரணில் விக்ரமசிங்கே\nஇலங்கையில் கடந்த சில நாட்களாக அரசியல் குழப்ப நிலை நிலவி வரும் நிலையில் இன்று அல்லது நாளை ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமர் பதவியேற்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன இலங்கை பிரதமராக இருந்த ரணிலை திடீரென நீக்கிய அதிபர் சிறிசேனா, ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமனம் செய்தார். ஆனால் சமீபத்தில் கூடிய நாடாளுமன்ற கூட்டத்தில் ராஜபக்சேவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதனால் நாடாளுமன்றம் முடக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் …\nகட்சி மாறிய் ராஜபக்சே, அதிர்ச்சியில் அதிபர் சிறிசேனா\nஅருள் November 12, 2018இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on கட்சி மாறிய் ராஜபக்சே, அதிர்ச்சியில் அதிபர் சிறிசேனா\nஇலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை பதவி நீக்கம் செய்துவிட்டு தன்னுடைய கட்சியில் புதியதாக சேர்ந்த மஹிந்தா ராஜபக்சேவை பிரதமராக அதிபர் சிறிசேனா சில நாட்களுக்கு முன் நியமனம் செய்தார். ஆனால் ராஜபக்சேவால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டதால் திடீரென பாராளுமன்றத்தை கலைத்தார். இந்த நிலையில் திடீர் திருப்பமாக சிறிசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ராஜபக்சேவும் அவருடைய மகன் நமல் ராஜபக்சேவும் விலகி இலங்கை பொதுஜன …\nஅருள் November 3, 2018இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on இலங்கையுள் விளையாடும் பணநாயகம்….\nஇலங்கை அதிபரால் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்சே தனது பெரும்பாண்மையை நிரூபிக்க ரனில் ஆதரவு எம்.பி.க்களிடம் குதிரை பேரம் நடத்துவதாக குற்றச்சாட்டி எழுந்துள்ளது. இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுக்கும் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையில் ஏற்பட்ட விரிசல் பெரிதாகி ரனிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவைப் புதிய பிரதமராக நியமித்தார் சிறிசேனா. ஆனால் நாடாளுமன்றத்தில் பெரும்பாண்மை எம்.பிக்களின் ஆதரவு ரனிலுக்கே இருப்பதால் நாடாளுமன்றத்தை …\nசபாநாயகரின் எதிர்ப்பை மீறி ராஜபக்சே பதவியேற்பு\nஅருள் October 29, 2018இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on சபாநாயகரின் எதிர்ப்பை மீறி ராஜபக்சே பதவியேற்பு\nஇலங்கையில் அத��பர் சிறிசேனா திடீரென பிரதமர் ரணில்விக்ரமிசிங்காவை பதவிநீக்கம் செய்துவிட்ட் அவருக்கு பதிலாக ராஜபக்சேவை பிரதமராக நியமனம் செய்தார். சிறிசேனாவின் இந்த நடவடிக்கைக்கு இலங்கையின் ஒருசில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்கே தான் பிரதமராக தொடர்வாதாக அறிவித்தார். மேலும் நாடாளுமன்றத்தை கூட்டினால் மெஜாரிட்டியை நிரூபிக்க தயார் என்றும் அறிவித்தார். நாடாளுமன்றத்தில் ராஜகபக்சே, சிறிசேனா கூட்டணிக்கு 95 உறுப்பினர்களும், ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய மக்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=11&dtnew=11-30-16", "date_download": "2019-05-21T19:41:15Z", "digest": "sha1:SFI3V6IR6RFU3YUZTCTNFQ7XPEWGOY7C", "length": 21566, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "Weekly Health Tips | Nalam | Doctor Tips | Health Care Tips‎ | Health Tips for Heart, Mind, Body | Diet and Fitness Tips - நலம் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்( From நவம்பர் 27,2016 To டிசம்பர் 03,2016 )\nபா.ஜ., ஆட்சியை தடுக்க எதிர் கட்சிகள் ஆலோசனை மே 21,2019\nஇந்திய குடும்பங்களிடம், 25,000 டன் தங்கம்\nராஜிவ் நினைவுநாள்: சோனியா, ராகுல் அஞ்சலி மே 21,2019\nமெக்கா நோக்கி பாய்ந்த ஏவுகணைகள் மே 21,2019\nசிட்பண்ட் மோசடி வழக்கு : போலீஸ் அதிகாரி மனு தாக்கல் மே 21,2019\nவாரமலர் : எல்லாமே ஐந்து\nசிறுவர் மலர் : தட்டையாக மாறிய பூமி\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: ஞாபகம் இருக்கிறதா...\nவிவசாய மலர்: சொட்டுநீர் பாசனத்தில் கரும்பு சாகுபடி - மதுரையில் முதல் முறையாக அறிமுகம்\n1. இரும்பு சத்தை தரும் வாழைப்பழம்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 27,2016 IST\nமுக்கனிகளில், வாழைப்பழம் மிகச்சிறந்த மருத்துவ குணம் வாய்ந்தது. வாழைப்பழத்தில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், மற்றும் நைட்ரஜன் சத்துக்கள் உடலுக்கு புத்துணர்வு தந்து வலிமை சேர்க்கிறது. வாழைப்பழத்தில் உள்ள இனிப்பு தன்மை இளமையாக இருக்க உதவுகிறது. தினமும் இரவு உணவுக்கு பின் ஒன்று அல்லது இரண்டு பழம் சாப்பிடுவது ஜீரணத்துக்கு சிறந்த மருந்து.வாழைப்பழத்தில் உள்ள பெக்டின் ..\n2. தண்ணீர் பாட்டிலில் தரம் அவசியம்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 27,2016 IST\nநீரின்றி அகிலமும் அசையாது எனும் அளவுக்கு அத்தியாவசிய தேவைகளிலே அதிமுக்கியமானதாக திகழ்கிறது குடிநீர். எங்கு சென்றாலும், தண்ணீர் பாட்டிலை கையோடு எடுத்துச் செல்��ும் பழக்கம் பலருக்கும் உண்டு. இப்படி, நாம் வாங்கும், பயன்படுத்தும் அனைத்து தண்ணீர் பாட்டில்களும் ஒரே வகையிலான பிளாஸ்டிக் பொருட்களால் தயாரிக்கபடுவதில்லை.விலையில் மட்டுமே மாற்றங்களை காண்கிறோம். ஆனால், அதன் ..\n3. நோயை துரத்தும் துத்திக் கீரை\nபதிவு செய்த நாள் : நவம்பர் 27,2016 IST\nமலம், ஜலம் சிக்கலின்றி நீங்கினால் நோய்கள் உடலை அண்டாது. கழிவுகள் உடலுக்குள் தேங்கினால் வயிறு குப்பை தொட்டியாக மாறிவிடும். இதில் கவனமாக இருந்தால் ஆரோக்கியமாக வாழலாம். இன்றைய நவீன உணவுகள் எளிதில் ஜீரணமாவதில்லை, மேலும் அவசரமாக உணவை சாப்பிடுவதாலும் மலச்சிக்கல் உருவாகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் துத்திக் கீரையை நன்கு சுத்தமாகக் கழுவி, அதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து ..\n4. சர்க்கரை நோய் தேவை அக்கறை\nபதிவு செய்த நாள் : நவம்பர் 27,2016 IST\nஅன்றாட அலுவல்களுக்குத் தேவையான சக்தியை உற்பத்தி செய்யும் குளுக்கோஸ் (சர்க்கரை) தான் உடலிலுள்ள செல்களுக்குத் தேவை. நாம் சாப்பிடும் உணவுதான் செரித்த பின், குளுக்கோஸாக மாறுகிறது. குளுக்கோஸ் ரத்த ஓட்டத்தில் கலந்து, உடலிலுள்ள வெவ்வேறு செல்களைச் சென்றடைகிறது.உடலிலுள்ள கணையம் உற்பத்தி செய்யும், இன்சுலின் என்னும் ஹார்மோன்தான் உடலிலுள்ள செல்களைச் சென்றடையும் ..\n5. மருத்துவ குணம் கொண்ட மருதாணி\nபதிவு செய்த நாள் : நவம்பர் 27,2016 IST\nநவீனமயமாதலின் பயணங்களில், நாம் மறந்து வரும் பழக்கங்களில், மருதாணி வைப்பதும் ஒன்று. இதற்கு பதிலாக, ரசாயன வேதிப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும், மெஹந்தியை உபயோகிக்க துவங்கியுள்ளோம். இது தவறான செயல். ஏனெனில், ரசாயனங்களின் கலவை அதிகம் இருப்பதால், உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.மருதாணி என்பது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை, உடல் ஆரோக்கியமாக இருப்பதற்காக ..\n6. சளி, இருமல்... கவனம் அவசியம்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 27,2016 IST\nபருவமழை துவங்கியுள்ள சூழலில் சளி, இருமல் என்பது இயல்பாக அனைவருக்கும் ஏற்படும் பாதிப்பு. குறிப்பாக, சிறு குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவால், அடிக்கடி இதுபோன்ற பாதிப்பு ஏற்படும். அதுபோன்ற சமயங்களில் மிகவும் கவனமாக கையாள வேண்டியது அவசியம்.ஒரு குழந்தைக்கு இருமல் அல்லது சளி இருந்தால், அக்குழந்தையை கதகதப்பான நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அக்��ுழந்தையை ..\n7. வலுவான மூட்டுக்களுக்கு ஏற்ற உணவு\nபதிவு செய்த நாள் : நவம்பர் 30,2016 IST\nநம்முடைய எலும்புகள் எவ்வளவு முக்கியமோ, அதுபோல தான் நம்முடைய மூட்டுக்களும். மூட்டுக்களுக்கு வலிமை தரக்கூடியது, சைனோவியல் (synovial fluid) திரவம். போதுமான ஊட்டச்சத்து, உடற்பயிற்சி இல்லாதது, முதுமை போன்ற பல காரணங்களால், இந்த திரவம் சுரப்பது குறையும். மூட்டுக்களை வலுவூட்ட, தினமும் உணவில் ஆரஞ்சு, மஞ்சள், வால்நட் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சில் உள்ள, 'நோபிலேடின்' வலியைக் ..\n8. கேள்வி - பதில்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 30,2016 IST\nடிஜிட்டல் தொழில்நுட்ப உலகம் இது. கண்களுக்கு வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் என்ன என்று கூற முடியுமாக.அஸ்வின் குமார், வட சென்னைதொடர்ந்து கம்ப்யூட்டர் அல்லது மொபைல் போனை பார்த்துக் கொண்டிருந்தால், கண்களில் வறட்சி (Dry Eyes) வரும். ஏழு நாட்களும், 24 மணி நேரமும், நவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கருவிகளை (gadget) சார்ந்தே இருக்க வேண்டிய உலகம் இது. இதனால், நம் கண்கள் அதிக நேரம் வேலை செய்ய ..\n9. டாக்டரின் டைரி குறிப்பு\nபதிவு செய்த நாள் : நவம்பர் 30,2016 IST\nநவ., 7, 2016: பல ஆண்டுகளாக சர்க்கரை நோயாளியாக இருந்த என் நண்பனின் தந்தைக்கு, இடது கணுக்காலில் புண் ஏற்பட்டதை தொடர்ந்து, டாக்டர்கள் அந்தப் பகுதியை அறுவை சிகிச்சை செய்து எடுத்து விட்டனர். காலுக்குச் செல்லும் ரத்தக் குழாய் அடைபட்டதால், வேறு வழியில்லாமல் இந்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. தகவல் தெரிந்து நான் அவரைக் காணச் சென்றேன். '10 ஆண்டுகளாக மருந்து, மாத்திரை, ..\n10. உறவு மேலாண்மை: குழப்பம் தந்த இழப்பு\nபதிவு செய்த நாள் : நவம்பர் 30,2016 IST\nஎன் பெயர் பூர்ணிமா, 23 வயது. திருப்பூர் சொந்த ஊர். என் பெற்றோருக்கு நான் கடைசி குழந்தை. அதனாலேயே ரொம்ப செல்லம். படிப்பில் கவனம் இல்லை. அதனால், பிளஸ் 2 தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் எடுக்கவில்லை. கோவையில் உள்ள கல்லுாரி ஒன்றில், 'பேஷன் டெக்னாலஜி' சேர்ந்தேன். டிகிரி முடித்த பின், வெளிநாட்டிற்கு அனுப்புவதாக அப்பா சொன்னார். வீட்டில் அப்பாவும், அம்மாவும் எப்போதும் ..\n11. பத்து கேள்விகள் பளிச் பதில்கள்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 30,2016 IST\nபாரா தைராய்டு சுரப்பி என்றால் என்னகழுத்துப் பகுதியில் தைராய்டு சுரப்பிக்கு பின்புறம் உள்ள சிறிய, பாரா தைராய்டு ஹார்மோனை சுரக்கும், நான்கு நாளமில்லா சுரப்பிகள் இவை. இவற்றின் பணி என்னகழுத்துப் பகுதியில் தைராய்டு சுரப்பிக்கு பின்புறம் உள்ள சிறிய, பாரா தைராய்டு ஹார்மோனை சுரக்கும், நான்கு நாளமில்லா சுரப்பிகள் இவை. இவற்றின் பணி என்னஎலும்பு, ரத்தத்தில் கால்சியம் சத்து சீராக கிடைக்க உதவுகிறது. வைட்டமின் டி சத்தை செயல்திறன் உள்ள சத்தாக மாற்ற உதவுகிறது. தவிர, பாஸ்பரஸ் சத்தின் விகிதத்தை சரி செய்கிறது.கால்சியம் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000010037.html", "date_download": "2019-05-21T19:34:39Z", "digest": "sha1:DPBQ6Z4INZNRU6D6DWQMTOWZOJQSP2CH", "length": 5801, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "இந்திய விடுதலைப்போரில் கம்யூனிஸ்டு கிளர்ச்சிகள்", "raw_content": "Home :: அரசியல் :: இந்திய விடுதலைப்போரில் கம்யூனிஸ்டு கிளர்ச்சிகள்\nஇந்திய விடுதலைப்போரில் கம்யூனிஸ்டு கிளர்ச்சிகள்\nபதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nரெய்கி கைரேகை சாஸ்திரமும் உங்கள் யோகமும் பாபர் மசூதி இடிக்கப்பட்டது சரியா\nஇதயம் ஒரு கோவில் சிந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை நன்னயம்\nஒற்றைக் கிளையும் இரட்டைக் கிளிகளும் இமயத்து ஆசான் சுவாமி ராமாவுடன் எனது பயணம் ரோஸ்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000019492.html", "date_download": "2019-05-21T18:39:36Z", "digest": "sha1:VINZYAXFSPQPLIL3O2P2M25GWTKDSO7P", "length": 5642, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்", "raw_content": "Home :: பயணம் :: நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்\nநெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nயோகாசனம் கற்றுக்கொள்ளுங்கள் இனிது இனிது காதல் இனிது பாகம் 2 சுவிசேஷங்களின் சுருக்கம்\nமதுவிலக்கு திருப்பு முனைகள் காலத்தை வெல்வோம் கனவை நனவாக்குவோம்\nஞானமாலை புதிய கண்ணகி நோய்களும் மருத்துவர்கள் சொல்லும் தீர்வுகளும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/thoansdetails.asp?id=12", "date_download": "2019-05-21T19:46:21Z", "digest": "sha1:3F5G3PAKGCJAJIGUX2IXX6AOVEASYPKN", "length": 13954, "nlines": 187, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஎன் மகன் திருமணம் எப்போது நடக்கும் அவனது எதிர்காலம் எப்படி\nதங்கள் மகன் ஜாதகத்தில் 2ம் வீட்டில் ராகு இருப்பதால் அது தோஷம். பெண் பார்க்கும்போது இரண்டாம் இடத்தில் ராகு அல்லது கேது உள்ள ஜாதகமாக பார்க்கவும். தற்கால தசா புக்திகள் சாதகமாக உள்ளன. எதிர்காலம் நன்றாக இருக்கும்.\nநல்ல வேலையில் அமர்வார். கவலை வேண்டாம்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணப்புழக் கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புதுவாய்ப்புகள் வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nகேள்வி - பதில்கள் :\nபுத்திர பாக்கியம் பெறுவதற்காக செய்யப்படும் சந்தான கோபால ஹோமத....\nசிராத்த தினத்தன்று ஹோமம் செய்யும்போது இரும்பினால் செய்யப்பட்....\nசிலர் மாதாமாதம் அமாவாசை தர்ப்பணம் செய்வதும், சிலர் மாதப் பிற....\nஇடைவிடாமல் மனதிற்குள்ளேயே கடவுளின் திருநாமங்களை சொல்லிக் கொண....\nஎங்கள் அபார்ட்மென்ட்டில் ஏற்கெனவே ஈசான்ய மூலையில் போர் போட்ட....\nசித்ரகுப்தனை பூஜை செய்து வழிபடலாமா அல்லது ஆலயம் சென்றுதான் வ....\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://nashidahmed.blogspot.com/2014/07/", "date_download": "2019-05-21T19:50:16Z", "digest": "sha1:YGLTBOXJX7J7YVL7JREYSUV7Z37ZOA3O", "length": 203618, "nlines": 826, "source_domain": "nashidahmed.blogspot.com", "title": "அல்லாஹு அஹத்: July 2014", "raw_content": "\n) அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராகஅல்லாஹ் தேவைகளற்றவன்.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.அவனுக்கு நிகராக யாருமில்லை.(112 : 1-4)\nவியாழன், 17 ஜூலை, 2014\nஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணல்\nஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணல் என்கிற சொல்லுக்கேற்ப, சூனியத்தால் எதையும் செய்யலாம் என்று இத்தனை நாள் முழங்கியவர்களை நோக்கி, நீ எதை சொல்லிக் கொண்டு திரிகிறாயோ அதை என் முன்னே வந்து செய்து காட்டு, என்று சவால் விட்டதும், பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடுகிறது ஒரு கூட்டம்.\nஅதற்கு அவர்கள் சொல்லும் சால்ஜாப்பானது, சூனியத்தை ஒரு முஸ்லிம் செய்தால் அவன் காஃபிராகி விடுவான், எனவே எந்த முஸ்லிமும் செய்து காட்ட மாட்டானாம்.\nசூனியத்தை நம்பி நரகத்திற்கு முன்பதிவு செய்திருக்கும் இந்த கூட்டத்தின் அறியாமையும் தற்போது இத்தகைய மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற சமாளிப்பு நமக்கு தெளிவாக்குகிறது.\nசூனியத்தை ஒரு முஸ்லிம் செய்து காட்டினால் அவன் காஃபிராகி விடுவான் என்று அல்லாஹ் சொல்லவில்லை.\nசூனியத்தை யார் கற்கிறார்களோ அவர்கள் காஃபிர்கள் என்று தான் அல்லாஹ் சொல்கிறான்.\nசூனியம் உண்மை என்று ய���ர் நம்புகிறார்களோ அவர்கள் காஃபிர்கள் என்கிறான் அல்லாஹ்.\nநமது நம்பிக்கைப்படி சூனியத்தை கற்பது என்றால், இல்லாத அற்புதத்தை இருப்பதாக காட்டும் வித்தையை கற்பது.\nஇந்த சூனியப்பிரியர்களின் நம்பிக்கையோ, அற்புதக் கலையை கற்பது.\nஇவர்கள் கருத்துப்படி, இவர்கள் முன்வைக்கும் இறை வசனப்படி, எந்த நிமிடம், அந்த அற்புதத்தை ஒரு முஸ்லிம் கற்றானோ அந்த நொடியே அவன் காஃபிராகி விட்டான்.\nஎனவே ஏற்கனவே கற்று காஃபிராகி போன முன்னாள் முஸ்லிமைப் பார்த்து தான் இதை எனக்கு செய்து காட்டு என்கிறோம்.\nஎனவே, இதை செய்து காட்டி காஃபிராகி போவோம், எனவே செய்து காட்ட மாட்டோம் என்கிற கூற்றே முதலில் கேலிகுரியது.\nஎங்கள் நம்பிக்கைப்படி, எந்த நிமிடம் சூனியம் உண்மை என்று ஒரு முஸ்லிம் நம்பினானோ அந்த நொடியே அவன் காஃபிராகி விட்டான். நிரந்தர நரகில் தள்ளும் ஷிர்க்கை செய்தவனாகி விட்டான்.\nமறுபக்கம், இவர்கள் நம்பிக்கைப்படி, சூனியத்தை கற்று காஃபிராகி விடாதீர்கள் என்று தான் 2:102 வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்.\nசூனியத்தை செய்து காட்டுவதற்கும் முந்தைய படி, அதை கற்றுக் கொள்வது.\nஅதை கற்றுக் கொண்ட முஸ்லிமானவன் காஃபிராகி விட்ட பிறகு, அந்த காஃபிரை நோக்கி தான் சகோ. பிஜே சவால் விடுகிறார்.\nசிலைகளுக்கு சக்தி இருக்கிறது என்று சொல்கிறீர்களே, முடிந்தால் எனக்கெதிராக அவைகளை சூழ்ச்சி செய்ய வையுங்கள் பார்க்கலாம் என்று நபிகள் நாயகம் (சல்) அவர்கள் மக்கத்து முஷ்ரிக்குகளை நோக்கி சவால் தான் விடுகிறார்கள்.\nசிலைக்கு சக்தி இருக்கிறது என்று நம்புவது ஷிர்க் தான். அவை ஒரு மனிதனுக்கு எதிராக தீங்கு செய்யும் என்று நம்புவது ஷிர்க் தான்.\nஅத்தகைய‌ ஷிர்க்கை நம்பிய கூட்டத்தாரை நோக்கி தான், அப்படியா அப்படியானால் நிரூபித்துக் காட்டு என்கிறார்கள் பெருமானார் (சல்) அவர்கள்.\n சிலையை கொண்டு தீங்கு செய்ய முனைவதும் ஒருவனை குஃப்ரில் தள்ளும் காரியமல்லவா அத்தகைய காரியத்தையா நபி (சல்) அவர்கள் சவாலாக விடுவார்கள்\nஅப்படி சவால் விடுவதில் அர்த்தம் இருக்குமா\nஎன்று எவனாவது கேட்டால் அவன் தான் அறியாமையில் சுழல்கிறான் என்று பொருளாகும்.\nஅல்லாமல், எதை ஒருவன் நம்புகிறானோ, எதை நேருக்கு நேராக நிரூபிக்கும் சாத்தியங்கள் இருக்கின்றனவோ, அவற்றையெல்லாம் நிரூபிக்கும்படி தான் கேட்க வே��்டும்.\nகுர் ஆனின் ஒட்டு மொத்த நடையே இது தான்\nஇன்னும் சொல்லப்போனால், இந்த சூனியப்பிரியர்களுக்கு தான் இதை நிரூபிக்கும் கூடுதல் கடமையும் இருக்கிறது.\nஇந்த சூனியத்தை நம்ப முடியாது என்று கூறி பல ஹதீஸ்களை மறுப்பது நாம் தான்.\nஇவர்கள் பார்வையில் நாம் ஹதீஸ்கள் சிலவற்றை மறுப்பது மிகப்பெரிய வழிகேடு என்றால், சூனியத்தை கண்ணுக்கு நேராக வந்து நிரூபித்து, வழிகேட்டிலிருந்து அனைவரையும் மீட்கும் கடமை இவர்களுக்கு இருக்கிறது.\nஅதை செய்யாமல், இருக்கு ஆனா செய்ய மாட்டோம்.. படித்திருக்கிறோம், ஆனால் அதை செய்து காட்டினால் குஃப்ர்.. என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்வது என்பது, திருடன் திருடன் என்று திருடனே சத்தமிட்டுக் கொண்டு ஓடுவதற்கு சமமானது \nமேலும், சகோ. பிஜே ஒன்றும் முஸ்லிம்கள் என்று குறிப்பிட்டு சவால் விடவில்லை. ஒட்டு மொத்த உலகிற்கும் தான் இந்த சவால்.\nமுஸ்லிம்கள் சூனியத்தை நம்புவது போல, அதை விடவும் பல மடங்கு அதிகமாக ஹிந்து, கிறித்தவர்கள் நம்புகிறார்கள்.\n\"இங்கு பில்லி சூனியம் எடுக்கப்படும்\" என்று போர்ட் மாட்டி வைத்து பிழைப்பு நடத்தும் அளவிற்கு சூனியம் என்பது மாற்று மத்தத்தவர்களிடமும் பிரசித்தம்.\nஇவர்கள் வாதப்படி சூனியத்தை முஸ்லிம்கள் தானே செய்யக்கூடாது, காஃபிர்கள் செய்யலாம் தானே, அப்படியானால், இவ்வாறு போர்ட் மாட்டி சூனியத்தையே தொழிலாக செய்யக்கூடிய எவனையாவது இவர்கள் அழைத்து வரட்டுமே. அதை செய்யவாவது இவர்களுக்கு திராணி உண்டா\nஅல்லது, அத்தகைய உலக மகா சூனியக்காரனின் முகவரி, தொலைப்பேசி இலக்கத்தை அதிகாரப்பூர்வமாக தந்து, போய் சரி பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிற திராணியாவது உண்டா\nமேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது அரிவாளை கொண்டு வந்து வெட்டுவது இவர்களை குஃபுரில் தள்ளாதாம்,\nவெளிநாடுகளில் தாஃவாவிற்கு செல்லும் போது ஏதேனும் பொய் வழக்குகள் இட்டு சிறையில் அடைக்கும் மொள்ளமாறித்தனங்களை செய்வதெல்லாம் இவர்களை வழிகேட்டில் தள்ளாதாம்,\nசூனியம் செய்து அவருக்கு பாதிப்பை உருவாக்கு பார்ப்போம் என்று சொல்கிற போது தான், குஃப்ர், வழிகேடு, மறுமை, சொர்க்கம் என்பதெல்லாம் இவர்கள் கண்களுக்கு தென்படுமாம்..\nஎன்றால் இது எதை காட்டுகிறது\nஎதை செய்ய இயலுமோ அதை செய்ய இவர்கள் தயங்க மாட்டார்கள், அதன் மூலம் பிஜேவ�� கொலை செய்ய முடிந்தால் கூட செய்து விடுவார்கள்.\nஅதற்கு மார்க்கம், மறுமைபயம் என எதுவும் கண் முன் வராது, அதற்கெல்லாம் எந்த பாவ புண்ணியங்களையும் பார்க்க மாட்டார்கள்.\nஅதுவே செய்து காட்ட துப்பு கெட்ட நிலையை அடைகிற போது மட்டும், ஆஹ் இதை செய்வது வழிகேடு, இதை செய்தால் அல்லாஹ் தண்டிப்பான் எனவே செய்து காட்ட மாட்டோம் என்று ஓட்டமெடுப்பர்.\nஇந்த நயவஞ்சகப் பிழைப்பு பிழைப்பதற்கு பேசாமல், நாங்கள் காஃபிர்கள் தான் என்று வெளிப்படையாக அறிவித்து விட்டு போகலாம் \nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nகொல்லப்படுவது இலங்கையிலுள்ள தமிழர்களாக இருந்திருந்தால் இன்னேரம்\nதமிழர் நலன் காப்போர் (\nஒட்டு மொத்த தமிழக ஊடகங்களும் வெகுண்டெழுந்திருக்கும்.\nநாட்டில் எங்கோ ஒரு மூலையில் குண்டு வெடித்து ஒருவருக்கு காயம் என்று செய்தியறிந்தால் அதை வைத்து ஆறு மாத திரைக்கதை எழுதி வியாபாரம் பார்ப்பர்.\nஒரே ஒரு பெண்ணை மானபங்கம் செய்து கொலை செய்து விட்டமைக்காக இரண்டு வருடமாக அந்த செய்தியே ஊடகத்தின் வயிற்றுப் பிழைப்பானது.\nஆனால், பாலஸ்தீனத்தில் ஒரு இனமே அழிந்து கொண்டிருக்கிறது, குழந்தைகளை நிற்க வைத்து சுட்டுப் பொசுக்குகிறார்கள்,\nகுழந்தையின் கண் முன்னே தாயை கொலை செய்கிறார்கள்.. வீடுகளில் குண்டு வீசி கண நேரத்தில் மக்களை தீக்கிரையாக்குகிறார்கள்.\nசமூக வலைதளங்களில் காணொளிகளையும் செய்திகளையும் பார்த்து விட்டு, இது பற்றி எந்த இந்திய ஊடகமாவது செய்தி வெளியிட்டிருக்கிறானா என்று தேடிப் பார்க்கிறேன்..\nபடுபாவிகள்.. ஒரு துண்டு செய்தியை கூட இடவில்லை.\nஅதே சமயம், ஒரு கையில் பெப்ஸியை குடித்துக் கொண்டு, உலகமே அழிந்தாலும் கால்பந்துப் போட்டிக்காக தொலைகாட்சி முன் தவம் கிடக்கும் இளிச்சவாய் முஸ்லிம் சமூகம் இருப்பது வரை, இவர்களை குறை சொல்லியும் பயனில்லை \nநீங்கள் நம்பவில்லையென்றாலும், பாலஸ்தீனத்தில் செத்து மடிந்த ஒவ்வொரு உயிரும் மறுமையை நம்பக்கூடியவை \nஇன்று இறந்து போகும் அந்த பிஞ்சுகள் நாளை அல்லாஹ்வின் சன்னிதானத்தின் முன் கேட்பார்கள், நீங்கள் குடித்தது பெப்சியையா அல்லது எங்கள் இரத்தத்தையா\nஅல்லாஹ்வின் முன்னால் அந்த பிஞ்சுகளுக்கு பதில் சொல்லுங்கள், போதும் \nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nபெட்ரோல் விலை 1 ர��பாய் அதிகரிக்கப்பட்டால் கொந்தளிக்கும் மக்களுக்கு வல்லபாய் பட்டேலுக்கு சிலை வைக்க 200 கோடி மக்கள் வரிப்பணத்தை அரசு செலவழிக்கும் போது கொந்தளிக்க‌ தெரியவில்லை \nபறவைகளுக்கு இலவச கழிப்பிடமாகவே தவிர, வேறெந்த பயனையும் தராத கற்சிலைக்கு 200 கோடி ரூபாயை இழக்க ஒரு இந்தியக் குடிமகன் தயாரென்றால், பெட்ரோல் விலை ஒரு ரூபாய் ஏற்றியதையும் பால் விலை ஐந்து ரூபாய் ஏறுவதையும் கண்டிக்கும் தார்மீக உரிமை அவனுக்கு இல்லை \nமுந்தைய காங்கிரஸ் அரசு விலையேற்றம் செய்த போதெல்லாம் அதை கண்டித்து பக்கம் பக்கமாக எழுதித் தள்ளிய பத்திரிக்கைகள் இந்த இலவச கழிப்பிடத்தையும் கண்டித்து ஒரு பக்கமேனும் எழுதினால் இவர்கள் நியாய உணர்வுகள் என்று நாம் ஒப்புக் கொள்ளலாம் \nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (Q)\nஈஸா நபி இறக்கவில்லை (பாகம் 17)\nஈஸா நபி இறந்து விட்டார் என்று கூறுகிற கூட்டம், ஹதீஸில் மர்யமின் மகன் ஈசா மீண்டும் வருவார் என்று சொல்லப்படுபவைகளுக்கு திரிபு அர்த்தம் கொடுத்து, ஈஸா என்றால் மிர்சா என்றும் ஈஸாவின் தாய் மர்யம் என்றாலும் மிர்சா தான் என்றும் சொல்லி உலக மகா கேலிகூத்தினை நடத்துகின்றனர்.\nஇவ்வாறு திரிபு அர்த்தம் கொடுப்பது எந்த அளவிற்கு அபத்தமானது, இதன் காரணமாக கியாமத் நாளுக்கு சமீபமாக ஈஸா நபி இவ்வுலகில் செய்யக் கூடிய காரியங்களாக ஹதீஸ்கள் சொல்லும் எல்லா சம்பவங்களும் பொருளற்றவைகளாக மாறி விடுகின்றன என்பதையெல்லாம் முந்தைய பாகத்தில் விளக்கமாக பார்த்தோம்.\nஈஸா தான் மிர்சா என்பது உளரல் தான் என்பது எந்த பாமரனும் படித்து தெரிந்து கொள்வான்.\nஆதாரங்களும் உதாரணங்களும் உதவாமல் போகும் போது சில வரட்டு வாதங்களை முன் வைத்து தங்கள் கொள்கையை நிலைனிறுத்த பார்க்கிறது இந்த மிர்சாவின் சிஷ்யக்கூட்டம்.\nஈஸாவை உதாரணமாக எடுத்து சொல்வதாக அல்லாஹ் குர் ஆனில் சொல்கிறான்.\nஇதற்கு அர்த்தம், ஈஸா நபியை முஃமீன்களுக்கு உதாரணமாக கூறுகிறான் என்பது தானே தவிர, இன்னொரு மனிதரை ஈஸாவுக்கு பகரமாக அல்லாஹ் சொல்கிறான் என்று அர்த்தம் வைப்பது அபத்தம்.\nஅவ்வாறு அபத்தமான அர்த்தத்தை வைத்து, இங்கே அல்லாஹ் உதாரணம் என்று சொல்வது இவர்களது குருனாதர் மிர்சா சாஹிபை தான் என்று கொஞ்சவும் கூச்சமோ வெட்கமோயின்றி சொல���கின்றனர்.\nஈஸாவை உதாரணத்திற்கு சொல்லும் போது அவர்கள் கேலி செய்வார்கள் என்று அல்லாஹ் சொல்லி விட்டானாம்.\nஇதோ எங்கள் மிர்சாவை இவர்கள் கேலி செய்கிறார்கள், எனவே அல்லாஹ் சொல்வது நிரூபிக்கப்பட்டு விட்டது என்று..\nமடமையான வாதமொன்றை எழுப்பி சிரிப்பு மூட்டுகின்றனர்.\nமிர்சாவை ஈஸாவுக்கு உதாரணமாக அல்லாஹ் கூறுவது ஹதீஸ்களில் மட்டும் தானோ\nஏன், குர் ஆனில் ஈஸா, ஈஸா என்று வரக்கூடிய பல வசனங்களுக்கும், இந்த இடத்தில் ஈஸா என்று அல்லாஹ் சொல்வது கிபி 1750 ல் எங்கள் ஊரில் வாழுந்து மறைந்த முஸ்தஃபா என்பவரை தான் என்று ஒரு கூட்டம் சொல்லும்.\nஈஸா பறவைக்கு ரூஹை ஊதினார் என்று அல்லாஹ் சொல்கிறான். இங்கே ஈஸா என்று யாரை அல்லாஹ் சொல்கிறான் தெரியுமா கிபி 1250 இல் ஹைதரபாதில் வாழ்ந்த சலாஹுதீனை தான் அல்லாஹ் இங்கே சொல்கிறான் என்று ஆந்திராவிலிருந்து ஒரு கூட்டம் இதே போன்று கிளம்பும்.\nஇப்படியே ஈஸா ஈஸா என்று வரக்கூடிய இடங்களிலெல்லாம் அவரவர் அவரவருக்கு வசடிப்பட்ட நபர்களை சேர்த்து வைத்து தனி மதத்தை உருவாக்குவர்.\nதப்பித் தவறிக் கூட அந்த நபர்களையெல்லாம் யாரும் விமர்சித்து விடக் கூடாது. அப்படி விமர்சித்தால், ஈஸாவை உதாரணத்திற்கு கூறும் போது உன் சமுதாயம் கேலி செய்வர் என்று அல்லாஹ்வே சொல்லி விட்டான் என்று கூறி எல்லா கூட்டமும் அந்த வசனத்தையே தூக்கிக் கொண்டு வரும்.\nநல்லா இருக்குதுங்க உங்க கூத்து \nடமாஸ்கஸ் நகரில் ஈஸா இறங்குவார் என்று சொல்லும் போது, இங்கே ஈஸா என்றால் மிர்சா என்று பொருள் செய்ய வேண்டும் என்கிறீர்கள். சரி.\nஅதற்கு என்ன காரணம் என்று கேட்டால், குர் ஆனில் ஈஸாவை நாம் உதாரணத்திற்கு கூறும் போது.. என்கிற பொருத்தமேயில்லாத வசனத்தை தூக்கிக் காட்டுகிறீர்கள்.\nஅந்த உதாரணமெல்லாம் ஹதீஸில் மட்டும் தான் பொருந்துமோ ஏன், குர் ஆனில் ஈஸா ஈஸா என்று வரக்கூடிய இடங்களிலும் மிர்சா மிர்சா என்று பொருத்துங்களேன்.\nஅப்படி செய்தால் பிழைப்பு சிரிப்பா சிரிக்கும் என்பதால் தான், தங்களுக்கு சாதகமான இடங்களில் மட்டும் மிர்சா என்பர்.\nபாதகமான இடங்களில் ஈஸா என்றால் ஈஸா தான் என்று அந்தர் பல்டி அடிப்பர்.\nவேதக்காரர்கள் அனைவரும் அவரை நம்பிக்கை கொள்வார்கள், அவர்களுக்கு மறுமையில் சாட்சியாக ஈஸா இருப்பார் என்று 4:159 வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்.\nஇங்கே ஈ���ா என்றால் மிர்சாவாக்கும் என்று சொல்லுங்களேன் பார்போம்\n 'அல்லாஹ் வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்' என நீர் தான் மக்களுக்குக் கூறினீரா' என நீர் தான் மக்களுக்குக் கூறினீரா'' 459 என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்பதாக 5:116 வசனத்தில் சொல்கிறான்.\nஇங்கே மர்யம் என்றால் மிர்சா.. மர்யம் பெற்ற அவரது மகன் என்றாலும் மிர்சா.. எனவே ஈஸா என்றாலும் மிர்சா என்கிற நோபல் பரிசுத் தத்துவத்தை உதிர்த்து, அல்லாஹ் மறுமையில் இவ்வாறு கேட்பது ஈஸா நபியிடமல்ல, அவருக்கு உவமையாக்கப்பட்ட மிர்சாவிடம் தான் என்று சொல்லுங்களேன்.\nஇது போன்று ஈஸா என்று குர் ஆனில் வரக்கூடிய இடங்களிலெல்லாம் மிர்சா என்று சொல்லிப்பாருங்கள். உங்கள் ஞானபீடங்கள் சந்தி சிரிக்கும் என்பதை உணர்வீர்கள்.\nஇங்கெல்லாம் மிர்சா மிர்சா என்று பொருள் செய்தால் ஏற்படும் விபரீதத்தை உணர்ந்து, எங்கெல்லாம் மிர்சா என்று பொருள் செய்தால் மிர்சாவின் புகழை ஓங்க செய்து, மீண்டும் வருவார் என்று நிலைனாட்ட முடியுமோ அங்கெல்லாம் ஈஸாவுக்கு பதில் மிர்சா என்று பொருள் செய்கிறீர்கள்.\nஇதை விட கேலிக்குரிய காரியம் வேறில்லை.\nஈஸா நபியை உடலோடு அல்லாஹ் உயர்த்தினான் என்கிற சான்றுக்கு பதில் என்கிற பெயரில் ஒரு அர்தமற்ற வாதமொன்றை முன்வைத்திருக்கிறீர்கள்.\nஅதாவது, இது போன்று முஹம்மது நபியும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டார்கள். எதிரிகள் அவர்களை சூழ்ந்தார்கள். அப்போது கூட ஈஸா நபியை உயர்த்தியது போல் முஹம்மது நபியை அல்லாஹ் ஏன் உயர்த்தவில்லை\nஅப்படி இயற்கைக்கு மாற்றமாக அல்லாஹ் எதையும் செய்யவில்லையே, ஈசா நபிக்கு மட்டும் அப்படி செய்வானா\nசிந்தித்து வைத்த வாதம் தானா இது\nமுஹம்மது நபியை அவ்வாறு உடலோடு உயர்த்தவில்லை தான். அதனால் ஈஸா நபி உடலோடு உயர்த்தியதும் நம்ப தேவையில்லை என்பது அர்த்தமுள்ள வாதம் தானா\nசரி நான் கேட்கிறேன், ஃபிர் அவ்னின் கூட்டம் துரத்திய போது கடல்கள் பிளக்க மூசா நபியை அல்லாஹ் காப்பாற்றினானே, அது மட்டும் என்ன இயற்கையான நிகழ்வு தானோ\nகாதியானி மதத்தவர் ஈஸா நபி குறித்து கேட்பது போல் ஒரு ஹிந்து நாளை உங்களிடம் வந்து,\n மூசாவை கடல் பிளந்து அல்லாஹ் காப்பாற்றினானா\nஉங்க முஹம்மது நபிக்கு இப்படியொரு இக்கட்ட்டான நிலை வந்த போது இப்படி ஏதும் அற்புதம் ��ெய்து அல்லாஹ் அவரை காப்பாற்றினானா அல்லது இயற்கையான முறையில் காப்பாற்றினானா\nஎன்று கேள்வி வைப்பான். அப்போது திரு திரு என முழிப்பீர்களா\nஅட கூறு கெட்டவனே, ஒருவரை அற்புதம் கொண்டு காப்பாறீனான் என்பதற்காக எல்லாரையும் எப்போதும் அற்புதம் கொண்டே காப்பாற்ற வேண்டும் என்று அல்லாஹ்வுக்கு எந்த அவசியமும் இல்லை என்பீர்களா\nஇப்படியெல்லாம் வாதம் வைக்க வேண்டிய அளவிக்கு உங்கள் நிலை தரைமட்டமானது பற்றி சிந்தித்து பாருங்கள்.\n///குரானில் நீ காட்டிய ஆயத்தில் ரஃபஅ என்ற சொல்லுக்கு உடலோடு உயர்த்துதல் என்று பொருள் உள்ளதாக ஒரு ஆதாரமும் காட்ட முடியாது.////\nஎன்று ஒரு இடத்தில் எழுதியிருக்கிறீர்கள்.\nவண்டி வண்டியாக, அடுக்கடுக்கான ஆதாரங்களை ஏற்கனவே தந்திருக்கிறேன்.\nதூர் மலையை உங்கள் மீது உயர்த்தி உடன்படிக்கை எடுத்தோம் என்று அல்லாஹ் சொல்கிறான். அதற்கு அந்த மலையையே (உடலோடு) உயர்த்துதல் என்று தான் பொருள். அல்லாமல், மலையின் அந்தஸ்த்தை உயர்த்தினோம் என்று பொருள்.\nதொழுகையில் கைகளை உயர்த்துதல் பற்றி வரும் இடத்திலும் இதே ரஃபஅ என்கிற சொல் தான் உள்ளது. கையையே உயர்த்துதல் என்று தான் அர்த்தமேயொழிய கையின் செல்வாக்கை உயர்த்துதல் என்று பொருள் இல்லை.\nஇன்னும் பல சான்றுகளை ஏற்கனவே இந்த தொடரின் துவக்க பாகங்களில் வைத்திருக்கிறேன்.\nஎதையுமே சிந்திக்காமல், ரஃபஅ என்றால் உடலோடு உயர்த்துதல் என்று எந்த ஆதாரமுமே கிடையாது என்று அப்பட்டமாக பேசுகிறீர்கள்.\nஈஸா நபி இறந்து விட்டார் என்கிற உங்கள் நம்பிக்கையை எப்படியாவது நியாயப்படுத்த வேண்டுமே என்பதற்காக குர் ஆனிலிருந்து ஐந்து ஆதாரங்களை சொல்லிப் பார்த்தீர்கள்.\nஅவையாவும் முந்தைய நபிமார்கள் இறந்து விட்டதையும், மனிதன் பூமியில் தான் வாழ்வான், மனிதர்கள் யாரும் நிரந்தரமாக வாழ மாட்டார்கள் என பொதுவாக அல்லாஹ்வின் வரைவிலக்கணங்களையும் பற்றி பேசுகிற வசனங்கள்.\nஎதுவுமே ஈஸா நபி இறந்து விட்டார் என்பதை நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்லவேயில்லை என்பதை விளக்கமாக பார்த்தோம்.\nதொடர்ந்து, ஈஸா நபி இறக்கவில்லை, உயிருடன் மீண்டும் இவ்வுலகில் அல்லாஹ்வால் அனுப்பப்படுவார்கள், என்று குர் ஆன் கூறும் ஆறு சான்றுகளை தெளிவான முறையில் அறிந்து கொண்டோம்.\nஅடுத்து, மீண்டும் ஈசா நபி இந்த உலகிற்கு வருவார்கள் என்று நபி (சல்) அவர்கள் சொல்லும் ஹதீஸ்களை அடுக்கடுக்காக கண்டோம்.\nஒரு வாதத்திற்கு ஈஸா நபி இறந்து விட்டார் என்கிற உங்கள் நம்பிக்கை தான் சரி என்று ஒப்புக் கொண்டால் கூட, அதனால் அவர் திரும்ப இவ்வுலகிற்கு வருவார் என்கிற ஹதீஸின் கூற்றினை மறுக்க தேவையில்லை என்பதையும் விளக்கினோம்.\nமர்யம் என்றால் மிர்சா, மர்யம் கற்பமானார், அவர் ஈஸாவை பெற்றெடுத்தார்,\nமர்யமை மிர்சாவோடு முதலில் உவமைப்படுத்தி விட்டதால், இப்போது அந்த மர்யம் பெற்ற ஈஸாவும் மிர்சா தான்.\nஎனவே ஹதீஸ்களில் மர்யமின் மகன் ஈஸா.. என்று வரும் இடங்களில் எல்லாம் மிர்சா என்று பொருள் செய்ய வேண்டும் என்கிற கேலிக்குத்தினை தான் உங்களால் அரங்கேற்ற முடியுமே தவிர, கியாமத் நாள் ஆனாலும் எமது ஆக்கப்பூர்வமான எந்த கேள்விகளுக்கும் விடை சொல்ல இயலாது \nஈஸா நபி தொடர் இத்துடன் நிறைவடைகிறது.\nநபிக்கு பிறகு இன்னொரு நபி வர இயலுமா என்கிற தலைப்பின் கீழ் நீங்கள் எழுதியுள்ள பல வேடிக்கைகளையும் நகைச்சுவை துணுக்குகளையும் அடுத்தடுத்து பார்க்கலாம்.\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nசூனியம் செய்ய சொல்லி சவால் விடலாமா\nஎனக்கு சூனியம் செய்ய முடியுமா என்று சகோ. பிஜெ விடும் சவால் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் இவ்வேளையில், இந்த சவாலுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் பேருண்மைகளை புரிந்து கொள்ளாமல் சிலர் அதையும் கேலி செய்து வருகின்றனர்.\nஎனக்கு சூனியம் செய் என்றெல்லாம் சவால் விடக்கூடாது என்கிற விமர்சனம் ஒரு பக்கம் செய்கின்றனர்.\nசிலைகளை கடவுளாக வணங்கிய கூட்டத்தாரிடம் இத்தகைய சோதனையை செய்து பார்க்க தான் அல்லாஹ் சொல்கிறான்.\nஇது தான் எங்கள் கடவுள் என்று சொன்னவர்களிடம், இதை உன் கடவுள் என்கிறாயே, இவற்றுக்கு இருக்கும் கால்களை கொண்டு இவற்றால் நடக்க இயலுமா\nஇவற்றுக்கு இருக்கும் கைகளை கொண்டு இவற்றால் பிடிக்க இயலுமா\nஇவற்றுக்கு இருக்கும் கண்களைக் கொண்டு இவற்றால் எதையாவது பார்த்திட தான் முடியுமா\nஎன்று நபியிடம் கேள்வியெழுப்ப சொல்கிறான்.\nஇவற்றுக்கு ஆற்றலும் சக்தியும் இருப்பது உண்மையென்றால் இவற்றை எனக்கெதிராக சூழ்ச்சி செய்ய வையுங்கள் பார்க்கலாம் என்று நபியை சவால் விட சொல்கிறான் அல்லாஹ் \nஇப்ராஹிம் நபியுடன், உன் இறைவன் உயிர் கொடுப்பத��� போல எங்களாலும் கொடுக்க முடியும் என்றெல்லாம் விதண்டாவாதம் செய்து வந்த இணை வைப்பாளர்களை நோக்கி, அத்தகைய இணை வைப்பு செயல் ஒன்றை செய்து காட்டி தங்களுக்கும் இறை சக்தி இருக்கிறது என்று நிரூபிக்குமாறு இப்ராஹிம் நபி, அவர்களை நோக்கி சவால் விடுக்கிறார்கள்.\nஇதை அல்லாஹ் 2:258 வசனத்தில் சொல்கிறான்.\nசூரியனை மேற்கில் உதிக்க செய்யும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு தான் உண்டு. அதை உளப்பூர்வமாக நம்பிய இப்ராஹிம் நபி, அல்லாஹ்வை போல் தனக்கும் ஆற்றல்கள் உள்ளதாக பிதற்றியவனை நோக்கி, அப்படியானால் அல்லாஹ்வின் இந்த ஆற்றலை நீ வெளிகாட்டு பார்க்கலாம் என்று கேட்கிறார்கள்.\nஇவ்வாறு கேட்பதை அல்லாஹ் அங்கீகரிக்கிறான் \nஇதே போல, எந்த சாதனமுமின்றி இன்னொருவனது கை கால்களை முடமாக்க முடியும் என்று நம்புவதும் அல்லாஹ்வின் ஆற்றலில் சொந்தம் கொண்டாடுவது தான் என்கிற வகையில், இப்ராஹிம் நபி பாணியில், நீ உண்மையாளன் என்றால் அதை செய்து காட்டு பார்ப்போம் என்று கேட்கலாம் \nஇது போன்ற கேள்விகள் கேட்பது தான் மார்க்கத்திற்கு உட்பட்டது, பொய்யர்களை அடையாளம் காட்டவல்லது குர்ஆன் காட்டும் வழிமுறையே இது தான் \nசகோ. பிஜே இப்படி சவால் விடுகிறார் என்றால் இதன் பின்னால் ஒளிந்திருக்கும் சத்தியத்தை தான் இதன் வாயிலாக நாம் புரிய வேண்டும்.\nசூனியம் என்பது இல்லவே இல்லை, அதன் மூலம் புற சாதனமின்றி எந்த பாதிப்பையும் செய்யவே இயலாது என்பது 100 % உண்மை.\nஅதன் காரணமாக தான் எனக்கு செய் பார்போம் என்று ஒருவரால் துணிந்து சொல்ல முடிகிறது. அவர் போல், இந்த சத்தியக் கொள்கையை ஏற்றிருக்கும் ஒவ்வொரு தவ்ஹீத்வாதிகளாலும் சொல்ல முடிகிறது.\nஒரு வேளை சவாலில் தோற்றுப் போனால் என் சார்பாக தான் இந்த பணத்தை தருவேன், ஜமாஅத்திலிருந்து அல்ல, என்று வேறு சொல்லியிருக்கிறார் பிஜே.\nஇந்த சவாலை விடுத்தவர் ஏதோ பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியுமல்ல, ஒரு வேளை சவாலில் தோற்று விட்டால் கூட கொடுப்பதற்கு ஐம்பது லட்சம் இருக்கிறது என்று சிந்திக்க.\nசகோ. பிஜேவின் எதிரிகள் கூட அவர் சில லட்சங்களைக் கூட சம்பாதித்தவரில்லை, எந்த பெரிய சொத்துக்கும் அதிபதியில்லை என்பதை புரிந்து தான் வைத்துள்ளனர்.\nபிறகு என்ன நம்பிக்கையில் சொல்கிறார் என்ன நம்பிக்கையில் தவ்ஹீத்வாதிகள் அனைவருமே இந்த சவாலை விடுக்க��றோம்\nஅல்லாஹ்வின் மீது கொண்டிருக்கும் ஈமான் \nஇந்த ஒற்றை காரணம் நெஞ்சில் இருப்பதை தவிர வேறெந்த ஒன்றுமே இந்த சவாலுக்கு தூண்டுகோலாக இருக்கவில்லை \nஅல்லாஹ்வை நம்பினேன் என்று சொன்னால் போதாது, நம்ப வேண்டிய விதத்தில் நம்ப வேண்டும் என்பது மிக மிக முக்கியம் \nஇந்த சவால் அதற்கு ஒரு சான்று \nஇந்த சவால் முறியடிக்கப்படாமல் இருக்கும் காலமெல்லாம் சத்தியக் கொள்கை மேலோங்குகிறது என்பதே நிரூபிக்கப்ப‌டும் உண்மையாக இருக்கும் \nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nமார்க்க ஆதாரங்கள் குர் ஆனும் ஹதீஸும் மட்டும் தான் என்பதை தெளிவான முறையில் நம்பிப் பின்பற்றாத காரணத்தால் தான், மக்காவில் இரவுத் தொழுகை 20 ரக்காஅத் தானே தொழுகிறார்கள் அவர்களுக்கு ஏன் அது தவறென்று தெரியவில்லை\nஎன்று சிலர் கேள்வியெழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.\nஇதையே தனது நிலைக்கு வலிமையான சான்றாக வேறு காட்டும் விதத்தில் பேசுகிறார்கள் என்றால் இவர்கள் எந்த அளவிற்கு அறியாமையில் மூழ்கித் திளைக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள இதுவே போதுமாக இருக்கிறது.\nதங்களுக்கு எதுவெல்லாம் சாதகமோ அதற்கெல்லாம் சவுதியையும் பெரும்பான்மையையும் சான்றாக எடுத்துக் கொள்வார்களாம்.\nசரி நான் கேட்கிறேன், இந்த வாதத்தை முன் வைக்கும் நபர் தர்காவில் மூழ்கி திளைப்பவர் மத்ஹப் தான் வாழ்க்கை என்று நம்பி இருப்பவர்.\n இருபது ரக்காஅத் தொழுவது தவறு என்று எந்த அறிஞருக்கும் ஏன் தெரியவில்லை என்று இவர் கேட்கும் கேள்வியை நாம் இவரிடமே திருப்பிக் கேட்கிறோம்.\nதர்கா கட்டுவது தவறில்லை என்று எந்த அறிஞருக்கும் ஏன் தெரியவில்லை\nமத்ஹபின் படி தான் வாழ வேண்டும் என்று எந்த அறிஞருக்கும் ஏன் புரியவில்லை\nகுர் ஆனையும் ஹதீஸையும் மட்டுமே வாழ்க்கை நெறியாக கொண்டவர்களுக்கு சவுதியென்ன, அமெரிக்கா என்ன, ஒட்டு மொத்த உலகமே திரண்டு மாற்றான ஒரு கருத்தை சொன்னாலும், தவறு தவறு தான் \nகுர் ஆனையும் ஹதீஸையும் பின்பற்றும் நபர் உலகில் ஒருவர் மட்டுமே மிஞ்சினால் கூட, அவரிடம் மட்டும் தான் சத்தியம் இருக்கிறது என்று பொருள் \nஅதிகமான மக்கள் நன்றி செலுத்தாதவர்கள் தான் (திருக் குர் ஆன் 12:38)\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (P)\nஈஸா தான் மிர்சா என்கிற கொள்கை அபத்தம்\nஈஸா நபி இறக்கவில்லை (பாகம் 16)\nஈஸா நபி மீண்டும் இவ்வுலகில் வருவார்கள் எனவும், வந்த பின்னர் அவர்கள் என்னன்ன செய்வார்கள் என்பதும் பல்வேறு ஹதீஸ்கள் வாயிலாக நபிகள் நாயகம் (சல்) அவர்கள் நமக்கு விவரிக்கிறார்கள்.\nஈஸா நபி இறந்து விட்டார்கள் என்கிற நம்பிக்கையை கொண்டிருக்கும் கூட்டத்தார் கூட, ஈஸா நபி கியாமத் நாளுக்கு சமீபமாக மீண்டும் வருவார் என்பதை நம்பலாம்.\nஅந்த நம்பிக்கையானது எந்த வகையிலும், ஈஸா நபி இறந்து விட்டார் என்கிற அவர்களது நம்பிக்கையை தகர்க்காது.\nகாரணம், இறந்து போனவர் என்று நம்பப்படுகிறவர் கூட மீண்டும் வருவார் என்று நம்பலாம். இறந்தவரைக் கூட மீண்டும் அல்லாஹ் அனுப்புவான்.\nஇவர்கள் நம்பிக்கைப்படி குர் ஆனில் ஈஸா நபி இறந்து விட்டதாக அல்லாஹ் சொல்கிறான் என்றால், அதை நம்பிக் கொண்டே, ஹதீஸில் அவர் திரும்ப வருவார் என்பதையும் இணைத்தே நம்ப எந்த தடையுமில்லை.\nஇதை விளக்கமாக முந்தைய பதிவில் பார்த்தோம்.\nஆனால், மார்க்கத்தை இப்படி புரியாமல், தங்கள் சுய இலாபத்திற்காக திரித்தும் வளைத்தும் மார்க்கத்தை கேலி செய்யப் புகுந்துள்ள இந்த காதியானிக் கூட்டம்,\nஅவர்களது தலைவரான மிர்சா சாஹிபை எப்படியாவது நபியாக ஆக்கி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு, எந்த வகையிலெல்லாம் அவருக்கு புகழ் சேர்க்க முடியுமோ அந்த வகைகளையெல்லாம் பயன்படுத்தி புகழ் சேர்க்க முனைகிறது.\nதவிர, அந்த மிர்சா சாஹிபே கூட, ஒரு புகழ் விரும்பியாக இருக்கிற காரணத்தால் தான், ஈஸா நபி வருவார் என்று சொல்லப்படும் ஹதீஸை எடுத்துக் கொண்டு, இங்கே சொல்லப்படும் ஈஸா என்பது என்னை தான் குறிக்கும் என்று எந்த வெட்கமுமின்றி, இறைவனைப் பற்றி சிறு அச்சமுமின்றி புளுகினார்.\nஅதை அட்சரம் பிசகாமல் அப்படியே பின்பற்றி ஒழுகும் அவரது சீடர்களும், ஆஹா.. ஈஸா என்றால் மிர்சா.. ஈஸாவின் தாய் என்றாலும் மிர்சா என்று, தலைவன் எவ்வழியோ நாங்களும் அவ்வழி என்று கூறி பிதற்றி வருகின்றனர்\nஈஸா நபி வருவார் என்பதாக சொல்லப்படும் ஹதீஸ்களை தற்போது ஒவ்வொன்றாக பார்ப்போம். இதற்கும் மிர்சாவுக்கும் என்ன தான் சம்மந்தம் என்று குட்டிக்கரணம் அடித்து சிந்தித்தாலாவது புரிகிறதா என்று பாருங்கள்.\nமர்யமின் மகன் மஸீஹ் எனும் ஈஸாவை அல்லாஹ் அனுப்புவான் என்று ஹதீஸ் சொல்கிறது.\nநானே மர்��மாக இருந்தேன், நானே கருவுற்றேன் என்று தமது நூலில் மிர்சா தத்துவம் பொழிந்திருக்கிறார்.\nஅதெப்படி அவர் மர்யமாக இருக்க முடியும் அவர் ஆணா பெண்ணா சரி, அப்படியே மர்யமாக இருந்தாலும் அவரே ஈஸாவை பெற்றெடுத்து, பின் அவரே ஈஸாவாகவும் ஆகி விடுவது என்பது உலக மகா கிறுக்குத்தனமல்லவா\nஎன்று நம் தரப்பில் கேள்வியொன்று வைக்கப்பட்டது.\nஇதற்கு பதில் சொன்ன காதியானிக் கூட்டமானது, மர்யமாக இருந்தேன் என்றால் நேரடியாக புரியக் கூடாது, அது உவமை. மர்யமாக என்றால்.. மர்யமைப் போன்று.. என்று புரிய வேண்டும்..\nஇது அர்த்தமற்ற வியாக்கானம் என்று அப்போதே மறுப்பும் சொல்லப்பட்டது.\nஒருவரை பற்றி உவமையாக சொல்வதாக இருந்தால் அதற்கென்று ஒரு இலக்கணம் இருக்கிறது. அந்த இலக்கணத்தைக் கடந்த உவமை பேச்சு இருக்காது.\nஉதாரணத்திற்கு, ஒருவரை சிங்கத்தோடு உவமைப்படுத்தி சொல்வதாக இருந்தால் அவர் சிங்கம் போன்றவர் என்று சொல்லலாம்.\nஇடத்திற்கு தகுந்தாற்போல், அவர் ஒரு சிங்கம்.. என்று கூட சொல்லலாம்.\nஇத்தோடு உவமை நிறைவு பெற வேண்டும். அப்போது தான் அது உவமை என்று ஆகும்.\nஅல்லாமல், அவர் ஒரு காலத்தில் சிங்கமாக இருந்தார், பின்னால் வாலெல்லாம் இருந்தது, காட்டில் தான் வசித்திருந்தார், மான்களையெல்லாம் வேட்டையாடி உண்பார்..\nஎன்றெல்லாம் சொல்லி விட்டு, சிங்கம் என்றால் சிங்கம் போன்றவர் என்று உவமையாக சொன்னேன் என்று சொல்லக் கூடாது.\nஅதற்கு பெயர் உவமையல்ல, கிறுக்குத்தனம்.\nமிர்சாவை மர்யமோடு உவமையாக சொல்ல நினைத்தால், மர்யமைப் போல் இருந்தார் என்று சொல்லலாம்.\nஅத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அல்லாமல், அவர் மர்யமாக இருந்தார், அவர் கற்பமுற்றார், குழந்தையை பெற்றெடுத்தார்.. என்றெல்லாம் சொல்வது அறிவுக்கு பொருந்தாத உவமை \nபின், அவ்வாறு பெற்றெடுத்த குழந்தை தான் ஈஸா என்று சொல்லி விட்டு, அந்த ஈஸாவும் மிர்சா தான் என்று கூறி, இதையும் உவமையாக தான் சொன்னேன் என்று சொன்னால், கீழ்பாக்கத்தில் அனுமதி இலவசம் என்று பொருள் \nஇதைப் பற்றி, மிர்சா சாஹிப் பற்றிய எனது முந்தைய தொடர்களில் விலாவாரியாக விளக்கப்பட்டிருக்கிறது.\nஇவ்வாறு மர்யமை, மிர்சாவுக்கு உவமையாக சொல்லிவிட்டு, அந்த மர்யம் பெற்ற மகன் ஈஸா வருவார் என்று அல்லாஹ் சொன்னால், மர்யமும் உவமை, ஈஸாவும் உவமை என்று எந்த அறிவுள்ளவனாவ���ு புரிவானா\nஅல்லாஹ்வை இவர்கள் என்ன எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்\nஉவமை என்கிற பெயரில் அல்லாஹ் இப்படி தான் மனிதர்களை பைத்தியக்காரர்களாக ஆக்குவானா இதற்கு பேசாமல், மிர்சா வருவார் என்றே சொல்லியிருக்கலாமே\nஅல்லாஹ் அனுப்புவான் என்று சொல்லப்பட்டிருக்கிறது.\nஅனுப்புதல் என்றால் மிர்சாவின் பிறப்பை தான் இங்கே சொல்கிறது என்கிறார்களா\nமிர்சா சாஹிப் இந்த பூமியில் பிறந்ததை தான் அல்லாஹ் அனுப்புவான் என்று இந்த ஹதீஸ் சொல்கிறதா\nஅவர்கள் குங்குமச் சாயம் தோய்க்கப்பட்ட இரண்டு ஆடைகள் அணிந்து வருவார்கள் என்றூ நபி (சல்) அவர்கள் சொல்கிறார்கள்.\nபிறக்கும் போது மிர்சா சாஹிப் குங்குமச் சாயம் தோய்க்கப்பட்ட இரண்டு ஆடைகள் தான் அணிந்திருந்தாரா\nசரி, இது மிர்சா சாஹிபின் பிறப்பைக் குறிக்கவில்லை என்றால், தொடர்ந்து, டமாஸ்கஸ் நகரில் இறங்குவார்கள் என்று நபி சொல்வது போல் மிர்சா சாஹிப் டமாஸ்கஸ் நகரில் வந்தாரா\nஅப்போது தான் அவர் குங்கும சாயமிட்ட ஆடையை அணிந்திருந்தாரா\nசரி அதுவும் போகட்டும், மலக்குகள் புடை சூழ, அதுவும், மலக்குமார்களின் சிறகுகளின் மேல் கைகளை வைத்தவராக இறங்குவது மிர்சா சாஹிப் தானா\nஅவர் பிறக்கும் போது அப்படி தான் பிறந்தாரா\nஅல்லது, காதியான் நகரிலிருந்து டமாஸ்கஸ் நகருக்கு மலக்குகளின் சிறகில் கை வைத்து பயணம் சென்றார் என்கிறீர்களா\nஎன்ன தான் சொல்ல வருகிறீர்கள்\nஅவர்களின் பெருமூச்சு இறை மறுப்பாளர் மீது பட்டால் அவர் மரணிக்காமல் இருக்க மாட்டார் என்று நபி (சல்) அவர்கள் சொல்லியுள்ளார்களே,\nமிர்சா சாஹிப் விட்ட பெருமூச்ச்சின் காரணமாக இறந்து போன காஃபிர்களின் பட்டியல் எங்கே\nதஜ்ஜாலை தேடுவார்கள் என்று நபி (சல்) அவர்கள் சொல்லியுல்ளார்கள்.\nமிர்சா சாஹிப் எந்த வருடம், எங்கே வைத்து தஜ்ஜாலை தேடினார்\nபைத்துல் முகத்தஸில் வைத்து அவனை அவர்கள் கொல்வார்கள் என்றும் ஹதீஸ் சொல்கிறது.\nமிர்சா சாஹிப் எந்த வருடம் பைத்துல் முகத்தஸ் சென்றார் பாஸ்போர்ட், விசாவோடு சென்றாரா அல்லது மலக்குகளின் தோளில் சென்றாரா\nஅங்கே தஜ்ஜாலை கொன்றார் என்பதற்கு என்ன ஆதாரம்\nநூறு வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர் தான் மிர்சா என்றால் அப்போதும் புகைப்படக் கருவிகள் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டனவே.. தஜ்ஜாலை கொலை செய்யும் காட்சி படமாக���கப்ப‌ட்டதா\nபன்றியை கொல்வார், சிலுவையை முறிப்பார் என்றெல்லாம் சொல்லப்படும் ஹதிஸ்களுக்கு மட்டும் வியாக்கானம் கொடுத்து, பன்றி என்றால் கெட்ட காரியம், சிலுவையை முறித்தல் என்றால் கிறுத்தவ மதத்தை அழித்தல்..\nஎன்று சால்ஜாப்பு சொல்ல தெரிந்த மிர்சாவின் சீடர்கள், மேலே நாம் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கும் அதே போன்ற சால்ஜாப்புகளை சொல்ல வேண்டியது தானே\nசரி, பன்றியை கொல்வார், சிலுவையை முறிப்பார் என்பதற்கு சால்ஜாப்பு சொன்னார்கள், வாங்குவதற்கு யாரும் இல்லாத அளவுக்குச் செல்வம் கொழிக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதற்கு ஏதேனும் சால்ஜாப்பு சொன்னார்களா\nமிர்சா சாஹிப் அகில உலகையும் ஆட்சி செய்யும் ஆட்சியாளராக எப்போது இருந்தார்\nசரி, அப்படியே ஆட்சி செய்தார் என்றால், அவர் ஆட்சி காலத்தில் செல்வம் கொழித்து, வாங்குவதற்கு எவருமே இல்லை என்கிற நிலை ஏற்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம்\nஇதை அறிவுள்ள எவனாவது நம்புவானா\nஈஸா நபி இறங்கும் போது பொறாமையும், கள்ளமும், கபடமும் இல்லாது ஒழியும் என்று ஹதீஸ் சொல்கிறது. ஈஸா என்றால் மிர்சா என்று சொல்பவர்கள், மிர்சா சாஹிப் காலத்தில் எந்த பொறாமையும் கள்ளம், கபடமும் இருக்கவில்லை என்று சொல்கிறார்களா\nஇதே மிர்சாவுக்கும், இவரது காலத்தில் வாழ்ந்த இன்னொருவருக்கும் இடையே நடந்த தகறாறு ஒன்று நீதி மன்றம் வரை சென்று, அது நாள் வரை, என்னை நம்பாதவார்கள் காஃபிர்கள் என்று பிரச்சாரம் செய்து வந்த மிர்சா சாஹிப், நீதிபதி முன்னால் என்னை நம்பாதவர்கள் காஃபிர்கள் என்று நான் சொல்லவில்லை..\nஎன்று ஆகாயப்பல்டி அடித்த வரலாறுகள் எல்லாம் மிர்சா சாஹிபே தனது நூலில் எழுதி வைத்திருக்கிறார்.\nகள்ளமும் கபடமும் இவர் காலத்தில் ஒழிந்து விடும் என்றால் இவருக்கும் இன்னொருவருக்கும் இடையே ஏன் சண்டை மூண்டது\nஏன் இருவரும் நீதி மன்றம் சென்றார்கள்\nசரி, மிர்சா பக்கம் தான் நியாயம் என்றே வைப்போமே, அப்படியானால் அந்த மற்றொரு நபர் பொய்யர் என்று தானே பொருள்\nஅப்படியானால் மிர்சா காலத்தில் பொய்களும் புரட்டுகளும் ஒழியவில்லை என்று தானே ஆகிறது\nஅப்படியானால் மேற்படி ஹதீஸ் எப்படி மிர்சாவைக் குறித்து பேசுகிறது என்கிறீர்கள்\nஉங்களைச் சேர்ந்த ஒருவர் தான் உங்களுக்குத் தலைவராக இருக்க முடியும். இது இந்தச் சமுதாயத்துக்கு இறைவன் அளித்த கண்ணியமாகும்'' என்று ஈஸா நபி கூறி விடுவார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) கூறுகிறார்கள்.\nஈஸா தான் மிர்சா என்றால், உங்கள் நம்பிக்கைப்படி மிர்சா காலத்தில் அவர் கலிஃபாவாக இருந்தாரா அல்லது வேறொருவரா\nஅவர் கலிஃபாவாக இருந்தார் என்றால் உங்களைச் சேர்ந்த ஒருவர் தான் உங்களுக்குத் தலைவராக இருக்க முடியும். இது இந்தச் சமுதாயத்துக்கு இறைவன் அளித்த கண்ணியமாகும் என்று மிர்சா சாஹிப் எப்படி சொல்லியிருப்பார்\nஅவர் அப்படி சொன்னது உண்மையென்றால் மிர்சா சாஹிப் கலிஃபாவாக இருக்கவில்லை.\nஅவர் கலிஃபாவாக இருக்கவில்லை என்றால், ஈஸா நபி நீதமாக ஆட்சி புரிவார் என்கிற ஹதீஸ் ஈஸா நபியை தான் சொல்கிறதே தவிர, மிர்சாவை சொல்லவில்லை என்று நிரூபணமாகிறது.\nஎந்த வழியில் யோசித்தாலும் மிர்சா சாஹிப் பொய்யர் என்று நிரூபணமாகாமல் இருக்கவில்லை என்பதை சிந்திக்கவும்.\nயாராலும் வெல்ல முடியாத ஒரு கூட்டத்தை தூர் மலைக்கு ஈஸா நபி அழைத்து சொல்வார்கள், அல்லாஹ் அப்படி அவர்களுக்கு கட்டளையிடுவான் என்று நபி (சல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்களே, அது மிர்சா சாஹிப் காலத்தில் என்றைக்கு, எப்போது நிகழ்ந்தது\nதூர் மலைக்கு மிர்சா எப்போது அவர்களை அழைத்து சென்றார்\nயாராலும் வெல்ல முடியாத கூட்டம் என்றால் மிர்சா சாஹிப் அந்த கூட்டத்தைக் கொண்டு ஒட்டு மொத்த உலகையும் ஆட்டிப் படைத்திருக்க வேண்டுமே.. ஏன் செய்யவில்லை\nமிர்சா சாஹிபின் காலத்தின் போது தான் உலகப் போர்கள் மூண்டன.\nயாராலும் வெல்ல முடியாத கூட்டத்தார் அந்த போர்களில் கலந்து கொண்டார்களா அப்போது அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்\nஇன்றைக்கு அந்த கூட்டம் எங்கே அழிந்து விட்டார்களா அழிந்து விட்டார்கள் என்றால் அதற்கு என்ன ஆதாரம்\nஆக, ஈஸா தான் மிர்சா, கியாமத் நாளுக்கு சமீபமாக வருவது ஈஸா என்று ஹதீஸ் சொன்னாலும், அந்த ஈஸா என்பது மிர்சாவை தான் குறிக்கிறது என்று சொல்வது அர்த்தமற்ற உளரல் என்பது மேற்கூறிய கேள்விகளுக்கு இவர்கள் செய்யும் சமாளிப்புகளே சான்றாக நிற்கும் \nஈஸா நபி இறந்து விட்டதாக இவர்கள் நம்புவதற்கு இவர்கள் முன் வைத்த ஆறு காரணங்களும் அர்த்தமற்றவை என்பது நிரூபணமானது.\nஈஸா நபி இறக்கவில்லை என்று மிகவும் அழகிய முறையில் அல்லாஹ் தனது திருமறையில் கூறியிருப்பதை காரண காரியங்களுடனும், இலக்கன சான்றுகளுடனும் தெளிவாக விளக்கப்பட்டன.\nஏழு சான்றுகள் மூலம் ஈஸா நபி இறந்து போகவில்லை, மீண்டும் இவ்வுலகில் வந்த பின்னர் தான் இறப்பார்கள் என்று நிரூபிக்கப்பட்டன.\nதொடர்ந்து, ஒரு வாதத்திற்கு ஈஸா நபி இறந்து விட்டார் என்று வைத்துக் கொண்டால் கூட, அப்போதும் இந்த மிர்சா சாஹிப் கொள்கை நிலைபெறாது என்பதும் ஹதீஸ்கள் வாயிலாக விளக்கப்பட்டன.\nஈஸா நபி தொடரில் இவர்கள் சில அபத்தமான வாதங்க‌ள் சிலவற்றை எழுப்பியிருப்பது தற்போது தான் நம் கவனத்திற்கு வந்தது.\nஇவர்களது வாதம் ஒன்று கூட பதிலளிக்கப்படாமல் விடுபடாது என்று நாம் முன்னரே சொன்னது போல், அந்த அபத்தங்களை அடுத்த பாகத்தில் பார்ப்போம், இன்ஷா அல்லாஹ்.\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nபட்டப்பகலில் ஓடும் பேருந்தில் பெண்ணை மானபங்கப்படுத்தி வெளியே தூக்கி வீசி கொடூரமாக கொலை செய்யக்கூடிய நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பதை ஊடகம் நினைவில் கொள்ள வேண்டும்.\nதனது ஆசைக்கு அடிபணிய மறுக்கும் பெண்கள் முகத்தில் ஆசிட் வீசி மிருகத்தனம் காட்டுகிற இந்தியாவில் நாம் வசிக்கிறோம்.\nவேலியே பயிரை மேய்ந்த கதையாய், நாட்டை பாதுகாக்க வேண்டிய ராணுவமே வீடு புகுந்து பெண்களை கற்பழித்த கொடுமைகள் நிறைந்த நாடு நம் நாடு.\nகுடித்து விட்டு, தாய் யார், மகள் யார், சகோதரி யார் என்கிற பாகுபாடு கூட தெரியாத காம வெறியர்களைக் கொண்ட நாடு நம் பாரத நாடு \nதமது காமப்பசிக்கு செத்த பிணங்களைக் கூட விட்டு வைக்காத மனித மிருகங்கள் நிறைந்திருக்கும் நாட்டில் தான் நாம் வசிக்கிறோம்.\nபச்சிளங் குழந்தையை கற்பழித்து கொலை செய்யும் மாபாதக செயல்கள் நிரம்பப் பெற்ற தேசம் இந்த பாரத தேசம்.\nபெண்கள் என்றால் அவர்களும் மனிதர்கள், ஆண்களைப் போன்ற உணர்வுள்ளவர்கள் என்கிற நிலையை கடந்து பெண்களையும் ஒரு சந்தைப் பொருளாக பார்க்கும் வக்கிரப் புத்தி நிரம்பப் பெற்ற நாடு இந்திய நாடு.\nதொழிலாக செய்தால் தான் தவறு, அதையே விரும்பி செய்தால் தவறில்லை என்று விபச்சாரத்திற்கு பச்சைக் கொடி காட்டும் அரசு இந்திய அரசு \nதாங்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற நிலையில் கூட, தங்கள் விரல் நகம் கூட படா வண்ணம், நம் பெண்களை பத்திரமாக அனுப்பி வைத்தவர்களை விமர்சனம் செய்து பிழைப்பு நட��்துவதை ஒதுக்கி வைத்து விட்டு,\nஇந்திய நாட்டில் பெண்களுக்கு எதிராக நொடிக்கொரு பொழுது நடைபெறும் கொடுமைகளை கண்டித்து, அதன் பின்புலத்தில் இருப்பவர்கள் அனைவரையும் தோலுரித்து, ஊடகத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டும் வேலையை செய்யுங்கள் என்று இந்திய ஊடகத்தை கேட்டுக் கொள்கிறோம் \nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (O)\nடமாஸ்கஸில் வருகை தரும் ஈஸா நபி\nஈஸா நபி இறக்கவில்லை (பாகம் 15)\nஇதுவரையுள்ள தொடர்களில், ஈஸா நபி இறந்து விட்டார் என்று தான் புரிய முடிகிறது என்று சொல்லி அஹமதிய்யாக்கள் எடுத்து வைக்கும் இறை வசனங்கள் உண்மையில் அவர் இறந்து விட்டார் என்கிற கருத்தை தரவேயில்லை என்பதையும், ஈஸா நபியைப் பற்றி அவை பேசவேயில்லை என்பதையும் தெளிவாக அறிந்து கொண்டோம்.\nஅதை தொடர்ந்து, ஈஸா நபி இறக்கவில்லை, அவர் மீண்டும் அல்லாஹ்வால் பூமிக்கு அனுப்பப்படுவார் என்பதை குர் ஆனின் பல்வேறு வசனங்கள் வாயிலாக அடுக்கடுக்கான சான்றுகளுடன் அறிந்து கொண்டோம்.\nஈஸா நபி கடவுளில்லை என்பதை சொல்வதற்கு அவர் மரணித்து விட்டதை சொல்லாமல், அவருக்கு முன் வந்தவர்கள் மரணித்து விட்டார்கள் என்று சொல்வதன் மூலம் ஈஸா நபி இன்னும் மரணிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறான்.\nஅத்துடன், ஒருவரது மரணம் தான் அவரிடம் கடவுள் தன்மை இல்லை என்பதற்கு மிகப்பெரிய சான்று எனும் போது, ஈஸா நபி விஷயத்தில் அதை சொல்லாத அல்லாஹ், அவர் உணவு உண்டு வந்ததால் கடவுள் இல்லை என்று முற்றிலும் மாறுபட்ட விளக்கமொன்றினை அளிப்பதையும் பார்த்தோம்.\nதொடர்ந்து, அவர் அல்லாஹ்வால் உடலோடு உயர்த்தப்பட்டதையும், உடலோடு உயர்த்துதலுக்கு அந்தஸ்து உயர்வு, தகுதி உயர்வு என்று அஹமதியாக்கள் சொல்லும் வியாக்கானங்கள், அவைகளுக்குரிய தக்க மறுப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாய் பார்த்தோம்.\nஅவர் கியாமத் நாளின் அடையாளமாக இருக்கிறார் என்று அல்லாஹ் சொல்வதன் மூலமும் அவர் மரணிக்கவில்லை, மீண்டும் வர உள்ளார் என்பது தெளிவாகிறது. அதையும் விளக்கமாய் பார்த்தோம்.\nஅவர் இன்னும் மரணிக்கவில்லை என்பதை இன்னும் தெளிவாக உறுதி செய்யும் விதமாய் அல்லாஹ் தொடர்ந்து கூறூம் போது, அது நாள் வரை அவரை சரியான முறையில் நம்பிக்கை கொள்ளாதவர்கள் கூட, அவர் மரணிப்பதற்கு முன்னால் நம்பிக்��ை கொண்டு விடுவார்கள் என்று சொல்லி, அவரது மரணம் இனி மேல் தான் நிகழப் போகிறது என்பதை தெளிவாக்குகிறான்.\nஇதற்கெல்லாம் இந்த அஹமதியா மதத்தவர்கள் சொல்லும் சமாளிப்புகள் என்னவாக இருக்கும் என்பதையும் நாமே முன் வைத்து, இன்னும் சொல்லப்போனால், அவர்கள் வைக்காத வாதங்களை கூட நாமே எடுத்து வைத்து, துளியளவும் சந்தேகமில்லாத வகையில் நமது கொள்கையினை அழகிய முறையில் நிறுவியிருக்கிறோம்.\nஇதற்கு எதிராக வாதம் புரிபவர்கள் எவருமே நுனிப்பில் மேய்பவராகவும், தங்கள் கொள்கையை திணிக்க எத்தகைய கீழ் நிலைக்கும் இறங்குபவர்களாகவும் தான் இருக்கின்றனர் என்பதும் நிரூபணமானது \nஇந்த நிலையில், ஒரு வாதத்திற்கு, ஒரு பேச்சுக்கு, ஈஸா நபி இறந்து விட்டார் என்றே வைப்போமே..\nஅதன் காரணமாகவாவது அவர் மீண்டும் வருவார் என்பதை மறுக்க வேண்டுமா என்று சிந்தித்தால் அவர் மரணித்து விட்டார் என்று நம்புகிறவர்கள் கூட அவர் மீண்டும் வருவார் என்பதை மறுக்க கூடாது என்பதே ஹதீஸ்கள் வாயிலாக நாம் புரிய முடிகிற ஒன்றாக இருக்கிறது \nஇவ்வாறு இருக்கும் போது மர்யமின் மகன் மஸீஹ் எனும் ஈஸாவை அல்லாஹ் அனுப்புவான். அவர்கள் குங்குமச் சாயம் தோய்க்கப்பட்ட இரண்டு ஆடைகள் அணிந்து தமது இரு கைகளையும் இரண்டு வானவர்களின் சிறகுகள் மீது வைத்தவர்களாக டமாஸ்கஸ் (திமிஷ்க்) நகரின் கிழக்கே உள்ள வெள்ளை மினராவின் அருகே இறங்குவார்கள். அவர்கள் தலையைக் குனிந்தால் நீர் சொட்டும் தலையை உயர்த்தினால் முத்துக்களைப் போல் வியர்வைத் துளிகள் உதிரும். அப்போது அவர்களின் பெருமூச்சு இறை மறுப்பாளர் மீது பட்டால் அவர் மரணிக்காமல் இருக்க மாட்டார். அவர்களின் பார்வை எட்டும் தொலைவுக்கு அவர்களின் பெருமூச்சு செல்லும். அவர்கள் தஜ்ஜாலைத் தேடுவார்கள். (பைத்துல் முகத்தஸ் அருகில் உள்ள) லுத் என்ற கிராமத்தின் வாசலில் அவனைக் கொல்வார்கள்.\nநூல் : முஸ்லிம் 5228\nமர்யமுடைய மகன் நீதியான தீர்ப்பளிப்பவராக இறங்கும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது. அவர் சிலுவையை முறிப்பார். பன்றியைக் கொல்வார். ஜிஸ்யா வரியை நீக்குவார். வாங்குவதற்கு யாரும் இல்லாத அளவுக்குச் செல்வம் கொழிக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nநூல் : புகாரி 2476\nஈஸா நபி இறங்கும் போது ஒட்டகங்கள் சவாரி செய்யப்படாமல் விடப்படும். பொறா��ையும், கள்ளமும், கபடமும் இல்லாது ஒழியும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.\nநூல் : முஸ்லிம் 221\nஉங்கள் இமாம் உங்களைச் சேர்ந்தவராக இருக்கும் போது ஈஸா நபியவர்கள் இறங்குவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.\nநூல் : புகாரி 3449\nஈஸா நபியவர்கள் இறங்கும் போது அப்போதைய முஸ்லிம்களின் தலைவர் 'வாருங்கள் எங்களுக்குத் தொழுகை நடத்துங்கள்'' என்று ஈஸா நபியிடம் கேட்பார். அதற்கு ஈஸா நபியவர்கள் 'உங்களைச் சேர்ந்த ஒருவர் தான் உங்களுக்குத் தலைவராக இருக்க முடியும். இது இந்தச் சமுதாயத்துக்கு இறைவன் அளித்த கண்ணியமாகும்'' என்று ஈஸா நபி கூறி விடுவார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.\nநூல் : முஸ்லிம் 225\nஸா நபியவர்கள் அவனைத் (தஜ்ஜாலை) தமது கையால் கொல்வார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.\nநூல்: முஸ்லிம் 5157 (ஹதீஸின் பகுதி)\nதஜ்ஜாலைக் கொன்ற பின் தஜ்ஜாலிடமிருந்து தப்பித்த கூட்டத்தினர் ஈஸா நபியிடம் வருவார்கள். அவர்களின் முகத்தைத் தடவிக் கொடுப்பார்கள். சொர்க்கத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் பதவிகளைப் பற்றி அவர்களுக்கு எடுத்துக் கூறுவார்கள்.\nநூல் : முஸ்லிம் 5228\nதஜ்ஜாலை ஈஸா நபி கொன்ற பின்னர் ஏழு ஆண்டுகள் எந்த இருவருக்கிடையிலும் எந்தப் பகையும் இல்லாத நிலை ஏற்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.\nநூல் : முஸ்லிம் 5233\nஇந்த நிலையில் 'யாராலும் வெல்ல முடியாத அடியார்களை நான் வெளிப்படுத்தியுள்ளேன். அவர்களைத் தூர் மலையின் பால் அழைத்துச் செல்வீராக'' என்று ஈஸா நபிக்கு அல்லாஹ் செய்தி அனுப்புவான்.\nநூல் : முஸ்லிம் 5228\nமேற்கூறப்பட்ட ஹதீஸ்கள் யாவுமே, கியாமத் நாளுக்கு சமீபமாக ஈஸா நபி இந்த பூமியில் வருவார்கள் என்பதை நேரடியாகவே சொல்கின்றன.\nமுஹம்மது நபி தான் இறுதித் தூதர் எனும் போது ஈஸா நபி எப்படி மீண்டும் வருவார் என்கிறீர்கள் என்று எழுப்பப்படும் கேள்வியிலும் எந்த பொருளும் இல்லை என்பதற்கு மேற்கூறப்பட்ட ஹதீஸ்கள் சான்று பகர்கின்றன.\nஈஸா நபியவர்கள் மர்யமின் மகனாக தான் வருவாரே தவிர, நபியாக வர மாட்டார் என்று அந்த ஹதீஸ்கள் சொல்கின்றன.\nஈஸா தான் மிர்சா, ஈஸா வருவார் என்றால் மிர்சா வருவார் போன்ற கிறுக்குத்தனங்களைப் பற்றியெல்லாம் நாம் பார்ப்பதற்கு முன், நாம் இங்கே அடிப்படை கேள்வியொன்றினை முன்வைக்கிறோம்.\nசரி, ஈ���ா நபி இறந்து விட்டார், அதனால் என்ன அது எப்படி மிர்சா சாஹிப் மீண்டும் இவ்வுலகில் வருவதை உறுதிப்படுத்தும்\nமிர்சா சாஹிப் மீண்டும் வருவார் என்று அல்லாஹ்வோ ரசூலோ சொல்லியிருக்கிறார்களா\nஈஸா மீண்டும் வருவார் என்று ஹதீஸ் இருந்தால், ஈஸா வருவார் என்று தானே நம்ப வேண்டும் ஈஸா இறந்து விட்டார் என்று நம்புகிறவர்கள் கூட, அவர் மீண்டும் வருவார் என்பதை மறுக்க தேவையில்லையே\nஇந்த அஹமதிய்யா மத்தவர்கள் நம்பிக்கைப் படி ஈஸா நபி இறந்து விட்டார். சரி. இறந்த ஈஸா நபியை அல்லாஹ் மீண்டும் பூமிக்கு அனுப்புகிறான். இப்படி நம்ப எது இவர்களுக்கு தடை\nஈஸா என்றால் மிர்சா என்று போதையில் உளர வேண்டிய அவசியமென்ன\nஆக, மிர்சா எனும் பெரும் பொய்யரை, ஃப்ராட் பேர்வழியை நபியாக அழகு பார்க்க இவர்களுக்கு ஆசை,\nஅவர் மீண்டும் இவ்வுலகில் வருவார் என்று பிரச்சாரம் செய்ய ஆசை.\nஆனால், இப்படி சொல்கிறீர்களே, இதற்கு என்ன ஆதாரம் என்று எவராவது கேட்டால் என்ன செய்வது\nஇருக்கவே இருக்கிறது, ஈஸா வருவார் என்கிற ஹதிஸ்கள்.\nஇதோ, இங்கே ஈஸா என்று சொல்லப்பட்டிருப்பது எங்கள் மிர்சா தான்..\nஎன்று திரிபு வேலை செய்கின்றனர் \nஇவர்கள் என்ன தான் குட்டிக்கரணங்கள் அடித்தாலும், நாம் இங்கே எழுப்பியிருக்கும் கேள்வி என்றைக்கும் மிச்சமாகவே இருக்கும் \nஒரு பேச்சுக்கு மர்யமின் மகன் ஈஸா நபி இறந்து விட்டார் என்று வைத்துக் கொண்டால் கூட, இறந்த ஈஸா நபி மீண்டும் வருவார், ஆட்சி செய்வார், தஜ்ஜாலை கொல்வார் என்றெல்லாம் நம்ப எது தடையாக இருக்கிறது இந்த அஹமதியாக்களுக்கு\nமர்யம் என்றால் மிர்சா, மர்யம் பெற்ற ஈஸா என்றாலும் மிர்சா.. ஈஸா வருவார் என்றால் மிர்சா வருவார் என்கிற கிறுக்குத்தனங்களையும் அதையொட்டிய கேள்விகளையும் அடுத்தடுத்து பார்போம், இன்ஷா அல்லாஹ்.\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nவிமானத்தின் ஜன்னல் வழியே பிறை பார்க்கப்பட்டதை பற்றி மெளலானா () அவர்கள் அளித்த பேட்டியை தற்போது தான் முழுமையாக பார்க்க நேர்ந்தது.\nநாங்கள் பிறை பார்த்து விட்டோம் எனவே எங்களுக்கு நோன்பு வைப்பது ஃபர்ல் (கடமை) ஆகி விடுகிறது.\nஇந்த செய்தியை யாரெல்லாம் நம்புகிறீர்களோ, அவர்களுக்கும் கடமை.\nயாரெல்லாம் இதை நம்பவில்லையோ அவர்களுக்கு கடமையில்லை என்கிறார் மெளலானா.\nமார்க்கத்தின் அடிப்படை கோளாறு நம்பர் 1.\nயார் பிறையை பார்க்கிறார்களோ அவர்கள் அந்த தகவலை பிறருக்கு சொல்ல வேண்டும், அதை ஏற்றுக் கொண்டு அனைவரும் நோன்பை நோற்க வேண்டும்.\nஇவர் விமானத்தில் பார்த்த பிறை ரமலான் முதல் பிறையென்றால், நோன்பை அனைவருமே நோற்பது கட்டாயம் என்று தான் இவர் சொல்லியிருக்க வேண்டும்.\nஇவர் பார்த்ததை நம்பாதவர்கள் குற்றமிழைப்பவர்கள் என்று சொல்லியிருக்க வேண்டும்.\nநான் அறிவிக்கும் இந்த பிறை தகவலை ஏற்காமல் நோன்பு நோற்காதவர்கள் எல்லாம் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்கள் என்று கூறியிருக்க வேண்டும்.\nஇவர் பார்த்தது தான் சரி என்பதை இவர் நம்பியதால் தான் இவர் நோன்பு நோற்கிறார்.\nஇவர் நோன்பு நோற்றது தான் சரி என்றால், அந்த செய்தியை புறக்கணிப்பவர்கள் இவர் பார்வையில் குற்றமிழைப்பவர்களாக கருதப்பட வேண்டும்.\nமார்க்கத்தின் அடிப்படையில் நின்று செயல்படுவது என்றால் இது தான்.\nஆனால் இவரோ, நான் சொல்வதை நம்புபவர்களுக்கு நாளை ரமலான் ஆரம்பிக்கிறது, நம்பாதவர்களுக்கு அடுத்த நாள் ஆரம்பிக்கிறது,\nநம்பியவர்களுக்கு நோன்பு நோற்பது கடமை, நம்பாதவர்களுக்கு கடமையில்லை என்று மார்க்கத்தை கேலி செய்கிறார்.\nசரி மெளலானா, இரவுத் தொழுகை எப்போது தொழுவது\nமெய்சிலிர்க்கும் அடுத்த அறிவிப்பொன்றை செய்கிறார்.\nஅதாவது, இரவுத் தொழுகை என்பது சுன்னத் தான். எனவே இன்று இரவு தொழவில்லையென்றாலும் பரவாயில்லை, நாளை முதல் தொழலாம்.. என்கிறார்.\nஅது தான் சுன்னத் தானே பிறகு எதற்கு நாளை தொழ வேண்டும் பிறகு எதற்கு நாளை தொழ வேண்டும் இரவு தொழுகை என்பது ஏதோ ரமலானில் மட்டும் தொழப்பட வேண்டியது இல்லையே\nஇதையல்லவா அவர் முதலில் சொல்ல வேண்டும்\nஎல்லா காலமும் தொழ வேண்டியது தான் இரவுத் தொழுகை. எனவே அதை இன்றும் தொழுவோம் என்று அவர் சொல்லியிருக்க வேண்டும்.\nஅல்லது, ரமலான் என்பதற்காக தான் நாளை தொழுகிறோம் என்று இவர் சொல்வதாக இருந்தால் இவர் கணக்குப்படி இன்றே ரமலான் துவங்கி விட்டதே\nஇன்று துவங்கிய ரமலானை பேணுகிறோம் என்று சொல்லி நாளை இரவுத் தொழுகை தொழலாம் என்றால் இவர் மார்க்கத்தை பொடுபோக்காக கருதுகிறார் என்றாகிறது.\nகால் வலிக்கிறது என்பதற்காக இன்று தொழாமல் இருக்கவில்லை, மாறாக சமூக ஒற்றுமைக்காக தொழாமல் இருக்கிறோம் என்று வெட்கம���ல்லாமல் அறிவிப்பும் செய்கிறார் என்றால், மார்க்கத்தை விட இவருக்கு சல்லிகாசுக்கு பிரயோஜனமில்லாத‌ சமுதாய ஒற்றுமை தான் பெரிது என்று இவரே ஒப்புக் கொண்டதாக ஆகிறது \nமேக மூட்டம் மறைத்தால் ஒரு நிலை, மறைக்கவில்லை என்றால் இன்னொரு நிலை என்பதல்லவா நபிகள் நாயகம் (சல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறை\nஎன்கிற கேள்விக்கு, உயர்ந்த கட்டிடத்திற்கு மேல், மொட்டை மாடிகளில் சென்று நாம் பிறை பார்ப்பதில்லையா அது போல தான்.. என்று எந்த வித சங்கூஜமும் இல்லாமல் தனது விமான ஃபத்வாவிற்கு முட்டுக் கொடுக்கிறார்.\nமொட்டை மாடியில் சென்று பிறை பார்ப்பது ஏதோ ஆகாயத்தைக் கடந்து விண்வெளிக்கு சென்று பார்ப்பது போல.. என்று கருதுகிறார் போலும்.\nகீழே நின்று வானத்தை அண்ணாந்து பார்த்தால் வானமே தெரியாது.. அந்த அளவிற்கு கட்டடங்களும் மரங்களும் நம் கண்களை மறைக்கும் என்பதால் தான் மொட்டை மாடிக்கு சென்று பிறை பார்க்கிறார்கள்.\nஅல்லாமல், மேகத்தை கடந்து பிறை தென்படும் என்கிற எதிர்பார்ப்பில் அல்ல.\nவானம் எந்த தடங்கலும் இன்றி முழுமையாக தென்பட்டால் தான் வானத்திலிருக்கும் பிறை தெரியும்.\nஅதற்காக மொட்டை மாடி செல்வதை, விமானத்தில் மேகத்தை கடந்து பிறை பார்ப்பதோடு முடிச்சு போடுகிறார் என்றால் இவர் மார்க்கத்தை கேலி செய்கிறாரா அல்லது அறியாமையில் மூழ்கித் திளைக்கிறாரா\nஇயல்பாக, மேகமூட்டம் காரணமாக‌ கண்களுக்கு தென்படாத பிறை மேகத்தை கடந்து சென்று பார்த்தால் தெரியும் தான்.\nஅஸ்தமித்து விட்ட சூரியனை, விமானத்தில் ஏறி சென்றால் கூட‌ மீண்டும் பார்க்கலாம் \nசகோதரர்களே, மதுரையில் மஹ்ரிபுக்கான பாங்கை கேட்டவாறு விமானமேறினேன்.\nஎனது விமானம் டேக் ஆஃப் ஆன போது அஸ்தமித்த சூரியனை நான் முழுமையாக பார்த்தேன், யாரெல்லாம் நான் சொல்வதை நம்புகிறார்களோ அவர்களுக்கெல்லாம் அசர் தொழுகை இன்னும் களா ஆகவில்லை, தொழுது கொள்ளலாம், யாரெல்லாம் இதை நம்பவில்லையோ அவர்கள் எல்லாம், மஹ்ரிப் தொழ செல்லலாம்..\nஎன்று எவராவது சொன்னால் அது எப்படி கேலிக்குரியதாக ஆகுமோ அப்படி இருக்கிறது இவரது விமான பிறை ஃபத்வாவும் \nமேலும், 5 நிமிடம் இவரை எந்த தலைப்பைக் கொடுத்து பேச சொன்னாலும் அதில் 10 முரண்பாடுகளையாவது பேசி விடுவார் என்று இவர் குறித்து சொல்லப்படுவதை இந்த விமான ஃபத்வா உரையிலும் நிரூபித்திருப்பது தான் வேடிக்கை \nஅதாவது, என்ன தான் இருந்தாலும் பிறையை கண்ணால் தான் பார்க்க வேண்டும், அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்தில்லை, முன்கூட்டியே கணிப்பது, காலன்டர் அடிப்பது என்பதிலெல்லாம் எங்களுக்கு உடன்பாடு கிடையாது..\nஎன்று ஒரு பக்கம் சொல்கிறார்.\nஆனால், விமானத்தில் மேகத்தை கடந்து பிறை பார்ப்பது கூடும் என்று இன்னொரு பக்கம் கூறுகிறார்.\nசரி, அப்படியானால் நாம் கேட்கிறோம், விமானத்தில் சென்று பிறை பார்ப்பது கூடும் என்றால் ராக்கெட்டில் சென்று பார்ப்பதும் கூடும் தானே\nஒவ்வொரு அமாவாசையின் போதும் நிலவின் மறுபக்கம் வரை ராக்கெட்டில் சென்று பார்த்தால் அமாவாசையில் கூட நிலவை பார்க்க முடியும். ஏனெனில், அமாவாசை என்றால் பூமி இருக்கும் திசைக்கு நிலா தென்படவில்லை என்று தான் பொருள். பூமிக்கு எதிர் திசையில் சூரிய வெளிச்சம் பட்டு நிலவு தெரியத் தான் செய்யும்.\nஎனும் போது, ஒவ்வொரு அமாவாசையின் போது, ராக்கெட்டில் புறப்பட்டு சென்றால் பிறையை தவறாமல் பார்த்து விடலாம்.\nஅப்படி பார்க்கிற போது, ஒவ்வொரு அமாவாசையும் மாதத்தின் முதல் நாள் என்று ஒவ்வொரு மாதத்திலுமே முடிவு செய்து கொள்ளலாம்.\nஇதை தானே காலண்டெர் அடிப்பவர்கள் வேறு வார்த்தையில் சொல்கிறார்கள்\nமுன்கூட்டியே கணிப்பது கூடாது என்று ஒரு பக்கம் சொல்கிற இவர், செயல் ரீதியாக கணிப்பை தான் நியாயப்படுத்துகிறார் என்றால் இது தெளிவான முரண்பாடா இல்லையா\nஉயர சென்றால், பிறை இன்னும் தெளிவாக தெரிய வாய்ப்பிருக்கும் எனும் போது அத்தகைய செயலை நபி (சல்) அவர்கள் செய்தார்களா\nதரைப்பரப்பில் நின்று மட்டும் பிறை பார்க்காதீர்கள், உகது மலை மீதும் ஏறி சென்று பிறை பாருங்கள் என்று சஹாபாக்களுக்கு கட்டளையிட்டார்களா\nசாதாரண நிலையில் தென்படும் பிறையை வைத்து சட்டமெடுத்தால் போதும்,\nஅருகிலுள்ள ஊரிலிருந்து பிறை தகவல் வந்தால் கூட ஏற்கத் தேவையில்லை என்கிற அளவிற்கு மார்க்கத்தை மிகவும் இலகுவாக விட்டு சென்றார்கள் நபி (சல்) அவர்கள்.\nஅந்த மார்க்கத்தை பேணுகிறோம் என்று சொல்லும் இன்றைய மெளலானாக்கள், விமானப்பிறையென்றும் ஜெட் பிறையென்றும் சமூகத்தை குழப்புகிறார்கள் என்றால் இவர்கள் தான் நாளை அல்லாஹ்விடம் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் \nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணை��்புகள்\nஒட்டு மொத்த உலகிற்கும் சவால் \nசோதனைக்கு உட்படுத்த இயலாதவைகளை சோதித்து பார்த்து தான் நம்புவேன் என்று சொல்லக்கூடாது.\nசொர்க்கம் நரகம் இருப்பதை சோதித்து பார்க்க முடியாது, எனவே அல்லாஹ் சொல்லி விட்டான், அதனால் நம்புகிறோம் என்று கூறி நம்ப வேண்டும்.\nஇன்னும், மலக்குமார்கள், ஜின்கள், ஷைத்தான், பிற்காலத்தில் வர இருக்கும் தஜ்ஜால் போன்றோரை சோதித்துப் பார்க்க இயலாது.\nஅவற்றையெல்லாம் அல்லாஹ் சொல்கிறான் என்பதற்காகவே நம்பலாம்.\nஆனால் எதையெல்லாம் சோதனைக்கு உட்படுத்த முடியுமோ அவற்றை சோதித்துப் பார்த்து தான் நம்ப வேண்டும்.\nசிலைகளை கடவுளாக வணங்கிய கூட்டத்தாரிடம் இத்தகைய சோதனையை செய்து பார்க்க தான் அல்லாஹ் சொல்கிறான்.\nஇது தான் எங்கள் கடவுள் என்று சொன்னவர்களிடம், இதை உன் கடவுள் என்கிறாயே, இவற்றுக்கு இருக்கும் கால்களை கொண்டு இவற்றால் நடக்க இயலுமா\nஇவற்றுக்கு இருக்கும் கைகளை கொண்டு இவற்றால் பிடிக்க இயலுமா\nஇவற்றுக்கு இருக்கும் கண்களைக் கொண்டு இவற்றால் எதையாவது பார்த்திட தான் முடியுமா\nஎன்று நபியிடம் கேள்வியெழுப்ப சொல்கிறான்.\nஇவற்றுக்கு ஆற்றலும் சக்தியும் இருப்பது உண்மையென்றால் இவற்றை எனக்கெதிராக சூழ்ச்சி செய்ய வையுங்கள் பார்க்கலாம் என்று நபியை சவால் விட சொல்கிறான் அல்லாஹ் \nஅவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா ''உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள் ''உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள் எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள் எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்'' என்று கூறுவீராக\nசிலைகள் விஷயமாக நபி (சல்) அவர்கள் விடுத்த சவாலை சூனியம் தொடர்பாக நாங்கள் விடுக்கிறோம்.\nசூனியத்தால் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படுத்த இயலும் என்று நம்புகிறவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொள்ளுங்கள்.\nஉலகில் தலை சிறந்த சூனியக்காரர் என்று நம்பப்படுகிற எவனையாவது அழைத்து வாருங்கள்.\nஅவனுக்கு முழு பாதுகாப்பையும் நான் வழங்குகிறேன்.\nஎந்த புறசாதனங்களுமின்றி ச���னியத்தின் மூலம் என்ன செய்ய இயலும் என்று அவன் சொல்கிறானோ அதை அவன் எனக்கு செய்து காட்டட்டும்.\nபொது மேடையில் உலகமே பார்க்கும் வகையில் நான் அமர்ந்து கொள்கிறேன்.\nஎன் சட்டை , தலை முடி, விரல் நகம் என என்னிடமிருந்து என்ன வேண்டுமோ நான் தருகிறேன்.\nஇந்த தேதியில் இந்த நேரத்தில் நான் ஊமையாகி விடுவேன் என்று அறிவித்து விட்டு எனக்கு செய்து காட்டட்டும்,\nஅவன் சொல்வது போல் என் கால்கள் முடமாகி போகட்டும் பார்க்கலாம்,\nஅவன் சொல்வது போல் எனக்கு வேறெந்த தீங்கையும் எந்த புறசாதனங்களுமின்றி சூனியத்தின் மூலம் செய்து காட்டட்டும்.\nஅப்படி செய்து விட்டால் என் சார்பில் அவனுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக தருகிறேன்.\n- ரமலான் தொடர் உரையில் சகோ. பிஜெ சவால் \nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nஇஸ்லாத்தை பின்பற்றுகிறேன், ஆனால் மதம் மாறவில்லை என்பதாக உங்கள் நிலை பற்றி தற்போது விளக்கமொன்றை அளித்திருக்கிறீர்கள்.\nமதம் மாறுவது என்கிற சடங்குகள் எதுவும் இஸ்லாத்தில் இல்லை என்பதை புரிந்தவராக இருந்திருந்தால் இப்படி அர்த்தமற்ற பதிலை சொல்லியிருக்க மாட்டீர்கள்.\nஇஸ்லாத்தை ஒருவர் பின்பற்றுகிறார் என்றால் அவர் மதம் மாறியவராக தான் கருதப்படுகிறார்.\nஇஸ்லாத்தை விடுவோம். எந்த சித்தாந்தத்தை யார் பின்பற்றினாலும், அந்த பின்பற்றுதலே அவரை அந்த கொள்கையில் இணைத்துக் கொண்டதாக தான் காட்டும்.\nஅந்த கொள்கையில் மாறிக் கொள்ளாமல் அதை பின்பற்ற முடியாது. அவ்வாறு கூறுவது தெளிவான முரண்பாடு.\nஎந்த கடவுளையும் வணங்காமல் இருந்தேன், இப்போது அந்த ஒரு கடவுளை வணங்குகிறேன் என்று ஒரு பக்கம் சொல்கிற நீங்கள் இதற்கு மேல் இஸ்லாத்தில் வேறெப்படி நுழைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்\nஇன்று தங்களை முஸ்லிம்களாக சொல்லிக் கொள்பவர்கள் நீங்கள் சொல்வதை தான் சொல்லிக் கொள்கின்றனர். அந்த ஒரு கடவுளை வணங்குவதால் தான் அவர்கள் முஸ்லிம்கள் என அழைக்கவும் படுகின்றனர் எனும் போது,\nநான் மதம் மாறவில்லை, ஆனால் பின்பற்றுகிறேன் என்று கூறுவது, உங்களிடம் ஒரு நிலையற்ற தன்மை இருப்பதையே காட்டுகிறது.\nஇஸ்லாமிய சித்தாந்தங்களை பின்பற்றுவதில் பெருமிதம் கொள்பவருக்கு..\nஅதை பின்பற்றுகிறேன் என்று சொல்லிக் கொள்வதில் தயக்கம் கொள்ளாதவருக்கு, இஸ்லாத்தில் நான் நுழைந்த�� விட்டேன் என்று சொல்வதில் மட்டும் என்ன தயக்கம் இருக்க வேண்டும்\nதொடர்ந்து வர வேண்டிய சினிமா வாய்ப்புகள் தடை படுமே என்பதாலா\nஎன்றால், நீங்கள் இன்னும் இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றவில்லை என்று தான் பொருளாகிறது.\nஎன்றைக்கு நடிகர் ஜெய் ஜும்மா தொழுகையில் ஈடுபட்டார் என்பதாக புகைப்படங்கள் வெளியானதோ அதற்கு இரண்டு தினங்களுக்கு பிறகு தான் இவரது புதிய திரைப்படத்தின் வெளியீடு குறித்த செய்தியும் வெளியானது.\nஒரு காலை ஆற்றிலும் ஒரு காலை சேற்றிலும் வைத்துக் கொண்டு, இஸ்லாத்தை பின்பற்றுகிறேன் என்று சொல்லாமல், இந்த மார்க்கத்தில் முழுமையாக நுழைந்து கொள்ளுங்கள்.\nநான் இஸ்லாத்தில் நுழைந்து கொண்டேன் என்று வெளிப்படையாக சொல்லிக் கொள்ள எந்த உலகாதாயங்களும் உங்களுக்கு தடையாக இருக்க‌ வேண்டாம் என்று அன்புடன் சொல்லிக் கொள்கிறோம்.\n அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி. (திருக் குர் ஆன் 2:203)\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (N)\n\"ஈஸா நபி மரணிக்கவில்லை\" (பாகம் 14)\nவேதக்காரர்கள் அவரது மரணத்திற்கு முன் அவரை நம்பிக்கை கொள்வார்கள் என்கிற மொழியாக்கம் தான் சரி என்பதையும், இதற்கு மாற்றமாக என்ன மொழியாக்கம் செய்து பார்த்தாலும் அவை அனைத்துமே அர்த்தமற்றதாகவே இருக்கும் என்பதையும் முன்னர் பார்த்தோம்.\nஇங்கே அவரை நம்பிக்கை கொள்வார்கள் என்பதற்கு பதிலாக, ஈஸா நபி சிலுவை மரணத்தை நம்பிக்கை கொள்வார்கள் என்று பொருள் கொள்ள இடமிருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் தவறான மொழியாக்கமே.\nகாரணம், அதை நம்புவார்கள், என்று சொன்னால், அதை என்பதற்கு, அதற்கு முன்பாக எதைப் பற்றி அல்லாஹ் சொன்னானோ அதை.. என்று தான் பொருள்.\nஅல்லாமல், ஏழு வசனங்களுக்கு முன்பு சொல்லப்பட்ட்தை நம்புவார்கள் என்று சொல்வது அர்த்தமில்லாதது.\nஇங்கும் அது தான் நிகழ்க்கிறது.\nசிலுவையில் அவரை நாங்கள் தான் கொன்றோம் என்று அவர்கள் நம்பினார்கள், ஆனால் அவர் சிலுவையில் கொல்லப்படவில்லை என்று அல்லாஹ் சொல்லி விட்டு,\nஇதில் அவர்கள் எப்போதும் சந்தேகத்திலேயே இருக்கிறார்கள், நிச்சயமாக அவரை சிலுவையில் அவர்கள் கொல்லவில்லை என்று மீண்டும் சொல்கிறான்.\nசொல்லி விட்டு, அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான்.\nஅவர் மரணிப்பதற்கு முன்பாக இதை ���ம்பாமல் இருக்க மாட்டார்கள்.\nஇது தான் அந்த வசனம்.\nஇங்கே இதை நம்பாமல் இருக்க மாட்டார்கள் என்றால் எதை என்பது சிறு குழந்தையும் சொல்லும்.\nஅவர் கொல்லப்படவில்லை என்பதை நம்பாமல் இருக்க மாட்டார்கள்\nஅவர் சிலுவையில் இறக்கவில்லை என்பதை நம்பாமல் இருக்க மாட்டார்கள்\nஅவர் அல்லாஹ்வால் உயர்த்தப்பட்டார் என்பதை நம்பாமல் இருக்க மாட்டார்கள் \nஇது தான் அந்த கான்டக்ஸ்டின் படியும் பொருந்துகிறது, இலக்கண ரீதியாகவும் இது தான் பொருத்தமானது.\nபிஹி என்பதற்கு அவரை, என்று தான் மொழியாக்கம் செய்ய வேண்டும்\nஎன்று நான் சொன்ன‌தற்கு சுயமான‌ காரணத்தை சொல்லவில்லை.\nஅந்த contஎக்ஷ்ட் அதை தான் சொல்கிறது.\nஈசா நபியை அவர்கள் கொல்லவில்லை, ஈசா நபியை தன்னளவில்\nஅல்லாஹ் உயர்த்திக் கொண்டான், வேதக்காரர்கள் அனைவரும்\n---------------- நம்புவார்கள் - இந்த இடத்தில் அதை என்பது\nவருமா அவரை என்பது வருமா\nஅவைர என்பது தான் சரி என்று நான் சுயமாக கூறாமல், அந்த\nஒரு வாதத்திற்கு, அதை என்று பொருள் வைப்பதாக இருந்தால் கூட, அப்போதும் அதை என்றால்,\nஅவர் உயர்த்தப்பட்டதை, என்று தான் சொல்ல வேண்டும் ‍ முந்தைய‌\nவசனம் அதை தான் சொன்னது.\nஅவரை ----> ஈசா நபியை நம்புவார்கள் என்று சொன்னாலும்\nஅதை -------> அவர் உயர்த்தப்பட்டதை நம்புவார்கள் என்று சொன்னாலும்,\nஇரண்டுமே ஒரே பொருள் தான் - இரண்டின் மூலமாக கிடைப்பது ஒரே\nஈசா நபியை அவர்கள் கொல்லவில்லை, அவரை தன்னளவில்\nஅல்லாஹ் உயர்த்திக்கொண்டான், வேத‌க்காரர்கள் அனைவரும் ---------------- நம்புவார்கள் - இந்த இடத்தில் அதை என்று மொழியாக்கம் செய்தால் கூட, அதை என்பது ஈசா நபி உயர்த்தப்பட்டதை தான் குறிக்கும் என்று சிறு குழந்தை கூட சொல்லும், புறக்காரணங்கள் எதுவுமே தேவையில்லை\nஅது போல, தங்களின் மரணத்திற்கு முன்னால்.. என்கிற மொழியாக்கம் பல காரணங்களால் தவறு.\nமுதல் காரணம், தங்களின் மரணத்திற்கு முன்னால் சிலுவை மரணத்தை நம்பியவர்கள் என்றால் பலர் அவ்வாறில்லாமல் இறுதியில் இஸ்லாத்தை தழுவிய நிலையில் கூட மரணிக்கிறார்களே வெதக்காரர்கள் அனைவருமே சிலுவை மரணத்தை நம்பிய நிலையில் மரணிப்பார்கள் என்பது பொய்ப்பிக்கப்படும்.\nஇதற்கு பதில் என்கிற பெயரில், சிலுவை மரணத்தை நம்பியவராக இருந்து, பின்னர் இஸ்லாத்தை தழுவி மரணித்தாலும், அவர் மரணிக்காமல் உயிருடன் இருந்த காலத்���ில் சிலுவை மரணத்தை நம்பியவர் தானே எனவே இது பொருத்தம் தான் என்று இதற்கு சப்பை கட்டு ஒன்று கட்டப்படும்.\nஒரு காலத்தில் அவர்களுக்கு அந்த நம்பிக்கை இருந்தது என்பதை அல்லாஹ் இப்படியா சொல்வான்\nஅல்லாஹ் அங்கே சொல்லும் வாசகம், வேதக்காரர்கள் அனைவரும் தங்கள் மரணத்திற்கு முன்னால் இதை நம்பிக்கை கொள்வார்கள்.\nஎன்றால், வாழும் காலத்தில் நம்பிக்கை கொள்ளாதவர்கள் கூட மரணிப்பதற்கு முன் நம்பிக்கை கொண்டு விடுவார்கள் என்று தான் அர்த்தமாகிறது.\nஅல்லாமல், சிலுவை மரணத்தை நம்பியவர்களாக ஒரு காலத்தில் இருந்து, பின்னர் முஸ்லிமாக மாறி மரணிப்பவரை இந்த வசனம் குறிக்குமா என்று நெஞ்சில் கை வைத்து சிந்திக்கும் எந்த நடுனிலை சிந்தனையாளருக்கும், இல்லை என்கிற பதில் எளிதில் கிடைக்கும்.\nஇன்னும் சொல்லப்போனால், வேதக்காரர்களில் பிறப்பு முதல் இறப்பு வரை சிலுவை மரணத்தை நம்பாதவர்கள் கூட இருந்தனர்.\nவேதக்காரர்கள் அனைவரும் ஒரு காலத்தில் சிலுவை மரணத்தை நம்பியவர்கள் என்று சொன்னால், சிலுவை மரணத்தை நம்பாத எந்த மனிதருமே இருக்கவில்லை என்று ஆகிறது.\nஇதுவும் தவறு. காரணம், ஈஸா நபியை நபியாக நம்பிய முஸ்லிம்கள் சிலுவை மரணத்தை நம்பாதவர்கள். அப்படியும் மக்கள் வேதக்காரர்களில் இருக்கத் தான் செய்தனர் எனும் போது எல்லா வேதக்காரர்களும் சிலுவை மரணத்தை ஒரு காலத்தில் நம்பியவர்கள் தான் என்று அல்லாஹ் சொல்வானா\n என்று சிந்தித்தாலும் அந்த மொழியாக்கம் தவறு என்று புலப்படுகிறது.\nதவிர, அவர்களுக்கெல்லாம் ஈஸா நபி மறுமையில் சாட்சியாக இருப்பார் என்று அல்லாஹ் சொல்கிறான்.\nஅன்றைய வேதக்காரர்கள் சிலுவை மரணத்தை நம்பினார்கள் என்று தான் என்பதை தான் அல்லாஹ்வே முந்தைய வசனத்தில் சொல்லி விட்டானே..\nசொல்லி விட்டு தான், உண்மையில் அவர் சிலுவையில் மரணிக்கவில்லை என்கிறான். இதற்கு ஈஸா நபி சாட்சியாக இருக்க தேவையில்லை.\nநடக்காத விஷயம் மாறுபட்டு நடக்கும் போது தான், இன்னார் சாட்சியாக இருப்பார் என்று சொல்வது பொருந்தும்.\nஎது இயற்கையிலேயே நடக்கிறதோ, எதைப் பற்றி சற்று முன்பு கூட அல்லாஹ் சொன்னானோ, அதை மீண்டும் சொல்லி விட்டு, இதற்கு ஈஸா மறுமையில் சாட்சியாக இருப்பார் என்று அல்லாஹ் சொல்வது பொருந்தவே பொருந்தாத விளக்கமாகும்.\nஇயற்கைக்கு மாற்றமாக ஒரு நிகழ்வு ஏற்படு��் போது, அதை முன்கூட்டியே அல்லாஹ் சொல்லும் போது, அதற்கு ஈஸா சாட்சியாக இருப்பார் என்று சொல்வ்து தான் பொருத்தமானது.\nஅது என்ன இயற்கைக்கு மாற்றமான நிகழ்வு அது தான் சிலுவை மரணத்தை நம்பிய வேதக்காரர்கள் எல்லாம் அவர் சிலுவையில் மரணிக்கவில்லை என்று நம்பி முஸ்லிமாக மாறுவது \nஈஸா நபியை கடவுள் என்று நம்பியவர்கள் எல்லாம் அவர் கடவுள் இல்லை, நபி தான் என்று நம்புவது.\nஇந்த மாற்றம் என்பது வியப்பானது. கியாமத் நாள் வரையுள்ள பலலயிரக்கணக்கான வேதக்காரர்களும் ஈஸா நபியை கடவுள் என்று ஒரு பக்கமும், அவர் சிலுவையில் கொல்லப்பட்டு விட்டார் என்று மறு பக்கமும் நம்பிக் கொண்டிருக்கும் வேளையில், திடீரென அனைவருமே ஈஸா நபியை நபி என்று நம்பிக்கை கொள்வார்கள் என்றால், இது அற்புதம்.\nஇதற்கு ஈஸா நபி மறுமையில் சாட்சியாக இருப்பார்.\nஆக, தங்கள் மரணத்திற்கு முன் நம்புவார்கள் என்கிற மொழியாக்கம் அறிவுக்கும் பொருத்தமில்லை, தொடர்ந்து அல்லாஹ் பேசும் வசனங்களோடும் பொருந்தாமல் போகிறது.\nஇன்னும் சொல்லப் போனால், அந்த வசனத்தின் இலக்கணமும் கூட தங்கள் மரணத்திற்கு முன்.. என்று மொழியாக்கம் செய்ய தடையாகவே உள்ளது.\nஅந்த வசனத்தில் அல்லாஹ் பயன்படுத்தும் சொல் கப்ல மவ்திஹி.\nமவ்திஹி என்பது ஒருமை, படர்க்கை வார்த்தையாகும் third person singular. வேதக்காரர்கள் தங்களது மரணத்திற்கு முன் நம்புவார்கள் என்று சொல்வது பன்மை.\nஅப்படி சொல்ல வேண்டுமானால் கப்ல மவ்திஹிம்.. என்று வந்திருக்க வேண்டும்.\nமவ்திஹிம் என்பது தான் பன்மை. அல்லாமல், மவ்திஹி என்று சொல்வது ஒருமையை குறிக்கும் சொல்லாகும்.\nஎனவேஎ அவரது மரணத்திற்கு முன்.. என்று மொழியாக்கம் செய்வது தான் பொருத்தமானது.\nஅப்படியானால், \"தங்கள் மரணத்திற்கு முன்\" என்று மொழியாக்கம் வேண்டாம், வேதக்காரர்கள் ஒவ்வொருவரது மரணத்திற்கு முன்..\n இப்போது ஒருமை தானே வருகிறது\nஎன்று எவராவது சிறு பிள்ளைத்தனமான வாதம் வைத்தால் அதுவும் அர்த்தமில்லாதது.\n\"ஒவ்வொருவரது\" என்கிற சொல் அந்த வசனத்தில் இல்லை. மவ்திஹி.. என்று மட்டும் தான் உள்ளது. எனவே இல்லாத மொழியாக்கத்தை செய்வதாக தான் ஆகும்.\nஇன் மின் அஹ்லில் கிதாபி .. என்று துவங்கக்கூடிய வசனத்தில்,\nமின் - தமிழில் துைண எழுத்தான \"களிலிருந்து\" (அதாவது ஆங்கிலத்தில்\nஅல்ஹில் கிதாபி ‍ வேதம் கொடுக்கப்பட்���வர்கள்.\nசேர்த்து வாசித்தால் - நிச்சயமாக வேதம் கொடுக்கப்பட்டவர்களில் இருந்து\nஇவ்வளவு தான் அரபி மூலத்தில் உள்ளது \n\"வேதம் கொடுக்கப்பட்டவர்களில் இருந்து ஒவ்வொருவரும் /\nஎவரும்\"\" என்பது ,இதை புரிந்து கொள்ள நாமாக சேர்த்துக் கொள்ளும் துணையெழுத்து \nஅதன் பிறகு, இல்லா ல யுமினன்னா - நம்பிக்கை கொள்ளாமல் இருக்க\nகப்ல மவ்திஹி - அவரது மரணத்திற்கு முன்னால் \nஆக, வேதக்காரர்களிலிருந்து ஒவ்வொருவரது மரணத்திற்கு முன்,\nஎன்று பொருளே இல்லாத மொழியாக்கத்தை தான் செய்ய வேண்டும்.\nஒவ்வொருவரும் என்பதற்கு ஹி - அரபிப்பதம் அல்ல. \nஅல்லது, வேதக்காரர்களில் இருந்து நம்புவார்கள் அவர்களது\nமரணத்திற்கு முன் என்று மொழியாக்கம் செய்ய வேண்டும் - இது அந்த\nபொருளின் படி சரி, ஆனால், ஹி என்பதற்கு மறுபடியும் முரண். ஹி\nஎன்பது ஒருமையை குறிக்கும் , ஆகேவ அவர்களது, என்று சொல்வது\nஎந்த முரணும் அற்றது ‍ வேதக்காரர்களில் இருந்து அவரது மரணத்திற்கு\nமுன், என்கிற ஒரே ஒரு மொழியாக்கம் மட்டும் தான் \nஆக அந்த வகையில் பார்க்கையிலும் கூட, ஈஸா நபியின் மரணத்திற்கு முன் நம்பிக்கை கொள்வார்கள் என்பது தான் பொருந்தமான, சரியான மொழியாக்கம் என்பது உறுதியாகிறது.\nஇங்கு ஈசா நபியை பற்றி தான் பேசி வருகிறது. அவரை அல்லாஹ்\nஉயர்த்திகொண்டான் , என்று முந்தைய வசனத்திலும் பிஹி என்கிற வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்தி, ஈசா நபிைய பற்றி ேபசுகிறான்.\nதொடர்ந்து பிஹி என்று சொன்னால், ஈசா நபியை தான் இங்கும் சொல்கிறது \nஇதுவெல்லாம் சாதாரண மொழி அறிவு.\nஇந்த சாதாரண மொழியறிவை கூட, நாமாக சுயமாக சொல்லவில்லை.\nகுர் ஆன் விரிவுரையாளரும் , சஹாபிகளில் ஒருவருமான இப்னு அப்பாஸ் (ரலி)\nஅவர்கள் இதே கருத்தை தான் சொல்கிறார்கள்.\nஇது இப்னு ஜரீர் நூல் - பாகம் 4 , பக்கம் 14 இல் பதிவாகியுள்ளது.\nஅவர்கள் கியாமத் நாளுக்கு சமீபமாக மீண்டும் இவ்வுலகில் வருவார்கள்,\nஅவர்கள் வரும் போது அவரை தவ்றாக நம்பியவர்கள் எல்லாருமே தங்கள் நம்பிக்கையை சரி செய்து கொள்வார்கள்\nவந்த ஈஸா நபி மரணிப்பார்கள்,\nமறுமையில், சரியாக நம்பியவர்களுக்கு சாட்சியாக இருப்பார்கள்.\nஇத்தனை செய்தியும் தெள்ளத்தெளிவாக இந்த வசனங்கள் தெரிவிக்கின்றன.\nதொடர்ந்து, ஈஸா நபி மீண்டும் வருவார் என்பதாக ஹதீஸ்கள் கூறுபவற்றையும், இந்த காதியானி மதத்தவர்கள் அ��ைகளுக்கு கூறும் சப்பைக் கட்டுகளையும், உலக மகா உளறல்களையும் அடுத்தடுத்து பார்க்கலாம்.\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nசூனியம் பற்றிய தொடர் உரை\nஇஸ்லாத்தின் ஆணி வேரிலிருந்தே செல்லும் சகோ. பிஜெ\nசூனியத்தை நம்புவது தெளிவான இணைவைப்பு என்பதை புரிய வேண்டுமானால், முதலில் இஸ்லாத்தின் ஆணி வேர் என்ன என்பதை புரிய வேண்டும்.\nஈமான் என்றால் என்ன என்பதை புரிய வேண்டும். அல்லாஹ்வை வணங்கினால் மட்டும் போதாது, அவனை நம்ப வேண்டிய விதத்தில் நம்பிக்கை கொண்டு அதன் பின் வணங்க வேண்டும்.\nஅல்லாஹ்வை நம்புகிற விதத்தில் கோட்டை விட்டு அவனை என்ன தான் வணங்கினாலும் இறுதியில் அனைத்தும் செல்லாக்காசு தான் \nகுர் ஆனின் நம்பகத்தன்மை என்ன ஹதீஸ்களின் அவசியம் என்ன ஹதீஸ்கள் எதற்காக அருளப்பட்டன, அதன் இலக்கணங்கள் யாவை என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் அடிப்படையில் தெரிந்து வைத்தால் தான் சூனியத்தை நம்புவது கூடாது என்பது புரியும்.\nகுர் ஆனுக்கு முரணான செய்திகள் ஹதீஸ்களில் இருந்தால் அவற்றை என்ன செய்வது\nசூனியம் எப்படி குர் ஆனுக்கும் அல்லாஹ்வின் சிஃபத்திற்கும் முரணாக இருக்கிறது\nஇது போன்று குர் ஆனுக்கு முரணாக ஹதீஸ்களில் பதியப்பட்டுள்ள ஏனைய செய்திகள் என்னன்ன\nசூனியத்தை நம்பக்கூடாது என்றால் நபிமார்கள் செய்த அற்புதங்களையும் நம்பக் கூடாதா\nசூனியத்தை நம்புவது ஷிர்க் என்றால் தஜ்ஜால் செய்து காட்டுவதாக நம்பும் விஷயங்களும் ஷிர்கா\nசூனியத்தை நம்புவது ஷிர்க் என்றால் சாமிரி காளை மாட்டை சத்தமிட வைத்த செயலை நம்புவதும் ஷிர்க்கா\nசூனியம் என்பது மனிதர்கள் அவர்களாக செய்வது அல்ல, ஜின்களை கொண்டு செய்யக்கூடியவை தான் என்கிற கூற்று சரியாகுமா\n ஜின்களால் என்ன செய்ய இயலும் அவைகளை மனிதர்களால் வசப்படுத்த இயலுமா\nஇஸ்லாத்தின் அடிப்படைகளை தூர் வாரிக் கொண்டு விளக்கமளிக்கிறார் சகோ. பிஜெ.\nசூனியத்தை நம்பி வாழ்க்கையைத் தொலைப்போர், இந்த தொடர் உரையை கேட்டு தங்கள் ஈமானை சரி செய்து கொள்ளவும் \nநான்கு நாட்கள் நிறைவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்னும் 6 நாள் உரை மீதமுள்ளது.\nஇதுவரையுள்ள உரைகளை கேட்க இந்த இணைப்பைப் பார்க்கவும்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றிய அவதூறு செய்தி\nஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றிய அவதூறு செய்தியும் அதையொட்டி நடந்த நிகழ்வுகளும் புஹாரி 2661 இல் விளக்கமாக பதியப்பட்டுள்ளன.\nநபிகள் நாயகம் (சல்) அவர்களுக்கு மறைவான விஷயம் தெரியாது என்பதற்கு இந்த நிகழ்வுகள் சான்று பகர்கின்றன.\nஅது பற்றிய சில குறிப்புகளை இங்கே பார்ப்போம்.\nஅந்த சம்பவம் பனூ முஸ்தலக் எனும் போரையொட்டி நடைபெற்ற சம்பவமாகும்.\nநபி (சல்) அவர்கள் உட்பட பெரும் பயணக்கூட்டம் மதினாவை நோக்கி ஒட்டகங்களில் பயணமாகிறது. ஒட்டக சிவிகையில் ஆயிஷா (ரலி) அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.\nஇடையில், இயற்கை தேவைக்காக இறங்கி தூரமாக செல்கிறார்கள். திரும்பி வரும் வழியில் அவர்களது கழுத்தில் அணிந்திருந்த முத்து மாலையொன்று காணாமல் போக, அதை தேடுகிறார்கள்.\nநேரமாக, ஆயிஷா அவர்கள் சிவிகைக்குள் ஏறி அமர்ந்து விட்டார்கள் என்று தவறாக நினைத்துக் கொண்டு அந்த வாகனக்கூட்டம் சென்று விடுகிறது.\nஆயிஷா அவர்கள் அங்கேயே மாட்டிக் கொள்கிறார்கள்.\nசிறிது நேரம் கழித்து சஃபான் பின் முஅத்தல் (ரலி) அவர்கள் அதே வழியாக வருகிறார்கள். நபி (சல்) அவர்களின் மனைவி மட்டும் அங்கே தனியாக நிற்பதை கண்டு நிலைமையை புரிந்தவராக அவர்களை தன்னுடன் அழைத்துக் கொண்டு ஊருக்குள் நுழைக்கிறார்கள்.\nஅவர்கள் ஊர் வந்து சேர்வதற்குள் இருவரையும் தவறாக இணைத்து அவதூறுகள் ஊருக்குள் பரவத் துவங்கின.\nஇதற்கிடையே, ஆயிஷா அவர்கள் நோய்வாய்ப்படுகிறார்கள். அதன் காரணமாக வீட்டிலேயே முடங்கி விட்டவர்கள், துவக்கத்தில் வெளியே பரவியிருந்த அவதூறு செய்தியை அறிந்திருக்கவில்லை.\nஆனால், நபி (சல்) அவர்கள் தம்மிடம் நடந்து கொள்ளும் விதத்தில் வித்தியாசம் இருப்பதை உணர்கிறார்கள்.\nவழக்கமாக அவர்கள் காட்டும் பரிவும் பாசமும் அன்றைக்கு இல்லை \nதமது தந்தையார் அபுபக்கர் அவர்களது சிறிய தாயார் மகள் மூலமாக வெளியே பேசப்பட்டு வரும் அவதூறு செய்தி ஆயிஷா அவர்கள் காதை எட்டுகிறது, மனம் உடைகிறார்கள்.\nநோயும் அதிகமாக.. இரவெல்லாம் அழுது தீர்க்கிறார்கள், ஆயிஷா அவர்கள். ஈரல் பிளந்து விடும் அளவிற்கு அழுதார்கள் என்று ஹதீஸ்களில் பார்க்க முடிகிறது.\nதனது கணவர் நபி (சல்) அவர்களிடம், தன் தாய் வீட்டுக்கு செல்ல அனுமதி கோருகிறார்கள், நபி (சல்) அவர்களும் அதற்கு அனுமதியளிக்கிறார்கள்.\nஆயிஷா அவர்களது தாயார் தனது மகளுக்கு ஆறுதல் சொல்கிறார��கள். இத்தனை அழகும், நபியின் மனைவி என்கிற அந்தஸ்தும் இருக்கும் போது இப்படியெல்லாம் அவதூறுகள் வரத்தான் செய்யும், நீ கவலை கொள்ளாதே.. என்று தன் அன்பு மகளுக்கு ஆறுதல் சொல்கிறார்கள்.\nஇதற்கிடையே, அவதூறு செய்தியால் நபியவர்களும் மிகவும் கவலை கொள்கிறார்கள். தனது மனைவி மீது சந்தேகம் கொள்கிறார்கள்.\nபரப்பப்படும் அவதூறு செய்தி உண்மையாக இருக்குமோ\nஒரு கட்டத்தில், அலி அவர்களிடம் சென்று, ஆயிஷா (ரலி) அவர்களை விட்டும் பிரிந்து விடலாமா (தலாக்) என்று ஆலோசனை செய்கிற அளவிற்கு கூட செல்கிறார்கள்.\nஉஸாமா (ரலி) அவர்கள் உட்பட பல சஹாபாக்கள் நபி (சல்) அவர்களின் அந்த முடிவுக்கு ஒத்துக் கொள்ளவில்லை ஆயிஷா அவர்கள் மிகவும் நல்லவர்கள், அவரிடம் எந்த தவறும் இருக்காது என்று ஆறுதல் சொல்கிறார்கள்.\nஅதே சமயம், அலி (ரலி) அவர்கள், ஆயிஷா அவர்கள் இல்லை என்றால் என்ன, உங்களுக்கு வேறு பல பெண்கள் மனைவியராக கிடைப்பார்கள் என்கிற கோணத்தில் பேசுகிறார்கள்.\nகுழப்பத்தின் உச்சிக்கே சென்ற பெருமானார், ஆயிஷா அவர்களின் பணிப்பெண் பரீராவை அழைத்து, ஆயிஷா அவர்களைப் பற்றி விசாரிக்கிறார்கள்.\nஆயிஷாவின் பழக்க வழக்கம் பற்றி நீ என்ன சொல்கிறாய் என்று பரீராவிடம் கேட்க, பரீராவோ, ஆயிஷா அவர்கள் மிகவும் அப்பாவிப் பெண், குழைத்து வைத்த மாவை மறதியில் அப்படியே விட்டு விட்டு தூங்கி விடும் அளவிற்கு மிகவும் விளையாட்டுப் பெண், அவர் இப்படியெல்லாம் தவறு செய்யக்கூடியவர் இல்லை என்று நபியிடம் விளக்கமளிக்கிறார்கள்.\nஇதற்கிடையே, இந்த அவதூறு செய்தியானது, நபி (சல்) அவர்களும் இன்னபிற சஹாபாக்களும் இருக்கும் சபையில் பெரும் சர்ச்சையையே கிளப்புகிறது.\nதங்கள் குலத்தால் ஒருவரையொருவர் பேசிக் கொள்கிற அளவிற்கு நிலைமை மோசமடைகிறது.\nகிட்டத்தட்ட ஒரு மாத காலம் இப்படியே செல்கிறது.\nஒரு நாள் தன் மனைவியருகே நபி (சல்) அவர்கள் வந்து அமர்கிறார்கள். ஒரு மாதத்திற்கு பிறகு அப்போது தான் தன் அருகில் கூட தனது கணவர் வந்திருக்கிறார்கள் என்று ஆயிஷா அவர்கள் கவலை கொள்கிறார்கள்.\nஅவதூறு செய்தி ஒரு பக்கம் கவலை அளிக்கிறது என்றால், தனது கணவர் கூட தன்னை முழுமையாக நம்பவில்லையே என்கிற ஏக்கம் இன்னொரு பக்கம் அவர்களை வாட்டி எடுக்கிறது.\nஅருகில் வந்த நபி (சல்) அவர்கள், தன் மனைவியிடம், \"ஆயிஷாவே, நீ நிரபராதி என்றால் அதை அல்லாஹ் எனக்கு அறிவித்து தருவான். ஒரு வேளை நீ தவறு செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்டுக் கொள்\", என்று சொல்கிறார்கள்.\n\" நீங்கள் என் மீது சந்தேகம் கொண்டு விட்டீர்கள், இனி என்ன சொன்னாலும் நீங்கள் நம்பப் போவதில்லை, நான் அல்லாஹ்விடம் காவல் தேடிக் கொள்கிறேன்\" என்பதாக தனது கணவரிடம் சண்டையிட்டுக் கொண்டு கோபத்தில் படுத்துக் கொள்கிறார்கள் ஆயிஷா (ரலி) அவர்கள்.\nஅன்று இரவு அல்லாஹ் வஹி செய்தி அனுப்புகிறான்.\n24:11 முதல் 20 வரையுள்ள வசனங்கள் அப்போது இறங்குகின்றன. ஆயிஷா அவர்கள் அப்பழுக்கற்றவர் என்று அல்லாஹ் தனது தூதருக்கு அறிவித்துக் கொடுக்கிறான்.\nஆனந்தமடைகிறார்கள் நபி (சல்) அவர்கள் \nஅன்புடன் தனது மனைவியை அழைக்கிறார்கள். கோபமும் அளவிலா வேதனையும் மனதில் ஆட்கொண்டிருக்க, நபியருகில் செல்ல ஆயிஷா அவர்கள் மறுப்பு தெரிவிக்கிறார்கள்.\nஎன்ன தான் இருந்தாலும் என் கணவர் கூட என்னை நம்பவில்லையே என்கிற நியாயமான கவலையும் ஏக்கமும் அவர்கள் மனதை வாட்டியது.\nஅல்லாஹ் தன்னை சுத்தமானவர் என்று அறிவித்து விட்டதையறிந்து, நபியிடம் நான் செல்ல மாட்டேன், என் இறைவனுக்கு மட்டும் நான் நன்றி செலுத்திக் கொள்கிறேன்\" என்பதாக மீண்டும் செல்ல சண்டையே இடுகிறார்கள்.\nஆயிஷா (ரலி) அவர்களின் தாயார் தன் மகளுக்கு அறிவுரை கூறி, கணவர் அருகில் செல்லுமாறு பணிக்கிறார்கள்.\nஇறுதியில் மனம் மாறி, கணவனும் மனைவியும் அன்புடன் இணைகிறார்கள் \nபடிக்கும் போதே உடலெல்லாம் சிலிர்க்கும் வகையிலான சம்பவங்கள்.\nஎல்லா பெண்களுக்கும் இருக்கும் அதே உணர்ச்சி, கோப தாபம், ரோஷ உணர்வு தான் ஆயிஷா அம்மாவுக்கும் இருந்திருக்கிறது.\nமனிதன் என்கிற முறையில் அவதூறு செய்திகளை கூட நம்பி விடும் அளவிற்கு சாதாரண மனிதராக தான் நபி (சல்) அவர்களும் இருந்திருக்கிறார்கள் \nஉண்மையை அல்லாஹ் அறிவித்துக் கொடுத்தான், அனைத்துமே நல்லதாய் முடிவுற்றது \nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (M)\n\"ஈஸா நபி மரணிக்கவில்லை\" (பாகம் 13)\nஈஸா நபியை அல்லாஹ் உடலோடு உயர்த்தினான் என்பதை முந்தைய தொடர்களில் விளக்கமாக பார்த்தோம்.\nஉயர்த்திய ஈஸா நபியை இவ்வுலகில் மீண்டும் அனுப்புவான் என்பதற்கு ஹதீஸ்களில் பல்வேறு சான்றுகள் இருந்தாலும், குர் ஆன் மட்டும் போதும், ஹதீஸ்களையெல்லாம் நம்ப மாட்டோம் என்று எந்த காதியானி மதத்தவராவது சொல்வாரானால், அவருக்காக, குர் ஆன் கூறும் சான்றையும் ஒவ்வொன்றாக பார்த்து வருகிறோம்.\nஅந்த வரிசையில், கியாமத் நாள் வருகிறது என்பதை அறிவிக்கக்கூடிய வகையில், அதற்கான அடையாளமாக ஈஸா நபி இருக்கிறார் என்று அல்லாஹ் சொல்கிற வசனத்தை பார்த்தோம்.\nஅடுத்து, ஈஸா நபி மரணிக்கவில்லை என்பதையும், மீண்டும் இவ்வுலகில் வரவிருக்கிறார் என்பதையும் மற்றுமொரு வசனம் வாயிலாகவும் அல்லாஹ் தெள்ளத்தெளிவாக விளக்குகிறான்.\nவேதமுடையோரில் ஒவ்வொரு வரும் அவர் (ஈஸா, மீண்டும் வந்து) மரணிப் பதற்கு முன் அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள். கியாமத் நாளில் அவர்களுக்கு சாட்சியாக அவர் இருப்பார். (4:159)\nவேதம் கொடுக்கப்பட்டவர்களில் ஈஸா நபியை கொல்ல முயன்றவர்களும் இருக்கின்றனர், அவரை இறை மகனாய் புகழ்ந்தவர்களும் இருக்கின்றனர்.\nஅத்தகைய வேதமுடையவர்கள் அனைவருமே, ஈஸா நபியின் மரணத்திற்கு முன்பாக ஈஸா நபியை ஈமான் கொண்டு விடுவார்கள் என்று அல்லாஹ் இங்கே சொல்வதன் மூலம், ஈஸா நபி இனிமேல் தான் மரணிக்க இருக்கிறார்கள் என்பது புலனாகிறது.\nஈஸா நபி ஏற்கனவே மரணித்திருந்தால், அவரது மரணத்திற்கு முன் நம்பிக்கை கொள்வார்கள் என்று வருங்கால வினையாக அல்லாஹ் இங்கே சொல்லியிருக்க மாட்டான்.\nஇனி மரணிப்பதாக இருந்தால் மட்டும் தான் இதை அல்லாஹ் இங்கே சொல்ல முடியும்.\nஅவரை எதிரியாகவும், கடவுளாகவும் கருதி வந்தவர்கள், அவர் மீண்டும் இவ்வுலகில் வருவதை காணும் போது, குர் ஆனின் கூற்று மெய்யாகி விட்டதை எண்ணி அவரை நபியென ஈமான் கொண்டு விடுவார்கள். இதை தான் இந்த வசனம் சொல்கிறது.\nஹதீஸ்களிலும், அவரது மீள்வருகைப் பற்றி சொல்லும் போது, ஈஸா நபி இவ்வுலகில் நாற்பது ஆண்டு காலம் ஆட்சி புரிவார்கள் எனவும், ஜிஸ்யா வரியை ஒழிப்பார்கள் எனவும் நபி (சல்) அவர்கள் சொல்லியுள்ளதும் இதையே உறுதிப்படுத்துவதாய் இருக்கிறது.\nஅவரை கடவுளாக கருதி வந்த வேதக்காரர்கள் எல்லாம் அவரை நபியென ஈமான் கொண்டு உண்மை முஸ்லிம்களாக மாறி விடும் போது ஜிஸா வரி தானாய் விலகி விடும்.\nஆக, ஈஸா நபி இதுவரை மரணிக்கவில்லை என்பதையும், மீண்டும் இவ்வுலகில் வருவார்கள் என்பதையும், வந்த பின் மரணிப்பார்கள் என்பதையும் ரத்தின சுருக்கமாக அல்லாஹ் இந்த வசனத்தின் மூலமாக எடுத்துரைக்கிறான்.\nபல்வேறு சால்ஜாப்புகளை சொல்லி இந்த மொழியாக்கத்திற்கும் இந்த காதியானிகள் திரிபு அர்த்தம் கொடுக்க முயல்வர்.\nஅவர்கள் எவற்றையெல்லாம் எடுத்து வைப்பார்கள் என்பதை நாம் முன்கூட்டியே அறிந்திருப்பதால், அவற்றை தெளிவான முறையில் அறிந்து கொள்வோம்.\nமுதலில், வேதக்காரர்கள் என்றால், ஈஸா நபி மீண்டும் வருகின்ற போது இருக்கிற வேதக்காரர்கள் என்று எப்படி பொருள் கொடுக்க முடியும் என்பது இவர்கள் எழுப்பும் ஒரு வகையான கேள்வி.\nஅந்த வசனமே அதை தான் சொல்கிறது எனும் போது, இந்த கேள்வியே அர்த்தமற்றது.\nவேதக்காரர்கள் என்பது ஈஸா நபி காலந்தொட்டு, கியாமத் நாள் வரை இருக்கிறார்கள்.\nஅத்தகைய கூட்டத்தாரைப் பற்றி அல்லாஹ் சொல்லும் போது, ஈஸா நபியின் மரணத்திற்கு முன் அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள் என்றால், அவர் மரணிப்பதற்கு முன் உயிருடன் இருப்பவர்கள் நம்பிக்கை கொள்வார்கள் என்று தான் பொருள்.\nநான் அடுத்த வருடம் ஊருக்கு வருவதற்கு முன் இந்த ஊர் மக்கள் அனைவரும் என்னை நம்புவார்கள் என்று எனது ஊர் மக்களைப் பார்த்து பேசுகிறேன் என்று வைப்போம்.ை\nஅதே போன்று அடுத்த வருடம், நான் வருவதற்கு முன் என்ைன எல்லாரும் நம்பி விட்டார்கள். ஆனால், நான் இவ்வாறு அறிவிப்பு செய்து, நான் மறுபடியும் ஊருக்கு வருகிற இந்த இடைப்பட்ட காலத்தில் எனது ஊர் மக்களில் பலர் இறந்து போயிருப்பார்கள், அவர்கள் என்னை நம்பாமல் தான் இறந்தார்கள்.\nஇருந்தாலும், எனது வாசகத்திற்கு அப்போதும் பொருள் சிதைவு எதுவும் ஏற்படவில்ல.\nஇப்பாது எனது ஊர் மக்கள் அனைவரை நாக்கி தான் நான் பசுகிேறன் என்றாலும்,\nஅடுத்த வருடம் நான் ஊருக்கு திரும்புவதற்கு முன் என்\nஉங்களுக்கு சில காரணங்கள் கிடைக்கும், அந்த காரணம் கிடைக்கும் போது யாரெல்லாம் இந்த ஊரில் இருக்கிறார்களோ அல்லது உயிருடன் இருக்கிறார்களோ, அவர்களெல்லாம் என்னை நம்புவார்கள் என்பது\nதான் எனது அறிவிப்பில் ஒளிந்துள்ள வாசகம் \n நீ அறிவிப்பு செய்து, திரும்ப வருவதற்கிடையில் பலர் இறந்து விட்டார்களே, நீ எப்படி இந்த ஊரில் உள்ளவர்கள் அனைவரும் என்னை நம்புவீர்கள் என்று பொதுவாய் சொன்னாய்\nஅது போல தான், முஹம்மது நபி காலத்தில் அல்லாஹ் சொல்லும் போது, வேதக்காரர்கள் அனைவரும் நம்பிக்கை கொள்வார்கள் என்கிறான்.\nஅவர் மரணிப்பதற்கு முன் நம்பிக்கை கொள்வார்கள் என்கிறான் எனும் போது, அவர் மரணிப்பதற்கு முன்பாக ஏதேனும் ஒரு சம்பவம் அவர்களை அவ்வாறு நம்பிக்கை கொள்ள வைக்க்ம்.\nஅந்த நாளில் எவரெல்லாம் உயிருடன் இருக்கிறாரோ, எவரெல்லாம் அந்த சம்பவத்தை உணர்கிறாரோ, அவர்கள் அனைவருமே நம்பிக்கை கொள்வார்கள்.\nஆக, இந்த வாதம் தவறானது.\nஇவர்கள் வைக்கும் மற்றுமொரு வாதம், இங்கே ஈஸா நபியின் மரணத்திற்கு முன்..என்று மொழியாக்கம் செய்வது தவறு, மாறாக வேதக்காரர்கள், தங்கள் மரணத்திற்கு முன்.. என்று மொழியாக்கம் செய்ய வேண்டும்..\nஇந்த வாதமும் அறிவுக்கு பொருத்தமில்லாத வாதமாகும்.\nவேதக்காரர்கள் அனைவரும் தங்கள் மரணத்திற்கு முன் ஈஸா நபியை ஈமான் கொள்வார்கள் என்பது தான் சரியான மொழியாக்கம் என்றால் அப்படி இன்று உலகில் நடைபெறுகிறதா\nஇன்று இறக்கக்கூடிய யூதர்கள் எல்லாம் ஈஸா நபியை நபியென்று நம்பித் தான் இறக்கிறார்காளா\nஇன்று மரணிக்கும் வேதம் கொடுக்கப்பட்ட நசாராக்கள் அவ்வாறு தான் நம்பிக் கொண்டு இறக்கிறார்களா இல்லை என்பதற்கு நிதர்சன நடப்புகளே சான்று.\nஈஸா நபியை ஈமான் கொள்வார்கள் என்றால் முஸ்லிம்களாக ஆவார்கள் என்று பொருள்.\nஅப்படியானால், மரணிக்கின்ற ஒவ்வொரு வேதக்காரனும் முஸ்லிமாக மாறித் தான் மரணிக்கிறான் என்று பொருள் செய்ய வேண்டி வரும்.\nசரி, ஈஸா நபியை நம்பிக்கை கொள்வதைப் பற்றி இந்த வசனம் சொல்லவில்லை, மாறாக, ஈஸா நபி சிலுவையில் இறந்தார் என்பதை நம்புவார்கள் என்று தான் அந்த வச்னம் சொல்கிறது.. என்று எவராவது பொருல் செய்வாரானால், அந்த வாதமும் தவறு.\nஅப்படியானால், மரணிக்கும் எல்லா வேதக்காரனும் அவ்வாறு நம்புவதில்லை. இன்று எத்தனையோ யூத நசாராக்கள் இஸ்லாத்தை தழுவிய நிலையில் மரணிக்கிறார்கள்.\nஅப்படி முஸ்லிம்களாக மாறி விட்ட வேதக்காரர்கள் இதில் விதிவிலக்கு பெற்றவர்கள் என்று அந்த வசனமும் சொல்லவில்லை. பொதுவாய் எல்லா வேதக்காரர்கள் என்று தான் சொல்கிறான்.\nஅப்படிப் பார்க்கையில், இந்த வசனம் பொய்ப்பிக்கபடுவதாக ஆகி விடும். எனவே அந்த மொழியாக்கமும் தவறு.\nஅவ்வாறு சிலுவை மரணத்தை நம்பிய வேதக்காரர்களை தான் இது சொல்கிறது என்றால், தொடர்ந்து மறுமை நாளில் அவர்களுக்கு சாட்சியாக ஈஸா நபி நிற்பார்கள் என்று அல்லாஹ் எப்படி சொல்வான��\nசிலுவையில் மரணித்தார்கள் என்று நம்பி, அதனடிப்படையிலேயே இறந்து போன ஒருவருக்கு ஈஸா நபி எப்படி சாட்சி சொல்வார்\nஆக, அந்த வகையிலும் இது தவறான அர்த்தமாகி விடுகிறது.\nயவ்மல் கியாமத்தி வகூனு அலைஹி ஷஹீதா.. என்கிற அரபிப் பதத்திற்கு சிலர், மறுமை நாளில் \"எதிர்\" சாட்சியாக இருப்பார் என்றே மொழியாக்கம் செய்திருக்கின்றனர்.\nஇந்த மொழியாக்கம் தவறு. \"எதிர்\" என்று பொருள் செய்யத்தக்க எந்த அரபு வாசகமும் அங்கே இல்லை.\nஅலைஹி என்றால் அவர்களுக்கு. ஷஹீதா என்றால் சாட்சி..\nஅவர்களுக்கு சாட்சியாக இருப்பார் என்று தான் பொருள் செய்ய வேண்டும். அது தான் நேரடி மொழியாக்கம்.\nஇதையும் இங்கே பதிய வைக்கிறேன்.\nஇது தவிர, இந்த வசனம் இலக்கண ரீதியாகக் கூட, ஈஸா நபியின் மரணத்திற்கு முன் வேதக்காரர்கள் நம்பிக்கை கொள்வார்கள் என்கிற மொழியாக்கம் தான் சரியானது என்கிற முடிவுக்கு வர முடியும்.\nஅதைப் பற்றியும், தொடர்ந்து இவர்கள் எழுப்பும் வேறு சில வாதங்கள் பற்றியும் அடுத்தடுத்து பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணல்\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (Q)\nசூனியம் செய்ய சொல்லி சவால் விடலாமா\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (P)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (O)\nஒட்டு மொத்த உலகிற்கும் சவால் \nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (N)\nசூனியம் பற்றிய தொடர் உரை\nஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றிய அவதூறு செய்தி\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (M)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (L)\nஅதென்ன ரமலான் சிறப்புத் தொழுகை\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (K)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (J)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (I)\nமுகனூல் பதிவுகள் : புனித (\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (H)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (G)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (F)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (E)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (D)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (C)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (B)\nவிவாத அழைப்புக்கு நிசார் அவர்கள் அனுப்பிய பதில்\nதப்லீக் ஒரு ஆய்வு - 1\nமத்ஹப் குப்பைகளை அறிந்து கொள்ள..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/05/blog-post_1378.html", "date_download": "2019-05-21T18:52:45Z", "digest": "sha1:4PFGVPYZTJGMSBICVDO7BOQPKQBSDLC4", "length": 22334, "nlines": 203, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): புத்தகம் வாசிப்பதை ஒரு அவசியமான பழக்கமாக்குவோம்!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nபுத்தகம் வாசிப்பதை ஒரு அவசியமான பழக்கமாக்குவோம்\nவீட்டுக்கு வெளிச்சம் தருவது சாளரம்; புத்தகங்கள் இல்லாத வீடு, சாளரங்கள் இல்லாத சத்திரம் போன்றது\". நம்மை ஏமாற்றாத, ஒரு சிறந்த நண்பன் புத்தகம் தான். நல்ல புத்தகங்களைப் படிப்பதால் அறிவு வளரும்; உயர்ந்த சிந்தனைகள் பிறக்கும்; எண்ணங்கள் நேர் பெறும்; நமது ஆற்றல் பெருகும்; திறமைகள் மிளிரும்; உற்சாகம் ஊற்றெடுக்கும்; சோர்வு அகலும்; மனம் நிறைவு பெறும்; முடிவுகள் எடுக்க புத்தகம் துணைபுரியும் வாழ்க்கை மேம்படும்\nஅடிமைகளின் சூரியன் எனப் போற்றப்பட்ட ஆபிரகாம் லிங்கன், புத்தகங்கள் படித்தே உயர்ந்தவர். அவர் ஒரு தச்சுத் தொழிலாளியின் மகனாகப் பிறந்தார். தனது தீவிரப் படிப்பினால் தேசம் புகழத் திகழ்ந்தார் \"ஜார்ஜ் வாஷிங்டன் வரலாறு\" என்னும் நூலை இரவல் வாங்கிப் படித்தார். அந்த நூல், அவர் மனதில், தான் எதிர்காலத்தில் அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக வர வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையை உருவாக்கியது. அந்த சிந்தனை, அவரை அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகவும் உயர்த்தியது \"ஜார்ஜ் வாஷிங்டன் வரலாறு\" என்னும் நூலை இரவல் வாங்கிப் படித்தார். அந்த நூல், அவர் மனதில், தான் எதிர்காலத்தில் அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக வர வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையை உருவாக்கியது. அந்த சிந்தனை, அவரை அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகவும் உயர்த்தியது இது வரலாறு நமக்கு கூறும் செய்தி.\nலண்டன் நூலகத்தில், இருபது ஆண்டுகள், அரிய நூல்களைப் படித்து ஆய்வு செய்த காரல்மார்க்ஸ், உலகின் பொதுவுடைமைத் தந்தையாக உயர���ந்தார்.\n\"காஞ்சிபுரத்திலிருந்து, முதுகலைப் பட்டதாரியான ஓர் இளைஞன், சென்னை நோக்கிச் சென்றான்; முடிவில் தமிழகத்தின் முதல்வராகத் திரும்பினான்\" - என்று பேரறிஞர் அண்ணாவைப் புகழ்வார்கள் அவர், சென்னை கன்னிமாரா நூலகத்தில் உள்ள அனைத்து நூல்களையும் படித்தவர். நூலகம் திறக்கும் பொழுது உள்ளே நுழைந்து, இரவு அடைக்கும் பொழுது வெளியே வருவார். அமெரிக்க மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டபோது, அவர் அரிதான நூல் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தார். அந்த நூல் முழுவதையும் படித்து முடிக்க வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சையையே ஒரு நாள் ஒத்திவைக்கும்படி மருத்துவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இது, வாசிப்பின் மேல் வைத்த அவரின் நேசிப்பை உணர்த்துகிறது\nஇந்தியாவின் தலைமை அமைச்சர் ஜவஹர்லால் நேரு, \"நான் மறைந்தபின் உடல் மீது மலர் மாலைகளை வைக்கவேண்டாம்; என் மடி மீது புத்தகங்களைப் பரப்புங்கள்\" – என்று கேட்டுக் கொண்டார்\nஇந்தியாவின் குடியரசுத் தலைவராக விளங்கிய டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன், மாஸ்கோ நகருக்குச் சென்ற பொழுது, தங்கும் விடுதியில் தனக்கு இரண்டு அறைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறினார். முதலில் அதிகாரிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் இரண்டு அறைகள் ஒதுக்கப்பட்டன. அவர் அங்கு சென்ற பின்னர்தான் புரிந்தது. அவர் தங்குவதற்கு ஓர் அறை; படிப்பதற்காக எடுத்துச் சென்ற புத்தகங்களை வைப்பதற்கு ஓர் அறை இதுவும் வாசிப்பின் மீதான வரலாற்றுச் செய்தியல்லவா இதுவும் வாசிப்பின் மீதான வரலாற்றுச் செய்தியல்லவா\nபுத்தகங்களை படித்தவர்கள் நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தரப் போராடியுள்ளர்கள்; வரலாற்றை மாற்றி எழுதியுள்ளார்கள் புத்தகங்கள் மட்டுமே, நமக்கு ஏற்படுகிற பிரச்சனைகளைத் தீர்க்க நல்ல வழியை நயம்படச் சொல்லும்.\nமனச் சோர்விலும், இறுக்கத்தில் உழலும்போதும் நல்ல புத்தகங்கள் அமைதியையும், தெளிவையும், வழிகாட்டுதலையும், ஆலோசனைகளையும் வழங்கும். நமக்கும், நமது வீட்டிற்கும் தேவையான பொருட்களை நாம் தவறாமல் வாங்குகிறோம். அதைப் போல, நமது அறிவை வளர்த்துக் கொள்ளவும், வாழ்க்கையில் முன்னேறவும் புத்தகங்களை வாங்கிப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். புத்தகங்கள் வாங்கிடத்தரப்படும் பணம், செலவு அல்ல; மூலதனமாகும் அது, வட்டியை ஈட்டித் தருவதைப்போல அறிவைப் பெருக்கச் செய்யும் மூலதனம்\nபுத்தகங்கள் படிக்க நேரம் இல்லை என்று பெரும்பான்மையோர் கூறுகிறார்கள். விமானம், பேருந்து, தொடர்வண்டி பயணத்தின் போது, மருத்துவரை, உயர் அலுவலர்களை, தலைவர்களைச் சந்திக்க காத்திருக்கும் போதும், புத்தகங்கள் படிக்கலாம். நேரம் வீனாய்க் கழியாமல், பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், புத்தகப் படிப்பிற்காக தினமும் ஒரு மணி நேரத்தை ஒதுக்கலாம்.\nநாம் நமது நண்பர்களுடன் கேளிக்கைகளிலும், வீண் பேச்சுகளிலும், அரட்டைகளிலும் பொன்னான நேரத்தை வீணடிக்கிறோம். ஆனால், நம்மை உயர்த்திக் கொள்ள புத்தகங்களைப் படிப்பதற்கு மட்டும் நேரம் இல்லை என்று புலம்புகிறோம். இது வேடிக்கையாக இல்லை எனவே, நமக்கு கிடைக்கும் நேரத்தை வீணடிக்காமல் புத்தகங்களைப் படிப்போம்.\nநூலகங்களுக்குச் சென்று, புத்தகங்களை எடுத்து வந்து படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். குழந்தைகளையும் நூலகங்களுக்கு அழைத்துச் சென்று, புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தை அவர்களுக்கும் ஊட்ட வேண்டும்.\nஒவ்வொருவரும், புத்தகங்களை விலை கொடுத்து வாங்கி தங்கள் வீட்டில் சிறு நூலகம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் மூலம் நமது, குடும்பமே, வாசித்து அறிவை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்.புத்தகங்கள் நிறைந்த சூழலில் வளரும் குழந்தைகள், அறிவு உள்ளவர்களாகவும், தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவும், இனிய பண்புள்ளவர்களாகவும் வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர்களாகவும் விளங்குவார்கள்.\nநல்ல புத்தகங்களைப் படித்து, கெட்டுப் போனவர்கள் யாரும் உலகில் இல்லை. புத்தகங்கள் படிப்பதைக் கடமையாய்க் கொண்டவர்களும், வாசிப்பதை உயிர் என மதித்தவர்களும் மிக உயர்ந்த நிலையை அடைந்துள்ளார்கள்.\nபுத்தகங்கள் பெற்றோரைப் போல அறிவுரை கூறும்; மனைவியைப் போலத் தாங்கி நிற்கும்; மக்களைப் போன்று மகிழ்ச்சியளிக்கும்; நெருங்கிய நண்பனாய் ஆலோசனை வழங்கும்\nஅதனால் தான் அறிஞர் ரஸ்கின், \"புத்தகங்களைப் போன்ற சிறந்த கருவூலம் வேறு எதுவும், மனிதனுக்கு இருக்க முடியாது\" – என்றார். \"ஒரு நூலகம் திறக்கப்படும்போது, ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது\" என்பார் பேரறிஞர் விக்டர் ஹியுகோ. அறிவை விருத்தி செய்ய நல்ல புத்தங்களை நாளும் படிப்போம். வாசிப்பை நேசிப்போம் வாழ்க்கையிலும் பயன்படுத்துவோம் புத்தகங்களை, காலமென்னும் அலை கடலின் ஓரம் உயர்ந்து நிற்கும், கலங்கரை தீபங்கள் என்போம்\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nநமது குழந்தை பொறுப்புள்ளவராக வளர,இவர்களைப் போல நாம...\nபுத்தகம் வாசிப்பதை ஒரு அவசியமான பழக்கமாக்குவோம்\nமதமாற்றம் ஒரு வன்முறை என்பதை உலகமே ஏற்றுக்கொண்டுள்...\nமதமாற்றம் என்பது வழிபாட்டு மாற்றமல்ல, பண்பாட்டு மா...\nகாக்கை குருவி எங்கள் ஜாதி என்ற பாரதியார் பாடலுக்கா...\nஜெயா டிவியில் பைரவரின் பெருமைகள்+ நேரடி ஒளிபரப்பு\nஆன்மீகக்கடல் ஆசிரியருடன் ஒரு நேர்காணல்:பாகம் 13\nகாஞ்சி பரமாச்சாரியார் ஜெயந்தி:வைகாசி 8,அனுஷம்(ஜீன்...\nபாவத்தின் சம்பளம் மரணம் என்பது சரியா\nஉங்கள் குழந்தைகளை ஏன் தமிழ்மீடியத்தில் படிக்க வைக்...\nசித்திரை பவுர்ணமியன்று சதுரகிரியில் நமது குருவின் ...\nஆண்டுக்கு ஒருமுறை வரும் அபூர்வமான ரிஷபப் பிரதோஷமும...\nநாம் பிறருக்குச் செய்யும் பிரார்த்தனையின் சக்தி\nஒரு கேள்வி பதிலும்;இந்த செல்யுகத்தில் நமது சிந்தனை...\nஇந்திய வல்லரசின் விமான வியூகங்கள்\nஸ்ரீஸ்ரீஸ்ரீபைரவர் வரலாறு பற்றிய ஆய்வுமுடிவுகள்\nகாளியின் பெயரை வைத்ததற்காக அமெரிக்க பீர் நிறுவனம் ...\n27 நட்சத்திரங்கள் மற்றும் 12 ராசிகளுக்கான தமிழ்ப்ப...\nமேல்நாடுகளை வியப்பில் ஆழ்த்தும் இன்னொரு இந்துதர்ம...\nரிஷப குருப் பெயர்ச்சிப் பலன்கள்( மே 2012 முதல் மார...\nநாம் ஒவ்வொருவரும் எந்த சாமியைக் கும்பிட வேண்டும்\nகலியுகம் நமது ஆன்மீக முன்னேற்றத்துக்கு வரமா\nகோடைவிடுமுறையும்,குடும்ப அமைப்பைக் காக்க நாம் செய்...\nசுதேசி பொருளாதாரம் – ஒரு நேர்காணல்\nஆம்புலன்ஸிலும் ஈவிரக்கமின்றி ஊழல் செய்யும் அரசியல்...\nஇந்து சமுதாயத்திற்கு உயிரூட்டும் சரஸ்வதி ஆசிரியை\nசித்திரை மாத தேய்பிறை அஷ்டமி 13.5.12 ஞாயிறு\nஆன்மீகக்கடல் அறக்கட்டளை நடத்தும் ஆன்மீகவகுப்பு 1:3...\nதினம் ஒரு கப் காரட் ஜூஸ்\nஇந்தியத் தன்மையைச் சிதைக்க வந்திருக்கும் அமெரிக்க ...\nசம்மர் கோர்ஸ்களில் எப்படி,எதைத் தேர்ந்தெடுப்பது\nபவகார யோகம் என்றால் என்ன\nமலேஷியா மற்றும் சிங்கபூரில் இருக்கும் பைரவ வழிபாட்...\nஆயில்யம் நட்சத்திரக்காரர்களின் தவிப்பைத் தீர்க்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2018/03/", "date_download": "2019-05-21T18:50:50Z", "digest": "sha1:DPS5BVW7G62HSYQAXNTNV6SNBFEQ5H27", "length": 19365, "nlines": 191, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): March 2018", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் பூக்குழித் திருவிழா - 2018\nஓம் ஸ்ரீ மகா கணபதியே நமஹ \nஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்\nமூன்று நூற்றாண்டுகளாக அருள்பாலித்து வரும் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் பூக்குழித் திருவிழா இந்த ஆண்டு அதாவது ஹேவிளம்பி வருடம் பங்குனி மாதம் 25 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை அஷ்டமி திதியும் உத்திராடம் நட்சத்திரமும் கூடிய சுபதினத்தில் (08.04.18) மாலை 06 மணிக்குத் துவங்குகிறது. இந்த சிறப்புமிக்க கோவில் கடந்த ஏழு வருடங்களாக நமது குருநாதர் சகஸ்ரவடுகர் அவர்களால் பராமரிக்கப்பட்டுவருகிறது. அதன் தொடர்ச்சியாக எட்டாவது ஆண்டாக நமது ஆன்மீகக்கடல் குழுமம் இணைந்து வரும் ஆயிரக்கணக்கானப் பக்தர்களுக்கு அன்னதானமும், ஆடை தானமும் வழங்க இருக்கிறோம்.\n20 கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள்,பக்தைகள் விரதம் இருந்து இங்கு தீ மிதித்து பூ இறங்குவார்கள்.\nமுன்னதாக,முத்துமாரியம்மனின் உற்சவ ஊர்வலம் முள்ளிக்குளம் கிராமத்தை வலம் வரும் ;அவ்வாறு வரும் போது விரதமிருந்த பக்தர்களும்,பக்தைகளும் மாலை அணிந்தும்., முளைப்பாரியும் வளர்த்து தங்களது பிரார்த்தனைகளுக்காக அம்மனை வழிபடுவார்கள்.\nகடந்த 49 ஆண்டுகளில் முத்துமாரியம்மனிடம் சங்கல்பம் கொண்டு, விரதம் இருந்து பூ இறங்கியவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறி வருகின்றன;அதனால்,இந்த 50 ஆம் வருடத்தில் சுமாராக 1000 பேர்கள் பூ இறங்க முத்துமாரியம்மனின் அருளைப் பெற இருக்கிறார்கள் இந்த வைபவம் தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும். இதை நமது குருநாதர் தொடங்கி வைக்க இருக்கிறார்கள். நமது ஆன்மீகக்கடல் குழுமம் சார்பாக பத்து நாட்களும் (30.04.18 -07.04.18) அன்னதானம் நடக்க இருக்கிறது. இதில் தங்களையும் இணைத்துக்கொள்ள விரும்புகிற அன்பர்கள் நமது வலைதள மின்அஞ்சலுக்கு தொடர்புகொள்ளவும்.\nஉதிரம் சிந்தியேனும் உத்திரம் அதை கைவிடேல் - சகஸ்ரவடுகர்\nஓம் ஸ்ரீ மகா கணபதியே நமஹ \nபங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் பவுர்ணமி வரும் நாளில் பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. சந்திரன் உத்திர நட்சத்திரத்தில் இருப்பதால் இவ்விழாவிற்கு இப்பெயர் ஏற்பட்டது.\nபங்குனி மாத உத்திரம் நட்சத்திரம் அன்று பிறப்பவர்களும், இறப்பவர்களும் தெய்வம்சம் கொண்டவர்கள்.\nஇத்தினத்தில் பார்வதியை, பரமேஸ்வரன் மணந்தார். ராமன், சீதையை கரம் பிடித்தார். மேலும் முருகன், தெய்வானையை கரம் பிடித்தார். திருவரங்கநாதர், ஸ்ரீ ஆண்டாள் முதலிய தெய்வ திருமணங்கள் பலவும் பங்குனி உத்திரத்தன்று தான் நடைபெற்றன. இதனால் பங்குனி உத்திர விரதம் திருமண விரதம் என்றும், கல்யாண விரதம் என்றும் போற்றப்படுகிறது.\nபங்குனி மாதத்தில் தான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க முருகப்பெருமான், தன் தாய், தந்தையரை வணங்கி பயணத்தை ஆரம்பித்தார்.மாயாபுரிப்பட்டினம் என்னும் நகரில், சூரபத்மனின் தம்பியும், யானை முகம் கொண்டவனுமான தாரகாசுரன் ஆட்சி செய்து கொண்டு, தேவர்களை மிகுந்த துன்பங்களுக்கு உள்ளாக்கி வருகின்றான் என்ற தகவலையும் நாரதர் கூறுகிறார்.\nஅதை கேட்ட முருகப்பெருமான், தன் தளபதி வீரபாகுவிடம் படையில் பாதியை அழைத்து கொண்டுபோய், தாரகாசுரனை அழித்து விட்டு வரும்படி கட்டளையிட்டார். இதை அறிந்த தாரகாசுரனும் பெரும்படையுடன் எதிர்த்து வந்தான். தாரகாசுரனின் அசுரப்படைகள் முருகப்பெருமானின் படைகளை பெரிய அளவில் தாக்கி அழித்தன. இதை நாரதர் மூலம் அறிந்த முருகப்பெருமான், நேரடியாக போர்க் களத்திற்கு வந்தார். கோபம் கொண்ட முருகப்பெருமான் அவனை கடுமையாக தாக்க ஆரம்பித்தார்.\nதாக்குதலை சமாளிக்க முடியாமல் எலியாக மாறி கிரவுஞ்சன் மலைக்குள் நுழைந்து மாய வேலைகளை காட்ட ஆரம்பித்தான். முருகப்பெருமான், தன் வேலாயு தத்தை கையில் எடுத்து வீசி எறிந்தார். துள்ளி வந்த வேல், மலையை பல கூறுகளாக்கி உடைத்தெறிந்து, தாரகாசுரனை கொன்றது. அதன் பிறகு முருகப்பெருமான், தெய்வானையை மணந்தார். அந்த நாளே பங்குனி உத்திரமாகும்.\nசிவனுக்கும் , பார்வதிக்கு���் சோமசுந்தரர் என்றும் மீனாட்சி என்றும் நாமம் கொடுத்து மணம் செய்வித்த நாளும் பங்குனி உத்தர நாளாகும். சிவனின் மோன நிலையைக் கலைத்த மன்மதனை எரித்ததால் கலங்கி நின்ற தேவர்களுக்கு ஆறுதல் வார்த்தையாக சிவன் தேவியை இத்தினத்தில் மணந்தார் என்பது ஐதீகம்.\nஇத்தினத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் ஆடை அணிகளால் அழகுசெய்து,மணவறையில்,அமர்த்தி வாத்தியங்கள் முழங்க, வேதங்கள் ஓதி, ஹோமம் வளர்த்து, தோத்திரங்கள் கூறி, தாலி கட்டி, வாழ்த்துக்கள் கூறி, அலங்கரித்த பல்லக்கில் இருவரையும் ஊர்வலமாகக் கொண்டு சென்று பள்ளியறைக்கு அனுப்பி\nவைப்பார்கள்.பங்குனிஉத்தரக்கல்யாணத்திருவிழா பசுவாகிய ஆன்மா பதியாகிய சிவத்துடன் இணைவதாக ஓர் உயர்ந்த நிலையினை எடுத்துக்காட்டுகின்றது. இத்தினத்தில் அம்மையப்பனைக் குறித்து சைவர்கள் விரதமிருப்பர். பகற்பொழுது உணவு உட்கொள்ளாது, இரவில் பால், பழம் போன்ற உணவு வகைகளை உட்கொண்டு, விரதம் அனுஷ்டிப்பர். இதனைக் கல்யாணசுந்தர விரதம் என்றும் அழைப்பர்.\nபங்குனி உத்தர வழிபாடு முறை:\nஉத்திரம் என்றதும் நம் நினைவுக்கு வருவது முருகன் தான், ஆனால் அதையெல்லாம் விட குல தெய்வ வழிபாடு செய்து மிக சிறப்பானது. குல தெய்வம் தெரியாத ஆன்மிக அன்பர்கள் அவர்களின் இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்யலாம்.\nவரும் பங்குனி உத்திரத்தில் , வெள்ளிக்கிழமை அதிகாலையில் 7.00 மணி முதல் 7.30 மணிக்குள் உங்கள் குல தெய்வம் அல்லது உங்களின் இஷ்ட தெய்வத்தை அர்ச்சனை செய்து வணக்க வேண்டும். பின்பு இறைவனை நினைத்து, உங்களின் நியமான கோரிக்கைகள் மனதில் நினைத்து தியானம் செய்து அவரவர் வீட்டுக்கு வர வேண்டும்.\nஇவ்வாறு வழிபாடு செய்தால் நமது முன்னோர்கள் காலத்தில் இருந்து இன்றுவரை நாம் குலதெய்வ வழிபாடு செய்த பலனையும், குலதெய்வத்தின் அருளை உடனடியாகப் பெறலாம். பித்ருகடன் நிவர்த்தி, மாணவர்கள் நல்ல தேர்ச்சி, பதவி உயர்வு , நீண்ட கால குடும்ப பிரச்சினகளுக்கும் தீர்வு ஏற்படும். நாம் வாழ்வில் செல்வ வளம் பெருகும், நமக்கு இருக்கும் தடை விலகும் , நமக்கு வரவிருக்கும் தீமைகள் நீங்கி நன்மைகள் உண்டாகும். மேலும் நமக்கு கிடைக்கும் நியானமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்.\nஇத்தகைய அறிய ரகசிய கருத்தை ஆராயிந்து நமக்கு அளித்து, நம் இன்னல் நீங்க வழிகாட்டும் ஆ��ான் அய்யா சகஸ்ரவடுகர் அவர்களுக்கு ஆன்மீக கடல், ஆன்மீகஅரசு சார்பாகவும் எங்களது அன்பர்கள் சார்பாகவும் எங்கள் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் பூக்குழித் திரு...\nஉதிரம் சிந்தியேனும் உத்திரம் அதை கைவிடேல் - சகஸ்ரவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/2018/12/06/srilanka-parliment-ranil-wickramasinghe/", "date_download": "2019-05-21T18:30:10Z", "digest": "sha1:25MF43VAFPJDUCMNFIJLC4FBPTFW6MRY", "length": 14505, "nlines": 173, "source_domain": "www.jaffnavision.com", "title": "இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக வரும் பிரேரணை!: திருப்பம் ஏற்படுமா? - jaffnavision.com", "raw_content": "\nயாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் எடுத்துள்ள அதிரடி முடிவு\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nயாழில் கவரிங் நகைகளை விற்க முயன்றவர் கைது\nஒரே பார்வையில் யாழ். செய்திகள்…\nயாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் எடுத்துள்ள அதிரடி முடிவு\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nவவுனியாவில் பாகிஸ்தான் அகதிகள்: சற்றுமுன் களத்தில் பெளத்த பிக்குமார்\nஅத்தியாவசியப் பொருட்களின் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சரிவு\nபோரில் சிதைக்கப்பட்ட உருத்திரபுரத்தில் முன்னேற்றப் பாதையை நோக்கி சேதன விவசாயம் (Videos)\nயாழ். உடுவிலில் சிரட்டையில் தயாரான கைவினைப் பொருட்கள்: ஆண்களும் பங்கேற்பு (Video)\nயாழ். பனம் தும்பு உற்பத்திக்கு உலகளவில் அதிக கேள்விகள்: பனை அபிவிருத்திச் சபையின் தலைவர்…\nபலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் உற்சவம் சற்றுமுன் ஆரம்பம் (Photos)\nவற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nஇலங்கையில் தமிழீழக் கனவு காணவே கூடாது: சொல்கிறார் யாழ்.பல்கலை சிரேஷ்ட விரிவுரையாளர்\nஒரே பார்வையில் யாழ். செய்திகள்….\nதிருமணம் வேண்டாம்: பிரபல நடிகர் எடுத்துள்ள முடிவு\nஇலங்கை குண்டு வெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தென்னிந்திய பிரபலம்\nவிஸ்வாசம் பார்க்க பணம் கேட்ட மகன்: மறுத்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை\nஆபாச உடையணிந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nவற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nகலியுக வரதன் கார்த்திகேயன் அவதரித்த வைகாசி விசாகம்: சிறப்புக் கட்டுரை\nதேரேறி அருள்பாலித்த யாழ். ஏழாலை அத்தியடி விநாயகன்: ஓர் சிறப்புப் பார்வை (Video)\nமுள்ளிவாய்க்கால் – பத்தாண்டுகளுக்குப் பின் எப்படி இருக்கிறது ஈழம்\nHome செய்திகள் இலங்கை இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக வரும் பிரேரணை\nஇலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக வரும் பிரேரணை\nரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நம்பிக்கைத் தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஎதிர்வரும்-12 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது ஐக்கிய தேசிய கட்சி குறித்த பிரேரணையைக் கொண்டு வந்து நிறைவேற்றவுள்ளது.\nரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக கூறிவரும் நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி மேற்கண்ட முடிவை எடுத்துள்ளதாகத் தெரிய வருகின்றது.\nஇதேவேளை, இதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் நம்பிக்கைத் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டதில்லை. ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக நம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அது இலங்கை வரலாற்றில் பதிவாகும் முதல் நிகழ்வாக அமையும் என்பதும் பைசேட அம்சமாகும்.\nPrevious articleஅட்மிரலுக்கு நீதவான் கடும் எச்சரிக்கை\nNext articleயாழில் இராணுவ முகாமுக்குள் நுழைந்த இருவருக்கு ஏற்பட்ட நிலை\nயாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் எடுத்துள்ள அதிரடி முடிவு\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nஅனுப்பிய குறுந்தகவலை (message) திரும்ப பெறும் வசதி: பேஸ்புக் அதிரடி\nமுதலாவது செய்மதியை விண்வ���ளிக்கு அனுப்புகிறது இலங்கை\nவெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட்: விஞ்ஞானிகள் சாதனை\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் (Video)\nஅண்டத்தையே விழுங்கிவிடும் கருந்துளை: முதன்முறையாக ஆச்சரியத்தை ஏற்படுத்திய விஞ்ஞானிகள்\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/04/20/108370.html", "date_download": "2019-05-21T19:54:58Z", "digest": "sha1:2YLMAEFN7X7XPIK3FEKIXSU6E32LGVTC", "length": 18699, "nlines": 205, "source_domain": "www.thinaboomi.com", "title": "புதுமண ஜோடியை ஆற்றில் தத்தளிக்க விட்டு புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கிய நிறுவனம்", "raw_content": "\nபுதன்கிழமை, 22 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவடமாநில சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் பரபரப்பு: வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படவில்லை - ஆதாரமில்லாத குற்றச்சாட்டை நம்ப வேண்டாம்: தேர்தல் ஆணைய அதிகாரி விளக்கம்\nதில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள் - அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுரை\nமத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23-ம் தேதி முடிவு செய்வோம் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி\nபுதுமண ஜோடியை ஆற்றில் தத்தளிக்க விட்டு புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கிய நிறுவனம்\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019 இந்தியா\nதிருவனந்தபுரம் : கேரளாவின் திருவல்லாவை சேர்ந்த திஜினுக்கும் சங்ஙனாசேரியை சேர்ந்த ஷில்பாவுக்கும் வரும் மே மாதம் 6-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. நிச்சயதார்த்தம், திருமணம், திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளை தாண்டி திரைப்பட பாணியில் வெளிப்புற படப்பிடிப்பை நடத்த புதுமண ஜோடி திட்டமிட்டது. இதற்கான ஏற்பாடுகளை வெட்டிங் ஸ்டூடியோ நிறுவனம் செய்தது.\nஇதன்படி சில நாட்களுக்கு முன்பு கடம்மன்னிட்டா பகுதியில் பம்பை நதியில் புதுமண ஜோடி���ை படகில் அமர வைத்து வித்தியாசமாக வீடியோ, புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. அப்போது தலைமை புகைப்பட நிபுணர் ராய் லாரன்ஸ், புதுமண ஜோடியை முத்தமிடக் கூறினார். இருவரும் முத்தமிட நெருங்கிய போது எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்தது. புதுமண ஜோடி ஆற்றில் விழுந்து தத்தளித்தது. புகைப்பட குழுவினர் அவர்களை மீட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஇது குறித்து புகைப்பட குழுவை சேர்ந்த ஒருவர் கூறிய போது, புதுமண ஜோடியை வித்தியாசமாக வீடியோ, புகைப்படம் எடுத்தோம். திடீரென தோன்றிய யோசனையின்படி தம்பதியர் முத்தமிட முயன்ற போது கயிற்றை இழுத்து படகை கவிழ்த்து விட்டோம். இதை விபத்து என்றே அவர்கள் நினைத்தனர். நாங்கள் கூறிய பிறகுதான் அவர்களுக்கு உண்மை புரிந்தது என்றார். இந்த வீடியோ நகைச்சுவையாக இருக்கிறது என்று ஒரு தரப்பினரும் இது விபரீத விளையாட்டு என்று மற்றொரு தரப்பினரும் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nபுதுமண ஜோடி சர்ச்சை controversy New Couple\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nராகுலுடன் சந்திரபாபு மீண்டும் சந்தித்து பேச்சு: சரத்பவாரிடமும் ஆலோசனை\nசொத்து குவிப்பு வழக்கு: முலாயம் சிங், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் ஏதும் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்\nவலதுகரமாக இருந்த ராம்வீர் கட்சியில் இருந்து நீக்கம்: மாயாவதி அதிரடி உத்தரவு\nஅருணாச்சலில் தீவிரவாத தாக்குதலில் எம்.எல்.ஏ. பலி\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : மான்ஸ்டர் படத்தின் திரை விமர்சனம்\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nதமிழகத்தில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் நாளை 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை: முகவர்கள் செல்போன�� கொண்டுவர அனுமதியில்லை - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு பேட்டி\nதில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள் - அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுரை\nஅளவீட்டு முறையில் மாற்றம் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து\nகனடாவில் ரோபோக்களுக்கான சர்வதேச கருத்தரங்கம் - கண்காட்சி\nஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் கார் பந்தய வீரர் காலமானார்\nகாதலியை கரம்பிடித்தார் ஹனுமா விஹாரி\nஉலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு - சொல்கிறார் ரிக்கி பாண்டிங்\nஇந்திய ஓபன் குத்துச்சண்டை: மேரிகோம் அரைஇறுதிக்கு முன்னேற்றம்\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஉலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை: மே 25-ல் நியூசிலாந்துடன் இந்திய அணி பலப்பரீட்சை\nலண்டன் : உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை வெளியாகியுள்ளது. மே 25-ல் நியூசிலாந்துடனும், மே 28-ம் தேதி வங்கதேசத்துடனும் ...\nஉலகக் கோப்பை ‘ஆல் டைம்’ இந்திய அணி: கபில் கேப்டன் - டோனி துணை கேப்டன்\nபுதுடெல்லி : இந்தியாவின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கபில்தேவ் கேப்டனாகவும், டோனி துணைக் கேப்டனாகவும் தேர்வு ...\nஇந்த உலகக் கோப்பை மிகவும் சவாலாக இருக்கும்” - விராட் கோலி\nபுதுடெல்லி : இந்த உலகக் கோப்பை தொடர் மிகவும் சவாலாக இருக்கும் என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.நம்பிக்கையுடன்... ...\nஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் கார் பந்தய வீரர் காலமானார்\nமெல்போர்ன், முன்னாள் பார்முலா ஒன் கார் பந்தய வீரரான நிக்கி லாடா உடல்நலக்குறைவால் காலமானதாக அவரது குடும்பத்தினர் ...\nபசியோடு வருவோருக்கு அமெரிக்காவில் இலவசமாக உணவளிக்கும் ரெஸ்டாரண்ட்\nவாஷிங்டன், அமெரிக்காவில் ரெஸ்டாரண்ட் ஒன்றில் பசிக்கு உணவு வேண்டும் என கேட்பவர்களுக்கு எவ்வித கேள்வியும் இன்றி ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : ���த்தியில் பா.ஜ.க. ஆட்சியும், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியும் நீடிக்கும் - அன்புமணி பேட்டி\nவீடியோ : தமிழகம், புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்\" - பிரேமலதா பேட்டி\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : அ.தி.மு.க. கூட்டணிதான் மகத்தான வெற்றி பெறும் -துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nபுதன்கிழமை, 22 மே 2019\n1பசியோடு வருவோருக்கு அமெரிக்காவில் இலவசமாக உணவளிக்கும் ரெஸ்டாரண்ட்\n2வீடியோ : மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியும் நீடி...\n3திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தேவகவுடா சாமி தரிசனம்\n4இந்திய தேர்தல் முடிவுகள் முதல் முறையாக அமெரிக்க தியேட்டரில் நேரடி ஒளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://incinemas.org/post/%E2%80%9D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D-%E2%80%9D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-tharasu-shyam-pollachi-issue-zyF_jifJQCs.html", "date_download": "2019-05-21T19:40:01Z", "digest": "sha1:EYRHC2AHPDTXV4P7OOIJ64AJ7BCPBGBD", "length": 43594, "nlines": 416, "source_domain": "incinemas.org", "title": "”பொள்ளாச்சி ஜெயராமன் சொல்வதெல்லாம் பொய்..” - தராசு ஷ்யாம் | Tharasu Shyam | Pollachi Issue", "raw_content": "\nमुखपृष्ठ ”பொள்ளாச்சி ஜெயராமன் சொல்வதெல்லாம் பொய்..” - தராசு ஷ்யாம் | Tharasu Shyam | Pollachi Issue\n“சோனியா காந்தியின் மெகா திட்டம்; பயத்தில் பாஜக” - மூத்த பத்திரிகையாளர் மணி | Senior Journalist Mani\nபறையர் மக்கள் விழித்து கொள்ளவேண்டும்1.\n”தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு; ஒரு மோசடி ”-எஸ்.பி. லக்‌ஷ்மணன் |SP Lakshmanan | ExitPoll 2019\n\\\"ரோட்டுல நிர்வாண போராட்டம் பண்ணனும்\\\" Writer Kotravai அதிரடி பேட்டி\nNerukku Ner | சித்து விளையாட்டு செய்யும் .... சித்தை தாய், பெங்களூரு சாமியார் | SunNews\nஎப்படிப்பா இவரு விடிய விடிய நடிகையோடு நடனம் ஆடுறாரு -karu pazhaniappan open talk\nபுத்தூர் ஜெயராம் HOTEL - 50வது வருடத்தில் - MSF\n”மோடி பிரதமராக வாய்ப்பே இல்லை...” - தராசு ஷ்யாம் | Tharasu Shyam | Exit Poll 2019\n\\\"பொள்ளாச்சி விவகாரத்தில் அரசியல் தலையீடு” - பாரிசாலன் குற்றச்சாட்டு | Paari Saalan\nEXIT POLL எல்லாமே ஏமாற்று வேலையா\n”பொள்ளாச்சி ஜெயராமன் சொல்வதெல்லாம் பொய்..” - தராசு ஷ்யாம் | Tharasu Shyam | Pollachi Issue\nபொள்ளாச்சி ஜெயராமன் மகன்களுக்கு ஒதில் தொடர்பு உண்டு | இப்போது ஜெயலலிதா ஆட்சி இருந்திருந்தால் காட்சிகளே வேறு | ஒரு பெரிய நெட்வொர்க் இதில் உ���்ளது | தமிழகத்தின் பெயர் அகில இந்திய அளவில் சிரிப்பாக சிரிக்கிறது.\nதராசு ஷியாம் தமிழகத்தில் ஆண்மகனாக பேசியதை வரவேற்கிறோம். அந்த பொட்டை பாண்டிய ராஜன் கையைமட்டும் வெட்டக்கூடாது அவன் ஆணுறுப்பை வெட்ட வேண்டும். நீதிமன்றங்கள் அப்பாவிகளைமட்டும் தண்டிக்குமா பொது நன்மை கருதி போராடிய பெண்ணின் கன்னத்தில் அறைந்ததை நீதிமன்றம் சாி என்கிறதா பொது நன்மை கருதி போராடிய பெண்ணின் கன்னத்தில் அறைந்ததை நீதிமன்றம் சாி என்கிறதா அவா்மீது யாரவது வழக்கு தொடரமுடியுமா அவா்மீது யாரவது வழக்கு தொடரமுடியுமா அரசியல் வாதிகளுக்கு தொடா்பு இல்லை என கூறியதே அரசியல் வாதிகளுக்கு தொடா்பு இல்லை என கூறியதே குற்றம் இல்லையா I P S படித்தவன் எது செய்தாலும் நீதி மன்றம் தண்டிக்காதா அப்படியானால் எச்ச .ராஜா நீதி மன்றங்களை கூறியது சாிதானே அப்படியானால் எச்ச .ராஜா நீதி மன்றங்களை கூறியது சாிதானே நீதி பதிகள் வீட்டில் பெண்பிள்ளைகள் இல்லையா நீதி பதிகள் வீட்டில் பெண்பிள்ளைகள் இல்லையா அந்த S P க்கு பதவி உயா்வு கொடுப்பவன் எவ்வளவு கேவலமானவன். சுருளீமலை இரட்டை கொலையையும் மறைக்க முற்பட்டவன் இந்த சொாிநாய்\nகாவல்துறை ஏவல்துறை. ...மனசாட்சி படி பதில் அளித்திருக்கிறார்கள் ஷியாம். .\nஎல்லாம் எச்ச அரசியல்வாதிகளின் பண மோகம் தான் காரணம். இந்த அரசியல் நாய்களை ஒட ஒட விரட்ட வேண்டும்.\nஇமக்கள் , மாணவர்கள் கவனத்திற்கு : பொள்ளாச்சி பெண்கள் சிலர் பாதிக்கப்பட்ட விவகாரத்தை வைத்து பெரும் கலவரத்தைத் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போல் ஒரு கலவரம் நடக்க வேண்டும் என்று திட்டம் சில அரசியல் கட்சிகள் தங்கள் லாபத்திற்காகப் பத்திரிக்கையாளர்களுடன் இணைந்து செயல்படுவதாகச் சென்னை கோவை வட்டாரங்களிலிருந்து செய்திகள் வருகின்றன. எவர் வந்து போராட்டம் செய்யலாம் என்று அழைத்தாலும் செல்லவேண்டாம். அமைதியான வழியில் அறப்போராட்டம் என்று தான் எப்போதும் இப்படியான போராட்டங்களை நடத்த அழைப்பு வரும். நம்பி சென்றுவிட வேண்டாம் , அந்த அமைதியான போராட்டம் எப்படி கலவரமாக மாற்ற வேண்டும் என்று கச்சிதமாக இங்கே இருக்கும் கட்சிகளுக்கும் , தேசவிரோத சக்திகளுக்கும் நன்கு தெரியும். நக்சல் , மாவோஸ்ட் போன்ற கம்யுனிஸ்ட் தீவிரவாதம் வேகமாகத் தமிழகத்தில் ஊடுருவ வேலை செய்வதால் இந்த விதமான அரசுக்கு எதிரான கலவரங்கள் மிக எளிது இவர்களுக்கு. இவர்கள் காவல்துறை , நீதித்துறை எதையும் நம்ப விடமாட்டார்கள். இவர்கள் சொல்வது மட்டுமே சரி என்று உங்களை உணர்சிவசப்படுத்துவர். அதற்கான என்ன பொய் வேண்டுமானாலும் பரப்ப இவர்களுக்கு கூச்சம் கிடையாது. கலவரம் முடியும் போது தெரியாது ஆனால் அது காவல்துறை விசாரணை ஆரம்பித்து மெல்ல ஒவ்வொருவராகக் கைதாகும் போது தான் வாழ்க்கையை எந்த அளவிற்கு நாசம் செய்தார்கள் இந்த கலவரக்காரர்கள் என்பது புரியும். கலவரம் செய்யும் திட்டத்துடன் வந்தவர்கள் நிச்சயம் தப்பிவிடுவார். இன்று ஸ்டெர்லைட் போராட்டத்தால் வாழ்க்கை இழந்த பலரும் அறிவோம். விஷயம் அரசியல்வாதிகளுக்குக் கலவரத்தில் 10 , 20 பேர் இறந்தாலும் அரசியல் லாபம் தான் , கலவரம் நடந்தாலும் அரசியல் லாபம் தான். எனவே இது மிகச் சிறந்த வாய்ப்பாகக் கருதி சில அரசியல் கட்சிகள் IT Wing அதன் வேலை ஆட்களும் முழுமையாக அரசியலாக்கும் வேலை செய்கிறார்கள். Tamil oneindia போன்ற ஆன்லைன் செய்தி வெளியிடுகிறேன் என்ற கூட்டம் எல்லாம் செய்தி நிறுவனமே அல்ல. அது 10 , 15 திராவிட கம்யூனிச தறுதலைகள் சேர்ந்து தங்கள் கட்சிக்குத் தகுந்தார் போல் எப்படி செய்திகளைப் பரப்புவது என்று திட்டமிட்டு வேலை செய்யும் வெக்கம் கெட்ட கூட்டம். எனவே வலைத்தளங்களில் செய்திகள் பரவினால் அதை உடனே நம்பாதீர். இந்த விதமான செய்தி நிறுவனங்கள் விஜய் , அஜித் செய்திகள் , நடிகைகள் கவர்ச்சி படம் , அவர்கள் அந்தரங்க வாழ்வு , ஆபாசமான விஷயம் என்று கிளுகிளுப்பான செய்திகள் மூலம் மாணவர்கள் இளையவர்களை தங்கள் வலைத் தளங்களுக்கு வரவைத்து - பின் மெல்ல அவர்கள் தலையில் தங்கள் சிந்தனையை விதைப்பார்கள். இதில் oneindia போன்ற ஊடகத்தில் வேலை செய்யும் ஒரு அருவருப்பான அசிங்கமான கூடமே வேலை செய்கிறது. எனவே முதலில் ஆன்லையனில் வெளியாகும் செய்திகளில் எச்சரிக்கையாக இருக்கவும். அவர்கள் செய்திகள் வெளியிடவில்லை உங்களை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். உண்மையை நன்கு புரிந்து கொள்ளுங்கள் இன்று வலைத்தளங்கள் முழுவதும் பொள்ளாச்சி பொள்ளாச்சி என்று காணொளிகள் இருக்கக் காரணமே இந்த அரசியல் பின்புலம் தான். oneindia போன்ற வலைத்தளங்கள் ஆரம்பித்து கம்யூனிச திமுக IT Wing வேலை செய்கிறார்கள் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பிரப��ங்கள் அனைவரும் பேச வைக்க அழுத்தம் கொடுத்தனர். பின் அப்படியே அரசியல் திணித்துத் தேர்தல் அரசியலுக்குப் பயன்படுத்தி ஆதாயம் தேட வேண்டும் என்பதி இவர்கள் திட்டம். வழிய தங்களது தவறான பழக்கத்தின் மூலம் ஏமார்ந்த பெண்களக்கு கொடுக்கும் இந்த முக்கியத்துவம் - திருச்சியில் 53பள்ளி குழந்தைகள் பாலியல் தொல்லையால் பாதிக்கபட்ட விசயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காது - ஏன் இதை கையில் எடுக்க முக்கிய காரணம் எப்படியாவது அரசியல் தேடலாம் இதில் என்பதால் தான். இதை விட கேவலமான அரசியல் பிழைப்பு வேறு உண்டோ இதை கையில் எடுக்க முக்கிய காரணம் எப்படியாவது அரசியல் தேடலாம் இதில் என்பதால் தான். இதை விட கேவலமான அரசியல் பிழைப்பு வேறு உண்டோ தவறு செய்தவர் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் அதை அரசியல் லாபம் தேடவும் , கலவரம் செய்யவும் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. எனவே மிக எச்சரிக்கையாக இருக்கவும். செய்தி நிறுவனகளை தேடித் தேடிப் படிப்பதை நிறுத்தி கொள்ளவும். தினமும் இரு முறை மட்டும் செய்தி படித்துவிட்டு உங்கள் வேலையைப் பாருங்கள். எவரும் இங்கே செய்தி நிறுவனம் நடத்தவில்லை அரசியல் கட்சிகளிடம் பல கோடிகளை வாங்கிக் கொண்டு வெற்றி பெறத் தேர்தல் வேலை செய்கிறார்கள் அவ்வளவு தான். இனி அனைத்தும் உங்கள் கையில்..... -\nதனது மகளுக்கு மறுமணம் என்று கூட சொல்லாமல் திருமணம் செய்து வைத்த தகப்பன் ஏன் வாயே திறக்க வில்லை.... ஒரு வேளை இமயமலை போய் விட்டாரோ..... ஒரே ஒரு முறை சொன்னால் நூறு முறை சொன்ன மாதிரி.... ஒரு முறை சொல்லுங்கள்....\nபட்டவர்த்தனமாக சொல்லலாம். ஜெயலலிதாவை என்னமோ பெரிய சமுதாயக் காவலர் போல படம் காட்டும் வேலையை அதிமுக செய்துவரும் மோசடியை தருமபுரி பேருந்து எரிப்பில் மரணதண்டனை பெற்ற நெடு என்ற நெடுஞ்செழியன் உட்பட்ட மூவரை தமிழ் நாடு காவல்துறை, தமிழ் நாடு அரசு, தமிழ் நாட்டின் ஆட்டுக்குத் தாடி என்ற மூன்றும் ஒருங்கிணைந்து சதி செய்து எம்.ஜி.ஆர். என்ற கவைக்குதவாத ஒருவரின் பெயரால் விடுதலை செய்த பொழுதே பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை போன்ற செயல்பாடுகளுக்கு எடப்பாடியின் கேவலமான அரசு ஒப்புதல் தந்துவிட்டது என்பது வெளிப்படை. மானமுள்ள சமுதாயமேன்றால், அந்த மூவரின் விடுதலையை எதிர்த்து கிண்டிக்கே தீயிட்டு போசுக்கியிருக்கவேண்டும். எடப்பாடியை நடுத்தெருவில் நிறுத்தி தண்டித்திருக்கவேண்டும். குற்றவாளிகளின் மரண தண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைத்து தீர்ப்பளித்த நீதிபதியை சிறையிலடைத்திருக்கவேண்டும். தேர்தல் ஆணையம் அதிமுக என்ற காமுகர் மற்றும் கொலையாளிகள் நிரந்த கட்சியின் அங்கீகாரத்தை ஒழித்துக்கட்டியிருக்கவேண்டும். அவற்றையெல்லாம் செய்யாத குற்றத்தால், இன்று பொள்ளாச்சி நிகழ்வு எடப்பாடியின் கண்முன் அரங்கேறியிருக்கிறது. அதனால், இது குறித்து வருந்த ஏதுமில்லை. சமூக ஊடகங்கள் மட்டும் இல்லாதிருந்தால், பொள்ளாச்சி நிலைமை மணியாச்சிவரை நீளும். ஜெயலலிதாவின் பெயரை இனி வாயில் எடுப்பவர்களின் முகத்தில் காறித்துப்ப வேண்டும். காரணம், அவருடைய படத்தின் கீழ்தான் எடப்பாடியின் இந்த அராஜக ஆட்சி நடக்கிறது.\nதயவு செய்து ஜெயலலிதா இருந்தால் என்று அவரைப் பெருமைப் படுத்திப் பேசாதீர்கள். இந்தப் பாதகச் செயல் ஏழு ஆண்டுகளாக நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. அந்த அம்மையார்தான் அப்போதெல்லாம் முதல்வராக இருந்துள்ளார்.\nஎஸ்பி நாய் உனக்கு இருக்கு டா நாய்\nபொ. ஜெயராமன் நாய் ஐ ரூட்டில் வி‌ட்டு செறுபல அடிக்கனும்\nஅப்பாவி மக்களை மட்டும் காவல்துறை கண்டிக்கும்\nஏழு வருடங்களாக என்ன மயங்கியா போயிட்டீங்க ஊடகங்கள் தான் பெரிது படுத்துகின்றன என்பது உண்மையல்ல என்கின்றீர்கள் வெளிப்படுத்துவது என்று சொல்கின்றீர்கள்\nதமிழ் நாட்டை பற்றி பெருமையாக பிற மாநிலத்தவரிடம் தற்க்கம் செய்திருக்கிறேன். பெண்களுக்கான பாதுகாப்பான மாநிலம் என்றெல்லாம் பெருமைப்பட்டுள்ளேன். இன்று நானே வெட்கம்படும் அளவுக்கு தமிழ் நாட்டின் பேரை கெடுத்து விட்டார்கள்.\nபாண்டியராஜனை SP ன்னு சொல்லாதீங்க,CONFERRED வழங்க பட்ட ஒரு பதவி, லஞ்சலா வன்னியம் அரசியல்வாதி ஜால்ராக்களுக்கு வழங்க படுவது,CONFERRED, IAS ,IPS, இவனை பொறுத்தவரை பொள்ளரச்சி ஜெயராமன் கை கூலி பயல், AS.Shethuraman.MA.LLB(G)\nஐயா தராசு சியாம் அவர்களே, இந்த நெட்வொர்க் 10 ஆண்டு களமாக நடந்து வந்து உள்ளது. அப்போது ஜெயலலிதா தான் ஆட்சியில் இருந்தார்கள். யாருடைய டவுசரை யும் களட்டப்படவில்லை. மாறாக பெண்களுடைய பாவாடையை தான் களட்டப்பட்டது ‌பாதக காமுகர்களால்.தேவையில்லாமல் யாரையும் புகழ் வேண்டாம்\nபாமக காரன் தன்வசதிக்கு கட்சியை விற்றுவிட்டான்\nபொள்ளாச்சி ஜெயராமன் பதவி ���ிலகு\nஜெயா பதவியை விட்டு போய் 7ஆண்டுகள் கடந்துவிட்டதா குற்றம் 7ஆண்டுகளா நடந்து வருகிறது என்று சொன்னால் ஜெயாவுக்கு பொறுப்பு கிடையாதா எடப்பாடிக்கு மட்டும் தான் பொறுப்பு\nஇப்ப எடுக்கிறோம் பாரு எங்க சக்தியே *** எங்கள் ஓட்டு***** ,👎👎👎👎👎🌱💣 🌱💣💣💣💣💥💥💥💥 கிழியப் போவுது ரெட்ட இலை. ____நொந்தை இலை மிருகங்களே ஒடுங்கடா...\nடேய் ஊடக கைக்கூலி நாயே ஒழுங்கா படிடா.ஒரு மையிரும் படிக்காம போய் ஏசி ருமில் உட்கார்ந்து பேசதடா நாயே.முதலில் இந்த நாடக காதலை எதிர்த்தவரே அய்யா தான்டா டுபுக்கு\nதராசு அவர்களே தலித்துக்கள் செய்த்தது நாடக காதல் இல்லை சாதிமறுப்பு திருமணம் உண்மையான காதல் அதன் விளைவு தான் சாதி ஆணவப்படுகொளைகள்.இதைvவாக்கு வாங்க வக்கில்லா இராமதாசும் அவன் மகன் குஞ்சுமணியும் திட்டமிட்டு பரப்பிய இரு சமூக ஒற்றுமையை கெடுத்த சொல் தான் நாடக காதல் .இப்போ பொள்ளாச்சியில் நடந்ததே இது தாண்டா நாடக காதல் இப்போ இராமதாசும் குஞ்சுமணியும் எவன் ஜட்டிக்குள்ள இருக்காங்க யாப்பா தராசு இவன் இராமதாசும் குஞ்சுமணியும் எந்த பெண்கள் பாதிக்கப்படும்போது போராடினார்கள்\nஅந்த அளவுக்கு நியாயமவ இருந்தாக பெண்கள் விவகாரத்தில் அந்த அம்மா\nஎம்ஜி யார் ஒரு இலங்கையில் பிறந்த மலையாளி இவர் சொல்வது தவறு\nநெறியாளர் குறுக்கீடு இல்லாத திசை திருப்பும் முயற்சி இல்லாத அருமையான பதிவு. உண்மை நிலையை திரு.ஷ்யாம் அவர்கள் அப்பட்டமாக பதிவு செய்திருக்கிறார். தயவுதாட்சண்யம் பார்க்காமல் அம்மா பாணியில் நடவடிக்கை எடுத்து கொங்கு மண்டல ஆதரவை தக்க வைத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.\nமுட்டாக்கூதி ஏழுவருசமாநடந்துகிட்டுஇருக்குடாஅப்ப உங்கம்மாசெத்துஏழுவருசமாச்சா அப்பசாதிசண்டைய உண்டுபண்ராண்னுசெண்ன இப்ப ஏண்கேக்கவில்லைஎண்கிராய்எண்னஜெண்மமடாநீ\nசரியான நேரத்தில் சரியான முறையில் நல்ல கருத்து பதிவு செய்த அண்ணா உங்களுக்கு நன்றி\nகாவல்துறை மாமா அதிகாரிகளை முதலில் பணிநீக்கம் செய்யப்பட வேண்டியது அவசியம்\nரொம்ப தெளிவா மக்களோட மனநிலையை ஸ்யாம் அவர்கள் தன்னோட முதிர்ந்த அனுபவத்தின் தன்மையோடு சொல்லி இருக்கார், சொன்னது முற்றிலும் உண்மை மக்களோட மனநிலையும் அதுதான். நன்றி.\n7 : Mgr number ஆட்சியை 7 ம் நம்பர் பார்த்து கொ(ல்லும்)\nபணம் & காவல்துறை போதும் எதையும் சாதித்து விடலாம் என்று நினைத்தால்\nஅவன் சரி இல்ல இவன் சதி இல்லன்னு நீ சொல்லாதே நாயே\nநன்பர்களே இந்த நாடகக்காதல்னு சொன்னவன், கொங்கு இளங்ஞர்களை கொம்பு தீட்டி வச்சுருக்கோம்னு சொன்னவன், பெண்களை குளதெய்வத்னு சொன்னவன், ரத்தக்களப்பு கூடாதுன்னு சொன்னவன், இவனுங்கள்ளாம் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கள பாருங்க சுயநலவதிக\nநாக்கு வறண்டு தண்ணீர் தாகம் எடுக்கும் போது செத்தாலும் இந்த மாதிரி ஆட்களிடம் தண்ணீர் குடிக்க கூடாது. நரகத்தில் கொடூரமான தண்டனை உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/11/29/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-21T18:43:53Z", "digest": "sha1:KSVJM6MRBGJO5ONC5SNN7JTTRRS3JZ4V", "length": 28291, "nlines": 168, "source_domain": "senthilvayal.com", "title": "எந்த க்ரீமுக்கும் முகம் கலராகலையா? பால் பவுடரை இப்படி அப்ளை பண்ணுங்க… இரண்டே நாள்ல சிகப்பாயிடுவீங் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஎந்த க்ரீமுக்கும் முகம் கலராகலையா பால் பவுடரை இப்படி அப்ளை பண்ணுங்க… இரண்டே நாள்ல சிகப்பாயிடுவீங்\nமுகம் சிவப்பாக மாறுவதற்கான நீங்கள் நிறைய பணத்தை க்ரீம்களை வாங்கியே செலவழித்துவிட்டீர்களா என்னதான் அதிக பணம் செலவழித்து எல்லா க்ரீமையும் ட்ரை பண்ணி பார்த்தும் கூட இம்மி அளவும் உங்க முகத்துல இருக்கிற கருமையோ நிறமோ மாறலையா\nஇனிமேல் அத பத்தியெல்லாம் கவலையே படாதீங்க… வீட்டில இருக்கிற பால் பவுடரை வெச்சே எப்படி உங்க கலரை பளீச்னு பால் போல மாத்தறதுன்னு பார்க்கலாம்.\nசருமத்துக்கு பால் பவுடர் பால் பவுடர் உங்களுடைய சருமத்தைக் கலராக்குவதற்கு மிகச் சிறந்த ஒரு மேஜிக்கல் பொருள். பால் பவுடர் கிடைப்பது மிகப் பெரிய விஷயமெல்லாம் கிடையாது. நம்முடைய வீட்டிலேயே வைத்திருப்போம். அப்படி இல்லையென்றாலும் சின்ன சின்ன பாக்கெட்டுகளில் கூட, பெட்டிக் கடைகளிலேயே கிடைக்கின்றன. பொதுவாக சருமத்தை சுத்தம் செய்யவும் அழகைக் கூட்டவும் கிளன்சிங்குக்காக பாலை பயன்படுத்துவோம். அதேபோல தானே இந்த பால் பவுடரும் என்று மட்டும் நினைத்துவிட வேண்டாம். பால் பவுடர் எப்படி உங்களுடைய சருமத்தில் அந்த அதிசயத்தை உண்டாக்கப் போகிறது என்பதைப் பற்றி கட்டாயம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பாலை விடவும் இது சிறந்தது. ஏனெனில் பாலை விட பால் பவுடரில் சில ஊட்டச்சத்துக்களின் காம்பவுண்ட்டுகள் சேர்க்கப்பட்டிருக்கும். அது சருமத்தை மென்மைப்படுத்த உதவும்.\n அதற்காக பால் பவுடரை வெறுமனே அப்படியே சருமத்தில் பயன்படுத்தக் கூடாது. நம்முடைய சருமத்தின் நிறத்தை கூட்ட வேண்டுமென்றால் அதற்கென்று சில வழிமுறைகள் இருக்கின்றன. அதன்படி சில குறிப்பிட்ட பொருள்களுடன் பால் பவுடரைச் சேர்த்துப் பயன்படுத்த வேண்டும். அவை என்னென்ன என்று விரிவாகப் பார்க்கவாம்.\nஎண்ணெய்ப் பசையான சருமம் உள்ளவர்களாக இருந்தால் அவர்களுக்கு மிகவும் ஏற்ற முறை இதுதான். சருமத்தில் உள்ள எண்ணெய் பசை அதனால் உருவாகும் பருக்கள் ஆகியவற்றைக் குறைத்து சருமத்தின் நிறத்தைக் கூட்டும். தேவையான பொருள்கள் பால் பவுடர் – ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு (ஃபிரஷ்) – 2 ஸ்பூன் பயன்படுத்தும் முறை ஒரு ஸ்பூன் பால் பவடருடன் ஃபிரஷ்ஷாக எடுத்த எலுமிச்சை சாறினை இரண்டு ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அந்த கலவையை முகத்தை நன்கு கழுவி விட்டு முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் இடைவெளி இல்லாமல் நன்கு அப்ளை செய்து உலர விடுங்கள். நன்கு உலர்ந்தபின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். வாரம் ஒரு முறை இந்த முறையைப் பயன்படுத்திப் பாருங்கள். சிறந்த ரிசல்ட்டை பெற்றிருப்பதை உணர்வீர்கள்.\nபால் பவுடர், பப்பாளி, ரோஸ்வாட்டர்\nதேவையான பொருள்கள் பால் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன் கனிந்த பப்பாளி – 1 டேபிள் ஸ்பூன் ரோஸ்வாட்டர் – சில துளிகள் பயன்படுத்தும் முறை மேலே குறிப்பிட்ட மூன்று பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு மசித்து பேஸ்ட் போல ஆக்கிக் கொள்ளுங்கள். சில நிமிடங்கள் ஆனதும் அது மீண்டும் திக்கானது போல ஆகிவிடும். மீண்டும் சில துளிகள் ரோஸ்வாட்டர் சேர்த்து நன்கு குழைத்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். பின்னர் 20 நிமிடங்கள் வரை அப்படியே உலர விட்டு பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை நன்கு கழுவவும். வாரம் இரண்டு முறை இதுபோல் செய்யலாம். ஓரிரு முறையிலேயே கவனிக்கத்தக்க மாற்றத்தை அடைவீர்கள்.\nதேவையான பொருள்கள் பால் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன் குங்குமப்பூ – சிறிது எலுமிச்சை சாறு – சில துளிகள் பயன்படுத்தும் முறை ஒரு டேபி��் ஸ்பூன் பால் பவுடருடன் சில துளிகள் குங்குமப்பூவைச் சேர்த்து அதனுடன் பேஸ்ட் செய்வதற்கான சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பேஸ்ட்டாக்கிக் கொள்ள வேண்டும். அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்து அதை அப்படியே அரை மணி நேரம் உலர விடுங்கள். அதன் பின்னர் குளிர்ந்த நீரால் நன்கு கழுவி விடுங்கள்.\nபால் பவுடரும் முல்தானி மட்டியும் உங்களுக்கு சருமம் பளபளப்பாக மட்டுமின்றி நல்ல நிறமும் மிக வேகமாகக் கூட வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால், உங்களுக்கான சிறந்த தேர்வாக இந்த கலவை இருக்கும். பொதுவாக எல்லோருடைய வீடுகளிலும் முல்தானி மட்டி இருக்கும். இல்லையென்றாலும் எல்லா இடங்களிலும் கிடைக்கக் கூடிய ஒரு பொருள் தான். தேவையான பொருள்கள் பால் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மட்டி – 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் – சி துளிகள் பயன்படுத்தும் முறை பால் பவுடர் மற்றும் முல்தானி மட்டியுடன் போதுமான அளவு நன்கு கொஞ்சம் இலகுவான பேஸ்ட் கிடைக்கும் அளவுக்கு ரோஸ்வாட்டரை சேர்த்துக் கொள்ளுங்கள். முகத்தை நன்கு கழுவி சுத்தம் செய்து பின்னர் இந்த பேஸ்ட்டை கழுத்து வரையிலும் அப்ளை செய்யுங்கள். நன்கு காய விட்டு, பின்னர் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு நன்கு கழுவுங்கள்.\nபால்பவுடரும் தேனும் முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுகிறவர்களுக்கு இந்த முறை சிறந்த தீர்வைக் கொடுக்கும். தேவையான பொருள்கள் பால் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன் தேன் – 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் – 2 ஸ்பூன் பயன்படுத்தும் முறை மேலே குறிப்பிட்ட அனைத்து பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு குழைத்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். பின்னர் முகம் மற்றும் கழுத்து, கைகளில் அப்ளை செய்து கொண்டு 15 நிமிடங்கள் வரை உலர வையுங்கள். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை நன்கு கழுவுங்கள். வாரம் இரண்டு முறை இதை பின்பற்றலாம் எவ்வளவு மாற்றம் ஏற்படுகிறது என்று நீங்களே பார்த்து வியந்து போவீர்கள்.\nPosted in: அழகு குறிப்புகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபாதவெடிப்பு ஏன் ஏற்படுகிறது… தீர்வு என்ன\nதிடீர் செலவுகளைச் சமாளிக்க… எந்தக் கடன் பெஸ்ட்\nஎலும்புகளின் ஆரோக்கியம் காக்கும் உணவுகள்\nதொப்பையை குறைக்கணுமா அப்போ கண்டிப்பா இத சாப்பிடுங்��\nஅதிமுக கனவை சிதறடிக்கும் அமமுக.. இருவரும் இணைந்தால்.. திமுகவுக்கு சிரமம்\nசேமிப்பை பெருக்க சில பொன்னான வழிகள்.. கொஞ்சம் மாற்றி யோசித்தால் நாமும் சேமிக்கலாம்\nமுடி கொட்டும் பிரச்சனைமுடி உதிர்வு அதிகாமாக இருக்கிறதா இந்த இயற்கை வைத்தியத்தை முயற்சித்து பாருங்கள்\nஇன்சுலின் சுரக்கும் ஹார்மோனைத் தூண்டும் வெள்ளரிக்காய்.\nதமிழகத்தில் கட்சிகள் வாரியாக யார் யாருக்கு எவ்வளவு இடங்கள் – முழுமையான கருத்துக் கணிப்பு\nஎண்ணெய் தடவுவதால் நெய்ப்பு பரவும்\nசெம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடித்தால் உடல் சீராகும்\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்… இறுதி நிலவரம் என்ன\nகொந்தளித்த ராஜேந்திரபாலாஜி… கொளுத்திப்போட்ட தமிழிசை – எடப்பாடி பலே ஏற்பாடு\nநம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை – தென்மலை ரயில் பயணம்\nமுதல்முறை வொர்க் அவுட் செய்வோர் கவனத்துக்கு…\nடான்ஸர்சைஸ் – இது ஆரோக்கிய ஆட்டம்\nமருந்தாகும் உணவு – புளிச்சகீரை மசியல்\nஉங்களால் இன்னொருவர் வாழ்வில் ஒளியேற்ற முடியும்\n – ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி 17.5.19\nஆகாயத்தில் ரெட்டி… ஆழ்வார்பேட்டையில் ராவ்\nமலருமா மத்தியில் மாநிலக் கட்சிகளின் ஆட்சி\nவீட்டுக் கடன்… ஃபிக்ஸட் Vs ஃப்ளோட்டிங் உங்களுக்கு ஏற்றது எது\nமிளகாய் உற்சாகம் தரும், ரத்தம் உறைதலைத் தடுக்கும்\nடிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு புதிய நடவடிக்கை: விரைவில் அனைத்து கடைகளுக்கும் QR குறியீடு கட்டாயம்\nகடனில் சிக்காமல் தப்பிக்க உதவும் சிக்னல்கள்\nஆட்சி மாறட்டும்… அக்டோபரில் வருகிறேன்” – சசிகலாவின் சீக்ரெட் பிளான்\nஇனி கல்யாணத்தைத் தவிர்க்க வேண்டியதில்லை\nசெக்யூலரிசம் பேசுகிறவர்கள், தலைமைப் பதவியை ஏன் சிறுபான்மையினருக்கு வழங்கவில்லை: பிரதமர் மோடி கேள்வி\nகோடை உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது… ஏன் தெரியுமா..\nஅதிரடி திருப்பம் திமுகவில் இருந்து வெளியேறுகிறார் துரைமுருகன்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nமனம்தான் நோய் … மனம்தான் மருந்து\nசெடிகள் வளர்த்தால் சத்தம் குறையும்\nசனி பகவானின் அருள் பெறலாம்…\nகுழந்தைகளைத் தத்தெடுப்பது குறித்து சட்டம் சொல்வது என்ன\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஆட்சி கவிழும் நம்பிக்கையில் அறிவாலயம் – பதவியேற்பு விழாவுக்கு தி.மு.க தேதி குறிப்��ு\nதர்மபுரியில் 8; தேனியில் 2’ – தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஜெயிச்சா ஸ்டாலின் முதல் அமைச்சர், உதயநிதி மேயர் தோத்துட்டா அழகிரி கட்சிக்குத் தலைவர்\nபயணத்துக்காகப் பணம் சேர்க்கும் வழிகள்\n« அக் டிசம்பர் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1646_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-21T18:59:43Z", "digest": "sha1:NSS5P6VX3QCP36CDJ5ZSNHTIDS22VC3I", "length": 6431, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1646 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்:: 1646 இறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1646 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1646 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 12:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/films/enai-noki-paayum-thota?ref=right-bar-cineulagam", "date_download": "2019-05-21T18:45:43Z", "digest": "sha1:KQCO3DBV2XA3TKSMVSG2SS6HMF4SHQLS", "length": 6971, "nlines": 141, "source_domain": "topic.cineulagam.com", "title": "Enai Nokki Paayum Thota Movie News, Enai Nokki Paayum Thota Movie Photos, Enai Nokki Paayum Thota Movie Videos, Enai Nokki Paayum Thota Movie Review, Enai Nokki Paayum Thota Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nஅரை மணிநேரம் தேம்பி தேம்பி அழுத சமந்தா- இந்த செய்தி தெரியுமா\nஇந்த சம்பவத்திற்கு பிறகு அதிக படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டேன்.. காஜல் உருக்கம்\nகாதல், திருமணம், விவாகரத்து.. காற்று வெளியிடை அதிதி வாழ்க்கையில் இவ்வளவு சோகமா\nரசிகர்கள் விரும்பும் தனுஷின் முக்கிய பட பாடல்கள் எல்லாம் யூடியூபில் இருந்து திடிர் நீக்கம்- ரசிகர்கள் அதிர்ச்சி\nஇயக்குனர் கௌதம் மேனனுக்கு இத்தனை கோடி கடன் இருக்கிறதாம் தனுஷ்க்கு கொடுக்க வேண்டிய பாக்கி\nதள்ளிப்போகும் நேர்கொண்ட பார்வை, ENPT படத்தின் புதிய ரிலீஸ் அப்டேட்\nஎனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் தேதி இதுதான் வருடக்கணக்கில் காத்திருக்கும் ரசி���ர்கள் கொண்டாட்டம்\nதணிக்கை முடிந்து சான்றிதழை பெற்று வந்தது தனுஷின் ENPT\nஅப்பாடா ஒரு வழியாக எனை நோக்கி பாயும் தோட்டா ரிலிஸ் அப்டேட் வந்துவிட்டது, இதோ\nஒரு வழியாக தனுஷ் ரசிகர்களுக்கு சந்தோஷமான தகவல் வந்துவிட்டது, இதோ\nஎனை நோக்கி பாயும் தோட்டா தனுஷ் இப்படி ஆனது தான் ரிலிஸ் ஆகும், செம்ம கலாய் கலாய்த்த மீம்\nஅவன் என் கையில் கிடைச்சா செத்துடுவான், கௌதம் மேனன் ஓபன் டாக்\nஇந்த தீபாவளிக்காவது தனுஷிடம் ஜெயிப்பாரா விஜய் புள்ளி விவரத்தை பாருங்க புரியும்\nபல எதிர்பார்ப்புகளுக்கிடையில் தனுஷ் ரசிகர்களுக்கு வந்த நல்ல செய்தி\nகவுதம் மேனன் படத்தில் தளபதி விஜய்யா ஹீரோவா அல்லது கெஸ்ட் ரோலா\nதமிழ் சினிமாவில் அதிகம் ஹிட்ஸ் அடித்த பாடல்கள் எது தெரியுமா டாப் 5 லிஸ்ட் இதோ\nஎனை நோக்கி பாயும் தோட்டா கிளைமாக்ஸ் இந்த இடத்தில் தான் போட்டோ வெளியிட்ட கவுதம் மேனன்\nவிஸ்வாசமும் இந்த படமும் ஒரே கதையா\nசர்காருடன் போட்டிக்கு வந்த மற்றொரு முன்னணி நடிகரின் படம், மீண்டும் பாக்ஸ் ஆபிஸிற்கு சிக்கல்\nதனுஷ் நடிக்கும் எனை நோக்கி பாயும் படத்தின் விசிறி டீசர்\nதனுஷின் முக்கிய படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்\nதனுஷ்-கௌதம் மேனன் படத்தில் இணைந்த பிரபல நடிகர்- புது அப்டேட்\nஎனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2018/09/10033559/US-Open-tennis-Japan-Player-Osaka-champion.vpf", "date_download": "2019-05-21T19:18:45Z", "digest": "sha1:DWWVUSVVTSHONYJIO7MZPR5ORAH3K43G", "length": 17709, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "US Open tennis: Japan Player Osaka 'champion' || அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜப்பான் வீராங்கனை ஒசாகா ‘சாம்பியன்’", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜப்பான் வீராங்கனை ஒசாகா ‘சாம்பியன்’ + \"||\" + US Open tennis: Japan Player Osaka 'champion'\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜப்பான் வீராங்கனை ஒசாகா ‘சாம்பியன்’\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா முன்னாள் சாம்பியன் செரீனாவை நேர் செட்டில் தோற்கடித்து முதல்முறையாக பட்டத்தை தட்டிச்சென்றார்.\nபதிவு: செப்டம்பர் 10, 2018 05:00 AM\n‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இத���ல் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை அரங்கேறிய பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் 6 முறை சாம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ஜப்பான் ‘இளம் புயல்’ நவோமி ஒசாகாவுடன் மோதினார்.\nசெரீனாவின் அனுபவத்துடன் ஒப்பிடும் போது ஒசாகா ஒரு கத்துக்குட்டி, அதனால் செரீனா சுலபமாக வெற்றிக்கனியை பறித்து விடுவார் என்பதே பெரும்பாலானவர்களின் கணிப்பாக இருந்தது. இந்த எண்ணத்தை சிறிது நேரத்திலேயே தகர்த்து எறிந்த ஒசாகா முதல் செட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினார். செரீனாவின் இரு சர்வீஸ்களை முறியடித்து மிரள வைத்த ஒசாகா முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் வசப்படுத்தினார்.\nஇதையடுத்து 2-வது செட்டில் செரீனாவின் ஆக்ரோஷம் எகிறியது. ஒசாகாவின் சர்வீசை பிரேக் செய்த செரீனா இந்த செட்டில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். அதன் பிறகு ஒசாகா சரிவில் இருந்து மீண்டு 4-3 என்று முன்னிலை கண்டார்.\nஇதற்கிடையே விதிமுறைக்கு புறம்பாக நடந்து கொண்ட செரீனாவை நடுவர் எச்சரிக்கை செய்ய, அவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. நடுவரை வசைமொழிந்த செரீனா, அதற்கு தண்டனையாக ஒரு கேமை இழக்க நேரிட்டது. இதனால் ஒசாகா 5-3 என்று முன்னிலை வகிக்க, இந்த செட்டும் ஒசாகாவுக்கு சொந்தமானது.\nசர்ச்சைக்கு மத்தியில் நிறைவடைந்த இறுதிப்போட்டியில் ஒசாகா 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் செரீனாவை பதம் பார்த்து, முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் மகுடத்தை சூடினார். அத்துடன் ஒற்றையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற முதல் ஜப்பானியர் என்ற புதிய சரித்திர சாதனையையும் 20 வயதான ஒசாகா நிகழ்த்தினார். இந்த ஆட்டம் 1 மணி 15 நிமிடங்கள் நடந்தது. வெற்றி உறுதியானதும் பூரிப்பில் அவரது கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தது.\nபந்தை வலுவாக வெளியே அடித்து விட்டு எதிராளிக்கு புள்ளிகளை தாரைவார்க்கும் தானாக செய்யக்கூடிய தவறுகளை 21 முறையும், 6 டபுள் பால்ட்டும் செய்தது செரீனாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது.\nதனது சிறுவயது முன்மாதிரி செரீனா வில்லியம்ஸ் என்று அடிக்கடி கூறி வந்த ஒசாகா, இப்போது தனது குருவையே ஊதித்தள்ளி விட்டார். 1999-ம் ஆண்டு செரீனா வில்லியம்ஸ் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை இங்கு தான் வென்றார். அப்போது ஒசாகாவின் வயது 1 என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும்.\nமுன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான 36 வயதான செரீனா வில்லியம்ஸ், இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் கைப்பற்றி இருக்கிறார். இந்த முறை வென்று இருந்தால் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் மார்கரெட் கோர்ட்டின் (24 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை சமன் செய்து இருப்பார். அந்த அரிய சாதனை நழுவிப்போய்விட்டது. குழந்தை பெற்றுக் கொண்டு சிறிது காலம் ஓய்வுக்கு பிறகு மறுபிரவேசம் செய்துள்ள செரீனா அதன் பிறகு இன்னும் எந்த கிராண்ட்ஸ்லாமும் வெல்லவில்லை. விம்பிள்டனிலும் இறுதிசுற்று வரை வந்து தோல்வியை தழுவியது நினைவு கூரத்தக்கது.\nவாகை சூடிய ஒசாகா 2 ஆயிரம் தரவரிசை புள்ளிகளுடன் ரூ.26 கோடியை பரிசுத்தொகையாக அள்ளினார். செரீனாவுக்கு ரூ.13 கோடி கிடைத்தது. இந்த வெற்றியின் மூலம் ஒசாகா இன்று வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் 19-வது இடத்தில் இருந்து 7-வது இடத்துக்கு முன்னேறுகிறார். 2004-ம் ஆண்டு அய் சுஜியாமாவுக்கு பிறகு டாப்-10-க்குள் நுழையும் முதல் ஜப்பான் வீராங்கனை ஒசாகா ஆவார்.\nஜப்பானின் ஒசாகா என்ற இடத்தில் பிறந்தவர் நவோமி ஒசாகா. ஜப்பான் தாய்க்கும், ஹைதி தீவின் தந்தைக்கும் பிறந்தவர். 3-வது வயதில் அமெரிக்காவின் புளோரிடாவுக்கு இடம் பெயர்ந்த ஒசாகா, அதன் பிறகு இங்கு தான் வசிக்கிறார். ஆனாலும் ஒசாகாவின் வெற்றியை ஜப்பான் நாட்டு ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, அவருக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.\nஒசாகா கூறுகையில், ‘அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் செரீனாவுடன் விளையாட வேண்டும் என்று நான் எப்போதும் கனவு காண்பது உண்டு. அது நனவாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆட்டத்தில் செரீனாவுக்கே ஒவ்வொரு ரசிகர்களும் ஆதரவளித்தனர் என்பதை அறிவேன். ஆனால் போட்டி இந்த மாதிரி முடிந்தது வருத்தம் அளிக்கிறது. களம் இறங்கிய போது, நாம் வித்தியாசமான பெண்மணி, செரீனாவின் ரசிகை கிடையாது, மற்றொரு வீராங்கனையுடன் மோதுகிறேன் என்ற நினைப்புடன் ஆடினேன். ஆனால் ஆட்டம் முடிந்து வலை அருகே வந்து செரீனா என்னை கட்டித்தழுவிய போது, மீண்டும் ஒரு குழந்தை போல் உணர்ந்தேன். இன்னும் சில தினங்களுக்கு பிறகு தான் எனது சாதனையை முழுமையாக உணர முடியும்’ என்றார்.\nசெரீனா கூறுகையில், ‘நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒசாகா வியப்புக்குரிய வகையில் ஆடினார். வெற்றிக்கு அவர் தகுதியானர். இந்த ஆட்டத்தின் மூலம் நிறைய கற்றுக்கொள்ள முடியும்’ என்றார்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. இத்தாலி ஓபன் டென்னிஸ்: நடால், பிளிஸ்கோவா ‘சாம்பியன்’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/214924?ref=home-feed", "date_download": "2019-05-21T18:32:49Z", "digest": "sha1:RFLMA6GGLXZIMDP7J4BXMXEHW6AKW5FL", "length": 7407, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "எதிர்வரும் நான்கு நாட்களுக்கு மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கும் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஎதிர்வரும் நான்கு நாட்களுக்கு மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கும்\nஎதிர்வரும் நான்கு நாட்களுக்கு மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.\nநாளைய தினம் முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் சகல மதுபான கடைகளையும் மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஇந்த உத்தரவினை மீறி செயற்படும் மதுபானகடை உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.\nசட்டவிரோதமான மதுபான விற்பனையில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதற்காக மத���வரி திணைக்களத்தின் 1200 அதிகாரிகள் நாடு முழுவதிலும் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/is-mk-stalin-afraids-to-face-rajinikanth/", "date_download": "2019-05-21T18:37:50Z", "digest": "sha1:LI44R6W23YNXJDZ75OTVFGU6R7EIU6TO", "length": 22256, "nlines": 248, "source_domain": "vanakamindia.com", "title": "ரஜினிகாந்தைப் பார்த்து பயப்படுகிறாரா முக ஸ்டாலின்? #Rajinikanth #MKStalin #Karunanidhi - VanakamIndia", "raw_content": "\nரஜினிகாந்தைப் பார்த்து பயப்படுகிறாரா முக ஸ்டாலின்\nகருத்துக் கணிப்பை முதல்வர் இபிஎஸ்ஸும் நம்ப வில்லையாம்\nமின்னணு எந்திரங்களில் தில்லு முல்லு… முன்னாள் குடியரசுத் தலைவர் வேதனை\nடெல்லிக்குப் போகிறார் முதல்வர் இபிஎஸ்.. பிரதமர் மோடியுடன் ஆலோசனை\nஇன்று ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி #RememberingRajivGandhi\nஇந்த கருத்து (தி)கணிப்பை மோடி கூட நம்பலையாம்\n‘இப்படியெல்லாம் வாழ்த்த ரஜினிகாந்த் என்ற தங்க மனசுக்காரரால் மட்டும்தான் முடியும்\nஒரு சின்ன படம் வெற்றி பெற இந்த 4 விஷயங்கள் முக்கியம்\nகுற்றால அருவிகளில் தண்ணீர்.. சுற்றுலாப் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி\nகருத்துக் கணிப்புகளில் ஒருபோதும் நம்பிக்கை இல்லை\n‘காந்தியின் ரசிகன் நான்.. இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன்’ – கமல் ஹாசன் பேச்சு\nகமல் ஹாசனுக்கு மனநல பரிசோதனை செய்ய வேண்டும் – தேர்தல் ஆணையத்தில் புகார்\nமே 18 தமிழர் படுகொலை: அட்லாண்டாவில் தியாகச் சுடர் ஏற்றி அஞ்சலி\n கருத்துக் கணிப்புகளும் அரசியல் கணிப்பும் – விரிவான அலசல்\nகல்வெட்டில் எம்.பி என போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்.. ஒபிஎஸ் மகன் புகார்\n‘மோடி அந்த குகையிலேயே இருக்கட்டும்..’ – ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அதிரடி\nதிருச்செந்தூரில் வைகாசி விசாகம்.. லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்\nதண்ணீர்… தண்ணீர்.. தேர்தல் முடிந்து விட்டதே, கொஞ்சம் மக்கள் பக்கம் பாருங்க\nயு.எஸ் ரிட்டர்ன்: இப்படியா பயமுறுத்துவது.. பயந்து பயந்துதான் வாழ வேண்டுமா என்ன\nஇலங்கையில் மத நல்லிணக்கத்திற்கு ஆபத்து – தனித்து ஒலிக்கும் குமார் சங்கக்கராவின் குரல்\nமுள்ளிவாய்க்கால் படுகொலை 10ம் ஆண்டு.. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் செய்தி\nகட்டுப்பாடு தவறி விழுந்த அமெரிக்க எஃப் 16 போர் விமானம்\nமே 23க்குப் பிறகு…. பரபரப்பில் ரஜினி அரசியல் களம்\nதமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத 760 தனியார் பள்ளிகளுக்கு பூட்டு\nமீண்டும் ரஜினி – எஸ்பிபி\nமே 23ம் தேதிக்குப் பிறகு திமுக ஆட்சி… ‘கூட்டி கழிச்சி கணக்குப் போட்டுச்’ சொல்லும் ஸ்டாலின்\nதைவான்: ஆசியாவிலேயே முதல் முறையாக ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அனுமதி\nஃபேமிலி க்ரீன் கார்டுக்கு செக் வைக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…\nரஜினிகாந்தைப் பார்த்து பயப்படுகிறாரா முக ஸ்டாலின்\nரஜினி குறித்து தன் மனதிலுள்ள பயத்தை அத்தனை சந்தப்பங்களிலும் காட்டிக் கொள்கிறார் முக ஸ்டாலின் என்பதே உண்மை.\nவேண்டும் என்றே தாமதப்படுத்தினாரா இல்லை தற்செயலாக நடந்ததா என்பதற்குள் செல்ல வேண்டாம். ஆனால் ரஜினி நினைத்ததைப் போலவே கலைஞர் இருக்கும் வரையில் தீவிர அரசியலுக்கு வரவில்லை. கலைஞர் இருக்கும் போதே ரஜினியை அரசியலுக்கு வர வேண்டும் என பல முறை அழைத்திருக்கிறார். அப்போதெல்லாம் ரஜினி ஒரு புன்னகையை மட்டுமே பதிலாக கொடுப்பார்.\n“தம்பி ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அதைத் தடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை. என்னைப் போன்றவர்கள் அவரை இருகரம் நீட்டி வரவேற்போம்,” என்று வெளிப்படையாகச் சொன்னவர் அவர்.\nகலைஞருக்கும் ரஜினிக்குமான உறவு அப்படிப்பட்டது. ஆனால் ஸ்டாலின் முற்று முழுதாக வேறாகத் தெரிகிறார். இயல்பிலேயே அவருக்கு ஒரு ‘இன்செக்கியூரிட்டி பீலிங்’ இருக்கிறது. ரஜினி அரசியலுக்கு வரும் முன்பு கடைசியாக நடந்த சட்டசபைத் தேர்தலை தவிர்த்து, முந்தைய எல்லா தேர்தலிலும் ரஜினி வீடு தேடிச் சென்று ஆசி வாங்கி வந்தவர்தான் முக ஸ்டாலின். ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டதாலேயே அந்த மரியாதையைத் தவிர்க்க வேண்டும் என எந்த மரபும் இல்லையே. இப்போதெல்லாம், எந்த சந்தர்ப்பமாக இரு���்தாலும் ரஜினியை ஸ்டாலின் எதிர் கொள்ளத் தடுமாறுகிறார். கமல், எடப்பாடி ஏன் தினகரன் வந்தால் கூட இருக்கும் இயல்புத்தன்மை ரஜினி – ஸ்டாலின் சந்திப்பில் இல்லாமல் போய்விடுகிறது.\nடிசம்பர் 31 ல் அரசியல் வருகையை அறிவித்த பின்பு கோபாலபுரம் சென்று முதன் முதலாக கலைஞரிடம் ஆசிபெறச்செல்லும் போதே இதைப் பலர் கவனித்திருக்கலாம். ரஜினி எப்போதும் போல இயல்பாக இருந்தார். ஆனால் ஸ்டாலின் உடல் மொழி ,முகம் என எல்லாமும் கடூரமாக மாறிப்போனது. அதுவும் கோபாலபுர இல்ல வாசலிலேயே எழுந்த ‘நாளைய முதல்வர் சூப்பர் ஸ்டார் வாழ்க’ என்ற கோசங்கள் அவரை சங்கடப்படுத்தியிருக்கக்கூடும். ஆனால் அதை உடனேயே காட்ட எந்த அவசியமும் இல்லை, அதுவும் திமுக போன்ற ஒரு பெரிய இயக்கத்தின் தலைவருக்கு. ரஜினி கிளம்பிய மறுகணம் பத்திரிக்கையாளர்களை அழைத்து தன் காழ்புணர்வை வெளிப்படையாகவே கொட்டினார்.\nஅடுத்து காவேரி மருத்துவமனையில் ரஜினி – அழகிரி சந்திப்பில் தெரிந்த நட்பும் அந்த இயல்புத்தன்மையும் ஸ்டாலினிடம் மிஸ்ஸிங். கலைஞர் இறந்த அன்று நள்ளிரவில் வீட்டுக்கு வந்த ரஜினி வீட்டுக்குள் போக முடியவில்லை. அந்த இடத்திலேயே இருந்தும் ஸ்டாலின் உதவவில்லை. ஆனால் அடுத்து வந்த விஜயகுமார் உள்ளே போய் மரியாதை செலுத்த முடிகிறது. நேற்றைக்கு ராஜாஜி ஹாலிலும் இது எதிரொலித்தது.\nஆக ஸ்டாலின் இந்த உலகிற்கு எதையோ சொல்ல வருகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதனைத் தெரிந்து கொண்டும் ரஜினி தொடர்ந்து அந்த நாகரிகத்தை முன்னெடுக்க நினைக்கிறார், கலைஞர் என்ற தன் ஆப்த நண்பருக்காக.\nஎன்னுடைய புரிதல் ரஜினி கண்டிப்பாக ஸ்டாலினின் ஆளுமையை குறை சொல்லி அரசியல் செய்ய மாட்டார் என்பதே. ஆனால் ஸ்டாலினிடம் அதை எதிர்ப்பார்க்க முடியாது. அவர் ரஜினி குறித்து தன் மனதிலுள்ள பயத்தை அத்தனை சந்தப்பங்களிலும் காட்டிக் கொள்கிறார் என்பதே உண்மை. அந்த பயத்தைச் சமாளிக்க அவர் முடிந்தவரை ரஜினியை நேரடியாகத் தாக்கிப் பேசினாலும் வியப்பதற்கில்லை\nTags: dmkkarunanidhiMK Stalipoliticsrajinikanthஅரசியல்கருணாநிதிதிமுகமுக ஸ்டாலின்ரஜினிகாந்த்\nகருத்துக் கணிப்பை முதல்வர் இபிஎஸ்ஸும் நம்ப வில்லையாம்\nசேலம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் கருத்துக் கணிப்புகள் பொய்யாகும். இவை கருத்துத் தி��ிப்புகள் என்று கூறியுள்ளார். “சென்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில்...\nமின்னணு எந்திரங்களில் தில்லு முல்லு… முன்னாள் குடியரசுத் தலைவர் வேதனை\nடெல்லி: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்க் கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். வெளியில் இருந்தபடியே ரேடியோ அலைகள் மூலம் மின்னணு எந்திரங்களில்...\nடெல்லிக்குப் போகிறார் முதல்வர் இபிஎஸ்.. பிரதமர் மோடியுடன் ஆலோசனை\nடெல்லி: கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு ஆதரவாக இருப்பதால் பாஜக அணியில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. கூட்டணிக் கட்சித் தலைவர்களை டெல்லிக்கு அழைத்துள்ளார்கள். பாஜக அணியின் கூட்டணிக் கட்சிகள்...\nசென்னை: கருத்துக் கணிப்புகள் பாஜக அமோகமாக வெற்றி பெறும் என்று சொல்லும் வேளையில் ராகுல் காந்தி அதை நம்பவில்லை என்று கூறியுள்ளார். பிரதமர் மோடிக்கும் கருத்துக் கணிப்பு...\nஇன்று ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி #RememberingRajivGandhi\nடெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28–வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. டெல்லி வீர் பூமியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில், ஐக்கிய முற்போக்கு...\nஇந்த கருத்து (தி)கணிப்பை மோடி கூட நம்பலையாம்\nடெல்லி : ஏழு கட்டமாக நடந்து முடிந்துள்ள இந்திய நாடாளுமன்ற தேர்தலின் வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்க இன்னும் 72 மணி நேரங்களே உள்ளன. அதாவது மூன்று...\nசென்னை: 4 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு சமீபத்தில் நடந்து முடிந்த இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல்...\n‘இப்படியெல்லாம் வாழ்த்த ரஜினிகாந்த் என்ற தங்க மனசுக்காரரால் மட்டும்தான் முடியும்\nசக திரைக் கலைஞரை வாழ்த்துவதற்கு ஒரு மனம் வேண்டும். அதுவும் இப்படியெல்லாம் வாழ்த்தணும்னா அது ரஜினிகாந்த் என்ற தங்க மனசுக்காரரால் மட்டும்தான் முடியும் https://www.youtube.com/watch\nஒரு சின்ன படம் வெற்றி பெற இந்த 4 விஷயங்கள் முக்கியம்\nஒத்த செருப்பு படத்தில் நடித்து இயக்கி உள்ள பார்த்திபனை வாழ்த்தி நடிகர் ரஜினிகாந்த் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ பதிவில் ரஜினிகாந்த் பேசியிருப்பதாவது: \"என்...\nகுற்றால அருவிகளில் தண்ணீர்.. சுற்றுல��ப் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி\nகுற்றாலம்: தென் மாவட்டங்களின் கோடை சுற்றுலாத் தலமாக விளங்கும் குற்றாலத்தில், திடீர் மழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. தென் மேற்கு பருவக்காற்று தொடங்கியதும் கேரளாவிலும், மேற்கு மலைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2010/03/blog-post.html", "date_download": "2019-05-21T19:33:05Z", "digest": "sha1:XXPV7KCZFKDXPVRZIEXD4ZI7LSXKW23Q", "length": 52338, "nlines": 550, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: விரைவாகத் தமிழில் தட்டச்சிட.", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nநேற்று இணையத்தில் உலவலாம் என்று கடைக்குச் சென்றேன். அங்கு அந்தக் கடைக்காரர் தமிழில் ஒரு கோப்பு உருவாக்க கணினியோடு போராடிக் கொண்டிருந்தார். ஐந்து நிமிடத்தில் தயாரிக்கவேண்டிய தமிழ்க்கோப்பை முப்பது நிமிடத்தில் தயாரித்தார். அழகி என்னும் தமிழ்த்தட்டச்சு மென்பொருளைப் பயன்படுத்தி மேல்உள்ள எழுத்து அட்டவணைகளில் சுட்டியைக் கொண்டு ஒவ்வொரு எழுத்தாகச் சுட்டி அவர் அந்தக்கோப்பைத் தயாரித்தார்.\nஅவர் நிலைகண்டு வருந்திய நான் பொங்குதமிழின் மென்பொருளைப் பதிவிறக்கிக் கொடுத்தேன். இணைய இணைப்பின்றியும் பயன்படுத்தத்தக்க அந்தக்கோப்பைப் பயன்படுத்தி தமிங்கில முறையில் எளிதில் அவரால் தட்டச்சிடமுடிந்ததை சில நொடிகளிலேயே பார்த்தேன். அவருக்கு ஒன்றைச் சொல்லிக்கொடுத்த நிறைவோடு வந்தேன்.\nதொழில்முறையிலிருப்பவர்களுக்கே தமிழ்த்தட்டச்சு குறித்த விழிப்புணர்வு குறைவாகத்தானே இருக்கிறது..\nகணினியில் தமிழ் தட்டச்சு செய்வோர்..\n◊ அலுவலகக் கடிதம் உருவாக்குவோர்.\n◊ தொழில் முறையில் தமிழ்க்கோப்புகளை தயாரிப்போர்.\n◊ ஆய்வேடு, அழைப்பிதழ், சான்றிதழ் அச்சடிப்போர்.\n◊ நாளிதழ், மாத, வார இதழ்களில் தமிழ் உள்ளீடு செய்வோர்.\n◊ கருத்துரை மட்டும் இடுவோர்.\n◊ பல்லூடகத்தில்(ட்வைட்டர், பேஸ்புக்,ஆர்குட்) தமி்ழ் எழுதுவோர்.\nஎன தமிழ்த் தட்டச்சு செய்வோர் பலவகையினராக இருக்கின்றனர். கணினியிலும் இணையத்திலும் தமிழ்த் தட்டச்சிடுவோருக்கு ஒருங்குறி (யுனிகோடு) குறித்த அடிப்படை அறிவு இருத்தல் நலமாகும்.\n◊ பலரும் சந்திக்கும் ஒரு சிக்கல் (யுனிகோடு) தமிழ் இணையபக்கங்கள் கட்டம் கட்டமாகத் தெரிகின்றன என்பது தான். விண்டோஸ் இயங்குதளங்கள் வைத்திருப்போர் இந்தச் சிக்களை லதா எழுத்துருவை (எனது வலைப்பதிவில் வலதுபுறம் லதா எழுத்துருவைப் பதிவிறக்கிக்கொள்ளலாம்)சேமிப்பதால் தீர்த்துக்கொள்ளலாம்.\n◊ தமிழில் விரைவாகத் தட்டச்சிட.\n◊ ஏதாவதொரு எழுத்துருவில் தட்டச்சிடத் தெரிந்துகொள்ளவேண்டும்.( பாமினி என்னும் எழுத்துரு இணைய இணைப்பிலும், இணைப்பில்லா நிலையிலும் பயன்படுத்த எளிதாகவுள்ளது.)\n◊ என்.எச்.எம், அழகி ஆகிய தமிழ் யுனிகோடு எழுது மென்பொருள்கள் பரவலான வழக்கில் உள்ளன. இவற்றை நம் கணினியில் நிறுவிக்கொண்டால், தமிழ்99,தமிங்கில முறை, பாமினி, பழைய தட்டச்சு முறை என பல தட்டச்சு முறைகள் கிடைக்கும். இவற்றில் ஏதாவது ஒரு முறையைப் பின்பற்றினால் தமிழ்தட்டச்சு எளிதாகும்.\n◊ புலம்பெயர்ந்து வாழ்வோரும் ஆங்கில வழக்கைப் பின்பற்றுவோருக்கும் தமிங்கில முறை எளிதாக இருக்கும்.\nஇணைய இணைப்பில்லா எழுது மென்பொருள்.\nபொங்குதமிழ் வழங்கும் எழுது மென்பொருள் இணைய இணைப்பிலும் இணைய இணைப்பில்லா சூழலிலும் பயன்படுத்த எளிதாகவுள்ளது. இதனை (சேவ் அஸ்) நம் கணினியில் சேமித்துக்கொண்டால் இணைய இணைப்பில்லா நிலையிலும் யுனிகோடு எழுத்துக்களை உருவாக்கிக்கொள்ளமுடியும்.\n◊ தமிழ், ஆங்கிலம் இருமொழிகளில் தட்டச்சு செய்ய விரும்புவோர், ஆங்கில எழுத்துக்களுக்கான விசை எங்கு இருக்கிறது என்பதையும் அதற்கான தமிழ் எழுத்து என்ன என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும்.\n◊ விசைப்பலகையில் உள்ள விசைகளில் FJ ஆகிய எழுத்துக்களின் கீழ் சிறு கோடு இருப்பதை அறியலாம். இவ்விரு விசைகளிலும் இருகைகளின்ஆட்காட்சி விரலை வைத்துக்கொள்ள வேண்டும்.\n◊ (எனக்குத் ஆங்கிலத் தட்டச்சு தெரியாது. ஆனால் தமிழில் விரைவாகத் தட்டச்சு செய்வேன். FJ ஆகிய எழுத்துக்களின் கீழ் உள்ள சிறு கோடைத் தவிர விசைப்பலகையின் எழுத்துக்கள் என்ன அவை எங்கு உள்ளன என்பது கூட எனக்குத் தெரியாது.) இந்த சிறு கோடுகளின் வலது, இடது, மேல், கீழ் உள்ள எழுத்துக்களை ஒருநாளைக்கு எட்டு விசைகள் என ஒரு மணி நேரம் தட்டச்சிட்டுப் பழகினால் ஒரே வாரத்தில் விரைவாகத் தட்டச்சிடலாம்.\n◊ தட்டச்சிடப் பழகும் போதும் fJ ஆகிய விசைகளின் கீழுள்ள கோடுகளைப் பற்றுக்கோடாகக் கொண்டு கணினித்திரையை மட்டுமே பார்க்கவேண்டும். விசைப் பலகையைப் பார்ப்பதைத் தவிர்க்கவும். இவ்வாறு கணினித் திரையை மட்டும் பார்த்���ு அடிப்பதால் விசைப்பலகையைப் பார்க்கும் நேரம் குறையும்.\n◊ விசைப் பலகையைப் பார்க்காமல் எல்லா விசைக்களுக்குமான தமிழ் எழுத்துக்கள் என்ன என்பதை அறிந்து கொள்வது முதல் படிநிலை.\n◊ விசைப்பலகையைப் பார்க்காமல் சிறு சிறு சொற்களை அடிப்பது இரண்டாவது நிலை.(பிழை ஏற்பட்டாலும் fJ விசையின் கோட்டைப் பற்றி மேல், கீழ்,வலது, இடது என திருத்திக்கொள்ளலாம்.)\n◊ பெரிய தொடர்களைத் தட்டச்சிட்டுப் பழகுவது தட்டச்சு வேகத்தை அதிகப்படுத்தும்.\n◊ விரைவாகத் தட்டச்சிடுவதை விட பிழையின்றித் தட்டச்சிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.\n◊ ( வெளியூர்க்காரர் - இந்த ஊருக்குச் செல்ல எவ்வளவு நேரம் ஆகும்\nஉள்ளூர்க்காரர் - வேகமாப் போன நேரமாகும்\nமெதுவாப் போன வேகமாப் போகலாம் என்று..\nவெளியூர்க்கார் - புரியவில்லையே. புரியுமாறு சொல்லுங்களேன்\nஉள்ளூர்காரர் - எங்க ஊருக்குச் செல்லும் வழி கரடுமுரடானது. அதில் வேகமாப் போன விழுந்துருவீங்க. மெதுவாப்போன வேகமாப் போகலாம். அதான் அப்படிச் சொன்னேன் என்றாராம்)\nமெதுவாகத் தட்டச்சிட்டாலும் பிழையின்றித் தட்டச்சிடுவது தமிழ்த்தட்டச்சினை விரைவாகப் பழகும் அடிப்படை நுட்பமாகும்.\n◊ அடுத்து சில அடிப்படை கணினி நுட்பங்களை அறிந்து கொள்வது.\n(Ctrl+A - எல்லாம் தேர்ந்தெடு.\nCtrl+z - பழைய நிலைக்குத் திரும்பு.\nCtrl+E - வாக்கியத்தை நடுவில் கொண்டு வர.\nCtrl+l- வாக்கியத்தை இடதுபுறம் தள்ள.\nCtrl+R - வாக்கியத்தை வலதுபுறம் தள்ள\nஆகிய நுட்பங்கள் கணினியிலும், இணையத்திலும் தமிழை உள்ளீடு செய்யும் வழிமுறைகளாகும்.\n“பசியோடு இருக்கும் ஒருவனுக்கு மீனை உணவாகத் தருவதைவிட\nமீன் பிடிப்பது எப்படி என்று சொல்லித்தருவது சிறந்ததாகும்“\nஒருவருக்குத் தமிழில் கோப்பு உருவாக்கிக் கொடுப்பதை விட அந்தக் கோப்பை அவரே உருவாக்கும் வழிமுறையைச் சொல்லிக்கொடுப்பது சிறந்தது.\nதாங்களுக்குத் தெரிந்த நுட்பங்களையும் பகிர்ந்து கொள்ளலாமே..\nபலருக்கும் பயன்படும் இந்த பதிவு...\nசைவகொத்துப்பரோட்டா March 3, 2010 at 2:56 PM\nஎன்னிடம்pdf file உள்ளது அதை text fileமாற்றினான் அதில் தமிழ் எழுத்து வரவில்லை கட்டகட்டமாக வருகிறது அதை எப்படி சரி செய்வது mail id;mani.arul@rocketmail.com. manielectronics. erode. web site:http://usetamil.forumotion.com\nஇணையத்தில் தமிழ் எளிதாக பயன் படுத்த இயலாதவர்களுக்கான பதிவு நானும் இதை யூஸ் பண்ணதில்ல இப்போ ட்ரைப்பண்றேன் பொங��குதமிழை...\nமுனைவர்.இரா.குணசீலன் March 3, 2010 at 4:10 PM\nபலருக்கும் பயன்படும் இந்த பதிவு...\nமுனைவர்.இரா.குணசீலன் March 3, 2010 at 4:11 PM\nமுனைவர்.இரா.குணசீலன் March 3, 2010 at 4:11 PM\nமுனைவர்.இரா.குணசீலன் March 3, 2010 at 4:12 PM\nமுனைவர்.இரா.குணசீலன் March 3, 2010 at 4:20 PM\nஎன்னிடம்pdf file உள்ளது அதை text fileமாற்றினான் அதில் தமிழ் எழுத்து வரவில்லை கட்டகட்டமாக வருகிறது அதை எப்படி சரி செய்வது mail id;mani.arul@rocketmail.com. manielectronics. erode. web site:http://usetamil.forumotion.com\nதங்களுக்கு நேர்ந்த சிக்கலை எளிதாகத் தீர்ககலாம் நண்பா..\nதாங்கள் மாற்றிய (டெக்ஸ்ட் பைலின்) எழுத்துக்களை தேர்ந்தெடுத்து வேர்டிபைலில் சேமித்து, பான்ட் பகுதியில் பார்த்தால் கட்டமான எழுத்துக்கள் எந்த பான்ட் என்பதை அறிந்து கொள்ளலாம்.\nபயன்படுத்தி தங்களுக்குத் தேவையான எழுத்துருவாக மாற்றிப்பயன்படுத்திக்கொள்ளலாம்.\nதங்களுக்கு வேறு எதுவும் சந்தேகம் இருந்தால் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே.\nமுனைவர்.இரா.குணசீலன் March 3, 2010 at 4:34 PM\nஇணையத்தில் தமிழ் எளிதாக பயன் படுத்த இயலாதவர்களுக்கான பதிவு நானும் இதை யூஸ் பண்ணதில்ல இப்போ ட்ரைப்பண்றேன் பொங்குதமிழை...\nமுனைவரே.....எப்போது technical பதிவர் ஆனீர்கள்.....நல்ல படைப்பு பகிர்ந்தமைக்கு நன்றி\nஉங்களின் பதிவால் நிறைய தெரிந்துகொண்டேன்.. நான் பொதுவாக நேரடியாக தமிழில் தட்டச்சுகிறேன்... ஆயினும் உங்கள் தகவல் நண்பர்களுக்கு உதவும்....நன்றிகள்....\nமுனைவர்.இரா.குணசீலன் March 4, 2010 at 1:51 PM\nமுனைவர்.இரா.குணசீலன் March 4, 2010 at 1:51 PM\nமுனைவர்.இரா.குணசீலன் March 4, 2010 at 1:52 PM\nமுனைவர்.இரா.குணசீலன் March 4, 2010 at 1:54 PM\nமுனைவரே.....எப்போது technical பதிவர் ஆனீர்கள்.....நல்ல படைப்பு பகிர்ந்தமைக்கு நன்றி\nநானறிந்த நுட்பங்கள் நாலுபேருக்காவது பயன்படவேண்டும் என்ற எண்ணம் தான் நண்பரே.\nமுனைவர்.இரா.குணசீலன் March 4, 2010 at 1:55 PM\nBlogger புலவன் புலிகேசி said...\nமுனைவர்.இரா.குணசீலன் March 4, 2010 at 1:55 PM\nசில ஆண்டுகளுக்கு முன் சுரதா அவர்களின் மென்பொருள் உதவி கொண்டு இணைய இணைப்பில்லாத போது தமிங்கிலத்தில் டைப் செய்ய மிக எளிமையாக்கி பதிவேற்றி இருந்தேன். பல பேர் பதிவிறக்கி பயன் அடைந்ததாக கூறி இருந்தார்கள்.இணைய இணைப்பில்லாதோர் இதனையும் பயன் படுத்திக் கொள்ளலாம்.\nகீழே உள்ள Link ஐ click செய்யவும்.\nசில ஆண்டுகளுக்கு முன் சுரதா அவர்களின் மென்பொருள் உதவி கொண்டு இணைய இணைப்பில்லாத போது தமிங்கிலத்தில் டைப் செய்ய மிக எளிமையாக்கி பதிவே��்றி இருந்தேன். பல பேர் பதிவிறக்கி பயன் அடைந்ததாக கூறி இருந்தார்கள்.இணைய இணைப்பில்லாதோர் இதனையும் பயன் படுத்திக் கொள்ளலாம்.\nகீழே உள்ள Link ஐ click செய்யவும்.\nதாங்கள் அளித்த இணைப்பு பணிபுரியவி்ல்லையே\nபலருக்கும் இந்த இடுகை பயனளிக்கும் என்று நினைக்கிறேன். தாங்கள் குறிப்பிட்டுள்ளதில் Ctrl+E - வாக்கியத்தை நடுவில் கொண்டு வர.\nஎன்பது தவறானது. Ctrl+C என்றிருக்க வேண்டும்.\nயுஆர்எல் முகவரி தந்துள்ளேன். முயற்சித்துப் பார்க்கவும்.\nமுனைவர்.இரா.குணசீலன் March 6, 2010 at 1:18 PM\nBlogger குடந்தை அன்புமணி said...\nபலருக்கும் இந்த இடுகை பயனளிக்கும் என்று நினைக்கிறேன். தாங்கள் குறிப்பிட்டுள்ளதில் Ctrl+E - வாக்கியத்தை நடுவில் கொண்டு வர.\nஎன்பது தவறானது. Ctrl+C என்றிருக்க வேண்டும்..\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.\nவேர்டில் Ctrl+E - என்னும் கட்டளையை வாக்கியத்தை நடுநிலைப்படுத்தவே நான் பயன்படுத்தி வருகிறேன்.\nCtrl+C காப்பி செய்வதற்குத்தானே நண்பரே..\nமுனைவர்.இரா.குணசீலன் March 6, 2010 at 1:19 PM\nபலருக்கும் இந்த இடுகை பயனளிக்கும் என்று நினைக்கிறேன். தாங்கள் குறிப்பிட்டுள்ளதில் Ctrl+E - வாக்கியத்தை நடுவில் கொண்டு வர.\nஎன்பது தவறானது. Ctrl+C என்றிருக்க வேண்டும்.\nயுஆர்எல் முகவரி தந்துள்ளேன். முயற்சித்துப் பார்க்கவும்.\nஅருமை நண்பரே நல்ல பணி.\nமுனைவர்.இரா.குணசீலன் March 6, 2010 at 1:20 PM\nநல்ல தகவல்கள். நன்றி குணசீலன் சார்\nஉங்களின் பதிவால் நிறைய தெரிந்துகொண்டேன்..\nரொம்ப பயனுள்ள பதிவு...ஆனால் அழகி உபயோகிப்பது நிறைய நேரம் செலவழிவது போல ஒரு கருத்து உங்களின் பதிவில் தெரிகிறது...ஆனால் அழகியை தினமும் உபயோகிப்பவள் என்ற முறையில் சொல்கிறேன்....அதைப் போல user friendly மென்பொருள் கிடையவே கிடையாது.அவ்வளவு எளிது....இவ்வளவு ஏன்...ஜெய்ப்பூரில் வளரும் என் குழந்தைகளுக்குத் தமிழ் எழுத அறவே தெரியாது....அழகியை உபயோகித்துதான் தமிழ் எழுதப் படித்தார்கள் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்.நீங்கள் வேறு ஏதோ மென் பொருளைப்பற்றி எழுதுவதாக நினைத்துக் கொண்டு அழகியைப் பற்றி எழுதிவிட்டீர்கள் என நினைக்கிறேன்.\nநல்ல தகவல்கள். நன்றி குணசீலன் சார்.\nBlogger நினைவுகளுடன் -நிகே- said...\nஉங்களின் பதிவால் நிறைய தெரிந்துகொண்டேன்..\nBlogger அன்புடன் அருணா said...\nரொம்ப பயனுள்ள பதிவு...ஆனால் அழகி உபயோகிப்பது நிறைய நேரம் செலவழிவது போல ஒரு கருத்து உங்களின் பதிவில் தெரிகிறது...ஆனால் அழகியை தினமும் உபயோகிப்பவள் என்ற முறையில் சொல்கிறேன்....அதைப் போல user friendly மென்பொருள் கிடையவே கிடையாது.அவ்வளவு எளிது....இவ்வளவு ஏன்...ஜெய்ப்பூரில் வளரும் என் குழந்தைகளுக்குத் தமிழ் எழுத அறவே தெரியாது....அழகியை உபயோகித்துதான் தமிழ் எழுதப் படித்தார்கள் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்.நீங்கள் வேறு ஏதோ மென் பொருளைப்பற்றி எழுதுவதாக நினைத்துக் கொண்டு அழகியைப் பற்றி எழுதிவிட்டீர்கள் என நினைக்கிறேன்.\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..\nஆகியன பெரும்பாலனோரால் பயன்படத்தப்பட்டுவரும் மென்பொருள்கள்..\nஅழகியை என்றுமே நான் குறைத்து மதிப்பிட்டதில்லை.\nதமிழ்த்தட்டச்சு தெரியாதோர் ஏதாவதொரு மென்பொருள்கள்களில் தொடர்ந்து பழகிக்கொள்ளவேண்டும் என்பதே.\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சிவக்குமார்.\n/ஐந்து நிமிடத்தில் தயாரிக்கவேண்டிய தமிழ்க்கோப்பை முப்பது நிமிடத்தில் தயாரித்தார். அழகி என்னும் தமிழ்த்தட்டச்சு மென்பொருளைப் பயன்படுத்தி மேல்உள்ள எழுத்து அட்டவணைகளில் சுட்டியைக் கொண்டு ஒவ்வொரு எழுத்தாகச் சுட்டி அவர் அந்தக்கோப்பைத் தயாரித்தார். /\n/அழகியை என்றுமே நான் குறைத்து மதிப்பிட்டதில்லை./\nஇதில் அழகியைப் பற்றி நேரம் அதிகம் எடுக்கும் என்று குறை கூறுவதாகத்தான் எனக்குப் படுகிறது.....தவறுதலாகக் கூறியிருந்தால் திருத்தி விடுவதில் தவறென்ன\nநீங்கள் ஏன் அப்படி எண்ணுகிறீர்கள்\nநாம் விரைவாகத் தட்டச்சு செய்கிறோம் என்பதற்காக உலகிலுள்ள யாவரும் விரைவாகத் தட்டச்சு செய்வார்கள் என்று பொருளாகிவிடுமா என்ன\nநான் இகலப்பை, என்எச்எம், அழகி என பல மென்பொருள்களையும் பயன்படுத்தியிருக்கிறேன்..\nஆரம்பகாலத்தில் நானும் ஒவ்வொரு எழுத்துக்களாகத் தான் அடித்தேன்.\nஇப்போது திரையைமட்டுமே பார்த்து தட்டச்சிடுகிறேன்.\nஆரம்பநிலையிலிருப்பவர்களும் விழிப்புணர்வு பெறவேண்டும் என்ற நோக்கில் தான் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறேன்..\nமேலும் நடந்த நிகழ்வைத் தாங்கள் சொல்வதற்காக மாற்றமுடியுமா\nஅவர் ஒவ்வொரு எழுத்தாக தமிழ்த்தட்டச்சிட்டது உண்மை,\nதாங்கள் சொல்வதற்காக அழகியைப் ஆரம்பநிலையிலிருந்தே விரைவாக தட்டச்சிடலாம் என்று சொன்னால் ���து மிகைப்படுத்திச்சொன்னதாக ஆகிவிடும் எனக் கருதுகிறேன்..\nவருகைக்கும் தங்கள் கருத்தை மனம் திறந்து தெரிவித்தமைக்கும் நன்றி\nசரி, உங்கள் இடுகையின் கீழே இணைத்திருக்கும் தமிழ் 99 இணைய விசைப்பலகையை என்னுடைய வலைப்பதிவில் இணைக்க விரும்புகிறேன். உதவுவீர்களா ஐயா\nவலைப்பதிவில் தமிழ்99 இணைய விசைப்பலகையை இணைப்பது எப்படி\n@எம்.ஞானசேகரன் தங்கள் வலைப்பதிவில் இதற்கான நுட்பத்தை கருத்துரையாக வழங்கியுள்ளேன் நண்பா\nஎன்னுடைய வலைப்பதிவில் தங்கள் கருத்துரை இடம்பெறவில்லையே நண்பரே\n@எம்.ஞானசேகரன் சரி நண்பா தங்களுக்காக\nஇந்த முகவரியை இங்கேயே கொடுத்துள்ளேன் இங்கு சென்று தங்களுக்குத் தேவையான நிரலை எடுத்து ஒட்டிக்கொள்ளுங்கள்.\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) ச���்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2010/03/22/taj-story-snake/", "date_download": "2019-05-21T19:36:15Z", "digest": "sha1:VTIRRDGFUKXLWQTLX5G7MLNHJGSM74WY", "length": 78701, "nlines": 610, "source_domain": "abedheen.com", "title": "ரெட்டை தலைப் பாம்பு – தாஜ் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nரெட்டை தலைப் பாம்பு – தாஜ்\nஇப்போதுதான் வந்து சேர்ந்தது தாஜ்-ன் ‘பாம்பு’. ரொம்ப வயாக்ரா சாப்பிட்டுவிட்டது போலிருக்கு, ஆடித்தீர்க்கிறது\nபாம்புகளுக்கு பயப்படாத ஒரே ஆண் நான்தான் . பார்த்தால்தானே ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது. உயர் படிப்பு முடிக்காமல் ஒண்டியாக நான் பண்டியடித்துக்கொண்டிருந்த காலம். பயங்கரமான ‘தஹ்ரியம்’ எனக்கு அப்போது. அந்த வீறாப்பான காலத்தில் வீட்டிற்கு ஒரு பாம்பு வந்தது. ‘அல் அரபி அஹ்லஹா அல் ஒட்டஹா’ சொல்கிற அரபிப் பாம்பல்ல. சாதாரண நல்ல பாம்புதான். பார்த்த உம்மா பதறிப் போய் கூவினார்கள் என்னைப்பார்த்து: ‘தம்பிவாப்பா…ஓடு, ஓடு ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது. உயர் படிப்பு முடிக்காமல் ஒண்டியாக நான் பண்டியடித்துக்கொண்டிருந்த காலம். பயங்கரமான ‘தஹ்ரியம்’ எனக்கு அப்போது. அந்த வீறாப்பான காலத்தில் வீட்டிற்கு ஒரு பாம்பு வந்தது. ‘அல் அரபி அஹ்லஹா அல் ஒட்டஹா’ சொல்கிற அரபிப் பாம்பல்ல. சாதாரண நல்ல பாம்புதான். பார்த்த உம்மா பதறிப் போய் கூவினார்கள் என்னைப்பார்த்து: ‘தம்பிவாப்பா…ஓடு, ஓடு தெருவுல யாராச்சும் ஆம்புளைளுவ இருப்பாஹா.. கூட்டிக்கிட்டு வா தெருவுல யாராச்சும் ஆம்புளைளுவ இருப்பாஹா.. கூட்டிக்கிட்டு வா\nபாம்பென்றால் படை நடுங்குமோ இல்லையோ, ஆண் சிங்கங்களின் நடை நடுங்கும்\nபஞ்சம் பிழைக்க ‘கல்ஃப்’-ல் தொடங்கி, கிழக்கே இரண்டு ஆசியா நாடுகள் என்று வருடக் கணக்கில் உருண்டுப் புரண்டோடியதில், முடங்கியதான் மிச்சம் கலப்படமற்ற சுத்தமான தோல்விக்குப் பிறகு, இப்பொழுது ஊரில் ‘ரியல் எஸ்டேட்’ என்கிற முயற்சி கலப்படமற்ற சுத்தமான தோல்விக்குப் பிறகு, இப்பொழுது ஊரில் ‘ரியல் எஸ்டேட்’ என்கிற முயற்சி வாடகைக்கு இடம் போட்டு, டிஜிட்டல் போர்ட் வைத்து, அலை���ாய் அலைந்து , செய்வதென்னவோ இடைத் தரகு என்கிற கமிஷன் ஏஜண்ட் பிசினஸ் வாடகைக்கு இடம் போட்டு, டிஜிட்டல் போர்ட் வைத்து, அலையாய் அலைந்து , செய்வதென்னவோ இடைத் தரகு என்கிற கமிஷன் ஏஜண்ட் பிசினஸ் வீடு, வீட்டு மனை, நிலம் என வாங்க/விற்க வருகிறவர்களிடம் பேசிப் பேசி காரியத்தை முடித்து, இரண்டு பெர்செண்ட் கமிஷனுக்காக அவர்களிடம் மல்லுக்கு நிற்கிற வேடிக்கையான பிசினஸ் வீடு, வீட்டு மனை, நிலம் என வாங்க/விற்க வருகிறவர்களிடம் பேசிப் பேசி காரியத்தை முடித்து, இரண்டு பெர்செண்ட் கமிஷனுக்காக அவர்களிடம் மல்லுக்கு நிற்கிற வேடிக்கையான பிசினஸ் ஒரு பெர்சண்ட் கமிஷன்கூட தர இயலாது அவர்கள் பதுங்கி மறைவது வேடிக்கையின் ஹைலைட் ஒரு பெர்சண்ட் கமிஷன்கூட தர இயலாது அவர்கள் பதுங்கி மறைவது வேடிக்கையின் ஹைலைட் அனுபவிக்க கிடைக்கும் புது அனுபவம் அனுபவிக்க கிடைக்கும் புது அனுபவம் அப்படியானால், ‘ரியல் எஸ்டேட் என்று சொன்னது அப்படியானால், ‘ரியல் எஸ்டேட் என்று சொன்னது’ அது வருங்காலத் திட்டம்’ அது வருங்காலத் திட்டம் இந்த வருங்காலத் திட்டம் என்கிற முறுக்கல்களுக்கு என் வாழ்வில் பஞ்சமே என்றும் இருந்தது இல்லை இந்த வருங்காலத் திட்டம் என்கிற முறுக்கல்களுக்கு என் வாழ்வில் பஞ்சமே என்றும் இருந்தது இல்லை இதற்கு முன்னும் பற்பல வருங்காலத் திட்டங்கள் என்னில் ஜனித்து, குப்பைக் கூடைக்குப் போய் விட்டது இதற்கு முன்னும் பற்பல வருங்காலத் திட்டங்கள் என்னில் ஜனித்து, குப்பைக் கூடைக்குப் போய் விட்டது\nஒவ்வொரு முறையும் தோற்று முடங்கும்போதெல்லாம், வெளியுலகைக் காண வெட்கப்பட்டு, வீட்டில் இருந்தபடிக்கு நான் செய்யும் ஒரு காரியம் உண்டென்றால்… வெள்ளை பேப்பரில் மொழிக் கிறுக்கல்களை அலுக்காது சுழித்துக் கொண்டிருப்பது. அதைக் கண்ட என் நலன் விரும்பிகள் அதனை கவிதையென அடையாளம் காண்டார்கள் அவர்கள் நிஜமாகவே நலன் விரும்பிகள்தானா என்பதை யோசிக்காது, அந்தக் கிறுக்கல்களையே தொடர்ந்தேன். நான் கொண்ட சாபமோ என்னவோ.. அது நிஜமாகவே சிலசமயம் கவிதையாக கூடிவந்தது. மூணு, நாலு சிற்றிதழ்கள் அதைப் பிரசுரிக்க, இன்றைக்கும் கொடுமை தொடர்கிறது.\nஎன் இலக்கிய உலக சாதனையை, அதற்குறிய பதிவேட்டில் பதியும் முகமாக, என் கவிதைகளை தொகுப்பாய் கொண்டு வர, வருங்கால திட்டத்தில் ஒன்றாக இணைத்திருந்தேன். இன்றைய தேதிக்கு , பத்து வருடங்கள் கழிந்துவிட்டது. இன்னும் அந்த வருங்கால திட்டம் அதே நிலையிலேயே இருக்கிறது உட்காரும் இடம் எரிய எரிய, இன்னமும் அத்திட்டத்தை அடைகாத்தும் வருகிறேன் உட்காரும் இடம் எரிய எரிய, இன்னமும் அத்திட்டத்தை அடைகாத்தும் வருகிறேன் ஆனால், ஒரு கவிதைத்தொகுப்பை கொண்டு வருவது அத்தனை கடினமில்லை என்றே படுகிறது. யதார்த்த நிகழ்வுகளும் அதைத்தான் நிரூபணம் செய்வதாக இருக்கிறது. மூக்கில் தேங்கும் சளியை இரண்டு விரல்களால் வழித்துக் கடாசும் சுளுவில், நம் கவிஞர்கள் வருடம் தவறாது தங்கள் கவிதைத் தொகுப்புகளை கொண்டு வந்தபடியே இருக்கிறார்கள் ஆனால், ஒரு கவிதைத்தொகுப்பை கொண்டு வருவது அத்தனை கடினமில்லை என்றே படுகிறது. யதார்த்த நிகழ்வுகளும் அதைத்தான் நிரூபணம் செய்வதாக இருக்கிறது. மூக்கில் தேங்கும் சளியை இரண்டு விரல்களால் வழித்துக் கடாசும் சுளுவில், நம் கவிஞர்கள் வருடம் தவறாது தங்கள் கவிதைத் தொகுப்புகளை கொண்டு வந்தபடியே இருக்கிறார்கள் சகிக்கவே முடியாத கவிதைகளை எழுதும் ஒரு கவிஞர், எனக்குத் தெரிந்து இதுவரை பதிமூன்று கவிதைத் தொகுப்புகளை கொண்டுவந்திருக்கிறார் சகிக்கவே முடியாத கவிதைகளை எழுதும் ஒரு கவிஞர், எனக்குத் தெரிந்து இதுவரை பதிமூன்று கவிதைத் தொகுப்புகளை கொண்டுவந்திருக்கிறார் கவிதை எழுதுவதென்பது அவருக்கு தன் மூத்தாள் வீட்டு முருங்கை மரக் காய்ப்பு மாதிரி, நீள நீளத்துக்கு சடைசடையாய்\nகாலேஜில் படித்த காலத்தில் வக்கீல் ஆகனும் என்றொரு வருங்காலத் திட்டம் இருந்தது. சாதுரியமான பேச்சோடு பொய்யுரை கலக்கும் உருப்படாத தொழில் அது என்றாலும் ஆசைப் பட்டேன் இருபது வருடங்களுக்கு முன்னாலெல்லாம் எம்.எல்.ஏ. தேர்வுக்கு கட்சிகள் எதிர்பார்க்கும் தகுதிகளுள் ஒன்றாக வக்கீல் பட்டப் படிப்பு இருந்தது அதனால் கூட எனக்கு அப்படியொரு ஆசை முளைத்திருந்ததோ என்னவோ. சரியாய் சொல்ல தெரியவில்லை. வழக்கம் போல காலத்தின் சூறையில் அது இத்துப் போனாலும், இன்றைக்கு அது வேறு ரூபத்தில் சாத்தியமாகி இருப்பதாகப் படுகிறது அதனால் கூட எனக்கு அப்படியொரு ஆசை முளைத்திருந்ததோ என்னவோ. சரியாய் சொல்ல தெரியவில்லை. வழக்கம் போல காலத்தின் சூறையில் அது இத்துப் போனாலும், இன்றைக்கு அது வேறு ரூபத்தில் சாத்தியமாகி இருப்பதாகப் படுகிறது தற்போதைய எனது இடைத்தரகு வியாபாரத்தில், என்னேரமும் பலரோடு அநியாயத்திற்கு பேசிக்கொண்டிருப்பதைப் பற்றி நிதானமாய் யோசிக்கிறபோது அப்படித்தான் படுகிறது. கோர்ட் படிகள் ஏறி ‘மை லார்ட்’ என ஆரம்பித்துப் பேசுவதற்குப் பதிலாக, கண்டகண்ட இடங்களில் சம்பந்தப்பட்டவர்களை மடக்கி ‘வணக்கம்’ போட்டு பேசுகிறேன் தற்போதைய எனது இடைத்தரகு வியாபாரத்தில், என்னேரமும் பலரோடு அநியாயத்திற்கு பேசிக்கொண்டிருப்பதைப் பற்றி நிதானமாய் யோசிக்கிறபோது அப்படித்தான் படுகிறது. கோர்ட் படிகள் ஏறி ‘மை லார்ட்’ என ஆரம்பித்துப் பேசுவதற்குப் பதிலாக, கண்டகண்ட இடங்களில் சம்பந்தப்பட்டவர்களை மடக்கி ‘வணக்கம்’ போட்டு பேசுகிறேன் நகைமுரண் இல்லாத வாழ்க்கைதான் ஏது\nஇந்தத் தொழிலில் வாங்க/விற்க வருபவர்களிடம் பேசுவது பாதியென்றால், சக தரகுகாரர்களிடம் பேசவேண்டியது மீதமாக இருக்கும் சக தரகுகாரர்களிடம் ஏன் அத்தனைக்கு பேச வேண்டுமாம் சக தரகுகாரர்களிடம் ஏன் அத்தனைக்கு பேச வேண்டுமாம் அதனை விளக்கிச் சொல்வது இந்தக் கதைக்கு தேவையற்ற விசயம். பக்கங்களை அதிகப்படுத்தும் அதனை விளக்கிச் சொல்வது இந்தக் கதைக்கு தேவையற்ற விசயம். பக்கங்களை அதிகப்படுத்தும் பக்கங்கள் அதிகமானால் வாசகர்கள் சீண்டமாட்டார்கள். போகட்டும் பரவாயில்லை என்று நினைத்தால், நண்பரும் எனது இலக்கியக் கண்ணாடியுமான ஓர் நல்ல உள்ளம் “என்னய்யா இது பக்கங்கள் அதிகமானால் வாசகர்கள் சீண்டமாட்டார்கள். போகட்டும் பரவாயில்லை என்று நினைத்தால், நண்பரும் எனது இலக்கியக் கண்ணாடியுமான ஓர் நல்ல உள்ளம் “என்னய்யா இது” வென ஆரம்பித்து, பொறுக்கியெடுத்த செல்ல வார்த்தைகளால் சின்னக் குட்டு வைக்கும். அந்தக் குட்டு மஹா வலி தரும், நம்ப மாட்டீர்கள்” வென ஆரம்பித்து, பொறுக்கியெடுத்த செல்ல வார்த்தைகளால் சின்னக் குட்டு வைக்கும். அந்தக் குட்டு மஹா வலி தரும், நம்ப மாட்டீர்கள் போகட்டும், நாம் இனி கதைக்கு போவோம்.\n‘அப்ப இதுவரை சொன்னதெல்லாம் கதை இல்லையா’ என நீங்கள் கேட்டால், என்னிடம் பதில் இருக்காது. அவரவர்களின் அனுமானத்தைப் பொறுத்ததெனச் சொல்லித் தப்பிப்பதைத் தவிர வேறு வழி இல்லை எனக்கு.\nஎங்களது சக தரகுக்காரர்களின் வட்டம் இருக்கிறதே… அது மிகப் பெரியது அதில் ஒருத்தனின் பெயர் பிச்சை என்கிற ‘கோடி.’ கையடக்கத்தை விட கொஞ்சத்திற்கு வீச்சமான எங்களது ஊரில், ஒரு கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் செய்த முதல் தரகுக்காரன் அவன் அதில் ஒருத்தனின் பெயர் பிச்சை என்கிற ‘கோடி.’ கையடக்கத்தை விட கொஞ்சத்திற்கு வீச்சமான எங்களது ஊரில், ஒரு கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் செய்த முதல் தரகுக்காரன் அவன் கிட்டிய கமிஷன் பணத்தில் வீட்டை தூக்கிக் கட்டி, புதிய ஹீரோ ஹோண்டாவில் வலம் வருகிறான் கிட்டிய கமிஷன் பணத்தில் வீட்டை தூக்கிக் கட்டி, புதிய ஹீரோ ஹோண்டாவில் வலம் வருகிறான் சமீப காலமாக எங்களது வட்டத்தில் அவனை ‘கோடி’ என்றால்தான் புரிய வருகிறது. அவனே கூட அப்படி அழைத்தால்தான் திரும்பிப் பார்க்கிறான்.\nசென்ற மாதத்தில், ‘கோடி’யோடு சேர்ந்து நான் ஓர் சின்ன வியாபாரத்தை முடித்தேன். கிடைத்த கமிஷன் தொகையில் பாதியை, அவனிடம் தந்தபோது, அவன் முகம் செழிக்கவில்லை. “இந்த மயிர் காசுக்குதான் இத்தனை நாளா அலைந்தோமா… பாய்” என்றான். “விடுய்யா.. இன்னொரு பெரிய வியாபாரத்துல பார்த்துக்கலாம்” என்றேன். “உங்களுக்கு தெரியாததா இது ஒரு வீணாப்போன ஊரு பாய் இது ஒரு வீணாப்போன ஊரு பாய் பெரிய வியாபாரம் எதுவும் அத்தனை சீக்கிரம் வராது பெரிய வியாபாரம் எதுவும் அத்தனை சீக்கிரம் வராது அப்படியே வந்தாலும் அதை வாங்குறவன் இல்லாத ஊரு அப்படியே வந்தாலும் அதை வாங்குறவன் இல்லாத ஊரு இரண்டும் அமைஞ்சு, நல்லவிதமாவே வியாபாரத்த முடித்துக் கொடுத்தாலும் மயிரானுங்க ஒழுங்கா கமிஷன தரமாட்டானுங்க இரண்டும் அமைஞ்சு, நல்லவிதமாவே வியாபாரத்த முடித்துக் கொடுத்தாலும் மயிரானுங்க ஒழுங்கா கமிஷன தரமாட்டானுங்க” என்றவன், “பாய்… ஒரு நல்ல பிசினஸ் வருது, செய்வோமா” என்றவன், “பாய்… ஒரு நல்ல பிசினஸ் வருது, செய்வோமா\n” – அவனது பீடிகை பிடிபடாமல் கேட்டேன்.\n“ரெட்டை தலைப் பாம்பு பிசினஸ் பாய்\nஎங்களது தரகு வியாபாரத்தை நிலம், வீடு, வீட்டு மனை வாங்கிதருவதும் விற்றுதருவதும் என்கிற மட்டில்தான் மக்கள் கருதுகிறார்கள். நிஜத்தில் தரகு வியாபாரம் என்பது ஒரு கடல் எல்லையற்று விரியக்கூடியது ராணுவத்துக்கு தளவாடங்களே எங்க ஆளுங்கதான் பக்குவமா முடித்துத் தருகிறார்கள் ‘லோக்கல்’ல… சைக்கிள், பைக், கார், ஆட்டோ, மணமகன், மணப் பெண், மண், கல் என்று ஆரம்பித்து என்னென்ன எழவோ உண்டோ அவ்வளவும் உண்டு ‘லோக்கல்’ல… சைக்கிள், பைக், கார், ஆட்டோ, மணமகன், மணப் பெண், மண், கல் என்று ஆரம்பித்து என்னென்ன எழவோ உண்டோ அவ்வளவும் உண்டு வெயிலில் நிற்பவனை நிழலுக்கு இழுத்து விடுவதும் எங்களது தரகு வியாபாரப் பட்டியலில் இருக்குமென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை வெயிலில் நிற்பவனை நிழலுக்கு இழுத்து விடுவதும் எங்களது தரகு வியாபாரப் பட்டியலில் இருக்குமென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை ஆனால், இப்போது இவன் சொல்லும் ரெட்டை தலைப் பாம்பு பிசினஸ் பட்டியலில் இருக்கிறதா ஆனால், இப்போது இவன் சொல்லும் ரெட்டை தலைப் பாம்பு பிசினஸ் பட்டியலில் இருக்கிறதா தெரியலை. இது புதுசு கோடியில் பிசினஸ் பண்ணியவன் சொன்னால் இல்லாமலா போகும்\n“கேட்டுக்க பாய்… இன்னைய மார்கெட் நிலவரப்படிக்கு ஒரு ரெட்டை தலைப் பாம்பு, ஐம்பதிலிருந்து எழுபத்தைந்து வரைப் போகுது அதுலேயே பொன் நிறமா உள்ள ஜாதிப் பாம்புக்கு இன்னும் வெலக் கூட அதுலேயே பொன் நிறமா உள்ள ஜாதிப் பாம்புக்கு இன்னும் வெலக் கூட பெரிய ஒண்ணு வரைப் போகுமாம் பெரிய ஒண்ணு வரைப் போகுமாம்\nஐம்பதிலிருந்து எழுபத்தைந்து என்று அவன் சாதாரணமா சொன்னது லட்சங்களிலானத் தொகை ‘பெரிய ஒண்ணு’ : ஒரு கோடி ரூபாய் ‘பெரிய ஒண்ணு’ : ஒரு கோடி ரூபாய் ஒட்டு டீக்கடை முகப்பில், நைந்து நொடித்த பெஞ்சில் நானும் அவனும் அமர்ந்தபாடுக்கு, அலட்டிக் கொள்ளாமல் இப்படி லட்சங்களிலும் கோடிகளிலும் பேசிக் கொண்டிருப்பதை யாரேனும் கூர்ந்து கவனித்து புரிந்துகொள்ளும் பட்சம், நாகரீகம் கருதி அங்கே சிரிக்காவிடினும் கட்டாயம் வீட்டுக்கு போய் சிரிப்பார்கள்.\n“ம்… மேலே சொல்லு” என்றேன்.\n“பக்கத்து டவுன்ல எனக்கு தெரிந்த நாலு தரகுக்காரனுங்க இப்ப இந்த பிசினஸ்ல இறங்கியிருக்கானுங்க அந்தப் பாம்பு விஷத்துல வெளிநாட்டுக்காரன் ஏதோ அபூர்வமான மருந்து தயாரிக்கிறானாம் அந்தப் பாம்பு விஷத்துல வெளிநாட்டுக்காரன் ஏதோ அபூர்வமான மருந்து தயாரிக்கிறானாம் வயசானவனையும் வாலிபனா ஆக்கிடுதாம் அதனால… அந்தப் பாம்புக்கு அப்படி ஒரு கிராக்கி என்கிறானுங்க\n“அத இங்க, வாங்குற பார்ட்டி யாரு\n“பார்ட்டி பெங்களூர்ல இருக்கு. அவனுங்க நம்மகிட்ட வாங்கி, வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கிறானுங்களாம்\n“அந்த ரெட்டை தலைப் பாம்பு ���மிழ்நாட்லதான் கிடைக்குதாம் குறிப்பா, நாகை, நாகர்கோவில் பக்கமும்தானாம் குறிப்பா, நாகை, நாகர்கோவில் பக்கமும்தானாம் இரண்டு இடங்களும் கடற்கரை சார்ந்த பழைய சதுப்புநில பகுதிங்க மட்டுமல்ல, ஒரு காலத்தில அந்த ஊருங்க நாக விருட்சமாவே இருந்தா சொல்கிறாங்க இரண்டு இடங்களும் கடற்கரை சார்ந்த பழைய சதுப்புநில பகுதிங்க மட்டுமல்ல, ஒரு காலத்தில அந்த ஊருங்க நாக விருட்சமாவே இருந்தா சொல்கிறாங்க\n“பாய், நான் என்ன கதையா சொல்றேன்\n“இல்லல்ல… நீ சொல்லு. வேறு ஏதாவது ப்ராப்ளம் வருமா\n“வந்தா… போலீஸ் தொந்தரவுதான் வரும் காசு கொடுத்து சரிகட்டிக்கலாம். அவன் படியிலேன்ன, இருக்கவே இருக்கிறாரு நம்ம கட்சி எம்.எல்.ஏ. காசு கொடுத்து சரிகட்டிக்கலாம். அவன் படியிலேன்ன, இருக்கவே இருக்கிறாரு நம்ம கட்சி எம்.எல்.ஏ. நம்ம சொந்தம் வேற\n“இன்னிக்கி செவ்வாய் கிழமை. நாள் நல்லா இல்ல. நாளைக்கும் நாளானைக்கும் அஷ்டமி, நவமி. வெளிய கிளம்ப ஆகாது. வெள்ளிக்கிழமை காலையில புறப்பட்டு….”\n“வெள்ளிக் கிழமை எனக்கு ஜும்ஆ கிளம்பினா சாய்ந்திரத்திற்கு மேலதான் கோடி கிளம்ப முடியும்.”\n“என்ன பாய் நீ வேற, நாள் தள்ளிகிட்டே போகுதே சனி வேணாம். ஞாயித்துக் கிழமை சரியான முகூர்த்த நாள் சனி வேணாம். ஞாயித்துக் கிழமை சரியான முகூர்த்த நாள் காலையிலேயே கிளம்பிடுவோம்.அங்கே போயி, அதைப் பிடிக்கிறவனுங்கல விசாரிச்சு, வெல படிஞ்சதுன்னா, அந்தப் பாம்ப, ‘செல்’ கேமராவுல படம் எடுத்து, பெங்களூர் பார்ட்டிக்கு அனுப்பிட்டா போதும். ஆறு மணி நேரத்துல கேஷோட வந்து டீலிங்க முடிச்சி பணத்த தந்துடுவானுங்க காலையிலேயே கிளம்பிடுவோம்.அங்கே போயி, அதைப் பிடிக்கிறவனுங்கல விசாரிச்சு, வெல படிஞ்சதுன்னா, அந்தப் பாம்ப, ‘செல்’ கேமராவுல படம் எடுத்து, பெங்களூர் பார்ட்டிக்கு அனுப்பிட்டா போதும். ஆறு மணி நேரத்துல கேஷோட வந்து டீலிங்க முடிச்சி பணத்த தந்துடுவானுங்க சுளையா கமிஷனும் கிடைச்சிடும் ஒரு வாரம் அதுக்காக சிரமப்பட்டா சத்தமில்லாம ஆளுக்கு அஞ்சு லட்சத்தோட ஊர் திரும்பலாம் என்ன பாய் சரியா சனிக்கிழமை பெங்களூர் பார்ட்டியோட செல் நம்பரோட வறேன். நீங்கத்தான் புஸ்தகமெல்லாம் படிக்கிற ஆளாச்சே, விசாரிச்சு வை பாய்” என்ற ‘கோடி’, குதிரை ஏறினான். அவனது ஹீரோ ஹோண்டா சீறியது.\nநல்ல பாம்பு, சாரைப் பாம்பு, பச்சைப் ப���ம்பு, மலைப் பாம்பு, மண்ணுளிப் பாம்பு, கண்கொத்திப் பாம்பு, கட்டுவிரியன் பாம்பு என்பன பார்த்திருக்கிறேன். அனகொண்டா பாம்பைத் திரைப்படத்தில் கண்டிருக்கிறேன். ஐந்து தலை பாம்பைப் பற்றி புராணத்தில் வாசித்து அறிந்திம் இருக்கிறேன். இந்த ரெட்டை தலைப் பாம்பு\nயோசிக்கிறபோது, அப்படி அறவே ‘ம்… ஹும்…’ சொல்லிட முடியாதுதான்…\nஎதோ ஒரு வெள்ளிக்கிழமை, விடுமுறை தின காலையில், சலிக்காத டீயும் புகையுமாக டிஸ்கவரி சேனலில் ரெட்டை தலைப் பாம்பை பற்றிய நிகழ்ச்சி ஒன்றை விலாவாரியாகப் பார்த்த நினைவிருக்கிறது. இந்தப் ‘பார்த்தேன்’ என்பது இருபது வருடங்களுக்கு முந்திய சங்கதி சௌதிக்கு போன கால உபயம் சௌதிக்கு போன கால உபயம் அந் நிகழ்ச்சிக்கு குரல் தந்த அமெரிக்கனின் ஆங்கில தொனி, பார்வையாளர்களிடம் அவன் எதிர் பார்த்த வியப்பையும், மலைப்பையும் தந்திருக்கலாம் அந் நிகழ்ச்சிக்கு குரல் தந்த அமெரிக்கனின் ஆங்கில தொனி, பார்வையாளர்களிடம் அவன் எதிர் பார்த்த வியப்பையும், மலைப்பையும் தந்திருக்கலாம் ஆனால், அவனது அவனது மொழி நமக்கு புரிந்து விட்டதா ஆனால், அவனது அவனது மொழி நமக்கு புரிந்து விட்டதா நிச்சயமாக இல்லை ஒழுங்காகவே அவன் பேசியிருந்தாலும், அதுதான் நடந்திருக்கும். ஒரு பாம்புக்கு இண்டு தலைகள் என்கிற வியப்பு மேவ, அதன் தலைகள் மேலெழும்பி ஒன்றையொன்று உற்று நோக்கியபடி பின்னிப் பிணையும் காட்சியும், மழமழப்பான அதன் உடலின்நெளிவுகளும் தந்த சிலிர்ப்பைத் தவிர, அந்த நிகழ்ச்சி குறித்து இன்றைக்கு வேறெதுவும் ஞாபகத்தில் இல்லை.\nரெட்டை தலைப் பாம்பை இரண்டாவதாக நான் பார்த்தது, எங்கள் ஊருக்கு அருகாமையில் உள்ள டவுன் ஒன்றில் அங்கே பதினைந்து நாள் நடந்தேறிய பொருட்காட்சியில்தான் அங்கே பதினைந்து நாள் நடந்தேறிய பொருட்காட்சியில்தான் காணக் கிடைத்த அந்த ரெட்டை தலைப் பாம்பு வேடிக்கையும் வினோதமும் கொண்டதாக இருந்தது காணக் கிடைத்த அந்த ரெட்டை தலைப் பாம்பு வேடிக்கையும் வினோதமும் கொண்டதாக இருந்தது அந்தப் பாம்பின் இரண்டு தலைகளும் மனிதத் தலைகள் அந்தப் பாம்பின் இரண்டு தலைகளும் மனிதத் தலைகள் இண்டும் பெண்ணின் தலைகள் இதை நான் விளையாட்டாக விவரித்தாலும்… அதுவோர் மறக்க முடியாத அனுபவம்\n இரண்டு மனிதத் தலை கொண்ட நாகம் பார்க்கத் தவறாதீர்கள்’ எ���்கிற வாசகத்துடன், இழுத்துக் கட்டப்பட்ட நைந்துபோன துணி பேனருக்கு கீழே ,மரத்தினாலான தடுப்பில் சின்னக் ‘கவுண்டர்’ வைத்து, மூன்று ரூபாய்க்கு டிக்கட் விற்றார்கள். இருபது பேர் கொள்ளளவிலான டெண்ட்-ல் அடிக்கப்பட்ட அரங்கில், ஏதோ ஓர் மூலையில், பிடிபடாத வாத்தியம் கொண்டு ‘டிர்..டிர்..’ இரைச்சலை இடைவிடாது எழுப்பிக் கொண்டிருந்தார்கள். சகிக்க முடியாத அந்த இரைச்சலை கேட்டபடிக்கு வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி உள்ளே போனபோது, கயிற்றால் சுற்றிக் கட்டப்பட்ட ஒரு வட்டவடிவத் தடுப்பு. நான்கு பக்கமும் மூடப்பட்ட மரத்தாலான விசாலமான உயர மேஜை ஒன்றும் மையத்தில் இருந்தது அதன் மேல்புறத்தில் இரண்டு தலை கொள்ளளவில் துவாரம். ஒன்றில் பதினாலு, இன்னொன்றில் நாற்பத்தி ஒண்ணு அதன் மேல்புறத்தில் இரண்டு தலை கொள்ளளவில் துவாரம். ஒன்றில் பதினாலு, இன்னொன்றில் நாற்பத்தி ஒண்ணு தென்பட்ட அந்தப் பெண்களின் தலைகள் வாரி வகிடெடுத்து, ரெட்டை ஜடைப் பின்னி , பூவும் பொட்டுமாக மங்களகரமான வசீகரம் தென்பட்ட அந்தப் பெண்களின் தலைகள் வாரி வகிடெடுத்து, ரெட்டை ஜடைப் பின்னி , பூவும் பொட்டுமாக மங்களகரமான வசீகரம் அந்த நாற்பத்தி ஒண்ணு, கொஞ்ச நேரத்திற்கு முன் கவுண்டரில் எனக்கு டிக்கட் கிழித்த அதே பெண்\nஅந்த மேஜை மீது, பெரிய மலைப்பாம்பு சைஸில் மஞ்சள் பூசப்பட்ட துணி உருளை. அடர்த்திக்கு அதனுள் பழைய துணியோ, வைக்கோலோ திணிக்கப்பட்டிருக்கலாம் அதன் இரண்டு முனைகளும் மறையும்படி வேப்பிலைகள் பரப்பப்பட்டிருந்தது. பார்வையாளர்களுக்குள் வந்திருந்த ஒரு விஷமி, ஒரு சின்ன சைஸ் கல்லை பாம்பின் ஒரு தலையைப் பார்க்க வீசியபோது, கல்லடி பட்ட அந்தத் தலை, விஷமியைத் திட்டியது : “டேய்.. செருப்பு பிஞ்சுடும் அதன் இரண்டு முனைகளும் மறையும்படி வேப்பிலைகள் பரப்பப்பட்டிருந்தது. பார்வையாளர்களுக்குள் வந்திருந்த ஒரு விஷமி, ஒரு சின்ன சைஸ் கல்லை பாம்பின் ஒரு தலையைப் பார்க்க வீசியபோது, கல்லடி பட்ட அந்தத் தலை, விஷமியைத் திட்டியது : “டேய்.. செருப்பு பிஞ்சுடும்\nபார்த்துவிட்டு மௌனமாய் வெளியேறிய போது… “எப்பவுமே இப்படித்தான் அசல் ஏமாத்து இது”வென பின்னால் வந்துகொண்டிருந்த ஒருவர் சப்தம் போட்டார். “அவளுங்க ரெண்டு பேரும், அம்மாவும் புள்ளையும்தான் அசல் ஏமாத்து இது”வென பின்னால் வந்துகொண்டிருந்த ஒருவர் சப்தம் போட்டார். “அவளுங்க ரெண்டு பேரும், அம்மாவும் புள்ளையும்தான்” என்றார் அடுத்தவர். “காலையில் இந்தப் பக்கம் வரபோது பார்த்தேன், அந்தச் சின்ன குட்டி சும்மா கும்முன்னு வெளியே பாண்டி ஆடிகிட்டு இருந்தா” என்றார் அடுத்தவர். “காலையில் இந்தப் பக்கம் வரபோது பார்த்தேன், அந்தச் சின்ன குட்டி சும்மா கும்முன்னு வெளியே பாண்டி ஆடிகிட்டு இருந்தா\nவயிற்றுப் பாட்டுக்காக நடத்தப்படும் சகஜமாகிப்போன ஏமாற்று இது போகட்டும். அதற்காக இப்படியா மனிதர்களின் மழுங்கல்களை அப்பட்டமாக குறி வைப்பது\nகட்டு விரியன் அல்லது மண்ணுளிப் பாம்பு வர்க்கத்தில் அபூர்வமாக நிகழும் ஜீனின் தடுமாற்றம்தான், இந்த ரெட்டை தலைப் பாம்பு என்பது என் கணிப்பு அந்தப் பாம்பு அரிதானது என சொல்லப்படுவதை வைத்துப் பார்க்கிறபோது, என் கணிப்பு சரியென்றும் தோன்றுகிறது. பாம்புகளிடம் மக்கள் கொள்ள வேண்டிய பயத்தை இட்டிப்பாக்கி காட்டவேண்டிய அவசியம் மூத்த சமூக மக்களிடம் இருந்திருக்கலாம் அந்தப் பாம்பு அரிதானது என சொல்லப்படுவதை வைத்துப் பார்க்கிறபோது, என் கணிப்பு சரியென்றும் தோன்றுகிறது. பாம்புகளிடம் மக்கள் கொள்ள வேண்டிய பயத்தை இட்டிப்பாக்கி காட்டவேண்டிய அவசியம் மூத்த சமூக மக்களிடம் இருந்திருக்கலாம் அதனால் கூட ‘ரெட்டை தலைப் பாம்பு’ என்கிற பய பீதி புழக்கத்திற்கு வந்திருக்கலாம். புராணத்தில், பிரம்மாவின் பிரமாண்டம் காட்ட, ஐந்து தலைப் பாம்பு அவரது படுக்கையாக ஆகவில்லையா என்ன அதனால் கூட ‘ரெட்டை தலைப் பாம்பு’ என்கிற பய பீதி புழக்கத்திற்கு வந்திருக்கலாம். புராணத்தில், பிரம்மாவின் பிரமாண்டம் காட்ட, ஐந்து தலைப் பாம்பு அவரது படுக்கையாக ஆகவில்லையா என்ன ‘அப்படியெனில், ‘கோடி’ சொன்னதெல்லாம்\nசமூகத்தின் நடைமுறைப் போக்கில் இப்படியான பிரமிப்பு தகவல்கள் அவ்வப்போது கிளம்பி, உச்சம் எட்டிப் பின் மறைவதையும் காணலாம் காலம்கடந்து, இன்னொரு சுற்றில் அப்படியான சலசலப்பு மீண்டும் கிளம்ப. அப்பவும் மக்கள் அலுக்காது அதைச் சர்ச்சிப்பார்கள் காலம்கடந்து, இன்னொரு சுற்றில் அப்படியான சலசலப்பு மீண்டும் கிளம்ப. அப்பவும் மக்கள் அலுக்காது அதைச் சர்ச்சிப்பார்கள் உலகம் அழிவதாக – நான் அறிய – இதுவரை, இருபது தடவையாவது பிரமாதப் பட்டிருக்கு���் உலகம் அழிவதாக – நான் அறிய – இதுவரை, இருபது தடவையாவது பிரமாதப் பட்டிருக்கும் ஆனால், ஒரு தடவை கூட அந்தப் பாக்கியம் கிட்டியது இல்லை ஆனால், ஒரு தடவை கூட அந்தப் பாக்கியம் கிட்டியது இல்லை மனிதன் பூரண நிம்மதி அடைய, ஒரு போதும் கடவுளர்கள் ஒப்ப மாட்டார்கள். உலகம் என்கிற பிரதானம் அழிந்து போனால், நம் கடவுளர்கள் யாரை ஆட்டிப் படைப்பார்கள்\n’ அவன் அந்த வதந்தியால் பாதிக்கப்பட்டவன். லட்சங்களில் கமிஷன் என்கிற வசீகரம் அவனது மனோவேகத்தைத் திரும்பத் திரும்ப முடுக்கிவிட்டபடி இருக்கிறது. சரியாகச் சொன்னால், அந்த வதந்தி வாரி வழங்கும் அதிகப்படி கமிஷன் பணத்தை எப்போதோ அவன் அடைந்து விட்டான் இன்னும் அது அவனது அக்கௌண்டிற்கு போய்ச் சேரவில்லை, அவ்வளவுதான் இன்னும் அது அவனது அக்கௌண்டிற்கு போய்ச் சேரவில்லை, அவ்வளவுதான் அன்றைக்கு செய்தியை சொன்னபோது, அவனது முகம் காட்டிய மிகையும், தொனியில் தெறித்த அவசரமும் அதைத்தான் அர்த்தப்படுத்தியது.\nதீவிர விஷம் கொண்ட, மறைவில் வாழ்கிற, ரெட்டை தலைப்பாம்புகள் இன்றைக்கு சமூகத்தின் எல்லா துறைகளிலும் இருக்கிறது துறைசார்ந்த தலைகள் தங்களது அதீத வெற்றிக் குவிப்புகளை முன் வைத்து, சாணக்கியத்துடன் திட்டங்களை மறைமுகமாக நிகழ்த்துகின்றன துறைசார்ந்த தலைகள் தங்களது அதீத வெற்றிக் குவிப்புகளை முன் வைத்து, சாணக்கியத்துடன் திட்டங்களை மறைமுகமாக நிகழ்த்துகின்றன அந்த தலைகள் சாணக்கியம் கொள்ளத் துவங்கிய நாழிக்கு, அதன் உடம்புகளுக்கு இன்னொரு தலையும் முளைத்து விடுகிறது அந்த தலைகள் சாணக்கியம் கொள்ளத் துவங்கிய நாழிக்கு, அதன் உடம்புகளுக்கு இன்னொரு தலையும் முளைத்து விடுகிறது குறிப்பாய் நம் அரசியல் அரங்கத்தில் இந்த ரெட்டை தலைப் பாம்புகள் சர்வ சாதாரணம். குறிப்பாய், டில்லி அரசியல் அரங்கம். சாணக்கியத்தில் அது மஹா கெட்டி குறிப்பாய் நம் அரசியல் அரங்கத்தில் இந்த ரெட்டை தலைப் பாம்புகள் சர்வ சாதாரணம். குறிப்பாய், டில்லி அரசியல் அரங்கம். சாணக்கியத்தில் அது மஹா கெட்டி சொன்னால் நம்ப மாட்டீர்கள், அங்கே காணக் கிடைக்கிற சில பாம்புகளுக்கு ஏழாயிரம் தலைகள்\nமெத்தப் படித்த கணிப்பாளர்கள் அரசியலை ஒரு சாக்கடை என்கிறார்கள். அவர்கள் அவசரக்காரர்களாக, ஆத்திரம் கொண்டவர்களாக இருக்கக்கூடும். விஷ ஜந்துக்��ளின் குழுமம் எப்படி சாக்கடையாக முடியும் என் கணிப்பில், அது மிகப் பெரிய பாம்புப் புற்று என் கணிப்பில், அது மிகப் பெரிய பாம்புப் புற்று நம்நாட்டில் ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் ஒரு கூரையின் கீழ் வளரும் ரெட்டை தலைப்பாம்பு என்றால் யாரேனும் நம்புவார்களா நம்நாட்டில் ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் ஒரு கூரையின் கீழ் வளரும் ரெட்டை தலைப்பாம்பு என்றால் யாரேனும் நம்புவார்களா மாட்டவே மாட்டார்கள். அவர்களை அப்படி யூகிக்க இயலாது வேறு திசையில் நகர்த்திக் கொண்டுப் போகும் சாமார்த்தியமும் சேர்ந்ததுதான் அவர்களது சாணக்கியம் மாட்டவே மாட்டார்கள். அவர்களை அப்படி யூகிக்க இயலாது வேறு திசையில் நகர்த்திக் கொண்டுப் போகும் சாமார்த்தியமும் சேர்ந்ததுதான் அவர்களது சாணக்கியம் சில மீடியாக்களின் வழியே கசியும் செய்திகளின் குறுக்கு வெட்டுக் காட்சிகளை கோர்வையாக்குகிறபோது, அனுமானிக்கலாம். இது குறித்து என்னால் தொடர்ந்து விரிவாக சொல்ல இயலாது. தண்ணீர்ப் பாம்புகள் தவளைகளைல் கவ்வ அலைந்த காலத்து அரசியல்காரன் நான் சில மீடியாக்களின் வழியே கசியும் செய்திகளின் குறுக்கு வெட்டுக் காட்சிகளை கோர்வையாக்குகிறபோது, அனுமானிக்கலாம். இது குறித்து என்னால் தொடர்ந்து விரிவாக சொல்ல இயலாது. தண்ணீர்ப் பாம்புகள் தவளைகளைல் கவ்வ அலைந்த காலத்து அரசியல்காரன் நான் தவிர, அந்த அரங்கைவிட்டு தூர வந்து காலங்களும் ஆகி விட்டது.\nஎழுத்து கலைஞர்களாலும், அறிவுஜீவிகளாலும் சூழப்பட்டதாக, மொழியினது மேன்மைகளை அடையாளப்படுத்துவதாக கருதப்படும் நவீன இலக்கிய வட்டத்திலும்கூட சில ஆண்டுகளாய் இந்த ரெட்டை தலைப் பாம்பின் சலனத்தை காணமுடிகிறது நான் இந்த வட்டத்தில் நுழைந்து, கால் பதிய நடைபயின்றபோது, சில பாம்புகளையும், அவைகள் குழுக் குழுவாய், பின்னி இழைவதையும் பார்த்திருக்கிறேன். சமீப காலத்தில்தான், இரண்டு விஷப் பாம்புகள் தங்களது மேனா மினுக்கி எழுத்துகளை புத்தகமாய் விற்று காசு பார்க்கவும், தங்களை எழுத்துலக மேதைகளாக காட்டிக் கொள்ளவும் தலையாய் நின்றபோது, சாணக்கியம் தெறிக்க அவைகள் ஒன்றோடு ஒன்றாகி எதிரெதிர் முனைகளில் தலைகளைப் பொருத்திக்கொண்டு ரெட்டைத் தலைப் பாம்பாகிப் போனது\n‘இரண்டு மனிதத் தலை கொண்ட நாகம் பார்க்கத் தவறாதீர்கள்.’ என்கிற வாசகத்துடன் விளம்பரப்படுத்தி, மனிதர்களின் மழுங்கல்களை அப்பட்டமாகக் குறிவைத்து காசு பார்க்கும் அந்தப் பொருட்காட்சி கூத்துக்கு இந்த ரெட்டை தலைப் பாம்பின் கூத்துகள் எந்தவிதத்திலும் சளைத்தல்ல. இந்தத் தலைகளின் அக்மார்க் கூத்துகளை, இதுகளுக்கு சொந்தமான வலைத் தளங்களில் வேண்டும் மட்டும் பார்க்கலாம். தினப்படி உபாதைகளைக் கழிக்க இதுகள் மறந்தாலும், மலையளவு குமட்டல்களை தங்கள் வலைத் தளங்களில் ரொப்புவதை மறக்க தவறுவதே இல்லை\nஅரிதான சித்தாந்தமாக இந்திய – இதிகாச – பழைய பஞ்சாங்கங்களை ஒரு தலை தூக்கிப் பிடிக்க, இன்னொன்று பிறந்தமேனியான நிர்வாணத்தை தத்துவமாக நமக்கு போதிக்க முனைப்பு காட்டும் ஆனாலும், அந்தத் தலைகளுக்கு பிடித்த உடை என்னவோ… ஜீன்ஸும், டி-சர்ட்டும்தான்\nஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்கள் இதுகளின் பிரசவ காலம். வருடா வருடம் இதே கால பிரசவத்தில் ஏகப்பட்ட படைப்புகளை() பெற்றுப் போடும் நெருடும் அந்த பிரசவ வலியோடு இரண்டு தலைகளும் ஒன்றை ஒன்று முறைத்துக் கொள்வதும், சீறிக் கொள்வதும், கொத்திக்கொள்ள முனைவதும் அச்சு அசலாய் நிஜம் போலவே இருக்கும் ஜனவரி மாதத்தில் இதுகள் பிரசவித்தவைகளை மக்களின் முன் வைக்கும் காட்சி வைபவத்தில், அதுகள் பட்டபாட்டுக்கு கைமேல் பலன் கிட்டிவிடும். பிரசவித்தமைக்கு பத்து சதவீதம் என்றால், ஒன்றையொன்று சாடி நம்பும்படி நடித்தமைக்கு தொன்னூறு சதவீதக் கணக்கில் அந்தப் பலன் இருக்கும் ஜனவரி மாதத்தில் இதுகள் பிரசவித்தவைகளை மக்களின் முன் வைக்கும் காட்சி வைபவத்தில், அதுகள் பட்டபாட்டுக்கு கைமேல் பலன் கிட்டிவிடும். பிரசவித்தமைக்கு பத்து சதவீதம் என்றால், ஒன்றையொன்று சாடி நம்பும்படி நடித்தமைக்கு தொன்னூறு சதவீதக் கணக்கில் அந்தப் பலன் இருக்கும் அத்தனைக்கு விற்கிற அதுகளின் புத்தகங்களை வாசிக்கலாம், விமர்சனம் வைக்கலாம் என்று நினைத்தாலோ, சிந்தை மறுத்து விடுகிறது.\nவருடத்திற்கு நூறு படைப்புகளை இலக்கிய வட்ட வாசகர்கள் வாசிக்க தயார் என்றால் அத்தனையையும் அதுகளே தர ரெடி அத்தனையையும் அதுகளே தர ரெடி அத்தகைய முனைப்பில் பிரசவித்துப் போடுகிற அந்தப் படைப்புகளைப் பற்றி விமர்சித்துதான் என்ன பலன் அத்தகைய முனைப்பில் பிரசவித்துப் போடுகிற அந்தப் படைப்புகளைப் பற்றி வி��ர்சித்துதான் என்ன பலன்’ ஒன்றின், அறிவு விசாலமாவதை புரிந்துக் கொள்ள முடியும். அது குற்றால அருவியாய்க் கொட்டும் என்றால்… எவனால்தான் என்ன செய்ய முடியுமாம்’ ஒன்றின், அறிவு விசாலமாவதை புரிந்துக் கொள்ள முடியும். அது குற்றால அருவியாய்க் கொட்டும் என்றால்… எவனால்தான் என்ன செய்ய முடியுமாம் ‘எங்களது குரு பீடங்களிலிருந்து ஞானப்பெருக்கு வழிந்தோடுகிறபோது அங்கே குறுக்கே நின்றபடி என்ன பேச்சுவேண்டிக் கிடக்கிறது ‘எங்களது குரு பீடங்களிலிருந்து ஞானப்பெருக்கு வழிந்தோடுகிறபோது அங்கே குறுக்கே நின்றபடி என்ன பேச்சுவேண்டிக் கிடக்கிறது’வென அதுகளின் வாசகர்களும் வரிந்துகட்டிக் கொண்டு வரவும்கூட வாய்ப்புண்டு\n‘சம்பாத்தியம் பொருட்டு எதில்தான் ஏமாற்று இல்லை உங்களது தரகு வியாபாரத்தில் இல்லாத சாணக்கிமா… உங்களது தரகு வியாபாரத்தில் இல்லாத சாணக்கிமா…’ – இதை, என் தலைக்கு மேலே அசரீரியாகக் கேட்டாலும், அல்லது வாசிக்கும் எவரொருவர் கேட்டாலும் என் பதில் ஒன்றுதான்: ‘சபாஷ்… நீங்கள் குத்திக் காண்பிப்பது மெத்த சரி’ – இதை, என் தலைக்கு மேலே அசரீரியாகக் கேட்டாலும், அல்லது வாசிக்கும் எவரொருவர் கேட்டாலும் என் பதில் ஒன்றுதான்: ‘சபாஷ்… நீங்கள் குத்திக் காண்பிப்பது மெத்த சரி ஆனால், அந்த ரெட்டை தலைப் பாம்பு ஒரு போதும் தங்களது சிறுமைகள் குறித்து மறுபரிசீலனை செய்ய முனைந்ததே இல்லை ஆனால், அந்த ரெட்டை தலைப் பாம்பு ஒரு போதும் தங்களது சிறுமைகள் குறித்து மறுபரிசீலனை செய்ய முனைந்ததே இல்லை அதுகளின் எல்லா அபிலாசைகளும் நிறைவேறி, தலைக்கு இரண்டு ஞானபீடப் பரிசு கிட்டினாலும், சுயம் குறித்து ஒப்புதல் தராது அதுகளின் எல்லா அபிலாசைகளும் நிறைவேறி, தலைக்கு இரண்டு ஞானபீடப் பரிசு கிட்டினாலும், சுயம் குறித்து ஒப்புதல் தராது புனிதமாகக் கருதும் எதுவும் ஆழ்தூக்கத்திலும் வேஷம் கலையாது\nசனியன்று ‘கோடி’ என்னைப் பார்க்க வீட்டிற்கு வந்தான். அந்நேரம், ‘ரெட்டை தலைப் பாம்பு’ என்கிற தலைப்பில் தீவிரமாக கதை எழுதி, முடிவு பிடிப்படாத தவிப்பில் இருந்தேன்.\n“நாளைக்கு நம்ம நாகை போறோம் அடுத்த வாரம்தான் நாகர்கோவில் காலையில ஏழு மணிக்கெல்லாம் வறேன். ரெடியா இரு பாய்.”\n பணம் பெருத்த வியாபாரம் பாய்” . அவனும் அவன் கோணத்தில் தவிப்பாக இருந்தான்.\n“எ���்னமோ போ… காலையில வறேன் என்ன எழுதிட்டு இருக்கே காசு வர காரியத்தை பாரு பாய்” என்று சிரித்தபடி கிளம்பினான்.\n‘கோடி’யுடன் நான், நாகை போறேனோ அல்லது நாகர்கோயில் போறேனோ , ரெட்டை தலைப் பாம்பு பற்றிதான் எங்க ரெண்டு பேருக்கும் இப்போ சிந்தனை\nநன்றி : தாஜ் / தமிழ்ப்பூக்கள்\nM அப்துல் காதர் said,\nஅங்கதாமோ, வெடை என்றோ சொல்ல தோன்றவில்லை. பாம்பு மாதிரி வளைந்து நெளிந்து போகாத கம்பீரமான நீள் நடை. ஏதோ பாம்போடு சேர்ந்து ஊராமல், பறப்பது போல் ஓர் உணர்வு. அசத்திட்டீங்க தாஜ் சார். வாழ்த்துக்களுடன் வழி மொழியும்\nநாகர்கோயில்னதும் இங்கே பற்பல தலைகளோட வகைவகையான பாம்புகள் உலாத்துறதா சொல்றது உண்மையல்ல. டிஸ்கரேஜ் பண்றதா நினைக்காதீஹா. பாம்புப் பிடிக்கிறதுக்காக யாரும் இங்கே வரவேணாம்.\nநாகரம்மன் கோயில் பக்கத்தில நாகராஜா ஸ்டுடியோவில ரெட்டைத் தலை பாம்போட ஒரு புகைப்படம் இருந்தது மட்டும் எனக்கு ஞாபகமிருக்கு. அதுவும் 75 வருஷங்களுக்கு முன்னால் எடுத்ததா, சம்முவம்பிள்ளை சொன்னாரு. நான், 40 வருஷ காலமா நாகரம்மன் கோயில் பக்கத்தில வாழ்றவன் இங்க அப்பிடியான பாம்புகள் கிடையாது. கிடையாது. கிடையாது.\nஅப்படியே இருந்தாலும் மண்ணின் மைந்தர்களான நாங்களே புடிச்சி வித்துக்குவோம். பாம்பு புடிக்கிற வேலைகளையும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்க நாங்க தயாராக இல்லை.\nஅப்புறம், டிசம்பர் மாச யாவார மட்டுமே நோக்கமா வெச்சு, இங்கே ரெட்டைத் தலை பாம்புகள் உலாவுறதா நினைக்கிற தும் உண்மையில்ல. டிசம்பர் மாச யாவாரிகளுக்கு ரா மெட்டீரியல்ஸ் சப்ளை பண்றவங்க பெரும்பாலும் இங்கே கைக்காசைத்தான் இழக்குறானுங்க. வேற சிலர், காசு சம்பாதிக்கிறானுங்க என்கிறதும் உண்மைதான். பேர் கிடைக்கிறதுக்காகவோ அறிவை வெளிக்காட்டுறதுக்கா கவோ இல்லாம காசு தந்தாதான் ஆச்சுன்னு அடம் பிடிக்கிறது இங்கே ஒரே ஒரு ரெட்டைத் தலை பாம்பு மட்டும்தான். பாவம், அதனோட நிலைமை அப்படி. உங்களைப்போல ரியல் எஸ்டேட்லாம் பண்ணி, தோத்துப்போன ஒரு பாம்பு அது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வந���தன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/25/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9A/", "date_download": "2019-05-21T19:16:46Z", "digest": "sha1:PNIW4JH5GVFFCINQPNE224A2EDSH6UOX", "length": 13230, "nlines": 340, "source_domain": "educationtn.com", "title": "தேர்வுத்துறைக்கு கணித ஆசிரியர்கள் கடும் கண்டனம்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Teachears Zone தேர்வுத்துறைக்கு கணித ஆசிரியர்கள் கடும் கண்டனம்\nதேர்வுத்துறைக்கு கணித ஆசிரியர்கள் கடும் கண்டனம்\nதேர்வுத்துறைக்கு கணித ஆசிரியர்கள் கடும் கண்டனம்\nதேர்வுத்துறைக்கு கணித ஆசிரியர்கள் சார்பாக கடும் கண்டனத்தை பதிவிடுகிறேன். இன்றைய கணித வினாத்தாள் மாணவர்களை மட்டுமல்ல, மாணவர்களையும் கலக்கமடைய செய்துவிட்டது. முதன்முறையாக பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களை அச்சமடையவும், மன ரீதியாக பாதிக்கும் வகையிலும் கேள்வித்தாள் அமைந்துள்ளது.\nபொதுவாக 50% எளிமையாகவும், 30% சராசரியாகவும், 20 % கடினமாகவும் வினாத்தாள் அமையலாம். ஆனால் வினா தயாரித்தவர் தனது திறமையை வினா வடிவமைப்பில், அதுவும் மாணவர்களிடம் காட்டியுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளில் வராத வினாக்களாக 5 மதிப்பெண், 2 மதிப்பெண் வினாக்கள் உள்ளன. 1 மதிப்பெண் வினாவும் அப்படியே . மெல்லக்கற்கும், சராசரி மாணவர்களை கலக்கமடைய செய்துள்ளது இந்த கணித வினாத்தாள் . ஒவ்வொரு பள்ளியிலும் சனி, ஞாயிறு, காலை, மாலை வகுப்புகள் அதிகம் எடுக்கும் கணித ஆசிரியர்கள் வேதனைப்படுகிறோம். நினைத்துப் பாருங்கள். மற்ற பாடங்களில் 90,95 மதிப்பெண் எடுப்பவர்கள் கணிதத்தில் குறைவாக எடுக்கும் போது, கடின உழைப்பு செய்த கணித ஆசிரியர்கள் மனம் படும் வேதனை எங்களுக்கு தான் தெரியும். இனியாவது தேர்வுத்துறை திருந்துமா\nPrevious articleதபால் ஓட்டுகள் செலுத்த யாரிடம் Attestation வாங்க வேண்டும்\nNext articleஆசிரியர்கள், அரசு ஊழியர்களை புறக்கணிப்பது ஏன் தேர்தலில் 70% புதியவர்களை பயன்படுத்துவது குறித்து பகீர் தகவல் – பத்திரிகை செய்தி\nஅரசுப் பள்ளிகளை முன்னெடுக்கும் முயற்சியே பயோ மெட்ரிக் வருகைப்பதிவு\nஐந்தாண்டுகளுக்கு பின்னர் தொடக்க கல்வித்துறையில் கணக்கெடுப்பு ஆசிரியர் உபரி பணியிடங்கள் அரசிடம் ஒப்படைப்பு.\nபுதிய பாடத்திட்டத்தின்படி பாடம் நடத்துவது குறித்து, 50 ஆயிரம்ஆசிரியர்களுக்கு, முதல் கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFLASH NEWS : E Payroll ல் DA ARREAR சம்பளப் பட்டியல் போடுவதற்கு...\nவெறும் வயிற்றில் திராட்சை ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nகணினி சான்றிதழ் தேர்வுக்கு மே 27 வரை அவகாசம்.\nபுதிய நிறத்தில் அரசுப் பள்ளி புத்தக பைகள்\nFLASH NEWS : E Payroll ல் DA ARREAR சம்பளப் பட்டியல் போடுவதற்கு...\nவெறும் வயிற்றில் திராட்சை ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nகணினி சான்றிதழ் தேர்வுக்கு மே 27 வரை அவகாசம்.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nநிகழ்வுகள் 680 – முகமது நபியின் பேரன் ஷியா இமாம் உசேன் பின் அலி, காலிப் முதலாம் யாசிட்டின் படையினரால் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஷியா முஸ்லிம்களினால் இந்நாள் ஆஷுராஹ் என அநுசரிக்கப்பட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://sellinam.com/archives/2245", "date_download": "2019-05-21T19:14:13Z", "digest": "sha1:3Z7KMJDJOZKW2ZPIJ6IH75GYHPT24M2P", "length": 7993, "nlines": 40, "source_domain": "sellinam.com", "title": "பழைய செயலிகளைப் பட்டியலிடுகிறது புதிய கூகுள் பிளே! | செல்லினம்", "raw_content": "\nபழைய செயலிகளைப் பட்டியலிடுகிறது புதிய கூகுள் பிளே\nகூகுள் பிளே செயலிகள் அங்காடியில் சில புதிய வசதிகளை அன்மையில் சேர்த்துள்ளது கூகுள் நிறுவனம். அவற்றுள் முதன்மையான ஒன்று, உங்கள் ஆண்டிராய்டு கருவியில், நீங்கள் பதிவிறக்கம் செய்துள்ள செயலிகளுள், பயன்பாட்டில் இல்லாதவற்றைப் பட்டியலிட்டுக் காட்டுவது.\nசெயலிகளைப் பதிவி��க்கம் செய்வது மிகவும் எளிது. பல வேளைகளில் அவற்றை ஓரிரு முறை திறந்து பார்த்து விட்டு மூடிவிடுகிறோம். அதன்பின் அவை திறன்பேசியில் நிறுவப்பட்டுள்ளதையும் மறந்து விடுகிறோம். இதுபோன்றச் செயலிகளின் எண்ணிக்கைக் கூடக் கூட, திறன்பேசியில் உள்ள சேமிப்பக இடம் (storage space) குறைந்து கொண்டே போடும். நாளடைவில் திறன்கருவியின் செயல்பாடுகளில் சிக்கல் ஏற்படவும் இந்த இடப் பற்றாக்குறை காரணமாக அமைந்துவிடும்.\nஅந்த நேரத்தில் ஒவ்வொன்றாகச் செயலிகளைத் தேடுவதற்கு நமக்கு நேரம் பிடிக்கலாம். ஓரிரு செயலிகளை மட்டும் நீக்கி விட்டுச் செல்கிறோம். இதே நிலைமை சுழன்று கொண்டே வரும்.\nஇந்த இக்கட்டில் நமக்கு உதவுவதுதான் கூகுள் பிளே வழங்கும் இந்தப் புதிய வசதி.\nசேமிப்பக இடம் மிகக்குறைவாக இருக்கும்போது, “கூடுதல் சேமிப்பக இடத்திற்காகப் பயன்படுத்தப்படாதச் செயலிகளை நீக்குக” என ஒரு விழிப்பூட்டல் அறிவிப்பு ஆண்டிராய்டு கருவியின் அறிவிப்பகத்தில் தோன்றும். அதனைத் தொட்டவுடன், திறக்கப்படாதச் செயலிகளின் பட்டியல் கொண்டு வரப்படும். பட்டியலில் உள்ள ஒவ்வொரு செயலிக்குறிய விளக்கமும் சேர்க்கப்படும். அங்கிருந்து தேவைப்படாதச் செயலிகளை நீக்கி, அவை அடைத்துக்கொண்டிருக்கும் இடைத்தை மீட்டெடுக்கலாம்.\nஇந்த வசதி நெதர்லாண்டு நாட்டில் மட்டுமே இதுவரைக் காணப்பட்டுள்ளது. மற்ற நாடுகளுக்கும் இது விரைவில் வரும் என்று எதிர்ப்பார்ப்போம்\nகூகுள் பிளே செயலிகள் மதிப்பீடு\nகடந்தவாரம் நடந்து முடிந்த கூகுள் ஐ.ஓ. 2019 அனைத்துலக மென்பொருள் மேம்பாட்டாளர் மாநாட்டில், கூகுள் பிளேக்கான மேலும் ஒரு புதிய வசதியை கூகுள் அறிவித்தது. அது கூகுள் பிளேயில் உள்ள செயலிகளுக்கு வழங்கப்படும் மதிப்பீட்டை கணக்கிடும் முறை பற்றியது.\nதற்போது ஒரு செயலிக்கான மதிப்பீடு, அதன் வாழ்நாள் முழுவதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. குறைந்த மதிப்பீட்டிற்குக் காரணமாக இருந்த ஒரு சிக்கல் நீக்கப்பட்டு விட்டாலும், அதற்கான மதிப்பீட்டில் மாற்றம் இல்லாமல் இருந்து வருகிறது.\nகூகுள் அறிமுகப்படுத்தும் புதிய கணக்கிடும் முறையில், புதிய மதிப்பீடுகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப் படவுள்ளது. பழைய மதிப்பீடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டாலும், அவை ஒட்டுமொத்த மதிப்பீட்டைப் பாதிக்காமல் இருக்க இந்தப் புதிய முறை பெருமளவு உதவும்.\nஅதுமட்டுமல்லாமல், கூகுள் பிளேயில் பதிவு செய்யப்படும் பயனர் கருத்துகளுக்கு, செயலிகளில் உரிமையாளர்கள் எளிதாக பதிலளிப்பதற்கும் சில வசதிகளைச் சேர்த்துள்ளது கூகுள்.\nஇந்தப் புதிய வசதிகள் தரமான செயலிகள் உருவாகுவதற்கும் பயன்பாட்டிற்கு வருவதற்கும் பெரிதும் உதவுமென நம்புவோம்\n1. செல்லினம் ஒரு மில்லியன் தரவிறக்கத்தைத் தாண்டியது\nPrevious Post:தமிழ் மொழி விழா – சிங்கப்பூரில் சிறப்பாக நடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=933210", "date_download": "2019-05-21T19:36:29Z", "digest": "sha1:IJQUHUL2LZLPAY4SEWVT6Z7CLS6QZIVB", "length": 17946, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "வேட்பாளர் குடும்பத்தார் மீதுள்ள வழக்கு, தண்டனை விபரமும் வேட்பு மனுவில் அவசியம்: தேர்தல் கமிஷன் தகவல்| Dinamalar", "raw_content": "\n'டாஸ்மாக்' கடைகள் நாளை விடுமுறை\nவழக்கை, 'வாபஸ்' பெற அனில் அம்பானி முடிவு\nதேர்தல் எனக்கு புனிதபயணம் போன்று அமைந்தது: மோடி 1\nஊக்கமருந்து சர்ச்சை: கோமதி மறுப்பு\nஅமித்ஷா விருந்து: தலைவர்கள் பங்கேற்பு 4\nஅளவைகளில் வருகிறது மாற்றம் 1\nதமிழகத்தில் வெயில் 14 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை ...\nநாளை (மே.22) விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.சி-46 2\nகருத்து கணிப்பு:டுவிட் செய்தோர் 5.6 லட்சம் பேர் 5\nதிருச்சி விமானபயணியிடம் ரூ.10 லட்சம் மதிப்புள்ள ... 1\nவேட்பாளர் குடும்பத்தார் மீதுள்ள வழக்கு, தண்டனை விபரமும் வேட்பு மனுவில் அவசியம்: தேர்தல் கமிஷன் தகவல்\nசிவகங்கை: \"லோக்சபா தேர்தலில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கலின் போது, வேட்பாளரின் கணவர், மனைவி, மகன், மகள் மீதுள்ள வழக்கு, தண்டனை பெற்ற விபரங்களும் இடம்பெறவேண்டும்,” என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.\nதமிழகம், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில், லோக்சபா தேர்தல், ஏப்.24ல் நடைபெற உள்ளது. இதற்கான, வேட்பு மனு தாக்கல், மார்ச் 29 முதல் துவங்குகிறது. கடந்த தேர்தல் வரை, வேட்பு மனு தாக்கலின் போது, படிவம் 26ல் வேட்பாளர்கள் 'பயோடேட்டா', அசையும் அசையா சொத்துக்கள், குற்ற வழக்குகள், உறுதி மொழி சான்றுகள் போன்றவற்றை தனித்தனியாக வழங்க வேண்டும் என, இருந்தது.\nவரும் லோக்சபா தேர்தலில், வேட்பு மனு தாக்கலின் போது, வேட்பாளர்கள் தங்கள் விபரங்களை தனித்தனியாக வழங்காமல், ஒருங்கிணைக்கும் வகையில், 'வேட���பு மனு' தயாரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வேட்பாளர், ரூ.20 ஸ்டாம்ப் பத்திரத்தில், மனுவை தயார் செய்து, பெயர் மற்றும் பயோடேட்டா, மனைவி, குழந்தைகளின் பெயர், விபரம், அவர்களது 'பான் கார்டு' எண்கள், போலீசில் உள்ள வழக்கு, தண்டனை, வங்கியில் உள்ள 'டெபாசிட்' உள்ளிட்ட விபரங்கள், அசையும், அசையா சொத்துக்கள் போன்ற விபரங்களை குறிப்பிட வேண்டும். இதுதவிர, கணவர், மனைவி, மகன்கள், மகள்கள் மீதுள்ள வழக்குகள், தண்டனை பெற்றிருந்தால் அதன் விபரம், போன்றவற்றை ஒளிவு மறைவின்றி வழங்கவேண்டும். வேட்பு மனுவில், விபரங்கள் முழுமையில்லாமல் இருந்தால், மனுவை தள்ளுபடி செய்ய, மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு முழு அதிகாரம் உண்டு, என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.\nநடிகர்கள் வையாபுரி தியாகு மீது வழக்கு\nகூட்டணியை இன்று அறிவிப்போம்: பா.ஜ.,(1)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த கு��ிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநடிகர்கள் வையாபுரி தியாகு மீது வழக்கு\nகூட்டணியை இன்று அறிவிப்போம்: பா.ஜ.,\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coimbatorebusinesstimes.com/2019/03/15/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8/", "date_download": "2019-05-21T19:13:42Z", "digest": "sha1:72TK5GDZB2ABTQSAFPJVQEKRIAJAAFMA", "length": 11789, "nlines": 101, "source_domain": "coimbatorebusinesstimes.com", "title": "சிறுநீரக நோயைத் தடுக்க நல்ல உணவுகள் – ஹான்ஸ் இந்தியா – Coimbatore Business Times", "raw_content": "\nFOX10 செய்திகள் ஆன்லைன் டேட்டிங் ஆபத்துக்களை விசாரணை – FOX10 செய்திகள் – வால்\nஎபோலா நோய்க்கான 'மிக உயர்ந்த' ஆபத்து குறித்து டி.ஆர்.சி.\nசக்தி வாய்ந்த கதைகள் மன ஆரோக்கியம் பற்றி வெளிச்சம் – KGW செய்திகள்\nமற்றவர்கள் காப்பாற்ற உதவியாளர் மனநல சுகாதார சவால்களை பகிர்ந்து – KARE 11\nகுட் பாக்டீரியாவின் ஒழுங்குமுறை கவலை அறிகுறிகள் – சிறப்பு மருத்துவ உரையாடல்களைக் குறைக்கலாம்\nசிறுநீரக நோயைத் தடுக்க நல்ல உணவுகள் – ஹான்ஸ் இந்தியா\nசிறுநீரக நோயைத் தடுக்க நல்ல உணவுகள் – ஹான்ஸ் இந்தியா\nஹைதராபாத் : உலக சிறுநீரக தினம், ஊட்டச்சத்து மற்றும் உணவுத் துறை, கிம்ம்ஸ் மருத்துவமனைகள், செகந்திராபாத், சிறுநீரக நட்பு சமையல் தயாரிப்புகளில் நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உதவுவதற்காக ‘டயட் இரகசியங்கள் மற்றும் ஆரோக்கியமான சிறுநீரகத்திற்கான சமையல் குறிப்புகள்’ என்ற தலைப்பில் ஒரு சமையல் புத்தகத்தை அறிமுகப்படுத்தியது.\nபுத்தகம் டாக்டர் பாஸ்கர் ராவ், MD மற்றும் CEO, KIMS மருத்துவமனைகள் மற்றும் டாக்டர் வி.எஸ் ரெட்டி, ஆலோசகர் nephrologist அறிமுகப்படுத்தப்பட்டது.\nடாக்டர் பாஸ்கர் ராவ் கூறுகையில், “நாள்பட்ட சிறுநீரக நோய் 2040 ஆம் ஆண்டில் இழந்த வாழ்க்கை ஆண்டுகள் ஐந்தாவது முக்கிய காரணமாக இருக்கலாம்.\nஇந்த சிக்கலை சமாளிக்க, எங்கள் உணவு கட்டுப்பாடு துறை இந்த சமையல்காரர் புத்தகம் யோசனை வந்தது.\nஎந்த நோயாளியும் ஒரு சிறுநீரக உணவைப் பின்தொடரத் தொடங்குகையில், நீங்கள் சாப்பிட முடியாத எல்லாவற்றின் பட்டியலும் நீங்கள் அனுமதிக்கப்பட்ட உணவின் பட்டியலைக் காட்டிலும் நீண்டதாக தோன்றுகிறது.\nமெனுவில் உள்ள உணவுகள் சாதுவான, சுவையற்ற உணவு வகைகளை வரைந்து காட்டுகின்றன.\nஇந்த புத்தகம் சமையலறைகளில் ஒரு பயனுள்ள கூடுதலாக மாறும் என்று நம்புகிறேன் மற்றும் நோயாளிகள் தொடர்ந்து உணரக்கூடிய உணவு வழிகாட்டுதல்களுக்குள் தங்கள் உணவை அனுபவிக்க உதவும்.\nஇந்த புத்தகத்தில் உள்ள தகவல்கள் நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஒரு சிறுநீரக நோயாளியாக சாப்பிடலாம் மற்றும் தவிர்க்க முடியாத உணவைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள உதவும்.\nஅனைவருக்கும் வாழ்க்கையில் ஆரோக்கியமான உணவு முக்கியம். ”\nஇந்நிகழ்வில் பேசிய ராதிகா, KIMS மருத்துவமனைகள் தலைமை மருத்துவ நிபுணர், “எப்போதும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதுதான்.\nஇந்த ஆண்டு உலக சிறுநீரக தினத்தின் தீம் ‘எங்கும் எல்லோருக்கும் சிறுநீரக உடல்நலம்’.\nசிறுநீரக பிரச்சினைகள் கொண்ட நோயாளிகளுக்கு ஒரு சமையல்காரர் புத்தகம் வரும் என்ற கருத்தை இந்த தீம் நமக்கு வழங்கியுள்ளது.\nஇந்த புத்தகம் மூலம் நாம் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பது முக்கியத்துவத்தின் மீது பொதுமக்கள் கவனம் செலுத்துவதோடு அனைவருக்கும் அவர்களின் சிறுநீரகத்தை கவனித்து உதவுவதோடு, சிறுநீரக நோயை உருவாக்கும் ஆபத்து பற்றிய விழிப்புணர்வு மற்றும் நோயாளிகளுக்கு ஏற்படும் தாக்கத்தை வழங்குவதற்கு உதவும்.\nஇந்த சமையல்காரர் புத்தகத்தில் பல சிறுநீரக நட்பு சமையல் உள்ளது.\nஅனைத்து சமையல் இன்னும் மி��வும் சுவையாக பின்பற்ற எளிது.\nமேலும், ஒவ்வொரு செய்முறையிலும் ஊட்டச்சத்து தரவையும் நாங்கள் வழங்கியுள்ளோம், நோயாளிகள் உப்புக்களை உட்கொள்வதற்கு உதவுவதற்காக. ”\nஉலக சிறுநீரக தினம் உலகளாவிய சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரமாக சிறுநீரகங்களின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டது மற்றும் சிறுநீரக நோய் மற்றும் அதன் தொடர்புடைய சுகாதார பிரச்சினைகளை அதிர்வெண் மற்றும் தாக்கத்தை குறைக்கிறது.\n850 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உலகளாவிய ரீதியில் பல்வேறு காரணங்களால் சிறுநீரக நோய்களைக் கொண்டுள்ளனர்.\nநாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) ஆண்டுக்கு 2.4 மில்லியன் இறப்புக்களை ஏற்படுத்துகிறது, இப்போது இறப்புக்கு 6 வது மிக வேகமாக வளர்ந்து வருகிறது.\nமார்ச் மாதம் 2 ஆம் வியாழக்கிழமை 2006 ல் உலக சிறுநீரக தினம் தொடங்கியது.\nPREVIOUS POST Previous post: அவென்ஜர்ஸ்: எண்டூம் டிரெய்லர் – அனைத்து ரெட்ஸ் என்ன\nNEXT POST Next post: VA இல் பதவிக்கு வரமுடியாத டிரம்ப் நியமிக்கப்பட்டார்\nFOX10 செய்திகள் ஆன்லைன் டேட்டிங் ஆபத்துக்களை விசாரணை – FOX10 செய்திகள் – வால்\nஎபோலா நோய்க்கான 'மிக உயர்ந்த' ஆபத்து குறித்து டி.ஆர்.சி.\nசக்தி வாய்ந்த கதைகள் மன ஆரோக்கியம் பற்றி வெளிச்சம் – KGW செய்திகள்\nமற்றவர்கள் காப்பாற்ற உதவியாளர் மனநல சுகாதார சவால்களை பகிர்ந்து – KARE 11\nகுட் பாக்டீரியாவின் ஒழுங்குமுறை கவலை அறிகுறிகள் – சிறப்பு மருத்துவ உரையாடல்களைக் குறைக்கலாம்\nKREM 2 செய்திகள் மே 4, 2014 அன்று மே 20, 2019 – KREM 2 செய்திகள்\n'ஆண் குழந்தைக்கு பேறுகாலத்திற்கு மன அழுத்தம் ஒரு காரணி' – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nஎட்மண்டன் ஜர்னலில் எட்மண்டன் பகுதியில் உறுதிப்படுத்தியது\nசோனாம் கபூர் 'நவீன மஹாராணி'க்கு மாற்றாக கேன்ஸ் 2019 இல், படங்கள் பார்க்க – News18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethirkkural.com/2013/03/", "date_download": "2019-05-21T19:41:28Z", "digest": "sha1:MGCVXJJKTVZGYBK6KYWEG7C2SZSDRFNF", "length": 41354, "nlines": 222, "source_domain": "www.ethirkkural.com", "title": "எதிர்க்குரல்: March 2013", "raw_content": "\nநம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியையும் சமாதானமும் நிலவுவதாக...\nகுடும்பம் இல்லாமல் இருப்பது கடினமானது. ஊக்கமில்லாமலும், அசௌகர்ய உணர்வோடும், இப்படியான ஆதரவற்றவர்கள், தங்களின் திறமைகளை வெளிப்படுத்த போராட வேண்டியிருக்கின்றது. வெற்றிகரமாக இதிலிருந்து மீண்டவர்களோ, அரிஸ்டாட்டில் முதல் ஸ்���ீவ் ஜாப்ஸ் வரை, சில நேரங்களில், உலகை மாற்றியமைத்திருக்கின்றார்கள்.\nயார் தான் நினைத்திருப்பர், நம்முடைய மரபணுக்களும் இப்படியான அநாதைகளை தன்னிடத்தே கொண்டிருக்குமென்று மரபணு வரிசைமுறை ஆய்வுகளை மேற்கொண்ட உயிரியல் விஞ்ஞானிகள், ஒவ்வொரு உயிரினத்திலும், 30% வரையிலான மரபணுக்களுக்கு பெற்றோரோ அல்லது குடும்பமோ இல்லாததை கண்டுபிடித்தார்கள் - (Extract from the original quote of) All alone: Helen Pilcher, New Scientist, page 41, 19th Jan 2013.\n'நியூ சயின்டிஸ்ட்' இதழில் சில மாதங்களுக்கு முன்பாக வெளியான கட்டுரையின் முதல் பத்தியை தான் நீங்கள் மேலே படித்தீர்கள். எதைப் பற்றி பேசுகின்றார் கட்டுரையாளர் 'அநாதை' மரபணுக்களா, அப்படியென்றால் என்ன 'அநாதை' மரபணுக்களா, அப்படியென்றால் என்ன - உங்களுக்குள் சுவாரசியத்தை கூட்டியிருக்கும் இத்தகைய கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சிக்கின்றது இந்த பதிவு.\nஉயிரியல் உலகம் அடுக்கடுக்கான ஆச்சர்யங்களை தொடர்ந்து தந்துவருகின்றது. சில நேரங்களில் ஆச்சர்யம் என்ற வார்த்தைக்கு பதிலாக அதிர்ச்சி என்ற வார்த்தையை போட்டும் நிரப்பிக் கொள்ளலாம். ஆம், அத்தகைய அதிர்ச்சிகளில் ஒன்று தான் 'அநாதை' மரபணுக்கள்.\nகோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் இவ்வுலகில் முதல் உயிரினம் தோன்றியிருக்க வேண்டும், பின்னர் அந்த உயிரினத்தில் இருந்து சிறிது சிறிதாக மாற்றம் ஏற்பட்டு, காலப்போக்கில், இன்று (வரை) காணப்படும் உயிரினங்கள் வந்திருக்க வேண்டுமென்று கூறுகின்றது பரிணாமக் கோட்பாடு. எளிதாக சொல்ல வேண்டுமென்றால், மனிதர்களையும் சேர்த்து, இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் ஒரே பொதுவான மூதாதையர் தான். இதனை வரைப்படம் வாயிலாக விளக்குவதற்கு பெயர் பரிணாம மரம் என்பார்கள்.\nஅறிவியலின் ஒரு பிரிவினர் பரிணாம மரத்தை ஏற்றுக்கொண்டாலும் மற்றொரு பிரிவினர் இதுக்குறித்த மாற்றுக்கருத்தை கொண்டிருக்கின்றனர். உதாரணத்திற்கு, பாக்டீரிய ஆராய்ச்சியில் பெரும் புரட்சி ஏற்படுத்திய கிரேக் வென்டர், பரிணாம மரத்தை கட்டுக்கதை என்று குறிப்பிட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம் (படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்).\nஓகே...பொதுவான மூதாதையரில் இருந்து உயிரினங்கள் வந்துள்ளதற்கு என்ன ஆதாரம் மரபணு ரீதியாக உயிரினங்கள் அனைத்திற்கும் தொடர்பு இருப்பதே என்கிறார்கள் பரிமாணவியலாளர்கள். அதாவது ஒரு உயிரினத்தில் காணப்படும் மரபணுக்களின் மூதாதையரை, காலங்கள் பின்னோக்கி செல்வதின் மூலம் கண்டுபிடித்துவிடலாம் என்பது அவர்களின் நிலைப்பாடு.\nஇப்படியான நம்பிக்கைக்கு தான் அண்மை கால ஆய்வுகள் மிகப்பெரிய இடியை இறக்கியிருக்கின்றன. சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக ஈஸ்ட் எனப்படும் உயிரினத்தில் நடத்தப்பட்ட மரபணு வரிசைமுறை ஆய்வுகள் பல ஆச்சர்யமான உண்மைகளை வெளிக்கொண்டு வந்தன. இவற்றின் சுமார் 30% மரபணுக்கள் தனித்துவமாக இருந்தன. அதாவது, இந்த மரபணுக்கள் போல வேறு எந்த உயிரினத்திலும் மரபணுக்கள் இல்லை. பொதுவான மூதாதையரில் இருந்து உயிரினங்கள் வந்திருந்தால், இந்த 30% மரபணுக்களுடன் தொடர்புடைய மரபணுக்கள், ஈஸ்ட்டுடன் நெருங்கிய தொடர்புடைய உயிரினங்களிலாவது தென்பட்டிருக்க வேண்டும். ஆனால் உண்மை நிலவரங்கள் அப்படி இருக்கவில்லை. இப்படியான மரபணுக்கள் இந்த உயிரின பிரிவிற்கு மட்டுமே உரித்தானவையாக இருந்தன.\nஒரே வரியில் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இந்த மரபணுக்களுக்கு பெற்றோரோ, மூதாதையரோ அல்லது பரிணாம வரலாறோ இல்லை. இவை 'அநாதை' மரபணுக்கள் என்று அழைக்கப்படுவதின் காரணம் இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.\nஇப்போது உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். சரி, தனித்துவமான மரபணுக்கள் உள்ளன, ஆனால் இந்த உயிரினம் விதிவிலக்காக இருக்கலாம் அல்லவா இந்த உயிரினத்தில் மட்டும் எப்படியோ( இந்த உயிரினத்தில் மட்டும் எப்படியோ() இத்தகைய மரபணுக்கள் வந்திருக்கலாம் இல்லையா) இத்தகைய மரபணுக்கள் வந்திருக்கலாம் இல்லையா - நல்ல கேள்விகள் தான். ஆனால் இங்கு தான் ஆச்சர்யங்கள் அதிர்ச்சிகளாக உருமாறிக் கொண்டிருந்தன.\nஇந்த உயிரினத்திற்கென்று இல்லை, அதன் பிறகு பல்வேறு உயிரினங்களில் நடத்தப்பட்ட மரபணு வரிசைமுறை ஆய்வுகள், இப்படியான 'அநாதை' மரபணுக்கள் ஒவ்வொரு உயிரின பிரிவிலும் இருப்பதை உறுதி செய்தன. புழுக்களில் இருந்து எலி வரை, கொசுவிலிருந்து மனிதன் வரை - இந்த வரிசை நீண்டுக்கொண்டே போகின்றது.\nஒவ்வொரு விலங்கின பிரிவிலும், வழக்கத்திற்கு மாறாக, சிறிய அளவிலான மரபணுக்கள் முற்றிலும் வேறுபட்டவையாக அல்லது தனித்துவமாக காணப்படுகின்றன. உதாரணத்திற்கு, ஒரு உயிரினத்தில் காணப்படும் மரபணு வேறெந்த உயிரினத்திலும் காணப்படவில்லை. இ���்படியான மரபணுக்கள் 'அநாதை', 'விசித்திரமான' அல்லது 'வகுப்பு தொகுப்புமுறை கட்டுப்படுத்திய' மரபணுக்கள் என்றழைக்கப்படுகின்றன - (Extract from the original quote of) 'Orphan' Genes Play An Important Role In Evolution - Science Daily, 18th Nov 2008.\nஇப்படியான மரபணுக்கள் கண்டுபிடிக்கப்பட்டப்போது, எதிர்காலம் இதற்கு பதில் சொல்லுமேன்று நம்பிக்கையுடன் காத்திருந்தார்கள் பரிணாமவியலாளர்கள். ஆதிகால மரபணுக்களின் கடைசியாக பிழைத்திருக்கக்கூடிய மரபணுக்களே இவை என்றும், இவற்றில் ஒரு சிறப்பும் இல்லை எதிர்கால ஆய்வுகள் இவற்றின் மூதாதையர் குறித்த விளக்கத்தை தரும் என்றும் சிலர் எண்ணினார்கள். ஆனால் நடந்ததோ நேர்மாறாக இருந்தது. மேற்கொண்டு இவற்றில் நடத்தப்பட்ட ஆய்வுகள் நிலைமையை மேலும் சிக்கலாக்கினவே தவிர, பரிணாமவியலாளர்கள் எதிர்பார்த்த விடையை தரவில்லை.\n'அநாதை' மரபணுக்களால் என்ன பயன்\nஇந்த மரபணுக்களின் பயன்பாடுகள் இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. அதே நேரம், இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தகவல்கள், இவை மிக முக்கிய பணிகளை செய்வதாக கூறுகின்றன. எப்படி விஷம் நிறைந்த பெட்டகங்களை தங்கள் இரையை நோக்கி செலுத்தி அவற்றை உணர்விழக்கச் செய்கின்றன ஜெல்லி மீன்கள் . இந்த பெட்டகங்களை கட்டமைக்கும் அதிநவீன செல்களின் உருவாக்கத்தில் 'அநாதை' மரபணுக்களே வழிகாட்டுகின்றன.\nமற்றொரு உதாரணத்தையும் கூறலாம். ஆர்ட்டிக் பிரதேசங்களில் வாழும் ஒருவகை மீன்கள் (Polar Cod), அங்கு நிலவும் கடும் குளிரில் பிழைத்திருக்க அவற்றில் இருக்கும் 'அநாதை' மரபணுவே உதவி செய்கின்றது. மனித மூளையின் செயல்பாடுகளிலும் இந்த மரபணுக்கள் பங்காற்றலாம் என சில ஆண்டுகளுக்கு முன்பாக வெளிவந்த ஆய்வுகள் கூறுகின்றன.\nஆக, இவை தனித்துவமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் மிக முக்கியமான செயல்பாடுகளையும் உயிரினங்களில் செய்கின்றன.\nஎப்படி தோன்றின 'அநாதை' மரபணுக்கள்\nஇதுவொரு மில்லியன் டாலர் கேள்வி. இதுவரை படித்த நீங்களும் வியந்திருப்பீர்கள். இந்த மரபணுக்களுக்கு பரிணாம வரலாறும்() இல்லை. பின்பு எப்படி உருவாகின) இல்லை. பின்பு எப்படி உருவாகின உருவானதோடு நில்லாமல் முக்கிய செயல்களையும் செய்கின்றனவே, அது எப்படி\n'அநாதை' மரபணுக்கள் எப்படி தோன்றின என்பதற்கு 'சைன்ஸ் டெய்லி' தளத்தின் மொழியில் பதில் சொல்ல வேண்டுமென்றால் அது \"obscure\" என்பதாகும். புரியவில்ல���/விளக்கமில்லை என்பது தான் இதன் அர்த்தம்.\nமற்றொருமுறை பரிணாமக் கோட்பாட்டின் கணிப்பு தவறாகியிருக்கின்றது. அதனால் என்ன கோட்பாடு எதிர்பார்க்கும்படி ஆதாரம் இல்லையென்றால், ஆதாரத்திற்கு ஏற்றப்படி கோட்பாட்டை உருவாக்கி/மாற்றியமைத்துக்கொள்ள வேண்டியது தான்.\n தெளிவான மூதாதையர் இல்லாமல், இவை திடீரென தோன்றியிருப்பது போல தெரியலாம். ஆனால் இது உண்மையாக இருக்க முடியாது - (Extract from the original quote of) All alone: Helen Pilcher, New Scientist, page 41, 19th Jan 2013.\nஆம், உண்மையாக இருக்க முடியாது :-) :-). அடுத்த என்ன, கற்பனைத் திறனை கட்டவிழ்த்துவிட வேண்டியது தான்.\nமூதாதையர் இல்லை, பின்பு எப்படித்தான் இந்த மரபணுக்களின் தோற்றத்தை விளக்குவது 'அநாதை' மரபணுக்கள் இருவழிகளில் தோன்றியிருக்க'லாம்' (Possibility) என்று கருதுகின்றார்கள் பரிணாமவியலாளர்கள்.\n1. உயிரினங்களின் DNA-க்களில் உள்ள மரபணுக்களை இருவகையாக பிரிக்கின்றனர். ஒன்று, புரதங்களை உருவாக்கும் விதிமுறைகளை தன்னகத்தே கொண்ட மரபணுக்கள் ( 'அனாதை' மரபணுக்களும் இந்த பிரிவில் அடக்கம்). பல்வேறு புரதங்கள் ஒன்று சேர்ந்து உயிரினங்களை உருவாக்கவும், பராமரிக்கவும் செய்கின்றன. இவை Coding DNA என்றழைக்கப்படுகின்றன.\nமற்றொரு பிரிவோ, புரதங்களை உருவாக்காத மரபணுக்களாகும். இவை Non-coding DNA அல்லது 'குப்பை' மரபணுக்கள் என்றழைக்கப்படுகின்றன. இந்த குப்பை மரபணுக்கள் என்பவை உயிரினங்களில் பரிணாமம் ஏற்படுத்திய எச்சம்/மிச்சம் என்று நம்புகின்றார்கள் பரிணாமவியலாளர்கள். அதாவது, இவை ஒருகாலத்தில் பயனுள்ளதாக இருந்து இப்போது பயனற்றவையாக மாறிவிட்டன என்பது அவர்களது யூகம் (இதனால் தான் இவற்றிற்கு பெயர் 'குப்பை' மரபணுக்கள்).\nஆனால் 'குப்பை' மரபணுக்கள் என்பவை மிக முக்கியமான செயல்பாடுகளை உயிரின செல்களில் செய்கின்றன என்ற ஆய்வு முடிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. உதாரணத்திற்கு, புரதங்களை உருவாக்கும் மரபணுக்களை இந்த 'குப்பை' மரபணுக்கள் ஒழுங்குபடுத்துகின்றன என்பது இவற்றின் அதிமுக்கிய பயன்பாடுகளில் ஒன்றாகும். ('குப்பை' மரபணுக்கள் குறித்த இத்தளத்தின் பதிவை காண <<இங்கே>> சுட்டவும்).\nஅதெல்லாம் சரி, நான் மேலே குறிப்பிட்ட 'குப்பை' மரபணுக்களும், 'அநாதை' மரபணுக்களுக்கும் என்ன சம்பந்தம்\n'அநாதை' மரபணுக்களுக்கு மூதாதையர் யாரும் இல்லாததால், ஒவ்வொரு உயிரினத்தி��ும் உள்ள இவை, அந்த உயிரினத்திலேயே, 'குப்பை' மரபணுக்களில் ஏற்படும் தற்செயலான மாற்றங்களால், ஆரம்பத்திலிருந்து (from the scratch) உருவாகியிருக்க வேண்டும் என்கின்றார்கள் பரிணாமவியலாளர்கள்.\nஎளிதாக சொல்ல வேண்டுமென்றால், 'குப்பை' மரபணுக்களில் இருந்து 'அநாதை' மரபணுக்கள் புதிதாக உருவாகியிருக்க வேண்டும். இதனை 'de Novo origin from Non-coding DNA\" என்கின்றார்கள். De Novo என்றால் \"ஆரம்பத்திலிருந்து\" என்று அர்த்தம். புதிதாக உருவானதால் தான் இவற்றின் மூதாதையரை வேறு உயிரினங்களில் கண்டுபிடிக்க முடியவில்லையாம்.\nஇது என்னடா விசித்திரமா இருக்கே என்று பார்வையாளர்கள் நினைக்கலாம். ஆனால் இயற்கையின் வல்லமையை :-) :-) நன்குணர்ந்த பரிணாமவியலாளர்களுக்கும் இது விசித்திரமாகத் தான் தோன்றியது. பின்னே இருக்காதா எது நடக்க வாய்ப்பே இல்லை என்று முன்பு கூறி வந்தார்களோ அதனை நம்பி தொலைக்க வேண்டிய அல்லது வேறு வழியே இல்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைமைக்கு 'அநாதை' மரபணுக்கள் தள்ளிவிட்டனவே...\nசில ஆய்வாளர்களின் பார்வையில், 'குப்பை' மரபணுக்களில் இருந்து புரதங்களை உருவாக்கும் 'அநாதை' மரபணுக்கள் உருவாகுவதற்கான சாத்தியக்கூறுகள் சைபர் மட்டுமே (practically zero). மற்றவர்களின் பார்வையிலோ இப்படியான உருவாக்கத்திற்கு மிக அற்பமான (infinitesimally small) வாய்ப்புகளே உள்ளன.\n'அநாதை' மரபணுக்கள் புதிதாக (அல்லது துவக்கத்திலிருந்து) உருவாக முடியும் என்றால், பயனுள்ள புரதங்களை 'குப்பை' மரபணுக்கள் எப்படி உருவாக்கியிருக்கும் என்பதை ஒருவர் விளக்க வேண்டி வருகின்றது. கோட்பாடு ரீதியாக, தற்போதுள்ள நம்முடைய புரத பரிணாம அறிவுப்படி, இதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவாகவே தெரிகின்றன - (Extract from the original quote of) Diethard Tautz and Tomislav Domazet-Lošo, Nature, VOLUME 12, OCTOBER 2011, Page No. 692.\nஆக, எதனை நம்புவது கடினமாக இருந்ததோ, அதனை வேறு வழி இல்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை. சரி போகட்டும், 'குப்பை மரபணுக்களில் இருந்து 'அநாதை' மரபணுக்கள் உருவாகலாம் என்ற இப்போதைய புரிதலிலாவது தெளிவு இருக்கின்றதா என்றால் 'இல்லை' என்பதையே பதிவு செய்ய வேண்டியிருக்கின்றது.\nஇந்த பதிவிற்காக, இந்த தலைப்பில் கடந்த சில வருடங்களில் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை படிக்க வேண்டியிருந்தது (அந்த ஆய்வுக் கட்டுரைகளை கீழே மேற்கோள் காட்டியுள்ளேன். பதிவிற்கு எதிர்வினையாற்ற விரும்புபவர்கள் அன��த்து மேற்கோள்களையும் முழுமையாக பார்த்துவிட்டு செயலாற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன்). அவற்றில் எதுவுமே 'அநாதை' மரபணுக்கள் இப்படித்தான் உருவாகின என்று அறுதியிட்டு கூறவில்லை. மாறாக எல்லாமே அனுமானம் தான். இப்படி நடந்திருக்கலாம் (may be), வாய்ப்பிருக்கலாம் (possible) என்று எல்லாமே 'லாம்' தான்.\nஅதுமட்டுமல்லாமல், இப்படியாக 'அநாதை' மரபணுக்கள் உருவாகுவதற்கு மில்லியன்கணக்கான ஆண்டுகள் ஆகலாம் என்பதால் இந்த யூகத்தை டெஸ்ட் செய்வதும் கடினமாகின்றது.\nஸ்ப்பா...... வாய்ப்பே இல்லை என்று கருதப்பட்டதற்கு இன்று வாய்ப்பிருக்கின்றது, இன்று வாய்ப்பிருப்பதாக எண்ணப்படுவதற்கு நாளை வாய்ப்பில்லாமல் போகலாம்...என்னவோ போங்க :-) :-)\n2. மேலே சொன்னதே கண்ண கட்டுது, இதுல அடுத்தது வேறயா அதிக நேரம் எடுக்காது, இதையும் கேட்டுவிடுங்கள். 'அநாதை' மரபணுக்கள் என்பவை ஒரிஜினல் மரபணுக்களில் இருந்து நகல் எடுக்கப்பட்டு, பின்னர் நகல் எடுக்கப்பட்ட மரபணுக்களில் வேகமாக பரிணாமம் நடந்ததால் மூதாதையருடன் உள்ள ஒற்றுமைகள் துடைத்தெரியப்பட்டுவிட்டன என்கின்றது இரண்டாவது யூகம். இதனை 'Duplication followed by quick divergence' என்கின்றார்கள்.\nஇப்படியான விளக்கம் அனைத்து 'அனாதை' மரபணுக்களுக்கும் ஒத்துவராது என்று பரிணாமவியலாளர்களே கூறுவதால் இங்கு அதிகம் அலசப்படவில்லை. அவசியம் ஏற்பட்டால் பின்னூட்டங்கள் வாயிலாக அல்லது தனி பதிவாக பார்ப்போம் (இறைவன் நாடினால்).\nதன்னுடைய 'அநாதை' மரபணுக்கள் குறித்த கட்டுரையில், நான் மேலே கூறியுள்ள இரண்டு வழிமுறைகளையும் மிக சுருக்கமாக ஒரே வரியில் குறிப்பிட்டுள்ள விக்கிப்பீடியா, அந்த கட்டுரையின் கடைசி பத்தியை இப்படி தொடங்கி நிறைவுச் செய்கின்றது.\n'அநாதை' மரபணுக்கள் எப்படி தோன்றின என்பது இன்னும் தெளிவாகவில்லை - (extract from the original quote of) Wikipedia.\nYeah, it is still unclear :-) :-) இந்த பதிவின் முதல் படத்தில் இருக்கும் 'அநாதை' மரபணுக்கள் சிரிப்பது தெரிகின்றதா\nமூடநம்பிக்கைகளில் இருந்து காத்து, இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.\nLabels: Evolution Theory, சமூகம், செய்திகள், பரிணாமக் கோட்பாடு, பரிணாமம், பரிணாமவியல், மரபியல்\nஅதிகமாக படிக்கப்பட்ட சமீபத்திய கட்டுரை...\naashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இன்ஷா அல்லாஹ், குரான் தமிழ் மொழி பெயர்ப்பு Soft Copy அனுப்பி வை���்கப்படும்...\n)\" (synthetic cell) எதனை பொய்பிக்கின்றது, கடவுளையா\nஸ்டீவன் ஹாகிங் - அறிவியலா\nஎகிப்து புரட்சி - அமெரிக்கா - இஸ்ரேல் - முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம்\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nஉலகின் 'முதல்' பறவை இறந்தது...bye-bye birdie\nநாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..\nஉலக நாத்திகர் மாநாட்டில் முஸ்லிம்கள் விவாதம்...\nமுஸ்லிம்களின் அறிவியல் பங்களிப்பு (3)\nயார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்\nFrom: நாத்திகம் ; To: இஸ்லாம் (1)\nஈரான் அணு செறிவூட்டல் (1)\nஉங்கள் பார்வைக்கு ஒரு கடிதம்... (1)\nகுர்ஆன் = ஆச்சர்யங்கள் (1)\nசெயற்கை செல் கடவுளை மறுக்கின்றதா (1)\nபாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு (1)\nபாலஸ்தீன சிறுவர்களின் நிலை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bollywood.chikpik.com/-10-", "date_download": "2019-05-21T20:02:54Z", "digest": "sha1:OABSYJ776RLUD25IM6ETBUPB63BYJJX6", "length": 5666, "nlines": 105, "source_domain": "bollywood.chikpik.com", "title": "அரசு பள்ளிகளுக்கு 10 லட்சம் இலவச நாப்கின் பேட்", "raw_content": "\nஅரசு பள்ளிகளுக்கு 10 லட்சம் இலவச நாப்கின் பேட்\nஅரசு பள்ளிகளுக்கு 10 லட்சம் இலவச நாப்கின் பேட்\n*அரசு பள்ளிகளுக்கு 10 லட்சம் இலவச நாப்கின் பேட்*\n*நாப்கின்களை அழிக்கும் இயந்திரமும் வழங்கப்பட்டது*\n*நடிகை ரம்யா பாண்டியன், நடிகை பிரியதர்ஷினி, பிரியா ஜெமி வழங்கினர்*\n*ஆச்சி குழும நிறுவனர் ஐசக், வி.ஜி.பி.சந்தோஷம் வழங்கினர்*\nசுகாதாரமான வாழ்வியலை பெண்களுக்கு வழங்கும் வகையில் ஜியோ இந்தியா பவுண்டேஷன் சார்பில் அரசு பள்ளிகளுக்கு பத்து லட்சம் இலவச சாணிடரி நாப்கின் பேட் வழங்கப்பட்டது. பயன்பாட்டுக்குப் பிறகு நாப்கின்களை எரித்து சாம்பலாக்கும் இந்திரங்களும் வழங்கப்பட்டன.\nவி.ஜி.பி.சந்தோஷம் மற்றும் ஆச்சி குழும நிறுவனர் ஐசக் இருவரும் இத்திட்டத்தை தொடங்கிவைத்தனர். தொழில் துறைகளில் சாதனை படைத்த 24 பெண்களுக்கு ஜியோ இந்தியா பவுண்டேஷன் சார்பில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.\nபேரழகி விருதுகளை விஜிபி குழுமத் தலைவர் வி.ஜி.சந்தோசம், ஆச்சி குழுமத் தலைவர் ஏ.டி.பத்மாசிங் ஐசக், கால்ஸ் குழும இயக்குனர் ராஜசேகரன் சிவப்பிரகாசம், கால்ஸ் நிறுவன வணிகப் பிரிவுத் தலைவர் உப்பிலியப்பன் கோபாலன், அனிதா பங்காரப்பா, நடிகைகள் பிரியதர்ஷினி, சாஸ்வதா உள்ளிட்டோர் பங்கேற்று விருதுகளை வழங்கினர். விழாவில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/100746-is-the-bigg-boss-tamil-show-encourages-slavery-bigg-boss-tamil-updates-day---65.html", "date_download": "2019-05-21T19:14:32Z", "digest": "sha1:V4SWCVYISABUK4QKQJ3PA3TYD2ZEJDZS", "length": 28466, "nlines": 142, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஆண்டான் vs அடிமை பழக்கத்தை ஊக்குவிக்கும் பிக்பாஸுக்கு கண்டனங்கள்! (65-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate", "raw_content": "\nஆண்டான் vs அடிமை பழக்கத்தை ஊக்குவிக்கும் பிக்பாஸுக்கு கண்டனங்கள் (65-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன (65-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன\nஆண்டான் vs அடிமை பழக்கத்தை ஊக்குவிக்கும் பிக்பாஸுக்கு கண்டனங்கள் (65-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன (65-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன\nபிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.\nபிக்பாஸ் வீட்டில் இன்று கடுமையான ஆட்சேபத்திற்கு உரிய சில விஷயங்கள் நடந்தேறின. Task ஒன்றில் தோற்ற அணி, ஜெயித்த அணிக்கு அடிமை என்பது போன்ற விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டன. வென்ற அணிக்கே வீட்டை உபயோகிக்கும் உரிமையுள்ளது என அறிவிக்கப்பட்டு தோற்ற அணியின் உறுப்பினர்கள், தரையில்தான் அமர வேண்டும், படுக்கையறை, சமையல் அறை போன்றவற்றை அனுமதிக்குப் பின்தான் பயன்படுத்த வேண்டும், கழிவறைக்குச் சென்றால் பாட்டுபாடிக் கொண்டே செல்ல வேண்டும், கலை நிகழ்ச்சிகள் மூலம் வென்ற அணியை குஷிப்படுத்த வேண்டும் என்பது போன்று பல கொடூரமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.\nமனித சமத்துவத்தைப் பற்றி தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். மதம், சாதி, வர்க்கம், பால் என்று பலவிதங்களில் பாரபட்சங்களும் வன்முறைகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. சில சமூகங்கள் உயர்வுமனப்பான்மையினால் எளிய சமூகத்தினரை வதைக்கும் விஷயங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் கிராமங்களின் தெருக்களில் செருப்பை காலில் அணியாமல் கையில் தூக்கி நடந்து செல்லும் சாதியக் கொடுமைகள் இன்னமும் கூட நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.\nதொடர்ந்த போராட்டங்கள், பரப்புரைகளுக்கு பின்னரும் நிலைமையில் சொல்லிக் கொள்ளுமளவு முன்னேற்றம் இல்லை. இத்தகைய சூழலில் விளையாட்டுக்காக கூட ஆண்டைxஅடிமையின் கூறுகளை பயன்படுத்துவது கடுமையான ��ட்சேபத்திற்கு உரியது.\nஇன்னொன்று, ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தைக் குறிப்பிட்டு, தோற்ற அவர்கள் வெளிநாட்டுவாழ் இந்தியர்களிடம் அடிமைப்பட்டிருப்பது மாதிரி சித்தரிப்பதும் கண்டனத்திற்கு உரியது. விளையாட்டு என்கிற பெயரில் இம்மாதிரியான ஆபத்தான விஷயங்கள் நியாயப்படுத்தக்கூடாது. இறுதி நாட்கள் நெருங்க நெருங்க போட்டிகள் கடுமையாகும் என்பதை புரிந்து கொள்ள முயன்றாலும், அதிலுள்ள அரசியல்சரியை (Political correctness) கறாராக பிக்பாஸ் டீம் கடைப்பிடிப்பது முறையாக இருக்கும். பின்பு கமலின் மூலமாக வருத்தப்படுவதில் நியாயம் ஏதுமில்லை.\n‘வாடி என் தமிழ்செல்வி’ என்கிற ரகளையான பாடல் காலையில் ஒலித்தது. தன்னை வரவேற்கும் பாடல் என்று நினைத்துக் கொண்டு ஜூலி குத்தாட்டம் போட்டார். ஹரீஷ் மெல்லிய அசைவுகளால் கவர்ந்தார்.\nபுது வரவுகள், வெளியே சென்றவர்களின் மீள் வருகை ஆகிய விஷயங்கள் தங்களை சோர்வுறச் செய்வதாக சிநேகனும் ஆரவ்வும் பேசிக் கொண்டார்கள். துவக்க நிலையில் இருந்து நீடிப்பவர்கள் யார் யார் என்று பார்த்தால் சிநேகன், ஆரவ், கணேஷ் மற்றும் வையாபுரி. அவர்களின் இந்த அலுப்பு நியாயமானதுதான்.\nஇதைப் போலவே, தாங்கள் வாக்களித்து வெளியேற்றியவர்கள் மீண்டும் உள்ளே வருவது பார்வையாளர்களுக்கும் கூட சலிப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தக்கூடும். ஆனால் பிக்பாஸ் விளையாட்டின் அடிப்படையான வடிவமைப்பை பார்த்தால் இது போன்ற தவிர்க்க முடியாத விஷயங்கள் அவற்றில் இருப்பதை புரிந்து கொள்ள முடியும்.\nவையாபுரி மறுபடியும் அனத்த துவங்கி விட்டார், பாவம். ‘வேற எந்த விஷயத்தையும் நான் மிஸ் பண்ணலை. என் குடும்பத்தைத்தான் மிஸ் பண்றேன். உலகமே ஒரு நாடக மேடை, அனைவரும் நடிகர்கள் –ன்றது உண்மையாப் போச்சு. நடிக்கத் தெரியாத என்னைக் கூப்பிட்டு வந்திட்டாங்களே’ என்றெல்லாம் தனிமையில் அவரது புலம்பல் நீண்டது. குடும்பத்தின் அருமையை பிரிவில்தான் உணர முடியும் என்பதற்கு வையாபுரியின் இந்தக் கதறல் சரியான உதாரணம்.\nஜூலி, ஆரத்தி குழு ‘பாட்டுக்குப்பாட்டு’ போட்டி நிகழ்த்தியது. (ஓவியாவை தூங்க விடாமல் செய்ய வேண்டும் என்கிற வன்மத்தில் முன்னர் நிகழ்த்திய அந்தாக்ஷரி இரவின் கொடுமை நினைவில் வந்து போனது). “இப்பத்தான் வீடு கலகலன்னு இருக்கு. நன்றி பிக்பாஸ்” எ��்று நெகிழ்ந்து போனார் கணேஷ்.\n“எனக்கு வெளில நல்ல பேர் இல்ல. என்னை திருத்திக்க தயாரா இருக்கேன். விமர்சனங்களை ஏத்துக்க ரெடியாக இருக்கேன்’ என்றெல்லாம் 'திருந்திய உள்ளமாக’ பேசிக் கொண்டிருந்தார் ஜூலி. “நேத்திக்கு நீ வரும் போதே கவனிச்சேன். உன் கிட்ட மெச்சூரிட்டி வந்திருக்கு” என்றார் கணேஷ்.\n“இந்த வீட்டில் பழைய உற்சாகமும் துள்ளலும் இல்லை’ என்கிற ஜூலியின் கண்டுபிடிப்பு உண்மையே. “நீங்கள்ளலாம் வெளிய வாங்க. மக்கள் நிறைய பரிசுகள் தரக் காத்திருக்கிறார்கள். எங்களுக்கும் நெறய கிடைச்சது. கமல் கொஞ்சமா தந்தாரு. மக்கள் நெறய தந்தாங்க’ என்றெல்லாம் ஜூலியும் ஆரத்தியும் சூசகமாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவை உண்மையான பரிசுகளா அல்லது விமர்சனங்களும் வசைகளுமா என்று ஆரவ் உள்ளிட்ட இதர உறுப்பினர்கள் குழம்பினார்கள்.\nLuxury budget –க்கான task தரப்பட்டது. இதற்காக வீட்டின் உறுப்பினர்கள் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு ஒன்று மதுரை குடும்பம் எனவும் இன்னொன்று NRI குடும்பம் எனவும் ஆனது.\nகூடைப்பந்து போட்டியின் எளிய வடிவம். கூடை உயரத்தில் இருப்பதற்கு மாறாக தரையில் இருக்கும். இரண்டு நபர்கள் பந்தை கூடையில் போட முயல்வார்கள். எதிரணியில் உள்ள இரண்டு நபர்கள் அதைத் தடுக்க முயற்சி செய்வார்கள்.\nஆரவ்வும் பிந்துவும் சிறப்பாக விளையாடி உற்சாகமாக பல பாயிண்ட்டுகளை எடுத்தார்கள். விதிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படாததால் கோபமடைந்த ஹரீஷ் ‘விளையாட மாட்டேன்’ என்று மறுத்து பிறகு சமாதானம் அடைந்தார்.\nNRI அணியில் ஆரவ் + பிந்து கூட்டணி சிறப்பாக பந்துகளைப் போட்டது போலவே அதே அணியில் உள்ள கணேஷ் சிறந்த தடுப்பாளராக இருந்தார். அவரது உயரமும் பலமும் இதற்கு அனுகூலமாக இருந்தது.\nஇந்தப் போட்டியில் NRI அணி வென்றதால் வீட்டை ஆளும் உரிமை அவர்களுக்கே. தோற்ற மதுரை அணி எல்லாவற்றிற்கும் அனுமதி பெற்றும், எதிரணி சொல்லும் task-ஐ முடித்த பிறகுதான் வீட்டைப் பயன்படுத்த வேண்டும். கட்டுரையின் துவக்கப்பகுதியில் குறிப்பிட்டது போல் இம்மாதிரியான பாரபட்சங்கள் விளையாட்டாக இருந்தாலும் முறையானதல்ல.\nபோட்டியில் அடிபட்டிருந்த சிநேகனை ‘எங்க அண்ணன் எல்லாத்தையும் அடிபட்டு அடிபட்டுதான் கத்துக்குவாரு’ என்று பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தார் ஜ��லி. சிநேகனிடம் அதிக சலனமில்லை. “ஆமாம். தங்கச்சி.. அடிபட்டுதான் கத்துக்கறேன்” என்று டி.ஆர்தனமான சிலேடையில் அவர் மனதிற்குள் புலம்பியிருக்கக்கூடும்.\nவீட்டைப் பயன்படுத்த அனுமதி கேட்கும் task-ல் வையாபுரிக்கு மட்டும் வயதைக் கருதி விலக்கு அளிக்கப்பட்டது. நல்ல விஷயம். இல்லையென்றால் அவர் காமிராவை நோக்கி அழத் துவங்குவார் அல்லது கத்துவார்.\n“எல்லாவற்றிற்கும் task-ஆ.. என்ன பைத்தியக்காரத்தனம் . நாம் என்ன அடிமைகளா ஒண்ணுக்கு போறதுன்னா கூட அனுமதி கேட்கணுமா. நான் செய்ய மாட்டேன். என்று சிநேகன் எரிச்சல்பட்டது நியாயமே. விதிமுறைகள் அத்தனை அபத்தமாக இருந்தன. சுயமரியாதையுள்ள எவரும் இதைக் கண்டு கோபப்படுவது சரியே. ‘ அண்ணா… இதெல்லாம் fun தானே” என்றார் ஜூலி. கணேஷ் சொன்ன பக்குவம் இதுதான் போல.\nதோற்ற அணிக்கு என்னென்ன task-களை தரலாம் என்று NRI அணி பேசிக் கொண்டதை சுஜா ஒட்டுக் கேட்டார். பிக்பாஸின் விதிமுறைகள் கடுமையானதாக இருந்தாலும் நபர்களுக்கேற்றவாறு அதை எளிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று NRI அணி பேசியது நன்று. என்ன இருந்தாலும் இத்தனை நாட்கள் பழகிய நண்பர்களை அடிமைகளாக நடத்தக்கூடாது என்கிற அவர்களின் மனச்சாட்சி பாராட்டுக்குரியது. அது மட்டுமல்ல, கத்தி எப்போது வேண்டுமானாலும் திரும்பும் என்கிற ஜாக்கிரதையுணர்வும் அவர்களிடம் இருந்திருக்கக்கூடும்.\n’ என்று ஒட்டுக்கேட்ட சுஜாவிடம் ஆவலாக கேட்டார் ஹரீஷ். ‘நீச்சல் குளத்தில் அப்பப்ப குதிக்கணுமாம்’ என்று அறிந்தவுடன் ‘என்னால் முடியாது’ என்று மறுத்தார்.\nஆடம்பரமான உடையில் வந்த ஆரவ், ஹரிஷீடம் கலாய்த்துக் கொண்டிருந்தது ஜாலியான கலாட்டா. சிநேகனும் ஹரிஷூம் மதுரையின் வட்டார வழக்கை இயன்ற வரை சிறப்பாகவே பேசினர். ‘நாட்டாமை’ தோற்றத்தில் வந்து அமர்ந்தார் வையாபுரி. மலேரியா வந்த விஜயகுமார் போல கால்வாசி நாட்டாமையாக இருந்தார். பலவீனமான நாட்டாமை. பெரிய மீசை மட்டுமே அவரைக் காப்பாற்றியது. ‘Who is this man” என்று அவரையும் கலாய்த்தார் ஆரவ்.\nNRI கோலத்தில் ஆரத்தி, பிந்து போன்றவர்களின் உடைகள் காமெடியாக இருந்தன. காஜல் இன்னமும் ஒப்பனையைக் கூட்டியிருக்கலாம். NRI களையின்றி உள்ளூர் ஆசாமியாகவே இருந்தார்.\n‘இது விளையாட்டு என்கிற நோக்கில் நடத்தப்படுவது. எவரையும் புண்படுத்தும் நோக்கமில்ல���’ என்கிற ஜாக்கிரதையான ஒரு disclaimer-ஐ முன்மொழிந்தார் வையாபுரி. பிக்பாஸ் சொல்லித் தந்தது போல.\nஜுலி vs சுஜா... அதுக்கு சரிப்பட்டு வராத பிந்து\n“இது எளிய பிழை... அயோக்கியத்தன அரசியல்வாதிகளை ஏன் விட்டு வைத்திருக்கிறீர்கள்” - 'ஆங்ரி பாஸ்' கமல்(Day 63)\nகடைசியா கமலையும் ஜட்ஜ் ஆக்கிட்டீங்களேய்யா..\nஜூலி பாடிக் கொண்டே கழிவறைக்குச் சென்றார். அவர் task-ஐ சரியாகச் செய்கிறாரா என்பதை பின்னாலேயே வந்து கண்காணித்த ஆரத்தியின் செய்கை முகம் சுளிக்க வைத்தது. வீட்டிற்கு வந்த முதல் நாள் ஜூலி கழிவறையின் அருகில் பாடிக் கொண்டிருந்தார். அந்த ராசியோ என்னமோ, இப்போதும் கழிவறைக்கு கட்டாயமாகப் பாடிச் செல்லும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. பிக்பாஸிற்கே ஜூலியைப் பார்த்ததும்தான் அந்த யோசனை ஏற்பட்டிருக்க வேண்டும் போல. கழிவறையில் தாழ்ப்பாள் சரியில்லாத வீடுகளில்தான் இம்மாதிரியான உபாயங்களைக் கடைப்பிடிப்பார்கள். பிக்பாஸ் வீட்டு நிலைமையும் அப்படியா என்ன\nஸ்மோக்கிங் ரூம் செல்வதற்காக ஹரீஷை உப்பு மூட்டை தூக்க முயன்றார் பிந்து. ஹரஷிற்கு ஆசை ஒருபுறம், இன்னொரு புறம் பிரச்சினையாகி விடுமோ என்கிற பயம். (ஏற்கெனவே லவ் ப்ரபோஸலை விளையாட்டு என்கிற பெயரில் பலமாகவே ஹரீஷ் நிகழ்த்தியிருந்தார்). ஆனால் பிந்து பிடிவாதமாக வலியுறுத்தவே, பிந்துவின் முதுகில் வேதாளம் போல ஏறிக்கொண்டார். முதல் முறையில் தடுமாறிய பிந்து, இரண்டாம் முறையில் எப்படியோ கொண்டு போய் ஹரீஷை கரை சேர்த்தது சுவாரசியம்.\nபிக்பாஸ் வீட்டில் புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களே இல்லை போலிருக்கிறது.\n‘எங்களை ஏதாவது பாட்டுப்பாடி குஷிப்படுத்துங்கள்’ என்றார் ‘முதலாளியம்மா’ ஆரத்தி. NRI அணியில் மற்றவர்கள் அடக்கி வாசிக்கும் போது இவர் மட்டுமே ஓவராக நடந்து கொள்கிறார்.\n‘இருவிழி உனது, இமைகளும் உனது’ என்கிற பாடலை அற்புதமாகப் பாடினார் ஹரீஷ். ஜூலியும் சுஜாவும் இணைந்து நடனமாடினர். ‘எனக்கு ஆட வராது’ என்று சொன்ன சுஜா, இசையைக் கேட்டதும் பிரபுதேவா மாதிரி உற்சாகமாக ஆடியது சுவாரசியம். பிறகு சிநேகனையும் இந்த ஆட்டத்தில் இழுத்துப் போட்டனர். அதுவரை ஒதுங்கியிருந்த சிநேகன், வேறு வழியின்றி நடனம் என்கிற பெயரில் எதையோ ஆடினார். காயத்ரியிடம் சரியாக கற்கவில்லை போலிருக்கிறது.\n‘இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்ட இந்த பிரிவினை task அளவில் நின்று விடுமா, மனதிற்குள் சென்று விடுமா’ என்று அசரிரீக்குரல் கவலைப்பட்டது. இரண்டாவது விஷயம் நடக்க வேண்டும் என்பதுதானே உங்கள் திட்டம் பின் ஏன் இந்த போலியான கவலை பிக்பாஸ்\n‘நாளை’ என்று காட்டப்படும் பகுதியில் ஜுலியின் மனதிற்குள் ஏதோ சென்று வருத்தத்துடன் அமர்ந்திருக்கிறாரே, திருப்திதானே பிக்பாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/lifestyle/folding-smartphone/4241922.html", "date_download": "2019-05-21T18:35:05Z", "digest": "sha1:TBMCPPZCREAKP36MSNBKNUAYWZNUEG5U", "length": 3562, "nlines": 58, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "Samsung-இன் மடக்கிவைக்கக்கூடிய 5G திறன்பேசி அறிமுகம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nSamsung-இன் மடக்கிவைக்கக்கூடிய 5G திறன்பேசி அறிமுகம்\n(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)\nSamsung நிறுவனம் மடக்கிவைக்கக்கூடிய Galaxy Fold 5G திறன்பேசியை அறிமுகம் செய்துள்ளது.\nஉலகிலேயே மடக்கிவைக்கக்கூடிய திறன்பேசி அறிமுகமாவது இதுவே முதல்முறை.\nசெயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் Samsung கவனம் செலுத்தி வருகிறது.\nஅதன் ஓர் அங்கமாக 5G கம்பில்லாக் கட்டமைப்பில் பயன்படுக்கூடிய Samsung நிறுவனத்தின் முதல் திறன்பேசியாக அது திகழ்கிறது.\n4.6 அங்குல தொடுதிரையைத் திறன்பேசி கொண்டுள்ளது. அதனை விரித்தால் அது 7.3 அங்குலமாக மாறும்.\nவரும் ஏப்ரல் 26ஆம் தேதியிலிருந்து அந்தப் புதிய திறன்பேசி விற்பனைக்கு வரும். அதன் விலையோ 1,980 டாலர்.\nEZ-Link அட்டையைப் பயன்படுத்தி உள்ளே வெளியே ஆட்டம் ஆடிய ஆடவர்\nசிங்கப்பூரை விட்டு வெளியேறும் போது $232,000 ரொக்கம் வைத்திருந்த ஆடவருக்கு அபராதம்\nசிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த Scoot விமானம் சென்னைக்குத் திருப்பிவிடப்பட்டது\nலிட்டில் இந்தியாவில் தீ (காணொளி)\n100,000 ஆஸ்திரேலிய டாலர் மதிப்புள்ள தங்கக் கட்டியை எதிர்பாரா விதமாகக் கண்டுபிடித்த ஆடவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-21T19:09:53Z", "digest": "sha1:M26ZQID67MHHQMPE4KTLYQN5FYATUWV3", "length": 5369, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "குழுமச் சுதந்திரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுழுமச் சுதந்திரம் என்பது தனிநபர்கள் சேர்ந்து ஒரு குழுவாக அல்லது க���கமாக தமது நலன்களை பாதுகாக்க, முன்னெடுக்க, வெளிப்படுத்துவற்கான உரிமை ஆகும். இது பல அனைத்துலக மனித உரிமைக் கருவிகளிலும், நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களிலும் முக்கிய கூறாக இடம்பெற்றுள்ளது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2014, 12:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/03/60_29.html", "date_download": "2019-05-21T19:37:40Z", "digest": "sha1:INEAETOPDESAPSKOTVIK67MQA4F23QVH", "length": 17562, "nlines": 285, "source_domain": "www.kalvinews.com", "title": "தேர்தல் பயிற்சி பெற 60 கி.மீ அனுப்புவதா? மனஉளைச்சலில் ஆசிரியர்கள் ~ Kalvinews | Kalvi news | Tamil Kalvinews 2019", "raw_content": "\nHome » » தேர்தல் பயிற்சி பெற 60 கி.மீ அனுப்புவதா\nதேர்தல் பயிற்சி பெற 60 கி.மீ அனுப்புவதா\nதேர்தல் பயிற்சி வகுப்புகளுக்காக 60 கி.மீ தூரம் பயணம் செய்யவேண்டி உள்ளதால், ஆசிரியர்கள் துயரம் அடைந்துள்ளனர். எனவே உள்ளூர் தொகுதிகளிலேயே பங்கேற்க அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் தாலுகாவில் மட்டும் 3 தொகுதிகள் அடங்குகின்றன. குறிப்பாக கம்பம், ஆண்டிபட்டி(பகுதி), போடி(பகுதி) அடங்குகின்றன. இதில் ஆண்டிபட்டி தொகுதியில் 313 வாக்குச்சாவடிகளில் 85 வாக்குச்சாவடிகள், காமயகவுண்டன்பட்டி, நாராயணதேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, கூடலூர், லோயர்கேம்ப் உள்ளிட்ட ஊர்கள் வருகின்றன. தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்ட பின்பு உத்தமபாளையம் தாலுகாவிற்குள் உள்ள ஆண்டிபட்டி தொகுதியின் அனைத்து தேர்தல்வேலைகளும் ஆண்டிபட்டியில்தான் நடக்கின்றன.\nஇதனால் சட்டசபை, மக்களவை தொகுதிகளின் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் காமயகவுண்டன்பட்டி, கூடலூர் உள்ளிட்ட ஊர்களில் வேலை செய்யக்கூடிய தேர்தல் பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டவர்கள் 60 கி.மீ மேல் பயணம் செய்து ஆண்டிபட்டிக்குதான் செல்லவேண்டும். இதனால் மன உளைச்சல் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.\nகுறிப்பாக மாற்றுதிறனாளிகள், பெண்கள், வயதான அரசு ஊழியர்கள் பெரும் மனஉளைச்சலை சந்தித்து ஆண்டிபட்டிக்கு ��ெல்லவேண்டும். மக்களவை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் மார்ச் 31 மற்றும் ஏப். 7, 13ம் தேதிகளில் தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.பல கிலோ மீட்டர் பயணம் என்பதால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அவதி அடைந்துள்ளனர். எனவே, பயிற்சி வகுப்புகளை கம்பம் தொகுதிக்குள் நடத்திட தேனி கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.\nஒரே தாலுகாவில் விநோத பயணம்\nஉத்தமபாளையம் தாலுகாவில் கம்பம் தொகுதியில் கம்பத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயிற்சி வகுப்புகளை 5 கிலோ மீட்டருக்குள் பெற்றுக்கொள்கின்றனர். அதேநேரத்தில் கம்பத்தில் இருந்து 3 கிலோ மீட்டருக்குள் காமயகவுண்டன்பட்டி வருகிறது. இது ஆண்டிபட்டி தொகுதிக்குள் செல்கிறது. இங்கு பணியாற்றக்கூடியவர்கள் தேர்தல் பயிற்சி வகுப்புகளுக்காக சுமார் 60 கி.மீ வரை பயணம் செய்யவேண்டி உள்ளது. மாற்றுதிறனாளிகள், நோய்வாய்ப்பட்டுள்ளவர்கள், பெண்கள் பயிற்சி வகுப்புகளுக்குள் செல்வதற்கு சிரமம் அடையவேண்டி உள்ளது. சுமார் 150 பேர் வரை சிக்கலை சந்திக்கின்றனர். எனவே, தேனி கலெக்டர் பயிற்சி வகுப்புகளை மட்டும் உத்தமபாளையம் தாலுகாவிற்குள் அளித்துவிட்டு தேர்தல் பணிகளை வழக்கம்போல் தொகுதி மாற்றி அனுப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nD.A அகவிலைப்படி 3% உயர்வு - அரசாணை வெளியீடு - G.O 151 Date : 20.05.2019 \nஊக்க ஊதியம் ரத்து: ஆசிரியர்கள் அதிருப்தி\nசிறப்பு தேர்வுக்கான பதிவு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, ஊக்க ஊதியத்தை, தேர்வுத் துறை ரத்து செய்துள்ளதால், பதிவு பணிகளை மேற்கொள்ளும், சே...\nஅரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..\nவரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறை அமலாக இருப்பதால் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்...\n300 ஆசிரியர்களுக்கு 17B நோட்டீஸ் - ஓய்வுபெறும் நிலையில் உள்ளவர்கள் பீதி...\nகடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஆசிரியர் பயிற்சிக்கான முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட்டன. 15 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற இந்த ...\nதொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை கணக்கிட இயக்குனர் உத்தரவு\nஅரசு உதவி பெறும் தொடக்க, ந���ுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர், அலுவலர்கள் காலிபணியிடங்களை தெரிவிக்க தொடக்க கல்வி இயக்குனர் கருப்பச்சாமி உத்தரவி...\nஆசிரியர்கள் தேவை - நிரந்தரப் பணியிடம் [ விண்ணப்பிக்க கடைசி நாள் 08.05.2019 ]\nஆசிரியர்கள் தேவை - நிரந்தரப் பணியிடம் [ விண்ணப்பிக்க கடைசி நாள் 08.05.2019 ]\nBreaking News : புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு - ஜனவரியில் அறிவிக்கப்படும்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\nகனமழை - 8 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (22/11/18) விடுமுறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/17504-chennai-metro-rail.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-05-21T19:58:36Z", "digest": "sha1:6HTWEUTQ5TIFKY52UV2HFULPQWBM4MUI", "length": 15568, "nlines": 118, "source_domain": "www.kamadenu.in", "title": "ரயில் சேவை பாதிப்பால் பயணிகள் தவிப்பு, அதிருப்தி கோளாறு ஏற்படாமல் சீராக இயங்குமா மெட்ரோ ரயில்?- தீவிரமாக கவனித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி | chennai metro rail", "raw_content": "\nரயில் சேவை பாதிப்பால் பயணிகள் தவிப்பு, அதிருப்தி கோளாறு ஏற்படாமல் சீராக இயங்குமா மெட்ரோ ரயில்- தீவிரமாக கவனித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி\nசென்னை மெட்ரோ ரயில்களில் மக்கள்ஆர்வத்தோடு பயணம் செய்துவரும் நிலையில், தொழில்நுட்பக் கோளாறுகாரணமாக ரயில் சேவை அவ்வப்போது பாதிக்கப்படுவது அதிருப்தியைஏற்படுத்தியுள்ளது. எங்கு கோளாறுஏற்படுகிறது என்பது கண்காணிக்கப்பட்டு, சரிசெய்யப்படும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசென்னையில் மக்கள்தொகை, வாகனப் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட போக்குவரத்து வசதியாக மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்ட பணிகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டு, மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கான முழுமையான சேவை 10-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.\nமெட்ரோ ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர், லிஃப்ட், மெட்ரோ ரயிலில் வசதியான இருக்கை, ஏசி என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, வைஃபை, ரயில் நிலையங்களின் கூரைகளில் சோலார் தகடு அமைத்து மின்உற்பத்தி செய்வது உள்ளிட்ட புதிய திட்டங்களையும் மெட்ரோ ரயில் நிர்வாகம் படிப்படியாக செயல்படுத்தி வருகிறது.\nசென்னை சென்ட்ரல், எழும்பூர், விமான நிலையம் ஆகியவை மெட்ரோ ரயில் சேவை மூலம் இணைக்கப்பட்டுள்ளதால், மெட்ரோ ரயில்களில் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. அதேநேரம், மெட்ரோ ரயில் சேவையில் அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவது, பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை டிஎம்எஸ் - வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் சேவை புதிதாக தொடங்கியுள்ள நிலையில், மக்களிடம் மெட்ரோ ரயில்பயணத்தை ஊக்குவிக்கும் விதமாகஇலவச பயணத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், சைதாப்பேட்டையில் நேற்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், புதிதாக சேவை தொடங்கப்பட்ட டிஎம்எஸ் - சென்ட்ரல் வழித்தடத்தில் சேவை பாதிக்கப்பட்டது. விமானநிலையம் - சின்னமலை - டிஎம்எஸ் தடத்தில் காலை 8 மணி முதல் 10 மணிவரை ரயில் சேவை பாதிக்கப்பட்டது.\nஅண்ணா சாலை வழியாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய கிண்டி, சின்னமலை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு ஆர்வமாக வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். சிலர் ரயில் நிலையங்களிலேயே காத்திருந்தனர். தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்ட பிறகு, மதியம் 1 மணி வரை அரை மணி நேரத்துக்கு ஒரு சேவை இயக்கப்பட்டது. மதியம் 2 மணிக்கு பிறகு, 5 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டது.\nஇதுகுறித்து கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் சிலர் கூறியதாவது:மெட்ரோ ரயிலில் போகலாம் என ஆர்வத்தோடு வந்தோம். ஆனால், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், 2 மணி நேரத்துக்கு அண்ணா சாலை மார்க்கத்தில் நேரடி சேவை கிடையாது என்கின்றனர். நாங்கள் ஏற்கெனவே மெட்ரோ ரயிலில் சென்றபோது, நேரு பூங்கா அருகே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு 20 நிமிடங்களுக்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டது.\nமக்கள் விரைவாக, சொகுசாக செல்ல மெட்ரோ ரயில் சேவை உதவுகிறது. ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் சேவை அடிக்கடி தடைபடுவது ஏமாற்றம், அதிருப்தியை ஏற்படுத்துகிறது. இதே நிலை தொடர்ந்தால், மெட்ரோ ரயிலில் ஏறவே மக்கள் தயங்குவார்கள். எனவே, தொழில்நுட்பக் கோளாறுகளை சரிசெய்து, ரயில் சேவை தடையின்றி இருக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇதுபற்றி மெட்ரோ ரயில் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘உலக அளவில் சிறந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதால், பயணிகளுக்கு எந்த பாதுகாப்பு குறைபாடும் ஏற்படாது. மெட்ரோ ரயில் இயக்கத்தின்போது, சில நேரங்களில் எதிர்பாராதவிதமாக தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இதை முற்றிலும் தடுப்பதற்கு, தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். எங்கு கோளாறு ஏற்படுகிறது என்று உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு, சரிசெய்யப்படும்’’ என்றனர்.\nடாஸ்மாக் கடையில் அதிகாலை 6 மணிக்கே மது விற்பனை நடக்கிறது\nகளைகட்டிய ரயில்கள், ரயில் நிலையங்கள்; மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் 1.5 லட்சம் பேர் பயணம்: செல்ஃபி எடுத்து மகிழ்ச்சி; குளுகுளு ஏசியால் குழந்தைகள் குதூகலம்; இன்றும் இலவசம்\nமாரடைப்பால் உயிரிழக்கும் தருவாயில் பேருந்தை சாலையோரம் நிறுத்தி பயணிகள் உயிரை காத்த ஓட்டுநர்\nகஜா புயல் பாதித்த கிராமப் பகுதிகளில் 12 ஆயிரம் மரக்கன்றுகளை விநியோகித்த விஞ்ஞானிகள்: அரசுப் பள்ளி மாணவர்களிடம் தன்னம்பிக்கை பிரச்சாரம்\nதுபாயில் விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் பலி\nஅரக்கோணம் மார்க்கத்தில் 50-க்கும் மேற்பட்ட விரைவு, மின்சார ரயில்கள் ரத்து\nஅரக்கோணம்-தக்கோலம் புதிய ரயில் பாதை அமைக்கும் பணி இன்று முதல் 14-ம் தேதி வரை மின்சார ரயில் சேவையில் மாற்றம்\nமெட்ரோ ரயில் சேவை நேரம் இன்று முதல் நீட்டிப்பு: அதிகாலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும்\n30, 31-ம் தேதி தாம்பரம், வேளச்சேரி தடத்தில் மின்சார ரயில் சேவைகள் ரத்து\nகடற்கரை - ராயபுரம் இடையே ரயில் சேவை மாற்றம்: 21-ம் தேதி வரை மாற்றப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு\nரயில் சேவை பாதிப்பால் பயணிகள் தவிப்பு, அதிருப்தி கோளாறு ஏற்படாமல் சீராக இயங்குமா மெட்ரோ ரயில்- தீவிரமாக கவனித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி\nடாஸ்மாக் கடையில் அதிகாலை 6 மணிக்கே மது விற்பனை நடக்கிறது\nகளைகட்டிய ரயில்கள், ரயில் நிலையங்கள்; மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் 1.5 லட்சம் பேர் பயணம்: செல்ஃபி எடுத்து மகிழ்ச்சி; குளுகுளு ஏசியால் குழந்தைகள் குதூகலம்; இன்றும் இலவசம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/autobiography/?printable=Y&sort=price", "date_download": "2019-05-21T19:08:24Z", "digest": "sha1:2MIYR3DJAGTVR22JCY3ZWLXIJQPGQDCH", "length": 2914, "nlines": 78, "source_domain": "www.nhm.in", "title": "தன்வரலாறு", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nகவர்மெண்ட் பிராமணன் வெற்றிக்கும் சாதனைக்கும் எம்.ஜி.ஆர் நடைவண்டி நாள்கள்\nநாடோடியாகிய நான் ராம்கோ ராஜா நன்னெறி வாழ்க்கை ஒரு துணைவேந்தரின் கதை பாகம் 1 & 2\nபி. சமுத்திரகனி ராணி மைந்தன் சே.சாதிக்\nஎன் சரித்திரம் நூலகத்தால் உயர்ந்தேன் நானும் சினிமாவும்\nஉ.வே.சா ஆலந்தூர் கோ. மோகனரங்கன் ஏவி.எம்.சரவணன்\nஎன்னை நான் சந்தித்தேன் புதுமைப்பித்தன் வரலாறு அமேசான்: ஒரு வெற்றிக் கதை\nராஜேஷ்குமார் தொ.மு.சி. ரகுநாதன் எஸ்.எல்.வி. மூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=10&t=1322&p=2783", "date_download": "2019-05-21T20:07:02Z", "digest": "sha1:LINN3Y243UUY4U4WEJC3MAXFG4RIMQES", "length": 2847, "nlines": 65, "source_domain": "datainindia.com", "title": "wor details - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Special Corner உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி. wor details\nஉறுப்பினர்கள் தங்களை பற்றி மற்ற உறுபினர்களுக்கு அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஇதில் எப்படி வேலை செய்வது மற்றும் வேலையை எங்கு பெறுவது என்று எனது ஈமெயில் ஐடி இல் குறிப்பிடவும் நன்றி\nReturn to “உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக���கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2017/12/04/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-05-21T19:16:11Z", "digest": "sha1:JO3QOHJAXRPSILZH3TGCJ3QONGMHP4FI", "length": 9143, "nlines": 54, "source_domain": "jackiecinemas.com", "title": "நிவின் பாலியுடன் பணிபுரிந்தது ஒரு அற்புதமான அனுபவம் – கவுதம் ராமசந்திரன் | Jackiecinemas", "raw_content": "\nநேரடியா களத்தில் இறங்கி மக்கள் சேவையில் ராகவா லாரன்ஸ்\nநிவின் பாலியுடன் பணிபுரிந்தது ஒரு அற்புதமான அனுபவம் – கவுதம் ராமசந்திரன்\nநிலையாக ,உறுதியாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவரும் படம், நிவின் பாலி, ‘நட்டி’ நட்ராஜ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், பிரகாஷ் ராஜ், ராஜ் பரத் மற்றும் லக்ஷ்மிப்ரியா சந்திரமௌலி நடிப்பில், கவுதம் ராமசந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ரிச்சி’. இது நிவின் பாலியின் முதல் நேரடி தமிழ் படமாகும். இப்படம் வரும் டிசம்பர் 8ஆம் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸாகவுள்ளது. ‘விக்ரம் வேதா’, ‘அவள்’, ‘அறம்’ போன்ற அசத்தலான படங்களை பெரிய அளவில் ரிலீஸ் செய்து மாபெரும் வெற்றி கண்ட ‘Trident Arts’ ரவீந்திரன் ‘ரிச்சி’ படத்தை தமிழகமெங்கும் ரிலீஸ் செய்கிறார்.\n‘ரிச்சி’ குறித்து இப்படத்தின் இயக்குனர் கவுதம் ராமசந்திரன் பேசுகையில், ” நிவின் பாலியுடன் பணிபுரிந்தது ஒரு அற்புதமான அனுபவம். தமிழ் சினிமா ரசிகர்களிடையே அவருக்கு இருக்கும் வரவேற்பு இப்படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. தன் சொந்த குரலிலேயே டப்பிங் செய்து, கதைக்கு தேவையான சரியான தோற்றத்தையும் அழகாக கொண்டுவந்தது நிவினின் அர்பணிப்புக்கு சான்றாகும்.\nயதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துவதில் கில்லாடி நட்டி சார். இப்படத்தில் அவரது நடிப்பு நிச்சயம் பேசப்படும். நிவின் மற்றும் நட்டி அவர்களின் கூட்டணி ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும்.\nகதாநாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒரு அற்புதமான நடிகை. எந்த ஒரு விஷயத்தையும் விரைவாக கற்றுக்கொள்பவர் அவர். அவரது அர்ப்பணிப்பை கண்டு நாங்கள் வியந்துள்ளோம். டாப் கதாநாயகிகளில் ஒருவராக ஷ்ரத்தா நிச்சயம் கூடிய விரைவில் வலம்வருவார்.\nஅஜனீஷ் ���ோக்நாத் தனது சிறப்பான இசையின் மூலம் இப்படத்திற்கு மேலும் உயிரூட்டியுள்ளார். இப்படத்திற்கான அவரது பாடல்களும் இசையும் இதுவரை வந்துள்ள சிறந்த இசைகளோடு ஒப்பிடும் வகையில் அமைந்துள்ளன.\n‘ரிச்சி’ படத்தின் கதை மற்றும் திரைக்கதை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக இருக்கும். ஒரு சுவாரஸ்யமான படத்திற்கு தேவையான எல்லா எமோஷன்களையும், கமெர்ஷியல் விஷயங்களையும் இப்படத்தில் சரியான கலவையில் தந்துள்ளோம். இப்படத்தில் பணியாற்றிய மற்ற நடிகர்களும், எல்லா தொழில்நுட்ப கலைஞர்களும் இப்படத்தை தங்கள் சொந்த படமாக கருதி , கூடுதல் உழைப்பு போட்டு மேலும் மெருகேத்தியுள்ளனர்.\n‘Trident Arts’ ரவீந்திரன் அவர்கள் எங்கள் படத்தை தமிழகமெங்கும் ரிலீஸ் செய்வது இளம் அணியான எங்களுக்கு மிகவும் பெருமையை தந்துள்ளது . அவரது பிரம்மாண்ட விளம்பர யுக்திகள் அவருக்கு தொடர் வெற்றிகளை தந்துவருகின்றது. எங்கள் அணியின் உழைப்பை தமிழ் சினிமா ரசிகர்கள் வரும் டிசம்பர் 8 ஆம் தேதி முதல் கண்டு ரசிக்கலாம்”\nஇப்படத்தை ‘Cast N Crew’ நிறுவனம் சார்பில் ஆனந்த் குமார் மற்றும் வினோத் ஷோர்னுர் தயாரித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசையில், பாண்டி குமார் ஒளிப்பதிவில் ‘ரிச்சி’ உருவாகியுள்ளது.\nநேரடியா களத்தில் இறங்கி மக்கள் சேவையில் ராகவா லாரன்ஸ்\nஎளிய மக்களின் வாழ்வாதாரத்தை நொடிப்பொழுதிற்குள் நொடித்துப் போட்டது கஜா புயல். புயலின் கோரத்தாண்டவத்தில் வீடிழந்தவர்கள் பலர். அப்படி வீடிழந்த எளிய மனிதர்களுக்கு...\nநேரடியா களத்தில் இறங்கி மக்கள் சேவையில் ராகவா லாரன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-sep2018/35786-2018-09-10-05-54-57", "date_download": "2019-05-21T19:37:53Z", "digest": "sha1:GNGZCW7ZPD3AAJAR2UV6CWMLRENZ3VGJ", "length": 13427, "nlines": 228, "source_domain": "keetru.com", "title": "குட்கா ஊழல் - தமிழகத்தின் தலைகுனிவு!", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - செப்டம்பர் 2018\nஓ.பி.எஸ் – தீபா - ஒரு பேராபத்து\nகாங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் N.S.N நடராஜன் அவர்களின் நெசவாளர் குடியிருப்பு முறைகேடு தொடர்பான விடயங்கள்\nநாகபதனியும் நாகப்பதனியும் ஒன்றாக சேர்ந்தது\nஅக்ரி கிருஷ்ணமூர்த்தி விடுதலை - சிபிஐ விசாரணை வேண்டும்\nஅதிமுக, ஆட்சி, ஊழல், எம்.எல்.ஏ, எம்.பி, தமிழ்நாடு எல்லாமே மாயம்\nபெரியார் மணியம்மை திருமணமும் - ஆடைகளற்ற கேள்விகளும்\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 5. தலையின் இழிந்த மயிரனைய மனிதர்கள்\nபிச்சினிக்காடு இளங்கோவின் 'என்னோடு வந்த கவிதைகள்'\nஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் இனமுரண்பாடுகள்\nராஜ ராஜ சோழனின் சாதி என்ன\nஒரு கூடை வெப்பம் விற்பனைக்கு\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - செப்டம்பர் 2018\nவெளியிடப்பட்டது: 10 செப்டம்பர் 2018\nகுட்கா ஊழல் - தமிழகத்தின் தலைகுனிவு\nகுட்கா வழக்கில், ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பது குட்கா உற்பத்தி உரிமையாளர் மாதவராவ் மட்டுமில்லை. சென்னையின் முன்னாள் காவல்துறை ஆணையர் ஜார்ஜூம்தான். “ஊழலே நடக்கவில்லை என்று சொல்ல மாட்டேன். ஏதோ நடந்திருக்கிறது” என்பது அவர் ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ள செய்தி\nதி.மு.கழகம் தொடுத்த வழக்கில், இதனை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, ஓர் அரசு ஊழியர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்கிறார் (இது என்ன கூத்து). இப்போது அந்த மேல் முறையீட்டை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து சி.பி.ஐ. விசாரிக்க ஆணையிட்டுள்ளது. அதன் விளைவாக, அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோருக்குத் தொடர்புடைய 40 இடங்களில் சோதனை நடந்துள்ளது.\nஇத்தனைக்கும் பிறகு, அமைச்சர் விஜயபாஸ்கர் கைது செய்யப்படவில்லை என்பது மட்டுமில்லை, அவர் அமைச்சராகவே பதவியில் தொடர்கிறார்.\nஇந்த குட்கா ஊழலை மறைக்க அ.தி.மு.க.வின் மூன்று முதலமைச்சர்களும், இரண்டு தலைமைச் செயலாளர்களும், லஞ்ச ஊழல் தடுப்புத் துறையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட அவமானம் இங்கு நடந்தேறியது. தேதி வாரியாக லஞ்சம் பெற்ற அமைச்சர் உள்ளிட்டோர் பற்றிய விவரங்களை மறைக்க வருமானவரித் துறையே முயல்கிறதோ என்ற அய்யத்தில், விசாரணையில் இறங்கிய டி.ஜி.பி. அசோக் குமார், இரவோடு இரவாக பதவி விலக நேரிட்டது.\nவருமான வரித்துறை எழுதிய கடிதத்தைக் காணாமல் ஆக்கிவிட்ட முன்னாள் தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் இப்போது வேறு அரசு பதவியில் உள்ளார். அந்தக் கடிதம் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ள கிரிஜா வைத்தியநாதன், இப்போது தமிழகத்தின் தலைமைச் செயலாளராக உள்ளார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்��ு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=3032", "date_download": "2019-05-21T19:10:15Z", "digest": "sha1:V6RAFS5H4GPCJMR3FM2Z2UIIUXH5B62G", "length": 16931, "nlines": 36, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சமயம் - நம்மாழ்வார் போற்றும் நாராயணன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | ஜோக்ஸ் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல் | கலி காலம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தகவல்.காம் | சமயம் | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்\n- அலர்மேல் ரிஷி | ஜனவரி 2003 |\nகண்ணன் பகவத் கீதையில் 'மாதங்களில் நான் மார்கழி\" என்று கூறியிருப்பது ஒன்றே அம்மாதத்தின் பெருமைக்கு ஒரு நற்சான்று. கண்ணன் நித்யவாசம் செய்யும் வைகுண்டத்திற்கும் மார்கழிக்கும் கூட நெருங்கிய ஒரு தொடர்புண்டு. அதுதான் மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசி. அன்று எல்லா வைணவத் தலங்களிலும் வைகுண்ட வாசல் திறக்கப்படும். விடியற்காலையில் பக்தர்கள் அந்த வாசல் வழியாகச் சென்று இறைவனைத் தரிசிப்பதன் மூலம் வைகுண்டத்திற்கே சென்று திருமாலையே தரிசித்த மன நிறைவு பெறுவார்கள்.\nஒரே நாளில் ஒன்பது பெருமாள் கோவில்களுக்குச் சென்று பெருமாளை வழிபடலாம். நம்ப முடிகிறதா எங்கே தமிழகத்தின் தெற்கே திருநெல்வேலி மாவட்டத்தில் தான். திருநெல்வேலி-திருச்செந்தூர் பாதையில் தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் அமைந்த மூன்று கோவில்களும் வடகரையில் அமைந்த ஆறு கோவில்களும் ஆகிய இவைதான் \"நவதிருப்பதி\" என்றழைக்கப்படும் பாடல்பெற்ற வைணவத்தலங்கள்.\n30 கிலோமீட்டர் தூரத்திற்குள் இந்த ஒன்பது கோவில்களையும் தரிசித்து விடலாம். நம்மாழ்வார் மங்களாசாசனம் [பாசுரம��� பாடி வழிபடுவது] செய்துள்ள இத்தலங்களில் வைகுண்ட ஏகாதசி மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படும். நாராயணனைப் போற்றும் நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் நான்கில் ஒரு பங்கு அதாவது ஆயிரம் பாசுரங்களைப் பாடியிருப்பவர் நம்மாழ்வார். இவர் பாடியுள்ள திருவாய்மொழி சாமவேதமாகவும், திருவிருத்தம் ரிக்வேதமாகவும், திருவாசிரியம் யஜூர்வேத மாகவும், பெரிய திருவந்தாதி அதர்வணவேதமாகவும் கருதப்பட்டு தமிழ்வேதங்கள் என்று போற்றப் படுகின்றன. சடகோபன் என்ற இயர்பெயருடைய இவர் எம்பெருமான் திருவடிகளுக்கு மிகவும் அந்தரங்கமானவர் என்பதால் \"நம்மாழ்வார்\" என்று அழைக்கப் பட்டார். பெருமானின் பாதுகையும் \"சடகோபம்\" என்றே அழைப்படுகிறது. பெருமாள் கோவில்களில் சடாரி சாதித்தல் என்பதும் இந்த சடகோபத்தைத்தான் குறிப்பிடுகிறது.\nநவதிருப்பதிகளில் ஒன்று திருக்குருகூர். இதுதான் நம்மாழ்வார் பிறந்த திவ்ய தேசம். இவர் பிறந்ததால் இவ்வூர் \"ஆழ்வார்திரு நகர\" என்று அழைக்கப் பட்டதுடன் இவரும் \"திருக்குருகூர் நம்பி\" என்று அழைக்கப்பட்டார். ஆழ்வார் பிறந்ததால் ஊருக்குப் பெருமை. இந்த ஊரில் பிறந்ததால் இவருக்கும் பெருமை.\nவராக அவதாரத்தில் பன்றிவடிவில் பூமியை வெளியே கொணர்ந்த திருமால் முதலில் இம்மண்ணில் காட்சி தந்த ஊர் இந்தத் திருக்குருகூர். பரத்வம் என்ற குணவிசேஷம் கொண்டவர் இங்குள்ள பெருமாள். அதாவது ஆரம்பம் முடிவு அற்ற \"ஆதிபிரான்\" என்று பொருள். அதனால்தான் இக்கோவிலில் எழுந்தருளி யுள்ள இறைவன் 'ஆதிநாத பெருமாள்\" என்றும் தாயார் ஆதிநாதவல்லித் தாயார்\" என்றும் அழைக்கப் படுகின்றனர். இவ்வூரில் அவதரித்த நம்மாழ்வார் பிறந்த 16 ஆண்டுகள்வரை வாய் பேசாமல் புளியமரம் ஒன்றின் அடியில் சடமாய் வீற்றிருந்தார். நவதிருப்பதி வரிசையில் வைத்து எண்ணப்படும் மற்றொரு தலம் \"திருக்கோளுர்\". இவ்வூரினைச் சேர்ந்த மதுரகவி என்பார் திருக் குருகூர் வந்தபோது புளிய மரத்தடியில் வீற்றிருக்கும் சடகோபனைப் பார்த்து \"செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்\" என்று கேட்டதற்கு, பிறந்தது முதல் பேசாதிருந்த சடகோபன் முதன்முதலாக வாய் திறந்து 'அத்தைத் தின்று அங்கே கிடக்கும்\" என்று பேசினார். இதன் பொருள் பிறந்த ஒருவன் பாசம் பற்று இவற்றிலிருந்து விடுபடாதவரை அங்கேயே கிடந்து உழலவேண்டியது தான் முக்திக்கு வழியேயில்லை என்பதாகும். இதைகேட்டு சடகோபன்பால் ஈர்க்கப் பட்ட துரகவி அன்றுமுதல்அவரின் பிரதம சீடரானார். நம்மாழ்வார் புகழ் பாடுவது ஒன்றையே தன் வாழ்நாளின் குறிக்கோளாய்க் கொண்டார். இதனால் இவர் பத்தே பாசுரங்கள் பாடியிருந்த போதிலும் பன்னிரு ஆழ்வார் வரிசையில் தாமும் ஒரு இடத்தைப் பெற்றார். வைணவத் திருத்தலங்களில் இன்றும் மதுரகவி நம்மாழ்வாரை வாழ்த்திப் பாடிய 10 பாசுரங்களைப் பாடிய பின்னர்தான் நம்மாழ் வாரின் திருவாய்மொழியைப் பாடும் மரபு தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. நம்மாழ்வார் பாடிய நான்கு வேதங்களுக்கீடான பாசுரங்கள் போல இவர் அமர்ந்திருந்த புளிய மரத்திலும் நான்கு கிளைகள் ஒன்றுக்கொன்று விநோதமான விதத்தில் பின்னிப் பிணைந்து கொண்டிருக்கின்றது. அது மட்டுமல்ல. அதிசயமாக இம்மரம் காய்ப்பதுமில்லை; மாலையில் கதிரவன் மறையும் நேரத்தில் இதன் இலைகள் கூம்புவதுமில்லை. 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்மாழ்வாரின் காலத்துப் புளிய மரம் இன்றைக்கும் அதே அதிசயமான பின்னிப் பிணைந்த நான்கு கிளைகளுடன் இருந்து கொண்டிருக்கிறது. மதுரகவியின் கனவில் அவர் கண்ட விதமாகவே நம்மாழ்வார் உருவம் சிலையாக வடிக்கப்பட்டு இக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.\nநவதிருப்பதிகளில் ஒவ்வொன்றும் ஒரு நவகிரகத் துடன் தொடர்புடையது. அந்த வகையில் திருக்குருகூர் புதனுக்குரிய தலமாகக் கருதப்பட்டு வழிபடப்பட்டு வருகிறது. 32 வயதுவரை மட்டுமே வாழ்ந்த நம்மாழ்வார் திருமாலின் பாதுகையாக சடகோபம் என்ற பெயரில் வைணவத்தலங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.\nகோவில்களில் மங்கள இசை ஒலிக்கச் செய்பவர்கள் நாயனக்காரர்கள். அவர்கள் வாசிக் கும் நாயனம் நாதஸ்வரம் என்றும் அழைக்கப்படும். பெரும்பாலும் இந்த இசைக்கருவி மரத்தால் செய்யப்பட்டிருக்கும். ஆனால் திருக்குருகூரில் உள்ள நாயனம் கல்லில் செய்யப்பட்டுள்ளது. தூக்கி எடுத்துக் கையில் பிடித்து வாசிக்க அலாதியான பலமும் திறமையும் வேண்டும். முக்கியமான விசேஷங் களிலும் திருவிழா நாட்களிலும் மட்டுமே இது வாசிக்கப்படும்.\nஇது ஒரு வகை நாட்டிய நிகழ்ச்சி. திருக்குருகூர் கோவிலில் இந்த நிகழ்ச்சி இடம் பெறுகிறது. அலங்காரமான ஆடை அணிகளுடனும் தலையில் கிரீடமும் காலில் சலங்கையும் அணிந்து வைணவ பக்தர்கள் நம்மாழ்வாரின் பாசுரங்களைப் பாடிக் கொண்டு நாட்டியம் ஆடுவார்கள். இவை 1800க்குப் பிறகு வந்த வழக்கமாகும். இன்றும் சீரங்கம் போன்ற தலங்களில் அரையர் சேவை நடந்து வந்து கொண்டிருக்கிறது.\nவைகாசியில் இங்கு நடைபெறும் பிரம்மோத் சவத்தின் ஐந்தாவது நாளில் நவதிருப்பதிகளின் பெருமாளையும் இங்கு எழுந்தருளப்பண்ணி நம்மாழ்வாரை சிம்சவாஹனத்தில் அமர்த்தி அருகில் மதுரகவி ஆழ்வாரையும் அமர்த்தி நாலாயிர திவ்யபிரபந்தத்தைப் பாடி இறைவனைக் காது குளிரக் கேட்கச் செய்வார்களாம். தன்னைப் பாடி பரவசப் படுத்தும் பக்தனைத்தேடி இறைவன் அவன் இருக்கும் ஊருக்கே வருகின்றான் என்பது பொருத்தமாகத்தான் இருக்கிறது. \"இறைவன் தொண்டர்தம் பக்தியில் அடக்கம்\" என்பது பொய்யல்ல\nநவதிருப்பதிப் பயணம் மேலும் தொடரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2017/12/232.html", "date_download": "2019-05-21T18:31:19Z", "digest": "sha1:JSXH2HG3PY4KW7CUMAX3MIGEQW5IX5UF", "length": 4433, "nlines": 107, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: எனது மொழி (232)", "raw_content": "\nகடவுள்வேறு நாம்வேறு அல்ல, நாம் உட்பட அனைத்தும் இறைவனின் ஒரு அங்கமே என்பதை அடிப்படையாகக் கொண்டு அனைவருக்கும் பொருந்தும் உயர்தர்ம நெறிகளை அடிப்படையாகக் கொண்ட ஆன்மிகம் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான விடை தருகிறது.\nஇறைவன் அனைத்துக்கும் அப்பாற்பட்ட அனைத்தையும் தோற்றுவித்த அனைத்தையும் ஆட்டுவிக்கின்ற மாபெரும் சக்தி என்பதை அடிப்படையாகக் கொண்ட முரண்பட்ட எண்ணற்ற கோட்பாடுகளையும் கட்டுக்கதைகளையும் அடிப்படையாகக் கொண்ட ஆன்மிகம் எந்த ஒரு கேள்விக்கும் அறிவுபூர்வமான பதிலைச் சொல்லாமல் மூட நம்பிக்கைகளை மட்டுமே வளர்க்கிறது.\nஅதன்மூலம் மக்களை அறியாமை இருளில் காலங்காலமாக வைத்திருக்கிறது.\nநன்கு சிந்திக்கத் தெரிந்த அறிஞர்கள்கூட இந்தப் போலித்தனத்தை உணர ஏன் தவறுகிறார்கள் என்பது ஆச்சர்யமான ஒன்றாக இருக்கிறது.\nஅறியாமை, அச்சம், சுயநலம் இம்மூன்றையும் தவிர இதற்கு வேறு ஏதாவது காரணம் உண்டா\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/2019/03/13/today-rasipalan-258/", "date_download": "2019-05-21T18:29:18Z", "digest": "sha1:ORNT4SMV5O4PHBWW4VCH67B4PAYGSFE6", "length": 22276, "nlines": 203, "source_domain": "www.jaffnavision.com", "title": "இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?- (13.03.2019) - jaffnavision.com", "raw_content": "\nயாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் எடுத்துள்ள அதிரடி முடிவு\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nயாழில் கவரிங் நகைகளை விற்க முயன்றவர் கைது\nஒரே பார்வையில் யாழ். செய்திகள்…\nயாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் எடுத்துள்ள அதிரடி முடிவு\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nவவுனியாவில் பாகிஸ்தான் அகதிகள்: சற்றுமுன் களத்தில் பெளத்த பிக்குமார்\nஅத்தியாவசியப் பொருட்களின் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சரிவு\nபோரில் சிதைக்கப்பட்ட உருத்திரபுரத்தில் முன்னேற்றப் பாதையை நோக்கி சேதன விவசாயம் (Videos)\nயாழ். உடுவிலில் சிரட்டையில் தயாரான கைவினைப் பொருட்கள்: ஆண்களும் பங்கேற்பு (Video)\nயாழ். பனம் தும்பு உற்பத்திக்கு உலகளவில் அதிக கேள்விகள்: பனை அபிவிருத்திச் சபையின் தலைவர்…\nபலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் உற்சவம் சற்றுமுன் ஆரம்பம் (Photos)\nவற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nஇலங்கையில் தமிழீழக் கனவு காணவே கூடாது: சொல்கிறார் யாழ்.பல்கலை சிரேஷ்ட விரிவுரையாளர்\nஒரே பார்வையில் யாழ். செய்திகள்….\nதிருமணம் வேண்டாம்: பிரபல நடிகர் எடுத்துள்ள முடிவு\nஇலங்கை குண்டு வெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தென்னிந்திய பிரபலம்\nவிஸ்வாசம் பார்க்க பணம் கேட்ட மகன்: மறுத்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை\nஆபாச உடையணிந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nவற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nகலியுக வரதன் கார்த்திகேயன் அவதரித்த வைகாசி விசாகம்: சிறப்புக் கட்டுரை\nதேரேறி அருள்பாலித்த யாழ். ஏழாலை அத்தியடி விநாயகன்: ஓர் சிறப்புப் பார்வை (Video)\nமுள்ளிவாய்க்கால் – பத்தாண்டுகளுக்குப் பின் எப்படி இருக்கிறது ஈழம்\nHome ஆன்மீகம் இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஇன்று கணவன்- மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்க மாட்டீர்கள். உங்களுக்கு தேவையான அடுத்தவரிடமிருந்து உதவி கிடைப்பது அரிது. திடீர்க் கோபம் உண்டானாலும் சமாளித்து விடுவீர்கள். எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற டென்ஷன் இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்:- நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்:- 1, 5\nஇன்று எதிர்பாராத வீண் செலவு ஏற்படலாம். வீட்டிற்குத் தேவையான பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம்.. வீண்பழிவர வாய்ப்புள்ளமையால் எதிலும் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாகவிருப்பது அவசியம். மாணவர்களுக்கு கல்வியைப் பற்றிய மனக்கவலை உண்டாகும். பயணங்கள் மகிழ்ச்சிகரமாகவிருக்கும்.\nஅதிர்ஷ்ட எண்கள்:- 5, 6\nஇன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வீண் அலைச்சல், வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதம் போன்றவை உண்டாகலாம். பழைய பாக்கி வசூலாவதில் தாமதம் உண்டாகலாம். உத்தியோகத்திலிருப்பவர்கள் மேலதிகாரிகளின் கெடுபிடிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்:- நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்:- 2, 7\nஇன்று புதிய பொறுப்புக்கள் கிடைக்கப் பெற்று அதனால் நன்மை அடைவார்கள். குடும்பத்தில் திடீர் பிரச்சினைகள் தலைதூக்கலாம். கணவன்- மனைவிக்கிடையே வாக்குவாதம், பிள்ளைகளின் செயல்களால் மனவருத்தம் போன்றவை ஏற்படலாம். வீட்டிலுள்ள பொருட் களைக் கவனமாகப் பாதுகாப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்:- நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்:- 2, 9\nஇன்று எப்படிப்பட்ட சிக்கலையும் சமாளிக்கும் மனப் பக்குவம் உண்டாகும். எந்தச் சூழ்நிலையிலும் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. காரியத் தடை, தாமதம் உண்டாகலாம். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். மாணவர்களுக்கு எப்படி பாடங்களை படித்து முடிப்பது என்ற டென்ஷன் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்:- மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்:- 9, 3\nஇன்று தொழில் வியாபாரத்திலிருந்த மெத்தனப் போக்கு நீங்கி வேகம் பிடிக்கும். எல்லா பிரச்சினைகளும் தீரும். செல்���ச் செழிப்பும், ஆரோக்கியமும் உண்டாகும். அடுத்தவர் கொடுத்த வேலையை எப்பாடுபட்டாவது செய்து முடித்து விடுவீர்கள். உங்கள் வேலையைச் செய்து முடிப்பதில் ஆர்வம் காட்ட மாட்டீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்:- சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்:- 4, 6\nஇன்று செல்வ சேர்க்கை உண்டாகும். அதே நேரத்தில் மனதில் வீண்கவலையும் ஏற்படலாம். அடுத்தவர் குற்றச் சாட்டுகளிலிருந்து சாமர்த்தியமாக விடுபடுவீர்கள். திடீர் மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பணத் தேவை ஏற்பட்டாலும் அதனை திறமையாகச் சமாளித்து விடுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்:- சிவப்பு, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்:- 5, 6\nஇன்று தொழில் வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதனைச் சமாளித்து முன்னேறுவீர்கள். உத்தியோகத்திலிருப்பவர்கள் அலுவலக பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது. மாணவர்கள் வீண் அலைச்சலைக் குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்:- வெள்ளை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்:- 3, 7\nஇன்று குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவ செலவு செய்ய வேண்டி இருக்கலாம். கணவன்- மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உங்களது ஆலோசனையைக் கேட்டு அதன்படி சிலர் நடந்து காரிய வெற்றி அடைவார்கள். பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நன்மை தரும்.\nஅதிர்ஷ்ட எண்கள்:- 2, 9\nஇன்று மற்றவர்களால் ஏற்படும் தொல்லைகளில் சிக்காமலிருக்க கவனமாகச் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் யோசனையை கேட்டு நடந்து கொள்வது மனதிற்குத் திருப்தியைத் தரும். மாணவர்களுக்கு கல்வியில் மெத்தனப் போக்கு காணப்படும். மிகவும் கவனமாகப் படிப்பது கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.\nஅதிர்ஷ்ட நிறம்:- மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்:- 9, 3\nஇன்று உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பார்த்த காரியம் தாமதமாக முடியும். ஆனால், நல்ல பலனைத் தரும். வீண்செலவு ஏற்பட்டாலும் அதனை சமாளிக்கும் விதத்தில் வரவுமிருக்கும். பயணங்கள் மூலம் அலைச்சல், அதிருப்தி உண்டாகலாம். உத்தியோகத்திலிருப்பவர்கள் நிதானத்தைக் கடைப் பிடிப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்:- சிவப்ப���, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்:- 4, 6\nஇன்று கனவுகளால் தொல்லை ஏற்படலாம். சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழ்நிலை உருவாகும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். கவனமாகவிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். எதிலும் ஒரு முறைக்குப் பல முறை யோசித்து முடிவெடுப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்:- சிவப்பு, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்:- 5, 6\nPrevious articleபொள்ளாச்சி விவகாரத்தில் திடீர் திருப்பம்\nNext article2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேறியது\nபலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் உற்சவம் சற்றுமுன் ஆரம்பம் (Photos)\nவற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nமுதலாவது செய்மதியை விண்வெளிக்கு அனுப்புகிறது இலங்கை\nஜிசாட்-7ஏ செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இந்தியா\nபேஸ்புக் லைவ்விற்கு வருகிறது தடை\nஸ்மார்ட்போன் பழக்கம் மோகமாக மாறாமல் இருக்க வேண்டுமா\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/180393/news/180393.html", "date_download": "2019-05-21T18:54:47Z", "digest": "sha1:6S7DOV3UD6CGPRYGFTTO3CN4QSPMJZEJ", "length": 20072, "nlines": 101, "source_domain": "www.nitharsanam.net", "title": "புயல்களை கடந்து செல்லுங்கள்!!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nதிரும்பும் திசையெல்லாம் பிரச்னையாக, செய்வதறியாது திகைக்கும் தருணங்களை நவீன வாழ்க்கையில் அதிகம் சந்திக்கிறோம். எந்த பக்கமும் நகர முடியாமல், எதையும் யோசிக்கக் கூட முடியாத சங்கடங்கள் சூழ்ந்த நிலையைக் கடந்து வருவது எப்படி என்று பலருக்கும் புரிவதில்லை.\nஅப்படி வாழ்க்கையில் நெருக்கடிகள் விரட்டும் சந்தர்ப்பத்தில் என்ன செய்ய வேண்டும், எப்படி அதில் இருந்து வெளியேறி வெற்றி பெற வேண்டும் என்பதற்கு உளவியல் அறிஞர்கள் பல எளிதான வழிகளைச் சொல்லியிருக்கிறார்கள்.\nஅவற்றில் முக்கியமானது சோதனைகள் நிறைந்த சூழல் எந்த கணத்தில் வேண்டுமானாலும் மாறலாம், வாழ்க்கையில் அதிசயங்கள் எந்த விநாடியிலும் நடக்கலாம் என்பதையே முதல் அடிப்படை ஆலோசனையாக உளவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அதற்காக, அவர்கள் சொல்லும் புத்த மதக் கதை இது…\nகருவுற்ற மான் ஒன்று பிரசவ நேரம் வந்து விட்டதை உணர்ந்து, தகுந்த இடம் தேடி வனத்தில் அலைந்து கொண்டிருந்தது. ஓர் ஓடைக்கு அருகில் இடத்தை தேர்ந்தெடுத்து நிமிர்ந்து பார்த்தால் இடது பக்கம் புதரில் மறைந்துள்ள வேட்டைக்காரன் வில்லில் அம்பேற்றி குறி பார்த்துக் கொண்டிருக்கிறான். வலது பக்கம் பசியோடு ஒரு சிங்கம் பாய்வதற்கு தயாராக நின்று கொண்டிருக்கிறது.\nஅதே கணத்தில் வானில் தோன்றிய இடி ஒன்று எதிரே உள்ள மரங்களின் மேல் விழுந்து காடு தீப்பற்றி எரியத் தொடங்குகிறது. மானுக்கு எந்தப் பக்கமும் தப்பிக்க வழி இல்லை. எல்லா சூழலும் எதிராக இருந்தாலும் அவற்றை கண்டு கலங்காமல், தன்னுடைய குட்டியை ஈனுவதில் முழு கவனத்தையும் செலுத்த முடிவெடுக்கிறது மான்.\nவேடன் அம்பினை எய்துவிட்டான், மான் பிரசவிக்க கீழே குனிகிறது; அந்த நொடிப்பொழுதில் வேடன் எய்திய அம்பு சிங்கத்தைத் துளைக்கிறது. ஒரேநேரத்தில் இரண்டு பிரச்னைக்கு தீர்வு கிடைத்தாயிற்று. சற்றும் எதிர்பாராமல் மழை கொட்டத் தொடங்கி தீயும் அணைந்துவிடுகிறது.\nஇந்த கதையை எப்போதும் நினைத்துக் கொள்ளுங்கள். அடுத்த விநாடி என்ன நடக்கும் என்பது தெரியாததுதான் வாழ்வின் சுவாரஸ்யமே என்பார்கள். அந்த சஸ்பென்ஸ் நிகழ்வு நமக்கு சாதகமாகவும் இருக்கும் என்று நம்புவதுதான் பலன் தரும் நல்ல வழிமுறை.\nஅன்றாட வாழ்வில் நமக்கு பிடித்த மாதிரி மனிதர்களையோ, நிகழ்வுகளையோ, ஏன் வார்த்தைகளைக் கூட நம்மால் கேட்க முடிவதி–்ல்லை. நம்மைச் சுற்றிலும் நடக்கும் விஷயங்கள் எல்லாமே நம்மை பாதிப்பதாகவோ அல்லது சில நேரங்களில் நம் வாழ்க்கையை புரட்டிப் போடும் நிகழ்வுகளும் நடந்துவிடுகிறது.\nஅம்மாதிரியான நேரங்களில் வாழ்க்கை ஏமாற்றுவது போலத்தான் இருக்கும். அது ஏமாற்றமல்ல. உங்கள் தன்னம்பிக்கைக்கான பரீட்சைதான் அது.\n‘நமக்கு பாதகமாகவே எல்லாம் நடக்கிறதே என்று கவலைப்படுவதாலோ, பயப்படுவதாலோ எந்த பயனும் இல்லை. சமயோசிதமாக செயல்பட்டு அதிலிருந்து தப்பிக்கும் வழியை தேட வேண்டும்.\nநம்முடைய செயல்களில் மட்டு��் கவனம் செலுத்தினால், மீதியை இயற்கையே பார்த்துக் கொள்ளும்’ என்ற தத்துவத்தை விளக்கும் ஒரு புத்த துறவி கூறும் கதையே இது.இதிலிருந்து மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினை என்னஎந்த கடினமான சூழலுக்கும் மனதை குழப்பிக் கொள்ளாமல் அந்த நேரத்துக்கான தேவையில் மட்டும் கவனம் செலுத்தினால், இயற்கை அவனைக் காப்பாற்றும் என்பதே. மானைப் போலவே புயலே வந்தாலும் அசராத மனிதர்களை நிஜவாழ்விலும் சந்தித்திருப்போம்.\nஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மெடிக்கல் ஸ்கூல் நூற்றுக்கணக்கான மனிதர்களிடத்தில், 75 வருடகாலம் நடத்திய Harward Study என்னும் மகிழ்ச்சியான மனிதர்களைப்பற்றிய ஆய்வுதான் உலகின் முதல் நீண்டகால வரலாற்று சிறப்புமிக்க ஆய்வு. ‘உங்களின் மகிழ்ச்சியான வாழ்க்கையின் ரகசியம் என்ன’ என்ற கேள்விக்கு பெறப்பட்ட பதில்களின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நீண்டகாலம் நடத்தப்பட்ட ஆய்வினை அலசிப்பார்த்த ஆய்வாளரும், மனநல நிபுணருமான ஜார்ஜ் வில்லியன், ‘மகிழ்ச்சியான மக்கள் அனைவருமே, அருவெறுக்கத்த சூழ்நிலைகளில் இருந்துதான் தங்களுக்கான வெற்றிக்கனியை கண்டெடுத்தனர்’ என்னும் ஆதாரத்தைக் கூறுகிறார்.\n‘‘வாழ்க்கையின் மோசமான சூழ்நிலைகளை உறுதியுடன் ஏற்றுக் கொள்ளும் பக்குவமே ஒரு மனிதனின் வெற்றிக்கும், மகிழ்ச்சிக்கும் வித்தாக அமைகிறது.\nஒவ்வொரு மனிதனும் தான் வாழ்நாள் முழுவதும் சந்திக்கும் சவாலான நிகழ்வுகளை Challenge notebook என்னும் குறிப்பேட்டில் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்’ என அறிவுறுத்தும் ஜார்ஜ், எதையும் திட்டமிட்டு செய்யாதீர்கள் என்பதே மகிழ்ச்சியான மனிதர்கள் அனைவரும் சொல்லும் மந்திரம்’ என்பதுடன் கடுமையான பிரச்னைகள் நம்மை பாதிக்காதவாறு, பாதுகாத்துக் கொள்ளும் உத்திகளையும் பட்டியலிடுகிறார்.\nஇதிலிருந்து நான் என்ன கற்றுக் கொண்டேன்\nமிகப்பெரிய பிரச்னையிலிருந்து வெளியில் வந்த பிறகு, நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி ‘இந்த சூழலிலிருந்து நான் என்ன கற்றுக் கொள்ள முடியும்’ என்பதே எதுவும் இல்லை என்ற பதில் கண்டிப்பாக ஒப்புக் கொள்ளக்கூடியது இல்லை. எந்த ஒரு சூழலும் கண்டிப்பாக எதையாவது கண்டுபிடிக்க உதவும். நீங்கள் விண்ணப்பித்த வேலை உங்களுக்கு கிடைக்காது போனால், அதற்காக சோர்ந்து போய்விடாது, ‘நானே இந்த வேலை வேண்டாமென்று நினைத்தேன்.\nஇந்த வேலை எனக்கானது அல்ல. அடுத்தமுறை இதைவிட சிறப்பாக செய்ய வேண்டும்’ என்று கற்பனையாக உங்களுக்குள்ளேயே சுய பரிசோதனை செய்து கொள்ளலாம். நிச்சயம் நல்ல விடை கிடைக்கும்.இந்த சூழல் என்னை எப்படி வலுவாக்கியது\nசவால்களை வாய்ப்புகளாக எடுத்துக் கொள்வது மனிதனின் அதிசயத்தக்க குணம். நம் எல்லோருக்குள்ளும் ஒரு திறமை கண்டிப்பாக இருக்கும். நாம் உணர்கிறோமோ, இல்லையோ நம்மை பாதிக்கும் தோல்விகளே நம்மை வலுப்படுத்தும். ஆண்டாண்டு காலமாக நிரூபிக்கப்பட்ட இந்த உண்மையை ஒப்புக் கொண்டால், நமக்கே தெரியாத நம் திறமைகள் மற்றும் வலிமைகளை வளர்த்துக் கொண்டு, நம் முன்னே வரும் சவால்களை எதிர்கொள்ளத் தயாராகிவிடுவோம்.\nதுயரத்திலிருந்து கிடைக்கும் பலனை யோசியுங்கள் சோகமான சூழல்களை சற்று உற்று நோக்கினால், அதிலிருந்து நமக்கான அருமையான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதை உணர முடியும்.\nசெல்லமாக வளர்த்த ஒரே பையன், சாகசப் பயணத்தை மேற்கொள்ளப் போகிறான். அவனது பயணம் அவ்வளவு எளிதானதல்ல. கரடுமுரடான, பனி நிறைந்த மலை, எந்நேரமும் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். மகனின் தற்காலிக பிரிவு உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் துயரத்தைத் தரலாம்.\nஆனால், அந்த சோகமே மகனின் வெற்றிப் பயணத்துக்கு முட்டுக்கட்டையாக இருந்தால் அவனது நீண்ட காலக்கனவு கலைந்துவிடும் அல்லவா ஒரு சின்ன பிரிவுத்துயரம், மிகுந்த பலனைத் தரும் என்றால் அதைத் தாங்கிக்கொள்வதில் தவறில்லையே.\nநமக்கு கிடைத்த அனுபவத்தை மற்றவர்களுக்கு எப்படி பயன்படுத்தலாம்உங்கள் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் ஒரு சிறு முடிவால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதனால் மனம் உடைந்து உட்காருவதால் பயன் ஏதுமில்லை.\nமாறாக எந்த இடத்தில் தவறு செய்தோம் எதனால் நஷ்டம் ஏற்பட்டது என அலசி ஆராய முற்படலாம். அதிலிருந்து உங்களுக்கு கிடைத்த அனுபவம் என்ன ஒன்று அதிலிருந்து நீங்களும் கற்றுக் கொள்ளலாம். அது உங்களின் வெற்றிப்பயணத்துக்கு படிப்பினையாக பயன்படும். அதை உங்களைப் பின் தொடர்கிறவர்களுக்கும் நாளை கற்றுத் தரலாம்\nPosted in: செய்திகள், மருத்துவம்\nநகரத்துப் பெண்களை தாக்கும் பிரச்னை\nவாலிபரின் செயலினால் மூடப்பட்ட ஈபில் டவர் \nஆடையில���லா புகைப்படம் கேட்ட நபரிற்கு பாடகி அனுப்பிய புகைப்படம்\nஅம்பானி மனைவியின் ஒரு நாள் செலவு \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nகமல் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள்\nபோர்ட்டபிள் இன்குபேட்டர் அன்புடன் ஓர் அரவணைப்பு கருவி\nஅடிப்பாவி விருது விழாவுக்கு மார்பை முழுசா தொறந்து காட்டிகிட்டு வரா பாருங்க\nஅரசுப் பள்ளிகளில் வந்தாச்சு நாப்கின் பெட்டி\nஇயற்கையில் பாசமும் பரிவும் கொண்டவன் தமிழன் அதற்கு சான்று\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/04/17/108232.html", "date_download": "2019-05-21T19:53:29Z", "digest": "sha1:EQQQRIEFKHKVJQNQFWJLML56UISSRXZB", "length": 19701, "nlines": 210, "source_domain": "www.thinaboomi.com", "title": "தொடரும் சோகம்: ராஜஸ்தான் ராயல்ஸ் பஞ்சாபிடம் தோல்வி", "raw_content": "\nபுதன்கிழமை, 22 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவடமாநில சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் பரபரப்பு: வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படவில்லை - ஆதாரமில்லாத குற்றச்சாட்டை நம்ப வேண்டாம்: தேர்தல் ஆணைய அதிகாரி விளக்கம்\nதில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள் - அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுரை\nமத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23-ம் தேதி முடிவு செய்வோம் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி\nதொடரும் சோகம்: ராஜஸ்தான் ராயல்ஸ் பஞ்சாபிடம் தோல்வி\nபுதன்கிழமை, 17 ஏப்ரல் 2019 விளையாட்டு\nமொகாலி : பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது.\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மொஹாலியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில் கெயில், கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் கெயில் அதிரடியாக விளையாட, ராகுல் மிகவும் நிதானமாக ஆடினார். கெயில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.\nஅடுத்த களமிறங்கிய அகர்வாலும் அதிரடியாக விளையாடி 12 பந்தில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி உட்பட 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், கே.எல்.ராகுல் தொடர்ந்து நிதனா���ாக ஆடினர். பின்னர், மில்லரும், கே.எல்.ரகுலும் ஜோடி சேர்ந்து அதிரடியாக ரன் சேர்ந்தனர். கே.எல்.ராகுல் 47 பந்தில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதேபோல், மில்லர் 40 ரன்னில் அவுட் ஆனார். கடைசியில், பூரான் 5, மந்தீப் சிங் 0 ரன்னில் ஆட்டமிழந்தனர். கடைசியாக 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது.\nபின்னர் 183 ரன்கள் இலக்குடன் ராஜஸ்தான் அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் - ராகுல் திரிபாதி அணியை சரிவில் இருந்து மீட்டது. அணி 97 ரன்களை கடந்த போது அஸ்வின் பந்து வீச்சில் சாம்சன் ஆட்டமிழந்தார். பின்னர் பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தனர்.\nஅடுத்தடுத்த விக்கெட்டுகளால் ராஜஸ்தான் அணி தடுமாறியது. கடைசி ஓவரில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 23 ரன் தேவைப்பட்டது. ஆனால் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ராஜஸ்தான் தோல்வி அடைந்தது. இதன் மூலம் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது 5வது வெற்றியை பதிவு செய்தது.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nராஜஸ்தான் ராயல்ஸ் பஞ்சாப் Rajasthan Royals punjab\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nராகுலுடன் சந்திரபாபு மீண்டும் சந்தித்து பேச்சு: சரத்பவாரிடமும் ஆலோசனை\nசொத்து குவிப்பு வழக்கு: முலாயம் சிங், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் ஏதும் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்\nவலதுகரமாக இருந்த ராம்வீர் கட்சியில் இருந்து நீக்கம்: மாயாவதி அதிரடி உத்தரவு\nஅருணாச்சலில் தீவிரவாத தாக்குதலில் எம்.எல்.ஏ. பலி\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : மான்ஸ்டர் படத்தின் திரை விமர்சனம்\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nதமிழகத���தில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் நாளை 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை: முகவர்கள் செல்போன் கொண்டுவர அனுமதியில்லை - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு பேட்டி\nதில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள் - அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுரை\nஅளவீட்டு முறையில் மாற்றம் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து\nகனடாவில் ரோபோக்களுக்கான சர்வதேச கருத்தரங்கம் - கண்காட்சி\nஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் கார் பந்தய வீரர் காலமானார்\nகாதலியை கரம்பிடித்தார் ஹனுமா விஹாரி\nஉலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு - சொல்கிறார் ரிக்கி பாண்டிங்\nஇந்திய ஓபன் குத்துச்சண்டை: மேரிகோம் அரைஇறுதிக்கு முன்னேற்றம்\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஉலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை: மே 25-ல் நியூசிலாந்துடன் இந்திய அணி பலப்பரீட்சை\nலண்டன் : உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை வெளியாகியுள்ளது. மே 25-ல் நியூசிலாந்துடனும், மே 28-ம் தேதி வங்கதேசத்துடனும் ...\nஉலகக் கோப்பை ‘ஆல் டைம்’ இந்திய அணி: கபில் கேப்டன் - டோனி துணை கேப்டன்\nபுதுடெல்லி : இந்தியாவின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கபில்தேவ் கேப்டனாகவும், டோனி துணைக் கேப்டனாகவும் தேர்வு ...\nஇந்த உலகக் கோப்பை மிகவும் சவாலாக இருக்கும்” - விராட் கோலி\nபுதுடெல்லி : இந்த உலகக் கோப்பை தொடர் மிகவும் சவாலாக இருக்கும் என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.நம்பிக்கையுடன்... ...\nஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் கார் பந்தய வீரர் காலமானார்\nமெல்போர்ன், முன்னாள் பார்முலா ஒன் கார் பந்தய வீரரான நிக்கி லாடா உடல்நலக்குறைவால் காலமானதாக அவரது குடும்பத்தினர் ...\nபசியோடு வருவோருக்கு அமெரிக்காவில் இலவசமாக உணவளிக்கும் ரெஸ்டாரண்ட்\nவாஷிங்டன், அமெரிக்காவில் ரெஸ்டாரண்ட் ஒன்றில் பசிக்கு உணவு வேண்டும் என கேட்பவர்களுக்கு எவ்வித கேள்வியும் இன்றி ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியும் நீடிக்கும் - அன்புமணி பேட்டி\nவீடியோ : தமிழகம், புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்\" - பிரேமலதா பேட்டி\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : அ.தி.மு.க. கூட்டணிதான் மகத்தான வெற்றி பெறும் -துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nபுதன்கிழமை, 22 மே 2019\n1பசியோடு வருவோருக்கு அமெரிக்காவில் இலவசமாக உணவளிக்கும் ரெஸ்டாரண்ட்\n2வீடியோ : மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியும் நீடி...\n3திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தேவகவுடா சாமி தரிசனம்\n4இந்திய தேர்தல் முடிவுகள் முதல் முறையாக அமெரிக்க தியேட்டரில் நேரடி ஒளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/06/25/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-05-21T18:36:05Z", "digest": "sha1:FHV2NA7RUH23MKD73HFIMPI6YIEDW4SQ", "length": 72099, "nlines": 233, "source_domain": "biblelamp.me", "title": "மனித சித்தம்: சில கேள்விகளும் – சில பதில்களும் | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nமனித சித்தம்: சில கேள்விகளும் – சில பதில்களும்\n1. ஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nமுதல் மனிதனாகிய ஆதாம் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டான் என்கிறது வேதம். அதாவது, ஆவியும், சரீரமும் கொண்டிருந்து கடவுளோடு நெருக்கமான தொடர்பு வைத்திருக்கவும், கடவுளைப் பிரதிபலிக்கும் வகையிலான தன்மையைக் கொண்டும் ஆதாம் படைக்கப்பட்டிருந்தான் (ஆதி. 1:26-27). அதுவே அவனில் இருந்த கடவுளின் சாயல். அவன் பாவத்தில் விழுந்தபோது அதற்கு என்ன நடந்தது என்பதே கேள்வி. இதுபற்றி எழுதியிருக்கும் ஜோன் கல்வின், ‘தான் படைக்கப்பட்டிருந்த நிலையில் இருந்து ஆதாம் வீழ்ந்தபோது கடவுளை நெருங்க முடியாதபடி பிரிக்கப்பட்டான். அவனில் இருந்த கடவுளின் சாயல் முற்றாக மறைக்கப்படாமலோ அல்லது முற்றாக அழிக்கப்படாமலோ போனாலும் அது முழுமையாக கறைபடிந்து போய் அவனுள் இருந்த அனைத்தும் பயப்பட வேண்டியளவுக்கு அங்கவீனமுற்றுப் போயின’ என்���ிறார்.\nபாவியாக இருக்கும் மனிதன் தொடர்ந்தும் கடவுளின் சாயலிலேயே இருக்கிறான் என்கிறது வேதம். கடவுளின் சாயலே மனிதனை ஏனைய படைப்புகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றது. கடவுளின் சாயலில் அவன் தொடர்ந்திருப்பதனால்தான் அவன் பாவத்தினால் கடவுளை அறியாமல் இருந்தபோதும், ஏதோ ஒன்றை ஆராதிக்க முயற்சிக்கிறான். கடவுளின் சாயலில் இருக்கும் மனிதனை எவரும் நிந்தித்துப் பேசக்கூடாதென்று வேதம் விளக்குகிறது (யாக். 3:9). இவற்றில் இருந்து பாவம் கடவுளின் சாயலை மனிதனில் இருந்து அகற்றிவிடவில்லை என்பதை அறிந்துகொள்ளுகிறோம். இருந்தபோதும் அந்த சாயல் வீழ்ச்சிக்குப் பிறகு மனிதனில் எந்த வகையில் கறைபடிந்து காணப்படுகின்றது என்பதை அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். கிறிஸ்துவின் சுவிசேஷத்தை சரியாக விளங்கிக் கொள்ளுவதற்கும், பிரசங்கிப்பதற்கும் இந்த அறிவு முக்கியம். ஜோன் கல்வின் சொல்லுவதுபோல் பாவத்தில் இருக்கும் மனிதனின் அத்தனைப் பாகங்களும் பயப்பட வேண்டிய அளவுக்கு சீரழிந்து காணப்படுகின்றன. அவனுடைய இருதயம் பாவத்தால் பாழடைந்து காணப்படுகின்றது. அவனுடைய சித்தமும் (Will) பாவத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கின்றது என்றார்.\n‘கடவுளை மனிதன் விசுவாசிக்க வேண்டும் என்று கடவுள் கட்டளையிட்டிருப்பதால், அவனால் கடவுளை விசுவாசிக்க முடியும்’ என்ற நம்பிக்கை சிலருக்கு இருக்கின்றது. அப்படி அவனால் கடவுளை விசுவாசிக்க முடியாதிருந்தால் தன்னை விசுவாசிக்கும்படி கடவுள் கட்டளையிடுவது நியாயமான செயலல்ல என்று அவர்கள் எண்ணுகிறார்கள். இந்த எண்ணம் முதலில் பெலேஜியஸ் என்ற 5ம் நூற்றாண்டைச் சேர்ந்த மனிதனின் மனதில் ஏற்பட்டது. பெலேஜியஸின் இந்தவகையிலான சிந்தனைக்குக் காரணம் ஏதேன் வீழ்ச்சிக்குப் பிறகு மனிதனின் நிலையைப் பற்றி அவன் கொண்டிருந்த நம்பிக்கையே. வீழ்ச்சிக்குப் பிறகு மனிதனுடைய சித்தத்தைப் பாவம் எந்தவகையிலும் பாதிக்கவில்லை என்று பெலேஜியஸ் நம்பினான். அந்தக் காலத்தில் இருந்த இன்னொரு இறையியலறிஞரான ஆகஸ்தீன் பெலேஜியஸின் இந்தப் போதனையை மறுத்து பாவம் மனிதனின் சித்தத்தை முழுமையாகப் பாதித்து கடவுளை அவன் விசுவாசிக்க முடியாத நிலையில் வைத்திருப்பதாக விளக்கினார்.\nகடவுளின் சாயலைத் தொடர்ந்து தன்னில் கொண்டிருக்க���ம் பாவியாகிய மனிதன் தற்போதைய நிலையில் பாவத்தால் பாதிக்கப்பட்ட சித்தத்தைக் கொண்டிருக்கிறான். அவனுடைய சித்தம் வீழ்ச்சிக்கு முன்பு ஆதாம் தன்னில் கொண்டிருந்த சித்தத்தைப் போலல்லாமல் பாவத்தால் கறைபடிந்த, கட்டுப்படுத்தப்பட்ட சித்தமாக இருக்கிறது. பாவ நிலையில் இருக்கும் மனிதன் பாவத்தை மட்டுமே சுதந்திரமாக செய்யக்கூடிய சித்தத்தைத் தன்னில் கொண்டிருக்கிறான். இந்த நிலையில் மனிதனின் சித்தம் சுதந்திரமாக இயங்கவில்லை என்று தவறாக எண்ணிவிடக்கூடாது. அது சுதந்திரமாக இயங்கியபோதும் பாவத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதால் பாவத்தை மட்டுமே சுதந்திரமாக செய்யக்கூடிய நிலையில் இருக்கிறது. அதனால் ஆவிக்குரிய நீதியான காரியங்களை செய்யமுடியாது. இந்த உண்மையைப் பெலேஜியஸினால் புரிந்துகொள்ள முடியவில்லை. மனிதன் தன்னை விசுவாசிக்க வேண்டும் என்று கடவுள் கட்டளையிட்டிருந்தபோதும் மனிதனால் அவரை விசுவாசிக்க முடியாதபடி அவனுடைய பாவசித்தம் தடைசெய்கிறது என்பதை பெலேஜியஸினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nஇன்னுமொரு உண்மையையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். கடவுளின் சாயல் மனிதனில் கறைபடிந்து காணப்பட்டபோதும் மனிதன் தொடர்ந்து மனிதனாகத்தான் இருக்கிறான். அவன் தன்னுடைய மானுடத்தை இழந்து நிற்கவில்லை. மனிதனை கடவுள் ஆரம்பத்தில் பொறுப்புள்ளவனாகப் (responsible) படைத்தார். தன்னுடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்டு தனக்கு பதிலளிக்க வேண்டியவனாகப் (accountable) படைத்தார். ஆதாம் அந்தப்படியே கடவுளின் சித்தத்தைப் பூரணமாகச் செய்து அவருக்குக் கட்டுப்பட்டு இருந்தான். அவனுடைய பாவம் அவனை முழுமையாகப் பாதித்தபோது, கடவுளுக்குப் பொறுப்புள்ளவனாக அவன் இருக்க வேண்டிய நிலைமையை அது இல்லாமலாக்கிவிடவில்லை. பாவ நிலையில் அவன் தொடர்ந்தும் கடவுளுக்கு கட்டுப்பட வேண்டியவனாகவும், கடவுளுக்கு பதிலளிக்க வேண்டியவனாகவும் இருக்கிறான். பாவத்தால் பாதிக்கப்பட்டு அவன் இழந்தது கடவுளின் வார்த்தைக்குக் கீழ்ப்படியக்கூடிய ஆத்மீக வல்லமையையே (moral ability) கடவுளை விசுவாசிக்க வேண்டிய பொறுப்பை அல்ல (responsibility). கடவுளுக்கு அவன் கீழ்ப்படிய வேண்டிய கடமை தொடர்ந்து இருந்தபோதும் அந்தக் கடமையை நிறைவேற்றக்கூடிய வல்லமையை அவன் இழந்து நின்றான். இரட்சிப்புக்குரிய ஆவிக்குரிய காரிய���்களை செய்யும் வல்லமை அவனுக்கு இல்லாமலிருக்கிறது என்று 1689 விசுவாச அறிக்கை விளக்குகிறது (அதி. 9, சுயாதீன சித்தம்). இதைப் பெலேஜியஸ் புரிந்துகொள்ளவில்லை. பெலேஜியஸைப் போலவே அநேகர் இன்றும் இதில் விளக்கமில்லாமல் இருக்கிறார்கள்.\nமனிதன் மனந்திரும்ப வேண்டும் என்று கர்த்தர் கட்டளையிடுகிறார் (அப்போ. 2:38). ஆனால், அந்தக் கட்டளையை நிறைவேற்றும் வல்லமை அவனுக்கு இல்லை (2 தீமோ. 2:25&26). கிறிஸ்துவை அவன் விசுவாசிக்க வேண்டும் என்று கர்த்தர் கட்டளையிடுகிறார் (அப்போ. 16:31). அதைச் செய்ய வேண்டிய பொறுப்பு மனிதனுக்கு இருந்தபோதும் அதைச் செய்வதற்கான வல்லமை அவனுக்கு இல்லாமலிருக்கிறது (யோவான் 6:37, 40, 44). இந்த ஆவிக்குரிய வல்லமையையே கடவுளின் சாயலில் இருக்கும் மனிதன் இழந்து நிற்கிறான். மனிதன் தன்னுடைய இந்த நிலைக்காக கடவுளைக் குறைகூற முடியாது. உதாரணத்திற்கு குடித்துவிட்டு கார் ஓட்டுகிற ஒருவனை எடுத்துக்கொள்ளுவோம். டிராபிக் போலீஸ் அவனைப் பிடித்து வீதி விதிகளை மீறியதற்காக அவனுக்கு தண்டனை சீட்டு கொடுத்தால் போலீஸை அவன் குறைகூற முடியுமா ‘நான் குடித்திருப்பது உனக்குத் தெரியவில்லையா ‘நான் குடித்திருப்பது உனக்குத் தெரியவில்லையா அந்த நிலையில் நான் செய்த காரியத்துக்கு நான் பொறுப்பில்லை. எனக்கு நீ சீட்டு கொடுக்க முடியாது’ என்று அவன் குறைகூற முடியுமா அந்த நிலையில் நான் செய்த காரியத்துக்கு நான் பொறுப்பில்லை. எனக்கு நீ சீட்டு கொடுக்க முடியாது’ என்று அவன் குறைகூற முடியுமா முடியவே முடியாது. ஏனெனில், குடியில் நிலை தடுமாறி நிற்பதற்கு அவன்தான் பொறுப்பு. அத்தோடு, குடித்திருக்கும் நிலையில் வீதி விதிகளை மீறியதற்கும் அவன்தான் பொறுப்பு. இந்த இரண்டு மீறுதல்களுக்கும் அவனே பொறுப்பு. இதேவகையில்தான், பாவத்தில் விழுந்ததற்கும் மனிதனே பொறுப்பு, பாவ நிலையில் அவன் செய்து வருகின்ற பாவங்களுக்கும் அவனே பொறுப்பு. கடவுள் சகல அதிகாரத்தோடு மனந்திரும்பு என்று மனிதனைப் பார்த்து சுவிசேஷத்தின் மூலம் அழைக்கிறபோது அதைக் கேட்டு, சிந்தித்து பொறுப்போடு நடந்து மனந்திரும்ப வேண்டிய கடமை மனிதனுக்கு இருக்கிறது. அவன் மனந்திரும்ப மறுப்பானானால், அதை அவன் சிந்தித்துப் பார்த்து தன்னுடைய பாவ நிலையில் சுயாதீனமாக நடந்து கர்த்தரின் கட்டளையை நிராகரிக்கிறான். அந்த செயலுக்கு அவனே முழுப் பொறுப்பு. தன்னுடைய செயலுக்கு அவன் கடவுளை குறைகூற முடியாது.\n2. பாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஇரட்சிப்போடு தொடர்புள்ள சத்தியங்களைத் தொகுத்துத் தருகின்ற ‘கிருபையின் போதனைகள்’ மனிதனுடைய பாவத்தின் தன்மையை விளக்குகின்றபோது பாவம் அவனை முழுமையாக, அவனில் ஓரிடம் விடாமல் பாதித்து கர்த்தர் முன் பாவியாக நிறுத்தியிருக்கிறது என்கிறது. இதனை ஆங்கிலத்தில் Total Depravity or Total Inability என்று விளக்குவார்கள். Total Depravity என்றால் முழுமையாகக் கறைபடிந்தவன் என்று பொருள். Total Inability என்றால் முழுமையாக செயல் திறனற்றவன் என்று பொருள். இவை இரண்டும் பாவம் மனிதனை எந்தளவுக்கு பாதித்திருக்கின்றது என்பதை விளக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற பதங்கள். எந்த ஓர் உண்மையையும் விளக்குவதற்கு நாம் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். அது அவசியம். ஆனால், அந்த வார்த்தைகளும், பதங்களும் என்ன காரியத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றனவோ அதை மீறி அவற்றைப் புரிந்துகொள்ளுவது தான் தவறு. இந்தப் பதங்கள் எதை விளக்க முயல்கின்றன என்பதைக் கவனத்தில் வைத்து அவற்றை விளங்கிக் கொள்ள வேண்டும்.\n‘மனிதன் முழுமையாகக் கறைபடிந்தவன்’ என்பது சுத்தமான உண்மை. அதற்கு அர்த்தம் அவன் நன்மைகளே செய்ய முடியாத மகா கேடு கெட்டவன் என்பதல்ல. இந்த உண்மையைத் தவறாகப் புரிந்துகொள்ளுகிறவர்கள் அப்படித் தவறாக எண்ணிவிடுகிறார்கள். பாவம் மனிதனை முழுமையாகப் பாதித்து ஆவிக்குரிய நன்மைகள் எதையுமே அவன் செய்ய முடியாத நிலையில் வைத்திருக்கின்றது என்பதை மட்டுமே இந்த உண்மை விளக்க முனைகிறது. அதேபோலத்தான், ‘மனிதன் முழுமையாக செயல் திறனற்றவன்’ என்ற வரிகளும் ஆவிக்குரிய செயல்கள் எதையும் செய்ய முடியாத நிலையில் மனிதன் இருக்கிறான் என்பதை விளக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.\nபாவ நிலையில் மனிதன் பாவத்தை செய்ய முடியாத வல்லமையைக் கொண்டிருக்கவில்லை (not able not to sin) என்று ஆகஸ்தீன் சொல்லியிருக்கிறார். அவனால் பாவத்தை மட்டுமே செய்ய முடியும். அதை அவன் முழுச் சுதந்திரத்தோடு செய்கிறவனாக இருக்கிறான். அதைச் செய்யக் கூடாதென்று அவனுடைய இருதயம் அவனோடு போராடுவதில்லை. அவனுடைய இ��ுதயமும் பாவ இருதயமாக மாறியிருப்பதால் அது பாவத்தை மட்டுமே தன்னுடைய பாவ இயல்புக்கு ஏற்றபடி நாடுகிறது.\nபாவத்தை மட்டுமே செய்யும் இயல்புள்ள மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுகெட்டவனா என்ற சிலரின் கேள்விக்கு நாம் பதிலளிப்பது அவசியம். அதற்கு பதில் உண்மையில் அப்படியில்லை என்பதுதான். முதலில் பாவ நிலையில் இருக்கும் மனிதனால் எதைச் செய்ய முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவனால் இரட்சிப்புக்குரிய, ஆவிக்குரிய நன்மைகள் எதையும் செய்ய முடியாது. அதில் ஒரு துரும்பளவுக்குக் கூட அவனால் எதுவும் செய்ய முடியாது. இது வேதம் போதிக்கும் தெளிவான உண்மை. ஆவிக்குரிய எந்தக் காரியத்தை அவன் செய்ய முனைந்தாலும் அவை பாவத்தால் கறைபடிந்து கடவுளிடம் நெருங்க முடியாத நிலையில் அவன் இருக்கிறான்.\nபாவநிலையில் இருக்கும் மனிதன் தொடர்ந்தும் கடவுளின் சாயலில் இருப்பதால் அவனுக்குள் இந்த உலகத்துக்கேற்ற நன்மைகளை செய்ய முடிகின்றது. ஒழுக்கத்துக்கேற்ற சில காரியங்களைக் கர்த்தர் அவனைக் கொண்டு செய்ய வைக்கிறார். அவனால் மற்றவர்கள் மீது கருணை காட்ட முடிகின்றது. பெற்றொர்களில்லாத பிள்ளைகளை வளர்க்க விடுதிகளைக் கட்ட முடிகின்றது. கருணையோடு வைத்தியசாலைகளைக் கட்டி வியாதியுள்ளவர்களைப் பராமரிக்க முடிகின்றது. பல விதங்களில் பணத்தைக் கொடுத்து எத்தனையோ டிரஸ்டுகள் மூலம் கான்சர் போன்ற வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடிக்க உதவ முடிகின்றது. கடவுளின் சாயலில் இருக்கும் பாவ மனிதன் இதையெல்லாம் செய்யும்படி கர்த்தர் செய்கிறார். இதையெல்லாம் நாம் மறுக்க முடியாது. ஆனால், இத்தனை நல்ல காரியங்களையும் பயன்படுத்தி அவனால் ஆவிக்குரிய எந்த நன்மையையும் அனுபவிக்க முடியாது. ‘இத்தனை நல்ல காரியங்களைச் செய்கிறேனே, நிச்சயம் என்னை நீர் பரலோகத்துக்கு உரியவனாக்க வேண்டும்’ என்று பாவ மனிதன் கர்த்தரைப் பார்த்து சொல்ல வழியில்லை. பாவ மனிதன் எந்த நன்மையைச் செய்தாலும் தனக்குத் தானே ஆத்மீக விடுதலையைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் ஆவிக்குரிய நன்மைகள் அற்றவனாக இருக்கிறான். ஏசாயா 64:6 சொல்லுகிறது, ‘நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம், எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக் கொண்டு போகிறது.’ பாவ மனிதன் செய்கின்ற அத்தனை நன்மைகளும் கர்த்தருக்கு முன்பு அழுக்கான கந்தைகளாகத் தெரிகின்றன. அவனால் செய்யக்கூடிய இந்தச் சில நன்மைகளையும் அவன் கடவுளின் சாயலில் இருப்பதனாலேயே செய்ய முடிகின்றது. கடவுளின் உதவியால் அவன் செய்கின்ற நன்மைகளை அவர் முன் காட்டி அவனால் ஆத்மீக விடுதலையைப் பெற்றுக்கொள்ள முடியாது. இயல்பில் அவன் ஆத்மீக நன்மைகள் எதுவுமற்றனாக இருக்கிறான். அத்தோடு கடவுள் தன்னுடைய பொதுவான கிருபையின் அடிப்படையில் அவன் கொடூரமான பாவங்களைச் செய்துவிடுவதில் இருந்து அவனைத் தடுக்கிறார். இதற்காக நாம் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். பாவ மனிதனை அவனுடைய நிலையில் துப்பரவாக விட்டுவிட்டால் இந்த உலகத்தை நொடியில் அவன் அழித்துவிடுவான். அந்தளவுக்கு பாவம் கொடிதானது.\nபாவ நிலையில் உள்ள மனிதன் ஏனைய மனிதர்கள் மீது கருணை காட்டவும், அவர்களுக்கு நன்மைகள் செய்ய முடிந்த நிலையில் இருந்தபோதும் அதேபோல் அவனால் ஆத்மீகக் காரியங்களைச் செய்யவோ, ஆத்மீக விடுதலையை அடையவோ முடியாது. இரட்சிப்புக்குரிய கர்த்தரின் கிருபையில்லாமல் அவனால் கர்த்தரிடம் வருவதற்கு சித்தங்கொள்ள முடியாது. அவனுடைய பாவ சித்தம் கடவுளுடைய துணையில்லாமல் அவரை நேசிக்கும் நிலைக்கு வராது.\n3. ‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nமனிதனுடைய சுயாதீனமான சித்தத்தைப் பற்றிய போதனையை சரியாகப் புரிந்துகொள்ளாதவர்கள் இப்படி நினைப்பதுண்டு. அவர்கள் பாவியாகிய மனிதன் இரட்சிப்படைய வேண்டும் என்று மெய்யாகவே விரும்பினாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது என்று நம்புகிறார்கள். ஒருவன் இரட்சிப்பை அடைய விரும்பியும் அவனால் அதை அடைய முடியாமலிருப்பது அவர்களுக்கு அநியாயமானதாகக் தெரிகிறது. இதன் காரணமாக அவர்கள், கடவுள்தான் ஏதோ ஒரு விதத்தில் இரட்சிப்படைய விரும்புகிறவர்களை அவர்கள் அதை அடைய முடியாதபடி தடுத்து வைத்திருக்கிறார் என்று தவறாக நினைக்கிறார்கள். இப்படி நினைப்பவர்கள் கர்த்தருடைய இறையாண்மை பற்றிய போதனையும், தெரிந்துகொள்ளுதல் பற்றிய போதனையும் தான் இந்த நியாயமி��்லாத காரியத்துக்குக் காரணம் என்று அவற்றைப் புறக்கணிக்கிறார்கள். இதனால் இந்த சத்தியங்களை விளக்கும் விசுவாச அறிக்கையையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அத்தோடு, இவர்களால் மனிதன் முழுமையான பாவியாக, எந்தவித ஆத்மீக செயல்களைச் செய்யும் வலலமையில்லாதவனாக இருக்கிறான் என்ற போதனையையும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இதெல்லாம் இவர்களுக்கு நியாயமற்றவையாகத் தெரிகின்றது. இவர்கள் நினைப்பில் ஏதும் உண்மையிருக்கிறா என்று பார்ப்போம்.\nமுதலில், ஒருவன் இரட்சிப்படையாமல் இருப்பதற்கு கர்த்தருடைய இறையாண்மையும், தெரிந்துகொள்ளுதலுந்தான் காரணமென்று வேதம் எந்தப் பகுதியிலும் விளக்குவதில்லை. இந்த இரு சத்தியங்களும் நிராகரிக்க முடியாதபடி வேதத்தில் விளக்கப்பட்டிருந்தாலும் மனிதன் சுயமாக கர்த்தரை விசுவாசிக்காமல் போவதற்கு இவை காரணங்களாக வேதத்தில் எங்குமே விளக்கப்படவில்லை. இந்த இரண்டு போதனைகளும் மகா ஞானியும், வல்லவரும், நீதிமானுமாகிய கர்த்தரின் தெய்வீக வல்லமையையும், தெய்வீக சித்தத்தையும் விளக்குகின்றன. அவற்றை குறைந்த அறிவுள்ளவர்களாகிய நாம் சத்தியங்களாக ஏற்று விசுவாசிக்க வேண்டுமே தவிர தத்துவரீதியாக சிந்தித்துப் பார்த்து கர்த்தர் குறைபாடு கொண்ட குணாதிசயங்களைக் கொண்டவராக எண்ணுவதோ அல்லது மனித எண்ணங்களுக்கு ஒத்துப்போவது போல் இவற்றிற்கு விளக்கங்கொடுக்க முனைவதோ ஆபத்தானதும், கர்த்தரின் மகிமையைக் குறைப்பதுமான செயல்கள். அதேபோல் மனிதனின் பாவநிலையைப் பற்றிய விளக்கமான, அவன் பாவத்தால் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்ற வேத போதனையும் முற்றிலும் சரியானதே. இரட்சிப்பை ஒருவன் அடைய முடியாமல் போவதற்கு இது காரணமல்ல. இது மனிதனின் மெய்யான நிலையை விளக்குகிறது. இதை மறுப்போமானால் சுவிசேஷ செய்தியே தரமிழந்து போய்விடும். மனிதனைப் பற்றிய இந்த உண்மையே சுவிசேஷ செய்தியை மிகவும் வலிமையுள்ளதாக்குகிறது, அவசியமானதாக்குகிறது. மனிதன் பாவத்தால் முழுமையாகப் பாதிக்கப்படாமலிருந்தால் அவனுடைய இரட்சிப்புக்கு சுவிசேஷம் அவசியமில்லை.\nஒருவன் இரட்சிப்புக்காக கிறிஸ்துவை விசுவாசிக்க சித்தங் கொள்கிறான் என்று வைத்துக்கொள்ளுவோம். அவனால் இரட்சிப்பை அடைய முடியுமா, முடியாதா நிச்சயம் இரட்சிப்பு அடைய முடியும் ���ன்றுதான் வேதம் போதிக்கிறது. இப்படிச் சொல்லுவது வேதபோதனைகளுக்கு முரணானதல்ல. இதை எப்படி விளங்கிக் கொள்ளுவது நிச்சயம் இரட்சிப்பு அடைய முடியும் என்றுதான் வேதம் போதிக்கிறது. இப்படிச் சொல்லுவது வேதபோதனைகளுக்கு முரணானதல்ல. இதை எப்படி விளங்கிக் கொள்ளுவது ஒருவன் இரட்சிப்படைய வேண்டும் என்ற எண்ணத்தில் கிறிஸ்துவை விசுவாசிக்க சித்தங்கொள்ளுகிறபோது, அதை அவன் சுதந்திரமாக சிந்தித்து சித்தங்கொண்டாலும், கர்த்தருடைய துணையில்லாமல் சித்தங்கொள்ளுவதில்லை. பாவ நிலையில் இருக்கும் மனிதனுடைய சித்தம் இயல்பாக கிறிஸ்துவை ஒருபோதும் நேசிக்காது. அந்த இருதயம் கிறிஸ்துவை மெய்யாக நேசிக்க ஆரம்பிக்குமானால் அதற்குக் காரணமே அந்த இருதயத்தில் பரிசுத்த ஆவியானவர் செயல்பட ஆரம்பித்துவிட்டார் என்றுதான் அர்த்தம். கிறிஸ்து வேண்டும் என்கிற, இருதயத்தில் ஏற்படுகின்ற விருப்பத்தை பரிசுத்த ஆவியானவர் மட்டுமே ஒருவனுக்கு கொடுக்க முடியும். பரிசுத்த ஆவியால் தொடப்படாத இருதயத்தில் அந்த எண்ணம் ஏற்படுவதற்கு வழியேயில்லை. பாவி எப்போதும் தன்னுடைய இயல்புக்கேற்ப கர்த்தரைவிட்டு விலகியோடத்தான் பார்ப்பான். பரிசுத்த ஆவியானவரின் செயலைப் பற்றித்தான் இயேசு நிக்கொதேமுவுக்கு யோவான் 3ம் அதிகாரத்தில் காற்றை உதாரணமாகப் பயன்படுத்தி விளக்கினார். ஆவியானவரின் கண்களுக்குப் புலப்படாத செயலே மனித இருதயத்தில் விசுவாசத்துக்குரிய ஜீவனை விதைப்பது என்று இயேசு அங்கே விளக்குகிறார். ஆவியினால் நித்திய ஜீவனுக்குரிய வித்து விதைக்கப்பட்டதற்கான அறிகுறியே ஒரு மனிதன் கிறிஸ்துவை நாடி பாவ மன்னிப்புக்காக ஓடி வருவது என்று வேதம் விளக்குகிறது. கெட்டகுமாரன் கெட்டுச் சீரழிந்து கடைசியில் ஒன்றுக்குமே உதவாத நிலைக்கு வந்தபிறகு அவனுக்கு புத்தி தெளிந்தது (லூக்கா 15:17). அதற்குப் பிறகு அவன் மனந்திரும்பியவனாகத் தன்னுடைய தகப்பனிடம் போனான். இதற்கு என்ன அர்த்தம் ஒருவன் இரட்சிப்படைய வேண்டும் என்ற எண்ணத்தில் கிறிஸ்துவை விசுவாசிக்க சித்தங்கொள்ளுகிறபோது, அதை அவன் சுதந்திரமாக சிந்தித்து சித்தங்கொண்டாலும், கர்த்தருடைய துணையில்லாமல் சித்தங்கொள்ளுவதில்லை. பாவ நிலையில் இருக்கும் மனிதனுடைய சித்தம் இயல்பாக கிறிஸ்துவை ஒருபோதும் நேசிக்காது. அந்த இருதயம் கிறிஸ்துவை மெய்யாக நேசிக்க ஆரம்பிக்குமானால் அதற்குக் காரணமே அந்த இருதயத்தில் பரிசுத்த ஆவியானவர் செயல்பட ஆரம்பித்துவிட்டார் என்றுதான் அர்த்தம். கிறிஸ்து வேண்டும் என்கிற, இருதயத்தில் ஏற்படுகின்ற விருப்பத்தை பரிசுத்த ஆவியானவர் மட்டுமே ஒருவனுக்கு கொடுக்க முடியும். பரிசுத்த ஆவியால் தொடப்படாத இருதயத்தில் அந்த எண்ணம் ஏற்படுவதற்கு வழியேயில்லை. பாவி எப்போதும் தன்னுடைய இயல்புக்கேற்ப கர்த்தரைவிட்டு விலகியோடத்தான் பார்ப்பான். பரிசுத்த ஆவியானவரின் செயலைப் பற்றித்தான் இயேசு நிக்கொதேமுவுக்கு யோவான் 3ம் அதிகாரத்தில் காற்றை உதாரணமாகப் பயன்படுத்தி விளக்கினார். ஆவியானவரின் கண்களுக்குப் புலப்படாத செயலே மனித இருதயத்தில் விசுவாசத்துக்குரிய ஜீவனை விதைப்பது என்று இயேசு அங்கே விளக்குகிறார். ஆவியினால் நித்திய ஜீவனுக்குரிய வித்து விதைக்கப்பட்டதற்கான அறிகுறியே ஒரு மனிதன் கிறிஸ்துவை நாடி பாவ மன்னிப்புக்காக ஓடி வருவது என்று வேதம் விளக்குகிறது. கெட்டகுமாரன் கெட்டுச் சீரழிந்து கடைசியில் ஒன்றுக்குமே உதவாத நிலைக்கு வந்தபிறகு அவனுக்கு புத்தி தெளிந்தது (லூக்கா 15:17). அதற்குப் பிறகு அவன் மனந்திரும்பியவனாகத் தன்னுடைய தகப்பனிடம் போனான். இதற்கு என்ன அர்த்தம் அங்கே ‘புத்தி தெளிந்தது’ என்ற வார்த்தைகள் அவனில் ஆத்மீக விழிப்பு ஏற்பட்டதை உணர்த்துகின்றன. தன்னுடைய பாவங்களை அவன் உணர்ந்து கர்த்தரை நேசிக்க ஆரம்பித்ததை சுட்டிக் காட்டுகின்றன. அதை அவனுக்குக் கொடுத்தது யார் அங்கே ‘புத்தி தெளிந்தது’ என்ற வார்த்தைகள் அவனில் ஆத்மீக விழிப்பு ஏற்பட்டதை உணர்த்துகின்றன. தன்னுடைய பாவங்களை அவன் உணர்ந்து கர்த்தரை நேசிக்க ஆரம்பித்ததை சுட்டிக் காட்டுகின்றன. அதை அவனுக்குக் கொடுத்தது யார் இயல்பில் பாவியாக இருந்த அவனுக்கு அந்த எண்ணங்கள் சுயமாக ஏற்பட்டிருக்க வழியில்லை. அப்படியானால் அவன் எப்படி மனந்திரும்பினான் இயல்பில் பாவியாக இருந்த அவனுக்கு அந்த எண்ணங்கள் சுயமாக ஏற்பட்டிருக்க வழியில்லை. அப்படியானால் அவன் எப்படி மனந்திரும்பினான் வரிக்குதிரைக்கு தன்னுடைய உடம்பில் இருக்கும் வரிகளை அழித்துவிட முடியாததுபோல் அவனாலும் தன்னைத் திருத்திக் கொள்ள முடியாது. அவனுக்கு ஆத்மீக விழிப்பைக் கொடுத்தது பரிசுத்த ஆவியானவரே. கர்த்தரை நாட வேண்டும் என்ற துடிப்பு அவனுக்குள் ஆவியானவரால் விதைக்கப்பட்டது. கர்த்தரை வெறுத்து ஓடிக்கொண்டிருந்த அவன் இப்போது கர்த்தரை நாடி ஓடிவர ஆரம்பித்துவிட்டான். இரட்சிப்பையும் அடைந்தான். எனவே, ஒருவன் கிறிஸ்துவை அடைய சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது என்று கூறுவது முழுத்தவறானது.\n4. மனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றைத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவியாகிய மனிதன் ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளும் வல்லமையற்றவனாக இருக்கிறான் (Total Inability) என்ற போதனையை சரிவரப் புரிந்துகொள்ள முடியாத சிலர் பாவிகளுக்கு சுவிசேஷம் சொல்லுவதில் பயனில்லை என்ற தவறான முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். மனிதன் மோசமான பாவியாக, இயலாதவனாக இருக்கிறான், அதனால் அவனுக்கு சுவிசேஷம் சொல்லுவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்று இவர்கள் நினைத்து விடுகிறார்கள். இந்த மாதிரியான தவறான எண்ணம் கிறிஸ்துவின் சீடர்களுக்கும் வந்துவிடுகிற நிலை இருந்தது. மாற்கு 10:24&27 வரையுள்ள வசனங்களைக் கவனியுங்கள். ‘சீடர்கள் அவருடைய வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசு பின்னும் அவர்களை நோக்கி: பிள்ளைகளே, ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார். அவர்கள் பின்னும் அதிகமாய் ஆச்சரியப்பட்டு: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாதுதான்; தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாமே கூடும் என்றார்.’\nயாருமே இரட்சிக்கப்படுவது ஆகாத காரியம் என்ற வழியில் சீடர்களுடைய சிந்தனை போவதைக் கவனித்த இயேசு அவர்களைத் திருத்துவதை மேலே நாம் பார்த்த வசனங்களில் கவனிக்கிறோம். எவருடைய இரட்சிப்புக்கும் நாம் மனிதனின் வல்லமையில் தங்கியிருந்தால் எவரும் இரட்சிப்படைவதற்கு வழியே இல்லை. ஆனால், கர்த்தரால் எதையும் செய்ய முடியும் என்று இயேசு அவர்களுக்கு விளக்குகிறார்.\nமனிதன் இரட்சிப்புக்கு தன்னில் எந்த நம்பிக்கையையும் வைக்கக்கூடாது. 1689 விசுவாச அறிக்கை 9ம் அதிகாரம் (சுயாதீனமான சித்தம்) மூன்றாம் பத்தியில், ‘மனிதன் பாவத்தில் வீழ்ந்ததால் இரட்சிப்புக்குரிய எந்தவித ஆவிக்குரிய நன்மைகளையும் செய்யக்கூடிய தனது சித்தத்தின் வல்லமையைப் பூரணமாக இழந்தான்’ என்று விளக்குகிறது. அத்தோடு. ‘இயல்பாகவே மனிதன் ஆவிக்குரிய நன்மைகளை முற்றிலும் எதிர்ப்பவனாகவும், பாவத்தில் மரித்தவனாகவும் உள்ளான்’ என்று அது தொடர்ந்து விளக்குகிறது. தனக்குத் தானே ஆத்மீக விடுதலையைத் தேடிக்கொள்ள முடியாது என்பதையும், கர்த்தர் ஒருவரால் மட்டுமே மனிதனுக்கு இரட்சிப்பை அளிக்க முடியும் என்பதையும் மனிதர்கள் புரிந்துகொள்ள வேண்டும். என்னை நானே இரட்சித்துக்கொள்ள முடியாது என்ற எண்ணம் உதயமாகிறபோதே ஒரு மனிதனுக்கு இரட்சிப்பை அடைவதற்கான வழி திறக்கப்படுகிறது. பாவியாகிய மனிதன் சுவிசேஷத்தைக் கேட்கிறபோது, அவன் மனந்திரும்பி தன்னை விசுவாசிக்க வேண்டும் என்ற கர்த்தரின் சித்தத்தையும் அவருடைய வாக்குறுதிகளையும் காதால் கேட்கிறான். அதைக் கேட்டு அந்தப் பாவியாகிய மனிதன் சுவிசேஷ அழைப்புக்கு உடன்பட வேண்டும் என்று சித்தங்கொள்ளுவானால் அவனால் அதைச் செய்ய முடியும். அவனுடைய இருதயத்தில் ஏற்படுகின்ற இரட்சிப்புக்குரிய அந்த விருப்பத்தை அவனில் ஆவியானவர் விதைப்பதாலேயே அவனால் சுவிசேஷ அழைப்புக்கு உட்பட சித்தங்கொள்ள முடிகிறது. இறையாண்மையுள்ள கர்த்தரே சுவிசேஷத்தை அந்த மனிதனில் திட்ப உறுதியாக செயல்பட வைக்கிறார். பரிசுத்த ஆவியானவர் அவனுடைய கண்களைத் திறந்து, செவி மடல்கள் சுவிசேஷத்தைக் கேட்க வைத்து, செத்துப் போயிருந்த இருதயத்தை இரட்சிப்புக்குரியதாக உயிர்ப்பிக்க வைத்து, பாவத்தினால் பாதிக்கப்பட்டிருந்த அவனுடைய சித்தத்திற்கு விடுதலை கொடுத்து கிறிஸ்துவை விசுவாசிக்க சித்தங்கொள்ள வைக்கிறார். பாவியாகிய மனிதன் இரட்சிப்படைய வேண்டுமென்று விரும்புவானானால், சுவிசேஷத்தின் மூலம் அவனை திட்ப உறுதியாக அழைக்கும் கர்த்தரை விசுவாசிக்க அவனால் சித்தங்கொள்ள முடியும். அவ்வாறு அவன் சித்தங்கொள்ளும்போது இறையாண்மையுள்ள கர்த்தரின் தெரிந்துகொள்ளுதலுக்கும், திட்ப உற���தியான அழைப்புக்குமே (Effectual Call) அவன் உடன்படுகிறான். இதன் மூலம் கர்த்தரே சகல மகிமையையும் அடைகிறார். இதில் மனிதன் தன்னைப் பாராட்டிக் கொள்ளுவதற்கு ஒன்றுமேயில்லை. மனிதனால் தன்னை இரட்சித்துக் கொள்ள முடியாது. மனிதன் மனந்திரும்பி தன்னை விசுவாசிக்கும்படிச் செய்து கர்த்தரே அவனை இரட்சிக்கிறார். இதெல்லாம் சுவிசேஷ அழைப்பைக் கொடுக்காமல் நடக்க முடியாது (ரோமர் 10). சுவிசேஷ அழைப்பின் மூலமே கர்த்தர் பாவிகளைத் தன்னிடத்தில் வரும்படியாக அழைக்கிறார். எனவே, சுவிசேஷத்தை தீவிரத்தோடு சகல மனிதர்களுக்கும் சொல்லுவதில் நாம் எந்தக் குறைபாடும் கொண்டிருக்கக் கூடாது.\n← ஆத்தும சிகிச்சையளிக்கும் ஆவிக்குரிய பிரசங்கம்\nநன்மையை மட்டும் நாடிச் செய்த சித்தம் →\nமறுமொழி தருக Cancel reply\nபுதிய நூல் அறிமுகம் – தேவபயம்\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nArumugam Prabu on மதவெறிக்குப் பலியாகிறதா மானுடம…\nK pandari Bai on ரோமன் கத்தோலிக்க சபை –…\nEdison Plato M on தமிழ் வேதம் உங்களுக்குப் …\nsivakumar on புதிய வெளியீடு\nReaka Arumugam on குடும்பம் ஒரு ஆலயம்\ns vivek on வாசகர்களே\nsivakumar on ஆயிரம் வருட அரசாட்சி\nA.Guru on திருச்சபை வரலாறு\nJebamala david on ஆண்டவர் சிரிக்கிறார்\nDani on யார் உங்கள் கடவுள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95/", "date_download": "2019-05-21T18:39:24Z", "digest": "sha1:6XUDW2PQZ7R7UFCWIKATFUD3OGMMAFFG", "length": 11824, "nlines": 84, "source_domain": "universaltamil.com", "title": "வழக்குகளை விசாரிப்பதனை கட்டாயப்படுத்த நடவடிக்கை – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News Local News வழக்குகளை விசாரிப்பதனை கட்டாயப்படுத்த நடவடிக்கை\nவழக்குகளை விசாரிப்பதனை கட்டாயப்படுத்த நடவடிக்கை\nவிசேட சந்தர்ப்பங்களில் மற்றும் குறிப்பிடுவதற்கு உகந்த சாதாரண காரணங்கள் கொண்ட சந்தர்ப்பங்களை தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் மேல் நீதிமன்றத்தில் நாள்தோறும் வழக்குகளை நடாத்துவதை கட்டாயப்படுத்தும் வகையில் உறுப்புரைகளை உள்ளடக்கி 1979ம் ஆண்டின் 15ம் இலக்க சட்டத்தினை திருத்தம் செய்வது தொடர்பில் நீதி அமைச்சர் தலதா அதுகோரலவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nமேல் நீதிமன்றத்தில் நாள்தோறும் வழக்குகள் விசாரிக்கப்படாமையினால் வழக்கு விசாரிப்பதில் தாமதம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nராஜித சேனாரட்னவின் கருத்தே விசேட மேல்நீதிமன்றம் சு.க எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லை\nரிசாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனை தொடர்பில் காத்திரமான முடிவு எடுப்போம் தயாசேகர எம்.பி\nஅமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பிக்கள், நாடு என்ற ரீதியில் எடுக்கக்கூடிய சிறந்த தீர்மானத்தை எடுப்பார்கள் என,...\nவெளிநாட்டு அகதிகளால் வவுனியாவில் ஏற்பட்ட குழப்ப நிலை- இராணுவத்தினர் குவிப்பு\nவவுனியாவில் வெளிநாட்டு அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக பௌத்த குருமார் மற்றும் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட குழுவினர் எடுத்த நடவடிக்கையால் வவுனியாவில் பதற்றமான நிலை காணப்பட்டதையடுத்து பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தினை சூழ அதிகளவான...\nபிரதமர் சபையில் இருக்கும் போதே நாடாளுமன்றத்திற்கு குண்டுவைக்க முயற்சிக்க வேண்டும்- விமல் வீரவன்ச தெரிவிப்பு\nகடந்த ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட நாடாளுமன்ற ஊழியர் குறித்தும் பாதுகாப்பு பல��ீனங்கள் குறித்தும் சபையில் எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனக் கருத்துக்களை முன்வைத்தனர். பயங்கரவாதிகள் நாடாளுமன்றத்திற்கு குண்டுவைக்க முயற்சித்தால் பிரதமர் சபையில் இருக்கும் போதே...\nஐ.எஸ் அமைப்பு இலங்கையை தாக்க தெரிவு செய்யவில்லை- உண்மையை போட்டுடைத்த அமெரிக்கா\nகுண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ் அமைப்பு இலங்கையை தெரிவு செய்யவில்லை. மாறாக இலங்கையில் இயங்கும் குழுவொன்றே ஐ.எஸ் அமைப்பை தெரிவு செய்துள்ளதென அமெரிக்கா தெரிவித்துள்ளது. தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்காவின் கொள்கை ஆராய்ச்சி...\nஇந்த ராசியில் பிறந்தவர்கள் தான் வாயாடியாம் – உங்க பக்கதுல யாராவது இருக்காங்களா\nஒருவரின் குணத்திற்கு அவரின் ராசி தான் காரணம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்த வகையில் எந்த ராசிகாரர்களை வாக்குவாதத்தில் வெல்ல முடியாது என தெரிந்து கொள்வோம். ரிஷபம் இவர்களை வாக்குவாதத்தில் வெல்வது என்பது முடியாத காரியமாகும்....\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-05-21T18:28:23Z", "digest": "sha1:T7UWLAQCPWISSMAWYTMHOKII6KBBOK35", "length": 7305, "nlines": 80, "source_domain": "www.cinemapettai.com", "title": "அகவன் | Latest அகவன் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nவீரம் தல அஜித் ரெபிரன்ஸுடன் தொடங்கும் ‘அகவன்’ ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ வெளியானது.\nஅகவன் கோவிலுக்குள் ஒரு தீயசக்தி புகுந்து அங்குள்ள சிலரை ஆட்டிப்படைக்கிறது. அதை எதிர்த்து ஹீரோ போராடி எப்படி ஜெயிக்கிற���ர் என்பது தான்...\nசாமி இருக்கிற இடத்தில் தான் சைத்தானும் இருக்கும் – கோவிலுக்கு ஒரு பேய்ப்படம். வைரலாகுது “அகவன்” ட்ரைலர்.\nஅகவன் கோவிலுக்குள் ஒரு தீயசக்தி புகுந்து கொள்கிறது. அது கோவிலுக்குள் இருக்கும் சிலரை ஆட்டிப்படைக்கிறது. அதை எதிர்த்து ஹீரோ போராடி எப்படி...\nஇமான் வெளியிட்ட “அகவன்” படத்தின் அசத்தல் மெலடி ‘அடியாத்தி’ பாடல் லிரிக்கல் வீடியோ\n‘ரூபாய்’ படத்­தில் நடித்த கிஷோர் ரவிச்­சந்­தி­ரன் ஹீரோ­வாக நடித்துள்ளார். நித்யா ஷெட்டி சீராஸ்ரீ அன்சன் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். சின்னி ஜெயந்த், தம்பி...\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/01/15000842/Autograph-in-rupee-note-Yashika-Anand-is-in-trouble.vpf", "date_download": "2019-05-21T19:16:00Z", "digest": "sha1:TH7ANCXYJDRSKHEESYPFEQNIRRYQOBVN", "length": 10181, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "'Autograph' in rupee note Yashika Anand is in trouble || ரூபாய் நோட்டில் ‘ஆட்டோகிராப்’ சர்ச்சையில் சிக்கிய யாஷிகா ஆனந்த்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nரூபாய் நோட்டில் ‘ஆட்டோகிராப்’ சர்ச்சையில் சிக்கிய யாஷிகா ஆனந்த் + \"||\" + 'Autograph' in rupee note Yashika Anand is in trouble\nரூபாய் நோட்டில் ‘ஆட்டோகிராப்’ சர்ச்சையில் சிக்கிய யாஷிகா ஆனந்த்\nதமிழில் ‘துருவங���கள் 16’ படத்தில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். கவலை வேண்டாம், பாடம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் மேலும் பிரபலமானார். இந்த படத்தில் அரைகுறை ஆடையில் ஆபாசமாக நடித்ததாக விமர்சனங்கள் கிளம்பின.\nடெலிவிஷன் பிக்பாஸ் சீசன்-2விலும் வந்தார். தற்போது கழுகு-2, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது படங்களிலும் மகத் ஜோடியாக ஜாம்பி படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் ரூபாய் நோட்டில் ஆட்டோகிராப் போட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளார் யாஷிகா ஆனந்த். சமீபத்தில் பொழுது போக்கு பூங்கா ஒன்றுக்கு அவர் சென்று இருந்தார்.\nஅப்போது ரசிகர்கள் யாஷிகா ஆனந்தை சூழ்ந்தனர். பலர் அவரிடம் ஆட்டோகிராப் வாங்கினார்கள். சிலருக்கு கையில் பேப்பர் எதுவும் இல்லாததால் ரூபாய் நோட்டை யாஷிகாவிடம் நீட்டி கையெழுத்து கேட்டனர். அவரும் ரூபாய் நோட்டில் கையெழுத்து போட்டு கொடுத்தார். இந்த படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nரிசர்வ் வங்கி கவர்னருக்கு மட்டுமே ரூபாய் நோட்டில் கையெழுத்திட அதிகாரம் உண்டு. யாஷிகா ஆனந்த் ரூபாய் நோட்டில் கையெழுத்திட்டது தவறு என்று பலரும் அவரை சமூக வலைத்தளத்தில் கண்டித்து வருகிறார்கள். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. அக்‌ஷய்குமார் படத்தை இயக்கமாட்டேன் ‘‘பணத்தை விட மரியாதை முக்கியம்’’ –லாரன்ஸ் அறிவிப்பு\n2. பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\n3. வெற்றி பெறும் படங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து\n4. பார்த்திபன் பட விழாவில் பங்கேற்பு செருப்பு வீச்சு சம்பவம் பற்றி கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு\n5. ‘‘எனத�� மனம் மென்மையானது: கோபம் அதிகம் வரும்’’–காஜல் அகர்வால்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2246547", "date_download": "2019-05-21T19:49:02Z", "digest": "sha1:HG7OONPSWI4HHP6GAQGSVS4UMLZVV3IL", "length": 24113, "nlines": 298, "source_domain": "www.dinamalar.com", "title": "துரைமுருகன் சிக்கியது எப்படி?| Dinamalar", "raw_content": "\n'டாஸ்மாக்' கடைகள் நாளை விடுமுறை\nவழக்கை, 'வாபஸ்' பெற அனில் அம்பானி முடிவு\nதேர்தல் எனக்கு புனிதபயணம் போன்று அமைந்தது: மோடி 1\nஊக்கமருந்து சர்ச்சை: கோமதி மறுப்பு\nஅமித்ஷா விருந்து: தலைவர்கள் பங்கேற்பு 4\nஅளவைகளில் வருகிறது மாற்றம் 1\nதமிழகத்தில் வெயில் 14 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை ...\nநாளை (மே.22) விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.சி-46 2\nகருத்து கணிப்பு:டுவிட் செய்தோர் 5.6 லட்சம் பேர் 5\nதிருச்சி விமானபயணியிடம் ரூ.10 லட்சம் மதிப்புள்ள ... 1\nஎன்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது: கமல் 193\n கருத்து கணிப்பு முடிவு 289\nலோக்சபா தேர்தல்: தி.மு.க., கூட்டணிக்கு வாய்ப்பு\nகுடும்பத்தையே கொன்று நாடகம் :கணவன் மனைவி கைது 30\nரயில்வே ஏஜென்டானால் ரூ.80 ஆயிரம் சம்பாதிக்கலாம் 13\n கருத்து கணிப்பு முடிவு 289\nஎன்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது: கமல் 193\nலோக்சபா தேர்தல்: தி.மு.க., கூட்டணிக்கு வாய்ப்பு\nவருமான வரித் துறையினர் விரித்த வலையில் சிக்கிய துரைமுருகன், அதில் இருந்து மீண்டு வர வழி தேடிக்கொண்டிருக்கிறார்.வேலுாரில், தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மார்ச், 20ல் நடந்நது. அதில் பேசிய துரைமுருகன், 'வேலுார் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, ஆறு சட்டசபை தொகுதி களில், எந்த தொகுதியில், தி.மு.க.,வினர் அதிக ஓட்டுகள் வாங்கி தருகின்றனரோ, அந்த நிர்வாகிகளுக்கு, 50 லட்சம் ரூபாய், என் தனிப்பட்ட பணத்தில் இருந்து தருகிறேன்' என்றார்.\nஇந்த பேச்சு தான், வருமான வரித்துறையினர், வேலுார் தொகுதி மீது, தனி கவனம் செலுத்த வழி ஏற்படுத்தி கொடுத்தது. தீவிர கண்காணிப்பில், இருந்த வருமான வரித்துறையினர், தங்களுக்கு கிடைத்த நம்பிக்கையான தகவலின் அடிப்படையில், மார்ச், 30ல் இரவு, 10:30 மணிக்கு, துரைமுருகன் வீட்டை சோதனையிட சென்றனர்.அதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், திடீர் நாடகத்தை அரங்கேற்றினர்.\nநான்கு மணி நேரம் காத்திருப்பது போ��் நடித்த அதிகாரிகள், துரைமுருகன் வீடு, கல்லுாரியிலிருந்து, பணம் வெளியேற்றப்படுகிறதா என்பதை கண்காணித்தனர். பின், சோதனையை துவக்கி, 10.50 லட்சம் ரூபாய், முக்கிய ஆவணங்கள், மூன்று, 'பென் டிரைவ்' உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.பென்டிரைவில் இருந்த தகவல்களில், வாக்காளர் பட்டியலும், ரகசிய குறியீடுகளும் இருந்துள்ளன. அதை பார்த்த அதிகாரிகள், பணப் பட்டுவாடாவுக்கான ரகசிய குறியீடாக கருதி, தீவிர விசாரணையில் இறங்கினர்.\nதுரைமுருகனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள் சிலரை, தங்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அவர்களிடம் இருந்து கிடைத்த தகவலையடுத்து, பணம் இருக்கும் இடங்களை மோப்பம் பிடித்தனர்.மார்ச், 31, ஏப்., 1 வங்கிகள் விடுமுறை என்பதால், முன்கூட்டியே பணத்தை குவித்ததையறிந்து, சோதனைக்கு நாள் குறித்தனர்.\nவெளிமாவட்ட வருமான வரித்துறையினர், மார்ச், 31 மாலை வேலுாருக்கு வந்து சேர்ந்தனர். ஏப்.,1 காலை, 3:00 மணிக்கு சோதனை துவக்க திட்டமிட்டிருந்தனர்.இதற்கிடையே, வேலுார் கலெக்டர் அலுவலக பறக்கும்படையினர், காலி கவர் வேனை மடக்கிய போது, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, வருமான வரித்துறையினருக்கு, அவசர தகவல் சென்றது. உடனடியாக சோதனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என, உத்தரவு பறந்தது\nஏற்கனவே, வேலுாரில் முகாமிட்டிருந்த, வெளிமாவட்ட வருமான வரித்துறையினருக்கு, உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்தது. இவர்கள், கலெக்டர் அலுவலக பறக்கும் படையினருடன் சேர்ந்து, சோதனையில் ஈடுபட்டனர். நேற்று மாலை வரை, 33 கோடி ரூபாய் வரை கைப்பற்றியுள்ளனர். இந்த தொகை வருமான வரித்துறையினருக்கு பெரிய தொகையாக தெரியவில்லை.\nஆனால், உள்ளூர் பறக்கும் படையினர், தொகையை பார்த்து வாய் பிளந்துள்ளனர்.பணம் கைப்பற்றப்பட்டதை அறிந்த துரைமுருகன், 'வசமாக சிக்கிக் கொண்டோம். இனி, அதிலிருந்து மீண்டு வரும் வழியை பார்ப்போம்' என, முடிவு செய்துள்ளார். அதற்காக தன் டில்லி நட்பு வட்டாரங்கள் மூலம், நிதித்துறை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டதாகவும், அங்கு கதவுகள் அடைக்கப்பட்டதால், வருத்தத்தில் உள்ளதாகவும், தி.மு.க.,வினர் தெரிவித்தனர். - நமது சிறப்பு நிருபர் -\nRelated Tags துரைமுருகன் சிக்கியது எப்படி\nஆம் ஆத்மி வீழ்ச்சி யாருக்கு ஆதாயம்\nமஹா., குடும்ப அரசியல், 'கோட்டா' கட்சி விசுவாசிகளுக்கு, 'டாட்டா'(6)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஎடப்பாடி மற்றும் பன்னீரிடம் இல்லாத பணமா அங்கேயும் உங்க நாய்களை மோப்பம் பிடிக்க அனுப்புங்க பார்க்கலாம் .\nவக்கீல் தொழில் என்னாச்சு. அங்கு போ. உனக்கு அரசியல் எதுக்கு. இந்த கேள்வியை மோடியிடம் கேட்டுப்பார். நீ பழைய டீ கடைக்கே போ அரசியல் உனக்கு எதற்கு என்று\n.தேனியில் தூத்துக்குடி , நாகர்கோவில் ,கோவை , சிவகங்கை யில் வருமான வரி துறை என்ன செய்கின்றது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆம் ஆத்மி வீழ்ச்சி யாருக்கு ஆதாயம்\nமஹா., குடும்ப அரசியல், 'கோட்டா' கட்சி விசுவாசிகளுக்கு, 'டாட்டா'\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coimbatorebusinesstimes.com/2019/03/15/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B0-2/", "date_download": "2019-05-21T19:22:28Z", "digest": "sha1:A3HDAQNY3SZVKQV63TX7JQYEW42UOJDI", "length": 14459, "nlines": 104, "source_domain": "coimbatorebusinesstimes.com", "title": "அர்ஜுன் கபூர் மல்லிகா அரோராவின் வீட்டிற்கு வெளியே கத்ரீனா கைஃப் இலைகளை சல்மான் கான் டா டாங்கிற்கு அனுப்பி வைத்தார் … – இந்துஸ்தான் டைம்ஸ் – Coimbatore Business Times", "raw_content": "\nFOX10 செய்திகள் ஆன்லைன் டேட்டிங் ஆபத்துக்களை விசாரணை – FOX10 செய்திகள் – வால்\nஎபோலா நோய்க்கான 'மிக உயர்ந்த' ஆபத்து குறித்து டி.ஆர்.சி.\nசக்தி வாய்ந்த கதைகள் மன ஆரோக்கியம் பற்றி வெளிச்சம் – KGW செய்திகள்\nமற்றவர்கள் காப்பாற்ற உதவியாளர் மனநல சுகாதார சவால்களை பகிர்ந்து – KARE 11\nகுட் பாக்டீரியாவின் ஒழுங்குமுறை கவலை அறிகுறிகள் – சிறப்பு மருத்துவ உரையாடல்களைக் குறைக்கலாம்\nஅர்ஜுன் கபூர் மல்லிகா அரோராவின் வீட்டிற்கு வெளியே கத்ரீனா கைஃப் இலைகளை சல்மான் கான் டா டாங்கிற்கு அனுப்பி வைத்தார் … – இந்துஸ்தான் டைம்ஸ்\nஅர்ஜுன் கபூர் மல்லிகா அரோராவின் வீட்டிற்கு வெளியே கத்ரீனா கைஃப் இலைகளை சல்மான் கான் டா டாங்கிற்கு அனுப்பி வைத்தார் … – இந்துஸ்தான் டைம்ஸ்\nபாலிவுட் பிரபலங்களுக்கு இது நிகழ்ந்த ஒரு நாள், நிகழ்வுகளில் கலந்து கொண்டது, அவற்றின் விமானங்கள், ஜிம்மிங் அல்லது வெறுமனே மதிய தேதிகள் அல்லது ஷாப்பிங் அனுபவங்களைப் பற்றிக் கொண்டிருந்தது. ராணி முகர்ஜி , எட்ஜ் எட்ஜ் மகாராஷ்டிரா சாதனையாளர் விருதுகள் 2019 மற்றும் இளஞ்சிவப்பு பட்டு புடவையில் அழகாகப் பார்த்தார். இளஞ்சிவப்பு ஒத்துழைப்பு நிகழ்ச்சியில் அலியா பட் கூட காணப்பட்டது.\nராணி முகர்ஜி மற்றும் அலி பட் ஆகியோர் மும்பையில் ஒரு விருது நிகழ்ச்சியில் பங்கேற்றனர். (வார்ந்தர் சாவ்லா)\nநடிகர் அர்ஜுன் கபூர் தற்போது பானிபட் திரைப்படத்தில் படப்பிடிப்பு நடத்தி வருகிறார். இவர் கர்சில் உள்ள பிரபல மல்லிகா அரோரா இல்லத்தின் வீட்டிற்கு வெளியே உள்ளார். மறுபுறம், அர்ஜுன் ராம்பால் மதிய உணவு தேதியில் காதலியான கேப்ரியல் டெமட்ரீடஸுடன் காணப்பட்டார். அதீட் ராவ் ஹைடிரி நகரத்தில் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தார், அதே நேரத்தில் நஷ்ரத் பாரூச்சா மற்றும் கிம் ஷர்மா ஆகியோர் தங்கள் உடற்பயிற்சி நிலையங்களில் காணப்பட்டனர்.\nஅர்ஜுன் கபூர் மல்லிகா அரோராவின் வீட்டிற்கு வெளியே வந்தார். (வார்ந்தர் சாவ்லா)\nநஷ்ராத் பாரூச்சா, கிம் ஷர்மா, அர்ஜுன் ராம்பல் காதலி காபிரெல்லா டெமட்ரிடீஸ் ஆகியோருடன் மும்பையில் காணப்பட்டார். (வார்ந்தர் சாவ்லா)\nஆதிதிராவ் ஹைடிரி ஒரு கடைக்குச் சென்றார். (வார்ந்தர் சாவ்லா)\nசல்மான் கான் மற்றும் கத்ரீனா கைஃப் படமான பாரத் வெளியீடு வரை ஒரு சில மாதங்கள் இன்னும் உள்ளன என்றாலும், நடிகர்கள் அனைவரும் த டாங் பாங் டூயைத் தொடங்குவதற்கு தயாராக உள்ளனர். கத்ரீனா, ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் ஆய்ஷ் சர்மா ஆகியோருடன் துபாய்க்கு புறப்பட்ட போது விமான நிலையத்தில் காணப்பட்டார்.\nஜாக்குலின் பெர்னாண்டஸ், கத்ரீனா கைஃப் மற்றும் ஆய்ஷ் சர்மா ஆகியோர் துபாய்க்கு சென்றனர். (வார்ந்தர் சாவ்லா)\nஇதற்கிடையில், வதந்திகளான தியாஷா பதானியும், டைகர் ஷரோவும் ஒரு நடன வகுப்பில் காணப்பட்டனர். இருவரும் கடைசியாக பாக்ஹி 2 இல் திரையில் காணப்பட்டனர் மேலும் பெஃப்ரிக என்ற இசை வீடியோவில் இடம்பெற்றது.\nடைகர் தந்தையும் நடிகருமான ஜாக்கி ஷிராஃப் சமீபத்தில் ஒரு பேட்டியில் மும்பை மிரர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் “டைகர் தனது 25 வயதில் ஒரு பெண்மணியைக் கண்டுபிடித்தார். அப்போது அவர் எப்போதும் சுற்றி பார்க்கவில்லை” என்றார். . இராணுவ அதிகாரிகளின் குடும்பத்தில் இருந்து வருகிறார், எனவே அவர் ஒழுக்கத்தின் மதிப்பை புரிந்துகொள்கிறார். அவர்கள் எதிர்காலத்தில் திருமணம் செய்துகொள்வார்கள் அல்லது வாழ்க்கைக்கு நண்பர்���ளாக இருக்கலாம் என்பது அவர்களுக்குத் தெரியும், இப்போது அவர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள். ”\nடிஷா பதானுடன் டைகர் ஷிராஃப் ஒரு நடன வகுப்புக்குப் பின். (வார்ந்தர் சாவ்லா)\nடிஷா பதானி ஒரு நடன வகுப்புக்கு வந்தார். (வார்ந்தர் சாவ்லா)\nடைகர் ஷிரோஃப் ஒரு நடன வகுப்பைப் பார்த்தார். (வார்ந்தர் சாவ்லா)\nநடிகர் சயீஃப் அலி கான் மகன் தெய்யூரை ஒரு நடைக்கு அழைத்துச் சென்றார். அவர் தனது கைகளில் சிறிய ஒரு காணப்பட்டது, மற்றும் Taimur ஒரு நல்ல மனநிலையில் இருக்க தெரியவில்லை. பின்னர் அவர் தனது ஆயாவிடம் வெளியே சென்றார். இதற்கிடையில், கரீனா கபூர் தனது ஜிம் அமர்வில் தனது இல்லத்தில் சந்தித்தார்.\nகிருஷ்ணா கபூர் தனது ஜிம் அமர்வைப் பார்த்தார். (வார்ந்தர் சாவ்லா)\nசைஃப் அலி கான் மற்றும் திமூர் அவர்களின் வழக்கமான நடைப்பயிற்சி. (வார்ந்தர் சாவ்லா)\nதெய்யம் ஒரு புறப்படுகிறான். (வார்ந்தர் சாவ்லா)\nமேலும் வாசிக்க: ரன்வீர் சிங் மேடம் துசாட்ஸ், தீபிகா படுகோனின் மெழுகு சிலை முத்தம் நிறுத்த முடியாது\nநடிகர்கள் சுமேத் வியாஸ், அமோல் பராஷர் மற்றும் மான்வி காக்ரூ ஆகியோர், கடைசியாக வலைத் தொடர் ட்ரிப்பிங்கில் ஒன்றாகக் காணப்பட்டனர், இரண்டாம் பருவத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டனர்.\nடிராபிங் பருவத்தில் டிரெய்லரை அறிமுகப்படுத்தியதில் அமலோ பசாரர், மான்வி காக்ரூ மற்றும் சுமேத் வியாஸ் ஆகியோர். (வாரந்தர் சாவ்லா)\nடிரெய்லர் ஏவலின் போது சீசன் 2 டிரிப்ளிங் குழு. (வார்ந்தர் சாவ்லா)\nமேலும் @ htshowbiz ஐப் பின்பற்றவும்\nமுதல் பதிப்பு: மார்ச் 14, 2019 21:23 IST\nPREVIOUS POST Previous post: டிஎம்சி பெண்கள் பிரிகேட்: கிளாமர் மற்றும் அனுபவத்தின் கலவை – டெக்கான் ஹெரால்டு\nNEXT POST Next post: பாலிவுட் இசை என்பது சிலிக்கான் பள்ளத்தாக்கு அடுத்த இலக்கு – சிஎன்என்\nFOX10 செய்திகள் ஆன்லைன் டேட்டிங் ஆபத்துக்களை விசாரணை – FOX10 செய்திகள் – வால்\nஎபோலா நோய்க்கான 'மிக உயர்ந்த' ஆபத்து குறித்து டி.ஆர்.சி.\nசக்தி வாய்ந்த கதைகள் மன ஆரோக்கியம் பற்றி வெளிச்சம் – KGW செய்திகள்\nமற்றவர்கள் காப்பாற்ற உதவியாளர் மனநல சுகாதார சவால்களை பகிர்ந்து – KARE 11\nகுட் பாக்டீரியாவின் ஒழுங்குமுறை கவலை அறிகுறிகள் – சிறப்பு மருத்துவ உரையாடல்களைக் குறைக்கலாம்\nKREM 2 செய்திகள் மே 4, 2014 அன்று மே 20, 2019 – KREM 2 செய்திகள்\n'ஆண் குழந்தைக்கு பே��ுகாலத்திற்கு மன அழுத்தம் ஒரு காரணி' – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nஎட்மண்டன் ஜர்னலில் எட்மண்டன் பகுதியில் உறுதிப்படுத்தியது\nசோனாம் கபூர் 'நவீன மஹாராணி'க்கு மாற்றாக கேன்ஸ் 2019 இல், படங்கள் பார்க்க – News18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ngmtamil.in/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-05-21T18:40:58Z", "digest": "sha1:FD32JHSO4SON5WAPJ7CL37VVOQ2V5B7Q", "length": 22775, "nlines": 50, "source_domain": "ngmtamil.in", "title": "எதிர்காலதமிழ்இலக்கியங்கள்- தமிழின்அடுத்தபொற்காலத்தின்அடித்தளம்", "raw_content": "\nஇன்றையமாணவர்களின்மொழிஅறிவு, ஒருமொழியின் இலக்கிய எதிர்காலம் எவ்வாறுஇருக்கும் என்பதைக் கணிக்கும் கருவியாக உள்ளது. தமிழ்மொழியில்இன்றுபலபிரபலஎழுத்தாளர்கள்தமிழ்மொழியில்இருந்தாலும், பல எழுத்தாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் சுயமாக அச்சிலும் மின்னூல்களாகவும் பலவகை இலக்கியங்களை தமிழில் படைத்து இருந்தாலும் மாணவர்களுக்கான தமிழ் இலக்கியங்கள் மிகக்குறைவாகவே உள்ளன. அப்படிக்கிடைக்கும்நூல்கள்பலஅவர்களின்பள்ளிப்பாடமாகவோஅல்லது, பொழுதுபோக்குஅம்சங்களைக்கொண்டதாகவோமட்டுமேஅமைந்துஉள்ளன. பள்ளிகல்லூரி அறைகளைத்தாண்டி மாணவர்கள்தமிழ்மொழியைஇலக்கியங்களைஅணுகுகின்றனராஎன்பதும்சந்தேகமே தொலைக்காட்சிதிரைப்படம்இவற்றைத்தாண்டிசமூகவலைதளங்கள், கணினிவிளையாட்டுக்ள்ஆகியவற்றிலேயேஅவர்களின்நேரம்செலவாகின்றது.கணினிச்சூழ்நிலையிலும்மாணவர்களுக்கானதமிழ்என்றசூழ்நிலைஅறவேஇல்லைஎன்றுகூறும்வகையில்மிக் குறைவாகஉள்ளன. இப்படிப்பட்டச்சுழலில்தாய்மொழிஒருஅந்நியமொழியாகமாறிவிடவாய்ப்புக்கள்அதிகம்.\nமொழிகல்வியையும்எதிர்காலஇலக்கியத்தையும்பற்றியகேள்விஅமெரிக்கபள்ளிஆசிரியர்களுக்கும்உண்டு. ஆங்கிலமொழிஉலகமொழியாகஇருப்பதாலும், குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கானஇலக்கியங்கள் , சமூகவலைதளகுழுமங்கள்கணினிவிளையாட்டுக்கள்குறுஞ்செயலிகள்ஆகியவைஆங்கிலமொழியில்மலிந்துகிடந்தாலும்ஒருதரமானஇலக்கியத்தைப்படைக்கக்கூடியமொழிஅறிவைத்தங்கள்மாணவர்களுக்குக்கொடுப்பதுபள்ளிகல்லூரிஆசிரியர்களுக்குஒருசவாலாகவேஉள்ளது. ஆங்கிலமொழியைதங்களின்இயற்கைமொழியாக்ககொண்டகுழந்தைகளுக்குஇடையில்பலதேசங்களிலிருந்துபுலம்பெயர்ந்��ுவரும்குடும்பங்களில்உள்ளகுழந்தைகளுக்கும்சேர்த்துமொழிகல்வியைக்கற்பிக்கவேண்டும்என்பதுஒருசாதாரணவிஷயம்அல்ல. பலபள்ளிகளில், மாணவர்களுக்கேஉரித்தானகவனச்சிதறல்களையும்தாண்டிஅவர்களின்பசிஏழ்மைஆகிய. இரண்டையும்எதிர்த்துஆசிரியர்கள்மொழிக்கல்வியைக்கொடுக்கஆசிரியர்கள்போராடவேண்டியுள்ளது.\nஅமெரிக்கதேசத்தில், தென்கரோலினாமாநிலத்தில்உள்ளஇயற்கைஅழகுகொஞ்சும்ஒருசிறியஊர்ஸ்பாடன்ஸ்பர்க். அங்குஉள்ளசிலபள்ளிகள்வறுமைக்கோட்டின்கீழேஉள்ளன.அப்பள்ளிமாணவர்களுக்குகல்வியில்மேம்பட்டுஇருக்கமொழிக்கல்விமுக்கியமானதேவையாகஇருக்கின்றது.அதாவதுஇப்பள்ளியில்படிக்கும்பலமாணவர்களுக்குஆங்கிலம்இரண்டாவதுமொழிக்கல்வியாகஉள்ளது. பலமாணவர்களின்தாய்மொழிஸ்பானிஷ்ஆகவும்பலருக்குஆசியமொழிகளானவியட்நாமியமொழிபர்மீஸ்மொழிரஷ்யமொழிஜெர்மானியம்ஆகியமொழிகளைத்தாய்மொழியாகக்கொண்டகுழந்தைகள்உள்ள்ணர். இவர்களின்ஆங்கிலமொழிஅறிவும்அவர்களுடையபெற்றோரின்ஆங்கிலமொழிஅறிவும்இல்லாதநிலையில்ஆங்கிலமொழிஅறிவுஅடிப்படைப்தேவைகளில்முதன்மைநிலையில்இருக்கின்றது. இக்காரணத்தால்மொழிஆசிரியர்கள்வாழ்க்கைக்கல்வியையும்போதிக்கும்ஆசிரியர்களாகமாறுகின்றனர்.”ஸாம்” என்றஸ்பாட்ன்பர்க்கல்விஅமைப்புத்தொடங்கப்பட்டு, வாழ்க்கைக்கல்விவழியாகமொழிக்கல்விஅனுபவரீதியாகப்புகட்டப்படுகின்றது. இந்தஅமைப்பின்தொட்டில்முதல்வேலைவரைஎன்றத்திட்டம்மூலம்தொடக்கக்கல்விமுதல்உயர்நிலைபள்ளிஇறுதியாண்டுவரைதங்களுடையஅனுபவம்வாயிலாலாககல்வியில்சிறந்துவிளங்கசெயல்திட்டங்கள்அமுலாக்கபடுகின்றன.\nபென்சில்வேனியாமாகாணத்தில்புலம்பெயர்குடும்பங்களின்தாய்தந்தையருக்குஆங்கிலம்தெரிந்துஇருப்பதால்இங்குவளரும்புலம்பெயர்ந்துவாழும்முதலாம்தலைமுறைக்குழந்தைகள்அடிப்படைஆங்கிலஅறிவுஎதுவும்இல்லாமல்மிகவும்சிரமத்திற்குஉள்ளாவதில்லை. ஆனாலும்குழந்தைகளின்இலக்கியஅறிவைவளர்க்கநூலகங்களும்மற்றநிறுவனங்களும்வகுப்பறையைத்தாண்டிபள்ளியைக்தாண்டி,பொதுமக்கள்கல்லூரிகள்பல்கலைக்கழகம்மற்றதொழில்நிறுவ்னங்கள்ஆகியவைஇணைந்துமாணவர்களின்மொழிஅறிவைவளர்க்கும்பலசெயல்திட்டங்கள்நடைமுறையில்உள்ளன. பள்ளிநூலகங்களும்ஊராட்சிநூலகங்களும்பள்ள��விடுமுறையானகோடைக்காலங்களில்மட்டுமில்லாமல், கல்விஆண்டிலும்கூடவிளையாட்டுகள், போட்டிகள்என்றுபலவழிகளில்வாசிக்கும்பழக்கத்தையும், மொழிஅறிவையும்செயல்திறனையும்வளர்க்கபலமுயற்சிகளைத்தளராமல்உற்சாகத்துடன்செய்துவருகின்றன.ஆங்கிலமொழிகளிலும்இதரமொழிகளிலும்மாணவர்களுக்கானபுத்தகங்கள்நூலகங்களிலும்நூல்நிலையங்களிலும்ஒருதனித்தளமாகஅமைக்கப்பட்டுவருகின்றது. மூன்றுவயதுகுழந்தையிலிருந்துஅவர்கள்நூல்களைப்படிக்கவும்நூல்கலைப்பற்றியகலந்துரையாடவும்பள்ளிக்குவழியேப்பழக்கப்படுத்தப்படுகின்றனர்.புத்தகஙக்ள்பொழுதுபோக்க்காகமட்டுமில்லாமல், அவர்களின்பலவிததேடல்களுக்குபதில்கொடுக்கும்வகையில்மாணவர்களுக்கானநூல்கள்உள்ளன. மாணவர்களின்வயதிற்குஏற்பகலைக்களஞ்சியங்கள்இருப்பதேஇதற்குஒருநல்லஎடுத்துக்காட்டு.\nஇன்றையதமிழகத்தில்தமிழ்மொழியைஇரண்டாம்மொழியாககற்கும்சூழல்பெருகிவருகிறது.தமிழ்மொழியில்எதிர்காலஇலக்கியங்கள்வளரமாணவர்களுக்குமொழியைப்பற்றியபொறுப்புணர்வு, கூட்டுமுயற்சி,ஆர்வமானஆராயும்திறன்கொண்டசெயல்திட்டங்களைப்பற்றிமாணவர்கள்சிந்தித்துஆசிரியர்களிடம்தங்கள்தேவையைவெளிப்படுத்தவேண்டும். ஆங்கிலமொழியில்பலவளங்கள்இருப்பதாலும்ஆங்கிலமொழிஉலகமொழியாகஇருப்பதாலும்அம்மொழியைநோக்கிசரிவதுஇயற்கை. கடந்ததலைமுறையின்இச்சரிவால்தமிழ்நாட்டிலேயேதமிழ்ஒருஇரண்டாவதுமொழியாகமாறிஉள்ளதுஎன்பதைநாம்ஏற்றுக்கொள்ளவேண்டும். மாணவர்களின்தேடலைஅதிகரிக்கும்வழிகளில்மொழிப்பாடங்கள்நடத்தப்படவேண்டும்பள்ளிகல்லூரிகளைத்தாண்டிமொழிக்கானஒருஇயக்கம்மாணவர்களுக்காகஅமைக்கப்படவேண்டும்.கணினியில்தமிழ்வந்தபிறகுஇம்மாதிரியானநடவடிக்கைகளையும்நிகழ்வுகளையும்நட த்துவதுமிகஎளிதாகின்றனது. தமிழ்கல்விபற்றியஇறுமாப்புமாணவர்களிடையேஇயற்கையாகவேவளரவழிசெய்யவேண்டும்.\nமாணவர்களின்மொழிக்கல்விஅவர்களின்மொழித்திறனைக்கற்றுக்கொடுப்பதில்மையப்படுத்தாமல், அவர்களின்வாழ்க்கைக்குக்குறிக்கோளைக்கொடுப்பதாகவும்அவர்களின்குறிக்கோளைஅடையஒருதூண்டுகோலாகவும்அமையவேண்டும். விளையாட்டுகள்மொழிக்கல்வியின்ஒருமுக்கியஅங்கமாகஅமையவேண்டும். மாணவர்கள்கூட்டுமுயற்சியுடன்செய்யும்வேலைகள்அவர்களின்வீட்டுப்பாடமாகஅமையவேண்டும். பாட த்திட்டதில்இல்லாதபுத்தகங்கள்வாசிக்கமாணவர்களுக்குவசதிஇருக்கவேண்டும்.தமிழ்கணினியைப்பயன்படுத்தும்வகையிலானசெயல்பாடுகளைதிட்டமிட்டுஆசிரியர்கள்மாணவர்களுக்குவேலைகள்கொடுக்கப்படவேண்டும்.புதுவிமான , மாணவர்கள்எதிர்பார்க்காதசெய்திகளிலிருந்துகேள்விகளும்பள்ளிசெயல்திட்டங்களும்அமையவேண்டும்.\nதமிழ்மொழி, கலைஅம்சமும்வரலாறும்கொண்டது. ஆனால்அவைஇதுவரைஒருதனிப்பாடமாகமாணவர்களின்சொந்தஆர்வத்தில்கற்றுக்கொள்ளப்படுகின்றனவேதவிரஅவைமொழிக்கல்வியின்அங்கமாகஅமையவில்லை. ஆனால்அவ்வாறுகலையும்மொழிக்கல்வியின்அங்கமாகஅமைந்துஇருந்தால்இன்றையத்திரைப்படங்கள்வளர்ந்துள்ளஅளவிற்குமொழிக்கல்வியும்தமிழ்கலைகளும்வளர்ந்துஇருக்கும்.கலைகள்சிந்தனைத்திறனையும்ஒற்றுமையையும்ஆராயும்திறனையும்மாணவர்களுக்குவளர்க்கஉதவும்அறிவியல்கலைத்திறன். பண்டையஇலக்கியங்களைக்கற்பிக்கும்அதேநேரத்தில்தமிழ்கலைகளுக்கும்மாணவர்களின்அன்றாடதமிழ்மொழிக்கல்வியில்இடமிருக்குமானால்வாழ்விற்குஉகந்தஇலக்கியங்கள்தமிழ்மொழிமொழியில்தோன்றிடத்தடையில்லை. ஒருமொழிவாழ்க்கைக்கல்வியோடுஒத்துப்போகும்போதுபாங்கைவளர்க்கும்எதிர்காலஇலக்கியங்களைஉருவாக்கும்குறிக்கோளோடுதமிமாணவசமுதாயம்தங்கள்தேவைகளைஎடுத்துச்சொல்லவேன்டும். அவர்களின்ஆங்கிலமொழிசார்புநிலையைமாற்றிஅமைக்கும்வகையிலானபாடங்களைஆசிரியர்களும்கல்வியாளர்களும்சிந்திக்கவேண்டும்இதுமட்டுமேதமிழ்இலக்கியத்திற்குமீண்டும்ஒருபொற்காலத்தைப்பெற்றுத்தரமுடியும்.\nFiled Under: களஞ்சியம் ஆய்விதழ் – AUG-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/02/26/free-beauty-treatment-for-tamilnadu-poor/", "date_download": "2019-05-21T19:27:09Z", "digest": "sha1:VHVUVQVMSNKKZSOLVTCGN4I7K6SARROU", "length": 7182, "nlines": 102, "source_domain": "tamil.publictv.in", "title": "ஏழை பெண்களுக்கு இலவச அழகு சிகிச்சை திட்டம்! தமிழக அரசு அறிமுகம்!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Health ஏழை பெண்களுக்கு இலவச அழகு சிகிச்சை திட்டம்\nஏழை பெண்களுக்கு இலவச அழகு சிகிச்சை திட்டம்\nசென்னை: இந்தியாவில் மட்டுமல்ல உலகில் முதன்முறையாக பெண்களின் அழகுக்காக இலவச சிகிச்சை திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது.\nஏழை பெண்களுக்கு இலவசமாக மார்பக அழகு சிகிச்சை திட்டம் தொடங்���ப்பட உள்ளது.\nஏழைகளுக்கு உணவு, குடிநீர், உடை, குடிநீர் ஆகியவை அரசால் இலவசமாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nசுகாதாரத்திட்டங்களின் கீழ் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.\nதற்போது அதன் நீட்சியாக அழகு சிகிச்சை திட்டம் அமலாக்கப்பட உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇத்திட்டம் இந்தியாவில் முன்னோடி திட்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.\nஇச்சிகிச்சைக்கான பணத்தை காப்பீட்டு நிறுவனங்களிடம் ஈடுசெய்துகொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.\nசென்னையில் உள்ள தலைமை மருத்துவமனையில் முதற்கட்டமாக அழகு சிகிச்சைகள் தொடங்கப்பட்டு படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.\nதமிழகத்தை சேர்ந்த ஏழைப்பெண்களில் 50சதவீதம் பேர் உடல்தோற்றம் குறித்து கவலைப்படுகிறார்களாம். எனவே, அவர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக இத்திட்டம் அறிமுகமாகிறது. இத்திட்டத்தில் அறுவை சிகிச்சைக்கு பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அனுமதிக்கப்படுவார்கள்.\nமார்பக தோற்றத்தை அதிகரிப்பதற்காக மட்டுமின்றி அதனை குறைக்கவும் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.\nகேன்சர் போன்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை பெண்களுக்கு இதுபோன்ற திட்டம் வரப்பிரசாதமாக அமையும்.\nPrevious articleஇந்திய மாணவியின் இரட்டை சாதனை\n புற்றுநோய் பாதித்த பெண்ணை காப்பாற்றிய வாலிபர்\nமன அழுத்தம் பார்வையை பாதிக்கும்\nரத்ததானம் செய்ய புதிய கட்டுப்பாடுகள்\nவீட்டிலே தயாரிக்கலாம் ’வைட்டமின்-சி’ சீரம்\nசீனாவுக்கு கடத்தப்படும் ஆப்ரிக்க கழுதைகள்\nஅரசு ஆவணத்தை திருத்த புது யுக்தி மணல் கொள்ளையில் தனியார் நிறுவனங்கள்\nராமாயண காலத்தில் ஹைடெக் வசதி பஞ்சாப் ஆளுநர் சர்ச்சை பேச்சு\n பைலட்டை விசாரிக்க போலீஸ் முடிவு\nபுகைப்பழக்கத்தால் கால் தசைகள் பாதிக்கும்\nதனக்குத்தானே சிசேரியன் செய்து குழந்தை பெற்ற நர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2019-05-21T19:38:40Z", "digest": "sha1:BR6XPGIB7SRT7U7X5QM3SXFOTVRC5RDX", "length": 11185, "nlines": 92, "source_domain": "tamil.publictv.in", "title": "சிகிச்சை | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nடெல்லி:முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் வயது முதுமை காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். மூட்டுமாற்று ஆபரேஷன் செய்துகொண்ட அவர் வீட்டில் ஓய்வுநேரத்தை செலவிட்டு வந்தார். இந்நிலையில் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென...\nசெல்போன் பட்டன் தின்ற குழந்தைக்கு தீவிர சிகிச்சை\nசென்னை:செல்போன் பட்டனை தின்ற குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தவழும் வயதில் உள்ள குழந்தைகள் கையில் கிடைப்பதை தின்றுவிடும் இயல்புடையன.அக்குழந்தைகளை தீவிரமாக கண்காணிக்கவேண்டும். இல்லாவிட்டால் அவற்றின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய விஷயங்களை அவை அறியாமல் செய்துவிடும். சென்னை...\n தனது காரில் சிகிச்சைக்கு அனுப்பிய கலெக்டர்\nவிழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சுப்ரமணியன் மேல்மலையனூரில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழுப்புரம் திரும்பி கொண்டிருந்தார்.தும்பூர் என்ற இடத்தில் வந்து கொண்டிருக்கும் போது கலெக்டரின் காருக்கு முன்பு சென்ற மினிவேன் சாலையில் சென்ற...\n காயம்பட்ட போலீசுக்கு பொதுமக்கள் உதவி\nதூத்துக்குடி: ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது கல்வீச்சில் சிக்கிய காவலர்களை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்கு அழைத்துச்செல்லும் விடியோக்கள் வெளியாகி உள்ளன. ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடும் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 12பேர் இறந்துள்ளனர். கல்வீச்சில் காயமடைந்த சில...\nமுதுகெலும்பு முறிந்த பாம்புக்கு சிகிச்சை\nஹைதராபாத்:பாம்பின் முதுகெலும்பில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.ஆந்திரமாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளது ராமச்சந்திரபுரம் கிராமம். இங்கு வசித்துவரும் விவசாயி பிரம்மானந்தராவ். அவர் வயலில் பாம்பு ஒன்றை பார்த்தார். அதனை பிடிப்பதற்காக அப்பகுதியில்...\nடெல்லி: கால்நடைத்தீவன ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார் பிகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத்யாதவ். சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அவரை காங். தலைவர் ராகுல் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். மதியம் அவர்...\nசிகிச்சைக்கு வந்த பெண்களை வீடியோ எடுத்த மருத்துவர் கைது\nதிருவள்ளூர்: ரூதர்புரத்தில் இருக்கும் தாய் வீட்டிற்கு வந்த பெண் மார்பில் வலி ஏற்பட்டதையடுத்து நாட்டுசுப்பராயன் தெருவிலுள்ள மருத்துவரிடம் சிகிச்சைக்கு நேற்று சென்றுள்ளார்.���வரை மருத்துவர் சிவகுருநாதன் பரிசோதித்துள்ளார். மார்பு பகுதியில் சிகிச்கை அளிக்க தனியறைக்கு...\nகுழந்தை நிறத்தை வெளுப்பாக்க கொடூர சிகிச்சை\nபோபால்: தத்தெடுத்த குழந்தை கருப்பாக உள்ளதென கல்லால் தேய்த்து வெள்ளையாக்க முயன்ற ஆசிரியை கைதானார். போபாலை சேர்ந்த ஆசிரியை சுதா. இவரது கணவர் திவாரி.இத்தம்பதிக்கு குழந்தைகள் இல்லை என்பதால் உத்தர்காண்டில் இருந்து ஆண் குழந்தையை...\nமும்பை: உங்கள் கைகளிலேயே உடல் வியாதிகளை தீர்த்துக்கொள்ளும் வழிமுறை உள்ளது. அக்குபிரஷர் எனப்படும் வைத்திய முறையில் உடலின் குறிப்பிட்ட புள்ளிகளை அழுத்தவும், தேய்த்தும் அப்பகுதியில் உயிர்சக்தி ஓட்டத்தை சீர்படுத்துகின்றனர். இதனால் உடல்நலம் சீராகின்றது. வெளிநாடுகளில் இந்த...\n சக பயணிகள் உயிர்பிழைக்க வைத்தனர்\nஅமெரிக்கா: விமானத்தில் கடைசி மூச்சை விடவிருந்த பயணியை சக பயணிகள் காப்பாற்றி உள்ளனர். இந்த அதிசய சம்பவம் நடந்துள்ளது அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில். டெட்ராய்ட் நகரில் இருந்து ஓர்லண்டோ நகருக்கு செல்ல ஸ்பிரிட் விமான நிறுவனத்துக்கு...\nபிரணாப் மீண்டும் அரசியலுக்கு வரமாட்டார் மகள் சார்மிஷ்டா முகர்ஜி திட்டவட்டம்\n சியோமி நிறுவனம் அசத்தல் அறிமுகம்\nகர்நாடகாவில் மீண்டும் ரிசார்ட் அரசியல்\n பாஜக தொண்டர்களுக்கு திடீர் கட்டளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2014/05/", "date_download": "2019-05-21T19:01:31Z", "digest": "sha1:PP5FRONBFEHQYKY24T6MJBNVZU7IDBFG", "length": 70397, "nlines": 627, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: May 2014", "raw_content": "\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 34 )\nஆன்மிகத் தத்துவ ஞானிகளில் பெரும்பாலோரும்.அவர்களைப் பின்பற்றுபவர்களில் பெரியோர்களாக மதிக்கப் படுபவர்களும் அடிக்கடி பேசும் ஒரு முக்கியமான தத்துவம் வீடு பேறு\nபிறப்பு இறப்பு அற்ற நிலையைத்தான் வீடு பேறு என்கிறோம்.\nஆதாவது அனைத்துமாக இருக்கிற பரம்பொருளில் இணைபிரியாமல் ஐக்கியமாகிக் கலந்து இருப்பது\nஅதன் மூலம் உலகில் எவ்வுயிராகவும் பிறவாமல் இருப்பது\nஉலகில் பிறவாமல் இருந்தால் உணர்வுள்ள வாழ்வை உணர்வது எப்படி\nதுன்ப மயமான நரகம் வேண்டாம், இன்ப மயமான சொர்கத்தை ஏன் மறுக்க வேண்டும்\nபிறப்பு இறப்பு இல்லாவிட்டால் சுவர்க்கத்தை அடைவது எப்படி\nபிறப்பிறப்பு இல்லை என்ற நிலையைவிட சுவர���க வாழ்வு மேலானது அல்லவா\nஅதை ஏன் மறுத்து ஒதுக்க வேண்டும்\nஆதாவது சுவர்க்கம் என்ற ஒன்றை விரும்பினால் அதை அடைவதற்கான தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.\nஅப்படி வளர்த்துக்கொள்ளாமல் மாறாக நடந்தாலோ அல்லது சுவர்க்கம் கிடைத்தபின்னாலும் தவறு செய்தால் மீண்டும் நரகம்தான்\nஇந்த சுவர்க்கத்தை அடைவதற்கான முயற்சியில் வெற்றி பெற்றவர்களைவிடத் தோல்வி அடைந்தவர்களும் அடைபவர்க்களும்தான் அதிகம்\nஅதனால் இந்த இரண்டும் வேண்டாம் என்றால் பிறப்புக்கு முந்தைய நிலையில் ஆதாவது இறை நிலையில் இருந்து உயிர் நிலைக்கு மாறிச் செல்லாத ஆதாவது நிரந்தரமாக இறைநிலையிலேயே நிரந்தரமாக இருந்துவிட்டால் அதைவிடத் துன்பமற்ற நிலை வேறு எதுவாக இருக்க முடியும்\nஅதுதான் வீடு பேறு எனப்படுகிறது\nஇப்படி வீடுபேற்றைப் பற்றி இவ்வளவு உயர்ந்த விருப்பம் கொண்டிருக்கும் நம்மில் யாராவது அதை அடைந்திருக்கிறார்களா\nஅடைந்திருப்பார்கள்...ஆனால் அவர்கள் யார் என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது.\nஅதனால் மக்களால் உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றப் படுபவர்களை வீடுபேறு அடைந்தார்கள் என்று சொல்வது வழக்கம் ஆகி விட்டது\nஅவர்கள் அடைத்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாமலே அடைந்தார்கள் என்று சொல்கிறோம்.\nஅவர்கள்மேல் மதிப்பு வைத்திருக்கும் அனைவரும் அதை ஒப்புக்கொள்கிறார்கள்....\nஆக இன்னதென்று அறியப்படாத ஒரு நிலையை பலர் அடைந்தார்கள், இன்னும் அனைவரும் அடையலாம், அடைய முடியும் என்ற நம்பிக்கை இருப்பது மட்டுமல்ல வளர்க்கவும் படுகிறது.\nஇது ஆன்மிகத்தின் கூறுகளாகக் கருதப்படும் அனைத்து மதங்களும் ஏறக்குறைய வேறுபட்ட கண்ணோட்டத்தில் பின்பற்றும் ஒன்றாகும்.....\nஇப்போது நாம் முன்வைக்கும் கேள்வி என்னவென்றால் இந்த சுவர்க்கம், நரகம், வீடுபேறு ஆகியவை எங்கு இருக்கின்றன அவற்றை அடையும் வழிகள் என்ன என்பதே அவற்றை அடையும் வழிகள் என்ன என்பதே\nயாருக்காவது இதற்கான பதில் திட்டவட்டமாகத் தெரியுமா\nஇந்த மூன்றையும் அடைந்தவர்கள் யார் என்று தெரியாமலேயே அதை ஆணித் தரமாக நம்புவதற்குக் காரணங்கள் என்ன\nகாரணம் என்ன என்பதை அறியும் முன்பாக அப்படிப்பட்ட கருத்துக்கள் ஏன் தோன்றின என்பதையும் பார்க்க வேண்டும்\nஇவை மூன்றுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன\n மூன்றாவதோ இந்த இரண்ட��ம் அற்றது\nதுன்பமயமானதையும் தவிர்த்து, இரண்டும் கேட்டானையும் தவிர்த்து இன்பமயமான ஒரு நிலையைத்தான் உயர்ந்த நிலையாகக் கொள்ள வேண்டும்\nஆதாவது வாழும் ஒவ்வொருவரும் இன்பமான வாழ்வையே விரும்புகிறோம் ஆனால் அனைவருக்கும் அது வாய்ப்பது இல்லை\nஆனால் துன்பமான வாழ்வு அனைவருக்குமே வாய்க்கிறது\nஆதாவது விரும்பி முயற்சி செய்யும் இன்ப வாழ்வு கிடைப்பது இல்லை.\nஆனால் வேண்டாம் என்று நினைக்கின்ற துன்ப வாழ்வு கிடைக்கிறது\nஇது விருப்பத்துக்கு நேர் எதிரான அம்சம்\nஇது பெரும்பாலோருடைய வாழ்வில் யதார்த்தமாக இருப்பதால் ஏமாற்றமே வாழ்வின் பொருளாகி விட்டது\nதுன்பத்தை விரும்பமுடியவில்லை. இன்பம் எவ்வளவு முயன்றாலும் கிடைப்பதும் இல்லை\nஅதனால் உண்மையில் துன்பம் ஒன்றே வாழ்க்கையாக உணரப்படுகிறது\nஅதனால் கிடைக்காத இன்பத்தைத் தேடித் தேடி அலைந்து துன்பமே வாழ்வாக வாழ்வதைவிட இன்பமும் வேண்டாம் துன்பமும் வேண்டாம் என்ற நிலைக்குப் போய்விட்டால் அது துன்பத்தை விட உயர்ந்ததுதானே\nஅதனால் இன்பதுன்பங்களின் மேல் பற்று வைக்காமல் ஆதாவது இன்பத்தை இன்பமாகவும் துன்பத்தைத் துன்பமாகவும் நினைக்காமல் பற்றற்ற வாழ்வில் நிலைத்திருப்பதே உயர்ந்த நிலையாகச் சொல்லப்பட்டது.\nஆனால் அப்படிப்பட்ட நிலையில் வாழ்ந்தவர் யாரும் இல்லை\nகாரணம் அப்படி வாழ்வது நடைமுறை வாழ்வில் சாத்தியமாக இருக்கவில்லை\nஅப்படியானால் இதற்கு என்னதான் முடிவு\nஅதுதான் சுவர்க்கம், நரகம், வீடுபேறு.....\nயதார்த்த வாழ்வில் கிடைக்காத இன்பங்களைஎல்லாம் சுவர்கத்தில் கிடைக்கும் என்று ஆறுதல் சொல்லப்பட்டது.\nதவறான செயல்களுக்கான தண்டனை நரகத்தில் கிடைக்கும் என்று சொல்லப்பட்டது.\nஆனால் இவை இரண்டுமே தொடர்ந்து பந்தத்திலும் பிறப்பு இறப்பான வாழ்விலும் நாட்டத்தை அதிகரிக்கக் கூடியவையாக இருப்பதால் இவை இரண்டையும் தாண்டி அவை இரண்டுமே அற்ற ஒன்றான வீடுபேறு என்ற ஒரு கருத்து உயர்த்திப் பிடிக்கப்பட்டது...\nஆனால் இவை எதுவுமே மக்களின் துன்பங்களுக்குத் தீர்வாகவும் இன்பங்களுக்கு வழியாகவும் இருக்கவில்லை.\nஆதாவது துன்பங்களைத் தவிர்ப்பதற்கும், இன்பங்களை அடைவதற்கும் எது சரியான வழியோ அது கற்பிக்கப்படவில்லை\nஆதாவது மனித இனத்தின் கோட்பாடுகளில் பெரும்பாலானவை இந்த உலகமே மனிதனுக்காகப�� படைக்கப்பட்டது என்கிற நிலைபாட்டில் இருந்தே உருவாகிறது.\nஅடிப்படையான அந்த நிலைபாடு தவறானதால் அதனை அடிப்படையாகக் கொண்ட தத்துவங்களும் தவறாகவே வழி காட்டுகின்றன\nஆனால் மனிதரும் இயற்கையின் ஒரு அங்கமே , உலகம் அனைத்து உயிர்களுக்கும் சொந்தம் என்ற அடிப்படையில் உருவாகும் தத்துவங்கள் தவறான வழிகாட்டுதல்களைச் செய்யாது....\nஆதாவது கேள்விகளுக்குப் பதிலாகவும் விவாதங்களில் எதிர்ப்படும் கருத்துக்களைச் சந்திப்பதர்காகச் சொல்லப்படும் விளக்கங்களாகவும்தான் நடைமுறையில் உள்ள ஆன்மிகக் கோட்பாடுகள் தோன்றி வளர்ந்தனவே அன்றி அனைத்து மக்களுக்கும் தெளிவான வழிகாட்டும் நோக்கில் அல்ல\nஅதனால்தான் அவை மூட நம்பிக்கைகளை எதிர்த்துப் போராடுவதும் இல்லை.\nமக்களை மூட நம்பிக்கைகளில் இருந்து விடுவிக்க முயல்வதும் இல்லை\nஅதனால் ஆன்மிகம் என்பதே மூடநம்பிக்கைகள் மட்டுமே என்பதான ஒரு நிலைக்கு மக்கள் ஆகிவிட்டார்கள்.\nஅதன்காரணமாகவே ஆன்மிகத்தை மூட நம்பிக்கைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பதற்கு முன்னுரிமை கொடுக்கிறேன்....\nசிறுகதைகள் ( 17 )\nவளர்மதி இறந்து பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது.\nதுக்கம் விசாரிக்க வரத் தாமதமான ஒரு சிலரும் வந்து போய்விட்டார்கள்.\n அவ்வளவு எளிதில் நீங்கக்கூடிய ஒன்றா அது\nஆண் பெண் என்று இரண்டு குழந்தைகளுக்குத் தாயான அவரை இரண்டாவது கணவனாக மணம் செய்து ஒரு முப்பத்தியைந்து ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்தவர் முருகேசன்\nஅவர்களுடைய தாம்பத்தியத்தில் ஒரு சிறு கீரல்கூட விழாமல் வாழ்ந்த வாழ்க்கை….\nதன் மூலம் ஒரு குழந்தை இல்லை என்று மனதாலும் நினைக்காத ஒரு பண்பான வாழ்க்கை…\nஇன்னும் பல ஆண்டுகள் வாழவேண்டிய இறுதிக்கட்ட வாழ்க்கை எஞ்சியிருந்த நிலையில் மீள முடியாத நோய்க்குப் பலியானது அவருக்குத் தாங்க முடியாத ஒன்றாக அமைந்துவிட்டது.\nஅவர்களின் திருமணத்தின்போது அவருக்கு வசதி என்று சொல்லும்படி ஒன்றும் இல்லை ஒரு சிறு நிறுவனத்தில் காவலாளி வேலை….\nமனைவி வளர்மதிக்கு அரசு நிறுவனம் ஒன்றில் வேலை கிடைக்கும் வரை வாழ்க்கை கடினமாகவே இருந்தது.\nஅதன் பின்பு சிறு குழந்தைகளாக இருந்த ரஜனீஸ{ம் ரேகாவும் வளர்ந்து ஆளாகவும் ஓரளவு வசதி வரவும் சரியாக இருந்தது.\nஅவர்களும் படிப்பு வேலை திருமணம் என்று அனைத்தும் முடிந்து வாழ���க்கையை நன்றாக அமைத்துக்கொண்டார்கள்.\nஆனால் எதையும் காணும் வாய்ப்பு இல்லாமல் வளர்மதி ஓய்வு பெற்றபின்னால் சில வருடங்கள்கூட வாழாமல் போய்விட்டார்.\nமுருகேசனுக்கு ஒன்றைத்தான் தாங்க முடியவே இல்லை\nஆதாவது கண்ணைமூடும் முன்னால் தன்னிடம் எதுவும் சொல்ல வில்லை என்பதே அது\nஅடிக்கடி மகனிடமும் மகளிடமும் அதையே கேட்டு;ககொண்டிருந்தார். அம்மா உங்களிடமாவது ஏதும் சொன்னாளா என்று அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்தது அவர்களுக்கும் பெரும் வேதனையாக இருந்தது\nஅவரும் வேலைக்குப் போவது இல்லை மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் சேவை செய்தது தவிர பாடுபட்டது தவிர தனக்கென்று அவர் எதும் வைத்துக்கொள்ளவில்லை.\nபாசமுள்ள மனைவி போய்விட்டாள். பிள்ளைகளும் அவரவர் வாழ்க்கைக்குத் தேவையான வசதிகளோடு வெளியூர்களில் வசிக்கிறார்கள். இனி தான் என்ன செய்வது....யாரிடம் இருப்பது தனது வாழ்வுக்கு இனி என்ன ஆதாரம்\nவேறு சாதியைச் சேர்ந்த ஒரு விதவைப்பெண்ணைத் திருமணம் செய்த அவரை விலக்கி வைத்த உறவினர்கள் விலகியே போய்விட்டார்கள்.\nதன்னையும் சேர்த்து அழைத்துக்கொண்டு போகாமல் தன்னைமட்டும் தவிக்க விட்டுப் போய்விட்டாளே என்று மனதுக்குள் வெந்து கண்ணீர் விட்டபடி இருந்தார்.\nமகனும் மகளும் அவரவர் இருக்கும் ஊர்களுக்குத் திரும்பும் நாள் நெருங்கி வந்தது.\nஅப்பாவிடம் வந்து நாங்கள் இங்கேயே இருக்க முடியாதுப்பா புறப்படுகிறோம். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் புறப்படுகிறோம். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் இங்கேயே இருக்கிறீர்களா எங்களுடன் வந்துவிடுகிறீர்களா என்று கேட்க, அவர் இதயமே வெடித்ததுபோல் பொங்கிப் பொங்கி அழுது விட்டு மீண்டும் அவ எதுவும் சொல்லாமப் போயிட்டா.... நான் என்ன சொல்லட்டும் என்று மேலும் மேலும் குமுறினார்.\nஏல்லோரும் நல்லா இருங்க என்பதைத் தவிர வேறென்றும் யாரிடமும் கடைசிவரை சொல்லவே இல்லை\nஒரு வழியா மகனும் மகளும் அவர் எதிர்பார்த்து ஏங்கிய அந்தக் கேள்வியைக் கேட்டே விட்டார்கள்.\n ஏன் இதையே திரும்பக் திரும்பக்கேட்கறீங்க அம்மா எல்லோரும் நல்லா இருங்கன்னு அந்த வேதனையிலும் அடிக்கடி சொன்னாங்க அம்மா எல்லோரும் நல்லா இருங்கன்னு அந்த வேதனையிலும் அடிக்கடி சொன்னாங்க வேறு என்ன சொல்ல சொல்லியிருக்கணும்னு நீங்க நினைக்கிறீங்க\n“ அப்பாவைப் பாத்துக்குங்க அப்படின்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தாப் போதுமே\n..... அதுதான் உங்க வேதனையா... அப்படியானா எங்களைப் பத்தி உங்ககிட்டே எதாலும் சொன்னாங்களா... அப்படியானா எங்களைப் பத்தி உங்ககிட்டே எதாலும் சொன்னாங்களா\n“ உங்களை நல்லாப் பாத்துக்கணும்ணு எங்க கிட்டேயோ எங்ககிட்ட எப்பவும்போல இருக்கணும்ணு உங்ககிட்டேயோ அம்மா சொல்லியிருந்தா நீங்க இத்தனை நாள் வாழ்ந்ததுல அர்த்தம்; இல்லாமப் போயிருக்கும்பா\n அப்படிச் சொல்லியிருந்தா நீங்க இத்தனை காலமும் அம்மாவுக்குத் எங்களுக்கும் தெய்வமா இருந்ததை , இருக்கப் போவதை அவமதிச்சதா ஆகியிருக்கும் அதுமட்டும் அல்ல, நீங்களும் அம்மாவும் எங்களை நல்ல பிள்ளைகளா வளர்க்கலை என்றும் ஆகியிருக்கும் அதுமட்டும் அல்ல, நீங்களும் அம்மாவும் எங்களை நல்ல பிள்ளைகளா வளர்க்கலை என்றும் ஆகியிருக்கும் அப்படியா அப்பா நீங்க எங்க அப்பா இல்லையா..... நாங்க உங்க பிள்ளைகள் இல்லையா..... நாங்க உங்க பிள்ளைகள் இல்லையா... அம்மா உங்களையும் நீங்க அம்மாவையும் நம்பலையா... அம்மா உங்களையும் நீங்க அம்மாவையும் நம்பலையா\nசொல்லும்போதே அவன் குரல் உடைந்து தழுதழுக்க ஆரம்பித்து கடைசியில் கதறி விட்டான்\nஅவரும் உடன் சேர்ந்து கதரியதைத் தவிர அவரால் வேறு ஒன்றும் பேச முடியவில்லை\nஎனது மொழி ( 163 )\nபொய்களைப் பயன்படுத்தி உண்மையை நிரூபிக்க முயல்வது உண்மையைப் பொய்யாக்கிவிடும்.\nமனிதசமுதாயத் தவறுகள் அனைத்தும் விரும்பிச் செய்யப்படும் தவறுகள் அல்ல\nதவறுகளைச் சார்ந்து வாழவேண்டிய நிற்பந்தம்தான் மனிதனைத் தவறு செய்ய வைக்கிறது.\nஆகையால் உலகையும் வாழ்வையும் அறிவியல் மற்றும் உயர் தர்ம நெறிகளின்படி ஆராய்ந்து அனைவருக்கும் பொருந்தும் திட்டவட்டமான நெறிகளை உருவாக்கி அதன்படி வாழ்ந்தால் மனித வாழ்வை இழிவாக நினைந்து வருந்தவேண்டியது இல்லை.....\nஎனது மொழி ( 162 )\nமண்ணில் விளைந்து கிடைக்கும் தாவர உணவு வகைகளை தாவர உணவு என்கிறோம்.\nஅவற்றையும் வேறு சில உயிரினங்களையும் உண்டு வாழ்கின்ற உயிரினங்களின் இறந்த உடம்பின் மாமிசம் முதலியவற்றை மாமிச உணவு என்கிறோம்.\nஇவை இரண்டுமே மனிதனின் தவிர்க்க முடியாத உணவுகள்தான்.\nஇதில் வதைப்பது என்பது பெரும்பாலும் கொல்வதற்கு முன்பாகத்தான் அதிகமாக நடக்கிறது\nஅதனால் கொல்லும் முன்பாகவும் கொல்லும்போதும் பிற உயிரினங்களை எப்படி நடத்துகிறோம் என்பதே வதைத்தல் என்பதற்கு அளவுகோல்\nகொல்லுதல் தவறு என்பது ஒரு தார்மீகப் பண்புதான் தவிர உலகில் வாழும் ஒவ்வொருவரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கொல்லுதலில் பங்கேற்கிறோம்.\nஅதற்கு யாரும் விதிவிலக்கு இல்லை\nஎனது மொழி ( 161 )\nதீயதைத் தொடவோ நல்லதை விடவோ நாம் கற்ற தர்மங்கள் அனுமதிப்பதில்லை \nஅதன் வழி நடப்பதால் வரும் துன்பத்திலும் ஒரு இன்பம் இருக்கிறது\nசரியோ தவறோ தங்களுக்குத் தெளிவாகத் தெரிந்த விஷயங்களை ஆழமாக தர்கரீதியாக விவாதிப்பார்கள்.\nஅதுதான் சித்தாந்தம், தத்துவம், கோட்பாடு என்று சொல்லப் படுகிறது.\nஆனால் அப்படி ஆழமாக விவாதிக்கத்தக்க விஷயங்கள் தங்களிடம் இல்லாதபோதும் தங்களின் நிலையை விட்டுக்கொடுக்கத் துணிவு இல்லாதவர்கள் குத்துமதிப்பாக வேதம் சொல்கிறது, மகான்கள் சொன்னார்கள், சாஸ்திரத்தில் உள்ளது, ஐதீகம் அப்படி, சம்பிரதாயம் இப்படி என்றெல்லாம் சொல்லிச் சமாளிப்பார்கள்....\nசித்தாந்தம் சாரம் மிக்கதாகவும் வேதாந்தம் கட்டுக் கதைகளுக்கு நெருக்கமாகவும் இருக்கும்\nவிவசாயம் ( 80 )\nசின்னவெங்காயம் சேமிப்பில் புது யுக்தி\nஎன் ஒன்று விட்ட தம்பி தோட்டத்தில் வெங்காயம் அறுவடை செய்யப்பட்டது.\nவிலை குறைவாக இருந்ததால் அதை விற்பனை செய்யாமல் பக்குவமாகச் சேமிக்க முடிவு செய்யப்பட்டது.\nஆனால் முன்னோர் சேமித்தபடி பட்டறை போட்டுச் சேமிக்கத் தகுந்த மூங்கில்தட்டிகள், மூங்கில்கள், நிலத்தில் பட்டறை கட்ட பெரும் பாண்டுக் கற்கள் போன்றவை தயார் நிலையில் இல்லாததால் பெரும் செலவு செய்யவேண்டிய நிலை இருந்தது\nஆனால் அதைத் தவிர்த்து தார்க்காலிகமாகப் புது முறையில் பட்டறைபோட முயற்சி செய்து செய்தும் முடித்தார்கள்.\nஅதன் முதல்படியாக, வெங்காயத்தை அறுவடை செய்து தாளை அரியாமல் அப்படியே பரவலாக நிலத்திலேயே காயும்படி விடப்பட்டது...\nவெங்காயம் வெய்யிலில் காய்ந்தால் தரம் குறையும் என்பதால் பிடுங்கப்பட்ட வெங்காயம் தாள் மேலே இருக்கும்படி அறி அறியாக நிறுத்தியே வைக்கப்பட்டது....\nஅப்படியே நான்கு நாட்கள் காய விடப்பட்டது. பக்குவமாக வெங்காயம் காயாமல் தாள்மட்டும் காய்ந்துவிட்டது.\nசுமார் 300 மூட்டைகள் ஆகக்கூடிய வெங்காயத்தைச் சேமிக்க மூன்று பட்டறைகளாகப் போட முடிவு செய்யப்பட்டது.\nபட்டறையின் அட��யில் தென்னை ஓலைகள் நீளமாகப் பரப்பப்பட்டது.\nசுமார் ஐந்தடி அகலமும் மூன்றடி உயரமும் கொண்ட தாக நீளமான குவியலாக அதன்மேல் நன்கு உலர்த்தப்பட்ட வெங்காயம் கொட்டப்பட்டது.\nபார்த்தால் சாலைபோட ஜல்லிக்கற்களை நீளமாகக் கொட்டியதைப்போல் இருக்கும்\nஅதன்மேல் வேறு விவசாயிகளின் நிலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட காய்ந்த வெங்காயத்தாள் தூவப்பட்டது.\nஅதன்பின்பு வெங்காயப் பட்டறையைச் சுற்றிலும் தரைமட்டத்தில் தாள்மேல் மண் போட்டு அரை அடி மண் அணைக்கப்பட்டது.\nஅப்போதுதான் மழைபெய்தால் தரை வழியாகத் தண்ணீர் உள்ளே செல்லாமல் இருக்கும்\nஅதன் பின்பு பட்டறைமேல் தென்னந்தடுக்குகளைக் கொண்டு வேயப்பட்டது.\nஅதன்பின்னால் பட்டறையைச் சுற்றியும் வாய்க்கால் வெட்டி வடிகால் அமைக்கப்பட்டது.\nஆதாவது பட்டறையில் விழும் மழைநீர் வெளியேறுவதற்காக இந்த ஏற்பாடு\nமெல்லிய கட்டுக் கம்பிகளைக் கொண்டு குறுக்கும் நெடுக்குமாகக் கட்டிவிட்டால் காற்றால் பட்டறை பாதிக்கப்படாது\nஇப்போது முழுமையான பட்டறை தயார்\nஇந்தமாதிரி மூன்று பட்டறைகள் அமைக்கப்பட்டு சுமார் 300 மூட்டை வெங்காயம் சேமிக்கப்பட்டு உள்ளது.....\nபட்டறை போட்டு ஒன்றரை மாதங்கள் ஆகின்றன. வெங்காயம் நன்றாக இருக்கிறது\nஅரசியல் ( 70 )\nதேர்தல் கமிஷனின் சிறப்பான செயல்பாட்டால்.....\nகடந்த தேர்தலில் கிரிமினல்கள் யாரும் தேர்தலில் நிற்க முடியவில்லை....\nகோடி கோடியாகப் பணம் வைத்திருப்பவர்களின் பப்பு வேகவில்லை\nநல்லவர்களும் நாட்டுப் பற்று மிக்கவர்களும் மட்டுமே தேர்தலில் நிற்கவும் வெற்றிபெறவும் முடிந்தது\nலஞ்சம் என்பது ரசத்துக்குப் போடும் இஞ்சி அளவுகூடக் கொடுக்கப்படவும் இல்லை. வாங்கப் படவும் இல்லை\nசின்னஞ் சிறு முறைகேடுகள் கூட நடக்காததால் இவ்வளவு பெரிய நாட்டில் இத்தனை மக்கள் வாக்களித்தும் இத்தனைபேர் தேர்தலில் நின்றும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது\nவங்கிக்குப் பணம் கொண்டு சென்றவர்கள், வியாபாரத்துக்குக் கொண்டு சென்றவர்கள், சம்பளம் பட்டுவாடா செய்யச் சென்றவர்கள் போன்ற பயங்கரக் குற்றவாளிகளிடம் இருந்து நிறையப் பணமும் தங்கமுமாகப் பறிமுதல் செய்து மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினர்\nகடைசி நேரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மக்களுக்குச் சென்று சேரவேண்டிய நன்மைகள் தடங்கலின்றிப் போய்ச் சேர அதிரடியாக நடவடிக்கை எடுத்தனர்\nஇத்தனை நன்மைகளையும் செய்த தேர்தல் கமிஷனுக்கு இந்திய நாட்டு மக்கள் அனைவரின் சார்பாக நன்றி நன்றி\nஅரசியல் ( 69 )\nஇந்தத் தேர்தலில் என் மனதைப் பாதித்தது ஒரே ஒரு விஷயம் மட்டும்தான்\nஆதாவது கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தின் தளபதியான உதயகுமார் அவர்கள் தேவை இல்லாமல் அவசரப்பட்டு ஒரு அரசியல்வாதியாகக் காட்டிக்கொண்டு வேடமும் தரித்துத் தன்னையும் தனது மகத்தான போராட்டத்தையும் சிறுமைப் படுத்திக் கொண்டார் என்பதே\nஅவரைப் பொருத்தவரை அணுசக்திப் பயன்பாட்டுக்கு எதிரான போராட்டத்தை நாடு தழுவிய அளவில் எடுத்துச் செல்வார் என்று மிகவும் எதிர்பார்த்தேன்\nஅந்த எதிர்பார்ப்பும் வீணாய்ப் போயிற்று\nஅவர் மீண்டும் முந்தைய மதிப்புக்குரிய இடத்தை அடைவாரா\nஅரசியல் ( 68 )\nடெல்லி சட்டசபைத் தேர்தலில் மற்றவர்களைவிடக் கூடுதலான இடங்கள் கிடைத்தவுடன் கெஜ்ரிவால் உடனே நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்துவிட்டார்\nஅது சரி என்றால் இப்போது அடைந்த படுதோல்வியால் அவருடைய தகுதிகள் எல்லாம் பறிபோய் விட்டதா\nஅவர் வெற்றி பெற்றபோது துதி பாடியவர்கள் இப்போது தோல்வி கிடைத்ததால் தூற்றப் போகிறீர்களா\nஎன்ன அரசியல் பார்வை இது\nஅரசியல் ( 67 )\nநாடு முழுவதும் நடந்த தேர்தலில் ஒரு தொகுதியிலாவது அனைத்தும் சட்டத்தை மீறாமல் அனைத்தும் நடந்தது என்று யாராவது சொல்ல முடியுமா\nமுடியாது என்றால் சட்ட நெறிகளை மதிக்காமல் நடந்து முடிந்த தேர்தலில் கிடைத்த வெற்றியும் தோல்வியும் சட்டபூர்வமானதுதானா\nசட்ட மீறலைச் சட்டம் அனுமதிக்கிறது என்றால் அந்தச் சட்டப்படியான அரசியல் அமைப்பு எப்படி நியாயமானதாக இருக்கும்\nஅரசியல் ( 66 )\nவெற்றி பெற்றவர்களுக்கு ஒரு நினைவூட்டல்......\nஏற்கனவே ஆண்டவர்கள் மீது எண்ணற்ற குற்றச் சாட்டுக்கள் உள்ளன\nஅவைதான் உங்களின் வெற்றிக்குப் படிக்கட்டுக்களாக அமைந்தன\nஇப்போது அதிகாரம் உங்கள் கைகளில்\nஅதைப் பயன்படுத்திக் குற்றவாளிகள் அனைவரையும் பிடித்துத் தண்டிக்க உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு\nஅதைச் செய்தால் நாடு கிரிமினல்களிடம் இருந்து விடுதலை பெறும்\nநாட்டு மக்கள் என்றென்றும் உங்களுக்கு வெற்றிக் கனிகளைத் தந்துகொண்டே இருப்பர்\nஅதனால் நீங்கள் செய்ய வ���ண்டிய முதல் வேலை ......\nபோதுமான அளவு கைவிலங்குகளை உற்பத்தி செய்யவேண்டும் என்று ஆணை இடுவதே\nஎனது மொழி ( 160 )\nஒருவரின் எண்ணங்களின் சமநிலை மாறும்போது, சீர்தூக்கிப் பார்க்கும் பண்பு பலவீனப்ப்படும்போது எழும் தகாத உணர்வே ஈகோ ஆகும்\nஅதேசமயம் அப்படிப்பட்ட பலவீனத்துக்கு ஆளாகாமல் குறைகளை விமர்சித்தல் ஈகோ ஆகாது அதையும் பலர் ஈகோவாக நினைப்பதால் ஈகோவுக்கும் விமர்சனத்துக்கும் வேறுபாடு இல்லாமல் போகிறது\nஅங்கே நியாயம் மதிப்பை இழக்கிறது\nஅரசியல் ( 65 )\nயார் தருவார் ஒரு நல்லரசை\nநடந்து முடிந்த தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் விளைவுகள் நிச்சயம் ஒரேமாதிரிதான் இருக்கும் நண்பர்களே\nகாரணம் யாரும் உண்மையைச் சொல்லிக் களத்தில் இறங்கியவர்கள் அல்லர்\nஅதனால் அடிப்படையிலேயே மாற்றம் நிகழவேண்டும்.\nமக்களுக்குத் தலைமைதாங்கிக் கிரிமினல்களைத் துடைத்தெறிய வேண்டும்\nசரியான அரசியல் பொருளாதாரத் திட்டங்களை வகுத்து நாட்டை மறு கட்டமைப்பு செய்ய வேண்டும்\nஒத்த குணம் படைத்த எந்தக் கட்சி வந்தாலும் நம்மை உண்மையில் ஆளப்போவது கிரிமினல்களே\nகட்சிக்கு உள்ளும் கட்சிக்கு அப்பாலும் அரசு அதிகார மட்டத்திலும் தனிநபர் மனதிலும் தவறு செய்ய நினைக்கும் ஒருவருக்குக் குலை நடுங்க வைக்கும் அரசு எதுவோ அதுதான் உண்மையான மக்கள் அரசு\nநல்லவர் மனம் நோகாமல் அமைதியுடன் வாழ உத்திரவாதம் தரும் அரசு எதுவோ அதுதான் நல்லரசு\nஅத்தகைய அரசை இவர்களில் யார் தருவார்கள்\nநாட்டில் நல்லவர்களும் தேசப்பற்று மிக்கவர்களும் திருப்தியாக வாழ்கிறார்களா என்பதுதான் நல்லாட்சி நடக்கிறதா என்பதற்கு அளவுகோல்\nஅந்த அளவுகோலை வைத்து அளந்தால் யார் ஆளத் தகுதியுள்ளவர் யார் தகுதி இல்லாதவர் என்பது விளங்கும்.\nநபர்களின் பெயர் முக்கியம் அல்ல\nஅவருடைய செயல்பாடுகளால் விளைந்த நாட்டு நலன் என்ன என்பதே முக்கியம்\nநல்ல ஓட்டுக்கும் கள்ள ஓட்டுக்கும் வேறுபாடு இல்லாத ஒரு தேர்தலில் எந்த நபருக்கு வாக்களித்தாலும் விளைவு ஒன்றுதான்.\nகாரணம் ஆட்களும் கட்சிகளின் பெயர்களும்தான் வேறு. மக்களுக்கும் அவர்களுக்கும் நிலவும் உறவுகள் ஒன்றுதான்\nஅந்த உறவில் மாற்றம் வரவேண்டும்\nமக்கள் ஏமாளிகளாகவும் ஏமாற்றுபவர்களாகவும் என இரு வேடங்களில் மட்டும் என்றென்றும் நடிப்பது சரியல்ல\nநமது நாடும் ம���ிப்புக்குரிய நிலையை அடையவேண்டும் என விரும்புவது அனைவரின் உரிமை மட்டுமல்ல. கடமையும்கூட\n ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பார்கள்\nஅதுபோல பல்லுக்கு நன்மையையும் உறுதியும் சேர்க்கும் மற்றொன்றுதான் வேம்பு\nஅதன் குச்சியால் பல்துலக்கும்போது அது பற்களுக்கு உறுதி சேர்ப்பது மட்டுமல்ல சிறந்த கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது\nஆனால் அதன் கசப்புச் சுவை காரணமாக அதன் பயனை அறிந்தவர்கூடப் பயன்படுத்துவது இல்லை\nஆனால் அதன் பயன்பாட்டில் ஒரு நுட்பத்தைப் பயன்படுத்தினால் கசப்புச் சுவையைத் தவிர்த்து திருப்தியாகப் பல் துலக்கலாம்.\nஆதாவது நமது நாக்கின் அனைத்துப் பகுதிகளும் அனைத்துச் சுவைகளையும் உணர்வது இல்லை ஒவ்வொரு சுவைக்குமான சுவை மொட்டுக்கள் நாக்கின் ஒவ்வொரு பாகத்திலும் அமைந்துள்ளன.\nஅதன்படி கசப்புச் சுவையை உணரக்கூடிய சுவை மொட்டுக்கள் வாயின் உட்பகுதியில் நாக்கின் பின்பாதியில் அமைந்துள்ளன.\nநாம் கசப்பை மெல்லும்போது அந்தச் சுவை மொட்டுக்கள் மூலம் கசப்பை உணர்வதால் வேப்பங்குச்சியால் பல் துலக்குவதை வெறுக்கிறோம்.\nஆனால் அந்தக் கசப்பைச் சிறுதும் அறியாமல் வேப்பங்குச்சியால் சிறப்பாகப் பல்துலக்கலாம்.\nஒரு துண்டு வேப்பங்குச்சியை ஒடித்து அதன் நுனியை முன்பற்களால் நன்றாக மென்று மஞ்சிபோல் ஆக்கவேண்டும்.\nஅப்போது எந்தக் காரணத்தைக் கொண்டும் குச்சி நுனி நாக்கைத் தாண்டக் கூடாது அதேபோல கடைவாய்ப் பற்களைப் பயன்படுத்தக் கூடாது.\nஓரிரு தடவை பிசுறுகளையும் எச்சிலையும் வெளியே துப்பி விட வேண்டும்.\nஇப்போது கசப்பு போயேபோச்சு என்று சொல்லிக்கொண்டே வழக்கம் போல் பல் துலக்கலாம் .\nவேப்பங்குச்சி எல்லா இடங்களிலும் கிடைப்பதால் கசப்புத் தெரியாமல் பல்துலக்கப் பழகிக் கொண்டால் தினமும் அருமையாக இயற்கை முறையில் பல் துலக்கலாம்\nஅதே நேரம் பல்பொடிக்காகவும் பல்பசைக்காகவும் செலவு செய்யும் பணத்தையும் மிச்சப் படுத்தலாம்....\nஎனது மொழி ( 159 )\nதொலைக் காட்சிப் பெட்டியும் வீடியோ கேமும் கிரிக்கெட் மட்டையும் வருங்காலத்துக்குச் சிறந்த வழிகாட்டிகள் ஆகிவிட்டன\nபுத்தகங்கள் படிக்கும் பண்பு மறைந்து வருகிறது\nஇன்றைய நிலைமையை எண்ணிப் பொங்கி எழாத நல்லோர்தான் குற்றவாளிகள்\nநல்லவர்களிடம் இருந்து கோழைத்தனம் நீங்க வேண்டும்\n1 . Nov 22, 2011ல் -- நான் ஆர்குட்டில்எழுதியது\n4. அணு விபத்தும் மற்ற விபத்தும்\n6. இயற்கை உணவும் இனிய வாழ்வும் குழுமத்தில் இருந்து.....\n7. a தவறின் முடிவு....\n1. எனது மொழி (1)\n2. தூக்கில் தொங்கும் தமிழ்\n3. இன்பமும் துன்பமும் (வாழ்க்கை)\n5. கடவுள் நம்பிக்கையும் மறுப்பும்\n8. அறிவியலும் அட்சய திருதியையும்\n10. மொழி, தத்துவ ஆய்வு..\n21. எந்த மார்க்கம் சரி\n23. உலகிற்கு ஏற்ற இகம்\n34. போலிகள், உடலும் உள்ளமும்...\n35. .அப்படி ஒரு காலம்\n41. இது என்ன நியாயம்\n47. ஆனந்த வாழ்வு, சொந்தமும் இரவலும்...\n48. சராசரி மன நிலை\n51. ஒரு கேள்வி, இவை எதற்கு...\n64. அறிவுத் தெளிவு , ... பண்டமும் பாத்திரமும்\n67.நீரும் நெருப்பும், வெற்றியும் தோல்வியும்\n71. இது என்ன நியாயம்\n77. ஏன் இப்படிக் கூடாது\n91. அறிவியலும் மூட நம்பிக்கையும்\n103. குளிர்ச்சி அல்லது உஷ்ணம்\n120. யானையும் பூனையும் ராக்கெட் விடுமா\n126. காலம் கடந்த திருமணம்..\n127. பிரிவினைத் தீயில் பெட்ரோல்....\n131. கள்ளச் சாராயமும் கல்வியும்...\n133. மூட நம்பிக்கைகளின் ஊற்றுக்கண்...\n139. எப்படிச் சொல்லல் முறை\n143. இது என்ன நியாயம்\n144. இறைப் பற்றும் இறை மறுப்பும்..\n148. உணவு - உடன்பாடும் எதிர்மறையும்....\n2. யோகக் கலை ( 2 )\nஇதயம் - நுரையீரல் கூட்டுப்பயிற்சி\n3. யோகக்கலை ( 3 )\nயோகா - உடற்பயிற்சி - விளையாட்டு\n4. யோகக் கலை ( 4 )\nமூச்சு .... உள்ளே - வெளியே\n5. யோகக் கலை ( 5 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 34 )\nசிறுகதைகள் ( 17 )\nஎனது மொழி ( 163 )\nஎனது மொழி ( 162 )\nஎனது மொழி ( 161 )\nவிவசாயம் ( 80 )\nஅரசியல் ( 70 )\nஅரசியல் ( 69 )\nஅரசியல் ( 68 )\nஅரசியல் ( 67 )\nஅரசியல் ( 66 )\nஎனது மொழி ( 160 )\nஅரசியல் ( 65 )\nஎனது மொழி ( 159 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2013/01/blog-post_1.html", "date_download": "2019-05-21T19:19:40Z", "digest": "sha1:CIQN4XCPDOGDNCKJ65QQNPXM4HGKZI63", "length": 18685, "nlines": 227, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: ஆயிரம் பொ(போ)ய் சொல்லித் திருமணம்.", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nஆயிரம் பொ(போ)ய் சொல்லித் திருமணம்.\nஆயிரம் பொய் சொல்லியும் திருமணம் செய்யலாம் என்றொரு பழமொழி வழக்கில் உள்ளது. இதன் காரணம் இன்றைய தலைமுறைக்குத் தெரிந்திருக்கிறதா என்று பார்க்கலாம் என்று என் மாணவர்களிடம் கேட்டேன். இதன் பொருள் உங்களுக்குத் தெரியுமா என்று பார்க்கலாம் என்று என் மாண���ர்களிடம் கேட்டேன். இதன் பொருள் உங்களுக்குத் தெரியுமா என்று ஒரு மாணவர் எழுந்து சொன்னார். ஐயா எனக்குத் தெரியும் என்று..\nநானும் மகிழ்வோடு சொல்லுங்கள் என்றேன். அவர் சொன்னார்.\nஐயா உண்மையைச் சொன்னால் யாருக்கும் கல்யாணம் நடக்காது அதுதான் நம் முன்னோர் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள் என்று..\nஇப்படியொரு பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் அவரது நகைச்சுவையுணர்வைப் பாராட்டிவிட்டு அதன் பொருளை இவ்வாறு கூறினேன்.\n“ஆயிரம் முறை போய் சொல்லி திருமணம் செய்” என்பதே உண்மையான பழமொழி.. காலப்போக்கில் “போய் சொல்லி” என்ற வார்த்தை “பொய் சொல்லி” என மாற்றப்பட்டு விட்டது.\nஅதனால் ஆயிரம் முறை நம் உறவுகளுக்கும் சுற்றத்தினருக்கும் போய் சொல்லி அனைவரது அன்புநிறைந்த வாழ்த்துகளோடும் செய்துகொள்வதே திருமணம் என்று சொன்னேன்.\nLabels: நகைச்சுவை, மாறிப்போன பழமொழிகள், வேடிக்கை மனிதர்கள்\nஉண்மை,பழமொழிகள் நாளைடைவில் திருகியும் வருகின்றன\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி கவிஞரே.\nஆயிரம் முறை போய் சொல்லி திருமணம் செய்” என்பதே உண்மையான பழமொழி.. காலப்போக்கில் “போய் சொல்லி” என்ற வார்த்தை “பொய் சொல்லி” என மாற்றப்பட்டு விட்டது.\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி\nரசிக்க வைத்தது நகைச்சுவை. உங்களுக்கு என் இதயம் நிறைந்தஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் முனைவரையா.\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஐயா\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி சுரேஸ்\n'பொய்மையும் வாய்மையிடத்து' எனும் வள்ளுவத்தை கருதியிருந்தேன் இத்தனை நாளும் இப்பழமொழிக்கு புதிய விளக்கத்துக்கு நன்றி நண்பரே..\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நிலாமகள்.\nஇது எனக்கு புதிய தகவல்.. நன்றிகள் முனைவர் ஐயா..\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) ���ன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/12/25/%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-21T19:51:53Z", "digest": "sha1:NJBKSAICPRNTRPBFENL6SQJ7HLP2SH24", "length": 18107, "nlines": 158, "source_domain": "senthilvayal.com", "title": "நலம் தரும் மருத்துவம்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஇடுப்புச் சுற்றளவு சராசரியாக, பெண்களுக்கு, 80 செ.மீ., ஆண்களுக்கு, 90 செ.மீ., இருக்க வேண்டும். உடல் எடை மீதும், ஒரு கண் வைத்திருக்க வேண்டும். இவை கூடுவது போல தோன்றினால், நன்றாக நடக்க வேண்டும்; உணவைக் குறைக்க வேண்டும்; முழுவதும் தவிர்க்கக்\nகூடாது.எந்தக் காரணம் கொண்டும், நொறுக்குத் தீனிக்கு ஆசைப்படக் கூடாது. பாப்கார்ன், அவல், பொரி, பொட்டுக் கடலை, மைக்ரோவேவ் அடுப்பில் பொரித்த வற்றல், வடாம் போன்றவற்றை, அளவு மிகாமல் உண்பதால், நொறுக்குத் ���ீனி சாப்பிட்ட திருப்தி கிடைக்கும்; அதேநேரம், உடல் எடை ஏறாது. எடை குறைய, ஜிம் செல்வது முழுமையான பலன் தராது. எடை குறைவது போல குறைந்து, மீண்டும் ஏறி விடும். அதிலும், ஜிம் செல்வதை திடீரென நிறுத்திவிட்டால், முன்பைக் காட்டிலும் அதிக உடல் எடை ஏறும் வாய்ப்பு உள்ளது. ஜிம் செல்வதைத் தவிர்த்து, வீட்டிலேயே நன்றாக வேலை செய்ய வேண்டும். அப்படிச் செய்யும் போது, திட உணவுகளைத் தவிர்த்து, கஞ்சி, பழச்சாறு போன்றவற்றை, உணவு இடைவேளையில் சாப்பிடலாம்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபாதவெடிப்பு ஏன் ஏற்படுகிறது… தீர்வு என்ன\nதிடீர் செலவுகளைச் சமாளிக்க… எந்தக் கடன் பெஸ்ட்\nஎலும்புகளின் ஆரோக்கியம் காக்கும் உணவுகள்\nதொப்பையை குறைக்கணுமா அப்போ கண்டிப்பா இத சாப்பிடுங்க\nஅதிமுக கனவை சிதறடிக்கும் அமமுக.. இருவரும் இணைந்தால்.. திமுகவுக்கு சிரமம்\nசேமிப்பை பெருக்க சில பொன்னான வழிகள்.. கொஞ்சம் மாற்றி யோசித்தால் நாமும் சேமிக்கலாம்\nமுடி கொட்டும் பிரச்சனைமுடி உதிர்வு அதிகாமாக இருக்கிறதா இந்த இயற்கை வைத்தியத்தை முயற்சித்து பாருங்கள்\nஇன்சுலின் சுரக்கும் ஹார்மோனைத் தூண்டும் வெள்ளரிக்காய்.\nதமிழகத்தில் கட்சிகள் வாரியாக யார் யாருக்கு எவ்வளவு இடங்கள் – முழுமையான கருத்துக் கணிப்பு\nஎண்ணெய் தடவுவதால் நெய்ப்பு பரவும்\nசெம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடித்தால் உடல் சீராகும்\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்… இறுதி நிலவரம் என்ன\nகொந்தளித்த ராஜேந்திரபாலாஜி… கொளுத்திப்போட்ட தமிழிசை – எடப்பாடி பலே ஏற்பாடு\nநம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை – தென்மலை ரயில் பயணம்\nமுதல்முறை வொர்க் அவுட் செய்வோர் கவனத்துக்கு…\nடான்ஸர்சைஸ் – இது ஆரோக்கிய ஆட்டம்\nமருந்தாகும் உணவு – புளிச்சகீரை மசியல்\nஉங்களால் இன்னொருவர் வாழ்வில் ஒளியேற்ற முடியும்\n – ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி 17.5.19\nஆகாயத்தில் ரெட்டி… ஆழ்வார்பேட்டையில் ராவ்\nமலருமா மத்தியில் மாநிலக் கட்சிகளின் ஆட்சி\nவீட்டுக் கடன்… ஃபிக்ஸட் Vs ஃப்ளோட்டிங் உங்களுக்கு ஏற்றது எது\nமிளகாய் உற்சாகம் தரும், ரத்தம் உறைதலைத் தடுக்கும்\nடிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு புதிய நடவடிக்கை: விரைவில் அனைத்து கடைகளுக்கும் QR குறியீடு கட்டாயம்\nகடனில் சிக்காமல் தப்பிக்க உதவும் சிக்னல்கள்\nஆட்சி மாறட்டும்… அக்டோபரில் வருகிறேன்” – சசிகலாவின் சீக்ரெட் பிளான்\nஇனி கல்யாணத்தைத் தவிர்க்க வேண்டியதில்லை\nசெக்யூலரிசம் பேசுகிறவர்கள், தலைமைப் பதவியை ஏன் சிறுபான்மையினருக்கு வழங்கவில்லை: பிரதமர் மோடி கேள்வி\nகோடை உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது… ஏன் தெரியுமா..\nஅதிரடி திருப்பம் திமுகவில் இருந்து வெளியேறுகிறார் துரைமுருகன்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nமனம்தான் நோய் … மனம்தான் மருந்து\nசெடிகள் வளர்த்தால் சத்தம் குறையும்\nசனி பகவானின் அருள் பெறலாம்…\nகுழந்தைகளைத் தத்தெடுப்பது குறித்து சட்டம் சொல்வது என்ன\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஆட்சி கவிழும் நம்பிக்கையில் அறிவாலயம் – பதவியேற்பு விழாவுக்கு தி.மு.க தேதி குறிப்பு\nதர்மபுரியில் 8; தேனியில் 2’ – தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஜெயிச்சா ஸ்டாலின் முதல் அமைச்சர், உதயநிதி மேயர் தோத்துட்டா அழகிரி கட்சிக்குத் தலைவர்\nபயணத்துக்காகப் பணம் சேர்க்கும் வழிகள்\n« நவ் ஜன »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/03/10/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-21T19:58:25Z", "digest": "sha1:GRFBMBPFR7POBLG25KOFMIYQJUJNDTB7", "length": 21389, "nlines": 169, "source_domain": "senthilvayal.com", "title": "தகுதிநீக்க எம்எல்ஏக்கள் போட்டியிடலாமா?.. 3 தொகுதிக்கு தேர்தல் ரத்து ஏன்?.. தமிழக தேர்தல் ஆணையம் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n.. 3 தொகுதிக்கு தேர்தல் ரத்து ஏன்.. தமிழக தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் ஏன் என்பது குறித்து தமிழக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.\nநாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்துக்கு வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.\nஅன்றைய தினமே 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த��்படுகிறது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது அவர் கூறுகையில் மொத்தமுள்ள 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் இல்லை. வழக்கு நிலுவையில் உள்ளதால் அந்த 3 தொகுதிகளுக்கு தேர்தல் இல்லை. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்றார்.\nஒட்டப்பிடாரத்தை பொருத்தமட்டில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கிருஷ்ணசாமி திமுக சார்பில் போட்டியிட்டார். ஆனால் 493 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.\nஇதனால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்துள்ளதால் மறு வாக்கு எண்ணிக்கை கோரி கிருஷ்ணசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. திருப்பரங்குன்றத்தை பொருத்தமட்டில் கடந்த 2016-ஆம் ஆண்டு அதிமுகவின் சீனிவேல் வெற்றி பெற்றார். அவர் அங்கீகாரச் சான்றிதழை வாங்குவதற்கு முன்னர் இறந்துவிட்டார்.\nஇதனால் அந்த தொகுதிக்கு மறுதேர்தல் நடத்தப்பட்டு அதிமுகவின் ஏ.கே போஸ் வெற்றி பெற்றார். இந்நிலையில் ஏ.கே போஸை வேட்பாளராக அங்கீகரித்த கடிதத்தில் இடம்பெற்றுள்ள ஜெயலலிதாவின் கைரேகையில் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.\nஅதுபோல் அரவக்குறிச்சியில் பணப்பட்டுவாடா நடந்துள்ளதாக எதிர்க்கட்சியினர் வழக்கு தொடர்ந்துள்ளதால் அந்த வழக்கும் நிலுவையில் உள்ளது.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபாதவெடிப்பு ஏன் ஏற்படுகிறது… தீர்வு என்ன\nதிடீர் செலவுகளைச் சமாளிக்க… எந்தக் கடன் பெஸ்ட்\nஎலும்புகளின் ஆரோக்கியம் காக்கும் உணவுகள்\nதொப்பையை குறைக்கணுமா அப்போ கண்டிப்பா இத சாப்பிடுங்க\nஅதிமுக கனவை சிதறடிக்கும் அமமுக.. இருவரும் இணைந்தால்.. திமுகவுக்கு சிரமம்\nசேமிப்பை பெருக்க சில பொன்னான வழிகள்.. கொஞ்சம் மாற்றி யோசித்தால் நாமும் சேமிக்கலாம்\nமுடி கொட்டும் பிரச்சனைமுடி உதிர்வு அதிகாமாக இருக்கிறதா இந்த இயற்கை வைத்தியத்தை முயற்சித்து பாருங்கள்\nஇன்சுலின் சுரக்கும் ஹார்மோனைத் தூண்டும் வெள்ளரிக்காய்.\nதமிழகத்தில் கட்சிகள் வாரியாக யார் யாருக்கு எவ்வளவு இடங்கள் – முழுமையான கருத்துக் கணிப்பு\nஎண்ணெய் தடவுவதால் நெய்ப்பு பரவும்\nசெம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடித்தால் உடல் சீராகும்\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்… இறுதி நிலவரம் என்ன\nகொந்தளித்த ராஜேந்திரபாலாஜி… கொளுத்திப்போட்ட தமிழிசை – எடப்பாடி பலே ஏற்பாடு\nநம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை – தென்மலை ரயில் பயணம்\nமுதல்முறை வொர்க் அவுட் செய்வோர் கவனத்துக்கு…\nடான்ஸர்சைஸ் – இது ஆரோக்கிய ஆட்டம்\nமருந்தாகும் உணவு – புளிச்சகீரை மசியல்\nஉங்களால் இன்னொருவர் வாழ்வில் ஒளியேற்ற முடியும்\n – ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி 17.5.19\nஆகாயத்தில் ரெட்டி… ஆழ்வார்பேட்டையில் ராவ்\nமலருமா மத்தியில் மாநிலக் கட்சிகளின் ஆட்சி\nவீட்டுக் கடன்… ஃபிக்ஸட் Vs ஃப்ளோட்டிங் உங்களுக்கு ஏற்றது எது\nமிளகாய் உற்சாகம் தரும், ரத்தம் உறைதலைத் தடுக்கும்\nடிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு புதிய நடவடிக்கை: விரைவில் அனைத்து கடைகளுக்கும் QR குறியீடு கட்டாயம்\nகடனில் சிக்காமல் தப்பிக்க உதவும் சிக்னல்கள்\nஆட்சி மாறட்டும்… அக்டோபரில் வருகிறேன்” – சசிகலாவின் சீக்ரெட் பிளான்\nஇனி கல்யாணத்தைத் தவிர்க்க வேண்டியதில்லை\nசெக்யூலரிசம் பேசுகிறவர்கள், தலைமைப் பதவியை ஏன் சிறுபான்மையினருக்கு வழங்கவில்லை: பிரதமர் மோடி கேள்வி\nகோடை உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது… ஏன் தெரியுமா..\nஅதிரடி திருப்பம் திமுகவில் இருந்து வெளியேறுகிறார் துரைமுருகன்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nமனம்தான் நோய் … மனம்தான் மருந்து\nசெடிகள் வளர்த்தால் சத்தம் குறையும்\nசனி பகவானின் அருள் பெறலாம்…\nகுழந்தைகளைத் தத்தெடுப்பது குறித்து சட்டம் சொல்வது என்ன\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஆட்சி கவிழும் நம்பிக்கையில் அறிவாலயம் – பதவியேற்பு விழாவுக்கு தி.மு.க தேதி குறிப்பு\nதர்மபுரியில் 8; தேனியில் 2’ – தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் ���ி.மு.க\nஜெயிச்சா ஸ்டாலின் முதல் அமைச்சர், உதயநிதி மேயர் தோத்துட்டா அழகிரி கட்சிக்குத் தலைவர்\nபயணத்துக்காகப் பணம் சேர்க்கும் வழிகள்\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/newzealand-vs-bangladesh-third-test-cancelled-because-of-terror-attack", "date_download": "2019-05-21T18:39:05Z", "digest": "sha1:CDOAT3HRWVSAKHERPRA27TTKGVOEIWOO", "length": 12512, "nlines": 124, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "துப்பாக்கிச் சூட்டில் அதிர்ஷ்டவசமாக தப்பிய வங்காளதேச வீரர்கள் - நியூசிலாந்து தொடரை ரத்து செய்வதாக அறிவிப்பு.", "raw_content": "\nநியூசிலாந்தின் ‘கிறிஸ்ட்சர்ச்’ நகரில் உள்ள மிகப்பெரிய மசூதி ஒன்றில் உள்ளூர் நேரப்படி இன்று நண்பகலில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருந்து வங்காளதேச வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இந்த நிகழ்வு நியூசிலாந்து அரசிற்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவங்காளதேச கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த தொடரின் ஒருநாள் போட்டித் தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது டெஸ்ட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில் எஞ்சியுள்ள கடைசி டெஸ்ட் போட்டி ‘கிறிஸ்ட்சர்ச்’ நகரில் நாளை நடைபெறுவதாக இருந்தது.\nஇந்நிலையில்தான் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியிருக்கிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள ‘கிறிஸ்ட்சர்ச்’ நகரின் ஹெக்லி பார்க் அருகே மிகப்பெரிய மசூதி ஒன்று உள்ளது. 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு நண்பகல் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட ஆரம்பித்துள்ளார்.\nகண்மூடித்தனமாக நடந்த இந்த துப்பாக்கி சூட்டில் ஏராளமான பொதுமக்கள் காயமடைந்தனர். மேலும் 6 பேர் மரணமடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அங்கு தொழுகையில் ஈடுபடுவதற்காக சென்ற வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் இந்த துப்பாக்கிச்சூடு நடைபெறும் பொழுது விரைவாக வெளியேறி தப்பித்துள்ளனர்.\nவங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக வங்காளதேச கிரிக்கெட் வாரியம் ��னது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nமேலும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நியூசிலாந்து மற்றும் வங்காள தேச வீரர்கள் அனைவரும் தற்போது பாதுகாப்பாக, நலமாக உள்ளனர். மேலும் இரு நாடுகளின் ஒருமித்த முடிவாக அடுத்து ‘கிறிஸ்ட்சர்ச்’ நகரில் நடைபெற இருந்த மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.\nஇந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து வங்காளதேச கிரிக்கெட் அணியின் செய்தி தொடர்பாளர் ‘ஜலால் யூனிஸ்’ கூறுகையில், “நாங்கள் இந்த மசூதிக்கு நண்பகல் தொழுகை நடத்துவதற்காக சொகுசுப் பேருந்தில் வந்திறங்கினோம். மசூதி வளாகத்தில் நுழைந்த போதே இந்த துப்பாக்கி சூடு நடந்ததால் நாங்கள் அங்கிருந்து உடனடியாக ஓடி உயிர் தப்பினோம். வீரர்கள் அனைவருக்கும் எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை ஆனால் எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவத்தால் வீரர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்கள்”. இவ்வாறு யூனிஸ் கூறினார்.\nஇந்த தாக்குதல் தொடர்பாக நியூசிலாந்து பிரதமர் ‘ஜாசின்டா ஆர்டன்’ அளித்துள்ள பேட்டியில், “இதற்கு முன்பாக இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் நியூசிலாந்தில் நிகழ்ந்ததில்லை. இதை செய்தவர்கள் திட்டமிட்டே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். நியூசிலாந்தின் வரலாற்றில் இது ஒரு கருப்பு நாளாகும். இதுபோன்ற மோசமான சம்பவங்களுக்கு நியூசிலாந்தில் இனி இடமில்லை” என தெரிவித்தார்.\nமூன்றாவது டெஸ்ட் போட்டி ரத்தானதை அடுத்து இந்த டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என கைப்பற்றியது. முன்னதாக நடந்த ஒருநாள் தொடரையும் நியூசிலாந்து அணி 3-0 என கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.\n2019 ஐபிஎல் தொடரின் தொடக்க விழா ரத்து\nஇரண்டு வீரர்கள் அறிமுகம். இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்தின் டி-20 அணி அறிவிப்பு.\nஉலக கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு\nவங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்திய வில்லியம்சன்\nவங்கதேச அணியை கதறவிட்ட நியூசிலாந்து அணி வீரர்கள்\nடி20 தொடரை சமன் செய்யுமா இந்தியா..\nஆஸ்திரேலிய - நியூசிலாந்து தொடர்களின் மூலம் இந்திய அணிக்கு கிடைத்த நன்மைகள்\n‌உலக கோப்பை 2019: இந்த உலகக் கோப்பை தொடரை தவறவிட்ட மூன்று சிறந்த சர்வதேச வீரர்கள்\n2015 உலககோப்பைக்கு பின் இந்திய அணியின் மோசமான 3 தொடர் தோல்விகள்\nநியூசிலாந்து அணியுடனான முதல் டி20யில் இந்திய அணியின் உத்தேச XI\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-05-21T19:13:25Z", "digest": "sha1:UHNBHMFITAMBJBK4WQBNNOOBWG4WUWLC", "length": 45985, "nlines": 321, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "செய்தி | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் ப���ரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஅமெரிக்காவின் அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள பராக் ஒபாமா அவர்கள் தேசிய பாதுகாப்புக்கு பொறுப்பேற்கவுள்ள தனது குழுவை அறிவித்துள்ளார்.\nஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்பதை தீர்மானிக்க நடைபெற்ற தேர்தலில், தம்மை எதிர்த்து போட்டியிட்ட ஹில்லரி கிளிண்டனை அரசுத்துறைச் செயலராக அவர் நியமித்துள்ளார்.\nசெனட்டர் ஹில்லரி கிளிண்டன் பெரும் ஆளுமை கொண்டவர் என்று ஒபாமா கூறியுள்ளார்.\nதற்போது இராணுவ அமைச்சராக உள்ள ராபர்ட் கேட்ஸ் அவர்களை தொடர்ந்து பணியில் இருக்குமாறு ஒபாமா வேண்டியுள்ளார்.\nநாட்டில் நிலவிவரும் நிதி நெருக்கடி போலவே, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான சவால்களும் பெருமளவில் இருக்கின்றன என்று ஷிகாகோவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.\nஅடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அதிபராக பதவியேற்கவுள்ள ஒபாமா அவர்கள், தற்போது அரிசோனா மாகாணத்தின் ஆளுநராக இருக்கும் ஜேனட் நேபோலிட்டானோ அவர்களை உள்நாட்டு பாதுகாப்புதுறை செயலராகவும், நேட்டோவின் ஓய்வு பெற்ற தலைமை தளபதியான ஜேம்ஸ் ஜோன்ஸ் அவர்களை தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் நியமித்துள்ளார்.\nஅவரது நீண்ட கால ஆலோசகரான சூசன் ரைஸ், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nகாலை ஆறு மணிக்கு வந்துவிட வேண்டும். மாலை இரண்டே முக்கால் வரை அங்கேயேதான் இருக்க வேண்டும். மதிய உணவிற்கு 45 நிமிட இடைவேளை மட்டும் உண்டு. மற்றபடி மூச்சா போவதென்றால் கூட மேலாளரின் கடைக்கண் பார்வை வேண்டும்.\nஇப்படி அனுதினமும் கர்ம சிரத்தையாக என்ன வேலை செய்கிறார்கள்\nஒன்றும் கிடையாது. கொஞ்சம் சீட்டு; அவ்வப்போது திரைப்படம்; நிறைய அரட்டை.\nநான் கணினியில் நிரலி எழுதுபவர்களை சொல்லவில்லை. அமெரிக்க ஆட்டோ தொழிற்சாலையில் வேலை செய்த 15,000 முன்னாள் உழைப்பாளிகளை சொல்கிறேன்.\nஇப்படி சும்மா கிடப்பதற்கு எவ்வளவு சம்பளம்\nஅதிகமில்லை. ஆண்டுதோறும் அமெரிக்க ���ாலரில் 100,000தான் கிடைக்கிறது.\nஇந்த மாதிரி வேலைநீக்கம் செய்யப்பட்ட பாட்டாளிகளை கவனிப்பதற்கு இரண்டு பில்லியன் வரை செலவழிக்கும் நிறுவனங்கள், நிதியமைச்சரிடம் தங்களுக்கும் பிச்சை போடுமாறு கையேந்திருக்கின்றன.\nமிச்சிகன் மாகாணத்தின் டெட்ராய்ட் நகருக்கு அருகே மூன்று மிகப்பெரிய கார் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள்.\nஜி.எம் – ஜெனரல் மோட்டார்ஸ்\nஇவர்கள் தவிர ஹோண்டா, நிஸான், டொயோட்டா, ஹூண்டாய், மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ போன்ற மகிழுந்து தயாரிப்பாளர்களும் அலபாமா, கென்டக்கி, மிஸிஸிப்பி, ஒஹாயோ, டெனிஸீ, தெற்கு கரோலினா போன்ற மாநிலங்களில் தொழிற்சாலை அமைத்திருக்கிறார்கள்: America’s Two Auto Industries – WSJ.com: “Government Aid to GM, Ford, Chrysler Could Preserve Old Way of Building and Selling Cars”\nஹோன்டா, டொயொடா போன்றவர்கள் கார் வாங்குபவர்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றியமைக்க கூடிய கட்டுமானங்களை வைத்திருக்கிறார்கள்.\nஆனால், முதல் மூவரோ இன்னும் பழைய நுட்பங்களைக் கடைபிடித்து, எரிபொருளையும் தாராளமாக குடிக்கும் கார்களை சந்தையில் விடுவதால் விற்பனை சரிவு, வாடிக்கையாளர் எண்ணத்திற்கேற்ப நெளிந்து செல்ல முடியாமை என்று பல சிக்கல்களில் மாட்டியுள்ளார்கள்.\nகுடியரசு கட்சியும் ஜார்ஜ் புஷ்ஷும் முதலீட்டாளர்களின் நலனை முன்னிறுத்தி நிறுவனங்களின் லாபத்தைப் பெருக்கி சந்தைப் பொருளாதாரத்தை முன்னிறுத்தும்.\nஒபாமாவும் மக்களாட்சி கட்சி தொழிற்சங்கத் தோழமைக்கு முக்கியத்துவம் கொடுத்து, கடைநிலை பாட்டாளியின் கவனத்தைக் கோரி, பொதுமக்களின் பொருளாதாரத்தை முன்னிறுத்தும்.\nஇன்றைய நிலையில் வெள்ளை மாளிகை முதல் அனைத்து அரசு அதிகாரத்திலும் ஒபாமாவின் ஜனநாயக கட்சியே பெரும்பானமை கொண்டிருக்கிறது.\nஇதை முன்பே யூகித்து ஒபாமாவிற்கு தேர்தல் நிதியளித்த Cerberus Capital போன்ற வணிகர்களும், காலங்காலமாக ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு தரும் யூனியன் தோழர்களும் இப்பொழுது ஜோடி சேர்ந்து ஜார்ஜ் புஷ்ஷிடம் உதவி கோரி இருக்கிறார்கள்.\nமேலே சொன்ன மாதிரி ஆள் குறைப்பு செய்தால், அவர்களுக்கு காலா காலத்திற்கும் பஞ்சப்படி அளிக்க அரசின் உதவி.\nஹோண்டா, டொயொட்டா மாதிரி தங்களுடைய ஆலைகளையும் நவீனமாக்க பொருளுதவி.\nபாதிக்கப்பட்ட தொழிலாளிகளின் மருத்துவ காப்பீட்டை அந்தந்த மாநிலமே எடுத்துக் கொள்ள வேண்டும்.\nநீக்கப்பட்டவர்களுக்கு அன்றாட உணவுக்குண்டான செலவை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nஆனால், அதிபர் புஷ்ஷோ, கொலம்பியா, தென் கொரியா, பனாமாவுடன் ஏற்கனவே ஒப்பந்தாமாகியுள்ள சுதந்திர வர்த்தகத்திற்கு ‘காங்கிரஸ்’ (ஹவுஸ் ஆஃப் ரெப்ரசென்டேடிவ்ஸ்) ஒப்புக்கொண்டால்தான் டெட்ராய்ட்காரர்களுக்கு பணப்பெட்டி திறக்க வேண்டும் என்கிறார்: Obama’s Lame Duck Opportunity – WSJ.com: “Let Bush take the free-trade heat.”\nஇந்த ஒப்பந்தம் சட்டமானால் கனரக எந்திரங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பயன்பெறுவார்கள்.\n50,000த்திற்கு மேற்பட்டோருக்கும் வேலை கொடுக்கும் காட்டர்பில்லர், கனடா போன்ற நாடுகளுடன் சமதளத்தில் போட்டியிட முடியும்.\nCorporate Average Fuel Economy (CAFE) போன்ற கதைக்குதவாத குழப்ப விதிமுறைகளை முற்றிலும் புறந்தள்ளிவிட்டு, அதிக பெட்ரோல் உபயோகித்தால் அதிகமாக வரி கட்ட வேண்டும் போன்று எளிமையாக்க வேண்டும்.\nஹோண்டா/டொயொட்டாவிற்கு நேராத பிரச்சினைகள் எவ்வாறு டெட்ராய்ட் மூவருக்கு மட்டும் நிகழ்கிறது\nஉழைப்புக்கேற்ற ஊதியம் தராமல், எவ்வாறு இவ்வளவு அதிக சம்பளம் தரவேண்டிய நிலை வந்தது 1930ல் இயற்றப்பட்ட வாக்னர் (Wagner) சட்டத்தைக் கேளுங்கள். அதுதான், வரம்புக்கு மீறிய வருமானங்களை வரவைத்தது.\nஒரு வேலைக்கு ஏன் இரட்டிப்பு ஊழியர்கள் தொழிற்சங்க ஒப்பந்தங்களைப் பாருங்கள். நாகரிக எந்திரங்கள் வந்தாலும், ஆட்குறைப்பு செய்யமுடியாத நிலை.\nஒரே நிறுவனத்திலிருந்து வரும் ஒரே மாதிரி கார் மாடலுக்கு ஏன் இவ்வளவு பெயர்கள் ஐம்பதாண்டுகள் பழமையான “Dealer day-in-court clause” சட்டம் மாறவேண்டும். சந்தைப்படுத்தலும் எளிமையாகும்\nஆசியாவின் டெட்ராய்ட்டான சென்னையில் சல்லிசான விலையில் தயாரித்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யலாமே பெரும்பாலான கார்களை உள்ளூர் தொழிற்சாலைகளில் தயாரிக்காவிட்டால் விற்கமுடியாது என்பது தொழிற்சங்கங்களைத் திருப்தி செய்ய 1970களில் சட்டமாக்கப்பட்டது.\nசரி; அப்படியானால் ஃபோர்ட், ஜி.எம். திவாலாக விடுவிடலாமா\nஅமெரிக்காவின் இரயில் நிறுவனங்களுக்கு இப்படித்தான் எழுபதுகளில் நிதி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். எல்லாம் விரயம். எண்பதுகளில் திவால் ஆகும் நிலை ஏற்பட்ட பின், திறந்த மய பொருளாதாரப் போராட்டத்தின் இறுதியில்தான் விடிவுகாலம் பிறந்தது.\nஇப்பொழுது இடைக்கால நிதியுதவி செய்து கை கொடுத்தாலும், விடியலுக்கான பாதையில் செல���லும் எந்த அறிகுறியும் இவர்கள் காட்டவில்லை. மிக முக்கியமாக, உழைப்பில்லா ஊதியத்தை ஊக்குவிக்கும் போக்குகளை கைவிடப் போவதில்லை\nஎந்த நிறுவனத்தின் காரை நீங்கள் வாங்குவீர்கள் நாளை காணாமல் போகும் நிறுவனமா நாளை காணாமல் போகும் நிறுவனமா நிதிநிலை ஸ்திரமாக உள்ள ஹோன்டாவா நிதிநிலை ஸ்திரமாக உள்ள ஹோன்டாவா – இந்தப் பாதை ஜியெம், போர்டுக்கு மரண அடியாக அமையும்\n55 ஆலைகளில் வேலை பார்க்கும் 600,000 பேரின் ஓய்வூதியத்தையும் நடுவண் அரசு பொறுப்பேற்க வேண்டி வரும். அல்லது அறுபதுகளைத் தொடும் தொழிலாளிகள் அனைவரும் பென்சன் பணத்தை இழந்து சமூக சிக்கல்களைக் கொண்டு வரும்.\nஒரேயொரு டெட்ராய்ட் கார் கம்பெனி நொடிப்புநிலைக்கு (bankruptcy) செல்வதன் மூலம் $175 பில்லியன் டாலர்களை அமெரிக்கா செவழிக்க வேண்டி வரும் என்று கணக்கு காட்டுகிறார்கள். அதற்கு பதிலாக, கிட்டத்தட்ட அதே பணத்தை மூன்று நிறுவனங்களிலும் முதலீட்டாக்கி, லாபம் கண்டபின் கழன்று கொள்வது சமயோசிதம்.\nமோசமான முடிவுகளை எடுத்த மேலாளர் குழு மாற்றப்பட வேண்டும்.\nஅதிக சம்பளம் வாங்குபவர்களின் ஊதியம் மட்டுப்படுத்த வேண்டும்.\nபங்குதாரர்களுக்கு நயாபைசா கொடுக்கக் கூடாது.\nதொழிற்சங்கம் முதல் உதிரிபாகம் தருபவர் வரை உள்ள ஹைதர் அலி காலத்து பழைய ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றும் தற்காலத்திற்கேற்ப பேச்சுவார்த்தைக்குப் பின் மாற்றியமைக்க வேண்டும்.\nமக்களின் வரிப்பணத்தை கொன்டு தனியார் நிறுவனங்களுக்கு தீனி போட வேண்டுமென்றால், அதற்கேற்ற விளைவுகளுக்கு தயாராக இருக்கவேண்டும்.\nஅலசல், செய்தி, பின்னணி, கருத்து:\nFiled under: செய்தி, பொது, மெக்கெய்ன் | Tagged: சாரா பேலின், மெக்கெய்ன் |\tLeave a comment »\nஒபாமா சொல்லிய 106 வயதுப் பெண்மணியும், சொல்லாத 114 வயதுப் பெண்மணியும்\n44வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒபாமா, தனது பேச்சில், ஜியார்ஜியா மாநிலத்தைச் சேர்ந்த 106 வயதான ‘ஆன் நிக்ஸன் கூப்பர்’ எனும் கறுப்பின மூதாட்டி இன்று வாக்களித்ததைச் சுட்டிக்காட்டிப் பேசினார். மார்ட்டின் லூதர் கிங் அவர்கள் ‘செல்மா’, அலபாமாவில் 1965இல் நிறவெறிக்கெதிராக நடத்திய போராட்டத்தில் உடனிருந்திருக்கிறார் ‘ஆன் நிக்ஸன் கூப்பர்’.\nஆன் நிக்ஸன் கூப்பரிலும் வயதில் மூத்த 114 வயதுக் கறுப்பின பெண்மணியும் இன்று ஒபாமாவிற்காக வாக்களித்திருக்கிறார். லாஸ்ஏஞ்சலஸ் நகரில் வசித்துவரும் ‘கெர்ட்ரூட் பெயின்ஸ்'(Gertrude Baines) உலகின் மூன்றாவது வயது முதிர்ந்தவரான ( அமேரிக்காவின் இரண்டாவது வயது முதிர்ந்தவர்) இவரின் பெற்றோர்கள் ஆப்ரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்டு அடிமையாக நடத்தப்பட்டிருந்தவர்கள். மேலே படிக்க http://www.latimes.com/news/local/la-me-baines5-2008nov05,0,1853339.story\nஓபாமா வெற்றி – தேர்தல் முடிவுகள் வெளியானது\nபுதுப்பிக்கப்பட்டடது: 10.10 AM (IST)\nஅமெரிக்க சனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ளது. இதுவரை செனட்டர் ஓபாமா 338 இடங்களில் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில் மக் கெயின் 155 இடங்களுடன் உள்ளார்.\nவெற்றி பெற 270 இடங்களை தம்வசமாக்க வேண்டும். அதன் படி ஒபாமா அமெரிக்காவின் முதல் கறுப்பின சனாதிபதி ஆகின்றார். மக்கெயின் தன் தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளார். ஒபாமாவின் பேச்சு ஒன்று இப்போது நடைபெற உள்ளது. அனைவரும் அதை எதிர்பார்த்து ஆர்வத்துடன் உள்ளனர்.\n1960ம் ஆண்டிற்குப் பிறகு இப்போதுதான் அதிகளவான அமெரிக்கர்கள் வாக்களித்துள்ளார்கள்.\nஅமெரிக்காவில் நிகழ்ந்திருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வை நாங்களும் இருந்து நேரடியாகப் பார்க்க கிடைத்தமை எமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.\nஜனாதிபதி பராக் ஒபாமா – வாழ்த்துகள்\nஉலக நாயகர் – அமெரிக்க அதிபர் குறித்த பன்னாட்டு ஊடக தலைப்பு செய்திகள்\nதேர்வர்கள் பேரவை (electoral college) – இறுதி முடிவு\nஆசை தோசை அப்பளம் வடை\n‘Ballot Measures’ அல்லது குடிமக்கள் குடவோலை\nஅமெரிக்க தேர்தலில் கவனிக்கத்தக்க ஒரு அம்சமாக இருப்பது Ballot Measures என வழங்கப்படும் தேர்தல் மூலம் சட்டங்களை உருவாக்கும் முறை. வாக்குச் சீட்டில் வெறும் வேட்பாளர்களின் பெயர்கள் மட்டுமன்றி அந்த மகாணத்தில் சில புதிய சட்டங்களை உருவாக்குவதில் வாக்காளர்களுக்கு விருப்பு மறுப்புகளை தெரிவிக்க வசதி செய்யப்படும். பெரும்பான்மை ஆதரவு வாக்குகளைப் பெற்றவை சட்டமாக இயற்றப்படும்.\n2008 தேர்தலில் 33 மகாணங்கள் மொத்தம் 150 சட்டங்களை தேர்தல் முறையில் நிறைவேற்றும் முயற்சியில் இறங்கியுள்ளன. கருக்கலைப்பு, இட ஒதுக்கீடு, ஓரினத் திருமணங்கள், விலங்கு உரிமைகள் என சில முக்கிய சமூகப் பிரச்சனைகளை ஒட்டி உருவாகும் பல சட்டங்களும் இதில் அடக்கம்\nகாலராடோ மகாணத்தில் மனிதக் கரு உருவாகியதிலிருந்தே அதை ஒரு ஆளாகக்(Person) கருத வேண்டுமா இல்லையா எனும் கேள்வி வாக்கெடுப்புக்கு வந்துள்ளது. ஆம் என அதிகம்பேர் வாக்களித்தால் கருக்கலைப்பு கொலைக் குற்றத்துக்கு சமமானதாக கருதப்படலாம்.\nசவுத் டக்கோட்டா மகாணத்தில் தற்போது 24வாரங்கலாகிய கருவை கலைக்கும் உரிமை உள்ளது. அதை நீக்கி முற்றிலும் கருக்கலைப்பை ஒழிக்கும் சட்டத்துக்கு வாக்கெடுப்பு நடைபெறுகிறது.\nகலிஃபோர்னியாவில் கருக்கலைப்பை பெற விரும்பும் மைனர்களின் பெற்றோருக்கு தகவல் வழங்குவதை கட்டாயமாக்கும் சட்டம் வாக்கெடுப்பில் உள்ளது.\nஅமெரிக்காவில் Affirmative Action என வழங்கப்படும் பெண்கள் உட்பட்ட சிறுபான்மையிருக்கான இட ஒதுக்கீட்டு சட்டம் உள்ளது. அரசு வேலைகளை வழங்குவதில் இதை தொடர வேண்டுமா வேண்டாமா எனும் கேள்வி காலராடோவிலும் , நெபராஸ்கா மகாணத்திலும் முன்வைக்கப்பட்டுள்ளது.\nகுடியுரிமை அல்லாதவர்களுக்கும், சட்டபூர்வ அனுமதி பெறாதவர்களுக்கும் தெரிந்தோ தெரியாமலோ வேலை வழங்குவதை தடுக்கும் சட்டம் அரிசோனா மகாணத்தில் வாக்கெடுக்குப்பு விடப்பட்டுள்ளது. கலிஃபோர்னியா தன் குடியுரிமை சட்டத்தில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்த வாக்காலர்களின் சம்மதத்தை கேட்கிறது. மிசௌரி மகாணத்தில் ஆங்கிலத்தை மாநில அதிகாரபூர்வ மொழியாக்கும் அரசியலமைப்பு சட்ட திருத்தத்திற்கு சம்மதம் கேட்கிறது. ஆரகான்(Oregon) மகாணத்து அரசு பள்ளிகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஒரு மாணவருக்கு ஆங்கிலமல்லாத மொழியில் பயிற்றுவிப்பதை தடை செய்யும் சட்டம் வாக்கெடுப்பில் உள்ளது.\nதற்பால் அல்லது ஓரினத் திருமணங்களை அங்கீகரிக்கும் அல்லது நிராகரிக்கும் முடிவை அரிசோனா, கலிஃபோர்னியா , ஃப்ளோரிடா மகாணங்கள் முன்வைத்துள்ளன. ஆர்கன்சாஸ் மகாணத்தில் தற்பால் ஈர்ப்புடையவர்களோ அல்லது திருமணத்திற்கப்பால் சேர்ந்து வாழும் தம்பதிகளோ தத்தெடுப்பதை தடுக்கும்/அனுமதிக்கும் சட்டம் வாக்கெடுப்பில் உள்ளது.\nகலிஃபோர்னியாவில் அரசின் ஆலைகள் மீள்பயன்(Renewable) எரிசக்தி உற்பத்தியை 2020க்குள் 40%மாகவும் 2025க்குள் 50%மாகவும் உயர்த்தும் சட்டமும், மாற்று எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க அரசு Bondகள் மூலம் நிதி திரட்டும் நடவடிக்கையும் வாக்கெடுப்பிலுள்ளன.\nகாலராடோவில் எண்ணை மற்றும் எரிவாய்வு (oil and gas) கம்பெனிகளுக்கு வரி உயர்த்தும் சட்டமும், மிசௌரியில் மீள்பயன் எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் சட்டமும் வாக்கெடுப்பில் உள்ளன.\nபல மகாணங்களிலும் லாட்டரியை உருவாக்கவும், சூதாட்டங்களை தடை செய்யவும், கட்டுப்படுத்தவும் முறைப்பட்டுத்தவுமான சட்டங்கள் வாக்கெடுப்பின் மூலம் இயற்றப்படவுள்ளன.\nதேர்தல் முறைகளை சரிசெய்வது, தேர்தல் பிரச்சாரத்துக்கு அரசு நிதி வழங்குவதை முறைப்படுத்துவது, ஸ்டெம் செல் ஆராய்ச்சியை அனுமதிப்பது , கண்ணியமான முறையில் மரண தண்டனையை நிறைவேற்றுவது என பல விதமான சட்டங்களும் மக்களின் முடிவுக்கு விடப்படுகிறது.\nகலிஃபோர்னியா மகாணம் உணவுக்காக வளர்க்கப்படும் விலங்குகளை குறுகிய கூண்டுகளில் அடைத்து வைப்பதை தடுக்கும் சட்டம் ஒன்றை வாக்கெடுப்பில் விட்டிருக்கிறது.\nஇந்த சட்டங்கள் இயற்றப்படுவதை ஆதரித்தும் எதிர்த்தும் பல தன்னார்வ அமைப்புகளும் பிரச்சாரங்களில் இறங்குவதுண்டு.\nவாக்கெடுப்பின் மூலம் சட்டம் இயற்றுவது பல நாடுகளிலும் இருந்துவரும் பழக்கமாகும்.\nBallot Measures என்பதை தமிழில் எப்படிச் சொல்வது என்ற என் வெகுளியான கேள்விக்கு கீழ்கண்ட மிரட்டலான பதில்களை தந்து உதவியவர் பாஸ்டன் பாலா…\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/10/01/33904/", "date_download": "2019-05-21T18:41:55Z", "digest": "sha1:BQFJC5RO7XBT24VN7YGP76EQFN3OAB7R", "length": 7167, "nlines": 104, "source_domain": "www.itnnews.lk", "title": "திருத்தப்பட்ட ரயில் கட்டணங்கள் இன்று முதல் அமுல்படுத்தப்படுகிறது - ITN News", "raw_content": "\nதிருத்தப்பட்ட ரயில் கட்டணங்கள் இன்று முதல் அமுல்படுத்தப்படுகிறது\nஅன்று பொருளாதரம் பற்றி வாசு சொன்ன கதை 0 02.அக்\nஇலங்கைக்கு சர்வதேசம் பாராட்டு 0 30.செப்\nஜனாதிபதி கண்காணிப்பின் கீழ் போதைப்பொருட்களை பகிரங்கமாக அழிக்கும் நிகழ்வு 0 01.ஏப்\nதிருத்தப்பட்ட ரயில் கட்டணங்கள் இன்று முதல் அமுல்படுத்தப்படுவதுடன் ஆக குறைந்த கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லையென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.\n10 வருடங்களின் பின்னர் ரயில் கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கட்டணத்தின் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து பருவகாலசீட்டின் கட்டணத்திலும் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது. ஆனால் பருவ காலச்சீட்டுக்கு இதுவரை காலமும் அறவிடப்பட்ட விகிதாசாரத்தில் எவ்வித மாற்றமும் இடம்பெறாதென ர��ில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ள போதிலும் பஸ் கட்டணத்தை விட இது மிகவும் குறைவானதென ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஅரச வருமானம் 9300 கோடி ரூபாவினால் உயர்வு\nத பினேன்ஸை கவனிக்க நடவடிக்கை\nசர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் கடன் உதவியின் 5வது தவணையை விடுவிப்பதற்கு அனுமதி\nசுற்றுலாத் துறையை மேம்படுத்த சர்வதேச நிறுவனம் ஒன்றின் சேவையை பெற அமைச்சரவையின் அனுமதி\nசாதனையாளர்கள் சும்மா இருப்பதில்லை-அதற்கு தோனி ஓர் எடுத்துக்காட்டு\nஇங்கிலாந்து – பாகிஸ்தான் நான்கவது ஒருநாள் போட்டி இன்று\nஇந்திய அணி உலக கிண்ணத்தை வெல்லும்-நம்புகிறார் கங்குலி\nஎப்.ஏ. கிண்ண முதல் சுற்று போட்டியில் சரசவி வெற்றி\nதனது உடல் எடை குறைப்பு ரகசியத்தை புத்தகமாக வெளியிடும் பிரபல நடிகை\nசிவா இயக்கத்தில் இணையும் நயன்\nநீண்ட இடைவேளைக்கு பின்னர் மகளின் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை\nசர்வதேச திரைப்பட விழாவில் கீர்த்தி சுரேஷின் திரைப்படம்\nஆங்கில முதல் படத்திலேயே விருதினை கைப்பற்றிய தமிழ் நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=413", "date_download": "2019-05-21T19:35:22Z", "digest": "sha1:XQA7SHOMGGOQXZDS3DHIK4AB36JOETJ4", "length": 14464, "nlines": 33, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - பயணம் - சீனா - அனுபவம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | நூல் அறிமுகம் | சிரிக்க சிரிக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம்\n- சரோஜா வெங்கடசுப்பிரமணியன் | ஜூலை 2006 |\nஇந்த வருடம் எங்களுடைய 50வது திருமண ஆண்டு. எங்களுக்கு ஐந்து குழந்தைகள். எங்களின் இரண்டு பிள்ளை மற்றும் இரண்டு பெண்கள் அமெரிக்காவிலும், ஒரு பிள்ளை ஆஸ்தி���ேலியாவிலும் இருக்கிறார்கள்.\nமூன்றாவது மகன் சீனப் பெண்ணை மணம் புரிந்து கொண்டுள்ளான். அவன் எங்கள் திருமண ஆண்டிற்கான பரிசாக எங்களை சீனாவிற்கு அழைத்து போவதாக சொன்னதால், நாங்கள் போக சம்மதித்தோம்.\nகடந்த 1990ல் அவனுடைய திருமணத்தை சிகாகோவில் உள்ள கோவிலில் வைத்து நடத்தினோம். அவர்களுக்கு 14 வயதில் ஒரு சீனா/இந்திய ஜாடையில் பெண் குழந்தை ஒன்று இருக்கிறாள்.\nமும்பையில் வசிக்கும் நாங்கள் அமெரிக்கா வருவதற்கு முன் சீனாவிற்கான விசா வாங்கிக் கொண்ட வந்துவிட்டோம். விசா வாங்குவதில் ஒரு பிரச்சனையும் இல்லை. நான்கு நாட்களில் கிடைத்துவிட்டது. என் மருமகள் சீனாவில் வியாபாரம் வைத்துக் கொண்டு இருப்பதால் அவள் அனுப்பிய கடிதம் உதவியாக இருந்தது.\nஅவன் ஷான்ஷங்கில் (Shanguai) 18 வது மாடியில் இரண்டு படுக்கை அறை கொண்ட ப்ளாட் ஒன்று வைத்திருக்கிறான். நாங்கள் சைவம் ஆனதால் சாப்பாடு பிரச்சனை இருக்குமோ என்று எதற்கும் கையில் ரெடிமேட் உணவு பொட்டலங்கள், அப்பளம், ஊறுகாய் போன்றவைகளை எடுத்துச் சென்றோம். நாங்கள் அங்கிருந்த 18 நாட்களும் பொழுது போனதே தெரியவில்லை. சான்பிரான்சிஸ்கோவி லிருந்து ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி கிளம்பி 22ம் தேதி மாலை சரியாக ஆறேகால் மணிக்கு Shaghai, Podang விமானநிலையம் போய்ச் சேர்ந்தோம். எங்களுடைய மருமகள் விமான நிலையத்திற்கு வந்திருந்தாள். காரில் ஒன்றரை மணி நேரத்தில் வீடு போய் சேர்ந்தோம். விமானநிலையம் பார்ப்பதற்கு மிக அருமையாக இருந்தது. வீட்டிற்கு செல்லும் வழியெல்லாம் அகலமான பாதைகள், மேம்பாலங்கள், அடுக்கு மாடிவீடுகள், கலர்கலராக நியான் விளம்பரப் பலகைகள், டாக்சிகள், பஸ்கள் எல்லாமே வெகு வண்ணமயமாக இருந்தது. எங்கு பார்த்தாலும் ஜனங்களும், மோட்டார் கார்களும், பஸ்களுமாக இருந்தன.\nமறுநாளிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடம் பார்த்தோம். நாங்கள் பார்த்த இடங்கள் 1. Century Park, 2. Malls (Carrefour) 3. International School Campus, 4. China Handicraft Shopping Place 5. பெரிய புத்தகக்கடைகள். 6, shopping Places (மும்பையில் இருக்கம் காந்தி மார்க்கெட் மாதிரி. Bund என்கிற இடத்தில் (மும்பையின் David Sasson ஆல் 100 வருடங்களுக்கு முன்னால் கட்டினது. இப்போதும் மிகவும் அழகாக இருக்கிறது.\nஷான்கேயில் இருந்து காரில் இரண்டரை மணி நேரத்தில் ஹான்சு (Hanzhau) என்ற இடத்திற்குப் போனோம். அங்கு ஒரு பெரிய ஏரி இருக்கிறது. ஏரியைச் சுற்றி அழகான ���ுல் தரை, செடிகள், மரங்கள், கட்டிடங்கள், ஹோட்டல்கள். கடைகள் என்று நிறைய இருந்தன. ஏரியில் மக்கள் படகில் செல்கிறார்கள். ஏரியைச் சுற்றி வர Golf Cart கிடைக்கின்றன. மிகவும் பார்க்க வேண்டிய இடம்.\nமறுநாள் ரொம்ப பழமையான புத்தர் கோயில் போய்ப் பார்த்தோம். மலைகளை குடைந்து புத்தருடைய சிலையை அமைத்து இருக்கிறார்கள். அங்குள்ள பெரிய புத்தர் கோவிலில் பக்தர்கள் ஊதுவத்தி கொளுத்தி வழிபடுகிறார்கள். அங்கு இருக்கும் சில்க் மியூசியம் வெகுவாக கவர்ந்தது.\nமே மாதம் 3ம் தேதி Shanghai லிருந்து Beijing போனோம். ஒன்றரை மணிநேரத்தில் பெல்ஜியன் விமானநிலையத்தை அடைந்தோம். இங்கு நாங்கள் சீன பெருஞ்சுவர், தியான் மென் சதுக்கம், Forebiddencity போன்ற இடங்களை எல்லாம் போய் பார்த்தோம். சீன பெருஞ்சுவரின் நீளம் 4600 மைல். பெல்ஜியன் பக்கத்தில் Badaling என்ற இடத்தில் நாங்கள் கேபிள் கார் மூலமாக மேலே போய் அதற்கும் அப்புறம் சில படிகள் ஏறி பார்த்தோம். அந்த இடத்தில் இருந்து வெகுதூரம் பார்க்க முடிந்தது. இது ஒரு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. பல வருடங்களுக்கு முன்னால் எப்படி இம்மாதிரி கட்டினார்கள் என்று யோசித்தால் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருக்கிறது. எல்லா இடங்களிலும் ஒரே கூட்டம். நான் உடுத்தியிருந்த புடவையை வெகு அதிசயமாக அங்கு பார்த்தார்கள். சில பேர் என்னுடன் போட்டோ எடுத்துக் கொண்டார்கள். பெல்ஜினிலிருந்து திரும்பி Shangahiக்கு ரயிலில் வந்தோம். கிட்டத்தட்ட 800 மைல் நாங்கள் 12 மணி நேரத்தில் வந்து அடைந்தோம்.\nஇந்திய உணவுவிடுதிகள் மூன்று இடங்களில் இருந்ததால் எங்களுக்கு சாப்பாடு ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை. ஹோட்டல்களை நடத்துபவர்கள் நம் நாட்டவர்கள். வேலை செய்பவர்கள் பஞ்சாபி உடையணிந்து நெற்றியில் பொட்டு வைத்துக் கொண்ட சீன பெண்கள். தனிரக சீனா மொழி பேசுகிறார்கள். இங்கு சீனமொழி தெரியாமல் ஒன்றும் செய்ய முடியாது.\nபெல்ஜின்/Shanghai முழுவதும் கட்டிட வேலைகள் அதிகம். ஏகப்பட்ட கிரேன்கள் வேலை செய்து கொண்டு இருந்தன. அவர்கள் தமாஷாக அவர்களுடைய நாட்டுப் பறவை கிரேன் என்று சொல்கிறார்கள். அங்கேயும் சில இடங்களில் பிச்சை எடுப்பவர் களை பார்க்க முடிகிறது. கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்றாலும் ஏற்ற தாழ்வுகள் கண்ணில் படுகிறது.\nஎன் மகனுக்கு முதுகுவலி வந்ததால் ஆஸ்பத்திரிக்கு செக்அப் செய���யப் போனோம். டாக்டர் மிகவும் நட்புடன் நடந்து கொண்டார்கள். சீன மொழியில்தான் பேசுகிறார்கள். அவர்களில் ஒரு சீனியர் டாக்டர் ராஜ்கபூர் படத்தில் வரும் 'ஆவாராஹ¥ம்' பாட்டை பாடிக் காண்பித்தார். மிகவும் தாமாஷாக இருந்தது. சீனாக்காரர்கள் நம்முடைய ஹிந்தி படங்களை மிகவும் ரசித்து பார்க்கிறார்கள்.\nநாங்கள் கற்றுக் கொண்ட ஒரே சீன வார்த்தை Bu yao. அதற்கு அர்த்தம் 'வேண்டாம்'. நம்மை பின் தொடர்ந்து வரும் விற்பனை யாளர்களை தடுப்பதற்கு இது ஒரே வழி.\nமொத்தத்தில் சீனா பார்க்க வேண்டிய இடம். நன்றாக மகிழ்ச்சியுடன் அனுபவித்துவிட்டு வந்தோம். அங்காங்கே சில குறைபாடுகள் இருந்தாலும் அவர்கள் நம்மை போல் தான் இருக்கிறார்கள். இன்னும் எழுத எவ்வளவோ இருக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/10/13.html", "date_download": "2019-05-21T19:09:45Z", "digest": "sha1:3LILREDORYBVUC4QX3OMSX7GL2C6RIXY", "length": 10144, "nlines": 152, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: சிறுகதைகள் ( 13 )", "raw_content": "\nசிறுகதைகள் ( 13 )\nஒரு ஊரில் ஒரு பயங்கர வாயாடி இருந்தாளாம்.\nஅவளைக் கண்டால் பெரியவர்கள்கூடப் பயப்படுவார்களாம். அவ்வளவு வாய்க் கடுசு\nகல்யாண வயசானதும் எந்தமாப்பிள்ளையும் வரவில்லையாம் தவறி வந்தவர்களும் அந்த வாயாடி வாய்திறந்ததும் ஓட்டம் பிடித்தால் அப்புறம் அந்தப் பக்கம் தலைவைத்துப் படுப்பதில்லை தவறி வந்தவர்களும் அந்த வாயாடி வாய்திறந்ததும் ஓட்டம் பிடித்தால் அப்புறம் அந்தப் பக்கம் தலைவைத்துப் படுப்பதில்லை\nகடைசியில் ஒரு ஆள் வந்தானாம். அவனுக்கு விபரம் தெரியாது என்று சிலர் விவரத்தைச் சொல்லியிருக்கிறார்கள்.\n அப்படிப்பட்ட பெண்தான் எனக்கு வேணும் அப்படின்னு அவன் ஒத்தக்காலுல நின்னானாம்.\nஅவன் தலையெழுத்து அப்படின்னு சொல்லி கல்யாணம் முடிவாயிடுச்சு\nஅதுக்கு இடையிலியே அந்த வாயாடி பண்ணுற அட்டகாசத்தை அவனும் அப்பப்போ பார்த்தும் ஒன்னும் சொல்லலே\nமுகூர்த்தநேரத்துல புரோகிகிதம் நடந்து முடிஞ்சு புரோகிதர் தாலியை எடுத்து மணமகன் கையில் கொடுக்கப் போனபோது, அந்த வாயாடி மணமகள் குறுக்கிட்டு எய்யா, உனக்கு அறிவிருக்கா தாலிச் சரட்டுக்கு மஞ்சள் பத்துலே பாத்து வேலையைச் செய் இல்லன்னா மரியாதை கெட்டுப்போகும் என்று கத்த, புரோகிதருக்குக் காலோடு போய்விட்டதாம்.\nஎப்படியோ ஒரு விதமா முகூர்த்தம் முடிஞ்சு பொண்ணு மாப்பிள்ளை ஊர்வலம் போயிருக்கு.\nஅப்போ பக்கவாட்டில் ஒருவர் பந்தம் பிடித்துக்கொண்டு வந்தார். அப்போவெல்லாம் கரண்ட் கிடையாது எண்ணைப்பந்தம்தான் எல்லாத்துக்குமே பிடிப்பார்கள்.\nபந்தம் பிடிப்பவர் கொஞ்சம் பக்கமாக வந்துவிடவே வாயாடி,\n ...இனி ஏதாச்சும் பக்கமா வந்தின்னா எட்டி ஓதச்சுப்போடுவேன்\" அப்படின்னு கத்துனாளாம்\nஊர்வலத்துல வந்தவங்க எல்லாத்துக்கும் வேர்த்து விறுவிறுத்துப் போச்சாம். இவன் தலையெழுத்து இப்பிடியா ஆகணும் அப்படின்னு மாப்பிள்ளைப் பையனைப் பார்த்து அங்கலாய்த்தார்களாம்.\nஎல்லாம் முடிந்து பொண்ணும் மாப்பிள்ளையும் வில்வண்டியில மாப்பிள்ளை வீட்டுக்குப் போனாங்களாம். வாயாடி ரவுசு அடங்கவே இல்லை . அவனும் ஒண்ணும் பேசவே இல்லியாம்....\nமாப்பிள்ளை வீடு வந்தது. பொண்ணும் மாப்பிள்ளையும் இறங்கியதும் அவங்க வீட்டு நாய் ஓடிவந்து வள்ளு வள்ளு ன்னு செல்லமா சப்தம் போட்டுதாம்\nஉடனே மாப்பிள்ளை ஓடிப்போய் அங்கே செருகி வைத்திருந்த சாட்டையை எடுத்துவந்து நாயை அடி பின்னி எடுத்தானாம்.\nவாயாடி, ஐயோ ஏனுங்க இப்பிடி அடிக்கிறீக அப்படின்னாளாம்.அதுக்கு அவன், \" என்ன தைரியம் இருந்தா நாய் நான் இருக்கிற பயம் இல்லாம சத்தம் போடும் அப்படின்னானாம்.\nஅப்புறம் அங்கு கட்டிவச்சிருந்த ஒரு சேவல் கோழி கூவுச்சாம். கிடாய் ஒண்ணு மே ன்னு கத்துச்சாம்.\nஅவ்வளவுதான். மாப்பிள்ளைக்கு வந்ததே கோபம்.. ஓடிப்போய்க் கொடுவாளை எடுத்துவந்து இரண்டையும் இரண்டே வெட்டில் வெட்டிப் போட்டுட்டானாம்.\nஆள் இருக்கிற அத்து இல்லாம சத்தம் போடுறீங்களா... அப்படின்னு பசாரிச்சுட்டே கால்முகம் கழுவிக்கிட்டு வீட்டுக்குள் வந்தானாம்.....\nஅந்த வாயாடி அன்னைக்கு மூடுன வாயை அப்புறம் திறக்கவே இல்லியாம்\nஆரம்பத்திலேயே இப்படி ஒரு போடு போட்டால் சரியாப் போச்சி...\nசிறுகதைகள் ( 13 )\nஅரசியல் ( 22 )\nஅரசியல் ( 21 )\nஅரசியல் ( 21 )\nஅரசியல் ( 21 )\nசிறு கதைகள் ( 12 )\nஅரசியல் ( 20 )\nஎனதுமொழி ( 84 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 17 )\nஎனது மொழி ( 83 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 16 )\nஅரசியல் ( 19 )\nஇயற்கை ( 11 )\nஎனது மொழி ( 82 )\nஎனது மொழி ( 81 )\nஎனது மொழி ( 80 )\nஎனதுமொழி ( 79 )\nஎனது மொழி ( 78 )\nஎனது மொழி ( 77 )\nவிவசாயம் ( 37 )\nஎனதுமொழி ( 76 )\nஎனது மொழி ( 75 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழு��்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/191480/news/191480.html", "date_download": "2019-05-21T18:56:22Z", "digest": "sha1:GB2PTXZZH2PPKRPIMA6FTWFX5DG2XTM5", "length": 7064, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "நடிகையின் நிர்வாண திருமணம் அமெரிக்காவில்!(சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nநடிகையின் நிர்வாண திருமணம் அமெரிக்காவில்\nதமிழில் என் சகியே, முத்திரை படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய ராக்கி சாவந்த், இந்தியில் முன்னணி கவர்ச்சி நடிகையாக இருக்கிறார். நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய தனுஸ்ரீதத்தாவுடன் மோதினார். சண்டிகரில் நடந்த குத்துசண்டை போட்டியில் பெண் வீராங்கனையிடம் அடிவாங்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.\n40 வயதாகும் ராக்கி சாவந்துக்கு திருமணம் முடிவாகி உள்ளது. இந்தி டி.வி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் தீபக் கலால் (வயது 45) என்பவரை மணக்கிறார். வருகிற 30–ந் திகதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இவர்கள் திருமணம் நடக்கிறது. திருமண அழைப்பிதழை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.\nதிருமணம் குறித்து ராக்கி சாவந்த் கூறும்போது, ‘‘நானும் தீபக்கும் டி.வி நிகழ்ச்சியில் சந்தித்து காதல் வயப்பட்டு திருமணத்துக்கு தயாராகி உள்ளோம். திருமணத்துக்கு ஷாருக்கான், சல்மான்கான், தீபிகா படுகோனே, கரீனா கபூர் உள்ளிட்ட நடிகர்–நடிகைகளை அழைத்து இருக்கிறோம்’’ என்றார். வருங்கால கணவருக்கு தனது கன்னித்தன்மைக்கான சான்றிதழையும் ராக்கி சாவந்த் அனுப்பி அதிர வைத்துள்ளார்.\nதீபக் கூறும்போது, ‘‘டி.வி.யில் ராக்கி சாவந்தின் குத்தாட்டத்தை பார்த்து ரசித்துள்ளேன். அவரையே திருமணம் செய்வேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. எங்கள் திருமணம் நிர்வாணமாக நடைபெறும். ஆடைக்கு செலவு செய்யும் பணத்தை ஏழை மக்களுக்கு கொடுப்போம்.’’ என்றார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nநகரத்துப் பெண்களை தாக்கும் பிரச்னை\nவாலிபரின் செயலினால் மூடப்பட்ட ஈபில் டவர் \nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபரிற்கு பாடகி அனுப்பிய புகைப்படம்\nஅம்பானி மனைவியின் ஒரு நாள் செலவு \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nகமல் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள்\nபோர்ட்டபிள் இன்குபேட்டர் அன்புடன் ஓர் அரவணைப்பு கருவி\nஅடிப்பாவி விருது விழாவுக்கு மார்பை முழுசா தொறந்து காட்டிகிட்டு வரா பாருங்க\nஅரசுப் பள்ளிகளில் வந்தாச்சு நாப்கின் பெட்டி\nஇயற்கையில் பாசமும் பரிவும் கொண்டவன் தமிழன் அதற்கு சான்று\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ashwin-captain-of-tamil-nadu-team-for-syed-mushtaq-ali-t20-tournament", "date_download": "2019-05-21T19:05:15Z", "digest": "sha1:ELSE5JH6EJLDZNJEGO2KZNQYLH4DCPSN", "length": 4036, "nlines": 91, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "அஷ்வின் கேப்டன், விஜய் நீக்கம்!", "raw_content": "\nஅஷ்வின் கேப்டன், விஜய் நீக்கம்\nஅஷ்வின் கேப்டன் - தமிழ்நாடு சையது ‌முஷ்தாக் அலி டி20 அணி பற்றிய விவரங்கள்.\nபவர் பிளேயால் பல போட்டிகளை இழந்துள்ளோம்: அஷ்வின்\nவிஜய் ஷங்கரின் பந்துவீச்சு இந்தியாவுக்கு கைகொடுக்கும்: சவுரவ் கங்குலி\nபத்து போட்டிகளில் கூட விளையாடாத விஜய் ஷங்கர் உலக கோப்பையில் இடம் பிடித்த கதை\nஉலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இறுதிப்பட்டியலில் இணைவாரா விஜய் சங்கர்\nஶ்ரீகாந்த் படைந்துள்ள சிறப்பான சாதனைகள்\nநடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மேற்கொண்ட மூன்று மிகப்பெரிய தவறுகள்\nஐசிசி உலக கோப்பை 2019: இந்தியாவின் கடந்த மூன்று உலகக் கோப்பை தொடர்களில் இடம்பெற்ற வீரர்கள்\nஇந்திய கிரிக்கெட் வாரியம் என் மீது வைத்துள்ள நம்பிக்கை எனக்கு கூடுதல் ஊக்கத்தை அளிக்கிறது - விஜய் சங்கர்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா 2019, 2வது ஒருநாள் போட்டி: விஜய் சங்கரின் எதிர்பாராத ரன்-அவுட் பற்றி டிவிட்டரில் தெறிக்கவிடப்பட்ட டிவிட்டுகள்\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆட்டம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது - விஜய் மல்லையா\nமுதல் வார ஐபிஎல் போட்டி�...\nIPL 2019: காயம் காரணமாக விலகி�...\nIPL 2019: மன்கட் முறையில் அவு�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/25680-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-05-21T19:09:06Z", "digest": "sha1:I4KNJM7RUOMFYRB52N2WNI772YS6CPRV", "length": 17220, "nlines": 119, "source_domain": "www.kamadenu.in", "title": "தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை திட்டத்தால் கல்வி தனியார் மயமாகும் அபாயம்; வரையறுக்கப்பட்ட தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே அரசு நிதியுதவி: ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள் வலியுறுத்தல் | தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை திட்டத்தால் கல்வி தனியார் மயமாகும் அபாயம்; வரையறுக்கப்பட்ட தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு மட்ட��மே அரசு நிதியுதவி: ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள் வலியுறுத்தல்", "raw_content": "\nதனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை திட்டத்தால் கல்வி தனியார் மயமாகும் அபாயம்; வரையறுக்கப்பட்ட தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே அரசு நிதியுதவி: ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள் வலியுறுத்தல்\nதனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு இலவச மாணவர் சேர்க்கை திட்டத்தால் அரசுப் பள்ளிகளில் நிலைமை மோசமாகும். மேலும், கல்வி தனியார்மயமாகும் அபாயமும் உள்ளதாக ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nஇலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவர். இந்தத் திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் படிக்கலாம்.\nதமிழகத்தில் 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆர்டிஇ திட்டத்தின்கீழ் இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். அதன்படி வரும் கல்வி ஆண்டு இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 22-ல் தொடங்குகிறது.\nஇந்நிலையில் அரசே நிதியுதவி வழங்கி தனியார் பள்ளிகளை ஊக்குவித் தால் கல்வி முழுவதும் தனியார்மயமாகி விடும் என்று ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nஇதுகுறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் கூறும்போது, ‘‘இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் ஒரு மாணவன் தனியார் ஆரம்பப் பள்ளியில் 25 சதவீதம் இடஒதுக்கீடில் சேர பள்ளி, வீட்டில் இருந்து ஒரு கிமீ துாரத்தில் இருக்க வேண்டும். நடுநிலைப் பள்ளியாக இருந்தால் 3 கிமீ தொலைவுக்குள் இருக்க வேண்டும் என்று கூறப்பட் டுள்ளது. ஆனால், தமிழகத்தில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே அனைத்து கிராமங்களிலும் அரசுப் பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன.\nநமது மாநிலத்தில் ஒரு கிமீ தொலைவில் அரசுப் பள்ளி இல்லாத கிராமங்கள் மிகக் குறைவு. ஆர்டிஇ திட்டத்தின்கீழ் இதுவரை தனியார் பள்ளிகளுக்கு ரூ.980 கோடி வரை அரசு நிதி வழங்கியுள்ளது. போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால்தான் அரசுப் பள்ளிகளை பெற்றோர்கள் வெறுக்கின்றனர். தனியார் பள்ளிகளுக்கு வழங்கிய நிதியைக் கொ���்டு அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினாலே நம்மால் சிறந்த கல்வியை வழங்க முடியும்.\nஅதற்கு மாறாக இந்நிலையே தொடர்ந்தால் வசதியுள்ளவர்கள் மட்டுமே கல்வி பயில முடியும் என்ற பழைய நிலை திரும்பி கல்வி முழுவதும் தனியார்மயமாகி விடும். ஏழை மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகும். எனவே, இதில் தமிழக அரசு சிறப்பு கவனம் எடுத்து உடனே அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும்.\nமேலும், ஆர்டிஇ அரசாணையில் கூறியபடி, குறிப்பிட்ட தொலைவிலுள்ள தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு மட்டுமே 25 சதவீத கல்வி கட்டணத்தை அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nதமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் இரா.தாஸ் கூறும்போது, ‘‘ஏற்கெனவே தனியார் பள்ளிகளின் மீதான மோகத்தால் பெற்றோர்கள் அவற்றை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் அரசுப்பள்ளிகளின் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது.\nவிதிகளுக்கு முரணாக தொலைவு களை கணக்கில் கொள்ளாமல் அரசுப் பள்ளிக்கு அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆர்டிஇ ஒதுக்கீடில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சதவீதம் குறைவதுடன், தனியார் பள்ளிகள் ஆதிக்கமும், வளர்ச்சியும் அபரிமிதமாக உயர்ந்துள்ளது. இவையெல்லாம் கல்வியை தனியார்மயமாக் குவற்கே வழிவகுக்கும். மேலும், இதில் பல்வேறு முறைகேடுகளும் நடைபெறுகின்றன. எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.\nகல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறும்போது, ‘‘தமிழகத்தில் பெரும்பாலான அரசு தொடக்கப் பள்ளிகள் ஈராசிரியர்கள் பள்ளியாகவே உள்ளன. அங்கு கழிப்பறை, கட்டடம், சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இருப்பதில்லை.\nஇதனால் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பெரும்பாலான பெற்றோர் தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்கின்றனர். அங்குள்ள வசதிகளை அரசுப் பள்ளிகளில் ஏற்படுத்திவிட்டால் தனியார் பள்ளிகளுக்கான தேவையே இல்லை. மாறாக தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளை சேர்ப்பது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 14-க்கும் எதிரானதாகும்.\nமுதலில் தனியார் பள்ளிகளில் இலவசஒதுக்கீடில் சேரும் மாணவர்களுக்கு சமமான கற்றல் வாய்ப்பு தரப்படுவதில்லை. ஏழைக் குழந்தைகள் தனியார்பள்ளிகளில் படிக்கும்போது உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.\nபொருளாதாரத்தில் வளர்ந்த இங்கிலாந்து போன்ற நாடுகளிலே தரமானகல்வி இலவசமாகவே வழங்கப்படுகிறது. அதேபோல், நம்நாட்டில் பொருளாதாரம் வளர்ந்துவிட்டதாக மார்தட்டும் மத்திய, மாநில அரசுகள் கல்வியை இலவசமாக அளிக்க முன்வர வேண்டும்’’ என்றார்.\nசமூக வலைதளங்களில் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் ட்விட்டர் நிறுவனம் அவகாசம் கேட்டது\nகோமதி மாரிமுத்துவுக்குச் சிக்கல்: தங்கப் பதக்கம் நிலைக்குமா - ஊக்குமருந்து சோதனையில் சிக்கினார்\nதூங்கி எழுந்தார்... தன் 6 மாதக் குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்தார்.. மீண்டும் தூங்கச் சென்றார்: ராஜஸ்தானில் பயங்கரம்\nகாங்கிரஸ், நேஷனல் ஹெரால்டுக்கு எதிரான அவதூறு வழக்கை வாபஸ் பெற அனில் அம்பானி முடிவு\nசசிகுமார் - நிக்கி கல்ராணி நடிக்கும் ‘ராஜ வம்சம்’\nவாக்கு எண்ணிக்கை நடைமுறை என்ன- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nதனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை திட்டத்தால் கல்வி தனியார் மயமாகும் அபாயம்; வரையறுக்கப்பட்ட தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே அரசு நிதியுதவி: ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள் வலியுறுத்தல்\nமக்களவைத் தேர்தல், 19 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் தமிழகம், புதுச்சேரியில் பிரச்சாரம் நாளை ஓய்கிறது: அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு\nஅம்பேத்கரின் 129-வது பிறந்தநாள்: அரசியல் கட்சிகள், தொண்டர்கள், பொதுமக்கள் மரியாதை\nவடபழனி முருகன் கோயிலில் தமிழில் அர்ச்சனை தொடக்கம் பக்தர்கள் வரவேற்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-sep2018/35881-2018-09-29-11-20-49", "date_download": "2019-05-21T18:53:46Z", "digest": "sha1:X4XG2FQXHIBCVOCVGV23QDDOANVCEGNH", "length": 14258, "nlines": 241, "source_domain": "keetru.com", "title": "புனிதமாக்கும் தீர்ப்பு!", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - செப்டம்பர் 2018\nசபரிமலையில் வழிபட அனைத்து வயது பெண்களுக்கும் உரிமை உண்டு\nபாரத மாதாக்களை வேட்டையாடும் பாரத மாமாக்கள்\nசவால் விட்ட பூரி சங்கராச்சாரியை ஓட வைத்த அக்னிவேஷ்\nஅம்பேத்கர் காட்டிய நெறியில் சபரிமலை தீர்ப்பு\nதேவதாசி முறையை வளர்த்தவர்கள் யார்\nமதம் - பெண்ணடிமைத்தனத்தின் ஆணிவ���ர்\nபெண் விடுதலைக்கு வலிமை சேர்க்கும் தீர்ப்புகள்\nபெண்கள் மீதான வன்முறைக்கு கருத்தியலை வழங்கும் புராணங்கள் - சாஸ்திரங்கள்\nதீண்டாமையையும் சாதி வித்தியாசத்தையும் ஒழித்திட...\n1971இல் பெரியார் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்கிய உச்சநீதிமன்றம்\nபெரியார் மணியம்மை திருமணமும் - ஆடைகளற்ற கேள்விகளும்\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 5. தலையின் இழிந்த மயிரனைய மனிதர்கள்\nபிச்சினிக்காடு இளங்கோவின் 'என்னோடு வந்த கவிதைகள்'\nஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் இனமுரண்பாடுகள்\nராஜ ராஜ சோழனின் சாதி என்ன\nஒரு கூடை வெப்பம் விற்பனைக்கு\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - செப்டம்பர் 2018\nவெளியிடப்பட்டது: 29 செப்டம்பர் 2018\nதனக்குத் தேவையான போது தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவும், தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவும் ஆன்மீகக்காரர்களால் உருவாக்கபட்ட சொற்கள் ‘புனிதம் - தீட்டு’.\nஇவை இரண்டிற்கும் இவர்கள் என்ன அளவுகோல்கள் வைத்திருக்கிறார்கள்\nஅய்யப்பன் புனிதமானவன், நமக்கு கவலை இல்லை. பெண்கள் தீட்டானவர்கள்\nபெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதால் அவர்கள் தீட்டானவர்கள், சொல்கிறார்கள். அதனால், அவர்கள் அய்யப்பன் கோயிலுக்குப் போகக்கூடாதாம்\n“மூளை எங்கும் மூடத்தனம்’’ என்பார் தோழர் உதயகுமார். இது இவர்களுக்குப் பொருந்தும்.\nமாதவிடாய் என்றால் என்ன என்பது எல்லோருக்கும் தெரியும்.ஒரு பெண்ணின் உடல் இயற்கையாகவே தூய்மைப் படுத்தப் படுவது மாதவிடாய். தூய்மையற்றவை வெளியேறுகிறது குருதியாக. அவ்வளவுதான்.\nஇதில் எங்கே இருக்கிறது தீட்டு இதைத் தீட்டு என்று சொன்னால், வயிற்றில் மலத்தையும், சிறுநீரையும் சுமந்து கொண்டு திரியும் அனைவரும் தீட்டானவர்கள் இல்லையா\nபெண்ணின் மாதவிடாய் ஒரு உயிரைக் கருவாக உருவாக்குகிறது. எந்த ஒரு ஆணுக்கும் இத்தகைய சக்தி இருக்கிறதா\nஅப்படியானால் பெண் எப்படித் தீட்டாவாள்\nஇரண்டு ஆண்களுக்குப் பிறந்தவன் அய்யப்பன் என்கிறது ஒரு கதை.\nதன் தாய் உடல் நிலை சரியில்லாத போது புலிப்பால் வேண்டி அய்யப்பன் காடு சென்றதாக இன்னொரு கதை சொல்கிறது.\nஇரண்டாம் கதையில் வரும் தாய் ஒருவேளை வளர்ப்புத் தாயாக இருந்தாலும் கூட அவளும் ஒரு பெண்தான் என்பதை மறுக்க முடியாது.\nஅந்தத் தாயும் மாதவிடாய்க்கு விதிவிலக்கு இல்லை.\nகதையாக இர��ந்தாலும் கூடப் பெண் பழிக்கப்படக்கூடாது.\nஇவைகளையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் பெண்களைத் தீட்டு என்பது மனுவாதம்.\nசபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் பெண்கள் வருவது குற்றமில்லை. ஆண்களும் பெண்களும் சமமானவர்கள்தான் என்ற உச்சநீதி மன்றத் தீர்ப்பு உண்மையில் வரலாற்றுச் சிறப்பு மிக்கது, வரவேற்கத் தக்கது.\nஇது நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.\nஅப்போது சபரிமலை ‘புனிதமாகும்’ - பெண்களால்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?p=12840", "date_download": "2019-05-21T18:55:45Z", "digest": "sha1:CSAF3UK6ZIRHB45KRQRVUZANNK5G3MUC", "length": 15298, "nlines": 108, "source_domain": "www.shruti.tv", "title": "ரிலீஸுக்கு பிறகும் விவாதிக்க வைக்கும் கதைகள் தான் எனது தேடல் - மனம் திறக்கும் கதிர் - shruti.tv", "raw_content": "\nரிலீஸுக்கு பிறகும் விவாதிக்க வைக்கும் கதைகள் தான் எனது தேடல் – மனம் திறக்கும் கதிர்\nமதயானைக்கூட்டம் படத்தில் அறிமுகமான கதிர், தனது முதல் படத்திலேயே கவனிக்க வைத்தவர். அடுத்தடுத்து கிருமி, விக்ரம் வேதா என முக்கியமான படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தன்னை அழுத்தமாக பதிய வைத்த கதிர், தற்போது பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வம் டைரக்சனில் உருவாகியுள்ள ‘பரியேறும் பெருமாள்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.\nதனது திரையுலக வாழக்கையில் திருப்புமுனை தரப்போகும் படமாக ‘பரியேறும் பெருமாள்’ படத்தை மிகவும் எதிர்பார்க்கும் கதிர். படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்தப்படம் குறித்தும் படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் பகிர்ந்துகொண்டார்.\n“பரியேறும் பெருமாள் படம் நானாக தேடிப்போய் வாங்கிய வாய்ப்பு. நண்பர் ஒருவர் மூலமாக இயக்குனர் மாரி செல்வராஜ்டம் இப்படி ஒரு கதை இருக்கிறது என கேள்விப்பட்டதும் மறுநாளே அவரை தேடிப்போய் நின்றேன்.. அவருக்கும் நான் சரியாக இருப்பேன் என பட்டது. இந்தப்படத்தில் ஒரு நிஜ வாழ்க்கை இருக்கிறது.. அது பிரெஷ்ஷாக இருக்கிறது.. அதனால��யே இந்தப்படத்தில் என் நடிப்பை விதவிதமாக வெளிப்படுத்த நிறைய இடம் இருந்தது.\nதிருநெல்வேலியில் 47 நாட்கள் கொளுத்தும் வெயிலில் படப்பிடிப்பு நடந்தது.. மாலையில் கூட ஓய்வெடுக்க நேரம் இருக்காது. அந்த சமயத்தில் தான் ஒரு கி.மீ தூரத்திற்கும் அதிகமாக ஓடுவது குதிப்பது, கீழே விழுவது ஆகிய காட்சிகளை படமாக்குவோம்.. மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி நடந்து வருவோம் இல்லையா அந்த நடைதான் எனக்கு ஒய்வு நேரம் என்பதே. இதுவாவது பரவாயில்லை.. மொட்டை வெயிலில் பொட்டல்வெளியில் நடக்கும் ஷூட்டிங்கில் கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டும் என்றாலும் மரத்தை தேடி போகவேண்டும். அதற்கும் ஒரு மைல் நடக்கவேண்டும்.. அப்படி நடந்து களைப்படைவதற்கு பதிலாக வெயிலே பெட்டர் என உட்கார்ந்து விடுவேன்..\nஎன்னுடன் நடித்த நாய் கருப்பி, வேட்டை நாய் ரகம்.. பார்க்க பயங்கரமாக இருந்தாலும் பாசம் காட்டுவதிலும் அசர வைத்துவிடும். ஆரம்ப நாட்களில் வேட்டைக்குத்தான் போகிறோம் என நினைத்துக்கொண்டு எங்களுடன் துள்ளிகுதித்து ஓடியது. அப்புறம் நான்கு நாட்களில், அதற்கே ஷூட்டிங் எடுக்கிறார்கள் என தெரிந்து, ஆக்சன் கட்டிற்கு ஏற்ற மாதிரி நடிக்க பழகி விட்டது. நாய்க்கு இணையாக வேகமாக ஓடி ஓடி கடைசி ஒருவாரம் எனது முட்டிக்கு கட்டுப்போட்டுக்கொண்டால் தான், நடக்கவே முடிந்தது.\nகதாநாயகன் எந்த மனநிலையில் இருக்கிறான் என்பதை உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தவேண்டிய ஒரு காட்சி. அதற்காக இரண்டுபக்கமும் பரபரப்பாக வாகனங்கள் சென்றுகொண்டிருக்கும், சென்டர் மீடியன் இல்லாத திருநெல்வேலி ஹைவே ரோட்டில், திடீரென நடுவில் உட்கார்ந்துவிடுவது போல ஒரு காட்சியை படமாக்கினார்கள். எந்தவித திட்டமிடலும் இல்லாமல் திடீரென எடுக்கப்பட காட்சி அது. ஏதோ ஒரு வாகனம் எதிர்பாராமல் ஓவர்டேக் பண்ணுவதற்காக சற்றே ஏறி வந்திருந்தாலும் என் கதை முடிந்திருக்கும்.. எப்படி அந்த காட்சியில் நடித்து முடித்தேன் என்பதே தெரியவில்லை. ஆனால் அன்று இரவு முழுதும் என்னால் தூங்கவே முடியவில்லை. அந்த பாதிப்பிலிருந்து மீளவே ஒருநாள் ஆனது. இனி அப்படி ஒரு காட்சியில் நடிக்கவே மாட்டேன்.\nஎன்னதான் நன்றாக நடித்திருந்தாலும் சினிமா பின்னணி இல்லாமல் வரும் என்னைப்போன்ற ஆட்களுக்கு எங்களையும் படத்தையும் மக்களிடம் உரியவகையில் கொண்டு சேர்த்து மேலே வருவது கஷ்டமான ஒன்றுதான்.. ஆனால் கதையும் கடந்து மேலேவர ஏதோ ஒரு உந்துசக்தி தேவைப்படுகிறது\nவழக்கமான பார்முலாவில் கடகடவென படங்களில் நடித்துவிட்டுப்போகாமல் எதற்காக இப்படி மெனக்கெடுகிறீர்கள் என பலரும் கேட்கிறார்கள். பத்துப்படம் தான் பண்றோம்.. ஆனால் ஏதோ ஒருவிதத்துல புதிதாக பண்ணனும்.. ரசிகர்களையும் ஏதோ ஒருவிதத்துல படத்தோட ஒட்ட வைக்கணும்.. அந்தப்படம் ரிலீசான பின்னாடி அப்டியே மறந்துபோய் விடாமல், ரசிகர்களை கொஞ்ச நாளாவது படத்தை பற்றி விவாதம் பண்ண வைக்கணும்.. அதனால் தான் பார்த்து பார்த்து கதைகளை தேர்வு செய்கிறேன்..\nஅடுத்து வெளியாக இருக்கும் ‘சிகை’ படத்தில் கூட வித்தியாசமான கதைக்களமும் கேரக்டரும் தான். அதில் நான் நடித்துள்ள இருவித கெட்டப்புகளில் முக்கியமான கெட்டப் ஒன்று மட்டும் நாற்பது நிமிடம் இடம்பெறும்.. அது படத்தைப்பற்றி, என்னைப்பற்றி நிறையநாள் பேசவைக்கும்.\nதற்போது குமரன் என்பவர் டைரக்சனில் ஒரு படம் நடித்து வருகிறேன். விக்ரம் வேதாவுல கிடைச்ச மாதிரி ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துற கேரக்டர்கள் கிடைச்சா இரண்டு ஹீரோக்களில் ஒருவராகவும், ஏன் குணசித்திர வேடத்திலும் நடிக்கவும் கூட தயங்கமாட்டேன்..\nஇயக்குனர் ராம் படம் பார்த்துவிட்டு, படம் ரிலீசானதும் கமர்ஷியல் வேல்யூ உள்ள நடிகரா மாறுவீங்க என்று சொன்னார். இதைவிட பெரிய பாராட்டு என்ன வேண்டும்.. மணிரத்னம் சார் டைரக்சனில் மல்டி ஸ்டாரர் படமாக உருவாகியுள்ள ‘செக்க சிவந்த வானம்’ படம் இன்று வெளியாகி இருந்தாலும் கூட, ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மீதும் ரசிகர்கள் மீதும் எங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய நம்பிக்கையில் தான் இந்தப்படத்தை ரிலீஸ் செய்திருக்கிறோம்” என்கிறார் கதிர் கண்களில் நம்பிக்கை மின்ன…\nPrevious: காட்பாதரை போல் சண்டக்கோழி 2 வந்துள்ளது\nNext: அமெரிக்க புத்தகத் திருவிழா, இலக்கிய விழாக்களில் – பெருமாள் முருகன்\nசுஜாதா விருதுகள் – 2019 | காணொளிகள்\nஅரவிந்த்சாமி சன்தோஷ் P.ஜெயக்குமார் இணையும் புதியபடம் துவங்கியது\nஎன் சினிமா வாழ்க்கையில் பெருமைக்குறிய படமாக இருக்கும் – நடிகர் தினேஷ்.\nசுஜாதா விருதுகள் – 2019 | காணொளிகள்\nஅரவிந்த்சாமி சன்தோஷ் P.ஜெயக்குமார் இணையும் புதியபடம் துவங்கியது\nஎன் சினிமா வாழ்க்கையில் பெருமைக்குறிய படமாக இருக்கும் – நடிகர் தினேஷ்.\n“தமிழ் சினிமாவின் சகலகலாவல்லி” – ஆண்ட்ரியாவிற்கு புகழாரம் சூட்டிய விஜய் ஆண்டனி\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nசுஜாதா விருதுகள் – 2019 | காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nritamilnews.com/category/nritamil/", "date_download": "2019-05-21T19:27:09Z", "digest": "sha1:N4BNCEQWMZZXNNL4U5WIMJU3T3NK4WMK", "length": 11017, "nlines": 183, "source_domain": "nritamilnews.com", "title": "உலக தமிழர் | தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nதமிழ் விளையாட்டு போட்டிகள் – ஒமாஹா\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nயானையை கருணைக்கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி\nஇனி வண்டலூர் ஜூ விலங்குகளை லைவ் ஸ்ட்ரீமிங்-ல் பார்க்கலாம்..\nஏற்காட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை.. 14 ஆம் தேதி முதல் அமல்\nகத்திரிச்செடி நட்டு கின்னஸ் சாதனை படைத்த இளம் விவசாயி..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nகிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை..\nபள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு சிறப்பு பயிற்சி..\nபெண்களை காக்கும் கை கவசம்..\nகுறை தீர்க்கும் புதிய ‘ஆப்’ அறிமுகம் – ரயில்வே நிர்வாகம்\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nகிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை..\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nதமிழ் விளையாட்டு போட்டிகள் – ஒமாஹா\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nஸ்டெர்லைட், காவிரிக்காக களமிறங்கிய கத்தார் தமிழர்கள்..\nசிங்கப்பூரில் தமிழ் மொழி விழா கோலாகலம்..\nஜெர்மனியில் ஒன்று திரண்ட தமிழர்கள் : கடல் கடந்த காவிரி போராட்டம்\nதமிழின உரிமை மீட்பு குரல் – லண்டனில் அறப்போர்…\nபங்குனி உத்திர விழா கொண்டாட்டம் – ஹாங்காங்\nதமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் முப்பெரும் விழா – பஹ்ரைன்\nஅமெரிக்க தமிழ்ப் பள்ளிகளிடையேயான போட்டிகள்\nபுத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31 ஆம் தேதி இரவு போக்குவரத்து மாற்றம்\nஒரே சமயத்தில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கும் நோக்கியா 8\nஅமெரிக்க அதிபர் மகள் இவாங்கா இந்தியா வருகை\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு தடை\nசெவ்வாய் கிரகத்தில் பனி மலைகள் கண்டுபிடிப்பு – நாசா\nமூணாறு மலர் கண்காட்சி ஜனவரி 20 வரை நீட்டிப்பு\nநியூஜெர்சி இந்து கோயிலில் கிருஷ்ணர் விக்ரகம் பிரதிஷ்டை\nப்ளுவேல் விளையாட்டை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – உயர்நீதிமன்றம்\n‘பெண்மையை போற்றும் புதிய எமோஜிகள்’ – கூகுள் அறிமுகம்\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nதண்ணீர் குடுவையில் திருக்குறள் – சிங்கப்பூர் \nதமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் கயானா நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.\nநியூயார்க் தமிழ்க் கழகத்தின் 4ம் ஆண்டு விழா கொண்டாட்டம்\nஉலக தமிழர் செய்திகள் முதல் உள்ளூர் செய்திகள் வரை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/films/bhaagamathie", "date_download": "2019-05-21T18:45:01Z", "digest": "sha1:KWBVSSLEW5VIXNILSPIDBRUSBZVMIM3L", "length": 4528, "nlines": 126, "source_domain": "topic.cineulagam.com", "title": "Bhaagamathie Movie News, Bhaagamathie Movie Photos, Bhaagamathie Movie Videos, Bhaagamathie Movie Review, Bhaagamathie Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nஅரை மணிநேரம் தேம்பி தேம்பி அழுத சமந்தா- இந்த செய்தி தெரியுமா\nஇந்த சம்பவத்திற்கு பிறகு அதிக படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டேன்.. காஜல் உருக்கம்\nகாதல், திருமணம், விவாகரத்து.. காற்று வெளியிடை அதிதி வாழ்க்கையில் இவ்வளவு சோகமா\n இந்த வருடம் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட படங்கள் இதுதான் - டாப் லிஸ்ட்\nவேறு யாரும் செய்யாத சாதனையை செய்த அனுஷ்கா\nஅனுஷ்கா படத்தை பார்த்துவிட்டு தூக்கத்தை தொலைத்த முன்னணி நடிகரின் மனைவி\nஅனுஷ்காவின் பாகமதி படத்தை பார்த்துவிட்டு போன் மூலம் ஷாக் கொடுத்த பிரபல நடிகர்\nஹீரோயின் சப்ஜெக்ட் படங்களிலேயே இது தான் நம்பர் 1 வசூல்- இத்தனை கோடியா\nபத்மாவத் படத்திற்கு வடிவேலு காமெடி ஸ்டைலில் நடந்த போராட்டம்- சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட்\nவசூலில் நயன்தாராவை முந்தினாரா அனுஷ���கா, லேடி சூப்பர் ஸ்டார் யார்\nஅனுஷ்கா மிரட்டும் பாகமதி படத்தின் மக்கள் கருத்து இதோ\nபாகமதி அனுஷ்காவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர்\nஅனுஷ்காவின் பாகமதி இத்தனை கோடிக்கு விலைபோயுள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2162543", "date_download": "2019-05-21T19:37:46Z", "digest": "sha1:L5NZOYMZD74PIPIYQU27HWCKGGDDI5RY", "length": 15512, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "மரக்கன்றுநடும் விழா| Dinamalar", "raw_content": "\n'டாஸ்மாக்' கடைகள் நாளை விடுமுறை\nவழக்கை, 'வாபஸ்' பெற அனில் அம்பானி முடிவு\nதேர்தல் எனக்கு புனிதபயணம் போன்று அமைந்தது: மோடி 1\nஊக்கமருந்து சர்ச்சை: கோமதி மறுப்பு\nஅமித்ஷா விருந்து: தலைவர்கள் பங்கேற்பு 4\nஅளவைகளில் வருகிறது மாற்றம் 1\nதமிழகத்தில் வெயில் 14 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை ...\nநாளை (மே.22) விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.சி-46 2\nகருத்து கணிப்பு:டுவிட் செய்தோர் 5.6 லட்சம் பேர் 5\nதிருச்சி விமானபயணியிடம் ரூ.10 லட்சம் மதிப்புள்ள ... 1\nநெட்டப்பாக்கம்:மடுகரை அரசு தொடக்கப் பள்ளியில், மரக்கன்றுகள் மற்றும் தோட்டம் அமைத்தல் நிகழ்ச்சி நடந்தது.மத்திய அரசின் சமஹரா ஷிக் ஷா திட்டத்தின் மூலம், அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. அதன்படி மடுகரை அரசு தொடக்கப் பள்ளி என்.சி.சி., மாணவர்கள் சார்பில், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் மற்றும் தோட்டம் அமைத்தல் நிகழ்ச்சி நடந்தது.பள்ளி தலைமையாசிரியை புவனேஸ்வரி தலைமை தாங்கினார். ஆசிரியை தனலட்சுமி வரவேற்றார். ஆசிரியை கலையரசி முன்னிலை வகித்தார். பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.ஏற்பாடுகளை ஆசிரியைகள் சுருதி, கல்யாணி ஆகியோர் செய்திருந்தனர்.\nவேளாண் அறிவியல் நிலையத்தில் உலக மண்வள தின விழா\nவித்யாசாகர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவேளாண் அறிவியல் நிலையத்தில் உலக மண்வள தின விழா\nவித்யாசாகர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/09/28/33121/", "date_download": "2019-05-21T18:52:25Z", "digest": "sha1:4RBYFEVSKLJU6Y7OZT3VMVCKQCEWACKV", "length": 6577, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "பிராந்திய ஒத்துழ��ப்புக்கு இந்தியா தடை : பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் - ITN News", "raw_content": "\nபிராந்திய ஒத்துழைப்புக்கு இந்தியா தடை : பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர்\nமக்காவில் அடை மழை 0 20.ஆக\nஇஸ்ரேல் பிரதமராக மீண்டும் பெஞ்சமின் நெதன்யாஹு 0 01.மே\nசீரற்ற காலநிலையினால் சீனாவில் இலட்ச கணக்கானோர் இடம்பெயர்வு 0 26.ஜூன்\nபிராந்திய ஒத்துழைப்புக்கு இந்தியா தடையாக இருப்பதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார். சார்க் அமைப்பின் கூட்டம் நேற்று இடம்பெற்றது. அதில் உரையாற்றும் போதே பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சார்க் நாடுகளின் முன்னேற்றத்திற்கு ஏனைய நாடுகளின் ஒத்துழைப்பு அவசியமாகும். குறித்த விடயம் தொடர்பில் இந்தியா உணர்ந்து செயற்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஅரச வருமானம் 9300 கோடி ரூபாவினால் உயர்வு\nத பினேன்ஸை கவனிக்க நடவடிக்கை\nசர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் கடன் உதவியின் 5வது தவணையை விடுவிப்பதற்கு அனுமதி\nசுற்றுலாத் துறையை மேம்படுத்த சர்வதேச நிறுவனம் ஒன்றின் சேவையை பெற அமைச்சரவையின் அனுமதி\nசாதனையாளர்கள் சும்மா இருப்பதில்லை-அதற்கு தோனி ஓர் எடுத்துக்காட்டு\nஇங்கிலாந்து – பாகிஸ்தான் நான்கவது ஒருநாள் போட்டி இன்று\nஇந்திய அணி உலக கிண்ணத்தை வெல்லும்-நம்புகிறார் கங்குலி\nஎப்.ஏ. கிண்ண முதல் சுற்று போட்டியில் சரசவி வெற்றி\nதனது உடல் எடை குறைப்பு ரகசியத்தை புத்தகமாக வெளியிடும் பிரபல நடிகை\nசிவா இயக்கத்தில் இணையும் நயன்\nநீண்ட இடைவேளைக்கு பின்னர் மகளின் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை\nசர்வதேச திரைப்பட விழாவில் கீர்த்தி சுரேஷின் திரைப்படம்\nஆங்கில முதல் படத்திலேயே விருதினை கைப்பற்றிய தமிழ் நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-atlee-vijay-09-08-1629988.htm", "date_download": "2019-05-21T19:26:07Z", "digest": "sha1:H577WIJSXV7NMSSPXRUYDGL7KSJRNR52", "length": 5324, "nlines": 110, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய்யா? சூர்யாவா? குழப்பத்தில் அட்லி! - Atleevijaysuriya - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nதெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அட்லி இயக்கும் புதிய படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிப்பார் எனவும் மேலும் இப்படத்தை ஏஜிஎஸ் பிலிம்ஸ் சார்பாக கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிக்கபோவதாகவு���் ஒரு தகவல் வெளியானது. ஆனால் அது உண்மையில்லை என பின்னர் இரு தரப்பிலும் கூறப்பட்டது.\nஇந்நிலையில் தற்போது இயக்குனர் அட்லி, சூர்யாவிடம் ஒரு கதையையும் விஜய்யிடம் மீண்டும் ஒரு கதையையும் கூறியுள்ளார். இருவருமே இவர் கூறிய கதையை ஓகே செய்துள்ளார்கள். எனவே அடுத்ததாக யார் படத்தை இயக்கலாம் என அட்லி குழப்பத்தில் உள்ளாராம்.\n• சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்\n• தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்\n• தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ஜோதிகா; சூர்யாவே சொன்ன தகவல் இதோ\n• தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/srilanka/01/212989?ref=category-feed", "date_download": "2019-05-21T19:15:44Z", "digest": "sha1:V47UUJNGCZSZSNTU5BPXUDAGHXXOBFSV", "length": 11065, "nlines": 157, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையில் தற்கொலை குண்டு தாக்குதல்! களத்தில் வெளிநாட்டு புலனாய்வாளர்கள்! வெளிவரும் நேரடி ரிப்போட்.. - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கையில் தற்கொலை குண்டு தாக்குதல் களத்தில் வெளிநாட்டு புலனாய்வாளர்கள்\nஇலங்கையில் தற்கொலை குண்டுத் தாக்குதல் எதற்காக முக்கிய அரசியல் பிரபலங்கள் தொடர்பில் வெளிவரும் ஆதாரங்கள்.\nஇலங்கையில் அடுத்தடுத்து தொடர் தாக்குதலால் பல பகுதிகளில் பாதுகாப்பற்ற நிலை தொடர்கிறது .இலங்கை அரசாங்கத்தால் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க முடியவில்லையா என பெரும்கேள்வி எழுகிறது.\nசர்வதேச புலனாய்வு அமைப்புக்கள் இலங்கைக்குள் நுழைவதற்கான பின்னணி என்ன என பல கேள்விகளுக்கு ஊடகவியாளர் நிராஜ் அவர்கள் பதிலலித்துள்ளார்.\nஇலங்கையில் நடந்த தாக்குதலில் பல கோணங்களில் விசாரணைகளில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் ஐ.எஸ் அமைப்பு தானாக முன்வந்து தாக்குதலில் உரிமை கோரியதால் பலத்த சந்தேகம் ஏற்படுகிறது.\nஇது மற்றைய முக்கிய நாடுகளின் முக்கிய தாக்குதலுக்கு இலங்கையில் ஒத்திகை பார்க்கப்பட்டதா என பல கேள்விகள் எழுகிறது என தெரிவித்துள்ளார்.\nமேலும் நிகழ்ந்தது முஸ்லிம் தாக்குதல் என சொல்லப்படும் நிலையில் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.\nஆகையால் அவருக்கும் முஸ்லிம் தீவிரவாத அமைப்புக்கும் இருக்கும் சம்பந்தம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் இவர் தான் தீவிரவாதிகளுக்கு ஆயுதம் வழங்கியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.\nமேற்குலக களமாக மாறிவரும் நிலையில் இலங்கை இருப்பதால் எல்லா நாடுகளும் எல்லா அமைப்புகளும் ஏதோவொரு வகையில் இங்கு தளம் அமைத்து இருக்கின்றனர் என்ப்து குறிப்பிடத்தக்கது\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் விடுதலைப் புலிகள் இந்த மாதிரியான கோர தாண்டவத்தை இலங்கையில் நிகழ்த்தவில்லை என தெரிவித்துள்ளனர்.\nரணிலுக்கு எதிராக நீதிமன்றத்தில் முறைப்பாடு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்காக மலையகத்தில் அஞ்சலி நிகழ்வு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்காக யாழில் அஞ்சலி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்காக வவுனியாவில் அஞ்சலி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்கு கிளிநொச்சியில் நினைவேந்தல்\nதற்கொலை குண்டு தாக்குதலால் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் ச��ய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ajjeyabal1982.blogspot.com/2015/11/blog-post.html", "date_download": "2019-05-21T19:43:33Z", "digest": "sha1:27EQL226J77SCMXINRNGQWAR2JUDGQTO", "length": 3934, "nlines": 47, "source_domain": "ajjeyabal1982.blogspot.com", "title": "கவிதை", "raw_content": "\nதிங்கள், 2 நவம்பர், 2015\nஓடுகின்ற நதிக்கு ஓடையின் வழியே ஓதியது யாரோ நதி பிறந்தது நந்தவனத்தில் நாங்கள் வாழ்வது அந்த வனத்தில் நதியின் நாதமும் அடியும் நலன்கள் யாவும் பொழியும் கரைதோறும் நதியின் நுரை அரும்பும் குழவிகூட கொஞ்சும் அமுதம் களிறு கூட கெஞ்சும் கமுகம் சாதக சூத்திரங்களுக்கு நதியொரு அடி -என்று சூசக சொல்லொன்றை கதியென்று நீ படி கதிக்கும் யாவுன் கதியாகுமோ நதி பிறந்தது நந்தவனத்தில் நாங்கள் வாழ்வது அந்த வனத்தில் நதியின் நாதமும் அடியும் நலன்கள் யாவும் பொழியும் கரைதோறும் நதியின் நுரை அரும்பும் குழவிகூட கொஞ்சும் அமுதம் களிறு கூட கெஞ்சும் கமுகம் சாதக சூத்திரங்களுக்கு நதியொரு அடி -என்று சூசக சொல்லொன்றை கதியென்று நீ படி கதிக்கும் யாவுன் கதியாகுமோ கற்பனைக்கு அது ஈடாகுமோ நதிக்கொரு கீதம் பதிக்கொரு கீதம் கதிக்கொரு கீதம் சதிக்கொரு கீதம் சாதிக்கொரு கீதம் வீதிக்கொரு கீதம் வீட்டுக்கொரு கீதம் நதி வாழும் நாளெல்லாம் -நம் நாடும் வாழும்\nஇடுகையிட்டது joseph jeyabal நேரம் முற்பகல் 11:55\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகரூர்பூபகீதன் 2 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:12\n கவிதைக்கு தகுந்த படங்களையும் இணைத்தால் இன்னும் அழகாக இருக்கும்\nதற்சமயம் இது மட்டும் போதும் என்பதால் போட வில்லை.. மற்ற பதிவின் போது கட்டாயம் பதிவு செய்கிறேன்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்பு என்பது நெல் மாதிரிபோட்டாத்தான் முளைக்கும் -...\nநதியின் நாதம் ஓடுகின்ற நதிக்கு ...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennailbulletin.com/2019/03/16/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-05-21T19:03:19Z", "digest": "sha1:CZ74YYAHVS7266TQ4JZS6QDV5FZBUXS2", "length": 22193, "nlines": 102, "source_domain": "chennailbulletin.com", "title": "உணவு ஒவ்வாமை: உங்கள் தோலைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன – உரையாடல் – இங்கிலாந்து – Chennai Bulletin", "raw_content": "\nஆப்பிள் மேக்புக் ப்ரோ – சி.என்.சி.சி மீது முறித்துக் கொண்டிருக்கும் விசைப்பலகைக்கு மற்றொரு மாற்றத்தை உருவாக்குகிறது\nசெயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஷஃப்ளர்போர்டு கிளப் வெள்ளி நைட் ஹாட்ஸ்பாட் – ஏபிசி அதிரடி நியூஸ் – டம்பா பே\nஅடோப் மொபைல் வீடியோ ஆசிரியர் பிரீமியர் ரஷ் அண்ட்ராய்டில் அறிமுகமானது – அண்ட்ராய்டு மத்திய\nOnePlus 7, OnePlus 7 ப்ரோ தங்கள் அண்ட்ராய்டு Q பீட்டா கிடைக்கும் 3 கட்டங்கள் – NDTV செய்திகள்\nஎம்.எஸ். தோனி புதிய வீடியோவுடன் ஓய்வு பெற்றார் – நியூஸ் 18\nஉணவு ஒவ்வாமை: உங்கள் தோலைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன – உரையாடல் – இங்கிலாந்து\nஉணவு ஒவ்வாமை: உங்கள் தோலைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன – உரையாடல் – இங்கிலாந்து\nஉணவு ஒவ்வாமை உலகெங்கிலும் அதிகரித்து வருகிறது, சிறிய சிரமத்திலிருந்தும் திடீர் மரணம் வரக்கூடியவையாகும், மேலும் இது ” ஒவ்வாமை தொற்றுநோய் ” எச்சரிக்கைகளுக்கு வழிவகுக்கும். ஒவ்வாமை எதிர்வினை மிகவும் கடுமையான வடிவம் – அனாஃபிலாக்ஸிஸ் – மீண்டும் மீண்டும் அல்லது எச்சரிக்கை இல்லாமல் நிகழலாம். ஒவ்வாமை அதிகரிப்புக்கான காரணங்கள் மிகவும் சிக்கலாக உள்ளன, ஆனால் தோல் இப்போது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு ஒரு வாயிலாக ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்க அங்கீகரிக்கப்பட்டுள்ளது.\nமனித தோல் என்பது ஒரு மாறும் மூடிமறைப்பை வழங்குகிறது, அத்தியாவசிய திரவங்களை (நீர், புரதங்கள் மற்றும் தாதுக்கள் உள்ளிட்ட) உறுதிப்படுத்துகிறது. தோல் தடையாக கட்டமைப்பு உள்ளது – ஒரு செங்கல் சுவர் போன்ற – ஆனால் அது வாழ்க்கை மற்றும் செயலில், தொடர்ந்து உணர்திறன் மற்றும் வெளி சூழலுக்கு பதில். இந்த தடையானது ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட மனித உயிரணுக்களின் பல அடுக்குகளாலும், பலவிதமான நுண்ணுயிரிகளாலும் ஆனது , ஆரோக்கியமான தோல் மேற்பரப்பில் வாழும் சிறிய உயிரினங்கள்.\nதோல் உடலின் வெளிப்புற மேற்பரப்பில் ஒரு தொடர்ச்சியான புறணி உருவாக்குகிறது, இது வாய் மற்றும் குடலின் புறணிடன் இணைகிறது. மனித உயிரணுக்கள் பொதுவாக வாய் வழியாக உணவுப்பொருட்களை அறிமுகப்படுத்��ுகின்றன, ஆனால் உடலின் மேற்பரப்பிலும் உடலையும் வெளிப்படுத்தலாம்.\nநோயெதிர்ப்பு அமைப்பு – தீங்கு விளைவிக்கும் வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் வெளிநாட்டுப் பொருட்களுக்கு எதிராக உடல் பாதுகாக்க ஒன்றாகச் செயல்படும் செல்கள் மற்றும் திசுக்கள் – உணவு முதன்முதலாக வாய் வழியாக வாயில் வழியாக சருமத்தின் மூலம் ஏற்படும் போது மிகவும் வித்தியாசமாக இருக்கலாம். ஏனென்றால் “கசியும்” தோல் நோய் எதிர்ப்பு சக்தியை ஒரு குழப்பமான பொருளை அடையாளம் காணும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.\nமுட்டை வெள்ளை அல்லது வேர்க்கடலை சருமத்தில் வெளிப்படும் எலிகள், அவை சாப்பிடும் போது இந்த உணவிற்கு ஒவ்வாமை அல்லது அனலிஹிலிக்ஸை உருவாக்குகின்றன. அதேபோல மனித உணவு ஒவ்வாமை உருவாகலாம்.\nஉணவு உட்கொள்ளும்போது நாம் பொதுவாக சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்கிறோம், அதாவது நோயெதிர்ப்பு எதிர்வினை ஏற்படுவதில்லை. ஆனால், தவறான மரபணுக்களின் காரணமாக தோல் கசிவு ஏற்படுகையில் அல்லது தோல் அரிக்கும் தோலழற்சி போன்ற ஒரு நிபந்தனையால் சேதமடைந்தால், உணவு ஒவ்வாமை ஏற்படலாம். இது தோலில் உள்ள நோயெதிர்ப்பு உயிரணுக்களை தூண்டுகிறது, இது இரசாயன ரசாயன அறிகுறிகளை விடுவிக்கிறது. அடுத்த முறை குறிப்பிட்ட உணவை எதிர்கொள்வதன் மூலம் செல்கள் ஒரு ஒவ்வாமை எதிர்வினை உருவாக்கத் துவங்கியுள்ளன.\nமேலும் வாசிக்க: முன்னர் இருந்ததை விட அதிகமான மக்கள் கடுமையான உணவு ஒவ்வாமைகளை அனுபவித்து வருகின்றனர்\nபிறப்புக்குப் பிறகும் குழந்தையின் தோல்வி “கசிவு” (மேற்பரப்பில் இருந்து எத்தனை நீர் ஆவியாகிறது என்பதனால் அளவிடப்படுகிறது) இரண்டு வயதில் உணவு ஒவ்வாமை ஆபத்துக்களை கணிக்க முடியும். மேலும் சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வு , உணவு ஒவ்வாமை கொண்டவர்கள், தோலின் தோலைக் கசிந்து, தோலை சாதாரணமாகத் தோற்றமளித்தாலும், எதிர்வினையாற்றுவதற்கான மூலக்கூறு ஆதாரங்களைக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது.\nஅவசரநிலை சூழ்நிலையில், உணவு அலர்ஜி மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்படுகிறது, இது அனாஃபிளாக்டிக் மறுமொழியின் மிக ஆபத்தான அம்சங்களை எதிர்க்கிறது: குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் சுவாசப்பாதை அடைப்பு. அட்ரீனலின் ரத்த அழுத்தம் நிர்வகிப்பதற்கும் – – போது (தானியங்கு செலுத்தி ஆஸ்பத்திரிகள் மீது வெளியே நிர்வகிக்கப்படுகிறது “பேனா”) இரத்த நாளங்கள் இறுக்கமான கசக்கி காரணமாகிறது ப்ராஞ்சோடிலேட்டர் மருந்துகள் சுவாசவழிகளின் திறக்க ஏற்படும். ஸ்டெராய்டு சிகிச்சை ஒரு செயலற்ற நோயெதிர்ப்பு மறுமொழியின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளைக் குறைக்கலாம். எனவே கார்டிகோஸ்டீராய்டுகள் இரத்தம் மற்றும் உடலில் அழற்சியின் அறிகுறிகளை உற்பத்தி செய்வதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.\nபெற்றோரும் கவனிப்பாளர்களும் பெரும்பாலும் உணவு அலர்ஜி வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறார்கள், குறிப்பாக குடும்பத்தில் ஒவ்வாமை பற்றிய வரலாறு இருந்தால். சகிப்புத்தன்மை பற்றிய விசாரணை அல்லது “ஈ.ஏ.டி” என்ற ஆய்வு , மூன்று மாதங்களுக்குப் பிறகு குழந்தைகளுக்கு உணவளிப்பதில் வேர்க்கடலை மற்றும் முட்டை அறிமுகப்படுத்தப்படுவது இந்த உணவிற்கான ஒரு ஒவ்வாமை ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும் என்று காட்டியது. பால், மீன், கோதுமை மற்றும் எள் போன்ற மற்ற பொதுவான உணவுகளால் பாதுகாப்பான விளைவு குறைவாகவே இருந்தது. இந்த உணவுகளின் சிறிய அளவு உட்கொண்டதால் இது இருக்கலாம்.\nதோல் மேற்பரப்பை உடைக்கும் அரிக்கும் தோலழற்சிகள் போன்ற தோல் நிலைகள் பெரும்பாலும் உணவு ஒவ்வாமைகளுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன. shutterstock\nகுழந்தைகளின் மீது ஈஸ்ட்ரோயீஸர்கள் (ஈளைலாண்ட்ஸ் என்று அறியப்படுவது) பயன்படுத்துவது அரிக்கும் தோலையும் உணவு ஒவ்வாமையையும் தடுக்க தோல் தடையை மேம்படுத்துமா என்பதை தீர்மானிக்க மற்றொரு இன்னொரு ஆய்வு முயற்சி செய்கிறது . முடிவுகள் ஆவலுடன் காத்திருக்கின்றன, ஆனால் இன்னும் ஆராய்ச்சிக்காக இன்னும் தெளிவுபடுத்தப்பட வேண்டும் – மற்றும் எப்படி – உணவு ஒவ்வாமை தடுக்க முடியும்.\nஇதற்கிடையில், இங்கிலாந்தின் அரசாங்க வழிகாட்டுதல்கள் தொடர்ந்து ஆறு மாதங்கள் வரை குழந்தைகளை பிரத்தியேகமாக தாய்ப்பால் கொடுப்பதாக ஆலோசனை கூறுகின்றன. தாய்ப்பாலூட்டும் உணவு அலர்ஜிக்கு எதிராகப் பாதுகாக்கிறதா என்று தெரியவில்லை என்றாலும், குழந்தை மற்றும் தாய்க்கு மார்பக பால் பல உடல் நலன்களை வழங்க முடியும் என்பது தெளிவாகிறது.\nசிலர் தங்கள் உணவு ஒவ்வாமைகளிலிருந்து வளர்ந்து வருகின்றனர், ஆனால் மற்றவர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும் உணவை கவனமாக தவிர்ப்பதற்கு ��ரு வாழ்நாள் முழுவதும் சுமையாகி விடுகிறது. எந்த தற்செயலான வெளிப்பாடு வருகிறது என பேரழிவு விளைவுகளை தோல்வியடையக் கூடும் தடுக்க முயற்சிகள் வழக்கு ஒரு எள் ஒவ்வாமை இருந்தது அவள் கொண்டிருந்தது எள் விதைகள் தெரியாது ஒரு செங்கோண பாங்காக செதுக்கப்பட்ட சாப்பிட்டேன் பிறகு இதயத்தம்பம் மரணமடைந்த இளம்பெண் நடாஷா Ednan-Laperouse இன்.\nஉணவு தற்செயலான வெளிப்பாடு மிகவும் ஆபத்தானது இருக்க முடியும் போது, தடுப்பாற்றடக்கு – ஆரோக்கியமான தோல் மேற்பரப்பில் உணவு பொருட்களில் வேண்டுமென்றே விண்ணப்பம் – வேர்க்கடலை மற்றும் பால் ஒவ்வாமை சிகிச்சை மருத்துவப் பரிசோதனைகளில் சோதிக்கப்பட்டிருக்கின்றன வருகிறது.\nஒவ்வாமைக்கான காரணங்களைப் பற்றி ஒரு பெரிய புரிதல் புதிய சிகிச்சையை மேம்படுத்தும் வாய்ப்பை வழங்கும் – நமது சொந்த தோல் நோய் தடுப்பு மற்றும் உயிருக்கு-அச்சுறுத்தும் எதிர்விளைவுகளுக்கு ஒரு வழியை வழங்குகிறது.\nமுட்டை காதலர்கள் மோசமான செய்தி – வடமேற்கு பல்கலைக்கழகம் NewsCent\nகொசு-கொல்வது மருந்து மலேரியாவுக்கு எதிரான புதிய கருவிகளை வழங்குகிறது – இந்து மதம்\nபிஎஸ்இ யில் 40 வாரங்களில் 52 பங்குகளின் விலை உயர்ந்தது; 87 பேருக்கு 1 ஆண்டு தாழ்த்தப்பட்டோர் – Times of India\nசுசூகி Gixxer SF 250, SF150 Launch லைவ்: விலை, படங்கள், அம்சங்கள் மற்றும் மேலும் – News18\nடி-ஸ்டா பஸ்: ஐசிஐசிஐ வங்கியுடன் வங்கிகளின் பங்கு, எஸ்.பி.ஐ 5-6% அதானி குழு பங்குகள் ஸ்பைக், VIX டாங்கிகள் – Moneycontrol\nபெட்ரோல் மற்றும் டீசல் இன்று எவ்வளவு பணம் செலுத்துகிறீர்கள் – NDTV News\nஹூண்டாய் அறிமுகப்படுத்தும் டஸ்கன் எஸ்யூவி இந்தியாவில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் – GaadiWaadi.com\nMG ஹெக்டர் விரிவான வாக்கர் வீடியோவில் விவரிக்கப்பட்டது – GaadiWaadi.com\nவாரம் முதல் 5 கார் செய்திகள் – CarDekho\nவிளக்கப்பட்டது: இந்தியாவின் மறைமுக உழைப்பு மூலதனம் மற்றும் உயர்ந்து வரும் திவாலா நிலைகள் – தி நிதி எக்ஸ்பிரஸ்\nஇண்டிகோ நிறுவனத்தின் இணை நிறுவனர் நாட் இன்டென்ட் ஆன் டேக்கிங் கன்ட்ரோல் ஆஃப் கம்பெனி, சி.இ.ஓ. இன் அம்ட் அட் ரிட்ஸ் ஆஃப் கிரிசிஸ் – நியூஸ் 18\nசுற்றுச்சூழல் நச்சுகள் எதிர்கால தலைமுறையினரின் வளத்தை சீர்குலைக்கலாம்: ஆய்வு – வணிகநெய்\nகுடிக்கக் காபி குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது – News18\nஆரோக்கியமான உணவை உட்கொள்வது மற்றும் உடற்பயிற்சி செய்வது டிமென்ஷியா அபாயத்தை குறைக்கும் – NDTV உணவு\nரேசிங் ஆபரேஷன் – RNZ என்ற அளவிலான Nzers வைக்கும் அளவிடுதல் தடுப்பு இடைவெளி\nபெர்ரர் பார்க் மருத்துவமனை இடுப்பு, முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைக்கு ரோபாடிக் அறுவை சிகிச்சை அறிமுகப்படுத்துகிறது – பிஎஸ்எஸ் பீரோ\nஆகஸ்ட் முதல் DR காங்கோவில் எபோலா திடீர் தாக்குதலில் 1,200 பேர் உயிரிழந்தனர்: சுகாதார அமைச்சகம் – indiablooms\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-75/18726-2012-02-27-05-31-14", "date_download": "2019-05-21T19:57:26Z", "digest": "sha1:3W4ZT2DFA4JLXVXXA7FD6I7YEPZIUFY3", "length": 15907, "nlines": 225, "source_domain": "keetru.com", "title": "அழிந்து.. அழிந்து... மீண்டு வரும் பூமி", "raw_content": "\nபெரியார் மணியம்மை திருமணமும் - ஆடைகளற்ற கேள்விகளும்\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 5. தலையின் இழிந்த மயிரனைய மனிதர்கள்\nபிச்சினிக்காடு இளங்கோவின் 'என்னோடு வந்த கவிதைகள்'\nஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் இனமுரண்பாடுகள்\nராஜ ராஜ சோழனின் சாதி என்ன\nஒரு கூடை வெப்பம் விற்பனைக்கு\nவெளியிடப்பட்டது: 27 பிப்ரவரி 2012\nஅழிந்து.. அழிந்து... மீண்டு வரும் பூமி\nஇந்த உலகம் உருவாகி சுமார் 454 கோடி ஆண்டுகள் ஆகின்றன. சூரியனுக்கும் இதே வயதுதான். இந்த கோளில் மட்டும்தான் உயிர்கள் வாழ்வதற்கான சூழல் உள்ளது. இங்கே ஆக்சிஜன் சுவாசிக்காத உயிரினங்களும் கூட உண்டு. அதே போல கொதிக்கும் நீரிலும், கரிக்கும் உப்பிலும், உறையும் பனியிலும் வாழும் உயிரினங்களும் இருக்கின்றன. நமது மனித இனம் வாழ்வதற் காகத்தான் இந்த உலகம் உருவானதா.. இல்லவே இல்லை. நாம் இந்த பூமியில் வழிப் போக்கர்கள்தான். ஆனாலும் கூட, நாம்தான் இந்த புவியின் இயற்கையை ஆட்டிப் படைக் கிறோம்.\nபூமியின் இரு துருவங்களும் ஒரு பனிக் குல்லாயை மாட்டிக் கொண்டு திரிகின்றன. ஆனால் இதன் உள்ளே, மையப்பகுதி இரும்பு நிக்கல் கலந்த குழம்பினால் கொதித்துக் கொண்டு இருக்கிறது. அதனால் பூமிக்கு காந்தப்புலனும் உள்ளது. பூமியின் வட துருவம் ஆர்க்டிக் என்றும், தென் துருவம் அண்டார்டிக் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் ஏராளமான தாது வளங்களும், அதன் விளைவாய் உருவான உயிரினங்களும், மனித சமுதாயத்துக்குப் பெரிதும் உதவுகின்றன.\nமுதல் உயிரி & பிராண வாயு பரிணாமம்.\nபூமியின் ஆற்றல் மிகுந்த வேதியல் பரிணாமத்தால், சுமார் 400 கோடி ஆண்டுகளுக்கு முன், தானாகவே இரட்டிப்பான ஒரு மூலக்கூறின் மூலம் உலகின் பொது மூதாதையரான ஓர் உயிரி உருவானது. அதன் பின், உயிரினங்களின் துவக்க கால பரிணாமம், முதல் ஒளிச் சேர்க்கை உயிரி வந்த பின்னரே துவங்கியது. ஒளிச் சேர்க்கையின் வயது 350 கோடி ஆண்டுகள். அதற்கு முன் வாழ்ந்த உயிரிகள் எல்லாம் ஹைடிரஜன்/ ஹைடிரன் சல்பைடை பயன்படுத்தி உயிர் வாழ்ந் தன. சுமார் 30 கோடி ஆண்டுகளுக்கு முன் வந்த சயனோபாக்டீரியா (Cyanobacteria)என்ற நீலப் பச்சை பாசிதான், இந்த உலகை ஆக்சிஜன் நிறைந்த உலகாக, ஆக்சிஜன் உள்ள வளி மண்டலமாக என உலகின் முகவமைப்பையே மாற்றிய ஜாம்பவான். நாம் சுவாசிக்க ஆக்சிஜனை உருவாக்கிய பெருமை இந்த நீலப் பச்சை பாசிக்கு உண்டு. இதற்கு அப்புறம் உயிரின பரிணாமம் பெரும் வீச்சுடன் நடைபெற்றது. அது போல, 350 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் பூமியின் காந்தப் புலன்/பரப்பு உருவாயிற்று. அதன் ஈர்ப்பு விசையால்தான் வளிமண்டலம் ஓடிப்போகாமல் காப்பாற்றப்பட்டுள்ளது.\nஅழிந்து.. அழிந்து... மீண்டு வரும் பூமி.\nஉலகம் உருவானதிலிருந்து ஏராளமான பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. அவை மூலம் ஒட்டுமொத்த உயிரின அழிவு நேரிட்டுள்ளான. இதுவரை உருவான உயிரினங்களில் சுமார் 98% இந்தப் பேரழிவுகளால் உலகத்தின் முகத்திலிருந்து துடைத்து எறியப்பட்டன. அதுவும் பெர்மியன்(பேர்மியன்) காலத்தில் நிகழ்ந்த அழிவுதான் பெரும் சாவு (Great Dying) நிறைந்த பேரழிவு என்று சொல்லப்படுகிறது. இந்த மகா அழிவு சுமார் 250 கோடி ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது. அதில் 96% கடல் வாழ் உயிரிகளும் மற்றும் 70% நில ஜீவன்களும் ஒட்டு மொத்தமாய் இந்த உலகை விட்டு சென்றுவிட்டன. பூச்சிகளையும் இந்த ஆழிப்பேரலை/அழிவு விட்டு வைக்கவில்லை. அழிந்து போனவைகளில் முக்கியமானவை, பாலூட்டிகள் போலிருந்த ஊர்வன. இந்த அழிவுக்குப் பின் சுமார் 30 கோடி ஆண்டுகளுக்குப் பின்தான் முதுகெலும்பிகள் தங்களின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்தன.\nஇன்று உலகில், லைக்கன்ஸ் (Lichens), காளான்கள், பாக்டீரியா என அனைத்து தாவர, விலங்கினங்களை உள்ளடக்கி சுமார் 1.13 கோடி உயிரின வகைகள் இந்தப் புவியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் பூச்சிகள் மட்டுமே சுமார் 50,000,000 இனங்கள் உள்ளன. முதுகெலும்பில்லாதவை: 6,755,830 இனங்கள். முதுகெலும்பிகள்: 80,500 வகைகள், மொத்த தாவரங்கள்:390,700 வகைகள்\nகீற்று தளத்தில் படைப்���ுகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/05/10/dr-mahathir-mohamad-sworn-in-as-malaysia-prime-minister/", "date_download": "2019-05-21T19:25:34Z", "digest": "sha1:5OYTAKYTIYB5AOIGPM6PNUD6R3HTGNXY", "length": 6818, "nlines": 100, "source_domain": "tamil.publictv.in", "title": "மலேசியாவின் புதிய பிரதமராக மகாதீர் பதவியேற்பு! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome International மலேசியாவின் புதிய பிரதமராக மகாதீர் பதவியேற்பு\nமலேசியாவின் புதிய பிரதமராக மகாதீர் பதவியேற்பு\nமலேசியா: உலகின் மிக மூத்த பிரதமராக மலேசிய பிரதமர் மகாதீர் மொஹமத் (92)பதவியேற்றுக்கொண்டார்.\nமலேசியாவில் ஆளும் கட்சியை கண்டித்து முன்னாள் பிரதமர் மகாதீர் கூட்டணி அமைத்தார்.\nஅவரது கூட்டணி ஆட்சியமைக்க தேவையான 112 இடங்களையும் விட கூடுதலாக 115 இடங்களைப்பெற்று தேர்தலில் வென்றது.\n”நாங்கள் பழிவாங்க நினைக்கவில்லை; நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட விரும்புகிறோம்” என்று வெற்றிகுறித்து மகாதீர் தெரிவித்தார்.\nஇன்று மன்னரை சந்தித்தார் மகாதீர். பின்னர் பதவியேற்பு விழா நடைபெற்றது.\nகோலாலம்பூர் இஸ்தானா நெக்ரா அரண்மனையில் எளிமையாக பதவிப்பிரமாணம் நடந்தது.\nபாரம்பரிய உடையில் பதவியேற்க மனைவி சித்தி ஹஸ்மா முகம்மது அலியுடன் வந்தார் மகாதீர்.\nமலேசியாவின் ஏழாவது பிரதமராக யாங் டி-பெர்த்துவான் அகோங் சுல்தான் முஹம்மத் V அவர்களின் முன்னால் சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.\n1981-ஆம் ஆண்டு, தனது 56 வயதில் மகாதிர் மலேசியாவின் நான்காவது பிரதமராகப் பதவியேற்றார்.\n22 ஆண்டுகள் பிரதமராக இருந்த பிறகு, 2003-ல் அப்பதவியில் இருந்து விலகினார். பதினைந்து ஆண்டுகள் கழித்து, மீண்டும் அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர், உலகின் மூத்தப் பிரதமர் ஆவார்.\nPrevious articleபரீட்சை கடினம் மாணவர்கள் ஆத்திரம் சவுதி ஆசிரியர் கார் மீது தாக்குதல்\nNext articleதவான், வில்லியம்சன் ஜோடி அபாரம் 9விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் வெற்றி\nஆரஞ்சு ஜூசில் சயனைடு கலந்து கணவன் கொலை இளம் மனைவிக்கு 22ஆண்டு சிறைத்தண்டனை\n குடும்பத்தை பிரிக்கும் திட்டத்தை கைவிட்டார் டிரம்ப்\nபிரான்ஸ் நாட்டில் ரயிலில் பிறந்த குழந்தை 25 ஆண்டுகள் வரை இலவசப் பயணம்\nபுகார் கொடுக்கவந்த பெண்ணுடன் உல்லாசம்\nரேஷன் பொருட்கள் கொண்டு செல்லும் லாரியில் மதுபாட்டில்கள் டெலிவரி\nரிஷிகேஷில் ரஜினி ஆன்மிக பயிற்சி\nதனியார் டிவி செய்தி வாசிப்பாளா் தற்கொலை\nசன்னிலியோன் படத்தில் ரூ.50கோடிக்கு கிராபிக்ஸ்\nசிரசாசனம் உடலுக்கு வலிமை தரும்\nபல்கலையில் இருந்து ஜின்னா படம் அகற்ற தேவையில்லை\nஎதிர்க்கட்சி எம்பிக்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய திட்டம்\nரம்ஜான் நோன்பு கடைபிடிக்கும் இந்துப்பெண்\nஇந்திய முட்டைகளுக்கு சவுதி அரசு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.srilankamirror.com/", "date_download": "2019-05-21T18:56:04Z", "digest": "sha1:FDGPFOTG3KCX366YF6JXDIQ4PBCZUR25", "length": 11646, "nlines": 142, "source_domain": "tamil.srilankamirror.com", "title": "Sri Lanka Mirror - Right to Know. Power to Change", "raw_content": "\nஅமைச்சர் ஜயரத்ன பதவி விலகல்\nஅமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கூறப்படுகிறது\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள...\nபெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவி விலகல் \nஇலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டிஜி ஜயசிங்க, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக...\nஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி\nதமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் தனக்கு சந்தேகம் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற...\nபத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார்\nஇரிதா பத்திரிகை ஆசிரியர் மற்றும் முதலீட்டாளர் காணாமல் போயுள்ளார்\nபிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nHingurkgoda-சோமாவதி சாலையை மறித்து பெற்றோர்கள் சிலர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்\nமிகப் பெரிய கோடீஸ்வரர் ஒருவரினால் சந்தைக்கு கொண்டுவரப்பட்டுள்ள பெண்களுக்கான தலைக்கவசங்கள் தரம் குறைந்தவை என்றும்...\nபுலிகளின் தேவைகளை பூர்த்திசெய்கிறது CTFRM அறிக்கை -ஜாதிக ஹெல உறுமய\nஜாதிக ஹெல உறுமய செயலாளர், அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க\nமீண்டும் மைத்திரி ஜனாதிபதியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை -ராஜித\nநேற்று அமைச்சரவை செய்தி மாநாட்டில் பேசிய ராஜித சேனரத்ன\nவிசாகா கல்லூரியில் பேயோட்��ும் நிகழ்வு\nகொழும்பு விசாகா கல்லூரியில் வார இறுதியில் பேயோட்டும் சடங்கு நடைபெறவுள்ளதாகவும் அதனை\nபள்ளிமாணவர்களுக்கு முறையான இணையக்கல்வி அவசியம்\nபாடசாலை மட்டத்தில் இணைய பயன்பாட்டை சரியான விதத்தில் கையாள்வது தொடர்பாக விழிப்புணர்வு அவசியம் என்று...\nஇலங்கை ரக்பி செவன்ஸ் அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்க ஒப்பந்தம்\nநியூசிலாந்து ரக்பி செவன்ஸ் அணியின் முன்னாள் வீரர் பீட்டர் வூட்ஸ் இலங்கை தேசிய...\nபத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார்\nஇரிதா பத்திரிகை ஆசிரியர் மற்றும் முதலீட்டாளர் காணாமல் போயுள்ளார்\nபிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nHingurkgoda-சோமாவதி சாலையை மறித்து பெற்றோர்கள் சிலர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்\nமிகப் பெரிய கோடீஸ்வரர் ஒருவரினால் சந்தைக்கு கொண்டுவரப்பட்டுள்ள பெண்களுக்கான தலைக்கவசங்கள் தரம் குறைந்தவை என்றும் இவற்றில் பெரும் மோசடி நடந்த\nபுலிகளின் தேவைகளை பூர்த்திசெய்கிறது CTFRM அறிக்கை -ஜாதிக ஹெல உறுமய\nஜாதிக ஹெல உறுமய செயலாளர், அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க\nபுதிய பரிசு சுவையுடன் அபிவிருத்தி அதிர்ஷ்டம் மீண்டும் வந்துள்ளது\nலொத்தர் சந்தைக்கு புதியவற்றை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக திகழும் அபிவிருத்தி லொத்தர் சபை\nசிங்கரின் ஏற்பாட்டில் “கிழக்கின் உதயம் - 2016”\nசிங்கரின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் வியக்கவைக்கும் 50% வரையான விலைத்தள்ளுபடிகளுடன் “கிழக்கின் உதயம் - 2016” கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது\nஆசியக் கிண்ண கிரிக்கட் இன்று ஆரம்பம்\nஇன்று முதல் எதிர்வரும் 23ம் திகதி வரை 19 வயதிற்கு உற்பட்ட வீரர்களுக்கான ஆசியக்கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி கொழும்பில் இடம்பெறவுள்ளது.\nகால்பந்து வீரர் Sun Jihai ஓய்வு\nசீன நாட்டின் கால்பந்து வீரர் Sun Jihai(சின்ஜின்ஹை) ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.\nமெக்ஸிகோவில் பாரிய வெடிப்புச் சம்பவம்\nமெக்ஸிகோ நகரிலுள்ள பட்டாசு விற்பனை நிலையமொன்றுக்கு அருகில் பாரிய வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nபெர்லினில் கிறிஸ்மஸ் சந்தையில் லொறி விபத்து\nஜேர்மன் -பெர்லினில் கிறிஸ்மஸ் சந்தையில் வேகமாக வந்த லொறி ஒன்று மோதி பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.\nகோவை சரளாவை புகழும் சசிகுமார்\nசசிகுமார் ��டிப்பில் அடுத்து வெளியாகும் திரைப்படம் ‘பலே வெள்ளையத் தேவா’ இந்த வாரம் வெளியாகும் படத்தை பற்றி சசிகுமார் கூறுகையில்\n'டிமான்டி காலனி’ என்கிற திகில் படத்தை இயக்கிய அஜய், ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர்.\nஅண்டார்ட்டிகா கண்டத்தில் பிரமாண்டமான மர்ம பள்ளம் தோன்றியுள்ளது.\nசூரிய ஒளியிலிருந்து மின்சார தேவையை ஈடுசெய்ய ஒரு தீவு தயாராகிவருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/101598-actor-ramesh-thilak-says-about-rajini-and-nayanthara-movies.html", "date_download": "2019-05-21T19:04:04Z", "digest": "sha1:MZVAF2OKN52J4XRGUINVM7CD4COJ2UWJ", "length": 7932, "nlines": 106, "source_domain": "cinema.vikatan.com", "title": "ரஜினியுடன் 'காலா', நயன்தாராவுடன் 'இமைக்கா நொடிகள்'..! - ரமேஷ் திலக் செம ஹாப்பி", "raw_content": "\nரஜினியுடன் 'காலா', நயன்தாராவுடன் 'இமைக்கா நொடிகள்'.. - ரமேஷ் திலக் செம ஹாப்பி\nரஜினியுடன் 'காலா', நயன்தாராவுடன் 'இமைக்கா நொடிகள்'.. - ரமேஷ் திலக் செம ஹாப்பி\nதமிழ் சினிமாவில் தனக்கான அங்கீகாரத்தைத் தேடி ஓடிக் கொண்டிருப்பவர்களில் நடிகர் ரமேஷ் திலக்கும் ஒருவர். ரஜினியுடன் 'காலா', நயன்தாராவுடன் 'இமைக்கா நொடிகள்' மற்றும் விஜய் சேதுபதி, ஜெயம் ரவி என பலருடன் ரவுண்ட் கட்டி நடித்துக்கொண்டிருக்கும் ரமேஷிடம் பேசினோம்.\n'' நல்ல படங்களில் நடிப்பது ரொம்ப சந்தோஷமாகயிருக்கு. 'கபாலி' படத்தில் ரஜினியுடன் ஒரு சின்ன சீனில் மட்டும் நடித்திருப்பேன். இப்போது 'காலா' படத்தில் ஒரு ரோல் செய்கிறேன். ரஜினி ரசிகருக்கு அவரைப் பார்த்தாலே சந்தோஷம். நான் ரஜினியின் தீவிர ரசிகன். அவரோட நடித்தது ரொம்ப சந்தோஷம்.\n'கபாலி' படம் பண்ணும்போது 'காக்கா முட்டை' படத்தில் நான் நடித்ததை ஞாபகம் வைத்து என்னிடம் அதைப் பற்றி கேட்டார் ரஜினி. அதே போல் காலா பட ஷூட்டிங்கில் அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது 'கபாலி' படத்தில் ஒரு சின்ன சீனில் நடித்தைக்கூட ஞாபகம் வைத்து கேட்டார். அவரது தன்னடக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நிஜ வாழ்க்கையில் கொஞ்சம் கூட தலைக்கணம் இல்லாமல், ரியலாகவே ஒரிஜினல் தன்மையுடன் இருக்கக்கூடியவர். அவருடன் நடிப்பது செம ஹாப்பி என்றவரிடம், 'இமைக்கா நொடிகள்' படத்தில் நயன்தாராவுடன் நடிப்பது பற்றி கேட்டோம்.\n’’அவருடன் நடிப்பதில் இதுதான் முதல் படம். அஜய் ஞானமுத்துவின் 'டிமாண்டி காலனி’ படத்தில் ஒரு முக்கியமான ரோல் செய்திருப்பேன��. அந்தப் படம் எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. அதே போல் இந்தப் படத்திலும் என் கேரக்டர் ரசிகர்களுக்கு பிடிக்கிறமாதிரி இருக்கும். இதைத் தவிர இந்தப் படத்தைப் பற்றி தற்போது எதுவும் கூறமுடியாது என்றவரிடம், விஜய் சேதுபதியுடனான நட்பு பற்றிக் கேட்டோம்.\n’’ 'சூது கவ்வும்' படத்திலிருந்து எங்கள் நட்பு தொடர்கிறது. மிகவும் நேர்மையான மனிதர் விஜய் சேதுபதி. 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தில் சேது அண்ணாவுடன் நடித்து வருகிறேன். நிறைய படங்கள் அண்ணாவுடன் நடித்துவிட்டேன். எவ்வளவு பெரிய இடத்துக்குச் சென்றாலும் எப்போதும் போல்தான் பழங்குவார். சமீபத்தில் அவர் புதிதாக கார் எடுத்த போது ஈ.சி.ஆரில் ஜாலியாக ரைட் போனோம்'' என்று மகிழ்ச்சியுடன் சொல்லி முடித்தார் ரமேஷ் திலக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/sri-lanka-mass-graves/4242472.html", "date_download": "2019-05-21T19:01:05Z", "digest": "sha1:XKBG6IQJIBOTJYPDC4W7JWHQ4NRJYM7P", "length": 4504, "nlines": 57, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "இலங்கை: புதைக்கப்பட்ட சடலங்களின் எலும்பு மாதிரிகள் பரிசோதனைக்காக அமெரிக்கா அனுப்பப்பட்டுள்ளன - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஇலங்கை: புதைக்கப்பட்ட சடலங்களின் எலும்பு மாதிரிகள் பரிசோதனைக்காக அமெரிக்கா அனுப்பப்பட்டுள்ளன\nவாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்\nஇலங்கையில் பெரிய குழிகளில் புதைக்கப்பட்டிருந்த ஏராளமான சடலங்களின் எலும்பு மாதிரிகள் பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உள்நாட்டுப் போர் இடம்பெற்ற மன்னார் மாவட்டத்தில் அந்தக் குழிகள் உள்ளன.\nசுமார் 20 பிள்ளைகளின் எலும்புகள் உட்பட 300க்கும் மேலான எலும்புக்கூடுகள் குழிகளிலிருந்து மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவர்கள் எப்போது மாண்டனர் என்பதைக் கண்டறிவதன்மூலம் அந்த நேரத்தில் அவ்வட்டாரத்தின் நிலைபற்றித் தெரிந்துகொள்ளமுடியும்.\n1972இல் இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடங்கிய சண்டையில் சுமார் 19,000 பேர் என்ன ஆனார்கள் என்பது குறித்துத் தகவல் இல்லை என்று 2013இல் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு குழு தெரிவித்தது.\nEZ-Link அட்டையைப் பயன்படுத்தி உள்ளே வெளியே ஆட்டம் ஆடிய ஆட���ர்\nசிங்கப்பூரை விட்டு வெளியேறும் போது $232,000 ரொக்கம் வைத்திருந்த ஆடவருக்கு அபராதம்\nசிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த Scoot விமானம் சென்னைக்குத் திருப்பிவிடப்பட்டது\nலிட்டில் இந்தியாவில் தீ (காணொளி)\n100,000 ஆஸ்திரேலிய டாலர் மதிப்புள்ள தங்கக் கட்டியை எதிர்பாரா விதமாகக் கண்டுபிடித்த ஆடவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/12/24/%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-21T18:44:30Z", "digest": "sha1:CPNBXQZ3NXRJMPO22VRLJSR55J7ULZAO", "length": 35645, "nlines": 171, "source_domain": "senthilvayal.com", "title": "டயாபட்டீஸ் ஸ்பெஷல் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nசர்வதேச அளவில் தற்போதைய நிலவரப்படி நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையில் சீனா முதலிடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும் இருக்கிறது. அதாவது, 6. 5 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2035-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 10. 9 கோடியைத் தாண்டக்கூடும் என்கின்றன பல ஆய்வுகள். அப்படிப் பார்த்தால் நம்மில், 5 ல் ஒருவர் நீரிழிவு நோயாளியாக இருப்பார். இது நம்முடைய தனிப்பட்ட பிரச்னை மட்டும் இல்லை. ஒட்டு மொத்த தேசத்தின் வளர்ச்சியையே முடக்கிப்போடும் பிரச்னை என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வது அவசியம். நீரிழிவு பற்றி எவ்வளவுதான் சொல்லிக் கொண்டிருந்தாலும் நீரிழிவு நோயாளிகளுக்கான எளிய சோதனைகள், புதிய சிகிச்சைமுறைகள், மருந்துகள் பற்றி இன்னும் போதுமான தெளிவு நம்மிடம் இல்லை.\nநீரிழிவு மற்றும் நாளமில்லாச் சுரப்பி நிபுணர் ராம்குமாரிடம் இதுபற்றிப் பேசினோம்…‘‘நீரிழிவு நோயாளிகளி–்ல் டைப் 1, டைப் 2, கர்ப்பகால நீரிழிவு, மரபியல் நீரிழிவு என பல பிரிவுகள் உண்டு.டைப் 1 நீரிழிவு சிறுவயதினருக்கு வரக்கூடியது. இவர்களுக்கு இன்சுலின் சுரப்பு அறவே இல்லாததால், இவர்களைப் பொறுத்தவரை இன்சுலின் ஊசி மட்டுமே தீர்வு. மாத்திரைகள் மூலம் இவர்களது சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது கடினம். இவர்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில், புதுப்புது இன்சுலின் வகைகள் சந்தைக்கு வந்துவிட்டது. இதற்கு முன்பு வந்த இன்சுலின் ஊசிகள் போடும்போது மட்டும் சர்க்கரை அளவு குறைய வாய்ப்பிருந்தது. ஆனால், இப்போது வந்துள்ள இன்சுலின் ஊசிகள், உணவு உண்ட பிறகு சர்க்கரை கூடும் நேரத்தில் சரியாக வேலை செய்யத் தொடங்கும் வகையில் இருக்கிறது.\nஇன்சுலினில் Insulin lispro, Insulin Aspart, Glulisine என 3 வகைகள் உள்ளன. 1 முதல் 3 மணிகளில் செயல்படத் தொடங்கி 12 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை நீடிக்கும் இடைநிலை செயல்படும் இன்சுலின் (Insulin NPH) ; 1 மணி நேரத்தில் செயல்பட ஆரம்பித்து 20 முதல் 26 மணி நேரம் வரை நீண்ட நேரம் செயல்படக்கூடிய Insulin Glargine, Insulin detemir வகைகள் வந்திருக்கின்றன. இவை முன்பே வந்திருந்தாலும்கூட அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் தற்போது பரிந்துரைக்கப்பட்டிருப்பதால் சமீபகாலமாக அதிகம் புழக்கத்துக்கு வந்துவிட்டது. ஒருவரின் தனிப்பட்ட உடல்நிலைக்கேற்றவாறு மருத்துவர் பரிந்துரைக்கும் இன்சுலின் ஊசிகளையே பயன்படுத்த வேண்டும். உடலினுள் இன்சுலின் செலுத்துவதற்கும் பேனா, பம்ப் போன்றவை இருக்கிறது.\nஇன்சுலின் பம்ப் (Insulin Pump) முறை சமீபத்திய முன்னேற்றமாகும். சிறிய அளவில் மொபைல் போன் போல இருக்கும். இன்சுலின் கேட்ரெஜ்ஜை ஒரு பேட்டரியால் இயக்கக்கூடிய குழாய் மற்றும் இன்சுலின் சரியாக செலுத்துவதை கட்டுப்படுத்தும் கம்ப்யூட்டர் சிப் ஆகியவற்றால் ஆனதுதான் இந்த இன்சுலின் பம்ப். இதன்மூலம் உடலில் எப்போதெல்லாம் இன்சுலின் உற்பத்தி குறைகிறதோ அதற்கேற்றவாறு திட்டமிடப்பட்ட நிலையான விகிதத்தில் உடலினுள் இன்சுலின் செலுத்தப்படுகிறது. அடிக்கடி சர்க்ரை ஏற்றத்தாழ்வு இருப்பவர்கள், கர்ப்பகால நீரிழிவு நோய் உள்ள பெண்கள் மற்றும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவே முடியாதவர்களுக்கு இது மிகவும் உபயோகமாக இருக்கும். டைப் 2 நீரிழிவைப் பொறுத்தவரை மாத்திரைகள், உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் எடைகுறைப்பு போன்ற வாழ்வியல் மாற்றங்களிலேயே சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.\nஇவர்களுக்கு கணையத்தின் மீது செயல்படக்கூடிய, இன்சுலின் சுரப்பை அதிகரித்து ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் Sulphpnylureas போன்ற மருந்துகள், கல்லீரலிலிருந்து வெளிப்படும் குளுக்கோஸ் அளவை குறைத்து உடலில் இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்தும் Metformin மருந்துகள், இன்சுலினுக்கு தசை, கொழுப்பு செல்கள் உணர்வை அதிகரித்து ரத்த சர்க்கரை அளவை குறைக்கக்கூடிய Thiazolidinediones வகையைச் சார்ந்த Avandia and Actos மருந்துகளை Metformin மற்றும் Sulphpnylureas மருந்துகளோடும் எடுத்துக் கொள்ளலாம். அடுத்து, கார்போஹைட்ரேட்டை குளுக்கோசாக உடைக்கும் Alpha Glucosidas மருந்துகளைக் கொடுப்பதன் மூலம் சாப்பிட்டபிறகு அதிகரிக்கும் உயர் குளுக்கோஸ் அளவை தடுக்கப்படுகிறது. 2006 முதல் Gliptin அதிகமாக உபயோகிக்கப்படுகிறது.\nசர்க்கரை அளவை கட்டுப்பாட்டோடு வைப்பதோடு, உடல் எடை கூடாமலும் தடுக்க 5 வகையான Gliptin மருந்துகள் பரிந்துரைக்கிறோம். சமீபத்தில் SGLT 2 Inhibitors (Sodium Glucose Cotransporter 2(Gliflozins) மருந்துகள் மற்றவற்றிலிருந்து வித்தியாசமாக வேலை செய்பவை. அதாவது மற்ற மருந்துகள் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும் அல்லது வேலை செய்ய வைக்கும். ஆனால், இது உடலில் அதிகரிக்கும் குளுக்கோஸை சிறுநீர் வழியாக வெளியேற்றிவிடும். உடல் பருமனாக உள்ள நீரிழிவு நோயாளிகளுக்கு எடை குறைக்கவும் உதவுகிறது. டைப் 1, டைப் 2, கர்ப்பகால நீரிழிவு தவிர, மரபியல் ரீதியான நீரிழிவு நோயும் உண்டு. இதை கவனிக்காமல் சில குழந்தைகளுக்கு தவறுதலாக டைப் 1 நீரிழிவு சிகிச்சைக்காக கொடுக்கப்படும் இன்சுலின் ஊசியை தொடர்ந்து செலுத்தி வருபவர்கள் உண்டு. முறையாக கண்டறிந்து, மாத்திரை மூலமாகவே இவர்களின் சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வரமுடியும்.’’\nஇன்சுலின் ஊசி அல்லது வாய்வழி மாத்திரைகள் இரண்டில் எது பாதுகாப்பானது\n‘‘டைப் 1 டயாபட்டீஸுக்கு இன்சுலின் ஊசி மட்டும்தான் தீர்வு. அதில் சந்தேகமே இல்லை. இன்சுலின் ஊசியைப் பற்றிய பலவிதமான சந்தேகங்களும், பயமும் அனைவருக்கும் இருக்கிறது. ஊசி போட்டுக்கொண்டால் அதற்கு அடிமையாகிவிடுவோமோ, வாழ்நாள் முழுவதும் ஊசி போட்டுக் கொள்ள வேண்டியிருக்குமோ என்று பயந்து மாத்திரைகளையே சாப்பிட்டு ரத்த சர்க்கரை அதிகமாகி கோமா வரை போனவர்களும் உண்டு. ஊசி போட்டுக் கொள்வதால் உடல் பருமன் அதிகரிக்கும் என்றும் பயப்படுகிறார்கள். தற்போது உடல் எடையை கூட்டாது, சர்க்கரை அளவை குறைக்கக்கூடிய மருந்துகள் வந்துவிட்டன. அதேபோல், எடுத்தவுடன் எல்லோருக்கும் இன்சுலின் ஊசியை மருத்துவர் பரிந்துரைக்க மாட்டார். 4 வகையான காரணங்களுக்காக இன்சுலின் ஊசி போடவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.\nமுதலாவதாக கட்டுப்பாடே இல்லாமல் ரத்த சர்க்கரை அளவுக்கு அதிகமாகும்போது, சில நேரங்களில் 2, 3 மாத்திரைகள் கூட எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும���. அப்போதும் இவர்களால் கட்டுப்படுத்த முடியாது. அந்த தருணங்களில் ஒரு இரண்டு வார காலத்துக்கு இன்சுலின் ஊசி எடுத்துக் கொண்டு, ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்குள் வந்த பின்பு, மீண்டும் மாத்திரைகளைத் தொடரலாம். பயப்பட வேண்டிய அவசியமில்லை. இரண்டாவதாக, ஒருவருக்கு நிமோனியா போன்ற ஏதேனும் நோய்த்தொற்று ஏற்படும்போது, ரத்த சர்க்கரை அளவை உடனடியாக இன்சுலின் ஊசிபோட்டு குறைத்துவிட்டு நோய்த்தொற்று குறைந்தபிறகு மீண்டும் மாத்திரைக்கு மாறலாம்.\nமூன்றாவதாக, ஏதேனும் அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய சந்தர்ப்பங்களில் உணவு எடுத்துக்கொள்ள முடியாதபட்சத்தில், மாத்திரைகள் மூலம் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியாது என்பதால் அவர்களுக்கு இன்சுலின் ஊசி கட்டாயமாகிறது. நான்காவதாக, நீண்ட வருடங்களாக டைப் 2 நீரிழிவு நோய் இருந்து, தொடர்ந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்களுக்கு மாத்திரைகள் வேலை செய்யாமல் சர்க்கரை அளவு கட்டுப்படாது. ஆரம்பத்தில் மாத்திரைகள் நன்றாக சர்க்கரை கட்டுப்பாட்டில் இருப்பதுபோல் தோன்றினாலும், போகப்போக அதிகரிக்கும். இன்சுலின் சுரப்பே முழுவதுமாக நின்றுவிட்டால், இன்சுலின் ஊசிக்கு மாறவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மேலும் கர்ப்பகால நீரிழிவு நோய் இருக்கும் பெண்கள் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும்போது கருவில் உள்ள சிசுவுக்கும் பரவ வாய்ப்புண்டு.\nஇவர்கள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதுதான் பாதுகாப்பானது. இதுபோன்ற சூழ்நிலைகளைத் தவிர, மற்ற நேரங்களில் இன்சுலின் ஊசி தேவைப்படுவதில்லை. இன்சுலின் ஊசி போட்டுக் கொள்பவர்கள் வீட்டிலேயே அவ்வப்போது சர்க்கரை அளவை சோதனை செய்து கொள்ள வேண்டும். இதற்காக அடிக்கடி துளையிட வேண்டியிருக்கும். இவர்களுக்காகவே தற்போது சுகர் மானிட்டர் (Continuous Sugar Monitor) வந்துவிட்டது. ஒரு ரூபாய் காயின் அளவிற்கு இருக்கும் இதை உடலில் பொருத்திக் கொண்டால், எப்போதும் பதிவாகிக்கொண்டே இருக்கும். யாருக்கெல்லாம் சர்க்கரை அளவு ஏற்றத்தாழ்வுடன் இருக்குமோ அவர்கள் மட்டும் பயன்படுத்தினால் போதுமானது.\nஇதன்மூலம் தாங்கள் எந்தெந்த உணவை, எந்த அளவில் எடுத்துக் கொண்டால் சர்க்கரை அளவு கூடுகிறது என்பதை கண்காணித்து, தங்கள் உடலைப் பற்றிய முழு புரிதலுக்கு வர உதவும். இதையும் மருத்துவரின் அறிவுரைப்��டியே உபயோகப்படுத்த வேண்டும். இருப்பதிலேயே சிறந்ததும் எளியதுமான இன்சுலின் பம்ப் சிகிச்சை செலவு கூடுதல் என்பதால், சில மாநிலங்களில் அரசாங்கமே டைப் 1 டயாபட்டீஸ் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக அளித்து வருகிறது. நம் தமிழ்நாட்டிலும் இந்த சிகிச்சையை இலவசமாக தரும்பட்சத்தில் ஏழைமக்களும் பயன் பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை \nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபாதவெடிப்பு ஏன் ஏற்படுகிறது… தீர்வு என்ன\nதிடீர் செலவுகளைச் சமாளிக்க… எந்தக் கடன் பெஸ்ட்\nஎலும்புகளின் ஆரோக்கியம் காக்கும் உணவுகள்\nதொப்பையை குறைக்கணுமா அப்போ கண்டிப்பா இத சாப்பிடுங்க\nஅதிமுக கனவை சிதறடிக்கும் அமமுக.. இருவரும் இணைந்தால்.. திமுகவுக்கு சிரமம்\nசேமிப்பை பெருக்க சில பொன்னான வழிகள்.. கொஞ்சம் மாற்றி யோசித்தால் நாமும் சேமிக்கலாம்\nமுடி கொட்டும் பிரச்சனைமுடி உதிர்வு அதிகாமாக இருக்கிறதா இந்த இயற்கை வைத்தியத்தை முயற்சித்து பாருங்கள்\nஇன்சுலின் சுரக்கும் ஹார்மோனைத் தூண்டும் வெள்ளரிக்காய்.\nதமிழகத்தில் கட்சிகள் வாரியாக யார் யாருக்கு எவ்வளவு இடங்கள் – முழுமையான கருத்துக் கணிப்பு\nஎண்ணெய் தடவுவதால் நெய்ப்பு பரவும்\nசெம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடித்தால் உடல் சீராகும்\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்… இறுதி நிலவரம் என்ன\nகொந்தளித்த ராஜேந்திரபாலாஜி… கொளுத்திப்போட்ட தமிழிசை – எடப்பாடி பலே ஏற்பாடு\nநம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை – தென்மலை ரயில் பயணம்\nமுதல்முறை வொர்க் அவுட் செய்வோர் கவனத்துக்கு…\nடான்ஸர்சைஸ் – இது ஆரோக்கிய ஆட்டம்\nமருந்தாகும் உணவு – புளிச்சகீரை மசியல்\nஉங்களால் இன்னொருவர் வாழ்வில் ஒளியேற்ற முடியும்\n – ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி 17.5.19\nஆகாயத்தில் ரெட்டி… ஆழ்வார்பேட்டையில் ராவ்\nமலருமா மத்தியில் மாநிலக் கட்சிகளின் ஆட்சி\nவீட்டுக் கடன்… ஃபிக்ஸட் Vs ஃப்ளோட்டிங் உங்களுக்கு ஏற்றது எது\nமிளகாய் உற்சாகம் தரும், ரத்தம் உறைதலைத் தடுக்கும்\nடிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு புதிய நடவடிக்கை: விரைவில் அனைத்து கடைகளுக்கும் QR குறியீடு கட்டாயம்\nகடனில் சிக்காமல் தப்பிக்க உதவும் சிக்னல்கள்\nஆட்சி மாறட்டும்… அக்டோபரில் வருகிறேன்” – சசிகலாவின் சீக்ரெட் பிளான்\nஇனி கல்யாணத்தைத் தவிர்க்க வேண்டியதில்லை\nசெக்யூலரிசம் பேசுகிறவர்கள், தலைமைப் பதவியை ஏன் சிறுபான்மையினருக்கு வழங்கவில்லை: பிரதமர் மோடி கேள்வி\nகோடை உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது… ஏன் தெரியுமா..\nஅதிரடி திருப்பம் திமுகவில் இருந்து வெளியேறுகிறார் துரைமுருகன்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nமனம்தான் நோய் … மனம்தான் மருந்து\nசெடிகள் வளர்த்தால் சத்தம் குறையும்\nசனி பகவானின் அருள் பெறலாம்…\nகுழந்தைகளைத் தத்தெடுப்பது குறித்து சட்டம் சொல்வது என்ன\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஆட்சி கவிழும் நம்பிக்கையில் அறிவாலயம் – பதவியேற்பு விழாவுக்கு தி.மு.க தேதி குறிப்பு\nதர்மபுரியில் 8; தேனியில் 2’ – தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஜெயிச்சா ஸ்டாலின் முதல் அமைச்சர், உதயநிதி மேயர் தோத்துட்டா அழகிரி கட்சிக்குத் தலைவர்\nபயணத்துக்காகப் பணம் சேர்க்கும் வழிகள்\n« நவ் ஜன »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/03/07/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-05-21T18:54:36Z", "digest": "sha1:7PKK7WPRMCQJEPHSMMFVIMKLPA3H3FIE", "length": 24459, "nlines": 172, "source_domain": "senthilvayal.com", "title": "ஜெயிக்கவே முடியாத தொகுதிகளை அதிமுக கொடுத்ததா.. அதுதான் தேமுதிகவுக்கு கோபமா.. என்ன நடக்கிறது? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஜெயிக்கவே முடியாத தொகுதிகளை அதிமுக கொடுத்ததா.. அதுதான் தேமுதிகவுக்கு கோபமா.. என்ன நடக்கிறது\nஅதிமுக-பாஜகவுடன் நள்ளிரவு வரை தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் இதில் ஒரு முடிவும் எட்டப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இவ்வளவு காலம் விஜயகாந்த் கட்டி காப்பாற்றிய எல்லா மானத்தையும் நேற்று ஒரே நாளில் வாங்கிவிட்டார் சுதீஷ். இதனால் இன்று தமிழக அரசியலில் கேவலப்பட்டு நிற்கிறது தேமுதிக.\nஅதிமுக வெறும் 4 சீட் தந்ததால்தான் இந்த அதிருப்தி என்பது முக்கியமான காரணமாக சொல்லப்படுகிறது. நீலகிரி, தூத்துக்குடி, நாகை மற்றும் டெல்டா பகுதியில் ஒரு தொகுதி என தகவல் வெளியான���ு. இதில் நீலகிரி ஆ.ராசா வெற்றிவாய்ப்பின் பிடியில் உள்ளதால் அது சாத்தியமில்லை.\nதூத்துக்குடியில் ஏற்கனவே வலுவான கனிமொழி, மற்றும் தமிழிசை களமிறங்க உள்ளனர். அதனால் தேமுதிக அங்கு எடுபடாது. நாகை மற்றும் டெல்டா பகுதிகளில் ஒன்று என்றால், மக்கள் ஏற்கனவே கஜா புயல் பாதிப்பின் அதிருப்தியில் உள்ளனர். அதனால் வெற்றி வாய்ப்பு கடினம்தான்,. இப்படி 4 தொகுதிகளுமே சிக்கல் என்பதால்தான் நள்ளிரவு வரை நேற்று பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.\nஒருவேளை திமுக பக்கம் சென்றிருந்தாலும், இனி சென்றாலும் சரி இதே 4 சீட்தான் அல்லது இதற்கும் குறைவுதான். ஏனெனில் அங்கேயே சீட் பஞ்சம்.வேண்டுமானால் கூட்டணிகளை ஒதுக்கிய சீட்டுகளை திரும்ப வாங்கி தரலாம். ஆனால் அதற்கு அவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டுமே நேற்று நள்ளிரவு வரை அதிமுக-பாஜகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை நீடித்துள்ளது. விடிய விடிய பேசினாலும் அது தேமுதிகவுக்கு இனி இழுக்குதான்… அசிங்கம்தான்\nஏற்கனவே தேமுதிக ஆதரவாளர்கள் டிடிவி தினகரனுடன் இணையலாம் என்று சொல்லி வருகிறார்கள். அங்கு சென்றால் எப்படியும் செலவுகளை பார்த்து கொள்ளும் அளவுக்கு தினகரன் வளமாகவே இருக்கிறார். கண்டிப்பாக கூட்டணிகளை கவனித்து கொள்வார். அநேகமாக தேமுதிகவின் எதிர்பார்ப்புகளில் பாதியாவது தினகரன் பூர்த்தி செய்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.\nசமத்துவ மக்கள் கட்சிக்கு கட்சிக்கு பெரிதாக வாக்கு வங்கி இல்லை என்றாலும், தைரியமாக 40 தொகுதிகளில் போட்டியிடுவதாக சரத்குமார் சொல்கிறார். ஆனால், சரத்குமாரை காட்டிலும் தேமுதிகவிற்கு அதிகமாகவே வாக்கு வங்கிகள் இருந்தும், ஏன் இன்னும் அதிமுக, திமுக பின்னாலேயே செல்ல வேண்டும் என்று அக்கட்சி நிர்வாகிகளே கேள்வி எழுப்புகிறார்கள்.\nசரத்குமார் விஜயகாந்த்துடன் நல்ல நட்பு, உறவில் இருக்கிறார். வீடு வரை சென்றும் பேசிவிட்டு வந்திருக்கிறார். இதனால் விஜயகாந்த், சரத்குமார், டிடிவியுடன் இணைந்தால் அது கொஞ்சம் பலம் வாய்ந்த கூட்டணியாகத்தான் தெரியும் என்று ஒரு சாரார் நினைக்கிறார்கள்.\nகமலுடன் விஜயகாந்த் சேருவாரா என்பது சந்தேகம்தான். ஆனால் மற்றவர்களுடன் இழுபறியாய் இழுத்து கொண்டிருப்பவர்கள் கமலை நிச்சயம் நினைத்து பார்க்கத்தான் செய்கிறார்கள். ஸ்டாலின் விஜயகாந்த் வ��ட்டுக்கு சென்றுவந்த அன்றே கமலும் செல்வார் என்று பேசப்பட்டது. ஆனால் கமல் போகவில்லை என்றாலும், தேமுதிக வேண்டவே வேண்டாம் என்று இதுவரை சொல்லாமல்தான் இருக்கிறார்.\nகமலும் டிடிவி தினகரனும் வலுவான அணியாக உருமாற அதிமுக, திமுகவே காரணமாகி விடும்போல இருக்கிறது. மரியாதை வேண்டும் என்று நினைப்பவர்கள் கமல் கட்சியுடன் இணையலாம் என்றும், பணம் வேண்டும் என்று நினைப்பவர்கள் தினகரன் பக்கம் இணையலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் அப்பட்டமாகவே கருத்து சொல்கிறார்கள்.\nடிடிவி தினகரன், விஜயகாந்த், சரத்குமார் என கூட்டணி சாத்தியப்படுமா அல்லது கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார், சீமான் கூட்டணி என்பது சாத்தியப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபாதவெடிப்பு ஏன் ஏற்படுகிறது… தீர்வு என்ன\nதிடீர் செலவுகளைச் சமாளிக்க… எந்தக் கடன் பெஸ்ட்\nஎலும்புகளின் ஆரோக்கியம் காக்கும் உணவுகள்\nதொப்பையை குறைக்கணுமா அப்போ கண்டிப்பா இத சாப்பிடுங்க\nஅதிமுக கனவை சிதறடிக்கும் அமமுக.. இருவரும் இணைந்தால்.. திமுகவுக்கு சிரமம்\nசேமிப்பை பெருக்க சில பொன்னான வழிகள்.. கொஞ்சம் மாற்றி யோசித்தால் நாமும் சேமிக்கலாம்\nமுடி கொட்டும் பிரச்சனைமுடி உதிர்வு அதிகாமாக இருக்கிறதா இந்த இயற்கை வைத்தியத்தை முயற்சித்து பாருங்கள்\nஇன்சுலின் சுரக்கும் ஹார்மோனைத் தூண்டும் வெள்ளரிக்காய்.\nதமிழகத்தில் கட்சிகள் வாரியாக யார் யாருக்கு எவ்வளவு இடங்கள் – முழுமையான கருத்துக் கணிப்பு\nஎண்ணெய் தடவுவதால் நெய்ப்பு பரவும்\nசெம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடித்தால் உடல் சீராகும்\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்… இறுதி நிலவரம் என்ன\nகொந்தளித்த ராஜேந்திரபாலாஜி… கொளுத்திப்போட்ட தமிழிசை – எடப்பாடி பலே ஏற்பாடு\nநம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை – தென்மலை ரயில் பயணம்\nமுதல்முறை வொர்க் அவுட் செய்வோர் கவனத்துக்கு…\nடான்ஸர்சைஸ் – இது ஆரோக்கிய ஆட்டம்\nமருந்தாகும் உணவு – புளிச்சகீரை மசியல்\nஉங்களால் இன்னொருவர் வாழ்வில் ஒளியேற்ற முடியும்\n – ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி 17.5.19\nஆகாயத்தில் ரெட்டி… ஆழ்வார்பேட்டையில் ராவ்\nமலருமா மத்தியில் மாநிலக் கட்சிகளின் ஆட்சி\nவீட்ட��க் கடன்… ஃபிக்ஸட் Vs ஃப்ளோட்டிங் உங்களுக்கு ஏற்றது எது\nமிளகாய் உற்சாகம் தரும், ரத்தம் உறைதலைத் தடுக்கும்\nடிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு புதிய நடவடிக்கை: விரைவில் அனைத்து கடைகளுக்கும் QR குறியீடு கட்டாயம்\nகடனில் சிக்காமல் தப்பிக்க உதவும் சிக்னல்கள்\nஆட்சி மாறட்டும்… அக்டோபரில் வருகிறேன்” – சசிகலாவின் சீக்ரெட் பிளான்\nஇனி கல்யாணத்தைத் தவிர்க்க வேண்டியதில்லை\nசெக்யூலரிசம் பேசுகிறவர்கள், தலைமைப் பதவியை ஏன் சிறுபான்மையினருக்கு வழங்கவில்லை: பிரதமர் மோடி கேள்வி\nகோடை உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது… ஏன் தெரியுமா..\nஅதிரடி திருப்பம் திமுகவில் இருந்து வெளியேறுகிறார் துரைமுருகன்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nமனம்தான் நோய் … மனம்தான் மருந்து\nசெடிகள் வளர்த்தால் சத்தம் குறையும்\nசனி பகவானின் அருள் பெறலாம்…\nகுழந்தைகளைத் தத்தெடுப்பது குறித்து சட்டம் சொல்வது என்ன\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஆட்சி கவிழும் நம்பிக்கையில் அறிவாலயம் – பதவியேற்பு விழாவுக்கு தி.மு.க தேதி குறிப்பு\nதர்மபுரியில் 8; தேனியில் 2’ – தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஜெயிச்சா ஸ்டாலின் முதல் அமைச்சர், உதயநிதி மேயர் தோத்துட்டா அழகிரி கட்சிக்குத் தலைவர்\nபயணத்துக்காகப் பணம் சேர்க்கும் வழிகள்\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Taxonomy/Chordata", "date_download": "2019-05-21T18:54:08Z", "digest": "sha1:BD6MVEX4BZTHAOLOVBNJG3EJSWNJMH3L", "length": 5848, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:Taxonomy/Chordata - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆட்களம்: மெய்க்கருவுயிரி [Taxonomy; edit]\nஇராச்சியம்: விலங்கு [Taxonomy; edit]\nபெருந்தொகுதி: டியூட்டெரோஸ்டோம் [Taxonomy; edit]\nதொகுதி: முதுகுநாணி [Taxonomy; edit]\nபெற்றோர்: Deuterostomia [வகைப்பாடு; தொகு]\nவகைப்பாட்டியல் தரவரிசை: phylum (displays as தொகுதி)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2018, 19:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான ���ட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-05-21T18:29:24Z", "digest": "sha1:WXIFA4LCJEB2MGEUHGOQ47DGNQVMUFQQ", "length": 13532, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "சிவகார்த்திகேயன் வெளியிட்ட தாறுமாறா பாடல்", "raw_content": "\nமுகப்பு Cinema சிவகார்த்திகேயன் வெளியிட்ட தாறுமாறா பாடல்\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட தாறுமாறா பாடல்\nரமீஸ் ராஜா, ஜனனி ஐயர் நடிப்பில் உருவாகி வரும் ‘விதிமதி உல்டா’ படத்தில் இடம் பெற்ற ‘தாறுமாறா…’ என்ற பாடலை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.\n‘விதிமதி உல்டா’ படத்தில் இடம் பெற்ற ஜி.வி.பிரகாஷ் பாடிய ‘தாறுமாறா ஒரு பார்வை பார்த்தா.. ஏறுமாறா என்னை அடித்து தூக்க…’ என்ற பாடலின் வீடியோவை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு நிமிட சிங்கிள் டிராக் டீசராக வெளியிட்டார்.\nஇந்த பாடல் உலகம் முழுவதும் ஒளித்து வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இந்த பாடலின் முழுமையான வீடியோ விரைவில் வெளியாக உள்ளது. இந்த பாடலில் நாயகன் ரமீஸ் ராஜா, நாயகி ஜனனி ஐயர் இணைந்து ஆடி பாடி நடித்திருக்கிறார்கள்.\nசூப்பர் ஹிட் பாடலை கொடுத்த இந்த படத்தின் இசையை, முன்னணி இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி அமைத்திருக்கிறார். கபிலன் இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் எழுதியிருக்கிறார். இயக்குனர் முருகதாஸிடம் உதவியாளராக பணியாற்றிய விஜய் பாலாஜி இயக்கியுள்ளார்.\nஇதில் டேனியல் பாலாஜி, கருணாகரன், சென்ட்ராயன், சித்ரா லட்சுமணன், ஞானசம்பந்தம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ‘விதிமதி உல்டா’ விரைவில் வெளியாக இருக்கிறது.\nசினிமாவில் அறிமுகமாகிறாரா ஜனனி ஐயரின் தங்கை\nசிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படத்தின் புதிய ரிலீஸ் திகதி இதோ…\nஆதாரங்களை சமர்பித்து வாக்களித்த சிவகார்த்திகேயன் – வைரலாகும் புகைப்படம்\nரிசாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனை தொடர்பில் காத்திரமான முடிவு எடுப்போம் தயாசேகர எம்.பி\nஅமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பிக்கள், நாடு என்ற ரீதியில் எடுக்கக்��ூடிய சிறந்த தீர்மானத்தை எடுப்பார்கள் என,...\nவெளிநாட்டு அகதிகளால் வவுனியாவில் ஏற்பட்ட குழப்ப நிலை- இராணுவத்தினர் குவிப்பு\nவவுனியாவில் வெளிநாட்டு அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக பௌத்த குருமார் மற்றும் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட குழுவினர் எடுத்த நடவடிக்கையால் வவுனியாவில் பதற்றமான நிலை காணப்பட்டதையடுத்து பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தினை சூழ அதிகளவான...\nபிரதமர் சபையில் இருக்கும் போதே நாடாளுமன்றத்திற்கு குண்டுவைக்க முயற்சிக்க வேண்டும்- விமல் வீரவன்ச தெரிவிப்பு\nகடந்த ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட நாடாளுமன்ற ஊழியர் குறித்தும் பாதுகாப்பு பலவீனங்கள் குறித்தும் சபையில் எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனக் கருத்துக்களை முன்வைத்தனர். பயங்கரவாதிகள் நாடாளுமன்றத்திற்கு குண்டுவைக்க முயற்சித்தால் பிரதமர் சபையில் இருக்கும் போதே...\nஐ.எஸ் அமைப்பு இலங்கையை தாக்க தெரிவு செய்யவில்லை- உண்மையை போட்டுடைத்த அமெரிக்கா\nகுண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ் அமைப்பு இலங்கையை தெரிவு செய்யவில்லை. மாறாக இலங்கையில் இயங்கும் குழுவொன்றே ஐ.எஸ் அமைப்பை தெரிவு செய்துள்ளதென அமெரிக்கா தெரிவித்துள்ளது. தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்காவின் கொள்கை ஆராய்ச்சி...\nஇந்த ராசியில் பிறந்தவர்கள் தான் வாயாடியாம் – உங்க பக்கதுல யாராவது இருக்காங்களா\nஒருவரின் குணத்திற்கு அவரின் ராசி தான் காரணம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்த வகையில் எந்த ராசிகாரர்களை வாக்குவாதத்தில் வெல்ல முடியாது என தெரிந்து கொள்வோம். ரிஷபம் இவர்களை வாக்குவாதத்தில் வெல்வது என்பது முடியாத காரியமாகும்....\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nமுதல் “செக்ஸ் டால்” வ��பச்சார விடுதி ஜேர்மனியில்\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/09/09013013/IPL-Cricket-Will-Virat-Kohli-eliminate-Bangalore-team.vpf", "date_download": "2019-05-21T19:20:37Z", "digest": "sha1:DI4GSKJY2Q2HCTRFTM6JJFBNCZODCDQY", "length": 12194, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "IPL Cricket: Will Virat Kohli eliminate Bangalore team for De veillers Captain? || ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு விராட் கோலியை நீக்கிவிட்டு டிவில்லியர்சை கேப்டனாக்க திட்டம்?", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு விராட் கோலியை நீக்கிவிட்டு டிவில்லியர்சை கேப்டனாக்க திட்டம்\nஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு விராட் கோலியை நீக்கிவிட்டு டிவில்லியர்சை கேப்டனாக்க திட்டம்\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணிக்கு விராட் கோலியை நீக்கிவிட்டு டிவில்லியர்சை கேப்டனாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 09, 2018 04:30 AM\nஅடுத்த சீசனுக்கான (2019-ம் ஆண்டு) பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கோலியை நீக்கிவிட்டு டிவில்லியர்சை நியமிக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒவ்வொரு சீசனிலும் நட்சத்திர வீரர்கள் பட்டாளத்துடன் களம் இறங்குவதும், பிறகு சொதப்புவதுமாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இருந்து வருகிறது. இதுவரை ஒரு முறை கூட பட்டம் வெல்லாத பெங்களூரு அணி மூன்று முறை இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்திருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக அந்த அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருக்கிறது. 2017-ம் ஆண்டில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட பெங்களூரு அணி, இந்த ஆண்டிலும் லீக் சுற்றை தாண்டவில்லை.\nஇதையடுத்து பெங்களூரு அணியில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வர பெங்களூரு அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தலைமை பயிற்சியாளர் வெட்டோரி கழற்றிவிடப்பட்டு கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்பட்டார்.\nஇந்த நிலையில் 2008-ம் ஆண்டில் இருந்து பெங்களூரு அணிக்காக மட்டுமே விளையாடி வரும் விராட் கோலியை கேப்டன் பொறுப்பில் இருந்து நீ���்க அந்த அணி முடிவு செய்திருப்பதாக பெங்களூருவில் உள்ள செய்தி சேனல் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nகோலியை கேப்டன் பதவியில் இருந்து ஒதுக்கி விட்டு, அதிரடி ஆட்டக்காரரான தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டிவில்லியர்சை கேப்டனாக்க பெங்களூரு அணி உத்தேசித்துள்ளதாக கூறப்படுகிறது. டிவில்லியர்ஸ், சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டு விட்டதால் அடுத்த ஆண்டு நடக்கும் 12-வது ஐ.பி.எல். தொடரில் முழுமையாக பங்கேற்க முடியும்.\nவிராட் கோலி 2013-ம் ஆண்டு பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார். 2016-ம் ஆண்டில் மட்டும் 4 சதம் உள்பட 973 ரன்கள் குவித்து மலைக்க வைத்தார். தனிப்பட்ட முறையில் நிறைய சாதனைகளை நிகழ்த்தியுள்ள விராட் கோலியால், அணிக்கு மகுடத்தை கொண்டு வர முடியவில்லை. இதன் எதிரொலியாகவே பெங்களூரு அணி, பல புதிய முயற்சிகளை கையில் எடுத்துள்ளது.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நேரடி ஒளிபரப்பு\n2. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற யுவராஜ்சிங் முடிவு\n3. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் மகள் உயிரிழப்பு\n4. முதல்முறையாக மகுடம் ஏந்திய பாகிஸ்தான் (1992)\n5. எழுச்சி பெற்ற இலங்கை (1996)\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=159382&cat=464", "date_download": "2019-05-21T19:46:22Z", "digest": "sha1:OLFIUFCH777QA3D3B3FR24D3RBBZLC45", "length": 27541, "nlines": 604, "source_domain": "www.dinamalar.com", "title": "டி-20 கிரிக்கெட்: ஜெயேந்திரா பள்ளி வெற்றி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » டி-20 கிரிக்கெட்: ஜெயேந்திரா பள்ளி வெற்றி ஜனவரி 08,2019 18:30 IST\nவிளையாட்டு » டி-20 கிரிக்கெட்: ஜெயேந்திரா பள்ளி வெற்றி ஜனவரி 08,2019 18:30 IST\nகோவை, சாய்பாபா காலனி, ராமலிங்க செட்டியார் பள்ளி சார்பில் 'ராமலிங்கா' கோப்பைக்கான பள்ளி மாணவர்களுக்கான டி-20 கிரிக்கெட் போட்டி, பள்ளி வளாகத்தில் நடக்கிறது. 18 பள்ளிகள் பங்கேற்றன. செவ்வாயன்று நடந்த போட்டியில் ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி 131 ரன்கள் வித்தியாசத்தில் செட்டிபாளையம் அரசு பள்ளியை வென்றது. முதலில் பேட்செய்த ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி 20 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்செய்த அரசு பள்ளி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்து, தோல்வியை சந்தித்தது. மற்றொரு போட்டியில் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளி 5 விக்கெட் வித்தியாசத்தில் அங்கப்பா சி.பி.எஸ்.இ., பள்ளியை வென்றது.\nடி20 கிரிக்கெட் : ஜெயேந்திரா வெற்றி\nகிரிக்கெட்: அக் ஷயா கல்லூரி வெற்றி\nகிரிக்கெட்: அக் ஷயா அணி வெற்றி\nகிரிக்கெட் : ஸ்ரீ கிருஷ்ணா வெற்றி\nஅரசு பள்ளி மாடியில் இருந்து குதித்த பள்ளி மாணவி பலி\nகிட்ஸ் கிரிக்கெட்: வீரர்கள் அசத்தல்\nவாலிபால்: அகர்வால் பள்ளி சாம்பியன்\nகுப்பைகிடங்காக மாறும் மாநகராட்சி மைதானம்\nபாடத்திட்டத்தில் ஒரு புதிய அணுகுமுறை\nகிழங்கு பைகள்; அரசு உதவுமா\nடி-20: ரங்கநாதர், ராமகிருஷ்ணா வெற்றி\nஉங்கள் ஏரியாவை அறிய ஒரு 'ஆப்'\nகுடிநீர் வழங்காதால் அரசு பஸ் சிறைபிடிப்பு\n5 லட்சம் மரக்கன்று நடும் நிகழ்ச்சி\nவணிகர்களுக்கு ஒரு நியாயம் அரசுக்கு ஒரு நியாயமா\nடி-20 : நேஷனல் மாடல் வெற்றி\nதமிழகத்தில் 5 நாட்களுக்கு வறன்ட வானிலை\nமேலும் ஒரு தொகுதிக்கு பை எலக்சன்\nகுற்றம் சாட்டியவரை ஆதரிக்கும் அரசு வழக்கறிஞரின் ஆடியோ\nமாநகராட்சியில் மக்கள் ஒப்படைத்த 5 டன் கழிவுகள்\n5 சிறார்களுக்கு பாலியல் தொல்லை குற்றவாளிக்கு 5 ஆயுள்\nநானும் ஒரு விவசாயி தான்: ஆளுனர் புதுஅவதாரம்\n1000 ரூபாயில் தப்பு கூடாது; அரசு எச்சரிக்கை\nஅரசு அலுவலகத்தில் புத்தாண்டு பரிசு தங்கம், வெள்ளி, பணம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதீவிரவாதிகள் தாக்குதல்; எம்.எல்.ஏ. உட்பட 11 பேர் பலி\nதி.மு.க., கோரிக்கையை ஏற்று அறை மாற்றம்\n1.60 லட்சம் பேர் கண்டு ரசித்த மலர்காண்காட்சி\nதி.மலையில் ரூ.95.90 லட்சம் காணிக்கை\nமழை வேண்டி மகா ருத்ரயாகம்\nதேசிய கூடைப்பந்து அரியானா, கேரளா சாம்பியன்\nஇடைத்தேர்தல்; 14 சீட்டில் திமுக வெற்றி வாய்ப்பு\nகாவி மீது விஜய் தந்தை காட்டம்\nமதுரை தொகுதியில் மறுபடியும் குழப்பமா\nமாத்தூர் சஞ்சீவிராயர் கோயிலில் தேரோட்டம்\nபெரம்பலூரில் பிரபலமாகிறது தெர்மாகோல் வீடு\nகடன் தொல்லை இருவர் பலி மூவர் கவலைக்கிடம்\nதேசிய ஜூனியர் பாட்மிண்டன் துவக்கம்\nமுலாயம், அகிலேஷுக்கு தேர்தல் பரி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nதேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் புகார்\nஇடைத்தேர்தல்; 14 சீட்டில் திமுக வெற்றி வாய்ப்பு\nமதுரை தொகுதியில் மறுபடியும் குழப்பமா\nதி.மு.க., கோரிக்கையை ஏற்று அறை மாற்றம்\n1.60 லட்சம் பேர் கண்டு ரசித்த மலர்காண்காட்சி\nதி.மலையில் ரூ.95.90 லட்சம் காணிக்கை\nஐஸ்வர்யா ராய் மீம் மன்னிப்பு கேட்டார் விவேக்\nதிருடி வீசப்பட்ட கோயில் கோபுர கலசங்கள்\nமண்ணுளி பாம்பு விற்பனையில் துப்பாக்கி சூடு: 4 பேர் கைது\nவீராணம் ஏரி மதகில் வெளியேறும் நீர்\nரத்த காயத்துடன் ஊருக்குள் சுற்றிய சிறுத்தைக்கு ஊசி\nஆட்சி மாற்றம் திருமாவளவன் ஆரூடம்\nதேசிய புலனாய்வு அமைப்பு சோதனை\nமுஸ்லிம்களுக்கு உறுதுணை அதிமுக தான்\nவிசிக பொறுப்பாளர் நிறுவனத்தில் 2ம் முறை ரெய்டு\nதீவிரவாதிகள் தாக்குதல்; எம்.எல்.ஏ. உட்பட 11 பேர் பலி\nகடன் தொல்லை இருவர் பலி மூவர் கவலைக்கிடம்\nபடிக்காததால் 5வயது குழந்தையை கொன்ற பெற்றோர்\nபெரம்பலூரில் பிரபலமாகிறது தெர்மாகோல் வீடு\nமெய் சிலிர்க்க வைக்கும் MRC மியூசியம்\nபிரதமர் மோடி, அமித்ஷா டில்லியில் பேட்டி\nகேன்சர் குணப்படுத்தும் காளான் கண்டுபிடிப்பு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nசூறைக்காற்றால் 4000 வாழை மரங்கள் சேதம்\nதிண்டுக்கல் மல்லிகைக்கு மவுசு இல்லை\nகூடலூரில் சூறைக்காற்று: அனைத்து ரக வாழைகள் சேதம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nதேசிய கூடைப்பந்து அரியானா, கேரளா சாம்பியன்\nதேசிய ஜூனியர் பாட்மிண்டன் துவக்கம்\nமாநில கோ-கோ 'ப்ரோ-லீக்' போட்டி\nமாநில வாலிபால் : சென்னை, மதுரை சாம்பியன்\nதேசிய வாலிபால் போட்டிக்கான தேர்வு\nமாவட்ட கா��்பந்து; அதியாயனா வெற்றி\nஐவர் கால்பந்து காலியிறுதியில் எம்.ஆர்.எப்.சி.,\nதேசிய கூடைப்பந்து; காலிறுதியில் தமிழகம்\nமழை வேண்டி மகா ருத்ரயாகம்\nவீரமணி ராஜு இசை நிகழ்ச்சி\nகாஞ்சிபுரம் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம்\nமாத்தூர் சஞ்சீவிராயர் கோயிலில் தேரோட்டம்\nகாவி மீது விஜய் தந்தை காட்டம்\nவிஜய் அஜித் அரசியல் செட் ஆகுமா \nபார்த்திபனுக்கு ஆஸ்கர் : ரஜினி விருப்பம்\nஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=161370&cat=31", "date_download": "2019-05-21T19:41:42Z", "digest": "sha1:DYK7TEI6JUIWACLJPD4WHUV5BLERAYM7", "length": 27841, "nlines": 614, "source_domain": "www.dinamalar.com", "title": "பாதுகாப்பு துறையில் காங் ஊழல்: பிரதமர் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » பாதுகாப்பு துறையில் காங் ஊழல்: பிரதமர் பிப்ரவரி 10,2019 19:00 IST\nஅரசியல் » பாதுகாப்பு துறையில் காங் ஊழல்: பிரதமர் பிப்ரவரி 10,2019 19:00 IST\nதிருப்பூர், பெருமாநல்லூரில் நடந்த பாரதிய ஜனதா பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி பாதுகாப்பு துறையில் காங்கிரஸ் பல்வேறு ஊழல்களை செய்துள்ளதாக தெரிவித்தார். தேசிய பாதுகாப்புத்துறை தளவாடங்கள உற்பத்தியில் தன்னிறைவு பெற அரசு உதவுகிறது. இதற்காக தமிழகம் உட்பட இரண்டு இடங்களில் பாதுகாப்பு தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படுகிறது என தெரிவித்தார். சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை ராணுவ புரட்சி என்று எதிர்கட்சிகள் கொச்சையாக விமர்சிப்பதாக மோடி குறிப்பிட்டார்.\nமோடி வெற்றிக்கு தமிழகம் உதவும்\nமெகா கூட்டணிக்கு அலையும் எதிர்கட்சிகள் பிரதமர் தாக்கு\nஸ்டான்லியில் நடந்த அவசர திருமணம்\nகர்நாடகாவில் காங் MLA.,க்கள் மோதல்\nதேசிய ஹாக்கி; தமிழகம் சாதித்தது\nகல்வித் துறையில் கவர்னர் அதிரடி\nஆசிரியர்களுக்கு அரசு இறுதிகட்ட எச்சரிக்கை\nஆசைக்கு மன்மோகன் எளிமைக்கு மோடி\nமோடி வரும் நாளெல்லாம் திருநாள்\nஅரசு பள்ளிகளில் சி.இ.ஓ., ஆய்வு\nபீதியில் மம்தா மோடி கிண்டல்\nமணல் திருட்டை தடுக்குமா அரசு\nஅரசு பள்ளிக்கு பெற்றோர்களின் சீர்வரிசை\nசாக்லேட் சொல்லும் குழந்தைகள் பாத��காப்பு\nபா ஜனதா யாருடன் சேரும்\nதேசிய ஹாக்கியில் தமிழகம் கோல் மழை\nஎதிர்கட்சிகள் தூண்டுதலால் சதி : விஜயபாஸ்கர்\nபெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு பயணம்\nதேசிய ஹாக்கி; செமி பைனலில் தமிழகம்\nசீனியர் தேசிய ஹாக்கி: பைனலில் தமிழகம்\nஅஞ்சல் ஹாக்கி; தமிழகம் 2வது வெற்றி\nமது இல்லா தமிழகம் சின்னப்பிள்ளை ஆசை\nஸ்டெர்லைட் தீர்ப்பு ; பாதுகாப்பு ஓகே\nஜாக்டோ ஜியோவுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தலாமே\nகோயில் இடங்களில் மது அருந்த தடை\nசுங்கச்சாவடி ஊழியரை தாக்கிய காங்கிரஸ் பிரமுகர்\nஅருணாச்சலில் பிரதமர் மோடி: சீனா மிரட்டல்\nதீவிரவாத பாதுகாப்பு ஒத்திகையில் 4 பேர் கைது\nஅரசு செலவில் டில்லிக்கு டூர் நாயுடு புதுமை\n80 ல நின்னு 40 ஜெயிப்போம் காங்கிரஸ் தில்லு\nஈகிள்டன் ரிசார்ட் - காங் டீலிங்; பின்னணி என்ன\nஏழைகளின் திட்டங்களை எதிர்ப்பது சரியா - மோடி கேள்வி\nஇரண்டு துளைகள் : நகைகள், ஹார்ட் டிஸ்க் திருட்டு\n52 வயதில் அரசு வேலை வேலூரில் நூதன மோசடி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதீவிரவாதிகள் தாக்குதல்; எம்.எல்.ஏ. உட்பட 11 பேர் பலி\nதி.மு.க., கோரிக்கையை ஏற்று அறை மாற்றம்\n1.60 லட்சம் பேர் கண்டு ரசித்த மலர்காண்காட்சி\nதி.மலையில் ரூ.95.90 லட்சம் காணிக்கை\nமழை வேண்டி மகா ருத்ரயாகம்\nதேசிய கூடைப்பந்து அரியானா, கேரளா சாம்பியன்\nஇடைத்தேர்தல்; 14 சீட்டில் திமுக வெற்றி வாய்ப்பு\nகாவி மீது விஜய் தந்தை காட்டம்\nமதுரை தொகுதியில் மறுபடியும் குழப்பமா\nமாத்தூர் சஞ்சீவிராயர் கோயிலில் தேரோட்டம்\nபெரம்பலூரில் பிரபலமாகிறது தெர்மாகோல் வீடு\nகடன் தொல்லை இருவர் பலி மூவர் கவலைக்கிடம்\nதேசிய ஜூனியர் பாட்மிண்டன் துவக்கம்\nமுலாயம், அகிலேஷுக்கு தேர்தல் பரி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nதேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் புகார்\nஇடைத்தேர்தல்; 14 சீட்டில் திமுக வெற்றி வாய்ப்பு\nமதுரை தொகுதியில் மறுபடியும் குழப்பமா\nதி.மு.க., கோரிக்கையை ஏற்று அறை மாற்றம்\n1.60 லட்சம் பேர் கண்டு ரசித்த மலர்காண்காட்சி\nதி.மலையில் ரூ.95.90 லட்சம் காணிக்கை\nஐஸ்வர்யா ராய் மீம் மன்னிப்பு கேட்டார் விவேக்\nதிருடி வீசப்பட்ட கோயில் கோபுர கலசங்கள்\nமண்ணுளி பாம்பு விற்பனையில் துப்பாக்கி சூடு: 4 பேர் கைது\nவீராணம் ஏரி மதகில் வெளியேறும் நீர்\nரத்த காயத்துடன் ஊருக்குள் சுற்றிய சிறுத்தைக்கு ஊசி\nஆட்சி மாற்றம் திருமாவளவன் ஆரூடம்\nதேசிய புலனாய்வு அமைப்பு சோதனை\nமுஸ்லிம்களுக்கு உறுதுணை அதிமுக தான்\nவிசிக பொறுப்பாளர் நிறுவனத்தில் 2ம் முறை ரெய்டு\nதீவிரவாதிகள் தாக்குதல்; எம்.எல்.ஏ. உட்பட 11 பேர் பலி\nகடன் தொல்லை இருவர் பலி மூவர் கவலைக்கிடம்\nபடிக்காததால் 5வயது குழந்தையை கொன்ற பெற்றோர்\nபெரம்பலூரில் பிரபலமாகிறது தெர்மாகோல் வீடு\nமெய் சிலிர்க்க வைக்கும் MRC மியூசியம்\nபிரதமர் மோடி, அமித்ஷா டில்லியில் பேட்டி\nகேன்சர் குணப்படுத்தும் காளான் கண்டுபிடிப்பு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nசூறைக்காற்றால் 4000 வாழை மரங்கள் சேதம்\nதிண்டுக்கல் மல்லிகைக்கு மவுசு இல்லை\nகூடலூரில் சூறைக்காற்று: அனைத்து ரக வாழைகள் சேதம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nதேசிய கூடைப்பந்து அரியானா, கேரளா சாம்பியன்\nதேசிய ஜூனியர் பாட்மிண்டன் துவக்கம்\nமாநில கோ-கோ 'ப்ரோ-லீக்' போட்டி\nமாநில வாலிபால் : சென்னை, மதுரை சாம்பியன்\nதேசிய வாலிபால் போட்டிக்கான தேர்வு\nமாவட்ட கால்பந்து; அதியாயனா வெற்றி\nஐவர் கால்பந்து காலியிறுதியில் எம்.ஆர்.எப்.சி.,\nதேசிய கூடைப்பந்து; காலிறுதியில் தமிழகம்\nமழை வேண்டி மகா ருத்ரயாகம்\nவீரமணி ராஜு இசை நிகழ்ச்சி\nகாஞ்சிபுரம் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம்\nமாத்தூர் சஞ்சீவிராயர் கோயிலில் தேரோட்டம்\nகாவி மீது விஜய் தந்தை காட்டம்\nவிஜய் அஜித் அரசியல் செட் ஆகுமா \nபார்த்திபனுக்கு ஆஸ்கர் : ரஜினி விருப்பம்\nஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/05/03150945/1160578/Virudhunagar-near-bank-officer-house-60-pound-jewelry.vpf", "date_download": "2019-05-21T19:35:40Z", "digest": "sha1:O74LMEVF7LRXGKA4T76JGAXFEIQDPVKO", "length": 14504, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "விருதுநகரில் வங்கி அதிகாரி வீட்டில் 60 பவுன் -ரூ. 1 லட்சம் கொள்ளை || Virudhunagar near bank officer house 60 pound jewelry robbery", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிருதுநகரில் வங்கி அதிகாரி வீட்டில் 60 பவுன் -ரூ. 1 லட்சம் கொள்ளை\nவிருதுநகர் அருகே வங்கி அதிகாரி வீட்டில் 60 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.\nவிருதுநகர் அருகே வங்கி அதிகாரி வீட்டில் 60 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.\nவிருதுநகர் அருகே உள்ள வீரசெல்லையாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 62). கூட்டுறவு வங்கியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி அம்சவேணி. இவர் அரசு பள்ளி ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.\nகடந்த 1-ந் தேதி தேனியில் உள்ள உறவினரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டுச்சென்றனர்.\nஇந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 60 பவுன் நகை, ரூ. 1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர்.\nவீட்டின் கதவு திறந்து கிடப்பதை பார்த்த அக்கம், பக்கத்தினர் உடனே விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்து அவர் பார்த்தபோது நகை, பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.\nஇது குறித்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.\nதமிழகம் முழுவதும் ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்- பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் - திமுக 14 தொகுதி, அதிமுக 3 தொகுதியில் வெற்றி - கருத்துக்கணிப்பில் தகவல்\nடெல்லி பாஜக அலுவலகத்தில் மத்திய மந்திரிகள் குழு கூட்டம் மோடி தலைமையில் தொடங்கியது\nகாஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் துப்பாக்கி சண்டை\nரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மீது தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற்றார் அனில் அம்பானி\nஅருணாச்சல பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதல்- 7 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் அதிமுக ஆட்சியும், மத்தியில் மோடி ஆட்சியும் தொடரும்- அன்புமணி ராமதாஸ்\nவிழுப்புரம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்\nகுன்னம் அருகே பஸ் வசதி இன்றி கிராம மக்கள் அவதி\nஆரணி அருகே குடிநீர் க��ட்டு சாலை மறியல்\nஊட்டியில் கைவினை பொருட்கள் கண்காட்சி\nசரக்கு வாகனத்தில் மதுபாட்டில்கள், சாராயம் கடத்திய வாலிபர் கைது\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nதமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வெற்றி தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள்\nதாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத விஷயங்கள்\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nநான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/12/07164757/1017621/Minister-Sengottaiyan-Face-Reading-School-Attendance.vpf", "date_download": "2019-05-21T19:46:19Z", "digest": "sha1:DFCX2GQ4O32NUR2BMCURL2Q67BN4ESCV", "length": 9116, "nlines": 77, "source_domain": "www.thanthitv.com", "title": "மாணவர்களின் வருகையை பதிவு செய்ய பேஸ் ரீடிங் முறை - அமைச்சர் செங்கோட்டையன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமாணவர்களின் வருகையை பதிவு செய்ய பேஸ் ரீடிங் முறை - அமைச்சர் செங்கோட்டையன்\nமாற்றம் : டிசம்பர் 07, 2018, 04:49 PM\nமாணவர்களின் வருகையை பதிவு செய்ய இந்தியாவிலேயே முதல்முறையாக பேஸ் ரீடிங் முறை கொண்டு வரப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nமாணவர்களின் வருகையை பதிவு செய்ய இந்தியாவிலேயே முதல்முறையாக பேஸ் ரீடிங் முறை கொண்டு வரப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாடப்புத்தகங்கள் உரிய காலத்திற்குள் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nமாணவர்களின் கல்விக்காக புதிய தொலைக்காட்சி சேனல் துவக்கம்\nதமிழகம் முழுவதும் 40 ஆயிரம் அரசு பள்ளிகளில், வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வாங்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ள நிலையில், அரசு பள்ளி ஆசிரியர் குழுக்கள் மூலம், கல்வி தொலைக்காட்சிக்கான நிகழ்ச்சிகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன.\nதிமுக முன்னோடி சீத்தாபதி மறைவு : ஸ்டாலின் நேரில் அஞ்சலி\nதிமுகவின் ஒன்றுபட்ட சென்னை மாவட்ட செயலாளராக இருந்த 82 வயதான சீத்தாபதி, உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.\nபழனி : திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்வு\nதிண்டுக்கல் மாவட்டம், பழனி பெரிய நாயகியம்மன் கோவிலில், திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.\nமலை ரயிலில் பன்வாரிலால் புரோகித் பயணம்\nநீலகிரி மாவட்டம் குன்னூரில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மலை ரயிலில் பயணம் செய்தார்.\n\"ஸ்டெர்லைட் போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம்\" - ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுகின்ற வரையில் மக்கள் போராட்டம் ஓயாது என்று ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\n\"கருத்துக்கணிப்பிற்கு பின்னால் பாஜக என்பதா\" - காங். தலைவர் அழகிரி கருத்துக்கு தமிழிசை மறுப்பு\nகருத்துக்கணிப்பிற்கு பின்னால், பாஜக இருப்பதாக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறிய கருத்திற்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை மறுப்பு தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-05-21T19:15:03Z", "digest": "sha1:ZP3X5WJDXRHJLVFYFOWIG7NVLXUJFNY6", "length": 15648, "nlines": 89, "source_domain": "marxist.tncpim.org", "title": "மார்க்சியத்தில் 'புரட்சி' என்பதற்கான விளக்கம் என்ன? » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சியத்தில் ‘புரட்சி’ என்பதற்கான விளக்கம் என்ன\nஎழுதியது ஆசிரியர் குழு -\nமனித சமூக வரலாற்றை பொருள்முதல்வாதப் பார்வையில் ஆய்வு செய்யும்போது, மனித சமூகம் பல கட்டங்களைத் தாண்டி பயனப்பட்டு வந்திருப்பது தெளிவாகிறது. அவற்றை ஆதிப் பொதுவுடைமை சமூகம், ஆண்டான் அடிமை சமூகம், பண்ணையடிமை சமூகம், முதலாளித்துவ சமூகம் என வரிசைப்படுத்தி சொல்வார்கள். இவை ஒவ்வொன்றும் சமூகக் கட்டங்கள் ஆகும்.\n(வரலாற்றை ஆய்வு செய்து ஒரு வரிசையாக விளக்குவதை வைத்து இந்த மாற்றங்கள் ஒன்றுக்குப் பின் மற்றொன்று என இயந்திர கதியில் நடக்கும் என்று புரிந்துகொள்ளக் கூடாது.)\nஒரு காலகட்டத்தில் யார் ஆளும் வர்க்கம் என்பதும், அப்போது ஆதிக்கம் செலுத்தும் உற்பத்தி முறை என்ன என்பதும்தான் – அது என்ன சமூகக் கட்டம் என்பதற்கான அடிப்படைகள். ஒரு வர்கத்திடம் உள்ள அதிகாரத்தை மற்றொரு வர்க்கம் கைப்பற்றுவதைத்தான் புரட்சி என்று அழைக்கிறோம்.\nசமூக மாற்றத்தை விவரிக்கும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இன்றைய ஆளும் வர்க்கமான முதலாளித்துவ வர்க்கத்தின் வளர்ச்சியை “முதலாளித்துவ வர்க்கத்தின் வளர்ச்சியில் ஒவ்வொரு படிநிலையிலும் அவ்வளர்ச்சிக்கு ஏற்ப அவ்வர்க்கத்தின் அரசியல் முன்னேற்றமும் சேர்ந்தே வந்தது. நிலப்பிரபுத்துவச் சீமான்களின் ஆதிக்கத்தின்கீழ் அது ஓர் ஒடுக்கப்பட்ட வர்க்கமாக இருந்தது” என்று விவரிப்பதுடன், சந்தை விரிவாக்கமும், தேவைகளின் அதிகரிப்பும் அந்த வர்க்கத்தை எப்படி சக்திமிக்கதாக ஆக்கின என்று விளக்குகிறது.\nஇப்படி சமூகத்தின் தேவை அதிகரிப்புக்கு ஏற்ப – உற்பத்தி சக்திகள் வளர்ச்சியடையாத போது அது பஞ்சத்திலும், பற்றாக்குறையிலுமே முடியும். இந்த புறச் சூழலைப் பயன்பபடுத்திக் கொண்டு – ஆளும் வர்கங்களுக்கு எதிரான அரசியல் உணர்வுபெற்ற கலகங்கள் வெடிப்பதும், அதன் மூலம் அப்போதைய ஆளும் வர்க்கத்தை வீழ்த்தி புதிய வர்க்கத்தை ஆட்சியில் அமர்த்துவதே சமூகப் புரட்சியாகும்.\nஇதன் மூலம் புதிய உற்பத்தி முறைக்குள் சமூகம் நுழைகிறது. வர்க்கங்களைக் குறித்தும், அவற்றின் தனித்துவமான நலன்களையும் ஆய்வு செய்யும் மார்க்சியம் – முதலாளித்துவ வர்க்கம் பற்றியும் ஆய்வு செய்து, வரலாற்றுப் போக்கில், முதலாளித்துவ வர்க்கம் வகித்திருக்கும் புரட்சிகர பாத்திரத்தைக் குறிப்பிடுவதுடன், இந்தப் புரட்சி “வர்க்கப் பகைமைகளை அது எளிமைப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த சமுதாயமும், இருபெரும் பகை முகாம்களாக, ஒன்றையொன்று நேருக்குநேர் எதிர்த்து நிற்கும் – முதலாளித்துவ வர்க்கம், பாட்டாளி வர்க்கம் என்னும் – இருபெரும் வர்க்கங்களாக, மேலும் மேலும் பிளவுபட்டு வருகிறது.” என்பதையே குறிப்பிடுகிறது.\nவர்க்கமற்ற, சுரண்டலற்ற சமுதாயத்தை லட்சியமாக வரித்துக் கொண்டுள்ள சோசலிஸ்டுகளுக்கு – தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான சோசலிசப் புரட்சியே இலக்காகும். அது ஆளும் வர்க்கத்தின் இடத்தில் தொழிலாளி வர்க்கத்தை அமர்த்துவதன் மூலம் தனியுடைமையை முடிவுக்குக் கொண்டுவரும்.\nஇன்றைய சூழலில், ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருவது வெளிப்படை. உலகம் முழுவதும் முதலாளித்துவம், தன் இயல்பான நெருக்கடிச் சூழலில் தானே சிக்குண்டு, தப்பிக்க முடியாத வகையில் தவித்துவருகிறது. இத்தகைய சூழலைப் பயன்படுத்திக் கொள்ளும் அரசியல் வலிமையுடன் உழைக்கும் வர்க்கங்கள் வெகுண்டெழுவதே, புரட்சிகர மாற்றத்துக்கான அடிப்படை. அதற்காக அந்த வர்க்கங்களை திரட்டுவதும், அரசியல் உணர்வு கொள்ளச் செய்வதும் கம்யூனிஸ்டுகளின் முன் உள்ள கடமை.\nமுந்தைய கட்டுரைரஷ்யாவில் நடைபெற்ற புரட்சியை காலவரிசையில் விளக்க முடியுமா\nஅடுத்த கட்டுரைமரண தண்டனை மீதான ஆட்சேபனை ...\nலெனின் எவ்வாற�� மார்க்சை பயின்றார் …\nஓரடி முன்னால், ஈரடி பின்னால் : புரட்சிகர கட்சி அமைப்புக்கான போராட்டம்\nலெனினியம் – ஓர் அறிமுகம்\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nலெனின் எவ்வாறு மார்க்சை பயின்றார் …\nஓரடி முன்னால், ஈரடி பின்னால் : புரட்சிகர கட்சி அமைப்புக்கான போராட்டம்\nலெனினியம் – ஓர் அறிமுகம்\nசபரிமலை போராட்டம்: பாஜக அரசியலும், கம்யூனிஸ்டுகள் நிலைப்பாடும்\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2009/06/blog-post_5474.html", "date_download": "2019-05-21T19:28:01Z", "digest": "sha1:R3EHGBMGXGQPZN4WPHDTYPW5E7XBMACL", "length": 12933, "nlines": 182, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: குறிஞ்சிப் பூ", "raw_content": "\nஇளந்தென்றல் வீசும் மலையோரத்தில் ஓலைக் குடிசையில் மதி எழுதிக் கொண்டிருந்தான்.\nவீறு கொண்டு உன் தன்\nஓங்கி ஒலித்தும் கேளா செவியை\nகவிதையை அருவிபோல் கொட்டினான், அதனை வார இதழுக்கு அனுப்ப எழுந்து சென்றான் மதி.\nஇந்தியாவின் சிறந்த தொழிலும் மூத்த தொழிலுமான விவசாயம்தனை அவனது தாய் தந்தையர் செய்து வந்தனர். மதி நகரின் வாசலை அடைந்தான். அவனது விழிகள் ஒரு மதியை நோக்கியது. அது வானத்து மதியல்ல, மண்ணகத்து மதி.\nஇவனைக் கண்டு அவள் புன்னகைத்தாள். மறுபதிலாய் இவனும் புன்னகைத்தான். அறிமுகம் புன்னகையில் ஆரம்பமானது. இவனது எழுத்துக்கள் பல அவளை கவர்ந்திருக்கின்றன. அந்த எழுத்துக்கள் போல் இவனும் அவளுக்குப் பிடித்திருந்தது ஒன்றும் ஆச்சரியமல்ல.\nஆனால் அவள் செல்வந்தருக்கு செல்லச் சிட்டு, காதலை எப்படி அனுமதிப்பார் மனம் விட்டு. அவள் ஆதரவற்ற பூவையருக்கும் வழி தெரியா பெண்களுக்கும் நல்வாழ்வு மையம் நடத்தி வந்தாள். தந்தையின் பேருதவியால் தரணி போற்றுமளவு செயல்பட்டு வந்தாள்.\nமதியின் கால்கள் நகரத்து வாசலை பலமுறை நாடின. நங்கையும் இவனை நாடினாள். புன்னகை சந்திப்பானது.\nமுதல் வார்த்தை ''நீங்க எழுதற கவிதைகளை நான் நிறைய இரசிப்பேன்'' என்றாள் ரதி.\n''உங்க நல்ல செயலை கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்'' என்றான் மதி.\nகாலம் கடந்தது, காதலும் வளர்ந்தது. காதலைச் சொன்னான் மதி. மறுப்பேதும் சொல்லவில்லை தந்தை. மதியை முழுதாய் தெரிந்தவர் அவர். ஆனால் ரதியின் தந்தையோ தடையாய் நின்றார்.\nகாதலை தடுக்க களவு முறைகள் கையாளப்பட்டும் வானைப் போல் உயர்ந்து வளர்ந்தது. ரதியின் தந்தை இறுதியாய் ஓர் அஸ்திரத்தை ஏவினார்.\n''இங்க பாரும்மா, நான் சொல்றதை நீ கேட்கலைன்னா நல்வாழ்வு மையம் நாளைக்கே மூடியிருக்கும், யோசனை செஞ்சுக்கோ'' என்றார்.\nஅவள் துடியாய் துடித்தாள், மறுமலர்ச்சி ஏற்பட மறுக்கும் பூமியில் புதியதாய் தோன்றும் மறுமலர்ச்சி மசிவதா\n''உனக்கு ஒரு வாரம் அவகாசம் தாரேன்'' என்று காலக்கெடு விதித்தார் தந்தை ரதியை நோக்கி.\nவிதியை நோவதா, வளர்ந்த இடத்தை நோவதா மதியை நேசித்ததை நோவதா ஒன்றும் அவளுக்குப் புரியவில்லை. ஆத்தங்கரை மேட்டில் அந்தி சாயும் வேளையில் மதியை காண ரதி விரைந்தாள். மதி ஏற்கனவே காத்திருந்தான். விசயத்தைக் கூறினாள் விம்மலுடன். என்ன செய்வது எனக் கேட்டாள். அவனோ பதிலேதும் கூற முடியாது வானம் நோக்கினான்.\n''காரணம் சொல்லுங்கள், நம் காதலை விட நான் செய்யும் காரியம் உயர்ந்ததா இல்லையா'' என்றாள் ரதி.\n''என்ன சொல்வது, எனக்கே விளங்கவில்லை'' என்றான் மதி.\n''முடிவைச் சொல்லுங்கள், மூன்று முடிச்சு முக்கியமா முப்பத்து முப்பது பெண்களின் நல்ல நிலை முக்கியமா முப்பத்து முப்பது பெண்களின் நல்ல நிலை முக்கியமா விம்மலுடன் வந்த வார்த்தைகள் காற்றில் கரைந்தது.\n''என்னை மறந்து விடு'' உள்ளத்தில் இடியாய் இறங்கியது அவனது வார்த்தை.\n''காதலையா மறக்கச் சொல்கிறீர்கள், நினைவுகளையா இழக்கச் சொல்கிறீர்கள். முடியாது, என்னால் முடியாது'' அவளது வார்த்தையின் உள்ளன்பு இமயத்தின் உயரத்தைத் தொட்டு விம்மியது.\n''பின் அவர்கள் வாழ்வு'' தன்னை தன் காதலை இழக்க தைரியம் அற்றவனாய் விக்கித்து கேட்டான், ஆனாலும் உறுதியாய் இருந்தான்.\n''அர்த்தமற்றதாய் போகட்டும், நம் காதல் அர்த்தமாக வேண்டும்'' என்றாள் அர்த்தமே புரியாதவளாய்.\n''நம் காதல் அர்த்தமுடையதாக வேண்டுமெனில் நீ நல வாழ்வு மையத்தை தவிர்த்தலாகாது செல்'' என்றான் உறுதி கொண்டவனாய். அவள் ஒன்றும் பேச முடியாதவளாய் அமைதியானாள். சில விநாடிகள் அடுத்து ''நம் காதல்'' என்றாள் தனக்கு இவன் இதயம் இல்லாது போகுமோ\n''காதல் தெய்வீகமானது'' என்று ஆறுதல் அளித்தான். அது அவளுக்கு உறுதியாக தெரிந்து இருக்க வேண்டும், நல வாழ்வு மையத்தின் நலன் உறுதியாக புரிந்து இருக்க வேண்டும்.\nநடந்தாள், நம்பிக்கையுடன் நடந்தாள் ரதி. இருள் சூழ இருந்த நலவாழ்வு மையத்தினை காத்திட்ட மகிழ்ச்சியில் தனக்கு அவள் இல்லாது போன கவலையினையும் மறந்து நடந்து கொண்டு இருந்தான் மதி.\nவேத நூல் - 3\nவேத நூல் - 2\nவேத நூல் - 1\nகலையாத கனவும் விளங்காத இயல்பும்\nஒரு நாவல் என்ன செய்துவிட முடியும்\nகதை எழுதுவது எப்படி எனத் தெரியாமலே\nபழங்காலச் சுவடுகள் - 11 (நிறைவுப் பகுதி)\nபழங்காலச் சுவடுகள் - 10\nபழங்காலச் சுவடுகள் - 9\nபழங்காலச் சுவடுகள் - 8\nபழங்காலச் சுவடுகள் - 7\nஇறைவனும் இறை உணர்வும் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/11/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2019-05-21T19:34:02Z", "digest": "sha1:2FATZHEAQMIBD3OCVKMSUMEAHILOZZTU", "length": 15549, "nlines": 358, "source_domain": "educationtn.com", "title": "தினமும் முட்டை சாப்பிடுவது ஆபத்தா.....?? - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அர��ாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome மருத்துவம் தினமும் முட்டை சாப்பிடுவது ஆபத்தா…..\nதினமும் முட்டை சாப்பிடுவது ஆபத்தா…..\nபுரதச்சத்து அதிகம் நிறைந்த முட்டையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது, நம் உடல் நலத்திற்கு ஆரோக்கியமானதா என்பது குறித்து பார்ப்போம்.\nதினமும் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லதா\nகாலை உணவில் கண்டிப்பாக ஒரு சத்தான உணவுப் பொருளை சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். அதற்கு தினசரி ஒரு முட்டை எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.\nமுட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமுட்டையில் உள்ள புரதச்சத்து மற்றும் விட்டமின் சத்துக்கள் எலும்புகள், மற்றும் பற்களுக்கு அதிக வலிமையை சேர்க்கிறது.\nமுட்டையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், லூடின் (Lutein) மற்றும் சியாங்தின் போன்றவை கண் புரை போன்ற கண்கள் தொடர்பான நோய்களை தடுத்து, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.\nநம் அன்றாட உணவில் தினம் ஒரு முட்டை எடுத்துக் கொள்வதன் மூலம் அதிகப்படியான உடல் எடையை குறைக்கலாம்.\nஆய்வின் மூலம் ஒரு வாரத்திற்கு ஆறு முட்டைகளை சாப்பிட்டால், ரத்தத்தின் அளவு ஒரே நிலையில் இருக்கும் என்பதை கண்டுபிடிக்கப்பட்டது.\nகெட்ட கொழுப்புகள் மூலம் நம் உடலில் பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும். ஆனால் முட்டையில் உள்ள நல்ல கொழுப்புகள் எவ்விதமான உடல் நலக் கோளாறுகளையும் ஏற்படுத்தாது.\nயாரெல்லாம் எத்தனை முட்டையை சாப்பிடலாம்\nஒவ்வொருவரின் உடல்வாகு மற்றும் உடல் உழைப்பிற்கு ஏற்றது போல வேறு விதமான உணவு முறைகள் தேவைப்படும்.\nஉடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள், கடுமையான உடற்பயிற்சி செய்பவர்கள், ஒரு நாளைக்கு முட்டையின் 6 வெள்ளைக் கருவையும், 2 மஞ்சள் கருவையும் சாப்பிடலாம். இதனால் உடலின் சதைகள் நன்கு வலிமையாகும்.\nஉடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்கள் ஒரு நாளைக்கு ஒன்று என்ற விதத்தில் சாப்பிட்டாலே போதும். ஏனெனில் மற்ற உணவுகளில் இருந்தும் சத்துகள் கிடைப்பதால், அதிக முட்டை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.\nசர்க்கரைநோய் உள்ளவர்கள், முட்டை சாப்பிடுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் முட்டை சாப்பிடுவதால், இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.\nமுட்டையை எப்படி சாப்பிடுவது நல்லது\nமுட்டையுடன் கோதுமை பிரெட் மற்றும் காய்கறிகள் ஆகியவை சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியமானது.\nஆனால் முட்டையுடன் இறைச்சி, சீஸ், வெள்ளை பிரெட் போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் போது, சுவையாக இருக்கும். ஆனால் அது ஆரோக்கியமானது இல்லை.\nமுட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிட்டாலே ஆரோக்கியமானது தான். மஞ்சள் கருவை நீக்கிய ஆம்லெட் அல்லது வேகவைத்த முட்டையாக கூட சாப்பிடலாம்.\nதினமும் ஒரு முட்டை சாப்பிடுவதுடன், உடற்பயிற்சிகளை தவறாமல் செய்து வந்தால், இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன், மகிழ்ச்சியான வாழ்வை தொடரலாம்\nவெறும் வயிற்றில் திராட்சை ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nஉடலில் அடம்பிடித்து ஒட்டிக் கொண்டிருக்கும் சர்க்கரை நோயை தலைதெறிக்க வைக்கும் அதிர்ஷ்ட விதை இதுதான்..\nசேப்பங்கிழங்கு – மருத்துவப் பண்புகள்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFLASH NEWS : E Payroll ல் DA ARREAR சம்பளப் பட்டியல் போடுவதற்கு...\nவெறும் வயிற்றில் திராட்சை ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nகணினி சான்றிதழ் தேர்வுக்கு மே 27 வரை அவகாசம்.\nபுதிய நிறத்தில் அரசுப் பள்ளி புத்தக பைகள்\nFLASH NEWS : E Payroll ல் DA ARREAR சம்பளப் பட்டியல் போடுவதற்கு...\nவெறும் வயிற்றில் திராட்சை ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nகணினி சான்றிதழ் தேர்வுக்கு மே 27 வரை அவகாசம்.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nவரவிருக்கும் 7,8 மற்றும் 10ம் வகுப்புகளுக்கும் கணினிஅறிவியல் பாடம் அறிவியலில் ஒரு அலகாகவே சேர்க்கப்படும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/tag/women/", "date_download": "2019-05-21T18:40:20Z", "digest": "sha1:JWOERSW3SFP5THLBOLVU3GOPM6QOMGDF", "length": 35472, "nlines": 279, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "Women | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அற��முகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nஆப்பிரிக்க – அமெரிக்க அதிபர் கிடைத்து விட்டார். முதல் பெண் ஜனாதிபதி எவராக இருக்கக் கூடும்\n61 வயதான ஹில்லரி க்ளின்டனுக்கு இனிமேல் அந்த வாய்ப்பு கிடைப்பது மிகவும் கஷ்டம்.\nஇந்திய வம்சாவழியை சேர்ந்தவர் எவராவது இருக்கிறாரா ஏன், இல்லை – என்கிறார் கமலா தேவி ஹாரிஸ்:\nஹில்லரி/பில் க்ளின்டனின் மகள் செல்ஸீ கிளிண்டன், தற்போதைய அரசின் செயலர் காண்டலீஸா ரைஸ், துணை ஜனாதிபதி வேட்பாளர் சாரா பேலின், ஈபேயின் தலைவர் மெக் விட்மன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.\nசமீபத்தில் செனேட்டரான கே ஹேகன் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை என்றாலும், அவரும் பந்தயத்தில் உள்ளதாக எண்ணலாம்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் சூழலும் வெற்றி பெறும் வித்��ைகளும் – மூஸ் ஹன்டர்\n3. மெகயினின் பிரச்சாரத்தில் எந்த நிலைப்பாடு உங்களுக்கு உவப்பானதாக அமைந்திருக்கிறது\nமெக்கெய்னுடைய ஒரேநிலைப்பாடு எப்பாடுபட்டாவது அதிபர் ஆவது. அவருக்கு இதுவே கடைசி வாய்ப்பு.\nமெக்கெய்னைப் பற்றி அதிகமாக அறியாத காலத்தில், அதாவது 2000 ஆம் ஆண்டுத் தேர்தலின்போது, அவர் மீது நல்ல அபிப்ராயம் இருந்தது. இப்படிப்பட்ட ஒரு அனுபவமிக்க மிதவாதியைப் புறக்கணித்து கத்துக்குட்டித் தீவிரவாதி புஷ்ஷை தேர்ந்தெடுத்திருக்கிறார்களே என்று அவர் மீது பரிதாபம் கூட இருந்தது.\nமெக்கெய்ன்-ஃபெய்ன்கோல்ட் தேர்தல் நிதி சட்டம், மெக்கெய்ன் – கென்னடி குடியேற்றச் சீர்த்திருத்த மசோதா போன்றவற்றில் அவர் பங்காற்றியபோது அவருடைய ‘மேவரிக்’ பிம்பம் மீது ஒரு கவர்ச்சி இருந்தது.\nதேர்தல் மீது ஒரு கண்வைத்து கடந்த சில வருடங்களாக புஷ்ஷின் ஒவ்வொரு சொல்லையும், செயலையும் ஆதரிக்க ஆரம்பித்ததிலிருந்து தற்போது ஒபாமாவின் மீது சேறு வாரி இறைக்கும் தேர்தல் உத்திவரை மெக்கெயினின் நடவடிக்கையைப் பார்த்தால் அவர் மீது இருந்த மரியாதை முற்றிலுமாக மறைந்துவிட்டது.\nஅவருடைய நிலைப்பாடுகள் எதுவும் இப்போது நிலையானதாக தெரியவில்லை. அடிக்கடி மாறிக்கொண்டிருக்கிறது. இதற்கு நல்ல உதாரணம் குடியேற்ற சீர்த்திருத்தம்.\nஇரண்டாண்டுகளுக்கு முன்னர் டெமாக்ரடிக் செனட்டர் எட்வர்ட் கென்னடியுடன் இணைந்து குடியேற்றச் சீர்த்திருத்தச் மசோதாவை அறிமுகப்படுத்தியவர் முதற்கட்ட வேட்பாளர் தேர்தலின்போது கன்சர்வேடிவ்களின் வாக்குகளை மனதில் வைத்து அதைப் பற்றி பேசவே மறுத்தார்.\nபிறகு லத்தினோக்களின் வாக்குகளை மனதில் வைத்து குடியேற்றச் சீர்த்திருத்தத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார். பிறகு மீண்டும் மாற்றிக்கொண்டார். எப்படியாவது இந்த தேர்தலில் வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் பல விஷயங்களில் முன்னுக்குப் பிறகு முரணாக பேசிக்கொண்டிருக்கிறார்.\nஅவருடைய நிலைப்பாடு மாறாமலிருப்பது ராணுவவிஷயங்களில் மட்டுமே. எனக்கு இவ்விஷயங்களில் ஆர்வமில்லை.\n4. இந்த இருவரும் இல்லாமல், இன்னொருவர் ஜனாதிபதியானால் சரியாக இருக்கும் என்று சொல்ல நினைத்தால் எவரை கைகாட்டுவீர்கள்\nமுதல் கேள்வியில் சொன்னமாதிரி ரால்ப் நேடரைச் சுட்டிக்காட்டலாம். பெரிய கட்சிகளில் இருந்து தான் வரவேண்டுமென்றால் ஜனநாயகக் கட்சியில் இருந்து ஹில்லரியும், குடியரசுக் கட்சியில் இருந்து மைக் ஹக்கபியையும் காட்டுவேன்.\nமுதற்கட்ட வேட்பாளர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பாக ஹில்லரியே வெற்றி பெற வேண்டுமென்று விரும்பினேன்.\nஎன்னுடைய எதிர்பார்ப்பு ஹில்லரி அதிபராகவும், அவருடைய துணை அதிபராக நியூ மெக்சிகோ ஆளுநர் பில் ரிச்சர்ட்சனும் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும் என்று இருந்தது. ஹில்லரி வேட்பாளராக தேர்வாகாதது ஏமாற்றமாக கூட இருந்தது.\nகாரணம் ஹில்லரி, ஒபாமா இருவரது அனுபவம், வயது வித்தியாசம்.\nபல பிரச்சினைகளில் இருவரது நிலைப்பாடுகளும் ஒரே மாதிரியிருந்தாலும், இந்த வாய்ப்பை விட்டால் ஹில்லரிக்கு அல்லது அவர் போன்ற முற்போக்கு பெண்ணுக்கு இன்னொரு வாய்ப்பு அடுத்த சில தேர்தல்களில் கிடைப்பது அரிது. அவரது தோல்வியின் எதிரொலி இப்போதே தெரிந்துவிட்டது.\nஅவருக்கு மாற்றாக ஒரு பிற்போக்குப் பெண்மணி முன்னிருத்தப்படுகிறார். இது என்னைப் பொருத்தமட்டில் ஒரு பெண் அதிபராவதற்கு பின்னடைவைத் தான் ஏற்படுத்தும்.\nஒபாமா இளம்வயதுக்காரர். இன்னும் சில ஆண்டுகள் அரசியல் அனுபவம் பெற்று ஹில்லரிக்குப் பிறகு 2016 இல் இப்போதிருப்பதை விட இன்னும் தீவிரமாக, அனுபவ முதிர்ச்சியோடு களமிறங்கினால் நிச்சயமாக வெற்றி பெறுவார். இத்தேர்தலில் வெற்றி பெற்றாலும் அது முழுக்க அவரது வெற்றி என்று சொல்ல முடியாது.\nஜார்ஜ் புஷ்ஷின் எட்டாண்டு ஆட்சியின் மீதுள்ள அதிருப்தியும், தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகளும் ஒபாமாவுக்கு பெருமளவு உதவியாக இருக்கப்போகிறது.\n5. தமிழகச் சூழலோடு அமெரிக்க அதிபர் தேர்தலை ஒப்பிட முடியுமா வாக்கு வங்கி அரசியல்; இனம், மொழி, பால் பேதங்கள்; ஒரு தலைவரை முக்கியஸ்தராக முன்னிறுத்துவது; விகிதாச்சார பிரதிநித்துவம்; வோட்டுச் சாவடி குழப்படி; வாக்கு எண்ணிக்கை சதவிகிதம்… எதில் ஒற்றுமை வாக்கு வங்கி அரசியல்; இனம், மொழி, பால் பேதங்கள்; ஒரு தலைவரை முக்கியஸ்தராக முன்னிறுத்துவது; விகிதாச்சார பிரதிநித்துவம்; வோட்டுச் சாவடி குழப்படி; வாக்கு எண்ணிக்கை சதவிகிதம்… எதில் ஒற்றுமை\nஇரு வாலிபர்கள்: புகைப்படக்காரர்களும் ஓவியர்களும்\nசாரா பேலின் கலந்து கொண்ட கூட்டத்தில் கிடைத்த புகைப்படம்:\nசாரா பேலின் ��தரவாளர் இருவரின் உற்சாக கரகோஷம்:\nபுகைப்படம்: ஏ.பி | யாஹூ\n2. (கேள்வி கேட்டவர் ஸ்ரீதர் நாராயண்) சாரா பேலின் ஹிலாரியை விட வேகமாக இருக்கின்றாரே. பாட்டியாகும் விஷயத்தில்தான். 2012-ல் ஆல்-வுமன் அதிபர் தேர்தலாக ஆகக் கூடிய சாத்தியக் கூறுகள் எப்படி\nஏதேனும் ஒரு பெண் வேட்பாளர் இருக்க கூடிய சாத்தியம் மட்டுமே இருக்க முடியும். சாராவிற்கு கிடைத்தது எதிர்பார்க்காத பரிசு, ஹிலரியின் ஆதரவு வாங்குகளை பெற மெக்கெயின் போட்ட ஒரு கணக்கு.\nஇங்கே அரசுத்துறையில் பெண் அதிபர்கள் வருவது இன்னமும் பரவல் ஆகவில்லை. அப்படி ஆகும் என்றும் எனக்கு தோன்றவில்லை. என்னை பொருத்தவரை அதிபராக நிர்வாக திறமைக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் அல்லாது genderக்கு அல்ல.\nஎனக்கு சாராபேலின் பல கொள்கைகள் உடன்பாடில்லை, பெண் என்ற ஒரே காரணத்திற்காக அவரை ஆதரிக்க முடியாது.\n3. மெகயினின் பிரச்சாரத்தில் எந்த நிலைப்பாடு உங்களுக்கு உவப்பானதாக அமைந்திருக்கிறது\nதற்போதைய ஆட்சியை அதிகம் குறை சொல்லாமல் அதிலும் சமீபத்திய பொருளாதார சரிவுக்கிடையில் சமாளிக்கும் முதிர்ச்சி. முட்டை ஓட்டின் மேல் நடப்பது போன்ற கவனத்துடன் கையாளும் நகைச்சுவை கூடிய பிரச்சாரம்.\n4. உதட்டுச்சாயம், பன்றி மொழியைப் பரவலாக இரு ஆண் ஜனாதிபதி வேட்பாளரும் பயன்படுத்துகிறார்களே. சாரா பேலினையும் ஹில்லரி க்ளின்டனையும் இவர்கள் குறிப்பிடவில்லை என்றாலும் லிப்ஸ்டிக் தவிர வேறு பொருத்தமான அடைமொழி பயன்படுத்தி இருக்கலாமோ முகஞ்சுளிக்க வைக்கிறதா வேறு பேச்சுகள் ஏதாவது அதிர்ச்சி அடைய வைத்ததா\nஅரசியல் என்றில்லை, பொதுவாகவே அலுவலகங்களில் கூட சில சமயங்களில் (குறிப்பாக பெண்கள் தலை பொறுப்பேற்கும்) இது போன்ற பிரயோகங்கள் சகஜமாக பயன்படுத்தப்படுகின்றன. முன்போல அல்லாமல், பெண்களும் பேசக்கேட்பது சகஜம், இங்கே (நியுஜெர்சி) நகரசபை கூட்டங்களில் சில சமயங்களில் இன்னமும் கேவலமாக பேசுவது மட்டும் இல்லாமல்,கைகலப்பில் எல்லாம் முடிந்திருக்கிறது.\nஆகக்கூடி பொதுவாழ்க்கை வருபவர்கள் ஆணானாலும் பெண்னானாலும் தடித்த தோலுடனான வாழ்க்கைக்கு பழகிக்கொள்ளத்தான் வேண்டும். இதில் முகம் சுளிக்க வைக்கவோ சினம் கொள்லவோ எதுவும் இல்லை. When you know it’s a pissing match, be ready with an umbrella is a common phrase\n5. அடுத்த அதிபருக்கு நீங்கதான் ஆலோசகர். என்ன அட்வைஸ் கொட��ப்பீங்க\nதிருமணத்திற்கப்பால் உறவும் தனிமனித ஒழுக்கமும்\n5. ஜான் எட்வர்ட்ஸிடம் உங்களுக்கு மதிப்பு இருந்தது. திருமணத்திற்கு அப்பால் உறவு கொண்டதால் அது சரிந்துள்ளதா அவரின் கொள்கைகள் அப்படியே இருக்கும் பட்சத்தில், பில் க்ளின்டன் பாதம் பணியும் ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்சியும் — அவரை நிராகரித்து ஒதுக்குவது எப்படி சரியாகும்\nபொதுவில் தனிநபர் வாழ்க்கையையும் அரசியலையும் இணைப்பது எனக்கு ஒவ்வாத விஷயம். ஆனால் தனிநபர் நேர்மையையும் நம்பத்தன்மையையும் மாத்திரமே முன்னிருத்தி அரசியல் நடத்திய ஒருவர் நடைமுறையில் அதற்கு எதிராக நடந்து கொண்டால் அவரது நம்பகத் தன்மை முற்றாக இழந்துபோகிறது.\nஅந்த வகையில் ஜான் எட்வர்ட் மீதான என் மதிப்பு பெருமளவிற்குச் சரிந்திருக்கிறது. ஆனால் இதற்காக அவரை முற்றாக குழிதோண்டி புதைக்க வேண்டும் என்று நான் கூச்சலிடமாட்டேன்.\nஅந்தத் தவறில் சிக்கியிருக்காவிட்டால் அமெரிக்காவின் உன்னதமான அதிபர்களில் ஒருவராக கிளிண்டன் நிச்சயமாக கோபுரமேறியிருப்பார். தவறுக்கு வெளியேயாக அவருடைய சாதனைகள் அபாரமானவை. எனவேதான் ஜனநாயகக் கட்சியினர் அவருக்குக் கட்டுப்பட்டிருக்கிறார்கள். தவறிலிருந்து மீண்டெழும் உரிமையை கிளிண்டன் வேண்டிப் பெற்றார்; அதை அவர் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். எனவேதான் அது அவருடைய ஒட்டு மொத்த பிம்பத்தில் விழுந்த ஒரு புள்ளியாக மாத்திரமே நின்று போயிருக்கிறது.\nமீண்டெழும் வாய்ப்பைத் தேடிப்பெறுவதிலும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உயிர்த்தெழுந்து வருவதிலும் ஜான் எட்வர்ட்ஸ் எப்படி நடந்து கொள்கிறார் என்று பார்க்க வேண்டும். தவறை நேராக எதிர்கொண்டு அதற்கான சுமையைச் சுமந்துகொண்டு மேலெழுந்து வருவது முற்றாக அவர் கையில்தான் இருக்கிறது. அமெரிக்கர்கள் பொதுவில் எப்படியோ, நான் அவருக்கு அந்த உரிமையைக் கட்டாயம் மறுக்க மாட்டேன்.\nவெங்கட் மற்றும் மற்றவர்களின் பார்வைகள், கேள்வி-பதில்கள்\nபாகிஸ்தான் பிரதம மந்திரியின் ஜொள்ளு – சாரா பேலின்\nஜர்தாரி: “உங்களை நேரில் பார்க்கும்போது … பார்ப்பதைவிட அமர்க்களமாக இருக்கிறீர்கள்”\nபேலின்: “உங்கள் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி\nஜர்தாரி: “ஏன் ஒட்டுமொத்த அமெரிக்காவும் உங்க பின்னாடி மயங்கிக் கெடக்குதுன்னு இப்பத்தான் எனக���கு புரியுது”\n[புகைப்படம் எடுப்பதற்காக பேலினையும் ஜர்தாரியையும் கைகுலுக்க பணிக்கிறார் பாகிஸ்தான் பிரதம மந்திரியின் உதவியாளர்]\nபேலின்: “நான் மீண்டும் படத்திற்காக நிற்கணும்”\nஜர்தாரி: “அவர்கள் கேட்டுக்கொண்டால், உங்களைக் கட்டிக் கொள்வேன்”\nசாரா பேலின் – கருத்துப்படங்கள்\nFiled under: கருத்து, குடியரசு, பெண், பேலின் | Tagged: கருத்து, கார்ட்டூன், குடியரசு, கொள்கை, சாரா, படம், பழமைவாதம், பெண், பேலின், மெகயின், மெகெய்ன், மெக்கெயின், Cartoons, Comics, Female, GOP, Issues, Mccain, Palin, Policy, Republicans, Sarah, Women |\tLeave a comment »\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/09/03045048/The-second-part-of-Neeya-In-the-revenge-snake-storyline.vpf", "date_download": "2019-05-21T19:13:53Z", "digest": "sha1:HQQUR7UTR4EINNM5456L4VRZH6N7CICE", "length": 10490, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "The second part of Neeya In the revenge snake storyline 3 actresses || ‘நீயா’ இரண்டாம் பாகம் பழிவாங்கும் பாம்பு கதையில் 3 நடிகைகள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n‘நீயா’ இரண்டாம் பாகம் பழிவாங்கும் பாம்பு கதையில் 3 நடிகைகள்\n‘நீயா-2’ படத்தில் வரலட்சுமி, ராய்லட்சுமி, கேத்தரின் தெரெசா தோற்றங்கள். கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா, லதா நடித்து 1979-ல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட படம் ‘நீயா\nபதிவு: செப்டம்பர் 03, 2018 04:50 AM\nதனது காதலன் பாம்பை கொன்றவர்களை இச்சாதாரி என்ற பெண் பாம்பு அழகான பெண்ணாக மனித வடிவத்துக்கு மாறி எப்படி பழிவாங்குகிறது என்பது கதை. இதில் ஸ்ரீப்ரியா இச்சாதாரி பாம்பாக நடித்து அவரே படத்தை தயாரித்தும் இருந்தார்.\nகாதலனை கொன்ற கமல்ஹாசன் நண்பர்களை ஒவ்வொருவராக பாம்பு கொல்வதும் பிறகு கமல்ஹாசனையும் கொல்ல துடிப்பதும் அவர் தப்பினாரா என்பதும் கதை. நான் கட்டிலின் மேலே கண்டேன் வெண்ணிலா, ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா போன்ற இனிமையான பாடல்கள் படத்தில் இருந்தன.\nஅந்த படத்தின் இரண்டாம் பாகம் ‘நீயா-2’ என்ற பெயரில் தயாராகிறது. இதில் ஜெய், ராய்லட்சுமி, வரலட்சுமி, கேத்தரின் தெரெசா ஆகியோர் நடிக்கின்றனர். எல்.சுரேஷ் டைரக்டு செய்கிறார். படம் பற்றி அவர் கூறும்போது, “இந்த படமும் நீயா படம் போன்று பழிவாங்கும் பாம்பு கதைதான். ஆனால் கதை களம் முழுக்க வேறுவடிவத்தில் இருக்கும். வரலட்சுமிக்கு நடனம் தெரியும் என்பதால் அவரை பாம்பாக நடிக்க வைத்து இருக்கிறோம்” என்றார்.\nபாம்பு தோற்றத்தை கிராபிக்ஸில் முதல் பாகத்தை விட மிரட்டலாக படமாக்குகின்றனர். இந்த படத்தில் ராய் லட்சுமி, வரலட்சுமி, கேத்தரின் தெரெசா ஆகியோரின் முதல் தோற்றங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளன.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. அக்‌ஷய்குமார் படத்தை இயக்கமாட்டேன் ‘‘பணத்தை விட மரியாதை முக்கியம்’’ –லாரன்ஸ் அறிவிப்பு\n2. பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\n3. வெற்றி பெறும் படங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து\n4. பார்த்திபன் பட விழாவில் பங்கேற்பு செருப்பு வீச்சு சம்பவம் பற்றி கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு\n5. ‘‘எனது மனம் மென்மையானது: கோபம் அதிகம் வரும்’’–காஜல் அகர்வால்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/india/26682-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-21T19:07:40Z", "digest": "sha1:56Y336LJ52XULMEN7B3B4LJGUE6RLQJJ", "length": 12528, "nlines": 113, "source_domain": "www.kamadenu.in", "title": "ரஃபேல் வழக்கு தீர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்த ராகுல் காந்தி | ரஃபேல் வழக்கு தீர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்த ராகுல் காந்தி", "raw_content": "\nரஃபேல் வழக்கு தீர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்த ராகுல் காந்தி\nரஃபேல் போர் விமானக் கொள்முதல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தவறாகத் தெரிவித்ததாக பாஜக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்தார்.\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தீர்ப்பு ��ுறித்த சீராய்வு மனு வழக்கில் கடந்த 10-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக சீராய்வு மனுவில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களையும், நாளேடு ஆதாரங்களையும் ஏற்கலாம் எனத் தெரிவித்திருந்தது. விரைவில் ரஃபேல் விவகாரத்தில் விசாரணை தொடங்கும் என்றும் தெரிவித்திருந்தது.\nஅமேதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துமுடித்துவிட்டு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் ரஃபேல் ஒப்பந்த தீர்ப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, \" காவலாளி என கூறிக் கொள்பவர் திருடன் என்று நீதிமன்றமே கூறிவிட்டது\" என்று தெரிவித்தார்.\nநீதிமன்றத்தின் உத்தரவை தனக்கு ஏற்றார்போல் ராகுல் காந்தி பேசியது, தேசிய நாளேடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியானது. இதனால், பாஜகவைச் சேர்ந்தவரும், டெல்லி எம்.பியுமான மீனாட்சி லெகி, உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். .\nநீதிமன்றத்தின் தீர்ப்பை ராகுல் காந்தி வேண்டுமென்று திரித்து, அதற்கு அரசியல் சாயம் பூசி, தனிமனிதரான பிரதமர் மோடியை தாக்கிப் பேச பயன்படுத்தியுள்ளார். தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் ராகுல்காந்தி பயன்படுத்திய வார்த்தைகளை கூறவில்லை என பாஜக எம்.பி. தொடர்ந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.\nஇந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன் கடந்த 15-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தாங்கள் ராகுல் காந்தி கூறிய கருத்துக்களைப் போல் ஏதும் கூறவில்லை. நீதிமன்றத்தின் கருத்துக்களை, ஆய்வுகளை, கண்டுபிடிப்புகளை தெளிவாக நாங்கள் கூறியிருக்கிறோம். ஆனால், ராகுல் காந்தி நீதிமன்றத்தின் கருத்துக்களை தவறாக ஊடகங்களிடமும், மக்களிடம் எடுத்துரைத்துள்ளார்.\nராகுல் காந்தி தனதுபேச்சுக்குக்கு உரிய விளக்கத்தை வரும் 22-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும், 23-ம் தேதி விசாரணைக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டிருந்தனர்.\nஇந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் \" ரஃபேல் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பின்போது பிரச்சாரத்த��ல் இருந்தபோது பேசிவிட்டேன். ஆனால், தீர்ப்பின் சாரம்சம் தெரியாமல் பேசிய என்னுடைய வார்த்தைகளை எதிர்க்கட்சிகள் தவறாகப் பயன்படுத்திக்கொண்டன. நீதிமன்றத்தின் உத்தரவுகளை, மாண்புகளை மதிக்காதவகையில் செயல்பட வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் எனக்கு இல்லை.\nபிரதமர் மோடிகூட தனது பிரச்சாரத்தில், ரஃபேல் விவகாரத்தில் தங்களுடைய அரசு எந்தவிதமான தவறும் செய்யவில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது என்று பேசி இருந்தார். என்னுடைய வார்த்தைகள் தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டவைக்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன் \" எனத் தெரிவித்தார்.\nதேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமானால் பிரதமராக வாய்ப்பு தேடும் சரத் பவார்\nகடினமாக உழைத்தீர்கள்... ராகுல், பிரியங்காவுக்கு சபாஷ் சொன்ன சிவசேனா\nஎல்லா உயிர்களையும் மதிக்கக் கற்றுக்கொடுத்தவர்: தந்தையின் நினைவு நாளில் ராகுல் காந்தி நெகிழ்ச்சி\nஅப்பாதான் எப்பவுமே என் ஹீரோ: ட்விட்டரில் பழைய புகைப்படத்தை பகிர்ந்து பிரியங்கா காந்தி நெகிழ்ச்சி\nஎதிர்க்கட்சித் தலைவர்களுடன் சந்திரபாபு நாயுடு அடுத்தடுத்து சந்திப்பு; பாஜக அல்லாத அரசு அமைக்க தீவிர முயற்சி\n'பணமதிப்பு நீக்க அறிவிப்பின்போது கேபினட் அமைச்சர்களை மோடி தன் வீட்டில் அடைத்துவைத்தார்': ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு\nரஃபேல் வழக்கு தீர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்த ராகுல் காந்தி\nஅரசியலில் எதுவும் நிலையானது அல்ல; சவால்களை சந்தித்தே ஆக வேண்டும்: ஷீலா தீட்சித்\nவாக்குப்பதிவு ஆவண அறைக்குள் வட்டாட்சியர் நுழைந்த விவகாரம்: மேலும் 3 பேர் சஸ்பெண்ட், உதவி தேர்தல் அலுவலருக்கு நோட்டீஸ்\nஉலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/25815-3.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-21T19:55:37Z", "digest": "sha1:VBS3NC47ZCGIKT4AYUCPCZFGVT6AC6LY", "length": 12638, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "சென்னையின் 3 தொகுதிகளில் பிரச்சாரம்; ஸ்டாலினை நம்பி யாரும் வாக்களிக்க வேண்டாம்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் | சென்னையின் 3 தொகுதிகளில் பிரச்சாரம்; ஸ்டாலினை நம்பி யாரும் வாக்களிக்க வேண்டாம்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள்", "raw_content": "\nசென்னையின் 3 தொகுதி��ளில் பிரச்சாரம்; ஸ்டாலினை நம்பி யாரும் வாக்களிக்க வேண்டாம்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள்\nசென்னையில் உள்ள 3 தொகுதிகளில் தேமுதிகதலைவர் விஜயகாந்த் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது ‘திமுக தலை வர்மு.க.ஸ்டாலினை நம்பி யாரும்வாக்களிக்க வேண்டாம். அவரை நம்பினால் ஏமாந்து போவீர்கள்’ எனமக்களிடம் கேட்டுக் கொண்டார்.\nகடந்த தேர்தல்களில் எல்லாம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தீவிர பிரச்சாரம் செய்தார். அவரது பேச்சால் அரசியல் களம் பரபரப்பாக காணப்பட்டது. ஆனால், உடல்நிலை காரணமாக இந்தத் தேர்தலில் அவர் பிரச்சாரம் மேற்கொள்ளாமல் இருந்தது கட்சித் தொண்டர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது.\nஅமெரிக்காவில் சிகிச்சை பெற்று கடந்த பிப்ரவரியில் சென்னை திரும்பிய விஜயகாந்த், தொடர்ந்து ஓய்வில் இருந்தார். அவரை தேர்தல் பிரச்சாரத்தில் காண தேமுதிகவினர் மட்டுமின்றி, அதிமுக கூட்டணி கட்சியினரும் பெரிதும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். மருத்துவர்களிடம் ஆலோசித்து வருவதாகவும், விரைவில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்வார் என்றும் பிரேமலதா தெரிவித்திருந்தார்.\nதேர்தல் பிரச்சாரம் இன்று முடிவடைய உள்ள நிலையில், சென்னையில் விஜயகாந்த் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். சென்னையில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்தார்.\nவில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகே அவர் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அங்கு மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம் பாலை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால், கூட்டணி கட்சியினரும் பொதுமக்களும் விஜயகாந்தை காண திரண்டனர். மாலை 6.45 மணிக்கு பிரத்யேக பிரச்சார வாகனத்தில் வந்த விஜயகாந்த், அங்கு திரண்டிருந்தவர்களைப் பார்த்து புன்னகையோடு கையசைத்து வணக்கம் தெரிவித்தார். பின்னர் அவர் இரண்டொரு வார்த்தைகள் பேசினார். அவர் பேசும்போது, ‘‘நீங்கள் எல்லாம் வந்திருக்கிறீர்கள். வணக்கம். இந்த தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சாம் பாலுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்’’ என கூறினார். அதைத் தொடர்ந்து கொளத்தூர், பெரம்பூர், திரு.வி.க.நகர், ராயபுரம், திருவொற்றியூர், ���ர்.கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் வடசென்னை தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜூக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். பெரவள்ளூரில் விஜயகாந்த் பேசும்போது, ‘‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நம்பி யாரும் வாக்களிக்க வேண்டாம். அவரை நம்பி வாக்களித்தால் ஏமாந்து போவீர்கள். முதல்வர் பழனிசாமி நல்ல உள்ளம் படைத்தவர். மேலும், நல்ல உள்ளம் படைத்த வடசென்னை தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜூக்கு முரசு சின்னத்தில் வாக்குகளை அளியுங்கள்’’ என்றார்.\nவிருகம்பாக்கம் பகுதியில் தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனுக்கு வாக்கு சேகரித்தார். விஜயகாந்தின் பிரச்சார வாகனத்தை பின்தொடர்ந்து மற்றொரு காரில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வந்தார். தேமுதிகவினரும் கூட்டணி கட்சியினரும் இருசக்கர வாகனங்களில் பேரணியாக வந்தனர். செல்லும் வழியெல்லாம் சாலையோரம் நின்றிருந்த கட்சியினரையும் பொதுமக்களையும் பார்த்து விஜயகாந்த் கையசைத்து வணக்கம் தெரிவித்தபடி சென்றார். விஜயகாந்தின் பிரச்சாரத்தால் தேமுதிக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.\nநாடு முழுவதும் மின்னணு இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு: எவ்வித சமரசத்துக்கும் இடமளிக்காத ஆணையம்\nஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் வெற்றி உறுதி- சந்திரபாபு நாயுடு நம்பிக்கை\nவங்கம், ஒடிஷா, தமிழ்நாட்டிலும் கூட பாஜக இம்முறை வெல்லும்- தேவேந்திர பட்நவீஸ் பேட்டி\nகாங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் துயரங்கள் தீர்க்கப்படும்- ராகுல் காந்தி உறுதி\nபாஜக சாதியக் கட்சி: அகிலேஷ் குற்றச்சாட்டு\nவாரணாசியில் மோடியை பிரியங்கா எதிர்க்காதது ஏன்\nசென்னையின் 3 தொகுதிகளில் பிரச்சாரம்; ஸ்டாலினை நம்பி யாரும் வாக்களிக்க வேண்டாம்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள்\nருவாண்டாவில் நடந்த இனப் படுகொலை\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ச் கைதுக்கு பத்திரிகையாளர், எழுத்தாளர்கள் கண்டனம்\nசர்வதேச விண்வெளி மையத்தில் ‘பிஹு’ நடனம் ஆடும் நாசா வீரர் சமூக வலைதளங்களில் வைரல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/05/10121447/1162065/IPL-2018-Which-team-chance-Play-Off.vpf", "date_download": "2019-05-21T19:36:24Z", "digest": "sha1:AHJY52GZTABYQTVEBXK3EOAJEYLWQFO7", "length": 23364, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐ.பி.எல். 2018- பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்புள்ள அணிகள் || IPL 2018 Which team chance Play Off", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஐ.பி.எல். 2018- பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்புள்ள அணிகள்\n11-வது ஐ.பி.எல். தொடரில், 41 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு வாய்ப்புள்ள அணிகள் பற்றிய ஒரு கண்ணோட்டம். #IPL2018\n11-வது ஐ.பி.எல். தொடரில், 41 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு வாய்ப்புள்ள அணிகள் பற்றிய ஒரு கண்ணோட்டம். #IPL2018\n11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 7-ந்தேதி தொடங்கியது. இதில் விளையாடும் 8 அணிகளும் தலா 14 ஆட்டத்தில் விளையாட வேண்டும். அதாவது ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.\n‘லீக்‘ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும் மொத்தம் உள்ள 56 ‘லீக்‘ ஆட்டத்தில் நேற்றுடன் 41 போட்டிகள் முடிந்து விட்டன. இன்னும் 15 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.\nஅதிகாரப்பூர்வமாக இது வரை எந்த அணியும் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு நுழையவில்லை. 16 புள்ளிகள் பெற்று சன்ரைசஸ் ஐதராபாத் அணி கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பிளே ஆப் சுற்றுக்கு நுழைவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கான வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்த மாதிரிதான். மீதியுள்ள 2 இடத்துக்கு பஞ்சாப், மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் இடையே போட்டி நிலவும் ஆட்டத்தின் ஒரு அணியின் வெற்றி-தோல்வி மற்ற அணிகளுக்கு சாதகமான பாதகமான முடிவாக அமையும்.\n‘பிளே ஆப்’ சுற்றுக்கு வாய்ப்புள்ள அணிகள் பற்றிய விவரம்:-\nஐதராபாத் அணி 8 வெற்றி, 2 தோல்வியுடன் 16 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. ரன் ரேட்டிலும் நல்ல நிலையில் இருக்கிறது. இன்னும் 4 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. இன்றைய ஆட்டத்தில் டெல்லியையும், 13-ந்தேதி சென்னையையும், 17-ந்தேதி பெங்களூரையும், 19-ந்தேதி கொல்கத்தாவையும் சந்திக்கிறது.\nபிளே ஆப் சுற்று வாய்ப்பை ஐதராபாத் அணி கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது. இன்னும் ஒரு ஆட்டத்தில் வென்றால் அதாவது 18 புள்ளிகளை பெற்றால் அதிகாரப்பூர்வமாக நுழைந்து விடும். அபாரமான பந்து வீச்சை வைத்து அந்த அணி முத்திரை பதித்து வருகிறது.\nசென்னை அணி 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்��ிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. இன்னும் 4 ஆட்டம் எஞ்சியுள்ளன. இதில் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றாலே ‘பிளே ஆப்’ சுற்றை உறுதி செய்யலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் இனி வரும் ஆட்டங்களில் ராஜஸ்தான் (11-ந்தேதி), ஐதராபாத், (13-ந்தேதி), டெல்லி (18-ந்தேதி), பஞ்சாப், (20-ந்தேதி) அணிகளுடன் மோத வேண்டும். இதில் சில ஆட்டங்கள் சவாலாக இருக்கும். டோனி அதிரடியாக விளையாடி வருவது சென்னை அணிக்கு கூடுதல் பலமாக இருக்கிறது.\nஅஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி 6 வெற்றி 4 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. 4 ஆட்டத்தில் இரண்டில் கண்டிப்பாக வெல்ல வேண்டிய நிலை அந்த அணிக்கு உள்ளது.\nபஞ்சாப் அணிக்கு கொல்கத்தாவை 11-ந்தேதியும், பெங்களூரை 14-ந்தேதியும், மும்பையை 16-ந்தேதியும், சென்னையை 20-ந்தேதியும் சந்திக்கிறது. இதில் கொல்கத்தா, மும்பையுடன் மோதும் ஆட்டங்கள் முக்கியமானதாக அமையும். ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே வென்றால் 14 புள்ளிகளை பெறும். அப்போது மற்ற அணிகளின் ஆட்டத்தை பொறுத்து அந்த அணியின் நிலை இருக்கும்.\n5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. இன்னும் 3 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி அணிகளுடன் மோத வேண்டும். இந்த 3 ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டிய நிலை இருக்கிறது.\nதொடர்ச்சியாக 3 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தாவுக்கு எதிராக நேற்று மிகப் பெரிய வெற்றியை பெற்றதால் ரன் ரேட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அந்த அணி 4-வது இடத்துக்கு தற்போது முன்னேறி இருக்கிறது.\nமும்பையை போலவே தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தாவும் 10 புள்ளியுடன் (5 வெற்றி, 6 தோல்வி) இருக்கிறது. மும்பைக்கு எதிராக நேற்று மோசமாக தோற்றதால் ரன் ரேட்டில் பாதிப்பு ஏற்பட்டு 5-வது இடத்துக்கு பின் தங்கியது.\nஅந்த அணிக்கு எஞ்சிய 3 ஆட்டங்கள் (பஞ்சாப், ராஜஸ்தான், ஐதராபாத்) உள்ளது, இந்த மூன்றிலும் வெல்ல வேண்டிய நெருக்கடி உள்ளது. பஞ்சாப், ராஜஸ்தானுடன் மோதும் ஆட்டம் முக்கியமானதாகும்.\nரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி இன்னும் 4 ஆட்டங்கள் (சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூர்) உள்ளன. இதில் 3 அல்லது 4 ஆட்டத்தில் வெல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ரன்ரேட்��ில் அந்த அணி மைனசில் இருப்பது பாதகமானதே,\n3 வெற்றி, 7 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று இருக்கிறது. 4 ஆட்டம் எஞ்சி உள்ளது. அந்த அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றில் நுழைவதற்கான வாய்ப்பு குறைந்து 4 ஆட்டத்திலும் வென்றால் தான் 14 புள்ளிகளை பெற முடியும்.\nபெங்களூர் அணியை போலவே டெல்லி அணி இருக்கிறது. பிளே ஆப் வாய்ப்பை பெறுவது கடினம். தகுதி பெறா விட்டாலும் அந்த அணியின் சில வெற்றிகள் மற்ற அணிகளுக்கு சாதக, பாதகங்களை ஏற்படுத்தலாம். #IPL2018 #IPLPlayoff\nதமிழகம் முழுவதும் ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்- பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் - திமுக 14 தொகுதி, அதிமுக 3 தொகுதியில் வெற்றி - கருத்துக்கணிப்பில் தகவல்\nடெல்லி பாஜக அலுவலகத்தில் மத்திய மந்திரிகள் குழு கூட்டம் மோடி தலைமையில் தொடங்கியது\nகாஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் துப்பாக்கி சண்டை\nரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மீது தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற்றார் அனில் அம்பானி\nஅருணாச்சல பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதல்- 7 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் அதிமுக ஆட்சியும், மத்தியில் மோடி ஆட்சியும் தொடரும்- அன்புமணி ராமதாஸ்\nஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மாரிமுத்து மறுப்பு\nஇந்திய ராணுவத்துக்காக உலகக்கோப்பையை ஜெயிக்க வேண்டும்: விராட் கோலி\nஉலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இறுதியான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nசவாலை பற்றி கவலை இல்லை, சாதிப்பதே குறிக்கோள் - இங்கிலாந்து செல்லும் முன் ரவி சாஸ்திரி பேட்டி\nஉலகக்கோப்பையில் பும்ரா தாக்கத்தை ஏற்படுத்துவார்: ஜெப் தாம்சன் சொல்கிறார்\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nதமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வெற்றி தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள்\nதாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத விஷயங்கள்\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nநான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/product.php?productid=32670&cat=10022&page=1", "date_download": "2019-05-21T19:10:06Z", "digest": "sha1:ANEYIBJAG47BSRP4PQL7DVIHO2FOSLCG", "length": 5604, "nlines": 130, "source_domain": "www.nhm.in", "title": "அரசியல்", "raw_content": "Home :: அரசியல் :: கலைஞர்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசிகரத்தை எட்ட வைக்கும் விற்பனைத் திறன் மடலேறிய ஓவியம் ஆங்கிலப் பொன்மொழிகளுக்குப் பொருத்தமான திருக்குறள்கள்\nஞானப் பொக்கிஷம் எம்.ஆர்.ராதா: காலத்தின் கலைஞன் சொல்லுக்குள் ஈரம்\nமதில்மேல் மனசு நன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும் இலக்கிய ஒப்பாய்வு சங்க இலக்கியம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsline.com/24558", "date_download": "2019-05-21T19:27:25Z", "digest": "sha1:AUNLE4V22HH5PP5YGZRA2JUBPSL7UQV3", "length": 8864, "nlines": 173, "source_domain": "www.tamilnewsline.com", "title": "அதிர்ச்சி சம்பவம்! யாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த செயல்! - Tamil News Line", "raw_content": "\nவவுனியா பிரதேச செயலாளரின் உறுதுணையுடன் றிசாட்பதியுதீனின் மாஸ்டர் பிளான்\nஅக்காவுடன் சேர்ந்து கணவரை கொன்று சாக்கடையில் வீசிய மனைவி\nகர்ப்பிணியாக வீடு திரும்பிய பரிதாபம்\nசின்ன வயது பெண்ணுடன் இலங்கை அமைச்சர் உல்லாசம்: வீடியோ\n யாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த செயல்\n யாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த செயல்\nபதின்ம வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளர்.\nகைது செய்யப்பட்டவர் விளக்கமறியல���ல் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.எஸ்.பி.போல் உத்தரவிட்டுள்ளார்.குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதன்போது ஆசிரியருக்கு எதிராக 345ஆம் பிரிவின் கீழ் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டின் கீழ் பொலிஸார் அறிக்கை தாக்கல் செய்தனர்.\nஅத்தோடு சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, பிணை விண்ணப்பம் கோரினார்.எனினும் சிறுமிகளைத் துன்புறுத்துவது பாரதூரமான குற்றம் என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசந்தேகநபரை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.\nயாழ்ப்பாணம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையில் சித்திர பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவியை தண்டிப்பதாகக்கூறி, அவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், ஆசிரியரைக் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇச் சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதையும் படியுங்க : கழுத்தை அறுப்போம் என தமிழர்களை மிரட்டிய இலங்கை ராணுவ அதிகாரி சஸ்பெண்ட்\nஅதிரவைக்கும் பால்மா விலை அதிகரிப்பு\nபளை பகுதி கிணற்றில் இருந்து ஒன்றறை மாத சிசு, தாயின் சடலம் மீட்பு\nதீவிரவாதி சுட்டுக்கொலை – கல்முனையில் சற்று முன்னர் 3 குண்டு வெடிப்பு சம்பவம்\nவவுனியாவில் பெற்றதாயை கூட்டில் அடைத்துக் கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yakshiskitchen.com/2018/12/04/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4/", "date_download": "2019-05-21T19:11:47Z", "digest": "sha1:ZJFQUBD6J4C4ZJIZDM5MCGBRIWX7AVFJ", "length": 7431, "nlines": 77, "source_domain": "yakshiskitchen.com", "title": "நெத்திலி கருவாட்டுக் குழம்பு (சென்னை ஸ்டைல்) – Yakshi's Kitchen", "raw_content": "\nநெத்திலி கருவாட்டுக் குழம்பு (சென்னை ஸ்டைல்)\nதாய்வழிப் பாட்டியின் அதென்டிக் ரெசிப்பி இது..காய்கறிகள்,கருப்பு கடலை எல்லாம் போட்டு அவர்கள் வைக்கும் கருவாட்டுக் குழம்பு அவ்வளவு அருமையாக இருக்கும்.கீற்றாக கீறிப் போடப்பட்ட தேங்காய் குழம்பில் ஊறி வெகு சுவையாக இர���க்கும். செய்முறையும் எளிது.\nநெத்திலி கருவாடு – 100g\nபுளி – பெரிய எலுமிச்சம்பழம் அளவு\nகுழம்பு மிளகாய்த்தூள் – 6 tsp\nகருப்பு கடலை – 100g\nகருணைக் கிழங்கு – 200g\nதேங்காய் – 2 கீற்று\nதாளிப்பு வடகம் சிறிதளவு (அல்லது)\n1.நெத்திலியை ஊறவைத்து உப்பு போட்டு பிசறி நன்றாக கழுவவும்.சிறிது மஞ்சள்தூள் போட்டு பிசறி வைக்கவும்.சிறிது நேரம் கழித்து கழுவிவிடவும்.\n2.கருப்பு கடலையை குழம்பு வைப்பதற்கு 4 மணிநேரம் முன்பே ஊறவைத்து விடவும்.இல்லையென்றால் வெறும் கடாயில் போட்டு நன்கு சிவக்க வறுத்து பின்னர் குக்கரில் வைத்து 4 விசில் விட்டு இறக்கவும்.\n3.காய்கறிகளை வெட்டிக் கொள்ளவும்.வெங்காயம் பூண்டை உரித்துக் கொள்ளவும்.\n4.கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி தாளிப்பு வடகம் சிறிதளவு போடவும்.\nவடகம் இல்லையென்றால் கடுகு,சீரகம்,வெந்தயம் போட்டு தாளிக்கவும்\n5.நறுக்கிய வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.வதங்கியபின் தக்காளியை நறுக்கிச் சேர்க்கவும்.\n6.வெட்டிவைத்த காய்கறிகளை அதில் சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.2 கீறின பச்சைமிளகாய் மற்றும் குழம்புத்தூளை சேர்த்து வதக்கவும்.உப்பு மற்றும் 2 கிளாஸ் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்..\n7.கழுவிய கருவாட்டை மற்றும் வேகவைத்த கருப்பு கடலையை குழம்பில் சேர்க்கவும்.தேங்காயை மெல்லிய வில்லைகளாக கீறிச் சேர்க்கவும்\n8.காய்கறிகள் வெந்துவந்தபின் புளியைக் கரைத்துச் சேர்க்கவும்.5நிமிடம் நன்கு கொதிக்கவிடவும்.\nமேலாக ஒரு டீஸ்பூன் நல்லெண்ணையை ஊற்றி இறக்கி வைக்கவும்.\nசுடுசோற்றில் பிசைந்து உளுந்து அப்பளம் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் டிவைனு.😁\nகலக்கலாக சமைத்த அம்மாச்சி, அம்மாவின் கைமணம் சற்றேனும் கைவந்த காரணத்தாலும், இயல்பாகவே விதவிதமான உணவுவகைகளை சமைக்கவும் ருசி பார்க்கவும் ஆர்வமுடையவள் என்பதாலும் இன்று இங்கே நான். சமைப்பது மிகவும் கஷ்டமான காரியம் என்று நினைப்பவர்களுக்கு படிப்படியான செய்முறைகளுடன் சுவையான ரெசிப்பிகள் மூலம் அதை எளிதாக்கித் தருவதே நோக்கம். உங்கள் ஆதரவை நாடும்..🙏\tView all posts by ammustella\nPrevious Post பனீர் குடைமிளகாய் காரக்கறி\nNext Post ஆலு மசாலா தால்/உருளைக்கிழங்கு மசாலா பருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/04/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-21T19:41:24Z", "digest": "sha1:ZNL2ZGELTZCFKIUL7NXGF35GPUCMK5M4", "length": 17820, "nlines": 160, "source_domain": "chittarkottai.com", "title": "நோயற்ற வாழ்வுக்கு காலம் தவறாமல் உணவு « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபற்பசை (Toothpaste) உருவான வரலாறு,\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,597 முறை படிக்கப்பட்டுள்ளது\nநோயற்ற வாழ்வுக்கு காலம் தவறாமல் உணவு\nநோயற்ற வாழ்வுக்கு காலம் தவறாமல் உணவு சாப்பிட்டால் போதும்\nஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமானது என்பது அனைவரும் தெரிந்திருக்க வேண்டும். காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை உணவு சாப்பிடாவிட்டால் மூளை சுறுசுறுப்பை இழப்பதால் நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள். மேலும் இடைவேளை நேரத்தில் தேவையில்லாமல் எதையாவது சாப்பிடத் தூண்டும். பிறகு மதிய சாப்பாடு சாப்பிட வேண்டிய நேரத்தில் பசியின்மையும், சலிப்பும் ஏற்படும். இதனால் மதிய சாப்பாடும் தடைப்படலாம்.\nசிலர் காலை சாப்பாட்டை குறைப்பதன் மூலம் உடல் எடையை கட்டுப்படுத்தலாம் என்று நினைப்பதுண்டு. தவறாமல் காலை உணவை சாப்பிட்டாலே உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது தான் உண்மை. காலையில் பணிகள் செய்யத் தொடங்குவதால் உடலுக்கு புரதம் மற்றும் நார்ச்சத்து அவசியம். எனவே கொழுப்பு குறைந்த மற்றும் புரதம் நிறைந்த உ���வுகளை உண்ணலாம். முட்டை, பீன்ஸ், பால் பொருட்களை சாப்பிடலாம். முளைகட்டிய தானியம், காய்கறி மற்றும் பழங்களும் காலையில் சாப்பிட ஏற்றது.\nமதிய உணவு சரியாக 12.30 மணியில் இருந்து 1.30 மணிக்குள்ளாக சாப்பிடுவது அவசியம். நமக்கு பெரும்பாலான வியாதிகள் வரக்காரணமே காலம் தவறி சாப்பிடுவது மற்றும் கண்டதையும் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்கொள்வதால் தான். எனவே சாப்பாட்டு நேரத்தை ஒழுங்காக கடைப்பிடித்தால் சில வியாதிகளை கட்டுப்படுத்த முடியும்.\nகாலை உணவுக்குப் பின் சிலர் நொறுக்குத் தீனி, டீ, ஜூஸ் என்று கண்டதையும் சாப்பிடுகிறார்கள். இது மதிய உணவை தள்ளிப் போடச் செய்யும். மதிய உணவும் உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. ஏனெனில் நாம் பகல் முழுவதும் உழைப்பதால் உடலுக்கு சக்தி தேவை. அதற்கு மதிய உணவு தான் சரியானது. மதிய உணவுக்குப் பிறகு சிறிது பழ ஜூஸ் குடிக்கலாம். எலுமிச்சை, ஆப்பிள், திராட்சை ஜூஸ் போன்றவை நல்லது. மதிய உணவு தரமானதாக இருக்க வேண்டும். முழு வயிற்றுக்கும் சாப்பிட வேண்டும்.\nஇரவு உணவு நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கும். பெற்றோருடன் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை சாப்பிடுவது சிறந்த பலன்களை தருவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. மாதத்தில் அதிக நாட்கள் பெற்றோருடன் அமர்ந்து சாப்பிட்ட பருமனான குழந்தைகளின் எடை 15 சதவீதம் குறைந்திருந்தது. இதற்கு பெற்றோரின் கண்டிப்பும், கண்காணிப்பும் ஒரு காரணம்.\nபெற்றோருடன் ஒன்றாக இரவு சாப்பாடு சாப்பிடும் பழக்கமுள்ள குழந்தைகள் மது, போதை போன்ற தவறான பழக்கத்தின் பக்கம் செல்வதில்லை என்று ஒரு ஆய்வு கூறுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வழக்கத்தைவிட ஒரு மணி நேரம் முன்பாக இரவு உணவைச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இரவு பெரும்பாலும் ஓய்வு தான் என்பதால் அளவோடு உணவு சாப்பிட்டால் போதுமானது.\nஅலுவலகம் செல்பவர்களுக்கு அத்தியாவசியமான குறிப்புகள்\nகாலை உணவு நினைவாற்றலையும், சுறுசுறுப்பையும் அதிகரிக்கும்\nபகிர்ந்து கொள்ளுங்கள் பகிரங்கமாக »\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகணவன் வீட்டில் வாழப்போற பொண்ணே\nகுடும்பத் தலைவிகள் செய்யவே கூடாத 8 தவறுகள்\nதேவையை உணர்ந்தால் தீர்வு நிச்சயம்\nடாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nநோய் எதிர்ப்பை அதிகரிக்கும் ஒரு கரண்டி சர்க்கரை\nநீங்கள் புத்திசாலி ஆக வேண்டுமா \nஅட்லாண்டிஸ் மர்மத் தீவு கண்டுபிடிப்பு\nகொழுப்பைக் குறைக்க கொழுப்பை சாப்பிடு – பேலியோ டயட்\nஇணைய வங்கிக்கணக்கு (Online Banking) பாதுகாப்பானதா\nகை கால்களில் விறைப்பு (numbness)\nமுன்னோர்களின் வாழ்விலிருந்து பெறும் படிப்பபினைகள்\nநபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள்\nவாடி – சிற்றரசன் கோட்டையானது\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewforum.php?f=3&start=50", "date_download": "2019-05-21T19:53:14Z", "digest": "sha1:AO6CKNL6JH3V4CCL2U7RBGXD26DZQVTD", "length": 9634, "nlines": 264, "source_domain": "datainindia.com", "title": "Payment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ] - Page 3 - DatainINDIA.com", "raw_content": "\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nஆன்லைன் முலமாக நாங்கள் சம்பாதிக்கும் மற்றும் சம்பாதித்து கொண்டுயிருக்கும் பண ஆதரங்கள்.\n15.12.2017 Data In-பணம் பெற்றவர்கள்\n11.12.2017 Data In-பணம் பெற்றவர்கள்\n08.12.2017 Data In-பணம் பெற்றவர்கள்\n02.12.2017 Data In-பணம் பெற்றவர்கள்\n16.11.2017 Data In-பணம் பெற்றவர்கள்\n13.11.2017 Data In-பணம் பெற்றவர்கள்\n10.11.2017 Data In-பணம் பெற்றவர்கள்\n07.11.2017 Data In-பணம் பெற்றவர்கள்\n06.11.2017 Data In-பணம் பெற்றவர்கள்\n25.10.2017 Data In-பணம் பெற்றவர்கள்\n17.10.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n12.10.2017 DATA IN-ல் பணம் பெற்றவர்கள்\n18.9.2017 மற்றும் 20.9.2017 DATA IN-ல் பணம் பெற்றவர்கள்\n14.9.2017 DATA IN-ல் பணம் பெற்றவர்கள்\n5.9.2017 DATA IN-ல் பணம் பெற்றவர்கள்\n2.9.2017 DATA IN-ல் பணம் பெற்றவர்கள்\n1.9.2017 DATA IN-ல் பணம் பெற்றவர்கள்\n31.8.2017 DATA IN-ல் பணம் பெற்றவர்கள்\n30.8.2017 DATA IN-ல் பணம் பெற்றவர்கள்\n29.8.2017 DATA IN-ல் பணம் பெற்றவர்கள்\n19.8.2017 DATA IN- ல் பணம் பெற்றவர்கள்\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/01/blog-post_8847.html", "date_download": "2019-05-21T19:52:51Z", "digest": "sha1:QTF7HZ5C3K7OM7MCJ53WGHD7733KNDKK", "length": 13591, "nlines": 89, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: சிங்களத்தை பலப்படுத்தும் வதந்திகளை நிறுத்த வேண்டும்", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nசிங்களத்தை பலப்படுத்தும் வதந்திகளை நிறுத்த வேண்டும்\nகல்மடு குள அணை உடைப்பைத் தொடர்ந்து, பெரும் சமர் மூண்டுள்ளதாக பல செய்திகளும், வதந்திகளும் உடைப்பெடுக்கத் தொடங்கியுள்ளது.கொழும்புத் தகவலொன்று வெளிவந்த ஆதாரமற்ற செய்தி இணையத் தளமொன்றில் பதிவு செய்யப்பட்டு, ஏனைய சில ஊடகங்களிற்கும் வேகமாகப் பரவியது.\nஇச் செய்தியின் உண்மைத் தன்மை குறித்த ஆதாரங்களைக் கருத்தில் கொள்ளாமல் சிறீலங்கா உளவுப்பிரின் பொறிக்குள், சில இணயத் தளங்கள் விழுந்துவிட்டன போல் தெரிகிறது.\nஆனாலும் யுத்தம் தீவிரமாகத் தொடர்வது நிஜம். குள உடைப்பில் இராணுவத்திற்கு நிச்சயம் ஆளணி, படைக்கல இழப்புக்கள் ஏற்பட்டிருக்கும். அரச தரப்போ, விடுதலைப் புலிகளோ இது குறித்த தகவல்களை வெளியிடவில்லையென்கிற யதார்த்தம் உணரப்படவில்லை.\nசிங்களம் தொடுக்கும் உளவியல் பரப்புரைச் சமரின் ஒரு அங்கமாகவே, பூதாகாரமாக்கப்பட்ட, ஆதாரமற்ற இத் தகவல்களை நோக்க வேண்டும்.5000 இராணுவத்தினர் சிறைப்பிடிக்கப் பட்டுள்ளரென்பது போன்றும், கிளிநொச்சியை நோக்கி விடுதலைப் புலிகள் வேகமாக முன்னோக்கி நகர்வதாகவும், அரியாலை மற்றும் மண்டைதீவில் மோதல்கள் நடைபெறுவது போல பல வதந்திகள் ஊதிப் பெருப்பிக்கப்படுகின்றன.\nஅண்மையில் மகிந்தர் வெளியிட்ட அவசர அழைப்புச் செய்தியை நாம் உற்று நோக்க வேண்டும்.சர்வதேச மட்டத்தில், தமது நாட்டிற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் பரப்புரைகள் மேற்கொள்ளப் படுவதாகவும், அதனை முறியடிப்பதனை பிரதான இலக்காக் கொண்டு, வெளிநாட்டுத் தூதுவர்கள் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தார்.\nஅதாவது மேற்குலக நாடுகளில் புலம்பெயர் தமிழ் மக்களால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு மற்றும் தூதுவரக முற்றுகைப் போராட்டங்கள், சிறிலங்கா அரசிற்கு பாரிய இராஜதந்திர நெருக்கடிகளைத் தோற்றுவித்துள்ளது. சிங்களத்தின் தமிழின அழிப்பு செயற்பாட்டிற்கு எதிராகக் கிளர்ந்தெழும், தமிழ் மக்களின் பங்களிப்பும் வீரியமடைகின்றது.ஆகவே கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. அந்த வெற்றிச் செய்திகள், வெகுஜன போராட்டங்களில் ஈடுபடும் தமிழ் மக்களின் குவிமையப் படுத்தப்பட்ட சிந்தனையை, திசைதிருப்பி விடலாம்.இம் மாற்றத்தினையும், பிறழ்வினையுமே சிங்களம் எதிர்பார்க்கிறது.\nஅதேவேளை தம்மால் அவிழ்த்துவிடப்பட்டுள்ள இச் செய்திகள், சிங்கள ஊடகங்களிடம் சென்றடையாதவாறு மிகச் சாதுரியமாக தடுத்துள்ளது. இச் செய்தி கேட்டு புளகாங்கித மடைந்த தமிழர்கள், இதன் போலித் தன்மையை மறுநாள் உணரும் போது, தேசியத் தலைமை மீது சோர்வும், விரக்த்தியும் அடைவார்களென்று சிங்களம் கணிப்பிடுகிறது.\nஆகவே சிங்களத்தின் உளவியல் சமர்ப் பொறிக்குள் வீழ்ந்து விடாமல், தற்போது மேற்கொண்டிருக்கும் பணியை, தொடர்ந்து தீவிரமாக முன்னகர்த்திச் செல்வதே இன விடுதலைக்கு பலம் சேர்க்கும்.ஆதலால் தமிழீழ விடுதலைப் புலிகளால் உத்தியோக பூர்வமாக விடுவிக்கப்படும் கள செய்திகளே, உண்மையானவை என்பதனை இனியாவது எமது மக்கள் புரிந்து, தெளிவு பெற வேண்டும்.\nஇது போன்ற வதந்திதான் திருகோணமலை எம்.பி சம்பந்தர் சொன்னதாக சில பொறுப்பற்ற ஊடகங்கள் வெளியிடும் செய்திகளும்.\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nவீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு விடுதலைப் புலிக...\nசோ ராமசாமியை எதை வைத்து உதைக்கலாம்., துடைப்பம் கொண...\nஈழத்தமிழர்களுக்காக 5 வது நாளாக உண்ணாவிரதம் இருக்கு...\nசிங்களத்தை பலப்படுத்தும் வதந்திகளை நிறுத்த வேண்டும...\nபுலிகளின் அதிகாரபூர்வமான செய்திகள் வரும்வரை பொறுத்...\nகல்மடுகுளம் தகர்ப்பை தொடர்ந்து புலிகள் தாக்குதல் 4...\nசிங்கள அடிவருடிகள் கவனிக்க வேண்டியது\nசொன்னதை செய்த புலிகள்: தத்தளிக்கும் ராணுவத்தினர்(வ...\nஇவ���வளவு அவலத்தை திணித்த சிங்களவரோடு இனியும் சேர்ந்...\nஏமாற்றம் தரும் சிவசங்கர் மேனன் பயணம்; நாட்டையே உலு...\nசாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் : திருமாவளவனுக்கு ...\nஉலகெங்கும் வியாபித்துள்ள தமிழ் ஊடகவியலாளர்கள் மற்ற...\nதமிழர், சிங்களவர்களுக்கான பிளவு ஏன் ஏற்பட்டது \nஉலகே இந்த கொடுமை நீ கண்டும் காணாமல் இருப்பது ஏன்\nதிருமாமளவன் சாகும்வரை உண்ணாவிரதம், ஈழத்தமிழர்களை ...\nபொதுமக்கள் மீதான தாக்குதல் பதிவு\nசென்னையில் சிங்கள பிக்குககள், வக்கீல்கள் மோதல் \nஇரு மாதங்களுக்கு முந்தைய நம் ஆவேசமும், கொந்தளிப்பு...\nசிறிலங்கா படையினரால் ஏழு பொதுமக்கள் சுட்டுப் படுகொ...\nஆனந்த விகடன்:தமிழக அரசு இன்னமும் இருக்க வேண்டுமா\nதமிழகத்தின் ஏழு கோடி மக்களுமே எமது பலம்\nதமிழர்கள் பிரிந்து போக விரும்புகிறார்கள்.\nநாளும் சாகும் எம் தமிழ் இனம் காத்திட -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/184105/news/184105.html", "date_download": "2019-05-21T20:00:26Z", "digest": "sha1:ONCOGDG2YAPI23E3AHLZMOGSOYEZYDC4", "length": 16089, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "நீரிழிவைக் குறைக்கும்… மாரடைப்பைத் தடுக்கும்…!!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nநீரிழிவைக் குறைக்கும்… மாரடைப்பைத் தடுக்கும்…\n‘‘சிறுநீரகத்தில் கல் வந்துவிட்டால், ‘வாழைத்தண்டு சாப்பிடுங்க’ என்ற ஆலோசனையைப் பலரும் கூறுவதுண்டு. வாழைத்தண்டுக்கு அந்த ஒரு பெருமை மட்டுமே இல்லை. சிறுநீரகக் கல்லை கரைக்கிற திறன் போல இன்னும் எத்தனையோ பல மகத்துவங்களையும் செய்ய வல்லது வாழைத்தண்டு’’ என்கிறார் சித்த மருத்துவர் சத்யா.\n‘‘உணவே மருந்து என்ற தத்துவத்தின் அடிப்படையில், ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை உணவின்மூலமே பெற்றுக் கொள்ளும் வழியை நம் முன்னோர்கள் பல விதங்களில் கற்பித்திருக்கிறார்கள். அதன் வழியில் வாழைத்தண்டினை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம் பல நோய்களை அண்டவிடாமல் வாழ முடியும்.\nகாய்கறிகளை சமையலில் பயன்படுத்துவது போல வாழைத்தண்டினையும் சாப்பிட்டு வர வேண்டும். ஏனெனில், நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு நம் உணவில் வாரத்துக்கு இருமுறை அல்லது ஒருமுறையாவது வாழைத்தண்டு எடுத்துக்கொள்வது அவசியம்’’ என்றவரிடம், வாழைத்தண்டின் மருத்துவப் பயன்களைக் கூறுங்கள் என்று கேட்டோம்…\n‘‘வாழைத்தண்டு உடலின் ஜீரண ச���்தியை சீர் செய்து அதிகரிக்கச்செய்து உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. மனித உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்கிறது. வாழைத்தண்டில் வைட்டமின் – பி-6 நிறைந்துள்ளது. இதில் இரும்புச்சத்து மிகுந்துள்ள காரணத்தால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் என்னும் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்யும்.\nஉடலின் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்க செய்யவும் பெரிதும் பயன்படுகிறது. வாழைத்தண்டில் Glucoside, Alkaloid, Saponin, Tannin போன்ற சத்துக்கள் மிகுதியாக அடங்கியுள்ளன. வாழைத்தண்டு Diuretic எனப்படும் சிறுநீர் பெருக்கி செய்கை உடையது. மனித உடலில் சிறுநீரகத்தில் கால்சியம் படிவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகின்றன. வாழைத்தண்டில் உள்ள சிறுநீர் பெருக்கியானது சிறுநீரை அதிகப்படுத்தி கற்களை வெளியேற்றுகிறது.\nவாழைத் தண்டினை அரைத்து அடிவயிற்றின் மீது பற்று போல் போட சிறுநீர் செல்லும்போது ஏற்படும் வலி குணமாகிறது. ெபாட்டாசியம் சத்து அதிகம் உள்ளதால் இதயத்துக்கு கேடு விளைவிக்கும் சோடியம் உப்பினை குறைத்து மாரடைப்பைத் தடுக்கிறது. வாழைத்தண்டினை அரைத்து பசைபோலாக்கி அத்துடன் மஞ்சள் சேர்த்து சரும நோய்களின் மீது பற்று போல போட்டு வர குணமாகும்.\nதினமும் 25 மி.லி வாழைத்தண்டின் சாற்றை அருந்தி வர வெள்ளைப்படுதல் நோய் குணமாகும். தொண்டையில் ஏற்படும் வீக்கம், வறட்டு இருமல், ஆகியவற்றுக்கு வாழைத்தண்டு சாற்றினை அருந்தலாம். குடலில் தங்கிய முடி, நஞ்சு ஆகிய தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. அடிபட்ட வீக்கங்களுக்கு வாழைத்தண்டு திப்பியை வைத்து கட்டலாம். அதிக நார்ச்சத்து இதில் நிறைந்துள்ளதால் உடல் பருமனைக் குறைக்க ஒரு நாள் விட்டு ஒரு நாள் அருந்தலாம்.\nகல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைத்தண்டு சூப் செய்து அருந்த பலன் உண்டாகும். இரைப்பையில் சுரக்கும் அமிலத்தால் ஏற்படும் நெஞ்செரிச்சலைக் குணப்படுத்துகிறது. அதனால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறு அருந்தலாம். இதன்மூலம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி உடலை பலம் பெற செய்யும். வயிற்றுப் புண்ணை எளிதில் குணப்படுத்தும். மலச்சிக்கலினால் பாதிக்கப்பட்டவர்கள் உணவில் வாழைத்தண்டினை சேர்த்து சமைத்து உண்ணலாம்.\nசிறுநீர் பாதையில் ஏற்படும் நோய்களைக் குறைக்கவும் உதவிய��க இருக்கும். இன்சுலின் சுரப்பினை சீர் செய்து சர்க்கரை நோயின் தாக்கத்தைக் குறைக்கிறது’’ என்பவர் வாழைத்தண்டினை சமையலில் எவ்வாறு தயார் செய்து சாப்பிட்டால் அதனுடைய முழு பயனும் நமக்கு கிடைக்கும் என்பதையும் தொடர்ந்து விரிவாகக் கூறுகிறார்.வாழைத்தண்டு கூட்டுநறுக்கிய வாழைத்தண்டு, நறுக்கிய வெங்காயம், தேவையான அளவு கடலைப்பருப்பு மூன்றையும் சிறிது தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.\nஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுந்து, மிளகாய் வற்றல், கறிவேப்பிலைச் சேர்த்து தாளிக்கவும். தாளித்தவற்றை கூட்டில் சேர்த்து மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இந்த வாழைத்தண்டு கலவையை நன்றாக கொதிக்கவிட்டு இறக்கி சாப்பிடுவது நல்லது. வாழைத்தண்டு் சூப்தனியா, சீரகம், மிளகு மூன்றையும் தனித்தனியாக வறுத்து பொடிக்கவும். வெங்காயம், தக்காளி, மிளகாய் வற்றல், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.\nபாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும். இதில் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி தூவிய தண்டு சேர்த்து ஆறு கப் நீர் விட்டு கொதிக்க விடவும். பாதி வெந்தி–்ருக்கும் நேரம் பொடி செய்த தூள் உப்பு, தேவையான அளவு மஞ்சள் தூள் சேர்த்து மீண்டும் நன்றாக கொதிக்க விடவும். கடைசியாக கொத்தமல்லி கறிவேப்பிலை சிறிது தூவி எடுத்தால் சத்துமிகுந்த வாழைத்தண்டு சூப் ரெடி.\nவாழைத்தண்டு சாலட் வாழைத்தண்டை மிகவும் மெல்ல வட்டமான துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைத்தண்டுடன் பச்சை மிளகாய் கறிவேப்பிலை மற்றும் உப்பு தேவையான அளவு கலந்து கொள்ளவும்.அதனுடன் எலுமிச்சைச்சாறு பிழிந்து விடவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கவும். தாளித்தவற்றை வாழைத்தண்டுடன் சேர்த்து கையால் தூக்கி குலுக்கிவிட்டால் வாழைத்தண்டு சாலட் ரெடி.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஅடேங்கப்பா அம்பானி வீட்டு வேலைகாரங்களுக்கு இத்தனை லட்சம் சம்பளமா\nநகரத்துப் பெண்களை தாக்கும் பிரச்னை\nவாலிபரி��் செயலினால் மூடப்பட்ட ஈபில் டவர் \nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபரிற்கு பாடகி அனுப்பிய புகைப்படம்\nஅம்பானி மனைவியின் ஒரு நாள் செலவு \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nகமல் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள்\nபோர்ட்டபிள் இன்குபேட்டர் அன்புடன் ஓர் அரவணைப்பு கருவி\nஅடிப்பாவி விருது விழாவுக்கு மார்பை முழுசா தொறந்து காட்டிகிட்டு வரா பாருங்க\nஅரசுப் பள்ளிகளில் வந்தாச்சு நாப்கின் பெட்டி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/72974-unique-tamil-movies-which-have-the-same-start-and-end-points.html", "date_download": "2019-05-21T19:04:41Z", "digest": "sha1:5K6WBKFQN3AIFNUG6P7I7VA6W53GYTTO", "length": 13863, "nlines": 123, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஆரம்பித்த இடத்திலேயே முடியும் இந்த தமிழ் படங்களை உங்களுக்குத் தெரியுமா?", "raw_content": "\nஆரம்பித்த இடத்திலேயே முடியும் இந்த தமிழ் படங்களை உங்களுக்குத் தெரியுமா\nஆரம்பித்த இடத்திலேயே முடியும் இந்த தமிழ் படங்களை உங்களுக்குத் தெரியுமா\nதிரைப்படங்கள் என்றால் எப்படி இருக்கும் ஒரு தொடக்கம், படத்தின் இடையில் ஒரு பிரச்னை, இறுதியில் அப்பிரச்னையின் முடிவு. இதுதான் நாம் பார்க்கும் பெரும்பாலான படங்களின் அமைப்பு முறை. சில இயக்குனர்கள் அவற்றில் இருந்து வேறுபட்டு படம் எடுப்பார்கள். அவ்வகையில், சில படங்கள் மட்டும் ஆரம்பித்த இடத்திலேயே முடிவும் அமையும். எந்த புள்ளியில் கதை ஆரம்பித்ததோ அதே புள்ளியில் படத்தின் முடிவும் இருக்கும். அப்படிபட்ட சில தமிழ் படங்களின் தொகுப்பு இங்கே:\nசூர்யாவின் மூன்று கேரக்டர்களில் கலக்கியிருக்கும் இத்திரைப்படத்தின் கதையம்சமும் கிட்டத்தட்ட இந்த ரகம்தான். கடைசியில் அந்த 24 சிம்பல் போட்ட வாட்ச்சை சூர்யா வேண்டாம்னு தூக்கிபோட்டுட்டு குடும்பத்தோட வாழப்போறேன்னு போவாரே அப்போ இவ்ளோ நேரம் படம் நடக்கவே இல்லையா, வேஸ்ட்டான்னு ஒவ்வொரு ஜென்ரல் ஆடியன்ஸ்சும் யோசிச்சோமே அப்போ இவ்ளோ நேரம் படம் நடக்கவே இல்லையா, வேஸ்ட்டான்னு ஒவ்வொரு ஜென்ரல் ஆடியன்ஸ்சும் யோசிச்சோமே அதே தான்பா ஆரம்பித்த இடத்துலயே படம் முடியும்னு இதத்தான் சொன்னோம்\nகே.பாலசந்திரின் இயக்கத்தில், சுஜாதாவின் நடிப்பில் வெளிவந்த பழைய தமிழ் படம். படத்தின் தொடக்கத்தில் சுஜாதா கணவனை விட்டு பிரிந்து ரயிலில் பயணம் செய்வார். மும்பைக்கு ஒரு புது வாழ��க்கையை தேடிச்செல்லும் அவர், படம் முடியும் போது, மும்பையில் இருந்து அதே போல ரயில் பயணம் ஒன்றை மேற்கொண்டு வேறு ஒரு இடத்திற்கு இடம்பெயர்ந்து செல்வார் ஆரம்பித்த இடத்திலேயே, அதிலும் ஆரம்பித்த புள்ளியிலேயே படம் முடியும்.\nஇதுவும் கே.பாலச்சந்தர் படம் தான். சுஜாதாவின் நடிப்பில் வெளிவந்த இப்படத்தின் தொடக்கத்தில் திருமணப் பேச்சை தட்டிகழித்து விட்டு அலங்காரங்கள் செய்து கொண்டு குடும்பபாரத்தை சுமக்க வேலைக்கு செல்வார். படத்தின் முடிவும் அதுவே…. நடக்கவிருந்த திருமணம் வேண்டாமென முடிவெடுத்துவிட்டு, மீண்டும் குடும்ப சூழ்நிலையை கையில் எடுத்துக் கொண்டு பஸ்ஸில் செல்வார்.\nசுஹாசினியின் நடிப்பில் வெளிவந்த இப்படமும், கே.பாலச்சந்தர் அவர்களின் திரைப்படம் தான். நர்ஸாக இருக்கும் சுஹாசினி படத்தின் இறுதியில் தனது பணியினை தொடர்வார். இடையில் ஏகப்பட்ட திருப்பங்கள், கணவன் மனமாற்றம் அடுத்த திருமண ஏற்பாடுகள் என என்ன நடந்திருந்தாலும் படம் ஆரம்ப இடத்திலேயே முடிவடையும்.\nபடத்தின் தொடக்கத்தில் மூன்று பெண்களும் மழையை ரசித்து கொண்டு இருப்பர். தங்கள் வாழ்க்கையை எதிர்நோக்கி காத்திருப்பார்கள். படம் முடியும் போதும் கிட்டத்தட்ட அதே நிலை தான். மழை பெய்து கொண்டிருக்கும் போது ஒவ்வொருவரும் தங்கள் பார்வையில் அதனை ரசித்துக் கொண்டு வாழ்வின் அடுத்த கட்ட நிலையை எதிர்நோக்கி காத்திருப்பர். படம் இடையில் என்னனவோ லீட் எடுத்து எங்கெல்லாமோ சென்றிருந்தாலும், இறுதியில் மழை என்ற ஒற்றை இடத்தில் முடியும்.\nவிக்ரமின் மாறுபட்ட நடிப்பில் வந்து பலரின் கவனத்தையும் ஈர்த்த படம் இது. படம் முடியும் போது, விக்ரம் சாரா பாப்பாவை சித்தியிடம் விட்டுவிட்டு பழைய மாதிரி அவிலாஞ்சிக்கு வந்து சாக்லேட் ஃபேக்ட்ரியில் சாதாரண கிருஷ்னாவாக வேலை செய்ய ஆரம்பித்துவிடுவார். படத்தின் கதையும் மனிதர்களும் ஆரம்பித்த இடத்தில் எப்படி இருந்தார்களோ அப்படியே இருப்பார்கள்.\nசூப்பர் ஸ்டாரின் நடிப்பில் வந்த ப்ளாக்பஸ்டர் இது. இந்த படமுமா இந்த கேட்டகிரியில் வரும் என்கிறீர்களா படம் ஆரம்பிக்கும் போது எஜமானுக்கு சேவகராய் வலம்வரும் முத்து ரஜினியின் வாழ்க்கையில் என்னனவோ நடந்து எஜமானிடம் இருந்து விலகி ஃப்ளேஷ்பேக் எல்லாம் முடிந்து……. கடைசியில் முடிவின��� போது ‘நான் எப்போதுமே உங்களுக்கு வேலைக்காரன் தான் எஜமான்’ எனக்கூறி முதல்மாதிரியே குதிரை வண்டியை ஸ்டைலாக ஓட்டிக்கொண்டு செல்வார் ரஜினி.\nநதியாவின் நடிப்பில் ஃபாசில் அவர்களின் இயக்கத்தில் வெளியான இப்படம் நிஜமாகவே ஒரு வித்தியாசமான ஜானர் தான். ஒரு அழைப்பு மணியை தொங்கவிட்டபடி பேத்தி வருவாளா, அழைப்புமணியை அடிப்பாளா என பத்மினி அம்மா எதிர்நோக்கி காத்திருப்பார். அதன் பின் படம் அதன் போக்கில் வேறு வேறு இடத்தை அடைந்து எங்கெங்கோ சென்று க்ளைமாக்சில் மீண்டும் அதே இடத்தில் வந்து முடியும்…பாட்டி அழைப்பு மணியை மீண்டும் தொங்க விடுவார்.\nமறுபடியும் கே.பாலச்சந்தரின் படமே….. படத்தின் தொடக்கத்தில் சுஹாசினி எப்படி தனிப் பெண்ணாக இருக்கின்றாரோ அதே போல தான் முடிவிலும் இருப்பார். கதையின் போக்கிற்கு ஏற்ப இடையில் சிவக்குமார்,சுலக்ஷனா எல்லாம் வருவார்கள்.\nஆம்புலன்ஸ்சில் வேலை செய்யும் ஒரு இளைஞரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் தான் கதை. இடையில் விஜய் சேதுபதியால் ஏற்படும் இன்னபிற நிகழ்வுகள் படத்தின் மீதி கதை. படம் முடியும் போது, ரமேஷ் திலக் இடத்தில் அசோக் செல்வன் இருப்பார். ஆம்புலன்ஸ் ஓடியபடி இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/09/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-05-21T20:01:26Z", "digest": "sha1:ELWRG7H73G6DTKBZNCA33WDXBHIAVOBD", "length": 5789, "nlines": 70, "source_domain": "eettv.com", "title": "ரொறொன்ரோ மேயர் தேர்தல்: தீவிர நேரடி பிரசாரத்தில் வேட்பாளர்கள்! – EET TV", "raw_content": "\nரொறொன்ரோ மேயர் தேர்தல்: தீவிர நேரடி பிரசாரத்தில் வேட்பாளர்கள்\nரொறொன்ரோவில் வரவிற்கும் மேயர் தேர்தலையொட்டி, அதற்காக நேரடி பிரசார நடவடிக்கையில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nரொறொன்ரோவில் மேயர் தேர்தல் வருகிற அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி நடைபெற விருக்கிறது.அதற்காக நேரடி பிரசார நடவடிக்கையில் வேட்பாளர்கள் தீவிரமாக மேற்க்கொள்ளவுள்ளனர்.\nஅதன் முதல் கட்டமாக, தேர்தல் பிரச்சாரத்தில் ரொறொன்ரோவின் மேயர் ஜோன் ரோறி மற்றும் முன்னாள் நகர திட்டமிடல் அதிகாரி ஜெனிபர் கீஸ்மட் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.\nநேற்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்தல் பிரச்சாரத்தில், ரொறொன்ரோ நகருக்கான கலை பண்பாட்டு ��ிழுமியங்கள், சமத்துவம், வளர்ச்சி, வாழ்வதற்கு ஏதுவான சூழல் உள்ளிட்ட நிகழ்வுகள் தொடர்பில் விவாதிக்கப்பட்டது.\nஇதையடுத்து, இவர்களுடன் மேயர் பதவிக்கு போட்டியிடுவோரில், சரோன் கெப்பிரசெலாசி, கெளதம் நாத், சாரா கிளைமென்ஹாகா ஆகியோரும் இநத் நேரடி விவாதத்தில் கலந்து கொள்வதாக ஏற்கனவே உறுதியளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமாணவர் மீது பாலியல் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்.\nரொறொன்ரோவில் பட்டப்பகலில் இளைஞருக்கு நேர்ந்த துயரம் \nநாடாளுமன்றத்தில் சிக்கிய ஐ.எஸ் பயங்கரவாதி பல இரகசியங்கள் அம்பலமாகும் என பொலிஸார் தெரிவிப்பு\nநாங்கள் ஆயுதங்களை கடனுக்கு வாங்கினோம்; விடுதலைப் புலிகள் பணம் கொடுத்து வாங்கினார்கள்’ மஹிந்த வெளியிட்ட தகவல்\nசஹரானுக்கு நினைவுத் தூபி அமைக்க அரசாங்கம் வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது: உதய கம்மன்பில\nபதவிக் காலம் முடிந்த பின் ஒரு நாளேனும் மைத்திரி ஜனாதிபதியாக இருக்க முடியாது\nபயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புடைய மூவர் அதிரடியாக கைது\nகாற்பந்து வீரர்கள் உட்பட 50 பேர் சென்ற படகு கவிழ்ந்து விபத்து – 8 பேர் உயிரிழப்பு\nமகாராஷ்டிராவில் டெம்போ மீது லாரி மோதிய விபத்தில் 13 பேர் பலி\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nதஜிகிஸ்தான் சிறையில் கலவரம் – 32 பேர் பலி\nமாணவர் மீது பாலியல் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்.\nரொறொன்ரோவில் பட்டப்பகலில் இளைஞருக்கு நேர்ந்த துயரம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/old-actor-delhi-ganesh-join-with-shankar-team-indian2/articleshow/67640697.cms", "date_download": "2019-05-21T19:17:39Z", "digest": "sha1:VDUIEWVOCG3T7X5RKRGOTT4ZUJS4BG4A", "length": 13442, "nlines": 155, "source_domain": "tamil.samayam.com", "title": "kamal haasan: Indian 2: ஷங்கர் படத்தில் இணையும் குணசித்திர நடிகர்! - old actor delhi ganesh join with shankar team indian2! | Samayam Tamil", "raw_content": "\nIndian 2: ஷங்கர் படத்தில் இணையும் குணசித்திர நடிகர்\nஷங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘இந்தியன் 2’ படத்தில் பிரபல குணசித்திர நடிகர் டெல்லி கணேஷும் நடிக்கவுள்ளார்.\nIndian 2: ஷங்கர் படத்தில் இணையும் குணசித்திர நடிகர்\nஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த 1996ல் வெளியான படம் ‘இந்தியன்’. இந்தப் படம் வெளியாகி மாபெரும் வெ��்றியைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் கமல், இரு வேடங்களில் அப்பா, மகன் கேரக்டரில் நடித்து அசத்தியிருந்தார். ஊழலை எதிர்க்கும் சுதந்திரப் போராட்ட வீரராக நடித்திருப்பார் சேனாதிபதி கமல்ஹாசன். இந்தப் படம் வெளியாகி தற்போது 22 ஆண்டுகள் ஆகி விட்டன.\nஇதையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார் இயக்குனர் ஷங்கர். இரண்டாம் பாகத்திலும் கமலே ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.\nஇந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள செய்தியின் படி, ‘இந்தியன் 2’ படத்தில் குணசித்திர நடிகர் டெல்லி கணேஷும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இப்படத்தின் இயக்குனரான ஷங்கருடன் டெல்லி கணேஷ் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் செய்திகள்:ஷங்கர்|டெல்லி கனேஷ்|கமல்ஹாசன்|Shankar|kamal haasan|Indian 2|Delhi Ganesh\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nதர்பார் படத்தில் யோகி பாபுவுடன் ரஜினிகாந்த் ந...\nகுறளரசனின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nAjith Birthday: மின்னல் வேகத்தில் பைக் ஓட்டும...\nரகசிய திருமணம்: கட்டியணைக்கும் அதிதி மேனன் – ...\nவிஜய் ரசிகர்கள் நடுரோட்டில் செய்த வேலையை பாரு...\nஜிம் பயிற்சியின் போது நாய்க்குட்டியுடன் விளையாடிய சமந்தா\nபிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு: புதிய போஸ்டர் வெள...\nஒத்த செருப்பு சைஸ் 7 ஆடியோ வெளியீடு - கமல், ஷங்கர், பாக்கியர...\nகஜா புயலால் வீடு இழந்தவருக்கு புதிய வீடு: அசத்திய லாரன்ஸ்\n’தர்பார்’ படத்தில் ரஜினி மாஸ் எண்ட்ரி சீன் இதுதான் - கசிந்த ...\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்சி நடனம்: வைரலா...\nசினிமா செய்திகள்: சூப்பர் ஹிட்\nநடிகர் ஜே.கே. ரித்தீஷ் இறந்த ஒரே மாதத்தில் மனைவி மீது புகார்...\nMr Local Movie: மிஸ்டர் லோக்கல் ரூ.100 கோடி வரை வசூல் குவிக்...\nஅதிக வசூல் குவித்த டாப் 10 படங்களின் பட்டியல்: தல அஜித்துக்க...\nபடுக்கைக்கு அழைத்த இயக்குனரிடம் செருப்பைக் காட்டிய பாடகி\nமுரட்டுத்தனமான கணவருக்காக காத்திருக்க முடியாது: கணவரை புகழ்ந...\nChinmayi Sripada: நிா்வாண புகைப்படம் கேட்ட நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த சின்மயி\nManmadhudu 2: மாமனாருடன் ஹாயாக மருமகள் சமந்தா\n68 வயது நடிகரை காதலிப்பதாக குண்ட தூக்கி போட்ட 26 வயது இளம் பாடகி\nசமந்தா, நயன்தாரா கூட்டணி ஒர்க் அவுட்டாகல: நம்பி ஏமாந்த சிவகார்த்திகேயன்\nHot Photos: சிகப்பு கலர் உடையில் செக்ஸி போஸ் கொடுத்த காஜல் அகர்வால்: வைரலாகும் ப..\nChinmayi Sripada: நிா்வாண புகைப்படம் கேட்ட நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த சின்மயி\nManmadhudu 2: மாமனாருடன் ஹாயாக மருமகள் சமந்தா\n68 வயது நடிகரை காதலிப்பதாக குண்ட தூக்கி போட்ட 26 வயது இளம் பாடகி\nசமந்தா, நயன்தாரா கூட்டணி ஒர்க் அவுட்டாகல: நம்பி ஏமாந்த சிவகார்த்திகேயன்\nHot Photos: சிகப்பு கலர் உடையில் செக்ஸி போஸ் கொடுத்த காஜல் அகர்வால்: வைரலாகும் ப..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nIndian 2: ஷங்கர் படத்தில் இணையும் குணசித்திர நடிகர்\nவிநியோகஸ்தரை நஷ்டமடையச் செய்த ‘வினய விதேய ரமா’\nபடக்குழுவினரால் பல துன்புறுத்தல்களுக்கு ஆளான கங்கனா ரணாவத்\nViswasam Collections: இலங்கையில் பேட்ட படத்தை தெறிக்க விட்ட விஸ்...\n‘பேட்ட’ & ‘விஸ்வாசம்’ படத்திற்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-21T19:36:25Z", "digest": "sha1:OXDU4DULVPJ5DRA76Z4BLE6VBFXPRXTD", "length": 84868, "nlines": 386, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "பொருளாதாரம் | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nபத்மா அர்விந்த் (மாற்று தேர்ந்தெடுப்புகள் | தமிழோவியம் தொடர்கள் | வலைப்பதிவு) கொடுக்கும் பருந்துப் பார்வை\nபொதுப்பள்ளிகள் இயங்கும் முறை குறித்து எழுத வேண்டும் என்று நீண்ட நாளாகவே ஒரு எண்ணம் உண்டு. ஜனவரி மாதம் மாற்றலாகி வந்தாலும், எந்த வித தடங்கலும் இன்றி இந்த ஊரில் வசிப்பவர் என்ற சான்றிதழ் மட்டும் இருந்தால், பள்ளியில் சேர்த்துக் கொள்வதோடு, பாடபுத்தகங்கள், இசை குழுவில் சேர்ந்தால், கருவி, பள்ளி செல்ல பேருந்து என அனைத்தும் வரிசைக்கிரமமாக நடக்கும்.\nஇத்தனை ஒழுங்கு இருந்தாலும், பள்ளிகள் நடக்கும் செயல்பாடு வெளியே பலருக்கும் தெரிவதில்லை. அமெரிக்காவில் எதையும் பொதுப்படையாக சொல்ல முடியாது. மாநிலங்கள் இடையே, மாவட்டங்கள் இடையே நகரசபைக்களுக்குள் என திட்டங்கள், சட்ட முறைகள், பள்ளிவிடுமுறைகள் என பலவும் வேறுபடும். இங்கே மாணவர்களுக்கு என்று சில உரிமைகள் உண்டு.\nநியுஜெர்சியில் பள்ளி ஆசிரியராக அரசாங்க அங்கீகாரம் உள்ள சான்றிதழ் வேண்டும்.அந்த சான்றிதழ் வருடா வருடம் நீட்டிக்க தேவையான CEs (continued education credit) வேண்டும்.\nஅதே போல பள்ளி தகுதிக்கான சான்றிதழ் பல காரணிகள் கொண்டு தீர்மானிக்கப்படும். உதாரணமாக பள்ளியின் தொழில் நுட்பம், ஒவ்வொரு மாணவனுக்கும் எத்தனை பொருள் செலவு செய்யப்படும், பாடம் தவிர்த்து மற்ற செயல்பாடுகள் (activities), எத்தனை சதவிகிதம் பல தரப்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள் (diversity) எத்தனை சதவிகிதம் மாணவர்கள் advanced placement இல் இருக்கிறார்கள், எத்தனை சதவிகிதம் ஒழுங்குமுறைக்காக பள்ளியைவிட்டு நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது போல பலவும் அடங்கும்.\nபள்ளிகள் நடக்க வருமானம் எங்கிருந்து வருகிறது\nமத்திய அரசிடம் இருந்து வரும் நிதி,\nபள்ளிகள் தரக்கூடிய (விற்க கூடிய bonds),\nபெற்றோர்கள் அமைப்பு திரட்டக்கூடிய நிதி,\nகடைகள் போன்ற சொத்து வரி (property tax),\nசில மாநிலங்களில் தனியாக கட்டும் school district tax போன்றவை\nமுக்கியமான வருமான தளங்கள் ஆகும்.\nகீழே உள்ள ஒரு மாதிரி திட்டத்தை கவனியுங்கள். சொத்துவரியில் பாதிக்கு மேல் பள்ளிக்காக ஒதுக்கப்படுகிறது.\nநீங்கள் வசிக்கும் பள்ளி, குறைந்த வருமானம் உள்ளவர்கள் வாழும் இடத்தில் இருந்தால், பள்ளிக்காக ஒதுக்கப்படும் நிதியும் குறைவு, அதற்கேற்ப அந்த பள்ளியில் மாணவர்களுக்கு கிடைக்கும் வசதிகள் தொழில் நுட்பங்கள் குறைவு.\n1.4 % விவசாய நில பாதுகாப்பு, வீடு வாங்கும் முன் நகரசமையால் அங்கே நடப்படும் மரங்கள், பூங்கா போன்றவை பராமரிக்க\nஇது ஒரு அடிப்படை பட்ஜெட். ஒவ்வொரு முனிசிபாலிட்டியும் தங்களின் கல்வி பட்ஜெட்டை சமர்ப்பிக்க, மேயர், நகரசபை உறுப்பினர்களால் ஒப்புக்கொள்ளப்படுகிறது. கூடுதல் நிதி தேவையானால், மாவட்டம், மாநிலத்திற்கு விண்ணப்பிக்கப்படுகிறது.\nஇங்கேயே நிரந்தரமாக தங்காதவர்கள், தாயகம் திரும்பி செல்கிறவர்கள் தங்களின் பள்ளி வரியை திரும்ப பெற்றுக்கொள்ள முடியும்.\nபட்ஜெட் குறைக்கப்படும் போது முதலில் விளையாட்டு அல்லது கல்வியல்லாத மற்ற செயல்பாடுகள் (Extra curricular) குறைக்கப்படும். இதற்கும் உறுப்பினர்கள் அங்கீகாரம் தேவை. யார்வேண்டுமானாலும் உறுப்பினராகலாம். அதே போல யார் வேண்டுமானாலும் பாடதிட்ட குழுவில் சேர்ந்து பரிந்துரைக்கலாம்.\nமாவட்ட இணைய தளத்தீற்கு சென்றால் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் இன பங்கீடு (racial distribution), ஆசிரியர்களின் கல்வி, எத்தனை மாணவர்களுக்கு எத்தனை கணினி, ஆய���வக வசதி, பள்ளியின் இணைய தொடர்பு போன்றவை, எத்தனை மாணவர்கள் ஒழுங்காக வந்தனர் போன்ற விவரங்கள் இருக்கும். ஒரு மாணவனுக்கு சராசரியாக எவ்வளவு செலவழிக்கப்படுகிறது போன்ற விவரமும் இருக்கும்.\nமாணவர்கள் பள்ளி விதிகளுக்கு உட்படாமல் இருந்தால் முதலில் எச்சரிக்கப்படுகிரார்கள். மூன்று எச்சரிக்கைகளுக்கு பிறகு detention க்கு அனுப்படுவார்கள். அதற்குள் பெற்றோருடன் பேசுவார்கள். மூன்று detention க்கு பிறகு தற்காலிகமாக நீக்கப்படுவார்கள். குறைகள் சரிசெய்யப்பட்டபின் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.\nசில பள்ளிகளில் மாணவிகளால் restraining order வாங்கப்பட்ட மாணவர்கள் சந்திக்காமல் இருக்க சிரமப்பட்டு வகுப்பு பீரியட்கள் கவனமாக திட்டமிடுவதும் உண்டு.\nமாணவர்கள் பேச கலந்தாலோசிக்க நம்பிக்கை உள்ள கவுன்சிலர் உண்டு. மனநல ஆலோசகர்கள் உண்டு.\nபெற்றோர்கள் விவகாரத்தால் தாயோடு அல்லது தந்தையோடு மட்டும் இருக்க நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்தால் பள்ளியிலும் மற்ற பெற்றோர் வந்து பார்க்காமல் இருக்க வேண்டிய கவனம் தரப்படும். இல்லை என்றால் சட்டப்படி அவர்கள் மீது வழக்கு பதிய முடியும்.\nஇதே போல சில மாணவர்கள் பாலியல் தொடர்பான நோயுற்றிருந்தால், இல்லை பாலுறவில் ஈடுபடுபவராக இருந்தால் அவரின் அனுமதி இல்லாமல் பெற்றோரிடம் சொல்ல முடியாது.\nஅதேபோல பல பள்ளிகள் zero tolerance விதியை செயல்படுத்துவதால் துப்பாக்கி, வன்முறை போன்ற சொற்றொடர்கள் பயன்படுத்தினாலும் வீட்டுக்கு அனுப்ப முடியும். இது போன்ற பள்ளிகளின் கொள்கை நகரசபைக்கு நகரசபைக்கு இடையே கூட மாறுபடும்.\nஇந்த கொள்கைகள் தீர்மானிக்கப்படும் குழுவில் பெற்றோர்கள் செயல்பட அனுமதி உண்டு. இது மட்டும் அல்லாமல் பள்ளி பாடதிட்டங்கள் நிர்மாணிக்க கூட பெற்றோர்கள் பங்கு கொள்ளலாம்.\nநியுஜெர்சியில் மாவட்டம் வாரியாக சில உருப்பினர் உண்டு. இவர்கள் மாநில அரசுக்கும் county (மாவட்ட) அரசுக்கும் இடையே பாலமாக செயல்படுகிறார்கள். பள்ளி தலைமையாசிரியர் சூப்பிரெண்டன்ட்டிடம், அவர் மாவட்ட சேர்மன் (இங்கே freeholder) இடம் தங்கள் பணி குறித்து விவரம் அளிப்பார்கள். Freeholder தன் தலவரிடம் சொல்ல, அது மாதம் ஒருமுறை கூடும் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.\nஎடிசனில் ஒரு சர்தார் மாணவன் டர்பன் அணிந்ததால் ஹெல்மெட் போட முடியாமல், விளையாட்டு குழுவில் சேர்த்துக�� கொள்ள மறுத்ததும், அந்த பெற்றோர்கள் நீதிமன்றம் போய் டர்பன் அணிந்ததால், ஹெல்மெட் அணிய தேவையில்லை என்றும் மாணவனை மீண்டும் சேர்த்து கொள்ளுமாறும் அனுமதி பெற்று வந்தனர். இந்த வழக்குகள் உடனுக்குடன் தீர்ப்பு அளிக்கப்படும்.\nஉடல்நல குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு திட்டமும் உண்டு. இதையெல்லாம் மீறி குறைபாடுகள் நடப்பதும் உண்டு. ஆனால் அது கட்டுரையில் சொல்லி இருப்பதை போல இல்லை.\nசில பள்ளிகளில் நிறைய சதவிகித மாணவர்கள் பொறுத்தே விடுமுறைகள் தீர்மானிக்கப்படும். இதே போல no child is left behind, free breakfast, health clinic பற்றி தனிதனியாகவே நிறைய எழுதலாம். குறைகள் இருப்பதும், மாநிலங்களுக்கு மாநிலம் கலவி முறை மாறுபடுதலும் உண்டு என்றாலும் விகடன் கட்டுரை போல மோசம் இல்லை.\nஅமெரிக்காவில் கல்வித்துறை எதிர்நோக்கும் சமகால சர்ச்சை குறித்த என்னுடைய பதிவு: ஆனந்த விகடனில் அவதூறு பிரச்சாரம்\nஅரசியல் ஆழிப்பேரலை: மணி மு. மணிவண்ணன்\nமத்திய கிழக்கில் அமெரிக்கப் படையினரின் வலுவின்மை.\nஅமெரிக்க அதிபரின் மீது ஏமாற்றம்.\nஇத்தனையும் இருந்தும் தேர்தல் நாள்வரை ஆளுங்கட்சியின் வேட்பாளர் தாக்குப் பிடித்துக் கொண்டிருந்தார். எதிர்க்கட்சியின் வேட்பாளர் மக்களின் முழுநம்பிக்கையைப் பெறவில்லை.\nஇது மெக்கேன் – ஒபாமா போட்டியைப் பற்றிய செய்தியல்ல.\n28 ஆண்டுகளுக்கு முன்னர், 1980இல் அதிபர் கார்ட்டர் – ஆளுநர் ரேகன் போட்டியின் கடைசிவாரச் செய்தி.\n“நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததை விட இப்போது நல்ல நிலையில் இருக்கிறீர்களா நல்ல நிலையில் இருக்கிறீர்கள் என்றால் ஆளுங்கட்சிக்கு வாக்களியுங்கள். இல்லை என்றால் எனக்கு வாய்ப்பளியுங்கள்.” இது குடியரசுக் கட்சி வேட்பாளர் ரோனால்டு ரேகனின் அறைகூவல்.\nஎதிர்க்கட்சி வேட்பாளர் உலக அரசியல் அனுபவமில்லாதவர். அவரைத் தேர்ந்தெடுத்தால், அணுவாயுதங்கள் வெடிக்கும் மூன்றாம் உலகப் போருக்கு ஆயத்தமாகுங்கள். இது ஆளுங்கட்சியான மக்களாட்சிக் கட்சியினரின் மிரட்டல்.\nதேர்தல் நாளான நவம்பர் முதல் செவ்வாய்க்கு மூன்று நாள் முன்னர் வரை மக்கள் வேண்டா வெறுப்புடன் அதிபர் கார்ட்டரைத்தான் ஆதரித்தார்கள். ஈரானில் சிக்கியிருந்த அமெரிக்கப் பிணைக்கைதிகளை மீட்கும் முயற்சியில் கார்ட்டரின் தோல்வி, 23% அடமான வட்டி வீதம், வேலையில்லாத் தி���்டாட்டம், பெட்ரோல் விலையேற்றம், பெட்ரோல் சிக்கனப் படுத்தும் சின்ன கார் உற்பத்தியில் அமெரிக்க நிறுவனங்களின் தடுமாற்றம் இவை எல்லாவற்றையும் விட மூன்றாம் உலகப் போரை முடுக்கி விடுவதைப் போல சோவியத் யூனியனை மிரட்டிக் கொண்டிருந்த ரோனால்டு ரேகனைத் தேர்ந்தெடுக்க பயமாகத்தான் இருந்தது. ஆனாலும், அவர் போர் வெறியை விட அமெரிக்காவின் ஏற்றத்தைப் பற்றிய அவரது நம்பிக்கையும், உறுதியும் மக்களை ஈர்த்தது.\nதேர்தலுக்கு முந்திய மூன்று நாட்களில் ஓர் அரசியல் பேரலை எழும்பியது. அந்த அலையின் தாக்கத்தில்தான் அரசாங்கம் என்பது மக்களின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை என்ற கொள்கை அமெரிக்க அரசியலின் தாரக மந்திரமாயிற்று. தனி மனிதர்கள், அவர்களது நிறுவனங்கள், அவர்கள் பொருளாதாரச் சந்தை, இவை அரசாங்கத்தின் சங்கிலிகளிலிருந்து விடுவிக்கப் பட்டால் மாபெரும் பொருளாதார வளர்ச்சியைச் சாதிக்க முடியும் என்ற ஏயின் ரேண்ட் கொள்கைகளில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். அப்படி வந்தவர்களில் முன்னாள் கூட்டுக் கருவூலக் குழுமத் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேனும் ஒருவர்.\n1929இல் பொருளாதாரப் பெருவீழ்ச்சிக்குப் பின்னர் அரசாங்கம் கொண்டு வந்த எல்லாக் கட்டுக்கோப்புகளையும் உடைத்தெறியும் முயற்சியில் இவர்கள் ஈடு பட்டனர். அரசு விதிக்கும் வரி மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை போகும் முதலீட்டைப் பறித்து சோம்பேறிகள் சுகமாக வாழ வழிவகுக்கும் போதைப் பொருள் என்பது இவர்கள் வாதம். ஏழ்மைக்குக் காரணம் சோம்பல் என்பது இவர்கள் கூற்று. எதிரி நாட்டுகளைக் கட்டுப் படுத்தவும் அமெரிக்க நிறுவனங்களுக்கு உதவவும் மட்டுமே அரசாங்கம் தேவை என்ற பொருளாதார அடிப்படை வாதம் இவர்கள் அடிநாதம்.\n1932-ல் அதிபர் பிராங்க்ளின் டெலினோ ரூசவெல்ட் உருவாக்கிய முற்போக்குக் கூட்டணியை உடைத்தெறிய இவர்கள் அதிபர் நிக்சன் தந்திரங்களைப் பயன்படுத்திப் பிற்போக்குச் சக்திகளைத் திரட்டி மாபெரும் கூட்டணி ஒன்றை அமைத்தார்கள்.\nஇவை அனைத்தும் ஒரே கூடாரத்தில் ரேகன் தலைமையில் கூடின. ரூசவெல்ட் தலைமையில் உருவான முற்போக்கு அரசு அமைப்புகள் மக்களின் வரிப்பணத்தை அட்டை போல் உறிஞ்சிக் கொண்டு ஊழலில் ஊறியிருந்தது இவர்களுக்குச் சாதகமாக இருந்தது.\nஉழைப்பவர்களுக்��ு வரி, சோம்பேறிகளுக்கு அரசு சலுகையா என்ற இவர்கள் அறைகூவல் வரிகளை நம்பியிருந்த அரசாங்கத்தின் அடித்தளத்தையே ஆட்டம் காண வைத்தது. “வரி விதி, செலவு செய்” என்பதுதான் மக்களாட்சிக் கட்சியின் கொள்கை என்று இவர்கள் கட்டிய பட்டம் இன்று வரை மக்களாட்சிக் கட்சியை மிரள வைத்துக் கொண்டிருக்கிறது. 1992-ல் அதிபரான பில் கிளின்டனும் கூட இந்தப் பேரலையின் தாக்கத்தை எதிர் கொள்ள முடியாமல் இவர்களோடு ஒட்டி உறவாடிக் கொண்டே முற்போக்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.\nரேகனின் பேரலையை வானளாவ உயர்த்தும் முயற்சியில் எழுந்தவர்தாம் இன்றைய அதிபர் ஜோர்ஜ் டப்யா புஷ். ரேகனைப் போன்ற பேரலையில் ஆட்சிக்கு வராமல், தட்டுத் தடுமாறி ஆட்சிக்கு வந்தாலும் தன்னை ரேகனின் மறு அவதாரமாகக் கருதிக் கொண்டவர் டப்யா புஷ். ரேகனைப் போலவே அரசு அமைப்புகளைச் சற்றும் நம்பாதவர் இவர். வாஷிங்டன் மக்கள் வரிப்பணத்தில் வாழும் அட்டைகள் நிரம்பிய குட்டை என்பது இவர் கொள்கை.\nரேகன் கொள்கைகளின் அடித்தளமே ஆடத் தொடங்கியது இவரது ஆட்சியில்தான்.\n“கடன் வாங்கு, செலவு செய்” என்ற இவரது பொறுப்பற்ற கொள்கையின் விளைவுகளப் பார்க்கும்போது “வரி விதி, செலவு செய்” என்பது மிகவும் பொறுப்பான செயல் என்றே தோன்றுகிறது. மக்கள் வங்கிக்கணக்குகளைப் பாதுகாக்கத் தனியார் நிதி நிறுவனங்களின் மீது ரூசவெல்ட் ஆட்சி விதித்திருந்த கட்டுப் பாடுகளை வெகுவாகத் தளர்த்தியதில் முன்னணியில் இருந்தவர்கள் டப்யா புஷ், குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கேன், மற்றும் முன்னாள் கூட்டுக் கருவூலக் குழுமத் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேன்.\nஎன்னென்ன காரணங்களால் 1929 பங்குச் சந்தை வீழ்ச்சி பொருளாதாரப் பெருவீழ்ச்சிக்கு வழி வகுத்ததோ அதே காரணங்கள் மீண்டும் மேலெழுவதைப் பற்றிக் கவலைப் படாமல் கிளிப்பிள்ளை போல் அரசுக் கட்டுப்பாடுகள் தளர்ச்சி, செல்வந்தர்கள் வரி குறைப்பு என்ற மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தவர்கள் இவர்கள். இதில் உண்மையிலேயே பொருளாதார நிபுணரான ஆலன் கிரீன்ஸ்பான் அண்மையில் தனது கொள்கைகளால் அமெரிக்க, மற்றும் உலகப் பொருளாதார அமைப்புகள் அனைத்துமே நொறுங்கும் நிலைக்குத் தள்ளப் பட்டிருப்பதை உணர்ந்து, தன் கொள்கைகள் இந்த வீழ்ச்சிக்கு வழி வகுக்கும் என்பதை உணராமல் போய் விட்டதைப் பற்றி வருத்தம் தெரிவித்தார்.\nஆனால், டப்யா புஷ்ஷோ, ஜான் மெக்கேனோ இதைப் பற்றிப் புரிந்து கொண்டிருப்பதாகவோ, வருந்துவதாகவோ தெரியவில்லை. ஒபாமாவைப் பற்றிய மெக்கேனின் குற்றச்சாட்டு என்ன – “ஒபாமாவின் கொள்கை ‘வரி விதி, செலவு செய்’ – ஒபாமாவைத் தேர்ந்தெடுத்தால் உங்கள் வரி கூடும்” என்பதே. புஷ் – மெக்கேனின் ‘கடன் வாங்கு, செலவு செய்’ கொள்கையால் மக்களின் 401(k) ஓய்வுநிதிக் கணக்குகள் பேரிழப்புக்கு ஆளாகிக் கொண்டிருப்பதைப் பற்றி இவர்கள் வாயைத் திறக்க மாட்டார்கள்.\nசெப்டம்பர் 11 தாக்குதல் இவர்கள் கண்காணிப்பில்தான் நடந்தது. நியூ ஆர்லியன்ஸ் நகர் இவர்கள் ஆட்சியின் கீழ்தான் மூழ்கியது. ஓசாமா பின் லாடனின் முடியைத் தொடக்கூட இவர்கள் வக்கற்றவர்கள். ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களிலும் இவர்கள் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஆட்சியின் கீழ்தான் பங்குச் சந்தையின் பெரு வீழ்ச்சியும், பொருளாதாரப் பெருவீழ்ச்சியும் தொடங்கியுள்ளன. இவை அனைத்துக்கும் அடிப்படைக் காரணம் அரசாங்கக் கட்டுப்பாட்டைத் தளர்த்துவதற்குப் பதிலாக அரசாங்கத்தையே தளர்த்தும் மனப்பான்மை.\nஇதை மாற்ற வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் எத்தைகைய மாற்றம் மெக்கேனுக்கும், டப்யாவுக்கும் அரசாங்கத்தைப் பற்றிய கொள்கைகளில் வேறுபாடு இல்லை. கடன் வாங்கிச் செலவு செய்யும் கொள்கையிலும் வேறுபாடு இல்லை. புஷ்ஷுக்குப் பதிலாக மெக்கேன் வந்தால் மட்டும் பெரிதாக என்ன மாற்றம் இருக்க முடியும்\nஆனால், மக்களாட்சிக் கட்சியின் கொண்டு வரும் மாற்றம் என்ன\nஅதற்கு எடுத்துக்காட்டு ஒன்றைப் பார்ப்போம்.\n1989-ல் டப்யா புஷ்ஷின் தந்தை ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் ஆட்சியின் கீழ் சான் ஃபிரான்சிஸ்கோ நகரம் நிலநடுக்கத்தால் விளைந்த சேதங்களால் திணறியது. முக்கியமான பல மேம்பாலங்கள் சுக்கு நூறாகின. அவற்றை மீண்டும் கட்டி முடிக்கப் பல ஆண்டுகளாகின. நகரத்தின் வளர்ச்சி மட்டுப் பட்டது. பின்னர் 1992-ல் லாஸ் ஏஞ்சலஸ் நகரம் இனக் கலவரத்தால் பற்றி எரிந்தது. நாட்டின் அதிபர் புஷ்ஷும் சரி, கலிஃபோர்னியா மாநில ஆளுநர் வில்சனும் சரி நகரத்தைக் காப்பாற்ற முன் வரவில்லை. லாஸ் ஏஞ்சலஸ் நாதியற்றுத் தவித்தது.\n1994-ல் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்குள்ளே நார்த்ரிட்ஜில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கத்தால் மிகுந்த சேதம் அடைந்தது. நிலநடுக்கத்தின் சேதம் தெரிந்த சில மணி நேரத்துக்குள் அதிபர் பில் கிளின்டன் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தின் மீட்சித் திட்டத்துக்கு வழி வகுத்தார். அவரது அமைச்சரவை உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகள் இவர்கள் அனைவரும் நிலநடுக்கங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும்போதும் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு விரைந்து மீட்சிப் பணிகளைத் தொடங்கினார்கள். சில மாதங்களுக்குள் நகரத்தின் உடைந்த மேம்பாலங்கள் மீண்டும் கட்டப் பட்டன. பெருவீதிகள் சீரமைக்கப் பட்டன. நில நடுக்கத்தின் அடையாளமே தெரியாத அளவுக்கு நகரமும் புத்துணர்ச்சி பெற்று வளரத் தொடங்கியது. நல்ல அரசாட்சி என்பதற்கு இலக்கணம் வகுத்தார் பில் கிளின்டன். அவரது ஆட்சியின் கீழ் அமெரிக்கப் பொருளாதாரம் பெரு வளர்ச்சி நிலையை எட்டியது. ஏனென்றால், அரசாங்கத்தின் தேவையை முற்றும் உணர்ந்தவர் அவர்.\n2008 தேர்தலின் முக்கியக் கொள்கைப் போராட்டம் இதுதான். அரசாங்கத்தின் தன்மை என்ன\nகுடியரசுக் கட்சிக்காரர்கள், அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தங்கள் அரசியல் எதிரிகளைப் பழி தீர்த்துக் கொள்வார்கள். தங்கள் மத நம்பிக்கைகளை மேம்படுத்துவார்கள். ஊழல் செய்யும் பெரு நிறுவனங்களைச் செல்லமாகத் தட்டி அனுப்பி விடுவார்கள். ஆனால், வெளிநாட்டுக் கொள்கைகளிலும், பொருளாதாரக் கொள்கைகளிலும் கெட்டிக்காரர்கள் என்று எடுத்த பெயரைக் கெடுத்துக் கொண்டுவிட்டார்கள்.\nமக்களாட்சிக் கட்சிக்காரர்கள், மக்களின் தனி வாழ்க்கையில் அரசாங்கம் குறுக்கிடுவதை விரும்ப மாட்டார்கள். ஆனால் வசதியுள்ளவர்கள் மீது வரி விதித்து வசதியற்றவர்களுக்கு வாழ்வு கொடுப்பது அரசாங்கத்தின் அடிப்படைக் கடமை என்று நம்புபவர்கள்.\nபொருளாதார வீழ்ச்சி சமயத்தில் இவர்கள் இருவரில் எவர் கொள்கை மக்களுக்கு ஆறுதலாக இருக்கும்\n1980-ல் கார்ட்டர் காட்டிய பூச்சாண்டிகளையும் மீறி மக்கள் ரேகனை வாக்குப் பேரலை மூலம் தேர்ந்தெடுத்தார்கள். 2008-ல் ரேகன் பேரலை வடியும்போது மெக்கேன் காட்டும் பூச்சாண்டிகளையும் மீறி ஒபாமா பேரலை எழுந்து கொண்டிருப்பது புலப்படுகிறது.\nஅமெரிக்க வரலாற்றிலேயே முக்கியமான தேர்தல் இது என்று பலர் கருதுகிறார்கள். ஆனால், அமெரிக்க வரலாற்றிலேயே மிக முக்கியமான தேர்தல் எட்டாண்டுகளுக்கு முன்னர் நடந்தது. புதிய ஆயிரத்தாண்டு தொடங்கும்போது தேர்ந்தெடுக்கப் பட்ட ஜார்ஜ் டப்யா புஷ்ஷின் திறமையின்மை அமெரிக்க வல்லரசின் சறுக்கலுக்கு வித்திட்டு விட்டது. கடந்த எட்டாண்டுகளில் அவர் செய்தவற்றின் பின் விளைவுகளில் இருந்து மீளப் பெரு முயற்சி தேவைப்படும்.\nஒபாமா அதிபராகத் தேர்தெடுக்கப் பட்டால் குறைந்தது அமெரிக்கச் சறுக்கல் நிதானப் படலாம். புஷ்ஷின் கொடுங்கோலாட்சியின் கடுமையான விளைவுகளால் வாடும் அமெரிக்கா மட்டுமல்ல உலகமே ஒபாமாவின் வெற்றியை வரவேற்கும்.\n– மணி மு. மணிவண்ணன், சென்னை, இந்தியா.\nFiled under: இனம், ஒபாமா, கருத்து, குடியரசு, ஜனநாயகம், ஜார்ஜ் புஷ், மெக்கெய்ன் | Tagged: 1980, Analysis, அரசியல், அலசல், இரான், ஒபாமா, கட்டுரை, கருத்து, கார்டர், கார்ட்டர், கிளிண்டன், குடியரசு, க்ளின்டன், சமூகம், சரித்திரம், ஜனநாயகம், நிதிநிலை, பில், புஷ், பெட்ரோல், பொருளாதாரம், மகயின், மக்களாட்சி, மெகயின், ரீகன், ரேகன், வரலாறு, விலைவாசி, Bush, Carter, Economy, Elections, Fear, Finance, GWB, History, Iran, Mccain, Obama, Politics, Polls, President, Regan, Wars |\t2 Comments »\nதேர்தல் வாரம்: பொருளாதாரம் – இரண்டாம் விருந்தினர்\nதென்றல் (பொருளாதாரம் | அமெரிக்க நிதிநிலை: பொக்கீடு பற்றாக்குறை, டாலர் மதிப்பு | பங்கு சந்தை – வருமான வரி) பதிலளித்ததைத் தொடர்ந்து இன்னொரு சிறப்பு விருந்தினர்: $ என்றவுடன் நினைவுக்கு வரும் செல்வன்.\n1. முதலாளித்துவம் பரப்பிய அமெரிக்கா சோஷலிஸம் பேசுகிறதா முதலியக் கொள்கை எப்படி இருக்கிறது முதலியக் கொள்கை எப்படி இருக்கிறது பூட்ட கேஸா அல்லது தவறன மருந்து உட்கொண்ட நோயாளியா\nசோஷலிசம் என்றால் தனியார் சொத்துடமைக்கு அனுமதி மறுப்பு, வணிகம் செய்யும் உரிமை முழுவதும் அரசுக்கே சொந்தம் என்று பொருள். அந்த நிலைக்கு அமெரிக்கா மட்டுமல்ல, உலகின் எந்த நாடுமே இனிபோகாது. காம்யூனிசம் செத்தது செத்ததுதான். ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் மீளப்போவதில்லை..\nமுதலிய கொள்கை எனப்படும் சுதந்திர பொருளாதார கொள்கை மனிதனுக்கு என்று ஆசை மனதில் தோன்றியதோ அன்றே தோன்றிவிட்டது. கொலம்பசை கப்பலில் ஏறி இந்தியாவை தேட வைத்ததும், ஆம்ஸ்ட்ராங்கை நிலவுக்கு அனுப்பியதும், எட்ட முடியாத பனிமலைகளை மனிதனை ஏறிக்கடக்க வைப்பதும் அதே ஆசைதான்.\nஆசையும் சுயநலமும் இல்லையென்றால் மனித இனமே கிடையாது.மீண்டும் அவன் மிருகநிலைக்கு தாழவேண்டியதுதான்.\nடாட்டாவின் சுயநலம் லட்சம் ரூபாய் காராக மலர்ந்தது.\nநாராயணமூர்த்தியின் சுயநலம் இந்தியாவை டிஜிட்டல் யுகத்துக்கு கொண்டு சென்றது.\nலாரி பேஜின் சுயநலம் கணிணி இருப்பதே எழுத்தாளனாவதற்கு தகுதி என்ற நிலையை தமிழ்கூறும் நல்லுலகுக்கு கொண்டுவந்தது.\nதனிமனிதனின் சுயநலத்தை பொதுநலத்துக்கு பயன்படுத்துவதே ஒரு நல்ல அரசின் கடமை.\n2. வருமான வரி: தனிநபர் வரியைக் குறைப்பது என்பது கேபிடலிசத்தின் அடிநாதம் அல்லவா அதை ஏன் ஒபாமா எதிர்க்கிறார் அதை ஏன் ஒபாமா எதிர்க்கிறார் உழைத்து முன்னேறியவர் தனக்குக் கிடைக்கும் செல்வத்தை மறுபடியும் சந்தையிலேயே முதலீடு செய்து புத்தம்புதிய வாய்ப்புகளையும் வேலைகளையும் உருவாக்கும் மகயினின் ‘வரிக்குறைப்பு கொள்கை’ ஒபாமாவை விட சிறந்ததா\nஒபாமாவின் வருமான வரிக்கொள்கை ஓட்டுக்களை பெற்றுத்தருமே அன்றி வேலைகளை பெற்றுத்தராது. கம்பனிகளுக்கு வருமானவரியை அதிகரித்தால் அவை வேறு தேசத்துக்கு போய்விடும். இது எல்லைகள் இல்லாத உலகம்.\nவருமானவரி விலக்கு கிடைக்கும் என்றதும்\nஐ.சி.சி தான் பிறந்த லண்டனை விட்டுவிட்டு துபாய்க்கு ஜாகையை மாற்றிவிட்டது.\nடாட்டா நானோவை மேற்குவங்கம் துரத்தினால் குஜராத் கைநீட்டி வரவேற்கிறது.\nஒபாமாவின் கொள்ககளால் பீதியடைந்த வால்மார்ட் ஒபாமாவுக்கு எதிராக தனது தொழ்லாளிகளிடம் பிரச்சாரம் செய்கிறது. அமெரிக்க தொழில்துறை முழுவதும் ஒபாமாவுக்கு எதிராக மெக்கெய்னுக்கு நிதியுதவி அளிக்கின்றது. தொழிலகங்கள் இல்லாவிட்டால் தொழிலாளியே கிடையாது என்பதை டெமக்ராட்க் கட்சியினர் புரிந்துகொள்வது நல்லது\nதென்றல்: அமெரிக்க பங்குசந்தை – இறுதிப் பகுதி\nமுந்தைய பதிவு – தென்றல்\n3. பொக்கீடு பற்றாக்குறை, டாலர் மதிப்பு: இதையெல்லாம் குறித்து ஒபாமாவோ மகயினோ கவலை கொள்கிறார்களா பொருட்டாக மதித்து ஏதேனும் ஆக்கபூர்வமான திட்டங்கள் வைத்துள்ளார்களா\nConsumer Market ‘நல்ல படியாக’ வைத்துக் கொண்டாலே போதும். (அதை எப்படி நல்லபடியா வைத்துக் கொள்வது…\n4. வருமான வரி: தனிநபர் வரியைக் குறைப்பது என்பது கேபிடலிசத்தின் அடிநாதம் அல்லவா அதை ஏன் ஒபாமா எதிர்க்கிறார் அதை ஏன் ஒபாமா எதிர்க்கிறார் உழைத்து முன்னேறியவர் தனக்குக் கிடைக்கும் செல்வத்தை மறுபடியும் சந்தையிலேயே முதலீடு செய்து புத்தம்புதிய வாய்ப���புகளையும் வேலைகளையும் உருவாக்கும் மகயினின் ‘வரிக்குறைப்பு கொள்கை’ ஒபாமாவை விட சிறந்ததா\nஆண்டிற்கு 250,000 டாலர்க்கு மேல் வாங்கும் குடும்பங்களுக்கு வரியை உயர்த்த வேண்டும் என்பது ஒபாமா தரப்பு திட்டம். அதுவும் மெக்கெய்னின் தரப்பு கூறப்படுகின்ற ‘வசதியுள்ள பெருங்குடி மக்களுக்கு’ கொடுக்ககூடிய வரி சலுகைகளைதான் ஒபாமா எதிர்கிறார்.\nஆனால் உண்மை என்னவென்றால், நாட்டின் பெரும்பான்மையான வரிபணம் கிடைப்பது அந்த குறைவான சதவீதமுள்ள ‘பெருங்குடி மக்களிடமிருந்து’ தான் என்று அரசாங்க குறிப்பு சொல்கிறது. ‘அதனால் அவர்களின் வரிச்சுமையை 3-4% குறைத்தால் என்ன’ என்பது மெக்கெய்னின் தரப்பு கேள்வி’ என்பது மெக்கெய்னின் தரப்பு கேள்வி\nஒபாமாவின் திட்டம் பெரும்வாரியான குடும்பங்களின் வரிச் சுமையை ஓரளவு தளர்த்த உதவும். அதனால் ஒபாமா திட்டம் சிறந்ததாகவே (எனக்கு) தோன்றுகிறது.\n5. முதியவர்களுக்கான வரி: (An Updated Analysis of the 2008 :: Presidential Candidates’ Tax Plans – Tax Policy Center and Urban Institute) அறுபத்தைந்து வயதைத் தாண்டியோர் $50,000த்திற்கு குறைவாக சம்பளம் ஈட்டினால், முழுமையான வருமான வரிவிலக்கு தருவதாக ஒபாமாவின் கொள்கை தெரிவிக்கிறது. அப்படியானால் குழந்தை குட்டியோடு உழலும் சாதாரணக் குடிமக்கள் குடும்பம் இந்த சலுகைக்கு உகந்தவர்கள் இல்லையா ஏற்கனவே முதியவர்களுக்கு பல்வேறுவிதமான தள்ளுபடி கிடைக்கும் இன்றைய நிலையில் இது போன்ற கேரட்களும் தேவைதானா\n“அரசியல இதலாம் சகஜம்தான்” னாலும் மூத்த குடிமக்களுக்கு இதுபோன்ற சலுகைகள் வரவேற்கதக்கதே\nஅமெரிக்க பொருளாதாரம்: அலசல் – தென்றல்\n2. அமெரிக்க நிதிநிலை: இப்பொழுது பங்குச்சந்தை படுத்து இருக்கும் நிலையில் இருந்து நிமிர யார் தேவை அடுத்த அதிபர் எப்படி செயல்பட்டால் வீழ்ந்த வால்ஸ்ட்ரீட் தலைதூக்கும்\nஆகா…இந்த கேள்விக்குதான் ‘பெரிய பெரிய தலைகளே’ மண்டை பிச்சிகிட்டு இருக்கிறாங்க\nசமீபத்திய பங்குச்சந்தை/நிதி நிர்வாகங்களின் சரிவு, 700 பில்லியன் டாலர் தேவை ….\nஇந்தப் பிரச்சனைக்கு அடிப்படை காரணம் என்னனு பார்த்தா எனக்கு தோன்றியது …… பேராசை – சாமான்யமிடமிருந்து பெரிய நிர்வாகம் வரை..\n5, 6 வருடத்திற்கு முன், கேக்குறவுங்களுக்கு எல்லாம் கடன். ஒரு சென்ட்கூட கையில் இருந்து குடுக்காம வீடு வாங்கலாம். அதுவும் 3-4 வருடத்திற்கு, interest only loan. ‘ஆடி/சிறப்பு தள்ளுபடி’யா 3.5% வட்டி விகிதம் வருசத்திற்கு 40000, 50000 டாலர் சம்பாதிக்கிறவன், ஆரம்பத்தில மாசத்துக்கு 2000 mortgage கட்டினா போதும். வாங்குறவனுக்கு தெரியாத என்ன, ‘3-4 வருசத்திற்கு அப்புறம் வட்டி கூடும், அதிகமா வட்டி கட்ட வேண்டி வரும்..நம்ம வரம்புக்கு மீறி எப்படி கட்டுறது’னு.. அவன் கணக்கென்ன, ‘3-4 வருசத்தில வீட்டோட விலை அதிகமாச்சினா, நல்ல இலாபத்துக்கு வித்துட்டு போயிடலாம்.’\nவங்கிகள், நிதி நிர்வாகங்களின் கணக்கு 3-4 வருடத்தில் வீட்டின் விலை கூடும், வட்டி கூடும்….. நல்ல வசூல்\nமூன்று வருடத்தில். 3.5 சதவீதமாக இருந்த வட்டி விகிதம், 6, 6.5. சதவீதமானது. மாசத்துக்கு 2000 mortgage கட்டியவன் இப்பொழுது 3500 கட்ட வேண்டும். வீட்டை விக்கலாம்னா, வாங்கின விலையை விட கம்மி அதுவும் வாங்க ஆளில்லை\nஅந்தப் பக்கம், ஃபேனி மே, ஃபிரெட்டி மேக், லெஹ்மன் பிரதர்ஸ் ..திவால்\nஇதற்கு வங்கிகள், நிதி நிர்வாங்களின் விதிமுறைகள், சட்ட திட்டங்களை கடுமையாக்க வேண்டும்.\nதிவால் ஆகிற நிதி நிர்வாங்களை அரசாங்கம் காப்பதறதுண்ணா. நாளைக்கு Ford, GM, Staples () க்கும் இதே மாதிரி நிலைமை வந்தா அரசாங்கம் ஓடி வருமா\nசரி.. இந்த நிலையில் இருந்து நிமிர யார் தேவை…\nஓபாமா நல்ல பேச்சாளர். ஆனால் ராஜ தந்திரியா… இப்போதைக்கு தெரியாது\nசெனட்ரா இருந்து அவர் செய்த சாதனைகள் எதுவும் பட்டியலிடப் படவில்லை\n இப்பொழுது அவருக்கு பக்க பலமாக இருக்கும் அவருடன் இருப்பவர்களும் அப்படியே ஓபாமா, இதுவரை lobby பண்ணி சாதிச்சதா ஒண்ணுமில்லை.\nஅப்புறம் அவருடைய அனுபவமின்மை….எதிர்காலத்தில் இதுவே பிரச்சனையாக இருக்கலாம். ஆனால், ஜோ பிடன் தேர்வு விவேகமானது\nபெரிய நிர்வாகங்களை (eg: Exxon-Mobil) லாம் பிடி பிடினு பிடிக்கிறார். இப்படி அவர் ‘தைரியமா’ பேசுவதற்கு காரணம், பெரிய பெரிய பணசுனாமிகளின் தாக்கம் இவர் மேல் நேரிடையாக இல்லை. எட்டு வருடம் இவருடைய கட்சி அதிகாரத்தில் இல்லாததும் இவருக்கு ப்ளஷ்.\nஅந்தப் பக்கம், மெக்கெய்ன்… நல்ல அனுபசாலி இருபது ஆண்டுகள் செனட்டில் இருந்த அனுபவம், பல திட்டங்களில் ஒருங்கிணைத்த விதம், பணமுதலைகள், யூதர்கள், கிருஸ்தவர்களின் பக்க பலம்…… இதலாம் சேர்த்து அவரை ஒரு நல்ல lobbyist உருவாக்கி இருக்கிறது. அதனால், மெக்கெய்ன் வந்தால் நல்லது\n3. பொக்கீடு பற்றாக்குறை, டாலர் மதிப்பு: இதையெல்லாம் குறித்து ஒபாமாவோ மகயினோ கவலை கொள்கிறார்களா பொருட்டாக மதித்து ஏதேனும் ஆக்கபூர்வமான திட்டங்கள் வைத்துள்ளார்களா\nதேர்தல் வாரம்: கொள்கை விளக்கம் – பொருளாதாரம்\nஅமெரிக்கர்களுக்கு வருமான வரி குறைகிறதா என்பது மட்டும்தான் பொருளாதாரக் கொள்கையா என்பது வெங்கட்டின் ஆதங்கம். இதை உறுதிப்படுத்துவது போல் ‘நடுத்தர வர்க்கத்தின் வரிச்சுமையைக் குறைப்பேன்‘ என்று ஒபாமாவும், ‘அது மட்டும் போதாது; பெருநிறுவனங்களுக்கும் வரிவிலக்கு தருவேன்‘ என்று ஜான் மெகயினும் சளைக்காமல் ஆலமரத்தடி பிள்ளையாரான வரியை மட்டுமெ ஒவ்வொரு வரியிலும் சுற்றி சுற்றி வந்து பங்குச்சந்தையான அடிவயிறு பெருக்கிறதா என்று தொட்டுப் பார்த்து வருகிறார்கள்.\nதேர்தலில் தற்போதைக்கு முன்நிலையில் இருக்கும் ஒபாமாவின் வலையகமும் இதை உறுதியாக்குவதாக இரண்டு கிடங்குகளை காட்டுகிறது. சேமிப்புக் கிடங்கின் அடியில் நிறைய சில்லறையும், வரிக் கிடங்கு காலியாகவும் இருந்தது. குறைவாக சேமித்தால் நிறைய வருமான வரி போடும் கொள்கை என்று இதை நான் புரிந்து கொண்டேன்.\nஇந்த மாதிரி நாணயமான சந்தேகங்களை விளக்க வருகிறார் தென்றல்:\n(அமெரிக்காவைப் பொறுத்தவரை) ராமன் ஆண்டா என்ன ..ராவணன் ஆண்டா என்ன கட்சியை சேர்ந்தவன். நம்ம ஊர்லயாவது ஓட்டு போடலாம். இங்க அதுவும் இல்ல தலைப்பு செய்திகளை படிச்சிட்டு, வெட்டி விவாதங்கள் பண்ணிட்டு, CNN, Fox, Jay Leno, Saturday Night live பார்த்துட்டு சிரிச்சிட்டு போற கோஷ்டியை சேர்ந்தவன்\n1. பொருளாதாரக் கொள்கை: யாருடையது மேம்பட்டதாக உங்களுக்குத் தோன்றுகிறது ஏன்\nஇப்பொழுதய நிலையில், பொருளாதாரக் கொள்கை னா நாலு குருடர்கள் யானையை வர்ணித்த கதைதான் நினைவுக்கு வருது.\n‘அந்தளவுக்கு’ விசய ஞானம் இல்லாததால், நமக்கு எந்தளவு இவர்களுடைய திட்டங்கள் நல்லதுனு பார்த்தா….\nவருடத்திற்கு, $250,000 சம்பாதிக்கும் குடும்பத்திற்கு வரியை உயர்த்தப் போவதில்லை.\n$80,000 சம்பாதிக்கும் குடும்பத்திற்கு $1000 வரி விலக்கு\nகல்லூரி செல்லும் மாணவர்களுக்கு $4000 வரி விலக்கு\nராணுவச் செலயை குறைப்பதற்கான வழிமுறைகள்\nஎல்லாரும் பொதுவா சொல்றது, நாட்டில் தொழில் உற்பத்தியை வளர்க்க பாடு படுவேன்\n… இப்படியாக நடுத்தர மக்கள் சிறிது ஆசுவாசப் படுத்திக்கொள்ள உதவும் திட்டங்கள் ஒபாமா தரப்பிடமிருந்து…\nவேலை வாய்ப்பை அதிகரிக்க, பெரிய நிர்வாகங்களின் வ���ி விகிதத்தை 35% லிருந்து 25% ஆக குறைத்தல்\nSingle Parentக்கான வரி விலக்கு $3500 லிருந்து $7000 ஆக உயர்த்துதல்\nகோடைகால விடுமுறை நாட்களில் பெட்ரோல்/டீசலுக்கான வரி விலக்கு\nஇதில் எந்தந்த அம்சங்கள் யார் யாருக்கு சிறந்தது…\n2. அமெரிக்க நிதிநிலை: இப்பொழுது பங்குச்சந்தை படுத்து இருக்கும் நிலையில் இருந்து நிமிர யார் தேவை அடுத்த அதிபர் எப்படி செயல்பட்டால் வீழ்ந்த வால்ஸ்ட்ரீட் தலைதூக்கும்\nஅடுத்த அமெரிக்க அதிபருக்கு நிச்சயம் ஆப்பு – சத்யா\n5. ஒபாமா 98% ஜனநாயகக் கட்சியின் கொறடா/வழிகாட்டலின் படி செனேட்டில் வாக்களித்திருக்கிறார். ஜான் மகயின் 90% புஷ்ஷோடு ஒத்துப் போய் இருக்கிறார். இவர்களுக்கு ‘மாற்றம்’ தாரக மந்திரத்தையும் ‘மேவ்ரிக்’ பட்டத்தையும் வைத்துக் கொள்ள என்ன தகுதி உள்ளது Bipartisan என்று முழங்கினாலும் செய்கையில் அதை நிரூபிக்காதவர்களின் அடுத்த நான்கு வருடங்கள் புஷ்ஷோடு ஒப்பிட்டால் எவ்வாறு வேறுபடும்\nநூறு சதவிகிதம் ஒத்துக்கொள்கிறேன். இருவருக்கும் ஒரு பெரும் வித்தியாசம் இருப்பதாக தோன்றவில்லை பார்க்க ‘என் ஓட்டு’ கேள்வியில்.\nஅரசியலில் வாய்ப்பந்தல் போடுபது எல்லாமே ஓட்டுக்களை வாங்குவதற்கு மட்டுனே. அரசாங்கம் எனும் மாபெரும் இயந்திரத்தை ஒட்டுமொத்தமாக யாராலும் மாற்றிவிட முடியாது. அடுத்த நான்கு வருடங்களில் இரண்டு வருடங்கள் இருக்கும் பிரச்சனைகளை சரிசெய்யவே போய்விடும். இதில் பெரும் பணிகள் காத்து இருக்கின்றன. சரியான திட்டங்கள் தேவை.\nஅடுத்த ஜனாதிபதி என்ன செய்தாலும் ‘அப்பவே சொன்னேன் பாத்தீங்களான்னு’ அழ அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.\nஒபாமா வந்தால் இன்னும் கட்டுப்பாடுகள் கொண்டு வருவார். வெளிநாட்டுக்கு போகும் வேலைகளை தடை பண்ண ஏதாவது சட்டம் கொண்டு வந்தாலும் வருவார். கொஞ்சம் பெரிய நிறுவனங்களுக்கு தலைவலியாக இருப்பார் என்று தோன்றுகிறது.\nஅவர் பேசுவதையெல்லாம் செய்ய அரசியலும் லாபிக்களும் தடைசெய்யும். அதனால் ஒரளவு கட்டுப்பாடுகளும் போர் முழக்கங்கள் இல்லாமலும் இருக்கும. ஈராக்கிலிருந்து ஓடிவருதெல்லாம் வேலைக்காகாது. கெட்ட பேரும் தலைவலியும் தான் மிஞ்சும்.\nமகெயின் வந்தாலும் ஒபாமாவுக்கும் இவருக்கும் வித்தியாசம் இருக்காது. ஈராக் நிலைமையும் ஆப்கானிஸ்தானும் சீராக வேகமான சரியான முடிவெடுப்பார் என்றே தோன்றுக��றது.பொருளாதாரத்தை வேகமாக நிமிர்த்துவார் என்றே நம்பிக்கை அளிக்கிறார். கொஞ்சமாவது லாபிக்களை ஒழிப்பார்.\nஇவருடைய ஈரான் கொள்கைகள் கிலியை ஏற்படுத்துகின்றன. அனேகமாக நான்காவது வருட இறுதியில் புஷ் போலவே ஏதாவது வேடிக்கை காட்டுவார். பார்ப்போம்.\n6. வேட்டி-சட்டை, குர்தா-பைஜாமா: ஒபாமா/மகயின் – எவருக்கு எது பொருத்தமாக இருக்கும்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/pariyerum-perumal-got-prestigeous-samsthi2019-award/", "date_download": "2019-05-21T19:47:46Z", "digest": "sha1:AD5JMJHNM7JKEDCIQ4WZ5KW367MFKECB", "length": 19566, "nlines": 253, "source_domain": "vanakamindia.com", "title": "பரியேறும் பெருமாள் படத்திற்கு மராத்தியக் கவிஞர் நினைவு ‘சமஸ்தி 2019’ விருது.. கருப்பி நாய்க்கு சிலை! - VanakamIndia", "raw_content": "\nபரியேறும் பெருமாள் படத்திற்கு மராத்தியக் கவிஞர் நினைவு ‘சமஸ்தி 2019’ விருது.. கருப்பி நாய்க்கு சிலை\nகருத்துக் கணிப்பை முதல்வர் இபிஎஸ்ஸும் நம்ப வில்லையாம்\nமின்னணு எந்திரங்களில் தில்லு முல்லு… முன்னாள் குடியரசுத் தலைவர் வேதனை\nடெல்லிக்குப் போகிறார் முதல்வர் இபிஎஸ்.. பிரதமர் மோடியுடன் ஆலோசனை\nஇன்று ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி #RememberingRajivGandhi\nஇந்த கருத்து (தி)கணிப்பை மோடி கூட நம்பலையாம்\n‘இப்படியெல்லாம் வாழ்த்த ரஜினிகாந்த் என்ற தங்க மனசுக்காரரால் மட்டும்தான் முடியும்\nஒரு சின்ன படம் வெற்றி பெற இந்த 4 விஷயங்கள் முக்கியம்\nகுற்றால அருவிகளில் தண்ணீர்.. சுற்றுலாப் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி\nகருத்துக் கணிப்புகளில் ஒருபோதும் நம்பிக்கை இல்லை\n‘காந்தியின் ரசிகன் நான்.. இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன்’ – கமல் ஹாசன் பேச்சு\nகமல் ஹாசனுக்கு மனநல பரிசோதனை செய்ய வேண்டும் – தேர்தல் ஆணையத்தில் புகார்\nமே 18 தமிழர் படுகொலை: அட்லாண்டாவில் தியாகச் சுடர் ஏற்றி அஞ்சலி\n கருத்துக் கணிப்புகளும் அரசியல் கணிப்பும் – விரிவான அலசல்\nகல்வெட்டில் எம்.பி என போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்.. ஒபிஎஸ் மகன் புகார்\n‘மோடி அந்த குகையிலேயே இருக்கட்டும்..’ – ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அதிரடி\nதிருச்செந்தூரில் வைகாசி விசாகம்.. லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்\nதண்ணீர்… தண்ணீர்.. தேர்தல் முடிந்து விட்டதே, கொஞ்சம் மக்கள் பக்கம் பாருங்க\nயு.எஸ் ரிட்டர்ன்: இப்படியா பயமுறுத்துவது.. பயந்து பயந்துதான் வாழ வேண்டுமா என்ன\nஇலங்கையில் மத நல்லிணக்கத்திற்கு ஆபத்து – தனித்து ஒலிக்கும் குமார் சங்கக்கராவின் குரல்\nமுள்ளிவாய்க்கால் படுகொலை 10ம் ஆண்டு.. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் செய்தி\nகட்டுப்பாடு தவறி விழுந்த அமெரிக்க எஃப் 16 போர் விமானம்\nமே 23க்குப் பிறகு…. பரபரப்பில் ரஜினி அரசியல் களம்\nதமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத 760 தனியார் பள்ளிகளுக்கு பூட்டு\nமீண்டும் ரஜினி – எஸ்பிபி\nமே 23ம் தேதிக்குப் பிறகு திமுக ஆட்சி… ‘கூட்டி கழிச்சி கணக்குப் போட்டுச்’ சொல்லும் ஸ்டாலின்\nதைவான்: ஆசியாவிலேயே முதல் முறையாக ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அனுமதி\nஃபேமிலி க்ரீன் கார்டுக்கு செக் வைக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…\nபரியேறும் பெருமாள் படத்திற்கு மராத்தியக் கவிஞர் நினைவு ‘சமஸ்தி 2019’ விருது.. கருப்பி நாய்க்கு சிலை\nபரியேறும் பெருமாள் படத்திற்கு பெருமைக்குரிய சமஸ்தி விருது கிடைத்துள்ளது. மும்பையில் நடைபெற்ற விழாவில் கருப்பி நாய்க்கு சிலை வைத்து மரியாதை செய்துள்ளார்கள்.\nமும்பை: இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் படத்திற்கு மராத்தியக் கவிஞர் நாம்தியோ தசால் பெயரால் வழங்கப்படும் 2019ம் ஆண்டிற்கான சமஸ்தி விருது வழங்கப்பட்டுள்ளது.\nமும்பையில் நடந்த விழாவில் மாரி செல்வராஜ் நேரில் விருதைப் பெற்றுக் கொண்டார். விழாவில், பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த கருப்பி நாய்க்கு சிலை எழுப்பி மரியாதை செலுத்தியுள்ளார்கள். இந்த விருதை, கருப்பி நாய்க்கு சமர்ப்பித்துள்ளார் மாரி செல்வராஜ்.\nஇது குறித்து மாரி செல்வராஜ் கூறியுள்ளதாவது,\n“மாராத்தியக் கவிஞரும் மூத்த சமூக செயற்பாட்டாளருமான பத்மஸ்ரீ திரு. நாம்தியோ தசால் அவர்களின் பெயரால் மும்பையில் ஆண்டுதோறும் கலைத்துறையில் மிக சிறந்த பங்களிப்புக்காக வழங்கபடும் “சமஸ்தி 2019” விருதை பரியேறும்பெருமாள் க்காக மரியாதைக்குரிய இயக்குநர் திரு. அனுராக் காஷ்யப் அவர்களிடமிருந்து பெற்றுகொண்டது பெரும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கிறது.\nமும்பை யுனிவர்சிட்டியில் சிலையாக கருப்பியை எழுப்பி அதற்கு முன்னால் நின்று இந்த விருதை நான் பெற்றுகொ���்டபோது இயக்குநர் அனுராக் காஷ்யப் “அங்கே பாருங்கள் உங்கள் கருப்பியும் இந்த மேடையில் நம்மோடு இருக்கிறது மாரி உங்கள் இருவருக்கும் என் வாழ்த்துக்கள்” என்று சொல்லி தன் பெரிய கண்களை உருட்டி கட்டிப்பிடித்த அந்த நொடியில் அடைந்த உணர்வு மகத்தான தருனமாக இருந்தது.\nஅத்தனைக்கும் காரணமான என் செல்ல கருப்பிக்கே இவ்விருதை பரியேறும் பெருமாள் டீம் சார்பாக சமர்பிக்கிறேன். லவ் யூ கருப்பி,” என்று கூறியுள்ளார்.\nபரியேறும் பெருமாள் படத்தின் வெற்றிக்கு கருப்பி நாயும் ஒரு முக்கிய காரணம் என்ற பேச்சும் கோடம்பாக்கத்தில் உண்டு.\nTags: Mari Selvarajpa ranjithPariyerum PerumalSamsthi 2019சமஸ்தி 2019பரியேறும் பெருமாள்பா ரஞ்சித்மாரி செல்வராஜ்\nகருத்துக் கணிப்பை முதல்வர் இபிஎஸ்ஸும் நம்ப வில்லையாம்\nசேலம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் கருத்துக் கணிப்புகள் பொய்யாகும். இவை கருத்துத் திணிப்புகள் என்று கூறியுள்ளார். “சென்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில்...\nமின்னணு எந்திரங்களில் தில்லு முல்லு… முன்னாள் குடியரசுத் தலைவர் வேதனை\nடெல்லி: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்க் கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். வெளியில் இருந்தபடியே ரேடியோ அலைகள் மூலம் மின்னணு எந்திரங்களில்...\nடெல்லிக்குப் போகிறார் முதல்வர் இபிஎஸ்.. பிரதமர் மோடியுடன் ஆலோசனை\nடெல்லி: கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு ஆதரவாக இருப்பதால் பாஜக அணியில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. கூட்டணிக் கட்சித் தலைவர்களை டெல்லிக்கு அழைத்துள்ளார்கள். பாஜக அணியின் கூட்டணிக் கட்சிகள்...\nசென்னை: கருத்துக் கணிப்புகள் பாஜக அமோகமாக வெற்றி பெறும் என்று சொல்லும் வேளையில் ராகுல் காந்தி அதை நம்பவில்லை என்று கூறியுள்ளார். பிரதமர் மோடிக்கும் கருத்துக் கணிப்பு...\nஇன்று ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி #RememberingRajivGandhi\nடெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28–வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. டெல்லி வீர் பூமியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில், ஐக்கிய முற்போக்கு...\nஇந்த கருத்து (தி)கணிப்பை மோடி கூட நம்பலையாம்\nடெல்லி : ஏழு கட்டமாக நடந்து முடிந்துள்ள இந்தி��� நாடாளுமன்ற தேர்தலின் வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்க இன்னும் 72 மணி நேரங்களே உள்ளன. அதாவது மூன்று...\nசென்னை: 4 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு சமீபத்தில் நடந்து முடிந்த இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல்...\n‘இப்படியெல்லாம் வாழ்த்த ரஜினிகாந்த் என்ற தங்க மனசுக்காரரால் மட்டும்தான் முடியும்\nசக திரைக் கலைஞரை வாழ்த்துவதற்கு ஒரு மனம் வேண்டும். அதுவும் இப்படியெல்லாம் வாழ்த்தணும்னா அது ரஜினிகாந்த் என்ற தங்க மனசுக்காரரால் மட்டும்தான் முடியும் https://www.youtube.com/watch\nஒரு சின்ன படம் வெற்றி பெற இந்த 4 விஷயங்கள் முக்கியம்\nஒத்த செருப்பு படத்தில் நடித்து இயக்கி உள்ள பார்த்திபனை வாழ்த்தி நடிகர் ரஜினிகாந்த் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ பதிவில் ரஜினிகாந்த் பேசியிருப்பதாவது: \"என்...\nகுற்றால அருவிகளில் தண்ணீர்.. சுற்றுலாப் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி\nகுற்றாலம்: தென் மாவட்டங்களின் கோடை சுற்றுலாத் தலமாக விளங்கும் குற்றாலத்தில், திடீர் மழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. தென் மேற்கு பருவக்காற்று தொடங்கியதும் கேரளாவிலும், மேற்கு மலைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/09/05012939/Show-yourself-in-the-field-of-playing-abroad--Sehwag.vpf", "date_download": "2019-05-21T19:30:06Z", "digest": "sha1:FRWOQ2WVCPP7EKXDDQEO5SUTE6E3I2XS", "length": 17943, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Show yourself in the field of playing abroad - Sehwag on train coach Ravi Shastri Flow || வெளிநாட்டில் சிறப்பாக ஆடும் அணி என்பதை களத்தில் நிரூபித்து காட்டுங்கள் - பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மீது ஷேவாக் பாய்ச்சல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவெளிநாட்டில் சிறப்பாக ஆடும் அணி என்பதை களத்தில் நிரூபித்து காட்டுங்கள் - பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மீது ஷேவாக் பாய்ச்சல் + \"||\" + Show yourself in the field of playing abroad - Sehwag on train coach Ravi Shastri Flow\nவெளிநாட்டில் சிறப்பாக ஆடும் அணி என்பதை களத்தில் நிரூபித்து காட்டுங்கள் - பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மீது ஷேவாக் பாய்ச்சல்\nஇந்திய பயிற்சியாளர் ரவிசாஸ்திரியை விமர்சித்துள்ள ஷேவாக், ‘பேச்சை குறைத்து விட்டு வெளிநாட்டில் சிறப்பாக ஆடும் அணி என்பதை களத்தில் நிரூபித்து காட்டுங்கள்’ என்று கூறியுள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 05, 2018 05:00 AM\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-3 என்ற கணக்கில் பறிகொடுத்துள்ள நிலையில், அது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக், டி.வி. சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\n‘உலக கிரிக்கெட் அரங்கில் சிறந்த வெளிநாட்டு அணியாக இந்தியாவால் விளங்க முடியும். அதற்குரிய திறமை எங்களிடம் இருக்கிறது’ என்று தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி சொல்லி வருகிறார். சிறந்த வெளிநாட்டு அணி என்பதை மைதானத்தில் செயல்பாட்டின் மூலம் உருவாக்க வேண்டுமே தவிர, ஒரு அறையில் உட்கார்ந்து கொண்டு அது பற்றி பேசுவதன் மூலம் அல்ல. ஒருவர் தனது விருப்பப்படி எதை வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் களத்தில் பேட் பேச வேண்டும். இல்லாவிட்டால் வெளிநாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் அணி என்ற பெயரை ஒருபோதும் எடுக்க முடியாது.\nஇங்கிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்ற இந்தியாவுக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்தது. அதை இந்திய வீரர்கள் கோட்டை விட்டு விட்டனர். முதலாவது டெஸ்டில் 194 ரன்கள் இலக்கை கூட எட்ட முடியாமல் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தோம். சவுதம்டனில் நடந்த 4-வது டெஸ்டில் 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம்.\nஅன்னிய மண்ணில் டெஸ்டில் எப்படி வெற்றி பெற வேண்டும் என்ற கலையை சவுரவ் கங்குலியின் கேப்டன்ஷிப்பிலேயே கற்றுக்கொண்டு விட்டோம். ஆனால் தொடரை தான் வசப்படுத்த முடியாமல் தவிக்கிறோம். அது தான் இன்னும் நமக்கு பிரச்சினையாக இருக்கிறது.\nமுன்பு பேட்ஸ்மேன்கள் நிறைய ரன்கள் குவிப்பார்கள். பவுலர்கள் 20 விக்கெட்டுகளை வீழ்த்த மாட்டார்கள். ஆனால் இப்போது நிலைமை மாறி விட்டது. பந்து வீச்சாளர்கள் இரண்டு இன்னிங்சையும் சேர்த்து 20 விக்கெட்டுகளையும் சாய்த்து தங்களது பணியை சரியாக செய்கிறார்கள். ஆனால் பேட்ஸ்மேன்கள் போதுமான ரன்களை எடுப்பதில்லை. கடைசி சில டெஸ்டுகளில் ஒரு இன்னிங்சில் நாம் 300 ரன்களை கூட கடக்கவில்லை.\nதோல்விக்கு பிறகு, ‘நாங்கள் முயற்சிக்கிறோம், வெற்றிகரமாக முடிக்க இயலவில்லை அல்லது அடுத்த முறை தொடரை வெல்ல முயற்சிப்போம்’ என்று கூறுவது மிகவும் எளிது. கடந்த 10 ஆண்டுகளாக நாம் இதைத் தான் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு இருக்கிறோம். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்���ிரிக்க ஆகிய நாடுகளில் கடந்த 10 ஆண்டுகளில் நாம் எந்த டெஸ்ட் தொடரையும் வெல்லவில்லை. இவ்வாறு ஷேவாக் கூறியுள்ளார்.\nஇந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அளித்த ஒரு பேட்டியில், ‘டோனியிடம் இருந்து கேப்டன்ஷிப்பை விராட் கோலி பெற்ற போது அவர் மீது நிறைய எதிர்பார்ப்பு காணப்பட்டது. விராட் கோலி வித்தியாசமான அணுகுமுறையை கொண்டவர், வெளிநாட்டு தொடரில் இந்திய அணியை புதிய பாதையில் பயணிக்க வைப்பார் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால் பேட்ஸ்மேனாக ஜொலிக்கிறாரே தவிர, கேப்டன்ஷிப்பில் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறி விட்டார்.\nஇங்கிலாந்து தொடரில் கோலி இதுவரை 544 ரன்கள் குவித்து இருக்கிறார். அவரை தவிர்த்து இன்னொரு இந்திய பேட்ஸ்மேன் 400 முதல் 450 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தால் இங்கிலாந்து தொடரை இந்திய அணி இழந்திருக்காது. இந்திய அணி விராட் கோலியைத்தான் அதிகமாக சார்ந்து இருக்கிறது. எல்லா நேரமும் விராட் கோலியே தனி வீரராக போராடி அணிக்கு வெற்றியை கொண்டு வர முடியாது. அவரும் மனிதர் தானே’ என்றார்.\nஅஸ்வின் மீது ஹர்பஜன் சாடல்\nஇந்திய மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் கூறுகையில், ‘சவுதம்டனில் நடந்த 4-வது டெஸ்டில் ஆடுகளம் ‘ஆப்-ஸ்பின்னர்’களுக்கு நன்கு உதவிகரமாக இருந்தது. அதனால் தான் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி நிறைய விக்கெட்டுகளை (மொத்தம் 9 விக்கெட்) அள்ளினார். மொயீன் அலி, நமது சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை விட சிறப்பாக செயல்பட்டதால் தான் அந்த டெஸ்டில் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. நமது சுழற்பந்து வீச்சாளர்களை விட, இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டதை நான் பார்த்தது அதுதான் முதல் முறையாகும். அஸ்வின் தாக்கத்தை ஏற்படுத்தாததன் விளைவு இப்போது தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்து நிற்கிறோம்.\nஅஸ்வின் நேர்த்தியான பந்து வீச்சாளர், இந்திய மண்ணில் நிறைய சாதித்து இருக்கிறார். ஆனால் இங்கு தேவையான நேரத்தில் சோபிக்க தவறிவிட்டார். 3-வது நாளில் அவர் 2-3 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தால், இந்தியா 160-170 ரன்களை தான் இலக்காக எதிர்கொள்ள வேண்டியது இருந்திருக்கும். அதை எளிதில் எட்டியிருக்க முடியும்’ என்றார்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பி���ிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நேரடி ஒளிபரப்பு\n2. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற யுவராஜ்சிங் முடிவு\n3. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் மகள் உயிரிழப்பு\n4. முதல்முறையாக மகுடம் ஏந்திய பாகிஸ்தான் (1992)\n5. எழுச்சி பெற்ற இலங்கை (1996)\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/srilanka/01/214944?ref=archive-feed", "date_download": "2019-05-21T18:43:32Z", "digest": "sha1:WS27PEYRJGRKJXJXBQ6E26724AV7AN47", "length": 9379, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "வயோதிபப் பெண்ணிடம் நகைகளைத் திருடிய இளைஞன் தப்பியோட்டம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவயோதிபப் பெண்ணிடம் நகைகளைத் திருடிய இளைஞன் தப்பியோட்டம்\nயாழ். சுதுமலை பகுதியில் வீட்டில் தனிமையிலிருந்த வயோதிபப் பெண்ணிடம் அன்பாகப் பேசி நடித்து அவரிடமிருந்து 2 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளார்.\nதிட்டமிட்டு ஒரு சில தினங்கள் வீட்டிற்குச் சென்ற இளைஞர் ஒருவர் அங்குத் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண்ணுடன் அன்பாகப் பேசி நடித்து சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அப் பெண்ணின் கைப்பையில் பாதுகாப்பாக வைத்திருந்த ரூபா 2 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளை எடுத்துக் கொண்டுதப்பிச் சென்றுவிட்டார்.\nஇத் தந்திரமான திருட்டு சுதுமலை தெற்கு மாவடி வீதியிலுள்ள ஒரு வீட்டில் இடம்பெற்றுள்ளது.\nபல வருடங்களாகத் தனிமையில் வசித்து வந்த வயோதிபப் பெண்ணின் வீட்டிற்கு இரு தினங்கள் அடுத்தடுத்துச் சென்ற முன்பின் அறிமுகமில்லாத வாலிபரொருவர் அப்பெண்ணுடன் அன்பாகப் பேசி தன்னை அறிமுகப்படுத்தியிருந்தார்.\nமூன்றாவது தினம் அங்குச்சென்ற வாலிபர் வழமை போல் அப் பெண்ணுடன் உரையாடிக் கொண்டிருந்தார். இவரின் செயற்பாட்டில் சந்தேகம் கொண்ட அப் பெண் பக்கத்து வீட்டிலிருந்தவர்களை அழைப்பதாக எழுந்து சென்ற பொழுது அச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட வாலிபர் கட்டிலின் மேல் கைப்பையில் பாதுகாப்பாக வைத்திருந்த 3 பவுன் எடையுள்ள ரூபா 2 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளார்.\nஇந்நிலையில் குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்ததைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/page/6/", "date_download": "2019-05-21T19:38:43Z", "digest": "sha1:SRQ3FCS7XK6F3I7YR5GPC6YCPRRH2QU3", "length": 30442, "nlines": 222, "source_domain": "chittarkottai.com", "title": "சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஉடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள\nஎக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி\nமருத்துவ குணங்கள் நிறைந்த அத்திப்பழம்\nஎன்றும் இளமை தரும் டெலோமியர் \nஉதவி சக்கரம் – சிறு கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 911 முறை படிக்கப்பட்டுள்ளது\nநாம் அவ்லியாக்கள் என்று கூறுபவர்கள் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் நாடினால் அவ்லியா அல்லாவாக இருக்கலாம். ஆனால் இவர்கள் அல்லாஹ் போன்று சக்தி பெற்றவர்களா என்பது கேள்வி நம்மில் பலர் இவர்கள் நல்லடியார்கள்.. இவர்கள் எங்களுக்காக அல்லாஹ்விடம் கேட்பார்கள் தவிர நாங்கள் இவர்களிடம் வேண்டுவது இல்லை” என்கிறார்கள். அதற்கு உதாரணமும் தருகிறார்கள். ஒரு கேஸை ஜட்ஜிடம் எடுத்துச் சொல்லஎ்பபடி ஒரு வக்கீல் தேவையோ அது போல இவர்கள் எங்களுக்கு உதவுகிறார்கள் என்கிறார்கள். சற்று சநி்தித்தால் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 988 முறை படிக்கப்பட்டுள்ளது\n30 வகை மழை, குளிர்கால உணவுகள்\nஇது மழைக்காலம். மழை மண்ணை நனைத்ததுமே, ‘சூடா ஏதாச்சும் ஸ்நாக்ஸ் சாப்பிடலாமே’ என மனம் தேடும். அந்த சிற்றுண்டிகள் சத்துள்ளதாகவும் இருந்துவிட்டால், மழைக்கால நோய்களில் இருந்து நம்மைக் காப்பாற்றுவதாகவும் அமைந்துவிடும். சூப் முதல் அடைவரை, அப்படியான டேஸ்ட்டி மற்றும் ஹெல்த்தி ‘ரெய்னி டேஸ் ஸ்நாக்ஸ்’ ரெசிப்பிகளை இங்கே வழங்கியிருக்கிறார், சுதா செல்வக்குமார்.\nவாழைப்பூ சீரகக் கஞ்சி தேவையானவை:வாழைப்பூ இதழ் – 15, இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,106 முறை படிக்கப்பட்டுள்ளது\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nஒரு கிறித்துவ தேவாலயத்தில் புதிதாக ஒரு மதகுரு பொறுப்பேற்றார். அவர் நிர்வாகத்தை முற்றிலும் மாற்றி அமைக்க முடிவு செய்தார் தேவாலயத்தில் பணிபரியும் எல்லோருக்கும் எழுதப்படிக்க தெரிய வேண்டும் என்று எதிர் பார்த்தார். கையெழுத்துக் கூட போடத் தெரியாதவர���களை வேளையைவிட்டு நீக்கிவிடுவேன் என்று எச்சரித்தார். கொஞ்ச அவகாசமும் கொடுத்தார்.\nஅங்கு கூட்டிப் பெருக்கும் ஏழைத் தொழிலாளிக்கோ என்ன முயன்றும் எழுதப்படிக்க வரவில்லை. கையெழுத்து கூட போட் முடியவில்லை. எவ்வளவு கெஞ்சியும் மதகுரு மசியவில்லை. வேலையை விட்டு . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,002 முறை படிக்கப்பட்டுள்ளது\nசெவ்வாடு… கண்டுகொள்ளப்படாத ஆட்டினம் – அங்கீகாரம் வாங்கித் தந்த ஆராய்ச்சியாளர்\nஆடு, மாடு போன்றவற்றை அவை வாழும் பகுதியை வைத்தே தனி ரகமாக அடையாளம் காணுவது வழக்கம். மாடு வகைகளில் பர்கூர் மாடு, காங்கேயம் காளை, புலிக்குளம் மாடு… என இருப்பது போல, செம்மறி ஆட்டு வகைகளில் ராமநாதபுரம் வெள்ளை, சென்னைச் சிவப்பு, திருச்சிக் கறுப்பு என வாழும் பகுதியை அடிப்படையாகக் கொண்டு ரகங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், அதிக . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,049 முறை படிக்கப்பட்டுள்ளது\nசுகப்பிரசவமும் கர்ப்பப்பை இறக்கமும் – கதிர்வீச்சை தடுக்கும் தேயிலை\nபாப்பாவுக்கு முன்னே பல்லை பாருங்க\nதலை முதல் பாதம் வரை சகலத்தையும் புரட்டிப்போட்டு, தற்காலிகமாக சில புதிய பிரச்னைகளையும் கொடுக்கும் கர்ப்ப காலம். பற்களில் உண்டாகிற பாதிப்பு அதில் முக்கியமானது மட்டுமல்ல… பலராலும் அலட்சியப்படுத்தப்படுவதும்கூட. கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் சந்திக்கிற பல் பிரச்னைகள், அவற்றுக்கான காரணங்கள்,  தீர்வுகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் பல் மருத்துவ நிபுணர் யஷ்வந்த் குமார் வெங்கட்ராமன்.

கர்ப்பிணிகளுக்கு ஏற்படற பல் தொந்தரவுகளுக்கு ஹார்மோன் மாற்றங்களும் முக்கிய காரணம். ஈறுகள் வீங்கறதும், பல் தேய்க்கிறப்ப . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,910 முறை படிக்கப்பட்டுள்ளது\nகுறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்\nநாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்கும். சுருங்கும் தொண்டைவழியாக செல்லும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை.\nஆக சுருங்கிய தொண்டை வழியாக செல்லும் காற்றானது அழுத��தத்துக்குட்படுகிறது. அழுத்தம் நிறைந்த காற்று தொண்டையின் பின்புற தசைகளை அதிரச் செய்கின்றன.\nஇந்த அதிர்வைத் தான் நாம் குறட்டை என்கிறோம் என்கிறார் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,840 முறை படிக்கப்பட்டுள்ளது\nபற்களை பராமரிக்க செய்ய வேண்டியதும்,செய்ய கூடாதததும்\nபல் போனால் சொல் போச்சு என்பார்கள். இந்தப் பொன்மொழி எப்போது தோன்றியது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் பல காலமாக பற்களை சரிவர பராமரிக்க வேண்டும் என பெரியவர்கள் சொல்லி வருகிறார்கள். ஏனெனில் பற்கள் தான் ஆரோக்கியத்துக்கான வாசல் என்கிறார் பிரபல பல் மருத்துவமனையில் பல் நிபுணராக பணிபுரியும் டாக்டர் தீபாலட்சுமி.\nபற்கள் அழகாக இருந்தால், சிரிக்கும் போது நடிகை சினேகா போல் அழகாக இருக்கும். ஒருவரின் சிரிப்பை அழகாக . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,906 முறை படிக்கப்பட்டுள்ளது\n45 வயதை தொட்டாச்சா இதெல்லாம் தேவை\nபொதுவாக வயது அதிகமாக அதிகமாக உடலில் பிரச்னைகள் அதிகரிக்கும். இதற்கு காரணம், உடலில் உள்ள சத்துக்களின் எண்ணிக்கை குறைவது தான். குறிப்பாக பெண்கள் வயது அதிகரிக்கும் போது, ஊட்டச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதிலும் இறுதி மாதவிடாய் நெருங்க நெருங்க உடலின் செயல்பாடுகள் குறைவதோடு, ஊட்டச்சத்துக்களும் குறைய ஆரம்பித்து, மூட்டு வலி, கால் வலி மற்றும் பல உடல்நல பிரச்னைகளை சந்திப்பார்கள். ஆகவே இத்தகைய பிரச்னைகளை எதிர்கொள்ள சரியான வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 861 முறை படிக்கப்பட்டுள்ளது\nஏற்றுமதி – துளிர்விடும் நம்பிக்கை\nஇந்தியாவின் ஏற்றுமதி 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இறங்குமுகத்தில் இருக்கிறது என்று அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம், உலகளாவிய பொருளாதார மந்த நிலை என்பது வெளிப்படை. நாம் வழக்கமாக ஏற்றுமதி செய்யும் நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான் ஆகியவை தற்போது நம் பொருள்களை இறக்குமதி செய்யும் நிலையில் இல்லை.\nநல்ல வேளையாக, 18 மாதங்களுக்குப் பிறகு கடந்த ஜூன் மாதம் முதல், நம் ஏற்றுமதி . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அ��ிமுகப்படுத்த அச்செடுக்க 1,393 முறை படிக்கப்பட்டுள்ளது\nஆளுமை என்பது ஒருவரது ஒழுங்கமைந்த இயங்கியல் பண்புகளும் அவை தோற்றுவிக்கும் தோரண நடத்தைகள், உணர்வுகள், சிந்தனைகளை குறிக்கிறது. இவையனைத்துக்கும் நெற்றிப்பொட்டு வைத்தாற்போல சூழ்நிலைகேற்ப சரியான முடிவெடுக்கும் சக்தியும் பெரும்பங்கு வகிக்கிறது.\nஅணிகலன்களும் அலங்காரமும் மட்டுமே ஒருவரது ஆளுமை ஆகாது. உலகினில் எத்தனையோ மனிதர்கள் இருக்க அப்துல் கலாமும், காந்தியும், நெல்சன் மண்டேலாவும், ஆங் சான் சூகியும் ஒளிர்கிறார்கள் எனில் அதற்கு இவர்களது ஆளுமையே காரணம்.\nஇறைவா, இவர்கள் செய்வது . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,428 முறை படிக்கப்பட்டுள்ளது\nபொறாமையை ஒழித்தால்… இருதயத்தை காக்கலாம்\nதேவையற்ற பழக்கங்களை தவிர்ப்பதே இருதயத்திற்கு பலம். புகை பழக்கத்தை நிறுத்துவோம்… இருதயத்தை காப்போம். இந்தியாவில் நாளுக்கு நாள் இருதய நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் அதிகரித்துள்ளனர்.\nபுகை பழக்கம்: புகை பிடிப்பதன் தீமைகள் குறித்தும், அதை விலக்குவதற்காக எடுக்க வேண்டிய முறைகள் குறித்தும் சர்வதேச அளவில் கட்டுரைகளும், நுால்களும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.\nபுகை பிடிக்கும் பழக்கம் எல்லோருக்கும் இருப்பதில்லை என்பதும், புகை பிடித்துப் பார்த்தவர்கள் அனைவரும் புகைக்கு அடிமையாவதில்லை; முதன் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,060 முறை படிக்கப்பட்டுள்ளது\nஏன் என்னால்தொழுகையை தொழ முடியவில்லை\nநான் பாவம் செய்து விட்டேன் எனக்கு தண்டனையை நிறைவேற்றுங்கள் என்றார். நபிகளார் ஸல் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. அஸர் தொழுகை நேரம் வந்து தொழுதார்கள். திரும்ப தண்டனையை நிறைவேற்ற வேண்டினார். நபிகளார் பாவம் பற்றி எதுவும் கேட்கவில்லை. அஸர் தொழுதாயா என்று கேட்டார்கள். ஆம் என்றவுடன் பாவம் மண்ணிக்கப்பட்டு விட்டது என்றார்கள். தொழுகை என்பது மிகவும் உன்னதமானது. ஆனால் இந்த அளவுக்கு சிறப்பு மிகு இந்த 5 நேரத் தொழுகைகளை ஏன் என்னால் நிறைவேற்ற . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபழகத் தெரிந்தாலே பலே வெற்றி\nஒரு பக்க நியாயம் – ஹிஜாப்\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 2\nகண்களைப் பாத��காக்கும் கிரீன் டீ\nசெயற்கை பனிச்சறுக்கு பூங்கா- துபாயில்\nமின்சார கம்பிகள் மூலம் இன்டர்நெட் இணைப்புகள்\nஅண்டார்ட்டிக்கா திகிலூட்டும் சில உண்மைகள்\nகிவி – ( KIWI) சீனத்து நெல்லிக்கனி\nமைக்ரோவேவ்… வெல்க்ரோ… இந்தக் கண்டுபிடிப்புகள் நமக்கு கிடைத்தது எப்படி தெரியுமா\nவாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் 2\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nஇஸ்லாத்தை தழுவ வேண்டும், ஆனால்…\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 6\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-82/29641-2015-11-16-04-10-12", "date_download": "2019-05-21T18:53:12Z", "digest": "sha1:B2DJL5AZCPSVWBBK2PJFKRE5CZDOTFA4", "length": 13278, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "முட்டையை ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது!", "raw_content": "\nகசிவு ரோபோ – நடமாடும் சுத்திகரிப்பு நிலையம் - நெகிழியில்லா நெகிழி\nகுழந்தைகள் ஆய்வு செய்வதற்கு வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்\nபெரியார் மணியம்மை திருமணமும் - ஆடைகளற்ற கேள்விகளும்\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 5. தலையின் இழிந்த மயிரனைய மனிதர்கள்\nபிச்சினிக்காடு இளங்கோவின் 'என்னோடு வந்த கவிதைகள்'\nஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் இனமுரண்பாடுகள்\nராஜ ராஜ சோழனின் சாதி என்ன\nஒரு கூடை வெப்பம் விற்பனைக்கு\nவெளியிடப்பட்டது: 16 நவம்பர் 2015\nமுட்டையை வாங்கியவுடன் ஃப்ரிட்ஜி'ல் வைக்கிறோம் இப்படி செய்வதன் மூலம் அதிலிருக்கும் சத்துகள் அழிந்து போவதோடு உடலுக்கும் கேட்டை உருவாக்கும்.\nவெளியில் வைத்தால் வாங்கிய ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே முட்டை நன்றாக இருக்கும். அதற்கு அறை வெப்பநிலையில் அதனை வைத்திருப்பதே காரணம். ஆனால், பல நாட்கள் வரை கெடாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் அதனை 'ஃப்ரிட்ஜி'ல் வைத்து விடுகிறோம்.\nஃபிரிட்ஜில் முட்டையை வைத்தால் பாலைப் போல் திரிந்து கெட்டியாகிவிடும் வாய்ப்பு உண்டு. அதைப் பயன்படுத்தவும் முடியாது.\nமேலும், 'ஃப்ரிட்ஜி'ல் வைத்து விட்டு வெளியே எடுக்கும் போது முட்டை அறை வெப்பநிலைக்குத் திரும்பும். அப்போது முட்டை ஓட்டின் மேற்பரப்பில் வியர்க்கும். பார்க்கும் போதே நீர்த�� துளிகள் இருப்பது தெரியும். முட்டையின் நுண்ணிய துளைகளின் வழியே பாக்டீரியாக்கள் உள்ளே போய்விடும்.\nமுட்டையில் இருக்கும் பாக்டீரியா டைபாய்டு காய்ச்சலை உருவாக்கும் \"பொதுவாக அதிக வெப்பம் அல்லது அதிக குளிரைத் தாங்கும் பாக்டீரியாக்கள் உண்டு. அந்த வகையில் “சால்மோனெல்லா டைஃபி” என்கிற பாக்டீரியாதான் மனிதர்களுக்கு டைபாய்டு காய்ச்சலை உருவாக்குகிறது\nமுட்டையில் இந்த வகை பாக்டீரியாக்கள் நிறைந்திருக்கும் என்பதால், அவை எளிதில் அழியாது; செயலிழக்காது. குறிப்பாக ஃப்ரிட்ஜில் வைத்திருக்கும் போது தூங்கும்() பாக்ட்டீரியாக்கள் அறை வெப்ப நிலைக்குத் திரும்பும் போது பழைய நிலைக்கு வரும்.\nசூடுபடுத்தும்போது பாக்டீரியா அழிந்துவிடும். என்றாலும் அரைவேக்காட்டில் முட்டை சாப்பிடும்போது கேடு வரும்\nஃபிரிட்ஜில் வைத்த எந்த வகையான உணவுப் பொருளையும் எடுத்து உடனே பயன்படுத்தக்கூடாது. அறை வெப்பநிலைக்கு கொண்டு வருவது அவசியம். அதாவது அதிலுள்ள குளிர்ச்சி முழுமையாக நீங்கி, பொருளை இயல்பு நிலைக்கு வந்த பின்னே பயன்படுத்த வேண்டும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/06/17/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%95/", "date_download": "2019-05-21T19:27:46Z", "digest": "sha1:3OASTTWAFPVF2TZTVXXRQM76WWN5STLG", "length": 53039, "nlines": 118, "source_domain": "peoplesfront.in", "title": "காந்தியைக் கொன்றவர்களே கெளரியையும் கொன்றார்கள்.. – மக்கள் முன்னணி", "raw_content": "\nகாந்தியைக் கொன்றவர்களே கெளரியையும் கொன்றார்கள்..\n(2017 இல் காக்கைச் சிறகினிலே இதழில் வெளிவந்த கட்டுரையைன் முழுமையான மூல வடிவம் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய அறுவர் கைது செய்யப்பட்ட நிலையில் அதில் ராம் சேனா அமைப்பின் உறுப்பினர் ஒருவர் தான் கொன்றதற்கு வாக்குமூலம் வழங்கி இருக்கும் நிலையில் கட்டுரை மீள் பதிவு செய்யப்படுகிறது)\nகாந்தியைத் துளைத்த தோட்டாக்கள் இன்னும் ஓயவில்லை. இரத்தம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 2017,செப்டம்பர் 5 ஆம் நாள் மாலை 7:30 மணியளவில் பெங்களூருவில் உள்ள இராஜேஸ்வரி நகரில் மீண்டும் துப்பாக்கிச் சத்தம் கேட்டது. இம்முறை 55 வயது கொண்ட பெண் பத்திரிக்கையாளரும் செயற்பாட்டாளருமான கெளரி பலிபீடத்தில் ஏற்றப்பட்டிருந்தார். கர்நாடகாவில் இது இரண்டாவது உயிர்.\n2015 ஆகஸ்ட் 30 அன்று வட கர்நாடகாவில் தார்வட் என்ற இடத்தில் காலை 8:40 மணியளவில் எம்.எம். கல்புர்கி(77) சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் ஒரு பகுத்தறிவுவாதி, வரலாற்று ஆய்வாளர். லிங்காயத்துகள் இந்து மதத்தின் பகுதியல்ல என்பதை நிறுவும் வரலாற்று நூலை எழுதியவர். 2015 பிப்ரவரி 16 அன்று பகுத்தறிவுவாதியும் இடதுசாரி சிந்தனையாளருமான கோவிந்த் பன்சாரே (81) மகாராஷ்டிராவில் உள்ள கோகல்பூரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் சிவாஜி யார் என்ற தலைப்பில் ஒரு வரலாற்று நூலை எழுதியவர். 2013 ஆகஸ்ட் 20 அன்று பகுத்தறிவாளரும் மருத்துவருமான நரேந்திர தபோல்கர்(52) சுட்டுக் கொல்லப்பட்டார். தபோல்கர் முதல் கெளரி வரை இவர்கள் எல்லோரையும் சுடுவதற்கு பயன்படுத்தப்பட்டது ஒரே துப்பாக்கித் தான். அது 7.65 மி.மி. நாட்டுத் துப்பாக்கியாகும்\n என்பதை காவல்துறை கண்டறிய வேண்டும். பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பதைப் புலனாய்வுத் துறை கண்டறிய வேண்டும். கெளரி கொல்லப்பட்டப் பின் யார் அதை கொண்டாடினார்கள் என்பதைப் புலனாய்வுத் துறை கண்டறிய வேண்டும். கெளரி கொல்லப்பட்டப் பின் யார் அதை கொண்டாடினார்கள் என்பதை மட்டும் நம்மால் உறுதியாக சொல்ல முடியும். ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவாரைச் சேர்ந்தவர்கள் கெளரியின் முடிவைக் கொண்டாடினார்கள். ”ஒரு நாய் ஒரு நாயைப் போலவே கொல்லப்பட்டது. அவள் பெற வேண்டியதைப் பெற்றுவிட்டாள்” என்று டிவிட்டரிலும் முகநூலிலும் எழுதி மகிழ்ந்தார்கள். ”ஆர்.எஸ்.எஸ். காரர்களின் மரணத்தை கெளரி கொண்டாடாமல் இருந்திருந்தால் அவர் கொல்லப்பட்டிருக்க மாட்டார்” என்று வெளிப்படையாகவே டி.என்.யுவராஜ் என்ற பா.ச.க. தலைவர் கருத்துச் சொன்னார். இந்துத்துவ சக்திகளை எதிர்ப்பதில் தனது துணிவுக்கும் அச்சமின்மைக்கும் பெயர் போனவர் கெளரி. சங் பரிவார் முகாம்களில் இருந்து அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன. கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ். ஸின் அச்சுறுத்தல் பட்டி��லில் இருப்பவர்களில் தான் நான்காவது இடத்தில் இருப்பதாக அவர் அறிந்திருந்தார். கொலை மிரட்டல்கள் எம்மை மெளனிக்க முடியாது என்று சொல்லியிருந்தார். உடன் இருப்பவர்களின் வலியுறுத்தலால்தான் அவர் தனது வீட்டில் சி.சி.டி.வி. கேமராப் பொருத்தினார். அந்த கேமராக்களில் இப்போது அவரது கொலை பதிவாகியுள்ளது. மகாராஷ்டிராவில் நடந்தேறிய கொலைகளின் புலனாய்வின் படி கொலைக்குப் பின்னணியில் இருப்பது சனாதன சன்ஸ்தி என்ற சங் பரிவார் அமைப்பு என்பது தெரிய வந்துள்ளது. அதன் துணை அமைப்பான இந்து ஜன்ஜகிரதி சமிதிக்கு தொடர்பிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இவ்வமைப்புகள் தமக்கும் இக்கொலைகளுக்கும் தொடர்பில்லை என்று மறுக்கின்றன.\n கெளரியின் தந்தை லங்கேஷ் ஒரு பத்திரிக்கையாளர். அவர் லோகியா இயக்கப் பின்னணி கொண்டவர், பகுத்தறிவாளர். லங்கேஷ் என்ற பெயரில் கன்னடப் பத்திரிக்கை நடத்தியவர். 1970 களில் நடந்த எமர்ஜென்சி எதிர்ப்பு ஜனநாயகப் போராட்டங்களில் பங்கெடுத்தவர். அவரது மகளான கெளரியும் பத்திரிக்கையாளராகவும் செயற்பாட்டாளராகவும் தனது வாழ்வை அமைத்துக் கொண்டார். 1980 களில் இருந்து கர்நாடகாவில் சமூக அரசியல் செயற்பாட்டு வெளியில் இயங்கிவருபவர். தன் தந்தையின் மறைவுக்குப்பின் அவரது பத்திரிக்கையை எடுத்து நடத்தமுயன்றார். தனது சகோதரர் அதற்கு இசைய மறுத்ததால் கெளரி லங்கேஷ் என்ற பெயரில் கன்னடப் பத்திரிக்கை நடத்தினார். கன்னடம், ஆங்கிலம் இரண்டிலும் எழுதக்கூடியவர். தலித் மக்கள், பெண்கள், விவசாயிகள், பழங்குடியினர் என விளிம்புநிலை மக்களின் போராட்டங்களில் தோளோடு தோளாக நின்றவர். இவர்களுக்கிடையிலான ஐக்கியத்தை உணர்வுபூர்வமாக விரும்பியவர். பா.ச.க. அரசுக்கு எதிரானப் போராட்ட முகங்களாக வந்துள்ள புதிய இளைஞர்களான கண்ணையா குமார், ஜிக்னேஷ் மேவானி போன்றவர்களைத் தனது வளர்ப்பு மகன்களாக கருதி அன்புப் பாராட்டும் பண்பு கொண்டவர். நியாயவுணர்ச்சியும் குழந்தைத்தனமும் நிரம்பியவர் என்பதை அவரது தோற்றமும் எழுத்துகளும் நமக்கு காட்டுகின்றன. தமிழீழ இனப்படுகொலைக்கு எதிராக நின்றவர், தமிழீழ விடுதலையை ஆதரித்தவர். காவிரிச் சிக்கலில் தமிழர்களின் உரிமையை மறுக்கக்கூடாதென்று நிலையெடுத்த கன்னடர். மாவோயிஸ்ட் போராளிகளில் சிலரை மைய நீரோட்ட அரசியலுக்க�� கொண்டு வருவதில் கர்நாடக அரசுக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையிலான அனுசரணையாளராக செயல்பட்டவர். இந்த காரணத்திற்காக மாவோயிட்கள் தான் அவரை கொலை செய்திருக்கக் கூடும் என்று ஆர்.எஸ்.எஸ். காரர்கள் திசை திருப்பிவிடப் பார்த்தார்கள். ஆனால், கெளரிக்கு வீரவணக்கம் செலுத்தி, அவரது கொலையைக் கண்டித்ததுடன், அடையாளப் போராட்டங்களாக இல்லாமல் அதற்கெதிராக வாழ்வா சாவா என்ற போராட்டத்தை நடத்த வீதியில் இறங்குமாறு மாவோயிஸ்ட் கட்சி அறைகூவல்விட்டது.\nஆர்.எஸ்.எஸ். காரர்களுக்கு ஆத்திரம் ஊட்டிய விசயம் என்ன என்பது இன்னும் துல்லியப்பட வில்லை. குஜராத்தில் நடந்த இஸ்லாமியப் படுகொலைகளில் மோடி மற்றும் அமித் ஷாவின் பங்கை அம்பலப்படுத்தும் வகையில் ரானா ஆயூப்பால் எழுதப்பட்ட ’குஜராத் ஆவணங்கள்’ என்ற நூலை 2016 இல் கன்னடத்தில் மொழிபெயர்த்து கொண்டு வந்தார் கெளரி. கெளரி ஒரு லிங்காயத். கர்நாடகாவில் உள்ள லிங்காயத் என்ற சாதி, உண்மையில் சாதி எதிர்ப்பு இயக்கமாக தோன்றி ஒரு சாதியாக பரிணமித்தது. கல்புர்கியின் வரலாற்று நூல் கிளப்பிய புயலில் இருந்து லிங்காயத்துகள் இந்து மதத்தின் பகுதியல்ல, லிங்காயத் என்பதை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை லிங்காயத்துகளின் மக்கள் திரள் கோரிக்கையாக வளர்ந்து நிற்கிறது. லிங்காயத் தனி மதமாக அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் கர்நாடகாவில் இந்துத்துவ அரசியலின் வளர்ச்சிக்கு அதுவொரு தடைக்கல்லாக அமையும். ஆர்.எஸ்.எஸ். முகாம் லிங்காயத்துகளின் இக்கோரிக்கையை ஏற்கவில்லை. அண்மையில் ஜூலை மாதத்தில் விஜயபுரி பல்கலைக்கழகத்திற்கு அக்கமாதேவி பல்கலைக்கழகம் எனப் பெயர்மாற்றம் செய்யும் விழாவில், கர்நாடகா முதல்வர் சித்தராமையா லிங்காயத்துகளின் தனி மதத்தினர் என்ற கோரிக்கையை ஏற்பதாக அறிவித்தார். சித்தராமையா இந்நிலைப்பாட்டிற்கு வந்ததில் கெளரியின் பங்குண்டு என்று கருதப்படுகின்றது. கெளரி விவசாயிகள், பழங்குடிகள், பெண்கள், தலித்துகள் என ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவினருக்காகப் போராடியவர். எப்போதும் ஒடுக்கப்பட்டோருக்கு இடையிலான ஐக்கியத்தை வலியுறுத்தி வந்தார்.\nகெளரியின் கடைசி கட்டுரை “in the age of false news” ” பொய் செய்திகளின் யுகத்தில்” என்ற தலைப்பிலானது. ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ முகாம் எப்படி பொய்யை உற்ப���்தி செய்யும் தொழிற்சாலையாக இருக்கிறது என விளக்குகிறார். சமூக வலைதளங்களில் வரும் கருத்துகளின் உண்மைத்தன்மையை அறியாமல் பரப்பக் கூடாது என்று சக தோழர்களுக்கு வேண்டுகோள்விடுக்கிறார். நிதின் கட்கரி, பியூஸ் கோயல் போன்றோரின் பொய்ப் பரப்புரைகளை சான்றுகளோடு எடுத்துக்காட்டுகிறார்.\nகெளரியின் கொலையை ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் ஆணையர் அல் ராத் ஹுசைன் கண்டித்துள்ளார். ஆனால், இந்தியாவின் பிரதமரோ மெளனம் காக்கிறார். அதனினும் கொடுமை என்னவென்றால் கெளரியின் படுகொலையைக் கண்டு அக மகிழ்ந்து டிவிட்டர் இடுகைப் போட்டவர்கள் பலரையும் மோடி பின் தொடர்பவராக இருக்கிறார். இது போன்றவர்களை இந்நாட்டின் பிரதமராய் இருக்கும் மோடி பின் தொடரக் கூடாதென்ற குரல்கள் எழுந்தபோது, மோடி எவரையும் பின் தொடர்வதை நிறுத்திக் கொண்டவர் இல்லை, கருத்துச் சுதந்திரத்தின் மீது பற்று கொண்டவர் என்று பா.ச.க. அதிகாரப்பூர்வமாக அறிக்கை தந்தது. மோடி குஜராத்தின் முதல்வராய் இருந்த போது முகமது அலி ஜின்னா குறித்து ஜஸ்வந்த் சிங் எழுதிய நூலைத் தடைசெய்தார். காந்தியின் போராட்டங்கள் (Great Soul: Mahatma Gandhi and his struggle with India) குறித்து ஜோசப் லெலிவெல்டு எழுதிய நூலை தடை செய்தார். டிவிட்டரில் தன்னைத் தொடர்ச்சியாக பின் தொடர்ந்து, பாலியல் முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு பா.ச.க. வில் உயரிய பதவிகள் பரிசாக வழங்கப்படும்( டஜ்வாடர் பாகா குறித்து) என்று பதிவிட்ட ஜுவாலா குருநாத் என்ற பெண்ணின் டிவிட்டர் பக்கத்தை விலக்கி வைத்தார். எனவே, கருத்துச் சுதந்திரத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பதால் மோடி, கெளரியின் கொலையைக் கொண்டாடும் டிவிட்டர் பதிவாளர்களிடம் இருந்து விலகி இருக்க மறுக்கிறார் என்று சொல்வது பச்சைப் பொய்.\nஇந்தியா பன்மைத்துவம் நிரம்பிய சமூகம். அதன் வரலாற்று வழியில் நேரெதிரானவை அக்கம் பக்கமாகவும் ஒன்றில் ஒன்று ஊடுருவியும் கலந்தும் முரண்பட்டும் இருக்கும் ஒரு சமூக யதார்த்தம் கொண்டது. அதற்கு காரணம், அதன் புவியியல் அமைப்பும்கூட. இருபுறம் திறந்து கிடக்கும் கடலும், கைபர் கால்வாயும் தொடர்ச்சியான படையெடுப்புகளுக்கும் ஊடுருவல்களுக்கும் வழிவகுத்தது. இது இப்பிராந்தியத்தின் சமூக இயல்பைக் கட்டமைத்தது. எடுத்துக்காட்டாக சீன வரலாற்றில் இப்படியான இடப்பெயர்வு, ஊடுறுவல், ஒன்று கலத்தல், படையெடுப்புகள் போன்றவை ஒப்பீட்டளவில் இல்லை. இந்தியாவின் இயல்புக்கு மாறாக ஒற்றைத் தன்மை கொண்டதாக இதை மாற்றியமைக்க முயல்கிறது ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங் பரிவார் கும்பல்.\nநேரு காங்கிரசுக்குள் பரந்த ஜனநாயகத்தை நிறுவத்தவறினார்; அதை தன் குடும்பத் தலைமையின் கீழ் நிலை நிறுத்தினார் இன்றைய பா.ச.க. எழுச்சிக்கு ஒரு காரணமாக இருக்கின்றது. ஒரு குடும்பத் தலைமையைச் சார்ந்திருந்த காங்கிரசு கிட்டத்தட்ட பத்தாண்டு காலத்திற்குள் அந்த குடும்பத்தில் இருந்து காங்கிரசுக்கு தலைமைக் கொடுத்துக் கொண்டிருந்த மூன்று பேரை இழந்தது. அதாவது, சஞ்சய் காந்தி, இந்திரா காந்தி, ராஜூவ் காந்தி ஆகிய மூவரும் ஒரு பத்தாண்டுகளுக்குள் கொல்லப்பட்டனர் அல்லது எதிர்பாராத இறப்புக்கு ஆளாயினர். இது கடந்த கால் நூற்றாண்டு கால இந்திய அரசியலின் போக்குகளைத் தீர்மானிக்கக் கூடிய ஒரு காரணியாக அமைந்துள்ளது.\nபுதிய தாராளவாத, உலகமயக் கொள்கையின் அடுத்தக் கட்டப் பாய்ச்சலை முன்னகர்த்த முடியாமல் திணறிக் கொண்டிருந்தது காங்கிரசு. காங்கிரசின் பொருளாதார தோல்வியும் வெளியுறவுக் கொள்கையின் தோல்வியும் பா.ச.க. வின் எழுச்சிக்கு பட்டுக் கம்பளம் விரித்தது. துல்லியமான பொருளில் புதிய தாராளவாதக் கொள்கையின் தோல்வியே காங்கிரசின் தோல்வியாகவும் பா.ச.க.வின் எழுச்சியாகவும் இந்திய அரசியலில் உருப்பெற்றுள்ளது. காங்கிரசின் அரை நூற்றாண்டு கால ஆட்சியே இந்தியாவின் வளர்ச்சியைத் தடுத்தது என்று பா.ச.க. கட்டமைத்தது. காங்கிரசின் போலி மதசார்பின்மையைப் பா.ச.க. அம்பலப்படுத்தியது. வளர்ச்சியின்மை, வேலையின்மை, வறுமை, சர்வதேச அரங்கில் இந்தியாவின் தோல்வி ஆகிய அனைத்திற்கும் காரணம் காங்கிரசு என்றும் சமூக அளவில் முஸ்லிம்கள் என்றும் மீண்டும் மீண்டும் சொல்லி வெகு மக்களிடம் இதை உருவேற்றினர். முஸ்லிம்களை தமது உடனடி எதிரியாக முன் வைத்தனர். முஸ்லிம்களின் வாக்கு தமக்கு தேவையில்லை என்று பகிரங்கமாக அறிவித்தனர். பாகிஸ்தான் எதிர்ப்புடன் இணைந்த இஸ்லாமிய எதிர்ப்பு, கிறுத்துவ எதிர்ப்பு ஆகியவை இந்துக்களின் உடனடி அணி திரட்சிக்கு தேவையானவையாகவும் நீண்ட கால அர்த்தத்தில் கம்யூனிஸ்ட்கள் தமது எதிரி என கட்டமைத்து முன்னேறி வருகின்றனர். தாம் முன் வைப்ப��ற்றை வெகுசன தன்மையில் வெளிப்படுத்துவதிலும் இந்து பெருமைவாதம், மேன்மைவாதத்திற்குள்ளாக மக்களைக் கவர்ந்திழுப்பதும் ஓர் ஒளிமயமான எதிர்காலத்தை மக்களின் கண்களுக்கு உருவகப்படுத்திக் காட்டுவதிலும் இந்துத்துவ சக்திகள் வெற்றிக் கண்டுள்ளன.\n1930 ஆம் ஆண்டுகளின் பொருளாதார பெருமந்தத்தின் பின்னணியிலேயே இத்தாலியில் பாசிசம் உருப்பெற்றது. முசோலினி பாசிஸ்ட் கட்சியைத் தொடங்கினார். பாசிசம் என்ற இத்தாலி சொல்லின் பொருள் உதிரியான கம்புகளை இறுக்கிக் கட்டுவதாகும். அவர்கள் கம்யூனிஸ்ட்களை தமது எதிரியெனப் பிரகடனப்படுத்தினர். அவர்கள் சீருடையணிந்த கட்சி ஊழியர்களை உருவாக்கினார்கள். கம்புகளை வைத்துத்தான் அவர்கள் பயிற்சி எடுத்தார்கள். ஆட்சிக்கு வரும்வரை கம்யூனிஸ்ட்களைக் கம்பால் அடித்துத் தாக்கினர். ஆட்சிக்கு வந்தப் பிறகு கம்யூனிஸ்ட்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். முசோலினி அடையாளம் காட்டியப் பாதையில் இட்லர் வேகமாக நடைபோட்டு இறுக்கமான, நேர்த்தியான, அழகான இராணுவக் கட்டமைப்புக்குள்ளால் இதை வளர்ந்தெடுத்தார். முசோலினியின் தத்துவத்தை இட்லர் நிறுவனமயப் படுத்தினார். “ஆயுதம் ஏந்திய தீர்க்கதரிசிகள் உலகை வென்றுள்ளார்கள். ஆயுதமற்ற தீர்க்கதரிசிகள் அழிக்கப்பட்டார்கள்” என்பது முசோலினியின் வரிகளாகும். கொல்பவன் வெல்வான் என்பதே முசோலியின் தத்துவம்.\nஆர்.எஸ்.எஸ். சங் பரிவார் கூட்டத்தினர் ஆட்சியில் இருப்பதும் அவர்களின் துப்பாக்கிக் கலாச்சாரமும் முசோலினியின் நாட்களை நினைவுக் கொண்டு வருகின்றன. மிக முக்கியமான கேள்வி – கெளரியின் கொலை எந்த வகைப்பட்டது பத்திரிக்கைச் சுதந்திரத்தை மட்டுப் படுத்தும் ஒன்றெனக் கொள்ளலாமா பத்திரிக்கைச் சுதந்திரத்தை மட்டுப் படுத்தும் ஒன்றெனக் கொள்ளலாமா கெளரி ஒரு பத்திரிக்கையாளர் என்ற வகையில் பத்திரிக்கைச் சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதுதான். ஆனால், இது போன்ற செயல்கள் இந்தியாவிற்கு புதிதா கெளரி ஒரு பத்திரிக்கையாளர் என்ற வகையில் பத்திரிக்கைச் சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதுதான். ஆனால், இது போன்ற செயல்கள் இந்தியாவிற்கு புதிதா பத்திரிக்கை சுதந்திரத்தில் உலகளவில் இந்தியா 126 ஆவது இடத்தில் இருக்கிறது பத்திரிக்கை சுதந்திரத்தில் உலகளவில் இந்தியா 126 ஆவது இ��த்தில் இருக்கிறது ஹரியானா சாமியார் குர்மித் ராம் ரஹீம் சிங்கை 2002 ஆம் ஆண்டு அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் ராமசந்திரா சத்திரபதி சில வாரங்களில் கொல்லப்பட்டார். அசாமில் மட்டும் கடந்த 30 ஆண்டுகளில் 30 ற்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுரங்க மாஃபியாவுக்கு எதிராக எழுதிய நான்கு பத்திரிக்கையாளர்கள் ஜார்கண்டில் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கரில் இருக்கும் அரசப் படைகளுக்கு எதிராக எழுதிய பத்திரிக்கையாளர் மாலினி சுப்பிரமணியம் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். மத்தியப் பிரதேசத்தின் வியாபம் ஊழல் அம்பலமானதில் இருந்து நடந்துவரும் தொடர் கொலைகளை நாடே அறியும். இதுவரை 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அந்த ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் ஒருவரும் கொல்லப்பட்டார். எனவே, பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிரான கொலையாக கெளரியின் கொலையைப் பார்ப்பது கொலையின் உண்மையான பரிமாணத்தைக் காணத் தவறுவதாகும்.\nகெளரியின் கொலை இந்தியாவில் நடந்துவரும் ஒரு தத்துவார்த்தப் போரின்(ideological war) பகுதியாகும். ஒரு கருத்தை தத்துவார்த்த வகைப்படுத்தி அதை மக்களிடம் எடுத்துச் சென்று நடைமுறையாக்கும் பொழுது அது நிலைப்பெற்று பண்பாடாகிறது. ஆர்.எஸ்.எஸ். தாம் முன் வைக்கும் கருத்துக்கு எதிரான கருத்தியலை இப்படியான துப்பாக்கிச் சூடுகள் மூலம் இல்லாதொழிக்கப் பார்க்கிறது. அதன் மூலம், கெளரியைக் கொல்வது மட்டும் நோக்கமல்ல மற்றவர்களிடம் ஓர் அச்சத்தை விதைப்பதுமாகும். ஆனால், அது அச்சத்தை மட்டும் விதைப்பதில்லை. இன்னொரு சாராரிடம் விடாப்பிடியான பற்றுறுதியையும் விதைக்கிறது.\n2009 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்கள் மீது இலங்கை அரசால் இன அழிப்புப் போர் நடத்தப்பட்ட பொழுது, இலங்கை அரசை அம்பலத்திக் கொண்டிருந்த சண்டே லீடர் பத்திரிக்கையின் ஆசிரியர் லசந்தா விக்ரம்சிங்கே சுட்டுக் கொல்லப்பட்டார். தான் இப்படியாக கொல்லப்படுவேன் என்பதை அவரும் முன்பே அறிந்திருந்தார். அவர் மரணத்திற்கு முன்பே எழுதிய கடைசி கடிதத்தின் வரிகள் இவை.\n“ நாம் ஏன் இதை செய்கிறோம் நான் அடிக்கடி வியப்பதுண்டு. நானும் ஒரு சராசரி கணவன், மூன்று அழகிய குழந்தைகளின் தகப்பன். என்னுடைய தொழில்களாகிய சட்டம் மற்றும் பத்திரிக்கைத் துறையைத் தாண்டி எனக்கும் பொறுப்��ுகளும் கடமைகளும் உண்டு. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்திக் கொள்வது வெகுமதியானதா நான் அடிக்கடி வியப்பதுண்டு. நானும் ஒரு சராசரி கணவன், மூன்று அழகிய குழந்தைகளின் தகப்பன். என்னுடைய தொழில்களாகிய சட்டம் மற்றும் பத்திரிக்கைத் துறையைத் தாண்டி எனக்கும் பொறுப்புகளும் கடமைகளும் உண்டு. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்திக் கொள்வது வெகுமதியானதா இல்லை, உயிரைப் பணயம் வைத்து இதை செய்ய வேண்டியதில்லை என்று பலரும் என்னிடம் சொல்வதுண்டு. இதைவிட பாதுகாப்பான மற்றும் சிறப்பான வாழ்க்கை வழங்கக்கூடிய வழக்கறிஞர் தொழிலுக்கு திரும்பிவிடுமாறு என்னுடைய நண்பர்கள் ஆலோசனை வழங்குவதுண்டு. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரண்டு கட்சிகளிலும் உள்ள அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பிறர் என்னை அரசியலுக்கு வருமாறு அழைத்துள்ளனர். இன்னும் ஒருபடி மேலே சென்று நான் விரும்பும் துறைகளில் என்னை அமைச்சராக்குவதாகக்கூட என்னிடம் பல நேரங்களில் சொல்லியுள்ளனர். இலங்கையில் பத்திரிக்கையாளர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தலை அறிந்த வெளிநாட்டு அரச தூதர்கள், இலங்கையை விட்டு பாதுகாப்பாக வெளியேறி நான் விரும்பும் நாட்டில் குடியேற வழிவகை செய்வதாக என்னிடம் சொல்லியுள்ளனர்.\n“எனக்கு ஏராளமான தெரிவுகள் இருந்தன. தெரிவுகள் இல்லாமல் மட்டும் நான் தடுமாறியதே இல்லை.\n..ஆனால், உயர் அரசு அலுவலகம், புகழ், ஆதாயம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கான குரல்களுக்கெல்லாம் மேலானதாக ஒரு குரல் இருக்கிறது. அது மனசாட்சியின் குரல்.\n..என்னுடைய படுகொலை என்பது சுதந்திரத்தின் தோல்வியாகப் பார்க்கப்படாது என்று நான் நம்புகிறேன். மாறாக விடாப்பிடியான முயற்சிகளைக் கொண்டிருப்பவர்களுக்கு அது ஊக்கமளிக்கும்” என்று லசந்தா எழுதுகிறார்.”\nஅது உண்மைதான் கல்புர்கி, பன்சாரே, தபோல்கரின் கொலைகளைப் போலவே கெளரியின் கொலையும் ஒரு சாராருக்கு அச்சத்தையும் இன்னொரு சாராருக்குப் பற்றுறுதியைக் கூட்டியுள்ளது. இந்த தத்துவார்த்தப் போரில் நெஞ்சை நிமிர்த்தியபடி தோட்டாகளை எதிர்நோக்கி இந்தியாவெங்கும் எண்ணற்றோர் உள்ளனர். அதை வெளிப்படுத்தும் வகையில் தான், கடந்த அக்டோபர் 2 அன்று காந்தி சிலைகளின் முன்பு கூடுவது என இந்திய அளவில் முன்னெடுக்கப்பட்டுள்ள “கெளரியின் கொலைக்கு எதிரான மன்றம்” அழைப்புக் கொடு���்திருந்தது. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் சக்திகளும் இணைந்து, ”காந்தியைக் கொன்றவர்கள்தான் கெளரியையும் கொன்றார்கள்” என்ற முழக்கத்துடன் மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு அருகில் கூடினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடி இருந்தபோது முழக்கங்களை எழுப்பக்கூடாது என காவல்துறை இடைமறித்தது. பின்னர் கூடியருந்தவர்களைக் கைது செய்து மண்டபத்தில் அடைத்தது. எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், சிந்தனையாளர்களை காவி பயங்கர சக்திகள் ஒருபுறம் சுட்டுக் கொன்று கொண்டிருக்க, இன்னொருபுறம் காவல்துறையினரோ எழுத்தாளர்கள், பத்திரிக்கைகள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலரையும் காந்தி சிலைக்கு நூறடி தூரத்தில் வைத்து கைது செய்தது. அதில் பேராசிரியர் வீ. அரசு, மங்கை, அரசியல் செயற்பாட்டாளர் கீதா, பேராசிரியர் கல்பனா, எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மாற்றுக் கருத்துக் கொண்டோரைக் கொல்வதற்கான உரிமையை எடுத்துக் கொண்டது ஆர்.எஸ்.எஸ். ஆனால், இவர்கள்தான் கொன்றார்கள் என சொல்வதற்கு இருக்கும் உரிமையைக் கூட ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான அரசு மறுக்கிறது.\nஅன்று நாடெங்கும் பல்வேறு இடங்களிலும், காந்தியையும் கெளரியையும் கொன்றவர்கள் ஆர்.எஸ்.எஸ். காரர்களே என அம்பலப்படுத்தி காந்தி சிலைகள் முன்பு நூற்றுக்கணக்கில் கூடினர். கெளரியைக் கொல்வதன் மூலம் அவர்கள் சொல்ல விரும்பிய செய்திக்கு அன்று கூடியவர்களின் பதில் – “தோட்டாக்களுக்கு அஞ்சாத நெஞ்சங்கள் எத்தனை எத்தனை என்பதே நாக்பூர் நாதுராம்களே தெரிந்து கொள்ளுங்கள்” என்பது தான்.\nஉயர் கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட மாணவர்க்கு மறுக்கப்படும் சமூகநீதி\n‘ஆதார்’ குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு ; தனிநபர் அந்தரங்க பாதுக்காப்பும், கார்ப்பரேட் நலனும்\nதமிழக மக்களின் முதுகில் குத்திய பா.ஜ.க.அரசு – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் அறிக்கை\nபொதுத்தேர்தலில் மக்களின் உண்மையான நிலைப்பாடு பணம், சாதி, அதிகார வரம்புகளைத் தாண்டி வெளிப்படும். – பேராசிரியர் மணிவண்ணன்\nஅவசர செய்தி – காவிரி விவசாயிகளின் கெயில் குழாய் எதிர்ப்பு போராட்டத்தை தூத்துக்குடி போல வன்முறையில் அழிக்க துடிக்கிறதா காவல்துறை\nமுள்ளிவாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவு \nபத்திரிகை ச��ய்தி – கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டனைக் குறைப்பு இராஜீவ் வழக்கில் எழுவர் விடுதலைக்கு ஏன் மறுப்பு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nதி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி – தமிழ்த்தேச மக்கள் முன்னணி\nபொதுத்தேர்தலில் மக்களின் உண்மையான நிலைப்பாடு பணம், சாதி, அதிகார வரம்புகளைத் தாண்டி வெளிப்படும். – பேராசிரியர் மணிவண்ணன்\nஅவசர செய்தி – காவிரி விவசாயிகளின் கெயில் குழாய் எதிர்ப்பு போராட்டத்தை தூத்துக்குடி போல வன்முறையில் அழிக்க துடிக்கிறதா காவல்துறை\nமுள்ளிவாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவு \nபத்திரிகை செய்தி – கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nவிருத்தாச்சலம் மாணவி திலகவதி கொலை – கள ஆய்வறிக்கை\nவிளை நிலத்தில் கெயில் பதிப்புக்கு எதிரான தரங்கம்பாடி தாலுக்கா முடிகண்டநல்லூர் கிராமத்தில் தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம் ,தமிழ்த்தேச மக்கள் முன்ணணி முன்னெடுத்த போராட்ட செய்தி.\nமே 22 – தூத்துக்குடி மாவீரர் முதலாம் ஆண்டு நினைவேந்தல்\nகாவிரிப் படுகையில் எண்ணெய் எரிவாயு பேரழிவு திட்டங்கள்; அறிக்கை போரும் கள யதார்த்தமும்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதலாம் ஆண்டு வீரவணக்க நாள் உயர்நீதிமன்றம் வினோதமான தீர்ப்பு\nஒருதலை விருப்பத்தில் திலகவதியைக்கொன்றது ஆகாஷ் அல்ல உண்மைக் குற்றவாளி வெளிவரவில்லை. திலகவதியின் அக்கா கணவர்மீது பெண் தரப்பிலிருந்தே சந்தேகம் எழுந்துள்ளது\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rsprabu.com/date/2013/10/", "date_download": "2019-05-21T19:49:04Z", "digest": "sha1:FEMK7UX3KQORJGPHMUEESBJVN2VAFG7Y", "length": 9440, "nlines": 70, "source_domain": "www.rsprabu.com", "title": "October 2013 – RS Prabu – Grains and Coins", "raw_content": "\nஆர். எஸ். பிரபு : விவசாயமும் பொருளாதாரமும்\n“நா பாக்கற இந்த பொழப்புக்கு பேசாம, நாலு பன்னி வாங்கி மேய்க்கலாம்”\n“நா பாக்கற இந்த பொழப்புக்கு பேசாம, நாலு பன்னி வாங்கி மேய்க்கலாம்” என்று அடிக்கடி உங்களுக்கு தோன்றுகிறதா அப்படியெனில் உங்களுக்காகத்தான் இந்த அப்டேட்.\nகாடை, கவுதாரி, கோழி, ஈமு கோழி, ஆடு என இறைச்சிக்காக வளர்க்கபடுபவைகளில் வெண்பன்றி வளர்ப்பு மிக லாபகரமானது. 150 – 200 பன்றிகளையுடைய பண்ணையை வைத்திருந்தால் நிகர லாபமாக தினசரி 5000 ரூபாய்க்கு மேல் கிடைக்கும். தற்போதைய நிலவரப்படி ஒரு கிலோ கறி பண்ணைவிலை ரூ 220. ஒரு பன்றியின் சராசரி எடை 400 கிலோ. இதில் தினசரி ஏற்ற இறக்கங்கள் கிடையாது. எல்லாமே ஸ்ரீ குமரன் தங்க மாளிகைபோல Fixed Rate. கடந்த ஐந்து ஆண்டுகளாக விலை ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது.\nவெண்பன்றியில் ‘சௌபாக்கியவதி’ (Yorkshire) என்று ஒரு ரகம் உண்டு, அது ஒருமுறை 8 – 12 குட்டிகள் ஈனும். உங்களிடம் 10 சௌபாக்கியவதிகள் இருந்தால் ஒரே ஆண்டில் பண்ணையின் அளவை கணக்கிட்டுக்கொள்ளுங்கள். இதற்கான கொட்டகை, தண்ணீர் வசதி, 2 ஆட்கள் மற்றும் இதர இத்யாதிகள் இருந்தால் போதும். காலையில் அலுவலகம் செல்வதற்கு முன்பும், அங்கிருந்து வந்தபின் தினமும் ஒரு மணிநேரம் செலவிட்டால்கூட போதுமானது (இடைப்பட்ட நேரங்களில் நீங்கள் உங்களை பெரிய அதிகாரிபோல் உணருகிறீர்களா இல்லையா என்பது உங்கள் பணிச்சூழலை பொருத்தது\n‘நா யாரு, என்னோட பேக்ரவுண்ட், கவுரவம் என்ன, நான் போய் பன்னி வளத்தறதா’ என்று நீங்கள் எண்ணினால் கொஞ்சம் கஷ்டம். “இப்பமட்டும் என்ன வாழுதாக்கும், அதுக்கு அந்த பன்னிகளோடையே நாள்முழுக்க இருந்தர்லாம்” என்று உங்களுக்கு தோன்றினால் டபுள் அட்வான்டேஜ்\nபண்ணை ஆரம்பித்த மூன்று ஆண்டுகளில் நீங்கள் எங்கேயோ போய்விடுவீர்கள் என்பது உறுதி. ‘தம்பி பன்னிதான மேய்க்குது’ என்று சொன்னவர்���ளெல்லாம் ‘எனக்கு அப்பவே தெரியும், தம்பி பெரிய ஆளா வருவாப்லனு’ என்று உங்கள் பின்னால் வருவார்கள். நீங்களும் ஒருசில ஜென் கதைகளை சுட்டு, மசாலா போட்டு ‘ஒரு முனிவரும் அவரது சீடர்களும் ஆற்றை கடக்க முயன்றபோது ஓர் அழகான இளம்பெண் lift கேட்டாள். குரு அவளை தூக்க மறுத்தபோது ஒரு சீடன் அவளை தூக்கி, ஆற்றை கடந்து இறக்கிவிட்டான். etc., etc., பின்னர் அவன் குருவிடம் சொன்னான் ‘குருவே நீங்கள்தான் அவளை இன்னும் மனதில் வைத்திருக்கிறீர்கள், நான் எப்போதே அவளை நம் ஆசிரமத்தில் விட்டுவிட்டேன்’ என்று சொல்லி பெரிய ஞானியாக காட்டிக்கொள்ளலாம். தம்பிக்கு எலக்கிய அறிவும், ஒலக அனுபவமும் ஜாஸ்தி என்று அதற்கும் நாலுபேர் ஜால்ரா போடுவார்கள்.\nஒக்காந்து சீட்டை தேச்சிட்டு இருக்காம, ஒரே பாட்டுல பெரிய்ய ஆளா வரணும்னு நெனச்சிட்டே மோட்டுவளையை பார்த்து யோசித்து கொண்டிருக்கிறீர்களா எப்படி ஆரம்பிக்கரதுன்னே தெரியலையா சாரி ஜென்டில்மேன், வேறு குறுக்குவழி எதுவும் கிடையாது. நீங்கதான் இறங்கி செய்யணும். ஆல் தி பெஸ்ட்\nவேளாண் பட்டதாரி மாணவிகளுக்கு இடுபொருள் நிறுவனங்களில் வேலை தரப்படுவதில்லையா\n‘வானம் வசப்படும்’ – புத்தக விமர்சனம் என்று எப்படிச் சொல்ல முடியும்\nவடமாநில வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்படுகிறதா தமிழக வியாபாரம்\nRD.Prasannna on முகிலினி – விஸ்கோஸ் ஆலை வரலாறு குறித்த அருமையான நாவல்\nAnand on கோயமுத்தூரின் குடிநீர் வழங்கலைத் தனியார் நிறுவனம் எடுத்திருப்பது தொடர்பான சர்ச்சையின் மறுபரிமாணம்\nD.K.SUBRAMANIAN on கோயமுத்தூரின் குடிநீர் வழங்கலைத் தனியார் நிறுவனம் எடுத்திருப்பது தொடர்பான சர்ச்சையின் மறுபரிமாணம்\nR.SELVARAJ on கோயமுத்தூரின் குடிநீர் வழங்கலைத் தனியார் நிறுவனம் எடுத்திருப்பது தொடர்பான சர்ச்சையின் மறுபரிமாணம்\nராதானுங்க on பதினோறாம் வகுப்பு வேளாண் அறிவியல் தொழிற்கல்விப் பாடத்தின் கருத்தியல் மற்றும் செய்முறை (Theory & Practical) புத்தகங்களுக்காக வெளியிடப்படும் பிழைக்களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/05/16/109603.html", "date_download": "2019-05-21T20:03:06Z", "digest": "sha1:IY42SUDXJ4P2LRTWIFCRUHJ5H3MLBZFY", "length": 17568, "nlines": 207, "source_domain": "www.thinaboomi.com", "title": "தமிழகம் - புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு", "raw_content": "\nபுதன்கிழமை, 22 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவடமாநில சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் பரபரப்பு: வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படவில்லை - ஆதாரமில்லாத குற்றச்சாட்டை நம்ப வேண்டாம்: தேர்தல் ஆணைய அதிகாரி விளக்கம்\nதில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள் - அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுரை\nமத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23-ம் தேதி முடிவு செய்வோம் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி\nதமிழகம் - புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nவியாழக்கிழமை, 16 மே 2019 தமிழகம்\nசென்னை : தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தின் உள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும், அப்போது 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தேனி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளியில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.\nமேலும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை நேரத்தில் சென்னையில் லேசான மழை பெய்ய கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nதமிழகம் - புதுச்சேரி மழை TN-Pondicherry rain\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nராகுலுடன் சந்திரபாபு மீண்டும் சந்தித்து பேச்சு: சரத்பவாரிடமும் ஆலோசனை\nசொத்து குவிப்பு வழக்கு: முலாயம் சிங், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் ஏதும் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்\nவலதுகரமாக இருந்த ராம்வீர் கட்சியில��� இருந்து நீக்கம்: மாயாவதி அதிரடி உத்தரவு\nஅருணாச்சலில் தீவிரவாத தாக்குதலில் எம்.எல்.ஏ. பலி\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : மான்ஸ்டர் படத்தின் திரை விமர்சனம்\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nதமிழகத்தில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் நாளை 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை: முகவர்கள் செல்போன் கொண்டுவர அனுமதியில்லை - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு பேட்டி\nதில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள் - அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுரை\nஅளவீட்டு முறையில் மாற்றம் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து\nகனடாவில் ரோபோக்களுக்கான சர்வதேச கருத்தரங்கம் - கண்காட்சி\nஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் கார் பந்தய வீரர் காலமானார்\nகாதலியை கரம்பிடித்தார் ஹனுமா விஹாரி\nஉலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு - சொல்கிறார் ரிக்கி பாண்டிங்\nஇந்திய ஓபன் குத்துச்சண்டை: மேரிகோம் அரைஇறுதிக்கு முன்னேற்றம்\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஉலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை: மே 25-ல் நியூசிலாந்துடன் இந்திய அணி பலப்பரீட்சை\nலண்டன் : உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை வெளியாகியுள்ளது. மே 25-ல் நியூசிலாந்துடனும், மே 28-ம் தேதி வங்கதேசத்துடனும் ...\nஉலகக் கோப்பை ‘ஆல் டைம்’ இந்திய அணி: கபில் கேப்டன் - டோனி துணை கேப்டன்\nபுதுடெல்லி : இந்தியாவின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கபில்தேவ் கேப்டனாகவும், டோனி துணைக் கேப்டனாகவும் தேர்வு ...\nஇந்த உலகக் கோப்பை மிகவும் சவாலாக இருக்கும்” - விராட் கோலி\nபுதுடெல்லி : இந்த உலகக் கோப்பை தொடர் மிகவும் சவாலாக இருக்கும் என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.நம்பிக்கையுடன்... ...\nஆஸ்���ிரியா நாட்டை சேர்ந்த முன்னாள் கார் பந்தய வீரர் காலமானார்\nமெல்போர்ன், முன்னாள் பார்முலா ஒன் கார் பந்தய வீரரான நிக்கி லாடா உடல்நலக்குறைவால் காலமானதாக அவரது குடும்பத்தினர் ...\nபசியோடு வருவோருக்கு அமெரிக்காவில் இலவசமாக உணவளிக்கும் ரெஸ்டாரண்ட்\nவாஷிங்டன், அமெரிக்காவில் ரெஸ்டாரண்ட் ஒன்றில் பசிக்கு உணவு வேண்டும் என கேட்பவர்களுக்கு எவ்வித கேள்வியும் இன்றி ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியும் நீடிக்கும் - அன்புமணி பேட்டி\nவீடியோ : தமிழகம், புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்\" - பிரேமலதா பேட்டி\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : அ.தி.மு.க. கூட்டணிதான் மகத்தான வெற்றி பெறும் -துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nபுதன்கிழமை, 22 மே 2019\n1பசியோடு வருவோருக்கு அமெரிக்காவில் இலவசமாக உணவளிக்கும் ரெஸ்டாரண்ட்\n2வீடியோ : மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியும் நீடி...\n3திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தேவகவுடா சாமி தரிசனம்\n4இந்திய தேர்தல் முடிவுகள் முதல் முறையாக அமெரிக்க தியேட்டரில் நேரடி ஒளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/71909-black-money-in-tamil-cinema.html", "date_download": "2019-05-21T19:06:25Z", "digest": "sha1:4A4CBOQBPW5CJCTV7W4NKUO5KO54VM6M", "length": 10156, "nlines": 107, "source_domain": "cinema.vikatan.com", "title": "தமிழ் சினிமாவில் கறுப்புப் பணம் - அதிரவைக்கும் ஃப்ளாஷ்பேக்", "raw_content": "\nதமிழ் சினிமாவில் கறுப்புப் பணம் - அதிரவைக்கும் ஃப்ளாஷ்பேக்\nதமிழ் சினிமாவில் கறுப்புப் பணம் - அதிரவைக்கும் ஃப்ளாஷ்பேக்\nதமிழ் சினிமாவில் 1000, 500 ரூபாய் கரன்சி கட்டுகள்தான் மழைநீராய் செலவாகும். முன்னணி நடிகர், நடிகைகள் தங்கள் சம்பளத்தில் பாதி வெள்ளை, பாதி கறுப்பு என்று பிரித்து வாங்கிக் கொள்வது வழக்கம் கவியரசு கண்ணதாசன் தயாரிப்பில் உருவான திரைப்படம் ‘கருப்பு பணம்’ வெளிவந்து 63 ஆண்டுகள் ஆகிறது. இப்போது சினிமாவில் கன்னாபின்னாவென கரைபுரளும் கறுப்புப் பணத்தை அப்போதே திரைப்படமாக்கி அன்றுள்ள ஹீரோக்களை கிடுகிடுவென நடுங்க வைத்தார், கண்ணதாசன். அதுமட்டுமல்ல 1952-ல் வெளிவந்த ‘பணம்’ திரைப்படமும் பரபரப்பாக பேசப்பட்டது. ‘கருப்பு பணம்’, ‘பணம்’ திரைப்படங்கள் குறித்து அந்த படங்களின் உரிமையை இப்போது தன் கைவசம் வைத்துள்ள கண்ணதாசனின் அண்ணன் ஏ.எல்.சீனிவாசனின் மருமகளும், வழக்கறிஞருமான ஜெயந்தி கண்ணப்பணிடம் கேட்டோம்.\n“சிவாஜி முதன்முதலில் ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் ‘பராசக்தி’. அந்தபடம் ரிலீஸாகி 32 நாட்கள் கழித்து சிவாஜி நடித்த ‘பணம்’ திரைப்படம் வெளியானது. என் மாமா ஏ.எல்.சினீவாசன் முதன்முதலில் தயாரித்த ‘பணம்’ படத்தில் சிவாஜியுடன் பத்மினி ஜோடியாக நடித்தார். கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதியிருந்தார்.\nஎன்.எஸ்.கிருஷ்ணன் இயக்கி இருந்தார். முதன்முதலாக எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி இருவரும் இணைந்து இசையமைத்த திரைப்படம் ‘பணம்’. இந்த படத்தில் இடம்பெற்ற என்.எஸ்.கிருஷ்ணன் பாடும் ‘எங்கே தேடுவேன்... பணத்தை எங்கே தேடுவேன்’ என்கிற பாடல் கேட்காத காதுகளே அந்த காலத்தில் இல்லை.\nஎன் சின்ன மாமா சினிமாவில் கொடிகட்டி பறந்த காலம் அது. அப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்தவர்கள் தங்கள் சம்பளத்தை கறுப்புப் பணமாக பெறுவதை கண்கூடாக பார்த்து கொந்தளித்தார். சினிமாவில் புழங்கும் கறுப்புப் பண விவகாரம் அவரை சினிமாவாக எடுக்க தூண்டியது. ‘கருப்பு பணம்’ திரைப்படத்துக்கான கதையை, வசனத்தை உருவாக்கினார். நாயகனாக நடிக்க எம்.ஆர்.ராதாவை ஒப்பந்தம் செய்தார். முதலில் சந்தோஷமாக நடிப்பதற்கு ஒப்புக்கொண்ட ராதா படத்தின் கதையை முழுதும் கேட்ட பிறகு நடிப்பதற்கு தயங்கினார். ‘நான் இந்த படத்தில் நடித்தால் அதன்பின் மற்ற ஹீரோக்கள் படங்களில் சேர்ந்து நடிக்கும்போது எனக்கும், அவர்களுக்கும் தர்மசங்கடமாக இருக்கும்’ என்று சொல்லிவிட்டு ‘கருப்பு பணம்’ படத்தில் இருந்து விலகிக் கொண்டார், எம்.ஆர்.ராதா.\nஎன்.எஸ்.கிருஷ்ணன் பாடிய 'எங்கே தேடுவேன் பணத்தை...' பாடலின் வீடியோ.\nகவிஞருக்கு கோபம் வந்துவிட்டது அதன்பின் ‘கருப்பு பணம்’ படத்தில் அவரே ஹீரோவாக நடித்தார். தனவந்தர் கதாபாத்திரத்தில் பாலையா நடித்தார். அவருக்கு மகள் வேடத்தில் தர்மாம்பாள் அதாவது கனிமொழியில் தாயார் ராஜாத்தி அம்மாள் நடித்து இருந்தார். ‘மாலையிட்ட மங்கை��, ‘வானம்பாடி’ திரைப்படங்களை இயக்கிய ஜி.ஆர்.நாதன் இயக்கினார். கறுப்புப் பணத்தை சேர்த்து குவித்து வைத்திருக்கும் பணமுதலைகளிடம் இருந்த அந்த பணத்தை பறித்து ஏழை மக்களுக்கு விநியோகம் செய்வது மாதிரி ‘கருப்பு பணம்’ திரைப்படத்தின் திரைக்கதையை அமைத்து இருந்தார், கவிஞர். ‘கருப்பு பணம்’ படத்தின் கதை, திரைக்கதையை அப்படியே அப்பட்டமாக காப்பியடித்துதான் டைரக்டர் ஷங்கர் தனது ‘ஜென்டில்மேன்’ திரைப்படத்தை உருவாக்கினார்.” என்று அதிர்வான சம்பவங்களை அடுக்கினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/83038-its-you-or-me-vishal-challenges-tamil-rockers.html", "date_download": "2019-05-21T19:39:03Z", "digest": "sha1:BTIZPRALBVLU4AAV6F67DDCCKATLMXY4", "length": 21701, "nlines": 123, "source_domain": "cinema.vikatan.com", "title": "“நீயா நானானு பார்த்துக்கலாம்..!” - தமிழ் ராக்கர்ஸ்க்கு விஷால் சவால்", "raw_content": "\n” - தமிழ் ராக்கர்ஸ்க்கு விஷால் சவால்\n” - தமிழ் ராக்கர்ஸ்க்கு விஷால் சவால்\n‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை போல் தன் நண்பனின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை கொஞ்சம் மெருகேற்றி ‘சிம்பா’ படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் அரவிந்த் ஸ்ரீதர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இன்று பெண்கள் தினம் என்பதால் படத்தில் பணியாற்றிய பிரபலங்களின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்கள்.\nவிழாவில் இயக்குநர்கள் மிஷ்கின், காந்திகிருஷ்ணா, வெங்கட் பிரபு மற்றும் நடிகர்கள் விஷால், ஜெயம் ரவி, பிரசன்னா, பிரித்வி பாண்டியராஜன், அரவிந்த், அஜய் மற்றும் நடிகைகள் சினேகா, தன்ஷிகா மற்றும் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவில் நட்சத்திரங்கள் பேசியதாவது...\nபடத்தோட போஸ்டர்ஸ், சாங்ஸ் பார்க்கும் போது ரொம்ப வித்தியாசமா இருக்கு. பிரேம்ஜி நடித்த எல்லா படத்துலையும் அவர் அந்த கதாபாத்திரமா வாழ்வார். ஆனால், இந்த படத்தில் அவர் நடிச்சிருக்கார்னு சொல்லும் போது ஆச்சரியமா இருக்கு. என்னோட நண்பர் பரத்திற்காக இந்த படம் நல்லா வரணும்னு வேண்டிக்கிறேன்.\nபிரேம்ஜி இந்த படத்துல நாய்யா நடிச்சிருக்கார். அந்த கேரக்டரை ரொம்ப லைவ்வா பண்ணணும்னு கொஞ்ச நாளா மனுஷங்க சாப்பிடுற சாப்பாட்டை ஸ்டாப் பண்ணிட்டு, நாய்கள் சாப்பிடுற சாப்பாட்டை ஃபாலோ பண்ணி நாயாகவே தன்னை ��ாத்திக்கிட்டு நடிச்சிருக்கார். (அரங்கமே சிரிப்பில் நிறைகிறது) அந்தளவுக்கு தன்னோட கடின உழைப்பை கொடுத்து நடிச்சிருக்கார்.\nஇந்த படத்துல என்னோட காஸ்ட்யூமை பார்த்தாலே உங்களுக்கு தெரியும். அது எப்படி சாக்கு மாதிரி இருக்குனு. அந்த டிரெஸ்ஸை ஒரு நாள் ஃபுல்லா போட்டு வெயில்ல நின்னா எப்படியிருக்கும் அதுபோக அந்த டிரெஸ் கழுத்தில் இருந்து கால் வரை இருக்கும். அவசரத்துக்கு போகணும்னாக்கூட கஷ்டமாயிருக்கும். அவ்வளவு கஷ்டப்பட்டு நடிச்சிருக்கேன். இந்த படத்துல ஒரு சீன் வரும், எங்க ஏரியா நாய் பக்கத்து ஏரியா நாயை சைட் அடிச்சு, அது பெரிய பிரச்னை ஆகிடும். அந்த ஏரியா நாய்கள் எல்லாம் என்கிட்ட பஞ்சாயத்துக்கு வரும். அதை பிரச்னையை நான் தீர்த்து வைப்பேன். இந்த சீன்ல என்கூட 20 நாய் நடிச்சது. அது எல்லாமே நல்லா கடிக்கிற இனத்தை சேர்ந்த நாய்கள். அபபோ பாத்துக்கோங்க, நான் எவ்வளவு சிரமப்பட்டு நடிச்சிருக்கேன்னு. என்னோட கேரக்டர் மட்டும் அல்ல, இந்த படமே ரொம்ப வித்தியாசமா, புது ஃபீல் கொடுக்கும். சிவபானமான கஞ்சாவை மையமா வெச்சு எடுத்திருக்கிற முதல் தமிழ் படம் இது.\n‘சிம்பா’ படத்தோட போஸ்டர்ல ‘டைரக்டடு பை’னு போடாமா ‘எ ட்ரிப் பை’னு போட்டதுக்காவே இயக்குநரை பாராட்டணும். ஏன்னா, எல்லா படமுமே இயக்குநரோட ஒரு ட்ரிப் தான். பரத், எப்போதுமே உழைக்கிற ஒரு ஆள். ‘பிசாசு’ படத்துலையே பரத் என்னோட ஒர்க் பண்ணவேண்டியது. அப்போ அது நடக்காம போச்சு. ஆனால், கண்டிப்பா பரத்தோட சேர்ந்து நான் ஒர்க் பண்ணுவேன். இந்த மேடையை ‘சிம்பா’ படத்தோட இசை வெளியீட்டுக்கு மட்டும் பயன்படுத்தாம, தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் பிரசாரத்துக்காகவும் பயன்படுத்தணும்னு நினைக்கிறேன். எனக்கு இந்த தேர்தல் எல்லாம் பழக்கம் இல்ல. அப்படியும் இன்னைக்கு நான் தேர்தல்ல நிக்கிறேன்னா அதுக்கு காரணம் விஷால். விஷால் இப்போ என்னோட படத்துல ஒர்க் பண்றாரு, அதுனால நான் அவருக்கு சப்போர்ட் பண்றேன்னு நினைக்காதீங்க. விஷால் ஒரு நல்ல மனிதர். தினமும் அவர்கிட்ட உதவி கேட்டு பல போன் கால்ஸ் வருது. அதையெல்லாம் அவர் உடனே செய்றாரு. அந்த நல்ல மனசுக்காக தான் நான் அவருக்கு சப்போர்ட் பண்றேன். விஷால் ஏற்கெனவே நடிகர் சங்கத் தேர்தல்ல வெற்றி பெற்று அங்க செய்ய வேண்டிய எல்லாத்தையும் கரெக்ட்டா செஞ்சுட்டு இருக்கார். அதே மாதிரி தயாரிப்பாளர் சங்கத்தேர்தலிலும் வெற்றி பெற்று, ஒரு வருஷத்துக்குள்ள நாங்க எந்த மாற்றத்தையும் கொண்டு வரலைன்னா, நாங்களே ராஜினாமா பண்ணிக்கிறோம்.\nஎனக்கு இந்த படத்தோட ட்ரெய்லர், சாங்ஸ், போஸ்டர்ஸ் எல்லாத்தையும் பார்க்கும் போது விசில் அடிக்கணும் போல இருக்கு. (விசில் அடிக்கிறார்) கண்டிப்பா இந்த படம் ரிலீஸ் ஆனதும் முதல் நாள், முதல் ஷோ பார்ப்பேன். ஏன்னா, அவ்வளவு வித்தியாசமா இருக்கு. இந்த படத்துல என் நண்பர் பரதத்துக்கு நல்ல டீம் கிடைச்சிருக்கு. எந்த நடிகணும்னு தனிஒருவனா மேல வந்திட முடியாது. அதுக்கு நல்ல டீம் கிடைக்கணும். அது இந்த படத்துல இருக்கு. எந்த வேலையா இருந்தாலும் நாய் மாதிரி உழைக்கணும்னு சொல்லுவாங்க. ஆனால், இந்த படத்துல பிரேம்ஜி நாயாகவே உழைச்சிருக்கார். கண்டிப்பா நல்ல ரிசல்ட் கிடைக்கும்.\nஇந்த படம் ஆரம்பிச்சதுல இருந்து படத்தை பத்தின எல்லா அப்பேட்டும் எனக்கு வந்திடும். இந்த மாதிரி ஒரு கதையை சொல்லி ஓகே வாங்குறதே கஷ்டம். அதை இயக்குநர் அரவிந்த் ஸ்ரீதர் சரியா பண்ணிருக்கார். பரத் எதிர்பார்க்குற ப்ரேக் இந்த படத்துல கண்டிப்பா கிடைக்கும். கஞ்சா அடிக்கிற ஒரு ஆளை பத்தின கதை தமிழ் சினிமாவுக்கு ரொம்ப புதுசு. பார்க்கும் போது புது ஃபீல் கொடுக்கும். இந்த படத்துல பிரேம்ஜியை நாயாக நடிக்க வைச்சிருக்கார் இயக்குநர். என்னால முடியாததை அவர் பண்ணியிருக்கார்.\nசிம்பா படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், படத்தில் யாரெல்லாம் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். யாரெல்லாம் பாடியிருக்கிறார்கள் மற்றும் இசைக்கருவிகளை வாசித்தவர்கள் என இசை சம்பந்தப்பட்ட வேலைகளை செய்த அனைவரின் பெயர்களையும் கூறினார். இந்த படத்தில் முதல் முறையாக இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் பாடலும் எழுதியிருக்கிறார்.\nஇந்த படத்தை தயாரிக்க தனி தைரியம் வேணும். அப்படி தைரியமா இந்த படத்தை தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இந்த படத்துக்காக கிட்டத்தட்ட இரண்டரை வருஷமா என்கூட ட்ராவல் பண்ணிட்டு இருக்கார் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர். இந்த படத்துக்காக ரொம்ப நல்ல அவுட்புட் கொடுத்திருக்கார். என்னோட ஃப்ரெண்ட் கேரக்டரை தான் டெவலப் பண்ணி சிம்பா படத்தோட கதையா எடுத்திருக்கேன். இந்த படத்துக்காக பரத் அதிகமா உழைச்சிருக்கார். பிரேம்ஜி, சான்ஸே இல்ல. அந்த டிரெஸ்ஸை போட்டுட்டு வெயில்ல நிக்கிறதே கஷ்டம். அவர் அதோட நடிச்சிருக்கார். ரொம்ப நல்லா பண்ணியிருக்கார்.\nஎன்னோட ரியல் கேரக்டருக்கும் இந்த படத்தில் கஞ்சா அடிக்கும் ஆளா நான் நடிச்சிருக்க கேரக்டருக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. நான் புகையை உள்ள இழுக்கவேயில்லை. அதை நான் முதல்ல சொல்லிக்க விரும்புறேன். நான் இந்த படத்துல அந்த கேரக்டரா நடிச்சிருக்கேன். அவ்வளவே. இந்த படம் இந்த லெவலுக்கு வரும்னு நான் நினைக்கல. ஏன்னா, முதல்ல நிறைய தயாரிப்பாளர் இந்த படத்தை எடுக்க வந்தாங்க. பொய் வார்த்தைகள் சொல்லி எங்களை அலக்கழிச்சாங்க. ஒரு வருஷமா இந்த படத்துக்காக நான் காத்திருந்து, காத்திருந்து என்னால வேற எந்த படமும் பணண முடியாம போச்சு. அதுக்கப்பறம் தயாரிப்பாளர்கள் சிவனேஷ்வரனும், கோல்ட் மனோஜ் உள்ள வந்து இந்த படத்தை இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்காங்க. இந்த படத்துக்கு டைட்டில் பிரச்னை வந்தப்போ நடிகர் சங்கம் தான் அதை தீர்த்து வைச்சது. அவங்களுக்கும் இந்த இடத்துல நான் நன்றி சொல்லிக்கிறேன். தினமும் ஷூட்டிங் ஸ்பாட் ரொம்ப ஜாலியா இருக்கும். நாய் கேரக்டருக்கு பிரேம்ஜியை நடிக்க வைக்கலாம்னு டைரக்டர் சொன்னபோது, ‘அவர் ஜாலியா அவங்க அண்ணன் படத்துல நடிச்சிட்டு இருக்கார். அவர் எப்படி இந்த கேரக்டர் பண்ணுவாருன்னு’ கேட்டேன். அதையும் மீறி அவர் நடிக்க ஒத்துக்கிட்டு இந்த படத்துக்குள்ள வந்தது ரொம்ப சந்தோஷம்.\nதடைகளை தாண்டி ரிலீஸ் ஆகுற எந்த படமும் கண்டிப்பா வெற்றி பெரும். இந்த படம் சம்மருக்கு வரும்னு ட்ரெய்லர்ல போட்டாங்க. அப்படின்னா, தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிஞ்சு தான் இந்த படம் வரும். அந்த சமயத்துல இந்த படம் எந்த இணையதளத்திலும் டிவிடியிலும் வராதுன்னு நான் இப்போவே உறுதியா சொல்றேன். அந்த வெப்சைட்டோட பேரை நான் சொல்லல. சொன்னா அவங்களுக்கு தான் பப்ளிசிட்டி. ஏப்ரல் 2க்கு அப்பறம் நீயா நானானுக்கு பாத்துக்கலாம். இந்த படத்துக்கு நல்ல ஒரு ரிலீஸ் டேட் கிடைக்கணும். வெற்றிக்கு தகுதியான ஆள், பரத். அவருக்கு கண்டிப்பா வெற்றி கிடைக்கணும். எல்லா இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் ‘யு’ சான்றிதழுக்காக போராடுவாங்க. ஆனால், சான்றிதழுக்கு பயப்படாம ஓப்பனாவே இது கஞ்சா அடிக்கிற ஆளை பத்தி��� கதைனு தைரியமா போட்டதுக்கு பாராட்டுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/09/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-05-21T20:01:40Z", "digest": "sha1:HOF4Q23FZCWV2B22F442EGCGLCKEW7BJ", "length": 8483, "nlines": 73, "source_domain": "eettv.com", "title": "திலீபன் நினைவேந்தலிற்கு தடையில்லை ! – EET TV", "raw_content": "\nதியாகி திலீபனின் நினைவிடத்தில் புனரமைப்பது சட்டவிரோதமானதல்ல, பொலிசார் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அதை செய்ய முடியாது என யாழ் மாவட்ட நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்தது.\nதிலீபனின் நினைவிடத்தில் நிழனவேந்தல் செய்ய அனுமதிக்க கூடாது, விடுதலைப்புலிகள் ஒரு பங்கரவாத இயக்கம் என யாழ் பொலிஸ் நிலைய பொலிசார் யாழ் மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்கள். கொழும்பிலிருந்து வந்த விசேட உத்தரவின் பெயரிலேயே யாழ் பொலிசார் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.\nஇந்த வழக்கு இன்று மாவட்ட நீதிபதி ச.சதீஸ்தரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது, முன்னிலையாகியிருக்குமாறு யாழ் மாநகரசபை ஆணையாளர் த.ஜெயசீலனிற்கு மன்று உத்தரவிட்டிருந்தது. யாழ் மாநகரசபை ஆணையாளர் சார்பில் , மாநகரசபையின் சட்டத்தரணி ராஜரட்ணம் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் முன்னிலையாகினர்.\n“திலீபனின் நினைவுத்தூபி அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர்களால் நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கு அரசு அனுமதித்துள்ளது. தூபி அமைக்கும்முகவராகவே மாநகரசபை உள்ளது. எனவே மாநகரசபையை இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு இழுக்க முடியாது“ என எம்.ஏ.சுமந்திரன் சமர்ப்பணம் செய்தார்.\nஎனினும், தேசிய பாதுகாப்பு, இன முறுகல் என சில காரணங்களை குறிப்பிட்டு பொலிசார் தரப்பில் சமர்ப்பணம் செய்யப்பட்டது. இதேவேளை, கடந்த பத்து நாட்களாக திலீபன் தூபியில் அஞ்சலி செலுத்தி வரும் தரப்பு என குறிப்பிட்டு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் சமர்ப்பணம் செய்ய சட்டத்தரணி கு.குருபரன் அனுமதி கோரினார். எனினும், அதனை மன்று நிராகரித்தது.\nசமர்ப்பணங்களின் பின்னர், மதியம் 2 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.\n2 மணிக்கு நீதிமன்ற அமர்வு ஆரம்பித்ததும், நீதிபதி தீர்ப்பை அறிவித்தார். திலீபனின் நினைவிடத்தை புனரமைப்பது சட்டவிரோதமானதல்ல, பொலிசார் கேட்டுக் கொண்டதன்படி நினைவேந்தலை தடை செய்ய முடியாது, நாளை நினைவேந்தலை நடத்துவதில் எந்ததடையுமில்லையென அறிவித்தார்.\nநினைவேந்தலை யாழ் மாநகரசபையே நடத்தும் என வழக்கு விசாரணையின் பின் சுமந்திரன் ஊடகங்களிற்கு தெரிவித்தார்.\n 8 உண்ணாவிரதக் கைதிகளையும் உடன் காப்பாற்ற வேண்டும் அரசு\nஅரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க கோருகிறார் வாசு\nநாடாளுமன்றத்தில் சிக்கிய ஐ.எஸ் பயங்கரவாதி பல இரகசியங்கள் அம்பலமாகும் என பொலிஸார் தெரிவிப்பு\nநாங்கள் ஆயுதங்களை கடனுக்கு வாங்கினோம்; விடுதலைப் புலிகள் பணம் கொடுத்து வாங்கினார்கள்’ மஹிந்த வெளியிட்ட தகவல்\nசஹரானுக்கு நினைவுத் தூபி அமைக்க அரசாங்கம் வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது: உதய கம்மன்பில\nபதவிக் காலம் முடிந்த பின் ஒரு நாளேனும் மைத்திரி ஜனாதிபதியாக இருக்க முடியாது\nபயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புடைய மூவர் அதிரடியாக கைது\nகாற்பந்து வீரர்கள் உட்பட 50 பேர் சென்ற படகு கவிழ்ந்து விபத்து – 8 பேர் உயிரிழப்பு\nமகாராஷ்டிராவில் டெம்போ மீது லாரி மோதிய விபத்தில் 13 பேர் பலி\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nதஜிகிஸ்தான் சிறையில் கலவரம் – 32 பேர் பலி\n 8 உண்ணாவிரதக் கைதிகளையும் உடன் காப்பாற்ற வேண்டும் அரசு\nஅரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க கோருகிறார் வாசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/visai/2005/05/books.html", "date_download": "2019-05-21T19:28:32Z", "digest": "sha1:FNGOSHFWJGHR6NKPWPANBNQ4Y2TYIKSV", "length": 37103, "nlines": 257, "source_domain": "tamil.oneindia.com", "title": "கரையான் வேட்டை | Punithans short story - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\n2 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n3 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\n3 hrs ago கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\n4 hrs ago 5 மாநில கட்சிகளை இழுக்க வேண்டும்.. டெல்லி கூட்டத்தில் கோரிக்கை வைத்த மோடி.. என்ன திட்டம்\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nTechnology ராணி எலிசபெத் II இன் சமூக ஊடக மேலாளராக ஒரு வாய்ப்பு. சம்பளம் 26 லட்சம் மட்டுமே.\nLifestyle சாப்பாட்டுடன் இந்த பருப்பை சேர்த்து சாப்பிடுவது உங்களின் ஆயுளை அதிகரிக்குமாம் தெரியுமா\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகலாச்சார மாத இதழ் - மார்ச் 2005\nவிடிந்ததும் மக்கரியில் அடைத்து வைத்திருந்த தன் செல்ல கோழிக்குஞ்சை தூக்கிக் கொண்டு சிம்பே காட்டுப் பக்கம் கரையான்வேட்டைக்காக கிளம்பியிருந்தான் வேணு.\nகாளியம்மன் தேருக்கு பாட்டி தந்த காசில் மிச்சம் வைத்து அந்த போந்தா (பிராய்லர்) கோழிக்குஞ்சை வாங்கியிருந்தான்.அவனுக்கு அவன் அப்பாவைப் போலவே சீக்கிரம் பணக்காரனாக வேண்டுமென ஆசையிருந்தது. அதற்கு வருடக்கணக்கில்வளரும் இந்த நாட்டுக் கோழிக்குஞ்சுகள் ஒத்துவரவில்லை. இந்த போந்தா கோழிக்குஞ்சுதான் அவனின் விரைவேக வளர்ச்சிக்குசரி வருவதாய் இருந்தது.\nடிவியில் ஒருமுறை பிராய்லர் ஆடுகளை பற்றிய செய்திப் படம் ஓடியது. அதை பார்த்ததில் இருந்து அடுத்த நான்கைந்து மாதத்தில்பிராய்லர் ஆடொன்றை வாங்குவது தான் அவனின் எண்ணமாயிருந்தது. அதற்கு இந்த போந்தா குஞ்சு சீ\"க்கிரம் வளர வேண்டும்.அதற்காய் என்ன வேண்டுமானாலும் செய்ய துணிந்தான் அவன். அரிசி மூட்டையின் அளவு குறைந்து கொண்டே வருவதைஅப்பா பொத்தாம்பொதுவாய் ஒருநாள் திட்டி வைத்தார். அவன் தங்கையை தவிர யாருக்கும் தெரியாது அவன்தான் அதைத்திருடி தன் செல்லக் கோழிக்கு போட்டு வருகிறான் என்பது.\nவீட்டில் போட்டுக் குடுத்துடுவேன் என அவளும் மிரட்டிப் பார்த்தாள். கோழி விற்கும் காசில் அவளுக்கும் காது தொங்கட்டான்வாங்கித் தருகிறேன் என வளைத்துப் போட்டுவிட்டான். அதற்குப் பின் அரிசி மூட்டை பக்கமே படுத்துக்கிடக்கும் அவர்கள்வளர்க்கும் கருப்புப் பூனை மட்டுமே அவன் செயலை மெளனசாட்ச���யாய் வெறுமனே பார்த்துக் கிடந்தது.\nவெள்ளைப் புழுக்களும் பால் கரையான்களும் மொச்சிக் கிடக்கும் பச்சை சாணியை கிளறி கிளறி விட்டுக் கொண்டிருந்தான். தன்எஜமானை கூடிய சீக்கிரம் பணக்காரனாக்கும் அவதியில் அதை பொறுக்கிக் கொண்டிருந்தது போந்தாக்குஞ்சு.\nபெருங்கரையான் ஒன்று அதன் கண்ணோரம் ஊர்ந்து கடித்து வைத்தது. கொத்துவதை விட்டு வம்பை காடெங்கும் அது தன் சின்னசிறகை அடித்துக் கொண்டு கரகரவென்று சுற்றிவருவதை கண்டதும் ஓர் நிமிடம், தன் பணக்கார கனவு நிராசையாகிவிடும்போல்தெரிந்தது.\nஅமுக்கிப்பிடித்து நாயுருவிமுள்போல் கண்ணோரம் பசைபிடித்து கிடக்கும் கரையானை எடுத்ததும் தான் உயிர் வந்தது. அதைநசுக்கி போந்தாவின் மூக்குக்கு நேராய் நீட்டினான். தலையை சாய்த்துக் கொண்டு தின்ன மறுத்தது. இரைக்குழியை தடவிப்பார்த்தான். ஊமைத்தங்காய் போலிருந்தது. அதற்குமேல் திங்கடித்தால் செரிமானமாகாமல் செத்துகித்து போய்விடுமோ எனும்பயத்தில் வீடு திரும்பினான். தூரத்தில் தொவரமாறி சிமிரை பிடித்துக் கொண்டு அம்மா இவன் வருகைக்காக காத்துக்கிடப்பதுதெரிந்தது.\nகாலையில் படிக்காமல் கோழிக்குஞ்சோடு திரிவது அதற்கு பிடிக்கவில்லை. இன்னொரு நாள் மறுக்கா பார்த்தேன் கோழிக்குஞ்சுகழுத்தை திருகிடுவேன் என மிரட்டி வைத்திருந்தது. கொன்னுகின்னு போட்டுவிடுமோ என்ற பயத்தில் அவசரமாய் அதை தன்டாயரில் போட்டுக் கொண்டான்.\nஅது என்னடா பொடைச்சிக்குட்டு இருக்கு\nஅவனுக்கு மட்டுமல்ல கோழிக்குஞ்சிற்கும் சேர்த்து அடி விழுந்தது. தங்கை வேறு சமயம் பார்த்து தன் பிரிய ரோஜா செடியின்முதல் மொக்கை அவள் அண்ணனைப் போலவே தரித்திரம் பிடித்த இந்தக் கோழிக்குஞ்சு கொத்தி தின்றுவிட்டதென புகார்செய்தாள். அதற்கும் சேர்த்து அடி கிடைத்தது.\nகோழிக்குஞ்சை இறக்கிவிட்ட வேகத்தில் தன் அம்மா தன் கையிலிருந்த தொவறமாறை அதன் மீது வீசியெறிந்தது.கியாங்கியாங்கென்று கத்திக் கொண்டே அது விறகுப்பட்டறையடியில் போய் ஒளிந்து கொண்டது. அவன் எங்கும் ஒளியமுடியவில்லை. அப்பா ஓடி வந்து தடுத்தார். அவன் படிச்சா படிக்கிறான் இல்லாட்டி பண்ணையத்த பாக்கறான் விடு\nஆமாமா இப்பவே மானம் காயறகாய்ச்சலுக்கு நாளைக்கு இவனுக்கெல்லாம் பண்ணையம் ஒரு கேடு\nபள்ளிப் போகியும் கோழிக்குஞ்சோடேயே மனம் மேய்ந்தது. அதனால் அங்கேயும் அடியும் திட்டும் கிடைத்தது. ஆனால்,அதெல்லாம் சாயங்காலம் மணி அடிக்கும் வரைதான். கோழிக்குஞ்சுவைப் பார்க்கும் ஞாபகத்தில் வலியெல்லாம் பஞ்சாய் பறந்துபோனது. வழியெல்லாம் பாலித்தீன் கவரில் கரையான் பொறுக்கிக் கொண்டே மெதுவாய் வீடு வந்து சேர்ந்தான்.\nஊரிலிருந்து மாமா வந்திருந்தார். அது அவனுக்கு இன்ப அதிர்ச்சியாய் இருந்தது. பிஸ்கெட் பாக்கெட் அவனுக்கு ஒன்று அவன்தங்கைக்கு ஒன்று என்று வாங்கி வந்திருந்தார். அப்பாவும் மாமாவும் கட்டிலில் அமர்ந்து எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள்.அவன் ஓடிப்போய் தன் போந்தாவைத் தூக்கிக் கொண்டு வந்து மாமாவிடம் காட்டினான். பக்கத்தில் அமர்ந்து அவன் தின்றதுபோக மிச்ச பிஸ்கெட்டை நுனுக்கி அதற்கும் போட்டான்.\nபொழுது மறைய ஆரம்பித்திருந்தது. அம்மா சிறிது நேரத்தில் மாமாவிற்கு பலகாரம் செய்து எடுத்து வந்தது. அதை இருவருமேதொடவில்லை . ஏதோ ஆழ்ந்திருந்தார்கள்.\nநல்லா யோசனை பண்ணுங்க மாமா. போன வருஷம் போர் போட வாங்கின கடனே அடைக்காம கிடக்கு\nஎன்னை என்ன பண்ன சொல்ற மாப்ள, கத்திரிவெண்டையெல்லாம் இப்பத்தான் காப்பு. நெல்லு பால்பொடை. மஞ்சள்தண்ணியில்லாம இலைநோய் வந்து கிடக்கு. சரியான பக்குவத்தில போர்த் தண்ணி நின்னு போச்சு\nஅப்பாவின் கண்ணில் துளிர்த்த கண்ணீர் வாசலில் போட்ட லைட் வெளிச்சத்தில் மின்னியது. அது அவனுக்கு அதிசயமாயிருந்தது.\nகாலங்காலமா வானம் பார்த்த பூமியாவே கிடக்குதுன்னுதான் போன வருஷம் தும்ப பிடிச்சி வாலபிடிச்சு எவனெவன்காலிலேயோ விழுந்து போர் போட்டோம். ஒரு வருசத்திலேயே நின்னுபோனா நாங்க எத தாங்குவோங்கண்ணா\nஅம்மாவும் தன் முறைக்கு வாயில் துணியை பந்தாய் சுருட்டி வைத்துக் கொண்டு விம்மியது. அவன் வாய்க்கு கொண்டு போனஇனிப்பு போண்டாவை போந்தாவிற்குப் போட்டுவிட்டு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என கவனிக்க ஆரம்பித்தான்.\nபேசாம காட்டையே வித்திடலான்னா இந்த மனுசந்தான் கேட்க மாட்டீங்குது\nநீ கொஞ்சம் செத்த சும்மாயிருக்கியா நான் எதுவோ பண்ணி எலவெடுத்துக்கிறேன் . அப்பா ஒரே பேச்சில் அம்மாவைஅடக்கிவிட்டார். அதுவும் வீட்டிற்குள்போய் ஒடுங்கிவிட்டது. அது போன திசையே வெறித்திருந்துவிட்டு மாமாவின் பக்கம்திரும்பி பேச ஆரம்பித்துவிட்டார் அப்பா.\nஇந்த ஒரு முறை தயவுக��ட்டு மாப்ளே. நாமக்கல் மூலையா நல்ல பாயிண்ட் ஓண்ணுயிருக்கு. போர அழுத்திப் பாத்திட்றேன்.எல்லா ஊத்துக்காரனும் அடியில் வத்தாத சமுத்திரமே இருக்குன்னு சொல்றான். ரெண்டு வருச வெள்ளாமைதான் மாப்ளே .கண்களில் பிரகாசம் காட்டினார்.\nஅதுக்கில்ல மாமா. உங்க காடு பத்திரமே அடமானம் கிடக்கு. அதுயில்லாம எனது வேற.. பூனையின் பிரசவமாய் முக்கி முக்கிவந்தது மாமாவின் வார்த்தை.\nஇங்க பாருங்க மாப்ளே. நான் மானஸ்தன். அப்படியே ஒன்னுமில்லாம போனாலும் என் உசிர் தந்தாவது உன் பத்திரத்தைமீட்பேன். இதுக்குமேல நம்பிக்கையில்லைன்னா நீயும் உங்கொக்கா மாதிரியே...\nகட்டிலில் குறுக்குவாட்டில் பிணைத்திருந்த கயிறை தள்ளிவிட்டு கொண்டே பேசினார் மாமா. சரி, அதுக்கு மேலே உங்கவிருப்பங்க மாமா கட்டில் கயிற்றிடையே மூட்டைப் பூச்சியொன்று நசுங்கிக் கிடந்தது.\nஅவர் சம்மதம் தெரிவித்த மகிழ்வில் சாப்பாடு போடு என அப்பா அம்மாவிடம் சப்தம் எழுப்பினார்.\nலைட் வெளிச்சத்தில் பூச்சி பொறுக்கிக் கிடந்த போந்தாவை அடைத்துவிட்டு அவனும் சாப்பிடப் போனான். போந்தாவைப்போலவே ஏனோ அவனுக்கும் அன்று தின்னத் தின்ன பசி அடங்க மறுத்தது.\nஅடுத்த பதினோராவது நாளில் வெண்டைச் செடிக் காட்டில் போர்வண்டி வந்து நின்றது.\nஉய்ய்ய்ங்ங்ங்கென்று அது ஆரம்பித்த பிளிறலில் ஊர் உலகத்துக்கே தன் கர்ஜனை கேட்பது போல் அப்பா உணர்ந்தார். அதன்சப்தத்தில் அம்மாவின் பய சுருதியும் சேர்ந்துகொண்டது. இவனும் தங்கையும் காதுகளை அடைத்துக் கொண்டு மாமாவின்கால்களை அணைத்தவாறு இருந்தார்கள். போந்தா மட்டும் எந்தச் சலனமும் இல்லாமல் வெண்டைப் பூச்சியை பறந்து பறந்துகொத்தியபடியே கிடந்தது.\nபொழுதாகியும் போர்வண்டிச் சப்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது.\nஅப்பாவும் மாமாவும் போர்வண்டியையே சுற்றிச் சுற்றி வந்தவாறு இருந்தார்கள். அவர்கள் பின்னாலேயே நடந்து கால் வலித்தது.இரவானதும் அம்மா இவனையும் தங்கையையும் சாப்பிட வைத்து படுக்கையில் போட்டது. அம்மா அரைமணி நேரத்திற்குஒருமுறை வருவதும், சாமி படத்துக்கு முன் சூடமேற்றுவதும், கண்ணீர் மல்க பிரார்த்திப்பதும் விநோத செயலாய்ப்பட்டது.\nஎப்போது உறங்கினானோ.. விடிந்து பார்த்ததும் போர்வண்டியை கழட்டிக் கொண்டு போயிருந்தார்கள். வீட்டில் யாருமில்லை.எல்லோரும் வயலில் இருந்தார்கள். தண்ணீர் வந்திருக்குமோ\nசாம்பல் திட்டாய் குவிந்திருந்த மண்ணை போந்தா கிளறிக் கொண்டிருந்தது. அதில் துளி கூட ஈரப்பசை தெரியவில்லை.அம்மாவின் வேண்டுதல் புகையாகவே போயிருப்பது தெரிந்தது.\nதலையாலயடிச்சி தண்ணிகுடிச்சேன், இந்த மனுசந்தான் கேட்கலே . அம்மா ஆத்மா தோய்ந்த குரலில் அரற்றியது. அப்பாவைக்காணவில்லை. மாமா வரப்பில் உட்கார்ந்து கொண்டு பத்திரம் போனதற்காய் வருந்துவதா இல்லை இவர்கள் வேதனைக்குசமாதானம் சொல்வதாயென கைப்பிசைந்திருந்தார்.\nஇவனைக் கண்டதும் உங்கொப்பன் வீட்ல என்ன செய்யிராருடா\nபோயி அரை மணி நேரம் ஆகுது என்ன செய்யும்\nவீட்டு அட்டாலியின்மேல் சம்மணம் போட்டு உட்கார்ந்து தவம் செய்வது போலிருந்தது அப்பாவின் முதுகு. மாடு கட்டும்தாம்புக்கயிறு அவர் கழுத்தில் பாசக்கயிறாய் மாறியிருந்தது.\nநாலு பக்கம் கடன் வாங்கி நம்மள நட்டாத்துல விட்டுப்புட்டு வேறெங்கோ சீமையாள போயிருக்கான் உங்கப்பன்\nஅப்பா செத்தபின் கடன்காரர்கள் அம்மாவை கரையானாய் அரிக்க ஆரம்பித்ததும் அப்பாவை அது வாய்விட்டு சபித்தது.இனிமேல் நீதான் பெரியவனென்று இடுப்பில் லுங்கியை சுற்றிவிட்டார்கள்.\nசிறுவனாய் அவன் கரையான் பொறுக்கித் திரிந்த இந்த குறுநிலப்பரப்பை இனி அவன் தான் ஆள வேண்டும் என்றார்கள். அதுதான் அவனுக்கு விளங்கவில்லை. ஆனால், இந்த போந்தாக் கோழியை வைத்துக் கொண்டு அப்பாவிட்டுப் போனகடனையெல்லாம் அடைக்க முடியாது என்பது மட்டும் நன்கு புரிந்தது. அத்தோடு அவன் தன் போந்தாவிற்கு இரை தேடுவதைநிறுத்திக் கொண்டான்.\nஆனால், அவனது காய்ந்த வயல்களில் பயிர்கள் மீது மண்சமாதி கட்டியிருந்த கரையான்களை கொத்தி கொத்தி தின்று தானாகவேவளர ஆரம்பித்திருந்தது அது. இந்த நிலத்தின் மீது உண்மையில் தனக்குத்தான் உரிமையிருக்கிறது என்பது போலிருந்தது அதன்செயல்.\nமுதன்முதலாய் எதிரியாய் நோக்க ஆரம்பித்தான் அதனை. நெல்பதர்களை கொத்திக் கிடந்த அதன்மீது வெறியோடு கல்எறிந்தான்.\nஅவனிடமிருந்து தப்பிப்பதற்காய் சிறிது தூரம் இறக்கையடித்து பறந்தோடிய அது அவன் கண்ணுக்கு ராட்சச கழுகாய் தெரிந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nதேசிய முற்போற்கு திராவிட கழகம்\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nதினகரன் மனது வைத்தால்தான் அதிமுக ஆட்சி தொடரும்.. அதிர வைக்கும் சர்வே\nஎக்ஸிட் போல் முடிவுகளால் படுகுஷியில் எச்.ராஜா.. செம ஹாப்பி மோடில் டிவிட்\nபயங்கரமா புகையுதே.. தமிழக காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி பூசல்.. திகைத்து நிற்கும் கே.எஸ்.அழகிரி\nகருத்துக்கணிப்பை ஏற்கமுடியாது.. 22லும் நாங்கள்தான்.. ஆட்சியும் எங்களுக்குதான் பொன்முடி நம்பிக்கை\nகோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு\n22 தொகுதி இடைத் தேர்தல்.. திமுகவுக்கு 14, அதிமுகவுக்கு 3 சீட்.. இந்தியா டுடே அதிரடி எக்ஸிட் போல்\nஇரண்டில் ஒன்றுதான் நடக்கும்.. கடைசியில் கைவிடும் பாஜகவும்.. பெரும் குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி\nகூட்டணிக்குள்ளேயே இருந்து.. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்.. அன்புமணி உறுதி\nநாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்\nதிருட்டுத்தனமாக வாக்களித்தது ராமதாஸ் கூட்டம்தான்.. ஆர்எஸ் பாரதி பகீர் குற்றச்சாட்டு\nஆஹா.. ஆஹா.. கோழிக்கறி சாப்பிடறதுன்னா இப்படி சாப்பிடணும்\nதமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அனல் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஎன் அப்பாவை ரொம்பவும் மிஸ் பண்றேன்.. ராகுல் காந்தி உருக்கம்\nகிங் மேக்கர்கள்.. அதிரப் போகும் டெல்லி.. அடுத்த பிரதமர் இவர்கள் கையில்தான்\nராஜராஜ.. ராஜ மார்த்தாண்ட.. சுசீந்திரம் பள்ளிச் சுவரை சுரண்டியபோது.. கண்டெடுக்கப்பட்ட ராஜ முத்திரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/10/12/tn-group-clash-near-nellai-5-arrested.html", "date_download": "2019-05-21T18:33:23Z", "digest": "sha1:QW4ZBS4T2DQKTFTTMNQYUXO3SE647MR7", "length": 15924, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெல்லையில் கோஷ்டி மோதல் - 5 பேர் கைது | Group clash near Nellai, 5 arrested - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\n2 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n2 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\n2 hrs ago கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\n3 hrs ago 5 மாநில கட்சிகளை இழுக்க வேண்டும்.. டெல்லி கூட்டத்தில் கோரிக்கை வைத்த மோடி.. என்ன திட்டம்\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nTechnology ராணி எலிசபெத் II இன் சமூக ஊடக மேலாளராக ஒரு வாய்ப்பு. சம்பளம் 26 லட்சம் மட்டுமே.\nLifestyle சாப்பாட்டுடன் இந்த பருப்பை சேர்த்து சாப்பிடுவது உங்களின் ஆயுளை அதிகரிக்குமாம் தெரியுமா\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநெல்லையில் கோஷ்டி மோதல் - 5 பேர் கைது\nநெல்லை மாவட்டம் கருவந்தா என்ற இடத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 7 பேர் வெட்டப்பட்டனர். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஊத்துமலை அருகே உள்ளது கருவந்தா ஊராட்சி. இங்கு பொது நல்லியில் தண்ணீர் பிடிப்பதில் நேற்று மாலை இரு பிரிவினர் இடையே தகராறு ஏற்பட்டு மோதிக் கொண்டனர்.\nஒரு பிரிவினர் வசிக்கும் தெருவுக்குச் செல்லும் குடிநீர் குழாயை மற்றொரு கோஷ்டியினர் அடைத்து வைத்து விட்டனர். இது குறித்து அவர்கள் ஊராட்சி தலைவி ஜெயா அன்பு ரூபியிடம் முறையிட்டனர்.\nஇதையடுத்து ஊராட்சி தலைவியின் கணவர் செல்வம் இரு தரப்பினரையும் அழைத்து பேசினார். அப்போது ஊராட்சி ஊழியரான சுப்பன் மகன் மாடசாமி என்பவர் குழாய் அடைப்பை நீக்காவிட்டால் நாளை மொத்தமாக அனைத்து குழாய்களையும் அடைத்து விடுவோம் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஒரு கோஷ்டியினர் மாடசாமியை அடித்து உதைத்தனர்.\nஇதை தடுக்க முயன்ற அவரது உறவினர்களை அரிவாளால் வெட்டினர். இதில் பாலகிருஷ்ணன், கருப்பசாமி, பெருமாள், சேர்வராயன், செல்லத்துரை மனைவி இசக்கியம்மாள், சுப்பன், மாடசாமி மனைவி சரோஜா ஆகிய 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த அனைவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nதகவ��் அறிந்ததும் எஸ்.பி ஸ்ரீதர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.\nஇது குறித்து போலீசார் விசாரணை நடத்தி பாலுசாமி, அழகு, பெரியகண்ணன், செல்லக்காளை, முருகன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். கோஷ்டி மோதலை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜம்மு காஷ்மீரில் பயங்கரம்… ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 3 வீரர்கள் சுட்டுக்கொலை\nஅதிகாரிகள் மெத்தனம்.. பெங்களூர் விமான கண்காட்சியில் அடுத்தடுத்து அசம்பாவிதங்கள்\nசரமாரியாக அடித்து, உதைத்து கொலை மிரட்டல்... காங்., எம்.எல்.ஏ.கணேஷ்-க்கு போலீஸ் வலைவீச்சு\nவங்கதேச தேர்தலில் வன்முறை... 5 பேர் பலியான பரிதாபம்\n இதுதான் சண்டையே.. வெட்டுக் குத்து.. 2 பேர் காயம்\nசபரிமலையில் பாஜகவினர் போராட்டம்.. பினராயி விஜயன் வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு\nலிபியாவில் தொடரும் மோதல்கள் : சிறையிலிருந்து 400 கைதிகள் தப்பியோட்டம்\nஉச்சகட்ட மோதல்.. புதுவை பட்ஜெட்டுக்கு அனுமதி தராமல் கிடப்பில் போட்டார் பேடி.. சட்டசபை ஒத்திவைப்பு\nடெல்லியில் யாருக்கு அதிகாரம்.. மீண்டும் சுப்ரீம் கோர்ட் படியேறிய முதல்வர் கெஜ்ரிவால்\nசுப்ரீம்கோர்ட் தீர்ப்புக்கு பிறகும் நிற்காத அக்கப்போர்.. துணை நிலை ஆளுநர்-கேஜ்ரிவால் மீண்டும் உரசல்\nதுணை நிலை ஆளுநருக்கு எதிரான வழக்கில் வெற்றி.. ப.சிதம்பரத்திற்கு கெஜ்ரிவால் நன்றி\nஷீலா தீட்சித்தை போல அதிகாரம் கொண்ட முதல்வராக உருவெடுத்த அரவிந்த் கேஜ்ரிவால்\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு டெல்லிக்கு மட்டுமல்ல புதுச்சேரிக்கும் பொருந்தும்.. கிரண்பேடி தலையில் பேரிடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/star-pairs-show-their-mettle-350591.html", "date_download": "2019-05-21T18:36:55Z", "digest": "sha1:VI3FKS7Q744BCSIMJC2S4Z4QZW27S5AE", "length": 14707, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "நட்சத்திர ஜோடிகளின் திறமை.. காதல்.. மன உறுதி! | star pairs show their mettle - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\n2 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n2 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\n2 hrs ago கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\n3 hrs ago 5 மாநில கட்சிகளை இழுக்க வேண்டும்.. டெல்லி கூட்டத்தில் கோரிக்கை வைத்த மோடி.. என்ன திட்டம்\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nTechnology ராணி எலிசபெத் II இன் சமூக ஊடக மேலாளராக ஒரு வாய்ப்பு. சம்பளம் 26 லட்சம் மட்டுமே.\nLifestyle சாப்பாட்டுடன் இந்த பருப்பை சேர்த்து சாப்பிடுவது உங்களின் ஆயுளை அதிகரிக்குமாம் தெரியுமா\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநட்சத்திர ஜோடிகளின் திறமை.. காதல்.. மன உறுதி\nசென்னை: விஜய் தொலைக்காட்சி எப்பொழுதும் புதிய கான்சப்டுகளுடன் நிகழ்ச்சிகளை தொடங்கும்.\nஅப்படி அனைவருக்கும் பிடித்தமான ஒரு நிகழ்ச்சி Mr and Mrs. சின்னத்திரை. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு சுற்றும் வெவ்வேறு மாதிரி இருக்கும்.\nஇவை அனைத்தும் நம் நட்சத்திர ஜோடிகளின் திறமை, காதல், மன உறுதி ஆகியவற்றை வெளிப்படுத்தும் சுற்றுகளாக அமையும்.\nஇந்த நிகழ்ச்சி தற்பொழுது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது இந்த நிகழ்ச்சியின் இறுதி சுற்று போட்டியாளர்கள் மணிமேகலை - உசைன், நிஷா-\nரியாஸ், சங்கரபாண்டியன் - ஜெயபாரதி, அந்தோணி தாசன் - ரீட்டா, திரவியம் - ரித்து,\nமற்றும் செந்தில் - ராஜலட்சுமி.\nஇந்த இறுதிச் சுற்றில் இரண்டு சுற்றுகளிருக்கும், அதில் போட்டியாளர்கள் தங்களது\nஇந்த நிகழ்ச்சியை பிக் பாஸ் புகழ் விஜயலக்ஷ்மி பிரபல நடிகை தேவதர்ஷினி மற்றும்\nதொகுப்பாளர் கோபிநாத் நடுவர்களாக பங்கேற்றனர்.\nதற்பொழுது இந்த இறுதிச்சுற்றில் நடிகை விஜயலக்ஷ்மி மற்றும் கோபி அவர்கள் வெற்றியாளர்களை அறிவித்து முடி சூட்டவுள்ளனர்.\nமேலும் இவர்களை ஊக்குவிக்க நமது விஜய் நட்சத்திரங்கள் வருகை தருகின்றனர். இதில் வெற்றி பெற்று ��ார் அந்த டைட்டிலை தக்க வைத்துக்கொள்கிறார் என்பதை தெரிந்துகொள்ள இந்த வாரம் மே 19 அன்று ஞாயிறு மதியம் 3 மணிக்கு தவறாமல் பாருங்கள்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசின்னவரை குனிய வச்சு முதுகில் ஏறிய முத்துச்செல்வி.. சேலத்தில் கலகலப்பு\nஅடடே.. கலைப்புலி தாணுவும் வர்றாராமே...எல்லாம் சின்னத் திரைக்கு வந்த மவுசுதான்\nஏங்க பிக் பாஸ் ரெடியாய்ட்டாரு.. வீட்டை எப்பப்பா தருவீங்க.. லேட்டாகுதுல்ல\nபச்சக் பச்சக்... முத்தம்... காத்திருக்கும் முத்துச் செல்வி\nபாஞ்சாலி டயலாக்கையே மாத்திய சீரியல் நடிகை...இது கூட நல்லாத்தான்யா இருக்கு...\nசுலேகா எதுக்கு காப்பை கழட்டினா... இப்போ பாருங்க அருந்ததி அவளுக்குள்ள...\nஅயோக்கியா... சுமை முழுக்க... ஐயோ பாவம் விஷால்\nகொசு கடிக்குதா... மதுரை முத்துவின் இந்த காமெடி ஓகேவா\nநிறைய ஆகஷன்... வயிறு வெடிக்க வைக்கும் காமெடி... தளபதி செம ஹேப்பி மச்சி...\nஅஞ்சலிக்கு நிச்சயதார்த்தமா... ஒரு அப்பாவா உங்களை... கூப்பிடலை\nநிலாவும்... சந்திராவும்... ஸ்வேதாவின் கோவம் இதுக்குத்தானா... கடவுளே...\nகோயில் நிலத்தை விற்கலாமா .. சத்தியம் வாங்கிகிட்டாங்க ஈஸ்வரி அம்மா\nஎன்னாது பஞ்சு மிட்டாய் பேரு இனிமே தங்க மிட்டாயா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82/", "date_download": "2019-05-21T18:58:03Z", "digest": "sha1:RBVVMX7CXR2QALC2JQ7KGJWMA2BEU4EG", "length": 23660, "nlines": 380, "source_domain": "www.naamtamilar.org", "title": "மறைக்கப்பட்ட பெரம்பலூர் பாலியல் வன்கொடுமையை வெளிக்கொண்டுவந்த வழக்கறிஞர் மீதே பொய் வழக்கு! – பத்திரிகையாளர் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண���டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (14-05-2019 அரவக்குறிச்சி)\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்சேரி, சிந்தாமணியில் சீமான் பரப்புரை\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இன்றைய இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (12-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்ன தாராபுரம், பள்ளப்பட்டியில் சீமான் பரப்புரை\nபெரம்பலூர் பாலியல் வன்கொடுமைகளுக்கெதிராக புகார் கொடுத்த பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அருள் மீது குண்டர் சட்டம் – தலைமை வழக்கறிஞர் குழு நேரில் ஆலோசனை\nமறைக்கப்பட்ட பெரம்பலூர் பாலியல் வன்கொடுமையை வெளிக்கொண்டுவந்த வழக்கறிஞர் மீதே பொய் வழக்கு\nநாள்: ஏப்ரல் 29, 2019 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், போராட்டங்கள், செய்தியாளர் சந்திப்பு\nசெய்திக்குறிப்பு: மறைக்கப்பட்ட பெரம்பலூர் பாலியல் வன்கொடுமையை வெளிக்கொண்டுவந்த வழக்கறிஞர் மீதே பொய் வழக்கு – சிபிஐ விசாரணை நடத்தக்கோரி வழக்கறிஞர் பாசறை சார்பாக வழக்கு | நாம் தமிழர் கட்சி\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகளைப் போல பெரம்பலூரில் ஆளுங்கட்சி நிவாகிகளால் நடத்தப்பட்டு மறைக்கப்பட்டப் பாலியல் வன்கொடுமைகள் குறித்து தகவல்களை உரிய ஆதாரத்துடன் வெளியிட்ட நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அருள் அவர்களின் புகார் மனுவின் மீது பெரம்பலூர் மாவட்டக் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்த வழக்கறிஞர் அருள் மீதே பொய்யான வழக்குப் பதிவு செய்திருக்கிறது. இந்த அநீதியைக் கண்டித்தும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகளைப் போல பெரம்பலூர் பாலியல் வன்கொடுமைக்கும் மத்தியப் புலனாய்வு விசாரணை நடத்தக்கோரியும் நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை சார்பாக மூத்த வழக்கறிஞர் பாலு அவர்கள் மூலமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை 30-04-2019 வழக்குத் தொடுக்கவுள்ள நிலையி��் அதுகுறித்தான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று 29-04-2019 மாலை 04 மணியளவில் சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது.\nசமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய தனசேகரன் என்பவர் மீது வழக்கறிஞர் பாசறை சார்பாக டிஜிபி அலவலகத்தில் புகார் மனு\nஅறிவிப்பு: தகவல் தொழில்நுட்பப் பிரிவின் கலந்தாய்வு மற்றும் பயிற்சிக் கூட்டம்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆ…\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் பட…\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-0…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை |…\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்ச…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-sep2018/35731-2018-09-01-11-24-37", "date_download": "2019-05-21T18:52:36Z", "digest": "sha1:Z7BGEHET25JAZ5M245YAKAS4A7X5GKA3", "length": 17276, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "கிரேக்கமும் தமிழகமும்", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - செப்டம்பர் 2018\nமூடநம்பிக்கைகளுக்காக நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள்\nசமூக இலக்கிய வரலாற்றில் பெண்களும் அவர்களுக்கெதிரான பெருந்துயரமும்\nதமிழ் எழுத்தின் பழமை - 2\nமாமூலனாரின் காலம் - 1\nபண்டைய இசைத் தமிழ் - 2\n��லகத் தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குறியா\nபெரியார் மணியம்மை திருமணமும் - ஆடைகளற்ற கேள்விகளும்\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 5. தலையின் இழிந்த மயிரனைய மனிதர்கள்\nபிச்சினிக்காடு இளங்கோவின் 'என்னோடு வந்த கவிதைகள்'\nஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் இனமுரண்பாடுகள்\nராஜ ராஜ சோழனின் சாதி என்ன\nஒரு கூடை வெப்பம் விற்பனைக்கு\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - செப்டம்பர் 2018\nவெளியிடப்பட்டது: 01 செப்டம்பர் 2018\nபண்டைய கிரேக்கத்தில் நாடோடிப் பாடகர்கள் இருந்துள்ளார்கள். இவர்கள் நான்கு நரம்புகள் கொண்ட இசைக்கருவிகளை மீட்டிப் பாடுவார்கள் என்பதை `இலியத்’ காவியம் சொல்கிறது. ஆகவே இவர்களைப் பாணர்கள் என்றும் கவிஞர்கள் என்றும் சொல்லலாம்.\nகிரேக்கத்தின் கலைகள், விளையாட்டு, வீரம், போர்கள், டிராய், ஏதன்ஸ், ஸ்பார்டா போன்றவைகளை வரலாற்றுப் பார்வையுடன் இவர்கள் பாடுவார்கள். இவர்கள் நூற்றுக்கணக்கானவர்களாக இருந்துள்ளார்கள்.\nகிரீஸின் கிழக்குக் கடல் பகுதியில் உள்ள கியாஸ் என்ற தீவில் பிறந்த ஹோமர் என்பவர், மேற்சொன்ன கவிஞர்களின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டார். அக்கவிதைகளைத் தொகுக்கவும் தொடங்கினார்.\nஅவர் கவிதைகளைத் தொகுக்கும் போது கவிதைகள் இருந்தன. பாடியவர்களின் பெயர்கள் கிடைக்கவில்லை. ஆகவே அக்கவிதைகளை ஒன்றுக்கு ஒன்று தொடர்படுத்தி நெடுங்கவிதையாக ஆக்கினார். -\nஅதில் ஸ்பார்ட்டா நாட்டின் மன்னன் மெனலேயஸின் மனைவி ஹெலன். அவளை டிராய் அரசின் இளவரசன் பேரீஸ் கடத்திக் கொண்டு போய்விடுகிறான்.\nஇதனால் டிராய் அரசுக்கும், ஸ்பார்டா அரசுக்கும் இடையே நெடிய போர் நடக்கிறது. இறுதியில் டிராய் அரசு வீழ்ச்சி அடைகிறது. டிராய் வீரர்கள் டிரோஜன் என்று அழைக்கப் பட்டதால் இது டிரோஜன் போர் என்று அழைக்கப்பட்டது. ரோமானியர்களால் கட்டப்பட்ட டிராய்நகரம் 9 தடவைகள் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதில் ஹெலனுக்காக நடைபெற்ற டிரோஜன் போர் கி.மு. 12ஆம் நூற்றாண்டில் நடந்த 6வது போர்.\nடிராய் நகரத்திற்கு `இலியம்‘ என்ற ஒரு பெயர் இருப்பதால் இந்தக் கவிதைத் தொகுதிக்கு இலியத் என்று பெயர் கொடுத்தார் ஹோமர். இது 24 தொகுதிகளைக் கொண்ட கீரேக்கத்தின் முதல் இதிகாசம்.\nஅடுத்து, மேற்சொன்ன டிரோஜன் போரில் பெரிதும் வீரம்காட்டிய கிரேக்க மன்னர்களுள் ஒருவன் ஒடிஸ்ஸஸ். போர் முடிந்து த���் சொந்த ஊராகிய இத்தாக்காவுக்கு அவன் திரும்பிவரும் வழியில் நிகழ்கின்ற சம்பவங்கள், அவன் ஊரில் இல்லாத போது அவனின் மனைவிக்குத் தொல்லை கொடுத்தவர்களை அழிப்பது வரை உருவாக்கிய இலியத்தின் தொடர்ச்சியை `ஒடிஸ்ஸி’ என்று பெயரிட்டான் ஹோமர். இதுவும் 24 தொகுதிகளைக் கொண்டதுதான்.\nபண்டைய தமிழகத்தில் புலவர்கள் என்று அழைக்கப்பட்ட பாவலர் பெருமக்கள் ஏராளமானவர்கள் வாழ்ந்துள்ளார்கள். நிலையாக ஓரிடத்தில் இவர்கள் தங்குவதில்லை. மக்கள் மத்தியிலும், மன்னர் முன்னிலையிலும் பாக்களைப் பாடித் திரிந்து கொண்டிருந்தார்கள் இவர்கள்.\nஇந்தப் புலவர்களின் பாடல்களைத் தொகுக்க விரும்பிய பாண்டியர்கள் தமிழ்ச்சங்கத்தை உருவாக்கித் தொகுத்தார்கள்.\nதொகுக்கப்பட்ட பாடல்கள் அகம் சார்ந்ததாகவும், புறம் சார்ந்ததாகவும் இருந்தன. அவைகளில் திணைகள், துறைகள் காணப்பட்டன. அப்படி அகம்சார்ந்து தொகுக்கப்பட்டவைகள் நெடுந்தொகை, நற்றினை, குறுந்தொகை, ஐங்குறுநூறு என்றும், புறம் சார்ந்ததாகப் புறநானூறு என்றும் வகைப்படுத்தப்பட்டன. இவைகள் ஆசிரியப்பாவால் பாடப்பெற்றவை. பரிபாடல், பதிற்றுப்பத்து, கலித்தொகை இவைகளில் பாவினம் வேறு பட்டவை. இவை எட்டுத்தொகை ஆகும்.\nபாட்டுடைத்தலைவனை வைத்துப் பாடப்பட்ட பத்து நூல்களின் தொகுப்பு பத்துப்பாட்டு.\nபதினெட்டு அறநெறி நூல்களின் தொகுப்பு பதிணென் கீழ்க்கணக்கு இங்கே பாடிய பெரும்பாலான புலவர்களின் பெயர்களும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. முடத்திருமானார் தொடங்கிய கடைச்சங்கம், கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதியோடு முடிவடைகிறது. இந்தச் சங்கத்தின் காலம், சங்க இலக்கியங்களின் பொற்காலம் எனக் கூறலாம்.\nசெறிவார்ந்த பண்டைய கிரேக்க இலக்கியங்களும், வளம் நிறம்பிய பண்டைய தமிழ் இலக்கியங்களும்தான் உலக இலக்கியங்களுக்கு முன்னோடி என்றால் மறுப்பவர் உளரோ, மகிழ்வதை விடுத்து\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=&pgnm=If-the-old-house-is-not-updated", "date_download": "2019-05-21T18:37:16Z", "digest": "sha1:NKSTAJMMLEKQQV3BTULQ2G5I77N7SX6C", "length": 10244, "nlines": 79, "source_domain": "jothidaveenai.com", "title": "Jothida Veenai", "raw_content": "\nபொதுவாக, \"சிறுகக் கட்டிப் பெருக வாழ்\" என்று ஒரு பழமொழி உண்டு. கட்டுவதிலேயே பரந்துபட்டு கட்டாமல் இருந்தால் நல்லது என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். பரந்து (பெரிதாக) கட்டினால் அதில் இரண்டு அறைகள் பூட்டி வைத்திருக்கும். அப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்று சொல்கிறார்கள். கட்டியதனைத்தும் பயன்பாட்டிற்கு வரவேண்டும்.\nஒரு வீடு என்று கட்டுகிறோம், அது அரை செண்ட்டாக இருந்தாலும் சரி, ஐந்து செண்ட்டாக இருந்தாலும் சரி அத்தனையையும் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்தாம இருக்கக் கூடாது. பயன்படுத்தாமல் இருக்கும் போது அதில் எதிர்மறை சக்திகள் குடிகொள்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. சாதாரணமாகவே விட்டுவிட்டாலே புழு, பூச்சியெல்லாம் வருகிறது அல்லவா, அது நமது கண்ணுக்குத் தெரிந்திருக்கிற மாசு. கண்ணுக்குத் தெரியாத மாசு காஸ்மிக் கதிர்கள் அடிப்படையில் வைத்துப் பார்க்கும்போது, நாம் பயன்படுத்தாம இருக்கிற இடத்தில் ஒரு நெகட்டிவ் ஃபார்மாகும். அதிலும் பாழடைந்த வீடுகள், இடங்களெல்லாம் வைத்துக் கொள்ளக்கூடாது. அது நமது சந்ததிகளை மிகவும் பாதிக்கும்.\nஇரண்டு மாதத்திற்கு முன்பு ஒரு தம்பதி வந்திருந்தார்கள். ஈரோட்டுக்காரர்கள். பாரம்பரியமாகவே பணக்காரர்கள். நான்கு தலைமுறையாகவே நல்ல வசதி வாய்ப்புகளுடன் இருக்கிறார்கள். இவர்களுக்கு திருமணம் முடிந்து 9 வருடங்கள் ஆகிறது. குழந்தை பாக்கியமே கிடையாது. மருத்துவர்களிடம் எல்லாம் இருவருமே பரிசோதித்துக் கொண்டார்கள். இருவருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.\nபிறகு பிரஸ்னம் பார்க்கும் போது, பூர்வீக சொத்து ஒன்று முடங்கிக் கிடக்கிறது. அதை வந்து நீங்கள் சரியாக பராமரிக்காம விட்டிருக்கிறீர்கள் என்று சொன்னேன். அதற்கு அவர்கள் ஆமாம், யாருமே இல்லை, பூட்டிக் கிடக்கிறது. அங்கு போய் தங்கிவிட்டு வந்தாலும் உடம்பு முடியாமல் போய்விடுகிறது என்று சொன்னார்கள்.\nசரி, அதை எதற்கு வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதை இடித்துவிட்டு புதிதாக கட்ட ஆரம்பியுங்கள் என்று சொன்னேன். அதற்கு அவர்கள், அதை இடிக்கக் கூ�� முடியாமல் போய்விட்டது என்றார்கள். பிறகு அவர்களுடைய நட்சத்திரம் வைத்து ஜாதகம் கணித்து தேதி குறித்துத்துக் கொடுத்து அந்த நாளில் வேலையைத் தொடங்கினால் சரியாகிவிடும் என்று சொன்னேன்.\nஇந்த மாதிரியான இடங்களை இடித்துவிட்டு ஒரு ஆறு மாதம் சூரியக் கதிர்கள், மழை எல்லாம் படும்படி விட்டுவிட வேண்டும். இப்படி விட்டுவிட்டால் அங்கிருக்கும் நெகட்டிவ் ஃபோர்ஸ் எல்லாம் விலகும். அந்த மண்ணுக்கும் பாஸிட்டிவ் வைப்ரேஷன் கிடைக்கும். அதன்பிறகு அவர்கள் கட்ட ஆரம்பிப்பது நல்லது.\nஆக மொத்தம் பராமரிக்கப்படாத வீடுகள், பாழடைந்த பங்களாக்கள் இவைகளெல்லாம் இருக்கக்கூடாது. அது இருந்தால் பாதிப்பு இருக்கும். குடும்பத்தில் நான்கு பிள்ளைகள் இருந்தால், யாராவது ஒரு பிள்ளையை அந்த நெகட்டிவ் பாதிக்கும். அதனால் அதைச் செய்துவிடுவது நல்லது.\nஆனால் பண வசதியே இல்லாதவர்கள் என்ன செய்வது அதற்கு ஏதாவது பரிகாரம் இருக்கிறதா\nஇல்லாதவர்கள், அந்த இடத்தை சுத்தப்படுத்தி, விளக்கேற்றி வைக்கலாம். அவர்களுக்குத் தெரிந்த ஸ்லோகங்கள், எந்த மதத்தவர்களானாலும் அவர்களுக்குள்ள வழிபாட்டு முறைகளை கடைபிடிப்பது நல்லது. பூட்டியே வைக்காமல் இருந்தாலும் நன்றாக இருக்கும்.\nமரம், செடி, கொடிகள் வைப்பதற்கான...\nவா‌ஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை\nயோகா செய்வதால் குணமாகும் நோய்கள்\nவெகுசனத் தொடர்பூடகங்களின் வளர்ச்சியானது நாளாந்த வாழ்க்கையை மிக எளிதாக்கியிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் இணையதள சேவைகளின் விரிவாக்கம், உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்வதற்கான வசதியை ஏற்படுத்தியிருக்கிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=&pgnm=meditation-pregnant-women", "date_download": "2019-05-21T19:25:28Z", "digest": "sha1:XAEMNOBRFGWUFXN2MZGWNQ4R2BD6G7A2", "length": 6212, "nlines": 76, "source_domain": "jothidaveenai.com", "title": "Jothida Veenai", "raw_content": "\nகர்ப்பகாலத்தில் தியானம் கருகுழந்தைகளுக்கு நல்லது\nகர்ப்பிணிகளுக்கு பிறக்கப் போகும் குழந்தை குறித்து ஒரு வித எதிர்பார்ப்பு இருக்கும். குழந்தையை பத்திரமாக பெற்றெடுத்து அறிமுகப்படுத்தவேண்டுமே என்ற எண்ணம் கர்ப்பிணிகளுக்கு ஏற்படுவது இயல்பு. எனவே கர்ப்பிணிகள் தியானம் செய்வதன் மூலம் அவர்களுக்கு மன அமைதி ஏற்படுகிறது.\nஅமைதியான ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து கண்களை ��ூடி மூச்சை நிதானமாக இழுத்து விட வேண்டும். கவனம் முழுவதும் அடிவயிற்றில் உள்ள குழந்தையை பற்றியே இருக்கவேண்டும். இதனால் மனம் அமைதியடையும். இது உங்களின் கரு குழந்தைக்கு நன்மை அளிக்கும். கண்களை மூடி தியானிக்கும் பொழுது மனதிற்கு இதமான மந்திரங்களை உச்சரித்தால் கூடுதல் நன்மை தரும். இதனால் கருவில் உள்ள குழந்தை அமைதியான முறையில் சீராக வளர்ச்சியடைந்து உலகத்தை பார்க்க தயாராகும்.\nதியானம் மேற்கொள்வதன் மூலம் கர்ப்ப கால மன அழுத்தம் குறைகிறது. கர்ப்பிணிகளுக்கு மசக்கை காலத்திய மயக்கம், உயர்ரத்த அழுத்தம், தூக்கமின்மை போன்றவை ஏற்படுவது கட்டுபடுத்தப்படுகிறது. தியானம் மேற்கொள்வதன் மூலம் ஆக்ஸிஜன் அதிகரிப்பதால் குழந்தைகள் வளர்ச்சிக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. குழந்தைகளுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. தியானத்தோடு கர்ப்பிணிகள் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று செக்அப் செய்து கொள்ளவேண்டும். சத்தான உணவுகளை உட்கொண்டு வர எளிதான சுகப்பிரசவம் ஏற்படும்.\nமரம், செடி, கொடிகள் வைப்பதற்கான...\nவா‌ஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை\nயோகா செய்வதால் குணமாகும் நோய்கள்\nவெகுசனத் தொடர்பூடகங்களின் வளர்ச்சியானது நாளாந்த வாழ்க்கையை மிக எளிதாக்கியிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் இணையதள சேவைகளின் விரிவாக்கம், உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்வதற்கான வசதியை ஏற்படுத்தியிருக்கிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/04/blog-post_6747.html", "date_download": "2019-05-21T19:15:38Z", "digest": "sha1:L3N7B26FWGRAU664YSYNCBEKUWK7UONM", "length": 18064, "nlines": 144, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: லண்டனின் தமிழின படுகொலையினை கண்டித்து மாபெரும் பேரணி ஆரம்பம்", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nலண்டனின் தமிழின படுகொலையினை கண்டித்து மாபெரும் பேரணி ஆரம்பம்\nஇந்த பேரணி ஊர்வலத்தினை நேரடி செய்தியாக கேட்க இங்கே அழுத்தவும், ஏறக்குறைய 2 லட்சம் மக்கள் எதிர்பார்க்கப்படுகிறார்கள். ஒரு முக்கிய வரலாற்று திருப்பத்தினை இந்த பேரணி ஏற்படுத்தும் என நம்பலாம்.\nபிரித்தானியாவில் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ள மாபெரும் கண்டனப் பேரணியில் பல இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொள்வர் என எதிர் ப���ர்க்கப்படுகின்றது.\nபிற்பகல் 1:00 மணியளவில் ரெம்பிள் (Temple) பகுதியில் ஆரம்பிக்கும் இந்தப் பேரணி ஹைட் பார்க்கில் (Hyde Park) நிறைவுபெற இருக்கின்றது.\nகடந்த ஜனவரி 31ஆம் நாள் நடைபெற்றதைவிட மிக பிரமாண்டமாக இந்தப் பேரணி இடம்பெற இருப்பதாகவும், ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்ள இருப்பதாகவும் பிரித்தானியத் தமிழர் பேரவை அறிவித்துள்ளது.\nகடந்த ஜனவரி 31ஆம் நாள் நடைபெற்ற பேரணியில் ஒரு இலட்சத்து 25 பேர் கலந்து கொண்டனர். ஆனால் இம்முறை தமிழர் தாயகத்தில் சிறீலங்கா படைகளின் இனவழிப்பு நடவடிக்கை தீவிரம் பெற்றிருப்பதால் மேலும் பலர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nபிரித்தானியாவில இரண்டரை இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் வாழ்ந்து வருவதால், இன்றைய பேரணியில் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக பதிவின் பிரித்தானியச் செய்தியாளர் கூறுகின்றார்.\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nஇணையத்தளங்கள், வலைப்பதிவுகள் கண்டு மகிந்த மிரளுகிற...\nபரமேஸ்வரனின் உண்ணாநிலைப் போராட்டம் சில சொல்ல முட...\nகருணாநிதியின் உலக சாதனை, 3 மணி நேரத்தில் 6 கோடி தம...\n\"தொப்புள் கொடி உறவுகள்\" இந்த ஆண்டின் சிறந்த குறும்...\nஉதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே…….இவ...\nரன்பீர் சிங்குக்கு இருக்கும் தமிழின உணர்வு கூட தமி...\n'காங்கிரஸார் வந்தால் செருப்பால் அடிப்போம்'-ஸ்டிக்க...\nமானமுள்ள சுவீடன் மதிகெட்ட இந்தியா\nமுதல்வர் கருணாநிதி ஐயாவிற்கு கனடாவில் வசிக்கும் ஈழ...\nதமிழகத்து அரசியல் சாக்கடை ஈனபிறவிகள்\n3 மணி நேரத்துக்குள் சாதிக்க முடிந்தது ஏன் 30 வருடங...\nலண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தமிழர்கள் தாக்...\nபோர் நிறுத்தம் செய்யப்பட்டதாக அண்ட புளுகன் கருணாநி...\nமுழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு\nப.சி தொடர்ந்து மன்மோகன் சிங்கின் மேலும் ஷு வீச்சு\nஇலங்கை சென்றேன் கண்ணீர் வடித்தேன்\nமக்கள் காங்கிரஸ்,திமுகவுக்கு மாற்றி பிர்ச்சாரம் செ...\nகொடுங்கோலன் கருணாநிதி மீண்டும் மாணவர்களை அடக்க போட...\nதமிழகத்தில் தடைசெய்யப்பட்டுள்ள காங்கிரஸ்கட்சிக்கு ...\nNDTV விவாதம் தமிழீழம் பற்றியது கண்டிப்பாக பாருங்கள...\nகருணாநிதியின் வேலைநிறுத்தம் நன்றாகவே வேலை செய்கிறத...\nகலைஞர் புகழ்பாடும் கி.வீரமணிக்காக பெரியாரின் கேள்வ...\nதமிழ் நாடு காங்கிரஸில் உள்ள கோஷ்டிகள்...மொத்த விபர...\n'ஈழம்' தீக்குளிக்க தயார் - சேரன் பேசிய வீடியோ காட்...\nஇப்படிதான் தமிழர்களை, தமிழின கொலைகார கூட்டணி ஏமாற்...\nஈழத்தமிழர்களை மறந்த கருணாநிதியின் பல்லக்கு தூக்கிக...\nகவிஞர் தாமரையின் அனல் பேச்சு - காணொளி\nஇந்த தேர்தல் கடும் போட்டி தமிழின கொலைகார கூட்டணிக்...\nபிச்சைக்காரர்களையே காணாத மக்கள் மற்றவர்களிடம் கையே...\nஇன்றோ, நாளையோ பெரும் தாக்குதலை படையினர் நடத்தலாம...\nஇலங்கைப் படை காட்டுக்குள் போய் பல மாதங்களாயிற்று. ...\nஇன்றைய 2000,3000,4000 ரூபாய் வாக்கு, நாளைய பிச்சைக...\nஈழ விவகாரம்... ரஜினி வாய்ஸ்\n103வது முறையாக மீண்டும் கருணாநிதி அவசர தந்தி\nஜெ வெற்றிக்கு முக்கிய காரணம் யார்\nஇவர்களா விடுதலை புலிகள், கருணாநிதியே உன் நெற்றி கண...\n40 தொகுதிகளிலும் திமுக,காங்கிரஸினை தோற்கடிக்க கேபி...\nலண்டன் மாநகரமே ஸ்தம்பித்தது, தமிழ் மக்கள் போராட்டம...\nபுதுவை இரத்தினதுரையின் '' இனி அழக்கண்ணீர் இல்லை'' ...\nமகிந்த கோரதாண்டவம், மேலும் 1496 பேர் பலி\nஇலங்கையில் போரை நடத்துவதே இந்திய அரசுதான்: ராமதாஸ்...\n988 தமிழர்கள் படுகொலை:சிறிலங்கா படையினரின் பாரிய ப...\nசுப்பிரமணியம் பரமேஸ்வரன் அவர்களின் வேண்டுகோள்\nமுல்லைத் தீவின் மரண ஓலங்கள் கேட்கவில்லையோ திமுகவிற...\nஜால்ரா மணிக்கும், கருணாவுக்கும் உள்ள ஏழு ஓற்றுமைகள...\nநாம் ஆற்ற வேண்டிய தேர்தல் பணி., விரைந்து செய்வோம் ...\n40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்பதில் ஐயமில்லை...\nஇங்கு தேர்தல் முடிவதற்குள் அங்கு..\nதெகல்ஹா விற்கு வை.கோவின் சூடான பேட்டி\nஈழத்துக்கு ரூ10000 கோடி புனரமைப்பு திட்டம்: ஜெ\nகொலைஞரும், ஜால்ரா மணியும் கோரிக்கை\nசீமான் வேட்பாளராக அறிவிக்கபடுவாரா, 21ம் தேதி உண்ணா...\n101 வது முறையாக தந்தி அடித்தார் கொலைஞர்\nடைரக்டர் சீமான் விடுதலை; உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும் சப்பாணிக் கழுத...\n100-வது முறையாக மத்திய அரசிடம் போர் நிறுத்த வற்புற...\nகாங்கிரஸ் அலுவலகத்துள் உருட்டு கட்டை சண்டை\nபக்கத்து வீடு பற்றி எரியும் போது பார்த்துக்கொண்டிர...\nமூன்று மணி நேரத் தாக்குதலில் மட்டும் 180 பேர் பலி\nஅண்ணன் சீமான் தேர்தல் களத்தில் குதிக்கிறார்\nப.சிதம்பரத்துக்கு தமிழனின் உருட்டு கட்டை அடி\nவை. கோ தேசிய பாதுகாப்புக்கு எதிராக கருத்து வெளியிட...\n'இலங்கையில் போரை நிறுத்து' என ப.சிதம்பரம் பேசிய கா...\n2 நாள் போர் நிறுத்தம் ஒரு கண்துடைப்பு அரசியல் நாடக...\nதமிழின கொலைகார கூட்டணி காங்கிரஸ்-திமுக\nகாங்கிரஸ்-ஒரு சீக்கியன்கூட உயிரோடு இருக்கக் கூடாது...\nதிமுக இந்த தேர்தலில் பணத்தினையே நம்பியுள்ளது\nதமிழச்சியின் உள்ள குமுறல்- காங்கிரஸ்-திமுக கூட்டணி...\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி தோற்க வேண்டும்- ஏன் ஒரு சி...\nதமிழ் ஓவியா அவர்களின் \"செந்தழல் ரவி அவர்களின் கருத...\nகிழவர்(கருணா)நிதிக்கு ஒரு ஈழத்தமிழனின் குமுறல்\nவீரமணிக்கு அறிவுரை: பகுத்தறிவுடன் செயல்படுங்கள்\nபிரசார முழக்கங்களும் மரண ஓலங்களும்\nகாங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியைத் தோற்கடித்தால் மட்டு...\n1 லட்சத்துக்கும் மேற்ப்பட்ட தமிழீழ விடுதலை கொடிகள்...\nபிரித்தானியாவில் வரலாற்றுப் பேரணி: 150,000-க்கும் ...\nலண்டனின் தமிழின படுகொலையினை கண்டித்து மாபெரும் பேர...\nபெரியாரின் நெஞ்சில் முள்ளை எடுத்து முள்வேலியே போட்...\nகருணாநிதி நிச்சயம் உயிரோடு இருக்கவேண்டும். ஈழம் பி...\nதி.க வினை இரண்டாக உடைப்போம், வீரமணிக்கு புரியவைப்ப...\nகடைசி தமிழன் இருக்கும் வரை தந்தி அடிக்காமல் இருக்க...\nபிரபாகரனை கெளரவமாக நடத்த வேண்டும் : கருணாநிதி(இந்த...\nதமிழ் பற்றாளர் வீரமணியே கருணாநிதிக்கு ஜால்ரா அடிக்...\nநான் ஏன் பதவி விலகவில்லை:கலைஞர் விளக்கம்(எனக்கு தே...\nதமிழ் இனத்தை காப்பாற்ற பேரணியில் கலந்துகொள்: கலைஞர...\nவீரமணி, கருணாநிதி, சோனியா இவர்களை கூண்டில் ஏற்றுவோ...\nதேர்தலில் திமுக,காங்கிரஸினை ஒட ஒட விரட்டுங்கள்\nசெருப்படி வாங்கிய சிதம்பரம், தமிழர்கள் மிகுந்த மகி...\nபுலிகளுக்கு ஆதரவள��ப்பதையே பெரும்பான்மைத் தமிழகம் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/tag/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-05-21T18:52:56Z", "digest": "sha1:FD55AYPFQH5AKHMK76MCMWDNAQC34KJL", "length": 10359, "nlines": 92, "source_domain": "tamil.publictv.in", "title": "ஹைதராபாத் | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nகாதலை நிராகரித்த இளம்பெண் கொலை\nஹைதராபாத்: யூசுப்குடாவை சேர்ந்தவர் சாகர் (27). சொந்தமாக வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது கடைவழியாக கல்லூரிக்கு சென்றுவரும் இளம்பெண் வெங்கடலட்சுமி(19)மீது காதல் கொண்டார்.வெங்கடலட்சுமியை துரத்தி துரத்தி காதலித்தார். ஆனால் காதலை அப்பெண்...\nஹைதராபாத்: தெலுங்கு நடிகை ஹரி தேஜா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்றவர். சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் பார்க்க ஹைதராபாத்தில் உள்ள தியேட்டருக்கு குடும்பத்துடன் சென்றார்.தியேட்டரில் இவர் தந்தையார் உட்காருவதற்கு சரியான இடம்...\nதவான், வில்லியம்சன் ஜோடி அபாரம் 9விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் வெற்றி\nடெல்லி: ஐபிஎல் போட்டியின் 42வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஸ்ஷா மைதானத்தில் நடைபெற்றது. டெல்லி டேர்டெவில்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.டெல்லி டேர்டெவில்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய தொடங்கியது. பிரித்வி...\nமுதுகெலும்பு முறிந்த பாம்புக்கு சிகிச்சை\nஹைதராபாத்:பாம்பின் முதுகெலும்பில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.ஆந்திரமாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளது ராமச்சந்திரபுரம் கிராமம். இங்கு வசித்துவரும் விவசாயி பிரம்மானந்தராவ். அவர் வயலில் பாம்பு ஒன்றை பார்த்தார். அதனை பிடிப்பதற்காக அப்பகுதியில்...\nடயரை மாற்ற உதவிய போலீசுக்கு குவியும் பாராட்டு\nஹைதராபாத்:ஹைதராபாத் டிராபிக் மிகுந்த சாலையில் பஞ்சரான வாகனத்தின் டயர் மாற்ற உதவிய போக்குவரத்து போலீசுக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது.ஹைதராபாத் மலாக்பெட் டி ஜங்ஷன் டிராபிக் அதிகமுள்ள சாலை பகுதி. அப்பகுதி சாலையில் சென்ற மினி...\nமா.கம்யூ., தேசியச்செயலாளராக சீதாராம் யெச்சூரி தேர்வு\nஹைதராபாத்: மா.கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஹைதராபாட் நகரில் மா.கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்றத���.அதில் மத்திய கமிட்டி உறுப்பினர்கள் 95பேர் பங்கேற்று அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர். ஏப்ரல்...\nசெருப்பால் தன்னைத்தானே அடித்து பிரபல நடிகை பரபரப்பு\nஹைதராபாத்: நடுரோட்டில் தன்னைத் தானே செருப்பால் அடித்துக் கொண்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கு திரைப்பட உலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாகவும், இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தெலுங்கு பட உலகம்...\nமசூதி குண்டு வெடிப்பு வழக்கில் அனைவரும் விடுவிப்பு\nஹைதராபாத்: 2007ல் நடைபெற்ற மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் கைதான சுவாமி அசிமானந்த் உள்ளிட்ட 5 பேரும் விடுவிக்கப்பட்டனர்.தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சார்மினாருக்கு அருகில் மெக்கா மசூதியில், 2007, மே 18ல் தொழுகை...\nபோலீசுடன் நள்ளிரவில் ரகளை செய்த போதைப்பெண்\nஹைதராபாத்: காதலனை போலீஸ் பிடியில் இருந்து காப்பாற்ற நள்ளிரவில் பெண் ரகளையில் ஈடுபட்டுள்ளார். ஹைதராபாத்தில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் திரைப்பட ஸ்டூடியோக்கள் உள்ளன. அப்பகுதியில் சில முன்னணி நடிகர்களின் வீடுகளும் உள்ளன. நேற்றிரவு அங்கு போலீசார் வாகன...\nஹைதராபாத்: சிக்கன் கறி எடுத்துவர தாமதம் ஆனதால் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் ஆந்திரமாநிலத்தில் நடந்துள்ளது.சார்மினார் அருகே ஹுசைனி ஆலம் பகுதியில் திருமண நிச்சயதார்த்த விழா நடந்தது. நிகழ்ச்சி முடிந்து சாப்பாட்டு நேரம் தொடங்கியது. அப்போது...\nவிவசாயிகள் நலனுக்காக உயிரையும் தருவேன் ராஜினாமா செய்யுமுன் எடியூரப்பா உருக்கம்\nமேய்ச்சலுக்கு சென்ற 56பசுக்கள் இறந்தது ஏன்\nசவுதி அரேபியாவில் நர்ஸ் பணிக்கு வாய்ப்பு\nபாலியல் குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை சவுதி அரேபியா அரசு சட்டத்திருத்தம்\nநடிகை ரம்யாவுக்கு கர்நாடகாவில் திடீர் எதிர்ப்பு\nகாங்கிரஸ் சபையை சிரிப்பலையால் அதிரவைத்த சித்து\nபிரதமர் மோடியின் மனைவி சென்ற கார் விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2009/03/blog-post_25.html", "date_download": "2019-05-21T18:30:20Z", "digest": "sha1:OIBHFURXIBYJRQZ4574FM46BGBL5L3GB", "length": 20440, "nlines": 201, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: மனதில் நின்ற நினைவுகள்", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nநம் வாழ்வில் நம்மைச் சுற்றி நிறைய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.��ூல்கள் வாயிலாகவும்,ஊடகங்கள் வாயிலாகவும் பல கருத்துக்கள் நம்மை வந்தடைகின்றன.என்றாலும் சில கருத்துக்கள் மட்டுமே நம் மனதில் நங்கூரமிட்டுப் பதிந்துவிடுகின்றன.அந்த அடிப்படையில் என்னில் பதிந்த சில பதிவுகளை இனி இலக்கிய,இணையப்பதிவுகளுக்கு இடையே தரவுள்ளேன்.\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தமிழுலகம் நன்கறிந்த பாடலாசிரியர் ஆவார்.அவர் திரைப்படப் பாடலாசிரியராக முயற்சி செய்து கொண்டிருந்த போது மிகுந்த வறுமை நிலையில் இருந்தாராம்.சில தயாரிப்பாளர்கள் தரும் சிறு தொகையை ஊதியமாகப் பெற்று தம் வாழ்க்கையை ஓட்டி வந்தாராம். இந்த நிலையில் ஒரு தயாரிப்பாளரிடம் பாடல் எழுதிக்கொடுத்தாராம்.அந்தப் பாடலாசிரியர் அதற்கான ஊதியத்தை உடனே தராமல் நாளை, நாளை என நாட்களைக் கடத்தி வந்தாராம்.பசியோடு அடுத்த வேளை உணவுக்குக் கூட வழியில்லாதபோது, அந்தத் தயாரிப்பாளரைப் பார்த்து பணம் பெறச் சென்றாறாம்.இவர் வருவதைப் பார்த்த தயாரிப்பாளர் தம் வீட்டின் உள்ளே இருந்து கொண்டு கவிஞரைக் காத்திருக்கச் சொல்லி தன் உதவியாளரிடம் கூறி அனுப்பினாராம். பட்டுக்கோட்டையார் ஒரு சிறு காகிதத்தில் ,ஒன்றை எழுதி மேசையின் மீது வைத்துவிட்டுச் சென்றாறாம்.அதனைப் படித்துப் பார்த்த தயாரிப்பாளர் சற்றும் தாமதிக்காது,விரைந்து சென்று கவிஞரைப் பார்த்து பணத்தைக் கொடுத்து நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டாராம்.அந்த அளவுக்கு அவர் என்ன எழுதினார் தெரியுமா\nநீ யாரடா என்னை நில்லென்று சொல்வதற்கு\"\nஎன எழுதியிருந்தாராம்.இதைப்படித்த தயாரிப்பாளர்.இந்த வறுமை நிலையிலும் இவரிடம் இருக்கும் மனவலிமையும்,தமிழ்ச்செறுக்கும் கண்டு வியந்து போனார்...........என்ற கருத்து ஏனோ என் மனதை விட்டு அகல மறுக்கிறது. பணமே வாழ்க்கை என வாழும் மாக்கள் மத்தியில் இது போன்ற மனித எடுத்துக்காட்டுகள் நம்மை செம்மையாக வாழத் தூண்டுபவையாக இருக்கின்றன என்றால் அது மிகையாகாது.\nLabels: மனதில் நின்ற நினைவுகள்\nநான் பட்டுக்கோட்டையை பாட்டுக்கோட்டையாக்கியவனின் ஊர் அருகில் பிறந்தவன் என்பதில் மகிழ்சிக்கொள்கின்றேன்... ஆனால் தற்பொழுது இது மாதிரி கவிஞர் எழுதியிருந்தால் அல்லக்கை கூட்டத்தைவிட்டு விரட்டியிருப்பான் பணப்பெருச்சாளி\nஅருமையாண சம்பவத்தை தெருவித்ததற்கு நன்றி\nமுனைவர்.���ரா.குணசீலன் May 3, 2009 at 6:54 PM\nகருத்துரை இட்டமைக்கு நன்றி சரவணன்...\nநண்பரே பார்த்தேன்... படித்தேன்... ரசித்தேன். இன்னும் அவர் குறித்து நிறைய எழுதலாம் என்று எண்ணுகிறேன்.... பார்க்கலாம்.\nநல்ல பகிர்வுங்க.... எனக்கு பிடித்த கவிஞர்... அவரைப்பற்றி நான் எழுத வேண்டும் என்ற எண்ணம் அதிகம் உள்ளது....\nமுடிந்தால் கவிஞர் வைரமுத்துவிற்கு சுட்டியை மின்னஞ்சல் செய்யுங்கள்\nமுனைவர்.இரா.குணசீலன் May 16, 2011 at 6:29 PM\n@சே.குமார் தங்கள் வருகைக்கு நன்றி நண்பா\nமுனைவர்.இரா.குணசீலன் May 16, 2011 at 6:37 PM\n@ஆ.ஞானசேகரன் தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் நண்பா\nநீங்கள் சொல்வதுபோல இன்றைய கவிஞர்கள் அறிந்துகொள்ளவேண்டிய வாழ்வியல்தான் இவர் வாழ்வியல்\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுரு��்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/2018/12/04/aaruthirumurukan-interview-in-jaffna-vision/", "date_download": "2019-05-21T18:58:37Z", "digest": "sha1:5GBIYHVXUCIPMV5MNJEP6IUMFH3UUO7Y", "length": 24343, "nlines": 190, "source_domain": "www.jaffnavision.com", "title": "கூட்டரசால் கைவிடப்பட்டுள்ளோம்!: செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் விசேட செவ்வி (Video) - jaffnavision.com", "raw_content": "\nயாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் எடுத்துள்ள அதிரடி முடிவு\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nயாழில் கவரிங் நகைகளை விற்க முயன்றவர் கைது\nஒரே பார்வையில் யாழ். செய்திகள்…\nயாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் எடுத்துள்ள அதிரடி முடிவு\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nவவுனியாவில் பாகிஸ்தான் அகதிகள்: சற்றுமுன் களத்தில் பெளத்த பிக்குமார்\nஅத்தியாவசியப் பொருட்களின் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சரிவு\nபோரில் சிதைக்கப்பட்ட உருத்திரபுரத்தில் முன்னேற்றப் பாதையை நோக்கி சேதன விவசாயம் (Videos)\nயாழ். உடுவிலில் சிரட்டையில் தயாரான கைவினைப் பொருட்கள்: ஆண்களும் பங்கேற்பு (Video)\nயாழ். பனம் தும்பு உற்பத்திக்கு உலகளவில் அதிக கேள்விகள்: பனை அபிவிருத்திச் சபையின் தலைவர்…\nபலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் உற்சவம் சற்றுமுன் ஆரம்பம் (Photos)\nவற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nஇலங்கையில் தமிழீழக் கனவு காணவே கூடாது: சொல்கிறார் யாழ்.பல்கலை சிரேஷ்ட விரிவுரையாளர்\nஒரே பார்வையில் யாழ். செய்திகள்….\nதிருமணம் வேண்டாம்: பிரப��� நடிகர் எடுத்துள்ள முடிவு\nஇலங்கை குண்டு வெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தென்னிந்திய பிரபலம்\nவிஸ்வாசம் பார்க்க பணம் கேட்ட மகன்: மறுத்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை\nஆபாச உடையணிந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nவற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nகலியுக வரதன் கார்த்திகேயன் அவதரித்த வைகாசி விசாகம்: சிறப்புக் கட்டுரை\nதேரேறி அருள்பாலித்த யாழ். ஏழாலை அத்தியடி விநாயகன்: ஓர் சிறப்புப் பார்வை (Video)\nமுள்ளிவாய்க்கால் – பத்தாண்டுகளுக்குப் பின் எப்படி இருக்கிறது ஈழம்\nHome ஆன்மீகம் கூட்டரசால் கைவிடப்பட்டுள்ளோம்: செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் விசேட செவ்வி (Video)\n: செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் விசேட செவ்வி (Video)\nஇந்த நாட்டில் நீண்டகாலமாக நிலவி வருகின்ற தமிழ்மக்களின் அரசியல் பிரச்சினைக்கு மைத்திரிபால-ரணில் விக்கிரமசிங்க கூட்டரசாங்கம் தீர்வு வழங்குமெனத் தமிழ்த்தலைவர்கள், தமிழ்மக்கள் நம்பியதுடன் மாத்திரமல்லாமல் உலக அரங்கிலும் நம்பப்பட்டது. ஆனால், தற்போது இவையனைத்தும் தவிடு பொடியாக்கப்பட்டுள்ளது. எங்களைப் பொறுத்தவரை இதுவரை அதிகாரத்திலிருந்த அரசியல் தலைவர்கள் அனைவரும் எங்களைத் தொடர்ந்தும் ஏமாற்றி வந்திருக்கின்றார்கள். இது மிகவும் கவலையானதொரு விடயம். பல இலட்சம் தமிழர்கள் போரில் இறந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் அவயவங்களை இழந்துள்ளனர். எத்தனையோ பேர் ஆதரவற்ற நிலையிலும், தவித்த நிலையிலும் இன்னும் தென்னிலங்கை அரசை நம்பி ஏதோ தீர்வைத் தரப் போகின்றார்களெனக் காத்திருந்த நிலையில் கைவிடப்பட்டிருக்கின்றோம் என சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் கடும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.\nஇலங்கையில் கடந்த பல நாட்களாக நிலவி வரும் அரசியல் குழப்பங்கள் தொடர்பில் எமது செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஇலங்கையினுடைய இன்றைய அரசியல் சூழலில் அரசியல் தலைவர்களிடையே மோதல்கள் ஏற்பட்டிருக்கின்றது. மிகவும் மன வேதனையுடன் காணப்படும் தமிழ்ச் சமூகம் இதனால் ஏக்கத்திலிருக்கின்றது. கூட்டரசாங்கம் தமிழ்மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள்.\nஒரு தேசிய அரசு போல அனைவரும் இணைந்து ஒரு அரசாங்கம் உருவாகியிருக்கின்றதென நம்பியவர்கள் தமிழ்மக்கள். தமிழ்மக்களுடைய வாக்கு வன்மையால் ஆட்சி அதிகாரத்திலிருக்கின்ற வாய்ப்புப் பெற்ற ஜனாதிபதி முதலான அரசாங்கம் தமிழ்மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதே எங்களுக்கு முதல் வேலை என்று கூறியவர்கள் தற்போது எந்தவிதத்திலும் எங்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையில் ஆட்சியதிகாரம் அனைத்தும் குழம்பிய நிலை கண்டு மனம் வருந்துகின்றோம்.\nதமிழ்மக்களைப் பொறுத்தவரை தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.\nசிங்களத் தலைவர்களைப் பொறுத்தவரை எவரேனும் ஒருவர் ஆட்சியில் கோலோச்சுவார்கள்.ஆனால்,தமிழர்களைப் பொறுத்தவரை நாங்கள் பேரம் பேசும் சந்தர்ப்பங்கள் எங்களுக்கு வந்த போதிலும் நாங்கள் வெறுங்கையுடன் தானிருக்கின்றோம். எங்களுடைய சமூதாயத்தை யார் காக்கப் போகின்றார்கள் என்ற கேள்வி தான் ஆன்மீகத் தலைவர்களிடத்திலும், அரசியலுக்கு அப்பாற்பட்ட பொதுமக்களிடமும் தற்போது நிலவி வருகின்றது.\nஎங்களைப் பொறுத்தவரை நாங்கள் முற்றுமுழுதாக ஆன்மீக வாழ்வில் இணைந்திருப்பவர்கள். ஆனால்,எங்களுடைய சமூதாயம் ஏமாற்றப்படுகின்ற போது மிகவும் துக்கமாகவிருக்கின்றது. இந்தச் சூழ்நிலையில் சரியானதொரு தீர்வு,சரியான ஜனநாயக ஆட்சியியல்,நேர்மையான அரசாங்கம் எங்கள் நாட்டில் தொடர வேண்டுமென்பது ஆன்மிகம் சார்ந்த எங்களுடைய தாழ்மையான வேண்டுகோளாகும்.\nதமிழ்மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்போம் தீர்ப்போம் என காலம் கடத்திக் கொண்டு செல்வது வழமையாகி விட்டது. நிர்க்கதியாகவிருக்கின்ற தமிழ்மக்களுக்கு கடவுள் தான் துணை.\nதென்னிலங்கை அரசியல் தலைவர்கள் எங்கள் நாட்டில் ஜனநாயகம் இல்லையென்பதைத் தாங்களாகவே இன்று உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள்.\nதமிழ்மக்கள் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றதெனச் சொல்லுகின்ற போது பலரும் இதனைப் புரிந்து கொள்ளவில்லை. ஆனால், தற்போதைய தென்னிலங்கை அரசியல் சூழ்நிலை இலங்கையில் ஜனநாயகம் இல்லையென்பதை நிரூபித்திருக்கின்றது.\nகற்றவர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள், நீதி செங்கோலை முன்வைத்து அரணாகப் பயன்படுத்துகின்ற பாராளுமன்றத்தில் அநாகரிகமான, மிகவும் வெட்கக் க��டான, வேதனையான நிகழ்வுகள் பதிவாகியிருக்கின்றமை கவலையளிக்கின்றது.\nஆனால், பாராளுமன்றத்தில் நடந்தேறிய நிகழ்வுகள் வெளி உலகிற்குப் புதிதாகவிருந்தாலும் தமிழ்மக்களைப் பொறுத்தவரை நீதி, நேர்மையில்லாத அரசியல் சூழலை அனுபவித்தவர்கள். அப்பாவி மக்கள் அல்லல்படுகின்ற காலத்தில் காப்பாற்றுவதற்கு யாருமில்லாமல் தவித்தவர்கள். இன்றும் தவிர்க்கின்றார்கள். எனவே, இலங்கை அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் தென்னிலங்கைக்குப் புதிய செய்தியாகவிருந்தாலும் ஏமாற்றப்பட்ட தமிழ்ச் சமூகத்திற்கு இவ்வாறான சம்பவங்கள் பழக்கப்பட்டதாகவேயுள்ளன.\nஎதுவாகவிருந்தாலும் மக்களுடைய ஆட்சியென்ற வகையில் அரியாசனத்திலிருப்பவர்கள் மிகவும் நிதானமாகச் செயற்பட வேண்டும்.\nதென்னிலங்கை அரசியலில், ஆட்சியலில் நிதானம் இன்று இழக்கப்பட்டு விட்டது. இதனை உலகம் நன்றாக உணர்ந்திருக்கின்றது.\nஎனவே,இந்தச் சந்தர்ப்பத்திலாவது சர்வதேச நாடுகளின் முக்கிய தலைவர்கள் ஒன்றுசேர்ந்து இலங்கையில் ஆடசியலை ஒழுங்குபடுத்துகின்ற போது தமிழர்களுடைய பிர்ச்ச்சினைகளையும் தக்க வகையில் தீர்க்க வேண்டுமென்பது தான் எங்களைப் போன்றவர்களின் பேரவா.\nஇது நடக்குமோ நடக்காதோ என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனெனில், உலகமே அறிந்த தமிழ்மக்களுடைய பிரச்சினை நீண்டகாலமாகத் தீர்க்கப்படவில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.\nPrevious articleயாழ்.பிரபல கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்: முல்லைத்தீவில் இளைஞன் கைது\nNext articleகருவிலிருக்கும் குழந்தைக்கு சோதனையா: இனி குடும்பத்தோட ஜெயில் தான்\nயாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் எடுத்துள்ள அதிரடி முடிவு\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nசெவ்வாய்க் கிரகத்தில் சாய்வாக நிறுத்தப்பட்ட நாசா விண்கலம்\nவெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட்: விஞ்ஞானிகள் சாதனை\nவாட்ஸ்அப்பில் அழித்த பைல்களை மீண்டும் தரவிறக்கலாம்\nசூரியனையே நெருங்கிச் சென்று ஆய்வு: மகத்தான வரலாறு படைத்தது நாசா\nசூரிய மண்டலத்துக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட கோள்களின் எண்ணிக்கை தெரியுமா\nஉ���னுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-21T18:29:02Z", "digest": "sha1:ZXZQOAQI4PGLJ2MGNIDVDNSQ6VFM55ZS", "length": 23444, "nlines": 205, "source_domain": "www.jaffnavision.com", "title": "வணிகம் Archives - jaffnavision.com", "raw_content": "\nயாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் எடுத்துள்ள அதிரடி முடிவு\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nயாழில் கவரிங் நகைகளை விற்க முயன்றவர் கைது\nஒரே பார்வையில் யாழ். செய்திகள்…\nயாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் எடுத்துள்ள அதிரடி முடிவு\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nவவுனியாவில் பாகிஸ்தான் அகதிகள்: சற்றுமுன் களத்தில் பெளத்த பிக்குமார்\nஅத்தியாவசியப் பொருட்களின் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சரிவு\nபோரில் சிதைக்கப்பட்ட உருத்திரபுரத்தில் முன்னேற்றப் பாதையை நோக்கி சேதன விவசாயம் (Videos)\nயாழ். உடுவிலில் சிரட்டையில் தயாரான கைவினைப் பொருட்கள்: ஆண்களும் பங்கேற்பு (Video)\nயாழ். பனம் தும்பு உற்பத்திக்கு உலகளவில் அதிக கேள்விகள்: பனை அபிவிருத்திச் சபையின் தலைவர்…\nபலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் உற்சவம் சற்றுமுன் ஆரம்பம் (Photos)\nவற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nஇலங்கையில் தமிழீழக் கனவு காணவே கூடாது: சொல்கிறார் யாழ்.பல்கலை சிரேஷ்ட விரிவுரையாளர்\nஒரே பார்வையில் யாழ். செய்திகள்….\nதிருமணம் வேண்டாம்: பிரபல நடிகர் எடுத்துள்ள முடிவு\nஇலங்கை குண்டு வெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தென்னிந்திய பிரபலம்\nவிஸ்வாசம் பார்க்க பணம் கேட்ட மகன்: மறுத்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை\nஆபாச உடையணிந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nவற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nகலியுக வரதன் கார்த்திகேயன் அவதரித்த வைகாசி விசாகம்: சிறப்புக் கட்டுரை\nதேரேறி அருள்பாலித்த யாழ். ஏழாலை அத்தியடி விநாயகன்: ஓர் சிறப்புப் பார்வை (Video)\nமுள்ளிவாய்க்கால் – பத்தாண்டுகளுக்குப் பின் எப்படி இருக்கிறது ஈழம்\nஅத்தியாவசியப் பொருட்களின் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சரிவு\nகடந்த மூன்று வார காலப் பகுதியில் உருளைக்கிழங்கு,பருப்பு உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் வர்த்தகம் நூற்றிற்கு ஐம்பது சதவீதமளவில் குறைவடைந்துள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த-21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையே இதற்கு காரணமெனவும் மேற்படி சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ஹேமக...\nயாழ். உடுவிலில் சிரட்டையில் தயாரான கைவினைப் பொருட்கள்: ஆண்களும் பங்கேற்பு (Video)\nவடமாகாணத் தொழிற்துறைத் திணைக்களமும், போருட் ஸ்ரீ அம்பாள் மாதர் சேமிப்புக் கடன் வழங்கு சங்கமும் இணைந்து தேங்காய் ஓட்டை மூலப் பொருளாகக் கொண்ட கைவினைப் பொருட்கள் உற்பத்திப் பயிற்சி நெறியை யாழ். உடுவில் கலாசார மண்டபத்தில் தொடர்ச்சியாகப் பத்துத் தினங்கள் ஏற்பாடு செய்து நடாத்தியுள்ளன. உடுவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் தேங்காய் ஓட்டை...\nயாழ். பனம் தும்பு உற்பத்திக்கு உலகளவில் அதிக கேள்விகள்: பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் காட்டம் (Video)\nயாழ்.குடாநாட்டுப் பனையிலிருந்து கிடைக்கும் பனம் தும்பு உற்பத்திக்கு உலகத்திலேயே நிறையக் கேள்விகள் காணப்படுகின்றன. தொன் கணக்காகத் தமக்குப் பனம் தும்பைத் தருமாறு கேட்கிறார்கள். இதன் மூலம் நாம் அதிக வருவாயை ஈட்ட முடியுமெனப் பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் ஆ.ந.இராசேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள பனை அபிவிருத்திச் சபையின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நேற்றுச் சனிக்கிழமை(04) முற்பகல் இடம்பெற்ற...\nயாழ்.பருத்தித்துறை சந்தை வியாபாரிகள் பணிப் புறக்கணிப்பு\nயாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரசபை பொதுச்சந்தை மரக்கறி வியாபாரிகள் இன்றைய தினம்(28)தமது வழமையான வியாபாரங்களைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்,பொதுச் சந்தையின் வியாபார நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டது. பருத்தித்துறை பொதுச்சந்தை கட்டடத் தொகுதியின் மேற்தளத்திலேயே மரக்கறி வியாபாரிகள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பொதுச் சந்தைக்கு சுமார் 50 மீற்றர் தூரத்திலுள்ள மீன் சந்தைக்கு அருகில்...\nஇலங்கையில் இந்திய பழங்களுக்கு தடை\nஇந்தியாவிலிருந்து திராட்சை மற்றும் மாதுளம்பழங்களின் இறக்குமதியை அரசாங்கம் தற்காலிகமாகத் தடை செய்துள்ளது. இந்தியாவிலிருந்து பழங்களை இறக்குமதி செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கை தொடர்பான விதிமுறைகளை பூர்த்தி செய்யாத நிலையிலேயே இவ்வாறான தடையை விதிக்க முடிவு செய்திருப்பதாக தேசிய தாவர நோய்த்தடுப்புச் சேவை தெரிவித்துள்ளது. இந்த தடை கடந்த டிசம்பர்-28 ஆம்...\n13 ஆயிரம் கோடி சொத்துக்கள் பறிமுதல்: விஜய் மல்லையா கதறல்\nவங்கிகளுக்கு ஒன்பதாயிரம் கோடி ரூபா வரை கடன் செலுத்த வேண்டிய நிலையில் தனது 13 ஆயிரம் கோடி ரூபா மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகப் இந்தியாவின் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்திய வங்கிகளில் ஒன்பதாயிரம் கோடி ரூபா அளவிற்கு கடன் பெற்ற விஜய் மல்லையா அந்தக் கடன் தொகையைத் திரும்பச்...\nஆரம்பமாகிறது காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டம்\nஇந்தியாவின் நிதியுதவியுடன் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்தியாவின் 45.27 மில்லியன் டொலர் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்படவுள்ள குறித்த திட்டம் மூன்று ஆண்டுகளில் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கை கடற்படையின் வசமுள்ள காங்கேசன்துறைத் துறைமுகம் இந்தத் திட்டத்தின் மூலம் சரக்குகளைக் கையாளக் கூடிய துறைமுகமாக மாற்றப்படும். அடுத்த மாத ஆரம்பத்தில் பி���தமர்...\nயாழில் பிரமாண்ட சர்வதேச வர்த்தக கண்காட்சி கோலாகல ஆரம்பம் (Videos)\nவடக்கின் பிரமாண்ட சர்வதேச வர்த்தகக் கண்காட்சி நேற்று வெள்ளிக்கிழமை(25) யாழ்.நகரில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாண வர்த்தக கைத்தொழில் துறை மன்றம் பல நிறுவனங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள குறித்த கண்காட்சி இந்த வருடம் பத்தாவது தடவையாக நடாத்தப்படுகின்றது. யாழ்ப்பாணம் பொதுநூலக கேட்போர் கூடத்தில் நேற்று முற்பகல்-10 மணிக்கு குறித்த கண்காட்சி நிகழ்வின் ஆரம்ப நிகழ்வுகள்...\nவடக்கின் பிரமாண்ட சர்வதேச வர்த்தகக் கண்காட்சி யாழ். நகரில் நாளை ஆரம்பம் (Video)\nவடக்கின் பிரமாண்ட சர்வதேச வர்த்தகக் கண்காட்சி நாளை வெள்ளிக்கிழமை(25) காலை யாழ்.நகரில் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. பத்தாவது தடவையாக யாழில் முன்னெடுக்கப்படும் மேற்படி கண்காட்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன. கண்காட்சிக்கான ஏற்பாடுகள் கடந்த பல நாட்களுக்கு முன்னரே ஆரம்பமாகிய நிலையில் நேற்றைய தினமும்(23) இன்றைய தினமும்((24)மும்முரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த கண்காட்சியில் நிர்மாணம், விருந்தோம்பல், உணவு,...\nவர்த்தக செய்கையாகிறது கொடித்தோடை செய்கை\nகொடித்தோடை செய்கையை வர்த்தக செய்கையாக விஸ்தரிப்பதற்கு விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய மொனராகலை மாவட்டத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் கொடித்தோடை செய்கையை முன்னெடுக்கப்படவுள்ளது. மேற்படி திட்டத்தையொட்டி செய்கையாளர்களுக்கு 20 ஆயிரம் கொடித் தோடைக் கன்றுகளை இலவசமாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக விவசாயத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nசூரிய மண்டலத்துக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட கோள்களின் எண்ணிக்கை தெரியுமா\nஇன்ஸ்டாகிராமில் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் (Video)\nசமூக ஊடகங்களில் பொய்களே வேகமாக பரவுகின்றன: ஆய்வில் அதிர்ச்சி\n28 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி – சி45\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை ம��ணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5042", "date_download": "2019-05-21T19:36:06Z", "digest": "sha1:C4JAQ7W42SZZQSCJRFJTLIXU2PQL4OEX", "length": 6367, "nlines": 178, "source_domain": "sivamatrimony.com", "title": "Surendran Rathinavel சுரேந்திரன் ரத்தினவேல் இந்து-Hindu Adi Dravidar-Pariyar ஆதி திராவிடர்-பறையர் Male Groom Dharmapuri matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nSurendran Rathinavel சுரேந்திரன் ரத்தினவேல் (SM5042)\nMarital Status : திருமணமாகாதவர்\nபெங்களூரில் சொந்தமாக போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ளார்.மாத வருமானம்: 30,000\nName: Surendran Rathinavel சுரேந்திரன் ரத்தினவேல்\nSub caste: ஆதி திராவிடர்-பறையர்\nMarried Brothers சகோதரர் இல்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-21T18:55:48Z", "digest": "sha1:FAZU4LORILWVRCOPBJTSBPEZYS3QTCUE", "length": 14660, "nlines": 205, "source_domain": "ta.wikipedia.org", "title": "மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபரப்பளவு 2,854 சதுர கிமீ[3]\nஉறுப்பினர்கள் பா. அரியநேத்திரன், ததேகூ\nஅலிம் முகம்மது ஹிஸ்புல்லா, ஐமசுகூ\nபசீர் சேகு தாவூத், ஐதேமு\nமட்டக்களப்பு தேர்தல் மாவட்டம் (Batticaloa Electoral District) என்பது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகும். இலங்கை நாடாளுமன்றம், மாகாணசபைகள் போன்றவற்றுக்கு உறுப்பி��ர்களைத் தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புவியியல் அலகு. இத்தேர்தல் மாவட்டம் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு நிருவாக மாவட்டத்தை மட்டும் உள்ளடக்கிய அலகாகும். 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்திற்கு இத்தேர்தல் மாவட்டத்தில் இருந்து தற்போது 5 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். 2010 ஆம் ஆண்டு இத்தேர்தல் மாவட்டத்தில் 344,750 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர்[1].\nமட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள தேர்தல் தொகுதிகள் பின்வருமாறு:\n2010 ஏப்ரல் 8 ஆம் நாள் இடம்பெற்ற 2010 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்துக்கான முடிவுகள்:[4]\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ஈபிஆர்எல்எஃப், இதக, டெலோ) 32,758 13,709 17,171 2,576 21 66,235 36.67% 3\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (அஇமுகா, இசுக) 35,089 16,786 7,878 2,254 2 62,009 34.33% 1\nஐக்கிய தேசிய முன்னணி (ஜனநாயக மக்கள் முன்னணி, இலங்கை சுதந்திரக் கட்சி, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு, ஐக்கிய தேசியக் கட்சி) 12,284 9,090 890 671 0 22,935 12.70% 1\nசனநாயக தேசிய கூட்டணி (மவிமு.) 218 61 28 17 0 324 0.18% 0\nசனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) 92 13 27 4 0 136 0.08% 0\nஇடது விடுதலை முன்னணி (இவிமு, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு) 89 33 4 10 0 136 0.08% 0\nஐக்கிய தேசிய மாற்று முன்னணி 49 44 41 0 0 134 0.07% 0\nதேசிய அபிவிருத்தி முன்னணி 28 48 39 0 0 115 0.06% 0\nஅனைவரு குடிமக்கல், அனைவரும் அரச அமைப்பு 13 9 15 0 0 37 0.02% 0\nஐக்கிய இலங்கை பாரிய பேரவை 10 7 14 0 0 31 0.02% 0\nமுசுலிம் விடுதலை முன்னணி 3 4 6 1 0 14 0.01% 0\nசிங்கள மகாசம்மத பூமிபுத்திரா கட்சி 5 2 4 0 0 11 0.01% 0\nபின்வருவோர் தெரிவாயினர்:[5] எம். எல். அலிம் முகமது இஸ்புல்லா (ஐமசுகூ-அஇமுகா), 22,256 விருப்பு வாக்குகள்; சீனித்தம்பி யோகேஸ்வரன் (ததேகூ), 20,569; பி. செல்வராசா (ததேகூ), 18,485; பா. அரியநேத்திரன் (ததேகூ), 16,504; பசீர் சேகு தாவுது (ஐதேமு), 11,678.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 11:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/10/25/nun.html", "date_download": "2019-05-21T19:38:08Z", "digest": "sha1:IMP7NXHRFHABGBZABHSFXINRCA5WNIOO", "length": 17345, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "மூத்த கன்னியஸ்திரியின் கள்ளத் தொடர்பு: நேரில் பார்த்த தமிழக கன்னியாஸ்திரியை கொல்ல மு��ற்சி | Attempt to kill Chennai nun in Andrapradesh - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\n3 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n3 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\n3 hrs ago கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\n4 hrs ago 5 மாநில கட்சிகளை இழுக்க வேண்டும்.. டெல்லி கூட்டத்தில் கோரிக்கை வைத்த மோடி.. என்ன திட்டம்\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nTechnology ராணி எலிசபெத் II இன் சமூக ஊடக மேலாளராக ஒரு வாய்ப்பு. சம்பளம் 26 லட்சம் மட்டுமே.\nLifestyle சாப்பாட்டுடன் இந்த பருப்பை சேர்த்து சாப்பிடுவது உங்களின் ஆயுளை அதிகரிக்குமாம் தெரியுமா\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமூத்த கன்னியஸ்திரியின் கள்ளத் தொடர்பு: நேரில் பார்த்த தமிழக கன்னியாஸ்திரியை கொல்ல முயற்சி\nமூத்த கன்னியாஸ்திரியும், கார் டிரைவரும் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததை நேரில் பார்த்த மற்றொருகன்னியாஸ்திரியைக் கொல்ல முயற்சி நடந்தது.\nமூன்றாவது மாடியிலிருந்து அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் உயிர் பிழைத்துவிட்டாலும் கூட அவரதுதண்டுவடம் பாதிக்கப்பட்டு, கால்கள் செயலிழந்தன.\nகடலூர் மாவட்டம் திருப்பாப்புலியூரைச் சேர்ந்தவர் கரோலின் புஷ்பராணி(23). கன்னியஸ்திரியான இவர்ஆந்திராவிலுள்ள கொண்டரமல்லேபள்ளி என்ற இடத்தில் உள்ள விஜயாமேரி கான்வென்டில் உதவி வார்டனாகப்பணிபுரிந்து வந்தார்.\nஅங்கு மூத்த கன்னியாஸ்திரியாக இருப்பவர் ரெமிஜிஸ், அவருக்கும் கார் டிரைவர் கேசவன் என்பவருக்கும் நீண்டகாலமாக முறைகேடான உறவு இருந்து வருவதாகத் தெரிகிறது.\nசமீபத்தில் அவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்ததை கரோலின் பார்த்துவிட்டார். அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து கான்வென்டின செயலாளர் ரோசாரி மதரிடம் புகார் செய்துள்ளார்.\nஇதையடுத்து ரெமிஜஸிடம், ரோசாரி விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது.\nஇந் நிலையில் வழக்கம்போல் காலை 5 மணிக்கு தனது அறையில் இருந்து எழுந்த கரோலின், மொட்டை மாடியில்உலர வைத்திருந்த துணிகளை எடுக்கச் சென்றுள்ளார். அப்போது, அவரைத் தொடர்ந்து வந்த ரெமிஜிஸூம்,டிரைவர் கேசவனும், அவரை மொட்டை மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர்.\nஇதில் கரோலினின் தண்டுவடம் உடைந்தது. இதனால் இரு கால்களும் செயலிழந்துள்ளன. இதையடுத்து அவர்சென்னை கொண்டு வரப்பட்டு விஜயா மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்போது சென்னை அரசுமருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇது தொடர்பாக சென்னை மனித உரிமை ஆணையத்தில் கரோலின் புகார் கொடுத்துள்ளார். ஆனால், கரோலின்சொல்லும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று கான்வென்ட் முதல்வர் கூறியுள்ளார்.\nஇது குறித்து வழக்குப் பதிவு செய்து மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nதினகரன் மனது வைத்தால்தான் அதிமுக ஆட்சி தொடரும்.. அதிர வைக்கும் சர்வே\nஎக்ஸிட் போல் முடிவுகளால் படுகுஷியில் எச்.ராஜா.. செம ஹாப்பி மோடில் டிவிட்\nபயங்கரமா புகையுதே.. தமிழக காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி பூசல்.. திகைத்து நிற்கும் கே.எஸ்.அழகிரி\nகருத்துக்கணிப்பை ஏற்கமுடியாது.. 22லும் நாங்கள்தான்.. ஆட்சியும் எங்களுக்குதான் பொன்முடி நம்பிக்கை\nகோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு\n22 தொகுதி இடைத் தேர்தல்.. திமுகவுக்கு 14, அதிமுகவுக்கு 3 சீட்.. இந்தியா டுடே அதிரடி எக்ஸிட் போல்\nஇரண்டில் ஒன்றுதான் நடக்கும்.. கடைசியில் கைவிடும் பாஜகவும்.. பெரும் குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி\nகூட்டணிக்குள்ளேயே இருந்து.. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்.. அன்புமணி உறுதி\nநாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.. வானிலை மை���ம் வார்னிங்\nதிருட்டுத்தனமாக வாக்களித்தது ராமதாஸ் கூட்டம்தான்.. ஆர்எஸ் பாரதி பகீர் குற்றச்சாட்டு\nஆஹா.. ஆஹா.. கோழிக்கறி சாப்பிடறதுன்னா இப்படி சாப்பிடணும்\nதமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அனல் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/2008/10/12/", "date_download": "2019-05-21T18:37:27Z", "digest": "sha1:OG2DR6RQ7US42ER5GNFTFZ5EALMZR35D", "length": 15618, "nlines": 219, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "12 | ஒக்ரோபர் | 2008 | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம��� பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nஅலாஸ்கா கவர்னரின் சட்டமீறல்: ‘பேலின் அரசு குழந்தைத்தனமாக செயல்படுகிறது’\nசாரா பேலின் பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளார் – அறிக்கை\nகுடியரசு கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் சாரா பேலின்\nஅமெரிக்க குடியரசு கட்சியின் துணை அதிபர் வேட்பாளரான அலாஸ்கா ஆளுநர் சாரா பேலின், தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅலாஸ்கா அரசியல் அமைப்பிற்காக நடத்தப்பட்ட சுயாதீன விசாரணையின் அறிக்கையில், மூத்த அதிகாரி ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் இந்த அதிகார துஷ்பிரயோகம் நடைபெற்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது.\nசொந்த பிரச்சனைக்காக அலாஸ்காவின் பொதுபாதுகாப்பு ஆணையாளரான வால்டர் மோனிகனை சாரா பேலின் பதவியில் இருந்து நீக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.\nஅறிக்கையில், வால்டர் மோனிகன் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு குடும்ப ரீதியான விரோதம் மட்டுமே காரணம் அல்ல ஆனால் அதுவும் ஒரு விடயமாக இருப்பது போல இருக்கின்றது என கூறப்பட்டுள்ளது.\nதான் எவ்வித தவறையும் செய்யவில்லை என பேலின் கூறுகின்றார். இந்த அறிக்கைக்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என ஜான் மெக்கெய்ன் பிரச்சார குழு கூறியிருக்கின்றது.\nFiled under: குடியரசு, செய்தி, பேலின் | Tagged: Abuse, Alaska, அத்துமீறல், அரசியல், அறிக்கை, அலாஸ்கா, உறவினர், ஊழல், கவர்னர், காவல்துறை, குடியரசு, குடும்பம், சட்டம், சமூகம், சாரா, டாட், தேர்தல், நீதி, பேலின், GOP, Gov, Governor, Investigations, News, Palin, Power, Reports, Sarah, VP |\tLeave a comment »\n(உ)வாஷிங்டன் போஸ்ட் வாசகர் கடிதம் பகுதியில் படித்தது. வாரக்கடைசி பதிவு; பங்கு சந்தை வீழ்ச்சி, அரசியல், எதிர்காலம் என அச்சம் கொள்ள திங்கட்கிழமை தொடங்கி வெள்ளி வரை 5 நாட்கள் உள்ளன என்பதால், நகைக்க ஒரு பதிவு.\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\n« செப் நவ் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://chennailbulletin.com/2019/03/15/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8/", "date_download": "2019-05-21T19:04:52Z", "digest": "sha1:HGGJWVSUAFBX6DPQIZB3IMEH5FINL3BN", "length": 16438, "nlines": 99, "source_domain": "chennailbulletin.com", "title": "தூதரகம் அலுவலகம் பார்க்ஸ் REIT – VCCircle இல் நங்கூர முதலீட்டாளர்களிடையே ராதிகஷன் டாமணி – Chennai Bulletin", "raw_content": "\nஆப்பிள் மேக்புக் ப்ரோ – சி.என்.சி.சி மீது முறித்துக் கொண்டிருக்கும் விசைப்பலகைக்கு மற்றொரு மாற்றத்தை உருவாக்குகிறது\nசெயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஷஃப்ளர்போர்டு கிளப் வெள்ளி நைட் ஹாட்ஸ்பாட் – ஏபிசி அதிரடி நியூஸ் – டம்பா பே\nஅடோப் மொபைல் வீடியோ ஆசிரியர் பிரீமியர் ரஷ் அண்ட்ராய்டில் அறிமுகமானது – அண்ட்ராய்டு மத்திய\nOnePlus 7, OnePlus 7 ப்ரோ தங்கள் அண்ட்ராய்டு Q பீட்டா கிடைக்கும் 3 கட்டங்கள் – NDTV செய்திகள்\nஎம்.எஸ். தோனி புதிய வீடியோவுடன் ஓய்வு பெற்றார் – நியூஸ் 18\nதூதரகம் அலுவலகம் பார்க்ஸ் REIT – VCCircle இல் நங்கூர முதலீட்டாளர்களிடையே ராதிகஷன் டாமணி\nதூதரகம் அலுவலகம் பார்க்ஸ் REIT – VCCircle இல் நங்கூர முதலீட்டாளர்களிடையே ராதிகஷன் டாமணி\nதூதரகம் அலுவலக பூங்காக்களில் நங்கூர முதலீட்டாளர்களிடையே ராதிகஷன் தமனி REIT\nஏஸ் பங்குச் சந்தை முதலீட்டாளர் ராதிகஷன் டமானி, லிமிடெட் நிறுவனமான அவென்யூ Supermarts லிமிடெட் நிறுவனமாகவும், ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளை (REIT) ஆரம்ப பொதுப் பிரசாதம் (ஐபிஒ) க்கு முன்னால் தூதரக அலுவலகங்களில் ஒரு நங்கூர முதலீட்டாளராக வந்துள்ளார்.\nடாமனி, தனது அறக்கட்டளையின் மூலம், 1,743.16 கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீட்டாளர்களிடம் இருந்து எழுப்பிய மொத்த ரூ. 160 கோடி மதிப்புள்ள 5.33 மில்லியன் தூதரகம் வாங்கியது. இந்த அலகுகள் ரூ. 299-300 விலை பேண்ட் மேல் முடிவில் ஒதுக்கப்பட்டன.\nநங்கூர ஒதுக்கீட்டில் மற்ற மார்க்கீ முதலீட்டாளர்கள் அமெரிக்க அடிப்படையிலான முதலீட்டு நிறுவனமான ஃபிடல்டிட்டி இன்டர்நேஷனல், பிரிட்டனின் TT இன்டர்நேஷனல் வளர்ந்து வரும் சந்தை நிதிகள், மற்றும் Deutsche Bank சிங்கப்பூர் துணை DB சர்வதேச (ஆசியா) ஆகியவற்றையும் உள்ளடக்கியது.\nமொத்தத்தில், தூதரகம் அலுவலகம் பூங்காக்கள் 4,750 கோடி ரூபாய் (682.5 மில்லியன் டாலர்) பொது பங்கினைத் திறக்கும் என்று எதிர்பார்க்கிறது, இது இரண்டு நாட்களுக்கு பின்னர் திறக்கும். தூதரகம் அலுவலகம் பூங்காக்கள் பெங்களூரு சார்ந்த டெவலப்பர் தூதரகம் குழு மற்றும் அமெரிக்க தலைமையிடப்பட்ட தனியார் பங்குதாரர் பெரிய பிளாக்ஸ்டோன் குழு இடையே ஒரு கூட்டு ஆகும். பொதுவில் செல்ல முதல் REIT இதுதான். REIT கள் முதலீட்டு நிறுவனங்களாகும், அவை வருவாய் உற்பத்தி செய்யும் ரியல் எஸ்டேட் சொந்தம், செயல்படுகின்றன அல்லது நிதியளிக்கின்றன.\nபல உலகளாவிய நிதி மற்றும் முதலீட்டாளர்கள் சிட்டி குழுமம் (மொரிஷியஸ்), மோர்கன் ஸ்டான்லி (பிரான்ஸ்), ஷ்ரோடர் முதலீட்டு முகாமைத்துவம், லாக்ஹீட் மார்டின் ஊழியர் ஓய்வூதிய நிதி, வெல்ஸ் ஃபார்கோ மற்றும் ஜப்பானின் சுமிடோமோ டிரஸ்ட் மற்றும் வங்கி கூட்டுறவு நிறுவனங்களின் ஒரு அறக்கட்டளை நிறுவனம் ஆகியோர் நங்கூர ஒதுக்கீட்டில் பங்கேற்றனர்.\nஇந்திய காப்பீட்டு நிறுவனங்களில், தனியார் துறை நிறுவனமான கொடக் மஹிந்திரா லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் மட்டுமே தூதரக REIT இன் நங்கூர ஒதுக்கீட்டில் பங்கு பெற்றது.\nமறுபிரதிக் கணக்கீடுகளில், தூதரகம் REIT குறைந்தபட்சம் 158.33 மில்லியன் யூனிட்டுகள் முதலீட்டாளர்களுக்கு விலையிடப்பட்ட விலையில் வழங்கப்படும் என்று தெரிவிக்கிறது. நிறுவன முதலீட்டாளர்களுக்கு 75% க்கும் அதிகமான ஒதுக்கீடு கிடையாது.\nதிருப்பிச் செலுத்துதல் அல்லது முன்கூட்டியே பணம் செலுத்துவதற்காக 3,710 கோடி ரூபாய்களை உபயோகிப்பதாக தூதரக REIT தெரிவித்துள்ளது. அதன் சிறப்பு நோக்கத்திற்காக அல்லது முதலீட்டு நிறுவனத்தால் பெறப்பட்ட பகுதி அல்லது முழுமையான கடன். இது தூதரகத்தை கையகப்படுத்துவதற்காக 460 கோடி ரூபாயையும் பயன்படுத்துகிறது. தற்பொழுது குழு எம்பசிஸ் ஒன் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நடத்திய ஒரு சொத்து. லிமிடெட்\nஅமெரிக்க தலைமையிடப்பட்ட நிதியியல் சேவைகள் நிறுவனமான கேபிடல் குரூப் நிறுவனம் முன்வைத்த மூலதனத் திரட்டல் திட்டத்தில் ஒரு மூலோபாய முதலீட்டாளராக ரூ. 872 கோடி முதலீடு செய்ததாக VCCircle தெரிவித்துள்ளது.\n12 வணிக வங்கியாளர்கள் பலர் இந்த சிக்கலை நிர்வகித்து வருகின்றனர். மோர்கன் ஸ்டான்லி இந்தியா, கோடக் மஹிந்திரா கேபிடல், ஜே.பி. மோர்கன் இந்தியா, டிஎஸ்பி மெர்ரில் லிஞ்ச் ஆகியோர் உலகளாவிய ஒருங்கிணைப்பாளர்களாகவும், புத்தகம் இயங்கும் முன்னணி மேலாளர்களாகவும் உள்ளனர்.\nகடந்த செப்டெம்பரில் ஐபிஓவிற்கு தூதரக அலுவலகப் பூங்காக்கள் REIT சிவப்பு ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டைத் தாக்கல் செய்துள்ளன. இது டிசம்பரில் ஒழுங்குமுறை ஆணையம் பெற்றது.\n33 மில்லியன் சதுர அடியில் போர்ட்ஃபோலியோ அளவு அடிப்படையில் ஆசியாவின் மிகப் பெரிய REIT தூதரகம் அலுவலகம் பூங்காக்கள் ஆகும்.\nபிளாக்ஸ்டோன்-த���தரகம் கூட்டு முயற்சியானது 2012 ஆம் ஆண்டில் அலுவலக திட்டங்களை உருவாக்க நோக்கமாக அமைக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டில் SEBI உடன் REO ஐ உருவாக்க ஒரு விண்ணப்பம் செய்துள்ளது. REG மார்ச் 2017 ல் நிறுவப்பட்டது. இது பெங்களூரு, புனே, மும்பை மற்றும் நொய்டாவில் செயல்படுகிறது.\n2014 ஆம் ஆண்டில் REIT ஒழுங்குமுறைகளை SEBI முதலில் அறிவித்தது. இருப்பினும், முதலீட்டாளர்களுக்கு வரி விலக்குகள் உட்பட, கூடுதலான நடவடிக்கைகளை விரும்பியதால் REID அமைப்பதில் சில டெவலப்பர்கள் ஆர்வம் காட்டினர். முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான ஒரு முயற்சியில் SEBI பல முறை சீர்திருத்தங்களை மாற்றியது.\nநியூசிலாந்தில் மசூதிக்கு அருகில் 'ஷாட்ஸ் துப்பாக்கி'\nநாசா வணிக ரீதியாக ஆழ்ந்த விண்வெளி பயணத்திற்கான ஒரு முன்மாதிரி மாற்றத்தை அடையாளம் காட்டும் – விளிம்பு\nபிஎஸ்இ யில் 40 வாரங்களில் 52 பங்குகளின் விலை உயர்ந்தது; 87 பேருக்கு 1 ஆண்டு தாழ்த்தப்பட்டோர் – Times of India\nசுசூகி Gixxer SF 250, SF150 Launch லைவ்: விலை, படங்கள், அம்சங்கள் மற்றும் மேலும் – News18\nடி-ஸ்டா பஸ்: ஐசிஐசிஐ வங்கியுடன் வங்கிகளின் பங்கு, எஸ்.பி.ஐ 5-6% அதானி குழு பங்குகள் ஸ்பைக், VIX டாங்கிகள் – Moneycontrol\nபெட்ரோல் மற்றும் டீசல் இன்று எவ்வளவு பணம் செலுத்துகிறீர்கள் – NDTV News\nஹூண்டாய் அறிமுகப்படுத்தும் டஸ்கன் எஸ்யூவி இந்தியாவில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் – GaadiWaadi.com\nMG ஹெக்டர் விரிவான வாக்கர் வீடியோவில் விவரிக்கப்பட்டது – GaadiWaadi.com\nவாரம் முதல் 5 கார் செய்திகள் – CarDekho\nவிளக்கப்பட்டது: இந்தியாவின் மறைமுக உழைப்பு மூலதனம் மற்றும் உயர்ந்து வரும் திவாலா நிலைகள் – தி நிதி எக்ஸ்பிரஸ்\nஇண்டிகோ நிறுவனத்தின் இணை நிறுவனர் நாட் இன்டென்ட் ஆன் டேக்கிங் கன்ட்ரோல் ஆஃப் கம்பெனி, சி.இ.ஓ. இன் அம்ட் அட் ரிட்ஸ் ஆஃப் கிரிசிஸ் – நியூஸ் 18\nசுற்றுச்சூழல் நச்சுகள் எதிர்கால தலைமுறையினரின் வளத்தை சீர்குலைக்கலாம்: ஆய்வு – வணிகநெய்\nகுடிக்கக் காபி குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது – News18\nஆரோக்கியமான உணவை உட்கொள்வது மற்றும் உடற்பயிற்சி செய்வது டிமென்ஷியா அபாயத்தை குறைக்கும் – NDTV உணவு\nரேசிங் ஆபரேஷன் – RNZ என்ற அளவிலான Nzers வைக்கும் அளவிடுதல் தடுப்பு இடைவெளி\nபெர்ரர் பார்க் மருத்துவமனை இடுப்பு, முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைக்கு ரோபாடிக் அறுவை சிகிச்சை அறிமுகப்படுத்துகிறது – பிஎஸ்எஸ் ���ீரோ\nஆகஸ்ட் முதல் DR காங்கோவில் எபோலா திடீர் தாக்குதலில் 1,200 பேர் உயிரிழந்தனர்: சுகாதார அமைச்சகம் – indiablooms\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2009/07/blog-post_06.html", "date_download": "2019-05-21T18:30:05Z", "digest": "sha1:XOFXAG66DZOGHGQFLLHY2GF4AX7Z5FC5", "length": 36153, "nlines": 339, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: நெடுவெண்நிலவினார்", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nஇவ்விடுகை என்னும் கால எந்திரம் உங்களை சங்க காலத்துக்கு அழைத்துச் செல்கிறது........\nசங்கப் புலவர் ஒருவருக்கு “நெடுவெண்நிலவினார்“ என்று பெயர் உள்ளது. இது இவரின் இயற்பெயர் இல்லை. இவர் பாடலில் கையாண்ட தொடரால் பெற்ற பெயராகும். இப்பெயருக்கான காரணத்தை ஆய்வதாக இவ்விடுகை அமைகிறது.\n47. குறிஞ்சி - தோழி கூற்று\nகருங்கால் வேங்கை வீயுகு துறுகல்\nஇரும்புலிக் குருளையின் தோன்றுங் காட்டிடை\nநல்லை யல்லை நெடுவெண் ணிலவே.\nஇப்பாடலில் தோழி நிலவைப் பார்த்துப் பேசுகிறாள்..அதனால் இப்புலவர் நெடுவெண்நிலவார் என்று பெயர் பெற்றார்.\nபேசினால் என்ன பேசும் என்பது இப்பாடலின் புரிதலுக்காக் கையாண்ட கற்பனை....)\nசூழலில் உள்ள மாந்தர்கள்( மக்கள் )\nதலைவன், தலைவி, தோழி, நிலவு.\nதலைவனைப் பார்த்துத் தோழி நீ காதலித்தது போதும் திருமணம் செய்து கொள் என்கிறாள் ....\nஇதனை நேரிடையாகத் தலைவனிடம் கூறாமல் நிலவிடம் கூறுகிறாள் அதனால் இப்புலவருக்கு நெடுவெண்நிலவினார் என்னும் பெயர் வந்தது\n(இரா வந்து ஒழுகுங்காலை முன்னிலைப் புறமொழியாக நிலவிற்கு உரைப்பாளாகத் தோழி உரைத்தது)\nகளவுக் காலத்தில் தலைவன் இரவுக்குறியில் வந்து தலைவியைச் சந்தித்து மகிழ்கிறான். வரைந்து ( திருமணம் ) கொள்ள முயலவில்லை. இந்நிலையில் தலைவன் கேட்ப நிலவைப் பார்த்துத் தோழி உரைப்பதாக இப்பாடல் அமைகிறது. தலைவன் அருகில் இருந்தாலும் அவனிடம் நேரிடையாக உரைக்காமல் நிலவிடம் உரைக்கிறாள் தோழி.\nதோழி : நெடும் பொழுது ஒளி வழங்கும் வெண்ணிலாவே, நீ தலைவனின் களவு வாழ்வுக்கு நன்மை செய்யவில்லை. தீமைதான் செய்கிறாய்..\nநிலவு : என்ன நான் தீமை செய்கிறேனா நான் யாவருக்கும் பொதுவாகத் தானே ஒளி வழங்குகிறேன்.....\nதோழி : நீ பொதுவாகத் தான் ஒளி வழங்குகிறாய் ஆனால் உன் ஒளி காதலிப்பவர்களுக்குத் துன்பமும், திருமணம் செய்து வாழ்வோருக்கு இன்பமும் அளிக்கிறது என்பதை நீ அறிவாயா\nதோழி :சரி இன்னும் விளக்கமாகவே சொல்கிறேன்.\nகரிய அடிப்பகுதியைக் கொண்ட வேங்கை மரத்தின் மலர்கள் பாறையில் உதிர்ந்து கிடக்கும். அதனை இரவில் நிலவொளியில் காணும் போது புலியின் குட்டிபோல இருக்கும். இத்தகைய கொடிய காட்டிலும் தலைவன், தலைவியிடம் இன்பம் நுகர்தலே நோக்கமாகக் கொண்டமையால் அச்சமின்றி வருகிறான். உன் ஒளி தலைவனுக்கு, ஒருவகையில் அச்சத்தையும்,ஒருவகையில் அச்சமின்மையையும் வழங்குகிறது..\nசாதாரணமான வேங்கை மலர்கள் புலிபோலக் காட்சியளிப்பதால் தலைவனுக்கு அச்சம் ஏற்படுவதுண்டு.\nஉன் ஒளியின் துணையால் பாதை தெளிவாகத் தெரிவதால் வேறு பயமின்றி வந்து செல்கிறான்..\nஉன்னை நினைத்தால் எனக்குக் கோபமாக வருகிறது.\n நான் என்ன தவறு செய்தேன்...\nதோழி : காதலர்கள் ஊருக்குத் தெரியாது இரவுக் குறியில் சந்திக்கிறார்கள். நீயோ உனது ஒளியில் அவரிகளின் சந்திப்பை காட்டிக் கொடுத்து விடுகிறாயே....\nநிலவு : என்ன சொல்கிறாய்...\nதோழி :ஆமாம் ஊரில் எல்லோரும் தூங்கிவிட்டார்கள். தலைவியின் அருகிலேயே இருக்கும் தாயும் தூங்கிவிட்டாள். ஓயாது குரைத்துக்கொண்டிருக்கும் நாயும் தூங்கிவிட்டது. ஆனால் நீ மட்டும் தூங்காது விழித்துக் கொண்டிருந்தாய். அதனால் அவர்களின் காதல் ஊருக்கு வெளிப்பட நீயும் ஒரு காரணமானாய்.\nமேலும் உன் ஒளியின் துணையால் தலைவன் தடையின்றி தலைவியைச் சந்தித்து காதலித்து மகிழ்கிறான். காதலுக்கு இடையூறு இல்லாமையால் திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே இல்லாமல் இருக்கிறான். இவை எல்லாவற்றுக்கும் காரணம் நீ தான்..\n எனது வருகை யாருக்கும் நன்மையே செய்யவில்லையா\n கற்பு நெறியில் திருமணம் செய்து வாழ்வோருக்கு உன் ஒளி மிகவும் மகிழ்வளிப்பதாகவே உள்ளது.\nநிலவு : அப்படியா மகிழ்ச்சி...\nசரி எனது வருகையும், எனது ஒளியும் ஒருவருக்கு நன்மையும், ஒருவருக்குத் தீமையும் செய்வதாக நீ கூறுகிறாய்...\nநான் என்ன தான் செய்யட்டும்....\nதோழி : நீ வராமல் இருந்தால் என்னாவது...\nநீ என்ன செய்வாய் பாவம்...\nஏதோ நான் தலைவியின் துயரைத் தாங்கிக்கொள்ள முடியாமல் என் மனக்குறையை எல்லாம் உன்னிடம் கொட்டித் தீர்த்துவிட்டேன்.....\nதிருந்த வேண்டியவன் தலைவன் தான்...\nகளவு வாழ்வை விட கற்பு வாழ்வே சிறந்தது என்று....\nஊருக்குத் தெரியாது மறைந்து நிலவின் உதவியுடன் இரவுக்குறியில் தலைவியைச் சந்��ித்து காதலித்து வாழ்வதை விட, ஊரறிய மணம் புரிந்து நிலவின் பயன் கொண்டு வாழ்வதே மேலென்று..... உணரவேண்டியவன் தலைவன் தான்.....\nஇப்பாடலில் நிலவிடம் இப்படியொரு உரையாடல் நடத்தியமையால் இப்புலவருக்கு நெடுவெண்நிலவினார் என்றே பெயர் வந்தது.\nLabels: அகத்துறைகள், குறுந்தொகை, தொடரால் பெயர் பெற்ற புலவர்கள்\nதோழி : நெடும் பொழுது ஒளி வழங்கும் வெண்ணிலாவே, நீ தலைவனின் களவு வாழ்வுக்கு நன்மை செய்யவில்லை. தீமைதான் செய்கிறாய்..\nநிலவு : என்ன நான் தீமை செய்கிறேனா நான் யாவருக்கும் பொதுவாகத் தானே ஒளி வழங்குகிறேன்.....\nதோழி : நீ பொதுவாகத் தான் ஒளி வழங்குகிறாய் ஆனால் உன் ஒளி காதலிப்பவர்களுக்குத் துன்பமும், திருமணம் செய்து வாழ்வோருக்கு இன்பமும் அளிக்கிறது என்பதை நீ அறிவாயா\nமுனைவர்.இரா.குணசீலன் July 7, 2009 at 2:17 PM\n//நீ பொதுவாகத் தான் ஒளி வழங்குகிறாய் ஆனால் உன் ஒளி காதலிப்பவர்களுக்குத் துன்பமும், திருமணம் செய்து வாழ்வோருக்கு இன்பமும் அளிக்கிறது என்பதை நீ அறிவாயா\nதிருமணமானவரைக்கூட அவரவர் காதலித்த காலத்துக்கு கொண்டு செல்லும் கருத்து மிக்க சத்தியமான வார்த்தை.\n“நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா, இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா” என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது. என் திருமணத்துக்கு முதல் நாள், இப்பாடலை நான் பாடியதும் நினைவுக்கு வருகிறது.\nமுனைவர்.இரா.குணசீலன் July 7, 2009 at 2:37 PM\nஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததோ\nமுனைவருக்கே உரித்தான அழகிய எழுத்து நடை\nமுனைவர்.இரா.குணசீலன் July 7, 2009 at 4:28 PM\nபாடலும் அதற்கான விளக்கமும் மிகவும் நன்று. கட்டணமில்லாமல், இருந்த இடத்திலிருந்து கொண்டே தமிழை இனிமையாக கற்பிக்கும் உங்களுக்கு மிகவும் நன்றி தோழரே...\n“நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா, இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா”\nஇந்த பாடலும் அங்கேர்ந்துதான் உருவியிருக்கலாம்... உருமாறியிருக்கலாம்...\nமுனைவர்.இரா.குணசீலன் July 7, 2009 at 6:38 PM\n\\“நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலாஇ இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா”இந்த பாடலும் அங்கேர்ந்துதான் உருவியிருக்கலாம்... உருமாறியிருக்கலாம்.../\nதங்களது ஆர்வம் குறித்து மகிழ்ச்சி........\nஇப்பாடலில் அருகேயே தலைவன் இருக்கிறான்....\nஆகையால் இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா”\nஇருந்தாலும் இன்று வழங்கும் பல திரைப்பட���் பாடல்களுக்கும் சங்கப் பாடல்கள் தான் மூலம் என்பது இனிவரும் பகுதிகளில் விளக்குகிறேன்...\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.......\nஉங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. உங்கள் தமிழ் இலக்கியப்பணியினை பாராட்டுகிறேன். உங்கள் பதிவுகளை ஓரிரு நாட்களாக வாசித்து முடித்த சந்தோசத்தோடு இருக்கிறேன்.\nஅதுமட்டுமல்ல ஏனைய நண்பர்களோடும் இதனை பகிர்ந்து கொள்ள விரும்பினேன். உங்கள் வலைப்பதிவினைப்பற்றி ஒரு பதிவிட்டிருக்கிறேன். எனது வலைப்பதிவினை ஒரு தடவை வந்து பாருங்கள்...\nஉங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்\nமுனைவர்.இரா.குணசீலன் July 8, 2009 at 9:08 AM\nதங்கள் பதிவினைப் பார்வையிட்டு மகிழ்ந்தேன்...\nஎனது பதிவை அறிமுகம் செய்தமைக்கு நனி நன்றி.......\nமுனைவர். இரா.குணசீலன் அவர்களே உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்து இருக்கிறேன் வந்து தொடருங்கள்...\nஉங்களின் தமிழ்நடை அருமை. இந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழை வளர்க்க முனைந்த முனைவர் அவர்களுக்கு எனது வணக்கங்கள்.\nஎல்லாப்பாடல்களும் பள்ளி, மற்றும் கல்லூரி நாட்களோடு கரைந்துவிட்டன. மீண்டும் உங்கள் முலம் தெரிந்துகொள்ள ஒரு வழிபிறக்கிறது. நன்றி.\nமுனைவர்.இரா.குணசீலன் July 8, 2009 at 5:41 PM\nமுனைவர். இரா.குணசீலன் அவர்களே உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்து இருக்கிறேன் வந்து தொடருங்கள்.../\nமுனைவர்.இரா.குணசீலன் July 8, 2009 at 5:42 PM\n/உங்களின் தமிழ்நடை அருமை. இந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழை வளர்க்க முனைந்த முனைவர் அவர்களுக்கு எனது வணக்கங்கள்.\nஎல்லாப்பாடல்களும் பள்ளி, மற்றும் கல்லூரி நாட்களோடு கரைந்துவிட்டன. மீண்டும் உங்கள் முலம் தெரிந்துகொள்ள ஒரு வழிபிறக்கிறது. நன்றி./\n//களவு வாழ்வை விட கற்பு வாழ்வே சிறந்தது என்று....\nஊருக்குத் தெரியாது மறைந்து நிலவின் உதவியுடன் இரவுக்குறியில் தலைவியைச் சந்தித்து காதலித்து வாழ்வதை விட, ஊரறிய மணம் புரிந்து நிலவின் பயன் கொண்டு வாழ்வதே மேலென்று..... உணரவேண்டியவன் தலைவன் தான்.....//\n- அற்புதம். அற்புதம். எங்கே அய்யா இவ்வளவு அழகிய பாடல்களைக் கண்டுபிடிக்கிறீர். முதலில் உமக்கு சுற்றிப்போடவேண்டுமய்யா முனைவரே\nநெடுவெண்நிலவினார் என் நெஞ்சை விட்டு ஒருநாளும் நீங்கார். நீரும்தான் அய்யா\nதாங்கள் தமிழ் மீது கொண்ட பற்றாலும் இலக்கியம் மீது கொண்ட காதலாலும் எனது சாதரணமான இடுக���கள் கூட பெருமதிப்புடையனவாக மாறிப்போகின்றன நண்பரே..\nநிலவுடன் உரையாடி நெடுவெண் நிலவினார் என்ற பெயர் பெற்ற புலவர் பற்றி இன்று அறிந்து கொண்டேன். நிலாவுடனான அவர் உரையாடல் அற்புதம்\nமுனைவர் உங்களிடம் பிடித்த ஒரு விஷயம்\nநீங்கள் எழுதும் சங்க இலக்கிய பாடல்களும் அதன் அர்த்தங்களும் தான்\nசங்கப் பாடலும் அதன் அர்த்தமும்\nஅழகிய நிலா உரையாடலும் அருமை அருமை\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகு���்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/130864-will-yashika-leave-bigg-boss-as-per-online-trend-happenings-of-episode-28-in-bigg-boss-season-2.html", "date_download": "2019-05-21T19:33:53Z", "digest": "sha1:MBJQK6H2PXFIOF6WCSUKDU4EHB4A23IQ", "length": 53679, "nlines": 212, "source_domain": "cinema.vikatan.com", "title": "யாஷிகா 'அவுட்'... ஆன்லைன் டிரெண்டை பிரதிபலிக்குமா பிக்பாஸ் ? #BiggBossTamil2", "raw_content": "\nயாஷிகா 'அவுட்'... ஆன்லைன் டிரெண்டை பிரதிபலிக்குமா பிக்பாஸ் \nயாஷிகா 'அவுட்'... ஆன்லைன் டிரெண்டை பிரதிபலிக்குமா பிக்பாஸ் \nதீவிரமாகவும் பரபரப்பாகவும் பஞ்சாயத்து செய்யுமளவுக்கு பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் எந்தவொரு முக்கியத்துவமும் இல்லை. எல்லாம் பிக்பாக்கெட், சீட்டிங் என்று சாதாரண கேஸ்கள். ‘எவிக்ஷன்’ மட்டுமே சற்று எதிர்பார்ப்பை தூண்டக்கூடியது. எனவே எதையாவது செய்து நிகழ்ச்சியை இழுக்க வேண்டிய கட்டாயம். ஆனால் கமல் இதில் சாமர்த்தியசாலியாக இருக்கிறார். திரைஅனுபவம், சுயஅனுபவம், உபதேசம், நகைச்சுவை என்று கலந்து கட்டி எப்படியாவது ‘ஃபுட்டேஜ்களை’ தேற்றி விடுகிறார்.\nகமல் எனும் கலைஞனின் வாயிலாக அவரது அனுபவங்களைக் கேட்பது சிறப்பான விஷயம். ஆனால் கிடைத்த கேப்பில் எல்லாம் ஆடு வெட்டும் அவரது சாமர்த்தியமும் சுயபுராணமும் சமயங்களில் சலிப்பூட்டுகிறது. ‘எனக்கு கிடைத்த குருமார்கள் எல்லாம் உன்னதமானவர்கள்’ என்பதெல்லாம் கேட்டு கேட்டு புளித்துப் போன கிளிஷே.\n‘போலீஸ் – திருடன் – பொதுமக்கள்’ விளையாட்டு ஏன் நிறுத்தப்பட்டது என்பதைத்தான் வெவ்வேறு வடிவங்களில் கேட்டு ‘அது சரியல்ல’ என்பதை மீண்டும் வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லிக் கொண்டிருந்தார் கமல். கூடவே பசியின் கொடுமை, நகைச்சுவையின் அருமை ஆகியவை உப தலைப்புகளாக இருந்தன. இன்றைய நிகழ்ச்சியில் சென்றாயனே அதிக நேரத்தை செலவிட்டது குறித்து மற்றவர்களுக்கு கடுப்பாக இருந்திருக்கலாம். (ஒரு கட்டத்தில் வைஷ்ணவி காட்டிய அதிருப்தியான முகபாவத்தை, ஆஸ்கர் விருது பெற்றவர்களால் கூட இயற்கையாக காட்ட முடியாது).\nபசியின் கொடுமை பற்றி ஏறத்தாழ நாம் அனைவருமே ஒரு சமயத்திலாவது உணர்ந்திருப்போம். ஆவலுடன் சாப்பிடத் துவங்கி தடுக்கப்பட்டு அது ஒரு நிரந்தர வலியாக உறைந்த அனுபவம் ஒன்றாவது நம்மிடம் நிச்சயம் இருக்கும். இந்த நோக்கில் ஷாரிக் செய்தது மனிதாபிமானற்ற செயல்தான். ஆனால் உணர்ச்சிவசப்படாமல் யோசித்தால், அவர் ‘Task’-க்கிற்குள் நின்றுதான் செய்தார் என்பதால் அவரை ஏதோ வில்லன் போல சித்தரிக்கத் தேவையில்லை. உணவிற்கு காசு நிர்ணயிப்பதும், சாப்பிடுவதற்காக காசு சம்பாதிப்பதும் விளையாட்டின் ஒரு பகுதியே. “நீங்க task-ல இருந்தீங்கன்னா காசு கொடுங்க.. இல்லைன்னா.. யூனிபார்மை கழட்டி வெச்சிட்டு வந்து சாப்பிடுங்க” என்று அவர் சென்றாயனை தடுத்தது சரியான விஷயம்தான்.\nதான் ஒருவரால் திட்டப்பட்டதும் மனம் ஆழமாக வருத்தப்பட்டதைப் போல, தன்னால் திட்டப்பட்டவரும் வருத்தப்பட்டிருப்பார் அல்லவா என்று பாலாஜி அடைந்த சுயபரிசீலனையும் அதை அவர் உணர்ந்து தெரிவித்த விதமும் இன்றைய நிகழ்ச்சியில் வெளிப்பட்ட ஒரு முக்கியமான விஷயம். (இதைப் பற்றி சம்பந்தப்பட்ட நாளின் கட்டுரையிலும் குறிப்பிட்டிருந்தோம்)\nஅட்டகாசமான பாணியில் அமைந்த, நீலநிற உடையில் கமல் வந்தார். “பொதுமக்கள்தான் மெஜாரிட்டி. நீங்க பொறுப்புல வெச்சவங்கதான் மைனாரிட்டி. ‘மைனாரிட்டி போடற ஆட்டத்தைப் பார்த்து பொதுமக்களும் போட்டாங்கன்னா விளையாட்டு கெட்டுப் போயிடும். ‘இதையெல்லாம் பார்த்து மனம் நொந்து ஒதுங்கியிருந்தாலும் விளையாட்டு கெட்டுப் போயிடும்’ என்று உள்ளே நுழைந்தவுடனேயே ‘அரசியல் நையாண்டி’ வாசனையுடன் பேசத் துவங்கினார் கமல்.\n“வீட்ல பார்த்தீங்கன்னா குழுவா பிரிஞ்சுக்கிட்டாங்க… ஒருத்தரைப் பார்த்து மத்தவங்க தங்களின் குணாதிசயங்களை மாத்திக்கிட்டாங்க... மெஜாரிட்டி மைனாரிட்டியா மாறிட்டாங்க.. இது போல் முன்பு நிகழ்ந்ததில்லை” என்று கமல் சொன்னதைத் தொடர்ந்து இந்த வார சம்பவங்களின் சுருக்கமான தொகுப்பு ஒளிபரப்பானது.\nஅதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை நடந்த சம்பவங்கள். முதல் நாள் அஜித் பாடல் என்றால் அடுத்த நாள் விஜய் பாட்டு போட்டுத்தானே ஆகணும் எனவே ‘மெர்சல்’ படத்திலிருந்து ஓர் அதிரடி பாட்டு. முந்தைய இரவில் ‘பிட்ஸா’வை தனியாக உட்கார்ந்து ரவுண்டு கட்டிய உற்சாகத்தில் ‘திருடர்கள் அணி’ நடனத்தை வெளுத்துக் கட்டியது.\nஇன்றைய பிரச்னை ‘அவல் உப்புமா’வில் இருந்து துவங்கியது. பொன்னம்பலம், சமையல் ‘தாமு’வாக மாறி அதை எப்படி செய்வது என்பதை விவரித்துக் கொண்டிருக்க, யோசனை என்கிற பெயரில் ஆளாளுக்கு அந்த ஐடியாவில் உப்பு போட்டார்கள். பொன்னம்பலம் சமையல் செய்யத் தயாரானவுடன், அவருக்கு உதவி செய்ய.. வைஷ்ணவி, டேனி உள்ளிட்டவர்கள் வந்தார்கள். (இல்லைன்னா ‘தொக்கு’ வெச்சிடுவாரே என்கிற பயமும் இருக்கலாம்) ‘அப்பாடா அடிமைங்க தானா வந்து சிக்கிட்டாங்க’ என்று பொன்னம்பலமும் அவர்களை இயல்பாக அனுமதித்து விட்டார்.\n‘சமையல் டீமில் உள்ளவர்கள் மட்டும்தானே சமையல் செய்யணும், மற்றவர்களை எப்படி அனுமதிக்கலாம்’ என்கிற பஞ்சாயத்து எழுந்ததைத் தொடர்ந்து ‘கடும் பசியில்’ இருந்தாலும் இதை சாவகாசமாக விவாதித்தார்கள். “கொஞ்சம் வெங்காயம் வெட்டித் தந்ததுக்கா இத்தனை பிரச்னை… பக்கத்துல இருந்தவங்க ‘யதார்த்தமா’ கேட்டாங்க.. நானும் பதார்த்தமா ஒத்துக்கிட்டேன். இதை ஏன் பிரச்னை பண்றீங்க,” என்று பொன்னம்பலம் நொந்து போனார்.\n‘இல்லைண்ணே.. நித்யா இதை தட்டிக் கேட்கலைன்னா.. அப்புறம் அதை ‘பிரச்னை’ பண்ணுவாங்க’ என்றார் பாலாஜி. “அப்படியா” என்று பொன்னம்பலம் அப்பாவியாக கேட்க, ‘என்னண்ணே.. நீங்க.. வந்து நாலு வாரம் ஆச்சு.. இன்னமும் வெளக்கெண்ணயாவே இருக்கீங்க’ என்பது போல சலித்துக் கொண்டார் பாலாஜி.\n‘நான் யாரையும் கூப்பிடலையே’ என்று பொன்னம்பலம் சொன்னது ஒருவகையில் பிழை. அவல் உப்புமாவை எப்படி செய்வது என்று துவக்கத்தில் நடந்த உரையாடலில், வைஷ்ணவியுடன் பேசிக் கொண்டிருந்த போது ‘நீங்க இதைப் பண்ணிடறீங்களா’ என்று தானாக கேட்டவர் பொன்னம்பலம்தான். நித்யா இதைச் சரியாக சுட்டிக் காட்டினார்.\nபாலாஜி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, நாய் சத்தம் ஒலிக்க ஆரம்பித்தது. கூடவே பல குரல்களும். வீடே ‘நாய்ப் பண்ணையாக’ மாறி முதல் நாயுடன் இணைந்து வீடு அதிர கோரஸ் பாடினார்கள்.\nபொன்னம்பலத்தின் ‘சமையல் திறமை’யை பாலாஜி கிண்டல் செய்து கொண்டிருக்க, டேனியும் நித்யாவும் வெடித்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். “தொக்கு ரொம்ப காரம்ணே.. கண்ணு கலங்குது’ன்னு அவர் கிட்ட சொன்னா.. ‘அப்ப…கொஞ்சமா தொட்டுக்கிட்டா போதும்’ன்றாரு.. ரித்விகா வந்து ‘இது பத்தாதேன்னு சொன்னவுடனே.. ‘என்னம்மா.. பண்றது கடாய் பெரிசா இல்லைன்றாரு\" என்று பொன்னம்பலத்தைப் பற்றி அடக்க முடியாத சிரிப்புடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.\nஇந்த வார நாமினேஷனில் ‘யாஷிகா’ போய் விடுவாரோ என்று ஐஸ்வர்யா கலங்கிக் கொண்டிருக்க, மும்தாஜ் அவரை சமாதானப்பட��த்திக் கொண்டிருந்தார். (எங்களுக்கும் அழுகையாத்தான் வருது .. ஐஸூம்மா.\nஅகம் டிவி வழியே உள்ளே வந்தார் கமல். ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா புடவை மாதிரியான உடை அணிந்திருப்பதைப் பாராட்டினார்.. ‘ஆள் பாதி, ஆடை பாதி’-ன்னு இருந்தீங்க..’ என்று அவர் சொன்ன நகைச்சுவை சிறப்புதான் என்றாலும். கமலும் மெல்ல மெல்ல ‘கலாசார காவலராக’ மாறிக் கொண்டிருக்கிறாரோ அல்லது பொதுமக்களின் மனநிலையை பிரதிபலிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாரோ என்கிற எண்ணமும் மெலிதாக ஏற்பட்டது. வழக்கம் போல் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா நடுவில் உட்கார்ந்திருந்த மஹத்தை, அவருடைய அணியுடன் இணைந்து உட்காரச் சொன்னார்.\n‘போலீஸாக’ நடித்த அனுபவத்தைப் பற்றி சென்றாயனிடம் விசாரித்தார் கமல். சைக்கிளில் ஹெல்மேட் போட்டுக் கொண்டு சென்ற அனுபவங்களை சென்றாயன் சொல்ல, ‘பின்னாடி ஒருத்தன் சைக்கிள் இல்லாம வர்றான்” என்கிற சென்ற நூற்றாண்டு நகைச்சுவையை கருணையேயில்லாமல் சொன்னார் கமல்.\n‘இது எனக்கு தானா வந்த பதவி சார். சினிமால கூட இதுவரை போலீஸ் வேடம் போட்டதில்லை’ என்று சென்றாயன் சொன்னதற்கு ‘அடேங்கப்பா’ என்றார் கமல். போலீஸ் உடை ‘அன்னகம்பர்ட்டபிள்’ ஆக இருந்தையும் சென்றாயன் சொன்னார். “அது லூஸா.. இல்ல நான் லூஸான்னே..தெரியலை சார்”.\n“போலீஸ் வேலை ரொம்ப கஷ்டம்தான் சார்” என்ற மஹத்திடம்.. ‘அப்புறம் ஏம்வே தூங்கிட்டு இருந்தீரு..” என்று நக்கலடித்தார் கமல். ‘சிறுவயதில் பக்கத்து வீட்டுப் பெண்ணிடமிருந்து பொம்மைகளை ‘சுட்ட’ திருட்டு அனுபவங்களை பெருமிதமாக பகிர்ந்து கொண்டார் யாஷிகா. ‘ஐஸ்வர்யா ‘குவாலிட்டி’ திருடி என்று புதுமையான சான்றிதழ் தந்தார் டேனி.\nஅடுத்தது பொதுமக்கள் அணி. ‘நல்லவேளை..இது கேமோடு முடிஞ்சது.. நிஜ வாழ்க்கையிலும் நடந்தால் மக்கள் கண்டம்தான்’ என்றார் பொன்னம்பலம். ‘சூப்பரா சொன்னாரு.. கைத்தட்டுங்களேம்ப்பா”.. என்கிற மாதிரி பார்வையாளர்களைப் பார்த்தார் கமல். (ஆனால் நடைமுறை வாழ்க்கையிலும் போலீஸ் –திருடர்கள் கூட்டணி காரணமாக பொதுமக்கள் அவதிப்படுவதும் சகித்துக் கொள்வதும் அதற்கேற்ப தாங்களும் சில விஷயங்களில் மாறுவதும் நடந்து கொண்டுதானே இருக்கிறது\n“போலீஸ்காரங்களை நம்பி நாங்க ஏமாந்துட்டோம்” என்றார் ரம்யா. சென்றாயனின் ‘எலு���ிச்சம்’ பிரச்னையும் விசாரணைக்கு வந்தது. ‘ஒரு பொறுப்புள்ள உயர் அதிகாரி கிட்ட பேசிட்டிருக்கோம்-ன்ற பயமே இல்லாம மும்தாஜ் இருந்தாங்க சார்” என்று அழாத குறையாக சொன்னார் சென்றாயன். “போயி காசு வாங்கிட்டு வாங்க.. ன்னு அவரை நாங்களும் ஏத்திக் கொடுத்தோம்’ என்றது ‘விஷபாட்டில்’.\nமும்தாஜ் சீருடை அணியாமல் இருந்ததற்கான காரணத்தைச் சொல்ல.. “அவருக்கு தலையில அரிப்பு பிரச்னை.. உங்களுக்கு உடம்பில. நிஜத்தில் போலீஸ்காரர்கள் அப்ப எவ்ள அவஸ்தைப்படுவாங்கன்னு புரிஞ்சுக்கணும்” என்றார் கமல்.\nஇந்த விளையாட்டில், சிறப்பாக செயல்பட்டதற்காக ‘யாஷிகா’விற்கு பரிசு அளிக்கப்பட்டது. ‘இது பிக்பாஸ் முடிவு’ என்றார் கமல். (ஆனால் டேனிதான் சிறப்பாக செயல்பட்டது போலத் தோன்றுகிறது). ‘திருடங்களும் மனுஷங்கதான்’ என்கிற பாடத்தை இந்த விளையாட்டின் மூலம் கற்றுக் கொண்டதாக டேனி சொன்னது முக்கியமான விஷயம்.\nமோசமான போட்டியாளரை ‘பொதுமக்கள்’ அணியிலிருந்து அவர்களே கூடிப் பேசி தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார் கமல். மற்றவர்கள் விளையாட்டிலிருந்து விலகி மறுபடி இணைந்து கொண்டாலும் ‘ரம்யா’ மட்டும் மீண்டும் இணையாமல் இருந்ததால் அவரைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தனர். (ஆனால் தன்னுடைய சில ஆட்சேபங்களை பிக்பாஸ் கேட்கத் தயாராக இல்லை என்பது ‘ரம்யா’வின் வருத்தம்) ‘அவருக்குத்தான் ஏற்கெனவே தண்டனை கிடைச்சுடுச்சே.” என்று கமல் சொல்ல அடுத்த நிலையில் இருந்த ஷாரிக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n‘அவர் எதிர் தரப்புகளுக்கு சாதகமாக சில விஷயங்களைச் செய்ததாக எங்களுக்குப் பட்டது.. அவருக்கு ஏதாவது ரகசிய task தரப்பட்டிருக்குமோன்னு கூட சந்தேகப்பட்டோம்” என்று நித்யா சொன்ன காரணம் சரியில்லை. அது ரகசிய டாஸ்க் ஆக இருந்தால் போட்டி முடிந்தவுடன் அறிவிக்கப்பட்டிருக்குமே\n“ஆக்சுவலி ஷாரிக்தான் இந்த கேமை தொடர்ந்து விளையாடலாம்’ னு சொல்லிட்டே இருந்தாரு.. அவரைத் தேர்ந்தெடுத்திட்டீங்களே..” என்றார் கமல். “நான் இதுவரைக்கும் எதையும் open-ஆ பண்ணலை.. (அதான் எங்களுக்குத் தெரியுமே). இனிமே என் கேம் பிளான் என்னன்னு பாருங்க’ என்றார் ஷாரிக்.\n“பொதுமக்கள் டீம்மோட பிஹேவியர் எனக்கு வியப்பாக இருந்தது. ஒரு சமயத்தில் கேமை விட்டு விலகிட்டீங்க. மறுபடியும் வந்தீங���க.. சில பேர் ‘கேரம் போர்டு’ ஆட்டத்தை கலைச்சுடற மாதிரி ..திருடர்கள் அணி திறமையாக விளையாடியதால் பொறாமைப்பட்டு இந்த கேமை கலைச்சுட்டீங்களா’ என்று கேட்டார் கமல். “இல்லை சார்.. எனக்கு பொய் சொன்னா, ஏமாத்தினா ..பிடிக்காது” என்று ரம்யா சொல்ல. “அதானே கேமே’ என்று கேட்டார் கமல். “இல்லை சார்.. எனக்கு பொய் சொன்னா, ஏமாத்தினா ..பிடிக்காது” என்று ரம்யா சொல்ல. “அதானே கேமே\nதலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்கள் பதவியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி அதற்கேற்ப சரியாக நடக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் இடையில் விலகி விடக்கூடாது என்பதை வெவ்வேறு வார்த்தைகளில் ரம்யாவிற்கு விளக்கிக் கொண்டிருந்தார் கமல் (ஏம்ப்பா… நான் சரியாத்தான் பேசறேனா..) கமலின் தொண்டைத் தண்ணீர் தீர்ந்தபிறகுதான் இதை ஒருவழியாக ஒப்புக் கொண்டார் ரம்யா.\n‘பல குழப்பமான அபிப்ராயங்கள் வந்தாலும் யோசித்து தெளிவான முடிவு எடுப்பது தலைமையாளரின் பொறுப்பு. ‘எடுப்பார்’ கைப்பிள்ளையாக இருக்கக்கூடாது’ என்கிற கமலின் கருத்து அதிமுக்கியமானது. ‘As a captain அவங்க அப்படி செஞ்சிருக்கக்கூடாது’ என்பது மற்றவர்களின் கருத்தாக இருந்தது. இதை அப்போதே சொல்லியிருக்கலாம். கமலின் முன்பாகத்தான் எல்லோருமே புத்திசாலியாகி விடுகிறார்கள்.\nமுன்னாள் தலைவர்கள் கூடி ‘தகுதியற்ற தலைவர்’ என்கிற பரிசை ரம்யாவிற்கு தந்தார்கள். (அதான் தண்டனை ஏற்கெனவே தந்தாச்சு –ன்னு முன்ன சொன்னீங்களே.. ஆண்டவரே). “இப்படித்தான்.. தலைவர்கள் தப்பு பண்ணும் போது.. அவங்களுக்கு பளிச்சுன்னு பரிசு தந்துடணும்’ என்று அரசியல் பொடியை நைசாக தூவினார் கமல்.\n‘சார்.. இவங்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட லீடர்” என்று ஜனனி ரம்யாவிற்கு சாதகமாக சொல்ல முயல.. ‘அந்தக் கண்றாவியைத்தான் நாங்க பார்த்தமே’ என்பது போல் செமயாக பல்பு கொடுத்தார் கமல். “எங்க வேற ஒருத்தர் வந்துடுவாரோ’ன்ற பயத்துல நடந்ததுதானே.. இது’ என்று கமல் சொல்ல பிக்பாஸ் வீடும் கூச்சத்தில் சிரித்தது.\n“துவக்கிய ஒரு விஷயத்தை இடையில் நிறுத்தாத போராட்டக்குணம் வேண்டும்’ என்பது கமலின் அழுத்தமான அபிப்ராயமாக இருந்தது. இது பற்றி ஷாரிக்கிடம் விசாரித்தார் கமல். ‘மத்தவங்க குழப்பமா செயல்பட்டாலும் இதைத் தொடரணும்னு நான் உறுதியா இருந்தேன். அதனாலதான் சென்றாயன் கூட பிரச்னையாச்சு” என்றார் ஷாரிக். “ஆமாம்.. கேமல் இருந்து போயிட்டு போயிட்டு வந்ததால குழப்பமா இருந்தது” என்ற மும்தாஜ், “சாப்பாடு விஷயத்துல ரொம்ப கறாரா இருந்தாங்க. மனிதாபிமானம் இல்லாம இருந்தாங்க” என்றும் புகார் செய்தார். “சல்யூட் வெக்கலை.. ன்னு முதற்கொண்டு அவங்களுக்கு சம்பாதிக்க நெறய வழி இருந்தது. ஆனா எங்களுக்கு சாப்பாடு மூலம்தான் வருமானம்” என்று பொதுமக்கள் அணி சொன்னதை கமல் ஏற்கவில்லை.\nபசியோடு சாப்பிடத் தயாராக இருக்கும் போது தடுக்கப்பட்ட வலி சார்ந்த அனுபவங்களை டேனியும் பகிர்ந்து கொண்டார். அதனால்தான் சென்றாயனின் பசியை உணர்ந்து தன்னிடமிருந்த ஆப்பிள்களை தந்ததாக சொன்னார். “போலீஸூக்கு தனி ரேட்டும்.. திருடங்களுக்கு கம்மி ரேட்டும் வெச்சோம்” என்று தன் தரப்பு நியாயத்தைச் சொன்னது பொதுமக்கள் அணி.\nபசிக்கொடுமை தொடர்பாக உரையாடல் நகர்ந்தது. சென்னைக்கு வரும் போது எங்குமே உணவு கிடைக்காமல் அவதிப்பட்ட வலிகளை சென்றாயன் பகிர்ந்து கொண்டார். கல்யாண மண்டபத்துக்கு போகலாம் –னு ஒருத்தர் சொன்ன யோசனையைக் கேட்டு அங்கயும் போயி அவமானப்பட்டேன்” என்று சென்றாயன் சொன்னதும்.. ‘இளம் நடிகராக இருந்த போது’ அவ்வாறு தான் பட்ட கசப்புகளையும், பிற்பாடு அதைச் சொல்லிக் காட்டாமல் இருந்ததையும் கமல் பகிர்ந்து கொண்டார்.\nஎம்.ஜி.ஆர். சிவாஜி போன்ற பெரிய நடிகர்கள் துவக்கத்தில் கடுமையான வறுமையையும் பசியையும் இளமையில் அனுபவித்த காரணத்தினாலேயே.. பணம் சம்பாதித்த பிறகு மற்றவர்களை சாப்பிட வைத்து சந்தோஷம் அடைந்த குணத்தைப் பற்றி கமல் சொல்லிக் கொண்டிருந்தார். ‘திருமணத்தை நடந்த்துபவர்கள் ‘இது போல்’ வந்து சாப்பிடுபவர்களை தடுத்து நிறுத்தாதீர்கள். இல்லையென்றால் அவர்கள் சென்றாயனைப் போல் வளர்ந்து தொலைக்காட்சியில் சொல்லும் ஆபத்து இருக்கிறது” என்று அவர் சொன்னதும் முக்கியமான விஷயம். ‘செலவு அதிகமானாலும் பரவாயில்லை’ என்று தன் கல்யாணத்தில் அதிகம் பேரை சாப்பிட வைத்தேன்’ என்று சென்றாயன் சொன்னது நல்ல விஷயம்.\nவிளையாட்டுக்கு இடையில் சென்றாயனிடம் மனிதாபிமானத்தோடு நடந்து கொண்ட சிலரையும் கமல் பாராட்டத் தவறவில்லை.\n“பசின்றது கொடுமைதான். ஜகத்தை அழிச்சுடுவோ��்’-ன்னு பாரதி சொன்னது உண்மைதான். ஆனா நீங்க கேமை அழிச்சீட்டிங்களே” என்றார் கமல். “ரேட்டை கம்மி பண்ணலாம்னு நான் சொன்னேன் சார்.. கேட்கலை’ என்று ஷாரிக் சொல்ல.. “டீம் டிஸ்கஷன் செஞ்சுதான் பண்ணினேன்னு சொன்னீங்க.. அப்ப ஏன் ஷாரிக் சொன்னதை கேட்கலை” என்று ரம்யாவிடம் விசாரித்தார் கமல். “டீம் சொன்னதைத்தான் நான் பிரதிபலிச்சேன். அப்ப நான் தலைவர்ன்ற மறந்துட்டு பொதுமக்களா சிந்திக்க ஆரம்பிச்சிட்டேன்” என்று ரம்யா.. சொன்னதும்.. ‘அய்யோ.. இப்படி ஒவ்வொரு லீடரும் பொதுமக்களா நினைச்சா.. நல்லாயிருக்குமே” என்று டைமிங்காக அரசியல்வாதிகளை வாரினார் கமல்.\nஎன்றாலும் ‘Captain of the Ship’ என்பதன் பொறுப்பு எத்தனை முக்கியம் என்பதை விளக்கினார் கமல். ‘இனி வரும் தலைவர்களாவது தங்களின் பொறுப்பை உணர வேண்டும் என்பதற்காகத்தான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்” என்றார் கமல். (அப்ப இது உங்களுக்கும் ‘மய்யமாக’ பொருந்தும்.. தலைவரே\nதன்னுடைய கோபத்தை சரியான சமயத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பாலாஜியை பாராட்டினார் கமல். (அப்படியா) “ஏன் அழுதீங்க” என்று விசாரிக்கப்பட்ட போது.. “சண்டை நடுவுல காமெடியன்னு சொல்லிட்டான்.. இவனாவது என்னை காமெடியன்னு ஒத்துக்கிட்டானேன்னு சந்தோஷமா இருந்தது’ என்று தன் மனவேதனையை நுட்பமாக தெரித்தார் பாலாஜி.\n‘Comedy is a serious business’ என்று நகைச்சுவை தொடர்பாக சீரியஸான விளக்கத்தை தந்தார். சாப்ளினில் துவங்கி நாகேஷ், மெஹ்மூத் வரை ஒரு ரவுண்டு வந்தார். காமெடிக்கும் டிராஜிடிக்கும் உள்ள வித்தியாசத்தையும் உதாரணம் மூலம் தெரிவித்தார். ‘ஸோ.. காமெடின்றது சாமானிய விஷயம் இல்லை.. ஆக.. பாராட்டாவே சொல்லலாம்’ என்று மஹத்திடம் சொன்னார் கமல். “கட்டப்பாவா மாறி அவர் காலை எடுத்து தலைல வெச்சுக்கிட்டீங்களே’ என்று கிண்டலடிக்கவும் தவறவில்லை.\n‘காமெடி சீரியஸான விஷயம்தான்’ என்று பிக்பாஸ் வீட்டினர் அழாத குறையாக ஒப்புக் கொண்டாலும் கமல் விடுவதாக இல்லை. தொடர்ந்து பேசி கதற வைத்தார். ‘பல்ராம் நாயுடு’ பாத்திரம் இயக்குநரால் முதலில் அரைமனதாக ஒப்புக் கொள்ளப்பட்டதையும், ஒரு லைட்மேன் தன்னிச்சையாக சிரித்ததைப் பார்த்த பிறகே ரவிக்குமார் ஒப்புக் கொண்டதையும் கமல் விளக்கினார். (சைக்கிள் கேப்ல.. சுயபுராண லாரி ஒட்டுவதைக் கமல் ச���்று குறைத்துக் கொள்ளலாமோ) பிறகு மஹத்தின் வேண்டுகோளுக்கிணங்க.. ‘பல்ராம் நாயுடு’ மாதிரி பேசிக் காட்டியது அட்டகாசம்.\n‘நம்ம ஒருத்தரை திட்டும் போது அவங்க எப்படி மனசு கஷ்டப்பட்டிருப்பாங்கன்னு யோசிச்சேன். அதனாலதான் அழுதேன்” என்று விளக்கம் தந்தார் பாலாஜி. (பிக்பாஸ் வீடு என்ன ‘மனம் திருந்தும் மையமா” இங்க வந்தபிறகுதான் திருந்திட்டேன்’ன்னு நெறைய பேரு சொல்றாங்க.. நடைமுறை வாழ்க்கைலயே நெறைய அனுபவங்கள் கிடைக்குமே” இங்க வந்தபிறகுதான் திருந்திட்டேன்’ன்னு நெறைய பேரு சொல்றாங்க.. நடைமுறை வாழ்க்கைலயே நெறைய அனுபவங்கள் கிடைக்குமே\nபாலாஜிக்கு நன்றி சொன்ன நித்யாவை தடுத்து நிறுத்தி “எனக்குச் சொல்லுங்க’ என்றார் கமல். ‘கவுண்டமணி அண்ணனுக்கு கூட நாற்பது வயசுக்கு மேலதான் வாய்ப்பு நெறய வந்துச்சு.. எனவே அதை நினைச்சு மனம் கலங்கிட்டீங்கன்னு நெனச்சுட்டேன். கவலைப்படாதீங்க.. திறமை இருக்கறவங்களை மக்கள் மறக்க மாட்டாங்க.. தூக்கி விடுவாங்க” என்றார் கமல்.\n‘ஒருத்தரை சிறையில் அடைக்கணும்னு முடிவு செஞ்சப்ப என்ன செஞ்சீங்க” என்று ஜனனியைக் கேட்டார் கமல். “மும்தாஜ்தான்னு முதலில் முடிவெடுத்தோம்.. ஆனா போலீஸ் சைடில் மஹத் சரியில்லைன்னு சிலர் சொன்னதால.. அவரைத் தேர்ந்தெடுத்தோம்” என்றார் ஜனனி. “நான் இங்க Easy target. அதனாலத்தான் என்னைத்தான் தேர்ந்தெடுக்கறாங்க’ என்று தகுந்த காரணங்களுடன் விளக்கமாக சொன்னார் மும்தாஜ். அவருடைய நோக்கில் அவருடைய ஆதங்கம் சரியாக இருந்தது போல்தான் தென்பட்டது. “எப்படியாவது நான் அவங்க மைண்ட்ல இருக்கேன். அது போதும்” என்று விரக்தியாக சொன்ன மும்தாஜ், ‘மக்கள் பார்த்துக்கிட்டு இருக்காங்க.. நான் எதுக்கும் பயப்பட அவசியமில்லை’ என்றார்.\nஇப்போதுதான் நிகழ்ச்சி முக்கியமான தலைப்பிற்குள் வந்தது. ‘இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார்கள்’ பொன்னம்பலம், யாஷிகா, நித்யா மற்றும் பாலாஜி ஆகியோர் எவிக்ஷன் பட்டியலில் இருந்தார்கள்.\nபொன்னம்பலத்தின் சிறை அனுபவத்தைப் பற்றி விசாரித்தார் கமல். ‘அவர் சொல்லிட்டு போயிட்டார். இருந்தாலும்.. நாலு வருஷம் எதிரியாக இருந்தவங்களை விடவும் நாலு நிமிஷம் குருவா இருந்தவங்க முக்கியம். எனக்கு நாலு நிமிஷம் அவர் குருவா இருந்தார்’ என்று புல்லரிக்க வைத்தார் ப���ான்னம்பலம்.\n‘யார் யார் எவருக்கு ஆதரவு தருகிறீர்கள் அவருக்கு அருகில் சென்று உட்காருங்கள்’ என்றார் கமல். இதில் குழப்பம் ஏற்பட்டதால் தெளிவுப்படுத்தி குழுவாக அமர வைத்தார். யாஷிகாவிற்கு அதிக நபர்கள் ஆதரவு தந்திருந்தார்கள். ஷாரிக், டேனி, ஐஸ்வர்யா மற்றும் மகத்.\nபாலாஜிக்கு சென்றாயன் மற்றும் ஜனனி. நித்யாவிற்கு வைஷ்ணவி மற்றும் ரம்யா. பொன்னம்பலத்திற்கு மும்தாஜ் மற்றும் ரித்விகா.\nஇந்த வரிசையைக் கவனித்தால் நடுத்தர வயது, இளம் வயது, அதற்கும் இளம் வயதுகளில் உள்ளவர்கள் தன்னிச்சையான குழுவாக இணைந்திருப்பதைக் கவனிக்க முடிகிறது. ரித்விகா மட்டும் விதிவிலக்கு. அவர் முதிர்ச்சியோடு சிந்திப்பதால் ஒருவகையில் பொருந்தும்தான்.\nஇதற்கான காரணங்களைக் கேட்டார் கமல். “வீட்ல ஒரு பெரியவங்க இருக்கணும். அதுக்கு பொன்னம்பலம் அவசியம்” என்றார் மும்தாஜ். “முதல்ல புண்படுத்தினாலும் பிறகு ஸாரி கேட்டுடுவார்” என்றார் ரித்விகா.\nநீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.\n“முதல்ல நித்யாவை நான் நம்பலை… ஆனால இப்ப அவங்களைப் புரிஞ்சுக்கிட்டேன்’ என்றார் ரம்யா. “யாஷிகாவையும் சப்போர்ட் பண்ணணும்னு நெனச்சேன். ஆனால் அவங்களுக்கு நெறைய சப்போர்ட் இருக்கும்னு தெரியும். நித்யா அவங்க.. அவங்களாக இருக்காங்க’ என்றார் வைஷ்ணவி.\n‘பாலாஜி இல்லையென்றால் வீட்டில் நகைச்சுவையே இருக்காது” என்று ஆதங்கப்பட்டார் சென்றாயன்.\nபாலாஜியை மட்டுமல்லாமல் ஜனனி பொன்னம்பலத்தையும் இணைத்து ஆதரித்தார். இந்தக் காரணத்திற்காகவே ‘பொன்னம்பலம்’ எவிக்ஷன் பட்டியலில் இருந்து விலக்கப்படுவதாக கமல் தெரிவித்தார். ‘மக்கள் தீர்ப்பும் இதுவாகத்தான் இருக்கிறது” என்றதும் பொன்னம்பலம் நன்றி தெரிவித்தார். (இந்த வாரம் போகாம இருந்தா.. என்ன பண்றேன்னு பாருங்க’ என்று முன்னர் பொன்னம்பலம் சொன்னது வேறு திகிலுடன் இப்போது நினைவிற்கு வருகிறது). ‘நான் அப்பவே சொல்லலை’ என்று சந்தோஷப்பட்டார் ரித்விகா.\nஆக.. பாக்கியிருப்பவர்கள் பாலாஜி, நித்யா, யாஷிகா.. மூவருமே பலமான போட்டியாளர்கள். நாம் நடத்திய சர்வேயிலும் சரி, விஜய் டி தன் டிவிட்டர் பக்கத்தில் நடத்திய கருத்துக்கணிப்பிலும், 60% அதிகமான வாக்குகளைப் பெற்றவர் யாஷிகா தான். ஆக, ஆன்லைன் டிரெண்டின் மனநிலையில் பார்க்கும் போது, யாஷிகா தான் வெளியேற்றப்பட வேண்டும். என்ன செய்யதிருக்கிறார் பிக்பாஸ் என்பதைக் காண இன்று இரவு வரை காத்திருப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/ajith-to-speak-madurai-tamil-in-viswasam/articleshow/67206668.cms", "date_download": "2019-05-21T19:00:45Z", "digest": "sha1:KRKI73TSYHR7MOYKPHXXBPOT4QPI4TDU", "length": 13782, "nlines": 156, "source_domain": "tamil.samayam.com", "title": "விஸ்வாசம்Viswasam: பட்டிதொட்டி எங்கும் கொடிகட்டி பறக்கும் விஸ்வாசம்! - ajith to speak madurai tamil in viswasam! | Samayam Tamil", "raw_content": "\nபட்டிதொட்டி எங்கும் கொடிகட்டி பறக்கும் விஸ்வாசம்\n‘விஸ்வாசம்’ படத்தை தமிழக உரிமையை ஏரியா வாரியாக வாங்கிய விநியோகஸ்தர்களின் பெயர் விபரம் வெளியாகியுள்ளது.\nபட்டிதொட்டி எங்கும் கொடிகட்டி பறக்கும் விஸ்வாசம்\nநடிகர் அஜித், சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக இணைந்து நடித்துள்ள படம் ‘விஸ்வாசம்’. இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் காமெடி நடிகர்கள் விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nஅஜித் படத்திற்கு முதன் முறையாக டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் வரும் பொங்கல் பண்டிகையின் போது வெளியாகவுள்ளது.\nஇந்நிலையில் இந்தப் படத்தின் வியாபாரம் மும்முரமாக நடந்து வருகிறது. இந்தப் படத்தின் கே ஜே ஆர் ஸ்டுடியோ ‘விஸ்வாசம்’ படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை வாங்கியுள்ளது. நிறுவனம் தமிழகத்தில் பல்வேறு வினியோகஸ்தர்களுக்கு படத்தை கொடுத்துள்ளது.\n‘விஸ்வாசம்’ படத்தின் சென்னை சிட்டி உரிமையை எஸ்.பி.எம். சினிமாஸ் வாங்கியுள்ளது. திருச்சி & சத்யஜோதி பிலிம்ஸ், சேலம் & பைவ் ஸ்டார் செந்தில், கோவை & வால்மார்ட் பிலிம்ஸ், செங்கல்பட்டு & டிரைடன்ட் ஆர்ட்ஸ், டி.கே & ஸ்ரீ ராஜ் பிலிம்ஸ் ஆகியவை கைப்பற்றியுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் செய்திகள்:விஸ்வாசம்|நயன்தாரா|டி இமான்|அஜித்|Viswasam|nayanthara|D Imman|Ajith\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nதர்பார் படத்தில் யோகி பாபுவுடன் ரஜினிகாந்த் ந...\nக��றளரசனின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nAjith Birthday: மின்னல் வேகத்தில் பைக் ஓட்டும...\nரகசிய திருமணம்: கட்டியணைக்கும் அதிதி மேனன் – ...\nவிஜய் ரசிகர்கள் நடுரோட்டில் செய்த வேலையை பாரு...\nஜிம் பயிற்சியின் போது நாய்க்குட்டியுடன் விளையாடிய சமந்தா\nபிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு: புதிய போஸ்டர் வெள...\nஒத்த செருப்பு சைஸ் 7 ஆடியோ வெளியீடு - கமல், ஷங்கர், பாக்கியர...\nகஜா புயலால் வீடு இழந்தவருக்கு புதிய வீடு: அசத்திய லாரன்ஸ்\n’தர்பார்’ படத்தில் ரஜினி மாஸ் எண்ட்ரி சீன் இதுதான் - கசிந்த ...\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்சி நடனம்: வைரலா...\nசினிமா செய்திகள்: சூப்பர் ஹிட்\nநடிகர் ஜே.கே. ரித்தீஷ் இறந்த ஒரே மாதத்தில் மனைவி மீது புகார்...\nMr Local Movie: மிஸ்டர் லோக்கல் ரூ.100 கோடி வரை வசூல் குவிக்...\nஅதிக வசூல் குவித்த டாப் 10 படங்களின் பட்டியல்: தல அஜித்துக்க...\nபடுக்கைக்கு அழைத்த இயக்குனரிடம் செருப்பைக் காட்டிய பாடகி\nமுரட்டுத்தனமான கணவருக்காக காத்திருக்க முடியாது: கணவரை புகழ்ந...\nChinmayi Sripada: நிா்வாண புகைப்படம் கேட்ட நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த சின்மயி\nManmadhudu 2: மாமனாருடன் ஹாயாக மருமகள் சமந்தா\n68 வயது நடிகரை காதலிப்பதாக குண்ட தூக்கி போட்ட 26 வயது இளம் பாடகி\nசமந்தா, நயன்தாரா கூட்டணி ஒர்க் அவுட்டாகல: நம்பி ஏமாந்த சிவகார்த்திகேயன்\nHot Photos: சிகப்பு கலர் உடையில் செக்ஸி போஸ் கொடுத்த காஜல் அகர்வால்: வைரலாகும் ப..\nChinmayi Sripada: நிா்வாண புகைப்படம் கேட்ட நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த சின்மயி\nManmadhudu 2: மாமனாருடன் ஹாயாக மருமகள் சமந்தா\n68 வயது நடிகரை காதலிப்பதாக குண்ட தூக்கி போட்ட 26 வயது இளம் பாடகி\nசமந்தா, நயன்தாரா கூட்டணி ஒர்க் அவுட்டாகல: நம்பி ஏமாந்த சிவகார்த்திகேயன்\nHot Photos: சிகப்பு கலர் உடையில் செக்ஸி போஸ் கொடுத்த காஜல் அகர்வால்: வைரலாகும் ப..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nபட்டிதொட்டி எங்கும் கொடிகட்டி பறக்கும் விஸ்வாசம்\nஅஜித்தும் - விஜய்யும் எனது இரு கண்கள் மாதிரி: காமெடி நடிகர் யோகி...\nஎனக்கு ரூ.7 கோடியை விட... 7 ரூபாய் ரொம்ப அதிகம் - இளையராஜா\nகவர்ச்சியான நீச்சல் உட���யில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிக...\nதுவண்டு இருந்த விஷாலுக்கு, தோள் கொடுத்த தோழர் நடிகர் கமல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/yash?ref=right-bar-cineulagam", "date_download": "2019-05-21T18:31:25Z", "digest": "sha1:6623CT3F7XUO5V6OBJNH2QG4GGRHNVA7", "length": 7521, "nlines": 123, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Yash, Latest News, Photos, Videos on Actor Yash | Actor - Cineulagam", "raw_content": "\nகாதல், திருமணம், விவாகரத்து.. காற்று வெளியிடை அதிதி வாழ்க்கையில் இவ்வளவு சோகமா\nஇந்த ஒரு கேள்வி கேட்டதற்காக நடிகையை 30 முறை கன்னத்தில் அறைந்த இயக்குனர்\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nபிரம்மாண்ட வசூலை குவித்த நடிகரின் படத்தில் இவரா பலரையும் நம்பி ஏமாற வைத்த பிரபலம்\nஇதுவரை எந்த படத்திற்கு இல்லாத சிறப்பை பெற்ற இளம் நடிகர்\nவசூலை அள்ளிக்கொடுத்த பிரபல நடிகருக்கு இவ்வளவு அழகான மகள் இருக்கிறாராம் ச்ச என்ன அழகு பாருங்க\nதந்தையான KGF பட ஹீரோ யாஷ் மகளின் பெயரை வெளியிட்ட அவரது மனைவி\nஅரசியலில் இறங்கியதால் கொலை மிரட்டலில் சிக்கி தவிக்கும் KGF ஹீரோ\nவசூலை அள்ளி கொடுத்த பிரபல நடிகர் யாஷ்க்கு நீதிமன்றம் போட்ட கடும் உத்தரவு\nஎரித்துவிடுவோம்.. EB ஆபிசுக்கு மிரட்டல் கடிதம் அனுப்பிய பிரபல நடிகரின் ரசிகர்கள்\nசர்கார் செய்த பெரும் சாதனை முதலிடத்தில் இருப்பது யார் டாப் ரேட்டட் லிஸ்ட் இதோ\nவெற்றிப்படம் கொடுத்த நடிகரை கொலை செய்ய முயற்சியா\nவசூலில் பட்டய கிளப்பும் KGF படத்திற்கு தமிழில் வசனம் எழுதியது யார் தெரியுமா- சொன்னா நம்ப மாட்டீங்க\nவசூலை வாரிக்குவித்த KGF படத்தின் இரண்டாம் பாகத்தில் மாஸ் ஹீரோ முதல் பாகத்தை மிஸ் செய்த பிரபல நடிகர்\nவசூல் வேட்டையும் தாண்டி வேறொரு சாதனை படைத்த KGF\nவிஜய் சாதனையை முறியடித்து முந்தி சென்ற பிரபல நடிகர், நடிகை அப்போ ரவுடி பேபி\nKGF செய்த பிரம்மாண்ட சாதனை இந்த படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பா\n சூப்பரான சாதனையோடு வசூல் தொகை இதோ\n மாஸ் காட்டும் வசூல் - 10 நாள் வசூல் இதோ\nஇரண்டு வார முடிவில் தூள் கிளப்பிய வசூல்\nகடும் போட்டிக்கு நடுவிலும் வசூலை அள்ளும் KGF\nஇத்தனை படங்கள் இருந��தும் நஷ்டம் தான்\nதென்னிந்தியாவில் முதல் நாள் வசூலில் முதலிடம் இவரின் படத்திற்கு தானாம் அப்போ 2.0 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Hockey/2018/09/09012239/All-India-Hockey-Competition-Indian-Railway-Winning.vpf", "date_download": "2019-05-21T19:16:14Z", "digest": "sha1:OW6C6UEKVDA2KWVIL3S4VC76IAQZKZBK", "length": 8824, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "All India Hockey Competition: Indian Railway Winning Team || அகில இந்திய ஆக்கி போட்டி: இந்தியன் ரெயில்வே அணி வெற்றி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅகில இந்திய ஆக்கி போட்டி: இந்தியன் ரெயில்வே அணி வெற்றி\nஅகில இந்திய ஆக்கி போட்டியில் இந்தியன் ரெயில்வே அணி வெற்றிபெற்றது.\nபதிவு: செப்டம்பர் 09, 2018 04:15 AM\n92-வது எம்.சி.சி.-முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் பஞ்சாப் சிந்து வங்கி-சென்னை ஆக்கி சங்க அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.\nமற்றொரு ஆட்டத்தில் இந்தியன் ரெயில்வே அணி 5-1 என்ற கோல் கணக்கில் இந்திய கடற்படை அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது. இன்னொரு ஆட்டத்தில் இந்தியன் ஆயில் அணி 7-4 என்ற கோல் கணக்கில் பெங்களூரு ஆக்கி சங்க அணியை சாய்த்து முதல் வெற்றியை தனதாக்கியது. ஓ.என்.ஜி.சி.-மத்திய அமைச்சகம் அணிகள் மோதிய லீக் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.\nஇன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் இந்திய கடற்படை-பஞ்சாப் சிந்து வங்கி (பிற்பகல் 2.30 மணி), ஓ.என்.ஜி.சி.-மும்பை ஆக்கி சங்கம் (மாலை 4.15 மணி), இந்தியன் ஆயில்-சென்னை ஆக்கி சங்கம் (மாலை 6 மணி) அணிகள் மோதுகின்றன.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. தென்கொரியாவுக்கு எதிரான இருதரப்பு மகளிர் ஹாக்கி போட்டி; இந்தியா வெற்றி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/08/02062431/1005036/AIADMK-MLA-AK-Bose-dies-after-cardiac-arrest.vpf", "date_download": "2019-05-21T18:29:45Z", "digest": "sha1:OBGBT5BQHZVIVBJICKACHW5TRZAATLOC", "length": 9501, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "அ.தி.மு.க. எம்.எல்.ஏ., ஏ.கே.போஸ் மாரடைப்பால் மரணம்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅ.தி.மு.க. எம்.எல்.ஏ., ஏ.கே.போஸ் மாரடைப்பால் மரணம்...\nதிடீரென நேற்றிரவு நெஞ்சுவலி ஏற்பட்டதால், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மாரடைப்பால் உயிரிழப்பு.\nதிருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் மாரடைப்பால் மரணமடைந்தார். நேற்றிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். எனினும், மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார். 69 வயதான, மறைந்த ஏ.கே. போஸ் 3 முறை அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார்.\nஅ.தி.மு.க. வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு\nஅதிமுக வேட்பாளர் வேணுகோபால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்\nதே.மு.தி.க கொடி ஏந்தி வந்த ஜெயலலிதா\nஅ.தி.மு.க கூட்டணி கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த கலைநிகழ்ச்சிகள் நடந்தன.\nதோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்\nதோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார்.\n\"அதிமுகவின் ஒரே எதிரி திமுக\" - கே.பி.முனுசாமி\nவேலூர் மாவட்டம், ஆம்பூரில், அதிமுக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.\nவாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பு : வெற்றிவேல் தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு\nசென்னையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கும்படி பெரம்பூர் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் வெற்றிவேல் தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்தார்.\nமுன்னதாக, டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் மத்திய அமைச்சர்களுடான ஆலோசனைக் கூட்டம், நடைபெற்றது.\nபாஜக கூட்டணி தலைவர்களுக்கு விருந்து : ஓபிஎஸ்.-இ.பி.எஸ்., பிரேமலதா உள்ளிட்டோர் பங்கேற்பு\nடெல்லியில் பாஜக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு தலைவர் அமித்ஷா விருந்து அளித்தார்.\nவாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் ஜெராக்ஸ் இயந்திரங்கள் ஏன் - தி.மு.க. வேட்பாளர் சரவணன்\nமதுரை அரசு மருத்துவ கல்லூரி மைதானத்தில் ஜெராக்ஸ், கம்ப்யூட்டர் மற்றும் சில எலக்ட்ரானிக் பொருட்கள் பேப்பர் சுற்றப்பட்ட நிலையில் கொண்டு செல்லப்பட்டது சர்ச்சையை எழுப்பி உள்ளது.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டால் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கும் உரிய நீதி கிடைக்க நடவடிக்கை - ஸ்டாலின் உறுதி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டால் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கும் உரிய நீதி விரைந்து கிடைக்க திமுக ஆட்சி அமைந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஅமைச்சரவையில் பங்கேற்பது குறித்து ஆலோசித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் - பன்னீர்செல்வம்\nமத்திய அமைச்சரவையில் பங்கேற்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennailbulletin.com/2019/03/15/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-05-21T19:27:12Z", "digest": "sha1:YUIIIYHDB3KWQBZZ3GRLQRGL53MKNHBJ", "length": 38859, "nlines": 117, "source_domain": "chennailbulletin.com", "title": "நாசா வணிக ரீதியாக ஆழ்ந்த விண்வெளி பயணத்திற்கான ஒரு முன்மாதிரி மாற்றத்தை அடையாளம் காட்டும் – விளிம்பு – Chennai Bulletin", "raw_content": "\nஆப்பிள் மேக்புக் ப்ரோ – சி.என்.சி.சி மீது முறித்துக் கொண்டிருக்கும் விசைப்பலகைக்கு மற்றொரு மாற்றத்தை உருவாக்குகிறது\nசெயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஷஃப்ளர்போர்டு கிளப் வெள்ளி நைட் ஹாட்ஸ்பாட் – ஏபிசி அதிரடி நியூஸ் – டம்பா பே\nஅடோப் மொபைல் வீடியோ ஆசிரியர் பிரீமியர் ரஷ் அண்ட்ராய்டில் அறிமுகமானது – அண்ட்ராய்டு மத்திய\nOnePlus 7, OnePlus 7 ப்ரோ தங்கள் அண்ட்ராய்டு Q பீட்டா கிடைக்கும் 3 கட்டங்கள் – NDTV செய்திகள்\nஎம்.எஸ். தோனி புதிய வீடியோவுடன் ஓய்வு பெற்றார் – நியூஸ் 18\nநாசா வணிக ரீதியாக ஆழ்ந்த விண்வெளி பயணத்திற்கான ஒரு முன்மாதிரி மாற்றத்தை அடையாளம் காட்டும் – விளிம்பு\nநாசா வணிக ரீதியாக ஆழ்ந்த விண்வெளி பயணத்திற்கான ஒரு முன்மாதிரி மாற்றத்தை அடையாளம் காட்டும் – விளிம்பு\nநாசாவின் ஓரியான் காப்ஸ்யூல் சந்திரன் மூலம் பறந்து கொண்டிருக்கும் ஒரு கலை ரீதியான சித்திரம்.\nவிண்வெளியை ஆராய்வதற்கான ஒரு புதிய வழியை NASA வாயிலாக நிரூபிக்கும் வாய்ப்பு உள்ளது – விண்வெளி நிறுவனம் எடுக்கும்\nகடந்த தசாப்தத்தில் நிறுவனம் உருவாக்கிய மிகப் பெரிய ராக்கெட்டைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அடுத்த ஆண்டு நிலவொன்றை சுற்றி ஒரு முக்கியமான பணியைத் தொடங்குவதற்கு வணிக ராக்கெட்டுகளைப் பயன்படுத்துவது என்ற கருத்தை NASA இப்போது முடக்கியுள்ளது . இதுபோன்ற கடுமையான மாற்றம் இந்த குறிப்பிட்ட திட்டத்திற்கான விமானத் திட்டங்களை அதிகரிப்பது மட்டுமல்லாமல், எதிர்காலத்திலேயே லட்சிய விண்வெளி நிகழ்ச்சிகள் எப்படி நடத்தப்படுகின்றன என்பதிலும் பெரும் தாக்கங்களைக் கொண்டிருக்க முடியும்.\nஇந்த புதிய வர்த்தக நோக்கத்திற்கான ஊக்கம், நிறுவனத்தின் தொடக்கத் திட்டத்தை பராமரிக்க வேண்டும். நாசாவின் ராக்கெட், ஸ்பேஸ் ஏஜென்ட் சிஸ்டம் அல்லது SLS ஆகியவை எதிர்பார்த்ததைவிட மிக நீண்ட காலமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, ஜூன் 2020 ஆம் ஆண்டின் தற்போதைய இலக்கு வெளியீட்டு தேதி மூலம் பறக்க தயாராக இருக்காது, அதே சமயம் சந்தையில் மற்ற வர்த்தக வாகனங்கள் பறக்க தயாராக உள்ளன. இப்போதே.\nஎதிர்காலத்தில் எப்படி லட்சிய விண்வெளி பயண திட்டங்கள் நடத்தப்படுகின்றன என்பதில் இது பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும்\nஇந்த திருத்தம் செய்வது எளிமையான இடமாற்றம் அல்ல. நாசாவிற்கு ஒரு வணிக ராக்கெட் தேவையில்லை, ஆனால் இரண்டு வருடங்கள் நிறைவேற்றுவதற்காக. நிறுவனம் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் மற்றும் அதன் பணி உண்மையில் சந்திரன் அனைத்து வழி செய்ய முடியும் என்று உறுதி பொருட்டு விண்வெளியில் சில வாகனங்கள் ஒன்றாக துண்டு எப்படி கண்டுபிடிக்க வேண்டும்.\nஇது ஒரு செயல்முறையாகும், அது நிறைய நேரம் மற்றும் முயற்சியை எடுக்கும், மேலும் அது அடுத்த வருடம் செய்யப்படலாம் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. ஆனால் நாசா இந்த வணிகரீதியான வர்த்தக வாகனங்களை மாற்றிக் கொள்ள முடியுமானால், ஏராளமான சிறு-வாகனங்களை நம்பியிருக்கும் ஒரு புதிய முறை ஆழமான விண்வெளி பயணத்தை நிறுவனம் நிரூபிக்கக்கூடும், மேலும் பாரிய ராக்கெட்டுகள் வெற்றி பெற வேண்டிய அவசியமில்லை. இது இறுதியில் NASA ஐ நிறைய நேரத்தையும் பணத்தையும் காப்பாற்றுவதோடு, அதிகமான லட்சியங்களைச் செய்வதற்காக நிதிகளை விடுவித்துவிடும்.\nஇந்த வரவிருக்கும் பணிக்காக NASA அடுத்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு கனமான விண்வெளி பயணத்தை மூன்றை சுற்றி மூன்று வாரம் பயணம் செய்ய விரும்புகிறது: ஓரியன் என்றழைக்கப்படும் ஒரு வெற்று குழுவினர் மற்றும் உருளை வடிவ வன்பொருள் ஒரு துண்டு . பூமியின் ஈர்ப்பு விசையை உடைத்து, நிலவின் தீவிர தூரத்தை அடைவதற்கு இரண்டு வாகனங்களுடனும் எரிபொருள் தேவைப்படுகிறது. எஸ்.எஸ்.எஸ் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது, அது ஒரே ஒரு துவக்கத்தில் அந்த ஜோடியை அனைத்து வழியிலும் அனுப்புவதற்கான திறன் இருக்கும்.\nஆனால் NASA வணிகத்தை பறக்க முடிவு செய்தால், இப்போது ஓரியன் மற்றும் அதன் தொகுதி இருவரும் சந்திரனின் அருகே அனுப்பும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும் ஒரு வாகனம் இல்லை. யுனைடெட் ஸ்டேட்ஸ் இன் ஃபால்கோன் ஹெவி மற்றும் யுனைடெட் லான்சன் அலையன்ஸில் இருந்து டெல்டா IV ஹெவி ஆகியவை அமெரிக்கவின் மிக சக்திவாய்ந்த வணிக ராக்கெட்டுகள் ஆகும். இருவரும் பிரம்மாண்டமான வாகனங்களைக் கொண்டிருப்பதுடன், SLS முடிந்தபின் என்ன செய்யப்போகிறது என்பதையும் பொருந்தாது.\nஅதனால் தான் இரண்டு ராக்கெட்டுகள் தேவைப்படும். ஒரு ராக்கெட் ஓரியன் மற்றும் ஐரோப்பிய சேவை தொகுதிகளை பூமியின் சுற்றுப்பாதையில் துவக்கி, அவை ஒரு பிட் “நிறுத்தப்பட்டு” இருக்கும். இன்னொரு ராக்கெட் பின்னர் ஒர�� இடத்தைத் தொட்டியாக அறிமுகப்படுத்தப்படும், இது அதன் சொந்த எரிபொருள் மற்றும் இயந்திரத்துடன் இணைக்கப்பட்ட மற்றொரு ராக்கெட் ஆகும். புல் மற்றும் ஓரியன் ஆகியவை கோளப்பாதையில் ஒன்றாக இணைந்திருக்கும், மற்றும் குழாய் இயந்திரம் சுழலும் என்று, வாகனங்கள் அனைத்து வழி மூன் மூழ்கடிக்கும். “டிரெய்லர்கள் அல்லது பண்ணை உபகரணங்களை இழுக்கும் ஒரு பண்ணையில் இது ஒரு டிராக்டரைப் போன்றது” என்று சிசிலுர் ஸ்பேஸ் டெவலப்மென்ட் கம்பனியின் நிறுவனர் டல்லாஸ் பின்ஹோஃப், ஆழமான விண்வெளி உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு கவனம் செலுத்துகிறார், தி வெர்ஜ் கூறுகிறார். “இது ஒரு உந்துதல் அலகு.”\nஆழ்ந்த விண்வெளிப் பயணத்திற்கான இடமாற்றங்களைப் பயன்படுத்தும் இந்த கருத்து பல தசாப்தங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. NASA 1960 மற்றும் 70 களில் கருத்துக்களைப் படிக்கத் தொடங்கியது . ஒரு NASA அதிகாரியானது , “விண்வெளியில் உள்ள மற்ற உடல்களுக்கு வேகத்தை அளிப்பதற்கான தேவை” என்று விவரிக்கிறார் . இறுதியில், ராக்கெட்டுகளின் மேலதிக பகுதிகள் ராக்கெட்டுகளை மேலோட்டமாகப் பயன்படுத்தலாம், அவர்கள் நோக்கம் சுற்றுப்பாதைகள். இருப்பினும், ஸ்பேஸ் டூஜ்கள் தங்கள் சொந்த மீது தொடங்கப்படலாம், மற்ற வாகனங்கள் இணைக்கப்பட்டு, அவர்கள் செல்ல வேண்டிய இடங்களைத் தகர்த்தெடுப்பதற்காக விண்வெளியில் மீதமுள்ளன.\n“ஒரே ஒரு துவக்கத்தில் பணிக்கு ஒரு வெகுஜனத்தை வைப்போம் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.”\nNASA பல தசாப்தங்களாக அதன் ஆழ்ந்த விண்வெளி மனித பயணங்கள் செய்து வருகிறது எப்படி விண்வெளி tugs மாற்ற முடியும். “ஸ்பேஸ் தொழிற்துறைக்கு நம்மை அழைத்துச் செல்லும் பிரச்சினைகள் ஒன்றில், ஸ்பேஸ் வெளியீட்டு அமைப்புக்கு வழிநடத்தியுள்ளோம், ஒரு ஒற்றை வெளியீட்டில் ஒரு பெரிய பணியை அனைத்தையும் செய்வதை வலியுறுத்துகிறோம்,” என்று Bienhoff கூறுகிறார். போயிங் மணிக்கு tugs. உங்கள் வன்பொருள் அனைத்தையும் துவக்குவது சிக்கலானதாக இருக்கும். புவியின் ஈர்ப்பு விசை மிக வலுவாக உள்ளது, எனவே எங்கள் கிரகத்திலிருந்து தொலைவிலுள்ள கனமான உபகரணங்களை அனுப்புவது கூடுதல் மின்சக்தி தேவைப்படுகிறது, அதோடு அதிக எரிபொருள் நிறையவும் தேவைப்படுகிறது. விண்வெளியில் அனைத்து எரிபொருளையும் ஒரு பெரிய ராக்கெட் தேவை, மற்றும் பெரிய உங்கள் ராக்கெட் பெறுகிறது, இன்னும் எரிபொருள் நீங்கள் ராக்கெட் மற்றும் பூமியிலிருந்து ஆஃப் பூட் இரண்டு தூக்க வேண்டும். எனவே சுழற்சிக்கலானது, பெருங்கடலில் பெரிய ராக்கெட்டுகள் தேவைப்படும் பெரிய மற்றும் அதிகமான சரக்குகளுடன்.\nஎதிர்கால எஸ்.எஸ்.எஸ்ஸின் கலைத்துவ ஒழுங்கமைவு.\nராக்கெட்டுகள் அளவு வளரும்போது, ​​அவை மிகவும் சிக்கலான மற்றும் அதிக விலைக்கு விற்கப்படும். எஸ்.எல்.எஸ்ஸிற்கான செலவு என்பது நிச்சயமாக ஒரு பிரச்சனையாகிவிட்டது. கடந்த தசாப்தத்தில் ராக்கெட்டை உருவாக்க நாசா 14 பில்லியன் டாலர்களை செலவழித்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, மற்றும் வாகனம் இன்னும் முடிக்கப்படவில்லை. அது முடிந்ததும், ஒரு விமானம் சுமார் 1 பில்லியன் டாலரை ஒரு வருடத்திற்கு ஒருமுறை அல்லது ஒரு வருடத்திற்கு மட்டுமே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பீட்டளவில், டெல்டா IV ஹெவி ஏறக்குறைய $ 350 மில்லியனுக்கும் செலவாகிறது , அதே நேரத்தில் பால்கன் ஹெவி 100 மில்லியன் டாலருக்கு கீழ் தொடங்குகிறது . SLS இன் ஒரு ஏவுகணையின் கீழ் இரு வாகனங்களின் இரண்டு லாபங்கள் நன்கு செலவாகும்.\nவிண்வெளி tugs தங்கள் tugs முடிந்ததும் வெறுமனே வெறுமனே விண்வெளியில் தங்கி எதிர்காலத்தில் செலவில் சேமிக்க உதவும். உதாரணமாக, சந்திரனுக்கு வன்பொருளை இழுத்துச்செல்லும் ஒரு கும்பல் பின்னர் குறைந்த பூமி கோளப்பகுதிக்குச் செல்ல முடியும் மற்றும் ஒரு நிரப்பி காத்திருக்கலாம். மற்றொரு ராக்கெட் பின்னர் பூமியிலிருந்து தூண்டுதலால் இழுக்கப்பட்டு, தொட்டியைக் கொண்டு கப்பலிருந்து, எரிபொருளை மாற்றும். அந்த இடத்தைத் தொடுவது வேறு சில பொருள்களை ஆழமான இடத்திற்கு இழுக்க அனுமதிக்கும், இது மீண்டும் தொடங்குவதற்கு ஒரு பணியாகும், இது கூடுதல் துவக்கங்களில் சேமிக்கப்படுகிறது.\nநிச்சயமாக, இந்த அனைத்து வேலை தேவை என்று மற்றொரு திறன் இந்த tugs உடன் கப்பல்துறை ஒரு வழி. NASA நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டெயின், இப்போது வடிவமைக்கப்பட்ட வடிவமைப்பாளராக இருக்கும் ஓரியன், சங்கிலியுடன் இணைக்கும் திறனைக் கொண்டிருக்கவில்லை என்பதையும் ஒப்புக் கொண்டார். “இப்பொழுது 2020 ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கும் இடையில் நாங்கள் ஒரு உண்மையைச் செய்ய வேண்டும்,” என்று செனட் விசாரணையின்போது அவர் கூறி��ார்.\nஉள்ள-இடம் நறுக்குதல் ஒரு புதுமையான நடைமுறையில் இல்லை\nஇருப்பினும், இந்த இடத்தில் உள்ள இடம் நறுக்குதல் என்பது ஒரு புதிய நடைமுறை அல்ல. ரஷ்யாவின் சோயாஸ் காப்ஸ்யூல் நீண்ட காலமாக சர்வதேச விண்வெளி நிலையத்துடன் நின்றுகொண்டு, குழுக்கள் சுற்றுப்பாதை ஆய்வகத்திற்கு கொண்டு வருகின்றது. SpaceX’s Crew Dragon கூட சமீபத்தில் சோதனையின்றி ஒரு சமீபத்திய சோதனை விமானத்தில் ஐஎஸ்எஸ் உடன் கப்பல்துறைக்கு திறனை நிரூபித்தது, நெருக்கமாக மற்றும் நிலையத்திற்கு வெளியில் ஒரு போர்ட் மீது மெதுவாக ராம் தன்னை வந்து சென்சார்கள் மற்றும் லேசர்கள் தொகுப்பு பயன்படுத்தி. “க்ரூ டிராகுக்காக ஸ்டேஷன் மூலம் தானாகவே கப்பல்துறைக்கு பயன்படுத்தப்படும் லீடர் மற்றும் இயந்திர பார்வை அமைப்புகள், நீங்கள் விண்வெளி மற்றும் மாநாட்டில் உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தக்கூடிய சில உணரிகள்” என்று ஆண்ட்ரூ ரஷ், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேட் இன் ஸ்பேஸ் நிறுவனத்தின் தலைவர், 3D அச்சிட மற்றும் விண்வெளி உருவாக்க, விளிம்பு சொல்கிறது.\nSpaceX’s Crew Dragon ஆனது மார்ச் 4 அன்று முதன்முறையாக சர்வதேச விண்வெளி நிலையத்துடன் தானாகவே நொருக்கியது.\nவிண்வெளியில் ஒன்றாக சேமிக்கும் முக்கியமான துண்டுகளை இணைத்து, பொறியியலாளர்கள் பெரிய ராக்கெட்டுகளை சுற்றி வருவார்கள். எல்லாவற்றையும் ஒரே ஒரு துண்டுக்குள் அனுப்புவதை விட, சிறிய துண்டுகளை அறிமுகப்படுத்தலாம், பின்னர் ஒரு முறை சுற்றுப்பாதையில் வன்பொருளை இணைக்கலாம். அந்த வழியில், நீங்கள் முதலில் தரையில் உங்கள் விண்கலம் கட்ட வேண்டாம். நாசாவின் எதிர்கால விண்வெளி ஆய்வுக்கூடம், ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி போன்ற சில சிக்கலான பணிக்கான சிக்கல்களுக்கு இது ஒரு பிரச்சனையாகும், இது முழுமையாக தொடங்கும் ராக்கெட்டுக்குள் முழுமையாக பொருந்தாது. விண்கலம் மிகப்பெரியதாகவும், சிக்கலானதாகவும் உள்ளது, அது இரண்டு வாரங்களுக்கு மேலாக மடித்து வைக்கப்பட்டு, பின்னர் நீக்குகிறது. அந்த செயல்முறை வறண்டால், தொலைநோக்கி ஸ்பேஸில் ஒழுங்காக இயங்காது, 9.66 பில்லியனுக்கும் அதிகமான பில்லியன் டாலர் பணி முடிவடைகிறது.\nஆனால் விண்வெளியில் சந்தையில் அல்லது சேமிக்கும் உற்பத்தி, பூமிக்கு ஒரு வாகனம் முழுவதையும் முதலில் உருவாக்க வேண்டிய அவசியமில��லை. “ஏவுகணைகளை ஒரு ஜோடி மீது விரிவுபடுத்துவதன் மூலம், பின்னர் விண்வெளி-உற்பத்தி மற்றும் சட்டமன்றங்களைப் பயன்படுத்துவதன் மூலம், நாம் உண்மையில் இந்த மாதிரியான விண்கலத்தை அறிமுகப்படுத்தியுள்ளதைவிட மிகச் சிறப்பாக செயல்பட முடியும்” என்கிறார் ரஷ்.\nஇந்த மாற்றங்கள் எல்லாவற்றிற்கும் ஒரு விலையில் கிடைக்கும். பிரிஸ்டென்ஸ்டைன் படி, டோகிங் மற்றும் ஸ்பேஸ் சட்டசபை ஆபத்தான சூழ்ச்சிகளாக கருதப்படுகின்றன. “பூமி சுற்றுப்பாதையில் டாரிங் டிராங்கிங் வாகனங்களை மூடுவதற்கு சிக்கலான தன்மை மற்றும் அபாயத்தை சேர்க்கிறது” என்று அவர் நாசா ஊழியர்களுக்கு ஒரு குறிப்பில் எழுதினார் . கூடுதலாக, வன்பொருளைத் துவக்குவது என்பது பல ராக்கெட்டுகள் ஒரு ஆழ்ந்த விண்வெளிப் பணிக்கு தேவை என்று பொருள்படும், மேலும் சிலர் நன்றாக உட்கார முடியாது. ஒரு புதிய நிபுணர் மற்றும் சட்டமியற்றுபவர்கள் வாதிடுவதற்கான ஒரு வாய்ப்பை தோல்வியடையும் மற்றும் பணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அதிகமான லான்செஸ் நிகழ்ச்சிகள் ஆபத்துக்கு அதிக வாய்ப்புகளைத் திறக்கும் என்று வாதிடுகின்றனர். “குழுவின் முன்னோக்கு நாம் போகலாம், கடினமாக செல்லலாம் … எதிர்மறையானதை எதிர்ப்போம்” என்று குடியரசுக் கட்சி குழுவின் விசாரணையின்போது இந்த வாரம் பிரான்க் லூகாஸ் (ஆர்-ஓகே) கூறினார் .\nவணிக நோக்கு வாகனங்களைப் பயன்படுத்துவது இந்த நோக்கத்திற்காக எளிதாக இருக்காது. தற்பொழுது, SLS வடிவமைப்பு அடிப்படையிலான இந்த புதிய வெளியீட்டு இயக்கத்திற்கான ஓரியனை பொறியாளர்கள் சரிபார்க்கின்றனர். வணிக வாகனங்களுக்கு இடமாற்றுவதற்கு, அவர்கள் அந்த வேலை அனைத்தையும் தகர்த்தெறிந்து புதிய வாகனங்களின் தரவை அடிப்படையாகக் கொண்டு புதிய உருவகப்படுத்துதல்களை இயங்கத் தொடங்க வேண்டும். இது விமானப் பக்கத்தை முழுமையாக மாற்றும், இது கூடுதல் வேலை தேவைப்படும். “SLS உடன் ஒப்பிடும்போது ஒவ்வொரு மற்ற வாகனத்தின் குறைவான திறன்களையுமே மிஷன் ஏஜென்சி மாற்றங்கள் மாற்றமடைந்தால், அந்த வேலை நிறையப் பொருத்தமாக இல்லை” என்று லொகீட் மார்டின் ஒரு ஊழியர் ஓரியன் மீது பணிபுரிந்தார், யார் பகிரங்கமாக பேச விரும்பவில்லை பதிலடி வழக்கு, விளிம்பு சொல்கிறது. எனவே ஜூன் 2020 வெளியீட்டுத் தேதி சந்திப்பது சந்த��கமில்லை.\nமனிதர்கள் ஆழ்ந்த இடத்திற்கு அனுப்புவதற்கு முற்றிலும் புதிய அணுகுமுறை ஒன்றை நிரூபிப்பதற்கான வாய்ப்பை நாசா கொண்டுள்ளது\nபின்னர் அரசியல் எதிர்ப்பைக் கொண்டுவருவது, இந்த மாற்றத்தை மிகத் தீவிரமாக நடக்கும். காங்கிரஸில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், குறிப்பாக அலபாமாவில் இருந்து SLS கட்டப்பட்டு வருபவர்கள், ஓரியான் வாகனத்தை பாரிய NASA ராக்கெட் மீது வைத்திருக்க போராடுவார்கள். காங்கிரஸ் இறுதியில் NASA இன் வரவு-செலவுத் திட்டத்தை ஏற்றுக்கொள்வதால், கூட்டாட்சி நிதிகளை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதை ஆணையிடுவதால், ஓரியன் SLS இல் தங்கியிருக்க வேண்டும் என்று சட்டமியற்றுபவர்கள் கட்டாயப்படுத்த முடியும்.\nஇந்த மாற்றத்தை மாற்றுவதன் மூலம், நாசாவிற்கு மனிதர்களுக்கு ஆழ்ந்த இடத்திற்கு அனுப்புவதற்கு ஒரு முற்றிலும் புதிய வகை அணுகுமுறையை நிரூபிக்க வாய்ப்பளிக்கிறது – முன்னர் பயன்படுத்தப்படாத ஒன்று. துண்டுகள் தொடங்கி போது சிக்கலான இருக்கலாம், அது பணம் மற்றும் நேரம் சேமிக்க முடியும், இது நாசா மிகுதியாக இல்லை என்று இரண்டு விஷயங்கள் உள்ளன. நிலாவுக்கு நாசாவின் எதிர்கால பணி மகத்தான ராக்கெட்டுகள் சார்ந்ததாக இருக்காது, ஆனால் சிறிய வாகனங்கள் பெரும்பாலும் அடிக்கடி அறிமுகப்படுத்தப்பட்டு, அதே பணிகளை நிறைவேற்றும்.\nதூதரகம் அலுவலகம் பார்க்ஸ் REIT – VCCircle இல் நங்கூர முதலீட்டாளர்களிடையே ராதிகஷன் டாமணி\n'ராகுல் தனது சொந்த கட்சித் தலைவர்களின் ஞானத்தை கேள்வி கேட்கிறார் – இந்து'\nபிஎஸ்இ யில் 40 வாரங்களில் 52 பங்குகளின் விலை உயர்ந்தது; 87 பேருக்கு 1 ஆண்டு தாழ்த்தப்பட்டோர் – Times of India\nசுசூகி Gixxer SF 250, SF150 Launch லைவ்: விலை, படங்கள், அம்சங்கள் மற்றும் மேலும் – News18\nடி-ஸ்டா பஸ்: ஐசிஐசிஐ வங்கியுடன் வங்கிகளின் பங்கு, எஸ்.பி.ஐ 5-6% அதானி குழு பங்குகள் ஸ்பைக், VIX டாங்கிகள் – Moneycontrol\nபெட்ரோல் மற்றும் டீசல் இன்று எவ்வளவு பணம் செலுத்துகிறீர்கள் – NDTV News\nஹூண்டாய் அறிமுகப்படுத்தும் டஸ்கன் எஸ்யூவி இந்தியாவில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் – GaadiWaadi.com\nMG ஹெக்டர் விரிவான வாக்கர் வீடியோவில் விவரிக்கப்பட்டது – GaadiWaadi.com\nவாரம் முதல் 5 கார் செய்திகள் – CarDekho\nவிளக்கப்பட்டது: இந்தியாவின் மறைமுக உழைப்பு மூலதனம் மற்றும் உயர்ந்து வரும் திவாலா நிலைகள் – தி நிதி எக்ஸ்பிரஸ்\nஇண்டிகோ நிறுவனத்தின் இணை நிறுவனர் நாட் இன்டென்ட் ஆன் டேக்கிங் கன்ட்ரோல் ஆஃப் கம்பெனி, சி.இ.ஓ. இன் அம்ட் அட் ரிட்ஸ் ஆஃப் கிரிசிஸ் – நியூஸ் 18\nசுற்றுச்சூழல் நச்சுகள் எதிர்கால தலைமுறையினரின் வளத்தை சீர்குலைக்கலாம்: ஆய்வு – வணிகநெய்\nகுடிக்கக் காபி குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது – News18\nஆரோக்கியமான உணவை உட்கொள்வது மற்றும் உடற்பயிற்சி செய்வது டிமென்ஷியா அபாயத்தை குறைக்கும் – NDTV உணவு\nரேசிங் ஆபரேஷன் – RNZ என்ற அளவிலான Nzers வைக்கும் அளவிடுதல் தடுப்பு இடைவெளி\nபெர்ரர் பார்க் மருத்துவமனை இடுப்பு, முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைக்கு ரோபாடிக் அறுவை சிகிச்சை அறிமுகப்படுத்துகிறது – பிஎஸ்எஸ் பீரோ\nஆகஸ்ட் முதல் DR காங்கோவில் எபோலா திடீர் தாக்குதலில் 1,200 பேர் உயிரிழந்தனர்: சுகாதார அமைச்சகம் – indiablooms\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-05-21T19:26:14Z", "digest": "sha1:R73YMAFJEHICZAA47FBTSFZDJJJXUE7B", "length": 13794, "nlines": 88, "source_domain": "marxist.tncpim.org", "title": "நெட் நியூட்ராலிட்டிக்கான போராட்டம் என்பது என்ன? » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nநெட் நியூட்ராலிட்டிக்கான போராட்டம் என்பது என்ன\nஎழுதியது ஆசிரியர் குழு -\nபதில்: நெட் நியூட்ராலிட்டி என்பதை தமிழில் சமநிலை இணையம் எனலாம். இணைய இணைப்பு​ வசதி இன்று 2ஜி, 3ஜி, பைபர் நெட் என பல முறைகளில் அணுகி பயன்படுத்தப்படுகிறது. அதற்கான கட்டணத்தை இணைய இணைப்பு வழங்கும் நிறுவனத்திடம் செலுத்திவிடுகிறோம். இந்தக் கட்டணத்தை, இணைய இணைப்பின் வேகம் மற்றும் தரவிறக்கம் செய்யும் கோப்பின் அளவு ஆகியவற்றைப் பொருத்து முடிவு ​செய்கிறார்கள்.\nமற்றபடி எந்த தளத்தில் செயல்படுவது என்பது ஒவ்வொரு பயன்பாட்டாளரின் முடிவு. எந்த இணைய முகவரியையும் நாடலாம்.\nசமீபத்தில் ரிலையன்ஸ் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இணைய இணைப்பு பெறாமலே, இணையத்தை பயன்படுத்தும் வசதியை வழங்குவதாக கவர்ச்சி அறிவிப்பை வெளியிட்டார்கள். இதற்காக பேஸ்புக் உள்ளிட்ட பிரபல தளங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டனர். ‘இலவசம்’ என்பது கவர்ச்சிகரமாக இருந்த���லும். அது ஒரு குறிப்பிட்ட தளத்துக்கு மட்டும், கூடுதல் முக்கியத்துவம் வழங்கும் நடவடிக்கையாகிறது. ஒட்டுமொத்த இணையத்துக்கும் இணைப்பு வழங்குதல் என்பதை மாற்றி குறிப்பிட்ட சேவையை மட்டும் வழங்கி, பிற சேவைகளை வழங்காமல் இருக்கலாம் என்ற நிலையில் தொலைபேசி நிறுவனங்களை இருத்துகிறது.\nகுறிப்பிட்ட தளங்கள் இலவசம் எனும் இந்த அறிவிப்பு – இணையத்தில் காணக் கிடைக்கும் பல லட்சக்கணக்கான தளங்களுக்கும் இடையே உள்ள சமநிலையை சிதைக்கிறது. இது ஒவ்வொரு தளத்திற்கும் தனித்தனியாக கட்டணம் செலுத்தும் நிலையை உருவாக்கும்.\nஇப்பிரச்சனையில் தலையிட்டு முறைப்படுத்தியிருக்க வேண்டிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அமைப்பு, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு சாதகமான சில பரிந்துறைகளை சுற்றுக்கு விட்டது. அந்தப் பரிந்துறைகள் மேற்குறிப்பிட்ட நம் அச்சத்தை நிரூபிப்பவையாக அமைந்தன.\nஇப்போது ஒருவர் தன்னுடைய கணிணியைப் பயன்படுத்தி, தான் விரும்பும் தகவலை இணையத்தில் பரப்பிடமுடியும். ஆனால், இணைய சமவாய்ப்பு மறுக்கப்பட்டால், அந்த சுதந்திரம் பாதிக்கப்படும். இணைய இணைப்புக் கொடுக்கும் நிறுவனத்திடம் ஒவ்வொரு தளத்திற்கும், வெவ்வேறு கட்டணத்தைச் செலுத்த நேரிடலாம். அவர்கள் நினைத்தால் சில தளங்களை தடை செய்யலாம். அதைத்தான் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விரும்புகின்றன.\nஇந்த நிலையில்தான், இணையதள செயல்பாட்டாளர்கள் “இணையத்தை பாதுகாப்போம்” என்ற முழக்கத்துடன் களத்தில் இறங்கினார்கள்.எல்லா இணைய தளங்களையும் ஒரே வேகத்தில், ஒரே கட்டணத்தில் அணுகும் நிலைமையை உறுதிப்படுத்துவதற்கான போராட்டமே – சமநிலை இணையத்துக்கான போராட்டமாகும்.​\nமுந்தைய கட்டுரைமத்தியில் அமைந்துள்ள பாஜக அரசு - பாடத்திட்டங்களில் என்ன மாற்றங்களைச் செய்வார்கள்\nஅடுத்த கட்டுரைமார்க்ஸ் பற்றி எங்கல்ஸ் - லெனின் ...\nமத்தியில் அமைந்துள்ள பாஜக அரசு – பாடத்திட்டங்களில் என்ன மாற்றங்களைச் செய்வார்கள்\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nலெனின் எவ்வாறு மார்க்சை பயின்றார் …\nஓரடி முன்னால், ஈரடி பின்னால் : புரட்சிகர கட்சி அமைப்புக்கான போராட்டம்\nலெனினியம் – ஓர் அறிமுகம்\nசபரிமலை போராட்டம்: பாஜக அரசியலும், கம்யூனிஸ்டுகள் நிலைப்பாடும்\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\nமக்கள் ஜனநாயகப் புரட்சியில் விவசாயிகளின் பிரச்சனை கேந்திரமானேதோர் பங்கினை வகிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nashidahmed.blogspot.com/2015/06/11.html", "date_download": "2019-05-21T19:11:18Z", "digest": "sha1:TIDPBOTU3WKMSNGKFE572KUB6SMUOOHX", "length": 42045, "nlines": 188, "source_domain": "nashidahmed.blogspot.com", "title": "அல்லாஹு அஹத்: இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !! (நாள் : 11)", "raw_content": "\n) அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராகஅல்லாஹ் தேவைகளற்றவன்.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.அவனுக்கு நிகராக யாருமில்லை.(112 : 1-4)\nசெவ்வாய், 30 ஜூன், 2015\nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \n(2015 ரமலான் தொடர் உரையாக சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் உரையாற்றியதின் சாராம்சம், எ��ுத்து வடிவத்தில்)\nசஹாபாக்களிடமும் தவறுகள் ஏற்படும் (தொடர்ச்சி)\nமுற்பகலில் லுஹா என்ற தொழுகை உள்ளது என்பதை அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம். நபி (ஸல்) அவர்கள் லுஹாத் தொழுகையை நிறைவேற்றியதற்கு அதிகமான ஆதாரங்கள் உள்ளன.\nஎனது தோழர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கு மூன்று விஷயங்களை வலியுறுத்திக் கூறினார்கள். நான் மரணிக்கும் வரை அவற்றை விட மாட்டேன். அவைகளாவன : ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது; லுஹா தொழுவது; வித்ரு தொழுத பின்னர் உறங்குவது என்று அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.\nநூல் : புகாரி 1178, 1981\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட தினத்தில் எனது வீட்டுக்கு வந்து குளித்து விட்டு எட்டு ரக்அத்கள் தொழுதனர். அந்த நேரம் லுஹா நேரமாக இருந்தது என்று அபூ தாலிபின் மகள் உம்மு ஹானி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமும் தொழுது மற்றவருக்கும் வலியுறுத்திய ஒரு தொழுகையை சில நபித் தோழர்கள் அடியோடு மறுத்துள்ளனர்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போதும் லுஹா தொழுகை தொழுததில்லை என்று ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள்.\nநூல் : புகாரி 1128, 1177\n என்று இப்னு உமர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் இல்லை என்றனர். உமர் தொழுதிருக்கிறாரா என்று கேட்டேன். அதற்கும் இல்லை என்றார்கள். அபூபக்ர் தொழுதிருக்கிறாரா என்று கேட்டேன். அதற்கும் இல்லை என்றார்கள். அபூபக்ர் தொழுதிருக்கிறாரா என்று கேட்டேன். அதற்கும் இல்லை என்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதிருக்கிறார்களா என்று கேட்டேன். அதற்கும் இல்லை என்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதிருக்கிறார்களா என்று கேட்டேன். அதற்கவர் அவர்கள் தொழுததாக நான் நினைக்கவில்லை என்றார்கள். இதை முவர்ரிக் என்பார் அறிவிக்கிறார்.\nநூல் : புகாரி 1175\nநபி (ஸல்) அவர்களின் வணக்கம் தொடர்பான செய்தி அவர்களின் மனைவிக்கும் தெரியாமல் இருந்துள்ளது. நபி (ஸல்) அவர்களை அப்படியே பின்பற்றுவதில் தனித்து விளங்கிய இப்னு உமர் (ரலி) அவர்களுக்கும் தெரியாமல் இருந்துள்ளது.\nநபித்தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்களின் அனைத்து நடவடிக்கைகளும் தெரியாமல் இருந்துள்ளதால் நபித்தோழர்கள் எந்த நடவடிக்கைக்கு நபிவழியை ஆதாரமாகக் காட்டுகிறார்களோ அதை மட்டுமே நாம் பின்பற்ற வேண்டும்.\nநபிவழியை ஆதாரமாகக் காட்டாமல் அவர்கள் செய்தவற்றையோ, சொன்னவற்றையோ பின்பற்றும் அவசியம் நமக்கு இல்லை என்பதை இதன் மூலம் நாம் அறிகிறோம்.\nநபித் தோழர்கள் எல்லாரும் 100 சதவிகிதம் நபி (சல்) அவர்களோடு எப்போதும் தொடர்பில் இருக்கவில்லை என்பதற்கு இது போன்ற சம்பவங்கள் சான்றாக நிற்கின்றன.\nஇது அவர்கள் தரப்பில் குற்றமுமில்லை. அவர்கள் வாழ்ந்த கால சூழலில் எல்லா நேரங்களிலும் நபி (சல்) அவர்கள் பேசுவதும் செய்வதும் அனைத்து பகுதிகளுக்கும் சென்றடைந்து கொண்டே இருக்காது.\nஆனால், இன்று தகவல் தொடர்பு வசதிகள் பெருகியிருக்கும் காலத்தில் வாழ்கிற நமக்கு லுஹா தொழுகையை நபி (சல்) அவர்கள் அனுமதித்த செய்தியும் சேர்த்து கிடைக்கும் போது அது தான் நாம் பின்பற்ற வேண்டியது.\nசஹாபாக்களுக்கு சில விஷயங்கள் தெரியாமலும் இருந்திருக்கின்றன என்று சொல்வது அவர்களை இழிவுப்படுத்துவதோ திட்டுவதோ ஆகாது. ஏனெனில், அவர்கள் சில விஷயங்களை அறியாமல் தான் இருந்திருக்கிறார்கள் என்பதை நாம் சுயமாக சொல்லவில்லை, நாமும் நம்மை எதிர்க்கிறவர்களும், அனைத்து முஸ்லிம்களும் ஏகமனதாய் அங்கீகரிக்கக் கூடிய ஹதீஸ் நூற்களில் தான் அவை பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.\nஎனவே, இது போன்ற விமர்சனங்களில் எள்ளளவும் அர்த்தமில்லை.\nபிறரது இல்லத்தில் நுழைய அனுமதி கேட்டல் :\nஅபூ மூஸா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களின் இல்லத்தில் நுழைய அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் ஏதோ வேலையில் இருந்ததால் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உடனே அபூ மூஸா (ரலி) திரும்பி விட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் தமது வேலையை முடித்த பின் ``அபூ மூஸாவின் குரல் கேட்டதே அவரை உடனே உள்ளே வரச் சொல்லுங்கள் எனக் கூறினார்கள். அவர் திரும்பிச் சென்று விட்டார் எனக் கூறப்பட்டது. உடனே அவரை அழைத்து வரச் செய்து உமர் (ரலி) விசாரித்தார்கள். அதற்கு அபூ மூஸா (ரலி) அவர்கள் ``இப்படித் தான் எங்களுக்குக் கட்டளையிடப்பட்டிருந்தது எனக் கூறினார்கள். அதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் ``இதற்கான ஆதாரத்தை நீர் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறினார்கள். அபூ மூஸா (ரலி) அவர்கள் அன்ஸாரிகள் கூட்டத்தில் வந்து இதைக் கூறினார்கள்.\nவயதில் சிறியவரான அபூ ஸயீத் அல்குத்ரீயைத் தவிர யாரும் உமக்காக இந்த விஷயத்தில் சாட்சி கூற மாட்ட���ர்கள் எனக் கூறினார்கள். அபூ ஸயீத் அல்குத்ரீ அவர்களை அழைத்து வந்து அபூ மூஸா (ரலி) சாட்சி கூற வைத்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் ``கடை வீதிகளில் மூழ்கிக் கிடந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்ட இந்தச் செய்தி எனக்குத் தெரியாமல் போய் விட்டதே எனக் கூறினார்கள்.\nஉமர் (ரலி) அவர்கள் மிகச் சிறந்த நபித்தோழர் என்றாலும் அவர்களால் அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ள இயலவில்லை. வியாபாரம் தொடர்பான பணிகளில் அவர்கள் ஈடுபட்டதன் காரணமாக அவர்கள் பல விஷயங்களை அறிந்து கொள்ள முடியாமல் இருந்துள்ளனர் என்பதற்கு அவர்களே வாக்குமூலம் தந்து விட்டனர்.\nஇந்த நிலையில் நபித்தோழர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் நபிவழியில் தான் அமைந்திருக்க வேண்டும் என்று வாதிடுவது சரியாகுமா\nஎன்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nதயம்மும் சலுகையை மறுத்த இப்னு மஸ்வூத்\nமிகச் சிறந்த நபித்தோழர்களான உமர் (ரலி) , இப்னு மஸ்வூத் ஆகியோருக்கு குளிப்புக்காக தயம்மும் செய்வதை அறியாமல் இருந்துள்ளார்கள்.\nநான் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) , அபூ மூஸா (ரலி) ஆகயோருடன் அமர்ந்திருந்தேன். அப்போது அபூ மூஸா (ரலி) அவர்கள் ``ஒருவருக்கு குளிப்பு கடமையாகி தண்ணீர் கிடைக்காவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று அப்துல்லாஹ் பின் மவூதிடம் கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் தண்ணீர் கிடைக்கும் வரை தொழக் கூடாது என்று விடையளித்தார் கள். தயம்மும் செய்வது போதும் என்று அம்மாருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்திக்கு உமது பதில் என்ன என்று அப்துல்லாஹ் பின் மவூதிடம் கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் தண்ணீர் கிடைக்கும் வரை தொழக் கூடாது என்று விடையளித்தார் கள். தயம்மும் செய்வது போதும் என்று அம்மாருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்திக்கு உமது பதில் என்ன என்று அபூ மூஸா (ரலி) திருப்பிக் கேட்டார்கள். அதற்கு இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அவர் சொன்னதைத் தான் உமர் (ரலி) ஏற்றுக் கொள்ளவில்லையே என்று விடையளித்தார்கள். அப்போது அபூ மூஸா (ரலி) அவர்கள் ``அம்மார் கூறுவதை விட்டு விடுவோம். இந்த 5:6 வசனத்தை என்ன செய்யப் போகிறீர் என்று அபூ மூஸா (ரலி) திருப்பிக் கேட்டார்கள். அதற்கு இப்னு மஸ்வூத் (ரலி) அவர்க��் அவர் சொன்னதைத் தான் உமர் (ரலி) ஏற்றுக் கொள்ளவில்லையே என்று விடையளித்தார்கள். அப்போது அபூ மூஸா (ரலி) அவர்கள் ``அம்மார் கூறுவதை விட்டு விடுவோம். இந்த 5:6 வசனத்தை என்ன செய்யப் போகிறீர் என்று திருப்பிக் கேட்டார்கள். அதற்கு என்ன பதில் சொல்வது என்று அறியாமல் ``நாம் இதை அனுமதித்தால் ஒருவர் குளிர் அடிக்கும் போது கூட தயம்மும் செய்து தொழ ஆரம்பித்து விடுவார் என்று இப்னு மஸ்வூத் (ரலி) பதிலளித்தார்கள்.\nநூல் : புகாரி 346, 347\nஉளுச் செய்வதற்கு தண்ணீர் கிடைக்கா விட்டால் தயம்மும் செய்து தொழலாம். அது போல் குளிப்பு கடமையாகி குளிப்பதற்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் குளிப்பதற்குப் பகரமாகவும் தயம்மும் செய்யலாம். இது இன்றைக்கு அனைத்து முஸ்லிம் அறிஞர்களும் தெரிந்து வைத்திருக்கின்ற சட்டமாகும்.\nஆனால் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் இதனை மறுக்கிறார்கள். அபூ மூஸா (ரலி), இப்னு மவூதுக்கு எதிராக ஒரு நபி மொழியையும், ஒரு திருக்குர்ஆன் வசனத்தையும் எடுத்துக் காட்டுகிறார்கள்.\nதக்க ஆதாரங்கள் கிடைக்காத நேரத்தில் தவறான தீர்ப்பு அளிப்பது மனிதர்களின் பலவீனம் என்று எடுத்துக் கொள்ளலாம். இத்தகைய தவறுகள் நிகழாத மனிதர்களை நாம் காண முடியாது.\nஆனால் மேற்கண்ட செய்தியில் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம் தக்க ஆதாரங்களை அபூ மூஸா (ரலி) எடுத்துக் காட்டிய பிறகு இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் தமது கருத்தை உடனே மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். அல்லது தமது கருத்துக்கு ஆதரவான ஆதாரத்தை எடுத்துக் காட்டியிருக்க வேண்டும்.\nஆனால் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் தக்க ஆதாரத்தை அறிந்த பின்பும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. நாம் அனுமதி அளித்தால் சாதாரண குளிருக்குப் பயந்து தயம்மும் செய்ய ஆரம்பித்து விடுவார்கள் என்று கூறுகிறார்கள். அதாவது அல்லாஹ் அனுமதித்த ஒன்றை தவறான காரணம் கற்பித்து இப்னு மஸ்வூத் (ரலி) மறுக்கிறார்கள்.\nசொந்த யூகத்தின் அடிப்படையில் தீர்ப்பளிக்கும் மனப்பான்மை தலை சிறந்த நபித் தோழரிடம் காணப்பட்டால் இது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் இது போல இன்னும் எத்தனை தீர்ப்புகள் அவரால் அளிக்கப்பட்டிருக்கும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தாதா\nசலுகையை தவறாக பயன்படுத்தி விடுவார்கள் என்கிற நல்ல நோக்கம் இதற்கு பின்னால் இருக்கின்றது என்கிற வகையில் அலலஹ் அவர��களை மன்னிப்பான். ஆனால், நாம் எப்படி இதை மார்க்க ஆதாரமாக கொள்வது\nகுளிர் அடித்தால் தயம்மும் செய்து கொள்ளலாம் என்பதல்லவா மார்க்கம்\nஅதற்கு மாற்றமாக, நல்லெண்ணத்தை மனதில் கொண்டே கூட ஒரு சஹாபி ஒரு சட்டத்தினை வகுத்தாலும் நாம் அதை ஏற்க முடியாது தானே\nபிளேக் ஏற்பட்ட ஊருக்குள் நுழைவது\nஉமர் ரலி) அவர்கள் சிரியாவை நோக்கிப் பயணமானார் கள். சரக் என்ற இடத்தை அடைந்த போது அபூ உபைதாவும், அவரது சகாக்களும் வந்து சிரியாவில் பிளேக் ஏற்பட்டதாகக் கூறினார்கள். இதற்கு என்ன செய்வது என்று முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரிகளிடம் உமர் (ரலி) ஆலோசனை கேட்ட போது யாருக்கும் இது பற்றிய விளக்கம் தெரியவில்லை. எனவே சிரியாவுக்குச் செல்ல உமர் (ரலி) ஆயத்தமானார்கள். வெளியூர் சென்றிருந்த அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) அவர்கள் திரும்பி வந்தார்கள். உமர் (ரலி) அவர்களைச் சந்தித்து இது பற்றிய நபிமொழி தமக்குத் தெரியும் என்றார்கள். ஒரு ஊரில் பிளேக் நோய் வந்துள்ளதைப் பற்றிக் கேள்விப்பட்டால் அவ்வூரை நோக்கிச் செல்லாதீர்கள். நீங்கள் இருக்கும் ஊரில் பிளேக் ஏற்பட்டால் ஊரை விட்டு வெளி யேறாதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் என்று அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ரலி) கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டு திரும்பி விட்டார்கள்.\nநூல் : புகாரி 5729\nசில விஷயங்கள் ஒரே ஒரு நபித்தோழருக்கு மட்டும் தெரிந்து, மற்றவர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ரலி) அவர்கள் இந்த நபி மொழியை எடுக்காட்டியிருக்கா விட்டால் உமர் (ரலி) உட்பட நபித்தோழர்கள் சிரியாவுக்குச் சென்றிருப்பார்கள் என்பதில் ஐயம் இல்லை.\nஆக, ஒரு செய்தியை ஒரு சஹாபி நபி (சல்) அவர்கள் வாயிலாக அறிகிறார் என்றால் அவர் தாமாக முன்வந்து ஒவ்வொருவரிடம் சென்று நான் இன்று ஒரு ஹதீஸை கேட்டேன், இன்று ஒரு ஹதீஸை கேட்டேன் என்று சொல்லிக் கொண்டே இருக்க மாட்டார்.\nமாறாக, அவர் தமது வாழ்வில் ஏதேனும் பிரச்சனைகளை சந்திக்கும் போது அது தொடர்பான ஹதீஸ்களை நினைவில் கொண்டு செயல்படுவார், பிறருக்கும் அறிவுரை கூறுவார்.\nஇதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇஹ்ராமுக்கு முன் நறுமணம் பூசுதல்\nஹஜ், உம்ரா செய்வதற்காக இஹ்���ாம் அணிந்த பின் நறுமணம் பூசக் கூடாது என்பதை அனைவரும் அறிவோம். இஹ்ராம் அணிவதற்கு முன்னர் நறுமணம் பூசி, அந்த நறுமணம் நீங்குவதற்கு முன் இஹ்ராம் அணியலாமா\nஇது பற்றி இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறும் போது இவ்வாறு செய்யக் கூடாது என்று தீர்ப்பளித்து வந்தார்கள். இவ்வாறு முடிவு செய்வதற்கு அவர்களிடம் எந்த ஆதாரமும் இருக்கவில்லை. இஹ்ராம் அணிந்த பின்னர் நறுமணம் பூசக் கூடாது என்பதால் முன்னர் பூசிய நறுமணமும் நீடிக்கக் கூடாது என்று அவர்கள் கருதியதே இதற்குக் காரணம்.\nஇது பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்ட போது ``இப்னு உமருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நறுமணம் பூசி விடுவேன். பின்னர் தமது மனைவியரிடம் செல்வார்கள். பின்னர் அவர்கள் மீது நறுமணம் வீசும் நிலையில் காலையில் இஹ்ராம் அணிவார்கள் என்று விடையளித்தார்கள்.\nபார்க்க : புகாரி 267, 270, 1754\nநேரடி ஆதாரங்கள் இல்லாத போது நபித் தோழர்கள் சுயமாகக் கருத்து கூறியுள்ளனர் என்பது இதிலிருந்து தெளிவாகும் போது நபித் தோழர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்களாகும் என்று எப்படிக் கூற முடியும்\nஉமர் (ரலி) அவர்கள் சொன்னது அவரது சொந்த கருத்து என்று பளிச்சென்று தெரிகிறது.\nஅதே சமயம, ஆயிஷா (ரலி) அவரக்ளோ வஹீ செய்தியை கூறுகிறார்கள்.\nஇப்போது, நாம் பின்பற்ற வேண்டியது உமர் (ரலி) அவர்களது சொந்த கருத்தையா அல்லது அலலஹ்வின் வஹீயையா என்பதே நம் முன்னால் நிற்கும் கேள்வி.\nஒரே நேரத்தில் கூறப்படும் மூன்று தலாக்\nமனைவியைப் பிடிக்காத கணவர்கள் தாமாகவே மனைவியை விவாகரத்து செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இது போல் பெண்களுக்கும் விவாகரத்து உரிமை வழங்கப்பட்டுள்ளது.\nஆண்களைப் பொருத்த வரை இவ்வாறு மூன்று வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.\nமுதல் தடவை விவாக ரத்து செய்து, மனைவிக்கு மூன்று மாதவிடாய் முடிவதற்குள் மனமாற்றம் ஏற்பட்டால் மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாம். மூன்று மாதவிடாய் கடந்து விட்டால் மனைவி சம்மதித்தால் மீண்டும் அவர்கள் தமக்கிடையே திருமணம் செய்து கொள்ளலாம்.\nஇரண்டாவது தடவை விவாகரத்து செய்தாலும் மேற்கண்ட அடிப்படையில் சேர்ந்து கொள்ளலாம்.\nமூன்றாவது தடவை விவாகரத்து செய்தால் அதன் பின்னர் மனைவியுடன் சேரவோ, திருமணம் செய்யவோ அனுமதி இல்லை. விவாகரத்து செய்யப்பட்ட மனைவி மற்றொருவனை மணந்து அவனும் விவாகரத்து செய்திருந்தால் முதல் கணவன் அவளைத் திருமணம் செய்ய அனுமதி உண்டு.\nஒரு கணவன் முதல் தடவை விவாகரத்து செய்யும் போது முத்தலாக் என்றோ, தலாக் தலாக் தலாக் என்றோ கூறினால் அது மூன்று தடவை தலாக் கூறியதாக ஆகாது. மூன்று தலாக் என்று கூறினாலும், மூவாயிரம் தலாக் என்று கூறினாலும் தனக்கு இஸ்லாம் வழங்கிய ஒரு வாய்ப்பைத் தான் அவன் பயன்படுத்தியுள்ளான். இப்படித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நடைமுறை இருந்தது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இது தான் நடைமுறை என்று தெரிந்திருந்தும் உமர் (ரலி) அவர்கள் அதை மீறி நபிவழிக்கு மாற்றமான சட்டத்தைக் கொண்டு வந்தார்கள் என்பதை ஹதீஸ் நூலில் நாம் காண்கிறோம்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலும், அபூ பக்ர் (ரலி) அவர்களின் காலத்திலும், உமர் (ரலி) அவர்கள் ஆட்சியில் இரண்டு ஆண்டுகளும் மூன்று தலாக் எனறு கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டு வந்தது. நிதானமாக முடிவு செய்யும் விஷயத்தில் மக்கள் அவசரப்படுகிறார்கள். எனவே மூன்று தலாக் என்று கூறுவதை மூன்று தலாக் என்றே சட்டமியற்றினால் என்ன என்று கூறி அதை உமர் (ரலி) அவர்கள் சட்டமாகவும் ஆக்கினார்கள்.\nநூல் : முஸ்லிம் 2689\nஆக, மூன்று முறை சொன்னாலும், ஏன், ஆயிரம் முறை சொன்னாலும் அது ஒரு தடவை சொன்னதாக தான் கருதப்படும் என்கிற கொள்கைக்கும், மூன்று முறை சொன்னாலும் அது மூறாகவே முடிக்கப்பட்டு விடும் என்று சொல்வதும் பாரதூரமான வேறுபாடு.\nஎனவே தான் \"தடவை\" என்கிற சொல்லாக்கம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.\nஉதாரணத்திற்கு, ஒருவர் 40 இட்லியை ஒரே நேரத்தில் உண்ணுகிறார்.\nஇவர் உண்டது 40 இட்லி என்றாலும் இவர் எத்தனை முறை அல்லது எத்தனை தடவை உண்டார் என்று கேட்டால் ஒரு தடவை என்று தான் சொல்வோம்.\nஅதே சமயம், இன்னொருவரோ ஒரு முறை கயை கழுகி விட்டு 2 இட்லி சாப்பிடுகிறார், பின் எழுந்து சென்று கையை சுத்தம் செய்து விடுகிறார்,\nபிறகு மீண்டும் அமர்ந்து 2 இட்லி சாப்பிடுகிறார், மீண்டும் கையை கழுகி விடுகிறார்.\nஇப்படி மூன்று முறை அவர் செய்தால், அவர் சாப்பிட்டது மொத்தமாக 6 இட்லி தான் என்றாலும், அவர் எத்தனை தடவை சாப்பிட்டார் என்று கேட்டால் மூன்று தடை என்று சொல்வோம்.\nஆக, ஒரு தடவை செய்தல் என்றால் அதற்கென்று துவக்கமும் முடிவும் இருக்க வேண்டும்.\nஉண்பதற்கு முன் கை கழுகுதல் துவக்கம் என்றால், உண்ட பிறகு எழுந்து சென்று கை கழுகி விடுவது அதனுடைய முடிவு.\nஅது போல், ஒரு தடவை தலாக் விடுவது என்றால், தலாக் விடுவதில் துவங்கி மீண்டும் அவளை மனைவியாக கருதி சேர்ந்து வாழ்வது தான் அதன் முடிவு.\nஇது தான் நபி (சல்) அவர்களின் வழிகாட்டுதலாக இருந்தது.\nஉமர் (ரலி) அவர்கள், இந்த சட்டத்தை மக்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்கிற காரணத்திற்காக வேண்டுமென்றே இதை மாற்றுகிறார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் இது தான் என்று தெரியாமல் சுயமுடிவு எடுப்பதை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழி காட்டுதல் இது தான் என்று தெரிந்து கொண்டே அதை ரத்துச் செய்வது பாரதூரமானது என்பதில் சந்தேகம் இல்லை. உமர் (ரலி) போன்றவர்களிடமே சில நேரம் இது போன்ற முடிவுகள் வெளிப்பட்டது என்றால் இதை ஏற்று நபிவழியைப் புறக்கணிக்க முடியுமா\nநபிவழியை அறிந்து கொண்டே அதற்கு மாற்றமாகத் தீர்ப்பு அளித்திருக்கும் போது நபித் தோழர்களின் நடவடிக்கை எப்படி மார்க்க ஆதாரமாக ஆகும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஉலகிற்கு முதன் முதலாய் இறங்கிய கட்டளை\nசட்டமியற்றும் தகுதி மனிதனுக்கு இருக்கிறதா\nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே - (நாள் 1)...\nகுசைமா ரலி ஹதீஸ் தொடர்பாக அப்பாஸ் அலியின் மறுப்புக...\nதப்லீக் ஒரு ஆய்வு - 1\nமத்ஹப் குப்பைகளை அறிந்து கொள்ள..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/07/blog-post_115400599251024186.html", "date_download": "2019-05-21T19:32:17Z", "digest": "sha1:VOOTWTUEXMRV2G4JQRONEGEHWPM3R5PQ", "length": 25137, "nlines": 408, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: இஸ்ரேல் - லெபனான் - ஹெஸ்போல்லா", "raw_content": "\nமக்கள் அதிகாரம் முன்னணியாளர்கள் தடுப்புக் காவலில் கைது ஸ்டெர்லைட் தியாகிகள் நினைவஞ்சலியைத் தடுக்க சதி \nஅறிவியல் புனைகதைகள் – வரலாறு, வடிவம், இன்றைய நகர்வுகள்\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 42\nஎன்னுடைய ஐந்து நூல்கள் அமேஸானில்…\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபுதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதொடரும் சினிமா (free e-book)\nஇஸ்ரேல் - லெபனான் - ஹெஸ்போல்லா\nநிலமெல்லாம் ரத்தம் இஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்னையை எளிமையான முறையில் அனைவரும் புரிந்துகொள்ளுமாறு எழுதப்பட்ட, குமுதம் ரிப்போர்டரில் வந்த தொடர். அது கிழக்கு பதிப்பகம் மூலம் புத்தகமாக வெளிவந்துள்ளது. புத்தகத்தை எழுதிய பா.ராகவனுடன் இப்பொழுது இஸ்ரேல் லெபனான் மீது நடத்தும் தாக்குதல் பற்றி சிறிதுநேரம் பேசினேன். அந்த podcast இங்கே, உங்களுக்காக.\nபடிக்க வேண்டிய பிற பதிவுகள்:\nஇஸ்ரேலின் பயங்கரவாதம், சசியின் டைரி\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் இஸ்ரேல் லெபனான் ஹெஸ்போல்லா பாலஸ்தீன்\nஒரு தேசத்துக்கான, சுய நிர்ணய உரிமைக்கான கோரிக்கை, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் என் முன்னோர்கள் வாழ்ந்த இடம் என்பதற்காக மட்டும் விடுக்கப்பட முடியாதது.\nஅது ஒரு தேசிய இனத்தின் , தேசத்தின் உணர்வுத்தளத்தை, அரசியல் சமூக பொருளாதார தளத்தின் அடிப்படையில் எழ வேண்டியது.\nஅரபிக்கள் யூதர்களை அவர்கள் நிலத்திலிருந்து அடித்து விரட்டினரா\nயூதர்கள் தாமாக இடம்பெயர்ந்து போனதய்தான் கேள்விப்பட்டிருக்கிறேன்.\nஆனால், அண்மைக்காலத்தில் அரபிக்கள் பிறந்துவளர்ந்த மண்ணில் யூதர்கள் பலவந்தமாக குடியேற்றப்பட்டனர்.\nநல்ல உதாரணம் சொல்ல வேண்டுமானால், கொழும்பில் தமிழர்கள் செறிந்து வாழ்வைதை வைத்துக்கொண்டு மணலாற்றின் சிங்களக்குடியேற்றத்தை சிறீலங்கா நியாயப்படுத்த முடியாது.\nர்தமது தேசத்தை கோரும் உரிமை பாலச்தீனர்களுக்கு எப்போதும் உண்டு என்றே நான் கருதுகிறேன்.\nஇஸ்ரேல் என்பது மனித குலத்துக்கு எதிரான தேசம். உலக ஏகாதிபத்தியத்தின் அபாயக்கூட்டுகளில் ஒன்று.\nமனிதகுலம் தனது அடுத்த கட்டத்தை சென்றடைவைதை தடுத்து, தனது சுரண்டலாதிக்கத்தை நிலைநாட்ட நிற்கும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான முற்போக்கான போராட்டத்தில் இச்ரேல் எதிர்க்கப்பட வேண்டியது மிக முக்கியம்.\nஇது இஸ்ரேலிய மக்களை எதிர்ப்பதல்ல.\nமர்க்சியவாதிகள், தமது உலக அரசிய நிகழ்ச்சிநிரலில் செய்யப்பட வேண்டிய முற்போக்கான மாற்றங்களை பாலஸ்தீன போராட்டம் செய்வதை இனங்காண்கிறார்கள்.\nஅதனால் பாலஸ்தீன போராட்டத்தை ஆதரிக்கிறார்கள்.\nஎன்றைக்கும் உலக ஒழுங்கு நியாயதர்மங்களின் படி அமைந்ததில்லை.\nஅரசியல் வெற்றிகளும் அப்படி இருந்ததில்லை.\nஉலகப்பொலிஸ்காரர்கள் என்று யாரும் இருக்க முடியாது.\nஇஸ்ரேலின் உணர்வுகளைப்பற்றி பேசினால், பாலஸ்தீனியனின் உணர்வுகள் பற்றியும் பேசியாகவேண்டும்.\nஅமெரிக்காவுக்கு அரபிகளை அடிமைப்படுத்தவேண்டிய பொருளாதார தேவை இருக்கிறது. சியோனிச மனநோயாளர்களுக்கும் அந்த தேவை இருக்கிறது.\nஅரபிகளுக்கு இச்ரேலை அழிக்கத்துடிக்கும் உணர்வெழுகை இருக்கிறது.\nஇந்த உலக அரசியல் ஓட்டத்தில் நிலைக்க முடியாதன தகர்ந்துபோகும்.\nஇயங்கியலின் ஓட்டத்தில் இஸ்ரேல் நிச்சயம் தோற்கடிக்கப்படும்.\nஅது ஒரு தேசிய இனத்தின் , தேசத்தின் உணர்வுத்தளத்தை, அரசியல் சமூக பொருளாதார தளத்தின் அடிப்படையில் எழ வேண்டியது.\n (ஹிட்லரின் ஆரிய இனம் போல் படுகிறது.., பரவாஇல்லை...தேசிய இனம் யூதர் இனம் வைத்துக் கொள்வோமா...\nயூதர்கள் தாமாக இடம்பெயர்ந்து போனதய்தான் கேள்விப்பட்டிருக்கிறேன்.\nஆமாம், இலங்கைத் தமிழர்களும் தாமாகத்தானே இடம் பெயர்ந்தனர்... கோபம் வருகிறதா...\nஐயா, மயூரன், உங்களுக்கு அமேரிக்காவை எதிர்க்கவேண்டும்..அதற்கு எல்லாவற்றையும் ஞாயப்படுத்துவதும்...பாலஸ்தீன மக்கள் பிரச்சனையை, இலங்கைத் தமிழருடன் ஒப்பிட்டு பேசுவதுமாக இருக்கிறீர்கள்... நீங்கள் போகும் அரசியல் சிந்தனை போக்கு சரியானது அன்று.\nபாலஸ்தீன் பிரச்சனைக்கும் இலங்கை தமிழர்களுக்கும் ஒப்பீடு செய்யும் அளவிற்கு ஒற்றுமைகள் இல்லை என்பதே என் கருத்து.\nமர்க்சியவாதிகள், தமது உலக அரசிய நிகழ்ச்சிநிரலில் செய்யப்பட வேண்டிய முற்போக்கான மாற்றங்களை பாலஸ்தீன போராட்டம் செய்வதை இனங்காண்கிறார்கள்.\n ஆம் என்றால் உங்களிடம் பேச என்னிடம் எதுவும் இல்லை.\nபா. ரா அவர்கள் கூறும் மற்ற கருத்து���்கள்...\n\"ஹெஸ்பல்லாக்கள், ஹமாஸ் போன்ற அமைப்புகள்...காஸ்ட்ரோவுக்கு அமைந்தது தோல் புரட்சி மூலமாக ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டால் ஜனனாயக முறைப்படி ஆட்சியைப் பிடிக்க முற்படுவது நல்லதே\"\nஒரு ஆயுதம் ஏந்தும் படைத் தளபதி நாட்டின் பிதமர் ஆவது என்பது ஜனனாயகத்தைப் பயன் படுத்தி காரியத்தைச் சாதித்துக் கொள்ளும் \"குள்ள நரி\" த்தனம் என்று தானே சொல்லவேண்டும்\nஹெஸ்பல்லா, ஹமாஸ் முதலில் செய்யவேண்டியது ஆயுதம் ஏந்துவதை நிறுத்தவேண்டும்..அவர்கள் ஏன் நிறுத்துவது இல்லை..\nலெபனான், ஜோர்ட, பாலஸ்தீனர்கள், போராளிக் குளுக்களுக்கு உதவி செய்வதை விடுத்து, பரஸ்பர உறவு மேம்படுத்தினாலே, மக்கள் சிறப்பாக வாழ முடியும் என்றுகூறும் திரு. பா. ரா, இஸ்ரேலின் இருப்பு தான் இவர்கள் போராளிக்குளுக்களுக்கு உதவிடத் தூண்டுகிறது என்ற முடிவுக்கு எப்படி வந்தார்\nபா. ரா அவர்கள், அரபு நாடுகள், இஸ்லாமிய நாடுகள் ஒன்று சேர்ந்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முடியாதா என்று கேட்கிறார்...\nஎப்படி முடியும்...பெரும்பானமை அரபு நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்கவே இல்லையே...முதலில்...\nஎகிப்து, ஜோர்டன் கூட பரவா இல்லை, இஸ்ரேலை அங்கீகரித்து விட்டது..விளைவு, சினாய் பகுதியில் போர் வீரர்களைவிட Tourist அதிகம் தென் படுகிறார்கள், சினாய் செல்வதற்கு தனியாக எகிப்து தூதரகத்திலிருந்து விசா வாங்க வேண்டிய அவசியமும் இல்லை. அதே போல் ஜோர்டன், அதுவும் இஸ்ரேலை அங்கீகரித்துவிட்டது..கூட்டாக அறிவியல் ஆராய்ச்சி யெல்லாம் செய்யத் துணிந்து விட்டனர்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nPodcast xml - வலையொலிபரப்பு ஓடை\nதமிழக பட்ஜெட் 2006 - உரையாடல்\nஇந்திய அமெரிக்க அணுவாற்றல் ஒத்துழைப்பு\nசென்னை உயர்நீதிமன்றப் புது நீதிபதிகள்\nஐஐடி மெட்ராஸ் 43வது பட்டமளிப்பு விழா\nஇஸ்ரேல் - லெபனான் - ஹெஸ்போல்லா\nஐஐடி மெட்ராஸில் ரத்தன் டாடா\nநாடக ஆசிரியர்கள் சந்தித்துக் கொண்டால்...\nதமிழக பட்ஜெட் 2006 - ஒரு கண்ணோட்டம்\nஉலகத் தமிழர் இயக்கம் மீதான விசாரணை\nஆந்திரா பெறும் 'இலவச' மின்சாரம்\nபுதுவையில் அனைவருக்கும் 10 கிலோ இலவச அரிசி\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி 2006\nதமிழ்நாடு பட்ஜெட் - என்ன செய்ய வேண்டும்\nகேரளா பட்ஜெட்: நல்லதா, கெட்டதா\n���ேக்டீரியங்கள் பற்றிய சுவையான தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2009/07/blog-post_16.html", "date_download": "2019-05-21T19:31:13Z", "digest": "sha1:X7EOC3X5HGWPU7OJRXOKM3OWH3CDVIGE", "length": 57330, "nlines": 552, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: நோக்கு ( நூறாவது இடுகை )", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nநோக்கு ( நூறாவது இடுகை )\n( வலைப்பதிவு குறித்த தன்மதிப்பீடு, பட்டாம்பூச்சி விருது வழங்குதல்)\nஇதுவரை 71 நாடுகளிலிருந்து 11535 பார்வையாளர்கள் 500க்கு மேல் கருத்துரையளித்துள்ளனர். இவர்களுள் 62பேர் இப்பொழுது இவ்வலைப்பதிவைப் பின்தொடர்ந்து வருகின்றனர். அனைவருக்கும் இவ்வேளையில் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்...\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை வலைப்பதிவு எழுதுவது எனது கனவாகவே இருந்தது.சோதனை முயற்சியாக இரு ஆண்டுகளுக்கு முன்பு கூகுளில் வலைப்பதிவை ஆரம்பித்தேன்...\no வலைப்பதிவில் எழுதுவது எனக்கு மிகப்பெரிய சிக்கலாகவே இருந்தது. முதலில் தமிங்கில முறையில் வலைப்பதிவுப்பக்கத்திலேயே எழுதினேன். அவ்வாறு எழுதுவதில் ஒரு சிக்கல் இருந்தது. இணையதளத் தொடர்பு இருந்தால் மட்டுமே எழுத முடியும் என்ற நிலையில் தொடர்ந்து அதிகசெய்திகளை எழுத முடியாத நிலை ஏற்பட்டது...\no பொங்கு தமிழ் என்னும் எழுத்துரு மாற்றியைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டேன். பாமினி எழுத்துருவில் வேர்டு கோப்புகளை உருவாக்கி, அதனை பொங்குதமிழ் வழியாக யுனிகோடாக மாற்றி பயன்படுத்தி வந்தேன்..\no எழுத்துருச்சிக்கலுக்கு மிகப்பெரிய தீர்வாக என்.எச்.எம் எழுதியை இணையவழியே அறிந்து கொண்டு பயன்படுத்த ஆரம்பித்தேன்.இயல்பாகவே பாமினி எழுத்துருக்களை தட்டச்சு செய்யத்தெரிந்த எனக்கு என்.எச்.எம் எழுதியைப் பயன்படுத்துவது மிகவும் எளிமையாகவும் உதவியாகவும் இருந்தது.\no எனது கருத்துக்களை எழுதுவதில் ஒரு வழியாக சிக்கல் தீர்ந்தது.\nவலைப்பதிவுப் பயன்பாடு அதிலுள்ள தொழில்நுட்பங்கள்\nஆகியவற்றை ஓரளவுக்கு அறிந்து கொண்ட பிறகு....\nஎன்ன எழுதுவது என்று சிந்தித்தேன்...\nவலைப்பதிவுகள் பலவற்றையும் பார்த்த போது...\nஅவற்றுள் இலக்கியப் பதிவுகள் குறைவுபட இருப்பதை உணர்ந்தேன்.\nநகைச்சுவை,சமூகம்,தொழில்நுட்பம், அரசியல் பொழுது போக்கு, விளையாட்டு ஆகியவையே பெரும்பாலும் விவாதிக்கப்படுகின்றன...\n��லக்கியம் குறித்த தேடல் சார்ந்த வலைப்பதிவுகள் பற்றாக்குறையுடனேயே உள்ளன....\nநான் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டபோது பல தமிழாய்வுத் தரவுகளையும் இணையத்தில் தேடி கிடைக்காமல்த் தவித்தேன். அதனால் இலக்கியப் பதிவுகள் எழுதுவது என்று தீர்மானித்துக்கொண்டேன்.\nசங்க இலக்கியம் சார்ந்த செய்திகளை முதன்மையாகவும், இணையதள தொழில் நுட்பம் சார்ந்த செய்திகளை துணையாகவும் கொண்டு பதிவிட்டு வருகிறேன்....\nஇன்றைய தமிழர்கள் தம் மொழி, மரபு, பண்பாடு உள்ளிட்ட பல கூறுகளையும் தொலைத்து தமிங்கிலர்களாக வாழும் அவலம் கண்டு மனம் வருந்தினேன்..\nஅதனால் தமிழரின் மொழி, மரபு, பண்பாட்டுக்கூறுகளின் வேர்களைத்தேடவேண்டும் என்னும் ஆசை மேலிட்டது....\nஅதன் காரணத்தால் எனது பதிவுக்கு வேர்களைத்தேடி.......\nஆரம்பத்தில் எனது வலைப்பதிவை எந்த திரட்டியிலும் இணைக்கவில்லை. பின் தமிழ்மண உறுப்பினர் ந.கணேசன் ஐயா அவர்களின் அறிமுகத்துக்குப் பின்னர் தமிழ்மணத்தில் எனது பதிவை இணைத்தேன்..\nதமிழ்மணம் வாயிலாக பல இலக்கிய ஆர்வலர்களின் அறிமுகம் கிடைத்தது..\nஒரே நாளில் 600 பார்வையாளர்கள் வந்தனர். எனக்கு பெரும் வியப்பு ஏற்பட்டது..\nஇணையதளத் தொழில்நுட்பம், சங்க இலக்கியம் உள்ளிட்ட பல இடுகைகளையும் ஓட்டளித்துப் பிரபல இடுகையாக்கிய நண்பர்கள் யாவருக்கும் மிகுந்த நன்றிகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.\nதிரட்டி இணையதளத்தில் நட்சத்திர வலைப்பதிவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது எனது வலையுலக வாழ்வில் மறக்கமுடியாததாக அமைந்தது.\nபடிக்கும் காலத்தில் இணையதளங்களில் எனது கட்டுரைகளை வெளியிடுவதற்கு பல முறை முயன்றும் இயலாது போனது...\nஅந்த நிறைவேறாத ஆசைகள் கடந்த இரு ஆண்டுகளில் நிறைவானபோது மிகுந்த மகிழ்வெய்தினேன்..\nதிண்ணை , முத்துக்கமலம் , தினகரன்\nதமிழ் ஆதர்ஸ் ( 6 கட்டுரைகள்)\n2. காதலின் அகலம்- உயரம் – ஆழம்\nஉள்ளிட்ட 6 இடுகைகள் வெளிவந்துள்ளது.\nவந்து கருத்துரையிட்ட அன்பு நெஞ்சங்களுக்கு என்றும் என் நன்றிகள் உண்டு..\nஎனது எழுத்துக்கு உயிரூட்டி மேலும் மேலும் எழுதத்தூண்டியவர்கள் கருத்துரையாளர்களே....\nஎன இவர்கள் பலவகைப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்களின் கருத்துரைகளை அவர்களின் நோக்கிலிருந்து பார்த்து எனது வலைப்பதிவை பயனுள்ளதாக்க முயற்சி செய்து வந்திருக்கிறேன்.\nஇந்த கருத்துரைகள் எ���து எழுத்துக்களை மேலும் முதிர்ச்சி பெறச் செய்தன...\nஆரம்பத்தில் இலக்கிய நயத்தோடு எழுத ஆரம்பித்த எனக்கு உலகு பரவி வாழும் தமிழர்களின் நிலைகண்டு இன்னும் எளிமைப் படுத்திக் கொள்ளவேண்டும் என்று சிந்தனை வந்தது. அதனை கருத்துரை வாயிலாக தெரிவித்த அன்பு நெஞ்சங்களின் சொல்லுக்கு மதிப்பளித்து மேலும் எனது எழுத்துக்களை எளிமைப்படுத்தி்க்கொண்டேன்....\nஎனது வலைப்பதிவின் மீது தீராத பற்றுடையவர்...\nஇவரது கருத்துரைகளில் தமிழின் மீது அவர் கொண்ட தீராத காதல் புலனாகும்..\nஎழுத்தோசை என்னும் வலைப்பதிவு வாயிலாக நாளும் கவியோசை எழுப்பி வருகிறார்\nஇவர் தம் வலைப்பதிவில் வேர்களைத்தேடி..........\nஎன்ற எனது வலைப்பதிவை அறிமுகம் செய்து வைத்ததோடு\nபட்டாம்பூச்சி விருது வழங்கியும் பாராட்டினார். அதோடு நில்லாமல், அவர் வலைச்சர ஆசிரியராகப் பணியாற்றியபோதும் மற்றொரு முறை எனது பதிவினை அறிமுகம் செய்துவைத்து மகிழ்ந்தார்....\nதமிழுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nதமிழ்த்துளி என்னும் தம் வலைப்பதிவு வாயிலாக மருத்துவம், பொழுதுபோக்கு, நகைச்சுவை, பொது அறிவு என பல செய்திகளையும் அளித்து வருகிறார்.....\nஅவரைப் பார்த்து பல நேரங்களில் வியந்ததுண்டு.......\nஏனென்றால் எப்போது ஜிமெயிலைத் திறந்தாலும் அவர் இணையதள தொடர்பில் இருப்பார்...\nகருத்துரை வழியே நண்பரான இவர் வாழ்வது காரைக்குடி என்பது அறிந்து பெரிதும் மகிழ்ந்து போனேன்..........\nநான் பத்துவருடங்களாக எனது பல்கலைக்கழகக் கல்வி பயின்றது காரைக்குடி....\nஅதனால் இவர் பதிவினைப் படிக்கும் போது ஒரே ஊர்காரர் என்னும் மனநிலை ஏற்படுவதுண்டு...\nநான் வலைப்பதிவு எழுத ஆரம்பித்த நாட்களில் இவரைப் பார்த்து மலைத்ததுண்டு....\nதொழில்நுட்பக் கடல் என்றே இவரை அழைக்கலாம். அந்த அளவுக்குத் தொழில்நுட்பத்தகவல்களை இவர்தம் வலைப்பதிவில் தந்துள்ளார்..\nஎனது வலைப்பதிவுக்கு ஆரம்ப காலங்களில் இருந்தே கருத்துரையிட்டும்.. தமிழிஷில் ஓட்டளித்தும் என்னை ஊக்கப்படுத்தி வரும் இவரின் அன்பை என்றும் மறவேன்..\nஇன்னும் வலைப்பதிவு வாயிலாக எனக்குக் கிடைத்த நண்பர்களைப் பற்றியெல்லாம் சொல்லிக்கொண்டே போகலாம்...\nஆயினும் பக்க நீட்சி கருதி....\nஐவருக்குப் பட்டாம்பூச்சி விருதளிக்க விரும்புகிறேன்....\nஎனது நண்பர்கள் பலர் பிரபல பதிவர்களாக உள்ளனர். அவர்கள் பல முறை இவ்விருதைப் பெற்றுள்ளனர். அதனால் இவ்விருதினைப் பெறாதவர்களுக்கு இதனை அளித்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன்...\nஇளங்கலை வேறு துறை பயி்ன்றவராக இருந்தாலும் தமிழின் மீது மிகுந்த பற்றுடையவராகத் திகழ்பவர்...\nஇலக்கியம், இலக்கணம், வரலாறு, அகராதி என பல்துறைத் தகவல்களையும் காணமுடியும். ஒவ்வொரு இடுகையின் போதும் கருத்துரையிட்டு எனது பக்கத்தை வளமாக்கியவர்களுள் குறிப்பிடத்தக்கவர். அவருக்கு எனது முதலாவது விருதினை அளித்து வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்..\nசிறுகதைப்படைப்பு, பெண்ணிய ஆய்வு ஆகிய துறைகளில் சிறப்புப் பெற்றவர். அறுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள்,கல்கி,கலைமகள்,ஆனந்த விகடன்,தினமணிகதிர்,மங்கையர் மலர்,அவள்விகடன்,புதிய பார்வை,வடக்கு வாசல் ஆகிய பல இதழ்களிலும் வெளி வந்துள்ளன.தமிழ்இலக்கியத்தில்,முனைவர்(Ph.d)பட்டம்பெற்று,மதுரை, பாத்திமாக்கல்லூரியில், தமிழ்த்துறைப்பேராசிரியர் பணி.(1970-2006);அதிலிருந்து ஓய்வு பெற்றவர்.\nஇவரைக் கருத்துரைகள் வாயிலாகவே அறிந்தேன்.\nஇவர் தொழில்நுட்பத்துறையாக இருந்தாலும் தமிழின் மீது அவருக்கு இருந்த புலமை கண்டு வியந்தேன்.\nஎனது இடுகைகளில் பல சிக்கலான் ஐயங்களை எழுப்பி என்னை மேலும் பட்டை தீட்டியவர் இவராவார்...\nஇவர் உண்மையிலேயே தொழில் நுட்பத்துறை தானா\n என்று கூட எனக்கு ஐயம் வந்ததுண்டு.....\nஅவர் பல வலைப்பதிவுகள் வழியே தமிழ் மணம் பரப்பி வருகிறார்...\nஅவரின் பணி எதிர்காலத் தலைமுறையினருக்குப் பெரிதும் பயனுடையதாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.\nஅவருக்கு எனது இரண்டாவது விருதினை அளித்து மகிழ்கிறேன்..\nகடந்த சில நாட்களாகவே இவரை அறிவேன்....\nதொழில்நுட்பம் சார்ந்த பல செய்திகளையும் அயராது கண்டறிந்து கூறுபவர். இவரின் வலைப்பதிவுக்குச் சென்றாலே அவரது கடின உழைப்புத் தெரியும். வலைப்பதிவுகளைப் பகலில் ஒரு வடிவிலும், இரவில் வேறொரு வடிவிலும் காண்பது போன்ற தொழில்நுட்பம் உள்ளிட்ட பல அரிய செய்திகளை இவரது பக்கத்தில் காணலாம். அவருக்கு எனது மூன்றாவது விருதினை அளித்து பெருமிதம் கொள்கிறேன்.\nதமிழ் இலக்கியங்களின் மீது மிகுந்த காதல் கொண்டவர். அதனால் எனது வலைப்பதிவைத் தன் பதிவில் இலக்கியம் கற்க ஒரு வலைப்பதிவு என்று அறிமுகம் செய்து மகிழ்ந்தார். அவரது வலைப்பதிவைக் காணும் போது சமூகத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற துடிப்பினைக் காணமுடிந்தது. கவிதை, கட்டுரை, நகைச்சுவை, நிழற்படங்கள் என தினம் பல இடுகைகள் இட்டு வரும் நண்பர் சந்ரு அவர்களுக்கு ஐந்தாவதாக விருதளித்து மகிழ்கிறேன்.\nவலைப்பதிவு அறிமுகத்துக்குப் பின்னர் இவ்வையகமே சிறு கிராமம் போல ஆகிவிட்டது. உலகு பரவி வாழும் தமிழர்கள் யாவரும் ஒரே கிராமத்தில் வாழ்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது..\nயாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதற்கான பொருள் எனக்கு இப்போது தான் முழுமையாகப் புரிந்தது....\nஊக்கமளித்துவரும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்...\nLabels: 100வது இடுகை., நட்சத்திர இடுகை\nநூறாவது இடுகைக்கு வாழ்த்துகள். மேன்மேலும் பல்லாயிரம் இடுகைகள் மூலம் எங்களுக்கு தமிழ் அமுதம் பருக தருக...\nதாங்கள் பட்டாம்பூச்சி விருது கொடுத்ததன் மூலம் சில பதிவர்களை அடையாளம் கண்டு கொண்டோம். அவர்களுக்கும் வாழ்த்துகள்.\nதாங்கள் கடந்து வந்த பாதையை மிக அழகாக தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். ஒவ்வொருவருக்குப் பின்பும் ஒரு கதை இருக்கத்தான் செய்கிறது.\nஎன்னை கவுரவித்து விருது வழங்கியமைக்கு மிக்க நன்றி எனினும், நண்பர் உழவன் ஏற்கனவே எனக்கு பட்டாம் பூச்சி விருது தந்து விட்டார். நான் தான் இட நெருக்கடி காரணமாக, என் டெம்ப்ளேட் மாற்றத்தின் போது அதைப் போடாமல் விட்டு விட்டேன். இனி, உங்கள் பெயரையும் இணைத்து போட்டுக் கொள்கிறேன்.\nவாழ்த்துக்கள் குணா நூறாவது பதிவிக்கு மென்மேலும் சிறந்த படைப்புகள் வெளியிட வாழ்த்துக்கள்\nஅதன் காரணத்தால் எனது பதிவுக்கு வேர்களைத்தேடி.......\nவாழ்த்துக்கள் குணா...ரொம்ப மகிழ்ச்சியாயிருக்கு உங்களின் 100வது பதிவு..அதிலும் இங்கு என்னை நினைவூட்டி என்னை ஆச்சிரியத்தில் ஆழ்த்திவிட்டீர்...இந்த 100வது பதிவின் நினைவாய் தமிழ் தங்களுக்கு INTERESTING BLOG AWARD வழங்குவதில் பெருமைபடுகிறேன் இது 100வது இடுகையின் நினைவு மட்டுமல்ல நம் நட்புக்கும் ஒரு சான்றாயிருக்கும் என் நம்புகிறேன்..இதோ போய் பதிவிட்டு அதில் உங்கள் பெயரையுமிட்டு வருகிறேன்...மீண்டும் நன்றியும் வாழ்த்துக்களும் குணா....\nஹைய்யா எனக்கு மீண்டும் பட்டாம்பூச்சி விருது....தமிழ் வேந்தனின் கையில் தமிழரசிக்கு விருது என்னே என் பாக்கியம்..இது என் வலைபூ பாதையை மேலும் மெருகூ��்டியது என்றே சொல்வேன்.. நன்றி குணா...உங்கல் நட்பின் அங்கீகாரத்தின் அடையாளமாய் இதை ஏற்றுக் கொள்கிறேன்....\nபட்டாம் பூச்சி விருது கிடைப்பதில் சந்தோசம். அதிலும் உங்கள் மூலமாக கிடைத்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி...\nஉங்கள் பதிவை படிக்கும்போது பள்ளிக்காலத்துக்கு அழைத்துச்செல்லும், அவசர உலகில் தமிழை வாழவைத்துக்கொண்டிருக்கும் உங்கள் வலைத்தளம் நன்று. மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்\nமன்னிக்கவும் குணா நான் அவசரப்பட்டு எனக்கு பட்டாம்பூச்சி விருதுன்னு நினைச்சிட்டேன்..ஆர்வக் கோளாறு தான் ஹஹஹ்ஹ்ஹ எழுத்தோசை வரவும்..\nமுனைவர்.இரா.குணசீலன் July 17, 2009 at 4:12 PM\n/நூறாவது இடுகைக்கு வாழ்த்துகள். மேன்மேலும் பல்லாயிரம் இடுகைகள் மூலம் எங்களுக்கு தமிழ் அமுதம் பருக தருக.../\nமுனைவர்.இரா.குணசீலன் July 17, 2009 at 4:13 PM\nதாங்கள் கடந்து வந்த பாதையை மிக அழகாக தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். ஒவ்வொருவருக்குப் பின்பும் ஒரு கதை இருக்கத்தான் செய்கிறது/\nவருகைக்கும் விருதினை ஏற்றமைக்கும் நன்றி சுமஜ்லா.\nமுனைவர்.இரா.குணசீலன் July 17, 2009 at 4:13 PM\nமுனைவர்.இரா.குணசீலன் July 17, 2009 at 4:14 PM\n/வாழ்த்துக்கள் குணா நூறாவது பதிவிக்கு மென்மேலும் சிறந்த படைப்புகள் வெளியிட வாழ்த்துக்கள்/\nமுனைவர்.இரா.குணசீலன் July 17, 2009 at 4:15 PM\nமீள் வருகைக்கு நன்றி ஜமால்...\nமுனைவர்.இரா.குணசீலன் July 17, 2009 at 4:17 PM\n/100வது பதிவின் நினைவாய் தமிழ் தங்களுக்கு INTERESTING BLOG AWARD வழங்குவதில் பெருமைபடுகிறேன் இது 100வது இடுகையின் நினைவு மட்டுமல்ல நம் நட்புக்கும் ஒரு சான்றாயிருக்கும் என் நம்புகிறேன்..இதோ போய் பதிவிட்டு அதில் உங்கள் பெயரையுமிட்டு வருகிறேன்...மீண்டும் நன்றியும் வாழ்த்துக்களும் குணா..../\nவருகைக்கும் வாழ்த்துக்கும் விருது வழங்கியமைக்கும் நன்றிகள் தமிழரசி...\nமுனைவர்.இரா.குணசீலன் July 17, 2009 at 4:18 PM\nமுனைவர்.இரா.குணசீலன் July 17, 2009 at 4:19 PM\n/பட்டாம் பூச்சி விருது கிடைப்பதில் சந்தோசம். அதிலும் உங்கள் மூலமாக கிடைத்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி/\nவிருதினைப் பெற்றமைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் நண்பரே...\nமுனைவர்.இரா.குணசீலன் July 17, 2009 at 4:19 PM\nஉங்கள் பதிவை படிக்கும்போது பள்ளிக்காலத்துக்கு அழைத்துச்செல்லும், அவசர உலகில் தமிழை வாழவைத்துக்கொண்டிருக்கும் உங்கள் வலைத்தளம் நன்று. மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்/\nமுனைவர்.இரா.குணச���லன் July 17, 2009 at 4:20 PM\nமேன்மேலும் பல இடுகைகள் மூலம் எங்களுக்கு தமிழ் அமுதம் பருக தருக.......\nநூறாவது இடுகைக்கு வாழ்த்துகள் முனைவரே.......\nஅட, இது நூறாவது இடுகையா இப்போ தான் கவனித்தேன். என்ன ஒரு ஒற்றுமை இப்போ தான் கவனித்தேன். என்ன ஒரு ஒற்றுமை நானும் இதே போல பதிவிட்டிருக்கிறேனே\nஉங்கள் தமிழ் பற்றினையும். உங்களின் எழுத்துக்களையும் பார்த்து வியந்தவன் நான். உங்கள் வலைப்பதிவினை குறுகிய நாட்களுக்குள்தான் காணக்கிடைத்தது. ஆரம்பத்திலே என் ஏந்த வலைப்பதிவை நான் கண்டு கொள்ளவில்லை என்று யோசிப்பதுண்டு.\nநேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் பழைய பதிவுகளை பார்த்து வருகிறேன். உங்கள் தமிழ் பணி தொடர என் வாழ்த்துக்கள்...\nவணக்கம் குணா.நீங்கள் கடந்து வந்த பாதையை மிக அழகாக விவரித்துள்ளீர்கள் நன்றாகவுள்ளது.\nஉங்கள் பணி மேலும் சிறப்பாக அமைய உள்ளன்போடு வாழ்த்துக்கின்றேன்.\nஎனக்கு பட்டாம் பூச்சி விருது கொடுத்து மகிழ்ந்தமைக்கு மிக்க நன்றி.\nநூறாவது பதிவில் பட்டாம்பூச்சி பறக்கவிட்டு கலக்கிடிங்க\nஈரோட்ல தான் நானும் இருக்கேன்\nமுனைவர்.இரா.குணசீலன் July 18, 2009 at 1:36 PM\n/மேன்மேலும் பல இடுகைகள் மூலம் எங்களுக்கு தமிழ் அமுதம் பருக தருக.......\nநூறாவது இடுகைக்கு வாழ்த்துகள் முனைவரே.......\nதங்கள் பாதையில் என்னையும் இணைத்துக்கொண்டதற்கு நன்றி\nசிறந்த இடுகைகளை மட்டும் எழுதும் மன உறுதியை வியக்கிறேன்\nதமிழுக்குத் தங்களைப் போன்றோர் அவசியம் தேவை\nமுனைவர்.இரா.குணசீலன் July 18, 2009 at 6:13 PM\n/அட, இது நூறாவது இடுகையா இப்போ தான் கவனித்தேன். என்ன ஒரு ஒற்றுமை இப்போ தான் கவனித்தேன். என்ன ஒரு ஒற்றுமை நானும் இதே போல பதிவிட்டிருக்கிறேனே நானும் இதே போல பதிவிட்டிருக்கிறேனே\nமுனைவர்.இரா.குணசீலன் July 18, 2009 at 6:14 PM\n/உங்கள் தமிழ் பற்றினையும். உங்களின் எழுத்துக்களையும் பார்த்து வியந்தவன் நான். உங்கள் வலைப்பதிவினை குறுகிய நாட்களுக்குள்தான் காணக்கிடைத்தது. ஆரம்பத்திலே என் ஏந்த வலைப்பதிவை நான் கண்டு கொள்ளவில்லை என்று யோசிப்பதுண்டு.\nநேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் பழைய பதிவுகளை பார்த்து வருகிறேன். உங்கள் தமிழ் பணி தொடர என் வாழ்த்துக்கள்.../\nமுனைவர்.இரா.குணசீலன் July 18, 2009 at 6:19 PM\nவணக்கம் குணா.நீங்கள் கடந்து வந்த பாதையை மிக அழகாக விவரித்துள்ளீர்கள் நன்றாகவுள்ளது.\nஉங்கள் பணி மேலும் சிறப்பாக அமைய உள்ளன்போடு வாழ்த்துக்கின்றேன்.\nஎனக்கு பட்டாம் பூச்சி விருது கொடுத்து மகிழ்ந்தமைக்கு மிக்க நன்றி./\nமுனைவர்.இரா.குணசீலன் July 18, 2009 at 6:29 PM\nமுனைவர்.இரா.குணசீலன் July 18, 2009 at 6:31 PM\n/சிறந்த இடுகைகளை மட்டும் எழுதும் மன உறுதியை வியக்கிறேன்\nவருகைக்கும் கருத்துரைக்களுக்கும் நன்றி மருத்துவரே....\nஉங்களுக்கு விருது கிடைப்பதனையிட்டு மகிழ்வடைகிறேன். வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்...\nடொக்டர்.எம்.கே.முருகானந்தன் July 19, 2009 at 4:48 PM\nஇன்னும் பல நூறு இடுகைகளுடன் வலம் வர வாழ்த்துக்கள்.\nமுனைவர்.இரா.குணசீலன் July 19, 2009 at 5:08 PM\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி டாக்டர்....\nஉங்கள் அன்பிற்கும் பாராட்டுகளுக்கும் விருதிற்கும் நன்றி நண்பரே.\nதங்கள் தளத்தில் ஆங்கிலத்தில் விருதா... தமிழ் வலைப்பதிவுகளுக்கு வழங்கும் விருதுகளைத் தேடுகையில் தாங்கள் தரும் விருது குறித்து அறிந்து கொண்டேன்.\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்���ொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரல��ற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/02/102-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-05-21T19:26:17Z", "digest": "sha1:UOWH7OA3KC4DAH3FOXNXT6WZPD5376RS", "length": 10346, "nlines": 345, "source_domain": "educationtn.com", "title": "10,+2 மற்றும் ஆசிரியர் பயிற்சி (D.T.Ed) வகுப்பு சான்றிதழ்கள் உண்மைத் தன்மை பெற்று தர வட்டாரக்கல்வி அலுவலருக்கு கொடுக்க வேண்டிய விண்ணப்பம்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome படிவங்கள் 10,+2 மற்றும் ஆசிரியர் பயிற்சி (D.T.Ed) வகுப்பு சான்றிதழ்கள் உண்மைத் தன்மை பெற்று தர வட்டாரக்கல்வி...\n10,+2 மற்றும் ஆசிரியர் பயிற்சி (D.T.Ed) வகுப்பு சான்றிதழ்கள் உண்மைத் தன்மை பெற்று தர வட்டாரக்கல்வி அலுவலருக்கு கொடுக்க வேண்டிய விண்ணப்பம்\n10,+2 மற்றும் ஆசிரியர் பயிற்சி (D.T.Ed) வகுப்பு சான்றிதழ்கள் உண்மைத் தன்மை பெற்று தர வட்டாரக்கல்வி அலுவலருக்கு கொடுக்க வேண்டிய விண்ணப்பம்\nNext articleTRB – கணினி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு மார்ச் 20 முதல் ஏப். 10 வரை விண்ணப்பிக்கலாம்\nபள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழு (SMDC) படிவம்.\nபள்ளி மேலாண்மைக் குழு (SMC) படிவம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFLASH NEWS : E Payroll ல் DA ARREAR சம்பளப் பட்டியல் போடுவதற்கு...\nவெறும் வயிற்றில் திராட்சை ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nகணினி சான்றிதழ் தேர்வுக்கு மே 27 வரை அவகாசம்.\nபுதிய நிறத்தில் அரசுப் பள்ளி புத்தக பைகள்\nFLASH NEWS : E Payroll ல் DA ARREAR சம்பளப் பட்டியல் போடுவதற்கு...\nவெறும் வயிற்றில் திராட்சை ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nகணினி சான்றிதழ் தேர்வுக்கு மே 27 வரை அவகாசம்.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட வி���ுமுறை நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://sellinam.com/archives/author/sellinam", "date_download": "2019-05-21T19:16:06Z", "digest": "sha1:HAV4PSVOZKABUHDTCR4VWU64REUR4IPD", "length": 5408, "nlines": 60, "source_domain": "sellinam.com", "title": "Sellinam", "raw_content": "\nபழைய செயலிகளைப் பட்டியலிடுகிறது புதிய கூகுள் பிளே\nகூகுள் பிளே செயலிகள் அங்காடியில் சில புதிய வசதிகளைச் சேர்த்துள்ளது கூகுள் நிறுவனம். அவற்றில் ஒன்று பயன்பாட்டில் இல்லாதச் செயலிகளை நீக்க உதவுவது\nதமிழ் மொழி விழா – சிங்கப்பூரில் சிறப்பாக நடந்தது\n“எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ்” என்ற தொனிப்பொருளில், தமிழ் மொழி விழா சிங்கப்பூரில் சிறப்பாக நடைபெற்றது.\nவாட்சாப்: அனுமதி இல்லாமல் இனி குழுவில் இணைக்க முடியாது\nஒருவருடைய அனுமதி இல்லாமல், உரையாடல் குழுக்களில் சேர்க்கும் செயலை, வாட்சாப்பின் புதிய மேம்பாடு கட்டுப்படுத்துகிறது\nஅஞ்சல் விசையமைப்பும் அதில் உள்ள புதிய வசதிகளும்\n‘அஞ்சல்’ விசையமைப்பின் பயன்பாட்டு முறை, ஏற்கனவே ஆங்கிலத்தில் உள்ளது. இந்த விசையமைப்பின் பயன்பாட்டையும் சேர்க்கப்பட்டுள்ள புதிய வசதிகளையும் விளக்கியுள்ளோம்.\nமைக்குரோசாப்டு மொழியாக்கம் – ஐ.ஓ.எசில் புதிய பதிகை\nமைக்குரோசாப்டு மொழியாக்கம் திறன்கருவிகளில் இயங்கும் செயலி. ஐ.ஓ.எசில் இதன் பதிகை அண்மையில் மேம்படுத்தப்பட்டது.\nஇன்று உலகத் தாய்மொழி நாள்\nபன்மொழிப் பயன்பாட்டையும், பன்முகப் பண்பாடுகளையும் போற்றும் நாள்\nமீள்பார்வை: தமிழ்-99 விசைமுகமும் புள்ளியும்\nதமிழ்-99 விசைமுகத்தைக் கொண்டு தட்டெழுதும் போது, சில இடங்களில் தானாக புள்ளி விழுகிறது. இதற்கான விளக்கம்.\nஇடுகைக்கான விசையும் உணர்ச்சிக்குறி விசையும்\nஇடுகைக்கான விசையையும் உணர்ச்சிக்குறி விசையையும் தேவைப்படும் நேரங்களில் செல்லினத்தின் விசைமுகங்களில் பெறுவது எப்படி\nவாட்சாப்பில் புதிய பாதுகாப்புக் கூறுகள்\nஐ.ஓ.எசுக்கான புதிய வாட்சாப் பதிகை வெளிவந்துள்ளது. இதில், உரையாடல்களைப் பூட்டிப் பாதுகாக்கும் புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது.\nகனியும் மணியும் – தமிழ் கற்பிக்கும் புதிய மின்னூல் செயலி\nஉடாடும் உயிர் ஓவியக் கதைகளும் விளையாட்டுகளும் அடங்கிய தமிழ்க் கற்பிக்கும் செயலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-31-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE/", "date_download": "2019-05-21T19:22:37Z", "digest": "sha1:6PBDAQWJDVCYEMLOJEGV5OGDEHLIHFNY", "length": 9425, "nlines": 119, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 31 டிசம்பர் 2016 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 31 டிசம்பர் 2016\n1.1876-க் குப் பிறகு தமிழகத்தின் மழை அளவு தற்போது 62% தட்டுப்பாட்டுடன் வரலாறு காணாத வறட்சியை சந்தித்துள்ளது.\n2.அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.\n1.டெல்லி புதிய துணைநிலை ஆளுநராக அனில் பைஜால் இன்று பதவியேற்றுக்கொண்டார்.நஜீப் ஜங் ராஜினாமாவைத் தொடர்ந்து,அனில் பைஜால் இன்று பதவியேற்றார்.\n2.அலைபேசி வழியிலான பணபரிவர்த்தனைகளுக்கு BHIM (Bharat Interface for Money ) என்ற செயலியை பிரதமர் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் ஒருமுறைக்கு 10,000 ரூபாய் பரிமாற்றம் செய்யலாம். ஒரு நாளுக்குள் அதிகபட்மாக 20,000வரை பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.\n3.தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை வங்கிகள் மூலம் தருவதைக் கட்டாயமாக்கும் சட்ட மசோதாவிற்கு இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.\n4.மார்ச் 31-ம்தேதிக்கு பிறகு பழைய 500,1000 ரூபாய் நோட்டு வைத்திருந்தால், அபராதம் விதிக்கப்படும் அவசர சட்டத்துக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்திருக்கிறார்.\n1.உலகில் முதல் 2017-ம் ஆண்டு சமோவா ,டோன்கா,கிறித்மாடி தீவுகளில் பிறந்தது.இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்கு இந்த தீவுகளில் இரவு 12 மணியானது.\n2.ரஷ்ய நாட்டைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் 35 பேரை, அமெரிக்காவை விட்டு வெளியேறுமாறு அதிபர் பாராக் ஒபாமா உத்தரவு பிறப்பித்துள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டு அரசியல் தலைவர்களின் மின்னஞ்சல்களை ஹேக் செய்தது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சம்மதத்துடன் அந்நாட்டு உளவுதுறை மேற்கொண்டுள்ளதால் இந்த அதிரடி நடவடிக்கையை அதிபர் பாராக் ஒபாமா எடுத்துள்ளார்.\n3.ஹாங்காங்கின் உயிரியல் பூங்காவில் உலகின் மிகவும் வயதான ஆண் பாண்டாக்கரடி பான்-பான் (31), தற்போது உயிரிழந்துள்ளது. முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் ஹாங்காங்கில் ஜியா-ஜியா என்ற வயதான ஆண் பாண்டாக்கரடி(38) உயிரிழந்தது. மூன்று மாதங்களி���் இரண்டு வயதான ஆண் பாண்டாக்கரடி ஹாங்காங்கில் உயிரிழந்துள்ளன.\n4.மியான்மர் அரசு கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுப்போருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய வரைவுச் சட்டத்தை உருவாக்கியுள்ளது.\n1.2022ல் நடைபெறவுள்ள தேசிய விளையாட்டு போட்டிகள் மேகாலயாவில் நடைபெறும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.மேலும் 2022-ம் ஆண்டு மேகாலயா உருவானதின் 50ம் ஆண்டு ஆகும்.\n2.2016ம் ஆண்டின், ஐரோப்பாவின் சிறந்த விளையாட்டு வீரராக 27 செய்தி நிறுவனங்கள் இணைந்து போர்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் ரொனால்டோவை தேர்வு செய்துள்ளனர்.இவர் ஏற்கனவே ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரர் விருதையும் வென்றுள்ளார்.\n1.வெள்ளொளிர்வு விளக்கு முதற்தடவையாக தாமஸ் எடிசனால் காட்சிப்படுத்தப்பட்ட நாள் 31 டிசம்பர் 1879.\n2.இன்று தமிழக எழுத்தாளரும் தமிழறிஞருமான ச. வே. சுப்பிரமணியன் பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 31 டிசம்பர் 1929.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 30 டிசம்பர் 2016\nநடப்பு நிகழ்வுகள் – 01 ஜனவரி 2017 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/vbfgtr-nbghty-mnhjuy/", "date_download": "2019-05-21T19:01:32Z", "digest": "sha1:FUTM5KKCG76OXWI33HVLUIOHTS2EW4XN", "length": 8339, "nlines": 115, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 24 October 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.சென்னைக்கும், தெலுங்கானா மாநிலம் காசிபேட்டுக்கும் இடையிலான 643 கி.மீ. தூரத்தை 3 மணி 15 நிமிட நேரத்தில் அடையும்வகையில், ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க ஆய்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக ரெயில்வே துறைக்கும், ஜெர்மனிக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.\n2.நாட்டில் உள்ள 21,000 கீழமை நீதிபதிகளின் ஊதிய விகிதத்தை மாற்றி அமைக்க, மத்திய சட்ட அமைச்சகம் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி P. வெங்கட்ராம ரெட்டி தலைமையில் இரண்டாவது தேசிய நீதிபதிகள் சம்பள கமிசன் அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.\n3.காரக்பூர் IIT, டிஜிட்டல் அகாடமி அமைக்க சாம்சங் இந்தியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.\n4.ஹரியானாவில் வாழும் நாடோடி பழங்குடியினருக்கு ( nomadic tribes ) ரேஷன்கார்டு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.\n5.Master card நிறுவனம் இந்தியாவில் தனது முதல் புத்தாக்க ஆய��வகத்தை ( innovation lab ) புனேவில் அமைத்துள்ளது. ( உலகவில் 9வது மற்றும் ஆசிய அளவில் 2வது ஆய்வகம் )\n6.அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்க்கீடு வழங்கி பீகார் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.\n7.சர்வதேச தெருக்கூத்து கலைவிழா ( international Puppet festival ) கொல்கத்தாவில் அக்டோபர் 26 – 31 வரை நடைபெறுகிறது. இத்திருவிழாவிற்கு PUN (Puppets Unite Neighbours) என பெயரிடப்பட்டுள்ளது.\n8.அக்டோபர் 02 / 2019 ல் துவங்கவுள்ள மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் விழாவின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக பிரதமர் மோடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்\n1.உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு திறன்கொண்ட ( Artificial Intelligence ) ரோபோ டாக்சியை NVIDIA என்ற நிறுவனம் தயாரித்துள்ளது . அதற்கு Pegasus என்று பெயரிட்டுள்ளனர்.\n1.இன்று ஐக்கிய நாடுகள் தினம் (United Nations Day).\nஐக்கிய நாடுகள் சபை 1945ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பிற்கான சர்வதேச நீதிமன்றம், சட்டதிட்டங்கள் ஆகியன அக்டோபர் 24 அன்று அமுலுக்கு கொண்டுவரப்பட்டன. ஐக்கிய நாடுகள் சபையே உலகின் மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால் இது ஒரு அரசு அல்ல. இந்தச் சபை எந்தப் பொருள் பற்றியும் விவாதம் செய்யவும், ஆராயவும், உலகின் சமாதானம், பாதுகாப்பு மற்றும் நடவடிக்கை எடுக்கும் உரிமையையும் கொண்டுள்ளது.\nஉலகளவில் முன்னேற்றம் மற்றும் பிரச்சினைகளைக் கண்டறிந்து அதனை உலக தகவல் வளர்ச்சியில் தீர்க்க வேண்டும் என ஐ.நா.சபை முடிவு செய்தது. 1972ஆம் ஆண்டில் உலக தகவல் வளர்ச்சி தினமாக அக்டோபர் 24ஐ ஐ.நா. சபை அறிவித்தது. 1973ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கொண்டாடப்படுகிறது. தகவல்களைப் பெருமளவில் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஐ.நா. சபை கூறுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-21T19:07:37Z", "digest": "sha1:HSIENGQPSZDWVPKUGRB3DMCNXOOAN2S7", "length": 13460, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "சூரியன் உதயமாகும் நேரத்தில் தூங்கினால் இப்படி ஒன்று நடக்குமா?", "raw_content": "\nமுகப்பு Science சூரியன் உதயமாகும் நேரத்தில் தூங்கினால் இப்படி ஒன்று நடக்குமா\nசூரியன் உதயமாகும் நேரத்தில் தூங்கினால் இப்படி ஒன்று நடக்குமா\nசாஸ்திரங்களில் சில நேரங்களில் கண்டிப்பாக அதிகாலை தூங்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளனர். அதாவது சூரியன் ���திப்பதற்கு முன்புள்ள அதிகாலைப் பொழுதை உஷத் காலம் என்பர்.\nஅந்த சமயத்தில் தேவர்கள், சிவபார்வதி மகாலட்சுமி போன்ற தெய்வங்கள் வானமண்டலத்தில் சஞ்சரிப்பதாக ஐதீகம். இந்த நேரத்தில் கண்டிப்பாக தூங்கக்கூடாது. தியானம், வழிபாடு போன்ற பயனுள்ள பணிகளைச் செய்யவேண்டும்.\nஇந்த நேரத்தில் செய்யும் வழிபாடு பலமடங்கு புண்ணியத்தை தரும். சூரியோதயே சாஸ்தமயே சஸாயினம் விமுஞ்சதி ஸ்ரீரபி ஸக்ரபாணிநம் என்கிறது சாஸ்திரம். சூரியன் உதயமாகும் நேரத்தில் தூங்குபவன், இந்திரனைப் போல செல்வச்செழிப்பு கொண்டவனாக இருந்தாலும், அவனை விட்டு திருமகள் விலகி விடுவாள் என்பது இதன் பொருள்.\nதினமும் காலை நேரங்களில் ஒரு தீபம் ஏற்றி வைத்து உங்கள் இஷ்ட தெய்வமோ, குருவோ அவர்களிடம் பேசுங்கள். உங்கள் ஆசைகளை சொல்லுங்கள் நீங்கள் இன்று செய்து முடிக்க வேண்டிய வேலைகளை சொல்லி அதற்கு பக்க துணையாக இருக்கும்படி வேண்டி கொள்ளலாம்.\nஆண்மைக் கோளாறால் கவலைபடுபவர்களா நீங்கள் வெறும் 48 மணிநேரத்தில் நிகழும் அதிசயம்\nபூனை குட்டி போல கணவன் உங்களை சுற்றி வர வேண்டுமா அப்போ இதை மட்டும் செய்யுங்கள்\nஉங்கள் வீட்டிலும் செல்வம் செழிக்க வேண்டுமா அப்ப இதை மட்டும் செய்தாலே போதும்\nரிசாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனை தொடர்பில் காத்திரமான முடிவு எடுப்போம் தயாசேகர எம்.பி\nஅமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பிக்கள், நாடு என்ற ரீதியில் எடுக்கக்கூடிய சிறந்த தீர்மானத்தை எடுப்பார்கள் என,...\nவெளிநாட்டு அகதிகளால் வவுனியாவில் ஏற்பட்ட குழப்ப நிலை- இராணுவத்தினர் குவிப்பு\nவவுனியாவில் வெளிநாட்டு அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக பௌத்த குருமார் மற்றும் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட குழுவினர் எடுத்த நடவடிக்கையால் வவுனியாவில் பதற்றமான நிலை காணப்பட்டதையடுத்து பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தினை சூழ அதிகளவான...\nபிரதமர் சபையில் இருக்கும் போதே நாடாளுமன்றத்திற்கு குண்டுவைக்க முயற்சிக்க வேண்டும்- விமல் வீரவன்ச தெரிவிப்பு\nகடந்த ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட நாடாளுமன்ற ஊழியர் குறித்தும் பா���ுகாப்பு பலவீனங்கள் குறித்தும் சபையில் எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனக் கருத்துக்களை முன்வைத்தனர். பயங்கரவாதிகள் நாடாளுமன்றத்திற்கு குண்டுவைக்க முயற்சித்தால் பிரதமர் சபையில் இருக்கும் போதே...\nஐ.எஸ் அமைப்பு இலங்கையை தாக்க தெரிவு செய்யவில்லை- உண்மையை போட்டுடைத்த அமெரிக்கா\nகுண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ் அமைப்பு இலங்கையை தெரிவு செய்யவில்லை. மாறாக இலங்கையில் இயங்கும் குழுவொன்றே ஐ.எஸ் அமைப்பை தெரிவு செய்துள்ளதென அமெரிக்கா தெரிவித்துள்ளது. தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்காவின் கொள்கை ஆராய்ச்சி...\nஇந்த ராசியில் பிறந்தவர்கள் தான் வாயாடியாம் – உங்க பக்கதுல யாராவது இருக்காங்களா\nஒருவரின் குணத்திற்கு அவரின் ராசி தான் காரணம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்த வகையில் எந்த ராசிகாரர்களை வாக்குவாதத்தில் வெல்ல முடியாது என தெரிந்து கொள்வோம். ரிஷபம் இவர்களை வாக்குவாதத்தில் வெல்வது என்பது முடியாத காரியமாகும்....\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-05-21T18:35:20Z", "digest": "sha1:WCJR66TDBPISUS2DLAAOUBPHOSLQBYXU", "length": 18073, "nlines": 111, "source_domain": "universaltamil.com", "title": "பெண்களிடம் ஆண்கள் முதலில் இதை தான் பார்ப்பார்களாம்!", "raw_content": "\nமுகப்பு Life Style பெண்களிடம் ஆண்கள் முதலில் இதை தான் பார்ப்பார்களாம்\nபெண்களிடம் ஆண்கள் முதலில் இதை தான் பார்ப்பார்க���ாம்\nமுதல் சந்திப்பில் மனதை கவர்வது தான் காலத்திற்கும் நீடிக்கும் என்பது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். உங்களது கனவு காதலியை சந்திக்க முதல் முறையாக நீங்கள் எப்படி செல்கிறீர்கள் என்பதைப் பொறுத்து தான் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை அவர் முடிவு செய்வார்.\nபெண்கள் அனைத்தையும் கவனமாக பார்க்க கூடியவர்கள். முதல் முறை அவர்களை பார்க்க செல்லும் போது நீங்கள் நன்றாக போக வேண்டியது அவசியம். இந்த பகுதியில் முதல் முறையாக ஒரு ஆணை பார்க்கும் போது பெண்கள் எதை எல்லாம் கவனிக்கிறார்கள் என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.\nநீங்கள் பார்மலான சட்டை அணிந்து செல்கிறீர்களோ அல்லது டி சர்ட் அணிந்து செல்கிறீர்களா என்பது அவசியம் அல்ல. அதன் நிறம் அவர்களின் மனதை கவர்ந்த நிறமா என்பது தான் முக்கியம். எனவே அவருக்கு பிடித்த நிறத்தில் அல்லது கருப்பு, மெரூன், பச்சை ஷேடுகளில் ஆடை அணிந்து செல்லுங்கள்.\nபெண்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்களது தலைமுடியை கவனிப்பார்கள், எனவே உங்களது தலைமுடியை நன்றாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.\nபெண்கள் முதலில் அதிகமாக கவனிப்பது இதை தான். நீங்கள் அவரது முன் எப்படி அமருகிறீர்கள். எப்படி பேசுகிறீர்கள் என்பதை தான் அதிகமாக கவனிப்பார்கள். எனவே நீங்கள் நாகரீகமான முறையில் நடந்துகொள்ள வேண்டியது அவசியம்.\nநீங்கள் எந்த அளவுக்கு நம்பிக்கைகுரியவராக நடந்துகொள்கிறீர்கள், அவர்கள் உங்களுடன் இருக்கும் போது எந்த அளவுக்கு பாதுகாப்பாக உணர்கிறார்கள் என்பதை எல்லாம் கவனிப்பார்கள்.\nமேலே கூறிய அனைத்தையும் கவனித்த பிறகு, பெண்கள் உங்களது ஷூக்களை தான் பார்ப்பார்கள். அது சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். எனவே நன்றாக பாலிஷ் செய்த ஷூக்களை அணிந்து செல்லுங்கள்.\nபெண்கள் கண்களை பார்த்தே அனைத்தையும் கண்டு பிடித்துவிடுவார்கள். நீங்கள் எங்கே பார்த்து பேசுகிறீர்கள், உங்கள் உண்மையாக தான் பேசுகிறீர்களா, உங்களது நோக்கம் என்ன என்பதை எல்லாம் கண்களை பார்த்தே பெண்களால் கண்டுபிடித்து விட முடியும்.\nநீங்கள் அந்த பெண்ணுக்கோ அல்லது உங்களை சுற்றி உள்ளவர்களின் கேள்விகளுக்கோ எப்படி விடையளிக்கிறீர்கள் என்பதை வைத்தே பெண்கள் உங்களது குணத்தை எடை போட்டுவிடுவார்கள். அவர்களது பார்வையில் இருந்���ு எதுவும் தப்பிக்க முடியாது.\nபெண்கள் ஆண்களிடம் அதிகம் விரும்புவது அவர்களிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வை தான். உங்களுக்கு நகைச்சுவை உணர்வு இருக்கிறதா என்பதை அவர்கள் கண்காணிப்பார்கள்.\nபெண்கள் உங்களது கைகளை கவனிப்பார்கள் என்று கூறினால் உங்களால் நம்ப முடியாது தான். ஆனால் நீங்கள் அவர்களுக்காக நாற்காலிகளை தருவது, கைகளின் அசைவுகள் போன்றவற்றை கண்காணித்துக்கொண்டு தான் இருப்பார்கள்.\nஇவை அனைத்தையும் பார்த்து உங்களை ஓரளவுக்கு எடை போட்டிருப்பார்கள். இறுதியாக உங்களது சிரிப்பை தான் அவர்கள் பார்ப்பார்கள். ஒரு நேர்த்தியான வரவேற்கும் சிரிப்பு மட்டும் போதும் அவர்களை கவர.. நீங்கள் விழுந்து விழுந்து சிரிப்பது, ஏளனமாக சிரிப்பது இவை எல்லாம் முதல் சந்திப்பில் வேண்டாமே\nமுடி உதிர்வால் அவதிப்படுபவர்களா நீங்கள்- இதோ சூப்பர் டிப்ஸ்\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி பாஸ்\nபெண்களிலே மிகவும் ஆபத்தானவர்கள் இந்த ஆறு ராசிகாரர்கள் தானாம்\nரிசாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனை தொடர்பில் காத்திரமான முடிவு எடுப்போம் தயாசேகர எம்.பி\nஅமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பிக்கள், நாடு என்ற ரீதியில் எடுக்கக்கூடிய சிறந்த தீர்மானத்தை எடுப்பார்கள் என,...\nவெளிநாட்டு அகதிகளால் வவுனியாவில் ஏற்பட்ட குழப்ப நிலை- இராணுவத்தினர் குவிப்பு\nவவுனியாவில் வெளிநாட்டு அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக பௌத்த குருமார் மற்றும் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட குழுவினர் எடுத்த நடவடிக்கையால் வவுனியாவில் பதற்றமான நிலை காணப்பட்டதையடுத்து பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தினை சூழ அதிகளவான...\nபிரதமர் சபையில் இருக்கும் போதே நாடாளுமன்றத்திற்கு குண்டுவைக்க முயற்சிக்க வேண்டும்- விமல் வீரவன்ச தெரிவிப்பு\nகடந்த ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட நாடாளுமன்ற ஊழியர் குறித்தும் பாதுகாப்பு பலவீனங்கள் குறித்தும் சபையில் எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனக் கருத்துக்களை முன்வைத்தனர். பயங்கரவாதிகள் நாடாளுமன்ற��்திற்கு குண்டுவைக்க முயற்சித்தால் பிரதமர் சபையில் இருக்கும் போதே...\nஐ.எஸ் அமைப்பு இலங்கையை தாக்க தெரிவு செய்யவில்லை- உண்மையை போட்டுடைத்த அமெரிக்கா\nகுண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ் அமைப்பு இலங்கையை தெரிவு செய்யவில்லை. மாறாக இலங்கையில் இயங்கும் குழுவொன்றே ஐ.எஸ் அமைப்பை தெரிவு செய்துள்ளதென அமெரிக்கா தெரிவித்துள்ளது. தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்காவின் கொள்கை ஆராய்ச்சி...\nஇந்த ராசியில் பிறந்தவர்கள் தான் வாயாடியாம் – உங்க பக்கதுல யாராவது இருக்காங்களா\nஒருவரின் குணத்திற்கு அவரின் ராசி தான் காரணம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்த வகையில் எந்த ராசிகாரர்களை வாக்குவாதத்தில் வெல்ல முடியாது என தெரிந்து கொள்வோம். ரிஷபம் இவர்களை வாக்குவாதத்தில் வெல்வது என்பது முடியாத காரியமாகும்....\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/tag/parliamentaryelection", "date_download": "2019-05-21T18:34:34Z", "digest": "sha1:7GN5KQWFX3ONIEWZJPCP4V5UTRDLFZPG", "length": 14572, "nlines": 181, "source_domain": "www.seithisolai.com", "title": "பாராளுமன்ற தேர்தல் – Seithi Solai", "raw_content": "\nமார்பகங்கள் பெரிதாக இருந்தால் தான் ஆண்கள் கவரப்படுகிறார்களா..\nகருத்துக்கணிப்பில் பாஜக ஆட்சி…. தொண்டர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம்…. பிரியங்கா காந்தி வேண்டுகோள்..\n“ராஜீவ் காந்தி 28–வது நினைவு தினம்” சோனியா, ராகுல் அஞ்சலி..\n“இந்தோனேசிய அதிபராக மீண்டும் ஜோகோ” பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து…\n“மேற்குவங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு” தேர்தல் ஆணையம் உத்தரவு…\nவரலாற்றில் இன்று மே 21..\n“நமோ டிவி ஒளிபரப்பு நிறுத்தம்” பாஜகவினர் விளக்கம்….\nபாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் பாஜக_வின் தேர்தல் பிரசாரத்தை வெளியீடு வந்த நமோ தொலைக்காட்சி தனது ஒளிபரப்பை நிறுத்தியுள்ளது. பிரதமர் மோடியின் உருவத்தை லோகோவாக கொண்ட நமோ\n“மத்திய அமைச்சருக்கு உடல்நலக்குறைவு” பாஜகவினர் அதிர்ச்சி…\nதேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு திடீரென உடல்நலக்குறைவால் ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இமாசலபிரதேச மாநிலத்தில் பழங்குடி மக்கள் நிறைந்த கின்னனூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலின்\n“கவுதம் கம்பீருக்கு நோட்டீஸ்” தேர்தல் நடத்தை விதி மீறியதாக குற்றசாட்டு ….\nபாஜக வேட்பாளர் கவுதம் கம்பீதேர்தல் நடத்தை விதி மீறலில் ஈடுபட்டதாக டெல்லி கிழக்கு மக்களவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் நோட்டீஸ்அனுப்பியுள்ளார். டெல்லி கிழக்கு மக்களவை தொகுதியில்\n“மோடி முகம் சுருங்கி விட்டது” ராகுல் காந்தி விமர்சனம்…\nபிரதமர் மோடியின் முகம் சுருங்கி விட்டதாக மத்திய பிரதேசதில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி\nஅரசியல் தர்மபுரி மாநில செய்திகள்\n“தமிழகத்தில் மீண்டும் தேர்தல்” மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரை …..\nபாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 8 வாக்குச்சாவடி என 10 வாக்குச்சாவடிக்கு மறுவாக்குபதிவு நடத்த தேர்தலை ஆணையத்தை தமிழக தேர்தல் அதிகாரி வழியுறுத்தியுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள\nவாக்குச்சாவடியில் தூப்பாக்கி சூடு…பரபரப்பில் பொதுமக்கள்…\nநெரிசலை கட்டுப்படுத்த போலீசார் வாக்குச்சாவடியில் வானத்தை நோக்கி தூப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. பாராளுக்குமன்ற தேர்தலில் இரண்டாம் கட்ட வகுப்பதிவு, தமிழகத்தில் 32 பாராளுமன்ற தொகுதிக்கும்\nஅரசியல் மதுரை மாநில செய்திகள்\nஇரவு 8 மணியோடு நிறைவடைந்தது மதுரை மக்களவை வாக்குப்பதிவு….\nவாக்குப்பதிவு கூடுதலாக இரண்டு மணிநேரம் நீடிக்கப்பட்ட மதுரை மக்களவை தொகுதி தேர்தலின் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. தமிழ்நாட்டில���ள்ள 38 மக்களவை தொகுதிகளுக்கும் , 18 சட்டமன்ற தொகுதிக்குமான இடைத்தேர்தல்\nபாஜக, அமமுக இடையே மோதல்….. காயமடைந்த பாஜகவினர்..\nகன்னியாகுமரி விரவநல்லூர் வாக்குசாவடியில் பா.ஜனதா, அமமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் இன்று நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் சுறுசுறுப்பாக தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.\nமக்களவை 69.55% , இடைத்தேர்தல் 71.62% வாக்குப்பதிவு…… 6 மணி வரை நிலவரம் வெளியீடு…\nதமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு 69.55% , சட்டமன்ற இடைத்தேர்தலில் 71.62% பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிலுள்ள 38 மக்களவை தொகுதிகளுக்கும் , 18 சட்டமன்ற தொகுதிக்குமான\nமக்களவை தேர்தல் : 37 தொகுதிகளில் வாக்கு பதிவு நிறைவு…..\nதமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான 37 தொகுதிகளில் வாக்கு பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு பதிவும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasiyalkannaadi.com/muligai-sakkarai/", "date_download": "2019-05-21T18:49:53Z", "digest": "sha1:5G2DINAGDJ3H2IOO62A4HPJLRPEAENVM", "length": 6512, "nlines": 156, "source_domain": "arasiyalkannaadi.com", "title": "மூலிகை சர்க்கரை - arasiyalkannaadi", "raw_content": "\nசபரிமலையில் இன்று நடை திறப்பு….\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்..\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்…\nதொட்டதை துலங்க வைக்கும் தைபூச விரதம்..\nHome Agriculture மூலிகை சர்க்கரை\n9 வகையான நமது நாட்டு மூலிகைகள் பற்றி மெர்க்குரி முத்துவேல் நமது”தமிழ் செய்தி” வாசகர்களுடன் தனது கருத்துக்களை பகிர்ந்த நேர்காணல்\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nஇடைத்தேர்தலிலும் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்…\n தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யுமா..\nபொது இடங்களில் பேனர், கட்அவுட் வைக்க தடை – ஐகோர்ட்..\nஊட்டி நகர்புற பகுதியில் நுழைந்த கரடி…\nராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nஇடைத்தேர்தலிலும் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்…\nபொள்ளாச்சி வழக்கை சி.பி.ஐ -க்கு மாற்றி அரசாணை..\nஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை ரத்து..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\nஇரும்பு பெண்ணின் முதல் ஆண்டு நினைவு -சித்திரகுப்தன்\nநியாய விலைக்கடை ஊழியர்கள்களின் பரிதாபம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasiyalkannaadi.com/tamil-eelam-prabhakaran/", "date_download": "2019-05-21T19:09:26Z", "digest": "sha1:HCG7BICDVJDGQV4GBNUWGI2YIRZ3CMAA", "length": 8252, "nlines": 161, "source_domain": "arasiyalkannaadi.com", "title": "வேலுபிள்ளை...எங்கள் எல்லை.... - arasiyalkannaadi", "raw_content": "\nசபரிமலையில் இன்று நடை திறப்பு….\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்..\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்…\nதொட்டதை துலங்க வைக்கும் தைபூச விரதம்..\nHome Slideshow வேலுபிள்ளை…எங்கள் எல்லை….\nபூமியில் உயிரை விதையாக விதைத்த எங்கள் தமிழ் உறவுகளுக்கு தமிழ்செய்தியின் வீரவணக்கம்.தமிழ்ஈழம்\nஉலகத்திற்கு தமிழன் என்றொரு இனமுன்டு,தனியே அதற்கு வரலாறு உண்டு என்று உணர்திய வேலுபிள்ளையின் பிள்ளை..\nவீரத்தின் எல்லை தேசியத்தலைவர் பிரபாரகனுக்கு உலகத்தமிழர்களின் நன்றி\nதன் பூமியை அபகரீத்து தன்னையே அடிமையாக்கிய சிங்களனை எதிர்த்து வீரப்போர் புரிந்து வரும் புலிகள் ௯ட்டம்.\nபிரபா என்ற ஒற்றை மனிதனை நம்பி விடுதலைபோரில் ஈடுபட்டு இன்னுயிரை தனிஈழத்திற்கு விதையாக்கினர்.\nகுடும்த்திற்காக நாட்டை கொள்ளையடிக்கும் ௯ட்டத்திற்கு நடுவே, நாட்டின் விடுதலைக்கு தன் குடும்பத்தையே பலிகொடுத்த தமிழின தலைவன் தான் வேலுபிள்ளைபிரபாகரன்.\nதேசியத்தலைவன் வழியில் உலகத்தமிழர்கள் ஒன்றுதிரள்வோம்.\nதமிழனுக்கோர் நாடென்ற இலக்கு நோக்கி அனைவரும் பயணிப்போம்.\nபெங்களூரு சிறையில் சசிகலாவுடன் தினகரன் சந்திப்பு..\nபொள்ளாச்சி கும்பலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி புகார் எண்…\nபொள்ளாச்சி விவகாரம்: தமிழக டிஜிபி க்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்…\n தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யுமா..\nபொது இடங்களில் பேனர், கட்அவுட் வைக்க தடை – ஐகோர்ட்..\nஊட்டி நகர்புற பகுதியில் நுழைந்த கரடி…\nராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்��� சிபிசிஐடி மனு..\nஇடைத்தேர்தலிலும் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்…\nபொள்ளாச்சி வழக்கை சி.பி.ஐ -க்கு மாற்றி அரசாணை..\nஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை ரத்து..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/09/30/", "date_download": "2019-05-21T19:07:14Z", "digest": "sha1:2ZTQ4OR6NRMNFO3EQSF4GCLQ7QMNOLYO", "length": 12657, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2011 September 30 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமருமகளுக்கு கிட்னி தானம் கொடுத்த மாமியார்\nஉணவு விஷயத்தில் கவனம் (ஜன்க் ஃபுட்)\nஎப்போதும் இளமையாக இருக்க 21 உணவு குறிப்புகள்\nஇந்தியாவில் 100-ல் நான்கு பேருக்கு இதய நோய்\nஉப்பு நீரில் குளித்தால் பறந்து போகும் மூட்டு வலி\nஆண்களைத் தாக்கும் டாப் 8 பிரச்னைகள்\n வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nஉதவி சக்கரம் – சிறு கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,103 முறை படிக்கப்பட்டுள்ளது\nகணிப்பொறி அறிவியல் – ஐ.டி – வேறுபாடு என்ன\nவானியல் தொடர்பான படிப்பு என்பது எப்படி டெலஸ்கோப் தொடர்பானது அல்லவோ, அதேபோலவே, கணிப்பொறி அறிவியல் என்பது கணினி தொடர்பான படிப்பு அல்ல.\nகணிப்பொறி அறிவியல் பொறியாளர்கள், கம்ப்யூட்டிங் துறையின் பல அம்சங்களில், அதாவது, தனிப்பட்ட மைக்ரோப்ராசசர்(Micro processor) வடிவமைப்பு, தனிப்பட்ட கணினி மற்றும் சூப்பர் கணினி முதல், சர்க்யூட் டிசைன் மற்றும் மென்பொருள் எழுதுதல்(Software writing) போன்ற பணிகள் வரை ஈடுபடுகிறார்கள். மேலும் அவர்கள், ரோபோடிக் ஆராய்ச்சியிலும் ஈடுபட தகுதியுள்ளவர்கள். அந்தப் பணியானது, மோட்டார்கள் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகுழந்தை அழுது கொண்டே இருக்கிறதா\nதிருமண அறிவிப்பு: 06-02-2011 நெளஸாத் அலி – ஷஃபீக்கா ஸனோஃபர்\nஉலக செல்வாக்கு மிக்க கண்டுபிடிப்புகள்\nமின்சாரம் – ஒரு கண்ணோட்டம்\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.2\nவிபத்தை தவிர்க்கும் ஆளில்லா ஹெலிகாப்டர்\nவாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் 2\nபொட்டலில் பூத்த புதுமலர் 2\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\nபொட்டலில் பூத்த புதுமலர் 4\nடாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2019-05-21T19:42:45Z", "digest": "sha1:X27CLFBEEVLSXGX6UHNYJRZIRVYWJD6W", "length": 8988, "nlines": 100, "source_domain": "peoplesfront.in", "title": "இதழ் – மக்கள் முன்னணி", "raw_content": "\nமக்கள் முன்னணி – ஏப்ரல் மாத இதழ்\nபதிவிறக்கம் செயவ்வும் makkal munnani\nமக்கள் முன்னணி – ஜனவரி மாத இதழ்\n“ஏரைத் தழுவும் உழுகுடி போரைத் தழுவும்” – மக்கள் முன்னணி (ஆகஸ்ட் மாத இதழ்)\nMakkal Munnani_Magazine_Aug 208 இதழை பதிவிறக்கம் செய்யவும்\nமக்கள் முன்னணி – ஜூன் மாத இதழ்\nமக்கள் முன்னணி – இதழ் 1 , மார்ச் 2018\nபொதுத்தேர்தலில் மக்களின் உண்மையான நிலைப்பாடு பணம், சாதி, அதிகார வரம்புகளைத் தாண்டி வெளிப்படும். – பேராசிரியர் மணிவண்ணன்\nஅவசர செய்தி – காவிரி விவசாயிகளின் கெயில் குழாய் எதிர்ப்பு போராட்டத்தை தூத்துக்குடி போல வன்முறையில் அழிக்க துடிக்கிறதா காவல்துறை\nமுள்ளிவாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவு \nபத்திரிகை செய்தி – கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் ���ைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nகொல்லப்பட்ட சிட்லிங் சௌமியாவின் குடும்பத்தை அச்சுறுத்தும் காவல் ஆய்வாளர் லட்சுமியின் ரவுடித்தனத்தை வன்மையாகக் கண்டிப்போம்\nஇராமராஜ்ஜிய ரதயாத்திரை எதிர்ப்பு – மதுரையில் தயாரிப்பு கூட்டம்\nகஜா பேரிடர் – 15 நாட்கள் களப்பணியில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர்கள்….கண்டதும், கேட்டதும், உற்றதும்\nகஜா புயல் – பேரிடரில் காவரி டெல்டா இடர் மீட்பு பணியில் ஈடுபடுவோம் வாரீர்\nபொதுத்தேர்தலில் மக்களின் உண்மையான நிலைப்பாடு பணம், சாதி, அதிகார வரம்புகளைத் தாண்டி வெளிப்படும். – பேராசிரியர் மணிவண்ணன்\nஅவசர செய்தி – காவிரி விவசாயிகளின் கெயில் குழாய் எதிர்ப்பு போராட்டத்தை தூத்துக்குடி போல வன்முறையில் அழிக்க துடிக்கிறதா காவல்துறை\nமுள்ளிவாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவு \nபத்திரிகை செய்தி – கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nவிருத்தாச்சலம் மாணவி திலகவதி கொலை – கள ஆய்வறிக்கை\nவிளை நிலத்தில் கெயில் பதிப்புக்கு எதிரான தரங்கம்பாடி தாலுக்கா முடிகண்டநல்லூர் கிராமத்தில் தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம் ,தமிழ்த்தேச மக்கள் முன்ணணி முன்னெடுத்த போராட்ட செய்தி.\nமே 22 – தூத்துக்குடி மாவீரர் முதலாம் ஆண்டு நினைவேந்தல்\nகாவிரிப் படுகையில் எண்ணெய் எரிவாயு பேரழிவு திட்டங்கள்; அறிக்கை போரும் கள யதார்த்தமும்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதலாம் ஆண்டு வீரவணக்க நாள் உயர்நீதிமன்றம் வினோதமான தீர்ப்பு\nஒருதலை விருப்பத்தில் திலகவதியைக்கொன்றது ஆகாஷ் அல்ல உண்மைக் குற்றவாளி வெளிவரவில்லை. திலகவதியின் அக்கா கணவர்மீது பெண் தரப்பிலிருந்தே சந்தேகம் எழுந்துள்ளது\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் ���ேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/tag/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-05-21T18:51:49Z", "digest": "sha1:SOTQA3H35BBNVLFMPTUVD76M6YLWL62F", "length": 10248, "nlines": 92, "source_domain": "tamil.publictv.in", "title": "ஆந்திரா | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nதமிழகத்தை சேர்ந்தவர் ஆந்திர காவல் நிலையத்தில் பலி\nஆந்திரா: தமிழகத்தைச் சேர்ந்த 9 பேரை ஆந்திர போலீசார் தென்னேரி பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக கைது செய்துள்ளனர்.சத்தியவேடு காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையின்போது 9 பேரையும் போலீசார்...\nஆந்திரா ரயிலில் திடீர் தீ\nகுவாலியர்: டெல்லியில் இருந்து ஆந்திரா சென்றுகொண்டிருந்த ஏசி ரயிலில் திடீரென்று தீப்பிடித்தது. அதில் 3பெட்டிகள் சேதமடைந்தன. ரயில் எண் 22416 டெல்லி-விசாகப்பட்டிணம் இடையே இயக்கப்படும் ஏசி ரயில் டெல்லியில் இருந்து வந்துகொண்டிருந்தது. குவாலியர் ரயில் நிலையம்...\nஆந்திரா: எவ்வித பாதுகாப்பும் இன்றி ரூ.40கோடி பணம் வங்கியில் இருந்து ஆட்டோவில் எடுத்துவரப்பட்டது ஆந்திரமாநிலம் நால்கொண்டாவில் நடந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.அங்குள்ள பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து கிராமின்விகாஸ் வங்கிக்கு பணம் அனுப்பிவைக்கப்பட்டது....\nஆந்திரா, தெலுங்கானாவில் கனமழைக்கு 10 பேர் பலி\nஐதராபாத்: தமிழ்நாடு ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பொதுமக்களை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கி வருகிறது.இந்நிலையில ஆந்திரா தெலுங்கானா ஆகிய இடங்களில் நேற்று மாலையிலிருந்து பலத்த காற்று...\nஆந்திராவில் 9 வயது சிறுமி பாலியல் வன்முறை\nகுண்டூர்: ஆந்திரப்பிரதேசம் குண்டூரை சேர்ந்தவர் 9 வயது சிறுமி. அதே பகுதியை சேர்ந்த 60 வயது முதியவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உள்ளூர் கிராமவாசிகள் சாலை போராட்டம்...\nபிரதமரை புறக்கணித்த பிரபல நடிகர்\nஹைதராபாத்: பிரதமர் நரேந்திரமோடியை புறக்கணித்துள்ளார் பிரபல நடிகை அல்லு அர்ஜூன். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனுக்கு தமிழகத்திலும் ரசிகர் பட்டாளம் ���திகம். தென்னிந்தியாவின் இளம் டாப் டென் நடிகர்களில் அவரும் ஒருவர்.அல்லு அர்ஜூனுக்கு பிரதமர் நரேந்திர...\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கை\nடெல்லி: ஆந்திரமாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்பிக்கள் ராஜினாமா செய்துள்ளனர். காலவரையற்ற உண்ணாவிரதத்தை அவர்கள் துவக்கியுள்ளனர்.ஆந்திரமாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி அதன் நலனுக்கு உதவுவோம் என்று பாஜக உறுதியளித்திருந்தது. தெலுங்கு...\nமோடியை கிண்டலடித்த ஆந்திர முதல்வர்\nடெல்லி: தலைநகரில் முகாமிட்டுள்ளார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. மோடி பிரதமர் பொறுப்பேற்று நாடாளுமன்றத்துக்கு முதன்முறை வரும்போது நாடாளுமன்றத்தின் படிகளில் தலைவணங்கி உள்ளே சென்றார். அவரைப்போன்று நாடாளுமன்றத்தை தொட்டு வணங்கியபின் உள்ளே சென்றார் ஆந்திர...\nஹைதராபாத்:மத்திய அரசு ஆந்திராவின் கோரிக்கையை ஏற்க தயங்கி ஓடி ஒளிகிறது என்று குற்றம்சாட்டினார் முதல்வர் சந்திரபாபு நாயுடு.ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால் தெலுங்குதேச கட்சியினர் மாநிலங்கள் அவையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அக்கட்சியின்...\nசிறப்புநிதியை புறக்கணித்த ஆந்திரா அரசு\nடெல்லி: ஆந்திர மாநில வளர்ச்சிக்கான சிறப்புநிதியை பெற அம்மாநில அரசு புறக்கணித்தது என்று குற்றம் சாட்டியுள்ளார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி.இதுகுறித்து அவரளித்த பேட்டி: ஆந்திர அரசு சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்தது. ஆனால், அத்தகைய...\nதிருமணத்துக்கு குதிரையில் வந்த மணப்பெண்\nஅரசியலில் கமல், ரஜினி நினைப்பது நடக்காது\n28வது ஓவரில் ஆப்கன் அணி ‘ஓவர்’\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தீவிரம்\nசவுதி அரேபியா வழியாக இஸ்ரேலுக்கு விமானசேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/tamil-nadu-has-authority-to-order-rajiv-gandhi-assasination-convicts-release-supreme-court/", "date_download": "2019-05-21T18:31:46Z", "digest": "sha1:2FMUGS5QY2DJ2HAHF4MJBKRGPILXQZW3", "length": 25398, "nlines": 258, "source_domain": "vanakamindia.com", "title": "ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது - உச்ச நீதிமன்றம் - VanakamIndia", "raw_content": "\nராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது – உச்ச நீதிமன்றம்\nகருத்துக் கணிப்பை முதல்வர் இபிஎஸ்ஸும் நம்ப வில்லையாம்\nமின்னணு எந்திரங்களில் தில்லு முல்லு… முன்னாள் குடியரசுத் தலைவர் வேதனை\nடெல்லிக்குப் போகிறார் முதல்வர் இபிஎஸ்.. பிரதமர் மோடியுடன் ஆலோசனை\nஇன்று ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி #RememberingRajivGandhi\nஇந்த கருத்து (தி)கணிப்பை மோடி கூட நம்பலையாம்\n‘இப்படியெல்லாம் வாழ்த்த ரஜினிகாந்த் என்ற தங்க மனசுக்காரரால் மட்டும்தான் முடியும்\nஒரு சின்ன படம் வெற்றி பெற இந்த 4 விஷயங்கள் முக்கியம்\nகுற்றால அருவிகளில் தண்ணீர்.. சுற்றுலாப் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி\nகருத்துக் கணிப்புகளில் ஒருபோதும் நம்பிக்கை இல்லை\n‘காந்தியின் ரசிகன் நான்.. இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன்’ – கமல் ஹாசன் பேச்சு\nகமல் ஹாசனுக்கு மனநல பரிசோதனை செய்ய வேண்டும் – தேர்தல் ஆணையத்தில் புகார்\nமே 18 தமிழர் படுகொலை: அட்லாண்டாவில் தியாகச் சுடர் ஏற்றி அஞ்சலி\n கருத்துக் கணிப்புகளும் அரசியல் கணிப்பும் – விரிவான அலசல்\nகல்வெட்டில் எம்.பி என போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்.. ஒபிஎஸ் மகன் புகார்\n‘மோடி அந்த குகையிலேயே இருக்கட்டும்..’ – ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அதிரடி\nதிருச்செந்தூரில் வைகாசி விசாகம்.. லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்\nதண்ணீர்… தண்ணீர்.. தேர்தல் முடிந்து விட்டதே, கொஞ்சம் மக்கள் பக்கம் பாருங்க\nயு.எஸ் ரிட்டர்ன்: இப்படியா பயமுறுத்துவது.. பயந்து பயந்துதான் வாழ வேண்டுமா என்ன\nஇலங்கையில் மத நல்லிணக்கத்திற்கு ஆபத்து – தனித்து ஒலிக்கும் குமார் சங்கக்கராவின் குரல்\nமுள்ளிவாய்க்கால் படுகொலை 10ம் ஆண்டு.. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் செய்தி\nகட்டுப்பாடு தவறி விழுந்த அமெரிக்க எஃப் 16 போர் விமானம்\nமே 23க்குப் பிறகு…. பரபரப்பில் ரஜினி அரசியல் களம்\nதமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத 760 தனியார் பள்ளிகளுக்கு பூட்டு\nமீண்டும் ரஜினி – எஸ்பிபி\nமே 23ம் தேதிக்குப் பிறகு திமுக ஆட்சி… ‘கூட்டி கழிச்சி கணக்குப் போட்டுச்’ சொல்லும் ஸ்டாலின்\nதைவான்: ஆசியாவிலேயே முதல் முறையாக ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அனுமதி\nஃபேமிலி க்ரீன் கார்டுக்கு செக் வைக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…\nராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது – உச்ச நீதிமன்றம்\nராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்க முழு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது\nடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கொல்லப்பட்டார்.\nஇந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும், நளினி உள்ளிட்ட மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.\nதூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினர். இந்த கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த 3 பேரையும் விடுதலை செய்வது குறித்து அரசு உரிய முடிவு எடுக்கலாம் என்றும் கூறியது.\nஇதைத்தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன் மட்டுமின்றி இந்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரையும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது.\nதமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு, உச்ச நீதிமன்றத்தில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. அதன்பிறகு இந்த வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட அரசியல் சாசன அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மறுஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தது.\nஇதற்கிடையே, தாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தனர். மேலும், தன்னை விடுவிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நள���னி ஒரு மனு தாக்கல் செய்தார்.\nஇதனையடுத்து, அவர்களது கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, அவர்கள் அனைவரும் 24 ஆண்டுகளாக சிறையில் உள்ள காரணத்தால், அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்து, அதற்கு மத்திய அரசின் ஒப்புதல் கோரி கடந்த 2016-ம் ஆண்டு 2 கடிதங்கள் எழுதியது. ஆனால் அதற்கு மத்திய அரசு பதில் தரவில்லை.\nஇதற்கிடையே, தமிழக அரசு ஏற்கனவே தாக்கல் செய்திருந்த மறுஆய்வு மனு மீதான விசாரணையில், 7 குற்றவாளிகளையும் விடுவிப்பது குறித்து மத்திய அரசின் கருத்தை 3 மாதங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\nஇதைத்தொடர்ந்து, தற்போது சிறையில் உள்ள கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரின் உடல் ஆரோக்கியநிலை, மனநிலை, பொருளாதார பின்னணி, சமூக பின்னணி, குடும்பச் சூழல், அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை விவரம் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது.\nமத்திய அரசின் அந்த கடிதத்துக்கு தமிழக அரசு உரிய பதிலை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.\nராஜீவ்காந்தி கொலை கைதிகள் பற்றி மத்திய அரசு கேட்டுள்ள விவரங்கள் மற்றும் ஆவணங்களை தமிழக அரசு அனுப்பி வைத்தது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி ஒரு கடிதம் எழுதி உள்ளது. அதில் ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய கூடாது என கூறி உள்ளது.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை கைதிகளாக உள்ளனர். கருணை அடிப்படையில் இவர்களை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு முறை கடிதம் எழுதியிருந்தது. ஆனால், இரண்டு கடிதங்களும் நிராகரிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்க முழு அதிகாரம் உள்ளது; இது சம்பந்தமாக தமிழக அரசு தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.\nகருத்த���க் கணிப்பை முதல்வர் இபிஎஸ்ஸும் நம்ப வில்லையாம்\nசேலம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் கருத்துக் கணிப்புகள் பொய்யாகும். இவை கருத்துத் திணிப்புகள் என்று கூறியுள்ளார். “சென்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில்...\nமின்னணு எந்திரங்களில் தில்லு முல்லு… முன்னாள் குடியரசுத் தலைவர் வேதனை\nடெல்லி: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்க் கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். வெளியில் இருந்தபடியே ரேடியோ அலைகள் மூலம் மின்னணு எந்திரங்களில்...\nடெல்லிக்குப் போகிறார் முதல்வர் இபிஎஸ்.. பிரதமர் மோடியுடன் ஆலோசனை\nடெல்லி: கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு ஆதரவாக இருப்பதால் பாஜக அணியில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. கூட்டணிக் கட்சித் தலைவர்களை டெல்லிக்கு அழைத்துள்ளார்கள். பாஜக அணியின் கூட்டணிக் கட்சிகள்...\nசென்னை: கருத்துக் கணிப்புகள் பாஜக அமோகமாக வெற்றி பெறும் என்று சொல்லும் வேளையில் ராகுல் காந்தி அதை நம்பவில்லை என்று கூறியுள்ளார். பிரதமர் மோடிக்கும் கருத்துக் கணிப்பு...\nஇன்று ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி #RememberingRajivGandhi\nடெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28–வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. டெல்லி வீர் பூமியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில், ஐக்கிய முற்போக்கு...\nஇந்த கருத்து (தி)கணிப்பை மோடி கூட நம்பலையாம்\nடெல்லி : ஏழு கட்டமாக நடந்து முடிந்துள்ள இந்திய நாடாளுமன்ற தேர்தலின் வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்க இன்னும் 72 மணி நேரங்களே உள்ளன. அதாவது மூன்று...\nசென்னை: 4 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு சமீபத்தில் நடந்து முடிந்த இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல்...\n‘இப்படியெல்லாம் வாழ்த்த ரஜினிகாந்த் என்ற தங்க மனசுக்காரரால் மட்டும்தான் முடியும்\nசக திரைக் கலைஞரை வாழ்த்துவதற்கு ஒரு மனம் வேண்டும். அதுவும் இப்படியெல்லாம் வாழ்த்தணும்னா அது ரஜினிகாந்த் என்ற தங்க மனசுக்காரரால் மட்டும்தான் முடியும் https://www.youtube.com/watch\nஒரு சின்ன படம் வெற்றி பெற இந்த 4 விஷயங்கள் முக்கியம்\nஒத்த செருப்பு படத்தில் நடித்து இயக்���ி உள்ள பார்த்திபனை வாழ்த்தி நடிகர் ரஜினிகாந்த் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ பதிவில் ரஜினிகாந்த் பேசியிருப்பதாவது: \"என்...\nகுற்றால அருவிகளில் தண்ணீர்.. சுற்றுலாப் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி\nகுற்றாலம்: தென் மாவட்டங்களின் கோடை சுற்றுலாத் தலமாக விளங்கும் குற்றாலத்தில், திடீர் மழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. தென் மேற்கு பருவக்காற்று தொடங்கியதும் கேரளாவிலும், மேற்கு மலைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?p=12848", "date_download": "2019-05-21T19:27:53Z", "digest": "sha1:RXQVINQ4ECOGMILRLTMOKBWBJMDN35TN", "length": 11873, "nlines": 103, "source_domain": "www.shruti.tv", "title": "சென்னை மாஸ்டர்ஸ் அத்லெடிக் அசோஷியஷன் நடத்தும் 16வது சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள் - shruti.tv", "raw_content": "\nசென்னை மாஸ்டர்ஸ் அத்லெடிக் அசோஷியஷன் நடத்தும் 16வது சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள்\nசென்னை மாஸ்டர்ஸ் அத்லெடிக் அசோஷியஷன் நடத்தும் 16வது சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிகளை அமைப்பின் தலைவர் செண்பகமூர்த்தி மற்றும் செயலாளர் ருக்மிணிதேவி ஆகியோர் தலைமை தாங்கி நடத்தினர். 35 வயது முதல் 100 வயது வரையிலான பல்வேறு பிரிவுகளில் நடந்த ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல் போட்டிகளில் ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்கள் அடுத்து தஞ்சாவூரில் நடக்கும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அடுத்தடுத்து இந்தியா, ஆசியா மற்றும் உலக அளவில் போட்டிகள் நடக்க இருக்கின்றன.\nநடிகர் ஆர்யா, இயக்குனர் கிருத்திகா உதயநிதி, நடிகர் விஜய் ஆண்டனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஊக்கப்படுத்தியதோடு, பதக்கம் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தனர்.\n100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 55+ வயது பிரிவில் முதல் இடத்தை பிடித்திருக்கிறேன். நான் தேசிய அளவில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற முயற்சிப்பேன் என்றார் அசோஷியேஷன் தலைவரும், ஓட்டப்பந்தய வீரருமான செண்பகமூர்த்தி.\nஒவ்வொரு வருடமும் நான் தவறாமல் இந்த அத்லெடிக் போட்டிகளை காண வருவேன். 35 வயது முதல் 100 வயது வரையில், பல்வேறு பிரிவுகளில் ஓட்டப்பந்தயம், தடை தாண்டுதல் போட்டிகள் நடைபெறுகின்றன. இவர்களுடன் நான் போட்டி போட்டு ஓடினால் கண்டிப்பாக வெற்றி பெற முடியாது. அந்த அளவுக்கு உடல் வலிமையோடும், அர்ப்பணிப்போடும் கலந்து கொண்டு ஒடுகிறார்கள். அவர்கள் ஓடும் வேகத்தை பார்த்தால் நமக்கு நிறைய பயிற்சி தேவை என்பது புரிகிறது. இவர்களை பார்த்தாலே நமக்குள் ஒரு உத்வேகம் பிறக்கிறது. அதனாலேயே தவறாமல் ஒவ்வொரு ஆண்டும் கலந்து கொள்கிறேன். இவர்கள் சர்வதேச அளவிலான போட்டிகளிலும் கூட கலந்து கொள்கிறார்கள். நாம் தான் உடல்நிலையை பேணிக்காப்பதில் அக்கறை செலுத்துவதில்லை. அதற்கு ஏதாவது ஒரு காரணம் தேடுகிறோம். இவர்களை போல நாமும் உடலை பேணிக்காப்பதில் அக்கறை செலுத்த வேண்டும் என்றார் நடிகர் ஆர்யா.\nநான் தொடர்ந்து 2வது ஆண்டாக இந்த போட்டிகளை காண வந்திருக்கிறேன். 95 வயது பெரியவர் ஒருவர் ஓடி வெற்றி பெற்றார். அதையெல்லாம் பார்க்கும் உண்மையிலேயே ஆச்சரியமாகவும், நமக்கு ஒரு உந்துதலாகவும் இருக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு மட்டும் மெடல் கொடுக்காமல், கலந்து கொள்ளும் அனைவருக்குமே விருதுகள் வழங்க வேண்டும். ஏனென்றால் இவ்வளவு வெயிலிலும் முழு முயற்சியுடன் வெற்றியை மனதில் வைத்து ஓடுகிறார்கள். அவர்கள் நமக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். குழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே ஆரோக்கியத்தை பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியத்தை கட்டாயமாக்க வேண்டும் என்றார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி.\nஇங்கு வருவதற்கு முன்பு எந்தவித சிந்தனையும் இல்லாமல் வந்தேன். ஒரு தாத்தா மிக வேகமாக ஓடுவதை பார்த்து அசந்து விட்டேன். எனக்கே வயதாகி விட்டது என நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன், இங்கு வந்த பிறகு தான் வயது ஒரு விஷயமே அல்ல என்பதை உணர்ந்தேன். உடல் ஆரோக்கியம் தான் முக்கியம். எனக்கு செண்பகமூர்த்தி சாரை 6 வருடமாக தெரியும். காலையில் 4 மணிக்கு எழுவார், சரியான நேரத்துக்கு தூங்குவார். எவ்வளவு பிஸியாக இருந்தாலும் நேரம் ஒதுக்கி, உடல்பயிற்சி செய்வார். நாம் அனைவரும் உடல்பயிற்சி செய்வது அவசியம் என்றார் நடிகர் விஜய் ஆண்டனி.\nPrevious: அமெரிக்க புத்தகத் திருவிழா, இலக்கிய விழாக்களில் – பெருமாள் முருகன்\nNext: 96 கதை என்னுடையது தான் ஆதாரத்துடன் இயக்குநர் பிரேம்குமார் விளக்கம்\nஅரவிந்த்சாமி சன்தோஷ் P.ஜெயக்குமார் இணையும் புதியபடம் துவங்கியது\nஎன் சினிமா வாழ்க்கையில் பெருமைக்குறிய படமாக இருக்கும் – நடிகர் தினேஷ்.\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் மும்மொழி திரைப்படம் “நிக்கிரகன்”\nசுஜாதா விருதுகள் – 2019 | காணொளிகள்\nஅரவிந்த்சாமி சன்தோஷ் P.ஜெயக்குமார் இணையும் புதியபடம் துவங்கியது\nஎன் சினிமா வாழ்க்கையில் பெருமைக்குறிய படமாக இருக்கும் – நடிகர் தினேஷ்.\n“தமிழ் சினிமாவின் சகலகலாவல்லி” – ஆண்ட்ரியாவிற்கு புகழாரம் சூட்டிய விஜய் ஆண்டனி\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nசுஜாதா விருதுகள் – 2019 | காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/128137-actress-uma-riyaz-talks-about-her-son-shariq-hassan.html", "date_download": "2019-05-21T19:01:56Z", "digest": "sha1:JA4SUEO5YCTFKVBEVIJRY7BFE42KUHFT", "length": 11410, "nlines": 129, "source_domain": "cinema.vikatan.com", "title": "``ஷாரிக் கோபம் பத்தி எனக்குத்தான் தெரியும்.. டென்ஷனா இருக்கு!\" - உமா ரியாஸ் #BiggBossTamil2", "raw_content": "\n``ஷாரிக் கோபம் பத்தி எனக்குத்தான் தெரியும்.. டென்ஷனா இருக்கு\nகமல் தொகுத்து வழங்கும் `பிக் பாஸ் 2' நிகழ்ச்சியின் போட்டியாளரான ஷாரிக் ஹாசன் பற்றி அவருடைய அம்மா உமா ரியாஸின் பேட்டி.\n``ஷாரிக் கோபம் பத்தி எனக்குத்தான் தெரியும்.. டென்ஷனா இருக்கு\n``ஷாரிக் ஹாசனை `பிக் பாஸ்' வீட்டுக்குள்ளே விடுறப்போகூட எனக்குப் பெரிய வருத்தம் இல்லை. ஆனா, நிகழ்ச்சியில பார்க்கும்போது, ரொம்ப மிஸ் பண்றேன்'' என்கிறார், உமா ரியாஸ்.\n`பிக் பாஸ் 2' நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. இதில், பதினாறு போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும் பலரும் ஏற்கெனவெ மக்களுக்கு அறிமுகமான முகங்கள்தாம்... சிலரைத் தவிர. இந்நிகழ்ச்சியின் 15-வது போட்டியாளராக நுழைந்த ஷாரிக் ஹாசன், ரியாஸ் கான் - உமா ரியாஸ் ஆகியோரது மகன். ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான `பென்சில்' படத்தில் ஷாரிக் நெகட்டிவ் கேரக்டரில் நடித்தார். ஷாரிக் பற்றி, அவரது அம்மா உமா ரியாஸ்கானிடம் பேசினோம்.\n``உங்க பையன் ஷாரிக் பற்றி...\n``ஷாரிக் ரொம்ப அமைதியான பையன். சின்ன வயசுல ஏவி.எம் ஸ்கூல்ல படிச்சார். அதனால���ான் இவ்வளவு அமைதியா இருக்கியானு கிண்டல் பண்ணிக்கிட்டே இருப்பேன். இதுவரைக்கும் அவரை நான் பிரிந்ததே இல்லை. `பிக் பாஸ்' வீடுதான் எங்களைப் பிரிச்சிருக்கு. என்கிட்ட மட்டும்தான் ஷாரிக் கோபப்படுவார். அவங்க அப்பாவைவிட என்கிட்டதான் ரொம்ப குளோஸ். வீட்டுல எல்லோரும் சினிமாவுல இருக்கிறதுனால, அவனுக்கும் சினிமா ஆர்வம் அதிகம். பிக் பாஸ் வீட்டுல அவரோட நடவடிக்கைகளைப் பார்த்துக்கிட்டு இருக்கேன்.\"\n`` `பிக் பாஸ்' வாய்ப்பு\n``விஜய் டிவி-க்கு யாரோ ஷாரிக் பத்திச் சொல்லியிருக்காங்க. விஜய் டிவி ஹெட் பிரதீப் மில்ராய் எங்க பையனைப் பார்க்கணும்னு சொன்னார். பிறகு, `பிக் பாஸ்'ல கலந்துக்கிறீங்களானு கேட்டாங்க, அனுப்பிவெச்சோம். நேற்று நிகழ்ச்சியைப் பார்க்கும்போது, ஷாரிக் நீச்சல் குளத்தைக் கழுவிக்கிட்டு இருந்தார். அதைப் பார்க்கும்போது, கண் கலங்கிடுச்சு. ஜாலியா, சந்தோஷமா இருந்துட்டு வரட்டும்னுதான் இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பிவெச்சேன். ஆனா, முதல் எபிசோட் பார்க்கும்போதே, தேம்பி அழ ஆரம்பிச்சுட்டேன்.\"\n``ஷாரிக் ஹாசனுக்கு என்ன அட்வைஸ் கொடுத்து அனுப்பிவெச்சீங்க\n``ரொம்ப கூலா இருக்கணும், பொய் சொல்லக் கூடாது. எந்த ஒரு விஷயமா இருந்தாலும், உனக்குத் தப்புனு பட்டா குரல் கொடுக்கணும். சண்டை போடணும்னு தோணுச்சுனா, சண்டை போடு. ஆனா, அந்தச் சண்டை ஆரோக்கியமான சண்டையா இருக்கணும். குறிப்பிட்ட ஒரு வட்டத்துக்குள்ள ஃபிக்ஸ் ஆகிடாதே... மொத்தத்துல, நீ நீயா இருனு சொல்லி அனுப்பினேன்.\"\n``இந்த நிகழ்ச்சி மூலமா பையனுக்கு நெகட்டிவ் இமேஜ் வந்திடும்ங்கிற பயம் வந்துச்சா\n``சின்னப் பையனாச்சே... இப்பவே ஒரு நெகடிவ் இமேஜ் விழுந்தா, என்ன ஆகுறதுனு அவங்க அப்பாதான் பயந்தார். எனக்கு அந்தப் பயம் இல்லை. இது ஒரு விளையாட்டு நிகழ்ச்சி. அதை மக்கள் புரிஞ்சுக்குவாங்க. தவிர, எங்க பையன் மேல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. கண்டிப்பா அவன் மக்கள் மனசுல இடம்பிடிப்பான்.\"\n``உங்க பையனோட கேரக்டர் பற்றி சொல்லுங்க\n``ரொம்ப ஜாலி டைப். எல்லோர்கிட்டேயும் நல்லா பேசுவார், காமெடி பண்ணுவார். அவருக்குத் தோசை, பீட்சா சமைக்கத் தெரியும். வீட்டை சுத்தமா வெச்சுக்க ஆர்வம் காட்டுவான். அதனால, அவனுக்கு வீட்டை க்ளீன் பண்றதெல்லாம் பெரிய கஷ்டமா இருக்காது. ஷாரிக், அவங்க அப்பா மாதிரி ஃபிட்னெஸ் ப்ரீக். உடற்பயிற்சிகள் பண்றது அவருக்கு ரொம்பப் பிடிக்கும்.\"\n`` `பிக் பாஸ்' வீட்டுக்குள்ள எந்த விஷயம் ஷாரிக் ஹாசனுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்னு நினைக்கிறீங்க\n ஏன்னா, அவரோட கோபத்தை இதுவரை நான் மட்டும்தான் பார்த்திருக்கேன். இந்த உலகம் பார்த்தில்லை\" எனச் சிரிக்கிறார், உமா ரியாஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/09/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-09-03-2019/", "date_download": "2019-05-21T19:38:47Z", "digest": "sha1:UHU4F32LWQTD3ZYJA3SYSYODATFTWXBI", "length": 13310, "nlines": 358, "source_domain": "educationtn.com", "title": "வரலாற்றில் இன்று 09.03.2019!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 09.03.2019\n1847 – ஐக்கிய அமெரிக்காவின் படைகள் ஜெனரல் வின்ஃபீல்ட் ஸ்கொட் தலைமையில் மெக்சிக்கோவைத் தாக்கினர்.\n1919- எகிப்தில் 1919 புரட்சி வெடித்தது.\n1923 – விளாடிமிர் லெனினுக்கு மூன்றாம் தடவையாக மாரடைப்பு ஏற்பட்டது.\n1945 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க பி-29 போர் விமானங்கள் டோக்கியோவில் குண்டுகளை வீசியதில் ஏற்பட்ட தீச்சூறாவளியினால் 100,000 பேர் கொல்லப்பட்டனர்.\n1956 – ஜோர்ஜியாவில் இடம்பெற்ற மாபெரும் மக்கள் எதிர்ப்புப் போராட்டம் சோவியத் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது.\n1957 – அலாஸ்காவில் அண்ட்றியானொவ் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலத்த சேதமும் ஆழிப் பேரலையும் ஏற்பட்டது.\n1959 – பார்பி பொம்மை முதன் முதலாக விற்பனைக்கு வந்தது.\n1967 – ஜோசப் ஸ்டாலினின் மகள் சிவெட்லானா அலிலுயேவா ஐக்கிய அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றார்.\n1976 – இத்தாலியின் டிறெண்டோ என்ற இடத்தில் ஆகாயத்தில் நகர்ந்து கொண்டிருந்த கேபிள் வாகனம் கீழே விழுந்து 15 பிள்ளைகள் உட்பட 42 பேர் கொல்லப்பட்டார்கள்.\n1986 – சலேஞ்சர் விண்ணோடத்தின் அழிந்த சிதைவுகளை ஐக்கிய அமெரிக்காவின் ஆழ்கடலோடிகள் கண்டுபிடித்தனர். இறந்த ஏழு விண்வெளி வீரர்களினதும் உடல்கள் உள்ளே இருந்தன.\n2006 – சனியின் துணைக்கோளான என்செலாடசில் திரவ நிலையில் நீர் கண்டுபிடிக்கப்பட்டது.\n1923 – வால்ட்டர் கோன், நோபல் பரிசு பெற்றவர்.\n1934 – யூரி ககாரின், விண்��ெளி சென்ற முதலாவது மனிதர் (இ. 1968)\n1943 – பாபி ஃபிஷர், அமெரிக்க சதுரங்க மேதை (இ. 2008)\n1954 – பொபி சாண்ட்ஸ், ஐரிஷ் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த தன்னார்வலர் (இ. 1981)\n1974 – ஏர்ல் சதர்லாண்ட், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1915)\n1983 – ஊல்ஃப்வொன் இயூலர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1905)\n1992 – மெனாச்சிம் பெகின், இசுரேலியப் பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1913)\n1997 – நொடோரியஸ் பி.ஐ.ஜி., ராப் இசைக் கலைஞர் (பி. 1972)\nNext articleஉயர்கல்வி நிறுவனங்களில் சேர வசதியாக, ஆங்கில மொழியில் ஜாதி சான்றிதழ் வழங்கும்படி, வருவாய் துறைக்கு, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFLASH NEWS : E Payroll ல் DA ARREAR சம்பளப் பட்டியல் போடுவதற்கு...\nவெறும் வயிற்றில் திராட்சை ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nகணினி சான்றிதழ் தேர்வுக்கு மே 27 வரை அவகாசம்.\nபுதிய நிறத்தில் அரசுப் பள்ளி புத்தக பைகள்\nFLASH NEWS : E Payroll ல் DA ARREAR சம்பளப் பட்டியல் போடுவதற்கு...\nவெறும் வயிற்றில் திராட்சை ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nகணினி சான்றிதழ் தேர்வுக்கு மே 27 வரை அவகாசம்.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nஉதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டையும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=23&cid=525", "date_download": "2019-05-21T18:34:50Z", "digest": "sha1:VREESMNSRZRSWY2DNIEM6ONTDVYV77IF", "length": 55507, "nlines": 504, "source_domain": "kalaththil.com", "title": "கரும்புலி லெப் கேணல் சுபேசன் அவர்களின் வீர வரலாற்று நினைவுகள் | Historical-memories-of-their-heroic-Lt.-Col.-black-tiger-supesan", "raw_content": "\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு\nகிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸீபுலீலாஹுக்கு எதிராக ஆர்பாட்டம்\nகுண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் தமிழர்களே - பௌத்த சிங்களவர்கள் கொல்லப்படவில்லை\nதிராவிடம் - தமிழர்களைச் சீரழித்தது போதும்\nபிரான்சு லாச்சப்பலில் பேரெழுச்சிகொண்ட முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் நிகழ்வு\nதமிழ் இனத்தின் தேசிய விடுதலைப்போரை இழிவுபடுத்தும் BBC ஊடகத்தின் தமிழ்ப்பிரிவான BBC News தமிழ்\nமுள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி நாளில் வானமும் அழுதது\nபிரித்தானியாவில் நினைவேந்தப்பட்ட முள்ளிவாய்கால் நிகழ்வும் பேரணியும்\n புலிகளின் குரல் தவபாலனின் மகனின் உருக்கமான பதிவு\nதமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் - பிரிட்டனின் தொழில்கட்சித் தலைவ ஜெரமி கொர்வின்\nகரும்புலி லெப் கேணல் சுபேசன் அவர்களின் வீர வரலாற்று நினைவுகள்\nவிழுதெறிந்த விருட்சத்தின் வெளித்தெரியா வேர்கள் …\nஇவனின் குடும்ப விருட்சம் – ஒரு அண்ணனும் மூன்று அக்காவும் , நான்கு தம்பியும் , ஒரு தங்கையும் .\nநேரம் நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது. அந்த இரவின் அமைதி குலைந்து நீண்ட நேரமாகிவிட்டது. கருமை பூசியிருந்த இருளினை இடையிடை முழங்கிய துப்பாக்கி , குண்டுகளின் வெளிச்சம் சீர்குலைத்துக்கொண்டிருந்தது.\nஎதிரியின் பலமான தடைகளை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த எமது கரும்புலி அணிகள் தாக்குதல்களை வேகப்படுத்தின. நாங்கள் தேடிச்சென்ற இலக்குகள் குறித்த நேரத்திற்குள் தகர்த்தெறியப்பட்டன. இலக்குகளை அழித்தும் கரும்புலி மேஜர் குமுதனிடம் இருந்து பின்வாங்கும்படி கட்டளை கிடைத்தது.\nநாங்கள் பின்வாங்குவதற்க்கான வியூகங்களை ஏற்படுத்தி வேகமாகப் பின்வாங்கத் தயாரானோம். ஆனால் எங்கள் அணியினைப் பொறுப்பேற்று வந்திருந்த சுபேசனிற்க்கு காலிலும் , நெஞ்சிலும் குண்டு பாய்ந்திருந்தது. எங்களுடன் சேர்ந்து சுபேசனால் பின்வாங்க முடியவில்லை. தூக்கிக்கொண்டு வந்தாவது அவனைக் காப்பாற்றுவோம் என முயற்சித்தோம். அந்த நிலையில் அது சாத்தியப்படாத காரியம்.\n” என்னைப் பார்த்து நிற்காதீர்கள். என்னைத் தூக்கிக்கொண்டு பின் வாங்க இயலாது. நீங்கள் போங்கோ ”\nசுபேசன் எங்கள் எல்லோரையும் , பார்த்து எதுவித கலக்கமும் இல்லாது உறுதியாக இறுதி விடை தந்தான்.\nஎப்படி அவனைப் பிரிந்து போவது , எங்களுக்கு அது கஸ்ரமாக இருந்தது.\n” நீங்கள் நிறையச் சாதிக்க வேண்டியனீங்கள். என்னைப் பார்த்து நின்று வீணாய் காயப்படாதீர்கள் தயவுசெய்து போங்கோ ….. நான் சாஜ்சரை இழுக்கப்போறேன்….. ”\nஇப்பொழுது நாங்கள் அவனைப் பிரிந்து போனால் இன்னும் ஒருசில வினாடிகளுக்குள் அங்கே சம்பவிக்கப்போகும் அந்த நிகழ்வு நினைத்துப்பார்க்கவே உயிரைப் பிளிந்தது. இனி என்றுமே , எப்பவுமே அவனைப் பார்க்கவோ அவனோடு பேசவோ முடியாது.\nஅப்படி ஒரு நிகழ்வு இங்கே நடக்குமானால்….. எண்ணிக்கொள்ளவே நெஞ்சு கனத்தது. “ சுபேசன் வீரச்சாவடைந்துவிட்டான் ” என்று எப்பட��� அவன் தங்கையிடம் போய்ச்சொல்வது. அதை அவள் எப்படித் தாங்கிக்கொள்ளப்போகிறாள்….\n” சுபேசன் தங்கை மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தான். என்ன மாதிரி எல்லாம் நேசித்தான். சின்ன வயதில் இருந்து ஒருவர்மேல் ஒருவர் அளவில்லாத பாசம் வைத்து வளர்ந்தவர்கள். தாய் – தந்தையிலோ , மற்ற சகோதரர்களிலோ வைத்த பாசத்தை விட சுபேசன் மீது அதிக பாசம் வைத்திருந்தாள் அவள்.\nநாங்கள் சீனன்குடாத் தாக்குதலுக்காக பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த வேளை….\nசுபேசனின் தங்கையை யாரோ ஒருவன் கடத்திச் சென்றான். சுபேசன் துடித்துப்போய் ஓடிச்சென்று தங்கையைக் காப்பாற்றுகின்றான். இருந்தாலும் தலையில் பலமாக அடிபட்டு மயங்க்கிவிடுகிறாள். மயங்கிய தங்கையை கைகளில் சுமந்து , பின் ஓரிடத்தில் தண்ணீர் தெளிக்கவே அவள் மயக்கம் தெளிந்தாள். ”\nஇப்படி ஒரு கனவினைக் கண்டுவிட்டு அவன் நிஜமாகவே துடித்துப்போய் விட்டான். நித்திரையில் திடுக்கிட்டு விழித்தவனுக்கு மறுபடியும் தூக்கம் வரவில்லை. தங்கையின் நினைவுகளே சுற்றி சுற்றி அவன் கண்களுக்குள் நுழைந்தன.\nவிடிந்ததும் தங்கையிடம் சென்று அவளைப் பார்த்து தான் கண்ட கனவினை அவளோடு கதைத்த பின்னர்தான் அவனின் மனம் ஆறுதலானது. இரவு கனவு கண்டுவிட்டு எழுந்து போராளிகளிடம் கூறும்போது எவ்வளது துடித்தான். கனவிலேயே தங்கை படும் கஸ்ரத்தைக் கண்டுவிட்டு தங்கைக்கு என்னவோ – ஏதுவோ என ஏங்கிய அவனது உணர்வுகள் தங்கையை இறுதியாய் பிரிகின்றவேளை எப்படி இருந்திருக்கும் , அவனின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்….\nஆனையிறவுப் படைத்தளமே எமது இலக்கிற்கான இடம். எமது முகாமில் இருந்து நாங்கள் புறப்பட்ட அந்த இறுதி நேரம்…..\nநாங்கள் எல்லோரும் வாகனத்தில் ஏறி அமர்ந்து விட்டோம். இன்னும் சில வினாடிகளில் வாகனம் புறப்பட்டுவிடும். இறுதியாய்ப் பிரிகின்ற அந்தக்கணம் – எல்லோரும் மாறி மாறி விடைகொடுத்துக்கொள்கின்றோம். இந்த இருதியான் விடைகொடுப்பு யார் யாருக்கு நிரந்தரமாய் போகும் சர்ந்தப்பம் கிடைக்குமோ தெரியாது. என்றுமே , எப்பவுமே இனிக்கான முடியாத அந்தப் பிரிவு நிகழ்ந்த வேளை……\nசுபேசனை விட்டு பிரிந்திருக்க முடியாது இயக்கத்திற்கு வந்த அவனது பாசத்தங்க்கையும் அங்கே நிற்கின்றாள். இன்னும் ஒன்றோ – இரண்டோ வினாடிகளில் அவன் புறப்படப்போகின்றான். அந்த ஒர��� சில வினாடிகளைக் கூட தங்கையுடனேயே பேசிக்கழித்தான்.\nஇரண்டு பெருநதிகள் ஓடிவந்து கலக்குமே ஓர் இடம்… அங்கு எழுகின்ற ஆர்பரிப்பினைப் போன்று இரண்டுபேர் மனதிற்குள்ளும் எத்தனையோ மனக்குமுறல்கள் , என்னால் சொல்ல முடியவில்லை.\nபோராளிகளுடன் சிறிதுகாலம் பழகிப் பிரியும்போது கூட தாங்கிக்கொள்ள முடியாத சுபேசன் , நினைவு வந்த நாளில் இருந்து உயிராய் நேசித்த தங்கையின் பிரிவை எப்படித்தான் தாங்கிக்கொள்ளப்போகின்றான்.\nதங்கைக்கு தெரியும் அண்ணன் கருபுலி என்று. இப்பவும் கரும்புலித் தாக்குதல் ஒன்றிற்குத்தான் போகின்றான்…. போனான்….\nசீனன்குடாவில் இலக்குகளை அழித்துவிட்டு வந்தமாதிரி இந்தச்சண்டையிலும் இலக்கு அழித்துவிட்டு அன்னான் திரும்பி வரமாட்டானா…….\nஉயிரோடு ஒட்டிய உறவல்லோ. சுபேசனிற்க்கும் வேதனையாகத்தான் இருந்தது. தங்கையின் கண்ணீரத்துடைத்து ” அழக்கூடாது ” தலைவர் இருக்கிறார். கவலைபடக்கூடாது “ தங்கையிற்கு அறிவுரை சொல்லி , ஆறுதல் வார்த்தைகள் கூறி எவ்வளவோ மனப்போராட்டத்தின் மத்தியில் பிரிக்க முடியாத பின்னிப்போன உறவைப் பிரித்துக்கொண்டு வாகனத்தில் ஏறி அமர்ந்துகொள்கிறான்.\nஅவன் அண்ணனுக்கு கையசைத்தாள். அவனும் கையசைத்தான். வினாடியாகளிக் காலம் மிக வேகமாக விழுங்கிக்கொண்டது. தங்கையின் விசும்பல் காதில் கேட்கிறது. தங்கையின் சிறு கலக்கத்தைக் கண்டு தாங்கிக்கொள்ள முடியாத சுபேசனிற்கு எப்படி இருந்ததோ.\nவாகனம் மெல்ல மெல்ல நகரத்தொடங்குகின்றது. மீண்டும் ஒரு தடவை தங்கையைப் பார்த்துவிட வேண்டுமென ரோச்சடித்துத் தங்கையைப் பார்க்கிறான். தங்கையின் முகம் தெரிகின்றது. அவளின் வாட்டத்தைக் கண்டது , அவளிற்கு ஆறுதல் சொல்லவேண்டும் போல துடித்தது அவன் மனம். வாகனம் மெல்ல மெல்ல வேகம் கூடியது. பிரிவைத் தாங்க முடியாத சுபேசன் தலை கவிழ்ந்து கொள்கிறான்.\nஇந்த இறுதி நேரம் அவன் உணர்வுகள் எத்தனை தடவை சிலிர்த்திருக்கும் இவ்வளவு பாசமான் உறவினைவிட இந்தத் தேசத்தின் மீதும் மக்களின் மீதும் எவ்வளவு உன்னதமான பற்று வைத்திருக்கின்றான். அவனது இலட்சியம் எவ்வளவு புனிதமானது. அவன் தன் தேசத்தில் எல்லோரையும் ஆழமாக நேசித்தான். அதனால்த்தான் அவர்களின் துயரத்தைக்கண்டு தாங்கிக்கொள்ள முடியாமல் கரும்புலியானான். அடுத்தவர் துயரத்திற்கு தோள்கொடுக்கவும் , மற்றவர்களின் வேதனைக்காக கண்ணீர் சிந்தவும் பழகிய இதயம் அவனது இதயம். தலைவர் ஒரு போராளியை எப்படியெல்லாம் எதிர்பார்த்த்தாரோ அத்தனியும் பிரதிபலிப்பதாகத் திகழ்ந்தான்.\n1993ம் ஆண்டு தன்னைக் கரும்புலிகள் அணியில் இணைத்துக் கொண்டவன் சுபேசன். இன்றுவரை எத்தனை ஆண்டுகள் மனம் சலிக்காது கொள்கை ஒன்றையே நெஞ்சில் சுமந்து எவ்வளவு கடுமையான பயிற்சிகளை எல்லாம் எடுத்திருப்பான். இறுதி மூச்சிலே பகை எரிக்க அந்த இலக்கு கிடைக்கும்வரை இத்தனை வருடங்கள் காத்திருந்தானே…. அவனது இலட்சியம் எத்தனை பெரியது.\nஅவனிற்கு உடம்பில் ஏராளமான காயங்கள். 1994ம் ஆண்டு காலப்பகுதியில் ஆனையிறவுப்படைத்தளம் மீதான் கரும்புலித் தாக்குதல் ஒன்று செய்வதற்கான இறுதி வேவிற்கு சுபேசன் சென்றிருந்தான். அன்று எதிரியுடன் மோத நேர்ந்தது. சுபேசனிற்கு கையில் பெரிய காயம். அன்று ஏற்ப்பட்ட காயத்தினால் இன்றும் பெரிய வேலைகள் செய்தால் கைமூட்டுக்கள் கழன்றுவிடும். பின் அவன் தானே கைமூட்டைக்கொழுவி தன் பணிகளை செய்துகொள்வான். எல்லா ஆயுதங்களையும் சிறப்புற இயக்கம் தேர்ச்சி பெற்றதோடு சிறந்த சூட்டு வல்லமையும் கொண்டவன். எந்த ஒரு இருக்கானாம சூழ்நிலையிலும் நன்கு திட்டமிட்டு அணிகளை சிறந்தமுறையில் வழிநடத்தக் கூடியவன். சீனன்குடாவில் எதிரி வானூர்திகளையும் , கனரக ஆயுதங்களையும் அழித்த கரும்புலி அணிகளுக்கு சுபேசனே தலைமையேற்றுச் சென்றிருந்தான்.\nஅன்றொருநாள் ஆகாயக் கடல்வெளித் தாக்குதலை முறியடிப்பதற்காக வெற்றிலைக்கேணியிலிருந்து ஆனையிறவுக்கு சிங்கள இராணுவம் பெரிய நகர்வு ஒன்றினை மேற்கொண்டது. அதற்க்கு ஊடறுப்புத்தாக்குதல் மேற்கொள்ள நின்ற எமது அணிகளுடன் ஒன்றாக சுபேசனும் 05 பேர் கொண்ட வேவு அணியுடன் நின்றான். முதல் நாள் சுபேசனும் சென்று வேவு பார்த்துவிட்டு வந்திருந்தான். அடுத்தநாள் ஊடறுப்புத் தாக்குதலுக்குத் திட்டமிடும் வேலை இருந்தமையால் சுபேசன் வேவுக்குச் செல்லாது முகாமில் தங்கிக்கொள்கிறான். சண்டைச் சூழ்நிலை காரணமாக உணவு விநியோகம் பெரிது சீர்குலைந்திருந்தது. எப்போதாவது வரும் சாப்பாட்டை சாப்பிடுவது , சாப்பாடு வராவிட்டால் சாப்பாட்டை எதிர்பார்க்காது தத்தமது கடமைகளை செய்யவேண்டிய ஒரு சூழ்நிலையே இருந்தது. அன்று சாப்பாடு வந��திருந்தது ஆனால் , அங்கே நின்ற ஆட்களை விட வந்திருந்த சாப்பாடுப் பொட்டலங்கள் குறைவானதாக இருந்தது. 05 பேர் கொண்ட சுபேசனின் அணிக்கு இரண்டு சாப்பாட்டு பொட்டலங்கள் கிடைத்தன.\nதனது தோழர்கள் வேவு பார்த்துவிட்டு களைத்துப்போய் வருவார்களே அவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவோம் என எண்ணியவன் அந்த உணவுப்பொட்டலங்களை துணி ஒன்றினால் சுற்றி கவனமாக வைத்துவிட்டு படுத்துவிடுகின்றான்.. அவன் முதல்நாள் சாப்பிட்ட சாப்பாடுதான்….. அன்று மதியம் கழிந்துகொண்டிருந்தது. இந்தளவு நேர இடையிற்க்குள் ஒன்றோ இரண்டு இளநீர் குடித்துவிட்டான். படுத்திருந்த சுபேசனிற்கு வேவு பார்க்கச் சென்ற தோழர்கள் வருகின்றார்கள் என்ற செய்தி காதில் எட்ட , நித்திரை விட்டு எழுகின்றான். எழுந்திருந்தவன் உடனே தான் எடுத்து வைத்திருந்த சாப்பாட்டுப் பொட்டலங்களைப் பார்க்கின்றான். பொட்டலங்களைக் காணவில்லை…. யாரோ அந்தச் சாப்பாட்டுப் பொட்டலங்களை எடுத்து சாப்பிட்டுவிட்டார்கள் பொங்கி வந்த அழுகையினை சுபேசனால் அடக்கிக்கொள்ள முடியவில்லை. உணவு இருக்கும் என்ற நம்பிக்கையோடு வருவார்களே தன் தோழர்கள் அவர்களுக்கு என்னவேன்று சாப்பாடு இல்லைஎனச்சொல்வது ….. அவன் துடித்துப் போனான்.\nமுதல் நாள் மதியம் சாப்பிட்ட சாப்பாட்டுடன் சென்று களைத்துப்போய் வருகிறார்களே எப்படி பசியைத் தாங்கிக்கொள்ளப் போகிறார்கள். அவர்களிற்கு ஒருவேளை உணவு கூட கொடுக்கமுடியவில்லையே என கலங்கினான். அவனது மனவேதனை கண்களால் வெளியேறிக்கொண்டிருந்தது. பெற்ற பிள்ளைகள் பசியில் துடிப்பதைப் பார்த்து ஒரு தாய் அழுவாளே அதே மாதிரி அழுதான் எங்கள் சுபேசன். அவன் தோழர்கள் எவ்வளவு சமாதானப் படுத்தியும் சுபேசனின் அழுகை தீருவதாக இல்லை. நின்ற வேறு தோழர்கள் அங்கு தேடி , இளநீர்களைப் பிடுங்கிக்கொண்டு வந்து எல்லோருக்கும் கொடுத்து சுபேசனிற்கு கொடுத்தபோதும் அவன் குடிப்பதாக இல்லை.\n“ என்ற பெடியள் சரியான பசியாய் இருப்பாங்கள் அவர்களுக்கு கொடுங்கோ எனக்கு வேண்டாம் ” அவன் மறுத்தே விட்டான். இப்படித்தான் என்றும் தன்னைவிட பிறரை நேசிக்கும் மனம் அவனிற்கு….\nநான் கடைசியாகச் சிரித்து அவனோடு பேசிய அந்த இறுதியான அந்த நேரமே இவனது உணர்வுகள் எவ்வளவு புனிதமாக இருந்தது.\nஆனையிறவு படைத்தளத்திற்குள் ஊடுருவி முதலா��து தடை தாண்டியாகிவிட்டது. தாக்குதல் ஆரம்பிக்க இன்னும் ஒரு சில மணித்தியாலங்கள் இருந்தது. இறுதியாக நாங்கள் பழரின்களையும் , உளர் உணவுகளையும் சிரித்து கலகலப்பாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். சுபேசன் மட்டும் ஒவ்வொரு போராளியின் மனத்தையும் பாசமாய்ப் பார்த்தான். அவனது முகத்தில் லேசாக சோகம் படர்ந்திருந்தது. இன்னும் ஒரு சில மணித்தியாலத்திற்குள் வெடிக்கப்போகும் அந்த சுபேசன் என்ன சொன்னான் தெரியுமா……\n” பார் மச்சான் எவ்வளவு சிரிப்பு கலகலப்பாக இருக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில்….. …. ” அவனால் அதற்குமேல் எதுவும் பேசமுடியவில்லை. தீயிர்க்குள் இருந்து நீர் வடியும் உணர்வு அவனுக்கு. அவன் தனியாக இலக்கை அழிக்க சென்றிருந்தால் கவலைப்படட்டிருக்க மாட்டான். தன்னுடன் சேர்ந்து கூடிக் கும்மாளம் போட்டுப்பழகிய இந்த வீரர்கள் இன்னும் சில மணி நேரத்தில் காவியங்களாகப் போகின்றார்களே… என்ற ஏக்கம்தான் அவனுக்கு. தன்னை அழிக்கத் துணிந்த அந்த வீரன் இறுதி நேரத்தில் இப்படி ஏங்கினான் என்றால் , அவன் மற்றவர்களின் வாழ்வை , மற்றவர்களை எப்படி உன்னதமாக நேசிக்கின்றான். இப்படி எல்லோரிலும் பாசம் வைக்கும் சுபேசன் இயக்கத்திற்கு வந்ததும் , அண்ணனைப் பிரிந்து வாழமுடியாது என்று அண்ணனுடன் கூட இருப்பதற்காக இயக்கத்திற்கு வந்தாலே அவன் தங்கை. அவள் மீது எவ்வளவு பாசம் வைத்திருப்பான்.\nதன் தங்கை மீதும் , எம் தேசம் மீதும் ஒவ்வொரு மக்கள் மீதும் , எங்கள் தலைவன் மீதும் எவ்வளவு பாசம் வைத்திருந்தானோ அதுதான் அவனை ஒரு உன்னத கரும்புலி வீரனாக்கியது.\nசண்டைகளின் சீறல் இன்னும் அடங்கியதாய் இல்லை. தொடர்ந்து வெடிமுழக்கம்.\n” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ” சுபேசன் அழுத்தமாக உரைத்தது வானில் எதிரொலித்தது. எப்போதுமே மற்றவர்களிற்க்காக சுவாசித்துப் பழகிப்போன அவனது மூச்சு நிட்சயம் எம் தேசத்தை வாழவைக்கும்.\nகரும்புலியாய் இணைந்து கொள்ள முன் பங்குபற்றிய தாக்குதல்கள்…\n* ஆகாய கடல்வெளிப் பெருஞ்சமர்.\n* மின்னல் இராணுவ நடவடிக்கைக்கு எதிரான சண்டை, கொக்குத்தொடுவாயில் மேற்கொள்ளப்பட்ட பதுங்கித் தாக்குதல்.\n* சின்னமண்டலாய்ப் பகுதியில் மேற்கொண்ட காவலரண் அழிப்புச்சண்டை.\n* கட்டுப்பத்தை இராணுவ முகாம் தாக்குதல்\nஉயிராயுதம் பாகம் : 07 ல் இவ் தேசத்தின்புயல்களின் உயிரோட்டம் 08:26 – 13:02 வரை…\nஇதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் - தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\nவிடுதலைபுலிகள் இதழ் ( சித்திரை – வைகாசி : 1999 )\n\"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்\"\nலெப் கேணல் கௌசல்யன் வாழ்கிறான்\nதேச விடுதலைக்காக துரோகத்தின் ம�\nவீரத் தமிழ்மகன் முருகதாசனின் வ�\nதமிழர் வரலாற்றில் கேணல் கிட்டு\nசொன்னால் முடியாத சரித்திரமாக… �\nவீரத்தின் அடையாளம் கேணல் சாள்ஸ\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற�\nமரணத்தின் பின்பும் வாழும் தேசத�\nதேசத்தின்குரல் கலாநிதி அன்ரன் �\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மூத�\nவிடுதலை ஒளியாக தமிழர் அரசியல் வ\nஎம் மனங்களோடு கலந்து போன கடற்பு\nகப்டன் கஜன் ஒரு எழுதுலகப் போராள\nலெப் கேணல் நாதன் தூணாக விளங்கிய\nகஜன் ஒரு பேனா தூக்கிய போராளி\nலெப் கேணல் நாதன்- கப்டன் கஜன் ஆக�\nஎல்லாளன் நடவடிக்கை: இதயத்தில் ம\nகால் நூற்றாண்டு கடந்தும் லெப்.க\nமறக்க முடியாத மாமனிதர் மயிலேறு�\nதீருவில் தீயில் தியாக தீபங்கள்.\nகேணல் சங்கர் என்னும் பெருவிருட�\nஉயிர் மூச்சாகத் தொடரும் கேணல் ச\nஓர் தந்தையைப் போல எங்களை வளர்த்\nதேசியத் தலைவர் அவர்களின் நிழலா�\nதியாக தீபம் லெப். கேணல் திலீபனி�\nமன்னாரின் முத்து- மன்னார் மாவட்\nபூக்களுள் எழுந்த புயல் கடற்கரு\nதிலீபனுடன் முதலாம் நாள்: தியாக �\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்�\nதமிழீழ விடுதலை புலிகளின் விடுத�\nலெப். சீலன் ஒரு தனித்துவமான போர�\nகப்டன் ரஞ்சன் [ லாலா ] கனகநாயகம் �\nகாந்தரூபன் அறிவிச் சோலைக்கு வி�\nஉடலில் திரிமூட்டி உடலை வெடியாக�\nசாத்வீகப் பாதையில் சந்தி பிரித�\nதாய்க்கு மட்டும் பிள்ளையில்லை �\nஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில�\nமுதல் தமிழீழ தற்கொடையாளர் தியா�\nபுலனாய்வு வாழ்வின் முதல் அத்தி�\n21ம் நூற்றாண்டின் தன்னிகரில்லா �\nநெடுந்தீவு மண் பெற்றெடுத்த வீர�\nபிரிகேடியர் சொர்ணம் || 26 வருடங்க�\nவெளியில்தெரியாத வேர் கேணல் மனோ�\nமாமனிதர் தர்மரட்ணம் சிவராம் - த�\nதமிழீழ விடியலுக்காக இன்னுயிரை �\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அனை�\nஈழத்தின் மூத்த கவிஞர் மாமனிதர்\nமகத்தான மாவீரன் கேணல் வீரத்தேவ�\nதமிழீழ விடுதலையின் வீச்சு கேணல�\nபிரிகேடியர் மணிவண்ணன் (கேணல் கி\nஆனந்தபுரம் ஈழ தமிழர்களின் ஒரு வ\nலெப். கேணல் வானதி / கிருபா\nவிக்ரர் கவச எதிர்ப்புப் படையணி�\nவவுணதீவில் வரலாறு எழுதி - கிழக்�\nலெப்.கேணல் தவம் தவா (நாராயணபிள்�\nஉழைப்பையே உயிராக்கி மலையானவன் �\nஎமது இயக்கத்தின் முதலாவது பாசற�\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப\nகரும்புலி மேஜர் குமுதன் அவர்கள�\nகரும்புலி மேஜர் குமுதன் அவர்கள�\nகரும்புலி லெப் கேணல் சுபேசன் அவ\nவிடுதலைப் போராட்ட வரலாற்றில் த�\n“விடியலின் சோதி” மேஜர் சோதியா அ\nஉத்தம வீரன் தான் கேணல் சாள்ஸ்\nபோராட்ட வரலாற்றில் என்றும் எங்�\nகேணல் சார்ள்ஸ் : வீர வரலாற்று நி�\nநிலையான நினைவாகிச் சென்றோன் நி�\n“கொடை” கரும்புலி மேஜர் ஆதித்தன�\nயார் இந்த அப்துல் ரவூப் \nதேசத்தின் குரல்’ மதியுரைஞர் கல�\nதமிழீழ அரசியல் ஆலோசகர் மதியுரை�\nவிடுதலையின் புயலாக எழுந்த எங்க�\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போர� உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சம� எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு - நோர்வே\nமெய்வல்லூனர் போட்டிகள் 2019 - பிராங்கோ தமிழ்ச்சங்கம்\nமே 18 தமிழின அழிப்பு நினைவு நாள் - கனடா\nநடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு - சுவிஸ்\nபிரான்சில் மே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு நினைவெழுச்சி வாரம் - பிரித்தானியா\nபிரான்சில் ரிரிஎன் தமிழ் ஒளியின் ஊரகப் பேரொளி கிராமிய நாட்டிய நிகழ்வு\nதமிழீழத் தாயவள் அன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nபூபதித் தாயின் 31ம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பணிப் பகிர்வுக்கான ஒன்றுகூடல்\nநாட்டிய மயில் 2019 & நெருப்பின் சலங்கை 2019 - அனைத்துலகத�� தமிழ்க்கலை நிறுவகம்\nநடுகல் நாயகர்கள் வீர வணக்க நிகழ்வு\nதமிழின அழிப்பு நாள் 2019 21ம் நூற்றாண்டின் அதியுச்ச இனவழிப்பு\nதியாக தீபம் அன்னை பூபதியின் 31வது ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வும், மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள் நினைவு கூரலும்\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://salem.nic.in/ta/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-05-21T19:09:39Z", "digest": "sha1:CNRLS2KKXXAZR7VXCGOSOVBOV4HKT7L5", "length": 18261, "nlines": 191, "source_domain": "salem.nic.in", "title": "கல்வித் துறை | Salem District, Government of Tamil Nadu", "raw_content": "\nசேலம் மாவட்டம் Salem District\nசேலம் மாவட்ட சாலை வரைபடம்\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nசேலம் உள்ளூர் திட்ட குழுமம்(SLPA)\nமாவட்ட தேர்தல் அலுவலர் – தேர்தல் 2019\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம்\nபேரிடர் மேலாண்மை திட்டம் 2018\nநீட் (NEET) தேர்விற்கான கட்டகங்கள்\nசேலம் மாவட்டம் கனிம ஆய்வு அறிக்கை\nபள்ளிக் கல்வித் துறை – சேலம் மாவட்டம்\nகல்வி என்பது மனிதனை அனைத்து உயிரினங்களைவிட உயா்வான நிலையில் உருவாக்கும் கருவி ஆகும். கல்வி ஒரு சமூகத்தின் ஒருங்கிணைந்த அறிவு, திறன் மற்றும் மதிப்பீடுகளை ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு கொண்டு செல்ல உதவும் ஒரு காரணி, கல்வி குழந்தைகளை சுயமாக சிந்திக்கவும், புதியனவற்றை உருவாக்கவும், கற்பனைத் திறனை வளா்க்கவும், கலைநயம் மிக்க சிந்தனைத் திறனை உருவாக்கும் அற்புதக் கருவி ஆகும்.\nஒரு குழந்தையின் படைப்புத் திறனை உருவாக்குவதற்கும், அழகியலை ஆராதிப்பதற்கும் வழிகளையும், வாய்ப்புகளையும் வழங்கும். கல்வி நம்மைச் சுற்றி இருக்கக் கூடிய உலகத்தைப் பற்றிய உலகளாவிய அறிவை வழங்குகிறது. குழந்தைகளுக்கு செயல்பாடுகள் குறித்த சரியான புரிதல்களை கலவி வழங்குகிறது.\nகல்வியானது கழந்தைகளின் சிந்தனைத் திறனை மேம்படுத்தி, செயல்பாடுகளில் சரியான முடிவைத் தோ்வு செய்யக் கூடிய வகையில் அமைய வேண்டும். மேலும், உலகளவிலான அறிவு பள்ளிக் குழந்தைகளுக்கு, தொடக்க மற்றும் இடைநிலையில் சுகமாகவும், தரமா��தாகவும் சுமையில்லாத இனிமையான அடிப்படை வசதிகளுடன் பாதுகாப்பான முறையில் சென்றடைய வேண்டும்.\nகுழந்தைகளுக்கு தொடக்கக் கல்வி, இடைநிலைக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வியானது தரமானதாகவும், அனைவருக்கும் சமமானதாகவும் உலக அளவில் தேடிப் பெறும் வாய்ப்பை வழங்க வேண்டும்.\nஇந்திய அரசியலமைப்பின்படி அனைத்து உரிமைகளும் பெறும் வகையிலும். குழந்தைகளின் சிந்தனைத்திறன், படைப்பாற்றலை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பினை உருவாக்கும் வகையிலும் மேம்படுத்தப்பட்ட பாடத் திட்டம், மதீப்பீட்டு முறை அமைதல் வேண்டும்.\nகுழந்தைகள், அறிவு தங்களின் உள்ளார்ந்த அறிவாற்றல் மற்றும் உடல், மனம் ஆகியனை முழுமையான வளா்ச்சி பெறும் வகையில் கல்வி வழங்க வேண்டும்.\nஒவ்வொரு குழந்தைக்கும் அடிப்படை வசதிகள், கட்டமைப்பு வசிதகள் வழங்குவதோடு, குழந்தைகள் கற்கும் சூழல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் புதிதாக கண்டுபிடிக்கும் திறனை வெளிக் கொணரும் வகையில் கல்வி அமைதல் வேண்டும்.\nகுழந்தைகளின் படைப்பாற்றலை வளா்க்கும் வகையில் அவா்களின் தாய் மொழியில் கல்வி வழங்குதல் வேண்டும்.\nகுழந்தைகள் தங்களின் கருத்துகளை அச்சமின்றி வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு வாய்ப்புகளை வழங்கும் வகையில் கல்வி அமைய வேண்டும். ஒரு குழந்தையின் அறிவு, தனித் திறன் மற்றும் குழந்தையின் உடல்நலன் மற்றும் மனநலனை முழுமையான முறையில் மேம்படுத்தும் வகையில் அமைதல் வேண்டும்.\nகுழந்தைகளுக்கு இறுதித் தோ்வானது அதிக நெகிழ்வுத் தன்மை மற்றும் வகுப்பறை சூழல் ஒருங்கிணைந்த தொடா் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையிலும், வளா்ச்சிப்படி நிலையில் எதிர்கால கனவுகள் மற்றும் இலக்குகளை அச்சமின்றி அடையும் வகையில் கல்வி அமைதல் வேண்டும்.\nசேலம் மாவட்ட சுயவிவரம் – பள்ளிக் கல்வித் துறை\nஅலுவலக தொலைபேசி மற்றும் கைபேசி\nஅலுவலகத்தின் பெயா் தொலைப்பேசி கைபேசி நகலி\nமுதன்மைக் கல்வி அலுவலகம் (அகதி) 0427 2450252 0427 2450352\nமாவட்டத் தொடக்க கல்வி அலுவலகம் 0427 2416745 9750982719 –\nமாவட்டக் கல்வி அலுவலகம், சேலம் 0427 2411610 9489977300 –\nமாவட்டக் கல்வி அலுவலகம், சங்ககிரி 04283-240710 9489977400 –\nஅனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம், சேலம். 0427 2417426 9489977219 –\nஅனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம், சேலம். – 7373002872 –\nமாவட்ட உடற்கல்வி – 9842741967 –\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலகம் உதவி தொடக்க கல்வி அலுவலா் கைப்பேசி A E E O (Adl.) வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளா் (BRC)\nசேலம் அறிவியல் 9750982755 – –\nசங்ககிரி அறிவியல் 9750982756 – –\nபள்ளிக் கல்வித் துறை – சேலம் மாவட்டம்\nமேலாண்மை வகை தொடக்கப் பள்ளி நடுநிலைப்\nபள்ளி மேல்நிலைப் பள்ளி மொத்தம்\nபள்ளிக் கல்வித் துறை 0 1 118 130 249\nநலப் பள்ளிகள் 54 5 12 6 77\nநிதியுதவி பெறும் பள்ளிகள் 71 14 13 23 121\nசுய நிதிப் பள்ளிகள் 248 13 9 38 308\nபதின்மப் பள்ளிகள் 4 15 62 107 188\nசி.பி.எஸ். பள்ளிகள் 3 17 18 12 50\nஊராட்சி பள்ளிகள் 982 343 0 0 1325\nமாநகராட்சி பள்ளிகள் 37 13 5 5 60\nநகராட்சி 24 4 0 0 28\nகஸ்தூரிபா காந்தி பால வித்யாலாய 0 13 0 0 13\nநலத் திட்டங்கள் (பள்ளிக் கல்வி துறை)\nவ.எண். நலத்திட்டம் பயன்பெறும் வகுப்பு மாணவா்கள் 2016-2017 2017-2018\n1 விலையில்லா பாடநூல்கள் 1 முதல் 12 வகுப்பு வரை 340437 336947\n2 விலையில்லா பாடக் குறிப்பேடுகள் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை 300522 294663\n3 விலையில்லா மடிக் கணினி 12 வகுப்பு 24459 0\n4 விலையில்லா புத்தகப் பை 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை 335725 0\n5 விலையில்லா சீருடை 1 முதல் 8ஆம் வகுப்பு வரை 353294 299151\n6 விலையில்லா காலணி 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை 239283 0\n7 விலையில்லா பேருந்து பயண அட்டை 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை 91279 58856\n8 விலையில்லா மிதிவண்டி 11 ஆம் வகுப்பு 28300 0\n9 விலையில்லா வண்ண பென்சில் 1 மற்றும் 2ஆம் வகுப்பு 44921 0\n3 முதல் 5 ஆம் வகுப்பு வரை 80493 0\n10 விலையில்லா கணித உபகரணப் பெட்டி 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை 57083 0\n11 விலையில்லா புவியியல் வரைபடம் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை 39820 0\n12 இடைநிற்றல் தவிர்க்கும் பொருட்டு சிறப்பு கல்வித் தொகை 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு 26736 0\n13 வருவாய் ஈட்டும் தாய் தந்தையா் இழந்த மாணாக்கா்களுக்கான கல்வி உதவித் தொகை 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை 25 34\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சேலம் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 20, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-05-21T18:28:05Z", "digest": "sha1:XBUOZJBW5PMOOCXZA77XK4X6FVTV5UW2", "length": 29482, "nlines": 117, "source_domain": "universaltamil.com", "title": "நீர்வளத்தைச் சுரண்டி இப்பிரதேசத்தை வரட்சி", "raw_content": "\nமுகப்பு News Local News நீர்வளத்தைச் சுரண்டி இப்பிரதேசத்தை வரட்சி வலயமாக ஆக்குகின்ற செயற்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது\nநீர்வளத்தைச் சுரண்டி இப்பிரதேசத்தை வரட்சி வலயமாக ஆக்குகின்ற செயற்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது\nநீர்வளத்தைச் சுரண்டி இப்பிரதேசத்தை வரட்சி வலயமாக ஆக்குகின்ற செயற்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது- இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் – கி.துரைராசசிங்கம்\nநீர்வளத்தைச் சுரண்டி இப்பிரதேசத்தை வரட்சி வலயமாக ஆக்குகின்ற செயற்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு எந்த விதத்திலும், எந்தப் பக்கத்தில் இருந்தும் இன, மொழி, மத சாயங்கள் பூசப்படக் கூடாது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.\n07ம் திகதி இடம்பெறும் செயற்பாட்டு முடக்க போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதோடு, இன, மத, மொழி கடந்து அனைத்து மக்களையும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.\nபுல்லுமலையில் அமைக்கப்படவுள்ள போத்தல் குடிநீர் தொழிற்சாலைக்கு எதிராக மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்\nறொமன்ஸியா லங்கா பிறைவட் லிமிடட் எனும் நிறுவனமானது புல்லுமலையில் நிலத்தடி நீரை எடுத்து போத்தலில் அடைத்து விற்பனை செய்வதற்கான செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது என்கின்ற விடயம் இப்பிரதேசத்தில் வாழுகின்ற எல்லா மக்களின் கரிசினையையும் ஈர்த்துள்ள ஒன்றாகும்.\nகிராமம் சார்ந்த ஒரு பிரதேசத்தில் முக்கிய வளங்களாக மரம், மண், நீர் என்பன இடம்பெறுகின்றன. வனவளம் அழிக்கப்படுவது தொடர்பாக மக்களின் பாதிப்புகள், எதிர்ப்புகள் என்பன உரிய இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்ட போதும் கூட சட்டவிரோதமாக இருப்பினும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களில் உள்ள சிலருடைய அனுசரணையோடு தொடர்ந்தும் அவை நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. மண்வளத்திற்கும் இதே நிலைதான்.\nநீர்வளம் இது வரை இந்த ஒரு ஆபத்து நிலைக்கு உட்படவில்லை. ஆனால் குறித்த இந்த நிறுவனத்தின் செயற்பாடு இப்பிரதேசத்தின் நீர்வளத்திலும் அபாயக் குறியைக் காட்டுவதற்கான தொடக்கமாக அமைந்துள்ளது.\nஇந்த விடயத்தில் எல்லா மனிதர்களும் ஒரே கருத்தைக் கொண்டவர்களாகவே இருக்க வேண்டும். இந்த நிறுவனத்தை நடத்துபவர் அல்லது அந்தக் குழுமம் தனிப்பட்ட நபராக அல்லது குழுமமாகவே கருதப்பட வேண்டும். இதற்கு எந்த விதத்திலும், எந்தப் பக்கத்தில் இருந்தும் இன, மொழி, மத சாயங்கள் பூசப்படக் கூடாது. இது மனிதகுலத்திற்கு எதிரான ஒரு நடவடிக்கையாகும்.\nகுடிநீர் விநியோகம் என்ற செயற்பாடு அதிகளவான ஊற்றுப்பகுதியில் இருந்து செயற்படுத்துவதுதான் உகந்ததாகும். அங்கிருக்கின்ற ஊற்று வற்றாத ஊற்றாக இருக்கும். ஆனால் தாழ்நிலத்தில் அதாவது சமதரையில் இத்தகைய வாய்ப்பு இல்லை. இந்த விடயத்தை நாங்கள் எழுந்தமானமாகவோ கற்பனையாகவோ அல்லது இதனை நடைமுறைப்படுத்தும் நிறுவனம் குறிப்பிட்ட தரப்பினருக்குச் சொந்தமானது என்ற அடிப்படையிலோ இந்தக் கருத்தைச் சொல்லவில்லை.\nஇந்தியாவிலே இவ்வாறு நிலத்தடி நீரைப் பாவித்ததன் காரணமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில் தமிழகம், பஞ்சாப், ஆந்திரா என்பன முறையே 01,02,03 இடங்களில் இருக்கின்றன. 2007ம் ஆண்டு தொடக்கம் 2016ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் பின்வரும் விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது 87 வீதமான கிணறுகளின் ஆளம் அவை அமைக்கப்பட்ட போது இருந்த ஆளத்தை விட குறைந்து காணப்படுகின்றது. இவற்றில் 35 வீதமான கிணறுகளில் 2 மீட்டர் வரை நீரின் அளவு குறைந்துள்ளது. 24 வீதமான கிணறுகளில் 4 மீட்டர் வரை நீரின் அளவு குறைந்துள்ளது. 28 வீதமான கிணறுகளில் 4 மீட்டருக்கு மேல் நீரின் அளவு குறைந்துள்ளது. இவ்வாறு 77 வீதமான நிலத்தடி நீர்வளம் அழிக்கப்பட்டுள்ளது என ஆய்வின் முடிவு தெரிவிக்கின்றது. இந்த விதத்தில் இந்த நிறுவனமும் இவ்வாறு நிலத்தடி நீரைக் கொண்டு திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற போது நாளொன்றுக்கு 20000 லீட்டர் நீர்ப் பயன்பாடு அவர்கள் திட்டத்தில் உள்ளது. இதனை மேற்பார்வை செய்வதற்கான எவ்வித வழிமுறையும் இல்லை. மண் அகழ்வின் போதும் இத்தகைய நிலைமையே பின்பற்றப்படுகின்றது. அனுமதிப்பத்திரங்களில் பல்வேறு விதமான மட்டுப்பாடுகள் இருந்த போதிலும் கூட இவை உதாசீனம் செய்யப்படுகின்றது. இது தொடர்பான முறைப்பாடுகளை உரிய அதிகாரிகள் சரியான முறையில் ஏற்று மேற்பார்வை செய்வதில்லை. இந்த நிலைமையே இந்த நிலத்தடி நீர் பயன்பாட்டிலும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.\nஇந்தச் செயற்பட்டின் போது தற்போதே நீர்வளம் குறைவாக உள்ள புல்லுமலைப் பிரதேசம் உடனடியாகப் பாதிக்கப்படுகின்ற அதேவேளை அப்பிரதேச குளங்கள் மற்றும் நீர்வளங்களும் பாதிப்புக்களாகுவதோடு முழு மாவட்டமும் இந்தப் பாதிப்பின் தாக்கத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.\nஇந்த விடயத்தில் நிலத்தடி நீர்வளம் தொடர்பாக சுற்றுச் சுழல் திணைக்களம் மற்றும் புவிச்சரிதவியல் அளவீடு மற்றும் சுரங்கத் திணைக்களம் ஆகிய நிறுவனங்கள் துல்லியமாகச் செயற்பட்டுள்ளன என்ற கூறமுடியாதுள்ளது.\nஇந்த நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக மக்களின் அதிருப்திகள் ஏற்கனவே பல தடவைகள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக்கள் இது தொடர்பான கண்டங்களைத் தெரிவித்ததோடு குறித்த நிறுவனத்தினரை அழைத்து இதன் பாதிப்புகள் தொடர்பில் விளக்கி இச்செயற்பாட்டை கைவிடுமாறு தெரிவித்துள்ளனர். இருப்பினும் தாம் சட்டமுறையில் எல்லா அனுமதிகளையும் பெற்றுள்ளதாகக் கூறிக் கொண்டு குறித்த நிறுவனம் அவர்களது செயற்பாட்டைத் தொடர்ந்த வண்ணமே உள்ளது.\nஅவர்கள் ஒரு தொழில் நிறுவனம் என்ற ரீதியிலே அவர்களது வருமானம் தொடர்பில் சிந்திப்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் அந்த வருமானமானது இந்தப்பிரதேசத்தை முற்றிலும் அதன் இயற்கைத் தண்மையில் இருந்து காவு நிலைக்குக் கொண்டு செல்லக் கூடியது எனகின்ற விடயத்தை இந்த நிறுவனத்தினர் மனங்கொள்ள வேண்டும்.\nஏற்கனவே விடப்பட்ட நியாயமான கோரிக்கைகளை அனுமதியைப் பெற்றுவிட்டோம், அரசியல் பலம் இருக்கின்றது என்ற அடிப்படையில் உதாசீனம் செய்வது மனிதத்துவத்திற்கு மாறானதாகும்.\nஎனவே குறித்த நிறுவனத்தினர் தங்களுடைய செயற்பாட்டை மாற்றுத் திட்டம் ஒன்றின் மூலம் செயற்படுத்துவதே உகந்தது. நீர்வளத்தைச் சுரண்டி இப்பிரதேசத்தை வரட்சி வலயமாக ஆக்குகின்ற செயற்பாட்டை மனிதத்துவப் பார்வையிலோ மதத்துவப் பார்வையிலோ ஏற்றுக் கொள்ள முடியாது.\nஇதன் விளைவுகள் தொடர்பில் அவர்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருக்க மாட்டார்கள் என்று நம்புகின்றோம். அவ்வாறு அவர்கள் தெரிந்து வைத்திருந்தால் அதனை மேற்கொள்வதற்கு முன்வந்தும் இருக்க மாட்டார்கள் எனவும் நம்புகின்றோம். எனவே தற்போது இதனைக் கௌரவப் பிரச்சனையாக எடுத்துக் கொள்ளாது, தங்கள் மூதலீடு தொடர்பில் அச்சம் கொள்ளாது மனிதாபிமான அடிப்படையில் தங்கள் திட்டத்தை வேறொன்றாக மாற்றி செயற்படுவது சிறப்பு.\nஇரக்கமற்ற வெனிஸ் நகர வணிகன் தனது பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு கடன் பட்டவரின் உடம்பில் இருந்து இறைச்சியை அறுத்தெடுக்க முற்பட்ட செயற்பாடானது மனிதத்துவத்திற்கு மாறானது என்ற ஷேக்ஸ்பியரின் வெனிஸ் நகர வணிகன் என்ற ஆங்கில இலக்கியக் கதையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.\nஆகவே நாங்கள் திட்டமிட்ட படியே தான் செய்வோம் என்ற அடம்பிடிக்காமல் இத்திட்டத்தை மாற்றியமைக்க முன்வருவீர்கள் என்றால் இப்பிரதேச மக்களின் வாழ்த்துக்களுக்கு உரித்தாகுவீர்கள்.\nஇது தொடர்பில் இப்பிரதேச மக்களுடைய ஒட்டுமொத்தக் கருத்தை வெளிப்படுத்தும் வகையில் எதிர்வரும் 07ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற இருக்கின்ற தமிழ் உணர்வாளர்கள் முன்னெடுக்கும் செய்பாட்டு முடக்கப் போராட்டத்திற்கு எமது பூரண ஆதரவைத் தெரிவிப்பதோடு இன, மத, மொழி கடந்து அனைத்து மக்களையும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.\nஇயற்கை வளத்தைக் காப்பாற்ற ஒவ்வொருவரும் ஒத்துழையுங்கள், குறித்த நிறுவனத்தினர் அவர்களின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யுங்கள், உங்கள் மனங்களை மனிதாபிமானம் வெற்றி கொள்ளட்டும் என்றார்.\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சி\nறொமன்ஸியா லங்கா பிறைவட் லிமிடட்\nகிழக்கு ஆளுநரின் காணி அபகரிப்பு உடனடியாக ஆராயப்பட வேண்டும்- ஞா.ஸ்ரீநேசன்\nமட்டக்களப்பில் தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் ஒன்று கண்டுப்பிடிப்பு\nதற்கொலை தாக்குதலுக்கு இலக்கான சியோன் தேவாலயத்தை பார்வையிட்ட பிரதமர்\nரிசாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனை தொடர்பில் காத்திரமான முடிவு எடுப்போம் தயாசேகர எம்.பி\nஅமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பிக்கள், நாடு என்ற ரீதியில் எடுக்கக்கூடிய சிறந்த தீர்மானத்தை எடுப்பார்கள் என,...\nவெளிநாட்டு அகதிகளால் வவுனியாவில் ஏற்பட்ட குழப்ப ந��லை- இராணுவத்தினர் குவிப்பு\nவவுனியாவில் வெளிநாட்டு அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக பௌத்த குருமார் மற்றும் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட குழுவினர் எடுத்த நடவடிக்கையால் வவுனியாவில் பதற்றமான நிலை காணப்பட்டதையடுத்து பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தினை சூழ அதிகளவான...\nபிரதமர் சபையில் இருக்கும் போதே நாடாளுமன்றத்திற்கு குண்டுவைக்க முயற்சிக்க வேண்டும்- விமல் வீரவன்ச தெரிவிப்பு\nகடந்த ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட நாடாளுமன்ற ஊழியர் குறித்தும் பாதுகாப்பு பலவீனங்கள் குறித்தும் சபையில் எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனக் கருத்துக்களை முன்வைத்தனர். பயங்கரவாதிகள் நாடாளுமன்றத்திற்கு குண்டுவைக்க முயற்சித்தால் பிரதமர் சபையில் இருக்கும் போதே...\nஐ.எஸ் அமைப்பு இலங்கையை தாக்க தெரிவு செய்யவில்லை- உண்மையை போட்டுடைத்த அமெரிக்கா\nகுண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ் அமைப்பு இலங்கையை தெரிவு செய்யவில்லை. மாறாக இலங்கையில் இயங்கும் குழுவொன்றே ஐ.எஸ் அமைப்பை தெரிவு செய்துள்ளதென அமெரிக்கா தெரிவித்துள்ளது. தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்காவின் கொள்கை ஆராய்ச்சி...\nஇந்த ராசியில் பிறந்தவர்கள் தான் வாயாடியாம் – உங்க பக்கதுல யாராவது இருக்காங்களா\nஒருவரின் குணத்திற்கு அவரின் ராசி தான் காரணம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்த வகையில் எந்த ராசிகாரர்களை வாக்குவாதத்தில் வெல்ல முடியாது என தெரிந்து கொள்வோம். ரிஷபம் இவர்களை வாக்குவாதத்தில் வெல்வது என்பது முடியாத காரியமாகும்....\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்பட��்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/achievers/the-self-award-winning-recipient-pothumponnu-752.html", "date_download": "2019-05-21T18:58:19Z", "digest": "sha1:XP4HJ52Q6GRBZ6ZLMZ6GIPW62TMMU26J", "length": 18306, "nlines": 149, "source_domain": "www.femina.in", "title": "சுயசக்தி விருது பெற்ற மாற்றுதிறனாளி போதும்பொண்ணு! - The self-award winning recipient pothumponnu | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nசுயசக்தி விருது பெற்ற மாற்றுதிறனாளி போதும்பொண்ணு\nசுயசக்தி விருது பெற்ற மாற்றுதிறனாளி போதும்பொண்ணு\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | October 9, 2018, 12:19 PM IST\nமாற்று திறனாளி போதும் பொண்ணு தன்னம்பிக்கையின் ஊற்று. அண்மையில் நேச்சுரல்ஸ் வழங்கும் சுயசக்தி விருது வாங்கியவர். அவர் தான் கடந்து வந்த பாதையை கூறியதாவது:\n“குழந்தைப்பருவத்தில் காரைக்குடியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் சேர்ந்து, 10-ம் வகுப்பு வரை படித்தேன். அதற்குமேல் படிக்க வசதி இல்லை. கொஞ்ச நாள் வீட்டிலேயே இருந்தேன். அப்போதுதான் அக்கம்பக்கத்தினர் ஈரோட்டுக்கு சென்றால் வேலைகிடைக்கும் என்றார்கள். அங்கு போய் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன். குறைந்த கூலியே கிடைத்ததால், அங்கிருந்து கூட்டுறவு நூற்பாலைக்கு மாறினேன். அங்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்தார்கள். அங்கு நான் மகிழ்ச்சியாக வேலை செய்தேன்” என்றார். அப்போதுதான் போதும்பொண்ணுக்கு கண்ணன் அறிமுகமாகியிருக்கிறார். காதலும் அறிமுகமாகியிருக்கிறது. அந்த நினைவுகளை புன்னகையோடு அசைபோடுகிறார்\n“நான் வேலைபார்த்த நூற்பு ஆலையில் எந்திரங்கள் பழுதாகிவிட்டால் சரிசெய்வதற்கு கண்ணன் வருவார். அவரும் என்னைப்போல தவழ்ந்து வந்து, எந்திரங்களை பழுது பார்த்து விட்டு செல்வார். மோட்டார் மெக்கானிக் படித்துவிட்டு வேலைபார்க்கும் அவரோடு எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. எனக்கு அவர் மீது அதிக மரியாதை ஏற்பட்டது. நண்பர்களாக 6 மாதங்கள் பழகினோம். ஒரு நாள் அவரிடம் ‘நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோமா’’ என்று கேட்டேன். அவரும் சரி என்றார். எங்கள் முடிவை பெற்றோரிடம் கூறினோம். இருதரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மாற்றுத்திறனாளிகளான நீங்கள் எப்படி மற்றவர்களை போல கணவன் -மனைவியாக வாழ முடியும். குழந்தை பெற்றுக்கொள்வது சாத்தியமா’’ என்று கேட்டேன். அவரும் சரி என்றார். எங்கள் முடிவை பெற்றோரிடம் கூறினோம். இருதரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மாற்றுத்திறனாளிகளான நீங்கள் எப்படி மற்றவர்களை போல கணவன் -மனைவியாக வாழ முடியும். குழந்தை பெற்றுக்கொள்வது சாத்தியமா அப்படியே குழந்தை பெற்றாலும் அதுவும் உங்களைபோல் ஆகிவிட்டால் என்ன செய்வீர்கள் அப்படியே குழந்தை பெற்றாலும் அதுவும் உங்களைபோல் ஆகிவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள். நாங்கள் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதும் முட்டுக்கட்டையாக இருந்தது.\nஆனாலும் நாங்கள் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தோம். ‘திருமணமாகி ஒருவேளை எங்களுக்கு எங்களைப் போன்று குழந்தை பிறந்தாலும் நான் ஒதுக்கி வைக்காமல் நல்லபடியாக வளர்த்து ஆளாக்குவேன்’ என்றேன். இறுதியில் ஈரோட்டில் நண்பர்கள், தோழிகள் முன்னிலையில் 2008-ம் ஆண்டு திருமணம் செய்து குடும்பம் நடத்தினோம். கடுமையாக உழைத்தோம். ஆரம்பத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்றுதான் முடிவு செய்திருந்தோம். ஆனால், என்னால் குழந்தை பெற முடியாது என்று சிலர் பேசினார்கள். அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் நான் தாய்மையடைந்தேன். மன தைரியத்துடன், கணவர் உதவியை மட்டும் ஏற்றுக்கொண்டு 10 மாதங்கள் குழந்தையை சுமந்தேன். ஆபரேஷன் மூலம் பெண் குழந்தை பெற்றேன். என் தைரியத்தை பார்த்து எல்லோரும் வியந்தனர். குழந்தை பிறந்த தகவல் கேட்டு எனது பெற்றோர் வந்து பார்த்தார்கள். சந்தோஷத்துடன் எங்களை சொந்த ஊருக்கு அழைத்து சென்றார்கள���. இரண்டாவதாக ஆண் குழந்தையை பெற்றெடுத்தேன். இப்போது மகள் ஸ்ரீமதி 3-ம் வகுப்பு படிக்கிறாள். மகன் ஸ்ரீசுதன் எல்.கே.ஜி. படிக்கிறான். இருவரும் எந்த குறையும் இன்றி ஆரோக்கியமாக இருக்கிறார்கள்..\nஎன் கணவர் அவருக்கு தெரிந்த வீட்டு உபயோக எலக்ட்ரானிக் பொருட்களை பழுது பார்க்கும் வேலையை செய்து வந்தார். நானும் கணவருடன் சேர்ந்து எலக்ட்ரானிக் பொருட்கள் பழுது பார்க்கும் வேலையை கற்றேன். நம்மை போன்று எல்லா மாற்றுத்திறனாளிகளும் கஷ்டப்படுவார்கள். அவர்களுக்கும் வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித்தரவேண்டும் என்று என் கணவரிடம் சொன்னேன். இதையடுத்து சிவகங்கை சுற்று வட்டாரத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டு பயன்பாட்டு எலக்ட்ரானிக் பொருட்கள் பழுது பார்க்க இலவச பயிற்சி வழங்கினோம். அப்போது புதுவாழ்வு திட்டம் மூலம் இந்தப் பயிற்சியை வழங்க மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு வாய்ப்பளித்தது. சந்தோஷமாக ஏற்றுக்கொண்டோம். அவர்களுக்கு தேவையான பழுது நீக்கும் உபகரணங்களையும் அரசின் உதவியுடன் வழங்கினோம். 450 பேர் எங்களிடம் பயிற்சி பெற்று, தொழில் தொடங்கி உள்ளனர். அவர்களுக்கு வங்கிக்கடன் வசதியும் ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். அவர்கள் கடைகள் அமைத்து சிறப்பாக தொழில் செய்து வருகின்றனர். தொடர்ந்து இது போன்ற சேவையாற்ற திட்டமிட்டிருக்கிறோம்’’ என்றார்.\nசுயசக்தி சாதனை விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி கேட்டபோது;\n“சென்னையில் உள்ள நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுயசக்தி விருது வழங்கப்படுவது பற்றிய அறிவிப்பு இணையதளத்தில் வெளியானது. நாங்கள் விண்ணப்பித்தோம். 6,800 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். பல்வேறு கட்ட தேர்வுக்கு பிறகு அவர்களில் 33 சாதனை பெண்களை சுயசக்தி விருதுக்காக தேர்வு செய்தார்கள். அதில் எனக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. இந்த விருது மாற்றுத்திறனாளிகளுக்கு மென்மேலும் உழைக்க வேண்டும் என்று உறுதியை கொடுத்துள்ளது.\nஅடுத்த கட்டுரை : பெண்களுக்கு தொழில்முனைவோர் பயிற்சி தரும் அட்ஸ்வா\n என கண்டறிய 5 வழிகள்\n தடுக்க செய்ய வேண்டியது என்ன\nகண் நோய்களை குணமாக்கும் கரிப்பான் இலை\nகுழந்தைகள் பொய் சொல்வது ஏன்\nமூன்றாம் பாலினத்தவருக்கு ஆட்டோ ஓட்ட வாய்ப்பு தரும் யாஸ்மின்\nஎந்த நிறத்தில் இருந்தாலும், நம்பிக்கையோடு போட்டிபோடுங்கள்\nதடகளத்தில் ஹிமாதாஸ் வரலாற்று சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/health/diet/vegetable-soup-for-children-759.html", "date_download": "2019-05-21T18:29:33Z", "digest": "sha1:PLYTARHGKAOKFSIZRPCEZVQTMRYIWTG5", "length": 10037, "nlines": 159, "source_domain": "www.femina.in", "title": "குழந்தைகளுக்கான காய்கறி சூப் - Vegetable soup for children | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | October 11, 2018, 1:15 PM IST\nகுழ‌ந்தைகளு‌க்கு ச‌த்தாண உணவாகவு‌ம், அதே நேரம் அவ‌ர்களு‌க்கு ‌பிடி‌த்த வகை‌யிலு‌ம் கொடு‌ப்பத‌ற்கு கா‌ய்க‌றி சூ‌ப் ச‌ரியான தே‌ர்வாக இரு‌க்கு‌ம். செ‌ய்யவு‌ம் ‌மிகவு‌ம் எ‌ளிதானது. இ‌தி‌ல் புதுமைகளை கையாள வே‌ண்டியது உ‌ங்களது திறமை சார்ந்தது.\nகோஸ் - &50 ‌கிரா‌ம்\nபீன்ஸ் - &50 ‌கிரா‌ம்\nகேரட் - &50 ‌கிரா‌ம்\nசோளமாவு - &3 தே‌க்கர‌ண்டி\nஉப்பு - தேவையான அளவு\nவெண்ணெய் - ஒரு தே‌க்கர‌ண்டி\nபட்டை லவுங்கம் - ‌சி‌றிதளவு பிரியாணி இலை - ‌சி‌றிதளவு\nமிளகு தூள் - &2 தே‌க்கர‌ண்டி\nவெண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவுங்கம், பிரியாணி இலை, வெங்காயம் போட்டு, பிறகு தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். வெ‌ங்காய‌ம், த‌க்கா‌ளி ந‌ன்கு வத‌ங்‌கியது‌ம் காய்கறிகளை ஒ‌ன்ற‌ன் ‌பி‌ன் ஒ‌ன்றாக சேர்த்து லேசாக வத‌க்கவு‌ம்.‌பி‌ன்ன‌ர் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு நன்கு வேகவை‌க்கவு‌ம்.காய்கறிகள் வெந்ததும் மூன்று தே‌க்கர‌ண்டி சோளமாவை தண்ணீரில் கரைத்து வேகு‌ம் கா‌ய்க‌றி‌‌யி‌ல் ஊற்றி கொதிக்க விடவும். சூ‌ப் பத‌த்‌தி‌ற்கு வந்ததும் இறக்கி மிளகுத்தூள் சேர்த்து கொத்தமல்லி தூவி சூடாக பரிமாறவும். தேவைப்பட்டால் கான்பிளக்ஸை எண்ணணெய்யில் பொறித்து மேலே தூவி பரிமாறலாம். சுவையான காய்கறி சூப் தயா‌ர்.\nஅடுத்த கட்டுரை : பேஸல் மெட்டபாலிக் ரேட்\nதக்காளி-தேங்காய் பால் புலாவ் செய்வது எப்படி\nஆமணக்கு மூலிகையின் மருத்துவ பயன்கள்\nநேத்திரப் பூண்டின் மருத்துவப் பயன்கள்:\nதுத்தி மூலிகையின் மருத்துவ பயன்கள்\n உங்களுக்குத் தேவை மூலிகை சிகிச்சை\nதாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கான டயெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coimbatorebusinesstimes.com/category/entertianment/", "date_download": "2019-05-21T19:37:47Z", "digest": "sha1:LMO6JKQJGDJT2AFCWJ7MBHNH6FWRQ6IJ", "length": 17557, "nlines": 115, "source_domain": "coimbatorebusinesstimes.com", "title": "Entertainment – Coimbatore Business Times", "raw_content": "\nFOX10 செய்திகள் ஆன்லைன் டேட்டிங் ஆபத்துக்களை விசாரணை – FOX10 செய்திகள் – வால்\nஎபோலா நோய்க்கான 'மிக உயர்ந்த' ஆபத்து குறித்து டி.ஆர்.சி.\nசக்தி வாய்ந்த கதைகள் மன ஆரோக்கியம் பற்றி வெளிச்சம் – KGW செய்திகள்\nமற்றவர்கள் காப்பாற்ற உதவியாளர் மனநல சுகாதார சவால்களை பகிர்ந்து – KARE 11\nகுட் பாக்டீரியாவின் ஒழுங்குமுறை கவலை அறிகுறிகள் – சிறப்பு மருத்துவ உரையாடல்களைக் குறைக்கலாம்\nசோனாம் கபூர் 'நவீன மஹாராணி'க்கு மாற்றாக கேன்ஸ் 2019 இல், படங்கள் பார்க்க – News18\nசோனாம் கபூர், கேன்ஸ் திரைப்பட விழாவில் தனது மூன்றாவது போட்டியின்போது இந்திய ஏஸ் வடிவமைப்பாளர்களான அபு ஜானி சந்தீப் கோஸ்லாவிலிருந்து ஒரு சீருடை அணிந்த உடம்பை அணிந்திருந்தார். படத்தை மரியாதை: Instagram / சோனம் கபூர் சோனாம் கபூர் தனது கன்னி திரைப்பட விழாவில் தனது மூன்றாவது தோற்றத்திற்கான வெள்ளி தெரிவுசெய்தார். நடிகை இந்திய ஏஸ் வடிவமைப்பாளர்களான அபு ஜானி சந்தீப் கோஸ்லாவின் தொடர்ச்சியான கவர்ச்சியான உடல்நலம் அணிந்திருந்தார். அலங்காரமான, […]\nஷாருக் கான் தனது இரண்டாவது தந்தை என அன்யன் பாண்டே கூறுகிறார், அவரை சுற்றி நிறைய நேரம் செலவழித்துள்ளார் – இந்துஸ்தான் டைம்ஸ்\nநடிகர் அனானியா பாண்டே, நடிகர் ஷாருக் கான் தனது இரண்டாவது அப்பாவாக கருதுகிறார். கரன் ஜோஹார் தயாரிப்பில், இந்த ஆண்டு மாணவர் ஆப் தி இயர் 2 உடன் தனது பாலிவுட் அறிமுகத்தை இவர் செய்தார். ஃபிலிம்பேருடன் பேசிய அனானியா, ஷாருக் குறித்து தனது குழந்தைப் பருவத்தை நிறைய செலவழித்து விட்டதாக கூறினார். நடிகர் சஞ்சய் கபூரின் மகள் சுஹானா மற்றும் ஷானயா கபூருடன் அடிக்கடி காணப்படுகிறார். இரண்டு நாட்களுக்கு […]\nஒரு சோர்வாக ஹினா கான் டூஸெஸ் காரில், பேவ் ராக்கி தனது தூக்க அழகு என்று அழைக்கிறார் – இந்தியா இன்று\nஒரு பரபரப்பான கேன்ஸ் 2019 பயணத்திற்குப் பின்னர், ஹினா கான் மிலன் நண்பன் ராக்கிக்கு வருகிறார். நடிகை தனது பின் மீண்டும் அட்டவணை காரணமாக மிகவும் தீர்ந்து உணர்கிறேன். கஸ்தூரி ஜிண்டாகீ கே காட்ஸில் ஒரு பிற்பகுதியில் இரவு பிரியாவிடைப் பின்னணியில், நடிகை பிரான்சுக்கு பறந்து சென்றார். கேன்ஸின் முட்டாள்தனத்திற்கு முன்னதாக, நடிகை பாரிசில் காதலி ரோசியுடன் சில தரமான நேரத்தை செலவிட்டார் மற்றும் ஈபிள் கோபுரம் பின்னணியில் சில […]\nமகேஷ் பாக்ஸ் ஆஃபீஸ் தொகுப்புகள் ஹைப்ட்: அறிக்கை – சாக்ஷி போஸ்ட்\nசூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு சமீபத்தில் வெளியான ‘மகரிஷி’யின் பெருமைக்குச் செல்வார். இதுவரை ஆந்திராவில் தெலுங்கானாவில் 72.79 கோடி ரூபாய்க்கு இந்த படம் ஓடியது. ‘மகரிஷியால்’ தகவல்கள் எதையாவது நடக்கும் என்றால் வெளியுறவுக் கடற்கரையில் நன்றாக செயல்படாது. அது பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியானது, ஆனால் பாக்ஸ் ஆஃபீஸ் தீ வைப்பதற்கு தோல்வி அடைந்தது. மகேஷின் ‘மகரிஷி’ சமூக ஊடக தளங்களில் மிகுந்த தலைப்பாக மாறியுள்ளது என்று ஊகிக்கப்படுகிறது. இந்த […]\nகங்கனா ரனவுட்டின் விமான நிலையத்தின் விலை உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் – டைம்ஸ் ஆப் இந்தியா\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: மே 21, 2019, 10:05 IST 613 காட்சிகள் கங்கனா ரனவுட் தனது பாணியை அறிந்திருக்கிறார், வேறு எந்தப் படையும் இல்லாமல் ஒரு ஆடை அணிய முடியும். இவருடைய சமீபத்திய கேன்ஸ் தோற்றம் இதற்கு சான்றாக உள்ளது. காஞ்சிவரம் சாரி ஒரு கர்சீட் சாரி உடன் இணைந்திருந்ததால், அது ஒரு புதுப்பாணியான தோற்றமளிக்கும் வழக்கில் கொல்லப்பட்டதால் நடிகை ஒரு முதலாளி போல ஒவ்வொரு தோற்றத்தையும் இழுத்தார். ஆனால் […]\nதீபிகா Padukone மற்றும் ஜான் லெஜண்ட் மனைவி அதே ஜாக்கெட் அணிந்து – டைம்ஸ் ஆப் இந்தியா\nதீபிகா Padukone மற்றும் ஜான் லெஜண்ட் மனைவி அதே வடிவமைப்பாளர் இதே போன்ற ஜாக்கெட் அணிந்து இந்த பகிர்ந்து: பேஸ்புக் ட்விட்டர் Pintrest மூலம் – TNN புதுப்பிக்கப்பட்டது: மே 21, 2019, 15:56 IST facebook twitter incom பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தனது நான்காவது ஆண்டு விழாவில் கேன்ஸ் ஒரு அறிக்கையை வெளிய��ட்டார். 24 மணிநேரத்திற்கு மேல் நான்கு தோற்றங்களுடன் டி.பீ. முதல் நாளன்று, பீட்டர் […]\nசுஷ்மிதா சென் 25 ஆண்டுகள் யுனிவர்ஸ் பட்டத்தை மிஸ் பண்ணி, காதலன் ரோஹன் ஷால்\nதோடா, சுஷ்மிதா சென் 25 ஆண்டுகள் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றனர், மற்றும் காதலர் ரோகன் ஷால் அவரது காதலியின் மீது அன்பை பொழிந்தார். அதை பாருங்கள் சுஷ்மிதா சென் மற்றும் காதலியான ரோகன் ஷால் ஆகியோர் இணையத்தில் தங்கள் Insta PDA மற்றும் காதலித்த பதிவுகள் மூலம் வென்றிருக்கிறார்கள்- சில நேரங்களில், அவர்கள் தங்கள் ரசிகர்களை நேர்மையாக சுயநலமாக நடத்துகிறார்கள், மற்ற சந்தர்ப்பங்களில் சுஷ்மிதா மற்றும் ரோஹன் ஆகியோர் […]\nடிஷ் படேணி கிருட்டி சானன் மற்றும் மாலிகா அரோரா ஆகியோருக்கு மிகச் சிறந்த பிகினி அழகு. [தீர்ப்பு] – பாலிவுட் லைஃப்\nசில நாட்களுக்கு முன்பு ஒரு இளஞ்சிவப்பு மொனோகினியில் ஒரு படத்தை வெளியிட்டபோது, ​​டிஷா பானேனி இணையத்தை உடைத்து விட்டார். பாரத் நடிகை ஒரு நீச்சல் குளத்தில் கிளிக் செய்து, வெப்பநிலைகளை தனது வெப்பநிலையுடன் கூடிய உயரத்தை உயர்த்தினார். அது ஒரு வெறும் அறிக்கை போல தோன்றும் போது, ​​நாங்கள் இந்த அறிக்கையை சில சரிபார்ப்புடன் செய்கிறோம். ஒரு மாதத்திற்கு முன் நாங்கள் எங்கள் வாசகர்களிடம் பி-டோனின் மிக வெப்பமான பிக்னி […]\nவாரம் ஜாதகம் (மே 19 – மே 25): புற்றுநோய், மேஷம், கன்னி, ஜெமினி, தனுசு மற்றும் டாரஸ் – ஜோதிடம் கணிப்பு சோதிக்க – இந்திய எக்ஸ்பிரஸ்\nவாரம் ஜாதகம் (மே 19 – மே 25): புற்றுநோய், மேஷம், கன்னி, ஜெமினி, தனுசு மற்றும் டாரஸ் ஏரிஸ் (மார்ச் 21 – ஏப்ரல் 20) சந்திரனின் விரைவான இயக்கங்கள் இன்னும் அதிகமான மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டுகின்றன, எனவே நகர்வைத் தவிர்த்து, முன்பே திட்டமிடப்பட்ட அட்டவணையில் ஒட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை. பயணத் திட்டங்கள் சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால், புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறே முயற்சி செய்யுங்கள், வேலை செய்யும் […]\nவருடம் 2 திரைப்பட விமர்சனம் மற்றும் வெளியிடப்பட்ட லைவ் புதுப்பிப்புகள்: செயின்ட்ரீசாவின் வாயில்கள் மீண்டும் ஒரு முறை திறக்கப்படுகின்றன – தி எக்ஸ்பிரஸ்\nஆண்டு 2 திரைப்பட விமர்சனம் மாணவர்: SOTY 2 நட்சத்திரங்கள் அனன்யா பாண்டே, டைகர் ஷரோஃப் மற்றும் தாரா சுடரியா. வருண் தவான் , அலியா பட் மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா போன்ற நடிகர்களை எங்களுக்கு வழங்கிய பிறகு, ஆண்டின் இரண்டாம் மாணவர் செயிண்ட் தெரேசா கல்லூரியில் மற்றொரு புதிய தொகுதி பார்க்கிறார். கரன் ஜோஹார் தயாரிப்பு அனானியா பாண்டே மற்றும் தாரா சுடரியாவின் நடிப்பு அறிமுகத்தை குறிக்கிறது. புலி […]\nFOX10 செய்திகள் ஆன்லைன் டேட்டிங் ஆபத்துக்களை விசாரணை – FOX10 செய்திகள் – வால்\nஎபோலா நோய்க்கான 'மிக உயர்ந்த' ஆபத்து குறித்து டி.ஆர்.சி.\nசக்தி வாய்ந்த கதைகள் மன ஆரோக்கியம் பற்றி வெளிச்சம் – KGW செய்திகள்\nமற்றவர்கள் காப்பாற்ற உதவியாளர் மனநல சுகாதார சவால்களை பகிர்ந்து – KARE 11\nகுட் பாக்டீரியாவின் ஒழுங்குமுறை கவலை அறிகுறிகள் – சிறப்பு மருத்துவ உரையாடல்களைக் குறைக்கலாம்\nKREM 2 செய்திகள் மே 4, 2014 அன்று மே 20, 2019 – KREM 2 செய்திகள்\n'ஆண் குழந்தைக்கு பேறுகாலத்திற்கு மன அழுத்தம் ஒரு காரணி' – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nஎட்மண்டன் ஜர்னலில் எட்மண்டன் பகுதியில் உறுதிப்படுத்தியது\nசோனாம் கபூர் 'நவீன மஹாராணி'க்கு மாற்றாக கேன்ஸ் 2019 இல், படங்கள் பார்க்க – News18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/06/blog-post_108695021358860897.html", "date_download": "2019-05-21T19:06:58Z", "digest": "sha1:DV2NGTU7RVVQVJCLLXX4AQLSB7DU5IPD", "length": 12046, "nlines": 309, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஆளுக்கொரு பட்டியல்", "raw_content": "\nமக்கள் அதிகாரம் முன்னணியாளர்கள் தடுப்புக் காவலில் கைது ஸ்டெர்லைட் தியாகிகள் நினைவஞ்சலியைத் தடுக்க சதி \nமுழுக் கோடையும் ஒரே நாளில்-ரே பிராட்பரி\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 42\nஎன்னுடைய ஐந்து நூல்கள் அமேஸானில்…\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபுதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதொடரும் சினிமா (free e-book)\nஇணையத்தில் வலைப்பதிவு வைத்துள்ள தமிழ் எழுத்தாளர்கள் எல்லோருக்கும் 1, 2, 3 என்று வரிசையாக பட்டியலிட ஆசை போல.\nபா.ராகவன் தன் பதிவில் ஒன்பது கட்டளைகள் என்று வலைப்பதிவாளர்களுக்கு, மின்குழுமத்தில் எழுதுபவருக்கு, இணைய முகமூடிகளுக்கு, இணைய இதழ்களுக்கு எழுதுவோருக���கு என்று இதுவரை கட்டளைகளைப் பிறப்பித்துள்ளார். அதைத் தொடர்ந்து மிகவும் காரசாரமான விவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதற்கிடையில் புதிதாக (இணையத்துக்கு) எழுத வந்துள்ள, நமக்கு மிகவும் பரிச்சயமான எஸ்.ராமகிருஷ்ணன் பல வலைப்பதிவுகளையும், இணைய இதழ்களையும் மேய்ந்து தான் புரிந்துகொண்டதை ஒன்றிலிருந்து பத்துவரை ஒரு பட்டியலிட்டுள்ளார்.\nஇந்தப் பட்டியலைப் போலவே இன்னுமொரு பட்டியல் அவரிடமிருந்து - ஒரு நூறு புத்தகங்களை தான் படித்ததில் தனக்குப் பிடித்ததாகச் சொல்கிறார். இதில் நான் படித்திருப்பது: 3, 4, 5, 7, 10, 11, 13, 14, 16, 23, 25, 29, 30, 32, 35, 36, 64 ஆகியவை. கைவசம் இருப்பது 61, 69, 98 - இன்னமும் படிக்கவில்லை. கியூவில் உள்ளது.\nஇந்தப் பட்டியலைப் போலவே இன்னுமொரு பட்டியல்\nரெண்டுக்கும் சம்பந்தமே இல்லையே, அப்புறம் எப்படி \"போலவே\"\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவாழ்க்கை வரலாறுகளின் ஊடாக [நாட்டின்] வரலாறு - 1\n' - நேசமுடன் வெங்கடேஷ்\nஅரசு நிதிநிலை 2020 - நீண்டகால முன்னோக்கு\nதமிழகப் பொறியியல் கல்லூரிகள் பற்றி\nஇந்துஸ்தான் பொறியியல் கல்லூரி விவகாரம்\nபேரூர் சுடுமண் ஓடு டுபாக்கூர் சமாச்சாரமா\nஅபிஜித் காலேவுக்கு 7 மாதங்களுக்குத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/03/10/vvpat-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2019-05-21T19:42:44Z", "digest": "sha1:3AWMEFHDGEHRPSUHCLALZNW6AW4PKG2V", "length": 21549, "nlines": 166, "source_domain": "senthilvayal.com", "title": "VVPAT பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 தகவல்கள் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nVVPAT பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 தகவல்கள்\n1.VVPAT எனப்படும் ஓட்டர் வெரிஃபயபிள் பேப்பர் ஆடிட் ட்ரயல்(Voter Verifiable Paper Audit Trail) இயந்திரங்கள் வாக்காளர்கள் தாங்கள் வாக்களித்த வேட்பாளருக்கே தங்களது வாக்கு பதிவாகியுள்ளதா என்பதை சரிபார்க்க உதவுகிறது.\n2.வாக்காளர்கள் தங்களின் விருப்பமான வேட்பாளருக்கு வாக்கை பதிவு செய்ய வாக்குப்பதிவு இயந்திரத்தில் பட்டனை அழுத்தியவுடன், இந்த VVPAT இயந்திரம் ஒப்புகைச் சீட்டு ஒன்றை காட்டும். அதில் வாக��காளர் தேர்வு செய்த வேட்பாளரின் பெயர் மற்றும் அவரின் தேர்தல் சின்னம் இடம்பெற்றிருக்கும். அந்த ஒப்புகைச் சீட்டு ஏழு விநாடிகளுக்கு மட்டுமே வாக்காளருக்கு காண்பிக்கப்படும். பின் அது ஒரு சீல் வைக்கப்பட்ட பெட்டியில் விழுந்துவிடும்.\n3.மேலும் இந்த இயந்திரம் வாக்காளர் மட்டுமே பார்க்கக்கூடிய வகையில் வைக்கப்பட்டிருக்கும்.\n4.2013ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் 2014 நாடாளுமன்ற தேர்தலில் இந்த VVPAT இயந்திரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரியது. ஆனால் சில தொகுதிகளில் மட்டுமே இது பயன்படுத்தப்பட்டது.\n5.”VVPAT இணைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குப்பதிவு முறை துல்லியமாக செயல்பட உதவுகிறது. வாக்குப்பதிவில் வெளிப்படைத்தன்மை மற்றும் வாக்காளர்களின் நம்பிக்கையை பெற VVPAT இயந்திரங்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் இணைக்கப்பட வேண்டும்.” என உச்சநீதிமன்றம் தெரிவித்தது\n6.வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை மீது பல குற்றச்சாட்டுகள் எழும் நிலையில், நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் நடப்பதை உறுதி செய்யும் முயற்சிகளில் ஒன்றாக இந்த VVPAT இயந்திரங்கள் பார்க்கப்படுகின்றன. வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சியினர் VVPAT இயந்திரங்கள் அவசியமான ஒன்று என்று கூறுகின்றனர்.\n7. இந்தமுறை நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் VVPAT இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்தார்.\n8.2015ஆம் ஆண்டு முதல், இந்த VVPAT முறை சட்டமன்றத் தேர்தல்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. சுமார் 1,500 வாக்குப்பதிவு இயந்திரங்களுடன், ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரங்கள் இதுவரை இணைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளன.\n9.”இதுவரை ஒருமுறை கூட வாக்குப்பதிவு செய்யப்பட்ட சின்னத்துக்கு மாறான சின்னத்தில் வாக்குகள் பதிவாகவில்லை என்றும் கூறப்படுகிறது.\n10.இது முதன்முறையாக கோவா சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்டது.\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபாதவெடிப்பு ஏன் ஏற்படுகிறது… தீர்வு என்ன\nதிடீர் செலவுகளைச் சமாளிக்க… எந்தக் கடன் பெஸ்ட்\nஎ��ும்புகளின் ஆரோக்கியம் காக்கும் உணவுகள்\nதொப்பையை குறைக்கணுமா அப்போ கண்டிப்பா இத சாப்பிடுங்க\nஅதிமுக கனவை சிதறடிக்கும் அமமுக.. இருவரும் இணைந்தால்.. திமுகவுக்கு சிரமம்\nசேமிப்பை பெருக்க சில பொன்னான வழிகள்.. கொஞ்சம் மாற்றி யோசித்தால் நாமும் சேமிக்கலாம்\nமுடி கொட்டும் பிரச்சனைமுடி உதிர்வு அதிகாமாக இருக்கிறதா இந்த இயற்கை வைத்தியத்தை முயற்சித்து பாருங்கள்\nஇன்சுலின் சுரக்கும் ஹார்மோனைத் தூண்டும் வெள்ளரிக்காய்.\nதமிழகத்தில் கட்சிகள் வாரியாக யார் யாருக்கு எவ்வளவு இடங்கள் – முழுமையான கருத்துக் கணிப்பு\nஎண்ணெய் தடவுவதால் நெய்ப்பு பரவும்\nசெம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடித்தால் உடல் சீராகும்\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்… இறுதி நிலவரம் என்ன\nகொந்தளித்த ராஜேந்திரபாலாஜி… கொளுத்திப்போட்ட தமிழிசை – எடப்பாடி பலே ஏற்பாடு\nநம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை – தென்மலை ரயில் பயணம்\nமுதல்முறை வொர்க் அவுட் செய்வோர் கவனத்துக்கு…\nடான்ஸர்சைஸ் – இது ஆரோக்கிய ஆட்டம்\nமருந்தாகும் உணவு – புளிச்சகீரை மசியல்\nஉங்களால் இன்னொருவர் வாழ்வில் ஒளியேற்ற முடியும்\n – ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி 17.5.19\nஆகாயத்தில் ரெட்டி… ஆழ்வார்பேட்டையில் ராவ்\nமலருமா மத்தியில் மாநிலக் கட்சிகளின் ஆட்சி\nவீட்டுக் கடன்… ஃபிக்ஸட் Vs ஃப்ளோட்டிங் உங்களுக்கு ஏற்றது எது\nமிளகாய் உற்சாகம் தரும், ரத்தம் உறைதலைத் தடுக்கும்\nடிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு புதிய நடவடிக்கை: விரைவில் அனைத்து கடைகளுக்கும் QR குறியீடு கட்டாயம்\nகடனில் சிக்காமல் தப்பிக்க உதவும் சிக்னல்கள்\nஆட்சி மாறட்டும்… அக்டோபரில் வருகிறேன்” – சசிகலாவின் சீக்ரெட் பிளான்\nஇனி கல்யாணத்தைத் தவிர்க்க வேண்டியதில்லை\nசெக்யூலரிசம் பேசுகிறவர்கள், தலைமைப் பதவியை ஏன் சிறுபான்மையினருக்கு வழங்கவில்லை: பிரதமர் மோடி கேள்வி\nகோடை உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது… ஏன் தெரியுமா..\nஅதிரடி திருப்பம் திமுகவில் இருந்து வெளியேறுகிறார் துரைமுருகன்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nமனம்தான் நோய் … மனம்தான் மருந்து\nசெடிகள் வளர்த்தால் சத்தம் குறையும்\nசனி பகவானின் அருள் பெறலாம்…\nகுழந்தைகளைத் தத்தெடுப்பது குறித்து சட்டம் சொல்வது என்ன\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்க��ில் தி.மு.க\nஆட்சி கவிழும் நம்பிக்கையில் அறிவாலயம் – பதவியேற்பு விழாவுக்கு தி.மு.க தேதி குறிப்பு\nதர்மபுரியில் 8; தேனியில் 2’ – தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஜெயிச்சா ஸ்டாலின் முதல் அமைச்சர், உதயநிதி மேயர் தோத்துட்டா அழகிரி கட்சிக்குத் தலைவர்\nபயணத்துக்காகப் பணம் சேர்க்கும் வழிகள்\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/10/27/ltte.html", "date_download": "2019-05-21T18:31:39Z", "digest": "sha1:KJIEWLOP42IYUWYFTYSMR2GZYTLNRQ74", "length": 13500, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "இடைக்கால நிர்வாகத்தில் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கும் பிரதிநித்துவம்: புலிகள் | Tigers include Indian Tamils in landmark peace deal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\n2 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n2 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\n2 hrs ago கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\n3 hrs ago 5 மாநில கட்சிகளை இழுக்க வேண்டும்.. டெல்லி கூட்டத்தில் கோரிக்கை வைத்த மோடி.. என்ன திட்டம்\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nTechnology ராணி எலிசபெத் II இன் சமூக ஊடக மேலாளராக ஒரு வாய்ப்பு. சம்பளம் 26 லட்சம் மட்டுமே.\nLifestyle சாப்பாட்டுடன் இந்த பருப்பை சேர்த்து சாப்பிடுவது உங்களின் ஆயுளை அதிகரிக்குமாம் தெரியுமா\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇடைக்கால நிர்வாகத்தில் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கும் பிரதிநித்துவம்: புலிகள்\nவட-கிழக்கில் அமையவுள்ள இடைக்கால நிர்���ாகத்தில் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கும் பிரதிநிதித்துவம்அளிக்க விடுதலைப் புலிகள் இயக்கம் முன் வந்துள்ளது. இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இதுமுக்கியமான மைல் கல்லாக கருதப்படுகிறது.\nஅதிகாரப் பகிர்வு குறித்த தங்களது புதிய திட்டத்தில் விடுதலைப் புலிகள் இதனைத் தெரிவித்துள்ளதாக செய்திகள்வருகின்றன.\nபுலிகளின் திட்டத்தில் இதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:\nவட கிழக்கில் 100 பேர் கொண்ட இடைக்கால நிர்வாகக் குழுவை அமைக்கலாம். அதில், வடக்கு மற்றும் கிழக்குமாகாணங்களிலிருந்து தலா 50 பேர் இடம்பெற வேண்டும் .அக்குழுவில் 25 சதவீத இடங்கள் பெண்களுக்குஒதுக்கப்படவேண்டும்.\nமக்கள் தொகை அடிப்படையில், அனைத்து இனத்தவருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்.\nநிர்வாகக் குழுவுக்கு 20 பேர் கொண்ட காபினெட் அமைச்சரவை தலைமை வகிக்க வேண்டும். அதில் வடக்குமற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து தலா 10 பேர் இடம் பெற வேண்டும்.\n6 ஆண்டுகளுக்குள் முழுமையான, நிரந்தரமான அதிகாரப் பகிர்வுக்கு வழி வகுக்கும் வகையில் புதிய அரசியல்சாசனத்தை இலங்கை அரசு உருவாக்க வேண்டும்.\nஅதுவரை ஆயுதங்களை நாங்கள் கைவிட மாட்டோம். எங்களது ராணுவப் பிரிவும் கலைக்கப்படாது.\nஇடைக்கால ஆட்சியில் விடுதலைப் புலிகள், கடற்புலிகள் மற்றும் ராணுவம் ஆகியவை எவ்வாறு இயங்கவேண்டும் என்று தனியான விதிமுறைகளை வகுத்துக் கொண்டு, அதன்படி செயல்படலாம்.\nஇவ்வாறு புலிகள் தங்களது புதிய திட்டத்தில் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. புலிகளின் கோரிக்கைகள்நியாயமானவையாக இருப்பதாக நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். புலிகளின் யோசனைகளைஇலங்கை அரசின் தலைமை அமைதிப் பேச்சாளரும் அமைச்சருமான பெரிஸ் பாராட்டியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/mumbai-doctor-arrested-for-posting-anti-hindu-posts-in-fb-350527.html", "date_download": "2019-05-21T18:34:09Z", "digest": "sha1:XNVNFXMPEZZCP2CDYQAWWTBYNXKMUR2U", "length": 16134, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்துக்களுக்கும் பிராமணர்களுக்கும் எதிராக பேஸ்புக்கில் கருத்து.. டாக்டர் கைது | Mumbai doctor arrested for posting anti hindu posts in FB - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மே��ேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\n2 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n2 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\n2 hrs ago கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\n3 hrs ago 5 மாநில கட்சிகளை இழுக்க வேண்டும்.. டெல்லி கூட்டத்தில் கோரிக்கை வைத்த மோடி.. என்ன திட்டம்\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nTechnology ராணி எலிசபெத் II இன் சமூக ஊடக மேலாளராக ஒரு வாய்ப்பு. சம்பளம் 26 லட்சம் மட்டுமே.\nLifestyle சாப்பாட்டுடன் இந்த பருப்பை சேர்த்து சாப்பிடுவது உங்களின் ஆயுளை அதிகரிக்குமாம் தெரியுமா\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்துக்களுக்கும் பிராமணர்களுக்கும் எதிராக பேஸ்புக்கில் கருத்து.. டாக்டர் கைது\nமும்பை: இந்துக்களுக்கு எதிராகவும் பிராமணர்களுக்கு எதிராகவும் பேஸ்புக்கில் கருத்து வெளியிட்டதாக மருத்துவர் ஒருவரை மும்பை போலீஸ் கைது செய்தது.\nமும்பையில் விக்ரோலியை சேர்ந்தவர் சுனில்குமார் நிஷாத் (38). இவர் ஒரு ஹோமியோபதி மருத்துவராவார். இந்த மாத தொடக்கத்தில் இவர் இந்துக்களுக்கும் பிராமணர்களுக்கும் எதிராக பேஸ்புக்கில் கருத்தை பதிவிட்டிருந்தார்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதே பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரவீந்திர திவாரி மற்றவர்கள் மூலம் நிஷாத் இது போன்ற கருத்துகளை போட வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தார். ஆனால் நிஷாத்தோ தான் போடும் கருத்துகளால் திவாரிக்கு பிரச்சினை என்றால் தாராளமாக தன் மீது புகார் அளிக்கலாம் என சவால் விடுத்துள்ளார்.\nவருடா வருடம் குறிப்பிட்ட நாளில் தவறாமல் சந்திக்கும் ரஜினி, பொன்ராஜ்.. ரகசியம் என்னவோ\nஇதையடுத்து நிஷாத் மீது திவாரி புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் நிஷாத்தை தேடி வந்தனர். இந்த நிலையில் போலீஸார் தன்னை தேடுவது குறித்து நிஷாத் அறிந்து கொண்டார்.\nஇதையடுத்து கைது செய்யப்படாமல் இருப்பதற்காக மும்பை குற்றவியல் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்ய சென்றார். அப்போது அங்கு வந்த போலீஸார் அவரை மடக்கி பிடித்தனர்.\nமத நம்பிக்கையை சிதைத்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இது போல் குறிப்பிட்ட மதம், இனத்திற்கு எதிரான கருத்துகளை அவர் கடந்த இரு ஆண்டுகளாக பகிர்ந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவடமும்பை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nபெரிய சைஸ் காவி நிற நாய் பொம்மை பக்கத்தில் ட்விங்கிள் கன்னா தியானம்.. மோடியை கிண்டல் செய்து ட்வீட்\nலட்டு மோடி எங்கே.. ஜாங்கிரி மோடியை எங்கப்பா காணோம்.. கலகலக்கும் மும்பை ஸ்வீட் கடை\nபாவம் சந்திரபாபு நாயுடு.. ஏன் சும்மா கிடந்து ஓடுறார்\nமராத்தியர் ஒருவர் பிரதமராவார்... உத்தவ் தாக்கரே ஆரூடம் பலிக்கிறது\nமகாராஷ்டிராவில் இந்த முறை மோடி அலை வீசுமா எக்ஸிட் போல்கள் சொல்வது இதுதான்\nமகாராஷ்டிராவில் பாஜக அணி 38- 42 இடங்களை கைப்பற்றும்... இந்தியா டுடே கணிப்பு\nகோட்சே காந்தியை கொன்றதை இந்து மதத்தோடு தொடர்புபடுத்த தேவையில்லை.. பிரகாஷ் அம்பேத்கர்\nகல்யாணம் காட்சின்னு பண்ணியிருந்தாதானே தெரியும்.. மாயாவதி குறித்து மத்திய அமைச்சர் விமர்சனம்\nஅமித்ஷா கடவுள் இல்ல தான்.. நீங்க மட்டும் என்ன பெரிய துறவியா.\nமதுபான பாரில் ஆபாச நடனம்.. மாநகராட்சி அதிகாரிகள் 15 பேர் கைது\nஎன்னாது மோடி 88லேயே மெயில் அனுப்பினாரா.. இன்டர்நெட்டை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியவர் சிரிப்பு\nகோட்சே இந்து தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்.. மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் பரபர ட்வீட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmumbai doctor facebook மும்பை மருத்துவர் பேஸ்புக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/sirisena/", "date_download": "2019-05-21T19:23:39Z", "digest": "sha1:3RLA3255GN2GAPGKJFDPEEJHJW6RS2ZM", "length": 12928, "nlines": 70, "source_domain": "tamilnewsstar.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Tamil News Star", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 22 வைகாசி 2019 புதன்கிழமை\nகாங்கிரஸே ஜெயிக்கும் : அதிர்ச்சியில் பாஜக\nஉயரும் கடல் மட்டம், மூழ்கும் நகரங்கள்: தீர்ப்பு நாள் நெருங்குகிறதா\nதிருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு\n – சொமாட்டோ தேர்தல் லீக் ஆஃபர் \n“பிக் பாஸ் 3” சீசன் துவங்கும் தேதி வெளியானது\nஇன்றைய ராசிப்பலன் 21 வைகாசி 2019 செவ்வாய்க்கிழமை\nகொழுந்தனுடன் உல்லாசம்: மனைவியை வெட்டி கொன்ற கணவன்\nபிகினி உடையில் குத்தாட்டம் போட்ட ஸ்ரேயா\nபார்த்திபனுக்கு ஆஸ்கர் கிடைக்கும் – ரஜினி வாழ்த்து \nரணிலுக்கு பிரதமர் பதவி கிடையாது – சிறிசேன திட்டவட்டம்\nஅருள் December 4, 2018இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on ரணிலுக்கு பிரதமர் பதவி கிடையாது – சிறிசேன திட்டவட்டம்\nஇலங்கையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவி கிடையாது என அந்நாட்டு அதிபர் சிறிசேன மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை கடந்த அக்டோபர் மாதம் அதிரடியாக பதவி நீக்கம் செய்த அதிபர் சிறிசேன, ராஜபக்சவை புதிய பிரதமராக தேர்வு செய்தார். அவரை பிரதமராக நியமிக்க சிறிசேனாவுக்கு அதிகாரம் இல்லை எனவும் தானே பிரதமராக நீடிப்பதாகவும் ரணில் தெரிவித்தார். மேலும் தனக்கு பெரும்பான்மை இருப்பதாகவும் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் …\nஇலங்கை பிரதமராக ராஜபக்சே தொடர்வாரா\nஅருள் December 3, 2018இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on இலங்கை பிரதமராக ராஜபக்சே தொடர்வாரா\nஇலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே திடீரென பதவிநீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ராஜபக்சேவை பிரதமர் பதவிக்கு அதிபர் சிறிசேனா நியமனம் செய்தார் இந்த நிலையில் இதுகுறித்து ரணில் தாக்கல் செய்த வழக்கில் ராஜபக்சே பிரதமர் பதவி ஏற்றது செல்லாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ராஜபக்சேவால் பாராளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்கவும் முடியவில்லை. இந்த நிலையில் திடீரென பாராளுமன்றம் முடக்கப்பட்டதால் மீண்டும் பாராளுமன்றம் இயங்கும் வரை ராஜபக்சேவே பிரதமராக தொடர்வார் …\nகட்சி மாறிய் ராஜபக்சே, அதிர்ச்சியில் அதிபர் சிறிசேனா\nஅருள் November 12, 2018இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on கட்சி மாறிய் ராஜபக்சே, அதிர்ச்சியில் அதிபர் சிறிசேனா\nஇலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரம��ிங்கேவை பதவி நீக்கம் செய்துவிட்டு தன்னுடைய கட்சியில் புதியதாக சேர்ந்த மஹிந்தா ராஜபக்சேவை பிரதமராக அதிபர் சிறிசேனா சில நாட்களுக்கு முன் நியமனம் செய்தார். ஆனால் ராஜபக்சேவால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டதால் திடீரென பாராளுமன்றத்தை கலைத்தார். இந்த நிலையில் திடீர் திருப்பமாக சிறிசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ராஜபக்சேவும் அவருடைய மகன் நமல் ராஜபக்சேவும் விலகி இலங்கை பொதுஜன …\nஅருள் November 3, 2018இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on இலங்கையுள் விளையாடும் பணநாயகம்….\nஇலங்கை அதிபரால் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்சே தனது பெரும்பாண்மையை நிரூபிக்க ரனில் ஆதரவு எம்.பி.க்களிடம் குதிரை பேரம் நடத்துவதாக குற்றச்சாட்டி எழுந்துள்ளது. இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுக்கும் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையில் ஏற்பட்ட விரிசல் பெரிதாகி ரனிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவைப் புதிய பிரதமராக நியமித்தார் சிறிசேனா. ஆனால் நாடாளுமன்றத்தில் பெரும்பாண்மை எம்.பிக்களின் ஆதரவு ரனிலுக்கே இருப்பதால் நாடாளுமன்றத்தை …\nசபாநாயகரின் எதிர்ப்பை மீறி ராஜபக்சே பதவியேற்பு\nஅருள் October 29, 2018இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on சபாநாயகரின் எதிர்ப்பை மீறி ராஜபக்சே பதவியேற்பு\nஇலங்கையில் அதிபர் சிறிசேனா திடீரென பிரதமர் ரணில்விக்ரமிசிங்காவை பதவிநீக்கம் செய்துவிட்ட் அவருக்கு பதிலாக ராஜபக்சேவை பிரதமராக நியமனம் செய்தார். சிறிசேனாவின் இந்த நடவடிக்கைக்கு இலங்கையின் ஒருசில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்கே தான் பிரதமராக தொடர்வாதாக அறிவித்தார். மேலும் நாடாளுமன்றத்தை கூட்டினால் மெஜாரிட்டியை நிரூபிக்க தயார் என்றும் அறிவித்தார். நாடாளுமன்றத்தில் ராஜகபக்சே, சிறிசேனா கூட்டணிக்கு 95 உறுப்பினர்களும், ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய மக்கள் …\nஅருள் October 27, 2018இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on இலங்கை பாராளுமன்றம் முடக்கம்\nதன் பெரும்பான்மையை நிரூபிக்க நாடாளுமண்ரத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என ரணில் விக்கிரமசிங்கே அறிவித்திருந்த நிலையில் அதிபர் மைத்ரி��ால சிரிசேனா திடீர் அறிவிப்பை வெளியிடிருக்கிறார். அதில் பகல் இன்று 1 மணியில் இருந்து நவம்பர் 16 வரை இலங்கை நாடாளுமன்றத்தை தற்காலிகமாக முடக்குவதாக அவர் அறிவித்திருக்கிறார். இலங்கையில் நாளொருமேனி பொழுதொரு வண்ணமாக நடந்து வரும் அரசியல் பரமபத விளையாட்டுகளால் அங்கு அடுத்து என்ன மாதிரியான சூழ்நிலை வரப்ப்போகிறது என கணிக்க …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theindiantimes.in/author/fayas/page/2/", "date_download": "2019-05-21T18:36:49Z", "digest": "sha1:UCMCIGBQRE2LAM7MIA7AYJM3VRN4J6TQ", "length": 4679, "nlines": 69, "source_domain": "theindiantimes.in", "title": "Senior Editor, Author at The Indian Times - Page 2 of 68", "raw_content": "\nஅருவி படத்தின் மூலம் எல்லோர் மனதிலும் நீங்கா இடம்பிடித்தவர் நடிகை அதிதி பாலன். இந்த படத்தில் சமூக பிரச்சனைகளை எதிர்க்கும் ஒரு புரட்சி பெண்ணாக நடித்திருந்தார் அதிதி பாலன். இந்தப் படத்தில் இவரது பேச்சும், … Read more\nதளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகும் விஜய் 63 படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். மைதானத்தில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. இதில் விஜய் களத்திற்கு வெளியே வீல் சேரில் உட்கார்ந்திருக்கிறார். Watch the … Read more\nமும்பை அணிக்கு எதிரான போட்டியில் முரளி விஜய் ஒரு கேட்ச்சை தவறவிட்டதால் தோனி கோபமாக பார்க்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. Watch the video below. pic.twitter.com/3DcJxpoMyn — Vinay Tripathi (@VinayTr85616518) May … Read more\nவிஜய் டிவியில் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் ராமர். ராமரை வைத்து ஒரு நிகழ்ச்சி செய்தாலே போதும் டிஆர்பியில் அந்த நிகழ்ச்சி இடம் பிடித்துவிடும். இந்நிலையில் விஜய் டிவியில் ராமர் வீடு என்ற நிகழ்ச்சியின் … Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-gv-prakash-11-02-1625842.htm", "date_download": "2019-05-21T19:10:10Z", "digest": "sha1:MPS6L5YYOC4V7CZEC7SSN5RR5LI255UT", "length": 6663, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய் படத்தில் இருந்து விலகிய ஜி.வி. பிரகாஷ்! - Gv Prakash - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய் படத்தில் இருந்து விலகிய ஜி.வி. பிரகாஷ்\nஇயக்குனர் ஏ.எல். விஜய்யும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமல்லாது ‘பொய் சொல்ல போறோம்’ தவிர இதுவரை இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கிய அத்தனை படங்களுக்கும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தான்.\nஆனால் ஏ.எல். விஜய் அடுத்ததாக இயக்கவிருக்கும் புதிய படத்தில் ஜி.வி. பிரகாஷுக்���ு பதிலாக நான்கு இசையமைப்பாளர்கள் இசையமைக்கவுள்ளனர். பிரபுதேவா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் தமன்னா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.\n▪ சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்\n▪ சூர்யா 38 படத்தின் புதிய அப்டேட்\n▪ எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n▪ காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n▪ மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டி - நடிகர் பிரகாஷ்ராஜ்\n▪ கஜா புயல் பாதிப்பு களத்தில் ஜி.வி.பிரகாஷ் - விமல்\n▪ பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதா\n▪ ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்\n▪ புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்\n▪ இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு\n• சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்\n• தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்\n• தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ஜோதிகா; சூர்யாவே சொன்ன தகவல் இதோ\n• தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-junior-ntr-12-06-1520133.htm", "date_download": "2019-05-21T19:02:50Z", "digest": "sha1:C4N2PS55OUEE5HX7U3D5IH2YBSLBG3RW", "length": 8602, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "ஜூனியர் என்.டி.ஆரின் அதிரடி மாற்றம் - Junior Ntr - ஜூனியர் என்.டி.ஆரி | Tamilstar.com |", "raw_content": "\nஜூனியர் என்.டி.ஆரின் அதிரடி மாற்றம்\nதெலுங்கு திரை உலகின் அதிரடி நாயகன் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் திரைப்படமாக அமைந்த டெம்பர் படத்தினைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் சுகுமார் இயக்கும் படத்தில் அவர் நடித்து வருகின்றார்.\nஇப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில் அடு���்த கட்ட படப்பிடிப்புகள் ஜூன் 17 ஆம் தேதி முதல் பிரிட்டனில் நடைபெறவுள்ளன. இப்படத்திற்காக ஜூனியர் என்.டி.ஆர் தனது தோற்றத்தை முழுவதுமாக மாற்றியுள்ளார்.\nதாடி மற்றும் முடி வளர்ந்து முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காணப்படும் ஜூனியர்.என்.டி.ஆரின் புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளன. இதனால் இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் கதாபாத்திரம் குறித்து அறியும் ஆவல் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.\nதயாரிப்பாளார் பி.வி.எஸ்.என் பிரசாத் தயாரித்து வரும் இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடித்து வருகின்றார்.\nமுதன் முறையாக ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு இசையமைக்கும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஏற்கனவே இப்படத்திற்கென ஐந்து பாடல்களை இசையமைத்து முடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்\n▪ நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..\n▪ ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..\n▪ சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..\n▪ ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்\n▪ பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்\n▪ மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி\n▪ சோதனைக்கு நடுவிலும் பிக்பாஸ் செய்த பெரும் சாதனை\n▪ தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்\n▪ கீர்த்தி சுரேஷ்க்கு மீண்டும் கிடைத்துள்ள அந்த அரிய வாய்ப்பு- பயன்படுத்தி கொள்வாரா\n• சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்\n• தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்\n• தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ஜோதிகா; சூர்யாவே சொன்ன தகவல் இதோ\n• தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-karthik-subbaraj-20-04-1517922.htm", "date_download": "2019-05-21T19:25:19Z", "digest": "sha1:4YHRKQVARZ5AU5NY3D6IBFKATVFVSS3D", "length": 8802, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "இறைவி கதை விவாதத்தில் கார்த்திக் சுப்புராஜ்! - Karthik Subbaraj - கார்த்திக் சுப்புராஜ் | Tamilstar.com |", "raw_content": "\nஇறைவி கதை விவாதத்தில் கார்த்திக் சுப்புராஜ்\nவிஜயசேதுபதி நடித்த பீட்சா படத்தை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். ஒரு பீட்சா கடை, ஒரு வீடு என இரண்டு விதமாக லொகேசன்களில் ஒரு முழு படத்தையும் இயக்கினார்.\nஅதோடு, அவர் அமைத்திருந்த விறுவிறுப்பான காட்சி அமைப்புகளும், கதையை சொன்ன விதமும் தமிழ் ரசிகர்களுக்கு புதுமையாக இருந்ததால் அப்படத்துக்கு பெரிய வரவேற்பினை கொடுத்தனர்.\nஅதேபோல், தனது இரண்டாவது படமான ஜிகர்தண்டாவையும் ஒரு வித்தியாசமான கோணத்தில் படமாக்கிய கார்த்திக் சுப்புராஜ், தற்போது தனது அடுத்த படமான இறைவி வேலைகளில் இறங்கியிருக்கிறார்.\nஇந்த படத்தில் தனது ஜிகர்தண்டாவில் வில்லனாக நடித்த பாபி சிம்ஹாவையே ஹீரோவாக்கியிருக்கிறார் அவர். மேலும், தன்னை ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள் என்பதால் முதல் இரண்டு படங்களையும் விட இந்த மூன்றாவது படமான இறைவியை இன்னும் வித்தியாசமான கதைக்களத்தில் இயக்கப்போகிறாராம்.\nஅதோடு, அவர் படத்திற்கு முன்பே பாபி சிம்ஹா சில படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்துக்கொண்டிருப்பதால், அவர் கால்சீட் தருவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. அதனால் தொடர்ந்து ஸ்கிரிப்ட் வேலைகளில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.\n▪ தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n▪ ஒரேநாளில் வெளியாகும் 2 படங்களுக்குள் இப்படியொரு ஒற்றுமையா\n▪ கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரே படத்தில் இணையும் ரஜினி – தனுஷ்; மிரட்டல் தகவல்\n▪ நீங்களே இப்படி செய்யலாமா – ஒரு புகைப்படம் வெளியிட்டு தெரியாமல் மாட்டிக்கொண்ட சிவகார்த்திகேயன்\n▪ மிஸ்டர் லோக்கல் மீண்டும் தள்ளிபோகிறதா\n▪ சிவகார்த்திகேய���ின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்\n▪ சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n▪ விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n▪ சிவகார்த்திகேயன் படத்தில் இத்தனை ஹீரோக்கள் கேமியோ ரோலில் நடிக்கிறார்களா\n▪ பாட்ட விடுங்க Mr. Local டீசர் படைச்ச புதிய சாதனையை பாருங்க\n• சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்\n• தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்\n• தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ஜோதிகா; சூர்யாவே சொன்ன தகவல் இதோ\n• தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/anmegaarthangaldetails.asp?id=50", "date_download": "2019-05-21T19:45:09Z", "digest": "sha1:WBJJPZQTA4Z4QDSQ4OJYSMBATBYNCXBS", "length": 24341, "nlines": 212, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nநவராத்திரி ஆரம்பம் : 28-ம் தேதி புதன்\nபத்ரகாளி அஷ்டமி : அக்டோபர் 4-ம் தேதி செவ்வாய்\nசரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை : அக்டோபர் 5-ம் தேதி புதன்\nபூஜை செய்ய உகந்த நேரம்:\nவிஜயதசமி: அக்டோபர் 6-ம் தேதி வியாழன்.\nசரஸ்வதி பூஜையுடன் நவராத்திரி கொலு நிறைவடைகிறது. விஜயதசமி அன்று காலை 9 - 10 மணிக்குள் மறுபூஜை செய்து கும்பத்தை எடுக்கலாம். பிறகு பொம்மைகளை படியில் இருந்து எடுத்து வைக்கலாம்.\nஇந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி. இந்த விழா ஜோதிடம், ஆன்மீகம் மற்றும் நம் கலாசாரத்தை உணர்த்தும் விதமாக கொண்டாடப்படுகிறது. இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்திகளாக இருக்கும் சக்தி தேவியான அம்பாளை பிரார்த்தித்து அவள் அருள் வேண்டி, ஒன்பது ராத்திரிகள் விரதம் இருந்து வணங்குவதே இதன் சிறப்பாகும்.\nமற்ற விசேஷங்கள், பண்டிகைகள் எல்லாம் அஷ்டமி, நவமி, திதிகளை தவிர்த்து மற்ற திதிகளிலேயே கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், நவராத்திரியில் அஷ்டமி, நவமி, தசமி திதிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அஷ்டமியன்று தீய சக்திகளை அழிப்பதற்காக காளி, நீலி, சூரி என்று ஆக்ரோஷமான தோற்றத்துடன் அருள்பாலிக்கும் சக்தி தேவியை வணங்கும் நாள். தீய சக்திகள் ஏவல், பில்லி, சூனியம் போன்றவை நம்மை நெருங்காமல் இருக்க துர்க்கை அம்மன், பிரத்யங்கரா தேவி, இந்திராணி, சாமுண்டி போன்ற தெய்வங்களை வணங்கி வழிபடுகிறோம்.\nநவம் என்ற சொல்லுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. ‘நவ நவமாய் பெருகும்..’ என்று பெரியோர்கள் கூறுவார்கள். நவக்கிரகங்கள் நவரத்தினங்கள், நவதானியங்கள், நவயோகங்கள், நவரசங்கள், நவபாஷாணங்கள், நவகற்பங்கள், நவநிதிகள் ஆகிய எல்லாமே ஒன்பது ஒன்பதாக உள்ளன. இந்த வரிசையில் உள்ள நவராத்திரியும் சிறப்பானதாக கருதப்படுகிறது. அதிலும் நவராத்திரியில் வரும் நவமி திதி மிகவும் விசேஷம். தடைகள் நீங்கி நலங்கள் பெருக இந்த நவமி திதியானது ‘ஆயுத பூஜை’ என்றும் ‘சரஸ்வதி பூஜை’ என்றும் கொண்டாடப்படுகிறது. நமது கல்விச் செல்வம் பெருக வேண்டியும் தொழில் வளம் அதிகரிக்க வேண்டியும் இந்த நாளில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. மாணவர்கள் புத்தகங்களை வைத்து வணங்குவார்கள். கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என்று எல்லா துறைகளில் இருப்பவர்களும் ஆயுத பூஜையை விமரிசையாக கொண்டாடுவார்கள். சைக்கிள் முதல் பஸ், லாரி முதலிய அனைத்து வாகனங்களையும் சுத்தம் செய்து பூ, மாலை அணிவித்து, பூசணிக்காய், எலுமிச்சம்பழம் சாற்றி திருஷ்டி கழித்து பூஜை செய்வார்கள்.\nநவராத்திரியில் வரும் தசமி திதியும் விசேஷமானது. இது விஜயதசமி எனப்படுகிறது. இந்த நாளில் தொடங்கப்படுகிற எந்த செயலும் வெற்றிகரமாக முடியும் என்பது ஐதீகம். விஜயதசமி நாளானது சகல காரிய விருத்தியையும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்கக்கூடிய நாள். இந்நாளில் ஞானம், வித்தை, கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வணங்குவதால் எல்லா வளமும் வந்து சேரும். இந்நாளில் கல்வி கற்கவும், புது கணக்கு ஆரம்பிக்கவும், முக்கிய பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் போடுவதற்கும் இயல், இசை, நாடகம், நாட்டியம் போன்ற கலைகள் விருத்தியடைய வழிபாடுகள் செய்வது உகந்ததாகும்.\nநவராத்திரி முக்கியமாக பெண்களின் பண்டிகையாகும். குமரி பூஜை இந்த விழாவில் மிகவும் முக்கியமானது. 2 முதல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பல்வேறு விதமாக வேடமிட்டு அவர்களை அம்பாளாகவே பாவித்து பூஜிக்க வேண்டும்.\nமேலும் அவரவர் வசதிக்கு ஏற்ப 1, 3, 5, 7, 9, 11 என்ற எண்ணிக்கையில் கொலுபடிகள் அமைத்து அதில் எல்லா வகையான கடவுள் சிலைகள், பறவைகள், மிருகங்கள், பொம்மைகள் என அடுக்கி வைத்து வழிபடலாம். மேல் படியின் நடுவில் ஒரு கும்பம் வைத்து அதில் அரிசி, பருப்பு போட்டு தேங்காய், மாவிலை சொருகி வைக்க வேண்டும். அல்லது அவரவர் குடும்ப வழக்கப்படியும் செய்யலாம். அதே படியில் முப்பெருந்தேவியரான லட்சுமி, சக்தி, சரஸ்வதி பொம்மைகளை வைக்க வேண்டும். பின்னர் அடுத்தடுத்த படிகளில் பிற தெய்வங்கள், தசாவதாரம், மனிதர்கள், விலங்குகள், பிற உயிரினங்கள் என படிப்படியாக வைக்கலாம். தினமும் மாலையில் கொலுவுக்கு தனியாக கோலம் போட்டு, விளக்கேற்றி வைத்து, லட்சுமி, சக்தி, சரஸ்வதி ஸ்லோகங்கள் சொல்வது சிறப்பு. நைவேத்யம் செய்த சுண்டல், சர்க்கரை பொங்கல், பழங்கள், இனிப்புகள் மற்றும் வெற்றிலை பாக்கு, புஷ்பம், குங்குமம், மஞ்சள், தேங்காய் போன்ற மங்கள பொருட்களை உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்து ஆசி பெறுவதே இந்த நோன்பின் தத்துவமாகும்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணப்புழக் கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புதுவாய்ப்புகள் வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப���பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nகேள்வி - பதில்கள் :\nபுத்திர பாக்கியம் பெறுவதற்காக செய்யப்படும் சந்தான கோபால ஹோமத....\nசிராத்த தினத்தன்று ஹோமம் செய்யும்போது இரும்பினால் செய்யப்பட்....\nசிலர் மாதாமாதம் அமாவாசை தர்ப்பணம் செய்வதும், சிலர் மாதப் பிற....\nஇடைவிடாமல் மனதிற்குள்ளேயே கடவுளின் திருநாமங்களை சொல்லிக் கொண....\nஎங்கள் அபார்ட்மென்ட்டில் ஏற்கெனவே ஈசான்ய மூலையில் போர் போட்ட....\nசித்ரகுப்தனை பூஜை செய்து வழிபடலாமா அல்லது ஆலயம் சென்றுதான் வ....\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/04/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-05-21T18:44:33Z", "digest": "sha1:ROVKRXUEBXVFGFTVFKMJW7APLJPDW66V", "length": 18636, "nlines": 167, "source_domain": "chittarkottai.com", "title": "மேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று ! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nநீரிழிவிற்கு கட்டியம் கூறும் தோல் நோய்\nகீரைக்காக மாடியில் முருங்கை வளர்ப்பு\nஇயற்கை வழங்கும் அதி உன்னத உணவு\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திரும��ம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,012 முறை படிக்கப்பட்டுள்ளது\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \n1500 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கில் உலக இருளைப் போக்க ஓர் ஜனநாயக ஒளி முகிழ்த்தது\nஹீரா குகையில் தனித்து தியானம் செய்துகொண்டிருந்த ஒரு மகத்தான மனிதர் முன் வானவர் ஜிப்ரீல் வந்து வழங்கிய இறைக் கட்டளை ஒரே நேரத்தில் உலகுக்குக் கல்வியும் தந்தது; மனிதவாழ்வின் ஒவ்வோர் அசைவுக்கும் ஓர் அர்த்தத்தையும், அதனை உணர்ந்து செயல்படுத்துவதால் மனிதகுலத்துக்கு விளையும் இம்மை மறுமைப் பேறுகளையும் பிசிறில்லாமல் எடுத்தியம்பியது.\nமுகம்மது என்ற அந்த இறைவனின் இறுதித்தூதர் ஒரே நேரத்தில் ஆட்சித் தலைவராகவும் இருந்தார்கள்; அந்த ஆட்சியின் மகத்தான மக்கள் தொண்டனாகவும் இருந்தார்கள். மக்கள் ஆட்சியின் இயக்க இலக்கணங்கள் முழுமையாக வகுக்கப்பட்டு, அவை மனிதவாழ்வில் கடைப்பிடிக்க முடிந்த காரியசாத்தியமான சட்டங்கள்தான் – வழிமுறைகள்தான் என்பதை நிரூபித்துக் காட்டியதும் வரலாற்றில் அழுத்தந்திருத்தமாகப் பதிவு பெற்றுள்ளன.\nஅவர்களது பிரநிதிகளாக வந்தவர்களும் அதனை அடிபிசகாமல் நிகழ்ப்பித்துக் காட்டினார்கள்.\nசக்கரவர்த்தி உமரைச் சந்திக்க வந்த யூத உச்சமட்டக் குழு மதினாவில் மிக உயர்ந்த அரண்மனையத்தேடி அலைந்து சலித்து, பள்ளிவாசல் வாசல்படியில் உட்கார்ந்திருந்த ஒரு சாமான்யரைப் பார்த்து “ஆட்சித்தலைவர் எங்கிருக்கிறார்”என்று வினவியபோது, “இதோ, உங்கள் முன்னேதான் அவர் இருக்கிறார்; அவருடன்தான் நீங்கள் உரையாடிக்கொண்டிருக்கிறீர்கள் நண்பர்களே”என்று வினவியபோது, “இதோ, உங்கள் முன்னேதான் அவர் இருக்கிறார்; அவருடன்தான் நீங்கள் உரையாடிக்கொண்டிருக்கிறீர்கள் நண்பர்களே” என்று கூறமுடிந்த அந்த நிகழ்ச்சி வெறும் நாடகக் காட்சி அல்ல …. அதுதான் இஸ்லாம் என்ற மார்க்கத்தின், ஜனநாயகம் என்ற நோக்கத்தின் மாட்சிமிக்க அத்தாட்சி \nஅந்த இஸ்லாமிய ஆட்சித் தலவர்களைப் பிரதிநித்துவப் படுத்துகிறோம் என்று சொல்லிக் கொள்கின்ற அந்தப் பரம்பரை இப்போது என்ன செய்து கொண்டிருகிறது\nஅத்தனை ஊடகங்களாலும் இன்று வெளிச்சப்படுத்தப்படும் பரபரப்புச் செய்திகள், முஸ்லிம் நாடுகளில் நடக்கும் போராட்டங்கள் பற்றித்தான்\nதூனுஸியாவை கொள்ளையடித்துக் கொண்டிருந்த ஓர் அரக்கனையும் அவனது நவநாகரீக கொள்ளைக்காரி மனைவியையும் மக்கள் எழுச்சி விரட்டியடித்திருகிறது\nஓர் பாதசாரி காய்கறி வியாபாரி தனது அன்றாடப் பசிக்காக கடைவிரித்த போது ஆட்சித் தலவனின் கூலிப்படை தடுக்க, அவன் தனக்குத்தானே வைத்துக்கொண்ட தீ, இப்போது பென் – அலியையும் அவனது மனைவி லைலாவையும் உயிரைத் தக்கவைத்துக் கொள்ள ஓட்டி அடித்திருக்கிறது.\nதூனுஸிய நிகழ்வு தந்த எழுச்சியில், ஏமனில் இப்போது குமுறல்\nஎகிப்திலோ, உலகின் பெருந்தலைகளையெல்லாம் நடுநடுங்க வைத்திருக்கும் வரலாற்றுப் போருக்கான வீரப் புரட்சியின் தொடக்கம்\nஒபாமா பதறுகிறார்; இஸ்ரேல் குலைநடுங்க மௌனியாய் அமைதி இழந்து\nஅல்ஜீரியாவில், ஜோர்டானில், மொரோக்கோவில் …. வேறு எங்கெல்லாம் இஸ்லாத்தின் ஆட்சிச் சட்டவரைவுகளுக்கு எதிராக ஆட்சித் தலைமைகள் உல்லாசபுரிகளின் சஞ்சாரத்தில் உள்ளனவோ, அங்கெல்லாம் அதிர்வலைகள்\nஇனி இதனைத் தடுக்க முடியாது\nஎதற்கும் ஓர் எல்லை உண்டு, அல்லவா\nஇஸ்லாத்துக்கும் – இயற்கைக்கும் மாற்றமான சர்வாதிகார முறைமைகள் சரிந்து வீழ்வதை இனி உலகின் எந்த வல்லரசுகளாலும் தடுத்து நிறுத்த முடியாது\nமேற்கு வானில் ஒளிவிடும் இந்த ஜனநாயகப் பிறைக்கீற்று இந்தச் செய்தியைத்தான் அடையாளப்படுத்துகிறது\nநன்றி: நர்கிஸ் – துணைத்தலையங்கம் – மார்ச் – 2011\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி »\n« அந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமட்டன் கப்ஸா – அரபு ஸ்டைல் பிரியாணி\nபச்சைத் தேயிலை (Green Tea)\nமுதல்வர் ஜெயலலிதாவின், முதலாவது பெரிய சறுக்கல்\nவாய்ப் புண் Oral Ulcer\nநோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\nவீட்டு மருந்தகத்தில் பப்பாசியும்(பப்பாளி) ஒன்று\nகரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்\nபெட்ரோலுக்கு மாற்றாக இருக்கப்போகும் எரிபொருள்\nகாகாப் பழம் – பெர்ஸிமென் (Fuyu – Persimmon)\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 7\nஇன்வெர்டர் ஒரு சிறப்பு பார்வை\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முன்னுரை\nமரணவேளையிலும�� இறைவனை வணங்கிய மாவீரர்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raja.adadaa.com/2009/02/13/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-05-21T19:50:15Z", "digest": "sha1:7UW6GLOQVEYQS3PMPH3BASKZGWZGPP2E", "length": 3750, "nlines": 50, "source_domain": "raja.adadaa.com", "title": "ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்.. | Raja", "raw_content": "\nஒரு கவிதை எழுதியிருக்கிறேன்.. Friday, Feb 13 2009\nகவிதைகள் காதல் ராஜா 11:31 pm\nஉயிர் செதுக்கி உணர்வு பதுக்கி\nஉயிர் கொடுத்துப் படைத்தானே அவனுக்கா\nகவிதைகளின் கடைசிக் குறி எங்கே\nவிழலுக்கிறைத்த நீரா என் உணர்வுகள்\nஎன் கவிதைக்கு முகவரி எது\nகருத்து ஒன்றை விடவும் Cancel reply\nநீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.\nநீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.\nதேவா. on கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா\nஎம்.ரிஷான் ஷெரீப் on கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா\nTamilish.com on கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா\nraja on கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா\nராமநாதன் on கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா\nஅன்புள்ள காதலியே, என் இதயம் எழுதுவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/10/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-05-21T19:59:49Z", "digest": "sha1:NNKSUT5QB6KAB5DDPW4Y7DDYTC52KXUK", "length": 7797, "nlines": 74, "source_domain": "eettv.com", "title": "“உங்கள் தந்தை ஆட்சிக்கு வந்தால் தீர்வு கிட்டுமா?” – நாமலிடம் சிறிதரன் நேரில் கேள்வி – EET TV", "raw_content": "\n“உங்கள் தந்தை ஆட்சிக்கு வந்தால் தீர்வு கிட்டுமா” – நாமலிடம் சிறிதரன் நேரில் கேள்வி\n“உங்கள் தந்தை ஆட்சிக்கு வந்தால், இணைந்த வடக்கு, கிழக்கில் அரசியல் தீர்வை வழங்கத் தயாரா தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் என்ற உத்தரவாதத்தை வழங்க முடியுமா தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் என்ற உத்தரவாதத்தை வழங்க முடியுமா\n– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வனான நாமல் ராஜபக்ஷ எம்.பியிடம் நேரில் கேள்வி எழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான சி.சிறிதரன்.\nநாடாளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் ஒரு மணிக்கு பிரதி சபாநாயகர் தலைமையில் கூடியது. தினப்பணிகள் முடிவடைந்த பின்னர் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதம் ஆரம்பமானது.\nஇதில் உரையாற்றிய சிறிதரன் எம்.பி., உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திப் பேசினார்.\nஇதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய நாமல் ராஜபக்ஷ எம்.பி.,\n“தமிழ் மக்களுக்கு 2015 இல் வழங்கிய வாக்குறுதியை இந்த அரசு மீறிவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதை நிறைவேற்றப் பாடுபடவில்லை. எமது ஆட்சியில் முன்னாள் போராளிகளை புனர்வாழ்வளித்து விடுதலை செய்தோம்” என்றார்.\nஇதற்குப் பதிலளித்த சிறிதரன் எம்.பி.,\n“நாங்கள் எதிர்க்கட்சி எம்.பிக்கள். இக்கேள்வியை நீங்கள் அரசிடம்தான் கேட்கவேண்டும். ஆட்சிக்கு வரும்வரைதான் எல்லாம். நீங்கள் சிறைக்கு சென்ற பிறகுதான், அரசியல் கைதிகளின் வேதனை புரிந்துள்ளது. நீங்கள் உண்மையாகவே அக்கறையுள்ள நபர் எனில், உங்கள் தந்தை (மஹிந்த ராஜபக்ஷ) ஆட்சிக்கு வந்த பிறகு இணைந்த வடக்கு – கிழக்கில் தீர்வை வழங்குவார் என்று உறுதியளிக்க முடியுமா காணாமல்போனோர் பிரச்சினை, அரசியல் கைதிகள் விவகாரத்துக்கு தீர்வுகளைக் காணமுடியுமா காணாமல்போனோர் பிரச்சினை, அரசியல் கைதிகள் விவகாரத்துக்கு தீர்வுகளைக் காணமுடியுமா\nஇதற்கு நாமல் பதிலளிக்க எழுந்தபோதும், சபைக்குத் தலைமை தாங்கிய உறுப்பினர் அதற்கான வாய்ப்பை மறுத்துவிட்டார்.\n – சபையில் சுமந்திரன் எம்.பி. வலியுறுத்து\nஒப்புதல் வாக்குமூலத்தை முக்கிய சாட்சியாக எடுப்பது நிறுத்தப்பட வேண்டும்\nநாடாளுமன்றத்தில் சிக்கிய ஐ.எஸ் பயங்கரவாதி பல இரகசியங்கள் அம்பலமாகும் என பொலிஸார் தெரிவிப்பு\nநாங்கள் ஆயுதங்களை கடனுக்கு வாங்கினோம்; விடுதலைப் புலிகள் பணம் கொடுத்து வாங்கினார்கள்’ மஹிந்த வெளியிட்ட தகவல்\nசஹரானுக்கு நினைவுத் தூபி அமைக்க அரசாங்கம் வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது: உதய கம்மன்பில\nபதவிக் காலம் முடிந்த பின் ஒரு நாளேனும் மைத்திரி ஜனாதிபதியாக இருக்க முடியாது\nபயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புடைய மூவர் அதிரடியாக கைது\nகாற்பந்து வீரர்கள் உட்பட 50 பேர் சென்��� படகு கவிழ்ந்து விபத்து – 8 பேர் உயிரிழப்பு\nமகாராஷ்டிராவில் டெம்போ மீது லாரி மோதிய விபத்தில் 13 பேர் பலி\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nதஜிகிஸ்தான் சிறையில் கலவரம் – 32 பேர் பலி\n – சபையில் சுமந்திரன் எம்.பி. வலியுறுத்து\nஒப்புதல் வாக்குமூலத்தை முக்கிய சாட்சியாக எடுப்பது நிறுத்தப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=23&cid=527", "date_download": "2019-05-21T18:47:36Z", "digest": "sha1:ONJ4NJZQDFHTEHXVT7BVDNKKTPQ6YS5I", "length": 58286, "nlines": 518, "source_domain": "kalaththil.com", "title": "கரும்புலி மேஜர் குமுதன் அவர்களின் வீர வரலாற்று நினைவுகள் | The-memoirs-of-Karumpuli-Major-Kumuthan-", "raw_content": "\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு\nகிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸீபுலீலாஹுக்கு எதிராக ஆர்பாட்டம்\nகுண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் தமிழர்களே - பௌத்த சிங்களவர்கள் கொல்லப்படவில்லை\nதிராவிடம் - தமிழர்களைச் சீரழித்தது போதும்\nபிரான்சு லாச்சப்பலில் பேரெழுச்சிகொண்ட முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் நிகழ்வு\nதமிழ் இனத்தின் தேசிய விடுதலைப்போரை இழிவுபடுத்தும் BBC ஊடகத்தின் தமிழ்ப்பிரிவான BBC News தமிழ்\nமுள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி நாளில் வானமும் அழுதது\nபிரித்தானியாவில் நினைவேந்தப்பட்ட முள்ளிவாய்கால் நிகழ்வும் பேரணியும்\n புலிகளின் குரல் தவபாலனின் மகனின் உருக்கமான பதிவு\nதமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் - பிரிட்டனின் தொழில்கட்சித் தலைவ ஜெரமி கொர்வின்\nகரும்புலி மேஜர் குமுதன் அவர்களின் வீர வரலாற்று நினைவுகள்\nகரும்புலி ஆவதற்குமுன்; ஆகாய கடல்வெளிப் பெருஞ்சமர், மின்னல் இராணுவ நடவடிக்கை முறியடிப்புத் தாக்குதல், ஓயாத அலைகள் 01ல் அலம்பில் பகுதியில் தரையிறங்கிய விசேட அதிரடிப்படையினர் மீதான் தாக்குதல், சத்ஜெய 1 – 2 போன்ற இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிர் நடவடிக்கைகளும்….\nகரும்புலி ஆகியபின்:- தாண்டிகுள இராணுவத்தளம் மீதான தாக்குதல், மணவாளன் பட்ட முறிப்பில் உலங்குவானூர்த்தி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்.\nஇவர் பெற்ற சிறப்புப் பயிற்சிகள்:- 50 கலிபர் கனரக ஆயுதப்பயிற்சி , 203 பயிற்சி மெய்ப்பாதுகாவலர் பயிற்சி , கரும்புலி அணிக்குரிய சிறப்புப்பயிற்சி.\nஅந்த நிகழ்வுகளில் இருந்து குமுதனின் நினைவுகளை பிரிக்க முடியாததாய் இருந்தது….\nஇப்போதெல்லாம் அவனது சுபாவம் அந்த நினைவுகாளைத் தழுவியதாகவே வந்து போனது. அதே நினைவுகள் தான் குமுதனின் கண்களையும் நெஞ்சையும் நினைத்துக் கொண்டிருந்தன.\nவெட்டையும் திட்டுத்திட்டாக வளர்த்திருக்கும் சிறு பற்றைகளும் நிறைந்து பறந்து விரிந்த அந்தப் பிரதேசத்தின் நெஞ்சைக் கிழிப்பதைப்போல கிளிநொச்சி நகரினை நோக்கி இராணுவம் முன்னேறிக்கொண்டிருந்தது.\nபெரிய இராணுவ நகர்வை எதிர்த்து நேருக்குநேர் சமரிட்டுக் கொண்டிருந்த எமது தாக்குதல் அணியின் ஒரு பிளட்டூன் அணித்தலைவனாக குமுதனும் நின்று சமரிட்டுக் கொண்டிருந்தான்.\nஒவ்வொரு அங்குல நிலத்தையும் இராணுவ பாதங்கள் மிதக்கின்றபோதும் அவனிற்குள்ளேயே எரிந்த ஆவேச நெருப்பால் கண்ணிலும் குரலிலும் இடையிடையே பொறி பறிந்தது.\nஇதே தாக்குல் அணியுடன் சற்று நாட்ட்களுக்கு முன் அலம்பில் பகுதியில் தரையிறங்கிய சிறப்புப் படையினரை எதிர்த்து சண்டையிட்டு இராணுவம் நினைத்து வந்த இலக்கி எட்டவிடாது தடுத்ததில் பங்கெடுத்தவன் குமுதன்.\nதாக்குதல் அணியின் பிளட்டூன் உதவி அணித்தலைவராக நின்றாலும் சண்டை உக்கிரம் அடைந்து சென்றபோது ஒரு பகுதி முழுவதற்குமான கட்டளைகளை அவனே வழங்கவேண்டியிருன்தது.\nஅதிகப்பேர் விழுப்புண்பட்டு வீரச்சாவடைந்து போனமையாலும் அணியின் ஆட்தொகையில் பெரும் சரிவு ஏற்ப்பட்டிருந்தது. அந்த இறுக்கம் நிறைந்த சூழலிலும் இருக்கும் உறுப்பினர்களை ஒழுங்குபடுத்தி எதிரி முன்னேறாதவாறு மறிப்புப் போட்டு விட்டு காயக்காரரையும் – வீரச்சாவு அடைந்தவர்களையும் பின்னுக்கு அனுப்பினான்.\nஇதுவரைக்கும் தன தோள்பட்டையில் , பாய்ந்திருக்கும் குண்டைப்பற்றியோ அல்லது அவனின் மேல்ச்சட்டையையும் மீறிப் பாய்கின்ற குருதியைப் பற்றியோ கவனிக்கவில்லை. அவனது சிந்தனையும் செயல்களும் இராணுவத்தின் நோக்கத்தையும் எப்படியும் முறியடித்துவிட வேண்டுமே என்று துடித்துக் கொண்டிருந்தன.\nஅதுபோன்றதொரு துடிப்பு நெஞ்சில் கனன்று கொண்டிருக்கவே தத்ஜய எதிர்ச்சமர்க் களத்திலும் அவன் சுழன்றுகொண்டிருந்தான்.\n” அண்ணா என்ங்களிற்கு கிட்டவா ராஞ்கி வந்திட்டுது ” குமுதனுக்கு பக்கவாட்டாக இருந்த காவலரணில் இருந்தவன் நிலமையி குமுதனிற்குத் தெரியப்படுத்தினான்.\nமரஞ்செடிகளைப் போல உருமாற்றம் செய்து நகர்ந்துகொண்டிருந்த கவசவாகனங்கள் சிறுபற்றைகளை நெரித்து பெரிய புகைமண்டலங்க்களை உருவாக்கியபடி காவலரணிற்கு மிக அண்மையாக வந்து நின்றது. ” அங்காலப் பக்கத்தால் டாங்கிகள் வந்து முட்டினானாம். நீங்கள் அங்க பொய் அதை மறியுங்கோ , கவனம் மறைப்பெடுத்துப்போங்கோ. ”\nகுமுதன் சொல்லி முடிக்கின்ற போது அவனது கட்டளைக்ளுக்காகவே காத்திருந்த இரண்டு ராங்கி எதிர்ப்பு வீரர்களின் கண்களிலும் வேகம் பிறப்பெடுத்தது. சண்டை எல்லா இடங்களிலும் பெரும் முழக்கமிட்டு தொடர்ந்துகொண்டிருந்தார்கள்.\nஆனாலும் எதிரியின் சூட்டு வலுவினால் அந்தப் பிரதேசம் முழுவதும் வலைகளாக ரவைகள் பொழியப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த வலைபின்னளுக்குள்ளேயே இரண்டு கவச எதிர்ப்புப் போராளிகளும் சிக்கிக்கொண்டனர்.\nகுமுதன் இறுதியாகப் பார்த்து விடைகொடுத்தனுப்பிய இரண்டு இளைய வீரர்களுமே வித்துடல்களைக்கூட பார்க்கமுடியாதளவு உடல் சிதைந்துபோய் இருந்தார்கள்.\nஅந்த நிகழ்வைக் கண்டபின்னர் குமுதனது கண்கள் அதையே சொந்தமாகக் கொண்டன. கண்களால் கண்டு பதிந்துகொண்ட அந்த நிகழ்வுகளை எண்ணுகின்ற போதெல்லாம் நெஞ்சு பெரிதாக வலிக்கிறது.\nமற்றவர்களின் துன்பத்தைக்கண்டு தாங்கிக்கொள்ள முடியாத அவனிற்கு அவனது நெஞ்சில் ஆழமாக பதிந்த நிகழ்வுகள் ஆறாத தழும்புகளாய் இருந்தன.\nஅந்தப் பெருஞ்சமர் ஓய்ந்தபோதும் குமுதனின் மனம் ஓயவில்லை. தனியொரு நெஞ்சிற்குள் மட்டும் எத்தனயோ சமர் அரங்குகள் திறக்கபட்டன.\nமுடிவில்லாது குமுறிக்கொண்டிருந்த குமுதனின் கண்களில் புதியதான வடிவம் ஒன்றின் வாசல் முளைத்துவிட்டது. குமுதன் தனக்குள்ளேயே எரிந்துகொண்டிருக்கும் பெரிய இலட்சிய நெருப்போடுதான் ” கரும்புலிகள் ” அணியிற்குள் தன்னை இணைத்துக் கொண்டான்.\nஅங்கு அவனை எதிர்கொள்ளவிருந்த சவால்களோ ஏராளம்.\n“இனியென்னன்று குமுதன் அந்தக் காரியத்தைச் செய்து முடிக்கப்போகின்றான். சாதாரண மனித வலுவுடையவர்களே செய்ய சிரமப்படும் அந்த கரும்புலிகள் அணிப்பயிற்சியை குமுதன் செய்து முடிபானா…\nஆச்சரியத்தால் உயர்ந்த புருவங்களை உயர வைத்தபடியே அதிசயிக்க வைத்தான்.\nஒருபோராளி தன்னைக் கரும்புலி அணியில் சேர்த்துக் கொள்ளப்போகிறான் என்றால் அவனைப்பற்றிய அடிப்படையான சில தகுதிகளைப் பரிசோதிப்பதுண்டு. அது போலவே குமுதனும் தன்னைக் கரும்புலிகள் அணியில் சேர்த்துக்கொண்டபோது அவனைப்பற்றிய தகுதிகள் பார்க்கப்பட்டன.\nஒரு போராளி கரும்புலிகள் அணியில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டுமாயின் அவர் இரண்டு வருடங்கள் இயக்கம் வழங்கிய பணிகளைச் சரிவரச் செய்து முடித்திருக்க வேண்டும்.\nகுமுதனைப் பொருத்தவரை ஐந்து வருடங்களுக்கு மேலாக இயக்கம் வழங்கிய கடமைகளை இயக்கம் எதிர்பார்ப்பது போல செய்து முடித்தவன். எனவே அதில் அவனிற்கு தடையிருக்கவில்லை.\nகுறிப்பிட்ட நேரத்திற்குள் குறித்த சில பயிற்சிகளை செய்து முடிக்கும் உடற்தகுதி பெற்றவரா என்றார் அகேல்விக்கும் அவன் இதுவரை பெற்ற பயிற்சிகள் விடைபகிர்ந்ததன. குமுதன் இயக்கத்திற்கு வந்ததிலிருந்து எந்தப் பயிற்சியிலும் விட்டுக்கொடுத்ததில்லை. எப்படியான பயிற்சி என்றாலும் செய்து முடிக்கக்கூடியவன்., இதுவரை 50 கலிபர் பயிற்சி , சிறப்பு அதிரடிப்படை பயிற்சி போன்றன பெற்றிருக்கிறான். எனவே அதிலும் சிக்கல் இருக்கவில்லை. ஆனால் அடுத்து வந்த மருத்துவ பரிசோதனைதான் நிறையப்பேரிற்கு அதிர்ச்சி தருவதாக இருந்தது. இதுவரை தனக்குள்ளே மறைத்து வைத்திருந்த நோய் அப்போதுதான் வெளித்தெரிய வந்தது. ஆனால் இதுவரை எந்தச் சர்ந்தப்பத்திலும் அவன் தன நோயினை வெளிக்காட்ட்யதே இல்லை.\nகுமுதனிற்கு இருக்கும் இதய நோயையும் தொய்வுநோயையும் மருத்துவ பரிசோதனை மூலம் அறிந்துகொண்டபோது , அவனைக் கரும்புலிகள் அணியில் செர்த்துக்கொல்வதர்க்கான அனுமதி மறுக்கப்பட்டது.\nகுமுதனோ விடுகின்றபாடில்லை. ஒரேபிடியாகத் தன்னைக் கரும்புலிகள் அணியில் இணைத்துக்கொள்ளுமாறு வேண்டினான்.\n” அண்ணை தேர்வுப் பயிற்சி வரைக்கும் எண்டாலும் விடுங்கோ , நான் அதில என்னால முடியுமென்று நிருபித்துக்காட்டிறன். ” என்று கேஞ்சுதலான குரலில் உறுதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனது இலட்சிய தாகம் முழுவதையும் தனது குரலில் பரவவிட்டான்.\nஅவனின் உருதிகுளையாத தன்மை வீனாகவில்ல்லை. தேர்வுப் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டது. அதில் குமுதணும் ஒருவனாக இருந்தான்.\nதேர்வுப்பயிற்சி நிறைவேறும்போது அனைத்துப் பய���ற்சிகளும் சித்தி பெற்று தனது இலட்சியத்திற்கு நோய் இடையூறு இல்லை என நிரூபித்தான்.\nஇப்படி தேசத்திர்க்காகத் தான் வரித்துக்கொண்ட கொள்கையில் உறுதியான குமுத்ஹன் தான் இப்போ ஆணையிரவுப்பெருந்தளத்தினுள் நூலைந்த கரும்புலிகள் அணியிற்கு தலைமைதாங்கி இலக்கை நெருங்கிக்கொண்டிருந்தான். இன்னும் சில் வினாடிகளைக் காலம் வேகமாக விழுங்கிக்கொள்ளுமாயின் அங்கே இருளாய் , அமைதியாய் நிலைத்திருக்கும் சூழ்நிலை மாறி புதிய சமர்க்களம் உருவாகும்.\nஅந்த ஓரிரு கண நேரத்திற்க்காகவே காலமும் , கரும்புலியணி வீரர்களின் கால்களும் முன்னோக்கி வேகமாக நிதானமுடன் நகர்ந்துகொண்டிருந்ததன. நினைவுகள் மட்டும் பின்னோக்கி விரையத்தொடங்கின.\nகரும்புலிகள் பயிற்சி முடிய தாண்டிக்குளம் சண்டைக்குச் சென்று , அங்கு விழுப்புண்பட்டமையால் தாக்குதலில் பங்குபெறாது பின்னிற்கு வந்ததும் பின் விழுப்புண் குணமடைய மணவாளன்பட்டமுறிப்புச் சண்டையிர்க்குச் சென்றது என்று எல்லா நிகழ்வுகளும் நினைவுகள் தடம் பதிக்கத் தொடங்கியது.\nஅதிலும் மணவாளன்பட்டமுறிப்புத் தாக்குதல் வந்ததும் நினைவுகள் அதைவிட்டு நகரவேயில்லை.\nஎதிரி கைப்பற்றிவைத்திருக்கும் இராணுவப் பிரதேசத்திற்குள் தான் அவர்களிற்கான இலக்கு. அதுவும் அதியுயர் பாதுகாப்புவலையம் எனக் கருதி அங்கேயே அந்த உலங்குவானூர்த்தி தரையிறங்கி ஏறியது. அந்த உலங்குவானூர்த்தியைத் தாக்கி அழிப்பதே தாக்குதல் அணியின் நோக்கமாகவிருந்தது.\nகொமாண்டோப்பாணியில் சென்று இலக்கைத் தாக்குவது , அடு சாத்தியப்படாவிட்டால் கரும்புலித்தாக்குதல் மூலமாவது அந்த இலக்கை அழித்துவிட வேண்டும் என்பதற்காகவே கரும்புலி வீரர்கள் அந்தத் தாக்குதலுக்குத் தெரிவு செய்யப்பட்டு இருந்தார்கள்.\nஅதுவோ மிகவும் வித்தியாசமான இலக்கு. முந்திட்டமிடலோ மாதிரிப் பயிற்சியோ இல்லாது இலக்கைச் சென்றடைந்து அதைப்பார்ந்து அங்கு நிலவும் களச் சூழ்நிலைக்கேற்ப அணித் தலைவரே முடிவெடுத்துச் செயற்ப்படவேண்டும். அதனால் அந்தக் கரும்புலிகள் அணியிற்கு குமுதனே தலைமைதாங்கிச் சென்றிருந்தான்.\nதலைவரிற்கு குமுதனின் வழிநடத்தலில் அதிக நம்பிக்கையிருந்தது. ஏனென்றால் குமுதன் மெய்ப்பாதுகாப்புப் பணியேற்று தலைவருடன் நெருங்கி நின்ற நாட்களில் எல்லாம் அவனது ஒவ்வொரு அசைவையும் தலைவர் நேரே கவனித்தார்.\nஅப்போது அவனிற்குள் இருக்கும் வழி நடத்தும் ஆர்ராலை தலைவர் நன்கு அறிந்திருந்தார். எனவேதான் இத்தாக்குதல் அணியை அவன் தலைமையிலேயே அனுப்பிவைத்தார். இலக்கினை நோக்கி கரும்புலிகள் அணி நகர ஆரம்பித்த கொஞ்ச நேரத்திற்குள் எல்லாம் வானம் பிரிந்து விட்டதைப்போல மழை வாரி பொழிந்துகொண்டிருந்தது.\nஉடையோடு சேர்ந்து நனைந்து போயிருக்கும் உடலுக்குள்ளால் ஊசிபோல உள்நுழையும் குளிர் உடலின் ஒவ்வொரு காலத்தையும் நடுங்கவைத்தது.\nதறியில் சாய்ந்துகொள்ளவோ , இருக்கவோ முடியாது. ஒரே சேரும் தண்ணீரும் நிறைந்திருந்தன. பெநிகளிலும் பைகளிலும் அடைக்கப்பட்ட உணவுகளைத் தவிர வேறொரு சூடான , உணவுவகைகளும் இல்லை. இவ்வாறு சிக்கல் நிறைந்த சூழலில் தான் குமுதநிர்க்குள் மறைந்திருந்த அந்த நோய் வரத்தொடங்கியது.\nகுமுதனால் ஒரு மூச்சுக்கூட சிரமம் இன்றி விட முடியவில்லை. ஒவ்வொரு மூச்சையும் உ இழுத்து வெளிவிடுவதற்க்கு ஒரு போராட்டமே நடத்தவேண்டியிருந்தது. குந்தியிருந்தான். குனிந்து நின்றான். கைகளை தலைக்கு மேல் உயர்த்தினான். இப்படி ஒவ்வொரு மூச்சிற்கும் சிரமப்பட்டாலும் தனக்கு இந்த நேரம் வந்த நோய் யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்று பெரும் சிரமத்தின் மத்தியிலும் அதைத் தனக்குள்ளேயே மறக்கமுயன்றான்.\nஇந்த நேரத்தில் தன்னைப்பற்றியோ தனது வருத்தத்தைப் பற்றியோ சிந்திப்பவனாக இல்லை. அவனது நெஞ்சிற்குள் கதைத்ததெல்லாம் அந்த இலக்கை எப்படியும் அழித்துவிட வேண்டும் என்பதே.\nஇலக்குகைத் துகளாக்கி உயிரேந்தி மீண்ட தேசத்தின் புயல்கள்…..\nஇத்தனை சிரமங்களையும் பொருட்படுத்தாது இலக்கை அழித்த்விட வேண்டும் என்பதை மட்டுமே சுமந்து அந்த இலக்கை ழித்துவிட்டு வரும்வரையும் தனது நோயினைப்பற்றி யாருடனும் கதைக்கவேயில்லை. பின் மெல்ல மெல்ல கதை. தெரியவந்தபோது அவனது உறுதியும் தாயகப்பற்றும் பளிச்சென்று வெளித்தெரிந்தது.\nஆனையிறவு தளத்திற்குள் தாக்குதல் ஆரம்பிக்கும் நேரம்வரை காத்திருந்த கரும்புலிகளை அதற்க்கான நேரம் அண்மிக்கக் குமுதனின் கட்டளையோடு தாக்குதல் ஆரம்பமானது.\nஇடியும் – மின்னலும் தரையிலிருந்து பிரப்பெடுப்பதைப்போல சத்தமும் தீச்சுவாலைக்களும் மண்ணில் எல்லா முனைகளிலும் இருந்தும் எழுந்தது.\nஅமைத���யும் இருளும் கருக்கலைய ஆனையிறவுப்படைத்தளத்தின் மையத்தளம் புதிய சமரரங்காய் கருவூற்றிருந்தது.\nகண்ணில் தெரியும் கறுப்பு உருவங்கள் எல்லாம் தங்கள் எதிரிகள் என்று இருட்டில் எல்லா இடங்களிலும் இராணுவம் சுட்டுக்கொண்டிருந்தது.\nதாக்குதல் ஆரம்பித்த சில கணங்களுக்குள் கரும்புலிகள் அணி அவர்களிற்கு வழங்கப்பட்ட இலக்குகளை அழித்துவிட்டு திட்டத்தின்படி பின்வாங்கிக்கொண்டிருந்தார்கள்.\nஇந்த வேளையில்த்தான் குமுதன் விழுப்புண் அடைகின்றான். அவன் விழுப்புண் அடைந்தாலும் நிதானத்தை இன்னும் இழந்துவிடவில்லை. களநிலைமைகளுக்கு ஏற்றதுபோல் கட்டளைகளை வழங்கிக்கொண்டிருந்தான்.\nஇப்போதெல்லாம் குமுதன் இன்னும் ஒரு தோழனின் கைத்தாங்குதலிலேயே பின்னிற்கு நகர்ந்துகொண்டிருந்தான். சிறிது நேரத்தில் குமுதனைக் கைத்தாங்குதலாகத் வந்த தோழனும் விழுப்புண் அடைந்துவிடுகின்றான்.\nகுமுதனிற்குத்தெரியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் நினைவிழந்துவிடப்போகின்றேன் என்று. இறுதியாய் கழிகின்ற ஒவ்வொரு கணத்திலும் தனது சிறிய அசைவைக்கூட தேசத்திற்குப் பயனூள்ளதாய் செய்துவிட்ட வேண்ருமெனத் துடித்துக் கொண்டிருந்தான்.\nஇறுதியாய் அவனைப் பிரிந்துவிடத் துடிக்கும் மூச்சுக்காற்றையும் நினைவுகளையும் தக்கவைத்தபடி அவனிற்க்கான பணியையும் செய்துமுடித்தான்.\nஅணிகள் அனைத்தையும் பின்வாங்குவதற்கேற்ப ஒழுங்குகளை செய்துவிட்டு விழுப்புண்பட்டாலும் பின்னிற்கு குமுதனையும் தூக்கிச் செல்வதற்காக நின்ற தோழனைப் பார்த்து “மச்சான் இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் சஜ்யரை இழுக்கப்போறேன். நீ கட்டாயம் வெளியில போய். இங்க நடந்ததைச் சொல்ல வென்று. எத்தின இலக்கை அழித்தனாங்கள். இன்னும் எத்தின இலக்கு இருக்குதென்று சொல்லு. அது இன்னுமொரு சண்டைக்கு உதவும்.”\nஅடுத்த சில மணித்துளிகளில் தனது சாவைத் தானே தீர்மானிக்கப்போகும் அந்த வீரன் சொல்லிய சேதி இது. எப்படி அவனால் முடிந்தது. அதிரிகளின் இடைவிடாதாத தாக்குதலுக்கு மத்தியிலும் தன் களமாடிய தோழர்களை இழந்துவிட்ட நிலையிலும் ஏகனவே பலவீனமான அவனது உடல் விழுப்புண் அடைந்த வேதனையால் சொர்ந்துவிட்ட போதும் எதைப்பற்றியுமே சிந்திக்காது அந்த இறுதிக்கனத்திலும் தனது அணியைப் பற்றியும் , தனக்கு வழங்கப்பட்ட கடமைகளை பற்ற��யும் சிந்தித்துக் கொண்டிருக்கும் அவன்.\nஇதுவரை காலமும் இயக்க வாழ்வில் ஒவ்வொரு மணித்துளியையும் எவ்வளவு பயனுடையதாக செலவு செய்திருப்பான் என்பதை எடுத்துக்காட்டியது. எவ்வளவு தூரம் எமது தாயகத்தில் பற்றுவைத்து உழைத்திருப்பான். குமுதன் கூரியனுப்பிய சேதிகளைச் சொல்லிவிடவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே முகாமைவிட்டு பல சிரமங்களையும் பொருட்படுத்தாது வெளியேறிய தோழன். குமுதன் சொல்லிவிட்ட சேதிகளைச் சொல்லியபோது குமுதன் காவியமாகிவிட்டான்.\nஅவன் சொல்லிவிட்ட செய்திகளே இன்னுமொரு தாக்குதலுக்கு பக்கபலமாக அமைந்துவிட்டது. என்று எண்ணுகிறபோதேல்லாம் அந்த இளைய வீரனின் முகமே கண்ணுக்குள் தெரியும்.\nஅவன் என்றைக்கும் வாழுகின்ற வரலாறு.\nவிடுதலைப்புலிகள் (ஆனி, ஆடி 1999) இதழிலிருந்து களத்தில்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nலெப் கேணல் கௌசல்யன் வாழ்கிறான்\nதேச விடுதலைக்காக துரோகத்தின் ம�\nவீரத் தமிழ்மகன் முருகதாசனின் வ�\nதமிழர் வரலாற்றில் கேணல் கிட்டு\nசொன்னால் முடியாத சரித்திரமாக… �\nவீரத்தின் அடையாளம் கேணல் சாள்ஸ\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற�\nமரணத்தின் பின்பும் வாழும் தேசத�\nதேசத்தின்குரல் கலாநிதி அன்ரன் �\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மூத�\nவிடுதலை ஒளியாக தமிழர் அரசியல் வ\nஎம் மனங்களோடு கலந்து போன கடற்பு\nகப்டன் கஜன் ஒரு எழுதுலகப் போராள\nலெப் கேணல் நாதன் தூணாக விளங்கிய\nகஜன் ஒரு பேனா தூக்கிய போராளி\nலெப் கேணல் நாதன்- கப்டன் கஜன் ஆக�\nஎல்லாளன் நடவடிக்கை: இதயத்தில் ம\nகால் நூற்றாண்டு கடந்தும் லெப்.க\nமறக்க முடியாத மாமனிதர் மயிலேறு�\nதீருவில் தீயில் தியாக தீபங்கள்.\nகேணல் சங்கர் என்னும் பெருவிருட�\nஉயிர் மூச்சாகத் தொடரும் கேணல் ச\nஓர் தந்தையைப் போல எங்களை வளர்த்\nதேசியத் தலைவர் அவர்களின் நிழலா�\nதியாக தீபம் லெப். கேணல் திலீபனி�\nமன்னாரின் முத்து- மன்னார் மாவட்\nபூக்களுள் எழுந்த புயல் கடற்கரு\nதிலீபனுடன் முதலாம் நாள்: தியாக �\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்�\nதமிழீழ விடுதலை புலிகளின் விடுத�\nலெப். சீலன் ஒரு தனித்துவமான போர�\nகப்டன் ரஞ்சன் [ லாலா ] கனகநாயகம் �\nகாந்தரூபன் அறிவிச் சோலைக்கு வி�\nஉடலில் திரிமூட்டி உடலை வெடியாக�\nசாத்வீகப் பாதையில் சந்தி பிரித�\nதாய்க்கு மட்டும் பிள்ளையில்லை �\nஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில�\nமுதல் தமிழீழ தற்கொடையாளர் தியா�\nபுலனாய்வு வாழ்வின் முதல் அத்தி�\n21ம் நூற்றாண்டின் தன்னிகரில்லா �\nநெடுந்தீவு மண் பெற்றெடுத்த வீர�\nபிரிகேடியர் சொர்ணம் || 26 வருடங்க�\nவெளியில்தெரியாத வேர் கேணல் மனோ�\nமாமனிதர் தர்மரட்ணம் சிவராம் - த�\nதமிழீழ விடியலுக்காக இன்னுயிரை �\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அனை�\nஈழத்தின் மூத்த கவிஞர் மாமனிதர்\nமகத்தான மாவீரன் கேணல் வீரத்தேவ�\nதமிழீழ விடுதலையின் வீச்சு கேணல�\nபிரிகேடியர் மணிவண்ணன் (கேணல் கி\nஆனந்தபுரம் ஈழ தமிழர்களின் ஒரு வ\nலெப். கேணல் வானதி / கிருபா\nவிக்ரர் கவச எதிர்ப்புப் படையணி�\nவவுணதீவில் வரலாறு எழுதி - கிழக்�\nலெப்.கேணல் தவம் தவா (நாராயணபிள்�\nஉழைப்பையே உயிராக்கி மலையானவன் �\nஎமது இயக்கத்தின் முதலாவது பாசற�\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப\nகரும்புலி மேஜர் குமுதன் அவர்கள�\nகரும்புலி மேஜர் குமுதன் அவர்கள�\nகரும்புலி லெப் கேணல் சுபேசன் அவ\nவிடுதலைப் போராட்ட வரலாற்றில் த�\n“விடியலின் சோதி” மேஜர் சோதியா அ\nஉத்தம வீரன் தான் கேணல் சாள்ஸ்\nபோராட்ட வரலாற்றில் என்றும் எங்�\nகேணல் சார்ள்ஸ் : வீர வரலாற்று நி�\nநிலையான நினைவாகிச் சென்றோன் நி�\n“கொடை” கரும்புலி மேஜர் ஆதித்தன�\nயார் இந்த அப்துல் ரவூப் \nதேசத்தின் குரல்’ மதியுரைஞர் கல�\nதமிழீழ அரசியல் ஆலோசகர் மதியுரை�\nவிடுதலையின் புயலாக எழுந்த எங்க�\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போர� உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சம� எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு - நோர்வே\nமெய்வல்லூனர் போட்டிகள் 2019 - பிராங்கோ தமிழ்ச்சங்கம்\nமே 18 தமிழின அழிப்பு நினைவு நாள் - கனடா\nநடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு - சுவிஸ்\nபிரான்��ில் மே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு நினைவெழுச்சி வாரம் - பிரித்தானியா\nபிரான்சில் ரிரிஎன் தமிழ் ஒளியின் ஊரகப் பேரொளி கிராமிய நாட்டிய நிகழ்வு\nதமிழீழத் தாயவள் அன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nபூபதித் தாயின் 31ம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பணிப் பகிர்வுக்கான ஒன்றுகூடல்\nநாட்டிய மயில் 2019 & நெருப்பின் சலங்கை 2019 - அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்\nநடுகல் நாயகர்கள் வீர வணக்க நிகழ்வு\nதமிழின அழிப்பு நாள் 2019 21ம் நூற்றாண்டின் அதியுச்ச இனவழிப்பு\nதியாக தீபம் அன்னை பூபதியின் 31வது ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வும், மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள் நினைவு கூரலும்\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-21T19:31:38Z", "digest": "sha1:YUWAC2GZCMJ4WB4C4WCPQRRGZH34TC3L", "length": 4300, "nlines": 50, "source_domain": "tamilnewsstar.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Tamil News Star", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 22 வைகாசி 2019 புதன்கிழமை\nகாங்கிரஸே ஜெயிக்கும் : அதிர்ச்சியில் பாஜக\nஉயரும் கடல் மட்டம், மூழ்கும் நகரங்கள்: தீர்ப்பு நாள் நெருங்குகிறதா\nதிருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு\n – சொமாட்டோ தேர்தல் லீக் ஆஃபர் \n“பிக் பாஸ் 3” சீசன் துவங்கும் தேதி வெளியானது\nஇன்றைய ராசிப்பலன் 21 வைகாசி 2019 செவ்வாய்க்கிழமை\nகொழுந்தனுடன் உல்லாசம்: மனைவியை வெட்டி கொன்ற கணவன்\nபிகினி உடையில் குத்தாட்டம் போட்ட ஸ்ரேயா\nபார்த்திபனுக்கு ஆஸ்கர் கிடைக்கும் – ரஜினி வாழ்த்து \nTag Archives: ஜெசிகா படேல்\nமனைவியை கொன்ற கொடூரம்: அதிர்ச்சி சம்பவம்\nஅருள் December 5, 2018உலக செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on மனைவியை கொன்ற கொடூரம்: அதிர்ச்சி சம்பவம்\nஆண் காதலருடன் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக, இளம் மனைவியை கொடூரமாகக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள மிடில்ஸ்ப்ரோ பகுதியைச் சேர்ந்தவர் மிடேஷ் படேல���. இவரது மனைவி ஜெசிகா படேல். இருவரும் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் படித்தபோது காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ஜெசிகா தனது கணவருடன் வீட்டின் அருகில், ரோமன் ரோடு பார்மசஸி என்ற மருந்துக் கடையை கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வந்தார். இந்நிலையில் வீட்டில் கடந்த மே மாதம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AF%8B/", "date_download": "2019-05-21T18:39:06Z", "digest": "sha1:2FLGXGWLBUXGH3ZM3WMVS6UUBFYVEFEP", "length": 26786, "nlines": 383, "source_domain": "www.naamtamilar.org", "title": "கர்ஜித்த கருப்பு கொடி; ஹோட்டலில் பதுங்கிய இலங்கை அமைச்சர்.. லண்டனைத் தொடரும் பெங்களூரு..! | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (14-05-2019 அரவக்குறிச்சி)\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்சேரி, சிந்தாமணியில் சீமான் பரப்புரை\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இன்றைய இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (12-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்ன தாராபுரம், பள்ளப்பட்டியில் சீமான் பரப்புரை\nபெரம்பலூர் பாலியல் வன்கொடுமைகளுக்கெதிராக புகார் கொடுத்த பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அருள் மீது குண்டர் சட்டம் – தலைமை வழக்கறிஞர் குழு நேரில் ஆலோசனை\nகர்ஜித��த கருப்பு கொடி; ஹோட்டலில் பதுங்கிய இலங்கை அமைச்சர்.. லண்டனைத் தொடரும் பெங்களூரு..\nநாள்: டிசம்பர் 14, 2010 பிரிவு: தமிழக செய்திகள்\n‘ஒரு இனத்தையே ஊனமுற்றதாகவும், உடல், மன நோயாளியாகவும் மாற்றிய சிங்கள பேரினவாத அரசின் அமைச்சரை உடனே வெளியேற்று தமிழினத்தின் எதிரியை விருந்தாளியாக வரவேற்கும் இந்தியா ஒழிக தமிழினத்தின் எதிரியை விருந்தாளியாக வரவேற்கும் இந்தியா ஒழிக எங்கள் இனத்தை அழித்துவிட்டு, எந்த துணிச்சலில் இங்கு வந்தாய் சிங்கள ஓநாயே…’ என்றெல்லாம் கோஷம் எழுப்பினர்.\nமேலும் ராஜபக்ஷே, சலிண்டே டிஸ்சநாயகேவின் உருவ பொம்மைகளை செருப்பால் அடித்து தீயிட்டு கொளுத்தினர். இந்த உணர்வலைகளால் பெங்களூரு மீடியாக்கள் அதிர்ந்தன. தமிழர்களின் ஆர்ப்பாட்டத்தையும், உருவ பொம்மை எரிப்பையும், செருப்படிகளையும் நேரடி ஒளிபரப்பு செய்தனர். இதை தொலைக்காட்சியில் பார்த்த சலிண்டே டிஸ்சநாயகே, ‘பாதுகாப்பு திருப்தி இல்லை’ என்று காரணம் சொல்லிவிட்டு ஓட்டலிலேயே பதுங்கி விட்டார்.\nஆயுர்வேத மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கையிலிருந்து வந்திருந்த 120 பங்கேற்பாளர்களுக்கும் கண்டி மாகாண அமைச்சர் சுனில் கே.அமரதுங்காவுக்கும் தீவிர பாதுகாப்பு கொடுத்து மாநாட்டு அரங்கிற்கு அழைத்து வந்தனர்.\nஆனால், ‘அமரதுங்காவை வெளியேற்று…’ என்று போராட்டம் திசைமாறியது. அதனால் மேடையில் ஏறப்போன கண்டி மாகாண அமைச்சர் சுனில் கே.அமரதுங்கா பாதுகாப்பு நலன் கருதி கீழே இறக்கப்பட்டு அமரவைக்கப்பட்டார்.\nஅதன்பின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 60க்கும் மேற்பட்டோரை போலீஸ் வேனில் ஏற்றி வழக்கு பதிவு செய்து பெங்களூரு மத்திய சிறையில் அடைத்து காவல்துறை.\nஇது குறித்து கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத்தின் தலைவர் சி.இராசனிடம் பேசியபோது, “தமிழினத்தையே கொன்றொழித்த கொலைகார கூட்டத்தை சேர்ந்தவர்களை தொடர்ந்து இந்தியா விருந்தாளியாக வரவேற்பதை எந்த தமிழனாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இனி எந்த சிங்களவனும் பல்லிளித்தபடி, தமிழன் வாழும் மண்ணில் கால் வைத்தால்… அவ்ளோதான்” என்று சீற்றத்தோட முறைத்தார்.\nTags: அ.தி.மு.கஅன்டன் பாலசிங்கம்இனப்படுகொலைஈழ தேசம்ஈழம்எம்.ஜி.ஆர்கடலூர்கன்னியாகுமரிகாங்கிரஸ்சீமான்செந்தமிழன்செந்தமிழன் சீமான்சென்னைசேலம்த��்சாவூர்தந்தை பெரியார்தமிழக அரசுதமிழர்தமிழீழம்தமிழ்தமிழ்நாடுதர்மபுரிதலைமை ஒருங்கினைப்பாளர்தலைமையகம்தி.மு.கதிண்டுக்கல்திருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவள்ளூர்திருவாரூர்திலீபன்தூத்துக்குடிதென் சென்னைதேனிநாகப்பட்டினம்நாமக்கல்நாம் தமிழர்நாம் தமிழர் இணையதளம்நாம் தமிழர் கட்சிநீலகிரிபகுத்தறிவு பாவலன்பாண்டிச்சேரிபிரபாகரன்புதுக்கோட்டைபுதுச்சேரிபெரம்பலூர்பெரியார் திராவிடர் கழகம்ம.தி.மு.கமதுரைமத்திய அரசுமத்திய சென்னைமுத்துக்குமார்முள்ளிவாய்க்கால்யாழ்பாணம்வட சென்னைவன்னிவன்னிமக்கள்விருதுநகர்விழுப்புரம்வேலூர்\nதேசத்தின் குரலின் சில பகிர்வுகள்.\nசிங்கள கொலைகார அமைச்சரை விரட்டியடித்த கன்னடவாழ் தமிழர்களுக்கு செந்தமிழன் சீமான் வாழ்த்து கடிதம்.\nமுல்லைப்பெரியாற்றில் புதிய அணைக் கட்ட கேரள அரசிற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம்\nகூத்துப்பட்டறை அமைப்பின் நிறுவனர் ஐயா புஞ்சை ந. முத்துசாமி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். – சீமான்\nகுடிநீர் வசதிகேட்டுப் போராடிய திருவாரூர் திரு.வி.க. அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா\nதமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்துவதா\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆ…\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் பட…\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-0…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை |…\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்ச…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிர���வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/214946?ref=home-feed", "date_download": "2019-05-21T18:58:55Z", "digest": "sha1:XYOB4X2BTYONRJIRP5VXVBV6Y6UTPZ22", "length": 7205, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "உரப்பையில் மனித எலும்புகள் - நீதிமன்றம் விடுத்த உத்தரவு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஉரப்பையில் மனித எலும்புகள் - நீதிமன்றம் விடுத்த உத்தரவு\nமாதம்பை மரம்பெட்டை பிரதேசத்தில் ஒரு இடத்தில் போட்டப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட மனித எலும்புகள் சம்பந்தமாக விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சிலாபம் பதில் நீதவான் சாந்த உதயங்க இன்று உத்தரவிட்டுள்ளார்.\nசிலாபம் வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.\nநேற்று மாலை மாதம்பை பொலிஸார் உரப் பையில் போடப்பட்டிருந்த இந்த மனித எலும்புகளை மீட்டுள்ளனர்.\nமனித மண்டையோடும், ஏனைய மனித எலும்புகளும் உரப்பையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/anmegaarthangaldetails.asp?id=51", "date_download": "2019-05-21T19:44:32Z", "digest": "sha1:VRX53B5ACJBDE4BMK4VZEHVMJYNGOGYF", "length": 20989, "nlines": 202, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஉல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி\n*தெய்வத் திருவருள் பெறுவதற்கு விரதங்கள் பெரிதும் துணை புரிகின்றன. பண்டிகை காலங்களில் வரும் விரதங்களை மேற்கொள்வதன் மூலம் சந்தோஷம் மட்டுமின்றி, மனஅமைதியும் கிடைக்கிறது. இந்த வகையில் தீபாவளி பண்டிகை மிகவும் பிரசித்தமானது. நாடு முழுவதும் வயது வித்தியாசம் இன்றி சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படும் பண்டிகை.\n*சாதாரணமாக அமாவாசையில் பல வழிபாடுகள் செய்வது இந்துக்களின் வழக்கம். துலா ராசியில் சூரியன் இருக்கும்போது வரும் அமாவாசையில்தான் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண பரமாத்மாவிடம் நரகாசுரன் கேட்ட வரத்துக்காக அவன் நினைவாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.\n*ராவணனை விஜயதசமி நாளில் வதம் செய்த ராமபிரான் வனவாசம் முடிந்து தீபாவளியன்றுதான் அயோத்தி திரும்பியதாக கூறப்படுகிறது. அகிம்சையின் அடையாளமாக விளங்கிய மகாவீரர் நிர்வாணம் அடைந்த நாளும் இதுதான்.நம் மனதில் உள்ள கோபம், அகங்காரம், ஆணவம், பொறாமை போன்ற தீய குணங்கள் எரிந்துபோக வேண்டும் என்பதற்காக எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை உடுத்தி பட்டாசு, வாணவேடிக்கை, வெடி வெடித்து குடும்பத்துடன் உற்றார், உறவினர், நண்பர்களுடன் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொள்வதே இதன் சிறப்பு அம்சம்.\n*தீபாவளி அன்று விரதம் முடித்து நோன்பு எடுப்பது முக்கிய நிகழ்வாகும். இந்த நோன்பு பரம்பரை பரம்பரையாக குடும்ப வழக்கப்படி செய்யப்படும் முக்கிய வழிபாடாகும். சிவனுக்குரிய அஷ்ட மகா விரதங்களில் கேதார கவுரி விரதம் மிகவும் முக்கியமானதாகும். சக்தி ரூபமான பார்வதி தேவி சிவனை நினைத்து கடும் தவம் புரிந்து சிவனின் உடம்பில் ஐக்கியமாகி அர்த்தநாரியாக பாதி உடம்பை பெற்ற விரதமாகும்.\nஇந்த நோன்பு சரியாக ஐப்பசி மாத அமாவாசையில் வருகிறது.\n*21 நாட்கள் விரதம் இருந்து தீபாவளி அமாவாசையன்று விரதத்தை பூர்த்தி செய்வார்கள். தற்கால சூழ்நிலையில் அவ்வளவு நாட்கள் யாரும் கடைபிடிப்பதில்லை. தீபாவளிக்கு சில நாட்கள் முன்பு விரதம் இர��ந்து நோன்பு தொடங்குவார்கள். நோன்பு நிறைவேறும் தீபாவளி நாளில் கும்பம் வைத்து காமாட்சி அம்மன் விளக்கேற்றி பழவகைகள், பூக்கள், தேங்காய், வெற்றிலை பாக்கு இனிப்பு வகைகள் வைத்து படைப்பார்கள். அப்பமும், அதிரசமும்தான் இதில் முக்கிய இனிப்பு வகைகள் ஆகும்.\n*21 அப்பம், 21 அதிரசம் வைத்து அதனுடன் நோன்பு கயிற்றையும் வைப்பார்கள். பூஜை முடிந்த பிறகு, வந்திருப்பவர்களுக்கு பிரசாதமும், நோன்புக் கயிறும் கொடுத்து உபசரிப்பார்கள்.பக்தி சிரத்தையுடன் கேதார கவுரி விரதம் இருந்து பூஜை செய்யும் பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்யமும், சற்புத்திர யோகமும் உண்டு என்பது ஐதீகம்.\n*இந்த விரதம் மேற்கொண்டால் கணவன் & மனைவி இடையே மாறாத அன்பு என்னென்றும் நிலைத்திருக்கும். தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். அன்யோன்யம் அதிகமாகும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள். குடும்பத்தில் அன்பும், மகிழ்ச்சியும் தழைக்கும் என்பது நம்பிக்கை. தீபாவளி நன்னாளில் கேதார கவுரி விரத பூஜை செய்து சகல நலன்களும் மகிழ்ச்சியான வாழ்வும் பெறுவோமாக.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணப்புழக் கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புதுவாய்ப்புகள் வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nகேள்வி - பதில்கள் :\nபுத்திர பாக்கியம் பெறுவதற்காக செய்யப்படும் சந்தான கோபால ஹோமத....\nசிராத்த தினத்தன்று ஹோமம் செய்யும்போது இரும்பின��ல் செய்யப்பட்....\nசிலர் மாதாமாதம் அமாவாசை தர்ப்பணம் செய்வதும், சிலர் மாதப் பிற....\nஇடைவிடாமல் மனதிற்குள்ளேயே கடவுளின் திருநாமங்களை சொல்லிக் கொண....\nஎங்கள் அபார்ட்மென்ட்டில் ஏற்கெனவே ஈசான்ய மூலையில் போர் போட்ட....\nசித்ரகுப்தனை பூஜை செய்து வழிபடலாமா அல்லது ஆலயம் சென்றுதான் வ....\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2019/05/14/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86/", "date_download": "2019-05-21T18:40:32Z", "digest": "sha1:TC7X3SIVR7724TY4HPJETNUXACP33COZ", "length": 16400, "nlines": 106, "source_domain": "peoplesfront.in", "title": "காவிரிப் படுகையில் எண்ணெய் எரிவாயு பேரழிவு திட்டங்கள்; அறிக்கை போரும் கள யதார்த்தமும். – மக்கள் முன்னணி", "raw_content": "\nகாவிரிப் படுகையில் எண்ணெய் எரிவாயு பேரழிவு திட்டங்கள்; அறிக்கை போரும் கள யதார்த்தமும்.\nநடந்து கொண்டிருக்கிற கெயில் குழாய் பதிப்பு திட்டத்தை தடுத்து நிறுத்த களத்திற்கு வர அனைத்து தலைவர்களுக்கும் வேண்டுகோள் …….\n2012 தொடங்கி மீத்தேன் திட்டத்துக்கு எதிராக காவிரிப் படுகையில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது பிறகு ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புப் போராட்டமாக மாறி பல்வேறு கிராமங்களில் எண்ணெய் எரிவாயு திட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பல்வேறு அமைப்புத் தோழர்கள் மீதும் கிராம மக்கள் மீதும் நூற்றுக்கணக்கான வழக்குகள் பதியப்பட்டுள்ளன.\nஅண்மையில் நடந்த நாங்கூர் போராட்டத்திலும் கரியாப்பட்டினம் போராட்டத்திலும் கூட, நமது தோழர்கள் உட்பட கிராம மக்கள் பலரின் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட கட்சிகள் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என வாக்குறுதி அளித்த கட்சிகள் பொதுத்துறை நிறுவனம் நாட்டின் நலனில் இருந்து எண்ணெய் எடுக்கிறது எனவே திட்டத்தை எதிர்க்க கூடாது என சொல்லிய கட்சிகள், இன்று இயக்கங்கள் மற்றும் மக்கள் போராட்டத்தின் விளைவாக எண்ணெய் எரிவாயு திட்டங்களை சொல்லளவில், அறிக்கை அளவில் எதிர்க்க தொடங்கியுள்ளன.\nதேர்தல் நேரத்தில் அதிமுக பாஜக தவிர மற்ற அனைத்து கட்சிகளும் திட்டத்தை எதிர்ப்பதாக தேர்தல் வாக்குறுதி அளித்தன. தேர்தல் நேரத்தில் தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கமும் தமிழ் தேச மக்கள் முன்னணியும் 100 விவசாயிகளை இத்திட்டத்திற்கு எதிராக தேர்தலை போராட்டக் களமாக மாற்ற வேட்பாளர்களை நிறுத்தியது, ஆனால் மத்திய அரசும் மாநில அரசும் தேர்தல் நேரத்தில் துரோகத்தனமாக இத்திட்டத்திற்கான புதிய ஏலத்தை, ஒப்பந்தங்களை அறிவித்துக் கொண்டே இருந்தன.\nஅதுமட்டுமன்றி எரிவாயு எடுத்துச் செல்வதற்காக நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாதாணத்திலிருந்து மேமாத்தூர் வரை 29 கிலோமீட்டர் தூரத்திற்கு கெயில் நிறுவனம் குழாய் பதிக்க தொடங்கியது. இதற்கு எதிராக விவசாய வேட்பாளர்களும் நமது இயக்கத் தோழர்களும் சக இயக்கங்களை சார்ந்தவர்களும் நாங்கூர் கிராம மக்களும் குழாய் பதிப்பை தடுத்து நிறுத்தி வருவாய் மற்றும் காவல்துறையினருடன் நடந்த பேச்சுவார்த்தையில் தற்காலிகமாக அத்திட்டத்தை தடுத்து நிறுத்தினர் ஆனால் அடுத்த நாள் வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nதேர்தல் முடிந்த சில நாட்களில் கண் துடைப்புக்காக ஒரு பேச்சுவார்த்தை நடத்திவிட்டு இன்றைக்கு வேகவேகமாக காவல்துறை ஒடுக்குமுறையோடு கெயில் குழாயை பதித்து கொண்டிருக்கிறார்கள் இன்றைக்கு அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிற அனைத்துக் கட்சிகளுக்கும் அக்கிராமங்களில் கிளைகள் இருக்கின்றன.\nஆனால் அவர்கள் போராட்டக் களத்தில் தான் இல்லை தூங்குபவனை எழுப்பலாம் ஆனால் தூங்குவது போல் நடிப்பவனை எழுப்ப முடியாது என்ற பழமொழி உண்டு அது போல் தான் இவர்களின் அறிக்கைகளும் ஆகவே இவர்கள் அறிக்கையிலிருந்து அடுத்த கட்டமாக செயல்பாட்டிற்கு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.\n கால நீட்டிப்பைத் தடுத்து நிறுத்து தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிசெய்\nபாலியல் வன்முறையில் உயிரிழந்த சௌமியா’வின் கிராமம் சிட்லிங்கத்தில் நேரடி விசாரணை – தோழர் ரமணி\nபூர்வக்குடிகளை வெளியேற்றும் படலம் தொடர்கிறது…. இன்று சிந்தாதிரி பேட்டை குடுசை வாழ்மக்கள் \nபொதுத்தேர்தலில் மக்களின் உண்மையான நிலைப்பாடு பணம், சாதி, அதிகார வரம்புகளைத் தாண்டி வெளிப்படும். – பேராசிரியர் மணிவண்ணன்\nஅவசர செய்த��� – காவிரி விவசாயிகளின் கெயில் குழாய் எதிர்ப்பு போராட்டத்தை தூத்துக்குடி போல வன்முறையில் அழிக்க துடிக்கிறதா காவல்துறை\nமுள்ளிவாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவு \nபத்திரிகை செய்தி – கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதொழிலாளர் விரோத சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி….. தில்லியில் தொழிலாளர் உரிமைக்கான எழுச்சிப் பேரணி – மார்ச் 3\n“சேரிகளின் சிறைக்கூடம் ‘இந்து’ இந்தியா….” பாடல். தோழர் வானவில்\nதோழர் சிவசுந்தர் உரை – தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர் வெளியீடு\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் என்பது சம்பளம் உயர்வுக்கான போராட்டம் மட்டுமா\nபொதுத்தேர்தலில் மக்களின் உண்மையான நிலைப்பாடு பணம், சாதி, அதிகார வரம்புகளைத் தாண்டி வெளிப்படும். – பேராசிரியர் மணிவண்ணன்\nஅவசர செய்தி – காவிரி விவசாயிகளின் கெயில் குழாய் எதிர்ப்பு போராட்டத்தை தூத்துக்குடி போல வன்முறையில் அழிக்க துடிக்கிறதா காவல்துறை\nமுள்ளிவாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவு \nபத்திரிகை செய்தி – கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nவிருத்தாச்சலம் மாணவி திலகவதி கொலை – கள ஆய்வறிக்கை\nவிளை நிலத்தில் கெயில் பதிப்புக்கு எதிரான தரங்கம்பாடி தாலுக்கா முடிகண்டநல்லூர் கிராமத்தில் தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம் ,தமிழ்த்தேச மக்கள் முன்ணணி முன்னெடுத்த போராட்ட செய்தி.\nமே 22 – தூத்துக்குடி மாவீரர் முதலாம் ஆண்டு நினைவேந்தல்\nகாவிரிப் படுகையில் எண்ணெய் எரிவாயு பேரழிவு திட்டங்கள்; அறிக்கை போரும் கள யதார்த்தமும்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதலாம் ஆண்டு வீரவணக்க நாள் உயர்நீதிமன்றம் வினோதமான தீர்ப்பு\nஒருதலை விருப்பத்தில் திலகவதியைக்கொன்றது ஆகாஷ் அல்ல உண்மைக் குற்றவாளி வெளிவரவில்லை. திலகவதியின் அக்கா கணவர்மீது பெண் தரப்பிலிருந்தே சந்தேகம் எழுந்துள்ளது\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/08/9990.html", "date_download": "2019-05-21T19:06:12Z", "digest": "sha1:73VJGMMB3Q7IWPAA2B7JBPSVKPRG6CMD", "length": 16398, "nlines": 320, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: 9990 ரூபாய்க்கு கணினி?", "raw_content": "\nமக்கள் அதிகாரம் முன்னணியாளர்கள் தடுப்புக் காவலில் கைது ஸ்டெர்லைட் தியாகிகள் நினைவஞ்சலியைத் தடுக்க சதி \nமுழுக் கோடையும் ஒரே நாளில்-ரே பிராட்பரி\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 42\nஎன்னுடைய ஐந்து நூல்கள் அமேஸானில்…\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபுதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதொடரும் சினிமா (free e-book)\nஅனுராக் இதைப்பற்றி எழுதியுள்ளார். எனது ஆங்கிலப் பதிவு இங்கே.\nநேற்று நான் வாடிக்கையாகக் கணினி வாங்கும் HCL டீலரிடம் பேசினேன். அதன்படியான தகவல்கள் இதோ:\n1. இந்தக் கணினிக்கு ஆகும் செலவு ரூ. 12,500/- பத்தாயிரத்துக்குள் கணினி என்று HCL சொல்வது பெரும் புருடா. இதற்கு மத்திய அமைச்சர் ஒருவர் துணை நின்று பெரும் விளம்பரம் ஈட்டித் தந்துள்ளார்.\n2. ரூ. 12,500 ஐயும் ஒரே வரைவோலையாக (draft) எடுத்து HCLக்கு அனுப்ப வேண்டும். கணினி கையில் கிடைக்க 25 நாள்கள் ஆகும்.\n3. Via Cyrix 1GHz, onboard audio, 128 MB RAM, 40 GB HD... + Linux இந்தக் கணினி வலு குறைந்ததாகத்தான் இருக்கும். நானே இந்த சிப் வைத்து வீட்டில் ஒரு கணினியை வடிவமைத்தேன். அதற்கு எனக்கு ஆன மொத்த செலவு ரூ. 9,000. இரண்டாம் கை திரை ஒன்றை வாங்கி வைத்தேன். ஆடியோ சிடிக்கள் வேலை செய்கின்றன. விடியோ சிடி தடவும். நான் லினக்ஸ் தொகுப்பை நிர்மாணிக்க மிகுந்த சிரமம் எடுத்��ுக்கொண்டேன். ஆடியோ வேலை செய்யவில்லை. X விண்டோஸ் வேலை செய்யத் தடுமாறியது. திரை மாறி மாறி கலர் கலராக மின்னியது. இப்பொழுது ஒருவேளை சரியான டிரைவர்கள் கிடைக்கலாம். பின் விண்டோஸ் 98 போட்டேன். அது ஒன்றுதான் ஒழுங்காக வேலை செய்தது. விண்டோஸ் எக்ஸ்பி போட நினைக்காதீர்கள். உருப்படாது.\n4. கூட ரூ. 1,000 கொடுத்தால், அதாவது ரூ. 13,500 கொடுத்தால், இண்டெல் செலரான் சிப் கொடுப்பார்களாம்.\n5. இந்தக் கணினியை ஒரு வருடத்துக்கு சேவை செய்ய டீலருக்குக் கிடைக்கும் பணம் ரூ. 300தானாம். அதனால் டீலர்கள் யாரும் இந்தக் கணினியை காதலுடன் பார்க்கப்போவதில்லை. மேலும் இந்தக் கணினியில் பல பிரச்னைகள் வரும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.\nஇதுவரையில் டீலர்கள் கூட இந்தக் கணினியை கண்ணால் பார்த்ததில்லை. பார்த்த இரண்டு முக்கியஸ்தர்கள் தயாநிதி மாறன், சோனியா காந்தி.\n(அரசியல்) போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள் பொய்யான விளம்பரங்களைக் கண்டு மயங்காதீர்கள்\nசிங்கப்பூரில் இருந்து 10ஆயிரம் ரூபாய்க்கு பெண்டியம் மூன்று கணினி இந்தியாவுக்கு எந்த லாபமும் இல்லாமல் சொந்தக்காரர்களுக்காக கொண்டு வந்து கொடுத்தேன்.(ஆல் இன் ஒன் செட், கிட்டாச்சி, 256ரேம், 20ஹார்டு டிஸ்க், 933 புரோசஸர், நார்மல் சிடிரோம், ப்ளாப்பி டிஸ்க், மவுஸ், கீபோர்டு, ஜப்பான் தயாரிப்பு). எக்ஸ்பி இயங்கு தளம். இந்தியாவில்கூட கொடுக்கலாம். ஆனால் பிராண்டடு என எதிர்பார்க்காமல் கொடுக்கலாம். எனது எதிர்காலக் கனவு 5000 ரூபாய்க்குக் கொடுப்பதுதான்\nஇது நல்ல முயற்சி 10,000 ரூபாயில் வீட்டு உபயோகத்திற்கு தேவையான அளவிற்கு கிடைத்தால் நல்லதே. ஆனால் தொழில் நுட்ப அறிவு படைத்தவர்களுக்கே பிரச்சனையாக இருக்கிற தென்றால் கணிணி பற்றிய அறிவு இல்லாதவர்களுக்கு பிரச்சனைகள் வந்தால் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவிஜயேந்திர கஸ்தூரி ரங்க வரதராஜ ராவ் (1908-1991)\nபுத்தகங்கள் பற்றி குடியரசுத் தலைவர் கலாம்\nபொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு...\nஈரோடு புத்தகக் கண்காட்சியில் வாங்கியவை\nஎஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் விமரிசனம் ஒலித்துண்டுகள்\nஎஸ்.ராமகிருஷ்ணன் நூல் விமரிசன அரங்கு\nஇட ஒதுக்கீடுகள் பற்றிய உச்ச நீதிமன்றத் த���ர்ப்பு\nஇளையராஜா திருவாசகம் பற்றி மேலதிகத் தகவல்கள்\nகதிர்காமரின் கொலையும் இலங்கைப் போர்நிறுத்தமும்\nIMDT சட்டம் 1983 பற்றி\nநான் ஏன் என் நாட்டை நேசிக்க வேண்டும்\nஎஸ்.ராமகிருஷ்ணன் நூல் விமரிசன அரங்கு\nசாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்கள்\nசாரு நிவேதிதா புத்தக வெளியீடு\nதினமலர் செய்திமலர் ஜூலை 2005\nஉலகம் தட்டையானது - Part Deux\nதிருப்பூர் தமிழ்ச்சங்க விருதுகள் 2004\nஇந்திய கம்யூனிஸ்டுகள் பற்றி ராமச்சந்திர குஹா\n8% விகிதத்தில் வளருமா இந்தியா\nபின் நவீனத்துவம் + மார்க்ஸியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/04/3_10.html", "date_download": "2019-05-21T19:37:24Z", "digest": "sha1:HP3DCPQUK6BMLQCS3FDUTBDIZNCPWPM7", "length": 8207, "nlines": 181, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: விவசாயம் ( 3)", "raw_content": "\nகிராமப் புறங்களில் உள்ள முப்பது வயதுக்குக் குறைவான வயதுடைய இளைஞர்களில் பெரும்பாலோருக்கு ஏர் பிடிக்கத் தெரியாது என்பதும் விதை விதைக்கத் தெரியாது என்பதும் கசப்பான உண்மையாகும்\nஏர் பிடிக்கத் தெரியாமல் போனதற்கு காரணம் கால் நடைகளின் பயன்பாடு குறைந்துபோனதும் அவற்றிடம் வேலை பழக்கவும் வேலை வாங்கவும் ஆட்கள் இல்லை என்பதும் ஆகும்.\nவிதை விதைக்கத் தெரியாமல்போனதற்குக் காரணம் மானாவாரி விவசாயமும் விவசாயி விதை சேமித்து வைக்கும் பழக்கமும் ஒழிந்துபோனதே ஆகும்\nஇதன் விளைவாக அளவுக்கு மிஞ்சிய இயந்திரங்கள், ரசாயன உரம், பூசிக் கொல்லிகள் ஆகியவற்றின் பயன்பாட்டால் நிலங்கள் களர்த் தன்மைக்கு மாறிவருகின்றன என்பதும் மறுக்கமுடியாத உண்மையாகும்\nஇது எங்குபோய் முடியுமோ என்று நினைத்தால் அச்சமாக உள்ளது\nவிவசாயம் ( 6 )\nவானியலும் சோதிடமும் ( 1 )\nகேள்வி பதில் ( i )\nஉணவே மருந்து ( 6 )\nஎனது மொழி ( 17 )\nஎனது மொழி ( 16 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 5 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 4 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 3 )\nமறதி ( 1 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (19 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 18 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 17 )\nஎனது மொழி ( 15 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 16 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 15 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 14 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 13 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 12 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 11 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 10 )\nஎனது மொழி ( 14 )\nஎனது மொழி ( 13 )\nஎனது மொழி ( 12 )\nசிறுகதைகள் ( 3 )\nவிரதம் ( 1 )\nஎனது மொழி ( 11 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 9 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 2 )\nஉணவே மருந்து ( 5 )\nநிலத்தடி நீர் ( 1 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 8 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 7 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 6 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 1 )\nஎனது மொழி ( 10 )\nஎனது மொழி ( 9 )\nவாழ்க்கை ( 1 )\nஎனது மொழி ( 8 )\nஉணவே மருந்து ( 4 )\nகாதல் ( 1 )\nஎனது மொழி ( 7 )\nஅரசியல் ( 1 )\nஎனது மொழி ( 6 )\nநாம் யார் தெரியுமா ( 4 )\nஎனது மொழி ( 5 )\nவிவசாயம் ( 5 )\nஉணவே மருந்து ( 3 )\nஉணவே மருந்து ( 2 )\nபசு வதை ( 1 )\nஇயற்கை ( 1 )\nகூடங்குளமும் நானும் ( 1 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 5 )\nஎனது மொழி ( 4 )\nவிவசாயம் ( 4 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள்(4)\nசிறுகதை ( 4 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 3 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?cat=228", "date_download": "2019-05-21T19:41:38Z", "digest": "sha1:7SWSJ2JQ7IWGYBKODGULXC4GO7XV2TFP", "length": 3136, "nlines": 92, "source_domain": "www.shruti.tv", "title": "World Movies Archives - shruti.tv", "raw_content": "\nஉலகதிரைப்பட ரசிகர்களால் கொண்டப்படும் Nymphomaniac திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. 2014ம் சென்னை சர்வதேச திரைப்பட..\nசுஜாதா விருதுகள் – 2019 | காணொளிகள்\nஅரவிந்த்சாமி சன்தோஷ் P.ஜெயக்குமார் இணையும் புதியபடம் துவங்கியது\nஎன் சினிமா வாழ்க்கையில் பெருமைக்குறிய படமாக இருக்கும் – நடிகர் தினேஷ்.\n“தமிழ் சினிமாவின் சகலகலாவல்லி” – ஆண்ட்ரியாவிற்கு புகழாரம் சூட்டிய விஜய் ஆண்டனி\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nசுஜாதா விருதுகள் – 2019 | காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/category/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2019-05-21T18:34:54Z", "digest": "sha1:E6NNDENGABKB2DQRBXEYSLW3KZUIFEBC", "length": 3571, "nlines": 54, "source_domain": "www.velichamtv.org", "title": "அண்மைச் செய்திகள் | வெளிச்சம் தொலைக்காட்சி - Part 2", "raw_content": "\nஅண்மைச் செய்திகள் (Page 2)\nஅரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ள அறநெறிகளை வ��ுப்படுத்த உறுதி மேற்கொள்வோம் – எம்.எச்.ஜவாஹிருல்லா\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு தனது உறுதியான நிலைப்பாட்டை தெரிவிக்க எஸ்.டி.பி.ஐ வலியுறுத்தல்\nராம் சரணின் பிரம்மாண்ட ஆக்ஷ்ன் படம்”வினயை விதேயா ராமா” தமிழில் வெளியாகிறது \nமக்களும் பிளாஸ்டிக்கும் கணவன் மனைவி போல இருந்தனர் – அமைச்சர் ஜெயகுமார்\n2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணிகள் நிறுத்தம்\nஆஃப்கனில் தலிபான்களுக்கு எதிராக இந்தியா, ரஷ்யா, பாக்., போரிட வேண்டும் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்\nமு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார் செந்தில் பாலாஜி\nவிஜய் மல்லையாவை நாடுகடத்த லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபாரம்பரிய வழக்கப்படி சென்னை உயர்நீதிமன்றம் ஒரு நாள் நாளை மூடப்படுகிறது\n உயரவுள்ள பெட்ரோல் டீசல் விலை\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/02/20/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/?shared=email&msg=fail", "date_download": "2019-05-21T19:41:42Z", "digest": "sha1:7TGRDLUXFGWTU6CKXUIQTHPP4PBV5ULA", "length": 28854, "nlines": 217, "source_domain": "biblelamp.me", "title": "ஆவிக்குரிய வாழ்க்கையின் நேர்முக அடையாளம் | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலை���் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nஆவிக்குரிய வாழ்க்கையின் நேர்முக அடையாளம்\nசுயவெறுப்பு ஆவிக்குரிய வாழ்க்கையின் மற்றொரு அறிகுறியாகும், தேவ மகிமைக்குப் பயன்படாத யாவற்றையும் மனப்பூர்வமாகத் துறப்பது சுய வெறுப்பாகும். இன்பத்தை விரும்புவதும், துன்பத்தை வெறுப்பதும் மனித இயற்கை. தன்னை நேசிப்பதற்கும் தன்னலம் பாராட்டுதலுக்கும் வித்தியாசமுண்டு. தன்னை நேசிப்பது பாவமன்று; மிதமிஞ்சித் தன்னை நேசிப்பதே பாவமாகும்.\nசுய வெறுப்பும் தன்னலமும் ஒன்றுக்கொன்று எதிரானவை. ஒருவன் தன் வாழ்க்கையை மட்டுமே முக்கியமானதாகக் கருதினால் அது தன்னலம். ஒருவன் தனக்கு ஏற்றதாக மிகவும் சிறப்பானதைப் பற்றிக் கொள்ள வேண்டும். மிகச் சிறந்ததாக ஒன்று மட்டுமே இருக்கக் கூடும். ஆன்மாவானது, ஒன்று தன்னைப் பற்றிக் கொள்ளும் அல்லது கடவுளைச் சார்ந்திருக்கும். தன்னை விட மிக மேலானதை ஒருவன் நாடும்பொழுது, அவன் கடவுளைக் கண்டடைகிறான். கடவுளை விட்டு��் புறம்பே நோக்கும் பொழுது அவன் தன்னையே நோக்குவான். கடவுளைப் பற்றிக் கொள்ளாத அன்பு தன்னலமுள்ளது. இயேசு கிறிஸ்துவைத் தேடாத மனிதர் தங்கள் சொந்தக் காரியத்தையே நாடுகிறார்கள். தன்னலமுள்ள அன்பே அவர்கள் இருதயத்தின் நாட்டமாயிருக்கிறது. அதுவே அவர்களை இயக்குகிறது. அவர்கள் தங்களை மிதமாக நேசியாமல் தீவிரமாக நேசிக்கிறார்கள். தங்கள் நலனை மாத்திரம் தங்கள் வாழ்க்கையின் இலக்காகக் கருதுகிறார்கள்.\nஅவர்களது எண்ணம் கிறிஸ்தவ சுய வெறுப்பிற்கு மாறானது. தன்னலங்கருதாமல் பிறரை நேசிப்பது கிறிஸ்தவத்தின் சுயநலமற்ற அன்பு. ஒருவன் தன்னை வெறுத்தால் அவன் தேவ காரியத்தில் ஆர்வம் கொள்ளக்கூடும். அப்படிப்பட்டவன் தன் மகிமையைத் தேடாமல் கடவுளுடைய மகிமையைத் தேடுவான். முன்பு அவன் கடவுளை மறுதலித்தான். இப்பொழுதோ தன்னை மறுதலித்து, கடவுளுக்கு எக்கடமையையுஞ் செய்ய விருப்பமும் ஆயத்தமுள்ளவனுமாயிருப்பான். கடவுளுக்கு விரோதமான எப்பாவத்தையும் வெறுத்து விடுவான். கிறிஸ்துவின் மேன்மைக்காக மகிழ்ச்சியுடன் எத்தியாகமும் செய்வான். கடவுள் முன் தான் அற்பத்தூசியென்று உணருவான். கடவுள் அவனை உயர்த்தினாலும் தாழ்த்தினாலும் அவன் மகிழ்ச்சியுடன் இருப்பான். தன் முன்னேற்றத்தைப்பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், கிறிஸ்து மகிமைப்படுவதில் அக்கறை காட்டுவான்.\nஇதுவே தன்னை வெறுப்பதாகும். கடவுளுக்கு மகிமையைத் தராதது எதையும் துறந்துவிட வேண்டும். வேதத்தில் தங்களை வெறுத்தவர்கள் பலர் உண்டு. ஆபிரகாம் தனக்கு வாக்களித்துத் தரப்பட்ட மகனைப் பலியிட ஆயத்தமாயிருந்தான். கடவுளுக்காக மூவர் நெருப்புச் சூளையில் உயிர் துறக்கத் துணிந்து, வெற்றி வாகை சூடினார்கள். அப்போஸ்தலர்களும், இரத்தச் சாட்சிகளும் தங்கள் உயிரையும் வாழ்க்கையையும் துச்சமாக மதித்தார்கள்; பிறர் ஏளனத்தைக் கூசாது பொறுக்கும் சுய வெறுப்புற்றவர்களாயிருந்தார்கள். சத்துருக்கள் தங்களை அடித்துச் சிறைப்படுத்தினாலும் அச்சமின்றி இருந்தனர். தங்களைத் தீயில் எரித்தபொழுது வெற்றி முரசு கொட்டினார்கள். பட்டயத்தைப் பார்த்துப் புன்முறுவல் கொண்டார்கள். நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தியாகம் உச்ச நிலையிலுள்ளது. அவர் வானலோகத்தின் மகிமையைத் துறந்து அடிமையாகிச் சிலுவையில் ���ாகத் துணிந்தார். அவர் தம் விருப்பத்தின்படி வாழாமல், தன் சொந்த மகிமையைத் தேடாமல் தம்மை அனுப்பின பிதாவின் மகிமைக்காக உழைத்தார். “அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே” (2 கொரி. 8:9).\nஇயேசு தம் சாவை எதிர் நோக்கியிருந்தார். அவர் மனிதனாக வாழ்ந்ததினால், சாவிலிருந்து விடுபட விரும்பியது இயற்கையே. தம் எதிரிகள் தம்மை மிகவும் பகைத்ததினால் கொடிய பாடுபட நேரிடும் என்று அறிந்திருந்தார். ஆனால் அந்த இன்னல்களிலிருந்து பின் வாங்கவில்லை. எருசலேமை நோக்கி வீரத்துடன் நடந்தார். தம் பாடுகளை சீடர்களிடம் முன் அறிவித்தார். கெத்செமனேயில் தம் பாடுகளை நினைத்து அங்கலாய்த்தார். பிதாவின் மேன்மைக்காகத் தம்மை முற்றிலும் வெறுத்தார். அவர் இருதயம் நொறுங்குண்டவராக ஜெபித்ததாவது: “நான் தண்ணீரைப்போல ஊற்றப்படுகிறேன்; என்னுடைய எலும்புகள் எல்லாம் கட்டுவிடுகிறது. என் இருதயம் மெழுகு போலாகி என் குடல்களின் நடுவே உருகிப் போயிற்று. என் வேர்வை இரத்தமாக மாறிற்று; என் அப்பா, ஏன் உமது திருமுகத்தை மறைத்து என்னைக் காரிருளில் விட்டுவிடுகிறீர் இவ்வுலகத்தின் பாவங்களைச் சுமந்து நான் பாதாளத்திற்குச் செல்கிறேன். அப்பா, உமக்குச் சித்தமானால் இந்த ஆபத்து நீங்கட்டும். என்னைக் காப்பாற்றும் என்று நான் கேட்பேனா இவ்வுலகத்தின் பாவங்களைச் சுமந்து நான் பாதாளத்திற்குச் செல்கிறேன். அப்பா, உமக்குச் சித்தமானால் இந்த ஆபத்து நீங்கட்டும். என்னைக் காப்பாற்றும் என்று நான் கேட்பேனா இப்பணியைச் செய்யத்தான் நான் இவ்வுலகத்திற்கு வந்தேன். பிதாவே உமது நாமத்தை மகிமைப்படுத்தும்” என்பதே. சுய வெறுப்புக்கு இதைவிடச் சிறந்த எடுத்துக் காட்டு வேறொன்றுமில்லை. (இப்பகுதி கார்டினர் ஸ்ப்ரிங்ஸ்ஸின் ஆங்கில மூலத்தைத் தழுவி ஈ. ஜே. ஆப்பில்பி தமிழில் எழுதிய ‘கிறிஸ்தவன் யார் இப்பணியைச் செய்யத்தான் நான் இவ்வுலகத்திற்கு வந்தேன். பிதாவே உமது நாமத்தை மகிமைப்படுத்தும்” என்பதே. சுய வெறுப்புக்கு இதைவிடச் சிறந்த எடுத்துக் காட்டு வேறொன்றுமில்லை. (இப்பகுதி கார்டினர் ஸ்ப்ரிங்ஸ்ஸின் ஆங்கில மூலத்தைத் தழுவி ஈ. ஜே. ஆப்பில்பி தமிழில் எழுதிய ‘கிறிஸ்தவன் யார்’ என்ற நூலில��� இருந்து எடுக்கப்பட்டது. இந்நூல் பற்றிய விமர்சனத்தை முன்னைய இதழில் தந்துள்ளோம்.)\nதிருமறை போதிக்கும் தூய வாழ்க்கை →\nமறுமொழி தருக Cancel reply\nபுதிய நூல் அறிமுகம் – தேவபயம்\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nArumugam Prabu on மதவெறிக்குப் பலியாகிறதா மானுடம…\nK pandari Bai on ரோமன் கத்தோலிக்க சபை –…\nEdison Plato M on தமிழ் வேதம் உங்களுக்குப் …\nsivakumar on புதிய வெளியீடு\nReaka Arumugam on குடும்பம் ஒரு ஆலயம்\ns vivek on வாசகர்களே\nsivakumar on ஆயிரம் வருட அரசாட்சி\nA.Guru on திருச்சபை வரலாறு\nJebamala david on ஆண்டவர் சிரிக்கிறார்\nDani on யார் உங்கள் கடவுள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pasiparamasivam.blogspot.com/2019/05/blog-post_14.html", "date_download": "2019-05-21T19:06:32Z", "digest": "sha1:LDBCSVPI3R4F2B6QASUOTT4F3GQMOBYF", "length": 10455, "nlines": 52, "source_domain": "pasiparamasivam.blogspot.com", "title": "https://pasiparamasivam.blogspot.com: கொலைக்கும் தீவிரவாதத்திற்கும் என்ன வேறுபாடு?! #YourWidgetID {", "raw_content": "\nஅமேசான் கிண்டிலில் என் படைப்புகள்: 'விந்து சுமப்பவன்'---'நான் இன்னொரு ஹிரண்யன்'---'பத்து ரூபாயில் கடவுள்'---'ஓடி ஒளியும் ஆன்மாவும் தேடி அலையும் மனித குலமும்'---'சுருக்'...'நறுக்'...வாழ்வியல் கதைகள்---'அடடா இந்தப் பெண்கள்'---'கானல்நீர்க் கடவுள்கள்'---'மசுரு விதி'---'உள்ளுறை காமம்'---/marquee> 'காமம் பொல்லாதது'---'சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது'---'கானல்நீர���க் கடவுள்கள்'---'மசுரு விதி'---'உள்ளுறை காமம்'---/marquee> 'காமம் பொல்லாதது'---'சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது'---'100% உண்மைக் கதைகள்'---'பொல்லாத மரணமும் புரியாத உயிரின் இருப்பும்'---'அமேசான் கிண்டிலில் நூல் வெளியீடு...ஓர் அனுபவப் பகிர்வு'---'சாகாத சாமிகளும் சாகப் பிறந்த மனிதர்களும்'---'ஜோதிடச் சனி'---'100% உண்மைக் கதைகள்'---'பொல்லாத மரணமும் புரியாத உயிரின் இருப்பும்'---'அமேசான் கிண்டிலில் நூல் வெளியீடு...ஓர் அனுபவப் பகிர்வு'---'சாகாத சாமிகளும் சாகப் பிறந்த மனிதர்களும்'---'ஜோதிடச் சனி\nசெவ்வாய், 14 மே, 2019\nகொலைக்கும் தீவிரவாதத்திற்கும் என்ன வேறுபாடு\n''சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே என்னும் இந்துதான்'' என்று 'மக்கள் நீதி மய்யம்' தலைவர் கமல்ஹாசன் ஒரு கருத்து வெடியைக் கொளுத்திப் போட, காரசாரமான கருத்து மோதல் இங்கு நடைபெறுகிறது.\n''கோட்சே, ஆர்.எஸ்.எஸ் என்னும் அமைப்பில் பயிற்சி பெற்றவர். ஓர் அமைப்பின் தூண்டுதலால் நடைபெற்றது காந்தி கொலை என்பதால், கோட்சே திவிரவாதிதான்'' என்கிறார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி['இந்து தமிழ்' 14.05.2019].\nதமிழகக் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் ''ஆர்.எஸ்.எஸ் ஒரு தீவிரவாத இயக்கம். அதனோடு தொடர்புகொண்டிருந்த கோட்சேயும் ஒரு தீவிரவாதிதான்'' என்னும் பொருள்பட அறிக்கை தந்திருக்கிறார்.\nதமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை, ''கோட்சேவால் காந்தி கொலை செய்யப்பட்டது உண்மைதான். இது ஒரு கொலை மட்டுமே''[கொலைக்கும் தீவிரவாதத்திற்கும் இடையிலான வேறுபாடு குறித்து ஏதும் குறிப்பிடவில்லை] என்கிறார்.\nபா.ஜ.க. தேசியச் செயலாளர் எச்.ராஜா கமல்ஹாசனைக் கடுமையாகத் தாக்கி அறிக்கை விட்டிருக்கிறாரே அன்றி, கொலைக்கும் தீவிரவாதத்துக்குமான வேறுபாடு குறித்து ஏதும் குறிப்பிடவில்லை.\nதமிழிசையின் கருத்துப்படி, கோட்சே காந்தியைக் கொன்றது ஒரு கொலைச் செயல் மட்டுமே. ஒரு இஸ்லாமியன் காந்தியைக் கொன்றிருந்தால், அது.....\nஇடுகையிட்டது 'பசி'பரமசிவம் நேரம் பிற்பகல் 12:34\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கமல் | கோட்சே | தமிழிசை | எச்.ராஜா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n'பசி', 'கலியுகன்', 'காமக்கிழத்தன்', 'உலகளந்த நம்பி', 'பசிசிவம்', 'கூமுட்டை', 'அறிவிலி நம்பி' என்னும் இவை, 'பசி'பரமசிவம்['பரமசிவம்' மட்டுமே உண்மைப் பெயர்] ஆகிய நான் கதைகள் படைக்கவும், பதிவுகள் எழுதவும் எனக்கு நானே சூட்டிக்கொண்ட புனைபெயர்கள். இவ்வகையில் நானும் ஒரு சாதனையாளன்தான். ஹி...ஹி...ஹி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகடந்த 07 நாட்களில் முன்னணி பெற்றவை:\n# காட்டு ராஜாவான சிங்கம் காட்டிலுள்ள மிருகங்களையெல்லாம் தன் குகை வாசலுக்கு வருமாறு கட்டளையிட்டது. அனைத்து விலங்குகளும் வந்து குழுமின. ...\nஉத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகேயுள்ள ஹபூரைச் சேர்ந்தவர் அந்தச் சிறுமி. 14 வயதில்[2009ஆம் ஆண்டு] அவளுக்குத் திருமணம் செய்வித்தார் அவளின் ...\nதமிழகக் காங்கிரசின் கண்டிக்கத் தக்க 'சண்டியாகம்'\n'சண்டி' என்பது, தீய சக்திகளை அழிக்க வல்ல 'சண்டி தேவி' என்னும் பெண் தெய்வத்தைக் குறிக்கும். இந்த யாகத்தை ஏழு பிராமணர்கள் இண...\nகொலைக்கும் தீவிரவாதத்திற்கும் என்ன வேறுபாடு\n''சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே என்னும் இந்துதான்'' என்று 'மக்கள் நீதி மய்யம்' தலைவர் கமல்ஹ...\n'குமுதம்' வார இதழ் அதிபரின் கனிவான கவனத்திற்கு.....\nஅதிபர் அவர்களே, அமரர்களான தங்களின் தந்தையாரும்[பி.வி.பார்த்தசாரதி], அன்றைய இதழின் ஆசிரியர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை அவர்களும், துன்புற்றோரின் த...\nதமிழகக் காங்கிரசின் கண்டிக்கத் தக்க 'சண்டியாகம்'\nகொலைக்கும் தீவிரவாதத்திற்கும் என்ன வேறுபாடு\n'குமுதம்' வார இதழ் அதிபரின் கனிவான கவனத்திற்கு.......\n'அந்த' 80% 'இந்தி'யர்கள் இந்தி படிக்கவில்லையா\n'காமம் பொல்லாதது' [அமேசான் கிண்டில் வெளியீடு] நூலு...\nஅமேசான் கிண்டிலில் வெளியான என் நூலுக்கான மதிப்புரை...\nதமிழ்நாடு அறநிலையத்துறையினருக்கு ஒரு மனம் 'வெதும்ப...\nதமிழ் பேசும் காட்டுமிராண்டிக் கும்பல்\n'பசி'பரமசிவம். பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Cimmerian. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/wwe/two-things-might-happen-in-monday-night-raw-18thmar19", "date_download": "2019-05-21T18:56:21Z", "digest": "sha1:K55LD7XU6XCFGEFUPAK4L37QBZPYGG43", "length": 11641, "nlines": 89, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "நாளை நடக்கவுள்ள மண்டே நைட் ராவில், WWE செய்ய வாய்ப்புள்ள இரண்டு விஷயங்கள் !", "raw_content": "\nரோமன் ரெய்ங்ஸ் மற்றும் ட்ரயூ மக் என்டயர்\nகடந்த வாரம் நடைபெற்ற மண்டே நைட் ரா நிகழ்ச்சி பாஸ்ட்லென் போட்டிகளுக்கு அடுத்தபடியாக அரங்கேறியது. இந்நிகழ்ச்சியில் ரஸ்ஸில்மேனியாவை எதிர்நோக்கும் வகையில் பல நிகழ்வுகள��� அரங்கேறின. அவற்றை சுருக்கமாக கீழே காணலாம்.\nபின் பெலோர், பாபி லாஷ்லிக்கு எதிராக களம் கண்டு தோல்வியைத் தழுவியிருந்தார். மேலும் WWE ஜாம்பவானான குர்ட் ஆங்கிள் எதிர்வரும் ரஸ்ஸில்மேனியா-35 உடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.\nநீண்ட இடைவெளிக்கு பிறகு திரும்பும் பாடிஸ்டாவின் கோரிக்கையை ஏற்ற டிரிபிள் ஹெச் எதிர்வரும் ரஸ்ஸில்மேனியாவில் “No holds barred” போட்டியில் பங்கேற்க சம்மதம் தெரிவித்தார். அதே இரவில் ட்ரயூ மக் என்டயர், ரோமன் ரெய்ங்க்ஸை கடுமையாக தாக்க முற்பட்டார். டீன் ஆம்புரோஸு ம் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்.\nஇந்த வாரம் ப்ராக் லெஸ்னர் திரும்ப உள்ளதாகவும், செத் ரோல்லின்ஸ் மற்றும் மக் ஏன்டயர் இடையேயான போட்டியையும் WWE விளம்பரப்படுத்தியுள்ளது. எனவே நாளை நடைபெறவிருக்கும் மண்டே நைட் ராவில் WWE செய்ய வாய்ப்பு உள்ள இரண்டு விஷயங்களைப் பற்றி இத்தொகுப்பின் காணலாம்.\n#2. மீண்டும் செத் ரோல்லின்ஸை, ப்ராக் தாக்குதல்\nசெத் ரோல்லின்ஸ் 2019 ஆம் ஆண்டுக்கான ராயல் ரம்பிள் டைட்டிலின்\tசொந்தக்காரர். எனவே ரஸ்ஸில்மேனியாவின் 35ஆவது ஆண்டுவிழாவில் தன்னுடன் நடனமாட செத் ரோல்லின்ஸ் ப்ராக் லெஸ்னரை தேர்வு செய்துள்ளார். அவரை இழிவு படுத்தவே இவ்வாறு அவர் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதைக்கண்டு விரக்தி அடைந்த ப்ராக் லெஸ்னர், சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற மண்டே நைட் ராவில் தனது பினிஷரான F5-யை சுமார் 6 முறை செத் ரோல்லின்ஸுக்கு எதிராக பயன்படுத்தி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.\nசில வாரங்களுக்கு முன்பு ரோமன் லுகேமியா நோயிலிருந்து தேறி வருவதாகவும், போட்டிகளில் பங்கேற்க தயார் என்று கூறவே அவருக்கு அடுத்தடுத்த போட்டிகள் அமைந்தன. “தி ஷியில்டு” அணியும் திரும்ப அமைக்கப்பட்டது.\nநடந்து முடிந்த பாஸ்ட்லென் போட்டியில் ட்ரயூ மக்என்டயரால் கடும் தாக்குதலுக்கு ரோமன் மற்றும் ஆம்ப்ரோஸ் உள்ளாக்கப்பட்டனர். இதன் விளைவாகவே நாளை நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் மக் என்டயர் செத் ரோல்லின்ஸுக்கு எதிராக களம் காண உள்ளார். இதே நிகழ்ச்சியில் ப்ராக் லெஸ்னரூம் பங்கேற்க உள்ளதால் நிச்சயமாக அவர் செத் ரோல்லின்ஸை தாக்க முயல்வார். இவ்வாறு கதை களம் அமையப் பெற்றால் ரஸ்ஸில்மேனியாவுக்கு சிறந்த முன்னோட்டமாக அமையும்.\n#1. குர்ட் ஆங்கிள் ஜ���ன் ஸினாவை எதிராளியாக தேர்ந்தெடுத்தல்.\nஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற குர்ட் ஆங்கிள், ரஸ்ஸில்மேனியா-35ல்\tதனது மல்யுத்த வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவரப் போகிறார். இந்த அறிவிப்பினை கடந்த வாரம் நடைபெற்ற மண்டே நைட் ராவில் குர்ட் ஆங்கிள் தெரியப்படுத்தினார்.\nஇரண்டு தசாப்தங்களாக சண்டையிட்டு வரும் குர்ட் ஆங்கிள், WWEவின் ஜாம்பவான்களில் ஒருவர். ஆனால் வயது ஆக ஆக முழங்காலில் ஏற்படும் காயத்தினால் அவதிப்படும் குர்ட் ஆங்கிள், போட்டிகளில் நிலை தன்மையோடு பங்கேற்க முடியவில்லை, ஆதலால் ஓய்வை நாடி இருக்கிறார்.\nஓய்வு பெறப்போகும் போட்டியில் சிறந்த எதிராளியை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் குர்ட் ஆங்கிள். சமி சாயேன் முதல் டீன் ஆம்ப்ரோஸ் வரை இன்னும் போட்டிகள் முடிவு செய்யாத பட்சத்தில், இவர்களில் யாரையேனும் ஒருவரை குர்ட் ஆங்கிளுக்கு எதிராக களம் WWE காண வைக்கலாம். ஆனால் என்னை பொருத்தவரை ஜான் ஸினாவே சிறந்த தேர்வாக இருப்பார்.\nதற்போதைய சூப்பர் ஸ்டார்களில் ஜான் ஸினா மூத்தவர், மேலும் ஜான் சீனா WWE-வில் அறிமுக போட்டியில் களம் கண்டது குர்ட் ஆங்கிளுக்கு எதிராக தான். எனவே ஜான் ஸினாவுக்கு எதிராக களம் காணுவது தான் குர்ட் ஆங்கிளுக்கு சிறந்ததாக இருக்கும்.\nநாளை நடக்கவிருக்கும் மண்டே நைட் ராவில் இரண்டு முக்கிய விஷயங்களை WWE செய்யக்கூடும் \nWWE செய்தி : மண்டே நைட் ராவில் தனது WWE எதிர்காலத்தை பற்றி கூறவிருக்கும் குர்ட் ஆங்கள் \nடீன் ஆம்ப்ரோஸை தக்கவைத்துக்கொள்ள, WWE செய்யவல்ல மூன்று விஷயங்கள் \nWWE முன்னெடுத்திருக்க வேண்டிய அற்புதமான மூன்று யோசனைகள்...\nநேற்றைய WWE ராவில் நடைப்பெற்ற மூன்று நல்ல விஷயங்கள் (மார்ச் 18,2019)\nவரலாற்றில் இடம் பிடித்த டாப் 6 WWE சாம்பியன்ஷிப் வெற்றிகள்\nWWE செய்தி : “தயவுசெய்து போகாதே” டீன் ஆம்புரோஸை கெஞ்சும் ரோமன் ரெய்ங்ஸ் \nமீண்டும் Smackdown ன் போக்கை ட்ரிபிள் எச் தலைகீழாக மாற்றியதற்கான ஐந்து காரணங்கள்.\nபாஸ்ட்லெனில் WWE தவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள் \nரெஸில்மேனியா 35-ல் டிரிபிள் ஹெச்சிற்கு எதிராக களம் காண வாய்ப்புள்ள 2 வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thereaderwiki.com/ta/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-21T19:33:28Z", "digest": "sha1:6X6SBJETOI6JAHZREAVXXGTMJMTWCCYW", "length": 5232, "nlines": 112, "source_domain": "thereaderwiki.com", "title": "அலைநீளம் - The Reader Wiki, Reader View of Wikipedia", "raw_content": "\nஇயற்பியலில், அலைநீளம் என்பது ஓர் அலையின் இரு மீளும் பகுதிகளிடையேயான தூரம். நீளம் அளக்கப் பயன்படும் எல்லா அளவீடுகளும் அலைநீளத்தையும் அளக்கப்பயன்படுத்தலாம். பொதுவாக இப்பதம் வானொலி மற்றும் மின் காந்த அலைகளுக்கே பயன்படுத்தப்படும். சைன் அலை வடிவங்களில் இரு முடிகள் அல்லது இரு தாழிகளிடையேயான தூரம் அலைநீளமாக கொள்ளப்படும்.\nஅலைநீளமானது பொதுவாக கிரேக்க மொழியின் எழுத்தான லெம்டாவினால் (λ), வகைக்குறிக்கப்படும். குறித்த நிலையான வேகத்துடன் நகரும் ஒரு சைன் வடிவ அலையைக் கருதினால், அதன் அலைநீளமானது, அதன் அதிர்வெண்ணுக்கு நேர்மாறவிகித சமனாகும்: அதாவது, உயர்ந்த அதிர்வெண்களைக் கொண்ட அலைகள், குறைந்த அலைநீளத்தை கொண்டிருக்கும், அதேவேளை, குறைந்த அதிர்வெண்ணைக் கொண்ட அலைகள், கூடிய அலைநீளத்தைக் கொண்டிருக்கும்.[1]\nஅலையானது ஒரு முழு அலை இயக்கத்தை ஆற்றி முடிக்க எடுக்கும் நேரம் அலைவு காலம் எனப்படும்.\nமாறாத வேகம் v ஐக் கொண்டு நகருமொரு சைன் வடிவ அலையின் அலைநீளம் λ ஐக் கணித்துக் கொள்ள பின்வரும் சமன்பாடு பாவிக்கப்படும்.[2]\nஇங்கு v எனப்படுவது, குறித்த அலையின் அலைவு காலத்தில் அதன் வேகமாகும். அத்தோடு, f ஆனது, அலையின் அதிர்வெண்ணைக் குறித்து நிற்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-05-21T19:11:29Z", "digest": "sha1:SKCLQP2OF3R5OJ2CZE43EI7JWFMSDKMS", "length": 46758, "nlines": 310, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "வரி | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nஇன்று இரவு மெகயின் ஏன் ஜெயிக்கக் கூடும்\nமுதலில் வீடியோ பார்த்துவிடவும்: (இறுதி வரை பார்க்கவும்)\nஅமெரிக்காவில் ஈகோ முக்கியம். தோல்வி என்பது அகராதியில் கூடாது. இராக்கில் பின்வாங்கும் ஒபாமாவுக்கு வாக்கா அல்லது வெற்றித் திருமகன் ஜான் மெகயினா\nபோரில் சிறைபிடிக்கப்பட்டாலும் உள்ளந்தளராத உத்தமர் மெகயின் என்பது முதற் காரணம்.\nஅடுத்த வீடியோவும் அமெரிக்கர்களின் மனவோட்டத்தை சொல்கிறது:\nநீங்கள் சம்பாதிக்கும் ஓரணாவில் இருந்து அரையணாவைப் பிடுங்கி, பிச்சையெடுப்பவருக்கு தரும் ஒபாமாவுக்கு ஓட்டா அள்ளது சோம்பேறிகளை உழைத்து சம்பாதித்து முன்னேறச் சொல்லும் ஜான் மெகயினா\nகிடைக்கிற சம்பளத்தை சுளையாக வீட்டுக்கு எடுத்துப் போக சொல்பவரா ஈட்டிக்கடைகாரராக பாதி பிடுங்கிக் கொள்பவரா\nமெகயின் வருமான வரிவிலக்கு தருவார் என்பது இரண்டாவது காரணம்.\n1. அசலாக சொன்ன பத்து காரணங்கள்: ஏன் மெகயின்\n2. அமெரிக்க தேர்தல் களம், பாஸ்கர் – உயிரோசை:\nமெகைனின் திட்டத்தைப் பொறுத்த வரை கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை 35% இல் இருந்து 25% குறைப்பது, புஷ் தற்காலிகமாக அறிமுகப்படுத்திய வரிக் குறைப்பை நிரந்தரமாக்குவது, முக்கியமாக அரசாங்கத்தின் செலவைக் குறைப்பது முதலானவை பிரதான அம்சங்கள். ஈராக்கில் உள்ள ராணுவத்தை இப்போதைக்கு, திரும்ப அழைக்க முடியாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார் மெகைன்.\nதேர்தல் வாரம்: பொருளாதாரம் – இரண்டாம் விருந்தினர்\nதென்றல் (பொருளாதாரம் | அமெரிக்க நிதிநிலை: பொக்கீடு பற்றாக்குறை, டாலர் மதிப்பு | பங்கு சந்தை – வருமான வரி) பதிலளித்ததைத் தொடர்ந்து இன்னொரு சிறப்பு விருந்தினர்: $ என்றவுடன் நினைவுக்கு வரும் செல்வன்.\n1. முதலாளித்துவம் பரப்பிய அமெரிக்கா சோஷலிஸம் பேசுகிறதா முதலியக் கொள்கை எப்படி இருக்கிறது முதலியக் கொள்கை எப்படி இருக்கிறது பூட்ட கேஸா அல்லது தவறன மருந்து உட்கொண்ட நோயாளியா\nசோஷலிசம் என்றால் தனியார் சொத்துடமைக்கு அனுமதி மறுப்பு, வணிகம் செய்யும் உரிமை முழுவதும் அரசுக்கே சொந்தம் என்று பொருள். அந்த நிலைக்கு அமெரிக்கா மட்டுமல்ல, உலகின் எந்த நாடுமே இனிபோகாது. காம்யூனிசம் செத்தது செத்ததுதான். ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் மீளப்போவதில்லை..\nமுதலிய கொள்கை எனப்படும் சுதந்திர பொருளாதார கொள்கை மனிதனுக்கு என்று ஆசை மனதில் தோன்றியதோ அன்றே தோன்றிவிட்டது. கொலம்பசை கப்பலில் ஏறி இந்தியாவை தேட வைத்ததும், ஆம்ஸ்ட்ராங்கை நிலவுக்கு அனுப்பியதும், எட்ட முடியாத பனிமலைகளை மனிதனை ஏறிக்கடக்க வைப்பதும் அதே ஆசைதான்.\nஆசையும் சுயநலமும் இல்லையென்றால் மனித இனமே கிடையாது.மீண்டும் அவன் மிருகநிலைக்கு தாழவேண்டியதுதான்.\nடாட்டாவின் சுயநலம் லட்சம் ரூபாய் காராக மலர்ந்தது.\nநாராயணமூர்த்தியின் சுயநலம் இந்தியாவை டிஜிட்டல் யுகத்துக்கு கொண்டு சென்றது.\nலாரி பேஜின் சுயநலம் கணிணி இருப்பதே எழுத்தாளனாவதற்கு தகுதி என்ற நிலையை தமிழ்கூறும் நல்லுலகுக்கு கொண்டுவந்தது.\nதனிமனிதனின் சுயநலத்தை பொதுநலத்துக்கு பயன்படுத்துவதே ஒரு நல்ல அரசின் கடமை.\n2. வருமான வரி: தனிநபர் வரியைக் குறைப்பது என்பது கேபிடலிசத்தின் அடிநாதம் அல்லவா அதை ஏன் ஒபாமா எதிர்க்கிறார் அதை ஏன் ஒபாமா எதிர்க்கிறார் உழைத்து முன்னேறியவர் தனக்குக் கிடைக்கும் செல்வத்தை மறுபடியும் சந்தையிலேயே முதலீடு செய்து புத்தம்புதிய வாய்ப்புகளையும் வேலைகளையும் உருவாக்கும் மகயினின் ‘வரிக்குறைப்பு கொள்கை’ ஒபாமாவை ���ிட சிறந்ததா\nஒபாமாவின் வருமான வரிக்கொள்கை ஓட்டுக்களை பெற்றுத்தருமே அன்றி வேலைகளை பெற்றுத்தராது. கம்பனிகளுக்கு வருமானவரியை அதிகரித்தால் அவை வேறு தேசத்துக்கு போய்விடும். இது எல்லைகள் இல்லாத உலகம்.\nவருமானவரி விலக்கு கிடைக்கும் என்றதும்\nஐ.சி.சி தான் பிறந்த லண்டனை விட்டுவிட்டு துபாய்க்கு ஜாகையை மாற்றிவிட்டது.\nடாட்டா நானோவை மேற்குவங்கம் துரத்தினால் குஜராத் கைநீட்டி வரவேற்கிறது.\nஒபாமாவின் கொள்ககளால் பீதியடைந்த வால்மார்ட் ஒபாமாவுக்கு எதிராக தனது தொழ்லாளிகளிடம் பிரச்சாரம் செய்கிறது. அமெரிக்க தொழில்துறை முழுவதும் ஒபாமாவுக்கு எதிராக மெக்கெய்னுக்கு நிதியுதவி அளிக்கின்றது. தொழிலகங்கள் இல்லாவிட்டால் தொழிலாளியே கிடையாது என்பதை டெமக்ராட்க் கட்சியினர் புரிந்துகொள்வது நல்லது\nதென்றல்: அமெரிக்க பங்குசந்தை – இறுதிப் பகுதி\nமுந்தைய பதிவு – தென்றல்\n3. பொக்கீடு பற்றாக்குறை, டாலர் மதிப்பு: இதையெல்லாம் குறித்து ஒபாமாவோ மகயினோ கவலை கொள்கிறார்களா பொருட்டாக மதித்து ஏதேனும் ஆக்கபூர்வமான திட்டங்கள் வைத்துள்ளார்களா\nConsumer Market ‘நல்ல படியாக’ வைத்துக் கொண்டாலே போதும். (அதை எப்படி நல்லபடியா வைத்துக் கொள்வது…\n4. வருமான வரி: தனிநபர் வரியைக் குறைப்பது என்பது கேபிடலிசத்தின் அடிநாதம் அல்லவா அதை ஏன் ஒபாமா எதிர்க்கிறார் அதை ஏன் ஒபாமா எதிர்க்கிறார் உழைத்து முன்னேறியவர் தனக்குக் கிடைக்கும் செல்வத்தை மறுபடியும் சந்தையிலேயே முதலீடு செய்து புத்தம்புதிய வாய்ப்புகளையும் வேலைகளையும் உருவாக்கும் மகயினின் ‘வரிக்குறைப்பு கொள்கை’ ஒபாமாவை விட சிறந்ததா\nஆண்டிற்கு 250,000 டாலர்க்கு மேல் வாங்கும் குடும்பங்களுக்கு வரியை உயர்த்த வேண்டும் என்பது ஒபாமா தரப்பு திட்டம். அதுவும் மெக்கெய்னின் தரப்பு கூறப்படுகின்ற ‘வசதியுள்ள பெருங்குடி மக்களுக்கு’ கொடுக்ககூடிய வரி சலுகைகளைதான் ஒபாமா எதிர்கிறார்.\nஆனால் உண்மை என்னவென்றால், நாட்டின் பெரும்பான்மையான வரிபணம் கிடைப்பது அந்த குறைவான சதவீதமுள்ள ‘பெருங்குடி மக்களிடமிருந்து’ தான் என்று அரசாங்க குறிப்பு சொல்கிறது. ‘அதனால் அவர்களின் வரிச்சுமையை 3-4% குறைத்தால் என்ன’ என்பது மெக்கெய்னின் தரப்பு கேள்வி’ என்பது மெக்கெய்னின் தரப்பு கேள்வி\nஒபாமாவின் திட்டம் பெரும்வாரி��ான குடும்பங்களின் வரிச் சுமையை ஓரளவு தளர்த்த உதவும். அதனால் ஒபாமா திட்டம் சிறந்ததாகவே (எனக்கு) தோன்றுகிறது.\n5. முதியவர்களுக்கான வரி: (An Updated Analysis of the 2008 :: Presidential Candidates’ Tax Plans – Tax Policy Center and Urban Institute) அறுபத்தைந்து வயதைத் தாண்டியோர் $50,000த்திற்கு குறைவாக சம்பளம் ஈட்டினால், முழுமையான வருமான வரிவிலக்கு தருவதாக ஒபாமாவின் கொள்கை தெரிவிக்கிறது. அப்படியானால் குழந்தை குட்டியோடு உழலும் சாதாரணக் குடிமக்கள் குடும்பம் இந்த சலுகைக்கு உகந்தவர்கள் இல்லையா ஏற்கனவே முதியவர்களுக்கு பல்வேறுவிதமான தள்ளுபடி கிடைக்கும் இன்றைய நிலையில் இது போன்ற கேரட்களும் தேவைதானா\n“அரசியல இதலாம் சகஜம்தான்” னாலும் மூத்த குடிமக்களுக்கு இதுபோன்ற சலுகைகள் வரவேற்கதக்கதே\nஅமெரிக்க பொருளாதாரம்: அலசல் – தென்றல்\n2. அமெரிக்க நிதிநிலை: இப்பொழுது பங்குச்சந்தை படுத்து இருக்கும் நிலையில் இருந்து நிமிர யார் தேவை அடுத்த அதிபர் எப்படி செயல்பட்டால் வீழ்ந்த வால்ஸ்ட்ரீட் தலைதூக்கும்\nஆகா…இந்த கேள்விக்குதான் ‘பெரிய பெரிய தலைகளே’ மண்டை பிச்சிகிட்டு இருக்கிறாங்க\nசமீபத்திய பங்குச்சந்தை/நிதி நிர்வாகங்களின் சரிவு, 700 பில்லியன் டாலர் தேவை ….\nஇந்தப் பிரச்சனைக்கு அடிப்படை காரணம் என்னனு பார்த்தா எனக்கு தோன்றியது …… பேராசை – சாமான்யமிடமிருந்து பெரிய நிர்வாகம் வரை..\n5, 6 வருடத்திற்கு முன், கேக்குறவுங்களுக்கு எல்லாம் கடன். ஒரு சென்ட்கூட கையில் இருந்து குடுக்காம வீடு வாங்கலாம். அதுவும் 3-4 வருடத்திற்கு, interest only loan. ‘ஆடி/சிறப்பு தள்ளுபடி’யா 3.5% வட்டி விகிதம் வருசத்திற்கு 40000, 50000 டாலர் சம்பாதிக்கிறவன், ஆரம்பத்தில மாசத்துக்கு 2000 mortgage கட்டினா போதும். வாங்குறவனுக்கு தெரியாத என்ன, ‘3-4 வருசத்திற்கு அப்புறம் வட்டி கூடும், அதிகமா வட்டி கட்ட வேண்டி வரும்..நம்ம வரம்புக்கு மீறி எப்படி கட்டுறது’னு.. அவன் கணக்கென்ன, ‘3-4 வருசத்தில வீட்டோட விலை அதிகமாச்சினா, நல்ல இலாபத்துக்கு வித்துட்டு போயிடலாம்.’\nவங்கிகள், நிதி நிர்வாகங்களின் கணக்கு 3-4 வருடத்தில் வீட்டின் விலை கூடும், வட்டி கூடும்….. நல்ல வசூல்\nமூன்று வருடத்தில். 3.5 சதவீதமாக இருந்த வட்டி விகிதம், 6, 6.5. சதவீதமானது. மாசத்துக்கு 2000 mortgage கட்டியவன் இப்பொழுது 3500 கட்ட வேண்டும். வீட்டை விக்கலாம்னா, வாங்கின விலையை விட கம்மி அதுவும் வாங்க ஆளில்லை\n���ந்தப் பக்கம், ஃபேனி மே, ஃபிரெட்டி மேக், லெஹ்மன் பிரதர்ஸ் ..திவால்\nஇதற்கு வங்கிகள், நிதி நிர்வாங்களின் விதிமுறைகள், சட்ட திட்டங்களை கடுமையாக்க வேண்டும்.\nதிவால் ஆகிற நிதி நிர்வாங்களை அரசாங்கம் காப்பதறதுண்ணா. நாளைக்கு Ford, GM, Staples () க்கும் இதே மாதிரி நிலைமை வந்தா அரசாங்கம் ஓடி வருமா\nசரி.. இந்த நிலையில் இருந்து நிமிர யார் தேவை…\nஓபாமா நல்ல பேச்சாளர். ஆனால் ராஜ தந்திரியா… இப்போதைக்கு தெரியாது\nசெனட்ரா இருந்து அவர் செய்த சாதனைகள் எதுவும் பட்டியலிடப் படவில்லை\n இப்பொழுது அவருக்கு பக்க பலமாக இருக்கும் அவருடன் இருப்பவர்களும் அப்படியே ஓபாமா, இதுவரை lobby பண்ணி சாதிச்சதா ஒண்ணுமில்லை.\nஅப்புறம் அவருடைய அனுபவமின்மை….எதிர்காலத்தில் இதுவே பிரச்சனையாக இருக்கலாம். ஆனால், ஜோ பிடன் தேர்வு விவேகமானது\nபெரிய நிர்வாகங்களை (eg: Exxon-Mobil) லாம் பிடி பிடினு பிடிக்கிறார். இப்படி அவர் ‘தைரியமா’ பேசுவதற்கு காரணம், பெரிய பெரிய பணசுனாமிகளின் தாக்கம் இவர் மேல் நேரிடையாக இல்லை. எட்டு வருடம் இவருடைய கட்சி அதிகாரத்தில் இல்லாததும் இவருக்கு ப்ளஷ்.\nஅந்தப் பக்கம், மெக்கெய்ன்… நல்ல அனுபசாலி இருபது ஆண்டுகள் செனட்டில் இருந்த அனுபவம், பல திட்டங்களில் ஒருங்கிணைத்த விதம், பணமுதலைகள், யூதர்கள், கிருஸ்தவர்களின் பக்க பலம்…… இதலாம் சேர்த்து அவரை ஒரு நல்ல lobbyist உருவாக்கி இருக்கிறது. அதனால், மெக்கெய்ன் வந்தால் நல்லது\n3. பொக்கீடு பற்றாக்குறை, டாலர் மதிப்பு: இதையெல்லாம் குறித்து ஒபாமாவோ மகயினோ கவலை கொள்கிறார்களா பொருட்டாக மதித்து ஏதேனும் ஆக்கபூர்வமான திட்டங்கள் வைத்துள்ளார்களா\nதேர்தல் வாரம்: கொள்கை விளக்கம் – பொருளாதாரம்\nஅமெரிக்கர்களுக்கு வருமான வரி குறைகிறதா என்பது மட்டும்தான் பொருளாதாரக் கொள்கையா என்பது வெங்கட்டின் ஆதங்கம். இதை உறுதிப்படுத்துவது போல் ‘நடுத்தர வர்க்கத்தின் வரிச்சுமையைக் குறைப்பேன்‘ என்று ஒபாமாவும், ‘அது மட்டும் போதாது; பெருநிறுவனங்களுக்கும் வரிவிலக்கு தருவேன்‘ என்று ஜான் மெகயினும் சளைக்காமல் ஆலமரத்தடி பிள்ளையாரான வரியை மட்டுமெ ஒவ்வொரு வரியிலும் சுற்றி சுற்றி வந்து பங்குச்சந்தையான அடிவயிறு பெருக்கிறதா என்று தொட்டுப் பார்த்து வருகிறார்கள்.\nதேர்தலில் தற்போதைக்கு முன்நிலையில் இருக்கும் ஒபாமாவின் வலையகம��ம் இதை உறுதியாக்குவதாக இரண்டு கிடங்குகளை காட்டுகிறது. சேமிப்புக் கிடங்கின் அடியில் நிறைய சில்லறையும், வரிக் கிடங்கு காலியாகவும் இருந்தது. குறைவாக சேமித்தால் நிறைய வருமான வரி போடும் கொள்கை என்று இதை நான் புரிந்து கொண்டேன்.\nஇந்த மாதிரி நாணயமான சந்தேகங்களை விளக்க வருகிறார் தென்றல்:\n(அமெரிக்காவைப் பொறுத்தவரை) ராமன் ஆண்டா என்ன ..ராவணன் ஆண்டா என்ன கட்சியை சேர்ந்தவன். நம்ம ஊர்லயாவது ஓட்டு போடலாம். இங்க அதுவும் இல்ல தலைப்பு செய்திகளை படிச்சிட்டு, வெட்டி விவாதங்கள் பண்ணிட்டு, CNN, Fox, Jay Leno, Saturday Night live பார்த்துட்டு சிரிச்சிட்டு போற கோஷ்டியை சேர்ந்தவன்\n1. பொருளாதாரக் கொள்கை: யாருடையது மேம்பட்டதாக உங்களுக்குத் தோன்றுகிறது ஏன்\nஇப்பொழுதய நிலையில், பொருளாதாரக் கொள்கை னா நாலு குருடர்கள் யானையை வர்ணித்த கதைதான் நினைவுக்கு வருது.\n‘அந்தளவுக்கு’ விசய ஞானம் இல்லாததால், நமக்கு எந்தளவு இவர்களுடைய திட்டங்கள் நல்லதுனு பார்த்தா….\nவருடத்திற்கு, $250,000 சம்பாதிக்கும் குடும்பத்திற்கு வரியை உயர்த்தப் போவதில்லை.\n$80,000 சம்பாதிக்கும் குடும்பத்திற்கு $1000 வரி விலக்கு\nகல்லூரி செல்லும் மாணவர்களுக்கு $4000 வரி விலக்கு\nராணுவச் செலயை குறைப்பதற்கான வழிமுறைகள்\nஎல்லாரும் பொதுவா சொல்றது, நாட்டில் தொழில் உற்பத்தியை வளர்க்க பாடு படுவேன்\n… இப்படியாக நடுத்தர மக்கள் சிறிது ஆசுவாசப் படுத்திக்கொள்ள உதவும் திட்டங்கள் ஒபாமா தரப்பிடமிருந்து…\nவேலை வாய்ப்பை அதிகரிக்க, பெரிய நிர்வாகங்களின் வரி விகிதத்தை 35% லிருந்து 25% ஆக குறைத்தல்\nSingle Parentக்கான வரி விலக்கு $3500 லிருந்து $7000 ஆக உயர்த்துதல்\nகோடைகால விடுமுறை நாட்களில் பெட்ரோல்/டீசலுக்கான வரி விலக்கு\nஇதில் எந்தந்த அம்சங்கள் யார் யாருக்கு சிறந்தது…\n2. அமெரிக்க நிதிநிலை: இப்பொழுது பங்குச்சந்தை படுத்து இருக்கும் நிலையில் இருந்து நிமிர யார் தேவை அடுத்த அதிபர் எப்படி செயல்பட்டால் வீழ்ந்த வால்ஸ்ட்ரீட் தலைதூக்கும்\n‘நான் சம்பாதிப்பதை அரசாங்கம் பிடுங்கிக் கொள்ளலாமா\nகடந்த ஞாயிறன்று பராக் ஒபாமா ஒவ்வொரு தெருவாக சென்று வாக்கு சேகரித்தார். அப்பொழுது குழாய்களை சரி செய்யும் ஜோ (Joe Wurzelbacher) என்பவர் கேட்ட கேள்விக்கு விரிவாக பதிலளிக்கிறார்:\nவருடத்திற்கு 250,000 டாலருக்கு மேல் சம்பாதிக்கும் என்னை மேலும் வர�� போட்டு வாட்டுவது சரியாகுமா\nவிவாதம் முடிந்தவுடன் சிபியெஸ் தொலைக்காட்சியின் கேட்டி கௌரிக் உடன் ஜோ உரையாடினார். அந்த ஒளிப்பதிவு மற்றும் பேட்டி:\nFiled under: ஒபாமா, ஜனநாயகம், துணுக்கு, பணம் | Tagged: அமெரிக்கா, உரையாடல், ஒபாமா, ஜனநாயகம், ஜோ, தர்க்கம், தேர்தல், நிதி, பராக், பேட்டி, வரி, வருமானம், வாக்கு, விவாதம், வோட்டு |\tLeave a comment »\nஅடுத்த அமெரிக்க அதிபருக்கு நிச்சயம் ஆப்பு – சத்யா\n5. ஒபாமா 98% ஜனநாயகக் கட்சியின் கொறடா/வழிகாட்டலின் படி செனேட்டில் வாக்களித்திருக்கிறார். ஜான் மகயின் 90% புஷ்ஷோடு ஒத்துப் போய் இருக்கிறார். இவர்களுக்கு ‘மாற்றம்’ தாரக மந்திரத்தையும் ‘மேவ்ரிக்’ பட்டத்தையும் வைத்துக் கொள்ள என்ன தகுதி உள்ளது Bipartisan என்று முழங்கினாலும் செய்கையில் அதை நிரூபிக்காதவர்களின் அடுத்த நான்கு வருடங்கள் புஷ்ஷோடு ஒப்பிட்டால் எவ்வாறு வேறுபடும்\nநூறு சதவிகிதம் ஒத்துக்கொள்கிறேன். இருவருக்கும் ஒரு பெரும் வித்தியாசம் இருப்பதாக தோன்றவில்லை பார்க்க ‘என் ஓட்டு’ கேள்வியில்.\nஅரசியலில் வாய்ப்பந்தல் போடுபது எல்லாமே ஓட்டுக்களை வாங்குவதற்கு மட்டுனே. அரசாங்கம் எனும் மாபெரும் இயந்திரத்தை ஒட்டுமொத்தமாக யாராலும் மாற்றிவிட முடியாது. அடுத்த நான்கு வருடங்களில் இரண்டு வருடங்கள் இருக்கும் பிரச்சனைகளை சரிசெய்யவே போய்விடும். இதில் பெரும் பணிகள் காத்து இருக்கின்றன. சரியான திட்டங்கள் தேவை.\nஅடுத்த ஜனாதிபதி என்ன செய்தாலும் ‘அப்பவே சொன்னேன் பாத்தீங்களான்னு’ அழ அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.\nஒபாமா வந்தால் இன்னும் கட்டுப்பாடுகள் கொண்டு வருவார். வெளிநாட்டுக்கு போகும் வேலைகளை தடை பண்ண ஏதாவது சட்டம் கொண்டு வந்தாலும் வருவார். கொஞ்சம் பெரிய நிறுவனங்களுக்கு தலைவலியாக இருப்பார் என்று தோன்றுகிறது.\nஅவர் பேசுவதையெல்லாம் செய்ய அரசியலும் லாபிக்களும் தடைசெய்யும். அதனால் ஒரளவு கட்டுப்பாடுகளும் போர் முழக்கங்கள் இல்லாமலும் இருக்கும. ஈராக்கிலிருந்து ஓடிவருதெல்லாம் வேலைக்காகாது. கெட்ட பேரும் தலைவலியும் தான் மிஞ்சும்.\nமகெயின் வந்தாலும் ஒபாமாவுக்கும் இவருக்கும் வித்தியாசம் இருக்காது. ஈராக் நிலைமையும் ஆப்கானிஸ்தானும் சீராக வேகமான சரியான முடிவெடுப்பார் என்றே தோன்றுகிறது.பொருளாதாரத்தை வேகமாக நிமிர்த்துவார் என்றே நம்பிக்கை அ��ிக்கிறார். கொஞ்சமாவது லாபிக்களை ஒழிப்பார்.\nஇவருடைய ஈரான் கொள்கைகள் கிலியை ஏற்படுத்துகின்றன. அனேகமாக நான்காவது வருட இறுதியில் புஷ் போலவே ஏதாவது வேடிக்கை காட்டுவார். பார்ப்போம்.\n6. வேட்டி-சட்டை, குர்தா-பைஜாமா: ஒபாமா/மகயின் – எவருக்கு எது பொருத்தமாக இருக்கும்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/tag/lists/", "date_download": "2019-05-21T19:37:12Z", "digest": "sha1:VGDLID3ZGMXGHCCV4GA72ZQ4ROLBQXMR", "length": 41649, "nlines": 316, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "Lists | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nஒபாமாவின் வெற்றியைத் தொடர்ந்து புகழ்பெற்ற ஆப்பிரிக்க – அமெரிக்கர்களின் உடனடி வெளிப்பாடுகள், பேட்டிகள்.\nதற்போதைய நடுவணரசு செயலர் கொண்டலீசா ரைஸ்:\nமுன்னாள் செயலர் காலின் பவல்:\nபவலின் ஒபாமா ஆதரவு குறித்த பதிவு: ஜார்ஜ் புஷ்ஷின் முன்னாள் பிரதம மந்திரி ஒபாமாவை ஆதரிக்கிறார்\nகுடியரசு வேட்பாளர்: சாரா பேலின் – வலையக கணக்கு வழக்கு\nசாரா பேலின் துணை ஜனாதிபதியாகிறாரோ இல்லையோ… அமெரிக்க நிறுவனங்களும் பங்குச்சந்தையும் அதலபாதாளம் பாய்ந்தாலும் குடியரசுக் கட்சியின் உபவேட்பாகர்தான் செய்திகளில் எக்கச்சக்கமாய் புழங்குகிறார். அவரைக் குறித்து கண்டதும் கேட்டதும்:\nசாரா பேலின் பெண் என்னும் கருத்தாக்கத்தில் எப்படி புகைப்படம் எடுக்கிறார்கள், அமெரிக்க ஊடகங்களில் எத்தகைய நிழற்படங்கள் வெளியாகின்றன என்பது குறித்த ஏமி வில்சனின் பதிவு: Picturing Sarah Palin « working\nவாக்கு வங்கி அரசியலாக கைக்குழந்தையை அலைக்கழிக்கிறாரா (அ) அமெரிக்காவில் அலுவலில் சின்னஞ்சிறுசுகளை கொண்டுவர முடியுமா: Sarah Palin and bringing your baby to work – Maryland parents :: The Baltimore Sun’s Kate Shatzkin\nஆளுநராக ஆட்சிக்கு வந்ததும் சாரா பேலின் செய்த சாகசங்கள் வழக்கமான அரசியல் போலத்தான்: வேண்டியவர்களின் ஊழல் குற்றச்சாட்டுகளை அமுக்கியதும் வேண்டாதவர்களைப் போட்டுத் தள்ளியதும்\nதீராத விளையாட்டு அம்மா: நியூ யார்க் டைம்ஸ்\nசாதாரணமாக மெகயின் நடத்தும் ‘நேருக்கு நேர்’ நிகழ்வுகளில் எவர் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். ஆனால், பேலினுடன் முதன் முறையாக கலந்துகொண்ட டவுன் ஹால் சந்திப்பில் இந்த பாரம்பரியத்தை தவிர்த்துவிட்டார்கள்: McPalin town hall was pre-ticketed « FOX Embeds « FOXNews.com\nஅந்த நிகழ்வு தொடர்பான நியு யார்க் டைம்ஸ் வலைப்பதிவு: Palin Unscripted – The Caucus Blog – NYTimes.com\nஅலாஸ்காவில் இருந்து எட்டிப் பார்த்தால் அயல்நாடு தெரியும் என்று சொன்ன பேலின் ‘எப்பொழுது வேண்டுமானாலும் உலக அறிவு குறித்த வினாக்களுக்கு பதிலளிக்கத் தயார்‘ என்றிருக்கிறார்.\nசாரா பேலின் என்று கூகுளிப்பவர்களில் பெரும்பாலானோர் ‘சூடான படங்கள்‘ என்றே வினவி இருக்கிறார்கள். தேடற்பதங்கள்:\nஎட���டு தங்கம் வென்ற மைக்கேல் ஃபெல்ப்ஸ், கிசுகிசு பத்திரிகைகளில் ஆஸ்தான நாயகி ப்ரிட்னி ஸ்பேர்ஸ், பாப் கலாச்சாரத்தின் பாரிஸ் ஹில்டன், பராக் ஒபாமா ஆகிய அனைவர் குறித்த ஒட்டுமொத்த தேடல்களை விட சாரா பேலின் குறித்த தேடல்களே அதிகம்:\nஆகஸ்ட் 29க்கு முன் பேலின் சம்பந்தமாக யூட்யுபில் 300 விழியங்கள் இருந்தன. தற்போதைய எண்ணிக்கை: 130,000+\nசாரா பேலினின் விக்கிப்பிடியா பக்கத்தை ஒன்றேகால் மில்லியன் வாசகர்கள் எட்டிப்பார்த்துள்ளனர்:\nஆனந்த் சொன்னது போல் “அமெரிக்க கொடி பிகினி உடையோடு, துப்பாக்கியை உயர்த்திக் காட்டும் படத்தை, யாரேனும், மின்னஞ்சலில் அனுப்பி இருக்கக்கூடும்.” அது போன்ற பல்வேறு போட்டோஷாப் ஆக்கங்களை ‘மீடியா ஷிஃப்டின் ஐடியா லேப்’ ஆராய்கிறது.\nடினா ஃபே சாரா பேலிநாக வந்திருந்த சாடர்டே நைட் லைவ்:\nசாரா பேலினின் சிகையலங்காரம் – அலாஸ்கா ஆளுநருக்கு முடிவெட்டிய கதை\nசாரா பேலின் கண்ணாடிக்கு ஏற்பட்ட கிராக்கி: வால்ஸ்ட்ரீட் ஜர்னல் – ஸ்டைலு ஸ்டைலுதான் (வழி)\nஎம்ஜியார் கண்ணாடி, தொப்பிக்கு கிடைக்கும் மவுசு போல் ‘நீங்களும் சாரா போல் தோற்றமளிக்கலாம்‘: முன்னூறுக்கு விற்ற கண்ணாடிகளின் விலை $700 ஆன கதை\nவிற்பனைக்கு: சாரா பேலின் போல் தலைமுடி தோப்பா\nசாரா பேலின் அணியும் காலணி ப்ராண்ட்: Double Dare Naughty Monkey shoes (என்னுடைய மொழிபெயர்ப்பு: ரெட்டைக்குழல் குறும்புக் குரங்கு காலணிகள்)\nஅமெரிக்காவில் ஹாலோவீன் வருகிறது. அலுவல் முதற்கொண்டு பள்ளிச் சிறார்கள் வரை தங்களுக்கு பிடித்தவர்களாக மாறுவேடம் தரிக்கும் கோலம் காணக்கிடைக்கும். சாரா பேலின் போல் தோற்றமளிக்க சில துப்புகள் இங்கே கிடைக்கிறது.\nசின்ன வயதில் சாரா பேலின் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்ததின் விழியம்:\nஅவரின் யாஹு மின்னஞ்சல் கொந்தர்களால் கவரப்பட்டது: Sarah Palin’s Private E-Mails\nகடைசியாக அலாஸ்கா அரசியலின் உள்விஷயங்கள் குறித்த வலைப்பதிவு துணை ஜனாதிபதி வேட்பாளருக்கு முந்திய சாரா பேலிநை அடையாளம் காட்டுகிறது.\nவலைப்பதிவுகளில் ‘அமெரிக்க அதிபர் தேர்தல்’\nதமிழ்ப்பதிவுகளில் சமீபத்திய குடியரசு, ஜனநாயக் கட்சி மாநாடுகள்; ஒபாமா, மெகெயின், பைடன், பேலின் குறித்த பார்வைகள்; ஆகியவற்றின் தொகுப்பு. விடுபட்டதை சொல்லவும்.\n1. டெமாக்ரடிக் நேஷனல் கண்வென்ஷுன், டென்வர்- ஒரு நேரடி ரிப்போர்ட் :: ராஜா ��ொக்கலிங்கம்\nநான் அறிவாலயம் சென்றிருக்கிறேன். அறிவாலயத்தை சுற்றி என்ன என்ன பார்த்தேனோ அது எல்லாவற்றையும் இங்கும் பார்க்கமுடிந்தது. உதாரணமாக, அறிவாலயத்தில் கலைஞரின் படம், அவர் எழுதிய புத்தகம், அவரை பற்றிய புத்தகம், வாழ்க கோஷங்கள், தி.மு.க கொடி, கட்சி சார்ந்த பொருள்கள் விற்கும் குட்டி குட்டி கடைகள் என நான் அங்கே பார்த்ததை அனைத்தும் இங்கேயும் பார்க்க முடிந்தது. கலைஞருக்கு பதில் இங்கே ஒபாமா அவ்வளவுதான் வித்தியாசம்.\n2. ஒபாமா பராக் பராக் :: ‘உள்ளும் புறமும்’ மருதன்\nஜார்ஜ் புஷ்ஷின் கொள்கைகள்தான் பராக் ஒபாமாவின் கொள்கைகளும். பில் கிளிண்டனின் கொள்கைகள்தான் பராக் ஒபாமாவின் கொள்கைகளும். யார் அதிபர் என்பது அவ்வளவு முக்கியமில்லை. குடியரசுக் கட்சியா அல்லது ஜனநாயகக் கட்சியா என்பதல்ல கேள்வி. வெள்ளையரா கறுப்பரா என்பதல்ல முக்கியம். அமெரிக்காவின் தன்மை மாறாது.\n3. மலிந்து வரும் அமெரிக்க அரசியல்: Cheap Political Stunts :: தெக்கிகாட்டான்\nசாரா பலீன் இந்தக் காட்சியில் இணையும் வரை நன்றாகவே சென்று கொண்டிருந்த அரசியல் சார் பிரச்சாரங்கள் இன்று வேறு திசை நோக்கி பயணிக்க ஆரம்பித்திருக்கிறது… பேசப் படக் கூடிய விசயங்களை ஓரத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு, கூட்டத்தினை கைதட்டி “க்கோ ட்டீம் க்கோ” சொல்லி…\n4. அமெரிக்க அரசியல் – தெகாவிற்கான பதில்\n http://www.bls.gov/cps/cpsaat1.pdf இதில் கிளிண்டன் காலத்தையும் புஷ்சின் காலகட்டத்தையும் compare செய்து நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.\n5. பாரக் ஒபாமா: அமெரிக்காவின் மாயாவதி\nமுதலாளித்துவ நாடாளுமன்றத்திற்கு நடத்தப்படும் தேர்தல்கள் மூலம், அடிப்படையான எந்த மாற்றத்தையும் கொண்டுவந்துவிட முடியாது என்பதற்கு பல நாடுகளின் அனுபவங்கள் சான்றாக உள்ளன. அமெரிக்க ஜனநாயகம் பற்றிய வீண்பெருமையில் மூழ்கிக் கிடக்கும் அமெரிக்க மக்களுக்கு இந்த அனுபவங்கள் கண்ணில் படாது, அமெரிக்க மக்கள் பட்டுத்தான் புரிந்து கொள்ள வேண்டும்; அதற்கு வேண்டுமானால், பாரக் ஒபாமாவின் தேர்வு பயன்படக்கூடும்.\n6. வெள்ளை நிறவெறி கறுப்பு உண்மைகள் : இளநம்பி – புதிய கலாச்சாரம்\nகடந்த இருபதாண்டுகளில் அமெரிக்க சமூகத்தின் பல்வேறு துறைகளில் நடந்த நிறவெறிக் கொடுமைகளை இங்கே தொகுத்துத் தருகிறோம், இக்கட்டுரை எழுத உதவிய நூல் ரோலொஜ் பதிப்பகத்தி��் ஒயிட்ரேசிசம், ஆசிரியர்கள் ஜோ ஆர்.பேகின், ஷொர்னன் வெரா மற்றும் பினார்பாதர்.\nசமகால அமெரிக்காவில் நிறவெறிப் பாகுபாடு எந்த அளவுக்கு வெள்ளையர்களிடம் ஊறியிருக்கிறது என்பதை விரிவான ஆய்வின் மூலம் நிறுவுகிறது இந்நூல். உலக மனித உரிமை பற்றிக் கூப்பாடு போடும் அமெரிக்காவின் உண்மை முகத்தையும் அமெரிக்கா ஜனநாயகத்தின் உண்மை முகத்தையும் இதன் மூலம் புரிந்து கொள்ளமுடியும்.\n7. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா…. :: அவியல் செல்வி\nஒரே வேலைக்கு, பெண்களுக்கும் , ஆண்களுக்கும் சமமான ஊதியம் வழங்குவதையே ஏற்றுக்கொள்ளாத மெக்கெயின், துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுப்பதற்கு முன் ஒரே ஒருமுறை மட்டுமே சந்தித்திருக்கும் பெண்ணை திடீர்னு துணை ஜனாதிபதி பதவிக்கு ஏன் நிறுத்தினார்\nஒபாமாவை நிர்வாக அனுபவம் பத்தாதுன்னு மூச்சுக்கு மூச்சு திட்டிக்கிட்டே, இரண்டே இரண்டு வருஷங்கள் அலாஸ்கா என்ற பனி பிரதேசத்திற்கு ஆளுநராக இருக்கும், தனக்கு பரிச்சயமில்லாத ஒருவரை ஏன் துணை ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளராகினார்\n8. சாரா பாலினின் திருமணமாகாத 17 வயது மகள் கர்ப்பம் :: வினாயக்\n– அமேரிக்க பள்ளிகளில் வெளிப்படையான பாலியல் கல்வி கூடாது,\n– பாலியல் கல்விக்கு அரசுப் பணமேன் \n– abstinence – அதாவது மறுத்தலே சிறந்த கருத்தடை\nஎன்றெல்லாம் பழமையான கருத்துக்களை பறை சாற்றிவரும் சாரா பாலினின் வீட்டிலேயே, அவருடைய சொந்தப் பெண்ணே, 17ழே வயதில், அதுவும் திருமணத்துக்கு முன் கருவுற்று இருப்பது எதிர் தரப்பில் பெரும் நகைப்பையும், அமேரிக்க conservative பழமைவாதிகளிடத்து பெரும் திகைப்பையும் உண்டாக்கியுள்ளது\n9. அவுட் சோர்சிங்: இந்தியாவைக் கலங்க வைத்துள்ள ஒபாமா\nஅவுட்சோர்சிங் செய்யாத அமெரிக்க நிறுவனங்களுக்கு மட்டுமே இனி வரிச்சலுகை அளிக்கப்படும் நிலையை உருவாக்கப் போகிறேன் என்றார் அவர்.\n10. ஒபாமா இது நியாயமா – சாய்கணேஷ் (பங்கு சந்தையில் பணம் பண்ணலாம் வாங்க)\nஇனவெறிக்கு எதிராக போராடியவர் என்றெல்லாம் சொல்லபடும் அவர் பேசியதும் (மண்ணின் மைந்தர்களுக்கே முதலிடம் என்ற வகையில்) இனவெறி தாக்குதலே/தூண்டுதலே.\nஅமெரிக்காவின் ஒவ்வொரு அசைவும் மற்ற நாடுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உலகறிந்த விசயம்…. அப்படி இருக்கையில், அவர் நடை முறைக்கு சாத்தியமா (அமெரிக்க காங்கி��ஸின் அங்கிகாரம் / செனட் அங்கிகாரம் கிடைக்குமா) என்பதை யோசிக்காமல் சொல்லிய வார்த்தைகள், ஓட்டு பொறுக்கும் அரசியல் வாதிகளின் பேச்சை போல் தான் இருந்தது\n11. இந்தியா – அமெரிக்கா ஒன்றிணைந்து தீவிரவாதத்தை முறியடிக்க வேண்டும் – சுதந்திர தின வாழ்த்து செய்தியில் ஒபாமா :: வியப்பு.கொம் செய்தி\n21ஆம் நூற்றாண்டில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இதனை இந்தியா அமெரிக்க நாடுகள் இணைந்து முறியடிக்க வேண்டும். இந்திய சுதந்திரத்தில் மகாத்மா காந்தியின் பங்கு மகத்தானது. அவரது நெறிமுறைகளை இக்காலத்து இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்.\n12. வாங்கலையோ ஒபாமா, மெக்கெனின் காண்டம்… \nஒபாமா காண்டம் சொல்கிறது : Use With Good Judgment\nமெக்கெயின் காண்டம் சொல்கிறது : Old but not expired\n13. ஒபாமாவின் நலன் கருதிய உப ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு :: அதிரன் – மெட்ரோ நியூஸ் 29.08.08\nபயங்கரவாதத்தை பொறுத்தரை ஈராக் முக்கிய இடம் வகிக்கவில்லை. ஒரு போதும் வகிக்கவும் போவதில்லை என்பது ஒபாமாவின் முடிவாக இருந்தாலும் ஈராக்கில் நிலையான இராணுவ தளங்களை ஏற்படுத்துவது தொடர்பான தவறான வழிகாட்டலுக்கு அமெரிக்கப் படையினரையும் வளங்களையும் வீணடிக்கமாட்டார் என்றே தெரிகிறது.\nடேவிட் லெட்டர்மெனுடன் தலை பத்து – ஒபாமா & ஹில்லரி\nஅமெரிக்காவில் இரவுகளில் நிலா வருகிறதோ இல்லையோ… தொலைக்காட்சியில் தினசரி டேவிட் லெட்டர்மெனின் நிகழ்ச்சி வரும். வாரநாட்களில் தன்னுடைய நகைச்சுவையான தலை பத்து பட்டியல் போடுவார்.\nபட்டியல்களில் விருப்பமுள்ள அமெரிக்கர்களை இந்த டாப் 10 மிகவும் கவர்ந்துள்ளது. தேர்தல் பிரச்சார காலங்களில் அரசியல்வாதிகளும், சினிமாக்காலங்களில் நட்சத்திரங்களும் தங்களைத் தாங்களே பகிடி செய்து கொள்வதும் உண்டு.\nசென்ற வாரம் ஒபாமா வந்திருந்தார். தன்னைப் பற்றி கிண்டலடித்துக் கொண்டார். அவற்றில் சில…\nஜனாதிபதி ஆனவுடன், எம்டிவி நாடகத்தில் வரும் குழாயடி சண்டைகளைத் தீர்த்து வைப்பதுதான் என்னுடைய முதல் கைங்கர்யமாக இருக்கும்.\nஎன்னுடைய மாநிலத்தில் நடந்த வாக்குப்பதிவில் கைதவறி இன்னொரு வேட்பாளருக்கு வாக்களித்து விட்டேன்.\nகுழந்தைகளின் அறைகளை ஒழுங்குபடுத்த சொல்லும் போது கூட ‘நான் பராக் ஒபாமா; என்னுடைய ஒப்புதலுடன்தான் இந்தத் தகவல் வெளியாகி உள்ளது‘ என்று முடிக்கிறேன்.\nஇன்று பௌலிங் ஆடியதில் எனக்கு 39 கிடைத்தது.\n‘செக்ஸ் அன்ட் தி சிடி‘ வெளியாகும் அன்று, நிகழ்வுகள் எதுவும் இல்லாமல் அந்த நாளை காலியாக வைத்திருக்கிறேன்.\nநான் அக்டோபரில் இருந்து நித்திரை பயிலவில்லை.\nசற்றும் சளைக்காத ஹில்லரி கிளின்டன் நேற்றைய டேவிட் லெட்டர்மேனில் தோன்றி, ‘நான் ஏன் அமெரிக்காவை நேசிக்கிறேன்’ என்று தலை பத்து போட்டார்.\nகனடாவின் இறைச்சி: மெல்லவும் முடியாது; விழுங்கவும் முடியாது அமெரிக்காவின் கறி: நறுக் சுவை\n 24×7 ஆடைகளை வாங்க முடிகிறது. (இப்ப சந்தோஷம்தானே டேவ் நீங்க கேட்ட டிரவுசர் ஜோக் வந்துடுச்சி)\n232 ஆண்டுகளாகியும் இன்னும் ஒரு தடவை கூட பிஸ்கோத்து தட்டுப்பாடு வரவில்லை.\nஇப்பொழுதுதானே நான் ‘சாடர்டே நைட் லைவ்’ என்று சொல்லணும்\nயார் வேணும்னாலும் இந்த மாதிரி நிகழ்ச்சியில் கலந்துக்க முடியுதே\nஇப்படித் தொலைக்காட்சி எங்கும் ஜனநாயக வேட்பாளர்களே நிறைத்திருப்பது கண்டு சகிக்காத குடியரசுக் கட்சி, தன்னுடைய தலை பத்தை வெளியிட்டுள்ளது. ‘ஒபாமா ஏன் ஜனாதியாக தயார் நிலையில் இல்லை’ என்னும் தலைப்பில் கொஞ்சம் காரம் ஜாஸ்தியாக…\nதேநீர் விருந்துக்கு அழைத்தால்தான், எதிரிகள் நட்போடு பழகுவார்கள் என்று நினைப்பதால்\nபெட்ரோல் விலை மேலும் விண்ணை முட்டுமாறு வரியைத் தாளிக்க\nசும்மாக்காச்சியும் அயலுறவுக் குழுவில் அங்கம் வகிப்பதால்\nஇராக்கை விட்டு தற்போது வெளியேறி, அங்கிருக்கும் அல் க்வெய்தா ஆட்கொண்டபின் மீண்டும் போரிட\n அதற்கு பதில் வாயில் வடை வேண்டும் என்பதால்\nஇவ்வளவு காட்டம் வர என்ன காரணம்\nரான் பால் போன்ற சக குடியரசு கட்சிக்காரர்களே, பராக் ஒபாமாதான் அடுத்த ஜனாதிபதி என்று நம்புவது கூட காரணமாக இருக்கலாம்.\nஆனால், ஜெரமையா ரைட் விவகாரம் அவ்வளவு எளிதாக விடப்படுமா\nFiled under: ஒபாமா, குடியரசு, ஜனநாயகம், பொது, ரான் பால், ஹில்லரி | Tagged: 10, எள்ளல், ஒபாமா, கிண்டல், கிளின்டன், கேலி, க்ளின்டன், நக்கல், பகிடி, பத்து, பராக், பால், ரான், ஹில்லரி, David, Letterman, Lists, Top 10 |\tLeave a comment »\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/08/22224958/Actress-Anushka-meets-the-weight-the-heroine-has-the.vpf", "date_download": "2019-05-21T19:30:14Z", "digest": "sha1:I2TUOPOBNJFOKYGDOPZRWO6OT4YWFHWN", "length": 10706, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actress Anushka meets the weight: the heroine has the least chance || நடிகை அனுஷ்கா எடை கூடினார் : கதாநாயகி வாய்ப்பு குறைந்தது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநடிகை அனுஷ்கா எடை கூடினார் : கதாநாயகி வாய்ப்பு குறைந்தது\nஅனுஷ்காவுக்கு 36 வயது ஆகிறது. 2005–ல் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.\nஅருந்ததி, ருத்ரமாதேவி, பாகுபலி படங்கள் அவரது நடிப்பு திறமையை பறைசாற்றின. ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், விக்ரம், கார்த்தி என்று முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து விட்டார்.\nகடைசியாக அவர் நடித்த பாகுமதி படம் ஜனவரியில் வந்தது. அதன்பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை. இளம் கதாநாயகர்கள் அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுத்தனர். காரணம் அவரது எடை. இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை கூட்டினார். அதன் பிறகு கடும் உடற்பயிற்சிகள் செய்தும் எடை குறையவில்லை. பாகுபலி–2 படத்தில் கிராபிக்ஸ் மூலம் உடலை ஒல்லியாக்கி இருந்தனர்.\nஅதன்பிறகு உடல் எடை தொடர்ந்து கூடியதால் படங்கள் குறைந்தது. இப்போது அவர் கைவசம் படங்கள் எதுவும் இல்லை. பாரதிராஜா இயக்கும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க அவரிடம் பேசி வருகிறார்கள். படங்கள் குறைந்ததால் அனுஷ்காவுக்கு திருமணத்தை முடிக்க பெற்றோர்கள் அவசரம் காட்டுகின்றனர். ஆனாலும் மாப்பிள்ளை அமையவில்லை.\n40 வயதுக்கு மேற்பட்ட மாப்பிள்ளை வரன்களே வருகின்றன என்கின்றனர். அனுஷ்காவுக்கும் தெலுங்கு நடிகர் பிரபாசுக்கும் காதல் என்று கிசுகிசுக்கள் வெளியாகி அவை உண்மை இல்லை என்று அடங்கி உள்ளன. இந்த நிலையில் அனுஷ்காவின் உடல் எடை கூடிய புதிய தோற்றம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு குண்டாகி விட்டாரே என்று வியந்து பேசி வருகிறார்கள்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கா�� மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. அக்‌ஷய்குமார் படத்தை இயக்கமாட்டேன் ‘‘பணத்தை விட மரியாதை முக்கியம்’’ –லாரன்ஸ் அறிவிப்பு\n2. பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\n3. வெற்றி பெறும் படங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து\n4. பார்த்திபன் பட விழாவில் பங்கேற்பு செருப்பு வீச்சு சம்பவம் பற்றி கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு\n5. ‘‘எனது மனம் மென்மையானது: கோபம் அதிகம் வரும்’’–காஜல் அகர்வால்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2019/01/25020420/Australian-Open-tennis-Finalmatch.vpf", "date_download": "2019-05-21T19:12:00Z", "digest": "sha1:LHW42ZQTZT6VVZDDUODW3OB4ZNDIUW3C", "length": 17994, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Australian Open tennis Finalmatch || ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் கிவிடோவா-ஒசாகா ஆண்கள் ஒற்றையரில் நடால் அபாரம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் கிவிடோவா-ஒசாகா ஆண்கள் ஒற்றையரில் நடால் அபாரம் + \"||\" + Australian Open tennis Finalmatch\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் கிவிடோவா-ஒசாகா ஆண்கள் ஒற்றையரில் நடால் அபாரம்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கிவிடோவா, ஒசாகா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். ஆண்கள் பிரிவில் நடாலும் இறுதி சுற்றை எட்டியிருக்கிறார்.\n‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு), டேனியலி காலின்சை (அமெரிக்கா) எதிர்கொண்டார். கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் முதல் செட்டில் இருவரும் சரிசம பலத்துடன் மல்லுகட்டுவது போல் தெரிந்தது. 4-4 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த போது, வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், ஆட்டம் நிறுத்தப்பட்டது. அந்த சமயம் 40 டிகிரி செல்சியஸ் வெயில் சுட்டெரித்ததால் வீராங்கனைகள் மட்டுமின்றி ரசிகர்களும் சோர்ந்து போனார்கள். இதை��டுத்து மேற்கூரை மூடப்பட்டு போட்டி தொடர்ந்தது. முதல் செட்டை டைபிரேக்கர் வரை போராடி வசப்படுத்திய இடக்கை நட்சத்திரமான கிவிடோவா, 2-வது செட்டில் காலின்சை நடுங்க வைத்தார். எதிராளிக்கு ஒரு கேமை கூட விட்டுக்கொடுக்காமல் 3 சர்வீஸ்களை ‘பிரேக்’ செய்த கிவிடோவா இந்த செட்டை எளிதில் தனதாக்கினார்.\n1 மணி 34 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் கிவிடோவா 7-6 (7-2), 6-0 என்ற நேர் செட் கணக்கில் காலின்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நடப்பு தொடரில் எந்த ஒரு செட்டையும் இழக்காத கிவிடோவா ஆஸ்திரேலிய ஓபனில் இறுதி சுற்றை எட்டுவது இதுவே முதல்முறையாகும். அத்துடன் 1991-ம் ஆண்டு ஜானா நவோட்னாவுக்கு பிறகு இங்கு இறுதிப்போட்டிக்கு வந்த முதல் செக்குடியரசு வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றார்.\n2 முறை விம்பிள்டன் சாம்பியனான கிவிடோவாவுக்கு 2016-ம் ஆண்டு டிசம்பரில் கத்திகுத்து விழுந்தது. வீட்டுக்குள் நுழைந்த திருடன், அவரது இடது கையை கத்தியால் குத்தி கிழித்து விட்டு தப்பியோடினான். காயத்துக்கு ஆபரேஷன் செய்து கொண்டு 6 மாதம் ஓய்வில் இருந்த கிவிடோவா, மறுபிரவேசம் செய்த பிறகு, மீண்டும் பழைய நிலையை எட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.\nவெற்றிக்கு பிறகு 28 வயதான கிவிடோவா கூறுகையில், ‘உள்விளையாட்டு அரங்கில் விளையாடுவதையே நான் விரும்புவேன். மேற்கூரை மூடப்பட்டது எனக்கு கொஞ்சம் உதவிகரமாக இருந்தது. திறந்தவெளியில் ஆட்டம் தொடர்ந்து நடந்திருந்தால் இன்னும் அதிகமாக போராடி இருப்பேன்’ என்றார்.\nமேற்கூரை மூடப்பட்டதால் அதிருப்திக்குள்ளான டேனியலி காலின்ஸ் கூறுகையில், ‘வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், வெயிலுக்கு மத்தியில் ஆடுவதே எனக்கு பிடிக்கும். அப்படிப்பட்ட சூழலில் தான் வளர்ந்தேன். உள்விளையாட்டு அரங்க போட்டி முற்றிலும் வித்தியாசமானது’ என்று குறிப்பிட்டார்.\nகிவிடோவா நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் 4-ம் நிலை வீராங்கனையும், அமெரிக்க ஓபன் சாம்பியனுமான ஜப்பானின் நவோமி ஒசாகாவுடன் மோதுகிறார். முன்னதாக ஒசாகா அரைஇறுதியில், முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) சந்தித்தார். விறுவிறுப்பான இந்த மோதலில் ஒசாகா 6-2, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் பிளிஸ்கோவாவை வெளியேற்றி ஆஸ்திரேலிய ஓபனில் முதல���முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். ஒசாகா 15 ஏஸ் சர்வீஸ்கள் வீசியது வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது.\n21 வயதான ஒசாகா கூறுகையில், ‘பிளிஸ்கோவாவுடன் நான் பலமுறை மோதியிருக்கிறேன். அதில் பலதடவை தோற்றும் இருக்கிறேன். அதனால் இந்த ஆட்டம் கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். முடிவை பற்றி கவலைப்படாமல் முடிந்தவரை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று எனக்குள் கூறிக்கொண்டு ஆடினேன். சமாளித்து வெற்றியும் கண்டு இருக்கிறேன்’ என்றார்.\nகிவிடோவா, ஒசாகா ஆகியோரில் யார் மகுடம் சூடுகிறார்களோ அந்த வீராங்கனை தரவரிசையில் முதல்முறையாக ‘நம்பர் ஒன்’ இடத்தையும் பிடிப்பார்கள்.\nஆண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரும், முன்னாள் சாம்பியனுமான ரபெல் நடால், 15-ம் நிலை வீரரான ஸ்டெபானோஸ் சிட்சிபாசை (கிரீஸ்) எதிர்கொண்டார். 4-வது சுற்றில் ஜாம்பவான் ரோஜர் பெடரருக்கு அதிர்ச்சி அளித்த சிட்சிபாஸ், அரைஇறுதியிலும் ஆக்ரோஷமாக ஆடி நடாலுக்கு ‘சோதனை’ கொடுப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அனுபவம் வாய்ந்த ரபெல் நடால் 6-2, 6-4, 6-0 என்ற நேர் செட்டில் சிட்சிபாசை பந்தாடினார். நடாலின் எந்த ஒரு சர்வீசையும் முறியடிக்க முடியாமல் திண்டாடிய சிட்சிபாஸ் வெறும் 1 மணி 46 நிமிடங்களில் நடையை கட்டினார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இது 25-வது முறையாகும்.\n2-வது அரைஇறுதியில் நோவக் ஜோகோவிச் (செர்பியா)- லுகாஸ் போலே (பிரான்ஸ்) இன்று மோதுகிறார்கள். இதில் வெற்றி பெறும் வீரரை இறுதிப்போட்டியில் நடால் சந்திப்பார்.\n1. இத்தாலி ஓபன் டென்னிஸ்: பெடரர், நவோமி ஒசாகா காயத்தால் விலகல்\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் காயம் காரணமாக கால்இறுதி ஆட்டத்தில் இருந்து ரோஜர் பெடரர், நவோமி ஒசாகா ஆகியோர் விலகினார்கள்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப��பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. இத்தாலி ஓபன் டென்னிஸ்: நடால், பிளிஸ்கோவா ‘சாம்பியன்’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=19347&ncat=2&Print=1", "date_download": "2019-05-21T19:34:40Z", "digest": "sha1:C6KJTOXR4ONJPPYXRSKQDVSPOSFACDGW", "length": 16458, "nlines": 138, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\n'லோக்சபா தேர்தல் பிரசாரம் புனித யாத்திரையாக அமைந்தது' மே 22,2019\nரமலான் சிந்தனைகள்-16 மே 22,2019\nஅடுத்த பிரதமர் மோடியா, ராகுலா என்பதற்கான, 'கவுன்ட் டவுன்' ஆரம்பம்\n20 எம்.எல்.ஏ.க்கள் மிரட்டல் கர்நாடகா அரசுக்கு ஆபத்து மே 22,2019\nஇடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு: அ.தி.மு.க., கலக்கம் மே 22,2019\nகருத்துகள் (22) கருத்தைப் பதிவு செய்ய\nஎன் தோழியை, சமீபத்தில் சந்தித்தேன். மனம் விட்டு பேசிக் கொண்டிருந்த போது, பேச்சு, 'அந்த' விஷயத்திற்கு திரும்பியது. அவள் சொன்னதை, அப்படியே இங்கே தருகிறேன். 'இப்பெல்லாம், 'அந்த' விஷயத்துக்கு, நான் ரொம்ப ஏங்கறேன்டி... வெளிநாட்டுல வேலை பார்க்கறவரை கல்யாணம் செய்துகிட்டது, ஆரம்பத்துல சந்தோஷமா இருந்தது. ஆண்டுக்கு ஒரு முறை, ஒரு மாதம் தங்கியிருந்து சென்றவர். இப்போது, மூன்றாண்டுகளுக்கு ஒரு முறைதான் வருகிறார். இதனால், நான் என் இளமையை, சந்தோஷத்தை இழக்கிறேன்...\n'நான், ஏதோ ஆசையில் தடுமாறுகிறேன்னு நினைக்காதே, நானொரு சாதாரண பெண். உடலின் நியாயமான தேவைகள் புறக்கணிக்கப்படுவதால், ஏற்படும் மன உளைச்சலால் தத்தளிக்கிறேன். எவ்வளவு காலம்தான், மனதை கட்டுப்படுத்திக் கொண்டு வாழ்வது என் மனம் அலைபாயத் துவங்கி விட்டது. கூட்டமான பஸ்சில், ஆண்களோடு நெருக்கமாக செல்லப் பிடிக்கிறது. யாரும் உரசினால் கூட எதிர்ப்புக்காட்ட தயங்குகிறேன். 'எல்லாம், இந்த அவஸ்தையால் தான். அவரைப் பிரிந்து இருக்கும் நான், உடலுடன் நடக்கும் உணர்ச்சிப் போராட்டத்தில் எங்கே தப்பு செய்து விடுவேனோ என, பயமாக இருக்கிறது...' என்றாள்\nஅவளின், நியாயமான உணர்ச்சிகளை புரிந்து கொள்ள முடிந்தது. முற்றும் துறந���ததாகச் சொல்லும் சாமியார்களே, இந்த விஷயத்தில் தடுமாறும் போது, இவள் என்ன செய்வாள் பாவம் வெளிநாட்டில் வசிக்கும் கணவர்களே... என் தோழியின் இந்தக் கருத்து, உங்கள் மனைவியிடமும் இருக்கலாம். புரிந்து நடந்து கொள்ளுங்கள்.\n- தீபா ராகவ், காரைக்குடி.\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சலாமா\nஇளம் வயதிலேயே, விதவையாகி விட்ட என் தோழிக்கு, கல்லூரி செல்லும் வயதில் ஒரு பெண் உள்ளார். பெண்ணின் படிப்பு செலவு, மற்றும் வயிற்றுப் பிழைப்புக்காக, ரோட்டோர சாப்பாட்டுக் கடை ஒன்றை திறந்து, வியாபாரம் செய்து வருகிறாள் தோழி. கல்லூரி சென்று வரும் நேரம் தவிர, மற்ற நேரங்களில், தோழிக்கு உதவியாக இருந்தாள் மகள். முக்கியமாக, இரவு டிபன் நேரத்தில், தாய்க்கு உதவியாக, இருப்பாள்.\nகாலை, மதியம் வேளைகளில் சாப்பிட வருபவர்களால், எந்த தொந்தரவும் இருக்காது. ஆனால், இரவு வேளையில், போதையோடு வரும், சில இளைஞர்களால் நாளுக்கு நாள், தொல்லை அதிகரித்து வந்தது.\nதோழியையும், அவளது மகளையும் போதை ஆசாமிகள் நக்கல், நையாண்டி மற்றும் இரட்டை அர்த்த வசனங்களை பேசி, வியாபாரம் செய்ய விடாமல் இடையூறு செய்தனர். இதற்கு மேலும், பொறுக்க முடியாத தோழி, என்னிடம் ஆலோசனை கேட்டாள். நான் சொன்ன யோசனையின் படி, மகளிர் காவல் நிலையத்தில், ஒரு முறையீடு செய்தாள் தோழி. கூடவே, ஒரு வேண்டுகோளோடு... 'நான் புகார் செய்ததாக தெரிய வேண்டாம். நீங்கள் மப்டியில் வந்து, எங்கள் கடையை கண்காணியுங்கள்...' என்று, கேட்டுக் கொணடாள்.\nஅன்று இரவு, மப்டியில் கடைக்கு வந்த மகளிர் காவலர்கள் இருவரையும், அந்த போதை கும்பல் விட்டு வைக்கவில்லை.அவர்கள் போலீஸ் என்று தெரியாமல், அந்த இளைஞர்கள் கிண்டல் செய்ய துவங்கியதும், போலீஸ் தன் வேலையை காட்டியது. புகார் தந்தது யார் என்று காட்டிக் கொள்ளாமல், போலீசே நேரே கண்ட காட்சியாக எடுத்துக் கொண்டு, அந்த இளைஞர்களை ஒருவழி ஆக்கி விட்டனர். இப்போது, எந்த வித தொந்தரவும் இல்லாமல், கடையை நடத்துகிறாள் தோழி. வறுமையிலும் உழைத்து பிழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படும் என் தோழி போன்றோரை, பாராட்டா விட்டாலும் பரவாயில்லை, தயவு செய்து தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும்.\nதிசை திருப்பும் பாட்டு வேண்டாம்\nசமீபத்தில், அரசு பஸ் ஒன்றில், பயணம் செய்த போது நடந்த சம்பவம் இது: அந்த பஸ்சில், நிறைய பள்ள�� மாணவ, மாணவியர் பயணம் செய்தனர். அப்போது, ஒரு பயணி, 'என்ன சார்... பஸ் ஸ்டாண்டில், பஸ் புறப்படும் போது, பாட்டு போட்டு அமர்க்களம் செஞ்சீங்க. இப்போ பாட்டை நிறுத்திட்டீங்களே... கூட்டம் சேக்கறதுக்குத் தான், அந்த 'பில்டப்பா...' என்று, கேட்டார்.\nஅதற்கு கண்டக்டர், 'அப்படி இல்லங்க சார்... ஸ்கூல் பசங்க பஸ்சில் ஏறிட்டாங்க. இப்போ அவங்களுக்கு பரிட்சை நடக்குது. வீட்டில படிச்சது போக, பஸ்சில் வரும் போது, கடைசி நேர, 'ரிவிஷன்' செய்வாங்க. அவங்க படிக்கற நேரத்தில, பாட்டு போட்டால், அவங்க மனசில், சினிமா பாட்டு தான் பதியும். படிக்கறதுக்கு தொந்தரவாவும் இருக்கும். அதனால தான், இந்த மாதிரி பரீட்சை நேரத்தில், நாங்க பாட்டுப் போட மாட்டோம். அதே போல, ஆசிரியர் பயிற்சித் தேர்வு, தகுதித் தேர்வு, குரூப் தேர்வுன்னு மற்ற தேர்வு நேரங்களிலும், பாட்டு போட்டு, படிக்கறவங்களுக்கு தொல்லை தரக்கூடாதுங்கறதில, நானும், டிரைவரும் உறுதியா இருக்கிறோம்...' என்றார்.\nபள்ளி மாணவ, மாணவியர் தங்களால் மதிப்பெண் குறைந்து விடக் கூடாது என்ற அக்கறையில் செயல்படும் டிரைவர், கண்டக்டரின் நல்ல மனசை, அனைவரும், வாய்விட்டு பாராட்டினோம்.\n11 கோடி ரூபாயில் தங்க உள்ளாடை\nபுல் சாப்பிட்டால் கடவுள் ஆசிர்வாதம் கிடைக்கும்\nடயர்களுக்கு மூக்கால் காற்றடிக்கும் முதியவர்\nஉடல் ஊனமுற்றவர்களின் முன் மாதிரி பூவரசு\nதருமர் பார்வையும், துரியோதனன் பார்வையும்\nநான் சுவாசிக்கு சிவாஜி (21) - ஒய்.ஜி. மகேந்திரன்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/02/23093455/1147330/j-deepa-interview-Cauvery-water-to-Tamil-Nadu-government.vpf", "date_download": "2019-05-21T19:45:40Z", "digest": "sha1:ED6ARAXTELGEHN3MZQI2OWJNFPFC4P5T", "length": 16092, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "காவிரி நீரை பெறுவதில் தமிழக அரசு அலட்சியம்- ஜெ.தீபா பேட்டி || j deepa interview Cauvery water to Tamil Nadu government negligence in obtaining", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகாவிரி நீரை பெறுவதில் தமிழக அரசு அலட்சியம்- ஜெ.தீபா பேட்டி\nபதிவு: பிப்ரவரி 23, 2018 09:34\nகாவிரி நதிநீர் பெறுவதில் தமிழக அரசு அலட்சியம் காட்டி விட்டது. மக்கள் பிரச்சினைகளில் அரசு கவனம் செலுத்துவது இல்லை என்று தீபா குற்றம் சாட்டியுள்ளார். jdeepa #cauveryriver #tngovt\nகாவிரி நதிநீர் பெறுவதில் தமிழக அரசு அலட்சியம் காட்டி விட்டது. மக்கள் பிரச்சினைகளில் அரசு கவனம் செலுத்துவது இல்லை என்று தீபா குற்றம் சாட்டியுள்ளார். jdeepa #cauveryriver #tngovt\nதிருச்சி மாவட்டம் முசிறியில் ஜெ.தீபா பேரவை சார்பில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரவை பொதுச் செயலாளர் தீபா தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் மதி மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.\nகூட்டத்தில் ஜெ.தீபா தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:-\nநாளைய தினம் வரலாற்று சிறப்புமிக்க தினம் ஆகும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகழ் நிலைத்திட நல்லாட்சி வழங்க வேண்டும். தீயசக்திகளை விரட்டிவிட்டு மக்களாட்சியை மலர செய்ய வேண்டும். ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றார்.\nபின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது உண்மைதான். ஆனால் முழுநேர போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை. கமல் அரசியம் பிரவேசம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சிக்க தேவையில்லை. அரசியலுக்கு வர அனைவருக்கும் உரிமை உள்ளது.\nகாவிரி நதிநீர் பெறுவதில் தமிழக அரசு அலட்சியம் காட்டி விட்டது. மக்கள் பிரச்சினைகளில் அரசு கவனம் செலுத்துவது இல்லை. காவிரி நீரை பெறுவதில், நீதிமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை தெரிவித்து உரிய தண்ணீர் பெற்றிருக்க வேண்டும். பிறமாநிலங்கள் தங்களது வாதத்தை சரியாக முன்வைத்து உரிய தண்ணீர் பெற்றுள்ளது.\nரஜினி உள்பட அனைவரது அரசியல் பிரவேசமும் ஒரே மாதிரிதான் இருக்கும். மக்களுக்கு யார் என்ன நன்மை செய்கிறார்கள் என்பதை பொருத்தே அவர்களின் அரசியல் பின்னணி அமையும் என்றார்.\nமுன்னதாக முசிறி கைகாட்டியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து கட்சி கொடியேற்றினார். #tamilnews jdeepa #cauveryriver #tngovt\nதமிழகம் முழுவதும் ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்- பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் - திமுக 14 தொகுதி, அதிமுக 3 தொகுதியில் வெற்றி - கருத்துக்கணிப்பில் தகவல்\nடெல்லி பாஜக அலுவலகத்தில் மத்திய மந்திரிகள் குழு கூட்டம் மோடி தலைமையில் தொடங்கியது\nகாஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் து��்பாக்கி சண்டை\nரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மீது தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற்றார் அனில் அம்பானி\nஅருணாச்சல பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதல்- 7 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் அதிமுக ஆட்சியும், மத்தியில் மோடி ஆட்சியும் தொடரும்- அன்புமணி ராமதாஸ்\nவாக்கு எண்ணும் மையங்களுக்கு ‘செல்போன்’ எடுத்து செல்ல தடை\nவிழுப்புரம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்\nகுன்னம் அருகே பஸ் வசதி இன்றி கிராம மக்கள் அவதி\nஆரணி அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்\nஊட்டியில் கைவினை பொருட்கள் கண்காட்சி\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nதமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வெற்றி தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள்\nதாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத விஷயங்கள்\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nநான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/05132256/1005290/Cooperative-SocietyElectionResultTamilnadu.vpf", "date_download": "2019-05-21T18:42:38Z", "digest": "sha1:AVTZNN4NAWSHOMWVK3QCBTF6RSB64EIL", "length": 10428, "nlines": 70, "source_domain": "www.thanthitv.com", "title": "கூட்டுறவு சங்க தேர்தல்- நாளை வாக்கு எண்ணிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகூட்டுறவு சங்க தேர்தல்- நாளை வாக்கு எண்ணிக்கை\nஇரண்டாம் நிலை கூட்டுறவு சங்கங்களுக்கான தலைவர், துணைத் தலைவர்களுக்கான தேர்தல் முடிவுகள் நாளை அறிவிக்கப்படுகிறது.\nஇரண்டாம் நிலை கூட்டுறவு சங்கங்களுக்கான தலைவ��், துணைத் தலைவர்களுக்கான தேர்தல் முடிவுகள் நாளை அறிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தமிழக கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், 18 ஆயிரத்து 465 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலில் நிறுத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகளை அறிவிக்க தடைகளை விலக்கி சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 3ஆம் தேதி உத்தரவிட்டு இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது.\nஇதன்படி தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவித்தல் ஆகிய பணிகள் நாளை காலை 10 மணி தொடங்குவதாகக் கூறப்பட்டுள்ளது. 3ஆம் மற்றும் 4ஆம் நிலையில் உள்ள சங்கங்களுக்கு நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் நாளை மறுதினம் (7ஆம் தேதி) அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேநேரம், 3ஆம் மற்றும் 4ஆம் நிலையில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான தேர்தல் வரும் 11ஆம் தேதி நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் ஆணையத்தால் நிறுத்தப்பட்ட, ரத்து செய்யப்பட்ட, ஒத்திவைக்கப்பட்ட, பாதியில் நிறுத்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை : சென்னையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணி\nவாக்கு எண்ணிக்கையின் போது சென்னையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.\nவாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பு : வெற்றிவேல் தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு\nசென்னையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கும்படி பெரம்பூர் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் வெற்றிவேல் தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்தார்.\nவரும் 27-ம் தேதி முதல் தண்ணீர் லாரிகள் உரிமையாளர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தம்\nவரும் 27ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக தண்ணீர் லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nவாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் ஜெராக்ஸ் இயந்திரங்கள் ஏன் - தி.மு.க. வேட்பாளர் சரவணன்\nமதுரை அரசு மருத்துவ கல்லூரி மைதானத்தில் ஜெராக்ஸ், கம்ப்யூட்டர் மற்றும் சில எலக்ட்ரானிக் பொருட்கள் பேப்பர் சுற்றப்பட்ட நிலையில் கொண்டு செல்லப்பட்டது சர்ச்சையை எழுப்பி உள்ளது.\nதமிழகத்தில் இடி மின்னல், சூறை காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டால் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கும் உரிய நீதி கிடைக்க நடவடிக்கை - ஸ்டாலின் உறுதி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டால் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கும் உரிய நீதி விரைந்து கிடைக்க திமுக ஆட்சி அமைந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ajjeyabal1982.blogspot.com/2015/10/blog-post_76.html", "date_download": "2019-05-21T19:00:33Z", "digest": "sha1:K4EBRMKN2PYQBA4B6VZ4SV7KYBT3VR4X", "length": 4034, "nlines": 66, "source_domain": "ajjeyabal1982.blogspot.com", "title": "கவிதை: டாக்டர். அப்துல் கலாம் பிற்ந்த நாள்", "raw_content": "\nவியாழன், 15 அக்டோபர், 2015\nடாக்டர். அப்துல் கலாம் பிற்ந்த நாள்\nஇராமேஸ்வரக் கடலில் பிறந்த முத்து\nஇமையம் வரை உயரலாம் என்பதற்கு\nஇளைஞர்களின் கைகளில் – இந்த\nஉலகம் சுழல வேண்டும் என\nஅடுத்திருப்பவனும் மனிதன் தான் என்று\nமகாத்மாவின் வழி நடந்து – மக்கள்\nவிளையாட வைத்தவர் - அதை\nஇன்றைய இளைஞர்களின் கைகளிலே என\nஇது டாகடர்.எ. பி. ஜெ அப்துல்கலாம் அவர்கள் இளைஞர்களுக்கு விடுக்கும் அழைப்பு..\nஇடுகையிட்டது joseph jeyabal நேரம் பிற்பகல் 4:43\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nடாக்டர். அப்துல் கலாம் பிற்ந்த நாள்\nகடல் நீரில் என் கண்ணீர் பயணம்\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://catalog-moto.com/ta/agusta/2013-mv-agusta-f3-first-ride-euro-cycles-of-tampa.html", "date_download": "2019-05-21T19:29:21Z", "digest": "sha1:KIOEJWUXCKMQXC4TFTAJRI5Q3LIPJKRZ", "length": 43206, "nlines": 290, "source_domain": "catalog-moto.com", "title": " 2013 MV Agusta F3 First Ride – Euro Cycles of Tampa Bay | மோட்டார்சைக்கிள்கள் விவரக்குறிப்புடனான பட்டியல், படங்கள், மதிப்பீடுகள், மதிப்புரைகள் மற்றும் discusssions", "raw_content": "\nமோட்டார்சைக்கிள்கள் விவரக்குறிப்புடனான பட்டியல், படங்கள், மதிப்பீடுகள், மதிப்புரைகள் மற்றும் discusssions\nஏடிவி மூல - செய்தி வெளியீடுகள் - NAC ன் / Cannondale பாஸ் ... (35138)\n'01 1500 ரஷ்யா Drifter, எந்த தீப்பொறி - கவாசாகி கருத்துக்களம் (10997)\nபஜாஜ் அவெஞ்சர் 220: ஒரு விரிவான விமர்சனம் பைக் Blo ... (9873)\nMZ குறிப்புக்கள் - பிலடெல்பியா ரைடர்ஸ் விக்கி (9537)\nEFI ரிலே வகையான குறிப்புக்கள் (எச்சரிக்கை: டல் மற்றும் போரிங் ... (8979)\nவி.பி ரேசிங் எரிபொருள் சமீபத்திய செய்திகள்: வி.பி UNLEADE அறிமுகப்படுத்துகிறது ... (8591)\nகேடிஎம் ரலி வலைப்பதிவு (8074)\nகவாசாகி ZXR 750 - மோட்டார் விமர்சனங்கள், செய்தி & Advi ... (7231)\nஹோண்டா அலை 125 கையேடு உரிமையாளர்கள் கையேடு புத்தகங்கள் பழுது (7209)\nபியூஜியோட் Speedfight 2 பயிலரங்கில் கையேடு உரிமையாளர்கள் கையேடு ... (7119)\nயமஹா ஒரு உற்பத்தி Tesseract வளரும் உள்ளது\nபஜாஜ் பல்சர் 150 வடிவமைப்பு, விமர்சனம், தொழில்நுட்ப Specifi ... (6216)\nபம்பாங்கா சோலானா Karylle நாடு எச் ஹவுஸ் மற்றும் லாட் ... (5771)\n1960 ல் ஹோண்டா rc166 ஆறு சிலிண்டர் பைக் (5615)\nமுகப்பு → அகஸ்டா → 2013 MV அகஸ்டா F3 ஆகிய முதல் ரைடு - தம்பா பே இன் யூரோ சைக்கிள்ஸ்\n2013 MV அகஸ்டா F3 ஆகிய முதல் ரைடு – தம்பா பே இன் யூரோ சைக்கிள்ஸ்\n20 ஜூன் 2015 | ஆசிரியர்: திமா | இனிய comments மீது 2013 MV அகஸ்டா F3 ஆகிய முதல் ரைடு – தம்பா பே இன் யூரோ சைக்கிள்ஸ்\n2013 MV அகஸ்டா F3 ஆகிய முதல் ரைடு\nIn the face of the global sportbike sales slump, கடையை இத்தாலிய மோட்டார்சைக்கிள் பிராண்ட் MV அகஸ்டா அதன் சமீபத்தில் வெளியிடப்பட்டது F3 ஆகிய கொண்டு தேக்க மிடில்வெயிட் சூப்பர்ஸ்போர்ட் சந்தை மறுபடியும் உயிர்ப்பிக்க திட்டமிடுகின்றது. அல்ட்ரா கச்சிதமான 675cc மூன்று சிலிண்டர் இயந்திரம் மூலம் இயக்கப்படுகிறது, F3 ஆகிய ($13,999) மற்றொரு ஐரோப்பிய நுனி வரை நுனி இருந்து வரும் சிறந்த வழி எடுத்து உள்ளது.\nBorn four years earlier, F3 ஆகி��� எம்.வி. மறைந்த தலைவர் கனவு, கிளாடியோ Castiglioni, யார் புற்று நோயால் கடந்த கோடை விட்டு கடந்து முன் ஒரு மூன்று சிலிண்டர் sportbike நியமித்தது. சாலை பந்தயத்தில் அதன் ஆழமாக வேரூன்றி வரலாறு கருத்தில், இயந்திரம் போட்டி மற்றும் உலக சூப்பர்ஸ்போர்ட் கோரிக்கைகளான வடிவமைக்கப்பட்டது - எம்.வி. ஆரம்பத்தில் அடுத்த பருவத்தை போட்டியிட திட்டமிட்டுள்ளது என்று ஒரு உலக ஓட்டப்பந்தய தொடரின். அதிகமாக 20 மில்லியன் யூரோக்கள் வடக்கு இத்தாலியில் எம்.வி. தலைமையகத்தில் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட முழு வடிவமைப்பு திட்டம் ஒரு மாற்றப்பட இருந்தது.\nF3 ஆகிய முக்கிய திரவத்தால் குளிர்ந்து உள்ளது, ஒரு 12-வால்வு தலை இன்லைன் மூன்று சிலிண்டர் இயந்திரம் (அனைத்து வால்வுகள் டைட்டானியம் இருந்து இட்டுக்கட்டப்பட்டவை) இரட்டை சங்கிலி இயக்கப்படும் நெம்புருள் தண்டுகள் முறுக்கி. ஒவ்வொரு சிலிண்டரும் ஒரு ஒப்பீட்டளவில் அதிகமாக சதுர துளை மற்றும் பக்கவாதம் பரிமாணத்தை பயன்படுத்துகிறது 79.0 எக்ஸ் 45.9mm, என்ற விகிதத்தில் எரிபொருள் சார்ஜ் அழுத்துவதன் 13:1. இயந்திரத்தின் கீழே இறுதியில் மாற்றித்தண்டு பின்னோக்கி சுழல்கிறது இதில் ஒரு தனிப்பட்ட வடிவமைப்பு அமர்த்தியுள்ளது.\nஇந்த இயக்கத்தில் மோட்டார் சைக்கிள் முன்னோக்கி நிலைமம் நடுநிலையான உதவுகிறது உயர் இயந்திர வேகங்களிலோ மேலும் maneuverable செய்யும், எம்.வி. கூறுகிறார்.\n2012 அகஸ்டா Brutale எம்.வி. 1090 R & RR Review – மோட்டார் சைக்கிள் அமெரிக்கா\n2010 அகஸ்டா Brutale எம்.வி. 990 R Review – அல்டிமேட் மோட்டார் சைக்கிளிலிருந்து\nMV அகஸ்டா F3 ஆகிய\nMV அகஸ்டா F4 1000 எஸ் – ரோடு டெஸ்ட் & Revie...\n20.06.2015 | இனிய comments மீது MV அகஸ்டா F4 1000 எஸ் – ரோடு டெஸ்ட் & விமர்சனம் – motorcyclist ஆன்லைன்\nMV அகஸ்டா டுரிஸ்மோ Veloce அறிமுகப்படுத்துகிறது 800 And Turism...\n19.06.2015 | இனிய comments மீது MV அகஸ்டா டுரிஸ்மோ Veloce அறிமுகப்படுத்துகிறது 800 மற்றும் டுரிஸ்மோ Veloce Lusso 800 விளையாட்டு…\nபுதுப்பிக்கப்பட்ட: பிஎம்டபிள்யூ MV அகஸ்டா இருந்து Husqvarna வாங்கும்\n19.06.2015 | இனிய comments மீது புதுப்பிக்கப்பட்ட: பிஎம்டபிள்யூ MV அகஸ்டா இருந்து Husqvarna வாங்கும்\nடுகாட்டி 1199 Panigale s எதிராக. MV அகஸ்டா F4 ஆர்ஆர் –...\n19.06.2015 | இனிய comments மீது டுகாட்டி 1199 Panigale s எதிராக. MV அகஸ்டா F4 ஆர்ஆர் – அல்டிமேட் மோட்டார் சைக்கிளிலிருந்து\nகடந்த கால அல்லது தற்கால 1973 MV அகஸ்டா 350 மற்றும் ஊகங்களின் 20...\n18.06.2015 | இனிய comments மீது கடந்த கால அல்லது தற்கால 1973 MV அகஸ்டா 350 மற்றும் ஊகங்களின் 2005 F-4 முன்பு அரிதாக SportBikes…\n16.06.2015 | இனிய comments மீது JeanRichard வாட்ச் மறிவினைமானி MV அகஸ்டா Brutale அமெரிக்கா ஸ்டீல் செய்யப்பட்ட…\nவிமர்சனம்: ஏப்ரிலியா Dorsoduro 750 பல நபர் ஒரு பைக் உள்ளது ...\nஏப்ரிலியா Dorsoduro முதல் பதிவுகள் 1200 – திறந்த ...\n2011 ஏப்ரிலியா எஸ்.வி 450 ஏப்ரல்\nஏப்ரிலியா Scarabeo 50 எதிராக 100 விமர்சனம் 1 ஸ்கூட்டர்கள் மொபெட்கள்\n2009 ஏப்ரிலியா மனா 850 ஜிடி விமர்சனம் – அல்டிமேட் MotorCyclin ...\nஏப்ரிலியா என்ஏ 850 மனா மற்றும் ஹோண்டா என்.சி 700 எஸ் DCT மோட்டார்சைக்கிள்கள்\nWSBK பிலிப் தீவில்: லாவர்டியும், சுசூகி கிட்டத்தட்ட நிகழ்ச்சி எஸ் திருட ...\nஏப்ரிலியா Tuono வி 4 ஆர் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவின் மீது விரைவு சவாரி – மோட்டார்பைக் டூர் ...\nஏப்ரிலியா Dorsoduro விமர்சனம் – Hypermotard கில்லர்\nமோட்டார் சைக்கிள் ஹோண்டா டிரீம் குழந்தைகள் Dokitto டுகாட்டி Diavel ஏப்ரிலியா மனா 850 பைக் கவாசாகி சதுக்கத்தில் நான்கு ஒரு மோட்டார் சைக்கிள் ஹோண்டா பைக் கவாசாகி இஆர்-6n Brammo Enertia ராயல் என்பீல்ட் புல்லட் 500 கிளாசிக் சுசூகி பி-கிங்க் இறுதி முன்மாதிரி ஹார்லி-டேவிட்சன் XR 1200 கருத்து டக்காட்டி டெஸ்மோஸ்டிசியைப் GP11 MV அகஸ்டா 1100 கிராண்ட் பிரிக்ஸ் ஹோண்டா டிஎன்-01 பஜாஜ் டிஸ்கவர் ஹோண்டா டிஎன்-01 தானியங்கி விளையாட்டு குரூஸர் கருத்து ஸ்மார்ட் eScooter ஹோண்டா X4 லோ டவுன் இந்திய தலைமை கிளாசிக் சுசூகி ஏஎன் 650 சுசூகி Colleda கோ ஹோண்டா Goldwing முன்மாதிரி எம் 1 சுசூக்கி பி கிங் கருத்து மோட்டோ Guzzi 1000 டேடோனா ஊசி கேடிஎம் 125 ரேஸ் கருத்து டுகாட்டி 60\nயமஹா சி 3 – உரிமையாளர் விமர்சனங்கள் மோட்டார் ஸ்கூட்டர் கையேடு\nயமஹா XJ6 மாற்று மார்க்கம் – அடுத்த டிசம்பர் ஒரு ஆல் ரவுண்டரான ...\nயமஹா எக்ஸ்-மேக்ஸ் 250 டெஸ்ட்\nயமஹா நுழைந்திருக்கிறது எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் சந்தை – அல்டிமேட் மோ ...\nமோட்டார்பைக்: யமஹா ஸ்கூட்டர் 2012 மாட்சிமை படங்கள் மற்றும் குறிப்பிட்ட ...\nயமஹா சி 3 – செயல்திறன் மேம்படுத்து Loobin’ குழாய்...\nயமஹா FZS1000 செய்ய (2000-2005) மோட்டார்பைக் விமர்சனம் MCN ஐத்\nயமஹா கிளம்பும் YZF-R125 பைக் – விலை, விமர்சனங்கள், புகைப்படங்கள், Mileag ...\nகவாசாகி நிஞ்ஜா 650R 2012 இந்தியாவில் விலை & விவரக்குறிப்புகள்\nசனிக்கிழமை | 20.06.2015 | இனிய comments மீது கவாசாகி நிஞ்ஜா 650R 2012 இந்தியாவில் விலை & விவரக்குறிப்புகள்\n2009 ஹோண்டா CB1000R ரோடு டெஸ்ட் விமர்சனம்- ஹோண்டா CB1000R மோட்டார் சைக்கிள் விமர்சனங்கள்\nசனிக்கிழமை | 20.06.2015 | இனிய comments மீது 2009 ஹோண்டா CB1000R ரோடு டெஸ்ட் விமர்சனம்- ஹோண்டா CB1000R மோட்டார் சைக்கிள் விமர்சனங்கள்\nSpotted: மோட்டோ Guzzi நார்வே மிஸ் மோட்டார் சைக்கிள்\nசனிக்கிழமை | 20.06.2015 | இனிய comments மீது Spotted: மோட்டோ Guzzi நார்வே மிஸ் மோட்டார் சைக்கிள்\n2009 கவாசாகி வுல்கன் வாயேஜர் 1700 விமர்சனம் – அல்டிமேட் மோட்டார் சைக்கிளிலிருந்து\nசனிக்கிழமை | 20.06.2015 | இனிய comments மீது 2009 கவாசாகி வுல்கன் வாயேஜர் 1700 விமர்சனம் – அல்டிமேட் மோட்டார் சைக்கிளிலிருந்து\n1960 ல் ஹோண்டா rc166 ஆறு சிலிண்டர் பைக்\nசனிக்கிழமை | 20.06.2015 | இனிய comments மீது 1960 ல் ஹோண்டா rc166 ஆறு சிலிண்டர் பைக்\n Hl-173a tillotson carb க்கான மீண்டும் கிட் RK-117hl வாங்கிய $4.49 கொண்டுள்ளன ...\nஹாய் விற்பனை செய்வதற்காக இந்தத் இருக்கிறதா அல்லது\nஒரு வணக்கம் நான் வேண்டும் 1984 SST டி பின்புறம் கம்பிகள் வெளியே locatea கையேடு அல்லது குறைந்தபட்சம் ஒரு தொகுப்பு andtrying ...\nஅதிகாரபூர்வ ஐ.நா.-அதிகாரபூர்வ ROKON அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பக்கம்\nடுகாட்டி மான்ஸ்டர் 696 சூப்பர்பைக்கான விற்பனை தனிப்பட்ட இணையதளம்\nஇனிய comments மீது டுகாட்டி மான்ஸ்டர் 696 சூப்பர்பைக்கான விற்பனை தனிப்பட்ட இணையதளம்\nஎப்படி ஒரு ஹார்லி ராக்கர் ஈசிஎம் Ehow நிறுவ\nஇனிய comments மீது எப்படி ஒரு ஹார்லி ராக்கர் ஈசிஎம் Ehow நிறுவ\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகேடிஎம் 450 ரலி பிரதி கிடைக்கும் ...\nகேடிஎம் 450 ஆர்டர் கிடைக்கும் ரலி பிரதி கேடிஎம் 450 ரலி பிரதி விரைவில் பொதுமக்களுக்கு கிடைக்கும், அது வரும் என்றால் ஆனால் அது தெளிவாக இல்லை ...\nமுதல் அபிப்ராயத்தை: 2005 கேடிஎம் 125 ஒரு SX ...\nமுதல் அபிப்ராயத்தை: 2005 கேடிஎம் 125 SX மற்றும் 250 SX புதிய பைக் சீசன் முழு மூச்சில் நெருங்கும்போது, ரைடிங் TWMX பரிசோதனை ஊழியர்கள் சமீபத்திய நாள் கழித்தார் ...\nகேடிஎம் 350 மற்றும் 450 SX-எஃப் – சைக்கிள் ...\nபுதிய ஆர்டர் டாட் ரீட் டெஸ்ட். கிறிஸ் பிக்கெட் மூலம் படங்கள் அனைத்து புதிய கேடிஎம் 350SX-F வெளியீடு உலகளாவிய வட்டி ஏற்படுத்தியுள்ளது மற்றும் சமீபத்திய திறந்த வர்க்கம் உள்ளது ...\n2010 கேடிஎம் 300 எக்ஸ்சி-டபிள்யூ விமர்சனம் –\nவெறும் இறுதி காடுகளின் ரேசர் விட டான் பாரிஸ் புகைப்படங்கள் இனிய சாலை பந்தய இப்போது பிரம்மாண்டமான, ஒரு குறுக்கு ��ாடு மற்றும் Endurocross ஓட்டப்பந்தய ஒரு மோட்டோ ஊடக வீசி ...\nகேடிஎம் விற்று விடுவார்கள் 2013 690 டியூக் மற்றும் 990...\nகேடிஎம் விற்று விடுவார்கள் 2013 690 டியூக் மற்றும் 990 வட அமெரிக்காவில் சாகச பாஜா மாதிரிகள் கேடிஎம் இரண்டு புதிய வீதி மாதிரிகள் அறிவிக்கிறது 2013 முரிட்டா, சிஏ கேடிஎம் வட அமெரிக்கா, ...\nபைக்குகள், பாகங்கள், கருவிகள், Servicin ...\nஉலகங்கள் மிகவும் பல்துறை பயண எண்டிரோ தொடக்கத்திலிருந்து, ஓட்டப்பந்தயத்திலிருந்து பேரளவு உற்பத்தி அறிவின் உறுதியான பரிமாற்ற உறுதிப்படுத்திக் கொண்டுவிட்டார் ...\nகேடிஎம் டியூக் சார்ந்த சூப்பர்மோட்டோ உளவுபார்க்கிறார்\nகேடிஎம் டியூக் சார்ந்த சூப்பர்மோட்டோ உளவுபார்க்கிறார் தெளிவாக கேடிஎம் டியூக் பிளாட்பார்ம் அடிப்படையில் ஒரு supermotard இந்த படத்தை ஒரு ஐரோப்பிய கேடிஎம் மன்றம் தோன்றியுள்ளார். கேடிஎம் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் ...\n2012 கேடிஎம் 450 SX-எஃப் தொழிற்சாலை பதிப்பு- ...\n2012 கேடிஎம் 450 SX-எஃப் தொழிற்சாலை பதிப்பு - ரைடிங் பாதிப்புகள் ஒரு Dungey பிரதி, கேடிஎம் அடுத்த தலைமுறை 450. புகைப்படக்காரர். ஜெஃப் ஆலன் கெவின் கேமரூன் முடிந்த ...\n2009 கேடிஎம் 990 சூப்பர்மோட்டோ டி மோட்டார் சைக்கிள் ...\nவிவரக்குறிப்புகள்: அறிமுகம் நாம் மட்டுமே அவர்கள் செய்த ஈர்க்கக்கூடிய வேலை ஆச்சரியமுற்ற முடியும், மட்டுமே தீவிரமாக மாற்றுவதில் 990 சூப்பர்மோட்டோ ...\nடெஸ்ட் கேடிஎம் டியூக் 690 2012: மோசமாக மோ ...\nடெஸ்ட் கேடிஎம் டியூக் 690 2012: மோசமாக மோனோ கலாச்சாரம் ஜூலை 7, 2012 | கீழ் தாக்கல்: கேடிஎம் | பதிவிட்டவர்: ராவ் அஷ்ரப் கேடிஎம் டியூக் 690 தட்டினர் உருவாகிறது 2012. ...\nகவாசாகி நிஞ்ஜா 650R 2012 இந்தியாவில் விலை & விவரக்குறிப்புகள்\n2009 ஹோண்டா CB1000R ரோடு டெஸ்ட் விமர்சனம்- ஹோண்டா CB1000R மோட்டார் சைக்கிள் விமர்சனங்கள்\nSpotted: மோட்டோ Guzzi நார்வே மிஸ் மோட்டார் சைக்கிள்\n2009 கவாசாகி வுல்கன் வாயேஜர் 1700 விமர்சனம் – அல்டிமேட் மோட்டார் சைக்கிளிலிருந்து\n1960 ல் ஹோண்டா rc166 ஆறு சிலிண்டர் பைக்\nமோட்டோ Morini Kanguro மற்றும் டார்ட் – கிளாசிக் மோட்டார் சைக்கிள் Roadtest – RealClassic.co.uk\n2004 பிக் நாய் ரிட்ஜ்பேக் Motortrend\nகேடிஎம் 450 ஆர்டர் கிடைக்கும் ரலி பிரதி – மோட்டார் சைக்கிள் அமெரிக்கா\n2013 MV அகஸ்டா F3 ஆகிய முதல் ரைடு – தம்பா பே இன் யூரோ சைக்கிள்ஸ்\nமோட்டோ ஜிரோ விண்டேஜ் மோட்டார்சை��்கிள்கள்\nவிமர்சனம்: ஏப்ரிலியா Dorsoduro 750 பல ஆளுமைகளுடன் ஒரு பைக் உள்ளது…\nடுகாட்டி மான்ஸ்டர் S4, பனி\n2010 கவாசாகி ம்யூலின் மற்றும் Teryx லைன்அப் அன்வெய்ல்ட்\nமுதல் அபிப்ராயத்தை: டுகாட்டி மான்ஸ்டர் 696, மான்ஸ்டர் 1100, விளையாட்டு கிளாசிக் விளையாட்டு…\nபஜாஜ் பழிவாங்கும் 220cc ஆய்வு\nகவாசாகி: கவாசாகி கொண்டு 1000 kavasaki z, 400\n1969 சோசலிச தொழிலாளர் கழகம், 441 விக்டர் சிறப்பு – கிளாசிக் பிரிட்டிஷ் மோட்டார்சைக்கிள்கள் – மோட்டார் சைக்கிள் கிளாசிக்\n1991 பீஎம்டப்ளியூ 850 , V12 6 வேகம் முகப்பு பக்கம்\nMV அகஸ்டா F4 1000 எஸ் – ரோடு டெஸ்ட் & விமர்சனம் – motorcyclist ஆன்லைன்\n1939 இந்திய சாரணர் ரேசர் – கிளாசிக் அமெரிக்க மோட்டார்சைக்கிள்கள் – மோட்டார் சைக்கிள் கிளாசிக்\nமுதல் அபிப்ராயத்தை: 2005 கேடிஎம் 125 SX மற்றும் 250 SX – டிரான்ஸ்வேர்ல்டு மோட்டோகிராஸ்\nஹோண்டா CBR 600RR 2009 சி ஏபிஎஸ் டாப் ஸ்பீட் 280km / ம எப்படி & அனைத்தயும் செய்\nயமஹா சி 3 – உரிமையாளர் விமர்சனங்கள் மோட்டார் ஸ்கூட்டர் கையேடு\n2014 டுகாட்டி 1199 Superleggera ‘ நீங்கள் கேட்க வேண்டும் என்றால், உன்னால் முடியாது…\nமோட்டோ Guzzi V7 கிளாசிக் (2010) விமர்சனம்\n2005 ஹோண்டா Silverwing குறிப்புகள் Ehow\nரெப்சோல் ஹோண்டா – வீடியோ கலைக்களஞ்சியம்\n2007 கவாசாகி இசட் 750 மோட்டார் சைக்கிள் ஆய்வு டாப் ஸ்பீட் @\n2012 இந்திய தலைமை டார்க் ஹார்ஸ் கில்லர் கிளாசிக் சைக்கிள்ஸ் ~ motorboxer\nடுகாட்டி 10981198 சூப்பர்பைக்கான மறுவரையறை\nHyosung 250 காமத் மற்றும் அக்குய்லா நியூசிலாந்து 2003 விமர்சனம் மோட்டார் சைக்கிள் வணிகர் நியூசிலாந்து\nதி 2009 ஹார்லி டேவிட்சன் சாலை கிங் – யாகூ குரல்கள் – voices.yahoo.com\n2013 Benelli டொர்னாடோ நேக்ட் TRE1130R விவரக்குறிப்பு, விலை மற்றும் படம் …\n2013 சுசூகி Burgman 400 சிறந்த புதிய மோட்டார்சைக்கிள்கள்\nயமஹா சூப்பர் Tenere Worldcrosser – அல்டிமேட் மோட்டார் சைக்கிளிலிருந்து\nசிறந்த 10 Motorcyles ஒரு நாயகன் கூறுவீராக வாவ் டெக் குறிப்புகள் செய்ய, விமர்சனங்கள், செய்திகள், விலை…\nஏப்ரிலியா Dorsoduro முதல் பதிவுகள் 1200 – ஏப்ரிலியா ஆய்வு, மோட்டார் சைக்கிள்…\nகேடிஎம் 350 மற்றும் 450 SX-எஃப் – சைக்கிள் முறுக்கு இதழ்\nGP இன் கிளாசிக் ஸ்டீல் #63: 2005 சுசூகி 250 PulpMX\n1939 AJS 500 வி 4 ரேசர் – கிளாசிக் பிரிட்டிஷ் மோட்டார்சைக்கிள்கள் – மோட்டார் சைக்கிள் கிளாசிக்\nGSResources – நிலைபெற்ற பேப்பர்ஸ் நான் – ஜி எஸ் சார்ஜ் அமைப்புகள் எ ப்ரிமைர்\nபஜாஜ் டிஸ்கவர் 150 ���ிடிஎஸ்-இ: 2010 புதிய பைக்கை மாதிரி முன்னோட்டம்\nLaverda எஸ்எப்சி 750 மோட்டார் சைக்கிள் Diecast மாதிரி IXO சூப்பர்பைக் ஈபே\nஜீரோ மோட்டார்சைக்கிள்கள் அனைத்து சலுகைகள் புதிது 2010 கீழ் $ 7500 க்கான ஜீரோ DS மற்றும் ஜீரோ எஸ்…\nடுகாட்டி பிலிப்பைன்ஸ் Diavel பயணக் தொடங்குகிறது – செய்திகள்\nவிளம்பர பற்றி அனைத்து கேள்விகளுக்கும், தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள தொடர்பு கொள்ளவும்.\nமோட்டார்சைக்கிள்கள் விவரக்குறிப்புடனான பட்டியல், படங்கள், மதிப்பீடுகள், மோட்டார்சைக்கிள்கள் பற்றிய விமர்சனங்கள் மற்றும் discusssions.\n© 2019. மோட்டார்சைக்கிள்கள் விவரக்குறிப்புடனான பட்டியல், படங்கள், மதிப்பீடுகள், மதிப்புரைகள் மற்றும் discusssions", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gajahelp.valaitamil.com/needs-26074.html", "date_download": "2019-05-21T18:55:07Z", "digest": "sha1:SBBDH7MGPUMTBCWNWZ6YCNNVYFGZKAQJ", "length": 3975, "nlines": 64, "source_domain": "gajahelp.valaitamil.com", "title": "JfzbVmBnZGKkLtZYeV", "raw_content": "\nகஜா புயலில் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களைக் காப்பாற்ற..| LMES\nகஜா புயல் பாதிப்பு: புதுக்கோட்டையில் துணை முதல்வர் ஓபிஎஸ் நேரில் ஆய்வு | #GajaCyclone\nகஜா புயல் பாதிப்பு : மக்களின் வேதனையை வெளிப்படுத்தும் பாடல்\nகஜா புயல் பாதித்த பேராவூரணி பகுதிகளில் மாலைக்குள் மின்விநியோகம்: உதவி செயற்பொறியாளர் | #GajaCyclone\nகஜா புயல் சீரமைப்புப் பணிகள் முடியாமல் பள்ளிகள் திறப்பு |Gaja Cyclone| Schools in Pudukkottai |\nகஜா புயல் பாதிப்பால் பல்வேறு மாவட்டங்களில் இன்னும் இயல்புநிலை திருப்பவில்லை\nஉப்புத் தொழிலை உவர்ப்பற்றதாக மாற்றிவிட்ட கஜா புயல்\nகஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியகுழு இன்று வருகை | #GajaCyclone\nNerpada Pesu: கஜா நிவாரணம் - அரசைப் பாராட்டும் வைகோ… விமர்சிக்கும் ஸ்டாலின்..| 23/11/18 #GajaCyclone\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://nashidahmed.blogspot.com/2010/", "date_download": "2019-05-21T19:04:22Z", "digest": "sha1:SNV744L5OW7HD4D24GMIXWLN2D2WOUXJ", "length": 144502, "nlines": 499, "source_domain": "nashidahmed.blogspot.com", "title": "அல்லாஹு அஹத்: 2010", "raw_content": "\n) அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராகஅல்லாஹ் தேவைகளற்றவன்.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.அவனுக்கு நிகராக யாருமில்லை.(112 : 1-4)\nவெள்ளி, 31 டிசம்பர், 2010\nரசூல் (ஸல்) அவர்களையே பின்பற்ற வேண்டும், சஹாபாக்களை அல்ல \nஅன்பிற்குரிய சகோதரர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்..\nமார்க்கம் சம்மந்தமாக, ரசூல் (ஸல்) அவர்களின் கட்டளை ஒரு பக்கம் இருக்க, உமர் (ரலி) அவர்கள், உஸ்மான் (ரலி) அவர்கள் போன்றோர், ரசூல் (ஸல்) அவர்களின் மறைவுக்கு பின்னர் சில சட்டங்களை மாற்றுகின்றனர்.\nசில சட்டங்கள், அவர்களது கவனக்குறைவாலும், ரசூல் (ஸல்) அவர்களின் ஹதீதை சரி வர அறிந்து கொள்ளாததாலும் அவர்களால் மாற்றமாக அறிவிக்கப்படுகிறது. இன்னும் சில சட்டங்களை, சில காரணங்களை கூறி, வேண்டுமென்றே கூட மாற்றுகிறார்கள். (உதாரணம், முத்தலாக், ஜும்மாவிற்கான பாங்கு..)\nஇவ்வாறு, ரசூல் (ஸல்) அவர்களின் சட்டம் மாற்றம் செய்யப்படும் போது, மாற்றம் செய்தது நம்மை விடவும் மேலான சஹாபாக்கள் தான் என்றாலும், ரசூல் (ஸல்) அவர்களின் சட்டம் தான் நமக்கு பெரிது என்று சஹாபாக்கள் அறிவிக்கும் சட்டங்களை நாம் ஏற்றுக்கொள்ள கூடாது என்று கூறி வருகிறோம்.\nஆனால், இன்றும், ஜும்மாவுக்கு பாங்கு சொல்லும் விஷயத்தில், சஹாபாக்களின் முறையே பல ஜமாத்களில் பின்பற்றப்படுகிறது.\nஅதற்கு ஆதாரம் கேட்டால், உஸ்மான் (ரலி) அவர்கள் இவ்வாறு தானே செய்திருக்கிறார்கள், என்று கூறுகிறார்கள். ரசூல் (ஸல்) இதற்கு மாற்றமாக அல்லவா செய்திருக்கிறார்கள் என்று இவர்களிடம் திருப்பி கேட்கும் போது மௌனமாகி விடுகிறார்கள்.\nஇவர்களது மௌனம், மறைமுகமாக, ரசூல் (ஸல்) அவர்களை விட உஸ்மான் (ரலி) அவர்கள் சிறந்தவர் என்பது போல இவர்கள் நம்புவதாக தான் நமக்கு தோன்றுகிறது, அது தான் உண்மையும் கூட\nஇவர்களது இத்தகைய நம்பிக்கைக்கு நாம் பதில் கூறுவதை விட, சஹாபி ஒருவரே (உமர் (ரலி) அவர்களின் மகன் ) பதில் கூறியிருக்கிறார். இவர்களது இந்த கொள்கைக்கு வேட்டு வைக்கும் ஹதீஸ் இங்கு தரப்பட்டுள்ளது\nதமத்து ஹஜ்ஜ் பற்றி அப்துல்லாஹ் பின் உமர் அவர்களிடம் ஒரு சஹாபி விளக்கம் கேட்டார். \"அது அனுமதிக்கப்பட்டது தான்\", என்று அப்துல்லாஹ் இப்னு உமர் அவர்கள் பதில் தருகிறார்கள். அதற்கு அந்த சஹாபி, \"உங்கள் தந்தை (உமர் அவர்கள்) , அதை கூடாது என்று சொல்லியிருக்கிறார்களே\nஅதற்கு அப்துல்லா பின் உமர் அவர்கள், \"\"என் தந்தை ஒன்றை தடுத்திருக்கிறார்கள், ரசூல்(ஸல்) அவர்கள் அதை செய்திருக்கிறார்கள் என்றால் எனது தந்தையின் கட்டளையை பின்பற்ற வேண்டுமா அல்லது ரசூல் (ஸல்) அவர்களின் கட்டளையை பின்பற்ற வேண்டுமா என்பதற்கு நீ பதில் சொல்\"\", என்றார்கள் .\nஅதற்கு அவர், ரசூலை தான் பின்பற்ற வேண்டும் என்றார்கள். ���டனே இப்னு உமர் அவர்கள், தமத்து ஹஜ்ஜ் அனுமதிக்கப்பட்டது தான் என்று கூறினார்கள். (திர்மிதி 753 )\nசகோதரர்களின் சிந்தனைக்காக இந்த இழை \nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nகூட்டு துவா ஓதும் இமாமை பின் பற்றி தொழுவது கூடுமா\nஇதில் நமது தவ்ஹீத் சகோதரர்களே\nஇணைவைக்கும் இமாமை பின்பற்றித் தொழுவதையே மார்க்கம் தடுக்கின்றது. இணைவைக்கும இமாமைப் பின்பற்றலாமா என்ற கேள்விக்குரிய பதிலை பார்க்க, இந்த லிங்கை பார்க்கவும்.\nபித்அத் செய்யும் இமாம்களை பின்பற்றித் தொழுவதற்கு மார்க்கத்தில் தடை ஏதும் இல்லை, எனவே மார்க்கம் தடுக்காத ஒரு காரியத்தை நாம் தடுக்க முடியாது. பித்அத் செய்யும் இமாம்களை பின்பற்றித் தொழுவதற்கு நபிமொழிகளில் ஆதாரம் உள்ளது.\nஅபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், \"தொழுகையை அதன் உரிய நேரத்தைவிட்டுத் தாமதப்படுத்துபவர்கள், அல்லது தொழுகையை அதன் உரிய நேரத்தில் நிறைவேற்றாமல் சாகடிப்பவர்கள் உங்களுக்குத் தலைவர்களாய் அமைந்தால் உங்களது நிலை எப்படி இருக்கும்'' என்று கேட்டார்கள். நான் \"(அப்போது) நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு உத்தரவிடுகிறீர்கள்'' என்று கேட்டார்கள். நான் \"(அப்போது) நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு உத்தரவிடுகிறீர்கள்'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், \"தொழுகையை அதன் உரிய நேரத்தில் தொழுதுகொள்ளுங்கள். பிறகு அவர்களுடன் நீங்கள் தொழுகையை அடைந்துகொண்டால் அப்போதும் (அவர்களுடன் இணைந்து) தொழுது கொள்ளுங்கள். அது உங்களுக்குக் கூடுதலான (நஃபில்) தொழுகையாக அமையும்'' என்று கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம் (1340)\nதொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவது தான் நபிவழியாகும். தொழுகையை பிற்படுத்தித் தொழுவது தவறு என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.\nஇந்தத் தவறில் நாம் பங்கெடுத்துவிடக்கூடாது என்பதால் தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுது விட வேண்டும் என்று உத்தரவிடுகிறார்கள்.\nஅதே நேரத்தில் தொழுகையை தாமதப்படுத்துதல் என்ற பித்அத்தை செய்யக்கூடிய ஆட்சியாளர்கள் வந்தாலும் அவர்களைப் பின்பற்றி நாம் தொழுவது குற்றம் இல்லை என்பதால் அவர்களையும் பின்பற்றித் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.\nபித்அத் செய்பவர்களை பின்பற்றி தொழக்கூடாது என்ற��ல் பித்அத் செய்யும் இந்த ஆட்சியாளர்களைப் பின்பற்றி தொழக்கூடாது என்றே கூறியிருப்பார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறாமல் இதை அனுமதித்திருப்பதால் பித்அத் செய்யும் இமாம்களைப் பின்பற்றி தொழுவது தவறில்லை.\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nஅல்லாஹ் வானத்தின் மீதுள்ள அர்ஷின் மீது இருக்கின்றான்.\nஇதற்கான சில சான்றுகள் வருமாறு :\nவானத்தில் உள்ளவன் பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீர்களா அப்போது (பூமி) நடுங்கும், (அல்குர்ஆன் 67:16.)\nஅளவற்ற அருளாளன் அர்ஷின் மீது அமர்ந்தான். (அல்குர்ஆன் 20:5).\nநபி(ஸல்) அவர்கள் ஒரு அடிமைப் பெண்ணிடம் அல்லாஹ் எங்கே இருக்கின்றான் என்று கேட்டார்கள். அப்பெண், அல்லாஹ் வானத்தி ருக்கிறான் என்று கூறினாள். நான் யார் என்று கேட்டார்கள். அப்பெண், அல்லாஹ் வானத்தி ருக்கிறான் என்று கூறினாள். நான் யார் எனக் கேட்டார்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று கூறினாள். நபி(ஸல்) அவர்கள் அவளது எஜமானனிடம் இவள் முஃமினான பெண்மணியாவாள். இவளை உரிமை விட்டுவிடு என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : முஆவியா பின் ஹகம் (ர )\nநூல் : முஸ்லிம் (836 )\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nகிரகணத்தை பார்க்காமல் கிரகண தொழுகை\nகிரகணத்தை பார்க்காமல் கிரகண தொழுகை தொழும் போது பிறையை பார்க்காமல் மாதத்தை தீர்மானித்தால் என்ன தவறு\n\"விஞ்ஞான பிறை\", என்று சமூகத்தில் ஏற்பட்டு விட்ட குழப்பத்தை நியாயப்படுத்த அக்கொள்கையுடையவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களில் இதுவும் ஒன்று..\nஇந்த வாதத்தில் உள்ள தவறுகளை அறிய இந்த உரையை கேட்கவும்..\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nஅயோத்தி தீர்ப்பை ஆதரிக்கும் (\n\"'அந்த இடத்தில் முஸ்லிம்களுக்கும் பங்கு இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.... ஆகவே, இப்போதைக்கு இந்த தீர்ப்பை ஏற்கிறோம்\nசெப்டம்பர் 30 தேதியிட்ட, தமுமுக அதிகாரப்பூர்வ முத்திரையோடும் , அதன் தலைவரின் கையெழுத்தொடும் கூடிய கடிதத்தின் ஒரு பகுதி தான் மேலே தரப்பட்டுள்ளது.\n(தீர்ப்பைக்குறித்து வேறு இடங்களில் விளக்கங்கள் பல அளித்து விட்ட பின்னரும் இக்கடிதத்தை இதுவரை இவர்கள் மறுக்கவில்லை\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nகிறிஸ்தவர்கள் இட ஒதிக்கீட்டை மறுத்ததற்கான காரணம் என்ன\nசில மாதங்களுக்கு முன்பு வரையுள்ள அரசு காலியிடங்களில், 3 .5 சதவீதம் இட ஒதிக்கீட்டினால், முஸ்லிம்களால் பொது பட்டியலில் போட்டியிட முடியாத சூழ்நிலை நிலவியது . அதாவது , இட ஒதிக்கீடு இல்லாமலிருந்திருந்தால் 4 அல்லது 5 சதவிகிதம் வரை ஒதிக்கீடு பெற வாய்ப்பிருந்த போதிலும் இட ஒதிக்கீடு என்ற பெயரில், தமிழக அரசு நம்மை 3 .5 சதவீதத்திற்குள் முடக்கப்பார்க்கிரார்கள் என்ற குற்ற சாட்டு நிலவியது.\n(குற்றச்சாட்டு உண்மை என்ற போதிலும், பொதுப்பட்டியலில் போட்டியிடுவதற்கு முஸ்லிம்களுக்கு எந்த தடையும் இல்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்து விட்ட நிலையில் இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டது, என்பது தனி விஷயம்)\nஇந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக, கிறிஸ்தவர்கள் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற இட ஓதிக்கீட்டையே மறுத்து விட்ட சம்பவத்தை உதாரணமாக காட்டுகின்றனர் சிலர்.\nகிறிஸ்தவர்கள் இட ஒதிக்கீட்டை மறுத்ததற்கான காரணம் என்ன என்பதை அறிய, கீழே உள்ள உரையை கேட்கவும்..\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\n(பிஜே அவர்களின் \"பிறை ஒரு ஆய்வு\", நூலின் ஒரு பகுதி..)\nபிறை பார்த்தல் குறித்த அடிப்படையான ஆதாரங்களாக சில ஹதீஸ்கள் உள்ளன. அந்த ஹதீஸ்கள் ஏறத்தாழ ஒரே மாதிரியான கருத்தில் அமைந்தவை என்றாலும் சின்னச் சின்ன வேறுபாடுகள் அவற்றுக்கிடையே உள்ளதால் அவற்றை இங்கே தனித்தனியாகத் தருகிறோம்.\n\"அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) காணும் போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள் \"என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)\nபிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)\nநூல் : புகாரி 1906\nமாதத்திற்கு இருபத்தி ஒன்பது நாட்களாகும். எனவே பிறையைக் காணாமல் நோன்பு பிடிக்காதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்துங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவ��ப்பவர் : இப்னு உமர் (ரலி)\nநூல் : புகாரி 1907\nநீங்கள் பிறையைக் காணும் போது நோன்பு பிடியுங்கள். பிறையைக் காணும் போது நோன்பு விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் முப்பது நாட்கள் நோன்பு பிடியுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)\nநீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள் என்பதற்கு ஒவ்வொரு தனித்தனி நபரும் பிறை பார்க்க வேண்டும். ஓர் ஊரில் ஒருவர் பார்த்து மற்றவர் பார்க்காவிட்டால் பார்த்தவர் நோன்பு வைக்க வேண்டும். பார்க்காதவர் நோன்பு நோற்கக் கூடாது என்று பொருள் கொள்ளக் கூடாது.\nவார்த்தை அமைப்பு இவ்வாறு பொருள் கொள்ள இடமளித்தாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்து நடைமுறை இவ்வாறு பொருள் கொள்ளத் தடையாக நிற்கிறது.\nகிராமவாசிகள் பற்றிய ஹதீஸில் அவர்களது சாட்சியத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்று மக்களுக்கு அறிவித்துள்ளனர்.\nஒவ்வொரு தனி நபரும் பார்க்கத் தேவையில்லை. ஒரு பகுதியில் யாராவது ஓரிருவர் பார்த்து சாட்சியம் அளித்தால் அப்பகுதியிலுள்ள அனைவரும் பார்த்ததாகத் தான் பொருள். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்று எந்தப் பொருளில் அமைந்திருக்கிறது என்பது தெரிகிறது.\nதனித்தனி நபர்கள் பார்க்க வேண்டியதில்லை என்றால் உலகத்துக்கே ஒருவர் பார்த்து அறிவிப்பது போதுமா\nஊருக்கு ஊர் யாராவது பார்த்தால் போதுமா\n இவ்வாறு இரண்டு கருத்துக்கள் கொள்ளவும் இந்த வாசக அமைப்பு இடம் தருகிறது.\nஆனாலும் முதலாவது கருத்தைக் கொள்வதற்கு நமக்குத் தடை உள்ளது. உலகில் யாராவது பார்த்தால் போதும் என்றால் உலகமெங்கும் ஒரே நாளில் நோன்பு என்ற தத்துவம் நிலை பெறும். அதனால் மாதம் 28 நோன்பு வரக்கூடும். மேலும் நாம் இது வரை எடுத்துக் காட்டிய சான்றுகள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக நிராகரிக்கும் நிலை ஏற்படும்.\nஆகவே ஒவ்வொரு பகுதியிலும் யாராவது பார்க்க வேண்டும் என்பதே இதன் பொருளாக இருக்க முடியும்.\nமேலும் உலகில் எங்காவது பார்த்தால் போதும் என்று பொருள் கொள்ள இந்த ஹதீஸின் பிற்பகுதியே தடையாக நிற்கிறது.\nஉங்களுக்கு மேகம் ஏற்பட்டால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ளுங்கள் என்ற வாசகமே அது.\nஉலகில் எங்காவது பார்த்தால் போதும் என்றால் இந்த பிற்பகுதி தேவையில்லை. ஏனெனில் உலகம் முழுவதும் எப்போதும் மேகமாக இருக்காது. எங்காவது மேகமில்லாத பகுதி இருக்கும். அங்கே பார்த்து உலகுக்கு அறிவிக்கலாம். உங்களுக்கு மேகம் ஏற்பட்டால் என்ற வாசகம் ஒவ்வொரு பகுதியிலும் பிறை பார்க்க வேண்டும் என்ற கருத்தை உள்ளடக்கியே நிற்கிறது.\nஎனவே மேற்கண்ட ஹதீஸின் பொருள் இது தான். ஒவ்வொரு பகுதியினரும் தத்தமது பகுதியில் பிறை பார்த்து நோன்பு வைக்க வேண்டும். பிறை பார்த்து நோன்பை விட வேண்டும். மேகமூட்டம் ஏற்பட்டால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ள வேண்டும்.\nபிறை பார்த்து நோன்பு பிடியுங்கள் என்பதன் கருத்து இதுவாகத் தான் இருக்க முடியும்.\nமதீனாவைச் சுற்றிலும் உஹது போன்ற பெரும் மலைகள் இருந்தன. அம்மலைகளின் உச்சியிலிருந்து எதிரிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டும் வந்தது. அப்படியிருந்தும் மேகமூட்டம் ஏற்படும் நாட்களில் பிறை தென்படுகிறதா என்று மலையின் மீது ஏறித் தேடிப் பார்க்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. கட்டளையும் இடவில்லை ஆர்வமூட்டவுமில்லை.\nமேக மூட்டமாக இருந்தால் அந்த நாளை முப்பதாவது நாளாகக் கருதிக் கொள்ளுங்கள் என்று எளிமையான தீர்வை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி விட்டார்கள்.\nபிறை வானில் இருக்கிறதா இல்லையா என்று அலட்டிக் கொள்ள வேண்டாம். உண்மையில் வானில் பிறை இருந்து அதை மேகம் மறைத்திருந்தால் கூட அம்மாதத்தை முப்பது நாட்களாகக் கருதிக் கொள்ளுங்கள் என்று கூறி பிறை பார்க்க வேண்டியதன் அவசியத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தி விட்டார்கள்.\nசுற்றி வளைத்து ஏதேதோ விளக்கம் கூறுவதை விட இந்த ஹதீஸ் கூறுகின்ற தெளிவான கட்டளையை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதற்கு எந்த வியாக்கியானமும் கூற முடியாது.\nஒவ்வொரு பகுதியிலும் பிறை காணப்பட வேண்டும். காணப்பட்டால் அடுத்த மாதம் ஆரம்பமாகி விட்டது. காணப்படா விட்டால் அம்மாதத்திற்கு முப்பது நாட்களாகும் என்பது எவ்வளவு தெளிவான சட்டம்.\nமேக மூட்டம் போன்ற புறக் காரணங்களால் பிறை தென்படாமல் போகலாம். அப்போது அலட்டிக் கொள்ளக் கூடாது. அடுத்த மாதம் பிறக்கவில்லை என்று முடிவு செய்து கொள்ள வேண்டும்.\nதத்தமது பகுதியில் பிறை பார்க்காமல் எங்கோ பிறை பார்த்த செய்தியை ஏற்று நோன்பு நோற்பவர்களுக்கு இந்த ஹதீஸ்கள் மறுப்பாக அமைந்துள்ளன.\nபிறை ��ார்க்கத் தேவையில்லை. நாம் வானியல் அறிவின் துணை கொண்டு கணித்து விடலாம் என்று வாதிடக் கூடியவர்களுக்கும் இந்த ஹதீஸ் மறுப்பாக அமைந்துள்ளது. (இவ்வாறு வாதிடக்கூடியவர்களின் வாதங்களைத் தனியாக நாம் அலசியுள்ளோம்.)\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nபெருநாள் தொழுகையை மஸ்ஜித் (பள்ளி வாசல்) அல்லாத வேறு திடல்களில் தான் தொழ வேண்டும்.\nபள்ளி வாசல்களில் தொழுவது அல்லாஹ்வின் ரசூல் காட்டி தராத பித்'அத்தான செயலாகும்\nரசூல் (ஸல்) அவர்கள் , எந்த ஒரு பெருநாளிலும் பள்ளி வாசலில் தொழவில்லை\nரசூல் (ஸல்) அவர்கள் நோன்பு பெருநாளிலும் ஹஜ்ஜ் பெருநாளிலும் முசல்லா என்னும் திடலுக்கு செல்பவர்களாக இருந்தனர்.\nஅறிவிப்பாளர்: அபூ சையித் அல் குத்ரி (ரலி)\nபள்ளி வாசலில் தொழாமல் திடலில் தொழுவதற்கான காரணம்\nஇரு பெருநாட்களிலும் வீட்டில் உள்ள மாதவிடாய் பெண்களையும் கன்னிப்பெண்களையும் திடலுக்கு அனுப்புமாறும், அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழும் இடத்திற்கு சென்று அவர்கள் செய்யும் துஆவில் கலந்து கொள்ளுமாறும் தொழுமிடத்தை விட்டும் மாதவிடாய் பெண்கள் விலகி இருக்குமாறும் நாங்கள் கட்டளையிடப்பட்டோம்.\nஅறிவிப்பாளர்: உம்மு அதிய்யா (ரலி)\nபெண்கள் கட்டாயம் பெருநாள் தொழுகையில் கலந்து கொள்ள வேண்டும்\nபெண்களில் ஒருவர், \"அல்லாஹ்வின் தூதரே, எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்ள மேலாடை இல்லையெனில் என்ன செய்வது\", என்று கேட்டார். அதற்க்கு ரசூல் (ஸல்) அவர்கள், அவளுடைய தோழி, உபரியான ஆடையை இவளுக்கு அனையக்கொடுக்கட்டும், என்று கூறினார்கள்.\nஅறிவிப்பாளர்: உம்மு அதிய்யா (ரலி)\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nஇறந்து போனவர்களிடம் உதவி தேடலாம் என்கிற அப்பட்ட இணை வைப்பு கொள்கையை கொண்டவர்களை நோக்கி அதற்கான குர் ஆன், ஹதீஸ் ஆதாரத்தை கேட்கும் போது, அதற்குரிய ஆதாரத்தை காட்டுவதற்கு பதில், கேட்பவரை நோக்கி இவ்வாறு கேள்வி எழுப்புகின்றனர்.\n\"நீங்களும் தானே மருத்துவரிடம் சென்று உதவி தேடுகிறீர்கள் என் உயிரை காப்பாற்றுங்கள் என்று கோரிக்கை வைக்கிறீர்கள் தானே என் உயிரை காப்பாற்றுங்கள் என்று கோரிக்கை வைக்கிறீர்கள் தானே உயிரை காப்பது அல்லாஹ் தானே உயிரை காப்பது அல்லாஹ் தானே அப்படி இருக்கும்போது, நீங்கள் செய்வது இண�� வைப்பு கொள்கை தானே அப்படி இருக்கும்போது, நீங்கள் செய்வது இணை வைப்பு கொள்கை தானே இறந்தவரிடம் கேட்பது இணை வைப்பென்றால் மருத்துவரிடம் கேட்பது இணை வைப்பு இல்லையா இறந்தவரிடம் கேட்பது இணை வைப்பென்றால் மருத்துவரிடம் கேட்பது இணை வைப்பு இல்லையா\nஅர்த்தமற்ற இத்தகைய கேள்விக்கு என்ன விளக்கம்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nவரதட்சணை திருமணங்கள், பெண் வீட்டு விருந்து ஆகியவை, அல்லாஹ்வின் வசனங்கள் கேலி செய்யப்படும் செயல்கள் என்பதால் அதை புறக்கணிக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள். ஆனால், அதில் வழங்கப்படும் உணவு ஹலாலானது தான் என்கிறீர்கள்.\nஆனால், பாத்திஹா, மவ்லூத் போன்றவையும் அல்லாஹ்வின் வசனங்களை கேலி செய்யும் செயல்கள் தானே, அதில் வழங்கப்படும் உணவு மட்டும் ஏன் ஹராம் என்கிறீர்கள்\nமார்க்கத்திற்கு மாற்றமாக நடக்கும் திருமணத்தை முன்னிட்டு தரப்படும் விருந்து நிகழ்ச்சியை புறக்கணிக்க வேண்டும் என்று கூறுகிறோம். இத்திருமணத்தை நாம் ஆதரிக்கக்கூடாது என்பதே இதற்குக் காரணம்.\nஇத்திருமணத்தை முன்னிட்டு தரப்படும் விருந்தில் பங்கெடுத்துவிட்டு நான் இத்திருமணத்தை ஆதரிக்கவில்லை என்று கூறினால் இந்தக் கூற்றில் எந்த உண்மையும் இல்லை. அந்த விருந்தில் நாம் கலந்துகொள்வதே அதை நாம் ஆதரிக்கின்றோம் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது.\nஅதே நேரத்தில் இத்திருமண விருந்துக்கு நம்மை அழைத்து நாம் போகாவிட்டால் இதை நாம் புறக்கணித்து இருக்கின்றோம் என்பதை திருமணம் நடத்தியவர்கள் கூட விளங்கிக்கொள்கிறார்கள். இந்த அடிப்படையில் தான் திருமண விருந்தில் கலந்துகொள்ளக்கூடாது என்று கூறுகிறோம்.\nஅத்திருமணத்தில் தரப்படும் உணவு ஹராம் என்று நாம் கூறவில்லை. உணவே பரிமாராமல் மார்க்கத்திற்கு மாற்றமான திருமணம் நடந்தால் அப்போதும் இந்த திருமணத்தில் கலந்துகொள்ளக்கூடாது என்றே கூறுவோம். ஏனென்றால் இவ்வாறு நாம் கூறுவதற்கு உணவு காரணமல்ல. மார்க்கத்திற்கு மாற்றமான திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்கக்கூடாது என்பதே காரணம்.\nவரதட்சணை, பித்அத்துகள், ஷிர்க்கான பாடல்கள் போன்றவை திருமணங்களில் இடம் பெறுவதால் அந்தப் பாவத்திற்குத் துணை போய் விடக் கூடாது என்பதற்காகவே நாம் இந்தத் திருமணங்களையும், அதையொட்டி நடைபெறும் விருந��துகளையும் புறக்கணிக்கின்றோம். இது போன்ற திருமண விருந்துகளில் கலந்து கொள்ளாமல் இருப்பது அந்த உணவு ஹராம் என்பதற்காக அல்ல\nதிருமணத்தில் கலந்துகொள்ளக்கூடாது என்பதற்கு நாம் கூறிய இந்த காரணம் நமது வீட்டில் இருந்துகொண்டு அந்த உணவை உண்ணும் போது ஏற்படாது. அதாவது இந்த உணவை நமது வீட்டில் இருந்துகொண்டு உண்பதால் அத்திருமணத்தை ஆதரிக்கும் நிலை ஏற்படவில்லை. இந்த உணவை உண்பது மார்க்கத்தில் எந்த அடிப்படையிலும் தவறில்லை என்பதால் இதை உண்ணுகிறோம்.\nநமது வீட்டிற்கு உணவுகளைக் கொடுத்து விட்டால் அதைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை. ஏனெனில் நமது வீட்டிற்குக் கொடுத்து விடப்படும் உணவு அன்பளிப்பு என்ற நிலையை அடைந்து விடுகின்றது.\nபரீராவுக்குத் தர்மமாகக் கொடுக்கப் பட்ட இறைச்சி நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள், ''இது பரீராவுக்குத் தர்மமாகும். ஆனால் நமக்கு இது அன்பளிப்பாகும்'' என்று கூறினார்கள்.\nதர்மப் பொருள்களை நபி (ஸல்) அவர்கள் சாப்பிடுவது தடையாக இருந்தாலும், தர்மத்தைப் பெற்றவர் அதை நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிய போது அதை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். எனவே அன்பளிப்பு என்ற அடிப்படையில் வீட்டிற்கு வரும் உணவுகளைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை.\nமவ்லூது ஹத்தம் ஃபாத்திஹா ஆகிய அநாச்சாரங்கள் அரேங்கற்றப்பட்டு தரப்படும் உணவு நம் வீட்டிற்கு வந்தாலும் அதை நாம் உண்ணக்கூடாது. மார்க்கத்திற்கு மாற்றமான சபையை புறக்கணிக்க வேண்டும் என்பதற்காக இதை உண்ணக்கூடாது என்று நாம் கூறவில்லை.\nமாறாக இவ்வாறு தரப்படும் உணவில் புனிதம் இருப்பதாகவும் மற்ற உணவைக் காட்டிலும் இந்த உணவுகளுக்கு தனிச்சிறப்பு இருப்பதாகவும் நம்பப்படுகின்றது.\nமவ்து, கந்தூரி, ஃபாத்திஹா போன்றவற்றிற்காக உணவு தயாரிப்பவர்கள் அந்த உணவு முழுவதுமே பரக்கத் நிறைந்தது என்று கருதியே தயாரிக்கின்றார்கள். முழு உணவையும் வைத்து மவ்து ஓதாமல் சிறிதளவு எடுத்து வைத்து ஓதினாலும் முழு உணவையும் தபர்ரூக் என்றே குறிப்பிடுவார்கள். அதற்கென்று தனி மகத்துவம் இருப்பதாகவே நினைக்கின்றார்கள். மவ்லூது ஓதுபவர்கள் முழு உணவையும் எடுத்து வைத்து மவ்து ஓதாவிட்டாலும் அதை நேர்ச்சையாக எண்ணியே தயாரிப்பதால் அதைச் சாப்பிடக் கூடாது.\nஒரு உணவில் இப்படிப்பட்ட தவறான நம்பிக்கை வைக்கப்படுமானால் அதை உண்பது தடுக்கப்பட்டுவிடுகின்றது. மீறி இந்த உணவை உண்டால் இதில் புனிதம் இருப்பதாக மூடர்கள் நினைப்பதை நாம் ஆதரித்ததாக ஆகிவிடும்.\nஇந்த உணவு உங்களுக்கு மட்டுமல்ல வேறு யாருக்கும் ஆகுமானதல்ல. இந்த உணவு பூஜை செய்யப்பட்ட பொருட்களின் அந்தஸ்த்தை எட்டிவிடுகின்றது.\nதாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப் பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வயச் செல்லாமலும் நிர்பந்திக்கப் படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.\nஇந்த வசனத்தில் 'அறுக்கப் பட்டவை' என்று நாம் மொழி பெயர்த்துள்ள இடத்தில் அரபு மூலத்தில் 'உஹில்ல' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சப்தமிடப்பட்டவை என்பது இதன் பொருள். அதாவது அல்லாஹ் அல்லாதவர்களின் பெயர் கூறப்பட்ட பொருட்களை உண்ணக் கூடாது என்பதையும் சேர்த்தே இந்த வசனம் கூறுகின்றது.\nஇந்த அடிப்படையில் சாமிக்குப் படைக்கப்பட்ட உணவுகள் மட்டுமின்றி, முஸ்ம்கள் என்ற பெயரில் அவ்யாக்களுக்காகப் படைக்கப்பட்ட உணவுகளையும் புனிதம் இருப்பதாக கருதப்படும் உணவுகளையும் உண்ணக் கூடாது என்று கூறி வருகிறோம்.\nவரதட்சனை திருமணத்தில் தரப்படும் உணவு பூஜிக்கப்படுவதில்லை. அதில் புனிதம் இருப்பதாக யாரும் நம்பிக்கை வைக்கவுமில்லை. மற்ற உணவுகளைப் போன்று அதுவும் சாதாரண உணவு என்ற நம்பிக்கையில் அது பரிமாறப்படுவதால் அதை உண்ணலாம் என்று கூறுகிறோம்.\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nதமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.\n என்ற சிந்தனையில் தர்மம் செய்வதால் இரண்டு நன்மைகள் கிடைக்கிறது,\n1. தர்மம் செய்பவரின் பொருளாதாரத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து மேற்காணும் விதம் அபிவிருத்தி ஏற்படுகின்றது.\n2. தர்மம் செய்ததற்கான நன்மைகள் எழுதப்படுகின்றன.\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nதமிழக அரசு அங்கீகரித்த முஸ்லிம் பிரிவ��கள்\nஅன்சர், தேக்காணி, லெப்பை (ராவூத்தர் நாற்றும் மரைக்காயர் உட்பட) , ஷேய்க் மற்றும் செய்யது ஆகிய ஐந்தும் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பிற்ப்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவுகள் ஆகும்.\nதமிழை தாய் மொழியை கொண்டவர்கள் லெப்பை எனதையும் (ராவூத்தர் நாற்றும் மரைக்காயர் உட்பட), உருதுவை தாய் மொழியாகக்கொண்டவர்கள் மற்ற இனங்களைக்கூறி வருவது தொன்று தொட்டு நடந்து வருகிறது\nமேற்கூறிய எதையும் குறிப்பிடாமல் வெறுமனே \"முஸ்லிம்\" என்று மட்டும் கூறுவதால் இட ஓதிக்கீட்டுக்கான பிற்படுத்தப்பட்ட சாதிப்பிரிவில் (BCM) நம்மால் இடம்பெற இயலாது என்பதை கவனத்தில் கொள்க\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nதமிழக இஸ்லாமிய இணையதளங்கள் - ஒரு அலசல்\nநம்முடைய இணையதளம் குறித்தும் அதில் செய்யப்படும் நேரடி ஒளிபரப்பு குறித்தும் டைம்ஸ் ஆப் இந்தியா சிறப்புச் செய்தியை 21-8-2010 அன்று வெளியிட்டிருந்தது. நமது இணையதளம் குறித்து வெளியிட்ட செய்தியுடன் ஷம்சுத்தீன் காசிமியின் இணையதளத்தின் நேரடி ஒளிபரப்பைச் சமநிலையில் வைத்துப் பார்க்கும் வகையில் அது எழுதியிருந்தது. எனவே நமது இணையதளத்துக்கு நெருக்கமாக மக்காமஸ்ஜித்.காம் இருப்பது போன்ற தோற்றத்தை இது ஏற்படுத்தி பல சகோதரர்கள் கேள்வி கேட்டுள்ளனர்.\nஎனவே இது குறித்து ஆதாரத்துடன் கூடிய அலசலை இங்கே வெளியிடுகிறோம்.\nஉலகில் உள்ள அனைத்து இணையதளங்களையும் ஆய்வு செய்து அதற்கு மதிப்பீடு அளிக்கும் அலெக்ஸா நிறுவனத்தின் பார்வையில் ஆன்லைன்பீஜே.காம் மற்றும் சில இணைய தளங்களின் மதிப்பீட்டைப் பார்க்கலாம்.\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nதமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வமான இணைய தளம் உலக இணைய தளங்களில் எட்டு லட்சத்தி ஆயிரத்தி அறுநூற்றி நாற்பத்தி எட்டாவது இடத்தில் உள்ளது. 8,01,648\nஇந்தியாவில் உள்ள இணைய தளங்களில் இந்த இணைய தளம் இரண்டு லட்சத்தி முப்பத்தி ஒன்றாயிரத்தி இரு நூற்றி நாற்பத்தி நான்காவது இடத்தில் உள்ளது. 231,244\nஜம்மிய்யது அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ்\nஜாக் என்ற இயக்கத்தின் அதிகாரப்பூர்வமான இந்த இணைய தளம் உலக இணைய தளங்களில் 49,63,634 நாற்பத்தி ஒன்பது லட்சத்தி அறுபத்தி மூன்றாயிரத்தி அறுநூற்று முப்பத்தி நான்காவது இடத்தில் உள்ளது. 49,63,634\nஅதாவது தமுமுகவை விட நாற்பத்தி ஒரு லட்சம் பின்தங்கியுள்ளது. இந்தியாவில் இதற்கு ரேங்க் எதுவும் இல்லை.\nதவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்ப்பதை மட்டுமே ஒரே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இஸ்லாம்கல்வி.காம் என்ற இணைய தளம் உலக அளவில் மூன்று லட்சத்தி முப்பத்தி ஏழாயிரத்தி இரு நூற்றி முப்பத்தி மூன்றாவது இடத்தில் உள்ளது. 3,37,233\nஇந்தியாவில் இந்த இணைய தளம் ஐம்பத்தி எட்டாயிரத்து முன்னூற்றி இருபத்தி மூன்றாவது இடத்தில் உள்ளது.58,323\nஷம்சுத்தீன் காசிமியின் இணையதளம் உலக இணைய தளங்களில் ஒன்பது லட்சத்தி எண்பத்தி ஐந்தாயிரத்தி ஐநூற்றி நாற்பத்தி நான்காவது இடத்தில் இது உள்ளது. 9,85,544\nஇந்தியாவில் உள்ள இணைய தளங்களில் ஒருலட்சத்தி மூவாயிரத்தி எழுநூற்று அறுபதாவது இடத்தில் இது உள்ளது.1,03,760\nநமது இணைய தளம் உலக இணைய தளங்களில் ஒரு லட்சத்தி 31 ஆயிரத்தி 151 வது இடத்தில் உள்ளது. 131151\nஅதாவது உலக அளவில் மக்கா மஸ்ஜித் இணையதளம் நமது இணைய தளத்தை விட 854393 எட்டரை லட்சம் இடங்கள் பின் தங்கியுள்ளது.\nஅது போல் இந்தியாவில் உள்ள இணைய தளங்களில் 14691 பதினாங்காயிரத்து அறுநூற்று தொண்ணூற்று ஒன்றாவது இடத்தில் நமது இணைய தளம் உள்ளது. 14691\nஅதாவது இந்திய அளவில் நமது இணைய தளத்தை விட 89069 எண்பத்தி ஒன்பதாயிரம் இடங்கள் மக்காமஸ்ஜித் இணையதளம் பின் தங்கியுள்ளது. அதாவது ஆன்லைன்பீஜெ இணைய தளத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாத இடத்தில் தான் மக்கா மஸ்ஜித் இணைய தளம் உள்ளது.\nமக்கா மஸ்ஜித் இணைய தளத்தை தினமும் 660 பேர் பார்க்கிறார்கள். நேரடி ஒளிபரப்பை சுமார் எழுபது பேர் தான் பார்க்கிறார்கள்.\nஉலகம் முழுவதும் பல நாடுகளில் பார்க்கிறார்கள் என்று சம்சுத்தீன் காசிமி சொன்னது இதைத் தான். இதை அப்படியே நம்பி ஆராயாமல் டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளது.\nஎன்னிடம் ஆதாரங்களை டைம்ஸ் ஆப் இந்தியா நிருபர் கேட்டார். எல்லா ஆதாரங்களையும் எடுத்துக் கொடுத்தேன். அது போல் சம்சுத்தீன் காசிமியிடம் எந்த ஆதாரத்தையும் கேட்காமல் அவர் சொன்னதை அப்படியே நம்பி தவறான செய்தியை வெளியிட்டு தனது நம்பகத் தன்மையை டைம்ஸ் ஆப் இந்தியா குறைத்துக் கொண்டது\nஆனால் ஆனலைன் பீஜே இணைய தளத்தை தினமும் பார்ப்பவர்கள் (இந்த மாதம் மட்டும்) பற்றிய விபரம் வருமாறு\nதினமும் ஐந்தாயிரம் பேர் சராசரியாக ஆன்லைன் பீஜே இணைய தளத்தைப் பார்க்கிறார்கள்\nஎனவே டைம்ஸ் ஆப் இந்தியா சம்சுத்தின் காசிமி சொன்னதை அப்படியே வெளியிட்டுள்ளது. அது ஆதாரத்தின் அடிப்படையில் அமைந்தது அல்ல.\nநம்முடைய மற்றொரு இணையதளமான tntj.net இணைய தளம் தரவரிசையில் ஆன்லைன் பீஜேக்கு நெருக்கமாக உள்ளது.\nஉலக அளவில் 1,37,816 ஒரு லட்சத்தி முப்பத்தி ஏழாயிரத்தி எண்ணூற்றி பதினாறாவது இடத்திலும் இந்திய அளவில்19852 பத்தொன்பதாயிரத்து எண்ணூற்றி ஐம்பத்தி இரண்டாவது இடத்திலும் உள்ளது.\nஇரண்டு இணைய தளங்களாக இல்லாமல் ஒரே இணைய தளமாக நம்முடைய இணைய தளம் இருந்திருந்தால் நம்முடைய இணைய இணைய தளம் உலக இணைய தளங்களில் எழுபத்தி ஐந்தாயிரமாவது இடத்தில் இருக்கும்.\nஎனவே டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஒப்பீடு கேலிக்கூத்தானதாக அமைந்துள்ளது.\nஅப்பாஸ் வெப் மாஸ்டர் onlinepj.\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nசிராத்துல் முஸ்தக்கீம் என்பது என்ன\nஅது மறுமை நாளில் சொர்க்கம் - நரகம் இடையே காணப்படும் பாலம் என்று முஸ்லிம்கள் நம்புவது எந்த அளவிற்கு உண்மை\n ஆனால், அதற்கு பெயர் சிராத்துல் முஸ்தகீம் என்று குர் ஆன், ஹதீஸில் எங்கும் கூறப்படவில்லை \nநேரான வழி என்பதே இதற்கு பொருள்.\nவிபரத்திற்கு இந்த வீடியோவை காணவும்..\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nமுஸ்லிம்களுக்கு மட்டும் தான் ஸலாம் சொல்ல வேண்டுமா\nமுஸ்லிம்களுக்கு மட்டுமே ஸலாம் கூற வேண்டும் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக முஸ்லிமல்லாத மக்களைச் சந்திக்கும் போது ஸலாம் கூறத் தயங்கி வணக்கம், வந்தனம், நமஸ்காரம் போன்ற சுயமரியாதைக்குப் பங்கம் விளைவிக்கும் சொற்களைக் கூறும் நிர்பந்தந்தத்தை தமக்குத் தாமே ஏற்படுத்திக் கொள்கின்றனர்.\nமுஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறக் கூடாது என்று கட்டளையிருந்தால் அதைக் கண்டிப்பாக நடைப்புறப்படுத்த வேண்டும் என்பதில் இரு வேறு கருத்து இல்லை. ஆனால் அல்லாஹ்வும், அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் நமக்கு இவ்வாறு கட்டளையிடவில்லை. மாறாக முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறுவதைத் தெளிவாக அனுமதித்துள்ளனர் என்பதை இவர்கள் அறியாமல் உள்ளனர்.\nதிருக்குர்ஆனில் பல்வேறு வசனங்களில் இப்றாஹீம் நபியவர்களின் வழிமுறையை முஸ்லிம்களும் பின்பற்ற வேண்டும் என்று அல்லாஹ் வலியுறுத்திகின்றான்.\nஇஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத தமது தந்தைக்காக இப்றாஹீம் நபியவர்கள் ஒரு தடவை பாவமன்னிப்புத் தேடினார்கள். அது தவறு என்று தெரிந்ததும் அதிலிருந்து விலகிக் கொண்டார்கள். அவர்கள் தமது தந்தைக்கு பாவமன்னிப்பு கோரிய அந்த வியத்தைத் தவிர அவர்களின் மற்ற அனைத்து நடவடிக்கைகளிலும் முஸ்லிம்களுக்கு முன்மாதிரி உளளது என்று அல்லாஹ் பின்வரும் வசனத்தில் தெளிவாகக் கூறுகிறான்.\n'உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது' என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. 'உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடுவேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை' என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன் மாதிரி இல்லை) எங்கள் இறைவா உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது.\n'உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் உங்களுக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவேன். அவன் என்னிடம் அன்பு மிக்கவனாக இருக்கிறான்' என்று (இப்ராஹீம்) கூறினார்.\nஅல்லாஹ்வுக்கு இணை கற்பித்த தந்தைக்காக இப்றாஹீம் நபி பாவமன்னிப்பு கோரியதை யாரும் முன் மாதிரியாக எடுத்துக் கொண்டு இணை கற்பிப்போருக்கு பாவமன்னிப்பு கோரக் கூடாது. அதே சமயம் இறைவனுக்கு இணை கற்பித்த தந்தைக்கு இப்றாஹீம் நபியவர்கள் ஸலாம் கூறியதை முன் மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்பதை மேற்கண்ட இரண்டு வசனங்களையும் ஒருங்கிணைத்துப் பார்ப்பவர்கள் அறிந்து கொள்ள முடியும். எனவே முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறுவது இப்றாஹீம் நபியின் வழிமுறையில் உள்ளது என்பதில் மறுப்பேதும் இல்லை.\nமுஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் உண்டாகுமாறு எப்படிப் பிரார்த்திக்க முடியும் என்று சிலர் கேள்வியெழுப்புவர். இக்கேள்வி தவறாகும்.\nஅஸ்ஸலாமு அலை(க்)கும் என்பதன் பொருள் 'உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்'. இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறியை முஸ்லிமல்லாதவர் ஏற்றுக் கொள்வதன் மூலம் அவருக்கு சாந்தி கிடைக்கட்��ும் என்ற பொருளும் இதற்குள் உண்டு. முஸ்லிமல்லாதவர் இவ்வுலக வாழ்க்கையின் நன்மைகளைப் பெற்று சாந்தியடையட்டும் என்ற பொருளும் இதற்குள் உண்டு. இவ்வுலக நன்மைகள் முஸ்லிமல்லாதவருக்கு கிடைக்க நாம் துஆ செய்யலாம் இதற்குத் தடை ஏதும் இல்லை. எனவே முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் கூறுவதை மறுக்க எந்த நியாயமும் இல்லை.\n'உனக்குத் தெரிந்தவருக்கும், தெரியாதவருக்கும் ஸலாமைப் பரப்பு' என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழியை முன்னரே நாம் குறிப்பிட்டுள்ளோம்.\nமுஸ்லிமுக்கு மட்டும் தான் ஸலாம் கூற வேண்டும் என்றால் முஸ்லிம் என்று தெரிந்தவருக்கு ஸலாம் கூறு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பார்கள். அவ்வாறு கூறாமல் தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும் ஸலாம் கூறு என்று கூறியுள்ளனர்.\nஒருவரைப் பற்றிய விபரம் நமக்குத் தெரியாது என்றால் அவர் முஸ்லிமா அல்லவா என்பதும் கூட நமக்குத் தெரியாது. அது பற்றிக் கவலைப்படாமல் தெரிந்தவர் தெரியாதவர் என்ற பாகுபாடு இன்றி அனைவருக்கும் ஸலாம் கூறு என நபிகன் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதன் மூலமும் முஸ்லிமல்லாதவருக்கும் ஸலாம் கூறலாம் என்பதை அறியலாம்.\nமேலும் பின்வரும் வசனங்கத்தில் மூடர்கள் உரையாடினால் ஸலாம் என்று கூறிவிடுமாறு அல்லாஹ் வழி காட்டுகிறான். இங்கே மூடர்கள் என்று குறிப்பிடுவதில் இஸ்லாத்தை ஏற்காதவர்களும் தீயவர்களும் அடங்குவார்கள்.\nஅளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களுடன் உரையாடும் போது 'ஸலாம்' எனக் கூறுவார்கள்.\nவீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர். 'எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு. உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை விரும்ப மாட்டோம்' எனவும் கூறுகின்றனர்.\n அவர்கள் நம்பிக்கை கொள்ளாத கூட்டமாகவுள்ளனர்' என்று அவர் (முஹம்மத்) கூறுவதை (அறிவோம்.) அவர்களை அலட்சியப்படுத்துவீராக ஸலாம் எனக் கூறுவீராக பின்னர் அவர்கள் அறிந்து கொள்வார்கள்\nமேற்கண்ட வசனங்களை மேலோட்டமாகப் பார்த்தாலே முஸ்லிமல்லாதவர்களுக்கும் ஸலாம் கூறலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும்.\nமுஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறலாம் என்பதற்கு திருக்குர்ஆன் வசனங்களும் நபிவழியும் சான்றுகளாகத் திகழ்ந்த போதும் இதைக் கண்டு கொள்ளாத சிலர் ஹதீஸ்களைத் தவறாக விளங்கிக் கொண்டு முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் கூறக் கூடாது என்று வாதிடுகின்றனர்.\nவேதமுடையோர் உங்கள் மீது ஸலாம் கூறினால் வஅலை(க்)கும் (உங்கள் மீதும்) எனக் கூறுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : புகாரி 6258\nவேதமுடையோர் ஸலாம் கூறினால் நாம் ஸலாம் கூறாமல் வஅலை(க்)கும் (உங்கள் மீதும்) என்று கூறுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதிலிருந்தே அவர்களுக்கு ஸலாம் கூறக் கூடாது என்று வாதிடுகின்றனர்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தக் காரணமும் கூறாமல் பொதுவாக ஒரு கட்டளையிட்டால் அதை நாம் அப்படியே முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதும் ஒரு காரணத்தைக் கூறி அதற்காக ஒன்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்திருந்தால் அதைப் பொதுவான தடை என்று கருதக் கூடாது என்பதும் அனைவரும் ஏற்றுக் கொண்ட விதியாகும்.\nவேதமுடையோரின் ஸலாமுக்கு பதில் கூறுவதைப் பொருத்த வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வஅலை(க்)கும் என்று கூறச் சொன்னதற்கான காரணத்தைத் தெளிவுபடுத்தி விட்டனர்.\nயஹதிகள் உங்களுக்கு ஸலாம் கூறினால் அவர்கள் (அஸ்ஸலாமு அலைக்க எனக் கூறாமல்) அஸ்ஸாமு அலைக்க என்று தான் கூறுகின்றனர். (உம்மீது மரணம் உண்டாகட்டும் என்பது இதன் பொருள்) எனவே வஅலைக்க (உன் மீதும் அவ்வாறு உண்டாகட்டும்) என்று கூறுங்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nயஹதிகள் அஸ்ஸலாமு எனக் கூறாமல் அஸ்ஸாமு என்று கூறும் காரணத்தினாலேயே அவர்களுக்கு ஸலாம் என்ற வார்த்தையைக் கூற வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்கள் முறையாக மறுமொழி கூறினால் நாமும் அவர்களுக்கு முறையாக மறுமொழி கூறலாம் என்பதைத் தான் இதிலிருந்து அறிந்து கொள்ள முடியும். மேலும் இது தான் ஏற்கனவே நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்களுடன் முரண்படாத வகையில் ஹதீஸ்களை அணுகும் சரியான முறையாகும்.\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nநம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தவர்களுக்கு மத்தியில் ஒவ்வொரு மாதமும் நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத ஏதாவது ஒரு புதுப் புது காரியங்கள் , வழிபாடுகள் நிறைந்து காணப்படுகிறது. அப்படிப்பட்ட நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களில் உள்ளதுதான் ஷஅபான் ���ாதம் 15 ஆம் பிறை இரவில் மூன்று யாசீன்கள் ஓதுவதும், அன்று இரவில் நின்று வணங்குவதும்., அன்றைய பகற்பொழுதில் நோன்பு வைப்பதும் ஆகும்.\nஇப்படிப்பட்ட காரியங்களை செய்யக்கூடிய இவர்கள் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு வழிகாட்டியிருக்கிறார்களா அல்லது இவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டிருக்கிறார்களா அல்லது இவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டிருக்கிறார்களா என்று சிந்தித்துப் பார்ப்பது கிடையாது.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ” நம்முடைய மார்க்கத்தில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.\nஅறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (2697)\nநபி (ஸல்) அவர்கள் : ” என் சமுதயாத்தில் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள். ஏற்க மறுத்தவரைத் தவிர.” என்று கூறினார்கள். மக்கள் ” அல்லாஹ்வின் தூதரே ஏற்க மறுத்தவன் யார் என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ” எனக்கு கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்.எனக்கு மாறு செய்தவர் (சத்தயத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்.” என்று பதிலளித்தார்கள்.\nஅறிவிப்பவர் : அபூ ஹ‎ýரைரா (ரலி) நூல் : புகாரி (7280)\nநபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களை நன்மை என்று எண்ணி நாம் செய்தாலும் அது அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதையும், அவ்வாறு செய்பவர்கள் நபியவர்களுக்கு மாறுசெய்தவர்கள், நரகவாசிகள் என்பதையும் மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது.\nஅன்பிற்குரிய பெரியோர்களே தாய்மார்களே சற்று சிந்தித்துப் பாருங்கள் ” பராஅத் இரவு” என்ற பெயரில் மூன்று யாசீன்கள் ஓதுகிறீர்களே இவ்வாறு நபி (ஸல்) செய்தார்கள் என்பதற்கு ஒரே ஒரு ஆதாரப் பூர்வமான ஹதீஸாவது இருக்கின்றதா அல்லது ஸஹாபாக்கள் இவ்வாறு செய்திருக்கிறார்களா அல்லது ஸஹாபாக்கள் இவ்வாறு செய்திருக்கிறார்களா அல்லது மத்ஹபு இமாம்கள் என்று கூறுகின்றீர்களே அந்த நான்கு இமாம்களாவது இவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று உங்களால் கூறமுடியுமா அல்லது மத்ஹபு இமாம்கள் என்று கூறுகின்றீர்களே அந்த நான்கு இமாம்களாவது இவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று உங்களால் கூறமுடியுமா நிச்சயமாக ஒருபோதும் அவ்வாறு உங்களால் கூறமுடியாது. வேறு எந்த ஆதாரங்களின் அடிப்படையில் இவ்வாறு செய்கிறீர்கள். சற்று சிந்தித்துப் பாருங்கள்,\nமேலும் ”பர���அத் இரவு” என்பதற்கு அரபியில் ”லைலத்துல் பராஅத்” என்று கூறப்படும். நபி (ஸல்) அவர்கள் தம்முடைய வாழ்நாளில் இப்படி வார்த்தையைக் கூட கூறியது கிடையாது. இவையெல்லாம் நபியவர்களுக்குப் பின் உருவாக்கப்பட்ட வழிகேடுகளாகும்.\nமேலும் பிறை பதினைந்தாம் நாள் அன்று மட்டும் சிறப்பாக நீங்கள் ” பராஅத் நோன்பு” என்று வைக்கிறீர்களே இதையாவது நபி (ஸல்) அவர்கள் செய்துள்ளார்கள் என்று உங்களால் , காட்ட முடியுமாநிச்சயமாக முடியாது . மாறாக இதற்கு மாற்றமாக ஒவ்வொரு மாதமும் வழமையாக நோன்பு வைப்பவர்களைத் தவிர வேறு யாரும் அன்றைய தினத்திலிருந்து நோன்பு நோற்கக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். இவ்வாறு நீங்கள் ஏற்றுள்ள மத்ஹப நூல்களிலேயே கூறப்பட்டுள்ளது. ஷாஃபி மத்ஹப் நூலான இஆனதுத் தாலிபீன் என்ற நூலில் கூறப்பட்டிருப்பதைப் பாருங்கள்\nஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராம் ஆகும். ஏனென்றால் ” ஷஅபான் பாதியயை அடைந்து விட்டால் நோன்பு நோற்காதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது. (நூல் : இஆனா பாகம் : 2 பக்கம் : 273)\nமத்ஹபைப் பின்பற்றுபவர்கள்தான் பள்ளிவாசலுக்குத் தொழவரவேண்டும் என்று ஒவ்வொரு பள்ளியிலும் போடு மாட்டி வைத்துள்ளிர்களே நீங்கள் உங்கள் மத்ஹபிலேயே ஹராம் எனக் கூறப்பட்ட ஒரு காரியத்தை எப்படிச் செய்கிறீர்கள். இவ்வாறு மத்ஹப் நூற்களில் உள்ளது உண்மைதானா என்று உங்களுடைய ஆலிம் பெருமக்களிடம் கேட்டுப்பாருங்கள். உண்மையை நிலையை உணர்வீர்கள்.\nரஜப் மாத்தின் முதல் வெள்ளிக் கிழமை இரவில் மஃரிப் , இஷாவிற்கு மத்தியில் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுவதும். ஷஅபான் பதினைந்தாம் இரவில் நூறு இரக்அத்துகள் சிறப்பாக தொழுவதும் பழிக்கப்படவேண்டிய பித்அத்துகளாகும். அவ்வாறு தொழுபவன் பாவியாவான். இதை செய்பவனை தடுப்பது ஆட்சியாளர்கள் மீது கடமையாகும். (ஷாஃபி மத்ஹப் நூல் : இஆனா பாகம் : 1 பக்கம் : 270 )\n(ரஜப் மாதத்தின்) குறிப்பிட்ட ஒரு இரவிலும், ஷஅபான் பதினைந்தாம் இரவிலும் , ஆஷுரா உடைய நாளிலும் தொழப்படும் குறிப்பிட்ட தொழுகைகள் மோசமான பித்அத்களாகும். அவைகளைப் பற்றி வரக்கூடிய ஹதீஸ்கள் இட்டுக் கட்டப்பட்டவையாகும் (ஷாஃபி மத்ஹப் நூல் : ஃபத் ஹுல் முயீன் பாகம் : 1 பக்கம் : 270 )\nபராஅத் இரவில் தெருக்களிலும், கடைவீதிகளிலும், அவ்வாறே பள்ளிவாசல்களிலும் அதிகமான விளக்குகளை எரிய வைப்பது பித்அத்தான காரியமாகும். (ஹனபி மத்ஹப் நூல் அல் பஹ்ருர் ராயிக் பாகம் : 5 பக்கம் : 232)\nஅன்பிற்குரிய இஸ்லாமிய பெருமக்களே உங்களுடைய ஆலிம்கள் எந்த மத்ஹபை பின்பற்ற வேண்டும் என் உங்களுக்குப் போதிக்கிறார்களோடு அந்த மத்ஹப் கிரந்தங்களில்தான் நாங்கள் எடுத்துக்காட்டிய மேற்கண்ட கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது. இதனை என்றைக்காவது உங்களுடைய ஆலிம் பெருமக்கள் உங்களுக்கு எடுத்துக் கூறியுள்ளார்களா சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்கள் மத்ஹப் நூற்களிலேயே செய்யக் கூடாது . பித்அத், தடுக்கப்படவேண்டிய மோசமான காரியம் என்று கூறப்பட்ட விஷயங்களைத்தான் உங்களோடு சேரந்து உங்களுடைய ஆலிம் பெருமக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்தே இவர்கள் மார்க்கத்தை மட்டுமல்ல மத்ஹபையும் சேர்த்தே மறைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nஇஸ்லாமிய ஆட்சி தான் முஸ்லிம்களின் லட்சியமா\nகிலாஃபத் – உலகளாவிய இஸ்லாமிய ஆட்சி என்ற கருத்து தற்போது பரப்பப்பட்டு வருகின்றது. இந்தக் கருத்தையுடையவர்களின் வாதங்கள்:\nகிலாஃபத் என்பது இல்லாமல் இஸ்லாம் என்பதே இல்லை. இந்த இலக்கைக் கொண்டு தான் நுபுவ்வத் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள் தாயிஃப் சென்றதும் இதற்காகத் தான்.\nநபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஆட்சியை நிறுவினார்கள். அப்போது தான் மது விலக்கு போன்ற கொள்கைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முடிந்தது. எனவே இஸ்லாமிய ஆட்சி இல்லாமல் இஸ்லாம் முழுமையாக நடைமுறைக்கு வராது.\nஎதிர்காலத்தில் மஹ்தீ (அலை) அவர்கள் தோன்றும் போது இஸ்லாமிய ஆட்சிக்காக பைஅத் செய்ய வேண்டும். அந்த கிலாஃபத்தை உருவாக்க இப்போதே முயற்சி செய்வது நமது கடமையாகும். மஹ்தீ தொடர்பான நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகளும், 24:55 வசனமும் கிலாஃபத்தை உருவாக்க வேண்டும் என்பதற்கு ஆதாரமாக உள்ளது.\nஇவ்வாறு இவர்கள் வாதிடுகின்றனர். இந்தப் பிரச்சாரம் செய்பவர்களிடம் பைஅத் பெறும் முறை உள்ளது.\nஇது குறித்து மார்க்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை ஏகத்துவத்தில் கேள்வி பதில் பகுதியிலோ அல்லது தனிக் கட்டுரையாகவோ விளக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஇஸ்லாமிய ஆட்சியை, கிலாஃபத்தை ஏற்படுத்துவது முஸ்லிம்களின் கடமை என்று திருக்குர்ஆனிலோ, ஹதீஸிலோ எந்த இடத்திலும் கூறப்படவேயில்லை. இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்தும் இலக்கைக் கொண்டே நுபுவ்வத் – நபித்துவம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறுவது இறைவன் மீது இட்டுக்கட்டிக் கூறும் மாபாதகச் செயலாகும்.\nஇஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவது தான் இறைத் தூதர்களின் நோக்கம் என்றால் எல்லா இறைத் தூதர்களும் மன்னர்களாகவே இருந்திருக்க வேண்டும். நபிமார்களின் வரலாறுகளை எடுத்துப் பார்த்தால், ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான நபிமார்களுக்கு ஆட்சியதிகாரம் வழங்கப்படவில்லை. பல நபிமார்கள் கொல்லப்பட்டுள்ளனர். திருக்குர்ஆனில் 2:61, 2:87, 2:91, 3:21, 3:112, 3:181, 3:183, 4:155, 5:70 ஆகிய வசனங்கள் இறைத்தூதர்கள் கொலை செய்யப்பட்டதைக் குறிப்பிடுகின்றன.\nதாவூத் நபியவர்கள் தாலூத் என்ற மன்னரின் படையில் போர் வீரராக இருந்துள்ளார்கள்.\nமூஸாவுக்குப் பின்னர் இஸ்ராயீலின் மக்களில் (உருவான) ஒரு சமுதாயத்தைப் பற்றி நீர் அறியவில்லையா எங்களுக்கு ஒர் ஆட்சியாளரை நியமியுங்கள் எங்களுக்கு ஒர் ஆட்சியாளரை நியமியுங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோம் என்று தமது நபியிடம் கூறினர். உங்களுக்குப் போர் கடமையாக்கப்பட்டால் போரிடாமல் இருக்க மாட்டீர்கள் அல்லவா அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோம் என்று தமது நபியிடம் கூறினர். உங்களுக்குப் போர் கடமையாக்கப்பட்டால் போரிடாமல் இருக்க மாட்டீர்கள் அல்லவா என்று அவர் கேட்டார். எங்கள் ஊர்களையும், பிள்ளைகளையும் விட்டு நாங்கள் வெளியேற்றப் பட்டிருக்கும் போது அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க எங்களுக்கு என்ன வந்தது என்று அவர் கேட்டார். எங்கள் ஊர்களையும், பிள்ளைகளையும் விட்டு நாங்கள் வெளியேற்றப் பட்டிருக்கும் போது அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க எங்களுக்கு என்ன வந்தது என்று அவர்கள் கூறினர். அவர்களுக்குப் போர் கடமையாக்கப்பட்ட போது அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்தனர். அநீதி இழைத்தோரை அல்லாஹ் அறிந்தவன்.\nதாலூத் என்பவரை அல்லாஹ் உங்கள் ஆட்சியாளராக நியமித்துள்ளான் என்று அவர்களின் நபி அவர்களிடம் கூறினார். எங்கள் மீது அவருக்கு எப்படி ஆட்சியதிகாரம் இருக்க முடியும் அவரை விட ஆட்சிக்கு நாங்களே தகுதியானவர்கள். அவருக்குப் பொருள் வசதியும் வழங்கப்படவில்லை என்று அவர்கள் கூறினர். உங்களை விட அவரை அல்லாஹ் தேர்வு செய்து விட்டான். அவருக்கு கல்வி மற்றும் உடலை (வலுவை) அதிகமாக வழங்கியிருக்கிறான். தான் நாடியோருக்கு அல்லாஹ் அதிகாரத்தை வழங்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன் என்று அவர் கூறினார்.\nநபி யூசுப் (அலை) அவர்கள், இஸ்லாமிய ஆட்சியல்லாத ஓர் ஆட்சியின் கீழ் அதிகாரியாகப் பணிபுரிந்துள்ளார்கள். அந்த ஆட்சியின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடந்துள்ளார்கள்.\nஅவரை என்னிடம் கொண்டு வாருங்கள் அவரை எனக்காகத் தேர்வு செய்கிறேன் என்று மன்னர் கூறினார். அவரிடம் மன்னர் பேசிய போது இன்றைய தினம் நீர் நம்மிடத்தில் நிலையான இடம் பெற்றவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் இருக்கிறீர் என்றார். இப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரியாக என்னை நியமியுங்கள் அவரை எனக்காகத் தேர்வு செய்கிறேன் என்று மன்னர் கூறினார். அவரிடம் மன்னர் பேசிய போது இன்றைய தினம் நீர் நம்மிடத்தில் நிலையான இடம் பெற்றவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் இருக்கிறீர் என்றார். இப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரியாக என்னை நியமியுங்கள் நான் அறிந்தவன்; பேணிக் காப்பவன் என்று அவர் கூறினார்.\nஎனவே, இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவதற்காகத் தான் இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டார்கள் என்று கூறுவது திருக்குர்ஆனுக்கு எதிரான கருத்தாகும். இறைத் தூதர்களின் பணி என்னவென்று திருக்குர்ஆன் தெளிவாக எடுத்துரைக்கின்றது.\nஎன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; எனவே என்னையே வணங்குங்கள் என்பதை அறிவிக்காமல் உமக்கு முன் எந்தத் தூதரையும் நாம் அனுப்பியதில்லை.\nஎடுத்துச் சொல்வது தவிர இத்தூதர் மீது வேறு (பொறுப்பு) இல்லை.\nதெளிவாக எடுத்துச் சொல்வதைத் தவிர தூதர்களுக்கு வேறு எதுவும் உள்ளதா\nஇதே கருத்து 16:82, 24:54, 29:18, 36:18, 64:12 ஆகிய வசனங்களிலும் கூறப்பட்டுள்ளது.\nஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்வது தான் இறைத்தூதர்களின் பணியாக இருந்துள்ளது; இதைத் தவிர வேறு கடமை அவர்களுக்கு இல்லை என்பதை மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன.\nஇவ்வளவு தெளிவாகத் திருக்குர்ஆன் பிரகடனம் செய்யும் போது, இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவது தான் இறைத் தூதர்களின் கடமை என்று ஒருவர் கூறினால் அவர் அல்லாஹ்வின் மீது பொய்யைக் கூற���கிறார் என்று தான் அர்த்தம்.\nஅல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதுபவனை விட அநீதி இழைத்தவன் யார் அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்.\nநபி (ஸல்) அவர்களின் 23 ஆண்டு கால நபித்துவ வாழ்க்கையில், இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவதற்காகத் தாம் அனுப்பப்பட்டதாக எந்தவொரு கட்டத்திலும் குறிப்பிட்டதே இல்லை. குறைந்தபட்சம் மக்காவில் 13 ஆண்டு காலம் கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட போதாவது, இஸ்லாமிய ஆட்சியே எனது குறிக்கோள் என்று பிரச்சாரம் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. மக்காவில் தங்களுக்கு ஏற்படும் சோதனைகள் குறித்து, நபித்தோழர்கள் வந்து முறையிட்ட போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அளித்த பதிலைப் பாருங்கள்.\nஇறைத்தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்த போது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி எங்களுக்காக (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி கோர மாட்டீர்களா எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய மாட்டீர்களா எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய மாட்டீர்களா\nஅதற்கு அவர்கள், உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏகத்துவக் கொள்கையை ஏற்று இறைத்தூதரின் மீது நம்பிக்கை கொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழி தோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட ரம்பம் கொண்டு வரப்பட்டு, அவரது தலை மீது வைக்கப்பட்டு அது கூறுகளாகப் பிளக்கப்படும். ஆயினும் அ(ந்தக் கொடுமையான)து அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை.\n(பழுக்கச் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட அது அவரது இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும், நரம்பையும் சென்றடைந்து விடும். அதுவும் கூட அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை.\n இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படும். எந்த அளவிற்கென்றால் வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) ஸன்ஆ விலிருந்து ஹளர மவ்த் வரை பயணம் செய்து செல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்ச மாட்டார். ஆயினும் நீங்கள் தான் (பொறுமையின்றி) அவரசப்படுகிறீர்கள் என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: கப்பாப் இப்னு அல் அரத் (ரலி)\nநூல்: புகாரி 3612, 3852\nநபித்தோழர்கள் தங்களுக்கு ஏற்படும் துன்பத்தைப் பற்றிக் கூறும் போது, இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவதே என் லட்சியம்; உடனே எதிரிகளை வீழ்த்தப் புறப்படுங்கள் என்று நபியவர்கள் கூறவில்லை. ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டால் சோதனைகள் வரத் தான் செய்யும்; பொறுமையுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். அதே சமயம் இஸ்லாம் வெற்றியடையும் என்றும் முன்னறிவிப்புச் செய்கிறார்கள்.\nஅவர்களுக்கு முன் சென்றோருக்கு அதிகாரம் வழங்கியதைப் போல் அவர்களுக்கும் பூமியில் அதிகாரம் வழங்குவதாகவும், அவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை உறுதிப்படுத்தி வைப்பதாகவும், அவர்களின் அச்சத்திற்குப் பின்னர் அச்சமின்மையை ஏற்படுத்துவதாகவும் உங்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவர்கள் என்னையே வணங்குவார்கள். எனக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டார்கள். இதன் பிறகு (ஏக இறைவனை) மறுத்தோரே குற்றம் புரிபவர்கள்.\nஇஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவது தான் முஸ்லிம்களின் இலட்சியம் என்பதற்கு இந்த வசனத்தில் எந்த ஆதாரமும் இல்லை.\nநபி (ஸல்) அவர்களும், முஸ்லிம்களும் பெறப் போகும் வெற்றி குறித்து அல்லாஹ் அளிக்கும் வாக்குறுதியைப் பற்றியே இந்த வசனம் கூறுகின்றது. நபி (ஸல்) அவர்கள் போருக்கு அழைக்கும் போது நயவஞ்சகர்கள் புறக்கணிப்பது பற்றிய செய்தியைக் கூறி விட்டு, அதன் பிறகு தான் மேற்கண்ட செய்தி கூறப்படுகின்றது. இந்த வசனத்திற்கு முந்தைய வசனங்களுடன் இணைத்துப் பார்த்தால் இதை விளங்கிக் கொள்ள முடியும்.\n) அவர்களுக்கு நீர் கட்டளையிட்டால் தாங்கள் (போருக்கு) புறப்படுவதாக அல்லாஹ்வின் மீது உறுதியாகச் சத்தியம் செய்கின்றனர். சத்தியம் செய்யாதீர்கள் அழகிய முறையில் கட்டுப்படுதலே (அவசியமாகும்.) நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் என்று கூறுவீராக\n அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப்பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர் வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வே��ு (கடமை) இல்லை.\n24:55 வசனத்தில் கூறப்பட்டுள்ளது அனைத்து முஸ்லிம்களுக்கும் பொதுவானது என்று ஒரு வாதத்திற்குக் கூறினாலும் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவது முஸ்லிம்களின் கடமை என்பதற்கு இதை ஆதாரமாகக் கொள்ள எந்தச் சான்றும் இதில் இல்லை.\nநம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்குப் பூமியில் அதிகாரம் வழங்குவதாக அல்லாஹ் வாக்களித்துள்ளான் என்று இந்த வசனத்தில் கூறப்படுகின்றது. இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றி, அதைப் பிற மக்களுக்கும் எடுத்துரைத்து, அதில் ஏற்படும் சோதனைகளுக்குப் பொறுமை காக்கும் போது, இஸ்லாமிய ஆட்சியை இறைவன் நமக்கு வழங்கலாம். அவ்வாறு தான் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஆட்சியதிகாரத்தை வழங்கினான். இஸ்லாமிய ஆட்சி தான் இலக்கு என்று மேற்கண்ட வசனம் கூறவில்லை. நபி (ஸல்) அவர்களும் ஒரு போதும் அவ்வாறு கூறவில்லை. அதைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படவும் இல்லை. மேலே எடுத்துக் காட்டியுள்ள புகாரி 3612 ஹதீஸ் இதைத் தான் கூறுகின்றது.\nஎனவே இஸ்லாமிய ஆட்சி கோஷத்திற்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்த வாதம் புரிவோர் யாராக இருந்தாலும் அவர்கள் ஓரிறைக் கொள்கையில் சமரசம் செய்து கொள்வதையும், ஒற்றுமை ஒன்றையே மையமாக வைத்துப் பிரச்சாரம் செய்வதையும் பார்க்கிறோம்.\nசமாதி வழிபாட்டையும், மத்ஹபுகளையும் கண்டித்துப் பேச வேண்டும் என்றால் இவர்கள் சம்மதிக்க மாட்டார்கள். குர்ஆன், ஹதீஸை மட்டும் பிரச்சாரம் செய்தால் ஒற்றுமைக்குப் பாதிப்பு ஏற்படும் என்று கூறுவார்கள். இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் குழி தோண்டிப் புதைக்கப்பட்டு, அதன் பிறகு ஒரு ஆட்சி ஏற்படுத்தப்பட்டாலும் அது எப்படி இஸ்லாமிய ஆட்சியாக இருக்க முடியும்\nஇஸ்லாமிய ஆட்சி இருந்தால் தான் இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்ற முடியும்; அதனால் தான் இஸ்லாமிய ஆட்சி ஏற்படுத்த வேண்டும் என்று கூறுகிறோம் என்ற வாதத்தையும் முன் வைக்கின்றனர். இதுவும் அபத்தமான வாதமாகும். இஸ்லாமிய ஆட்சி இல்லாத இந்தியாவில் நமக்கு உள்ள பிரச்சார உரிமை, வணக்க வழிபாட்டு உரிமைகள் கூட இஸ்லாமிய ஆட்சி உள்ளதாகக் கூறும் நாடுகளில் வழங்கப்படுவதில்லை.\nநபி (ஸல்) அவர்களது மரணத்திற்குப் பின் நடைபெற்ற போர்களில் ஏராளமான நபித்தோழர்கள், முஸ்லிம்கள் கொல்லப்பட்டது எல்லாமே இஸ்லாமிய ஆட்சியை மையமாக வைத்துத் தான் என்பதையும் மறந்து விடக் கூடாது.\nமஹ்தீ (அலை) அவர்கள் தோன்றுவார்கள், இவ்வுலகை ஆட்சி செய்வார்கள் என்று முன்னறிவிப்புக்கள் இருப்பது உண்மை தான். ஆனால் மஹ்தீ (அலை) அவர்கள் தான் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவார்கள் என்று கூறப்பட்டுள்ளதே தவிர, அந்த ஆட்சியை உருவாக்குவதற்காக ஒவ்வொரு முஸ்லிமும் பாடுபட வேண்டும் என்று கூறப்படவில்லை. நாம் உருவாக்கி வைத்த அடித்தளத்தில் தான் மஹ்தீ (அலை) அவர்கள் ஆட்சியமைப்பார்கள் என்று கூறுவது பைத்தியக்காரத் தனத்தின் உச்சக்கட்டமாகும்.\nஇந்த வாதத்தை முன் வைக்கும் கூட்டத்தினர் பைஅத் பெறுவதை வலியுறுத்துகின்றனர். பைஅத் எனும் உறுதி மொழி எடுத்த பிறகு, யாரிடத்தில் அந்த உறுதி மொழி எடுக்கிறார்களோ அவரைக் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்ற வேண்டும் எனவும் மூளைச் சலவை செய்கின்றனர். ஆனால் இவர்கள் கூறும் இந்த பைஅத்திற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை.\nஉம்மிடத்தில் உறுதி மொழி எடுத்தோர் அல்லாஹ்விடமே உறுதி மொழி எடுக்கின்றனர். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை உள்ளது. யாரேனும் முறித்தால் அவர் தனக்கெதிராகவே முறிக்கிறார். யார் தம்மிடம் அல்லாஹ் எடுத்த உறுதி மொழியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு மகத்தான கூலியை அவன் வழங்குவான்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் பைஅத் செய்திருப்பதால் எங்களிடமும் பைஅத் செய்யுங்கள் என்று கூறுகின்றனர். ஆனால் இவ்வசனத்தில் இது நபிகள் நாயகத்திற்கு மட்டும் உள்ள சிறப்புத் தகுதி என்று தெளிவாகவே கூறப்பட்டிருக்கிறது. உம்மிடத்தில் உறுதி மொழி எடுத்தவர்கள் அல்லாஹ்விடம் உறுதி மொழி எடுக்கிறார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.\nநபிகள் நாயகத்திடம் எடுக்கும் உறுதி மொழி அல்லாஹ்விடம் எடுக்கும் உறுதி மொழியாகும் என்று கூறுவதிலிரிருந்து இது நபிகள் நாயகத்திற்கு மட்டும் உள்ள சிறப்புத் தகுதி என்பதை விளங்கலாம்.\nஇது போல் பல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகத்திடம் நபித் தோழர்கள் பைஅத் எனும் உறுதி மொழி எடுத்திருக்கிறார்கள்.\nஅல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக் கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறு செய்ய மாட்டோம் என்றெல்லாம் பல்வேறு கட்டங்களில் நபிகள் நாயகத்திடம் நபித் தோழர்கள் உறுதி மொழி எடுத்திருக்கிறார்கள். (திருக்குர்ஆன் 60:12)\nஇவை யாவும் நபிகள் நாயகம் (ஸல்) அல்லாஹ்வின் தூதராக இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்டவை. தூதரிடத்தில் எடுக்கும் உறுதி மொழிகள் பொதுவாகவே அந்தத் தூதரை அனுப்பியவரிடத்தில் எடுக்கின்ற உறுதி மொழி தான்.\nஇத்தகைய உறுதி மொழிகளை நபிகள் நாயகத்தின் மரணத்திற்குப் பிறகு தலைசிறந்து விளங்கிய பெரிய பெரிய நபித் தோழர்களிடம் மற்றவர்கள் வந்து எடுக்கவே இல்லை. அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அரிலீ (ரலி) ஆகியோரிடம் வந்து திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம் என்றெல்லாம் எந்த நபித் தோழரும் பைஅத் எடுக்கவில்லை.\nஇறைவனிடம் செய்கின்ற உறுதி மொழியை இறைத் தூதரிடம் செய்யலாம் என்ற அடிப்படையில் தான் நபிகள் நாயகத்திடம் பைஅத் செய்தார்கள்.\nஎனவே நான் மார்க்க விஷயத்தில் சரியாக நடந்து கொள்வேன் என்று நபிகள் நாயகத்தைத் தவிர வேறு எந்த மனிதரிடமும் உறுதி மொழி எடுப்பது இஸ்லாத்தில் இல்லாத, இஸ்லாத்திற்கு எதிரான, நபிகள் நாயகத்தை இழிவு படுத்துகின்ற, தங்களையும் இறைத் தூதர்களாகக் கருதிக் கொள்கின்ற வழிகேடர்களின் வழி முறையாகும்.\nநபிகள் நாயகம் தவிர மற்றவர்களிடம் உறுதி மொழி எடுப்பதென்று சொன்னால் அது இரண்டு விஷயங்களில் எடுக்கலாம்.\nஒருவர் ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்கும் போது, உங்களை ஆட்சித் தலைவராக ஏற்றுக் கொள்கிறோம் என்று மக்கள் உறுதி மொழி கொடுக்கின்ற பைஅத். இதற்கு அனுமதி உண்டு.\nஇந்த உறுதி மொழியை நபிகள் நாயகத்தின் மரணத்திற்குப் பிறகு அபூபக்கரிடம் மக்கள் செய்தார்கள். அவர்களின் மரணத்திற்குப் பிறகு உமரிடம் செய்தார்கள்.\nஇப்படி முழு அதிகாரம் படைத்த ஆட்சியாளரிடம் மட்டும் இவ்வாறு பைஅத் எடுப்பதற்கு அனுமதி இருக்கிறது. இது மார்க்கக் காரியங்களை நிறைவேற்றுவதாகக் கூறுகின்ற பைஅத் அல்ல. இவ்வுலகில் நடக்கும் கொடுக்கல் வாங்கலின் போது சம்பந்தப்பட்டவர் களிடம் செய்து கொள்ளும் உறுதிமொழி அனுமதிக்கப்பட்ட மற்றொரு பைஅத் ஆகும்.\nஎனக்குச் சொந்தமான இந்த வீட்டை உமக்கு நான் விற்கிறேன் என்று விற்பவரும், வாங்குபவரும் ஒருவருக்கொருவர் உறுதிமொழி – பைஅத் – எடுக்கலாம���. தனக்குச் சொந்தமான ஒரு உடமை விஷயத்தில் ஒருவர் உறுதிமொழி எடுப்பது அனுமதிக்கப்பட்டதாகும்.\nவணக்க வழிபாடுகள் யாவும் இறைவனுக்கே சொந்தமானவை. இதற்கு இறைவனிடமோ, இறைவனால் அனுப்பப்பட்ட தூதரிடமோ மட்டும் தான் உறுதிமொழி எடுக்க முடியும். நம்மைப் போலவே வணக்க வழிபாடுகள் செய்யக் கடமைப்பட்டுள்ள நம்மைப் போன்ற அடிமைகளிடம் இந்த உறுதிமொழியை எடுக்கலாகாது. அவ்வாறு\nஎடுத்திருந்தால் அதை உடனடியாக அவர்கள் முறித்து விட வேண்டும்.அல்லாஹ்வுக்குச் சொந்தமானதை மனிதனுக்கு வழங்கிய குற்றத்துக்காகவும், அல்லாஹ்வின் தூதருடைய தகுதியைச் சாதாரண மனிதருக்கு வழங்கிய குற்றத்துக்காகவும் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பும் தேடிக் கொள்ள வேண்டும்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகூட்டு துவா ஓதும் இமாமை பின் பற்றி தொழுவது கூடுமா\nகிரகணத்தை பார்க்காமல் கிரகண தொழுகை\nஅயோத்தி தீர்ப்பை ஆதரிக்கும் (\nகிறிஸ்தவர்கள் இட ஒதிக்கீட்டை மறுத்ததற்கான காரணம் எ...\nதமிழக அரசு அங்கீகரித்த முஸ்லிம் பிரிவுகள்\nதமிழக இஸ்லாமிய இணையதளங்கள் - ஒரு அலசல்\nசிராத்துல் முஸ்தக்கீம் என்பது என்ன\nமுஸ்லிம்களுக்கு மட்டும் தான் ஸலாம் சொல்ல வேண்டுமா\nஇஸ்லாமிய ஆட்சி தான் முஸ்லிம்களின் லட்சியமா\nஒரு தினம் மட்டுமேனும் இயக்க வேறுபாடுகளை மறப்போம்.....\nமாதவிடாய் உள்ள பெண்கள் குர்ஆனை ஓதலாமா\nநயவஞ்சக வேடமிடும் போலி தவ்ஹீத்வாதிகள் \nமத்ஹப்வாதிகள் பின்பற்றாத மத்ஹப் சட்டங்கள்\nஜமாஅதே இஸ்லாமியை எதிர்ப்பது ஏன்\nசண்டை மூட்ட வந்த சமாதானப் பிரபு\nமுன்னறிவிப்பை மெய்ப்படுத்திய போலி உலமாக்கள்\nபதில் இல்லாத அந்த ஐந்து ஆதாரங்கள்\nஏர்வாடி சிராஜுடனான விவாதம் - 1\nகேடு கெட்டவர்களை அறிந்து கொள்ளுங்கள்\nநபிகளாரை இழுவுப்படுத்திய சாகுல் ஹமீத் பாதுஷா அவ்லி...\nகுர்ஆன் பிறையை காலம் காட்டி என்று சொல்வதை எந்த ஹதீ...\nஏர்வாடி சிராஜின் தவறான கொள்கைக்கு மறுப்பு - 2\nஏர்வாடி சிராஜின் தவறான கொள்கைக்கு மறுப்பு - 1\nTMB குழுமம் காழ்புணர்ச்சியின் காரணமாக என்னை நீக்கி...\nதொழுகை நடத்த தகுதியற்ற பள்ளிகள்\nடவுன் ஹாஜி செய்தது மட்டும் எப்படி தவறாகும்\nகூக்குரலால் இறுகட்டும் (அ) நீதியின் குரல்வளை \nதப்லீக் ஒரு ஆய்வு - 1\nமத்ஹப் குப்பைகளை அறிந்து கொள்ள..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/tag/lover/", "date_download": "2019-05-21T19:21:03Z", "digest": "sha1:OAYSM6GOSEYEQLTPLTWFUIU3WT2RFKMT", "length": 9974, "nlines": 92, "source_domain": "tamil.publictv.in", "title": "lover | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nலண்டன்: பிரபல மாடல் அழகி மர்த்தாதோலக்(31). இவரது காதலர் மைக்கேல்குட்வின்(30). இருவரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். கடந்த சில மாதங்களாக பொது இடங்களில் மர்த்தா வரவில்லை.அவர் கர்ப்பமாக உள்ளதாக பத்திரிகைகள் எழுதிவந்தன. இந்நிலையில்,...\nசெங்கல்பட்டு: இளம்பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக காதலன் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு அருகே உள்ள வனப்பகுதியில் கடந்த 27ம் தேதி பெண் ஒருவர் எரித்துக் கொலை...\nநாகப்பட்டிணம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று நாடகமாடிய பெண் கைதானார். மயிலாடுதுறை பொன்செய் கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன்(42).அதே கிராமத்தை சேர்ந்த ரேகா(35) என்பவரை 14 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு...\nமனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவன்\nஉத்திரப்பிரதேசம்: சாந்தி லக்னோவின் ஷியாம் நகரை சேர்ந்தவர். சனிக்வான் பகுதியை சேர்ந்த சுஜித் என்பவருக்கு சாந்தியை பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பிறகு ஒரு மாதம் கழிந்த நிலையில் தாய் வீட்டிற்கு...\nசென்னை: பெயிண்டர் ராஜபாண்டி சென்னை பம்மல் பசும்பொன் நகரை சேர்ந்தவர். தினமும் பம்மலில் இருந்து பல்லாவரத்துக்கு பேருந்தில் வேலைக்கு செல்வார். அப்பேருந்தில் பொழிச்சலூரை சேர்ந்த 17 வயது நர்சிங் மாணவியுடன் ராஜபாண்டிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.இருவருக்கும்...\nபெங்களூர்: காதலி புறக்கணித்ததால் காதலன் தற்கொலை செய்துகொண்ட பரிதாப சம்பவம் நடந்துள்ளது. பெங்களூர் பாரதிநகரை சேர்ந்தவர் கேவின் பிரடரிக்(21). இவர் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்துவந்தார். இவருடன் படித்துவந்த பெண்ணை காதலித்துவந்தார்.சம்பவத்தன்று விளையாட்டாக நான் தற்கொலை செய்யப்போகிறேன் என்று...\nகாதலியை பெண் கேட்டு சென்றவர் தீயில் கருகி பலி\nசென்னை: திருத்தணி அதிமுக நகர்மன்ற முன்னாள் செயலர் சௌந்தரராஜனின் மகள் அஸ்வினியும் வேலூர் புளியமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராகேஷ் என்பவரும் காதலித்து வந்தனர். ராகேஷ் மும்பை கடற்படையில் பணியில் இருந்தார்.இந்நிலையில் அஸ்வினிக்கு அவர்கள்...\nகாதலியின் கழுத்தை அறுத்து நாடகமாடிய காதலன் கைது\nவேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி எம் ஜி ஆர் நகரில் வசிப்பவர் ஷபீர். வேலூர் தனியார் பல்கலையில் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். காட்பாடி கல்புதூர் பகுதியை சேர்ந்தவர் சுபித்ரா தேவி...\nவாட்ஸ் ஆப் விடியோவில் பேச்சு காதலி கண்முன் காதலன் தற்கொலை\nஹைதராபாத்:வாட்ஸ் ஆப் விடியோ காலில் காதலியிடம் பேசியவாறே தற்கொலை செய்துகொண்டார் வாலிபர். மனதை உருக்கும் இச்சம்பவம் ஹைதராபாத் மல்கஜ்கிரி விநாயகா நகரில் நடந்தது. அந்நகரை சேர்ந்தவர் அஜ்மீர்சாகர்(20). இவர் ஒரு பெண்ணை காதலித்துவந்தார். இருவர் குடும்பத்தினரும் இக்காதலுக்கு...\nஉயர்ஜாதி பெண்ணை காதலித்த தலித் வாலிபர் படுகொலை\nகடப்பா:உயர்ஜாதி பெண்ணை காதலித்ததால் தலித் சமூகத்தை சேர்ந்த மாணவர் அடித்து கொல்லப்பட்டார். இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது ஆந்திரமாநிலம் கடப்பா மாவட்டத்தில். அம்மாவட்டத்தில் உள்ளது காஜிப்பேட்டை நகரம். அங்குள்ள சாகித்யா கல்லூரியில் விஜய் என்பவர் முதலாண்டு படித்தவர்.இவர் தன்னுடன்...\nஏழைகளுக்கு இலவச மருத்துவம் பார்க்கும் டாக்டர்\n கொல்கத்தா அணி கேப்டனாக தினேஷ்கார்த்திக் நியமனம்\n‘மெர்குரி’ படத்தில் வசனமே இல்லையாம்\n குமாரசாமிக்கு பாவ விமோசனம் கிடைத்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2014/06/", "date_download": "2019-05-21T18:50:24Z", "digest": "sha1:WQYSQZUDLEFRAM3XHLW4JVQ7WYLERSPT", "length": 12937, "nlines": 238, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: June 2014", "raw_content": "\nவாசகர் ஆக்கம்: காத்தான்குடி மீது BBC ஊடகவியலாளருக்கு ஏன் இந்த காழ்ப்புணர்வு\n\"மற்றும் சட்டத்தரணியும், சமூக ஆர்வலரும், எழுத்தாளருமான எஸ்.எம்.எம்.பஷீர் அவர்களும், இது ஒரு மத அடிப்படைவாதப் பிரச்சினை அல்ல, கலாச்சாரப் பிரச்சினையே என்று BBC தமிழோசைக்கு மிகவும் தெளிவாக செவ்வி வழங்கி இருந்தனர்.\n\"தடுத்து நிறுத்த முடியாத மனச் சிதைவுற்றோர்\" - 21/06/14\n\"தடுத்து நிறுத்த முடியாத மனச் சிதைவுற்றோர்\" - 21/06/14\n\"பிரபாகரன் இறந்து நாளாகிவிட்டது ; அவரின் மனசற்ற வன்முறைகள் கடந்த கால சங்கதி. ஆனால் ஞாயிற்றுக் கிழமை வன்முறைகளைக் பார்க்கின்ற பொழுது நாடு இன்னமும் பயங்கரவாதத்தில் இருந்து விடுபடவில்லை.அளுத்கமயிலும் வேருவளையிலும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் முடிந்த கையோடு ஒரு பௌத்த பிக்குவின் மீது மிருகத்தனமான தாக்குதல் - பாதிக்கப்பட்ட வரின் படி இந்தத் தாக்குதல் பௌத்தர்கள் அல்லாதவர்களால் , ஆனால் பௌத்த துறவியின் மஞ்சள் அங்கி அணிந்த குழுவொன்றினால்- நடத்தப்பட்டிருக்கிறது.\nசுதந்திர வேட்கை கொண்ட கிராமிய சிங்கள மக்கள் ஆங்கிலேயர்களின் கிரிக்கட் விளையாட அழைக்கும் சவாலை ஏற்று அவர்களை போட்டியிட்டு வெற்றி கொள்ளும் கதையைக் கொண்ட சிங்கள திரைப்படம் \"சின்ஹவலோகணய\" வாகும்.. இத்திரைப்படத்தின் கதையை ஒத்த \" லக்கான்\" (வரி) எனும் திரைப்படம் இந்தியாவில் 2002 ஆம் அமீர் கான் நடித்து வெளி வந்தது. இந்தியாவில் பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் ஆங்கிலேயர்களின் ( ஆட்சி நிர்வாகிகளின் ) சவாலை ஏற்று, இந்திய கிராம மக்கள் சிலர் ஒன்று சேர்ந்து , ஆங்கில அதிகாரி ஒருவரின் சகோதரியின் இரகசிய உதவியினால் கிரிக்கட் விளையாட்டைக் கற்றுக் கொண்டு ஆங்கிலேயர்களை வெற்றி கொள்வதும் , அதன் மூலம் வரி விதிப்பை இல்லாமல் செய்வதுமாகும். மிக அட்டகாசமான முறையில் \"லக்கான்\" தயாரிக்கப்பட்டது உலகின் பல நாடுகளில் திரையிடப்பட்டது.\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nமே தினம் -கவிதை - எஸ்.எம்.எம்.பஷீர்\nகியூபா முன்நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது\nஐ.நாவில் கியூபா வெளிநாட்டமைச்சர் உரை அ ண்மையில் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபையின் 72ஆவது கூட்டத்தொடரில் சோசலிச கியூபாவின் (Cuba) வெள...\n\"தடுத்து நிறுத்த முடியாத மனச் சிதைவுற்றோர்\" - 21/...\nவாசகர் ஆக்கம்: காத்தான்குடி மீது BBC ஊடகவியலாளருக்...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/category/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-21T18:49:40Z", "digest": "sha1:TVD36JOH7QVYGFEFE5VIASOSUJLUQBZX", "length": 23074, "nlines": 205, "source_domain": "www.jaffnavision.com", "title": "நிகழ்வுகள் Archives - jaffnavision.com", "raw_content": "\nயாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் எடுத்துள்ள அதிரடி முடிவு\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nயாழில் கவரிங் நகைகளை விற்க முயன்றவர் கைது\nஒரே பார்வையில் யாழ். செய்திகள்…\nயாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் எடுத்துள்ள அதிரடி முடிவு\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nவவுனியாவில் பாகிஸ்தான் அகதிகள்: சற்றுமுன் களத்தில் பெளத்த பிக்குமார்\nஅத்தியாவசியப் பொருட்களின் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சரிவு\nபோரில் சிதைக்கப்பட்ட உருத்திரபுரத்தில் முன்னேற்றப் பாதையை நோக்கி சேதன விவசாயம் (Videos)\nயாழ். உடுவிலில் சிரட்டையில் தயாரான கைவினைப் பொருட்கள்: ஆண்களும் பங்கேற்பு (Video)\nயாழ். பனம் தும்பு உற்பத்திக்கு உலகளவில் அதிக கேள்விகள்: பனை அபிவிருத்திச் சபையின் தலைவர்…\nபலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் உற்சவம் சற்றுமுன் ஆரம்பம் (Photos)\nவற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nஇலங்கையில் தமிழீழக் கனவு காணவே கூடாது: சொல்கிறார் யாழ்.பல்கலை சிரேஷ்ட விரிவுரையாளர்\nஒரே பார்வையில் யாழ். செய்திகள்….\nதிருமணம் வேண்டாம்: பிரபல நடிகர் எடுத்துள்ள முடிவு\nஇலங்கை குண்டு வெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தென்னிந்திய பிரபலம்\nவிஸ்வாசம் பார்க்க பணம் கேட்ட மகன்: மறுத்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை\nஆபாச உடையணிந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nவற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nகலியுக வரதன் கார்த்திகேயன் அவதரித்த வைகாசி விசாகம்: சிறப்புக் கட்டுரை\nதேரேறி அருள்பாலித்த யாழ். ஏழாலை அத்தியடி விநாயகன்: ஓர் சிறப்புப் பார்வை (Video)\nமுள்ளிவாய்க்கால் – பத்தாண்��ுகளுக்குப் பின் எப்படி இருக்கிறது ஈழம்\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nகடந்த-13 ஆம் திகதி இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கெதிரான வன்முறைகள் இடம்பெற்ற போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா சீனாவுக்குப் பயணமானார். ஏற்கனவே கடந்த மாதம்- 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் தொடர் தற்கொலைத் தாக்குதல்கள் நடாத்தப்பட்ட போதும் ஜனாதிபதி வெளிநாடு சென்றிருந்தார். எனவே, இவ்வாறான செயற்பாடுகள் திட்டமிட்ட நடவடிக்கையா\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nசிவத்தமிழ் வித்தகர் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் குப்பிழான் சிங்கப்பூர் கந்தையா கிருஷ்ணர், அரியாலை- நோர்வே திருமதி பிறேமராசா மாலா, அரியாலை- நோர்வே செல்வி- பிறேமராசா நிரோஷா ஆகியோரின் நிதிப் பங்களிப்புடன் தையல்பயிற்சி பெற்றவர்களுக்கான தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும், சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கத்தின் நினைவுப் பேருரையும் யாழ். குப்பிழான் விக்னேஸ்வரா சனசமூக நிலைய மண்டபத்தில் நாளை...\nஇலங்கையில் தமிழீழக் கனவு காணவே கூடாது: சொல்கிறார் யாழ்.பல்கலை சிரேஷ்ட விரிவுரையாளர்\nதமிழீழம் எங்களுக்கு விருப்பமாகவிருந்தாலும் இலங்கையில் நாங்கள் இதுதொடர்பாக கனவு காணக் கூடாது. இலங்கையை நாம் அனைவருக்கும் உரிய நாடாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன் தெரிவித்துள்ளார். சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தின் ஏற்பாட்டில் “மத அடிப்படை வாதங்களும் மானுடத்தின் சிதைவும்” எனும்...\nஒரே பார்வையில் யாழ். செய்திகள்….\n\"நேற்றைய நிகழ்வுகள் இன்றைய வரலாறு...இன்றைய நிகழ்வுகள் நாளைய வரலாறு...\" எனும் வரலாற்றின் முக்கியத்துவத்தைக் கருத்திற் கொண்டு 'Jaffna Vision' இணையத்தளம் எமது வாசகர்களுக்காக ஒரே பார்வையில் யாழ். செய்திகள் எனும் புதிய முயற்சியை உங்கள் கண் முன் கொண்டு வருகிறது. எமது தளத்தைப் பார்வையிட வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பல...\nமுள்ளிவாய்க்காலில் ஒரு நாள் கூடிப் பூ வைத்து விளக்கேற்றிப் போதல் மட்டும் போதுமா\nமக்கள் ஒற்றுமையாக ஒரு தேசிய இனவிடுதலைப் போராட்டத��தின் மேல் நம்பிக்கை கொண்டு அதனை நேசித்து தமிழினம் வரலாறாய் நிமிர்ந்து நிற்க அவர்கள் இரத்தம் சிந்திய புண்ணிய பூமி முள்ளிவாய்க்கால் .நேற்று முள்ளிவாய்க்கால் மண்ணில் கால் பதித்து மனம் வெதும்பி கண்ணீர் விட்டழுது விளக்கேற்றி வந்து விட்டோம். அடுத்தது என்ன\nவடமாகாணப் பொதுமக்களிடம் ஓர் விசேட வேண்டுகோள்\nஇலங்கையின் பல பகுதிகளிலும் கடந்த மாதம்-21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் ஒரு மாத நிறைவை முன்னிட்டு வடமாகாண ஆளுனர் கலாநிதி- சுரேன் ராகவன் விசேட வேண்டுகோளொன்றை விடுத்துள்ளார். இதன்படி,நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை(21) காலை-08.45 மணியளவில் வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துச் சமய வழிபட்டுத் தலங்களிலும் மணியோசை...\nஇந்த வாள் மாத்திரம் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை: யாழில் சமூக நீதிக்கான செயற்பாட்டாளர் ஆதங்கம்: யாழில் சமூக நீதிக்கான செயற்பாட்டாளர் ஆதங்கம்\nநாட்டு சூழ்நிலைகள் காரணமாகத் தற்போது இலங்கையில் வாள்கள் தடை செய்யப்பட்டுள்ளன. வாள்கள் அனைத்தையும் பொலிஸில் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இலங்கையின் தேசியக் கொடியில் காணப்படும் வாள் மாத்திரம் இன்னமும் நீக்கப்படவில்லை என சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர் ச.தனுஜன் கடும் ஆதங்கம் வெளியிட்டார். சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தின் ஏற்பாட்டில் \"மத...\nயாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பேரவலத்தை நினைவு கூரும் வகையில் முள்ளிவாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தால் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று சனிக்கிழமை(18) உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டுள்து. இன்று பிற்பகல்-04.30 மணி முதல் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் \"தமிழருக்கு நீதி வேண்டும்\" எனும் தொனிப் பொருளில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது...\nசிறப்பிக்கப்பட்ட யாழ். குப்பிழான் வடபத்திரகாளி அம்பாள் சங்காபிஷேக உற்சவம் (Video)\nயாழ்.குப்பிழான் வடபத்திரகாளி அம்பாள்(காளி கோயில்) ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் பத்தாம் நாள் திருவிழாவான நேற்று வெள்ளிக்கிழமை(17)���ுற்பகல் அம்பாளுக்கு 108 சங்காபிஷகம் சிறப்பாக இடம்பெற்றது. வசந்தமண்டபப் பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து அம்பாள் பக்தர்கள் புடைசூழ அலங்கார நாயகியாக வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தாள். அம்பாள் வீதி வலம் வந்த வேளையில் பெண் அடியவர்கள் பலரும்...\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு நினைவேந்தல் இன்று சனிக்கிழமை(18) தமிழர் தாயகத்திலும்,புலம்பெயர் தேசங்களிலும் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மண்ணில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் இன்று(18) முற்பகல்-10.30 மணியளவில் பிரதான நிகழ்வு ஆரம்பமானது. மேற்படி நிகழ்வில் இறுதி யுத்தத்தில் தனது தாயார் இறந்தது கூட அறியாமல் பால் குடித்துப் பலரது...\nவெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட்: விஞ்ஞானிகள் சாதனை\nசிவப்பு நிலா: இந்த நூற்றாண்டின் மிகநீண்ட சந்திரகிரகணம் இன்று\n28 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி – சி45\nஇன்ஸ்டாகிராமில் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?cat=922", "date_download": "2019-05-21T18:56:56Z", "digest": "sha1:YTTOVSOIWMIBAN4AKUH5KGQP3OLELZKE", "length": 7916, "nlines": 125, "source_domain": "www.shruti.tv", "title": "Tamil Literature Archives - shruti.tv", "raw_content": "\nசுஜாதா விருதுகள் – 2019 | காணொளிகள்\nஉயிர்மை – சுஜாதா அறக்கட்டளை வழங்கும் சுஜாதா விருதுகள் – 2019 மனுஷ்யபுத்திரன் உரை வசந்தபாலன் உரை..\nஜி கார்ல் மார்க்ஸின் ‘ராக்கெட் தாதா’ ‘விலகி நடக்கும் சொற்கள்’ வெளியீட்டு விழா\nஎதிர் வெளியீடு வழங்கும் ஜி கார்ல் மார்க்ஸின் ‘ராக்கெட் தாதா’ ‘விலகி நடக்கும் சொற்கள்’ இரு நூல்கள் வெளியீட்டு விழா..\n2017ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருது\nகாலச்சுவடு பதிப்பக நூலாசிரியர்களான ஆ.இரா. வேங்கடாசலபதி மற்றும் பா. வெங்கடேசன் ஆகிய இருவருக்கும் 2017ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருது வழங்கப்படுகிறது…\nஅமெரிக்க புத்தகத் திருவிழா, இலக்கிய விழாக்களில் – பெருமாள் முருகன்\nஎழுத்தாளர் பெருமாள் முருகன் நவீனத் தமிழ் இலக்கியக்கத்தில் தமிழ்நிலம் சார்ந்த மக்களுக்கான இலக்கியம் படைப்பதில் தனி முத்திரை பதித்தவர். கல்வித்துறையில்..\nஆர்.சிவகுமார் மொழிபெயர்ப்புகள் குறித்த உரையாடல் – காணொளிகள்\nதக்கை வழங்கும் ஆர்.சிவகுமார் மொழிபெயர்ப்புகள் குறித்த உரையாடல் தலைமை : சுகுமாரன் ஆர்.சிவகுமாரோடு பயணித்தல் பெருமாள்முருகன் க.மோகனரங்கன் இரண்டு வார்த்தைகளும்..\nபூங்கொடி பதிப்பக 50 ஆண்டு பொன்விழா & பூங்கொடி சுப்பையா அவர்களின் 86-வது பிறந்தநாள் விழா\nதிரு.வே.சுப்பையா 1968-ல் பூங்கொடி பதிப்பகத்தைத் தொடங்கினார். சிலம்புச் செல்வர் ம.பொ.சி, நாவலாசிரியை லட்சுமி இவர்களின் படைப்புகளும், பிரபல எழுத்தாளர்களின் இலக்கிய..\nகவிஞர் ராஜசுந்தரராஜன் பார்வையில் அராத்துவின் ‘நள்ளிரவின் நடனங்கள்’\nஇது அராத்து எழுதிய சிறுகதைகள் பன்னிரண்டின் தொகைநூல். இப்படியா தொடங்குறது இதுக்கான என்னோட மொழிநடையை முடிவுசெய்ய முடியவில்லை. புத்தகத்தோட தலைப்பு,..\n‘பாவண்ணனைப் பாராட்டுவோம்’ – முழுநாள் நிகழ்வு | காணொளிகள்\nஇந்திய – அமெரிக்க வாசகர் வட்டம் வழங்கும் ‘பாவண்ணனைப் பாராட்டுவோம்’ – முழுநாள் நிகழ்வு வாழ்த்துப்பாடல் : ரவிசுப்பிரமணியன் வரவேற்புரை..\nதி.ஜானகிராமனின் “கொட்டு மேளம்” | சூரியமூர்த்தி\nசமீபத்தில் வாசித்த இரண்டு சிறுகதை தொகுப்புகள், 50களில் தொடங்கி 70களின் இறுதிவரை தமிழ் சிறுகதை உலகம் எப்படி இருந்திருக்கும் என்று..\nசுஜாதா விருதுகள் – 2019 | காணொளிகள்\nஅரவிந்த்சாமி சன்தோஷ் P.ஜெயக்குமார் இணையும் புதியபடம் துவங்கியது\nஎன் சினிமா வாழ்க்கையில் பெருமைக்குறிய படமாக இருக்கும் – நடிகர் தினேஷ்.\n“தமிழ் சினிமாவின் சகலகலாவல்லி” – ஆண்ட்ரியாவிற்கு புகழாரம் சூட்டிய விஜய் ஆண்டனி\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nசுஜாதா விருதுகள் – 2019 | காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-05-21T18:52:24Z", "digest": "sha1:EHYS6PK2X7ZRFP45CA4WZOHKBP4FDCAM", "length": 7532, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": "திங்கட்கிழமையில் துவங்கும் நெட்டாண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது திங்கட்கிழமையில் துவங்கும் நெட்டாண்டிற்கான நாட்காட்டியாகும். (உ.ம் 1940, 1968, 1996, 2024, மற்றும் 2052)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nசாதாரண ஆண்டுகள் துவங்கும் நாட்கள்: திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி ஞாயிறு\nநெட்டாண்டுகள் துவங்கும் நாட்கள்: திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி ஞாயிறு\n2ஆம் ஆயிரமாண்டு: 18ம் நூற்றாண்டு: 1720 1748 1776\n2ஆம் ஆயிரமாண்டு: 19ம் நூற்றாண்டு: 1816 1844 1872\n2ஆம் ஆயிரமாண்டு: 20ம் நூற்றாண்டு: 1912 1940 1968 1996\n3ஆம் ஆயிரமாண்டு: 21ம் நூற்றாண்டு: 2024 2052 2080\n3ஆம் ஆயிரமாண்டு: 22ம் நூற்றாண்டு: 2120 2148 2176\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 19:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://us5.campaign-archive.com/?u=44d5f4d1c3077099bace3a138&id=0fc5e54f41", "date_download": "2019-05-21T19:32:22Z", "digest": "sha1:EHLZ5RKTTFGNUUYYSI7ORIXKTI2CLIDK", "length": 11665, "nlines": 82, "source_domain": "us5.campaign-archive.com", "title": "கிருபானந்த வாரியார்: ஒர் அரசியல் கதை", "raw_content": "\nகிருபானந்த வாரியார்: ஒர் அரசியல் கதை\nதிருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் கல்லூரி ஒன்றில் சொற்பொழிவாற்றிக் கொண்டு இருந்தார். சொற்பொழிவின் நிறைவில் கேள்வி பதில் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பட்டம் பயிலும் மாணவர்கள் 'அரசியல் பற்றி தங்கள் கருத்து என்ன ' என்ற கேள்வி எழுப்பினார்கள். வாரியார் ஸ்வாமிகள் ஒரு கதை சொன்னார்.\nஒரு சாம்ராஜ்யம் இருந்தது. அங்கு பட்டத்து யானை மூலம் அரசனை தேர்ந்தெடுக்கும் முறை பின்பற்றப்பட்டது. அப்படி யான��யினால் மாலை சூட்டப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுபவர் எல்லாவித ராஜ போகங்களுடன் ஆட்சி புரியலாம். ஆனால் அவரது பதவி காலம் ஐந்து ஆண்டுகள் மட்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.\nஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவரை நாட்டை விட்டு வெளியேற்றி கடலுக்கு அப்பால் உள்ள தீவுப் பிரதேசத்துக்கு நாடு கடத்தி விடப்படுவார் .\nஅரசராக தேர்ந்தெடுக்கப்படுபவர் தனது ஆட்சி காலத்தில் மக்களுக்கு சேவை செய்வதையே லட்சியமாகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். ஐந்தாண்டு கால நிறைவில் தீவில் விடப்பட்டு வறுமையில் வாடுவார்கள்.\nமக்கள் அவர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முறை ஐந்தாண்டு முடிவில் பதவி இழந்தவருக்கு மாற்றாக வேறு ஒருவரை யானை தேர்ந்து எடுத்தது. அவர் ஆட்சியில் மக்கள் ஒன்றும் அவ்வளவு நன்றாக இல்லை. அனியாயமாக வரி போட்டு மக்களை வாட்டி வதைத்து விட்டார். எப்போது ஐந்து ஆண்டுகள் முடியும், இவர் ஆட்சி பீடத்தில் இருந்து இறக்கப்பட்டு தீவுப் பிரதேசத்துக்கு நாடு கடத்தப்படுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.\nஅவர்கள் எதிர்பார்த்த ஐந்தாண்டு காலம் முடிவுக்கு வந்தது. அந்த கொடுங்கோல் அரசனை ஆட்சியில் இருந்து நீக்கி படகில் ஏற்றிக் கொண்டு தீவுப் பிரதேசத்துக்கு கொண்டு போனார்கள். இப்படி கொண்டு போகும் போதெல்லாம் பதவி இழந்த அரசர்கள் வருந்திப் புலம்பிக் கொண்டே இருப்பார்கள்.\nஆனால் இந்த நபர் எந்த வருத்தமும் இல்லாமல் படகில் பயணம் செய்து கொண்டு இருந்தார். அவரை படகில் ஏற்றிக் கொண்டு போனவர்களுக்கு வியப்பாக இருந்தது. அவரைப் பார்த்துக் கேட்டார்கள் ' பதவி இழந்து தீவில் வறுமையில் வாழப் போகிறீர்கள். அதைப் பற்றி கொஞ்சம் கூடக் கவலையில்லாமல் மகிழ்ச்சியோடு இருக்கறீர்களே எப்படி ' அதைக் கேட்ட அந்த முன்னாள் அரசன் ''என்னுடன் அந்த தீவுக்கு வந்து பாருங்கள்'' என்று சொன்னான்.\nபடகு தீவின் கரையை அடைந்தது. உடன் வந்தவர்கள் அந்த தீவைப் பார்த்து பிரமித்துப் போனார்கள். வறண்டு போய் இருந்த தீவு அங்கு இல்லை. மிகப் பெரிய அரண்மனை, மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், தோட்டங்கள், பூங்காக்கள் என்று அந்த தீவே செல்வச் செழிப்புடன் சொர்கலோகம் போலக் காட்சி அளித்தது. உடன் வந்தவர்கள் திகைத்துப் போனார்கள்.\nஅப்போதுதான் தெரிந்தது, அந்த முன்னாள் அரசர் தம் ஐந்தாண்டு கால ஆட்சியில் தன் வரும்கால சந்ததியினர் பலரும் பயன்பெறும் வகையில் அந்த தீவில் சொத்துக்களை சேர்த்து வைத்துக் கொண்டார் என்பது. அந்த காலத்தில் அரசனை யானை மாலைப் போட்டுத் தேர்ந்தெடுத்தது.\nதேர்ந்தெடுக்கப்பட்டவர் எப்படிப்பட்டவர் என்று அதற்குத் தெரிய வாய்ப்பில்லை.\nஅதனால் அதிருஷ்டம் உள்ளவர்கள் எவர் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வர முடிந்தது. அவர் இஷ்டம் போல ஆட்சி புரிய முடிந்தது. ஐந்தாண்டு காலம் எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஆட்சி செய்ய முடிந்தது.\nஆனால் இப்போது ஜனநாயக முறைப்படி ஆட்சி நடக்கிறது.\nஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுகிறது. முன்னைப் போல அரசரை தேர்ந்தெடுக்கவில்லை நாம். அரசருக்குப் பதிலாக அமைச்சர்களை தேர்ந்தெடுக்கிறோம் நாம். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாறுகிறது. ஆனாலும் முன்பு சொன்ன அரசர் பதவி இழந்தாலும் பரம்பரைக்கே சொத்து சேர்த்தது போல இந்நாளில் பதவி இழந்தாலும் அமைச்சர்கள் சொத்து சேர்த்து விடுகிறார்கள். இந்தக் கதையைக் கூறி விட்டு வாரியார் ஸ்வாமிகள் கூறினார் ' எனக்கு அரசியல் பற்றி ஒன்றும் தெரியாது. கதை மூலமாக உங்களுக்கு அரசியல் பற்றி எதாவது தெரியுதா சொல்லுங்கள்' என்றார்.\n'ஐயா நீங்கள் சொன்னக் கதையினால் இன்றைய அரசியல்வாதிகளின் முறையற்றப் போக்கு புரிகிறது' என்றனர். அதற்கு வாரியார் ஸ்வாமிகள் சொன்னார், 'இந்தக் கதையை சொன்னதின் நோக்கம் அது மட்டும் அல்ல . கதை உணத்தும் இன்னொரு கருத்தும் இருக்குது. நீங்கள் இங்கு இம்மையில் சுகம் அனுபவிக்கும்போதே நம் பிற்காலத்துக்கும் அதாவது மறுமைக்கும் புண்ணியம் சேர்த்து வைக்க வேண்டும் என்பதுதான் அது'.\nவாரியார் ஸ்வாமிகள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் வித்தையை கற்றவரல்லவா\nதுலாக் கோல் சோம நடராசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/02/1585/", "date_download": "2019-05-21T18:42:16Z", "digest": "sha1:YUMECVXNXCAD4DUA7J7JBWD4XLWZH5QY", "length": 44335, "nlines": 232, "source_domain": "chittarkottai.com", "title": "பொட்டலில் பூத்த புதுமலர் 4 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஆரோக்கியம் தரும் 30 உணவுகள்\nஉடலில் `அட்ரினல் சுரப்பி’ செய்யும் அதிசயங்கள்\nகுழந்தைகளுக்கு 10 சூப்பர் உணவுகள் \nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற…\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,848 முறை படிக்கப்பட்டுள்ளது\nபொட்டலில் பூத்த புதுமலர் 4\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 6\nசீனத்துப்பட்டு, பீங்கான், சாவகத்தீவின் வாசனைப்பொருட்கள், சிங்களத்தீவின் தேயிலை, பாக்கு மற்றும் நறுமணப்பொருட்கள்\n முற்றிலும் அவர் எதிர்பார்த்திராத அபூர்வப்பொருட்கள்.\nஇவ்வளவு பொருட்களையும் எதற்காக இந்தக்குடிசைக்குள் வைத்திருக்கறீர்கள்\n‘விற்பதற்கு’ ஒரே வார்த்தையில் பதில் வந்தது.\nசரக்குப்பொதிகள் அனைத்தும் செட்டியாரின் சரக்கு உட்பட பிரித்துப்பார்த்து அரபு வியாபாரி வாங்கிக்கொண்டார். இந்த பேரத்தில் தேவர் வகைக்கு நல்ல இலாபம் கிடைத்தது.\nஅதிகாலையிலேயே பன்னாட்டுக்குழு தெற்கு நோக்கிப் பயணத்தைத்துவக்கிய சிறிது நேரத்தற்குள்ளேயே பங்காரு செட்டியார் வந்து சேர்ந்தார்.\nநெடுந்தூரம் நடந்து வந்த களைப்பால் மிகவும் சோர்ந்து போயிருந்தார். கலவரத்துடன் தேவரை அணுகி போய் வந்த விஷயம் பற்றி சுருக்கமாக கூறினார்.\nமனைவிக்கு அடிக்கடி வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டதால், சரியாக உணவு உட்கொள்ள முடியவில்லை. உடல் நிலை மிக அபாயமான கட்டத்தை எட்டிவிட்டது.\nமருத்துவரை அழைத்து வைத்தியம் செய்த பின் உடல் நிலை சீராக�� விட்டது. எழுந்து நடமாடக்கூடிய அளவுக்கு வந்ததும் தேவரிடம் ஒப்படைத்து விட்டுப் போன சரக்குகளை எடுத்து விற்பனை செய்யும் நோக்கத்தோடு இங்கு திரும்பிவிட்டார்.\nஇது தான் அவர் சொன்னதன் சாரம்.\nதேவர் புன்னகையுடன் செட்டியாரிடம் நடந்த விஷயம் பற்றிக் கூறினார் நல்ல ஆதாயத்தோடு சரக்குகளை அரபு வியாபாரிக்கு விற்றுவிட்டதாக கூறி பணத்தைக்கொடுக்க முன்வந்தார்.\nபங்காரு செட்டிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. தேவரை மனமார வாழ்த்தினார். கண்களில் மகிழ்ச்சி பொங்க ‘ஐயா நீங்கள் எனக்குச்செய்துள்ள பேருபகாரத்திற்கு என்றென்றும் நான் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். என் மனைவிக்கு இன்னும் பூரண சுகமாகவில்லை. அவளுக்கு அங்கு யாரும் துணையில்லை. இங்கு கொள்முதல் செய்த சரக்கு தேங்கிக்கிடக்கிறது. இரண்டுக்குமிடையில் நான் அல்லாடிக்கொண்டிருக்கிறேன். இந்நிலையில் நீங்கள் செய்த உதவி பசித்த வயிற்றுக்கு பால் வார்த்தது போல் இருக்கிறது. …’ என்று சொல்லிக்கொண்டே போனவர் தற்செயலாக அங்கிருந்த குடிசையைப்பார்த்ததும் அடடே நீங்கள் எனக்குச்செய்துள்ள பேருபகாரத்திற்கு என்றென்றும் நான் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். என் மனைவிக்கு இன்னும் பூரண சுகமாகவில்லை. அவளுக்கு அங்கு யாரும் துணையில்லை. இங்கு கொள்முதல் செய்த சரக்கு தேங்கிக்கிடக்கிறது. இரண்டுக்குமிடையில் நான் அல்லாடிக்கொண்டிருக்கிறேன். இந்நிலையில் நீங்கள் செய்த உதவி பசித்த வயிற்றுக்கு பால் வார்த்தது போல் இருக்கிறது. …’ என்று சொல்லிக்கொண்டே போனவர் தற்செயலாக அங்கிருந்த குடிசையைப்பார்த்ததும் அடடே இது என்ன இது என்று கூறி கிட்டேப்போய் உள்ளே எட்டிப்பார்த்தார்.\nஉள்ளே செல்லம்மாளும், பஞ்சவர்ணமும் சமையல் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள்.\nசெட்டியார் மலைத்துப்போய் நின்றுவிட்டார். மூளையில் ஏதோ பொறிதட்டியது போல் இருந்தது. ஒரே தாவலில் தேவரிடம் வந்தார்.\nஐயா, என் கஷ்டத்திற்கு விடிவுகாலம் வந்துவிட்டது. இப்பொழுது எனக்கு பணம் தரவேண்டாம். இதைக்கொண்டு புதிய சரக்குகள் கொள்முதல் செய்துவையுங்கள்.\nநான் நாளையே புறப்பட்டுப்போய் என் மனைவியை அழைத்து வந்துவிடுகிறேன். இது மாதிரி ஒரு சின்ன குடிசையை அமைத்துக்கொண்டு இங்கேயே தங்க��� விடுகிறேன். அவளுக்கும் பாதுகாப்பு, எனக்கும் அலைச்சல் மிச்சம். தயவு செய்து எனக்கு அனுமதி கொடுங்கள்’ என்று கெஞ்சுங்குரலில் கேட்டார்.\nதேவருக்கு இது உள்ளூர மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஏற்கனவே இரண்டு குடும்பங்கள் இருக்கும் நிலையில் மூன்றாவதாக ஒரு குடும்பம் வந்தால் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருக்க முடியும்.\nஅவரது மிகப் பெரிய கனவுத் திட்டத்திற்கு ஆள் பலம் அவசியம். ஒரே மொத்தமாக ஆட்களை திரட்ட முடியாது. சன்னஞ் சன்னமாகத்தானே சேர்க்க வேண்டும்.\nமறு நாட்காலையில் செட்டியார் புறப்பட்டுச் சென்று விட்டார்.\nஒவ்வொரு நாளும் புதுப்புது இடங்களை பார்ப்பதிலும், அதில் என்ன பயிரிடலாம் என்று ஆராய்வதிலும் தேவர் ஈடுபட்டார்.\nகடம்பன் முட்புதர்களை அகற்றி இடத்தை சீர்திருத்தும் பணியை மேற்கொண்டான்.\nசெல்லமாளும் பஞ்சவர்ணமும் சமையல் வேலை முடிந்ததும் ஊர்க்கதைகள் பேசுவதில் நேரத்தைக் கழித்தார்கள்.\nஒரு வாரம் வரை இவ்வாறு கழிந்தது. பொதுவாக எல்லோருக்கும் இது ஓர் புதிய அனுபவமாகயிருந்தது. அதே நேரத்தில் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுக்கக்கூடியதாகவும் இருந்தது.\nஅந்த உற்சாகத்தையெல்லாம் சிதறடிக்கக்கூடிய சம்பவம் ஒன்று விரைவில் நிகழவிருக்கிறது என்பதை யாரும் அறியவில்லை.\nமதியம் உணவு முடிந்த பின் உடை மர நிழலில் எல்லோரும் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர்.\nதென் திசைக் காற்று சுழன்று சுழன்று வீசியது. புழுதியை வாரியடித்தது. கண்களை திறந்து பார்க்க முடியவில்லை. இருக்க இருக்க காற்றின் உக்கிரம் வலுத்தது.\nகுப்பை கூளங்களும் இலை சருகுகளும் ஆகாயத்தில் பறந்தன.\nபெரும் சுழற்காற்று ஒன்று ஆயிரம் நாகசர்ப்பங்களின் சீற்றத்தை ஒன்றாகத் திரட்டியது போல் சீறிப் பாய்ந்து வந்தது. எல்லோரும் புழுதி கண்ணுக்குள் புகாமல் கைகளால் மறைத்துக் கொண்டனர்.\nஒரே நிமிடம். வந்த வேகத்தில் மறைந்து விட்டது. கண்களைத் திறந்துபார்த்தார்கள்.\n கடம்பனும் பஞ்சவர்ணமும் அரும்பாடு பட்டுக்கட்டிய குடிசையைக் காணோம். குடிசையிருந்த இடத்தில் வெறும் கட்டாந் தரை தான் இருந்தது.\n சுற்றுமுற்றும் பார்த்தார்கள் வெகு தூரத்தில் சிதைந்த பறவைக்கூடு போல் சின்னா பின்னமாக சிதைந்து கிடந்தது அந்த குடிசை.\nதேவரும் கடம்பனும் அர்த்த புஷ்டியுடன��� ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.\n‘புரிகிறது’ என்பது போல் கடம்பன் தலையை ஆட்டிக் கொண்டான். களிமண் புற்றுமண் பற்றி தேவர் சொன்னது இப்போது அவன் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.\nசெல்லம்மாளும், பஞ்சவர்ணமும் பீதியால் மிரண்டு போய் நடுநடுங்கிக் கொண்டிருந்தார்கள்.\nவந்த வேகத்தில் சூறாவளி அடங்கி விட்டது.\nதூரத்தில் பரிதாபமாகக் கிடந்த குடிசையைச் சுட்டிக் காட்டி கடம்பனிடம் சொன்னார் தேவர் ‘அது இனிநமக்குப்; பிரயோசனப்படாது. நான் ஏற்கனவே சொன்னபடி களிமண் சுவர் வைத்து பனஞ்சட்டம் வைத்துக் கூரை போட்டால் தான் மழை, வெள்ளம், காற்று மூன்றுக்கும் தாக்குப் பிடிக்கும். அதிருஷ்டவசமாக காற்று மட்டும் வீசியதால் குடிசையோடு போயிற்று. குடிசைக்குள் சரக்குகளும் இல்லை. ஒரு வேளை சரக்கும் இருந்து மழையும் காற்றும் சேர்ந்து கொண்டால் என்ன ஆகியிருக்கும் தெரியுமா\nகடம்பன் காதுகளை பொத்திக் கொண்டு, ‘போதும் அண்ணா அதைப் பற்றி மேலும் பேச வேண்டாம். நடக்க வேண்டிய காரியத்தைப் பார்ப்போம். நீங்கள் சொன்னபடி நாளையே சுவர் வைக்கும் வேலையை ஆரம்பித்து விடலாம்’ என்று பேச்சை முடித்தான்.\nஅன்று இரவு திறந்த பொட்டல் வெளியில் அனைவரும் உறங்கினார்கள்.\nபகலவன் பள்ளியறையில் இருந்து எழுவதற்கு முன்பாகவே அனைவரும் எழுந்து விட்டனர். காலைக் கடன்களை முடித்து விட்டு அன்று செய்ய வேண்டிய வேலைகள் பற்றிய ஆலோசனையில் ஈடுபட்டார்கள்.\nஒவ்வொருவரும் அவரவர் அபிப்பிராயத்தைக் கூறினார்கள். முடிவில் தேவரின் முடிவு என்னவென்று தெரிந்து கொள்வதற்காக அவரது முகத்தையே அனைவரும் பார்த்தார்கள்.\nதேவர் சிறிது நேரம் சிந்தனை செய்து விட்டுஇ’கடம்பா வீடு கட்டுவது என்பது சுலபமான காரியமல்ல. வாயால் சொல்வது சுலபம். கட்டி முடிப்பது கடினம்.\nபெண்கள் இந்த வேலையில் ஈடுபட முடியாது. நாம் இருவர் மட்டுமே இதைச் செய்து முடிப்பதென்பது இயலாத காரியம்.\n இந்த மாதிரி வேலையில் கைதேர்ந்த ஆட்கள் அங்கு இருக்கிறார்கள்.\nபனை வெட்டி சட்டம் செதுக்குவதற்கும், மணல் சுமப்பதற்கும், சுவர் வைப்பதற்கும் குறைந்த பட்சம் பத்து பன்னிரெண்டு ஆட்களாவது தேவைப்படும். உடனே போய் அழைத்துக் கொண்டு வா. கூடமாட ஒத்தாசையாக நாமும் இருப்போம்’ என்று கூறி, கைச் செலவுக்கு சிறிது பணமும் கொடுத்து கடம்பனை அனுப்பி வைத்தார்.\nகடம்பன் புறப்பட்டுப் போய் இரண்டு நாழிகை இருக்கும். தேவர் மகன் நாகலிங்கம் தன் மனைவி மக்களுடன் அங்கு வந்து சேர்ந்தான். பங்காரு செட்டியும் தன் மனைவியுடன் வந்து விட்டார்.\nமகன், மருமகள், பேரன் பேத்திமாரை ஒரு சேரக் கண்டதும் செல்லம்மாள் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது.\n குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு இந்த அத்துவானக் காட்டுக்கு ஏன் வந்தாய் அப்பாவுக்கு உடல் தேறியதும் அங்கு வந்து விடுவோமே அப்பாவுக்கு உடல் தேறியதும் அங்கு வந்து விடுவோமே அதற்குள்’ என்று கூறி முடிப்பதற்குள் நாகு தந்தையைப் பார்த்து அதிர்ச்சியுடன், என்னப்பா இப்படி இளைத்துப் போய் விட்டீர்கள் அதற்குள்’ என்று கூறி முடிப்பதற்குள் நாகு தந்தையைப் பார்த்து அதிர்ச்சியுடன், என்னப்பா இப்படி இளைத்துப் போய் விட்டீர்கள் எப்படி இருந்த உடம்பு ஏன் இப்படி உடம்பைக் கெடுத்துக் கொள்கிறீர்கள். நான் தான் சொன்னேனே. நான் தான் சொன்னேனே பேசாமல் வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு ஓய்வாக இருங்கள் என்று. நான் சம்பாதிப்பது போதாதா பேசாமல் வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு ஓய்வாக இருங்கள் என்று. நான் சம்பாதிப்பது போதாதா நடந்த வரை சரி இனிமேலாவது வியாபரத்துக்கு முழுக்குப்போட்டுவிட்டு வீட்டில் வந்து நிம்மதியாக இருங்கள்’ என்று பாசத்தோடும் சிறிது கண்டிப்பும் கலந்த குரலில் கூறினான்.\nதேவருக்கோ பேரக்குழந்தைகளைப் பார்த்ததில் உள்ளூர மகிழ்ச்சியிருந்தாலும் இரவில் இவர்களை எப்படி தங்க வைப்பது என்ற கவலை முகத்தில் தெரிந்தது.\nபொட்டல்வெளி. இருந்த ஒரே குச்சும் போய் விட்டது. ஊரில் வசதியாக இருந்து பழகிய குழந்தைகள் இந்த வெட்ட வெளிப்பொட்டலில் எப்படிக் கஷ்டப்படுவார்கள் என்று நினைத்து மகன் மீதும் மருமகள் மீதும் கோபம் வந்தது.\nஇருந்தாலும் மனதுக்குள் எழுந்த கோபத்தை மறைத்துக் கொண்டு, தான் திட்டுப் பகுதிக்குள் பிரவேசித்தது முதல் அதுவரை நடந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் சுருக்கமாக கூறி முடித்தார்.\nஇறுதிக் கட்டமாக தான் அந்த இடத்தில் தங்கி விட முடிவெடுத்தது, அதன் நோக்கம், மேற்கொள்ள வேண்டிய செயல் திட்டம் ஆகிய விவரங்களை மட்டும் சற்று விரிவாகவும் விளக்கமாகவும் கூறினார்.\nதந்தையின் பேச்சை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்த நாகலிங்கம் பிரமிப்படைந்தான்.\nதந்தையை இதுவரை ஓர் சாதாரண வணிகராகவே அவன் கருதிக் கொண்டிருந்தான். வியாபாரம் செய்ய வேண்டும் பணம் சேர்க்க வேண்டும் என்பது மட்டும் தான் அவரது நோக்கம் என்று எண்ணிக் கொண்டிருந்தான்.\nஇப்பொழுது அவனது எண்ணம் அடியோடு சரிந்தது. தன் தந்தையை பற்றி இதுகாறும் தான் முழுமையாக புரிந்து கொள்ளமுடிவில்லையே என்று உள்ளூர வெதும்பினான்.\nதன்னலமற்ற தியாக சீலராக, உழைப்பால் உயர்வு காண விழையும் உத்தமராக, மாற்றாரும் போற்றும் மாவீரராக அவன் கண் முன் காட்சியளித்தார் தேவர். விண்முகட்டைத் தொடும் மேருவாக உயர்ந்து நின்றார்.\nமகனுடைய உள்ளுணர்வுகளை அவன் முகத்தில் பிரதிபலிப்பதன் மூலம் தேவர் கண்டு கொண்டார். சுயபச்சாத்தாபத்தில் அவன் திக்குமுக்காடுவதை அவர் புரிந்து கொண்டார்.\n நீ ஒருவன் சம்பாதிப்பதன் மூலம் நம் குடும்பம் என்ன, மேலும் இரண்டொரு குடும்பம் கூட திருப்தியாக வாழ முடியும். ஆனாலும் இப்பொழுது நான் மேற்கொண்டிருக்கும் திட்டமோ ஆயிரக்கணக்கான குடு;ம்பங்களை வாழ வைக்கக்கூடியது. இந்த திட்டுப்பகுதியை சுற்றிலும் உள்ள இடங்களை சுற்றிப்பார்த்தாயானால் நான் சொல்வதன் உண்மை உனக்குப்புரியும். இது பொன் விளையும் பூமி. பூலோக சுவர்க்கம். கற்பக தரு, காமதேனு. அனைவரும் இதை அனுபவிக்கலாம். எப்படி கையில் முள் குத்தாமல் ரோஜா மலரை பறிக்க முடியுமா கையில் முள் குத்தாமல் ரோஜா மலரை பறிக்க முடியுமா உடையில் சேறுபடாமல் தாமரைப்பூவை பறிக்க முடியுமா உடையில் சேறுபடாமல் தாமரைப்பூவை பறிக்க முடியுமா தேனீக்களிடம் கொட்டுப்படாமல் தேனைச்சுவைக்க முடியுமா தேனீக்களிடம் கொட்டுப்படாமல் தேனைச்சுவைக்க முடியுமா\nஅதுபோலத்தான் இந்த சுவர்ண பூமியில் நாம் நினைத்தவை எல்லாம் அடைவதற்கு உழைப்பு, உறுதி, விடாமுயற்சி தேவை. நம் வியர்வையையும், குருதியையும், உயிர் மூச்சையும் இதற்கு உரமாக்க வேண்டும். அப்படிச் செய்தால் தான் இந்த பொட்டல் வெளியை பொன்னும் மணியும் கொழிக்கும் குபேர புரியாக மாற்றமுடியும்,, என்று கூறி தியானத்தில் இருப்பதைப்போல் சற்று நேரம் கண்களை மூடிய வண்ணம் இருந்தார்.\nமுன்னர் அவர் கனவில் கண்ட மாயாஜால புரியை மீண்டும் நினைவு கூர்வது போல் இருந்தது அவரது மனநிலை.\n”அதோ, அந்த இடத்தில் நேற்றுவரை இருந்த குடிசை சுழற்காற்றில் சிதைந்து போய்விட்டது. புதிதாக வீடு கட்ட ஆட்களை அழைத்துக்கொண்டு வருமாறு சற்று முன்னர்தான் கடம்பனை திருப்பாலைக்குடிக்கு அனுப்பிவைத்திருக்கிறேன்.\nஆட்கள் வந்த உடனே வேலை ஆரம்பித்தாலும் வீடு கட்ட எப்படியும் இரண்டொரு மாதங்கள் ஆகலாம். அதுவரை ஏதாவது ஒரு ஓலைப்பந்நலில் தான் தங்க வேண்டும். அதனால் நீ உன் மனைவியையும், குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு ஊருக்குப்போ. இங்கு எல்லா வேலைகளும் பூர்த்தியடைந்தபின் உனக்கு தகவல் அனுப்புகிறேன்.\nஅப்பொழுது வேண்டுமானால் குழந்தைகளுடன் இங்கே வந்து நாலைந்து நாட்கள் தங்கிச்செல்லலாம்’ என்று கூறி மகன் முகத்தைப் பார்த்தார்.\nதந்தையின் தன்னலமற்ற பரந்த மனோபாவமும், தொலைநோக்கும், தியாக உணர்வும் அவனை அதிகம் ஈர்த்தது. இந்த தியாக வேள்வியில் தானும் பங்கேற்க வேண்டுமென்ற ஆர்வம் உள்ளத்தில் பொங்கியது.\n நீங்கள் மேற்கொள்ளவிருக்கும் தொலைநோக்குத் திட்டத்தின் சாதனையில் நானும் பங்கேற்க அனுமதியளியுங்கள். உங்களை மட்டும் தனியாக விட்டுவிட்டு நான் ஒதுங்கி கொள்வது முறையாகாது…’ என்று மேலும் பேசும் முன் தேவர் மகனை இடைமறித்து, ‘நாகு நீ இன்னும் நிலைமையை சரியாகப்புரிந்துகொள்ளவில்லை. இப்பெருந்திட்டத்தில் நீ கலந்து கொள்ள வேண்டாமென்று நான் சொல்லவில்லையே.\nசுவரை வைத்துத்தாக் சித்திரம் எழுத வேண்டும் என்பது பொதுமொழி. ஒருவன் பொது வாழ்வில் ஈடுபட விரும்பினால் முதலில் தன்னுடைய குடும்பத்தை நல்ல நிலைமையில் வைத்திருக்க வேண்டும். அப்பொழுது தான் அவன் பொதுவாழ்வில் மக்கள் சேவையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொள்ளமுடியும்.\nஇப்பொழுது பார், நீயும், நானும் பொது வாழ்வை மேற்கொண்டால் நம்முடைய குடும்பத்தை யார் கவனிப்பது. எனவே நான் சொல்வதைக்கேள். நீ வழக்கம்போல் தொழிலை நடத்து. என்னை என் போக்கில் விட்டுவிடு. புரிகிறதா. எனவே நான் சொல்வதைக்கேள். நீ வழக்கம்போல் தொழிலை நடத்து. என்னை என் போக்கில் விட்டுவிடு. புரிகிறதா. நான் சொன்னபடியே உடனே இங்கிருந்து புறப்படு’ என்று வாஞ்சையுடன் கூறினார்.\nதந்தை கூறிய விளக்கத்தைக் கேட்டபின் அவரது சொல்லை தட்டமுடியவில்லை.\nஅ��ேபடி செட்டியாரையும் சமாதானப்படுத்தி அனுப்பிவைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.\nமறுநாள் ஆட்களுடன் கடம்பன் வந்துவிடுவான். வீடுகட்டும் வேலை முமமுரமாக நடக்கும்.\nஅதுவரை வேலையில்லாமல் எதற்கு நாம் இங்கு இருக்கவேண்டும்\n என்பதை தெரிந்து கொள்ள ஒரு நீண்ட சுற்றுலா பயணத்தைமேற்கொள்வோம்.\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை அட்டவணை சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை தொடரும்\nஉதவி சக்கரம் – சிறு கதை\nபிழைக்க வெளி நாடு சென்றவரின் புலம்பல்\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nகாமராஜர் வாழ்க்கையில் சில‌.. »\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஎஸ்.எம்.எஸ்., மூலம் சேவை செய்யும் இளைய தலைமுறை\nஎஸ் எஸ் எல் சி யில் கிராமத்து மாணவிகள்\nவாடி – சிற்றரசன் கோட்டையானது\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 2/2\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nதொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\nநீரழிவு பற்றிய உண்மைகள் – myths about diabetes\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nவிபத்தை தவிர்க்கும் ஆளில்லா ஹெலிகாப்டர்\nபூமியின் நீர் ஊற்றுகளில் ஓடுவது மழை நீரே\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 2\nநமது கடமை – குடியரசு தினம்\nநோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vathiri.com/?ref=thejaffna.com", "date_download": "2019-05-21T19:05:08Z", "digest": "sha1:NEI5K66PGDNNEEFQTIHGQ7MPFFUWJTY4", "length": 11491, "nlines": 96, "source_domain": "www.vathiri.com", "title": "வதிரி இணையத்தளம் - HOME", "raw_content": "\nசிந்தனைதுளி :மண்ணில் வாழ்வதை விட மற்றவர்கள் மனதில் வாழ்வதே மேலான வாழ்வு\nகனடா மொன்றியலை வதிவிடமாகவும் கொண்ட திருமதி இராசையா அன்னம்மா அவர்கள் 10.02.2018 (சனிக்கிழமை ) இறைவனடி சேர்ந்தார்..(மேலும்)\nவதிரி ஒன்றுகூடல் கனடா புகைபடத்தொகுப்பு 2016(மேலும்)\nவதிரி உல்லியனொல்லை கண்ணகை அம்மன் ஆலய திருவிழா 2015 புகைப்படங்கள் பார்க்க (மேலும்)\nவதிரி ஒன்று கூடல் (கனடா) 2015\nவதிரி ஒன்று கூடல் (கனடா) 2015 புகைப்பட தொகுப்பு (மேலும்)\nவதிரி ஒன்று கூடல் (கனடா) 2015 விபரம்\nவதிரி ஒன்று கூடல் (கனடா) 2015 விபரம் (மேலும்)\nசுவிஸ் வதிரி ஒன்று��ூடல் வரவு செலவு விபரம் 2014\nசுவிஸ் வதிரி மக்களின் ஒன்றுகூடல் வரவு செலவு விபரம்2014 (மேலும்)\nவதிரி உல்லியனொல்லை கண்ணகை அம்மன் சூரன் போரின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்... (29.10.2014) (மேலும்)\nவதிரி உல்லியனொல்லை கண்ணகை அம்மன் ஆலய 16திருவிழா ( தீர்தோற்சவம்) 2014 புகைப்பட தொகுப்பு (மேலும்)\nவதிரி உல்லியனொல்லை கண்ணகை அம்மன் ஆலய 14திருவிழா பூங்காவன வீடியோ இணைப்பு (மேலும்)\nவதிரி உல்லியனொல்லை கண்ணகை அம்மன் ஆலய 15ம் திருவிழா புகைப்பட தொகுப்பு 2014 (மேலும்)\nதிருமண அழைப்பிதழ் 25.06.2014 திரு இரமணீதரன் சிவரஞ்சினி (மேலும்)\nசுவிஸ்சில் நடை பெற்ற வதிரி ஒன்றுகூடல் 2014 புகைப்படத்தொகுப்பு வெளியாகியுள்ளது (மேலும் பார்க்க)\n30.05.2014 நடைபெறவிருக்கும் (வதிரி) புலவராவோடை அன்னதான நிகழ்வுக்காக மரக்கறிகள் வெட்டும் காட்சி இதோ புகைப்பட தொகுப்பு (மேலும்)\nசுவிஸ் வதிரி ஒன்று கூடல் அழைப்பிதழ் 2014 (மேலும்)\nஇன்றைய இலங்கை வதிரி நெல்லியடி கொழும்பு (மேலும்.)\nபிரான்சில் நடைபெற்ற வதிரி ஒன்றுகூடல் 2013 வீடியோ (மேலும்.)\nபிரான்ஸ் ஒன்று கூடல் நேரலை 22.09.2013\n22.09.13 பிரான்சில் நடைபெறவுள்ள வதிரி ஒன்றுகூடலின் நேரடி ஒளிபரப்பு பிரான்ஸ் நேரப்படி 15 00 மணி தொடக்கம் நிகழ்வு இறுதி வரை ஒளிபரப்பப்படும் வதிரி இணைய தொலைகாட்சியில் கண்டுகளிக்கலாம். <மேலும்\nவதிரி அம்மன் ஆலய 2013ம் ஆண்டு திருவிழாகள் வதிரி இணையம் மூலம் வழமை போல நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு பலர் விரும்புகிறார்கள். இவ் ஒளிபரப்பிற்கு வழமைபொல உங்கள் ஆதரவை வழங்கினால் (மேலும்)\nபிரான்ஸ் வதிரி ஒன்றுகூடல் இரண்டாம் கட்டம் 05.07.2012\nபிரான்ஸ் வதிரி ஒன்றுகூடல் நிர்வாகக்குழு தெரிவு வீடியோ இணைப்பு (மேலும்)\nவதிரி ஒன்றுகூடல் பிரான்ஸ் 27.06.2013\nவதிரி இளையோரினால் ஏற்பாடு செய்யப்பட்ட வதிரி ஒன்றுகூடல் சந்திப்பு பிரான்ஸ் வீடியோ இணைப்பு (மேலும்)\nபிரான்ஸ் நாட்டில் வதிரிமக்கள் ஒன்று கூடல் 20.06.2013\nபிரான்ஸ் நாட்டில் வதிரிமக்கள் ஒன்று கூடல் நடாத்துவதற்கான ஆரம்ப கலந்துரையாடல் கூட்டம் ஒன்று வதிரி இளைஞர்களால் (மேலும்)\nவதிரி ஒன்றுகூடலின் புகைப்படத்தொகுப்பு 15.06.2013\n15.06.2013 அன்று சுவிஸ்சில் நடை பெற்ற வதிரி ஒன்றுகூடலின் புகைப்படத்தொகுப்பு (மேலும்)\nவதிரி மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வு. 15.06.2013\nகாலம்:15.06.2013 நேரம்:12:00 இல் இருந்து (LINK)\n‘‘அடம்பன் கொடியும் திரண்டால் மிடு��்கு‘‘\nமுதன் முதலாக இணைய உலகத்திலும் ,கூகிளிலும் வதிரி பெயரை முதலில் பதித்த வதிரி இணையம் (மேலும்)\nபிறந்தநாள்,திருமணம்,பூப்புனித நீராட்டு விழா மற்றும்\nநிகழ்வுகள் அனைத்தையும் உங்கள் உறவுகள் மற்றைய நாடுகளில் வீட்டில் இருந்தவண்ணம் பார்த்த மகிழும் வகையில் நாம் நேரடி தொலைக்காட்சி அஞ்சல் செய்து தர காத்திருக்ககின்றோம் (மேலும்)\n(வதிரி) புலவராவோடை அன்னதான நிகழ்வு\n(வதிரி) புலவராவோடை அன்னதான நிகழ்வு 31.05.2013. அன்று சிறப்பாக நடைபெற்றது. புகைப்பட தொகுப்பு (மேலும்)\nஸ்ரீ முருகன் விளையாட்டு கழகம் வெற்றி\nஸ்ரீ முருகன் ,கலைவாணி அரையிறுதிக்கு\nயாழ்ப்பாணம் ஜூன் 1 நெடிகாடு இளைஞர் விளையட்டுகாழகத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தபட்ட மென் பந்து தொடரின் முதலாவது காலிறுதியாட்டத்தில் ஸ்ரீ முருகன் விளையாட்டு கழகம் வெற்றி (மேலும்)\nஸ்ரீமுருகன் விளையாட்டுக்கழகத்திற்கு அன்பளிப்பு செய்யபட்ட வெற்றிக்கிண்ணம் காட்சி பெட்டி திறப்பு விழா நிகழ்வு (மேலும்)\nகோட்டைத்தெரு முதலியவள் (ஞானபைரவர்) ஆலயத்தை புனர் நிர்மாணம் செய்யவதற்கு புலம் பெயர்ந்து வாழும் உரித்தான மக்களிடம் இருந்து நிதி உதவியினை உங்களிடம் இருந்து எதிர்பார்கின்றனர் (மேலும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2010/01/09/crea-sarvakan/", "date_download": "2019-05-21T19:28:17Z", "digest": "sha1:7XN73LZEP7NJQUOTNUY3C4CNCCZ44WBH", "length": 45370, "nlines": 590, "source_domain": "abedheen.com", "title": "சார்வாகன் ஒரு அபூர்வம். எதுக்குச் சொல்றேன்னா… | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nசார்வாகன் ஒரு அபூர்வம். எதுக்குச் சொல்றேன்னா…\n09/01/2010 இல் 09:27\t(க்ரியா, சார்வாகன்)\n‘லீவு லெட்டர் கூட இருபது பக்கம் எழுதுகிறார்கள்’ என்று நண்பர் யுகபாரதி கிண்டல்செய்வது போல – தினம் மூன்று நாவல்கள், முன்னூறு ‘அறிவார்ந்த’ கட்டுரைகள், எழுநூறு சிறுகதைகள் – எழுதிக் குவிக்கும் எழுத்தாளர் அல்ல இந்த சார்வாகன். 30 ஆண்டுகளில் இரண்டே சிறுகதை தொகுதிகள். அவ்வளவுதான். இப்போது எங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை எனக்கு. ‘க்ரியா’ வெளியீடான சார்வாகனின் சிறுகதைத் தொகுப்பிலிருந்து , புகழ்பெற்ற ஒரு கதையை பதிவிடுகிறேன். சிறுகதை’ எழுத முயற்சிப்பவர்கள் படிக்க வேண்டிய கதை இது. முக்கியமாக , நான் படிக்கவேண்டும்\n1993ல் வெளிவந்த தொகுப்பில் , சார்வாகன் தன்னைப் பற்றிச் சொல்ல விரும்பியது: ‘தாமரை, எழுத்து, ஞானரதம் ஆகிய பத்திரிகைகளில் (எப்போதாவது) அப்பப்போ எழுதியிருக்கிறார். சிறுகதை (25-30), குறுநாவல் (4), கட்டுரை (1-4) எழுதியிருக்கிறார். நாடகம், சினிமா, வசனம், ரேடியோச் சித்திரங்கள் எழுதினதில்லை. எழுத்தைத் தொழிலாகக் கொள்ளாததனால் மனம்போனபடி எழுதுகிறவர். அது அவர் அதிர்ஷ்டம். இவருடைய மகத்தான ‘மாஸ்டர்பீஸ்’ இனிமேல்தான் உருவாகப்போகிறது\n33ஆவது சென்னை புத்தகக் கண்காட்சிக்கு நாளை கடைசி தினமா க்ரியாவின் ஸ்டால் எண்: 224 & 225. வாங்கிப் படியுங்கள்.\nஇதெல்லாம் எதுக்குச் சொல்றேன்னா… நண்பர் தாஜ் அனுப்பிய, சார்வாகனின் ‘போன ஜன்மங்களும் வேறு உலகங்களும்’ கதையை பிறகு பதிவேன் என்றுதான் சாமியார்களை கிண்டல் செய்யும் கதை அது. பதியாமல் போவேனா சாமியார்களை கிண்டல் செய்யும் கதை அது. பதியாமல் போவேனா ‘இலக்கியச் சிந்தனை’ அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவருடைய ‘கனவுக்கதை‘யையும் பிறகு பதிவிடுகிறேன் – ‘க்ரியா’ அனுமதித்தால்\nஅவன் பேசிக்கொண்டே போனான்: ” என்ன செய்கிறது சொல்லுங்கள். நாம் என்ன, கேட்டுக்கொண்டா பிறந்தோம். இல்லை, நம்முடைய அப்பா அம்மாவை நாமே தேடிக்கொண்டோமோ. யாரோ ரெண்டு பேர் என்னமாவோ முடிச்சுப் போட்டுக்கொண்டாங்க, நாம வந்து விழுந்தோம். பாலும் சக்கரையும் கலந்து வெக்கறப்போ ஈ வந்து விழுந்த மாதிரி. இது பொருத்தமில்லையோ அப்போ சிரங்கிலே புழுவந்து தோணின மாதிரின்னு வெச்சுக்குங்களேன். எதுக்குச் சொல்றேன்னா , நாம வந்ததுக்கு நாம பொறுப்பாளியில்லே. ஆனாலும் வந்துட்டோம். வந்த பிறகு போகிறதுக்குள்ளே இருக்க வேண்டிய பொறுப்பு மாத்திரம் நம்மதாயிட்டுது. ஏன், நமக்குக்கூட சில சமயம் தோணுறதில்லையா, எல்லாத்தையும் ஒழிச்சிட்டு ஒரேயடியாப் போயிட்டா என்னன்னு அப்போ சிரங்கிலே புழுவந்து தோணின மாதிரின்னு வெச்சுக்குங்களேன். எதுக்குச் சொல்றேன்னா , நாம வந்ததுக்கு நாம பொறுப்பாளியில்லே. ஆனாலும் வந்துட்டோம். வந்த பிறகு போகிறதுக்குள்ளே இருக்க வேண்டிய பொறுப்பு மாத்திரம் நம்மதாயிட்டுது. ஏன், நமக்குக்கூட சில சமயம் தோணுறதில்லையா, எல்லாத்தையும் ஒழிச்சிட்டு ஒரேயடியாப் போயிட்டா என்னன்னு ஆனா எவ்வளவு பேர் அப்படித் துணிஞ்சு செய்யறோம். இயற்கையோட விதி நாம் இருக்கிறதுக்காகத்தான் வழி செய்துகொள்ளச் செய்யுத��� தவிர இறக்கிறதுக்கு வகை செய்யறதில்லை. ஆனாலும் அதிசயம் பாருங்க, நாம் இருக்கிற ஒவ்வொரு நாளும் சாவை நோக்கியே ஒரு படி. எதுக்குச் சொல்றேன்னா, வாழ்வு என்கிறது பொறுப்பத்த வழியிலே ஆரம்பிச்சு, ஒரு நாள் நிச்சயமாப் பொக்குன்னு போகிற போக்கத்த வியாபாரம். இதிலே எதுக்கய்யா நாம அனாவசியமா நம்மைக் கஷ்டப்பட்டு வறுத்துஎடுக்கனும். என்ன வேதாந்தம் பேசறேன்னு பாக்கறீங்களா, வேதாந்தமும் இல்லை வெண்டைக்காயுமில்லை. அப்பட்டமான உண்மையைத்தான் சொல்றேன். உண்மைக்கும் பொய்க்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க. உண்மை மாதிரி இருக்கும், ஆனால் அது உண்மையில்லை, அதுதானே பொய் ஆனா எவ்வளவு பேர் அப்படித் துணிஞ்சு செய்யறோம். இயற்கையோட விதி நாம் இருக்கிறதுக்காகத்தான் வழி செய்துகொள்ளச் செய்யுதே தவிர இறக்கிறதுக்கு வகை செய்யறதில்லை. ஆனாலும் அதிசயம் பாருங்க, நாம் இருக்கிற ஒவ்வொரு நாளும் சாவை நோக்கியே ஒரு படி. எதுக்குச் சொல்றேன்னா, வாழ்வு என்கிறது பொறுப்பத்த வழியிலே ஆரம்பிச்சு, ஒரு நாள் நிச்சயமாப் பொக்குன்னு போகிற போக்கத்த வியாபாரம். இதிலே எதுக்கய்யா நாம அனாவசியமா நம்மைக் கஷ்டப்பட்டு வறுத்துஎடுக்கனும். என்ன வேதாந்தம் பேசறேன்னு பாக்கறீங்களா, வேதாந்தமும் இல்லை வெண்டைக்காயுமில்லை. அப்பட்டமான உண்மையைத்தான் சொல்றேன். உண்மைக்கும் பொய்க்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க. உண்மை மாதிரி இருக்கும், ஆனால் அது உண்மையில்லை, அதுதானே பொய் வேதாந்தமும் அந்தமாதிரி பொய். நீங்களே சொல்லுங்க நம்ம வாழ்விலே எது நிஜம் வேதாந்தமும் அந்தமாதிரி பொய். நீங்களே சொல்லுங்க நம்ம வாழ்விலே எது நிஜம் நேத்து நடந்ததெல்லாம் போயிட்டுது. செத்துப்போனது. நாளைக்கு வரப்போகிறது வந்த பின்னாலேதான் நிச்சயம். அதுவரைக்கிம் அதுவும் நிஜமில்லைதான். நாளைக்கு குத்தப்போகிற முள் இன்னிக்கு வலிக்குதா நேத்து நடந்ததெல்லாம் போயிட்டுது. செத்துப்போனது. நாளைக்கு வரப்போகிறது வந்த பின்னாலேதான் நிச்சயம். அதுவரைக்கிம் அதுவும் நிஜமில்லைதான். நாளைக்கு குத்தப்போகிற முள் இன்னிக்கு வலிக்குதா இல்லை, முந்தாநாள் தின்ன பாகற்காய் இன்னிக்குக் கசக்குதா இல்லை, முந்தாநாள் தின்ன பாகற்காய் இன்னிக்குக் கசக்குதா சும்மா பிணத்திலே ஊறுகிற புழு மாதிரி முந்தாநாள் நடந்ததிலேயே மனசை நெளிச்சுக்கிண்டிருந்தா எப்பிடி சுகம் வரும். நாளன்னிக்கி வரப்போகிற ஜிலேபியை நெனைச்சு நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டிருந்தால் இன்னிக்கு வயறு நெறைஞ்சுடுமா\nதொடை மாமிசத்தைக் கடித்து இழுப்பதற்காகச் சில வினாடிகள் பேச்சை நிறுத்தின அவன் மீண்டும் தொடர்ந்தான். “எதுக்குச் சொல்றேன்னா, இப்போ, இந்த நிமிஷம், இந்த க்ஷணம்தான் நெஜம். அதுதான் உண்மை. அதுதான் எனக்குத் தெரியும். அதால்தான் என்னை உறைக்க முடியும். அதைத்தான் என்னால் உணர முடியும். மீதியெல்லாம் செத்ததோ, இல்லை இன்னம் பிறக்காத வெறும் கனவோதானே. ஆனாலும் பாருங்க, விஷயம் சுளுவாயில்லை. ஆழ்ந்து பார்த்தா இந்த நிமிஷம், க்ஷணம்கூட கொஞ்சம் வலுவில்லாததுதான். நிமிஷமோ வினாடியோ நின்னாத்தானே, அதுதான் ஓடிக்கொண்டேயிருக்கே, இதுதான் இந்த வினாடின்னு நான் எதைச் சொல்லுறது சொல்லுகிறப்பவே ஓடிப் போச்சே, வேறே வினாடி வந்துட்டுதே. இந்த வயத்தெரிச்சலுக்கு என்ன செய்கிறது. அப்போ நிஜம்னு ஒண்ணும் கிடையாதா சொல்லுகிறப்பவே ஓடிப் போச்சே, வேறே வினாடி வந்துட்டுதே. இந்த வயத்தெரிச்சலுக்கு என்ன செய்கிறது. அப்போ நிஜம்னு ஒண்ணும் கிடையாதா எல்லாம் பொய்யின்னா அதிலேயும் ஒரு சங்கடம் இருக்கு.”\nபேச்சை நிறுத்தி, எலும்பைக் கடித்து, உள்ளே இருந்த மஜ்ஜையை சத்தத்தோடு உறிஞ்சிக்கொண்டே பேச்சை விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தான்:\n“எதுக்குச் சொல்றேன்னா, ‘நான்’ என்று சொல்லிக்கொள்கிற ஒண்ணாவது நிஜமா இருக்கணும். இல்லாதபோனா நானே, என் பேச்சும் எண்ணமும் உள்பட பொய்யாய்ப்போகிறேன். அதேமாதிரி இந்த வினாடி, இருக்கிறவரையில், நிஜமாக இருக்கணும், அது நிகழ்காலமாயிருக்கிறதனாலேயே. ஆனா, ‘நான்’ என்கிறதே கடந்த கால அனுபவமும் எதிர்காலக் கனவுகளும் பிண்டமான ஒண்ணுதானே. எல்லாம் பொய்யால் ஆன ‘நான்’ மட்டும் எப்படி நிஜமாயிருக்க முடியும் இப்படியெல்லாம் சந்தேகத்திலே கடைக்காலெடுத்து, காலத்தையும் கனவையும் செங்கல்லாக்கி எழுப்பின கட்டிடம் நம்ம வாழ்க்கை. இதுலே நகாசு வேலை – நல்லது கெட்டது, புண்ணியம் பாவம், ஒன்னது என்னது, ஒசந்தது தாழ்ந்தது, நாகரிகம் அநாகரிகம், கவுரம் அகவுரம், வேண்டியது வேண்டாதது, பிடிச்சது பிடிக்காதது – எத்தனை போங்கள், இதெல்லாம் யாரை யார் ஏய்க்கிறதுக்குன்னு எனக்கே வெளங்கலை. எதுக்குச் சொல்றேன்னா, என்னைப் பொ���ுத்த மட்டிலே இதுலேயெல்லாம் அர்த்தமிருக்கிறதாகப் படவில்லை எனக்கு. நாம நல்லதென்னு நெனைச்சா நல்லது, இல்லையின்னா கெட்டது. நியூகினீக்காரன் நல்லதுன்னா தலையை வெட்டலையா, வெள்ளைக்காரன் நல்லதுன்னா வேண்டாதவங்களைச் சுட்டுப் பொசுக்கலையா, துரோணன்கூட ஏகலைவன் கட்டை விரலைக் கடிச்சுக்கலையா, எல்லாம் மனசுலேதான் இருக்குங்குறேன். எதுக்குச் சொல்றேன்னா, இதோ பாருங்க.. நீங்களும் நானும் இப்போ ரசிச்சுக்கிட்டு சாப்பிடுறோம், கறி எவ்வளவு ருசியாயும் மெதுவாயும் இருக்கு, இந்தக் கறி நடமாடிக்கிட்டிருந்ததைப் பற்றி யோசிக்கிறாமா. ரொம்பப் பேருக்கு யோசிக்கவே பிடிக்கிறதில்லை. ஏன் அப்பிடித் தெரியுமா இப்படியெல்லாம் சந்தேகத்திலே கடைக்காலெடுத்து, காலத்தையும் கனவையும் செங்கல்லாக்கி எழுப்பின கட்டிடம் நம்ம வாழ்க்கை. இதுலே நகாசு வேலை – நல்லது கெட்டது, புண்ணியம் பாவம், ஒன்னது என்னது, ஒசந்தது தாழ்ந்தது, நாகரிகம் அநாகரிகம், கவுரம் அகவுரம், வேண்டியது வேண்டாதது, பிடிச்சது பிடிக்காதது – எத்தனை போங்கள், இதெல்லாம் யாரை யார் ஏய்க்கிறதுக்குன்னு எனக்கே வெளங்கலை. எதுக்குச் சொல்றேன்னா, என்னைப் பொறுத்த மட்டிலே இதுலேயெல்லாம் அர்த்தமிருக்கிறதாகப் படவில்லை எனக்கு. நாம நல்லதென்னு நெனைச்சா நல்லது, இல்லையின்னா கெட்டது. நியூகினீக்காரன் நல்லதுன்னா தலையை வெட்டலையா, வெள்ளைக்காரன் நல்லதுன்னா வேண்டாதவங்களைச் சுட்டுப் பொசுக்கலையா, துரோணன்கூட ஏகலைவன் கட்டை விரலைக் கடிச்சுக்கலையா, எல்லாம் மனசுலேதான் இருக்குங்குறேன். எதுக்குச் சொல்றேன்னா, இதோ பாருங்க.. நீங்களும் நானும் இப்போ ரசிச்சுக்கிட்டு சாப்பிடுறோம், கறி எவ்வளவு ருசியாயும் மெதுவாயும் இருக்கு, இந்தக் கறி நடமாடிக்கிட்டிருந்ததைப் பற்றி யோசிக்கிறாமா. ரொம்பப் பேருக்கு யோசிக்கவே பிடிக்கிறதில்லை. ஏன் அப்பிடித் தெரியுமா நடமாடறப்போ அங்கே இருந்த உண்மை வேறே. அது அப்போ சாப்பிடுற வஸ்துவில்லை. இப்போ அந்த உண்மை இறந்தகாலமாய்ப்போச்சு. இது வேறே உண்மை. சாப்பிடுற உண்மை. இதுதான் இப்போ உண்மை. இதைச் செத்துப்போன பழைய உண்மையோடே எப்படிச் சேர்த்துப்பாக்குறது நடமாடறப்போ அங்கே இருந்த உண்மை வேறே. அது அப்போ சாப்பிடுற வஸ்துவில்லை. இப்போ அந்த உண்மை இறந்தகாலமாய்ப்போச்சு. இது வேறே உண்மை. சாப்பிடு��� உண்மை. இதுதான் இப்போ உண்மை. இதைச் செத்துப்போன பழைய உண்மையோடே எப்படிச் சேர்த்துப்பாக்குறது எதுக்குச் சொல்றேன்னா, நமக்கு புத்தி இருக்கு. விருப்பு வெறுப்பில்லாமல் கொஞ்சம் யோசனை பண்ணலாம். பண்ணனும். வார்த்தைகளைக் கண்டு மலைச்சுப்போகக் கூடாது. வார்த்தைகளோடே சண்டை போடக்கூடாது, வார்த்தைதான் வாயிலேயிருந்து வந்தா காத்தாப்போச்சே எதுக்குச் சொல்றேன்னா, நமக்கு புத்தி இருக்கு. விருப்பு வெறுப்பில்லாமல் கொஞ்சம் யோசனை பண்ணலாம். பண்ணனும். வார்த்தைகளைக் கண்டு மலைச்சுப்போகக் கூடாது. வார்த்தைகளோடே சண்டை போடக்கூடாது, வார்த்தைதான் வாயிலேயிருந்து வந்தா காத்தாப்போச்சே இதைப் பாருங்க, இந்தக் கறி இன்னைக் காலலயிலேகூட ஓடியாடிக்கிட்டிருந்தது. அப்போ அதுக்குத் தெரியாது, இப்போ நம்ம வயித்துக்குள்ளே போகப்போகிறோம்னு. கொஞ்சிற்று. பாட்டுப் பாடிற்று. ஒரு க்ஷணம் அது இருந்தது. ஒரு வெட்டு. மறு க்ஷணம் அது இல்லை. நமக்குச் சாப்பாடு. இதுதான் உலகம். இது என்ன மிருகம்னு கேட்கிறீங்களா, இதைப் பாருங்கள்.”\nஅவன் தன் ஜோல்னாப் பையிலிருந்து ஒரு சிறு குழந்தையின் தலையொன்றை எடுத்து வெற்றிப் புன்னகையோடு காண்பித்தான். நான் எச்சில் கையோடு அங்கேயிருந்து ஓடிவிட்டேன்.\nதிகில் கதைதான் – பல எழுத்தாளர்களுக்கு. நம்மால் மறக்கவே இயலாத ‘எஸ்தர்’ கதையை எழுதிய வண்ணநிலவனையே பிரமிக்க வைத்த எழுத்தாளர் சார்வாகன்.\nசார்வாகனின் கனவுக்கதை எஸ்.ரா. தொகுத்த நூறு சிறந்த சிறுகதைகளின் வரிசையில் ஒன்று. தாங்கள் தயவு செய்து அனுமதிபெற்று அந்தக் கதையையும் வலையேற்றலாமே… வாசிக்க ஆர்வமாக இருக்கிறேன். அல்லது சார்வாகனின் ’கனவுக்கதை’யை எனக்கு ஸ்கேன் செய்து அனுப்பி வைக்க இயலுமா\n இப்படி திடீர்னு கேட்டா எப்படி தேடிப்பார்த்து பதிவிடுகிறேன், அல்லது தங்களுக்கு ஸ்கேன் செய்து அனுப்புகிறேன். நன்றி.\nதங்கள் மறுமொழி மகிழ்வூட்டியது. மிக்க நன்றிகள்.. எனது மின்மடல் முகவரி – senshe.indian@gmail.com\nவெறும் திகில் கதை என்று மட்டும் ஒரு சிறிய சட்டகத்துக்குள் வைக்க முடியவில்லை. என்ன மாதிரியான தர்க்கங்கள் அந்தத் தர்க்கங்களைப் பேசுவதற்கு ஒரு திகில் முடிவுடன், உரையாடல் (அதுவும் monologue) வடிவத்துடன் கதை. இவ்வளவு எளிமையான வடிவில், இவ்வளவு நல்ல கதையா அந்தத் தர்க்கங்களைப் பேசுவதற்கு ஒரு திக��ல் முடிவுடன், உரையாடல் (அதுவும் monologue) வடிவத்துடன் கதை. இவ்வளவு எளிமையான வடிவில், இவ்வளவு நல்ல கதையா ரொம்ப யோசித்தால் கதை என்ற ஒன்றே இதில் இல்லை என்றும் தோன்றுகிறது. நல்ல வாசிப்பனுபவம். நன்றி பாஸ்.\nகதை அல்ல. இன்றைய கவிதைகளை எடுத்துகொண்டு பார்த்தால் பல கவிதைகளின் அடுக்கு. ஆபிதீன் மறுமொழி அபாரம் – திகில் கதைதான் – பல எழுத்தாளர்களுக்கு.\nஎனக்கும் கனவுக்கதை பிரதியொன்றை அனுப்பிவிடுங்கள் தோழர்.\nஇங்கே ஏற்கனவே இருக்கிறதே தோழரே,\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/11/17/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-05-21T19:18:27Z", "digest": "sha1:IFKT2YGCZX3XNJMB6SDBGLXRZKWY6IMV", "length": 29641, "nlines": 175, "source_domain": "senthilvayal.com", "title": "மற்றவர்கள் மனதில் இருக்கும் இரகசியத்தை அறிய உதவும் எளிய தந்திரங்கள் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமற்றவர்கள் மனதில் இருக்கும் இரகசியத்தை அறிய உதவும் எளிய தந்திரங்கள்\nநாம் சார்ந்துள்ள உலகம் அறிவியல் வளர்ச்சியிலும், நாகரிகத்திலும் நாளுக்குநாள் முன்னேறி கொண்டே இருக்கிறது. உணவு முதல் மருத்துவம் வரை நமது வாழ்வை எளிமையாக்க பல கருவிகள்\nகண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு புதிய முயற்சிகளுக்கான ஆராய்ச்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் பலநூறு ஆண்டுகளாக முயன்றும் மனிதர்களால் கண்டுபிடிக்க முடியாத ஒன்று மற்றவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டறியும் வித்தையைதான்.\nஉளவியல்ரீதியாக இதற்கு சில தோராய வழிமுறைகள் இருந்தாலும் அறிவியல்ரீதியாக இதற்கு சரியான வழிமுறை இன்னும் கண்டறியப்படவில்லை. நம்மிடம் பேசுபவர்கள் என்ன நினைத்துக்கொண்டே நம்மிடம் பேசுகிறார்கள் என்பதை அறிய முடிந்தால் எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும். இந்த பதிவில் மற்றவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டறியும் சில எளிதான தந்திரங்களை பார்க்கலாம்.\nஇது மிகவும் பயனுள்ள அதேசமயம் கடினமான தந்திரம் ஆகும், ஏனெனில் இதற்கு நீண்ட பயிற்சி தேவை. இதன்படி நீங்கள் மற்றவர்கள் கூறும் வார்த்தைகளற்ற முகபாவனைகளை படிக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஒருவரின் குரல், அவர்களின் தொடுதலின் அழுத்தம், முகபாவனைகள் மற்றும் கையெழுத்து போன்றவை ஒருவரின் மனநிலையை அறிய குறிப்பு ஆகும். உலகிலேயே முகபாவனைகளை வைத்து மனநிலையை அறிவதில் வல்லவர்கள் அம்மாக்கள்தான். அனைத்து அம்மாக்களாலும் தங்கள் குழந்தைகளின் முகபாவனைகளை வைத்து அவர்கள் மனநிலையை அறிந்துகொள்ள கூடிய தனித்திறமை உள்ளது. ஒருவரின் குரல் தழுதழுத்தாலோ, அல்லது பலவீனமாய் தொட்டாலோ அவர்கள் சோகமாய் உள்ளார்கள் என்று அர்த்தம். அதேபோல கையெழுத்து வேகமாகவும், மோசமாகவும் இருந்தால் அவர்கள் கோபமாக உள்ளார்கள் என்று அர்த்தம்.\nஇது ஒருவரின் நிலையையும், அவர்களின் ஆளுமையையும் பிரதிபலிக்கும் செயல் ஆகும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இது மற்றவரின் காலணியை நீங்கள் போடுவது போன்றதாகும். இது மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை உணர உதவியாக இருக்கும். நீங்கள் யாருடைய மனதை அறிய விரும்புகிறீர்களோ அவர்களை காப்பி அடிப்பது அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றும் அவர்கள் உங்களிடம் மனம்திறந்து பேசவும் தூண்டுகோளாக இருக்கும்.\nநாம் அனைவருமே மற்றவர்கள் பொய் கூறுவதை எளிதில் கண்டறிந்து விடுவோம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம், ஆனால் உண்மையில் வெகுசிலரால் மட்டுமே மற்றவர்கள் பொய் கூறுவதை கண்டறிய இயலும். பொதுவாக யாரெல்லாம் கண்களை பார்த்து பேச தயங்குகிறார்களோ அவர்கள் நிச்சயம் பொய் கூறுபவர்கள் என்று கருதப்படுக��றது. ஆனால் உண்மையில் பொய் கூறுபவர்கள் உண்மை கூறுபவர்களை விட அதிக கண் தொடர்புடன் இருப்பார்கள். இதுவரை நீங்கள் நினைத்து கொண்டிருந்த உளவியல் உண்மை தவறானது, எனவே இனி கண்களை பார்த்து பேசுகிறவர்கள் உண்மை பேசுகிறார்கள் என்று நினைத்து ஏமாறாதீர்கள்.\nவெவ்வேறு சூழ்நிலைகளில் செய்யப்படும் ஒரு வகையான சைகை, பல விஷயங்களைக் குறிக்கலாம். தம்பதிகளுக்கு இது மிகவும் பயனுள்ள தந்திரம் ஆகும். ஒரு பெண் தன் கண்களை மிக அகலமாக திறந்து மற்றவர்கள் பார்க்காத வண்ணம் தன் கணவருக்கு மட்டும் அதனை காட்டினால் அவரிடம் சொல்ல மறந்த ஏதோ ஒரு விஷயம் இப்பொழுது நியாபகம் வந்து விட்டது என்று அர்த்தம். அதேபோல தன் கணவர் பற்றி இதுவரை தெரியாத ஒரு தகவலை புதியதாக அறிய நேர்ந்தால் பெண்கள் தன் கண்களை சுருக்கி கூர்மையாக்கி தங்கள் கணவரை பார்ப்பார்கள்.\nஉங்களுக்கு நெருக்கமானவர் எதையோ மறைக்கிறார்கள் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் இந்த தந்திரத்தை உபயோகிக்கலாம். அவர்கள் தொடர்பான அனைத்து விஷயங்களையும் யூகித்து ஒன்று ஒன்றாக கூறவும், அப்போது அவர்களின் முகபாவனைகளை கவனிக்கவும். சரியான செய்தியை நீங்கள் கூறும்போது நிச்சயம் அவர்களின் முகபாவனையில் மாற்றம் ஏற்படும். அவர்கள் எதைப்பற்றி மறைக்கிறார்கள் என்று நீங்கள் கண்டறிந்து விட்டால் தொடர்ந்து அது தொடர்பான செய்திகளை தொடர்ந்து பேசுங்கள், சில மணித்துளிகளில் அவர்கள் உங்களிடம் அதனை கூறிவிடுவார்கள்.\nஇது மிகவும் பிரபலமான அதேசமயம் துல்லியமான முடிவுகளை வழங்கக்கூடிய இரு தந்திரம் ஆகும். பொதுவாகவே அனைவரும் தங்கள் மனதில் ரகசியங்களை மறைத்து வைப்பதில் வல்லவர்களாக இருக்கமாட்டார்கள். அவர்களின் பதட்டமான உடலே உங்களுக்கு பாதி உண்மையை கூறிவிடும். அப்படி ஒருவர் பதட்டமாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் நிச்சயம் அவர்கள் மனதில் ஏதோ ஒன்று இருக்கிறது. மேலும் தசை வாசிப்பு என்ற முறையும் உள்ளது. ஒருவரின் கையின் பின்புற தசைகளை அழுத்திக்கொண்டே நீங்கள் உங்களுடைய யூகிக்கும் விளையாட்டை தொடங்குங்கள். இது அவர்களை அசௌகரியமாக உணர செய்யும்.அவர்கள் மனதில் இருக்கும் சரியான விஷயத்தை நீங்கள் கூறிவிட்டால் அவர்களின் கை நரம்புகள் பதட்டமாகி முறுக்கேறும்.\nஇது பல காலமாக விவாதிக்கப்பட்டு வரும் ஒரு சர்ச்சைக்குரிய தலைப்பு ஆகும். ஆனால் இது உண்மைதான் என்பதை நிரூபிக்க பல வரலாற்று ஆவணங்கள் உள்ளது. டெலிபதி என்பது ஒருவர் நினைப்பதை மற்றவர்கள் எந்தவித தந்திரமும் இன்றி கண்டறியும் முறையாகும். இதற்கு நீங்கள் கடுமையான பயிற்சி எடுக்கவேண்டியது அவசியம். ஒரே இரவில் இதனை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கக்கூடாது. இது உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் மட்டும்தான் வேலை செய்ய வாய்ப்புள்ளது.\nஒருவரிடம் இருந்து நீங்கள் உண்மையை பெற வேண்டும் என்றாலோ அல்லது அவர்கள் உங்களிடம் மனம் விட்டு பேச வேண்டும் என்று நீங்கள் விரும்பினாலோ அதற்கு சரியான சமயம் இரவுதான். குறிப்பாக நள்ளிரவை தாண்டிய உரையாடல் பெரும்பாலும் நீங்கள் விரும்பும் தகவலை பெற்றுத்தரும். ஆய்வுகளின் படி நள்ளிரவு இரண்டு மணிக்கு மேல் நீங்கள் உரையாடலை தொடங்கினால் எதிர்முனையில் உள்ளவர்கள் உண்மையை கூறவும், மனம் திறந்து பேசவும் 80 சதவீதம் வாய்ப்புள்ளதாக உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபாதவெடிப்பு ஏன் ஏற்படுகிறது… தீர்வு என்ன\nதிடீர் செலவுகளைச் சமாளிக்க… எந்தக் கடன் பெஸ்ட்\nஎலும்புகளின் ஆரோக்கியம் காக்கும் உணவுகள்\nதொப்பையை குறைக்கணுமா அப்போ கண்டிப்பா இத சாப்பிடுங்க\nஅதிமுக கனவை சிதறடிக்கும் அமமுக.. இருவரும் இணைந்தால்.. திமுகவுக்கு சிரமம்\nசேமிப்பை பெருக்க சில பொன்னான வழிகள்.. கொஞ்சம் மாற்றி யோசித்தால் நாமும் சேமிக்கலாம்\nமுடி கொட்டும் பிரச்சனைமுடி உதிர்வு அதிகாமாக இருக்கிறதா இந்த இயற்கை வைத்தியத்தை முயற்சித்து பாருங்கள்\nஇன்சுலின் சுரக்கும் ஹார்மோனைத் தூண்டும் வெள்ளரிக்காய்.\nதமிழகத்தில் கட்சிகள் வாரியாக யார் யாருக்கு எவ்வளவு இடங்கள் – முழுமையான கருத்துக் கணிப்பு\nஎண்ணெய் தடவுவதால் நெய்ப்பு பரவும்\nசெம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடித்தால் உடல் சீராகும்\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்… இறுதி நிலவரம் என்ன\nகொந்தளித்த ராஜேந்திரபாலாஜி… கொளுத்திப்போட்ட தமிழிசை – எடப்பாடி பலே ஏற்பாடு\nநம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை – தென்மலை ரயில் பயணம்\nமுதல்முறை வொர்க் அவுட் செய்வோர் கவனத்துக்கு…\nடான்ஸர்சைஸ் – இது ஆரோக்கிய ஆட்டம்\nமருந்தாகும் உணவு – ப��ளிச்சகீரை மசியல்\nஉங்களால் இன்னொருவர் வாழ்வில் ஒளியேற்ற முடியும்\n – ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி 17.5.19\nஆகாயத்தில் ரெட்டி… ஆழ்வார்பேட்டையில் ராவ்\nமலருமா மத்தியில் மாநிலக் கட்சிகளின் ஆட்சி\nவீட்டுக் கடன்… ஃபிக்ஸட் Vs ஃப்ளோட்டிங் உங்களுக்கு ஏற்றது எது\nமிளகாய் உற்சாகம் தரும், ரத்தம் உறைதலைத் தடுக்கும்\nடிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு புதிய நடவடிக்கை: விரைவில் அனைத்து கடைகளுக்கும் QR குறியீடு கட்டாயம்\nகடனில் சிக்காமல் தப்பிக்க உதவும் சிக்னல்கள்\nஆட்சி மாறட்டும்… அக்டோபரில் வருகிறேன்” – சசிகலாவின் சீக்ரெட் பிளான்\nஇனி கல்யாணத்தைத் தவிர்க்க வேண்டியதில்லை\nசெக்யூலரிசம் பேசுகிறவர்கள், தலைமைப் பதவியை ஏன் சிறுபான்மையினருக்கு வழங்கவில்லை: பிரதமர் மோடி கேள்வி\nகோடை உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது… ஏன் தெரியுமா..\nஅதிரடி திருப்பம் திமுகவில் இருந்து வெளியேறுகிறார் துரைமுருகன்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nமனம்தான் நோய் … மனம்தான் மருந்து\nசெடிகள் வளர்த்தால் சத்தம் குறையும்\nசனி பகவானின் அருள் பெறலாம்…\nகுழந்தைகளைத் தத்தெடுப்பது குறித்து சட்டம் சொல்வது என்ன\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஆட்சி கவிழும் நம்பிக்கையில் அறிவாலயம் – பதவியேற்பு விழாவுக்கு தி.மு.க தேதி குறிப்பு\nதர்மபுரியில் 8; தேனியில் 2’ – தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஜெயிச்சா ஸ்டாலின் முதல் அமைச்சர், உதயநிதி மேயர் தோத்துட்டா அழகிரி கட்சிக்குத் தலைவர்\nபயணத்துக்காகப் பணம் சேர்க்கும் வழிகள்\n« அக் டிசம்பர் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-21T18:56:11Z", "digest": "sha1:RIHQLNR3TJYGFIN7ZA73UGHOPI6YGBVU", "length": 21598, "nlines": 243, "source_domain": "tamil.samayam.com", "title": "விசாகன்: Latest விசாகன் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nChinmayi Sripada: நிா்வாண புகைப்படம் கேட...\n68 வயது நடிகரை காதலிப்பதாக...\nசமந்தா, நயன்தாரா கூட்டணி ஒ...\nHot Photos: சிகப்பு கலர் உ...\nஆண் நண்பா் தாக்கியதில் 3 வயது குழந்தை பல...\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ...\nமே 23ல் டாஸ்மாக் விடுமுறை:...\nதமிழகம் முழுவதும் 27ம் தேத...\nவாக்கு எண்ணிக்கை���ில் தவறு ...\nஊக்கமருந்து சோதனையில் சிக்கிய கோமதி மாரி...\nMS Dhoni: இந்த விஷயத்துல ‘...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்களுக்கான ஆடைகள...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nநாய் மற்றும் பூனைகளுக்கு அ...\nகோடையில் குளுமையாக இருக்க கார் மீது சாணி...\nடயர்டை போக்க \"சுயஇன்ப இடை...\nஒரே பிரசவத்தில் 6 குழந்தைக...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\npetrol price: இனிமேல் இப்படித்தான்: கூடி...\nஎக்ஸிட் போல் பொய் ஆகுமா\nவாக்கு எண்ணிக்கையில் தவறு ...\nஜூன் 3ல் பள்ளிகள் திறப்பு: முதல் நாளே பா...\nதமிழக அரசுப் பள்ளி மாணவ மா...\n12ஆம் வகுப்பில் 82% மதிப்ப...\nலஞ்ச் பேக் வாங்கு வற்புறுத...\nபுகைப்படம் டிவிஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nஅஷ்டஐஸ்வர்யமும் வீடு தேடிவர வைக்க..\nஐஸ்வரியம் கொடுக்கும் சிவன் பாடல்..\nஎல்லாவற்றிலும் அரசியல்: ஒரு குரலை..\nபேராசை, வஞ்சக குணங்களை கொண்ட மிரு..\nடயலாக்கே இல்லாமல் வெளியான டாப்ஸிய..\nVideo: அஞ்சலியின் 'ரத்த வேட்டை' ல..\nநந்திதா ஸ்வேதாவை துரத்தி துரத்தி ..\nபொறக்கும் போது ஏன் சிலர் கோடீஸ்வர..\nசௌந்தர்யா ரஜினிகாந்தின் கணவருக்கு ஆப்பு விளக்கம் கொடுத்த மூடர் கூடம் இயக்குனர் நவீன்\nஅலாவுதீனின் அற்புத கேமரா படத்திற்கும், சௌந்தர்யா ரஜினிகாந்தின் கணவர் விசாகனுக்கு சொன்ன கதையும் வேறு வேறு என்று மூடர் கூடம் படத்தின் இயக்குனர் நவீன் தெரிவித்துள்ளார்.\nரஜினியுடன் இணையும் நடிகர் தனுஷ்\nபிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினியுடன் இணைந்து நடிகர் தனுஷும் நடிக்கவுள்ளார்.\nதனது புது மருமகனுக்காக வாய்ப்பு தேடும் ரஜினிகாந்த்\nதன்னுடைய புது மருமகன் விசாகனை வைத்து ஒரு படத்தை இயக்க பிரபல இயக்குனர் பா.ரஞ்சித்திடம் சிபாரிசு செய்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.\nDhanush: திருமணம் எப்படி நடந்தது வெளிப்படையாக பேசிய சவுந்தர்யா மற்றும் விசாகன்\nசவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அவரது கணவர் விசாகன் இருவரும் தங்களது திருமணம் எப்படி உறுதியானது என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளனர்.\nசெளந்தர்யா கழுத்தில் தாலி கட்டும் நேரத்தில் விசாகன் யாருக்காக காத்திருந்தார் தெரியுமா\nஇந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே சினிமா உலகில் பல சூப்பர் ஹிட் படங்கள் வெளி��ானதோடு, திரை உலக பிரபலங்களின் திருமணமும் பல நடந்துள்ளன.\nArya Sayyeshaa: எம்மாடியோவ், ஆர்யா இப்படியெல்லாம் செய்வாரா வைரலாகும் ஆர்யா – சாயிஷா ஹனிமூன் புகைப்படம்\nஆர்யா மற்றும் சாயிஷா தம்பதிகள் ஹனிமூன் சென்ற இடத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.\nமுதல் கணவரின் மகனை கொஞ்சி விளையாடும் 2வது கணவன் விசாகன்\nசௌந்தர்யாவின் முதல் கணவனுக்கு பிறந்த வேத் கிருஷ்ணாவை, சௌந்தர்யாவின் இரண்டாவது கணவன் விசாகன் கொஞ்சி விளையாடும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nஇப்பவே எனது மகன் கார் மெக்கானிக் ஆயிட்டான்: சௌந்தர்யா ரஜினிகாந்த்\nஇப்போதே எனது மகன் கார் மெக்கானிக்காக வந்துட்டான் என்று ரஜினியின் மகள் சௌந்தர்யா பெருமிதமாக கூறியுள்ளார்.\nமதுரை மாநகராட்சி உபரி பட்ஜெட்டை தாக்கல் செய்த கலெக்டர் விசாகன்\nமதுரை மாநகராட்சி 2019-20 ஆண்டிற்கான 1.5 கோடி ருபாய் உபரி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மாநகராட்சி ஆணையர் விசாகன்.\nமதுரை மாநகராட்சி 2019-20 ஆண்டிற்கான ரூ.1.5 கோடி உபரி பட்ஜெட் தாக்கல்\nஇப்போ இது ரொம்ப முக்கியம்: ரஜினி மகளை கழுவி ஊற்றிய ரசிகர்கள் \nதேனிலவு புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்ட சவுந்தர்யா ரஜினிகாந்தை ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர். அவர்கள் தேனிலவுக்கு ஐஸ்லாந்துக்கு சென்றனர்.\nசர்ச்சையை ஏற்படுத்திய சவுந்தர்யா விசாகன் ஹனிமூன் புகைப்படம்\nதிருமணத்தைத் தொடர்ந்து தேனிலவுக்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சவுந்தர்யா டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.\nபனி படர்ந்த ஐஸ்லாந்து குளிரில் ஹனிமூன் கொண்டாடச் சென்ற சவுந்தர்யா - விசாகன் ஜோடி\nஇரண்டாவது திருமணம் செய்து கொண்ட நடிகர் ரஜினிகாந்தின் மகள், ஐஸ்லாந்திற்கு ஹனிமூன் கொண்டாடச் சென்றுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.\nDhanush Kolaveri Di: சவுந்தர்யா விசாகன் திருமண நிகழ்ச்சி: பட்டைய கிளப்பிய தனுஷ் – அனிருத்தின் கொலவெறி பாடல்\nரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா திருமண நிகழ்ச்சியின் போது தனுஷ் மற்றும் அனிருத் ஆகியோர் ஒய் திஸ் கொலவெறி என்ற பாடலை பாடி பட்டைய கிளப்பியுள்ளனர்.\nசவுந்தர்யா ரஜினிகாந்த் திருமண வரவேற்பில் கலந்து கொண்ட முகேஷ் அம்பானி\nரஜினி மகள் திருமணத்தில் முகேஷ் அம்பானி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nRajinikanth: முதல்வர் பழனிசாமி, ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்\nமகள் சவுந்தர்யாவின் திருமணத்திற்கு அழைப்பை ஏற்று வந்த முதல்வர் பழனிச்சாமி, திமுக., தலைவர் ஸ்டாலின் ஆகியோருக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.\nசவுந்தர்யா – விசாகன் திருமணம்\nசவுந்தர்யா – விசாகன் திருமணம்\nவாக்கு இயந்திர மோசடி பற்றி பிரணாப் முகர்ஜி கவலை\nஎக்ஸிட் போல் பொய் ஆகுமா அடுத்தடுத்து நடத்த அதிரடி மாற்றங்கள்\n கருத்துக் கணிப்புகளால் கலக்கத்தில் அதிமுக\nTamil Nadu By Election Exit Poll: இடைத் தோ்தலில் அதிமுகவுக்கு 3 இடம் தான் – இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nஆண் நண்பா் தாக்கியதில் 3 வயது குழந்தை பலி: நாடகமாடிய தாய் கைது\nமே 23ல் டாஸ்மாக் விடுமுறை: தேர்தல் ஆணையம் உத்தரவு\nChinmayi Sripada: நிா்வாண புகைப்படம் கேட்ட நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த சின்மயி\nதமிழகம் முழுவதும் 27ம் தேதி முதல் தண்ணீா் லாரிகள் இயங்காது; உரிமையாளா்கள் அறிவிப்பு\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டொ்லைட் நிரந்தரமாக மூடப்படும் – ஸ்டாலின்\nகார் முழுவதும் சாணியைப் பூசி அலங்கரித்த அகமதாபாத் அம்மணி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/08/29230906/Gnanavelraja-is-the-new-film-name-theal.vpf", "date_download": "2019-05-21T19:21:34Z", "digest": "sha1:RHYE7L6ELYPCFYDR6Q5V5AZKQRH47DZ2", "length": 10377, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Gnanavelraja is the new film name theal || ஞானவேல்ராஜா புதிய படத்தின் பெயர், ‘தேள்’பிரபுதேவா நடிக்கிறார்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஞானவேல்ராஜா புதிய படத்தின் பெயர், ‘தேள்’பிரபுதேவா நடிக்கிறார் + \"||\" + Gnanavelraja is the new film name theal\nஞானவேல்ராஜா புதிய படத்தின் பெயர், ‘தேள்’பிரபுதேவா நடிக்கிறார்\nதயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா பிர��ுதேவாவை வைத்து, ‘தேள்’ என்ற படத்தை தயாரிக்கிறார்.\nசில்லுன்னு ஒரு காதல், பருத்தி வீரன், சிங்கம், சிறுத்தை, நான் மகான் அல்ல, கொம்பன், பிரியாணி, மாஸ், மெட்ராஸ் உள்பட பல படங்களை தயாரித்தவர், கே.ஈ.ஞானவேல்ராஜா. இவர் நடிகர் சிவகுமாரின் உறவினர் ஆவார். சூர்யா, கார்த்தி ஆகிய இருவரை வைத்தே படங்களை தயாரித்து வந்த ஞானவேல்ராஜா முதல் முறையாக ஆர்யாவை வைத்து, ‘கஜினிகாந்த்’ படத்தை தயாரித்தார்.\nஅடுத்து இவர், பிரபுதேவாவை வைத்து, ‘தேள்’ என்ற படத்தை தயாரிக்கிறார். ‘தூத்துக்குடி,’ ‘மதுரை சம்பவம்’ உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்த பிரபல நடன இயக்குனர் ஹரிகுமார் கதை–திரைக்கதை எழுதி டைரக்டு செய்கிறார்.\nபிரபுதேவா–ஹரிகுமார் இருவருமே நடன இயக்குனர்களாக இருந்து கதாநாயகன் ஆனவர்கள். படங்களை இயக்கியும் இருக்கிறார்கள். இவர்கள் கூட்டணியில், ‘தேள்’ படத்தை தயாரிப்பது பற்றி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறியதாவது:–\n‘‘ஒரு புகழ் பெற்ற நடன இயக்குனரை, இன்னொரு நடன இயக்குனர் இயக்குவது வெறும் எதேச்சையான நிகழ்வு மட்டும் அல்ல. நடனத்தில் அனுபவம் மிகுந்த இருவரும் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில், உணர்வுப்பூர்வமான ஒரு அதிரடி படத்தை கொடுக்க இருக்கிறார்கள். இது, எங்கள் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கு மேலும் பெருமை சேர்க்கும் படமாக இருக்கும்.’’\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. அக்‌ஷய்குமார் படத்தை இயக்கமாட்டேன் ‘‘பணத்தை விட மரியாதை முக்கியம்’’ –லாரன்ஸ் அறிவிப்பு\n2. பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\n3. வெற்றி பெறும் படங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து\n4. பார்த்திபன் பட விழாவில் பங்கேற்பு செருப்பு வீச்சு சம்பவம் ���ற்றி கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு\n5. ‘‘எனது மனம் மென்மையானது: கோபம் அதிகம் வரும்’’–காஜல் அகர்வால்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=11&dtnew=02-09-14", "date_download": "2019-05-21T19:36:43Z", "digest": "sha1:USX6FXNCVUOBP556XI2UXR6NMAWBUSQX", "length": 11136, "nlines": 228, "source_domain": "www.dinamalar.com", "title": "Weekly Health Tips | Nalam | Doctor Tips | Health Care Tips‎ | Health Tips for Heart, Mind, Body | Diet and Fitness Tips - நலம் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்( From பிப்ரவரி 09,2014 To பிப்ரவரி 15,2014 )\n'லோக்சபா தேர்தல் பிரசாரம் புனித யாத்திரையாக அமைந்தது' மே 22,2019\nரமலான் சிந்தனைகள்-16 மே 22,2019\nஅடுத்த பிரதமர் மோடியா, ராகுலா என்பதற்கான, 'கவுன்ட் டவுன்' ஆரம்பம்\n20 எம்.எல்.ஏ.க்கள் மிரட்டல் கர்நாடகா அரசுக்கு ஆபத்து மே 22,2019\nஇடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு: அ.தி.மு.க., கலக்கம் மே 22,2019\nவாரமலர் : எல்லாமே ஐந்து\nசிறுவர் மலர் : தட்டையாக மாறிய பூமி\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: ஞாபகம் இருக்கிறதா...\n1. மறதி நோயால் அவதியா\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 09,2014 IST\nஇதயநோய், புற்றுநோய், பக்கவாத நோய்க்கு அடுத்ததாக, மறதி நோய், இறப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது. முதுமையில் சுறுசுறுப்பு, புகைப்பதை கைவிடுதல், ஆரோக்கியமான உணவு பழக்கம் மற்றும் சரியான வாழ்க்கை முறை ஆகியவை, மறதி நோயைத் தடுக்க உதவும்1. மறதி நோய் (டிமென்ஷியா) என்றால் என்ன'டிமென்ஷியா' என்பது, லத்தீன் மொழியில் மறதி நோயைக் குறிக்கும். ஒருவரின் சிந்தனை, நினைவு மற்றும் புரிந்து ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 09,2014 IST\nகமலா, திருச்செந்தூர்: மனிதர்களுக்கு தூக்கம் அவசியமா 'தூங்கித் தொலைத்தவன், நாட்டைக் கெடுத்தான்' எனச் சொல்லப்படுகிறதே 'தூங்கித் தொலைத்தவன், நாட்டைக் கெடுத்தான்' எனச் சொல்லப்படுகிறதேதூக்கமின்மையால், அன்றாட வாழ்க்கையே பாதிக்கப்படும். ஒரு நாள் இரவு துாங்கவில்லை எனில், மூளைச் சிதைவுக்குண்டான மூலக் கூறுகள், உடலில் சுரக்கத் துவங்கும். இதே போன்று, அடிக்கடி தொடர்ந்தால், மூளைக்கும், ரத்தத்துக்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டு, மன ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/05/flash-news-trb-assistant-professors-in.html", "date_download": "2019-05-21T19:20:11Z", "digest": "sha1:K7M3PO3MPDNDNHDN4X6652YSYIDYMIBI", "length": 12610, "nlines": 289, "source_domain": "www.kalvinews.com", "title": "Flash News : TRB - Assistant Professors in Government LAW Colleges - Provisional Selection List Published! ~ Kalvinews | Kalvi news | Tamil Kalvinews 2019", "raw_content": "\nD.A அகவிலைப்படி 3% உயர்வு - அரசாணை வெளியீடு - G.O 151 Date : 20.05.2019 \nஊக்க ஊதியம் ரத்து: ஆசிரியர்கள் அதிருப்தி\nசிறப்பு தேர்வுக்கான பதிவு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, ஊக்க ஊதியத்தை, தேர்வுத் துறை ரத்து செய்துள்ளதால், பதிவு பணிகளை மேற்கொள்ளும், சே...\nஅரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..\nவரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறை அமலாக இருப்பதால் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்...\n300 ஆசிரியர்களுக்கு 17B நோட்டீஸ் - ஓய்வுபெறும் நிலையில் உள்ளவர்கள் பீதி...\nகடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஆசிரியர் பயிற்சிக்கான முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட்டன. 15 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற இந்த ...\nதொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை கணக்கிட இயக்குனர் உத்தரவு\nஅரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர், அலுவலர்கள் காலிபணியிடங்களை தெரிவிக்க தொடக்க கல்வி இயக்குனர் கருப்பச்சாமி உத்தரவி...\nஆசிரியர்கள் தேவை - நிரந்தரப் பணியிடம் [ விண்ணப்பிக்க கடைசி நாள் 08.05.2019 ]\nஆசிரியர்கள் தேவை - நிரந்தரப் பணியிடம் [ விண்ணப்பிக்க கடைசி நாள் 08.05.2019 ]\nBreaking News : புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு - ஜனவரியில் அறிவிக்கப்படும்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிச��லனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\nகனமழை - 8 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (22/11/18) விடுமுறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/30184404/1004873/St-Thomas-Mount-Train-Tragedy-Inquiry.vpf", "date_download": "2019-05-21T19:17:44Z", "digest": "sha1:YGKJIUR4VVSIARI3TAOEVFKEXM2U6RZC", "length": 11117, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "பரங்கிமலை விபத்து குறித்து விசாரணையை துவக்கினார் ரயில்வே பாதுகாப்பு ஆணையர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபரங்கிமலை விபத்து குறித்து விசாரணையை துவக்கினார் ரயில்வே பாதுகாப்பு ஆணையர்\nரயில் படியில் பயணம் செய்வோரின் ரயில்வே பாஸ் நிரந்தரமாக ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ரயில்வே பாதுகாப்பு படை மூத்த ஆணையர் லூயிஸ் அமுதன் தெரிவித்துள்ளார்.\n* கடந்த 24 ஆம் தேதி, சென்னை பரங்கி மலை ரயில் நிலையத்தில் நடந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ரயில்வே தீர்ப்பாயம் தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்து இறந்தவர்களுக்கு 8 லட்ச ரூபாயும், அடிபட்டவர்களுக்கு 2 லட்ச ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளது. மேலும் விபத்து குறித்து ரயில்வே நிர்வாகம், ரயில்வே பாதுகாப்பு படை உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.\n* இந்நிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகர் தலைமையிலான குழு சென்னை கோட்ட மேலாளர் அலுவலகத்தில் விசாரணையை துவக்கியுள்ளது.\n* படியில் பயணம் செய்வதை தடுக்க விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும். படிக்கட்டில் பயணம் செய்தால் அவர்களின் ரயில்வே பாஸ் நிரந்தரமாக ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை மூத்த ஆணையர் லூயிஸ் அமுதன் தெரிவித்துள்ளார்.\nமலை ரயிலில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் : பிளாஸ்டிக் குப்பைகளை வீசுவதால் பாதிப்பு\nமலை ரயிலில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் : பிளாஸ்டிக் குப்பைகளை வீசுவதால் பாதிப்பு\nபழுது காரணமாக மலை ரயில் தாமதம்\nபழுது காரணமாக மல��� ரயில் தாமதம் சுற்றுலா பயணிகள் அவதி\nசென்னைக்கு ரயிலில் இறைச்சி அனுப்பிய விவகாரம் : 2 பேர் மீது ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு\nரயிலில் இறைச்சி அனுப்பியது தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபுறநகர் ரயில்களில் கதவுகளை பொருத்தக்கோரி வழக்கு\nபயணிகளின் பாதுகாப்பு கருதி, சென்னை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகளை அமைக்க உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nகாரைக்குடி-பட்டுகோட்டை ரயில் சேவை தொடக்கம்\nஇன்று முதல் காரைக்குடி - பட்டுகோட்டை ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.\nமாணவர்களின் கல்விக்காக புதிய தொலைக்காட்சி சேனல் துவக்கம்\nதமிழகம் முழுவதும் 40 ஆயிரம் அரசு பள்ளிகளில், வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வாங்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ள நிலையில், அரசு பள்ளி ஆசிரியர் குழுக்கள் மூலம், கல்வி தொலைக்காட்சிக்கான நிகழ்ச்சிகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன.\nதிமுக முன்னோடி சீத்தாபதி மறைவு : ஸ்டாலின் நேரில் அஞ்சலி\nதிமுகவின் ஒன்றுபட்ட சென்னை மாவட்ட செயலாளராக இருந்த 82 வயதான சீத்தாபதி, உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.\nபழனி : திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்வு\nதிண்டுக்கல் மாவட்டம், பழனி பெரிய நாயகியம்மன் கோவிலில், திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.\nமலை ரயிலில் பன்வாரிலால் புரோகித் பயணம்\nநீலகிரி மாவட்டம் குன்னூரில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மலை ரயிலில் பயணம் செய்தார்.\n\"ஸ்டெர்லைட் போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம்\" - ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுகின்ற வரையில் மக்கள் போராட்டம் ஓயாது என்று ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\n\"கருத்துக்கணிப்பிற்கு பின்னால் பாஜக என்பதா\" - காங். தலைவர் அழகிரி கருத்துக்கு தமிழிசை மறுப்பு\nகருத்துக்கணிப்பிற்கு பின்னால், பாஜக இருப்பதாக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறிய கருத்திற்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை மறுப்பு தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான பு��ைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/01/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-05-21T18:46:40Z", "digest": "sha1:ZDPUA7X6JME3SNHAUVRCYAH6WVZJNU4S", "length": 20726, "nlines": 158, "source_domain": "chittarkottai.com", "title": "மூன்று மாத ‘இத்தா’ ஏன்? « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகொள்ளையர் மத்தியில் ஒரு கொள்கையாளன் \nஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..\nவாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள்\nஇது பழம் மட்டுமல்ல.. பலம் – வாழைப்பழம்\nஉணவு விஷயத்தில் கவனம் (ஜன்க் ஃபுட்)\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 1\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 743 முறை படிக்கப்பட்டுள்ளது\nமூன்று மாத ‘இத்தா’ ஏன்\nகுர்ஆனை ஆராய்ந்து அதன் அறிவியல் உண்மைகளை கண்டறிந்து பல கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் இஸ்லாதை தனது வாழ்வியல் நெறியாக ஆக்கிக்கொண்டுள்ளனர். குர்ஆன் மனிதனுக்கு ஏற்ற வேதம் என்பதை அதன் கருத��துக்களும் கட்டளைகளுக்கும் பல வகைகளில் நிருபித்து கொண்டு இருகின்றது. நவீன காலத்தில் கண்டுபிடித்து சொல்லபடுபவைகளை குர் ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருப்பதை கண்டு பல ஆய்வார்கள் இஸ்லாத்தில் தன்னை இணைத்து கொண்டுள்ளனர்.\nஅந்த வரிசையில் யூத மதத்தை சேர்ந்த ராபர்ட் கில்ஹாம் என்ற மருத்துவர் அவரின் மருத்துவ ஆய்வு முடிவுகளை குர் ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறி இருப்பதை கண்டு வியந்து இஸ்லாத்தை தழுவி உள்ளதாக சூடானில் இருந்து வெளிவரும் “சூடான் விஷன் ” என்ற தினசரி பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.\nசூடானை சேர்ந்த பேராசிரியர் ஹாஸிம் மசாவின் நண்பரான ராபர்ட் கில்ஹாம், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவ ஆய்வு நிறுவனத்தில் மரபணுரீதியான ஆராய்சிகளில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக இவர் கணவன் மூலம் மனைவியிடம் ஏற்படும் மரபணு தடயங்களை ஆய்வு செய்துவந்தார். கணவனை விட்டு ஒரு மனைவி பிரிந்தாலும் கணவனின் மரபணு தடயங்கள் மனைவியிடம் இருந்து உடனே மறைவதில்லை, கணவனை விட்டு பிரிந்த பிறகும் 3 மாதத்திற்க்கு அந்த மரபணு தடயங்கள் மனைவியிடம் இருக்கும் என தனது ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்.\nஅதாவது கணவனை பிரிந்த மனைவி 3 மாதத்திற்க்குள் வேறு ஒருவரை திருமணம் செய்து பின்னர் அவரால் பிறக்கும் குழைந்தைகளை மரபணு பரிசோதனை செய்து பார்த்தால் முந்ததையை கணவரின் மரபணுவின் தடயங்களும் அந்த குழந்தைகளிடம் இருக்கும். இரண்டாவது கணவர் இப்படி தனது குழந்தைகளை மரபணு சோதனை செய்து இவன் எனக்கு பிறக்கவில்லை என முடிவு செய்துவிட்டால் அந்த குழந்தையின் எதிர்காலம் பாதிக்கபடும். எனவே கணவனை பிரிந்த மனைவி 3 மாத்திற்க்கு பிறகு வேறு ஒருவரை திருமணம் செய்தால் புதிய கணவருக்கு பிறக்கும் பிள்ளைகளை மரபணு சோதனைக்கு உட்படுத்தினால் பழைய கணவரின் மரபணு தடயங்கள் இருக்காது என்பதுதான் அவரின் ஆயுவின் முடிவுகள்.\nஇந்த ஆய்வு முடிவை ராபர்ட் கில்ஹாம் தனது முஸ்லீம் நண்பரான பேராசிரியர் ஹாஸிம் மசாவிடம் கூறுகையில் இதை இஸ்லாம் எங்களுக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி கொடுத்துள்ளது, கணவன் மனைவியிடயே விகாரத்து நடந்தால் மனைவி 3 மாதம் இத்தா இருக்க வேண்டும் அதாவது அந்த 3 மாதமும் அந்த பெண்மணி வேறு யாரையும் திருமணம் செய்ய கூடாது என இஸ்லாத்தில் உள்ள விவாகரத்த��� சட்டத்தை விளக்கியுள்ளார். இதை கேட்டு வியந்து போன மருத்துவர் ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்று கொண்டுள்ளார். தனது நண்பர் இஸ்லாத்தை தழுவிய இந்த நற்செய்தியை பேராசிரியர் ஹாஸிம் மசாவி தனது மற்றொரு நண்பரான பேராசிரியர் முஹம்து அப்துல்லாஹ் அல்-ரயாஹ்விடம் தெரிவித்துள்ளார், இந்த பேராசிரியர் முஹம்து அப்துல்லாஹ் அல்-ரயாஹ் அவர்களின் கட்டுரைதான் சூடான் நாட்டு பத்திரிக்கையான “சூடான் விஷன் ” வெளியிட்டுள்ளது.\nபின்னர் இந்த செய்தி உலகின் பல்வேறு பத்திரிக்கைகளின் வெளியானது, இந்த செய்தியினால் இன்னும் பலர் இஸ்லாத்தை தழுவி விடுவார்களே என அஞ்சிய யூதர்கள் இந்த செய்தி உண்மையில்லை எனவும், ராபர்ட் கில்ஹாம் என்று ஒரு மனிதரே இல்லை எனவும் பொய் பிரச்சாரம் செய்தனர். உடனே யூதர்களின் இந்த பொய் பிரச்சாரத்திற்க்கு மறுப்பு தெரிவித்து பேராசிரியர் முஹமது அப்துல்லாஹ் அல்-ரயாஹ் அவர்கள் மீண்டும் ஒரு கட்டுரையை சூடான் விஷம் பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளார். அதில் அவர்… ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தை தழுவியது உண்மை எனது நண்பர் பேராசிரியர் ஹாஸிம் மசாவின் நண்பர்தான் ராபர்ட் கில்ஹாம் என்பவர், இதை பொய் என சொல்பவர்கள்தான் பொய் சொல்கின்றார்கள். இஸ்லாத்தின் வளர்ச்சியை பொருக்க முடியாதவர்கள்தான் இப்படி உண்மையை மறைக்க பார்க்கின்றனர். என தனது தகவலை மறுத்தவர்களை கண்டித்துள்ளார்…யார் இஸ்லாத்திற்க்கு எதிராக என்ன பொய் பிரச்சாரம் செய்தாலும் அல்லாஹ் தனது மார்க்கத்தை மேலோங்க செய்தே வைத்து இருகின்றான். அல்ஹம்துலில்லாஹ்…\nஇந்த செய்தி கடந்த ஆண்டு சூடானில் இருந்து வெளிவரும் “சூடான் விஷன்” என்ற தினசரி பத்திரிக்கையில் வெளிவந்துள்ளது..\nநான் செம்பரம்பாக்கம் ஏரி பேசுகிறேன்\n« கண்பார்வை குறையை வென்ற உறுதிமிக்க உள்ளம்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nதோல் நோய்கள் ஓர் அறிமுகம்\nவாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்\nசளி, சைனஸ் என்றால் என்ன\nவயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்\nஇ மெயிலைக் கண்டுபிடித்த தமிழர்\nஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.14க்கு கிடைக்கும்\nமின்சாரம் – ஒரு கண்ணோட்டம்\nஆராய்ச்சிகள் – அன்றும், இன்றும்\n“வெயிட் லாஸ்” வெரி சிம்பிள்\nஇரசாயனம் (வேதியியல்) அறிந்த கிளிகள்\nஉடல் உறுப்பு தா���ம்: ஒரு விரிவாக்கம்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதன்மையாளர்கள்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 5\nபுரூக்ளின் ப்ரிட்ஜ் – இது ஒரு உண்மை நிகழ்வு\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\nபொட்டலில் பூத்த புதுமலர் 2\nநோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isakoran.blogspot.com/2015/10/2.html", "date_download": "2019-05-21T18:31:38Z", "digest": "sha1:JERCUEDCCC7RSNOTF7AKX2RU7JQFKLTR", "length": 72464, "nlines": 538, "source_domain": "isakoran.blogspot.com", "title": "ஈஸா குர்-ஆன்: மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?", "raw_content": "\nசத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான் 8:32)\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்\nஇஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல - புதிய தொடர் கட்டுரைகள்\n1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல\n2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்\n3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா\n4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை\n5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை\n6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா\n7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா\n8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது\n9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா\n2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்\n15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்\n14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல\n13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்\n12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்\n11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது\n10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்\n9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது முஹாஜிர்களா\n8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்\n7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா\n6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்\n5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா\n4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது\n3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்\nஉங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்\n2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா\n(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா அல்லது சமாதியா\n1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்\n101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்\nகிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள் அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை\nபோன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.\nஇங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்\nமேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.\nபாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10\n2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள்\n2013 ரமளான் நாள் 10 – உலக பொருட்களுக்காக முஸ்லிம்களையே கொலை செய்யும் சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 9 – ஏழு ஆண்டுகள் கொள்ளையிட்ட பிறகும், முஸ்லிம்கள் ஏழ்மையிலிருந்து விடுபடவில்லையா\n2013 ரமளான் நாள் 8 – மருமகனின் மனதை \"கொள்ளையிட்ட\" மாமனார். மாமனாரின் \"கொள்கையை\" கொள்ளையிட்ட மருமகன்\n2013 ரமளான் நாள் 7 – இஸ்லாமிய தாவா அழைப்பிதழ் - நீ இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இறைத்தூதர் உன்னை கொல்லமாட்டார்\n2013 ரமளான் நாள் 6 – ஆறு முறை தோல்வியுற்ற அல்லாஹ்விற்கு ஏழாவது முறை வெற்றியை கொடுத்த சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 5 – முஸ்லிம் குருசேடர்களும் கிறிஸ்தவ குருசேடர்களும் (ஜிஹாதும் சிலுவைப்போர்களும்)\n2013 ரமளான் நாள் 4 - பதிலுக்கு பதில்: நீங்கள் செல்வங்களை எடுத்துக்கொண்டீர்கள், நாங்கள் கொள்ளையடிக்கிறோம்\n2013 ரமளான் நாள் 3: தேன் கூட்டில் கல்லெறிந்து தேனீக்களை கோபமூட்டியது யார் முஹம்மதுவா\n2013 ரமளான் நாள் 2 - முஹம்மதுவும் வழிப்பறி கொள்ளைகளும்\n2013 ரமளான் நாள் 1 - அன்புள்ள அண்ணாவிற்கு . . . போர் புரிவது அமைதியை நிலைநாட்டுவதற்கு அல்லவா\nமுஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்\n1.பைபிளை தள்ளுபடி செய்யவே குர்‍ஆன் வந்தது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n2.பைபிள் மாற்றப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n3.பைபிளிலிருந்து முஹம்மதுவின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n4.மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசி முஹம்மது ஆவார் - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n5. இஸ்மாயில் தான் பலியிட கொண்டுபோகப்பட்டார் என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n6. முஸ்லிம்கள் பைபிளை படிக்கத் தேவையில்லை - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n7. பைபிளின் மூல கையெழுத்துப் பிரதிகள் தொலைந்துவிட்டதால், பைபிள் நம்பகத்தன்மையற்றது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n8. ஒரு புதிய மதத்தை நிறுவுவதற்காக முஹம்மது வந்தார் என்ற வாதம்\n9. வேதாகம மற்றும் இஸ்லாமிய கலாச்சாரங்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமைகள்\nரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்\nரமளான் நாள் 30 - ஆயிரம் நீதிமான்களை பார்க்கிலும் …\nரமளான் நாள் 29 – பவுலை குற்றப்படுத்தி அல்லாஹ்வை அவமதிக்கும் முஸ்லிம்கள்\nரமளான் நாள் 28: கிரியை VS கிருபை – உன் நித்தியத்தை நிர்ணயிப்பது எது\nரமளான் நாள் 27: இஸ்லாமின் மற்றும் கிறிஸ்தவத்தின் கண்ணியமிக்க இரவுகள்\nரமளான் நாள் 26: இன்னும் விடுதலையாகாத மனிதன் யார் அடிமையாக இருக்கும் மனிதன் யார்\nரமளான் நாள் 25 - ஆபிரகாமின் குர்பானியும் இயேசுக் கிறிஸ்துவும்\nரமளான் நாள் 24 – முஸ்லிம்களின் வலக்கரத்திற்கு சொந்தமானவர்களின் சோகக்கதைகள்\nரமளான் நாள் 23 – போரில் பிடிபட்ட பெண் கைதிகளுக்கு நல��வாழ்வு தரும் நல்லவர்\nரமளான் நாள் 22 - மோசேயின் கட்டளைகளை மோசமாக மீறியவர் முஹம்மது\nரமளான் நாள் 21 - இயேசு பொய்யரா (அ) பைத்தியக்காரரா (அ) இறைவனா\nரமளான் நாள் 20 – உலகம் உண்டாவதற்கு முன்பே மகிமைப்படுத்தப்பட்டு இருந்தவர் இவர் யார்\nரமளான் நாள் 19 - இயேசு தம் தெய்வீகத்தை தாமே சுவிசேஷங்களில் மறுக்கிறார், இதற்கு உங்கள் பதில் என்ன\nரமளான் நாள் 18 – ஏன் நீங்கள் பைபிளை நம்பிக்கொண்டே ஒரு முஸ்லிமாக இருக்கக்கூடாது\nரமளான் நாள் 17 – உன்னதப்பாட்டிற்குள் உன்னதர் முஹம்மது உண்டா\nரமளான் நாள் 16 - இயேசுவின் சீடர்களை அல்லாஹ் ஏமாற்றலாமா\nரமளான் நாள் 15 - விசுவாசிக்காதவர்களுக்காக மட்டுமே ஒரு அற்புத அடையாளம்\nரமளான் நாள் 14 - நீ புலியின் மிது சவாரி செய்துக்கொண்டு இருக்கிறாய்\nரமளான் நாள் 13 - பழைய ஏற்பாட்டில் பலதாரதிருமணங்கள் இல்லையோ\nரமளான் நாள் 12 - ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா\nரமளான் நாள் 11 - வாசிக்கிறவனும், கேட்கிறவனும், கைக்கொள்கிறவனும் பாக்கியவான்\nரமளான் நாள் 10 - தாவீது ராஜாவின் அயலான் முஹம்மது ஆகமுடியுமா\nரமளான் நாள் 9 - இஸ்லாமியர்களின் நோன்பு இயேசுவின் நோன்பா\nரமளான் நாள் 8 - அல்லாஹ்வின் சொர்க்கத்தில் நுழைந்த முதல் நாள்\nரமளான் நாள் 7 – அல்லாஹ் தன்னை வணங்க இயந்திரங்களை படைத்துள்ளனா\nரமளான் நாள் 6 – குர்-ஆனின் சிறந்த இலக்கிய நடையழகு\nரமளான் நாள் 5 – கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி இஸ்லாம் அல்ல\nரமளான் நாள் 4 – இருவரும் ஒருவரல்ல\nரமளான் நாள் 3 – நீ அல்லாஹ்வை நேசிக்கிறாயா\nரமளான் நாள் 2 – விடுதலை. . . விடுதலை. . . விடுதலை\nரமளான் நாள் 1 – நோன்பு (அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதம்)\nமிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்\nகிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்\nஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.\nஅப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான\nதமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக\nவர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்\nகிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1\nசமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா\nகிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்\nஎல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா\nகுர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்\nபைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்\nகுர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா\nஇஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்\nமஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா\nகுர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்\nகுர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார் பார்வோனின் மகளா அல்லது மனைவியா\nகுர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா\nகுர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)\nகுர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்\nகுர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா\nஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nகுர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்\nAnswering Mist: குர்ஆன் 9:60ன் \"உள்ளங்கள் ஈர்க்கப்பட\" பணம் பட்டுவாடா\nபாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை\nஇயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா\nஅல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா\nகுர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்\nசூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்\n ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்\nகுறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா\nகுர்‍ஆன் மு��ண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)\nநோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad\nஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2\nஅல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)\nஇன்றைய குர்‍ஆனில் இல்லாத \"பால் கொடுக்கும்\" வசனம்\nவிபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்\nஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌\nஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: \"நூன்\" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ\nஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா\nகுர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an\nகுர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)\nஇஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nகையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)\nபைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)\nAnswering Ziya & Absar: \"இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nநித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா\nகிறிஸ்தவர்கள் \"அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)\" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது\nமுஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1\nமுஹம்மது, பெண் பித்து பிடித்தவரா லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை\nமுஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா\nAnswering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்\nஅரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...\nபாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்\nபாகம் 2: முஹம்மது ஒரு பாவியா - ஹதீஸ்களின் சாட்சி (\"புகாரி\" மற்றும் \"முஸ்லிம்\" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)\nஇடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nமுஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்\nமுஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா\nஇரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே\nமுஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 4\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 3\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 2\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 1\nமுஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்\nமனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nமுஹம்மதுவின் \"சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட\" திருமண(ம்)ங்கள்\nஇஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு\nமுகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்\nஇஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது\nஇறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்\n - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)\nமுஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)\nமுகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா\nமுகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)\nமுகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்\nஇஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)\nமுகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்\nஉபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்\nஇயேசுவும் திராட்சைரசமும், க���டித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nசுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை\nமுகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n\"இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)\" கட்டுரைக்கு மறுப்பு\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....\nவெள்ளி, 23 அக்டோபர், 2015\nமக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா\nமுன்னுரை: \"இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல\" என்ற தொடரின் முந்தைய இரண்டு கட்டுரைகளை படிக்கவும்:\nமக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல\nமக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்\nதற்போதைய கட்டுரையில், குர்-ஆன் கூறும் மக்கா ஏன் இன்றுள்ள சௌதி அரேபியாவில் உள்ள மக்கா இல்லை என்பதற்கு சரித்திர ஆசிரியர் கிப்சன் சொல்லும் இரண்டாவது ஆதாரத்தைக் காண்போம்.\nபுனித நகரம் மக்காவிலிருந்து பல வியாபார கூட்டங்கள் புறப்பட்டதாகவும், அதே போல, வியாபார கூட்டம் மக்காவிற்கு வந்ததாகவும் நாம் இஸ்லாமிய நூல்களில் வாசிக்கிறோம். முஹம்மதுவின் உறவினர் மற்றும் பாதுகாவலர் அபூ தலிஃப் ஒரு வியாபாரியாக இருந்தார் என்பதும், அவர் பல முறை வியாபார கூட்டங்களை மக்காவிலிருந்து அனுப்பினார் என்றும் நாம் வாசிக்கிறோம் (இப்னு இஷாக், பக்கம் 79). முஹம்மது திருமணம் செய்துக் கொண்ட கதிஜா அவர்களும் ஒரு வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இருந்த செல்வ செழிப்பான ஒரு பெண்மணி தான். கதிஜா அவர்களின் வியாபாரத்தையும் முஹம்மது கவனித்து வந்துள்ளார், அதன் பிறகு தான் திருமணம் செய்துக் கொண்டார் (இப்னு இஷாக், பக்கம் 82).\nமேலும், முஹம்மது மதினாவிற்கு இடம்பெயர்ந்த பிறகு, மதினாவை ஒட்டி மக்காவினரின் வியாபாரக் கூட்டம் செல்லும் போது, அவர்களை கொள்ளையிட முஹம்மது சென்றார், இந்த வியாபார கூட்டத்தில் ஒரு முறை மூன்��ு ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இருந்தார்கள் (தபரி, வால்யூம் 7, பக்கம் 110). இவைகளையெல்லாம் கவனித்தால், வியாபாரிகள் செல்லும் வழியில் மக்கா ஒரு நல்ல மைய இடமாக இருந்திருக்கிறது என்று நமக்கு தோன்றுகிறது, மேலும் முஸ்லிம்கள் இப்படியே நம்புகிறார்கள். ஆனால், சரித்திர ஆசிரியர்கள் வேறு விதமாக சொல்கிறார்கள்.\nடாக்டர் பட்ரீஷியா க்ரோன் (Dr. Patricia Crone) என்ற சரித்திர ஆசிரியர் கீழ்கண்ட விதமாக கூறுகிறார் (இதனை கிப்சன் தம்முடைய புத்தகத்தில் பக்கம் 223ல் மேற்கோள் காட்டுகிறார்):\n\"மக்கா ஒரு வறண்ட மற்றும் வளமற்ற இடம் ஆகும், இப்படிப்பட்ட வறண்ட இடங்களில் வியாபாரிகள் தங்கி இளைப்பாறமாட்டார்கள். அதற்கு பதிலாக பக்கத்திலேயே நல்ல பச்சையான தாவரங்கள் இருக்கும் இடத்தில் தங்குவார்கள். வியாபார கூட்டம் வளம் நிறைந்த இடமாகிய தயிஃப் என்ற இடத்தில் தங்கி இளைப்பாராமல், ஏன் வளமற்ற இடமாகிய மக்காவில் தங்கி தங்களுக்கு துன்பத்தை வருவித்துக் கொள்வார்கள் மக்காவில் ஒரு கிணறு உள்ளது, மற்றும் காபா போன்ற வணக்கஸ்தலமும் உள்ளது, ஆனால், தயிஃப் என்ற இடத்திலும் இவ்விரண்டும் உள்ளது, அதே நேரத்தில் நல்ல உணவும் அங்கு கிடைக்கும். எனவே, வியாபார கூட்டம் மக்காவில் தங்குவதற்குச் செல்லமாட்டார்கள். (Crone, 1987 page 6-7; Crone-Cook, 1977, page 22)\nமேலும், ஆசிரியர் க்ரோன் இப்படி ஒரு கேள்வியை கேட்கிறார்:\n\"அரேபியாவில் அப்படி என்ன பொருட்கள் விளைகிறது, அவைகளை மிகத்தொலையில் உள்ள இடங்களுக்கு கொண்டுச் சென்று, விற்று இலாபம் சம்பாதிப்பதற்கு முக்கியமாக, தங்கள் நகரத்தை செழிப்பாக்குவதற்கு, இப்படிப்பட்ட வரட்சியான பிரதேசங்களின் வழியாகச் சென்று, பொருட்களை விற்று இலாபம் சம்பாதிக்கும் படி அரேபியாவில் எப்படிப்பட்ட பொருட்கள் விளைந்தன முக்கியமாக, தங்கள் நகரத்தை செழிப்பாக்குவதற்கு, இப்படிப்பட்ட வரட்சியான பிரதேசங்களின் வழியாகச் சென்று, பொருட்களை விற்று இலாபம் சம்பாதிக்கும் படி அரேபியாவில் எப்படிப்பட்ட பொருட்கள் விளைந்தன\nஇஸ்லாமிய காலத்தின் அரபியர்கள் சாம்பிராணி, மற்றும் இதர வாசனை பலசரக்கு பொருட்களை (spices) கொண்டுச் சென்று வியாபாரம் செய்தார்கள் என்று முஸ்லிம்களும் இதர மேற்கத்திய அறிஞர்களும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், கிஸ்டர் மற்றும் ஸ்பெரென்ஜர் அவர்களின் ஆய்வின் ப��ி, வாசனைப் பொருட்களை அரேபிய வியாபாரிகள் விற்பது பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நின்று விட்டது, மேலும் இஸ்லாமிய காலத்தில் அரபியர்கள் தோல் மற்றும் உடைகள் போன்ற பொருட்களையே வியாபாரம் செய்தார்கள். எனவே ஒரு நகரம் சர்வதேச அளவில் வியாபார மைய ஸ்தலமாக மாறுவதற்கு இப்பொருட்கள் (தோல் மற்றும் உடைகள்) போதுமானதாக இல்லை (Kister 1965, page 116; Sprenger, 1869, page 94).\nஇன்னொரு கடைசி மேற்கோளை கிப்சன் அவர்களின் புத்தகத்திலிருந்து பார்ப்போம்:\n\"இஸ்லாமிற்கு முந்தைய அரேபியா\" என்ற தலைப்பில் பல மாநாடுகள் நடந்தன. பண்டைய கால அரேபியாவின் வரை படங்கள் (map of Arabia) பலவற்றை நான் ஆய்வு செய்தேன். அதன் பிறகு, நான் பேசும் மாநாட்டில் கலந்துக் கொண்டவர்களிடம் நான் ஒரு கேள்வியை கேட்டேன்: படைய கால அரேபிய வியாபாரிகள் செல்லும் வழிகள் எந்த இடத்தில் ஒன்றையொன்று சந்திக்கிறது இந்த இடம் தான் சர்வதேச வியாபாரிகள் சந்திக்கும் மையப்பகுதியாக இருக்கும். இந்த கேள்விக்கு, மாநாட்டில் கலந்துக்கொண்ட ஆய்வாளர்கள் கொடுத்த பதில் \"வியாபாரிகள் குழுமியிருக்கும் மைய இடம் அரேபியாவின் வடக்கு பகுதியில் உள்ளது, அரேபியாவின் தென் பகுதியில் உள்ள மக்காவில் அல்ல, இது மட்டுமல்ல, வியாபாரிகள் தங்கள் வழிகளில் தங்கி இளைப்பாறிச் செல்லும் இடமாக மக்கா இல்லை\"\nஆசிரியர் தம்முடைய புத்தகத்தின் 157ம் பக்கத்தில் அரேபிய வியாபாரிகளின் வழிகளை வரைபடத்தில் குறித்துள்ளார். இந்த படத்தை அவருடைய அனுமதியின்றி நான் இங்கு பதிக்கமுடியாது, ஆனால், அவரது தளத்தில் அதே படம் பல வண்ணங்களில் பதித்துள்ளார். எனவே, அப்படத்தை கீழே உள்ள தொடுப்புகளை சொடுக்கி பார்க்கவும்:\nமேற்கண்ட படத்தை நன்றாக கவனிக்கவும், இதில் மக்காவின் பெயர் வருகின்றதா என்று கவனியுங்கள் இந்த தொடர் கட்டுரைகளில் நாம் பல இடங்களின் பெயர்களையும், அவ்விடங்களில் நடந்த இஸ்லாமிய நிகழ்ச்சிகளையும் பார்க்கப் போகிறோம். அவைகளை சரியாக புரிந்துக் கொள்ள இப்படத்தை நன்றாக மனதில் பதியவைத்துக் கொள்ளுங்கள். அதாவது:\nமதினாவிற்கு எப்பக்கத்தில் எருசலேம் இருக்கிறது (வடக்கு).\nமதினாவிற்கு எப்பக்கத்தில் ஸனா இருக்கிறது (தெற்கு)\nமதினாவிற்கு எப்பக்கத்தில் சிரியா இருக்கிறது\nஎருசலேமுக்கு எப்பக்கத்தில் மதினா இருக்கிறது\nபோன்ற விவரங்கள் நமக்கு உதவியாக இருக்கும��.\nசிந்திக்கவேண்டிய விஷயங்கள் - இதுவரை கண்ட சுருக்கமும், மக்கா பற்றிய கேள்விகளும்:\n1.\tகுர்-ஆன், ஹதிஸ்கள் மற்றும் முஹம்மதுவின் வாழ்க்கை சரிதைகளை வாசிக்கும் போது, மக்கா ஒரு கிராமம் அல்ல, அது பல வியாபாரிகளைக் கொண்ட ஒரு நகரம் என்பதை அறிய முடிகின்றது.\n2.\tகுர்-ஆன் மக்காவை 'நகரங்களின் தாய் (உம்முல் குரா)' என்ற அடைமொழியில் அழைக்கிறது.\n3.\tமுஹம்மதுவின் முதல் மனைவி கதிஜா அவர்கள், அதே மக்காவில் வியாபாரம் செய்துக் கொண்டு இருந்த செல்வ செழிப்பான பெண்மணியாக இருந்தார்கள்.\n4.\tமுஹம்மதுவும் வியாபார விஷயமாக பல முறை சிரியாவிற்கு சென்றும் இருக்கிறார்.\n5.\tஇவ்விவரங்கள் அனைத்தும் \"மக்கா ஒரு முக்கியமான வியாபார நகரமாக இருந்ததாகவும், அவ்வூரில் செல்வ செழிப்பான வியாபாரிகள் இருந்ததாகவும் தெரிகின்றது\".\n6.\tஇது மட்டுமல்ல, இதர நாட்டு வியாபாரிகள் பிரயாணமாகச் செல்லும் வழியில் தங்கி இளைப்பாறும் மையமாகவும் மக்கா இருந்ததாக தெரிகின்றது.\n7.\tஆனால், மேற்கண்ட அனைத்து விவரங்களின் படி, நாம் தற்காலத்தில் சௌதியில் உள்ள இஸ்லாமிய புனித பூமி மக்காவை ஆய்வு செய்யும் போது, தொல்லியல், புவியியல், சரித்திர ஆதரங்கள் அனைத்தும், நமக்கு வேறு வகையான விவரங்களைத் தருகின்றது.\n8.\tஅக்கால அரேபிய வியாபாரிகள் செல்லும் வழியை வரைப்படத்தில் பார்க்கும் போது, மக்காவின் பெயர் காணப்படுவதில்லை.\n9.\tவளமற்ற ஒரு இடமாகவும், வியாபாரிகள் தங்கி இளைப்பாறி தங்கள் ஒட்டகங்களுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உணவுக்கு பயன்படாத ஒரு இடமாகவும் மக்கா இருந்துள்ளதாக ஆய்வு சொல்கிறது. சரித்திர தொல்லியல் ஆய்வாளர்கள் இதனை உறுதி செய்திருக்கிறார்கள்.\n10.\tஇதன் மூலம் தெளிவாக்கப்படும் விவரம் என்னவென்றால், இஸ்லாமிய ஆதாரங்கள் குறிப்பிடம் இடம் \"தற்காலத்தில் நாம் மக்கா என்று அழைக்கும் இடமல்ல, அது வேறு ஒரு இடமாக இருக்கிறது\" என்பதைத் தான்.\nநாம் இதுவரை மக்கா பற்றி இரண்டு விஷயங்களை (பிரச்சனைகளை) பார்த்து இருக்கிறோம்.\n1.\t\"நகரங்களின் தாய்\" என்று குர்-ஆன் குறிப்பிடும் இடம் மக்கா அல்ல, அது வேறு ஒரு இடமாக இருக்கவேண்டும், ஆய்வுகள் இப்படித்தான் சொல்கின்றன.\n2.\tஇஸ்லாமின் ஆரம்பகால நூல்கள் கொடுக்கும் வர்ணனைகள், வளமிக்க வியாபார நகரம் போன்றவை 'மக்காவை' குறிப்பதாக இல்லை, வியாபாரிகளுக்கும், வியாபாரத்திற்கும் பயன்படாத ஒரு வறண்ட இடமாக மக்கா இருந்துள்ளது. அப்படியானால், இஸ்லாமிய நூல்கள் விவரிக்கும் அந்த வியாபார வசதி நிறைந்த இடம் மக்கா அல்லாமல் வேறு ஒரு நகரமாக இருந்திருக்க வேண்டும்.\nமேற்கண்ட ஒவ்வொரு காரணமும், இஸ்லாமியர்கள் புனித பூமியாக கருதிக் கொண்டு இருக்கும் மக்காவை விட்டு, வேறு ஒரு இடத்திற்கு நேராக தன் விரலை நீட்டுகிறது என்பதை காணமுடியும். குர்-ஆன் சொல்லும் நகரங்களின் தாய் என்பது 'பெட்ராவை' குறிக்கும் என்று சரித்திர ஆசிரியர் தம் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். குர்-ஆன் சொல்லும் வர்ணனைகள் பெட்ரா நகரத்திற்கு சரியாக பொருந்துகிறது. 'மக்காவின் பிரச்சனைகள்' அனைத்தையும் பார்த்துவிட்ட பிறகு 'பெட்ரா' சம்மந்தப்பட்ட விவரங்களுக்கு நாம் செல்வோம்.\nநம்முடைய அடுத்த பாகத்தில், மக்காவின் மூன்றாவது பிரச்சனைப் பற்றிய விவரங்களைக் காண்போம்.\nமக்காவின் பிரச்சனைகள் பற்றிய கட்டுரைகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nமக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும்...\nமக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெ...\nமக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில்...\nமக்காவின் பிரச்சனை 1 : குர்-ஆன் 6:92 - நகரங்களுக்க...\nமக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம் : இஸ்லாமின் பிறப்...\nமதசார்பற்ற நாட்டுக்காக ஏங்கும் முஸ்லிம் சமுதாயமும்...\nAnswering Muslims: திருடுவதை இயேசு ஆதரித்தாரா\nஆபிரகாமின் சந்ததி – அல்லாஹ் ஏன் ஆபிரகாமின் சந்ததி ...\nஇஸ்லாமை மண்ணை கவ்வ வைத்த அப். நடபடிகள் - பாகம் 1\nபதில் - 2: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை - நற்செய்தி நூல்களில் இயேசுவின் இறைத்தன்மை - 1\nஉமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப்பு \nஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும்\nபீஜே அவர்களுக்கு பதில் - 1: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை\nஇயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\nஇயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\nபிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\nபிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\nஇஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\nஇஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 1\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 2\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\nநேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\nஇது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\nபொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\nFake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nபைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nஇது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\nயோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\nகுர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\nபைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஇஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\nஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\nகேள்வியும் நானே, பதிலும் நானே - 1\nமுஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\nஇயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\nதமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\nசத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\nகற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\nஇஸ்லாம் பற்றி அறிய பயனுள்ள தளங்கள்:\nதமிழ் கிறிஸ்தவர்கள் தளம் - www.tamilchristians.com\nஇயேசுவின் வரலாறு மறுப்புக் கட்டுரை (7)\nஇஸ்லாமியர்களின் மீது யுத்தம் (1)\nபி ஜைனுல் ஆபிதீன் (20)\nபைபிள் Vs குர்ஆன் (50)\nரமளான் ரமலான் இஸ்லாம் பிஜே இயேசு குர்-ஆன் முஹம்மது (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2017/12/27/%E0%AE%9C%E0%AE%A9-28%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8/", "date_download": "2019-05-21T19:06:37Z", "digest": "sha1:EX2GPBBN3Z7QVAOG7JD5BTV6AV2PHAYU", "length": 6311, "nlines": 51, "source_domain": "jackiecinemas.com", "title": "ஜன-28ல் லிப்ரா புரொடக்சன்ஸ் பிரமாண்ட குறும்பட திருவிழா..! | Jackiecinemas", "raw_content": "\nநேரடியா களத்தில் ��றங்கி மக்கள் சேவையில் ராகவா லாரன்ஸ்\nஜன-28ல் லிப்ரா புரொடக்சன்ஸ் பிரமாண்ட குறும்பட திருவிழா..\nசில விஷயங்கள் சொன்ன நேரத்தில் நடக்காமல் தள்ளிப்போவது என்பது கூட நல்லதற்குத்தான் என்றே நினைக்க தோன்றுகிறது. ஆம்.. தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் தயாரிப்பு நிறுவனங்களில் குறிப்பிட்டு சொல்ல கூடியவற்றில் ஒன்றான லிப்ரா புரடக்சன்ஸ் குறும்பட இயக்குனர்களுக்கு வெள்ளித்திரை வாசலை திறந்துவிடும் ஒரு முயற்சியாக கடந்த நவ-29ல் குறும்பட போட்டி ஒன்றை மிக பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தது.\nஇந்த குறும்பட போட்டியில் கலந்துகொள்ள போட்டியாளர்கள் தங்களது படைப்பை அனுப்புமாறு அறிவிப்பு வெளியிட்டிருந்தது லிப்ரா புரடக்சன்ஸ். அந்தவிதமாக போட்டிக்கு வந்த 946 படங்களில் இருந்து சிறந்த 53 குறும்படங்கள் இறுதியாக தேர்வு செய்யப்பட்டன.\nஇந்தநிலையில் தான் இந்த விழாவை வரும் ஜன-28ஆம் தேதி பிரமாண்டமாக நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. இப்படி தள்ளி வைப்பதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. கனடா, ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்தும் இந்தப்போட்டியில் குறும்படங்கள் கலந்துகொள்ள இருகின்றன. அதுமட்டுமல்ல, சில சர்வதேச திரைப்பட நடுவர்(ஜூரி)களும் இந்த விழாவில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.\nஅதனால் இந்த குறும்பட விழா முன்னைவிட இன்னும் பிரமாண்டமாக, மற்ற குறும்பட விழாக்களுக்கு முன்னோடியான நிகழ்ச்சியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.\nஅதனால் இந்த நீண்ட தாமதத்திற்காக லிப்ரா புரொடக்சன்ஸ் உங்களிடம் தனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறது.\nசார்லி சாப்ளின் 2 படப்பிடிப்பில் இளைய திலகம் பிரபு தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்\n1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்\nநேரடியா களத்தில் இறங்கி மக்கள் சேவையில் ராகவா லாரன்ஸ்\nஎளிய மக்களின் வாழ்வாதாரத்தை நொடிப்பொழுதிற்குள் நொடித்துப் போட்டது கஜா புயல். புயலின் கோரத்தாண்டவத்தில் வீடிழந்தவர்கள் பலர். அப்படி வீடிழந்த எளிய மனிதர்களுக்கு...\nநேரடியா களத்தில் இறங்கி மக்கள் சேவையில் ராகவா லாரன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2017/12/30/iravukku-aayiram-kangal-movie-stills/", "date_download": "2019-05-21T18:47:26Z", "digest": "sha1:NZPSASLZ57WAZ5YIJS3EM5N2KTVWZ5EP", "length": 7170, "nlines": 48, "source_domain": "jackiecinemas.com", "title": "Iravukku Aayiram Kangal Movie Stills | Jackiecinemas", "raw_content": "\nநேரடியா களத்தில் இறங்கி மக்கள் சேவையில் ராகவா லாரன்ஸ்\nதிரில்லர் ஜானர் என்பது சரியான முறையில் உருவாக்கப்படும் போது ரசிகர்களுக்கு ஒரு தலைசிறந்த அனுபவமாக அமையும். அந்த வகையில் ஒரு சிறந்த நடிகரான அருள்நிதி, அவருடைய கதை தேர்வும், கதாபாத்திர தேர்வும் ரசிகர்களாலும், திரைத்துறையிலும் பாராட்டப்பட்டு வருகிறது. அவருடைய அடுத்த ரிலீஸான ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படமும் முழுக்க முழுக்க திரில்லர் படம். பத்திரிக்கையாளர் பின்னணியிலிருந்து வந்திருக்கும் மாறன் இயக்கியிருக்கிறார். ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி சார்பில் டில்லி பாபு தயாரித்திருக்கிறார்.\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் இயக்குனர் மாறன் படத்தை பற்றி பேசும்போது, “இந்த மொத்த படத்தின் கதையும் இரவில் நடக்குமாறு திரைக்கதை அமைந்திருக்கிறது. கால் டாக்ஸி டிரைவரான அருள்நிதி ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொள்ள, அதை தொடர்ந்து எதிர்பாராத களத்தில் திரைக்கதை பயணிக்கும். அதை தொடர்ந்து நடக்கும் விஷயங்கள், எங்கு போய் முடிகிறது என்பதே திரைக்கதையின் முடிச்சு. படத்தின் ஹைலைட்டே திரைக்கதை தான், சரியான இடங்களில் திருப்பங்கள் அமைந்திருக்கும். ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வர வைக்கும் அனுபவமாக இருக்கும். ரொம்பவே கஷ்டமான ஒரு கதாபாத்திரத்தில் அருள்நிதி சிறப்பாக நடித்திருக்கிறார். அருள்நிதி ஒரு நடிகராக முதிர்ச்சி அடைந்திருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். அருள்நிதி மஹிமா காதல் காட்சிகள் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்கும். நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகுந்த உழைப்பை போட்டு சிறப்பாக இசையமைத்திருக்கிறார் சாம் சிஎஸ். தயாரிப்பாளர் டில்லி பாபுவின் முழு ஆதரவும், அவர் கொடுத்த சுதந்திரமும் தான் இந்த படத்தை இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது. ஒளிப்பதிவு, எடிட்டிங் படத்தை யதார்த்தத்துக்கு நெருக்கமாகவும், அடுத்த கட்டத்துக்கும் எடுத்து சென்றுள்ளது. இந்த படம் திரைக்கு வரும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன், தமிழ் சினிமா ரசிகர்கள் நிச்சயம் இந்த படத்தை ரசிப்பார்கள்” என்றார்.\nபிரபல திரைப்பட தயாரிப்பாளர் சுனந்தா முரளி மனோகர் அவர்கள் இன்று (30/12/2017) காலை இறைவனடி சேர்ந்தார்\nநேரடியா களத்தில் இறங்கி மக்கள் சேவையில் ராகவா லாரன்ஸ்\nஎளி�� மக்களின் வாழ்வாதாரத்தை நொடிப்பொழுதிற்குள் நொடித்துப் போட்டது கஜா புயல். புயலின் கோரத்தாண்டவத்தில் வீடிழந்தவர்கள் பலர். அப்படி வீடிழந்த எளிய மனிதர்களுக்கு...\nநேரடியா களத்தில் இறங்கி மக்கள் சேவையில் ராகவா லாரன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/06/blog-post_30.html", "date_download": "2019-05-21T18:59:32Z", "digest": "sha1:W5WEGDJHXLZ3BSQIHUKR3GRHV5IOYZDZ", "length": 13709, "nlines": 104, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: நொறுக்கப்படும் கோயில்கள்! சிங்கள மயமாகும் தமிழீழம்", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nமூன்று லட்சம் தமிழர்களையும் அவர்களது வாழ்விடங்களுக்கு செல்ல அனுமதிக்காமல் தடுப்பு முகாம்களில் சிறை வைத்துள்ள சிங்கள அரசு, \"\"கண்ணிவெடிகளை அகற்றிய பிறகுதான் தமிழர்களின் மறுவாழ்வு குறித்து சிந்திக்க முடியும்'' என்பதனைத் தொடர்ந்து கூறிவருகிறது.\nஆனால் கண்ணிவெடிகளை அகற்றுகிறோம் என்ற பெயரில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தமிழினத்தின் தொன்மையான அடையாளங்களை அழிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.\nஏற்கனவே ராணுவம் வீசிய குண்டுகளால் இங்கு பல கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுவிட்டன. அதேசமயம், எஞ்சியுள்ள தமிழர்களின் கோயில், கலாச்சார பீடங்கள், ஆய்வு நிலையங்கள் என பலவற்றை அழித்துவிட்டு, அந்த இடங்களில் பௌத்த மதத்தின் ஆலயங்களையும் சிங்களத்தின் அடையாளங்களையும் நிர்மாணித்து வருகிறார் ராஜபக்சே.\nசிங்கள பேரினவாத கட்சியான ஜாதிக ஹெல உறுமய தலைவர் மேதானந்ததோரர், ராஜபக்சே கட்சியின் கொள்கை வகுப்பாளரும் சுற்றுலாத்துறை அமைச்சர் சம்பக்க ரணவக்க, சமய விவகார அமைச்சர் பாண்டு பண்டாரநாயக்கா ஆகியோரிடம் இந்த பொறுப்பை ஒப்படைத் துள்ளார் ராஜபக்சே.\nஇலங்கையில் உள்ள பௌத்த தொல்லியல் ஆய்வுக்குழு தேர்ந்தெடுத்து கொடுத்துள்ள இடங்களில் சிங்கள அûடாயளத்தை நிறுவும் பணிகளை இவர்கள் மேற்கொண்டு வருகின்ற னர். தமிழர்களின் தொன்மை மிக்க நகரமான கிளிநொச்சியில், கடந்த இரண்டே மாதத்தில் பௌத்த விகாரத்தை அமைத்துள்ளனர்.\nமேலும் கிளி நொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழ்ப்பெயர்களை மாற்றி சிங்களப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதன்படி கிளிநொச்சியை கிரானிக்கா என்றும் முல்லைத்தீவினை மூலதூவ என்றும் சிங்களத்தில் மாற்றி அமைக்கப்பட்டிருப்பதாக ராணுவ கெஜட்டில் ஏற்றியிருக்கிறார் கோத்த பாய ராஜபக்சே. இந்த மாவட்டங்களில் உள்ள மற்ற இடங்களில் தமிழ்ப் பெயர்களையும் சிங்களத்திற்கு மாற்றிடும் பணியில் ஈடுபட சமயத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nதமிழர்களின் 1000 கிலோ நகைகளை கொள்ளையடித்த கயவர்கள்...\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல், சிங்கள காடையர்கள் ...\nகண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம்\nரவுடிகள் செய்தால் கொலை, ராணுவம் செய்தால் போர்\nசெந்தழல் ரவி அவர்களின் அட்டகாசம்\nஇந்திய தேசத்தின் அடிமைகள் தமிழர்கள்\n30 வருட கழக ஆட்சிகளின் அன்பளிப்பு இதுதான்.\nஇந்திய அரசியல்-தமிழக இந்திய அரசியல் வியாதிகள்-மக்க...\nஇன்னொரு இறைவன் வரமாட்டான் எங்களைக் காப்பாற்ற – புல...\nஇல்லாத விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு தடை எதற்கு இ...\nவிரைவில் பிரபாகரன் வெளியே வருவார் : பழ.நெடுமாறன்\nபிரபாகரன் இறந்தார் என்று சொல்பவர்கள் ஏன்\nவணங்காமண் கப்பலிலுள்ள பொருள்கள் மக்களைச் சென்றடையவ...\nஎம் தலைவர் சாகவில்லை..செல்லப்பா அவர்கள் பாடிய பாடல...\nநான் இலங்கை தமிழர்களுக்கு விரோதி என்று சொன்னால் தம...\n'சானல் - 4' , காணொளி, தமிழ் மக்களை அழிப்பதே இலங்கை...\nமதுரையில் ஒலித்த அந்தக் குரல் டெல்லி வரை கூட்டணிக்...\n\"தேசிய வெட்கக் கேடு\" மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nகொல்லப்பட்டது மாவீரன் பிரபாகரன் அல்ல\nஉலகத் தமிழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நாசகார...\nதமிழர்களை, தடுப்பு முகாம்களில் சட்டவிரோதமாக தடுத்த...\nம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அத...\nஇலங்கை இனவெறி அரசால் 30 தமிழர்கள் பட்டினியால் சாவு...\nகடல் எல்லை குறித்து இலங்கை- இந்தியா இடையில் சர்ச்ச...\nஈழத்தமிழர் பிள்ளைகள் கல்விக்காக நிதியுதவி: நடிகர் ...\nஇறுதிப் போரில் தமிழர்களை புல்டோசர் ஏற்றி கொன்றனர்...\nமலையாளிகளுக்கு ஏன் பச்சபாண்டிகள் மீது இவ்வளவு காண்...\nதமிழர் விரோதப் போக்கு: ம‌த்‌திய அரசு விலை தரவேண்...\nஇலங்கையின் ஒருமைப்பாடு என்பது தமிழர்களின் அவல நிலை...\nஅடுத்த கட்ட போராட்டம் குறித்து விரைவில் பிரபாகரன் ...\nதமிழா... உன் கதி இதுதானா\nஇனம் தின்னும் ராஜபக்சே: கவிஞர் வைரமுத்து\nஇந்தியாவுக்கு ஆப்பு வைக்க சீனா ரெடி\n''இளைஞர்களின் ரோல் மாடல் பிரபாகரன்''\nபலாலி உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் பாரிய குண்டுவெ...\nஈழத்தமிழன் எங்களது இளைய சகோதரன், மலேசிய தமிழன் மூத...\nமாய அருட்பிரகாசம்(MIA ) SKY செய்திச் சேவைக்கு வழங்...\nகருணாநிதியும், மன்மோகனும் ஒரு நாள் ஈழத்தமிழனாக இரு...\nCNN-காணோளி, மனித நேயமற்ற மிருகங்கள் யார்\nஎம்.ஜி.ஆர். இரட்டை வேடத்தில் வருவது போல\nகனடா ஆங்கில தொலைக்காட்சியான tvo ல் நடைபெற்ற debate...\nஎதிர்காலத்தில் உலகத்தமிழர்களை காக்க ஒர் வழி (IFS) ...\nவிடுதலைபுலிகள் இலங்கையே பிடிக்க நினைத்தார்களாம்\nசாட்சிக்கான நேரம் - த டைம்ஸ் ஆன்லைன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/09/05004856/Last-Test-Match-Vox-and-Pope-join-the-England-squad.vpf", "date_download": "2019-05-21T19:16:10Z", "digest": "sha1:F5XGTLWJGIQNFRMFJ6L5YCNUQAM7G5NY", "length": 8728, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Last Test Match: Vox and Pope join the England squad || கடைசி டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணியில் வோக்ஸ், போப் சேர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகடைசி டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணியில் வோக்ஸ், போப் சேர்ப்பு + \"||\" + Last Test Match: Vox and Pope join the England squad\nகடைசி டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணியில் வோக்ஸ், போப் சேர்ப்பு\nஇந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் வோக்ஸ், போப் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nபதிவு: செப்டம்பர் 05, 2018 03:45 AM\nஇந்தியாவுக்கு எதிராக லண்டன் ஓவலில் வருகிற 7-ந்தேதி தொடங்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட போட்டிக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ், ஆலிவர் போப் மீண்டும் அணிக்கு திரும்பியிருக்கிறார்கள். முதல் 4 டெஸ்டுகளில் வெறும் 130 ரன்கள் மட்டுமே எடுத்த தொடக்க ஆட்டக்காரர் கீடான் ஜென்னிங்சுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி வருமாறு:-\nஜோ ரூட் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ, ஸ்டூவர்ட் பிராட், ஜோஸ் பட்லர், அலஸ்டயர் குக், சாம் குர்ரன், ஜென்னிங்ஸ், ஆலிவர் போப், பென் ஸ்டோக்ஸ், அடில் ரஷித், கிறிஸ் வோக்ஸ்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நேரடி ஒளிபரப்பு\n2. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற யுவராஜ்சிங் முடிவு\n3. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் மகள் உயிரிழப்பு\n4. முதல்முறையாக மகுடம் ஏந்திய பாகிஸ்தான் (1992)\n5. எழுச்சி பெற்ற இலங்கை (1996)\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/214928?ref=home-feed", "date_download": "2019-05-21T18:59:51Z", "digest": "sha1:HAUXGIIQ5YY6ZXM2NFCVEI3PJUUGIDQS", "length": 8048, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "வடமேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்! பிரதமர் பிறப்பித்துள்ள உத்தரவு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவடமேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்\nசர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டம் மற்றும் அவசரக்கால சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்களை முன் வைக்குமாறு பொலிஸாருக்கு, பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nகடந்த 12 மற்றும் 13ஆம் திகதிகளில் வடமேல் மாகாணத்தில் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராகவே இவ்வாறு குற்றச்சாட்டுகளை முன்வைக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற வன்முறைகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபுத்தளம், வரக்காபொல, குருநாகல், குளியாப்பிட்டிய, நிக்கவரெட்டிய, சிலாபம், மினுவாங்கொட ஆகிய இடங்களிலேயே தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nசம்பவங்கள் தொடர்பில் இதுவரை 60 இற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மே 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-21T18:42:35Z", "digest": "sha1:V4YRJXX7QGZDDX6TK6L4ZWECHMJUTBNH", "length": 30894, "nlines": 223, "source_domain": "chittarkottai.com", "title": "அறிவியல் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nதேனும்,பட்டையும் உண்பதால் கிடைக்கும் பலன்கள்\nகொள்ளையர் மத்தியில் ஒரு கொள்கையாளன் \nசாக்லெட் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்\nவீணைக்குத் தெரியாது சுரைக்காய் தானென்று\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,154 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇந்தியாவில் 100-ல் நான்கு பேருக்கு இதய நோய்\nஇந்தியாவில் 100-ல் நான்கு பேருக்கு இதய நோய் – தடுக்க, பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்\nஅது ஒரு காலம்… திடீரென மலேரியா கிளம்பும்… கொத்துக் கொத்தாக மக்களைத் தின்று தீர்க்கும். திடீரென பிளேக் வரும்; அம்மை பரவும்; காலரா கிளம்பும்… பெருமளவிலான மக்களைக் காலிசெய்யும். ஆட்சியாளர்களுக்குத் தொற்றுநோய்களைத் தடுப்பதும், வந்த பிறகு குணப்படுத்துவதுமே பெரும் சிக்கலாக இருக்கும். இன்று நிலைமை மாறிவிட்டது. தடுப்பூசிகள் ஏராளமாக வந்துவிட்டன. எங்கேனும் ஒரு பகுதியில் நோய்கள் கிளம்பினால், அடுத்த . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,244 முறை படிக்கப்பட்டுள்ளது\nமைக்ரோவேவ்… வெல்க்ரோ… இந்தக் கண்டுபிடிப்புகள் நமக்கு கிடைத்தது எப்படி தெரியுமா\nநம்ம வீட்ல எதையாவது ஒரு பொருளைத் தொலைச்சுட்டு தேடும்போது, அந்த பொருள் கிடைக்கவே கிடைக்காது. ஆனால், அதுக்கு முன்னாடி தொலைஞ்சுபோன பொருள் கரெக்டா நம்ம கையில கிடைச்சுரும். அதே மாதிரி, நம்ம விஞ்ஞானிகள் ஏதோ ஒன்றை கண்டுபிடிக்க முயற்சி செஞ்சுட்டு இருக்கும்போது, அத கண்டுபிடிக்கிறதுக்குப் பதிலா வேற ஒன்னை கண்டுபிடிச்சிருப்பாங்க. அப்படி அவங்களுக்கே சர்ப்ரைஸ் கொடுத்த கண்டுபிடிப்புகள் என்னென்னனு பார்க்கலாமா\nமைக்ரோவேவ் ஒவன், இது நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு பொருள்தான். . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,358 முறை படிக்கப்பட்டுள்ளது\nதோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nஉங்களுக்கு பிடித்தமானவரை பாராட்ட விரும��பினால், அவரது உடலின் எந்த பகுதியில் தட்டிக் கொடுப்பீர்கள்\n– அன்பானவரை அணைத்துக் கொள்ளும்போது உங்கள் உடலின் எந்தப்பகுதி அதிக முக்கியத்துவம் பெறும்\n– சச்சின் தெண்டுல்கர், செஞ்சுரியைத் தாண்டி அடித்து விளாசும் போதும், சானியா மிர்சா நாலாபுறமும் டென்னிஸ் பந்தோடுபந்தாக சுழலும் போதும், அவர்களது உடலில் அதி நுட்பமாக வேலை செய்யும் உறுப்பு எது தெரியுமா\n… இவை . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,256 முறை படிக்கப்பட்டுள்ளது\nநவம்பர் 13-ம் தேதிக்கு முன்பு வரை நீங்கள் ஆரோக்கியமான மனிதராக இருந்திருக்கலாம்; ஆனால், இன்று நீங்கள் ஓர் உயர் ரத்த அழுத்த நோயாளி. ஆம், அப்படித்தான் சொல்கிறது அமெரிக்க இதய மருத்துவர் சங்கம். ‘எது ஹை பிளட் பிரஷர் நோய்’ என்பதற்கான அளவைக் குறைத்திருக்கிறது அமெரிக்க நிபுணர்களின் முடிவு. இதன் விளைவாக, பல கோடிப் பேர் நோயாளியாகி விடுகிறார்கள்.\nதொற்றாநோய்களில், மிகவும் பரவலாகக் காணப்படுவது உயர் ரத்த அழுத்தம். 20 கோடி இந்தியர்கள் உயர் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,131 முறை படிக்கப்பட்டுள்ளது\nமனித உடல் செல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இரண்டு செல்கள் இணைந்து ஜோடியாக இருக்கும். ஒரு ஜோடியில் எட்டு எலெக்ட்ரான்கள் இருக்கும். செல்களுக்குள் நடக்கும் செயல்பாட்டில், ஒரு எலெக்ட்ரானை இழந்துவிடுகிறது. இதனால், அந்தச் செல் தனித்துவிடப்படும். இதை ஆக்ஸிடன்ட் என்கிறோம். இது அருகில் இருக்கும் ஜோடியிடம் இருந்து எலெக்ட்ரானைக் கவர முயற்சிக்கும். வைட்டமின் சி போன்ற நுண்ணூட்டச் சத்துகள் தன்னிடம் இருந்து ஒரு எலெக்ட்ரானை அந்தச் செல்லுக்குக் கொடுத்து, பிரச்னையைத் தீர்க்கும். பாதிப்பைச் சரி செய்யும் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 749 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\n[கிரேக்கர்களின் பொற்காலத்தில் இருந்து திடீரென ‘இருண்ட யுகத்திற்குத்’ தள்ளபடும் உலக சரித்திரம், மீண்டும் சுமார் 10 நூற்றாண்டுகளுக்குப் பிறகு திடீரென ‘மறுமலர்ச்சியை’ கையில் ஏந்தியவண்ணம் காடசியளித்தது எப்படி என்ற புதிருக்கு விடை காண முடியாமல் சிந்தனையாளர்களும் அறிஞர்களும் குழப்பமமைடந்துள்ளனர்.\nஇந்த மர்மத்திற்கு விடை காண விரும்புவர்கள், உலகத்தின் ஏனைய பகுதிகளுடைய சரித்திரத்தைப் பற்றி . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,166 முறை படிக்கப்பட்டுள்ளது\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\n எந்த ஒரு பெண்ணுக்கும் இதைவிட உற்சாகம் தரும் சொல் வேறு எதுவும் இருக்கமுடியாது. கேட்டமாத்திரத்தில் உள்ளம் குளிரும்.இதமான உணர்வு பொங்கி பிரவாகித்து, முகத்தில் சந்தோஷம் பூக்கும்.பெண்குலத்துக்கென்றே இயற்கை அளித்திருக்கும் இணையற்றவரம் தாய்மை தனது குடும்ப வாரிசுக்கு உயிர்கொடுத்து, உருவமும் கொடுக்கும் பிரம்மாக்கள் பெண்கள்தானே தனது குடும்ப வாரிசுக்கு உயிர்கொடுத்து, உருவமும் கொடுக்கும் பிரம்மாக்கள் பெண்கள்தானே ஆனாலும், இந்தப் பெருமையை அனுபவிக்கவிடாமல் பெண்களை பயமுறுத்துவதற்கென்றே ஏராளமான கட்டுக்கதைகள் உலா வருகின்றன. இவற்றைக் கேட்டு தாய்மை என்பதையே திகிலான அனுபவமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள் பல பெண்கள். தாய்மை ரொம்ப . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 634 முறை படிக்கப்பட்டுள்ளது\nஉணவுப் பொருள்களை செம்புப் பாத்திரங்களில் வைக்கலாமா\nசமையல் பாத்திரங்கள், நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகின்றன. தொடக்கத்தில், மண் பாத்திரங்களில் சமையல் செய்தார்கள். அதன்பிறகு எவர்சில்வர், பித்தளை, செம்புப் பாத்திரங்கள் புழக்கத்துக்கு வந்தன. உதாரணமாக, ஒருகாலத்தில் கல்லால் செய்த தோசைக்கல்தான் வழக்கத்தில் இருந்தது. ஆனால், இன்றைக்கு எண்ணெய் பயன்படுத்தாமல், பாத்திரத்தில் உணவு ஒட்டாமல் இருக்கும் `நான்ஸ்டிக்’ சமீபத்திய டிரெண்ட் ஆகிவிட்டது.\nசமைக்கும் பாத்திரங்களில் ஏற்பட்ட இந்த மாற்றங்கள் நாம் சாப்பிடப் பரிமாறப்படும் பாத்திரங்களிலும் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 645 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇன்டர்நெட் பலூன்… விண்வெளி பாலம்… கூகுளின் சீக்ரெட் லேபில் \n“ஒரு கனவு நம்மை என்ன செய்யும்\nஏதோ ஒரு தத்துவார்த்த விளக்கம் போலத் தோன்றும் இந்த வரிகள்தான் கூகுளின் சக்சஸ் சீக்ரட். வெறும் சர்ச் இன்ஜினாக மட்டுமே பயணத்தைத் தொடங்கிய கூகுளை, கூகுள் கிளாஸ், தானியங்கி கார், புராஜெக்ட் ல��ன் என எதிர்கால புராஜெக்ட்களை நோக்கி ஓடவைத்திருப்பதும் இந்த சீக்ரட் வரிகள்தான். இந்த வரிகளுக்கு அப்படியே உருவம் கொடுத்தது போல . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 687 முறை படிக்கப்பட்டுள்ளது\nஉலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்\nஒருதடவை ஆந்திரா மாநிலம் நெல்லூர் பக்கத்துல இருக்கிற கிராமத்துக்குப் போயிருந்தேன். பஸ்ஸே போகாத குக்கிராமம். அதனால, நடந்தே போய்ச் சேர்ந்தேன். அந்தக் கிராமத்துல ஒரு சின்ன மருத்துவமனை இருந்துச்சு. போன வேலையை மறந்துட்டு, அந்த மருத்துவமனைக்குள்ள போனேன். முதல் உதவிக்குத் தேவையான அத்தனை வசதிகளும் அங்கே இருந்துச்சு. சுற்றுவட்டாரக் கிராமமக்கள் மருத்துவம் பார்க்க வந்துபோய்கிட்டிருந்தாங்க.\nஇதைப் பார்க்கும்போதே, அந்த மருத்துவமனை சேவை நோக்கத்துல நடக்குதுன்னு தெரிஞ்சுக்க முடிஞ்சது. . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,217 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅதிக டோஸ் மருந்து, மாத்திரை என்ன செய்யும்\nமாத்திரையா… ஒரே கசப்பு என முகத்தை சுளிப்பவர்கள் பலர். மாத்திரை என்னும் கசப்பு மிட்டாயை நாம் உட்கொள்ளும் விதங்கள் மாறலாம். ஆனால் அவற்றின் செயலில் மாற்றங்கள் கிடையாது. ஆனால், ஒன்றுக்குமேல் ஒரேவிதமான மாத்திரையை ஒரே நேரத்தில் உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள், விளைவுகள் மற்றும் அவற்றுக்கான முதலுதவி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விளக்குகிறார் பொதுநல மருத்துவர் சுந்தரராமன்.\nஅதிக டோஸ் உள்ள மாத்திரைகளை உட்கொள்வது மிகவும் ஆபத்தானது. சாதாரண தலைவலி, இடுப்பு வலி, முதுகு வலி . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,086 முறை படிக்கப்பட்டுள்ளது\n[மீன் சாப்பிடுபவர்களுக்கு மிகமுக்கியமான கட்டுரை]\nசில தினங்களுக்கு முன் திருச்செந்தூர் அருகே கல்லாமொழி முதல் மணப்பாடு வரையிலான கடற்கரை பகுதியில் திமிங்கிலங்கள் கூட்டமாக கரை ஒதுங்கியதில் 45 திமிங்கிலங்கள் இறந்துவிட்டன. 25 திமிங்கிலங்கள் கால் நடை மருத்துவர்களால் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு கடற்கரையிலேயே புதைக்கப்பட்டன. மீதமுள்ள 20 திமிங்கலங்களையும் கடற்கரையில் ஜேசிபி மூலம் குழித் தோண்டி புதைக்கும் பணியில் வனத்த���றையினர் ஈடுபட்டனர். -என்பது செய்தி.\nதிமிங்கலங்களுக்கே . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமாணிக்கக் கற்கள் நிறைந்த கூபர் பெடி\nதர்பூசணிய இலேசாக மதிப்பிட வேண்டாம்\n வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா\nசூப்பர் மார்க்கெட் தந்திரங்கள் – 1\n“நேரமில்லை” – ஓர் இஸ்லாமியப் பார்வை\nமுகப் பருக்களுக்கு முழுமையான தீர்வு இயற்கை தரும் இளமை வரம்\n‘தாய்ப் பால்’ தரக்கூடிய மரபணு மாற்றப் பசு\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 8\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nநினைவுகள் மூளையில் எப்படி பதிகின்றன\nகருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்\nகாகாப் பழம் – பெர்ஸிமென் (Fuyu – Persimmon)\nஅஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nசோனி நிறுவனம் உருவான கதை\nகலைந்த கனவும் கலையாத மனமும்\nஎழுந்து நின்று மரியாதை செய்தல்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/11/04/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-05-21T18:34:06Z", "digest": "sha1:6ZES54QGNI2BYGMIGOV7XSIJJNLAKUCA", "length": 28166, "nlines": 113, "source_domain": "peoplesfront.in", "title": "மோடியின் குஜராத் வளர்ச்சி மாதிரியும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதலும்! – மக்கள் முன்னணி", "raw_content": "\nமோடியின் குஜராத் வளர்ச்சி மாதிரியும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதலும்\nகடந்த செப்டம்பர் 28 அன்று ஹிமாந்த் நகர், சபர்கந்தா மாவட்டத்தில் 14 மாதமே ஆன பெண் குழந்தை ஒன்று பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டது. இந்த கொடும் குற்றத்திற்கு காரணமானவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட குழந்தை தக்கூர் என்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர். குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவன் பீகாரை சேர்ந்த வெளி மாநில புலம்பெயர் தொழிலாளி.\nபாதிக்கப்பட்ட குழந்தைக்கு நீதி வேண்டி தக்கூர் சாதி மக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஊர்வலங்கள் பல நடத்தப்பட்டுள்ளது. குஜராத் காங்கிரஸ் தலைவர் மஹோட்ஜி தக்கூர் என்பவர் புலம்பெயர் தொழிலாளர் இருவரை பார்த்து பேசுவதாக ஒரு காணொளி,’உ.பி மற்றும் பீகாரை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் எங்களுக்கு தேவையில்லை. முதல் ரயிலை பிடித்து கிளம்புங்கள்…’ என்பதாக இருக்கிறது. குற்றவாளி பீகாரை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி என்ற தகவல் பீகார், உத்திரபிரதேசம்,மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநில புலம்பெயர் தொழிலாளர்களை வெளியேற்றும் நோக்கத்தோடு ’வெளியாட்கள்’ (par prantiya- outsider) என்ற பரப்புரை காட்டுத்தீயாய் இணைய தளம் வழியாக பரப்பட்டுள்ளது. இதன் காரணமாய் வட குஜராத்தில் உள்ள காந்தி நகர், மெஹ்சனா, சபர்கந்தா மற்றும் ஆரவல்லி மாவட்டங்களில் இருந்த வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் தொடங்கி இருக்கிறது.\nபல வருடங்கள் குஜராத்தில் வாழ்ந்திருந்தாலும், திடீரென்று ஓர் இரவில் தாங்கள் குறி வைத்து தாக்கப்படுவதை புரிந்து கொள்ள முடியாமல் அச்சத்தாலும், அவநம்பிக்கையாலும் உயிர் பிழைத்தால் போதும் என்று தங்கள் மாநிலத்தை நோக்கி கிடைத்த பேருந்துகளிலும், ரயிலிலும் பெரும் எண்ணிக்கையில் தொழிலாளர்கள் புறப்பட்டனர். அவர்கள் தங்கியிருந்த வாடகை வீட்டு உரிமையாளர்கள் அவர்களை வீட்டை காலி செய்ய சொல்லி விட்டனர்.\nசில இடங்களில் உத்தர் பாரதிய விகாஷ் பரிசத்(Uttar Bhartiya Vikas Parishad) என்ற அமைப்பு குஜராத்தை விட்டு வெளியேறாத புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் தங்க ஏற்பாடுகளை செய்து பாதுகாப்பு அளித்துள்ளது. ஏறக்குறைய 50,000 தொழிலாளர்கள் குஜராத்தை விட்டு வெளியேறியதாக சொல்லப்படுகிறது. குறிப்பிட்ட இந்த தொழில் பகுதியில் 15% வரை உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கலாம் என குஜராத் வர்த்தக சபை கூறுகிறது. தாக்குதலில் ஈடுபட்டதாக 342 பேர் கைது செய்யப்பட்டு 18 முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. காவல்துறை உடனடியாக புலம்பெயர் தொழிலாளர்கள் தங்குகிற இடங்களிலும் பணிபுரியும் இடங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்தி இருக்கின்றனர். இருந்தாலும் குறைந்தது 42 தாக்குதல்கள் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் முதல் வாரம் வரை வட மாநில புலம்பெயர் தொழிலாளர்கள் குறிப்பாக பீகார் மற்றும் உத்திரபிரதேச தொழிலாளர்கள் மீது நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. குஜராத் அரசு தரப்பு தொழிலாளர்கள் பண்டிகையை கொண்டாட தங்கள் ஊருக்கு சென்றதாக கூறியது. ஆனால், வட மாநில தொழிலாளர்கள் தீபாவளி அல்லது சாத் பூஜை என்பதைதான் கொண்டாடுவார்கள். அது நவம்பர் மாதத்தில் வருகிற ���ண்டிகை, எனவே அரசு தரப்பின் இது போன்ற பதில்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சினையை மறைக்கும் முயற்சியாகவே இருந்தது.\nஇந்த தாக்குதலில் ஷத்திரிய தக்கூர் சேனா என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த அமைப்பு குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ அல்பேஷ் தக்கூர் அவர்களின் தலைமையில் செயல்படுகிற அமைப்பாகும். ஆனால், அல்பேஷ் தக்கூர், தக்கூர் சேனா அமைப்பினர் வேண்டுமென்றே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார். அதே நேரத்தில் அவர் தக்கூர் சாதி மக்களை சந்தித்து வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும் அவர்களும் நமது சகோதரர்களே என்றும் அவர்களை அமைதி படுத்தும் முயற்சியையும் செய்திருக்கிறார். குஜராத்தை ஆளும் பிஜேபி முதலமைச்சர் விஜய் ரூபானி உள்ளிட்டவர்களும் ராகுல் காந்தி உள்ளிட்டு குஜராத் காங்கிரஸ் பொறுப்பாளர்களும் ஒருவர் மீது மற்றொருவர் குற்றச்சாட்டை வீசிக் கொண்டனர்.\nஇந்திய பொருளாதார ஆய்வறிக்கை(The Economic Survey of India) 2017, 2011-2016 வரையில் ஆண்டுக்கு 90 லட்சம் தொழிலாளர்கள் இந்தியாவிற்குள் மாநிலங்களுக்கிடையே வேலை தேடி புலம்பெயர்கிறார்கள் என்கிறது. ஏறக்குறைய 14 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் இந்தியாவில் இருப்பதாக உலக பொருளாதார அமைப்பு (World Economic Forum) கூறுகிறது. இதில் உத்திரபிரதேசம், பீகாரில் இருந்து தான் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் வருகின்றனர். டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ் நாடு, குஜராத், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களை நோக்கிதான் பெரும்பாலான புலம்பெயர் தொழிலாளர்கள் வருகின்றனர்.\nகுஜராத்தின் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 1 கோடி பேர். அதில் 70% பேர் உத்திரப்பிரதேசம், பீகார்,மத்தியபிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள். குஜராத் பொருளாதாரத்தின் முதுகெலும்பாய் இருப்பவர்கள். ஏழாவது பெரிய மாநகரமான அகமதாபாத்தில் மட்டும் 13-17 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் குறைந்த சம்பளத்திற்கு பாதுகாப்பற்ற வேலைகளில் கட்டுமானம், உணவகங்கள், ஜவுளித்துறை, உற்பத்தி, போக்குவரத்து, சேவைத்துறைகளில் பணியாற்றுகிறார்கள். இவர்கள் மிக மோசமான சுரண்டலுக்கு ஆளாகக்கூடிய ஒப்பந்த தொழிலாளர் வலைப்பின்னலில் மாட்டியுள்ளனர். ஒப்பந்தகா��ர்கள் மூலம் அவர்களின் சொந்த மாநிலத்தில் எளிதாக வேலை கிடைப்பதில்லை.\nகுஜராத்தில் வட மாநில தொழிலாளர்கள் மீது நடந்த இந்த தாக்குதல் என்பது ‘வேலையற்ற வளர்ச்சியின்’ வெளிப்பாடே என்பது அகமதாபாத்தை சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் அச்யூத் யாக்னிக் அவர்களின் கருத்து ஆகும். மேலும் யாக்னிக் ’இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி படிப்பை முடித்துள்ள பெரும்பாலானவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. 25% சிறு குறு தொழில்கள் அரசின் ஆதரவு இல்லாததால் மூடப்பட்டுவிட்டது. எல்லோருக்கும் தெரியும் இந்த சிறு குறு தொழில்கள்தான் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்க முடியும் என்பது. மோடி இந்த சிறு குறு தொழில்களை அழித்து ரிலையன்ஸ் போன்ற பெரும் தொழில்களை வளர்த்து இருக்கிறார்’\nகுஜராத்தில் மிக வேகமாக நகரமயமாக்கல் நடைபெருகிறது. உள்ளூர் இளைஞர்கள் அதிக உடலுழைப்பை தவிர்க்கும் வேலைகளில் நாட்டம் கொள்கின்றனர். உதாரணமாக அகமதாபாத்தை ஒட்டிய தக்கூர்கள் சிறு குறு விவசாயிகள். தொழிற்சாலைகளுக்காக தங்கள் நிலங்களை குறுகிய காலத்தில் பணம் கிடைத்தது என்பதால் கொடுத்து விட்டனர். ஆனால், இளைஞர்களுக்கு பெரிய அளவில் படிப்போ திறமையோ இல்லை. எனவே அவர்கள் எதிர்பார்க்கும் வேலை கிடைப்பது இல்லை. புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கு பிறகு உள்ளூர் இளைஞர்களுக்கு 80% வேலை என்பது குறித்து பேசப்படுகிறது. ஆனால், புலம்பெயர் தொழிலாளர்கள் செய்யும் வேலைகளை உள்ளூர் இளைஞர்கள் செய்வார்களா எனத் தெரியவில்லை. இந்த வேலையில்லாத் திண்டாட்டம் தான் தக்கூர் இளைஞர்களிடையே மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்கிறார் யாக்னிக்\nஇந்த பொருளாதார கொள்கையின் பிரச்சினை குறித்து எங்குமே அதிகாரத்தில் இருப்பவர்கள் பேசுவதில்லை. இது குறித்து புரிதல் இல்லாத இளைஞர்களுக்கு, எளிமையாக ஒரு எதிரியை கை காட்டுகின்றனர். குறைந்த கூலிக்கு பாதுகாப்பற்ற பணி சூழலில் அனைத்து வித சுரண்டலுக்கு ஆளாகும் அப்பாவி புலம்பெயர் தொழிலாளர்கள் தான் வேலையின்மைக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த வேலையில்லா பொருளாதார வளர்ச்சி (Jobless Growth) கொள்கையை, அம்பானி, அதானிகள் போன்ற பெரும் முதலாளிகளுக்கு சேவை செய்யும் இந்த பொருளாதார க��ள்கையை நோக்கி இளைஞர்களின் கோபம் திரும்புவது மடை மாற்றப்படுகிறது.\nபொதுவாக பெண்கள் மீதான் பாலியல் வன்முறை என்பது அதிகரித்து கொண்டு இருக்கிற காலகட்டமாக இருக்கிறது. வன்முறையில் ஈடுபடுபவர்கள் சொந்த சாதியை சேர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அது போன்ற நேரங்களில் சாதியை சேர்ந்தவர்கள் அனைவரையும் நாம் விலக்கி வைப்பது இல்லை. உண்மையில் சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் காப்பாற்றப் படுகிறார்கள். எனவே, குழந்தையின் மீதான பாலியல் வன்முறையை காரணம் காட்டி ‘புலம்பெயர் தொழிலாளர்கள்’ என்ற புதிய எதிரியை கட்டமைப்பது என்பது இங்கே வேலையற்ற வளர்ச்சி என்ற பிரச்சினையின் ஆணி வேர் மோடியின் குஜராத் வளர்ச்சி மாதிரி தான் என்பது பற்றி மக்கள் அறியச் செய்யாமல் மறைக்க பயன்பட்டு இருக்கிறது.\nபத்திரிக்கை செய்தி – சென்னைக்குள்ளே அத்திப்பட்டு \nகார்ப்ரேட் எடுபிடி அரசின் அடக்குமுறைக்கு எதிராய் அணிதிரள்வோம்\nதூத்துக்குடி; தேர்தல் ஆணையத்தை மீறும் காவல்துறை மிரட்டல்; வேதாந்தா – ஸ்டெர்லைட் பின்னணியில் மாவட்டக் காவல்துறையின் நெருக்கடி\nபொதுத்தேர்தலில் மக்களின் உண்மையான நிலைப்பாடு பணம், சாதி, அதிகார வரம்புகளைத் தாண்டி வெளிப்படும். – பேராசிரியர் மணிவண்ணன்\nஅவசர செய்தி – காவிரி விவசாயிகளின் கெயில் குழாய் எதிர்ப்பு போராட்டத்தை தூத்துக்குடி போல வன்முறையில் அழிக்க துடிக்கிறதா காவல்துறை\nமுள்ளிவாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவு \nபத்திரிகை செய்தி – கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை – 9 ஆவது ஆண்டு நினைவேந்தல்\nபசுமைப் பொருளாதாரமும் அதனால் ஏற்படப்போகும் வேலைவாய்ப்பு மாற்றமும்\nபொதுத்தேர்தலில் மக்களின் உண்மையான நிலைப்பாடு பணம், சாதி, அதி���ார வரம்புகளைத் தாண்டி வெளிப்படும். – பேராசிரியர் மணிவண்ணன்\nஅவசர செய்தி – காவிரி விவசாயிகளின் கெயில் குழாய் எதிர்ப்பு போராட்டத்தை தூத்துக்குடி போல வன்முறையில் அழிக்க துடிக்கிறதா காவல்துறை\nமுள்ளிவாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவு \nபத்திரிகை செய்தி – கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nவிருத்தாச்சலம் மாணவி திலகவதி கொலை – கள ஆய்வறிக்கை\nவிளை நிலத்தில் கெயில் பதிப்புக்கு எதிரான தரங்கம்பாடி தாலுக்கா முடிகண்டநல்லூர் கிராமத்தில் தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம் ,தமிழ்த்தேச மக்கள் முன்ணணி முன்னெடுத்த போராட்ட செய்தி.\nமே 22 – தூத்துக்குடி மாவீரர் முதலாம் ஆண்டு நினைவேந்தல்\nகாவிரிப் படுகையில் எண்ணெய் எரிவாயு பேரழிவு திட்டங்கள்; அறிக்கை போரும் கள யதார்த்தமும்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதலாம் ஆண்டு வீரவணக்க நாள் உயர்நீதிமன்றம் வினோதமான தீர்ப்பு\nஒருதலை விருப்பத்தில் திலகவதியைக்கொன்றது ஆகாஷ் அல்ல உண்மைக் குற்றவாளி வெளிவரவில்லை. திலகவதியின் அக்கா கணவர்மீது பெண் தரப்பிலிருந்தே சந்தேகம் எழுந்துள்ளது\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raja.adadaa.com/2008/03/06/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-05-21T19:38:53Z", "digest": "sha1:EBA543OV63X7UU4MA52ZQKOS6CDQWDIA", "length": 4072, "nlines": 59, "source_domain": "raja.adadaa.com", "title": "எப்படிச் சொல்வது? | Raja", "raw_content": "\nகரைபுரண்டு வந்த கவிதைகள் உன்\nசொப்பனத்தில் கண்டனவாய்க் கலைந்து விட்டன.\nஒத்திகை பார்த்து வந்த வசனங்களும் உன்\nஓரவிழிப் பார்வைக்கு முன்னே ஓடியே விடுகின்றன.\nகதவுக்குப் பின் மறையும் உன்னைக்\nஎன் பாடு சொல்ல வழியில்லையே\nOne response to “எப்படிச் சொல்வது\nகாத‌ல் என்னும் க‌ட‌லில் இப்ப‌டி சிக்கி த‌விப்ப‌துக்கூட‌ சுக‌ம் தானே தோழ‌ரே…\nகருத்து ஒன்றை விடவும் Cancel reply\nநீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.\nநீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.\nதேவா. on கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா\nஎம்.ரிஷான் ஷெரீப் on கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா\nTamilish.com on கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா\nraja on கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா\nராமநாதன் on கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா\nஅன்புள்ள காதலியே, என் இதயம் எழுதுவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/07/blog-post_761.html", "date_download": "2019-05-21T18:40:09Z", "digest": "sha1:56SP74O4UVQULC57SPIKT5PX3SK4SOSV", "length": 25567, "nlines": 229, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் காமராஜர் பிறந்த தின விழா பேச்சுப் போட்டி (படங்கள்)", "raw_content": "\nஅதிராம்பட்டினத்தில் துப்புரவு மற்றும் கழிவுநீர் வட...\nஅதிராம்பட்டினத்தில் குளிர்ந்த காற்றுடன் மழை \nதஞ்சை மாவட்டத்தில் வர்த்தக நிறுவனங்களில் துணிப்பைக...\nஅமீரகத்தில் நாளை (ஆக.1) முதல் சட்டவிரோதமாக தங்கியி...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் புதிய பேருந்து...\nகாட்டுப்பள்ளிதெரு பிரதான சாலையில் தற்காலிக பாலம் அ...\nஆற்று நீர் வரும் பாதைகள் ~ ஆட்சியர் நேரில் பார்வைய...\nபட்டுக்கோட்டை ~ திருவாரூர் ரயில் பாதை பணிகள் மார்ச...\nமாநில துப்பாக்கி சுடும் போட்டியில் அதிரை வீரர் வஜீ...\nஅதிரையில் இலவச பல் சிகிச்சை முகாம் ~ 255 பேர் பங்க...\nமுத்துப்பேட்டையில் முன்னாள் எம்.பி அப்துல் ரஹ்மான்...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் காமராஜர் பிறந்த த...\nஅதிரை பைத்துல்மால் நிர்வாகிகளுடன் தொண்டி ஜமாத் பிர...\nஅதிரையில் நாளை (ஜூலை 29) இலவச பல் சிகிச்சை முகாம் ...\nசவுதியில் ஒரு வருடமாக இருந்த தடை நீக்கம் \nஅபுதாபி சாலையோரங்களில் வேகக்கட்டுப்பாடு அறிவிப்பு ...\nஅதிராம்பட்டினம் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகியை தாக்கிய ...\nமரண அறிவிப்பு ~ 'பரகத் ஸ்டோர்' ஹாஜி எம்.ஏ முகமது இ...\nஅதிரையில் நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை (WCT) அமை...\nகல்லணை கால்வாய் கரையோரப் பகுதிகள் ஆட்சியர் ஆய்வு (...\nஅதிரையில் சிஎம்பி வாய்க்கால் சீர் செய்யும் பணி தீவ...\n அபுதாபியில் எதிர்வரும் ஆகஸ்ட் 12 முதல் கூடு...\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர...\nஉலக வரலாற்றில் இடம் பிடித்த சில மோ��மான போக்குவரத்த...\nஇமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி மாணவர்களின் நேர்மைக்கு...\nசவுதி உள்நாட்டு யாத்ரீகர்களுக்கான அனுமதி ஆகஸ்ட் 18...\nஷார்ஜாவில் சிறைவாசிகளுக்கு ஒரு நாள் சுற்றுலா\nஹஜ் யாத்திரிகர்களின் மருத்துவ சேவைகளுக்கு தயாராகி ...\nபறவைக்கு தண்ணீர் புகட்டிய ஷார்ஜா துப்புரவு தொழிலாள...\nஅமீரக பொது மன்னிப்பை தொடர்ந்து இந்தியர்களுக்கு உதவ...\nஅதிரை ஷிஃபா மருத்துவமனை 30-வது ஆண்டு தினத்தில் புத...\nமல்லிபட்டினம் மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையினரா...\nநோயாளிகளின் வயிற்றெரிச்சலை சம்பாதித்த ஏர் இந்தியாவ...\nதஞ்சையில் ஜூலை 28-ல் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர...\nகுடியிருப்பு பகுதியில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு த...\nஅமீரகத்தில் ஆகஸ்ட் 1 ந் தேதி முதல் பொதுமன்னிப்பு ~...\nஹஜ் யாத்திரைக்காக துருக்கி, நைஜீரியா, ஈரான் நாடுகள...\nஹஜ் யாத்திரை நெருங்குவதையொட்டி அனுமதி பெறாதவர்கள் ...\nதுபை ரெட் லைன் மெட்ரோவில் ஏற்பட்ட கோளாறு சரி செய்ய...\nதஞ்சையில் விமானப்படை மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட...\nஅஜ்மானில் 9-வது மாடியிலிருந்து தவறி விழுந்த உயிர் ...\nஅதிராம்பட்டினம் பகுதிக்கு ஆற்று நீர் திறந்து விடக்...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nமரண அறிவிப்பு ~ நயிமா (வயது 27)\nமரண அறிவிப்பு ~ K சுலைமான் (வயது 83)\nதுபையில் ஆகஸ்ட் 1 முதல் வாகனங்களுக்கு ஆயட்கால லைசெ...\nடெல்டா பாசனத்துக்கு கல்லணையில் தண்ணீர் திறப்பு (பட...\nபுனிதமிகு மக்காவில் தினமும் அரங்கேறும் அழகிய அணிவக...\nமல்லிபட்டினத்தில் மாற்றுத்திறனாளிகள் புதிய நிர்வாக...\nகத்தார் ஹஜ் யாத்ரீகர்களுக்காக மீண்டும் புதிய இணையத...\nஅதிரையில் நடந்த கால்பந்து போட்டியில் தூத்தூர் அணி ...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் நடந்த சதுரங்க ...\n11 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்தை கண்டித்து பட்ட...\nஅதிராம்பட்டினத்தில் நாளை (ஜூலை 21) இறுதி ஆட்டம் ~ ...\nபுதுமைபெறும் புதுப்பள்ளி குளம் (படங்கள்)\nதஞ்சை மாவட்டத்தில் காவேரி நீர் வரும் பாதையில் குளி...\nஅதிராம்பட்டினம் ~ முத்துப்பேட்டை இடையேயான பாதையில்...\nசிறந்த சேவைக்காக அரசு வழங்கிய ரூ. 50 ஆயிரம் நிதியை...\n20 மைல் தூரம் வேலைக்கு நடந்து வந்த ஊழியர் ~ கடமையை...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் தூய்மைப் பணி\nசிறந்த விமான நிறுவனங்களின் பட்டியலில் எமிரேட்ஸ், எ...\nசவுதியில் ஹஜ் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு\nபுனித மதினாவில் மஸ்ஜிதுன் நபவி பள்ளிக்கு பாதுகாப்ப...\nதுபையில் இறந்த தமிழக இளைஞரின் உடல் உறவினரிடம் ஒப்ப...\nதுபையின் மழைநீர் வடிகாலுக்காக பிரம்மாண்ட சுரங்கங்க...\nதுபை ஷேக் ஜாயித் ரோட்டில் மேலும் ஒரு சாலிக் டோல்கே...\nஅதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் 422 பேருக்கு கண் பரிச...\nஅதிரையில் வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு\nஒரு கோடியை தாண்டிய பார்வையாளர்கள் ~ 'அதிரை நியூஸ்...\nமக்கா புனிதப்பள்ளி கிரேன் விபத்தில் தொடர்புடைய 13 ...\nஒரே பயணியின் லக்கேஜை 2 முறை தொலைத்த ஏர்லைன்ஸ் நிறு...\nஹஜ்ஜையொட்டி சவுதியில் புனிதப் பள்ளிகளில் முன்னேற்ப...\nபுனித மக்காவில் இதுவரை 1.4 மில்லியன் குர்பானி ஆடுக...\nதுபை விமான நிலையத்தின் ஒரு ரன்வே அடுத்த வருடம் 45 ...\nமீடியா மேஜிக் நிறுவனரின் புகார் எதிரொலி ~ ஏர்டெல் ...\nஜோர்டானில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ரொட்டி...\nதஞ்சை மாவட்டத்தில் காவிரி தண்ணீர் தங்கு தடையின்றி ...\nஅதிரை ஏ.பஹாத் அகமது தலைமையில் மாற்றுத் திறனாளிகள் ...\nமரண அறிவிப்பு ~ மரியங்கனி அம்மாள் (வயது 65)\nசெட்டியா குளத்துக்கு நீர் வழித்தடப் பாதை அமைக்கக் ...\nஅபுதாபியில் மரணித்த 2 இந்தியர்களில் ஒருவரின் உடல் ...\nசவுதியில் 2030 ஆண்டிற்குள் செயற்கை நுண்ணறிவு தொழில...\nஆப்பிரிக்க குகைகளில் வாழும் அதிசய ஆரஞ்சு நிற முதலை...\nஇந்தோனேஷியாவில் ஒரு முதலை ஒரு மனிதனை கொன்றதற்கு பழ...\nஓமனில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு கட்டாய மருத்து...\nதுரித சேவையின் கீழ் மலேசியா ஹஜ் யாத்ரீகர்கள் வருகை...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nகாதிர் முகைதீன் கல்லூரி சார்பில் தூய்மையை வலியுறுத...\nசென்னை, மும்பை உட்பட 30 உலக நகரங்களுக்கு எமிரேட்ஸ்...\nஜப்பானுக்கு சுற்றுலா சென்ற சவுதி இளைஞரின் தன்னார்வ...\nசவுதி நாட்டவர் 594,000 பேர் ஹஜ் செய்திட விண்ணப்பம்...\nஅதிராம்பட்டினம் அருகே தீக்காயமடைந்த பள்ளி மாணவி ச...\nஷார்ஜாவில் வாகன பயிற்சி ஓட்டுனர்களுக்கான பரிசோதனை ...\nகத்தார் பிரஜைகளுக்கான ஆன்லைன் ஹஜ் விண்ணப்ப இணையதளம...\nஅமீரகத்திற்கு குடும்பத்துடன் சுற்றுலா வரும் குழந்த...\nஜித்தா, மதினா விமான நிலையங்களில் ஹஜ் யாத்திரிகர்கள...\nஅதிரையில் காமராஜர் பிறந்த நாள் விழா ~ நாம் தமிழர் ...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியி��் கல்வி வளர்ச்சி...\nமாநில துப்பாக்கி சுடும் போட்டிக்கு அதிரை வீரர் வஜீ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nஅதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் காமராஜர் பிறந்த தின விழா பேச்சுப் போட்டி (படங்கள்)\nஅதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில், காமராஜர் 116-வது பிறந்த தின விழா பேச்சுப் போட்டி, இன்று சனிக்கிழமை லாவண்யா திருமண மஹாலில் நடைபெற்றது.\nவிழாவுக்கு, அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் பேராசிரியர் ஹாஜி\nஎம்.ஏ முகமது அப்துல் காதர் தலைமை வகித்து போட்டியை வழிநடத்தினார். செயலர் எம்.அப்துல் ரஹ்மான், பொருளாளர் எம்.ஏ அப்துல் ஜலீல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nவிழாவில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 'கல்விக்கண் திறந்த காமராஜர்', 'காமராஜர் காண விழைந்த இந்தியா' ஆகிய தலைப்புகளின் கீழ், கீழோர் பிரிவில் 6,7,8 வகுப்புகளுக்கும், மேலோர் பிரிவில் 9,10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு பேச்சுப் போட்டி நடத்தப்பட்டன. இதில், அதிரை காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளிகள், இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, ராஜாமடம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, பிரிலியண்ட் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளி, முத்துப்பேட்டை ரஹ்மத் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, புதுப்பட்டினம் அபூ மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 28 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.\nலயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் பேராசிரியர் எஸ்.பி கணபதி போட்டியைத் தொடங்கி வைத்தார். போட்டி நடுவர்களாக, காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பார்த்தசாரதி, லயன்ஸ் சங்க முன்னாள் தலைவர் எஸ��.எம் முகமது முகைதீன் ஆகியோர் பொறுப்பேற்று நடத்தினர். போட்டி முடிவில், கீழோர் பிரிவில், எழில் ஜீவானா, எச். முஜம்மில், விஷாலினி ஆகியோரும், மேலோர் பிரிவில், எஸ்.கவிப்பிரியா, எம். அனீஸ் பாத்திமா, பிரியதர்ஷினி ஆகியோரும் முதல் மூன்று இடங்களைப் பெற்றனர். சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.\nமுன்னதாக, காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் காமராஜரின் சாதனைகள், தொண்டு குறித்துப் பேசினார். விழாவில், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் எம். அகமது, எம். சாகுல் ஹமீது, எஸ்.ஏ அப்துல் ஹமீது, என்.ஆறுமுகச்சாமி, சி.சார்லஸ், எம்.நிஜாமுதீன், ஏ.கண்ணன் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2011/11/", "date_download": "2019-05-21T18:55:20Z", "digest": "sha1:PX4LVCWJMIEPMCZHF4VDLTHKWIK3UDBJ", "length": 44193, "nlines": 261, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: November 2011", "raw_content": "\nDAN தொலைக்காட்சியில் வெள்ளிக்கிழமை (25-11-2011) இடம்பெற்ற பார்வைகள் நிகழ்ச்சி���ில் கொழும்பில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் ஞாபகார்த்த நிலையத்தில் நடைபெற்ற நல்லிணக்கமும் போருக்குப் பின்னரான நிலைமையும் தொடர்பான மாநாட்டில் இலங்கையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க நடவடிக்கைகள் சம்பந்தமாக பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன, இந்த நல்லிணக்க நடவடிக்கைகள் சம்பந்தமாக எமது நேயர்கள் என்ன கருதுகிறார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட பார்வைகள் நிகழ்ச்சியை நீங்கள் இங்கு காணலாம்\nகீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்\nநிறைவேற்று ஜனாதிபதியின் ஆணையும் நீர்த்துப்போன கள்ளியங்காட்டு முஸ்லிம்களின் பிரச்சினையும்\n\"சுவாமி விபு லாநந்தர் யாழிசைநூ லோலிக்கும்\nமஞ்சாரும் பொழில்மட்டு மாநாட்டில் நிலைக்கும்\nவாழ்வுடையோர்க் கவர்மனம்போல் மனவளமும் இனிதே\"\nமட்டக்களப்பு கள்ளியங்காட்டு முஸ்லிம் கொலனியில் முஸ்லிம் மக்களின் வழிபாட்டுத்தலமான பிர்தௌசியா பள்ளிவாயல் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டு அதற்குப் பதிலாக அங்கு ஒரு ஹிந்து தியான மண்டபம் பிரம குமாரிகள் ராஜ யோக நிலையம் என்ற பெயரில் நிர்மாணிக்கப்பட்டு இரு வாரங்கள் ஓடிவிட்டன. அது கிளப்பிய சலசலப்பு ஓய்ந்து விட வேண்டும் என்று பலர் எண்ணுவது , கருத்துப்பகிர்வு செய்வது , அதற்கான நடவடிக்கைகளை எடுப்பது என்றவகையில் ஈடுபட்டுக் கொண்டிருக்க அங்கு காலங்காலமாக வாழ்ந்த சிலர் தங்களுக்கு நீதி கிடைக்குமா என்ற அங்கலாய்ப்புடன் ஓயாமல் தமது உரிமையை நிலைநாட்ட உறுதியாக செயற்பட்டு வருகின்றனர். ஒரு சமூகத்தின் வழிபாட்டுத்தலம் , ஒரு சமூகத்தின் வரலாறு அடிச்சுவடு தெரியாமல் கள்ளியங்காட்டில் அழிக்கப்பட்டிருக்கிறது,\n“சொல்லவா கதை சொல்லவா நடந்த கதை சொல்லவா” - தொடர்: ஒன்பது\n“நீ எப்பொழுது பெரும்பான்மையோரின் பக்கம் இருப்பதாக காண்கிறாயோ, அதுவே நீ செயல் நிறுத்தி சிந்திக்க வேண்டிய நேரமாகும்.” - மார்க் டுவைன்\nமுற் குறிப்பு: - இக்கட்டுரை தொடரை எழுதத் தொடங்கிய பின்னர் என்னை தொலைபேசி மூலமும், ஈமெயில் மூலமும் இலங்கை மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து தொடர்பு கொண்ட சிலர் , தொடர்ந்து தரும் ஆதரவு அபரிதமானது. அதேவேளை பலர் இத்தொடரை (இது கதையல்ல நிகழ்வுகள் என்பதால் Facts not Fiction ) தொடர்ந்து அந்த எதிர்பார்ப்புடன் எழுதத் தூண்டுவதும் இக்கட்டுரையை சற்று ��ிரிவாக எழுத என்னை ஊக்குவித்தன. அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் . நான் பூடகமாக சொல்லி வாசகர்களின் ஊகங்களுக்கு விட்ட சில சங்கதிகளை சற்று விரிவாக எழுத என்னை அன்புடன் வேண்டிக் கொண்டதால் , அவை பற்றியும் சிலவேளை எழுதியதை மீண்டும் எழுதி உங்களின் பொறுமையை சோதிக்காமலிருக்கவும் முடியவில்லை. எனது கட்டுரைகள் ஆங்கில தட்டச்சு மூலம் தமிழில் எழுதப்படுவதால் ஏற்படும் எழுத்துப் பிழைகளையும் , நீண்ட சொற்றொடர்கள் , சிலவேளை உடன் கிரகிப்புக்கு தடையாகவுள்ள வாக்கிய அமைப்புக்கள் என்பவற்றை எனது கவனத்துக் கொண்டு வந்த வாசகர்களுக்கு நன்றிகள். முடிந்தளவு உங்களின் அவதானிப்புக்களை வேண்டுகோள்களை கருத்திற் கொண்டு இனிவரும் தொடர்களை எழுத முயற்சிக்கிறேன் - நன்றி\nதனிப்பட்ட வகையில் ஒரு பத்திரிக்கை அறிக்கையினை பொது சனத்தை திருப்திப் படுத்தும் வகையில் வெளிப்படுத்த முன்னர் முஸ்லிம் காங்கிரசின் அரசியல் குழு ஒரு விசாரணையை நடத்தியது. அதற்கு முன்பாக முஸ்லிம் காங்கிரஸ் ஹிஸ்புல்லாஹ் என்ன செய்தார் , எவ்வாறு கட்சிக்குள் மீண்டும் நுழைய தனது வியூகத்தை வகுத்தார் என்பது பற்றி ஆகஸ்து 1992ல் வெளியான “முஸ்லிம் முன்னணி” பத்திரிக்கை பின்வருமாறு எழுதியிருந்தது.\n“இன்று அந்த ஓட்டமாவடி வாழைச்சேனை முஸ்லிம்களிடமிருந்து ஹிஸ்புல்லாஹ் தான் தொடர்ந்தும் எம் பீயாக இருக்க வேண்டும் என சகல பள்ளிவாசல்கள் , இயக்கங்கள் ,, சங்கங்களிடமுமிருந்தும் சிபார்சுக் கடிதம் பெறுவதன் நோக்கம் என்ன\nஇவ்வாறான கடிதங்களைப் பெற ஏறாவூரிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதென்ன\nகள்ளியங்காடு பள்ளிவாசல் விவகாரம் -ஒரு மனித உரிமை மீறல்-பார்வைகள்-11/11/2011\nஅன்றைய மஸ்ஜிதுல் பிர்தௌசியா தகர்த்தெறியப்பட்டு இன்று அப்பள்ளிவாயல் இருந்த இடத்தில் பிரேம குமாரி ராஜயோக நிலையம் கட்டப்பட்டு 9/11/2011 அன்று திறக்கப்பட்டுள்ளது \n( குரான் போதிக்கும் மதரசா-மௌலவியும் மாணவர்களும் )\nபிரேம குமாரி ராஜயோக நிலையம் -கள்ளியங்காடு மட்டக்களப்பு\nபிர்தௌஸ் பள்ளிவாசல் மீதெழுப்பிய பிரம்ம குமாரிகளின் இராஜ யோக நிலையம்-முஸ்லிம் மக்கள் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் அரங்கேற்றம் \n\"தவறான புரிந்துணர்வுகளால் துன்பங்களும் துயரங்களும் ஏற்படுகின்றன. உண்மையிலேயே அன்பானது தூய உணர்வுகளா��் நிறைந்தது. அங்கு எதிர்பார்ப்புகளோ தன்னலமோ, சார்புகளோ, வரையறைகளோ இருக்க முடியாது. ஆகவே அன்பானது குறைகளைப் பார்க்காது பொது நலம் கருதுகின்ற எல்லையற்ற தூய உணர்வுகளால் நிறைந்தது. அன்பை நாம் வழங்கும்போது தான் அதிகரிக்கின்றது. இதனால் நாம் துன்பப்படவோ நம்மால் பிறர் துன்பப்படவோ மாட்டார்கள்.”\n- பிரம்மகுமாரி திருமணி- .\nகோட்டமுனையில் வாழ்ந்த முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் நகருக்குள் உள்ள இடப்பற்றாக்குறை , அங்கே காணிகள் வாங்குவதில் உள்ள பொருளாதார இயலாமை காரணமாக அரச காணியான கள்ளியங்காடு எனும் பகுதியில் காடு வெட்டி குடியேறிய பகுதிதான் முஸ்லிம் கொலனி எனப்பட்ட கள்ளியங்காடு. கள்ளி மரங்கள் நிறைந்திருந்ததால் இப்பகுதி கள்ளியங்காடு என்ற பெயர் பெற்றிருந்தாலும் முஸ்லிம்களின் குடியேற்றத்தின் பின்னர் முஸ்லிம் தமிழ் சமூகம் அங்கு குடியிருந்தபோது முஸ்லிம் கொலனி என்றே பரவாக அறியப்பட்டு வந்தது. எனினும் பல நூற்றாண்டுகளாக மட்டக்களப்பு புளியந்தீவு, கோட்டமுனை பகுதிகளில் வாழ்ந்து வந்த முஸ்லிம்களின் மையவாடியாக கள்ளியங்காடு விளங்கியது, அதுபோலவே ஹிந்துக்களின் மயானம் , கிறிஸ்தவர்களின் சேமக்காலை ஆகியனவும் அருகருகே கள்ளியங்காட்டில் அமைந்துள்ளன. இங்கே மட்டக்களப்பில் வாழும் மூன்று பிரதான மதத்தை சேர்ந்தோரும் இறந்து போனபின் \" சமரசம் \" காணும் இடங்கள் அமைந்திருப்பதும் இப்பிரதேசத்தின்ஒரு தனித்துவமாகும். இந்த பள்ளிவாயல் அரசினர் வைத்தியசாலையில் வெளியூரிலிருந்து வந்து வைத்தியம் பெறும் முஸ்லிம் நோயாளிகள் மரணித்தாலோ அவர்களும் அங்கே அடக்கபடுவத்தும் , அப்பள்ளியிலே இறுதி பிரார்த்தனை நடைபெறுவதும் வழக்கமான நடைமுறையாகும். மேலும் மட்டக்களப்பு புகையிர நிலையத்துக்கு அருகாமையில் இருப்பதால் முஸ்லிம் பயணிகள் பலர் தங்குவதற்கும் இப்பள்ளிவாயல் உதவியிருக்கிறது.\n“சொல்லவா கதை சொல்லவா நடந்த கதை சொல்லவா” ( தொடர்: எட்டு)\n“நாங்கள் அனுபவத்திலிருந்து கற்றுக் கொண்ட ஒரே ஒரு விடயம் என்னவென்றால் நாங்கள் அனுபவத்திலிருந்து ஒன்றையும் கற்றுக் கற்றுக்கொள்வதில்லை என்பதுதான்” - சின்னு அச்சபே -\nஹிஸ்புல்லாவின் நாடாளுமன்ற செயலாளர் இப்திகார் செய்த போலீஸ் முறைப்பாடும் அதனை தொடர்ந்த சட்ட நடவடிக்கைகளும் சடுதியாக நிறுத���தப்பட்டுப் போயின. வழக்கும் கைவிடப்பட்டுப் போயிற்று. இந்நிலையில் முஹைதீன் அப்துல் காதர் ஏமாற்றமடைந்தார். ஹிஸ்புல்லாவிற்கு எதிரான ஒரு துரும்பாக கருதிய குற்றவியல் வழக்கு கைநழுவிப் போனதால் , அஸ்ரப் மீதும் கட்சி மீதும் அப்துல் காதர் நபிக்கை இழந்து போனார். ஆகவே அவரின் ஊர்க்காரர்கள் கட்சியை விட்டு விலகி அஸ்ரபுக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்று மொஹிதீனுக்கு ஆலோசனை வழங்கினர். தனது மக்களின் அரசியல் சமூக தேவைகளை நிறைவேற்ற வேண்டிய தேவையும் மொஹிதீனுக்கு ஏற்பட்டது. ஏனெனில் பெரும்பான்மையான ஓட்டமாவடி மக்கள் காலங்காலமாக முன்னாள் ஐக்கிய தேசிய கட்சி அமைச்சராகவிருந்த கே டப்ளியு .தேவநாயகம் என்பருக்கு இன பேதமற்று கல்குடா தேர்தல் தொகுதியில் வாக்களித்தவர்கள் . அதுமட்டுமல்ல தமிழரசுக் கட்சி தமிழர் கூட்டணியில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களை தோற்கடித்து முஸ்லிம்களின் வாக்குகளை கொண்டே கே டபிளியு தேவநாயகம் அறுபத்தைந்தாம் (1965) ஆண்டு தொடக்கம் கல்குடா தொகுதி இல்லாமல் போகும் வரை அவரே அம்மக்களின் தெரிவாக இருந்தார். ஆனால் இம்முறை புதிய தேர்தல் சட்டத்தின் கீழ் கல்குடாவையும் இணைத்ததாய் விகிதாசாரப் பிரதிநித்திதுவ தேர்தல் நடைபெற்றதால் தங்களுக்கும் ஒரு முஸ்லிம் பிரதிநிதி வரும் வாய்ப்பை முஸ்லிம் காங்கிரஸின் கணவான் ஒப்பந்தத்தின் மூலம் ஓட்டமாவடி மக்கள் நம்பியிருந்து ஏமாற்றப்பட்டார்கள் . இந்நிலையில் முன்னாள் கப்பற்துறை வணிகத்துறை அமைச்சர் ஏ .ஆர்.எம். மன்சூர் மூலம் தனது ஊர் தேவைகளை நிறைவேற்றி வந்த மொஹிதீன் ஐக்கிய தேசிய கட்சிக்குள் உள்வாங்கப்பட்டார். இன்னொரு விதமாக பார்த்தால் பிரேமதாசாவின் அனுசரணையும் ஆதரவும் பெற்ற ஹிஸ்புல்லா மற்றும் பிரேமதாசாவுடன் நெருக்கமாக உறவுகொண்டிருந்த அஸ்ரப் ஆகியோரின் ஆபத் பாந்தவனாக விளங்கிய பிரேமதாசாவின் கட்சிக்குள் இவரும் எதோ ஒரு விதத்தில் காரணம் எதுவாகவிருப்பினும் இணைந்து கொண்டார். மொத்தத்தில் பிரேமதாதா எனும் அரசியல் கடலில் அன்று இவர்கள் எல்லோரும் சங்கமமாயினர். புலிகளும் பிரேமதாசாவுடன் இணைந்து அவரின் ஆலோசனைப்படி அரசியல் கட்சி யொன்றையும் “விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி”( People’s Front of Liberation Tigers ) என்ற பெயரில் (1989) பதிவு செ��்தனர். 1990ம் ஆண்டு தொடக்கத்திலேய புலிகள் வட கிழக்கில் முஸ்லிம் காங்கிரசின் நடவடிக்கைகளை தடை செய்தனர். மேலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம்களை (முஸ்லிம் காங்கிரஸ் தீவிர ஆதரவாளர்களை ) தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கைதியாக வைத்திருந்தனர் . அந்த வேளையில் புலிகளுடன் அரச அதிகாரிகளை பேச்சுவார்த்தை நடத்தச் செய்து அவர்களை விடுவிக்க முஸ்லிம் காங்கிரசுக்கு பிரேமதாசா உதவினார் . ஆக பிரேமதாசாவுடனான நெருக்கம் வலுப்பெற இது போன்ற பல பல காரணங்களை நான் இங்கு கட்டுரையின் நீளமும் , அதற்கான சந்தர்ப்பமும் (Context) இதுவல்ல என்பதால் தவிர்த்துள்ளேன். பிரேமதாசாவின் புலிகளுடனான உறவே இறுதியில் அவரின் உயிரைப் பறித்தது. புலிகள் யாருடன் சேர்ந்தாலும் எதிர்த்தாலும் அவர்களின் மாறாத குணமே அவர்களைக் கொல்வதே என்பதில் இவரும் சேர்த்தி, பின்னர் சேராதிருந்த அஸ்ரபுக்கும் அதுவே நடந்தது.\nயாரை யார் நோகுவது என்ற இரண்டும் கெட்டான் நிலையில் நிலைமைகள் நடந்தேறினும் மொஹிதீன் தனது முஸ்லிம் காங்கிரஸ் உறவை முற்றாக அறுத்த நிலையில் , ஐக்கிய தேசிய கட்சியுடன் சங்கமமான சந்தர்ப்பத்தில் சேகு இஸ்சதீனையும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அங்கத்துவத்திலிருந்து இடை நிறுத்தியது.\n\" வடக்கு கிழக்கு தமிழர்க்கு சொந்தமானது என்று தான் கூறவரவில்லை \" ஆர் சம்பந்தன்\n“சொல்லவா கதை சொல்லவா நடந்தகதை சொல்லவா”( தொடர் : ஏழு )\n\"ஷரியா சட்டங்களை காப்பாற்றுவது,முன்னேற்றுவது, கட்சி உறுப்பினர்களையும் மற்றவர்களையும் தங்களின் சொந்த வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் முழு ஷரியா சட்ட நெறிகளையும் பின்பற்ற ஊக்குவிப்பது \"\n( 5/7/1992 ஆண்டு இயற்றப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் கட்சி யாப்பின் உப பிரிவு ((g) ( கட்சியின் நோக்கங்கள் அத்தியாயம்-II)\nமுஸ்லிம் காங்கிரசின் வேட்பாளர் தெரிவும் கற்பனை பாத்திரப் புனைவுகளும் அதன் முதல் தேர்தலுடன் தொடங்கியது தொடர் கதையாக போனது. அந்த வகையில்தான் இந்த ௨௦௦0 ஆம் ஆண்டு தேர்தல் நியமனப் பத்திரங்களும் அமைந்தனவா அல்லது உண்மையான நபர்கள் யாருமே இல்லாத பெயர்களுடன் உண்மையான பேர்வழிகளும் அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டார்களா என்ற கேள்வி எழுந்ததன் விளைவே ௨௦௦0 ஆண்டு தேர்தலில் போட்டியிட (கண்டி போகம்பரை ச��றையில்) புலிப் பயங்கரவாதியாக சந்தேகிக்கப்பட்ட நபரை வேட்பாளராக எப்படி நியமித்தனர் என்பதை விட அவரின் கையொப்பம் எவ்வாறு சிறைச்சாலையில் பெறப்பட்டது . மறுபுறம் மட்டக்களப்பில் ஹிஸ்புல்லா முதன்மை வேட்பாளராக தேசிய ஐக்கிய முன்னணி ( நு ஆ) என்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் சகோதரிக் கட்சி அல்லது (பிள்ளைக் கட்சியில் ) போட்டியிட்டபோது . ( நீதிமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மூலம் போட்டியிடுவது தொடர்பில் வழக்கு நடைபெர்ருக்கொண்டிருந்த படியினால் நு ஆ வில் போட்டியிட்டனர் என என் ஞாபகத்தில் உண்டு ) இலங்கையில் வாக்குரிமை இழந்து மலேசிய பிரஜையாகிப் போன முன்னாள் ஐக்கிய தேசிய கட்சியின் , -அதற்கும் முன்னாள் தமிழரசுக் கட்சியின்-தமிழர் விடுதலைக் கூட்டணியின் -மட்டக்களப்பின் முடிசூடா மன்னன் என ஒரு காலத்தில் புகழ் பெற்றிருந்த ராஜதுரை கையொப்பமிட்டதை விட எப்படி தேர்தலில் போட்டியிட முடிந்தது. எனவே இந்த நியமனப் பத்திரம் தள்ளுபடி செய்யப்படல் வேண்டும் என்று ஒரு நீதிமன்ற ஆணை கோரும் வழக்கை , மிகத் தாமதமாக டெலோ கட்சியின் உறுப்பினர் நித்தியானந்தன் இந்திரகுமார் என்பவர் மேன் முறையீட்டு நீதிமன்றில் ( C.A. NO. 1017/2000.) கொண்டு வந்தார் . அந்த வழக்கில் மட்டக்களப்பு மாவட்ட நு . ஆவின் தலைமை வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் என்ன சொன்னார் என்பதும் ஹிஸ்புல்லாவின் பழைய கதையை எமக்கு ஞாபகமூட்டியது. \"முந்திய காலங்களைப்போல் அல்லாது தற்கால நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டம் நியமன தினத்தன்று கட்சியின் செயலாளரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் வேட்பாளர்களை சமூகமளித்திருக்க வேண்டும் என்று தேவைப்படுத்தவில்லை . ஆதலால் சட்டத்தில் ஒரு இடைவெளி இருப்பதற்காக முழு வேட்பாளர் நிரலையும் நிராகரிப்பது நீதியற்றது \" என்று தான் அந்த நியமனப் பத்திரம் நிராகரிக்கப் பட்டால் அது அடாத செயல் சட்ட இடைவெளி என்றெல்லாம் தான் பெற்ற சட்ட ஆலோசனையின் படி அவர் நீதி மன்றில் கூறினார். மறு புறத்தில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மனுதாரருக்கு ( இந்திரகுமாருக்கு ) அந்த மனுவை மேற்கொள்ளுவதற்கு அல்லது அம்மனுவினை நீதி மன்று கேட்கும் உரிமை இல்லை ஏனெனில் அந்த ஆட்சேபனைகளை கொண்டு வந்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சி ஒழிய மனுதாரர் அல்ல என்று கூறினார். இந்த வழக்கில் இலங்கையின் தேர்தல் சட்ட வழக்குகளில் பிரசித்திபெற்ற ஜனாதிபதி சட்டத்தரணிகள் பலர் ஆஜராகினர். குறிப்பாக எல் சி செனிவிரத்தின , பாயிஸ் முஸ்தபா (இன்றைய அமைச்சர் பைசர் முஸ்தபாவின் தந்தை ) ஆர் கே டப்லியு . குணசேகர , ஜயம்பதி விக்ரமநாயக , எஸ். சிறி பாலன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த சிரேஷ்ட சட்டத்தரணிகளுடன் நிசாம் காரியப்பர் (துணை மேயர் கல்முனை மாநகர சபை - இவரது மேயர் இழுபறியில் தான் இக்கட்டுரை எழுதம் தேவை எழுந்தது , அது பற்றி அடுத்துப் பார்ப்போம்) . ஹிஸ்புல்லாவை செல்வாக்கிழக்க செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டிய (நான் முன்னரே குறிப்பீட்ட ) சட்டத்தரணி உமறு லெப்பை நஜீமும் இவ்வழக்கில் துணை சட்டத்தரணியாக ஆஜராகியிருந்தார் கொழும்பு மேன் நீதிமன்ற நீதிபதி ஜே என் தீ சில்வா ( J.A.N. de SILVA, J.) இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கினார்.\n“சொல்லவா கதை சொல்லவா நடந்தகதை சொல்லவா “ (தொடர் ஐந்து )\n“சிலர் தங்களின் கட்சியை தங்களுடைய கொள்கைகளுக்காக மாற்றிக் கொள்கிறார்கள் ; வேறு சிலர் தங்களின் கொள்கைகளை தங்களின் கட்சிக்காக மாற்றிக் கொள்கிறார்கள்” -வின்ஸ்டன் சர்ச்சில்\nஎப்போதுமே தேர்தலின் பின்னர் ஹிஸ்புல்லாஹ் தன்னை எம்.எல்.ஏ .எம்.ஹிஸ்புல்லாஹ் என்றுதான் எழுதிக் கொள்வார் அல்லது எழுதுவதை , அவ்வாறே சகல ஆவணங்களிலும் வெளிவருவதை வழக்கமாக்கி கொண்ட ஹிஸ்புல்லாஹ் அந்த தேர்தலின் பின்னர் ஆலிம் முஹம்மத் ஹிஸ்புல்லாஹ் எம்.எல் என்று தனது தகப்பனின் தொழிலை முன்னிறுத்தி , எழுதினாலும் தனது பெயரை அவ்வாறு வேறு அதிலும் எங்கும் அவர் பயன்படுத்துவதில்லை. நாடாளுமன்ற எம்.பிக்கள் பட்டியலிலும் அவரின் பெயர் ஹிஸ்புல்லாஹ் எம.எல்.ஏ .எம். என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 'ஏ' ( A- ஆலிம் என்பதை குறிக்கும் முதல் எழுத்து ) அவரின் இனிஷியலிலும் (Initials- தலைப்பெழுத்துகள் ) மூன்றாவது இடத்திலே பயன்படுத்தப்படுவதை யாரும் அவதானிக்காமல் இருக்க முடியாது. இதை ஏன் மீண்டும் வலியுறுத்துகிறேன் என்றால் ஹிஸ்புல்லாஹ் ஆரம்பம் முதலே அரசியலில் தனது சூட்சுமங்களை பயன்படுத்தி அரசியல் செய்து வருபவர் என்பதை சுட்டிக் காட்டவேயாகும்.\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரிய��ு. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nமே தினம் -கவிதை - எஸ்.எம்.எம்.பஷீர்\nகியூபா முன்நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது\nஐ.நாவில் கியூபா வெளிநாட்டமைச்சர் உரை அ ண்மையில் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபையின் 72ஆவது கூட்டத்தொடரில் சோசலிச கியூபாவின் (Cuba) வெள...\n“சொல்லவா கதை சொல்லவா நடந்தகதை சொல்லவா\n“சொல்லவா கதை சொல்லவா நடந்தகதை சொல்லவா”( தொடர் : ஏ...\n\" வடக்கு கிழக்கு தமிழர்க்கு சொந்தமானது என்று தான் ...\n“சொல்லவா கதை சொல்லவா நடந்த கதை சொல்லவா\nபிர்தௌஸ் பள்ளிவாசல் மீதெழுப்பிய பிரம்ம குமாரிகளின்...\nகள்ளியங்காடு பள்ளிவாசல் விவகாரம் -ஒரு மனித உரிமை ம...\n“சொல்லவா கதை சொல்லவா நடந்த கதை சொல்லவா\nநிறைவேற்று ஜனாதிபதியின் ஆணையும் நீர்த்துப்போன கள்ள...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/04/17/108230.html", "date_download": "2019-05-21T19:58:17Z", "digest": "sha1:UDWVKU7VIIRQJZGUA52VLZTXQDJTM2EK", "length": 17757, "nlines": 207, "source_domain": "www.thinaboomi.com", "title": "இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோரில் 'டிக் டாக்' செயலி நீக்கம்", "raw_content": "\nபுதன்கிழமை, 22 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவடமாநில சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் பரபரப்பு: வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படவில்லை - ஆதாரமில்லாத குற்றச்சாட்டை நம்ப வேண்டாம்: தேர்தல் ஆணைய அதிகாரி விளக்கம்\nதில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள் - அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுரை\nமத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23-ம் தேதி முடிவு செய்வோம் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி\nஇந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோரில் 'டிக் டாக்' செயலி நீக்கம்\nபுதன்கிழமை, 17 ஏப்ரல் 2019 இந்தியா\nபுதுடெல்லி, மத்திய அரசு கேட்டுக்கொண்டதை அடுத்து இந்தியாவில் டிக் டாக் செயலி பதிவிறக்கத்தை கூகுள் பிளே ஸ்டோர் முடக்கியுள்ளது.\nசீனாவின் டிக் டாக் வீடியோ செயலி ஆனது இந்தியாவில் இதுவரை 24 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் டிக் டாக் செயலி மூலம் ஆபாசத்தை ஊக்குவிக்கும் வகையிலான வீடியோக்கள் பரப்பப்படுவதாக அதற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்தது. மேலும் டிக் டாக் செயலி பதிவிறக்கத்தை முடக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.\nஇந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். இதைத் தொடர்ந்து டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்வதை முடக்குமாறு கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை கேட்டுக் கொண்டிருந்தது. இதன் அடிப்படையில் கூகுள் பிளே ஸ்டோரில் டிக் டாக் முடக்கப்பட்டுள்ளது.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nராகுலுடன் சந்திரபாபு மீண்டும் சந்தித்து பேச்சு: சரத்பவாரிடமும் ஆலோசனை\nசொத்து குவிப்பு வழக்கு: முலாயம் சிங், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் ஏதும் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்\nவலதுகரமாக இருந்த ராம்வீர் கட்சியில் இருந்து நீக்கம்: மாயாவதி அதிரடி உத்தரவு\nஅருணாச்சலில் தீவிரவாத தாக்குதலில் எம்.எல்.ஏ. பலி\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : மான்ஸ்டர் படத்தின் திரை விமர்சனம்\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nதமிழகத்தில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் நாளை 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை: முகவர்கள் செல்போன் கொண்டுவர அனுமதியில்லை - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு பேட்டி\nதில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்று���்கள் - அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுரை\nஅளவீட்டு முறையில் மாற்றம் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து\nகனடாவில் ரோபோக்களுக்கான சர்வதேச கருத்தரங்கம் - கண்காட்சி\nஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் கார் பந்தய வீரர் காலமானார்\nகாதலியை கரம்பிடித்தார் ஹனுமா விஹாரி\nஉலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு - சொல்கிறார் ரிக்கி பாண்டிங்\nஇந்திய ஓபன் குத்துச்சண்டை: மேரிகோம் அரைஇறுதிக்கு முன்னேற்றம்\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஉலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை: மே 25-ல் நியூசிலாந்துடன் இந்திய அணி பலப்பரீட்சை\nலண்டன் : உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை வெளியாகியுள்ளது. மே 25-ல் நியூசிலாந்துடனும், மே 28-ம் தேதி வங்கதேசத்துடனும் ...\nஉலகக் கோப்பை ‘ஆல் டைம்’ இந்திய அணி: கபில் கேப்டன் - டோனி துணை கேப்டன்\nபுதுடெல்லி : இந்தியாவின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கபில்தேவ் கேப்டனாகவும், டோனி துணைக் கேப்டனாகவும் தேர்வு ...\nஇந்த உலகக் கோப்பை மிகவும் சவாலாக இருக்கும்” - விராட் கோலி\nபுதுடெல்லி : இந்த உலகக் கோப்பை தொடர் மிகவும் சவாலாக இருக்கும் என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.நம்பிக்கையுடன்... ...\nஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் கார் பந்தய வீரர் காலமானார்\nமெல்போர்ன், முன்னாள் பார்முலா ஒன் கார் பந்தய வீரரான நிக்கி லாடா உடல்நலக்குறைவால் காலமானதாக அவரது குடும்பத்தினர் ...\nபசியோடு வருவோருக்கு அமெரிக்காவில் இலவசமாக உணவளிக்கும் ரெஸ்டாரண்ட்\nவாஷிங்டன், அமெரிக்காவில் ரெஸ்டாரண்ட் ஒன்றில் பசிக்கு உணவு வேண்டும் என கேட்பவர்களுக்கு எவ்வித கேள்வியும் இன்றி ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியும் நீடிக்கும் - அன்புமணி பேட்டி\nவீடியோ : தமிழகம், புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்\" - பிரேமலதா பேட்டி\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : அ.தி.மு.க. கூட்டணிதான் மகத்தான வெற்றி பெறும் -துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nபுதன்கிழமை, 22 மே 2019\n1பசியோடு வருவோருக்கு அமெரிக்காவில் இலவசமாக உணவளிக்கும் ரெஸ்டாரண்ட்\n2வீடியோ : மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியும் நீடி...\n3திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தேவகவுடா சாமி தரிசனம்\n4இந்திய தேர்தல் முடிவுகள் முதல் முறையாக அமெரிக்க தியேட்டரில் நேரடி ஒளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/danish/lesson-4771401190", "date_download": "2019-05-21T19:43:17Z", "digest": "sha1:IBHURFK7F2RDTICW4XBROSBR4XJ5Z4H4", "length": 4298, "nlines": 123, "source_domain": "new.internetpolyglot.com", "title": "நேரம் 1 - Време 1 | Lektionens detaljer (Tamil - Bulgarisk) - Internet Polyglot", "raw_content": "\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Времето бърза\n0 0 ... கால் மணிநேரம் உள்ளது. без петнадесет\n0 0 அது என்ன நாள்\n0 0 அந்த நேரத்தில் в това време\n0 0 ஆயிரம் வருடம் хилядолетие\n0 0 ஆரம்பத்தில் рано\n0 0 இக்காலத்தில் понастоящем\n0 0 இது என்ன காலம்\n0 0 இன்னும் ஒரு மணி நேரத்தில் след един час\n0 0 இப்போதே веднага\n0 0 உரிய நேரத்தில் на време\n0 0 எதிர்காலம் бъдеще\n0 0 எப்போது முதல்\n0 0 ஓர் கால அட்டவணை разписание\n0 0 கடந்த காலம் минало\n0 0 சமீபத்தில் неотдавна\n0 0 தூரமான கடந்த காலம் далечно минало\n0 0 நள்ளிரவு полунощ\n0 0 நாட்காட்டி календар\n0 0 நாளை மறுநாள் вдругиден\n0 0 நாழிகைக் கண்ணாடி пясъчен часовник\n0 0 நூற்றாண்டு век\n0 0 நெருங்கிய எதிர்காலம் близко бъдеще\n0 0 நேற்று முன் தினம் преди два дни\n0 0 புது வருடப் பிறப்பு Нова Година\n0 0 வரலாற்று இடைக்காலம் Средните векове\n0 0 வார இறுதி уикенд\n0 0 விடுமுறை празник\n0 0 ஸ்டாப் வாட்ச் хронометър\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM4205", "date_download": "2019-05-21T18:36:48Z", "digest": "sha1:XGF4C3EFRKUVSYRWRPE5AKGYJIIN3WZJ", "length": 6801, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "J Sivaram J . சிவராம் இந்து-Hindu Kallar-Piramalai Kallar இந்து-பிரமலைக் கள்ளர் Male Groom Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nடெக்னிக்கல்சர்வீஸ்ஸ்பெசலிஸ்ட்(பிரைவேட்) பணிபுரிகிறார்.மாதச்சம்பளம்: 80000 குல தெய்வம் : சின்னகருப்பு\nSub caste: இந்து-பிரமலைக் கள்ளர்\nசு சனி ல சூ பு செ கே\nசந் சனி கே அம்சம் செ\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/11/04/palani.html", "date_download": "2019-05-21T19:20:07Z", "digest": "sha1:F2L2AK5FH3ZEOPLZ4UZ37ANPN4DPG2LF", "length": 18349, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "செக்ஸ் புகார் விவகாரம்- மாணவிகளுக்கு புதிய டி.சி வழங்க பழனியாண்டவர் கல்லூரிக்கு நீதிமன்றம் உத்தரவு | Court orders Palaniandavar college to issue new TCs for affected students - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\n2 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n2 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\n3 hrs ago கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\n4 hrs ago 5 மாநில கட்சிகளை இழுக்க வேண்டும்.. டெல்லி கூட்டத்தில் கோரிக்கை வைத்த மோடி.. என்ன திட்டம்\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nTechnology ராணி எலிசபெத் II இன் சமூக ஊடக மேலாளராக ஒரு வாய்ப்பு. சம்பளம் 26 லட்சம் மட்டுமே.\nLifestyle சாப்பாட்டுடன் இந்த பருப்பை சேர்த்து சாப்பிடுவது உங்களின் ஆயுளை அதிகரிக்குமாம் தெரியுமா\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெக்ஸ் புகார் விவகாரம்- மாணவிகளுக்கு புதிய டி.சி வழங்க பழனியாண்டவர் கல்லூரிக்கு நீதிமன்றம் உத்தரவு\nஅருள்மிகு பழனியாண்டவர் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் 7 பேருக்கு, எந்தவித குறிப்பும் இல்லாமல் புதியஇடமாற்ற சான்றிதழ் (டி.சி) அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபழனியில் உள்ள பழனியாண்டவர் மகளிர் கல்லூரிக்கு நட்சத்திர அந்தஸ்து வழங்குவது தொடர்பாக ஆய்வுநடத்த சில மாதங்களுக்கு முன் நிபுணர் குழு வந்திருந்தது. அப்போது, அந்தக் குழுவினரை மகிழ்ச்சிப்படுத்தகல்லூரி மாணவிகள் சிலரை நிர்வாகம் தவறாக செக்சில் ஈடுபடுத்தியதாக புகார் எழுந்தது.\nஇதையடுத்து கல்லூரி மாணவிகள் மிகப் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இதுகுறித்துவிசாரிக்க குழுவை அமைத்தது தமிழக அரசு. அந்தக் குழு, கல்லூரி மாணவிகள் தவறாகப் பயன்படுத்தபடவில்லைஎன்று அறிக்கை தந்தது.\nஇந் நிலையில், போராட்டத்திற்குத் தலைமை தாங்கியதாக கூறி 7 மாணவிகளின் டி.சியில் கடுமையான குறிப்புகளைமுதல்வர் சந்திரகாந்தா எழுதினார். அதில், இந்த மாணவிகள் போராட்டத்தை தூண்டிவிட்டதாகவும், கல்லூரிக்குகெட்ட பெயர் ஏற்படுத்தியதாகவும், மாணவிகளை தவறான வழியில் திசை திருப்பி கல்லூரிக்கு அவப் பெயரைத்தேடித் தந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇதை எதிர்த்து மாணவிகள் ஜெயப்பிரியா, கீர்த்தனா, அருள் மொழி, புனிதா, வாசுகி, கெளசல்யா தேவி,ஸ்ரீவித்யா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.\nதங்களை பழி வாங்கவே கல்லூரி நிர்வாகம் இவ்வாறு செய்துள்ளதாகவும், தங்களுக்கு புதிய டி.சி. வழங்கஉத்தரவிட வேண்டும் என்றும் இவர்கள் கோயிருந்தனர்.\nஇந்த மனுவை விசாத்த நீதிபதி கோவிந்தராஜன், தாங்கள் வேலை நிறுத்தத்தைத் தூண்டவில்லை என்று இந்தமாணவிகள் கூறியுள்ளனர். ஆனாலும், வேலை நிறுத்தம் நடந்ததற்காக மன்னிப்பும் கேட்டுள்ளனர். இனிமேல்இதுபோன்ற நிடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம் என்றும் உறுதி கூறியுள்ளனர்.\nமேல் படிப்பைத் தொடர அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். எனவே, இந்த மாணவிகளுக்கு எதிராக,எந்தவித கடுமையான குறிப்பும் இல்லாத, டி.சி. வழங்கப்பட வேண்டும் என்று கல்லூரிக்கு உத்தரவிடுக���றேன்என்று நீதிபதி கூறினார்.\nமாணவிகள் மீது கடுமையான குறிப்புகள் எழுதிய பழனியாண்டவர் கல்லூரி முதல்வர் சந்திரகாந்தா, மதுரைமுன்னாள் ராஜ்யசபா அதிமுக எம்.பி. ராஜன் செல்லப்பாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nதினகரன் மனது வைத்தால்தான் அதிமுக ஆட்சி தொடரும்.. அதிர வைக்கும் சர்வே\nஎக்ஸிட் போல் முடிவுகளால் படுகுஷியில் எச்.ராஜா.. செம ஹாப்பி மோடில் டிவிட்\nபயங்கரமா புகையுதே.. தமிழக காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி பூசல்.. திகைத்து நிற்கும் கே.எஸ்.அழகிரி\nகருத்துக்கணிப்பை ஏற்கமுடியாது.. 22லும் நாங்கள்தான்.. ஆட்சியும் எங்களுக்குதான் பொன்முடி நம்பிக்கை\nகோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு\n22 தொகுதி இடைத் தேர்தல்.. திமுகவுக்கு 14, அதிமுகவுக்கு 3 சீட்.. இந்தியா டுடே அதிரடி எக்ஸிட் போல்\nஇரண்டில் ஒன்றுதான் நடக்கும்.. கடைசியில் கைவிடும் பாஜகவும்.. பெரும் குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி\nகூட்டணிக்குள்ளேயே இருந்து.. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்.. அன்புமணி உறுதி\nநாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்\nதிருட்டுத்தனமாக வாக்களித்தது ராமதாஸ் கூட்டம்தான்.. ஆர்எஸ் பாரதி பகீர் குற்றச்சாட்டு\nஆஹா.. ஆஹா.. கோழிக்கறி சாப்பிடறதுன்னா இப்படி சாப்பிடணும்\nதமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அனல் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/chennai-super-kings-teams-best-11-players-for-opening-match-against-rcb", "date_download": "2019-05-21T18:39:08Z", "digest": "sha1:VUIYZLAW6B4OVEVWOGASNRMMN66IYT4L", "length": 13221, "nlines": 125, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த 11 வீரர்கள்!!", "raw_content": "\nஐபிஎல் தொடரானது கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 11 வருடமாக இந்தியாவில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.\nஇந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக பலம் வாய்ந்த அணிக���ில் ஒன்றாக திகழ்கிறது. இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் ஐபிஎல் தொடரானது வருகின்ற மார்ச் 23 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறக்க உள்ள, சிறந்த 11 வீரர்களைப் பற்றி இங்கு காண்போம்.\n#1) டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ( ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா )\nகடந்த 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றது. அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, சிறப்பான தொடக்க ஜோடி தான். தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த அம்பத்தி ராயுடு, கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஷேன் வாட்சன் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகிய இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடினர்.\nஇவர்கள் இருவரும் அனைத்து போட்டிகளிலுமே சிறப்பான தொடக்கத்தை கொடுத்து வந்தனர். அதுவும் குறிப்பாக அம்பத்தி ராயுடு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அதன் மூலம் தற்போது இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவதாக களமிறங்கும் சுரேஷ் ரெய்னா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக இருக்கிறார். இவரது சிறப்பான விளையாட்டு என்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n#2) மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ( மகேந்திர சிங் தோனி மற்றும் கேதார் ஜாதவ் )\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலை சிறந்த அணியாக திகழ்வதற்கு முக்கிய காரணம் மகேந்திர சிங் தோனி தான். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மிகச் சிறப்பான முறையில் வழிநடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி தனி ஒருவராக போராடி பல போட்டிகளில் வெற்றி பெற்று தந்துள்ளார். கேதார் ஜாதவ் சமீபகாலமாக மிக சிறப்பாக விளையாடி வருகிறார். தொடக்கத்தில் விக்க���ட்டுகள் இழந்தாலும், மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்க கூடியவர். தோனி மற்றும் கேதார் ஜாதவ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிடில் ஆர்டர், வலுவாக இருப்பதற்கு முக்கியக் காரணமாக உள்ளனர்.\n#3) ஆல்ரவுண்டர்கள் ( டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, மிட்சல் சான்ட்னர் )\nடுவைன் பிராவோ மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் சிறப்பாக விளையாட கூடியவர்கள். அதுவும் குறிப்பாக ரவீந்திர ஜடேஜா பீல்டிங்கில் அசத்துவார். அதுமட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய டெத் பவுலராக திகழ்ந்து வருகிறார் டுவைன் பிராவோ. மிட்சல் சான்ட்னர் பேட்டிங்கில் மட்டுமின்றி சுழலிலும் அசத்துவார்.\n#4) பந்து வீச்சாளர்கள் ( தீபக் சஹார், மோகித் சர்மா, லுங்கி நெகிடி )\nகடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தீபக் சஹார், சிறந்த இளம் பந்துவீச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். சென்னை அணியில் கடந்த வருடம் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். மோகித் சர்மா மற்றும் லுங்கி நெகிடி ஆகிய இருவரும் சென்னை அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களாக திகழ்ந்து வருகின்றனர். மோகித் சர்மா இதுவரை மொத்தம் 57 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, அதில் 90 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் நிகழ வாய்ப்புள்ள 2 மாற்றங்கள்.\nஐபிஎல் 2019: மேட்ச் 5, டெல்லி கேபிடல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள் மற்றும் உத்தேச XI\nசென்னை சூப்பர் கிங்ஸ் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இதுவரை நடந்தது என்ன\nஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சிறந்த மற்றும் மோசமான சாதனைகள் \nஐபிஎல் புள்ளி விவரங்கள்: ஐபிஎல் இறுதி போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2019, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்: என்றும் மாறாத 3 மும்முனை தாக்குதல்கள்\nஐபிஎல் 2019: பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடனான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் உத்தேச XI\nஐபிஎல் 2019: முதல் வாரத்தின் சிறந்த ஆடும் XI\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆட்டம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது - விஜய் மல்லையா\nமும்பை இ���்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மறக்க முடியாத 2 வெற்றிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-05-21T19:02:40Z", "digest": "sha1:7NEDNZ5RXJKHBDH7ZFZ5M6LFYDNGJJER", "length": 14807, "nlines": 74, "source_domain": "tamilnewsstar.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Tamil News Star", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 22 வைகாசி 2019 புதன்கிழமை\nகாங்கிரஸே ஜெயிக்கும் : அதிர்ச்சியில் பாஜக\nஉயரும் கடல் மட்டம், மூழ்கும் நகரங்கள்: தீர்ப்பு நாள் நெருங்குகிறதா\nதிருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு\n – சொமாட்டோ தேர்தல் லீக் ஆஃபர் \n“பிக் பாஸ் 3” சீசன் துவங்கும் தேதி வெளியானது\nஇன்றைய ராசிப்பலன் 21 வைகாசி 2019 செவ்வாய்க்கிழமை\nகொழுந்தனுடன் உல்லாசம்: மனைவியை வெட்டி கொன்ற கணவன்\nபிகினி உடையில் குத்தாட்டம் போட்ட ஸ்ரேயா\nபார்த்திபனுக்கு ஆஸ்கர் கிடைக்கும் – ரஜினி வாழ்த்து \nHome / Tag Archives: சபாநாயகர் கரு ஜயசூரிய\nTag Archives: சபாநாயகர் கரு ஜயசூரிய\nமைத்திரி மீது சரமாரியான குற்றச்சாட்டு : சபாநாயகர்\nஅருள் November 7, 2018இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on மைத்திரி மீது சரமாரியான குற்றச்சாட்டு : சபாநாயகர்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சபாநாயகர் கரு ஜயசூரிய கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுக்கு இன்று அவசர கடிதம் அனுப்பியுள்ளார். “துப்பாக்கிகள் மற்றும் போர்த்தாங்கிகள் இன்றி செய்யப்பட்ட ஒரு சதியின் விளைவாகவே இன்று அரசியல் நெருக்கடி இலங்கையில் ஏற்பட்டுள்ளது. இது நீண்ட நாள் திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட ஒரு விடயம்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, அடுத்தகட்ட நடவடிக்கைள் தொடர்பில் ஆராய்வதற்காக கட்சித் தலைவர்களுடன் …\nசபாநாயகர் கட்சித் தலைவர்களை இன்று மாலை சந்திக்கிறார்\nஅருள் November 7, 2018இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on சபாநாயகர் கட்சித் தலைவர்களை இன்று மாலை சந்திக்கிறார்\nஇம்மாதம் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்த நாடாளுமன்றத்தை இன்று 7ஆம் திகதி கூட்டுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றேன் என்று சபாநாயகரிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த முதலாம் திகதி வா���்குறுதியளித்திருந்தார். இதனை மறுநாள் 2ஆம் திகதி நடைபெற்ற கட்சித் தலைவர்கள் மற்றும் எம்.பிக்களுடனான சந்திப்பில் சபாநாயகர் தெரிவித்திருந்தார். எனினும், இந்த வாக்குறுதியை மீறிய ஜனாதிபதி, எதிர்வரும் 14ஆம் திகதிதான் சபை கூடும் என்ற அறிவித்தலை கடந்த 4ஆம் திகதி இரவு விசேட …\nநாடாளுமன்றத்தைக் கூட்ட ஜனாதிபதி அனுமதி\nஅருள் November 4, 2018இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on நாடாளுமன்றத்தைக் கூட்ட ஜனாதிபதி அனுமதி\nநாடாளுமன்ற அமர்வை இம்மாதம் 14ஆம் திகதி காலை 10 மணிக்கு கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்னவால் இன்றிரவு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை திடீரென விலக்கி அப்பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷவை நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இம்மாதம் 16ஆம் திகதி வரையில் நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்தி …\nரணிலுக்கே ஆதரவு என ரிஷாத் அணி பகிரங்க அறிவிப்பு\nஅருள் November 2, 2018இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on ரணிலுக்கே ஆதரவு என ரிஷாத் அணி பகிரங்க அறிவிப்பு\n“ரணில் விக்கிரமசிங்கவேதான் அரசமைப்பின்படி நாட்டின் பிரதமர் பதவியில் தொடர்ந்து நீடிக்கின்றார். இதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை. அவரின் கைகளை நாங்கள் ஓரணியில் நின்று தொடர்ந்து பலப்படுத்துவோம். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தைக் காட்டும் சந்தர்ப்பத்திலும் அவருக்கே நாங்கள் ஆதரவு வழங்குவோம். மஹிந்த அணியினர் பல கோடி ரூபாக்களைப் பேரம் பேசி எம்மை வளைத்தெடுக்கவே முடியாது. இது ஜனநாயக நாடு. சர்வாதிகார நாடு அல்ல. எங்களை நம்பி வாக்களித்து எங்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்த …\n117 இற்கு மேற்பட்ட எம்.பிக்கள் ஓரணியில்\nஅருள் November 2, 2018இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on 117 இற்கு மேற்பட்ட எம்.பிக்கள் ஓரணியில்\nஐ.தே.க., ஜே.வி.பி., கூட்டமைப்பு எம்.பிக்கள் நாடாளுமன்றத்துக்கு இன்று படையெடுப்பு சபையை உடன் கூட்டுமாறு சபாநாயகரிடம் 117 இற்கு மேற்பட்டோர் கூட்டாக வலியுறுத்து நாடாளுமன்றக் குழு அறையில் கட்சித் தலைவர்களுடன் சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட கூட்டம் ஒன���றை தற்போது நடத்திக் கொண்டிருக்கின்றார். ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. ஆகிய கட்சிகளின் 117 இற்கு மேற்பட்ட எம்.பிக்கள் ஓரணியில் படையெடுத்து வந்து இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். எதிர்வரும் …\nநாடாளுமன்றத்தை உடன் கூட்டுமாறு 126 எம்.பிக்கள் \nஅருள் October 29, 2018இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on நாடாளுமன்றத்தை உடன் கூட்டுமாறு 126 எம்.பிக்கள் \nநாடாளுமன்றத்தை உடன் கூட்டுமாறு 126 எம்.பிக்கள் கையொப்பமிட்டு சபாநாயகருக்குக் கடிதம் – நாளை அவசர கட்சித் தலைவர்கள் கூட்டம் நாடாளுமன்றத்தை உடன் கூட்டுமாறு வலியுறுத்தி 126 எம்.பிக்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இதனையடுத்து நாளை காலை நாடாளுமன்றத்தில் அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்தை சபாநாயகர் கூட்டுகின்றார். நாடாளுமன்றம் கூடுவது குறித்து அதில் தீவிர ஆலோசனை …\nஅதியுயர் சபையை உடன் கூட்டுங்கள்\nஅருள் October 29, 2018இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on அதியுயர் சபையை உடன் கூட்டுங்கள்\nசபாநாயகருக்கு சம்பந்தன் அவசர கடிதம் நாட்டின் அதியுயர் சபையான நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் சபாநாயகருக்கு அவசர கடிதம் ஒன்றை இன்று மாலை அனுப்பியுள்ளார். “இலங்கை அரசமைப்பின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டியதன் அவசியத்தை அங்கீகரித்து, ஜனநாயக ரீதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை உள்ளடக்கிய அதியுயர் சபையான நாடாளுமன்றத்தின் மேலாதிக்கத்தை அங்கீகரித்து சட்டங்களுக்கு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/08/30154843/About-Lord-Krishna.vpf", "date_download": "2019-05-21T19:13:06Z", "digest": "sha1:DGFHXXV5IO7Z7LMMG2WFSRK3AEPOGJDW", "length": 14895, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "About Lord Krishna || கிருஷ்ணனைப் பற்றி..", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் கிருஷ்ணா அவதாரமாகும்.\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழா பிரசித்தமாக நடைப��றும்.\nமனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை பகவத்கீதை மூலம் கிருஷ்ணர் உணர்த்தியுள்ளார்.\nசென்னையில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் பல்வேறு இடங்களில் நடந்தாலும், ராயப்பேட்டையில் உள்ள கவுடியா மடத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.\nகிருஷ்ணர் இளம்வயதில் கோகுலத்தில் வாழ்ந்ததால், அவர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தியை ‘கோகுலாஷ்டமி’ என்றும் சொல்வார்கள்.\nகிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சீடை, அவல், லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, நாட்டு சர்க்கரை போன்றவைகளை படைத்து வழிபட வேண்டும்.\nகோகுலாஷ்டமியில் குழந்தையின் பாத சுவடுகளை தெருவில் இருந்து வீட்டுக்குள் வருவது போல வரைய வேண்டும். இதனால் கிருஷ்ணரே வீட்டுக்கு வருவதாக ஐதீகம்.\nகிருஷ்ணர் கோகுலத்தில் இளம் வயதில் கோபியர்களுடன் சேர்ந்து விளையாட்டுக்களில் ஈடுபட்டதை, ‘ராசலீலா’ என்ற பெயரில் நாடகமாக நடத்தப்படுவது வடமாநிலங்களில் பழக்கத்தில் உள்ளது.\nகிருஷ்ணர் 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும் 7-வது வயதில் கோபியர்களுடனும் 8 முதல் 10 வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார். கம்சனை வதம் செய்த போது, கிருஷ்ணருக்கு வயது 7.\nகண்ணனை வழிபட்டால் அகந்தை அகலும். குழந்தைகளுக்கு மூர்க்க குணம் ஏற்படாது. இளைஞர்கள் தர்ம சிலராக வாழ்வார்கள். அரசியல்வாதிகளுக்கு நிர்வாகத் திறமை அதிகரிக்கும்.\nபெண்கள், கண்ணனை மனம் உருகி போற்றி வழிபட்டால், திருமண தடைகள் விலகும்.\nராஜஸ்தான் மாநிலம் நாத்வாரா தலத்தில் அருள்புரியும் ‘ஸ்ரீநாத்ஜீ’க்கு என்னென்ன நைவேத்தியம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை, ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்துள்ளனர். பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, லட்டு, இனிப்பு பூரிகள், மோர்க்குழம்பு ஆகியவை இவருக்கு மிகவும் பிடித்த உணவு வகைகள்.\nதுவாரகையில் கோவில் கொண்டிருக்கும் கண்ணனுக்கு ‘துவாரகீசன்’ என்று பெயர். ஜகத் மந்திர் என்று அழைக்கப்படும் இந்த ஆலயத்தில், பிரதான வாசலின் பெயர் சொர்க்க துவாரம். இது எந்த நேரமும் திறந்தே இருக்கும். இதைத்தாண்டி சென்றால் ‘மோட்ச துவாரம்’ வரும். அதையும் தாண்டி சென்றால்தான் கண்ணன் தரிசனம் கிடைக்கும்.\nகண்ணனின் லீலைகளை விளக்க���ம் `கர்பா’ என்ற நாட்டியம் குஜராத்தில் பிரபலம். இது தமிழ்நாட்டு கும்மி, கோலாட்டம் போல் நடத்தப்படுகிறது. நீராடும் கோபியர்களின் ஆடைகளை யாருக்கும் தெரியாமல் எடுத்து செல்லுதல், வெண்ணெய் திருடி உண்ணுதல் என்று கண்ணன் புரிந்த லீலைகள், அந்த நாட்டியத்தின் மூலம் அழகாக எடுத்துரைக்கப்படுகின்றன.\nகேரளாவில், ஆலப்புழை அருகேயுள்ள அம்பலம்புழை ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில், கிழக்கு நோக்கி அருள்கிறார் கிருஷ்ணன். இவருக்கு பால் பாயசம் நைவேத்தியம் செய்தால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. இங்கு ஒரு லிட்டர் பாலில் இரண்டரை கிலோ சீனி கலந்து, பாலை சுண்டக்காய்ச்சி பால் பாயசம் தயாரிக்கின்றனர்.\nகுருவும், வாயுவும் சேர்ந்து பிரதிஷ்டை செய்த தலமான குருவாயூரில் உள்ள உன்னிக் கிருஷ்ணன் விக்கிரகம், ‘பாதாள அஞ்சனம்’ என்னும் அபூர்வ மூலிகை பொருளால் ஆனது.\nவைணவத் திருத்தலங்களில் பெருமாள் சயன கோலத்தில் சேவை சாதிப்பது போல் முக்தி தரும் திருத்தலமாக துவாரகையில் அமைந்துள்ளது கிருஷ்ணன் கோவில். பகவான் கிருஷ்ணர் இங்கு சயனக் கோலத்தில் அருள்புரிகிறார்.\nமதுராவில் தேவகி-வசுதேவருக்கு எட்டாவது மகனாக அவதரித்தார் கிருஷ்ணர். அவர் பிறந்த இடம் ஒரு சிறிய சிறைச்சாலை. தற்போது அந்த இடத்திற்கு மேல், `கத்ர கேஷப்தேவ்’ என்ற கிருஷ்ணர் கோவில் எழுப்பப்பட்டுள்ளது.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. பயமுறுத்தும் கனவுகளுக்கான பரிகாரங்கள்\n2. புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள்\n3. ஆன்மிக பயணத்தில் ஆத்மசக்திகள் : மகா சக்திகளால் எழுதப்பட்ட புத்தகம்\n4. 21-5-2019 முதல் 28-5-2019 வரை இந்த வார விசேஷங்கள்\n5. கோவில் கொடிமரத்தின் முக்கியத்துவம்\nஎங்களைப்பற்றி | த���ித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/04/18111346/1157640/Today-Akshaya-Tritiya-day.vpf", "date_download": "2019-05-21T19:29:09Z", "digest": "sha1:HEML52UVM3XF6FMOJABQTOSD5VQYG3WZ", "length": 17498, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "இன்று அட்சய திருதியை- நகை கடைகளில் அலைமோதிய கூட்டம் || Today Akshaya Tritiya day", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇன்று அட்சய திருதியை- நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nசித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் திருதியை நாள் அட்சய திருதியை ஆகும். இன்று அட்சய திருதியை என்பதால் நகைக் கடைகளில் நகை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.\nசித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் திருதியை நாள் அட்சய திருதியை ஆகும். இன்று அட்சய திருதியை என்பதால் நகைக் கடைகளில் நகை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.\nசித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் திருதியை நாள் அட்சய திருதியை ஆகும். இந்த அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.\nஇன்று அட்சய திருதியை என்பதால் நகைக் கடைகளில் நகை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.\nசென்னை தி.நகர், புரசைவாக்கம், தாம்பரம், பாடி, போரூர், வேளச்சேரி, குரோம்பேட்டை, அம்பத்தூர், ஆவடி, பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், திருவான்மியூர், மயிலாப்பூர், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக்கடைகள் இன்று அதிகாலை 5 மணிக்கே திறக்கப்பட்டன.\nகாலை முதலே நகைக்கடைகளில் கூட்டம் குவியத் தொடங்கியது. நேரம் செல்லச்செல்ல பெண்களின் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. பெரும்பாலான பெண்கள் குழந்தைகளுடன் நகை வாங்க வந்திருந்தனர்.\nபெரிய நகைக்கடைகளில் பொதுமக்கள் சிரமமின்றி நகைகளை வாங்கிச் செல்ல வசதியாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.\nதங்க நாணயம் மட்டும் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு தனி கவுண்டர் அமைக்கப்பட்டிருந்தது. அந்த கவுண்டர்களில் வரிசையில் நின்றபடி வாடிக்கையாளர்கள் தங்க நாணயங்களை வாங்கிச் சென்றனர்.\nபல கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் குறிப்பிட்ட அளவு வாடிக்கையாளர்கள் மட்டும் நகைக் கடைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் வெளியே அமர வைக்கப்பட்டனர். உள்ளே சென்றவர்கள் நகை வாங்��ி விட்டு வெளியே வந்ததும் மற்ற வாடிக்கையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.\nஒரேநாளில் ஏராளமானோர் குவிந்ததால் நகைக் கடைகளில் உள்ள வாகன பார்க்கிங் நிரம்பி வழிந்தது. நகை வாங்க வந்தவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த இடம் கிடைக்காமல் அவதிப்பட்டனர். பெரிய கடைகள் மட்டுமின்றி சிறிய கடைகளிலும் நகை வாங்க அதிக கூட்டம் காணப்பட்டது.\nகூட்ட நெரிசலை பயன்படுத்தி கொள்ளை சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நகைக் கடைகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பல கடைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டிருந்தன. அதன்மூலம் சந்தேகப்படும் நபர்கள் கண்காணிக்கப்பட்டனர்.\nபொதுமக்கள் அதிக அளவில் குவிந்து வருவதால் பெரும்பாலான நகைக்கடைகள் இன்று நள்ளிரவு 1 மணி வரை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகம் முழுவதும் ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்- பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் - திமுக 14 தொகுதி, அதிமுக 3 தொகுதியில் வெற்றி - கருத்துக்கணிப்பில் தகவல்\nடெல்லி பாஜக அலுவலகத்தில் மத்திய மந்திரிகள் குழு கூட்டம் மோடி தலைமையில் தொடங்கியது\nகாஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் துப்பாக்கி சண்டை\nரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மீது தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற்றார் அனில் அம்பானி\nஅருணாச்சல பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதல்- 7 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் அதிமுக ஆட்சியும், மத்தியில் மோடி ஆட்சியும் தொடரும்- அன்புமணி ராமதாஸ்\nவிழுப்புரம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்\nகுன்னம் அருகே பஸ் வசதி இன்றி கிராம மக்கள் அவதி\nஆரணி அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்\nஊட்டியில் கைவினை பொருட்கள் கண்காட்சி\nசரக்கு வாகனத்தில் மதுபாட்டில்கள், சாராயம் கடத்திய வாலிபர் கைது\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nதமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வெற்றி தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள்\nதாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத விஷயங்கள்\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\n���ம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nநான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nashidahmed.blogspot.com/2012/10/", "date_download": "2019-05-21T19:47:34Z", "digest": "sha1:KS3IOBHDXMRVWSBH3D2JZSY73ITY52RG", "length": 106124, "nlines": 341, "source_domain": "nashidahmed.blogspot.com", "title": "அல்லாஹு அஹத்: October 2012", "raw_content": "\n) அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராகஅல்லாஹ் தேவைகளற்றவன்.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.அவனுக்கு நிகராக யாருமில்லை.(112 : 1-4)\nவியாழன், 25 அக்டோபர், 2012\nஜம்மு கசர் - எதிர் வாதங்களும் பதில்களும்\nபயணம் என்று பேச்சு வழக்கிலும் நடைமுறையிலும் நாம் சொல்வது என்பது ஒரு புள்ளியிலிருந்து துவங்கி மீண்டும் அதே புள்ளியை அடைவதாகும்.\nஉதாரணத்திற்கு A என்கிற இடத்தில நான் இருக்கிறேன் என்றால், அங்கிருந்து புறப்பட்டு B சென்று விட்டால் எனது பயணம் முடிவடைந்து விடாது. மீண்டும் B யில் இருந்து A வந்து சேருகிற வரை அது பயணம் தான்.\nஅதாவது, A யில் துவங்கி மீண்டும் A விற்கே வந்தடையும் முழு சுற்று தான் பயணம் என்பது. நடைமுறையிலும் இதை நாம் ஒப்புக்கொள்ள தான் செய்கிறோம் நமது வீட்டில் இருந்து வெளியூர் பயணம் செல்கிறோம் என்றால் அந்த வெளியூரை சென்றடைந்ததும் நமது பயணம் முடிந்து விட்டது என்று யாரும் சொல்ல மாட்டோம், அப்போதும் பயணத்தில் இருக்கிறேன் என்று தான் சொல்வோம்.\nஎப்போது வெளியூரிலிருந்து மீண்டும் வீடு வந்து சேர்கிறோமோ அப்போது தான் அந்த பயணம் நிறைவு பெறுகிறது.\nஇந்த அடிப்படையை முதலில் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.\nபயணியாக இருப்பவர் கட்டாயம் ஜம்மு கஸர் செய்ய வேண்டுமா\nஅடிப்படையாக புரிந்து கொள்ள வேண்டிய விஷயம், சுருக்கி தொழுவது என்பது மார்க்கம் கட்டாயப்படுத்திய காரியமல்ல. அதை சலுகையாக தான் இஸ்லாம் சொல்கிறது. சலுகைகளை பயன்படுத்துவது போல பயன்படுத்தாமலும் இருக்கலாம்.\nநபி (ஸல்) அவர்கள் மூன்று பர்சக் அளவு பயணம் செய்தால் தொழுகைகளை சுருக்கி தொழுவார்கள். முஸ்லிம் 1116\nஇந்த ஹதீஸில் சொல்லப்பட்டுள்ள பற்சக் என்பது மூன்று மைல்களை குறிக்கும். மூன்று பர்சக் என்பது ஒன்பது மைல்கள் அல்லது சுமார் 25கிமீ.\nஅந்த அடிப்படையில், 25 கிமீ அளவிற்கு பயணம் செய்யக்கூடிய ஒருவர் சுருக்கி தொழலாம் என்றாலும் அது கட்டாயமல்ல என்பதற்கு பின்வரும் ஹதீஸ் உள்ளது.\nநான் மதினாவிலிருந்து மக்கா நோக்கி நபி (ஸல்) அவர்களுடன் உம்ரா புறப்பட்டேன். மக்காவை அடைந்ததும், அல்லாஹ்வின் தூதரே எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் காசர் செய்கிறீர்கள், நான் முழுமையாக தொழுகிறேன் நீங்கள் நோன்பு நோர்க்கவில்லை நான் நோன்பு நோர்க்கிறேன் என்று கேட்ட பொது ஆயிஷாவே சரியாக செய்தாய் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்னை குறை காணவில்லை .நசாயி 1439\nஇந்த ஹதீஸின் அடிப்படையில் பயணத்தில் இருந் ஆயிஷா (ரலி அவர்கள் நோன்பு நோற்றும் , தொழுகைகளை முழுமையாக தொழுதும் வந்ததை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்திருக்கிறார்கள். ஆக, பயணியாக இருப்பவர் ஜம்மு கஸர் செய்யலாம் அல்லது செய்யாமலும் இருக்கலாம்.\nஎவ்வளவு தூரம் பயணம் செய்தால் இந்த சலுகையை பெறலாம்\nநபி (ஸல்) அவர்கள் மூன்று பர்சக் அளவு பயணம் செய்தால் தொழுகைகளை சுருக்கி தொழுவார்கள். முஸ்லிம் 1116\nஎன்கிற ஹதீஸின் அடிப்படையில், நமது சொந்த ஊரை விட்டு 25கிமீ தூரம் நாம் பயணம் செய்தால் இந்த சலுகையை பெறலாம்.\nஎனினும், இதிலும் கூட விதிவிலக்குகள் உள்ளன.\nலுகர் தொழுகையை தனியாக நான்கு ரக்காதுகள் தொழுது விட்டு அதன் பிறகு பயணம் புறப்பட்டால் அசரை மட்டும் தனியாக கசர் செய்வதற்கும் நபியிடத்தில் ஆதாரம் உள்ளது - பார்க்க புஹாரி 1089\nஅதாவது, சுருக்கி தொழுவதாக இருந்தால் (கசர்) கட்டாயம் இரண்டு தொழுகைகளை சேர்க்கவும் வேண்டும் (ஜம்மு) என்பது கிடையாது. தனியாக ஒரே ஒரு தொழுகையை கூட சுருக்கி தொழலாம்.\nஅது போல, இரண்டு தொழுகைகளை சேர்த்து தொழவும் போதுமான ஆதாரம் உள்ளன. அசர் தொழுகையை லுகர் நேரத்திலும், லுகர் தொழுகையை அசர் நேரத்திலும், அது போல மக்ரிபை இஷாவிலும் இஷாவை மக்ரிப் நேரத்திலும் தொழுவதற்கு நபி (ஸல்) அவர்களிடத்தில் வழிகாட்டுதல் உள்ளன.\nபார்க்க புஹாரி 1111, 1091 முஸ்லிம் 2268, 1142\nஇன்னும் சொல்லப்போனால் ப���ணம் செய்யாமல் ஊரிலேயே இருக்கின்ற தருணத்தில் கூட மிக அவசியமான கட்டங்களில் ஜம்மு செய்வதற்கு ஆதாரம் உள்ளன.\nஅல்லாஹ்வின் தூதர் அவர்கள் லுஹரையும் அசரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள், மக்ரிபையும் இஷாவையும் ஒரே நேரத்தில் தொழுதார்கள்.அப்போது அச்சமோ மழையோ இருக்கவில்லை ஏன் இப்படி செய்தார்கள் என்று நான் இப்னு அப்பாசிடம் கேட்டேன் அதற்கு அவர்கள், இந்த சமுதாயத்திற்கு சிரமம் ஏற்ப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தான், என்று பதிலளித்தார்கள்.\nமேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில், பயணம் மேற்க்கொள்ளாமல் உள்ளூரிலேயே இருக்கின்ற ஒருவர், தமக்கு சிரமம் ஏற்படும் நிலையை தவிர்ப்பதற்காக ஜம்மு செய்து கொள்ளலாம் \nஎவ்வளவு நாட்கள் பயணம் செய்தால் இந்த சலுகையை பெறலாம்\nஜம்மு கஸர் சட்டத்தை பொறுத்தவரை அதற்கான தூரம் சொல்லப்பட்டு விட்டதை போல அதற்கான கால அளவை மார்க்கம் நிர்ணயிக்கவில்லை . குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் தான் இந்த சட்டம் என்று எந்த ஹதீசையும் நம்மால் பார்க்க முடியவில்லை. எத்தனை நாட்களுக்கு இந்த சலுகைகளை பெற்றுக்கொள்வது என்பதை அவரவர் தீர்மானிக்கலாம்.\nஹதீஸ்களை தேடிப்பார்தவரை, பயணிக்கான அளவுகோல்களை அறிய முடிகிறது, பயணிக்கான தூரம் என்ன என்பதை அறிய முடிகிறது, ஆனால் அதற்க்கான கால கட்டத்தை அறிய முடியவில்லை என்பது தான் உண்மை.\nஇதை மறுப்பதற்கு எதிர் கருத்துடையவர்கள் சில ஆதாரங்களையும் வாதங்களையும் வைக்கின்றனர் அவை ஏற்புடையது தானா என்பதை பார்ப்போம்.\nஎப்போதெல்லாம் பயணத்தில் இருக்கிறோமோ அப்போது தான் ஜம்மு கஸர் செய்ய வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றனர்\nஇது தவறான வாதம் என்பதை மேலேயுள்ள ஹதீஸ்களே விளக்கி விடுகின்றன என்றாலும், பயணம் முடிந்து ஊர் திரும்பாமல் இருப்பது வரையும் கூட ஜம்மு கஸர் செய்யலாம்.\nஇதை பின்வரும் ஹதீஸில் இருந்து அறியலாம்\nநபி (ஸல்) அவர்கள் மக்காவில் 19 நாட்கள் தங்கினார்கள் அந்நாட்களில் கஸர் செய்தார்கள். அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி). நூல் புஹாரி 1080\nமேற்கண்ட ஹதீஸில் கவனிக்க வேண்டிய வாசகம் \"தங்கினார்கள்\" என்பதாகும். அதாவது, பயணத்தில் இருக்கின்ற அந்த நேரத்தில் மட்டும் தான் ஜம்மு கஸர் சலுகை உண்டு என்று புரிய கூடாது மாறாக, பயணம் முடிந்து வேறொரு ஊரை சென்று அடைந்தாலும் , மீண்டும் சொந்த ஊர் திரும்புகிற வரை கஸர் செய்யலாம். \nமுன்னுரையில் பயணம் என்றால் என்ன என்பதை விளக்கியது இந்த ஹதீசுடன் பொருந்திப்போவதை காணலாம் \nஆக, பயணம் என்பது பேருந்திலோ ரயிலிலோ விமானத்திலோ பயணம் செய்கிற அந்த நேரத்தை மட்டும் தான் குறிக்கும் என்கிற வாதம் தவறு, அதோடு, அந்த நேரத்தில் தான் ஜம்மு கஸர் செய்யலாம் என்கிற கருத்தும் தவறு . ஊரிலிருந்து பயணமாகி வேறொரு ஊரை அடைந்து அந்த ஊரில் தங்கி இருந்த போது நபி (ஸல்) அவர்கள் ஜம்மு கஸர் தான் செய்தார்கள் என்பதே இதற்கு போதுமான சான்று \nகுறுகிய கால கட்டத்தில் பயணம் மேற்கொண்டால் ஜம்மு கஸர் செய்யலாம், அதிக நாட்கள் தங்கியிருந்தால் ஜம்மு கஸர் செய்ய கூடாது என்றும் சிலர் வாதிடுகின்றனர்.\n இவர்கள் சொல்கிற \"\"குறுகிய காலம்\", \"அதிகமான காலம்\" என்பதற்கெல்லாம் என்ன அளவுகோல் இவர்களது மனோ இச்சை தான் அளவுகோல் இவர்களது மனோ இச்சை தான் அளவுகோல் ஒருவரது அளவுகோலின் படி இரண்டு நாள் தான் குறுகிய களம் என்பார் இன்னொருவர் ஒரு மாதத்தை குறுகிய காலகட்டம் என்பார். ஆக, சுய இச்சைகளை சட்டமாக்க முயலாமல் மார்க்கம் எதை அளவுகோலாக எடுத்துக்கொள்ள சொல்கிறதோ அதை எடுத்துக்கொள்வது தான் ஈமானிற்கு பாதுகாப்பானது.\nபயணம் என்பது எவ்வளவு தூரத்திற்கு என்பதை நிர்ணயித்த மார்க்கம், ஜம்மு கஸர் தொழுகைகளை எப்படி தொழ வேண்டும் என்பதை நிர்ணயம் செய்து தந்த மார்க்கம், பயணம் என்றால் எது முதல் எது வரை என்பதையும் விளக்கி விட்ட மார்க்கம், எத்தனை நாட்களுக்கு இப்படி செய்யலாம் என்கிற நிர்ணயம் எதையும் செய்யவில்லை என்றால் இதனுடைய பொருள், எத்தனை நாட்கள் ஆனால் பயணம் நிறைவேறுமோ அத்தனை நாட்கள் என்பது தான் \nஇதை சிந்தித்து புரிய வேண்டிய நிலையில் நாம் தான் இருக்கிறோம். பயணியாக அதிக நாட்கள் நாம் இருப்போமேயானால், நமக்கு சிரமமில்லை என்றால் முழுமையாகவும் தொழலாம், சுருக்கியும் தொழலாம். இரண்டிற்கும் அனுமதி உள்ளது என்பது தான் அணைத்து ஹதீஸ்களையும் உள்ளடக்கி புரிய வேண்டிய சட்டமாக உள்ளது.\nஉள்ளூர்களில் ஓரிரு நாட்கள் சென்று விட்டு திரும்புவதை பயணம் எனலாம், வெளிநாட்டில் வருடக்கணக்கில் இருப்பதை எப்படி பயணம் என்று சொல்வது என்கிற கேள்வியை அடுத்து கேட்க்கின்றனர்.\nவெளிநாடுகளில் தான் வீட்டில் உள்ளதை போன்றே சொகுசாக எந்த சிரமமும் இன்றி தானே இருக்கிறோம், அவர்கள் எப்படி ஜம்மு கஸர் செய்யலாம்\nஇதுவும் மனோ இச்சையை அடிப்படையாக கொண்ட கேள்வி தான். ஏற்கனவே நாம் விளக்கி விட்டதை போல, நாட்களின் எண்ணிக்கை பயணத்தை முடிவு செய்யாது, அந்த சுற்று முடிவடைந்து விட்டதா இல்லையா என்பது தான் அதை தீர்மானிக்கும் என்கிற வகையில், நமது ஊரையும் வீடு வாசல் குடும்பத்தையும் விட்டு வெளியூரோ வெளிநாடோ சென்று விட்ட ஒருவர், வேலையை எவ்வளவு சீக்கிரம் முடித்து விட்டு ஊருக்கு திரும்ப முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செல்ல வேண்டும் என்கிற நிய்யத்துடன் செல்பவர் என்றால் அந்த நிய்யத் நிறைவேறுகிற வரை அவர் பயணி தான் \nஇந்த அளவுகோலின் படி நாகர்கோவிலில் இருந்து நெல்லை சென்று அந்த இரவே திரும்புவராக இருந்தால் அவரும் பயணி தான், அதே நாகர்கோவிலில் இருந்து அபுதாபி சென்று ஒரு வருடம் கழித்து திரும்புபவராக இருந்தால் அவரும் பயணி தான் \nஇதை ஏற்றுக்கொள்ள நம் மனம் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் கூட, மார்க்க அடிப்படையில் இதை தடுப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை\nஇறுதியாக மார்க்க ஆதாரம் தான் முக்கியமே தவிர, நம் மனம் ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பது முக்கியமல்ல \nவெளிநாடுகளில் சொகுசாக தானே இருக்கிறோம், நாம் எப்படி கசர் செய்யலாம் என்று கேட்கின்றனர்.\nபூமியில் நீங்கள் பயணம் மேற்கொள்ளும் போது மறுப்போர் உங்களை தாக்கக்கூடும் என்று அஞ்சினால் தொழுகையை சுருக்கிகொள்வது உங்கள் மீது குற்றமில்லை (4:101) என்று தானே அல்லாஹ் சொல்கிறான், இப்போது அந்த நிலை இல்லையே என்று உமர் (ரலி) அவர்களிடம் கேட்டேன்.\nஅதற்கு உமர் (ரலி) அவர்கள், உங்களுக்கு ஏற்ப்பட்ட வியப்பு எனக்கும் ஏற்ப்பட்டது, எனவே இது பற்றி நபி (ஸல் அவர்களிடம் கேட்டேன்.\nஅப்போது நபி (ஸல்) அவர்கள், இது அல்லாஹ் உங்களுக்கு தந்துள்ள கொடையாகும்,அந்த கொடையை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று பதிலளித்தார்கள்\nவசதிக்குறைவோ, அச்ச நிலையோ தொழுகையை சுருக்குவதற்கான காரணம் அல்ல எந்த காரணமும் இல்லாமல் இருந்தாலும் பயணிகள் தொழுகையை சுருக்கலாம் என்பதற்கு மேற்கண்ட ஹதீஸ் சான்றாக உள்ளது \nஇது தான் இவர்களது வாதம் என்றால், ஜம்மு கசர் சட்டம் என்பது இந்த காலத்திற்கு பொருந்தவே செய்யாது என்பதையும் நினைத்துப்பார்க்க வேண்டும். காரணம் சொகுசு என்கிற நிலையி���் சிந்திப்போமேயானால் அந்த கால ஒட்டக பயணத்தை ஒப்பிட்டு பார்க்கிற போது இன்று சென்னையிலிருந்து விழுப்புரம் செல்வதும் சொகுசு தான், பேருந்து பயணமும் சொகுசு தான், ரயிலும் சொகுசு தான், விமானமும் சொகுசு தான். அப்படியானால் பயணிக்கான இந்த சலுகை அந்த காலத்திற்கு மட்டும் உரியது இந்த காலத்திற்கு இது பொருந்தாது என்கிற வாதத்தை தான் இவர்கள் வைக்க வேண்டும். ஜம்மு கசர் தொழுகை என்பதே இந்த காலத்திற்கு தேவையில்லை என்கிற முடிவை தான் இவர்கள் அறிவிக்க வேண்டும். அதை செய்வார்களா என்றால் மாட்டார்கள். இவர்கள் விரும்பினால் அதை சொகுசு என்பார்களாம், இவர்கள் விரும்பினால் சிரமம் என்பார்களாம்., சொகுசையும் சிரமத்தையும் அவரவர் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர மூன்றாம் நபர் தீர்மானிக்க முடியாது என்பதை இவர்கள் புரிய மறுப்பதால் இந்த குழப்பம் ஏற்படுகிறது \nஇன்னும் சொல்லப்போனால் பயணம் என்பது ஒரு வேதனை எனவும், பயணத்தில் கேட்கப்படும் துஆக்கள் ஒப்புக்கொள்ளப்படும் எனவும் ஹதீஸ்கள் இருக்கின்றன என்றால் இவர்களது வாதத்தின் படி இவற்றையும் அந்த காலத்திற்கு மட்டும் உரியது, இப்போது பொருந்தாது என்று கூறி புறக்கணித்து விடலாம்.\nகாரணம், அந்த காலத்தில் தான் பயணம் என்பது மிகபெரிய வேதனை. நபி (ஸல்) அவர்களோ சஹாபாக்களோ வீட்டிலிருந்து பயணம் மேற்கொண்டார்கள் என்றால் அதுவே மிகப்பெரிய பிரயத்தனம். உணவு தட்டுப்பாடு, குடிக்க தண்ணீர் கூட கிடைக்காத தருணங்கள் எதிரிகளின் அச்சுறுத்தல், தொலை தொடர்பு வசதிகள் இல்லா நிலை என, பயணம் என்பது அந்த காலத்தில் உயிருக்கு உத்திரவாதமற்ற நிலை அந்த நிலையில் தான் மேற்கண்ட ஹதீஸ்கள் இறங்குகின்றன. அந்த நிலையுடன் ஒப்பிட்டு பார்த்தால் இன்று நாம் சாதாரண சைக்கிள் அல்லது மாட்டு வண்டியில் பயணம் செய்தால் கூட இது ஒரு சொகுசு பயணம் தான் \nஅந்த வகையில், பயணம் என்பது ஒரு வேதனை, பயணிகள் துஆ கேட்டால் அல்லாஹ் செவி சாய்ப்பான் என்கிற ஹதீஸ்கள் எல்லாம் இப்போது பொருந்தாது என்று இவர்கள் அறிவிப்பார்களா\nசரி, அப்படியானால் இந்த ஹதீஸ்கள் இந்த காலத்திற்கும் எப்படி பொருந்துகிறது அது தான் இஸ்லாம் அல்லாஹ்வின் மார்க்கம் என்பதற்கு ஆதாரமாய் உள்ளது.\nவேதனை என்பது கால கட்டத்திற்கு மாறுகிற ஒரு விஷயம். சஹாபாக்கள் காலத்தில் வேதனை என்று எதை அறிந்திருந்தார்களோ அது அடுத்த தலைமுறைக்கு இருக்காது அதற்கு பகரம் வேறொரு விஷயம் வேதனை என்கிற பொருளில் பார்க்கப்படும் இது யதார்த்தம் எல்லா அர்த்தங்களையும் உள்ளடக்கிய ஒரு வாசகம் தான் பயணம் ஒரு வேதனை என்பது. இந்த காலத்தில் கூட, வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் குடும்பத்தை விட்டு, சொந்த ஊரையும் அங்குள்ள சந்தோஷங்களையும் விட்டு அல்லல் படுகின்றனர்.\nஇன்னும் சொல்லபோனால் ஒரு கோடீஸ்வரன் கூட, விமானம் ஆறு மணி நேரம் தாமதம் என்று அறிவிக்கப்பட்டு விட்டால் விமான நிலையத்தின் இருக்கைகளில் படுத்துக்கொண்டு தான் தூங்க வேண்டும். அது அவரை பொறுத்தவரை வேதனை தான். அந்த நேரத்தில் அவனது உடமைகளையும் பாஸ்ப்போர்ட் போன்ற ஆவணங்களையும் அவன் தான் பாதுகாக்க வேண்டும். அதுவும் ஒரு வேதனை தான்.\nஇது போன்ற வேதனை பயணம் அல்லாத நேரங்களில் அவனுக்கு இருக்காது. ஆகவே பயணமும் அதிலுள்ள வேதனையும் காலத்திற்கும் வேறுபாடும் என்றாலும் வேதனை என்பது இல்லாமல் போய் விடாது \nபயணம் என்றால் A வில் துவங்கி B யில் கட்டாயம் நிறைவேற வேண்டும் என்கிற சட்டம் இல்லையே.. A வில் துவங்கி B க்கு மட்டும் சென்று மீண்டும் A விற்கு திரும்பவில்லை என்றால் அது பயணம் ஆகாதா என்றும் சிலர் வாதம் வைக்கிறார்கள் .\nபயணம் என்றால் எங்கிருந்து துவங்குகிறோமோ அங்கேயே நிறைவேற வேண்டும் என்பது பொதுவான விதி. பொதுவான விதியை பற்றி பேசுகிற சமயத்தில் அதற்கு விதிவிலக்குகளை சுட்டிக்காட்ட கூடாது என்பது சாதாரண சிந்தனையுள்ளவர்களும் அறிந்து வைத்திருக்க வேண்டிய ஓன்று.\nஎனது சொந்த ஊராக நான் சென்னையை கருதி எனது குடும்பத்தையும் எனது வாழ்வாதாரத்தையும் அங்கேயே நிலை பெற செய்துள்ளேன் என்றால், வேறு ஏதேனும் தேவைக்காக நான் மதுரை வரை சென்றால், மீண்டும் மதுரையில் இருந்து சென்னை திரும்புவது வரை பயணம் தானே ஏனெனில், எனது நோக்கவும் சிந்தனையும், சென்னை தான் எனது ஊர் என்று தான் சொல்லிக்கொண்டிருக்கும் \nஏனெனில் எனது குடும்பமும் எனது வாழ்வாதாரமும் சென்னையை மையப்படுத்தி தான் உள்ளது. இதில் எப்போது விதிவிலக்கு வரும் எனது பிறந்த ஊர் சென்னையாக இருந்தாலும் எனது குடும்பம் சென்னையில் வசித்தாலும், அந்த ஊர் இனி எனக்கு தேவையில்லை, என்று கூறி எனது பூர்வீகத்தையே மதுரைக்கு மாற்றி கொள்கிறே���் என்று சொன்னால் அப்போது அது ஒரு வழி பயணம் தான் \nசில சகோதரர்களே சொன்னது போல, கன்னியா குமரி பூர்விகமாக இருந்தால் கூட, மும்பைக்கு எனது குடும்பம் சகிதமும், எல்லா தேவைகள் நிமித்தமும் மாற்றம் பெற்று விடுவேன் என்றால் மும்பை தான் எனது சொந்த ஊர். அதை நான், எனது மனது தான் தீர்மானிக்க வேண்டும்.\nவேலையில் ஒரு வார விடுப்பு கிடைத்தால் கூட நான் பிறந்த ஊருக்கு செல்ல மாட்டேன் காரணம், பிறந்ததை தவிர வேறெந்த பந்தத்தையும் இப்போது அந்த ஊருடன் நான் வைத்துக்கொள்ளவில்லை. எனது அணைத்து தேவைகளையும் மும்பையிக்கே மாற்றிக்கொண்டேன், மன ரீதியாகவும் செயல்பாடுகள் ரீதியாகவும் \nஒரு நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு நாம் வசிக்கும் ஊரை விட்டு வேறொரு ஊருக்கு சென்றால் அந்த நோக்கம் நிறைவேறி நாம் ஊர் திரும்புகிற வரை நாம் உலக வழக்கிலும் பயணி தான். இஸ்லாத்தின் பார்வையிலும் நாம் பயணி தான்.\nபயணம் என்பது ஒரு இடத்தில துவங்கி அதே இடத்தில முடிப்பதாகும்.\nஇதற்கு ஆதாரமாக 19 நாட்கள் வெளியூரில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்கள் 19 நாட்களுமே பயணிக்குரிய சட்டத்தை பெற்றுக்கொண்டார்கள்.\nஅந்த 19 நாட்களும் அவர்கள் பயணம் செய்துக்கொண்டிருக்கவில்லை ஆனால் \"\"பயணத்தில்\"\" இருந்தார்கள் \nஆக, பயணம் செய்து முடித்தாலும் மீண்டும் ஊர் திரும்புகிற வரை பயணி தான் \nஅந்த நாட்களில் நபி (ஸல்) அவர்களுக்கு சிரமமாக இருந்திருக்கும் ஆகவே தான் அப்படி தொழுதிருப்பார்கள் என்று இவர்கள் வாதம் வைத்தால் அந்த வாதமும் ஆதாரமற்ற வாதமாக தான் இருக்கும் காரணம் சிரமமாக இருந்தது என்று ஹதீஸில் இல்லை.\nஒரு வாதத்திற்கு இவர்கள் சொல்வது சரி என்று வைத்துக்கொண்டால் கூட, இத்தகைய சலுகை என்பது இந்த காலத்திற்கு பொருந்தவே பொருந்தாது என்று தான் இவர்கள் கூற வேண்டும், காரணம், இன்றைக்கு எதுவுமே சிரமமில்லை \nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nவெள்ளி, 19 அக்டோபர், 2012\nபிறந்த நாள் கொண்டாட்டம் அறிவுக்கு ஏற்றதா\nமார்க்கத்தில் பிறந்த நாள் கொண்டாடுவது தடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு முதல் காரணம் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் என்பது யூத கிறிஸ்தவ வழிமுறை. அவர்கள் மூலம் வழி வழியாக வந்தது தான் இந்த கொண்டாட்டம் அதன் வழி தோன்றல் என்ன என்பதை உணராத இன்றைய முஸ்லிம்கள், அதை செய்தால் என்ன தவறு என்று கேட்டுக்கொண்டு கொண்டாடி வருகிறார்கள்.\nபிறந்த நாள் என்பது நபியின் காலத்திலும் இருந்த ஒரு நிகழ்வு தான். இது கொண்டாடப்பட வேண்டிய ஒரு காரியமாக இருந்திருந்தால் அதை முதலில் நபி (ஸல்) அவர்கள் செய்திருப்பார்கள் அல்லது செய்ய சொல்லியிருப்பார்கள் அல்லது சஹாபாக்கள் செய்ததை அங்கீகரிதிருப்பார்கள்.\nஇதில் எதையும் நபி (ஸல்) அவர்கள் செய்யாததிலிருந்து அது முழுக்க முழுக்க யூத நசாராக்களின் கலாசாரம் என்பதை அறிய முடிகிறது. ஈசா நபி காலம் தொட்டே இந்த பிறந்த நாள் கலாசாரம் யூத கிறிஸ்தவர்களிடையே இருந்து வந்துள்ளது.\nஇது ஒரு பக்கம் இருக்க, இன்னும் இரண்டு காரணங்களால் பிறந்த நாள் கொண்டாடுவது தவறு.\nஒன்று , அது ஒரு மூட நம்பிக்கை. நீ இன்று பிறந்ததால் உனக்கு வாழ்த்துக்கள் என்று சொல்வதில் அறிவுக்கு பொருத்தமான எந்த வாதமும் இல்லை அவர் பிறந்து முப்பது வருடங்கள் ஆகியிருக்கும். அவர் பிறந்த அந்த குறிப்பிட்ட நாளில் வாழ்த்து சொன்னால் தான் அதில் அர்த்தம் இருக்கிறதே தவிர, இதன் பிறகு இந்த தேதி இதற்கு பிறகு இந்த மாதம் என்று நாமே ஒரு காலண்டரை அமைத்து வைத்துக்கொண்டு, இதோ நீ பிறந்த தேதி மீண்டும் வந்து விட்டது, ஆகவே உனக்கு வாழ்த்துக்கள் என்று சொன்னால் அது ஒரு மூட நம்பிக்கை அல்லாமல் வேறென்ன\nதேதியும் மாதமும் ஒத்து போய் இருப்பதால் வாழ்த்து சொல்கிறோம் என்று சொல்பவர்கள் வருடம் ஒத்து போகவில்லை என்பதை சிந்திக்கவில்லை \nவருடம் ஒத்து போகவில்லை என்றாலும் பரவாயில்லை, தேதியும் மாதமும் ஒத்து போய் விட்டதல்லவா, ஆகவே கொண்டாடலாம் என்று சொல்பவர்கள், வருடத்தை விட்டு விட்டு மாதத்தையும் தேதியையும் வைத்து பிறந்த நாள் கொண்டாடுபவர்கள், மாதத்தை விட்டு விட்டு, ஒவ்வொரு மாதமும் ஒத்துப்போக கூடிய தேதியில் பிறந்த நாள் கொண்டாடுவார்களா அல்லது, தேதியும் மாதமும் ஒத்து போக வேண்டும் என்பது போல பிறந்த கிழமையும் ஒத்து போக வேண்டும் என்பதற்காக வாரா வாரம் கொண்டாடுவார்களா\n, இப்படி கொண்டாடுவதெல்லாம் மூட நம்பிக்கையாம் \nபிறந்த நாள் கொண்டாடுவது தவறு என்பதற்கான அடுத்த காரணம், அது ஒரு போலி கொண்டாட்டம். வாழ்த்துக்கள் என்றோ happy birthday என்றோ சொல்வதில் யாருமே உண்மையாக இருக்கவில்லை.\nகாரணம், ஒரு குழந்தை பிறந்த அந்த ஒரு நாள் தான் ஒவ்வொரு மனிதனுக்கும் மகிழ்ச்சியே தவிர, அதன் பிறகு வரக்கூடிய எந்த பிறந்த நாளும் சம்மந்தப்பட்டவனுக்கு மகிழ்ச்சியை தராது என்பது தான் யதார்த்தம் \nநாற்ப்பது வயதில் இருந்து நாற்ப்பது ஒன்றாவது பிறந்த நாளை ஒருவன் அடைகிறான் என்றால் ஒரு வயது அவனுக்கு அதிகமாகியுள்ளது என்று பொருள்.\nவயது அதிகமாவதை எந்த மனிதனும் கவலையோடு தான் எதிர் கொள்வானே தவிர, வயது அதிகரிப்பது உலகில் எந்த மனிதனுக்கும் ஆனந்தத்தை தராது. மேலும், ஒரு வருடம் அதிகமாகியுள்ளது என்றால் மரணம் இன்னும் அருகில் வந்து விட்டது என்கிற சாதாரண உண்மையும் இதில் அடங்கி உள்ளது. உலகில் வாழக்கூடிய எவருமே மரணத்தை விரும்புபவர்களும் அல்லர் \nஆக, எந்த வகையிலும் பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது அறிவுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்றேயல்ல \nசிந்திக்கிற அறிவு பெறாத மிருகங்கள் இது போன்ற மூட நம்பிக்கையில் இல்லை, சிந்திக்கிற அறிவு பெற்ற மனிதன் மூட நம்பிக்கையில் இருக்கிறான் \nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nஇன்றைய தவ்ஹீத்வாதியை பற்றி நபி\nஇன்றைய தவ்ஹீத்வாதிகளை பற்றி நபி (ஸல்) அவர்கள் அன்றே உரைத்துள்ளார்கள் . மாஷா அல்லாஹ், கச்சிதமான பொருத்தம் \nஅல்லாஹ்வின் தூதர் கூறினார்கள். (உண்மை)இஸ்லாம் (ஆரம்பத்தில்) புதுமையாக தான் அனைவருக்கும் தோன்றியது. இவ்வாறு துவங்கியது போலவே (பிற்காலத்திலும் உண்மை) இஸ்லாம் மீண்டும் மக்களுக்கு புதிதாக வரும். அப்போது (இஸ்லாத்தை சொல்கிற) அந்த புதுமைவாதிகளுக்கு நற்செய்தி சொல்லுங்கள் \nஅறிவிப்பவர் - அபு (ஹுரைரா ரலி)\nநூல் - முஸ்லிம் 408\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nகமாலுதீன் மதனியிடம் நடித்தது சரியா\nகளியக்காவிளை விவாதத்தில் தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக பேசுவதற்கு குறிப்பு தாருங்கள் என்று ஜாக்கின் கமாலுதீன் மதனியிடம் சுன்னத்() ஜமாத்தினரை போல் பொய்யாக பேசி நடித்தது மார்க்க அடிப்படையில் சரியா) ஜமாத்தினரை போல் பொய்யாக பேசி நடித்தது மார்க்க அடிப்படையில் சரியா என்று ஒரு சகோதரர் கேட்டுள்ளார்.\nஅல்லாஹ்வின் தூதர் தம்முடன் உபை பின் கப் (ரலி அவர்கள் வர, இப்னு சய்யாதை நோக்கி நடந்தார்கள் இப்னு சய்யாத், பேரீச்சம் மாற தோட்டத்தில் இருப்பதாக நபி (ஸல்) அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.\nஅவனை கண்ட பிறகு, (தான் வருவது அவனுக்கு தெரியக்கூடாது என்பதற்காக) பேரீச்���ம் மரத்தின் அடிப்பகுதிகளால் தம்மை மறைத்துக்கொண்டு அவனை நோக்கி நடக்கலானார்கள். அவன் ஏதோ போர்வையை போர்த்திக்கொண்டு வாயில் எதையோ முணுமுணு த்தவாறு படுத்திருந்தான்.\nசிறிது நேரத்தில் அவனுடன் இருந்த அவனது தாய் நபி (ஸல்) அவர்களை கண்டு கொண்டார். உடனே இப்னு சய்யாதை நோக்கி \"இதோ முஹமமத்\" என்றாள் . உடனே படுத்திருந்த இப்னு சய்யாத் குதித்தெழுந்து விட்டான்.\nஅதற்கு நபி (ஸல்) அவர்கள், (நான் வருவதை தெரிவிக்காமல் அவனை அப்படியே அவள் விட்டிருந்தால் உண்மைகளை வெளிப்படையாக அவன் பேசியிருப்பான் என்று கூறினார்கள்\nஅறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)\nநூல் : புஹாரி 3033\nமேற்கண்ட ஹதீஸ், ஒரு நபரை பற்றியோ ஒற்று குழுவை பற்றியோ உண்மையான செய்தியை அறிந்து கொள்ள உளவாக மறைந்திருந்து செயல்படலாம் என்பதற்கு ஆதாரமாக அமைகிறது.\nமற்றொரு சந்தர்ப்பத்தில் காபிர்களிடம் உண்மையை அறிவதற்காக தாமும் இஸ்லாத்தின் எதிரி போல காட்டிக்கொள்ளலாமா என்று ஒரு சஹாபி அனுமதி கேட்ட பொது நபி (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள் என்று புஹாரி 4037 ஹதீஸில் ஆதாரம் உள்ளது\nஇந்த அடிப்படையில் எதிரிகளை வீழ்த்துவதற்காக மற்றும் அவர்களிடம் இருந்து உண்மையை பெறுவதற்காக மறைந்து செயல்பட நபி (ஸல்) அவர்களிடத்தில் முன் மாதிரி உள்ளது.\nஜாக் இயக்கம் செய்தது ஏகத்துவத்திற்கு எதிரான ஒரு காரியம். தவ்ஹீத்வாதிகள் என்று சொல்லிக்கொண்டு தவ்ஹீதுக்கு எதிரான காரியங்களை செய்துள்ள இவர்களின் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வர, தாங்கள் சுன்னத் () ஜமாத்தினர் தான் என்று சொல்லி நடித்ததில் எந்த தவறுமில்லை ) ஜமாத்தினர் தான் என்று சொல்லி நடித்ததில் எந்த தவறுமில்லை அது தான் நபி வழி \nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nஜும்மா உரைக்கு மிம்பர் கட்டாயமா\nஜும்மா உரையின் போது மிம்பர் கட்டாயமில்லை.\nநபி (ஸல்) அவர்கள் ஜும்மா உரையின் போது ஒரு பேரீச்சம் மரத்தின் மீது சாய்ந்து நின்றபடி உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு அன்சாரி பெண்மணி \"அல்லாஹ்வின் தூதரே, நாங்கள் உங்களுக்கு ஒரு உரை மேடை (மிம்பர்) அமைந்து தரலாமா\nஅதற்கு நபி (ஸல்) அவர்கள், \"நீங்கள் விரும்பினால் செய்து தாருங்கள்.\" என்று பதிலளித்தார்கள். அவ்வாறே நபி (ஸல்) அவர்களுக்கு அந்த பெண்மணி மிம்பர் ஒன்றை அமைத்துக்கொடுத்தார்.\nமேற்��ண்ட ஹதீஸின் மூலம், ஜும்மாவின் போது மிம்பர் என்பது கட்டாயமாக்கப்பட்ட ஒரு காரியமல்ல , அது ஒரு கூடுதல் வசதிக்காக செய்து கொண்டது தான் என்பதை அறியலாம்.\nமேலும், இன்று நாம் எதை மிம்பர் என்று விளங்கி வைத்துள்ளோமோ, எதை பயன்படுத்துகிறோமோ, அது போன்ற மிம்பரை நபி அவர்கள் பயன்படுத்தவில்லை. நபி அவர்கள் தொழுகை எப்படி செய்ய வேண்டும் என்பதற்கு செயல் முறை பயிற்சி கொடுத்தது மிம்பரில் நின்று தொழுது காட்டி தான். இதற்கு வேறு ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.\nஇன்று நாம் பயன்படுத்தும் மிம்பரில் ஒரு மனிதரால் நிற்க மட்டும் தான் இடமிருக்குமே தவிர நின்று தொழுவதற்கு இடமிருக்காது.\nஆக நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மிம்பர் என்பது ஒரு பெரிய மேடையாக இருந்தது. அதில் நின்று தொழுகை நடத்தும் அளவிற்கு அது பெரியதாக இருந்தது என்பதை அறியலாம்.\nஉயரமான இடத்தில நின்றால் மக்களுக்கு எளிதாக இருக்கும் என்கிற கூடுதல் வசதிக்காக தான் மிம்பரை நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்த துவங்கினார்கள், அதற்கு முன் மிம்பர் இல்லாமல் தான் உரை நிகழ்த்தி வந்தார்கள் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.\nஇந்த சம்பவத்திற்கு பிறகு நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் தான் ஜும்மா உரை நிகழ்த்தி வந்தார்கள் என்பதால் இயன்ற வரை நாமும் அதையே கடைப்பிடிப்போம் ஆனால் மிம்பர் வசதி இல்லை என்றல் அது தவறு என்று கருதி விட தேவையில்லை. மிம்பர் இல்லாத இடங்களில் வெறும் தரையில் நின்று கூட ஜும்மா உரை நிகழ்த்தலாம் \nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nவியாழன், 18 அக்டோபர், 2012\nமார்க்கத்தில் ஹலால் - ஹராம்\nமார்க்கத்தில் ஒன்றை ஹலால் என்றோ ஹராம் என்று சொல்வதானால் அதை இரண்டு வகையாக பிரிக்கலாம்.\nமறுமை சம்மந்தப்பட்ட விஷயங்கள் எதுவாக இருந்தாலும் அதை நாம் செய்ய நினைத்தால் மார்க்கத்தில் ஆதாரம் இருக்கிறதா, அதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா என்று மட்டும் தான் பார்க்க வேண்டும், மார்க்கத்தில் தடை இருக்கிறதா என்று பார்க்க கூடாது. இது இஸ்லாமிய பாடத்தில் அடிப்படையாக கற்றுக்கொள்ள வேண்டிய செய்தி.\nஉதாரணமாக, ரமளானில் நோன்பு வைக்க வேண்டும் என்று ஒருவர் சொன்னால் அவரிடம், இதற்கு குர் ஆன் ஹதீஸில் எங்கே அனுமதி உள்ளது என்று கேட்க வேண்டும். அனுமதி இருந்தால் செய்ய வேண்டும், அனுமதி இல்லை என்றால் செய்ய கூடாது. அதே போன்று ஒவ்வொரு வருடமும் ரஜப் மாதன் ஏழாம் பிறை அன்று நான்கு ரக்கத்துகள் கூடுதலாக தொழ வேண்டும் என்று ஒருவன் சொன்னால் அவரிடம், இதை அனுமதிக்கும் சட்டம் ஏதேனும் இருந்தால் காட்டுங்கள் என்று கேட்க வேண்டும். இதற்கு தடை எதுவும் இருந்தால் காட்டுங்கள் என்று கேட்க கூடாது. காரணம், ரஜப் மாதம் ஏழாம் நாள் தொழ கூடாது என்று எந்த ஹதீசும் இருக்காது தொழ வேண்டும் என்றால் தொழுங்கள் என்று இருக்கும். தொழ கூடாது என்றால் எதுவுமே சொல்லப்பட்டிருக்காது. எதுவுமே சொல்லப்படவில்லை என்றால் அதை மார்க்கம் என்கிற பெயரில் செய்ய கூடாது என்பது பொருள்.\nமார்க்க விஷயங்களை மேலே உள்ளது போல புரியாமல் நேர் முரணாக புரிவதால் இன்று நம் சமூகத்தில் பல பித்அத்கள் புகுந்துள்ளன. மார்க்கம் என்கிற பெயரில் எதையாவது செய்ய வேண்டியது, கேட்டால் இப்படி செய்யக்கூடாது என்று இஸ்லாம் தடுத்துள்ளதா என்று கேட்க வேண்டியது. இது தான் குழப்பங்களுக்கு முதல் காரணம் \nஅதே போல, உலக விஷயங்களை பொறுத்தவரை அப்படியே மாற்றி சிந்திக்க வேண்டும்.\nஅதாவது, ஒன்று கூடுமா கூடாதா என்பதை தீர்மானிக்க குர் ஆன் ஹதீஸில் அனுமதி இருக்கிறதா என்று தேடாமல், இதற்கு தடை இருக்கிறதா என்று மட்டும் பார்க்க வேண்டும்.\nஉதாரணமாக விமானத்தில் பயணம் செய்யலாமா, மார்க்க அடிப்படையில் விளக்கவும், என்று ஒருவர் கேள்வி கேட்டால், விமானத்தில் பயணம் செய்யுங்கள் என்று அனுமதியளிக்கிற வகையில் குர் ஆன் வசனங்களோ ஹதீஸ்களோ இருக்கும் என்று தேடிக்கொண்டிருக்க கூடாது,\nமாறாக, விமானத்தில் பயணம் செய்வது ஹராம் என்று எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா என்று மட்டும் தேட வேண்டும். எங்குமே ஹராம் என்று சொல்லப்படவில்லை என்றால் விமானத்தில் பறக்கலாம், தவறில்லை என்று பதில் சொல்ல வேண்டும்.\nஇது தான் மார்க்கத்தின் ஹராம் ஹலால்களை அளக்கும் முறை \nஇது படிப்பதற்கு எளிமையான ஒன்றாக இருந்தாலும் இதை கூட சரியாக புரியாத பல சகோதரர்கள் இருக்கின்றனர். பித் அத்கள் களையப்பட வேண்டுமானால் இந்த அடிப்படையை மனதில் உறுதியாக்கி கொள்ள வேண்டும் \nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nவெள்ளி, 12 அக்டோபர், 2012\nமார்க்கம் சம்மந்தமாக, ரசூல் (ஸல்) அவர்களின் கட்டளை ஒரு பக்கம் இருக்க, உமர் (ரலி) அவர்கள், உஸ்மான் (ரலி) அவர்கள் போன்றோர், ரசூல் (ஸல்) அவர்களின் மறைவுக்கு பின்னர் சில சட்டங்களை மாற்றுகின்றனர்.\nசில சட்டங்கள், அவர்களது கவனக்குறைவாலும், ரசூல் (ஸல்) அவர்களின் ஹதீதை சரி வர அறிந்து கொள்ளாததாலும் அவர்களால் மாற்றமாக அறிவிக்கப்படுகிறது.\nஇன்னும் சில சட்டங்களை, சில காரணங்களை கூறி, வேண்டுமென்றே கூட மாற்றுகிறார்கள். (உதாரணம், முத்தலாக், ஜும்மாவிற்கான பாங்கு..)\nஇவ்வாறு, ரசூல் (ஸல்) அவர்களின் சட்டம் மாற்றம் செய்யப்படும் போது, மாற்றம் செய்தது நம்மை விடவும் மேலான சஹாபாக்கள் தான் என்றாலும், ரசூல் (ஸல்) அவர்களின் சட்டம் தான் நமக்கு பெரிது என்று சஹாபாக்கள் அறிவிக்கும் சட்டங்களை நாம் ஏற்றுக்கொள்ள கூடாது என்று கூறி வருகிறோம்.\nஆனால், இன்றும், ஜும்மாவுக்கு பாங்கு சொல்லும் விஷயத்தில், சஹாபாக்களின் முறையே பல ஜமாத்களில் பின்பற்றப்படுகிறது.\nஅதற்கு ஆதாரம் கேட்டால், உஸ்மான் (ரலி) அவர்கள் இவ்வாறு தானே செய்திருக்கிறார்கள், என்று கூறுகிறார்கள். ரசூல் (ஸல்) இதற்கு மாற்றமாக அல்லவா செய்திருக்கிறார்கள் என்று இவர்களிடம் திருப்பி கேட்கும் போது மௌனமாகி விடுகிறார்கள்.\nஇவர்களது இந்த மௌனம், ரசூல் (ஸல்) அவர்களை விட உஸ்மான் (ரலி) அவர்களை சிறந்தவாரகவும் மேலானவராகவும் இவர்கள் கருதுகிறார்கள் என்பதை தெளிவாக காட்டி விடுகிறது.\nஇவர்களது இத்தகைய நம்பிக்கைக்கு நாம் பதில் கூறுவதை விட, சஹாபி ஒருவரே (உமர் (ரலி) அவர்களின் மகன்\nஇவர்களது இந்த கொள்கைக்கு வேட்டு வைக்கும் ஹதீஸ் இங்கு தரப்பட்டுள்ளது\nதமத்து ஹஜ்ஜ் பற்றி அப்துல்லாஹ் பின் உமர் அவர்களிடம் ஒரு சஹாபி விளக்கம்கேட்டார். \"அது அனுமதிக்கப்பட்டது தான்\", என்று அப்துல்லாஹ் இப்னு உமர் அவர்கள்பதில் தருகிறார்கள்.\nஅதற்கு அந்த சஹாபி, \"உங்கள் தந்தை (உமர் அவர்கள்) , அதை கூடாது என்று சொல்லியிருக்கிறார்களே\nஅதற்கு அப்துல்லா பின் உமர் அவர்கள், \"\"என் தந்தை ஒன்றைதடுத்திருக்கிறார்கள், ரசூல்(ஸல்) அவர்கள் அதை செய்திருக்கிறார்கள் என்றால்எனது தந்தையின் கட்டளையை பின்பற்ற வேண்டுமா அல்லது ரசூல் (ஸல்)அவர்களின் கட்டளையை பின்பற்ற வேண்டுமா என்பதற்கு நீ பதில் சொல்\"\",என்றார்கள் .\nஅதற்கு அவர், ரசூலை தான் பின்பற்ற வேண்டும் என்றார்கள். உடனே இப்னு உமர்அவர்கள், தமத்து ஹஜ்ஜ் அனுமதிக்கப்பட்டது தான் என்று கூறினார்கள். (த���ர்மிதி 753 )\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nசனி, 6 அக்டோபர், 2012\nநாளின் துவக்கம் மக்ரிப் தான் என்பதை மறுக்க இயலாத கூட்டத்தினர், நாளின் துவக்கம் பஜர் என்று பிஜே சொன்னதாக எடுத்துக்காட்டி தங்கள் கொள்கையை நிரூபிக்கக் பாடுபடுகிறது.. இது பற்றி சகோ. பிஜே எழுதிய ஆக்கம் ஒன்றுக்கு (பார்க்க http://onlinepj.com/kelvi_pathil/vithanda_vatham_kelvi/nalin_aramabm_fajru_enru_pj_sonnara/) பிஜேவிற்கு மூளை வரண்டது என்கிற தலைப்பில்\nமறுப்பு ஆக்கம் ஒன்றை தயார் செய்து பரப்பியது இந்த குழப்பவாதி கூட்டத்தினர்.\nகண்ணாடியின் முன்னின்று தனது கோர முகத்தைப் பார்த்துவிட்டு ஹிஜ்ரி கமிட்டியினரும் தன்னைப் போன்றுதான் இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு நம்மை இழிவுபடுத்தியிருப்பது கண்டு பரிதாபப்படுகிறோம். அவருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஎன்று துவங்கியுள்ளனர். . ஹிஜ்ரா கமிற்றியினர் தன்னை போன்று தான் இருப்பார்கள் என்று சகோ. பிஜே மட்டுமல்ல, மானமுள்ள எந்த மனிதனும் நினைக்க மாட்டான். ஆறறிவு படைத்த, வெட்கமும் மானமும் சிறிதேனும் பெற்றுள்ள எவருமே ஹிஜ்ரா கமிட்டியை போல தான் தானும் இருக்கிறோம் என்றோ தன்னை போலதான் ஹிஜ்ரா கமிற்றியினர் இருக்கிறார்கள் என்றோ கனவிலும் எண்ண மாட்டான். அது தமக்கு அசிங்கம் என்பதை அனைவருமே அறிந்து தான் வைத்துள்ளனர்.\nஇந்த ஹிஜ்ரா கமிற்றி விவாத பூச்சாண்டி காட்டி, எதிர் பாரா விதமாக தங்கள் விவாத அழைப்பை பிஜே ஏற்றுக்கொண்ட உடன் செய்வதறியாது திகைத்தும்,அதற்கு முன், நேரடி விவாதம், நேரடி விவாதம், இதோ வந்து விட்டோம், பிஜே பதில் சொல்வது ஒன்று தான் பாக்கி என்கிற அளவிற்கு பீலா விட்டவர்கள், பிஜே விவாதத்திற்கு சம்மதம் தெரிவித்த பிறகு, எழுத்து விவாதத்திற்கு தான் அழைத்தோம், நீங்கள் ஒரு ஆறு மாத காலம் எழுதிக்கொண்டே இருங்கள், நாங்கள் ஒரு ஆறு மதம் நான்கைந்து நூற்களை வெளியிடுகிறோம், அதற்கு மறுப்பு நூல், இதற்கு மறுப்பு நூல் என்று எழுதி தள்ளுவோம், இறுதியில் யார் சொல்வது சரி என்பதை மக்கள் புரிவார்கள் என்கிற உலக மகா அறிவார்ந்த சித்தாந்தத்தை முன் வைத்தார்கள். இவர்களது அறிவு திறனையும் கூர்மையான சிந்தனையையும் கண்டு அப்போதே இங்குள்ள பல சகோதரர்கள் வியந்து பாராட்டினர். நோபல் பரிசுக்கு ஏன் இன்னும் இவர்களை பரிந்துரைக்கவில்லை என்று பலரும் கேட்கிற அளவிற்கு இந்த அந்தர் பல்டியின் மூலம் இவர்களது புகழ் தெரு முனைகளிலும் எதிரொலித்தது.\nகடந்த காலங்கள் பலருக்கும் மறந்திருக்கும் என்பதால், இவர்களை பற்றியும், இவர்கள் அடித்துள்ள அந்தர் பல்டிகளை பற்றியும், நோபல் பரிசுக்கு இவர்களை பரிந்துரைக்கும் அளவிற்கு இவர்கள் செய்த அறிவார்ந்த சாதனைகளை பற்றியும் கீழே உள்ள சுட்டிகளில் நினைவூட்டுகிறோம். ஒவ்வொரு ஆக்கமாக படித்து, இவர்களிடம் விவாதம் என்றில்லை, சாதாரணமாக பேசுவதற்காவது இவர்கள் தகுதி படைத்தவர்கள் தானா\nஹிஜ்ரா கமிட்டியின் அந்தர் பல்டி\nபிஜேயுடன் நேரடி விவாதம் செய்ய போகிறோம் என்று கூறி நம்முடனான எழுத்து விவாதத்தை தொடராமல் தப்பி ஓடி விட்டு இறுதியில் பிஜெயுடனும் நேரடி விவாதம் செய்யாமல் அங்கேயும் நழுவி ஓடிய ஹிஜ்ர கமிட்டியினரின் மெய் சிலிர்க்கும் சாகசங்களை நாள், தேதி, ஆதாரத்துடன் காண..\nஅனைவரையும் முட்டாளாக்கிய ஹிஜ்ரா கூட்டத்தார் \nஅறிந்து கொள்ளுங்கள் - இவர்கள் தான் ஹிஜ்ரா கமிட்டி...\nவிவாதத்தை கண்டு அரண்டு போய் இருந்தாலும், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை பார்த்தீர்களா என்கிற ரேஞ்சுக்கு இவர்கள் விட்ட பீலாவை பற்றி அறிய கீழே விழுந்தாலும் மீசையில்...\nஎழுத்து விவாத சவடாலும் நாறி போய் விட்ட நிலையில், சில உப்பு சப்பில்லாத கேள்விகளை நோட்டீஸ் என்கிற பெயரில் இவர்கள் ஊர் ஊராக பரப்பதுவங்கினர்.\nநம் தரப்பில் அதற்கும் தெளிவான மறுப்புகள் தரப்பட்டன .. அதை காண\nமுன்னர் நம்முடன் இவர்கள் பிறை விஷயத்தில் செய்த விவாதத்தின் போது நாம் எடுத்து வைத்த கேள்விகள் இவற்றுக்கெல்லாம் இவர்கள் பதில் சொல்லாமல் நழுவியுள்ளார்கள் என்கிற பட்டியலை ஏற்கனவே தொகுத்து வைத்திருந்தோம்.\nதலைப்பு வாரியாக வரிக்கு வரி பதில்\nநாம் முன்வைத்த பிறை குறித்த ஆதாரங்களை காண பிறை : ஒன்பது ஆதாரங்கள்\nபிறை குறித்த இவர்களது வாதங்கள் எந்த அளவிற்கு கூறு கெட்டத்தனமாகவும் சிந்தனை மழுங்கலாகவும் உள்ளன என்பதையும் பற்றி விரிவாக அறிய\nஏர்வாடி சிராஜின் தவறான கொள்கைக்கு மறுப்பு - 1\nஏர்வாடி சிராஜின் தவறான கொள்கைக்கு மறுப்பு - 2\nஹிஜ்ரா கமிட்டி என்கிற அதிமேதாவி கூட்டம் தங்களுக்கு தாங்களே முரண்பட்டுக்கொண்டதை பற்றி அறிய\nஹிஜ்ரா கமிட்டீயிடத்தில் சில கேள்வ���கள்..\nஹிஜ்ரா கமிட்டியின் இரட்டை வேடம் - 1\nஹிஜ்ரா கமிட்டியின் இரட்டை வேடம் - 2\nஎழுத்து விவாதத்தின் போது இவர்கள் முழுக்க முழுக்க பொய்களை மட்டுமே மூலதனமாக கொண்டிருந்தார்கள் என்பதற்கான ஆதாரங்களை அடுக்கடுக்கான காண பொய்யை மூலதனமாக கொண்ட ஏர்வாடி JAQH\nஎவ்வளவு தான் முரண்பட்டு பேசினாலும், எத்தனை கேள்விகளுக்கு தான் பதில் சொல்லாமல் நழுவினாலும் அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் சொல்வதெல்லாம் உண்மை என்று சத்தியம் செய்ய அழைக்கிற போது குட்டு வெளிப்பட தான் செய்யும். அதற்கு சான்றுகளை காண..\nசத்தியத்தில் மோசடி செய்வது யார்\nசரி, அனைத்தும் ஒரு பக்கம் இருக்க, விவாதம் என்றாலே அது முகத்தோடு முகம் காணும் நேரடி விவாதம் என்று தான் எல்லாரும் நினைப்பார்கள் என்றிருக்கும் போது, இந்த ஹிஜ்ரா கமிட்டே மட்டும் எழுத்து விவாதத்திற்கு அழைப்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்களே என்று அதற்க்கான காரணத்தை சிந்திக்கையில் சில உண்மை காரணங்கள் கிடைக்க துவங்கின..\nஇதை படிக்கவும்.. ஏர்வாடி சிராஜும் எழுத்து விவாதமும்\nஆக, உண்மைக்கும் இவர்களுக்கும் வெகு தொலைவு என்பதை கடுகளவு சந்தேகமும் எவர் மனதிலும் எழாத வண்ணம் மேலே உள்ள ஆக்கங்கள் உறுதி செய்கிறது.\nஇப்படி பட்ட அதிமேதாவிகள் தான் சகோ. பிஜேவை மீண்டும் எழுத்து விவாதத்திற்கு அழைக்கிறார்களாம். வெட்கம் என்பது சிறிதளவாவது இருந்தால் இவர்களும் இவர்களுக்கு ஆதரவாக இருக்கும் கொஞ்ச நஞ்சமும் சிந்திக்க வேண்டும்.\nசங்கைக்குரிய மலக்குகள் முதல் கண்ணியத்திற்குரிய நபிமார்கள் உட்பட இறைபொருத்தம் பெற்ற ஸஹாபாக்கள்வரை தனது வன்மப் பேச்சுக்களால் அவர்களை சிறுமைப்படுத்தி இழிவுபடுத்தியவர்தான் இந்த பீஜே என்பதும், தனது கோரசிந்தனையின் உச்சகட்டமாக எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீனாம் அல்லாஹ்வின் சிஃபத்துகள் மீதே கைவைத்து வல்ல அல்லாஹ்வையே கேவலப்படுத்தியவர்தான் இந்த பீஜே என்பதையும் தமிழ்பேசும் முஸ்லிம்கள் நன்கு அறிந்தே வைத்துள்ளனர்.\nஎன்று சொல்கின்றனர். அடுக்கு மொழியில் எதையாவது சொன்னால் கை தட்டி விசில் அடிப்பதற்கு பொது மக்கள் இவர்களை போல கூத்தாடிகள் அல்ல.\nஎதை சொன்னாலும் ஆதாரத்துடன் சொல்ல வேண்டும் என்கிற அடிப்படை இவர்களிடம் எதிர் பார்க்க கூடாதது தான்\nஅல்லாஹ் தஹஜ்ஜத் வேளையில் அடிவானத்திற்கு இறங்குகிறான் என்ற விஷயத்தை பற்றி பேசும்போது அல்லாஹ் அப்படி இறங்கினால் அர்ஷ் காலியாகிவிடும் என்று கூறியவர்தானே இந்த பீஜே.\nஇன்னும் மலக்குகள் அல்லாஹ்விடம் ஆட்சேபனை செய்தார்கள், நபி தாவூது (அலை) அடுத்தவரின் நிலத்தை அபகரித்து இருக்கக் கூடும், குர்ஆனின் வசனங்களில் நிச்சயமாக என்ற பொருளைத்தரும் வாசகங்கள் வெறும் அரபுபேச்சு வழக்குகள்தான் அதை மொழி பெயர்க்கத் தேவையில்லை, சுவர்க்கம் நரகம் படைக்கப்படவில்லை, அவ்வாறு படைக்கப்பட்டிருந்தாலும் அது ஒரு உதாரணத்திற்கு படைக்கபட்டது தான், அந்த சுவர்க்கமும் அழிந்துவிடும். காரணம்(குல்லு மன் அலைஹா ஃபான்) 55:26-27 வசனங்களில் அல்லாஹ்வின் முகத்தைத் தவிர அனைத்தும் அழிந்து போகக்கூடியதே என அல்லாஹ் கூறுகின்றான், என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து தனக்கு மூளை வரண்டுவிட்டது என்பதை தெளிவாக நிரூபித்தவரே இந்த பீஜே.\nதஹஜ்ஜத் வேளையில் அல்லாஹ் இறங்குகிறான் என்றால் அல்லாஹ்வின் அருள் இறங்குகிறது என்பதை தவிர வேறு பொருள் இல்லை என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவான ஒன்று. அது போல, \"நிச்சயமாக\" என்கிற வாசகம் அரபு பேச்சு வழக்கு தான். சகோ. பிஜே மொழியாக்கம் செய்ததில் நிச்சயமாக என்பதை விட்டு விட்டதை போல எல்லா மொழிப்பெயர்ப்பாளர்களும் பல வசனங்களில் நிச்சயமாக என்பதற்கு மொழியாக்கம் செய்யவில்லை. பிஜேவை பற்றி மட்டும் பேசுகிறவர் திராணி உள்ளவராக இருந்தால் அனைத்துமே தவறு என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்\nசொர்க்கம் அழிந்து விடும் என்பதையோ, தாவூது நபி பற்றியோ எதை சொல்வதாக இருந்தாலும் அப்படி இல்லை என்பதை ஆதாரத்துடன் மறுக்க வேண்டும். ஆதாரத்திற்கும் இவர்களுக்கும் இடையில் தான் ஏணி வைக்க வேண்டுமே.. அப்போதும் எட்டுமா என்பது சந்தேகமே \nவிவாதம் நடத்தி அந்த சிடிக்களை விற்று மார்க்க பிழைப்பு நடத்தும் பீஜே2000 ஏர்வாடி பிறை விவாத சீடியை வெளியிடாமல் மறைக்கும் அளவிற்கு அவரை அல்லாஹ் கேவலப்படுத்தினான்\nசாதாரண பாமரர்களுடன் எழுத்து விவாதம் செய்வதற்குள் விழி பிதுங்கி ஓட்டம் எடுத்த வெட்கமில்லா கூட்டம், தவ்ஹீத் ஆலிம்களுடன் விவாதித்து வெற்றி பெற்றார்கள் என்று வெட்கமே இல்லாமல் அறிவிப்பு செய்கின்றனர். தமக்கு கேவலத்தை தந்த விவாதத்தையும் ஒருவர் மறைக்கலாம், என்பது போல, எந்த உப்பு சப்பும�� அற்ற , உளறல்களையே வாதங்களாக வைத்திருந்த ஒருவரருடன் செய்த விவாதத்தை அதன் காரணமாகவும் மறைக்கலாம். இரண்டில் எது என்பது விபரமுள்ளவர்களுக்கு தெரியும்.\nமேலும், 2000 ஆம் ஆண்டில் நடந்த விவாதத்தின் போது இவர்கள் பிஜேவிடம் ஜெயித்தார்களாம். வேடிக்கை என்ன தெரியுமா அன்றைக்கு இவர்கள் இருந்த கொள்கை பிறையை கண்ணால் பார்க்க வேண்டும் என்கிற கொள்கையில்.\nஇப்போதோ அது தவறு , கணிக்க தான் வேண்டும் என்று தாவிக்கொண்டவர்கள் \nஅதாவது, இன்றைய நிலையில் இவர்களது பார்வையில் பிறையை கண்ணால் காண்பது தவறு \nஆனால் அந்த தவறான வாதத்தை விவாதத்தின் போது எடுத்து வைத்து பிஜேவிடம் ஜெயித்து விட்டார்களாம். எப்படி வேடிக்கை ஆக, இவர்களது கொள்கை என்பது பிறையை கண்ணால் பார்க்க வேண்டுமா இல்லையா என்பதல்ல, பிஜேவை வெற்றி கொண்டோமா இல்லையா என்பது தான்.\nபிஜே எங்களிடம் தோற்றார் என்று சொல்ல வேண்டுமா தர்க்க போவது தான் சரி என்று நாங்கள் பேசினோம், கூடாது என்று பிஜே பேசி எங்களுடன் தோற்று விட்டார் என்று கூட பேசுவார்கள் போலும். அட வெட்கமில்லாதவர்களே தர்க்க போவது தான் சரி என்று நாங்கள் பேசினோம், கூடாது என்று பிஜே பேசி எங்களுடன் தோற்று விட்டார் என்று கூட பேசுவார்கள் போலும். அட வெட்கமில்லாதவர்களே இப்படியுமா ஒரு அற்ப சந்தோஷம்\nஅந்த விவாதம் ஆரம்ப கால தவ்ஹீத் அகோதரர்கள் அனைவருக்கும் இன்னமும் நினைவிலுள்ள ஒன்று. விஞ்ஞான கணிப்பின் பக்கமும் உலகப்பிறை என்கிற தவறான சித்தாந்தத்தின் பக்கமும் செல்லவிருந்த பெருவாரியான மக்களை தடுத்தி நிறுத்திய விவாதம் அது சிந்திப்பவர்கள் இதை புரிந்தே தான் உள்ளார்கள் \nஅல்லாஹ்வை எத்தகைய பலஹீனமும் அற்றவன் என்று நம்புவது முதல் அவனது மலக்குமார்களை, வேதங்களை,ரஸூல்மார்களை நம்பவேண்டிய அடிப்படையில் நம்புவது உட்பட ஜக்காத் போன்ற இஸ்லாமிய அடிப்படை விஷயங்கள் வரை ஆட்டம் கண்டுவிட்ட இந்த பீஜேயிடம் விவாதித்துதான் நமது பிறை நிலைபாட்டை நிலை நாட்டிடவேண்டும் என்ற நிர்பந்தம் முஸ்லிம்களாகிய நமக்கு இல்லை\nஅல்லாஹ்வுக்கு பலகீனம் உண்டு என்று பிஜே சொன்னதாக மறைமுகமாக சொல்கின்றனர். பிஜே உண்மையில் என்ன சொன்னார் எப்படி சொன்னார் அவர் பேசிய வாசகம் என்ன என்பதை ஆதாரத்துடன் தருமாறு கேட்டால் தருவதற்கு முதுகெலும்பு இருக்குமா இவர்கள��க்கு என்பதை ஆதாரத்துடன் தருமாறு கேட்டால் தருவதற்கு முதுகெலும்பு இருக்குமா இவர்களுக்கு சிறு பிள்ளையும் சொல்லும், இருக்காது என்று \nமேலும், ஜகாத் குறித்த விவாதத்தில் இவர்களது இயக்க தலைவர்கள் பம்மிக்கொண்டு மேடையில் ஒளிந்துக்கொண்டிருக்க, யாரென்றே அறியப்படாத ஒரு அப்பாவியை விவாதிக்குமாறு மேடையேற்றி இவர்கள் நடத்திய கண்ணாமூச்சி ஆட்டத்தை அனைவரும் அறிந்துள்ளனர்.\nஇப்போது இங்குள்ள விஷயம், நாளின் துவக்கம் பஜர் தான் என்று பிஜே சொல்லி விட்டாராம். அட என்ன ஆச்சர்யம், பிஜே ஒப்புக்கொண்டு விட்டாரா இவர்கள் எடுத்து வைத்துள்ள ஆதாரங்கள் அனைத்தையும் பிஜே ஏற்றுக்கொண்டு விட்டாரா இவர்கள் எடுத்து வைத்துள்ள ஆதாரங்கள் அனைத்தையும் பிஜே ஏற்றுக்கொண்டு விட்டாரா\nலுகர், அசர், மக்ரிப், இஷா என்று சொல்லி விட்டு மறுநாள் பஜர் என்று பிஜே சொல்லி விட்டாராம்.\nஇது தான் பிஜே இவர்களது உலக மகா கொள்கையை ஏற்றுக்கொண்டு விட்டதற்கு இவர்கள் காட்டும் மேதாவித்தனமான ஆதாரம்.\nகூறு கெட்டவர்கள் இப்படி சிந்தித்து விடக்கூடாது என்பதற்காக, \"\"மறுநாள்\"\" என்பதை பிஜேவே மாற்றியும் விட்டார். ஒரு இரவை கடந்து பகல் வரும் போது அதை மறுநாள் என்று சொல்லும் வழமை நம்மிடம் உள்ளது. அந்த வழமைக்கு ஏற்ற வகையில் பிஜே சொன்னது தான் மறுநாள் பஜர் என்பதே தவிர, ஹதீஸில் மறுநாள் பஜர் என்று இல்லை.\nஆனால், நாளின் துவக்கம் பஜர் இல்லை, அது மக்ரிப் தான் என்பதற்கு பிஜே அடுக்கடுக்காக பல சான்றுகளை தந்திருந்தாரே, பதில் என்று சொல்வதாக இருந்தால் அவற்றுக்கல்லவா சொல்லியிருக்க வேண்டும்\nஇவைகளுக்கெல்லாம் ஏதாவது பதில் இருக்கிறதா இந்த மேதாவிக்கூட்டத்திடம்\nஆக, ஆதாரங்கள் எங்கெல்லாம் காட்டப்படுகிறதோ, அதன் பக்கம் தலை வைத்து கூட படுக்க துணியாதவர்கள், பேசும் போதும் எழுதும் போதும் ஏதாவது தவறுதலாக சொல்லப்படுமே அதை மட்டும் பற்றிப்பிடித்து , ஹே பார்த்தியா நீயும் ஒதுக்கிட்டே.. என்று சிறு பிள்ளை விளையாட்டை விளையாடுகிறது \nமறுநாள் பஜர் என்று பிஜே சொன்னது நடைமுறையில் இரவுக்கு பின் வரக்கூடிய விடியலை மறுநாள் என்று சொல்வது தான் வழக்கம் என்பதால் தான். இதை வைத்து ஒரு குழப்பம் ஏற்ப்பட்டு விடக்கூடாது என்பதால் அந்த வாசகமும் கூட தற்போது நீக்கப்பட்டு விட்டது.\nமறுநாள் என்பது ஹதீஸில் இல்லாத வாசகம் தான் என்பதால் அதை நீக்குவது தான் சரியும் கூட.\nஆக, இவை அனைத்துமே இவர்களது சிறு பிள்ளைத்தனமான விளையாட்டுக்கு உதவும் என்பதை தவிர, இது போன்றவைகள் இவர்களது கொள்கையை தூக்கி நிறுத்துவதற்கோ இவர்களை அறிவாளிகளாக காட்டுவதற்கோ என்றைக்கும் உதவாது \nசமுதாயம் இது போன்ற கூறு கெட்ட கூட்டத்தாரை அறிந்து வைத்து, இவர்களது வாடை கூட அடிக்கா வண்ணம் நம்மையும் நம் சுற்றத்தையும் காக்க வேண்டும்.\n1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஜம்மு கசர் - எதிர் வாதங்களும் பதில்களும்\nபிறந்த நாள் கொண்டாட்டம் அறிவுக்கு ஏற்றதா\nஇன்றைய தவ்ஹீத்வாதியை பற்றி நபி\nகமாலுதீன் மதனியிடம் நடித்தது சரியா\nஜும்மா உரைக்கு மிம்பர் கட்டாயமா\nமார்க்கத்தில் ஹலால் - ஹராம்\nதப்லீக் ஒரு ஆய்வு - 1\nமத்ஹப் குப்பைகளை அறிந்து கொள்ள..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/06/blog-post_7772.html", "date_download": "2019-05-21T19:13:33Z", "digest": "sha1:BKJYQMXPRKSDL45535DE2BIX7XYN6R2L", "length": 21906, "nlines": 117, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: இந்தியாவுக்கு ஆப்பு வைக்க சீனா ரெடி", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nஇந்தியாவுக்கு ஆப்பு வைக்க சீனா ரெடி\nஇன்று இந்தியா எப்படி ஈழத்தமிழர்களை கொல்வதற்கு அனைத்து உதவிகளை கொடுத்து எதிர்த்து கேள்வி கேட்கும் நாடுகளை கவனித்து கொள்கிறதோ, அதே நிலைமை இந்தியாவிற்கு விரைவிலே சீனாவால் ஏறபடத்தான் போகிறது அன்று உலக நாடுகள் இந்தியாவினை கண்டும் காணாமல் இருக்கத்தான் போகிறது அப்போது தெரியும் இந்தியாவிற்கு ஈழத்தமிழர்களின் வலி என்ன என்பது.\nசமகால அரசியல் ஆபத்து எப்போதும் தூரத்தில்தான் இருக்கும் என்பதில்லை. நம் நிழலுக்கு அடியிலேகூட இருக்கக் கூடும். உதாரணத்துக்கு... சீனா\n'சீன ராணுவம் வலுவாக வளர்ந்து வருகிறது. எல்லை-யில் பெருமளவில் ராணுவத்தைக் குவித்து வரு-கிறது. பாகிஸ்தானைவிட சீனா பெரிதும்நமக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதைச் சமாளிக்க நமது விமானப் படையிலும் அதிநவீன விமானங்கள்வழங்கப் பட வேண்டும்' என்று அலறியவர் இந்தியாவின் விமானப் படை தலைமை மார்ஷல் பாலி ஹோமி மேஜர்.\nஅமெரிக்காவுக்கு இணையான ராணுவ மற்றும் பொருளாத���ர பலத்துடன் சீனா உருவாகி வருகிறது என்று அமெரிக்க உளவுத் துறையின் சமீபத்திய அறிக்கை சொல்கிறது. அமெரிக்காவையே சீனா பயமுறுத்துகிறது என்றால், இந்தியாவுக்கு\nசமீபத்தில் ஹைனன் தீவில் அணு ஆயுத நீர் மூழ்கிக் கப்பல் தளத்தை சீனா அமைத்தது. சீனப் பத்திரிகை ஒன்று இது குறித்த தகவலைப் பெருமையாக வெளியிட்டபோது, இந்தியாவுக்குப் பேயறைந்தது போல் இருந்தது. இந்த நீர்மூழ்கிக் கப்பல் தளத்தில், அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் 20 கப்பல்-களைமறைத்து வைக்க முடியும்.\nஉலக அளவில் அணு ஆயுதம் மற்றும் பயங்கர ஆயுதங்களை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவிஞ் ஞானிகளின் கூட்டமைப்பு (ஃபெடரேஷன் ஆஃப் அமெரிக்கன் சயின்டிஸ்ட்) எடுத்த செயற்கைக்கோள் புகைப் படத்தில் இந்தியாவுக்கு இன்னும் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. டெல்லி உட்பட இந்திய நகரங்களைக்குறி வைத்தபடி சீனா ஏவுகணைகளை நிறுவியிருப்பது தெரிய வந்திருக்கிறது. சீனாவின் கிங்கை மாகாணத்தில் டெலிங்கா அருகே 2,000 சதுர கி.மீ பரப்பளவில் கிட்டத் தட்ட 60 ஏவுகணைத் தளங்களை சீனா அமைத் துள்ளது.\nஒரு பட்டனைத் தட்டினால் போதும், ஒரு சில நிமிடங்களில் டி.எஃப்-21 ரக ஏவுகணைகள் விண்ணில் சீறிப் பாய்ந்து தாக்கும். இந்த ஏவுகணைகளில் அணு குண்டுகளையும் ஏற்றி அனுப்ப முடியும்\nதனது நாட்டுக்குள் இருந்து இந்தியாவைக் குறி-வைப்பதற்கு அடுத்ததாக, அண்டை நாடுகளுக்குள் புகுந்து, தனது தளங்களை நிறுவி வருகிறது சீனா. இதில் முக்கியமானவை, துறைமுகங்கள். சரக்குகளைக் கொண்டுசெல்வதற்காக என்று நொண்டிச்சாக்கு சொன்னா-லும், துறைமுகம் அமையும் இடங்களில் எல்லாம் விரைவில் கடற்படைத் தளத்தை சீனா அமைக்கும் என்று தகவல். உலக அளவில் கச்சா எண்ணெயை அதிக அளவில் இறக்கு-மதி செய்யும் இரண்டாவது பெரிய நாடு சீனா.\nவளைகுடா நாடுகளில் இருந்து பெருமளவில் எண்ணெயைக் கப்பல் மூலம் கொண்டுசெல்கிறது. இந்தக் கப்பல்களின் பாதுகாப்புக்கு எனக் கூறிக்கொண்டு பாகிஸ்-தானில் கவுடார், வங்கதேசத்தில் சிட்டகாங், மியான்மரில் சிட்வி, இலங்கையில் ஹம்பன்தோடா ஆகிய இடங்களில் துறைமுகங்களை அமைத்துள்ளது சீனா.\nஇந்தத் திட்டத்துக்கு சீனா வைத்துள்ள பெயர், 'முத்து மாலை'. முத்துக்களைக் கோத்தால் முத்துமாலை கிடைப்பது போன்று, இந்தத் துறைமுகங்களை இணைப்பதுதான் சீன��வின் பகீர் பாதுகாப்புத் திட்டம். கண்ணை மூடிக்கொண்டு யோசித்தால், இந்தியாவைச் சுற்றி பாகிஸ்தான், இலங்கை, மியான்மர் ஆகிய நாடுகளில் சீனாவின் இரும்பு வளையம் அமைக்கப்பட்டு-விட் டது. ஒருவிதமான சுழலில் சிக்கி இருக்கிறது இந்தியா.\nசீனாவின் எண்ணெய்க் கப்பல்கள் செல்லும் வழிக்கும், வங்க தேசம் மற்றும் மியான்மர் துறைமுகத்துக்கும் சம்பந்தமே இல்லை. இதனால், இந்தத் துறைமுக அபி விருத்திப் பணி மேற்கொள்வது இந்தியா-வுக்கு நெருக்கடி தருவதற்காகத்தான் என்று சந்தேகிக்கப்படு கிறது.\nதவிர, சீனா கமுக்கமாக இந்திய எல்லையில் இது-வரை கிட்டத்தட்ட 3 லட்சம் வீரர்களைக் குவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் சீனா படுகில்லாடி. ஆனால், நாமோ படு லேட் இப்போதுதான் அலர்ட் ஆன இந்தியா, இன்னும் சில ஆண்டுகளில் சீன எல்லைப் பகுதியில் பாதுகாப்புக்காக இரண்டு புதிய பிரிவுகளைத் தொடங்கி, மொத்தம் 40 ஆயிரம் வீரர்-களை அனுப்ப உள்ளது. பல்வேறு ராணுவ அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள என அதிரடியாக 5 ஆயிரம் கோடி ரூபாயை இந்தியா செலவிட உள்ளது.\nஇந்தியாவை இவர்கள் எதிரியாக நினைக்க என்ன காரணம்\nஇந்தியா - சீனா இடையே 3,500 கி.மீ-. நீளம் எல்லை உள்ளது. இதில் சீனா - காஷ் மீர் பகுதியில் 38 ஆயிரம் சதுர கி.மீ. தூரத்தை ஆக்கிர-மித்து வைத்துள்ளது. இந்தியா-வின் கிழக்குப் பகுதியில் 90 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பைத் தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடுகிறது. அதாவது அருணாச்சலப் பிரதேசம்... சீனாவுடையதாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று, பயிற்சி பெற்று வந்த அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த கணேஷ் கோயு உள்ளிட்ட பயிற்சி அதிகாரிகள் சீனா செல் வதாக இருந்தது.\nஅனைவருக்கும் விசா கொடுத்த சீன தூதரகம், கணேசுக்கு மட்டும் விசா தரவில்லை. இதற்கு அவர்கள் கூறிய காரணம், கணேஷ் ஒரு சீனப் பிரஜை. சொந்த நாட்டுக் குள் செல்ல விசா தேவை இல்லை என்றது. இதனால் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்து, கடைசியில் அந்தப் பயணத்தையே இந்தியா ரத்து செய்தது.\nகணேஷ் என்ற தனிப்பட்ட இளைஞ-னுக்கு ஏற்பட்டதல்ல அந்தச் சிக்கல். அது மொத்த இந்தியனுக்கும் வரப்போகிற ஆபத்து.\n''பாகிஸ்தானால் ஆபத்து'' என்று சும்மா பேசு பவர்கள், அக்கறையுடன் அலற வ��ண்டியது இப்போது சீனாவையும் பார்த்துதான்\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nதமிழர்களின் 1000 கிலோ நகைகளை கொள்ளையடித்த கயவர்கள்...\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல், சிங்கள காடையர்கள் ...\nகண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம்\nரவுடிகள் செய்தால் கொலை, ராணுவம் செய்தால் போர்\nசெந்தழல் ரவி அவர்களின் அட்டகாசம்\nஇந்திய தேசத்தின் அடிமைகள் தமிழர்கள்\n30 வருட கழக ஆட்சிகளின் அன்பளிப்பு இதுதான்.\nஇந்திய அரசியல்-தமிழக இந்திய அரசியல் வியாதிகள்-மக்க...\nஇன்னொரு இறைவன் வரமாட்டான் எங்களைக் காப்பாற்ற – புல...\nஇல்லாத விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு தடை எதற்கு இ...\nவிரைவில் பிரபாகரன் வெளியே வருவார் : பழ.நெடுமாறன்\nபிரபாகரன் இறந்தார் என்று சொல்பவர்கள் ஏன்\nவணங்காமண் கப்பலிலுள்ள பொருள்கள் மக்களைச் சென்றடையவ...\nஎம் தலைவர் சாகவில்லை..செல்லப்பா அவர்கள் பாடிய பாடல...\nநான் இலங்கை தமிழர்களுக்கு விரோதி என்று சொன்னால் தம...\n'சானல் - 4' , காணொளி, தமிழ் மக்களை அழிப்பதே இலங்கை...\nமதுரையில் ஒலித்த அந்தக் குரல் டெல்லி வரை கூட்டணிக்...\n\"தேசிய வெட்கக் கேடு\" மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nகொல்லப்பட்டது மாவீரன் பிரபாகரன் அல்ல\nஉலகத் தமிழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நாசகார...\nதமிழர்களை, தடுப்பு முகாம்களில் சட்டவிரோதமாக தடுத்த...\nம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அத...\nஇலங்கை இனவெறி அரசால் 30 தமிழர்கள் பட்டினியால் சாவு...\nகடல் எல்லை குறித்து இலங்கை- இந்தியா இடையில் சர்ச்ச...\nஈழத்தமிழர் பிள்ளைகள் கல்விக்காக நிதியுதவி: நடிகர் ...\nஇறுதிப் போரில் தமிழர்களை புல்டோசர் ஏற்றி கொன்றனர்...\nமலையாளிகளுக்கு ஏன் பச்சப���ண்டிகள் மீது இவ்வளவு காண்...\nதமிழர் விரோதப் போக்கு: ம‌த்‌திய அரசு விலை தரவேண்...\nஇலங்கையின் ஒருமைப்பாடு என்பது தமிழர்களின் அவல நிலை...\nஅடுத்த கட்ட போராட்டம் குறித்து விரைவில் பிரபாகரன் ...\nதமிழா... உன் கதி இதுதானா\nஇனம் தின்னும் ராஜபக்சே: கவிஞர் வைரமுத்து\nஇந்தியாவுக்கு ஆப்பு வைக்க சீனா ரெடி\n''இளைஞர்களின் ரோல் மாடல் பிரபாகரன்''\nபலாலி உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் பாரிய குண்டுவெ...\nஈழத்தமிழன் எங்களது இளைய சகோதரன், மலேசிய தமிழன் மூத...\nமாய அருட்பிரகாசம்(MIA ) SKY செய்திச் சேவைக்கு வழங்...\nகருணாநிதியும், மன்மோகனும் ஒரு நாள் ஈழத்தமிழனாக இரு...\nCNN-காணோளி, மனித நேயமற்ற மிருகங்கள் யார்\nஎம்.ஜி.ஆர். இரட்டை வேடத்தில் வருவது போல\nகனடா ஆங்கில தொலைக்காட்சியான tvo ல் நடைபெற்ற debate...\nஎதிர்காலத்தில் உலகத்தமிழர்களை காக்க ஒர் வழி (IFS) ...\nவிடுதலைபுலிகள் இலங்கையே பிடிக்க நினைத்தார்களாம்\nசாட்சிக்கான நேரம் - த டைம்ஸ் ஆன்லைன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/04/07/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-05-21T19:19:09Z", "digest": "sha1:JVQCQ64VTODXWOECM7IFMEIIAXVL2PRZ", "length": 9201, "nlines": 96, "source_domain": "peoplesfront.in", "title": "காவேரி மீட்க தஞ்சை மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம் – தமிழநாடு மாணவர் இயக்கம் தோழர்கள் பங்கேற்பு – மக்கள் முன்னணி", "raw_content": "\nகாவேரி மீட்க தஞ்சை மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம் – தமிழநாடு மாணவர் இயக்கம் தோழர்கள் பங்கேற்பு\nதி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி – தமிழ்த்தேச மக்கள் முன்னணி\nசோசலிசத் தொழிற்சங்க மையம் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி படுகொலை கண்டித்து திருவாரூர் மாவட்டம் குடவாசலில் சாலை மறியல்\nபொதுத்தேர்தலில் மக்களின் உண்மையான நிலைப்பாடு பணம், சாதி, அதிகார வரம்புகளைத் தாண்டி வெளிப்படும். – பேராசிரியர் மணிவண்ணன்\nஅவசர செய்தி – காவிரி விவசாயிகளின் கெயில் குழாய் எதிர்ப்பு போராட்டத்தை தூத்துக்குடி போல வன்முறையில் அழிக்க துடிக்கிறதா காவல்துறை\nமுள்ளிவாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவு \nபத்திரிகை செய்தி – கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாரதீய சனதா கட்சியை விரட்டியடிப்போம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதலாம் ஆண்டு வீரவணக்க நாள் உயர்நீதிமன்றம் வினோதமான தீர்ப்பு\nமே-1 சர்வதேச உழைப்பாளர் தின அறைகூவல்\nநியூட்ரினோ எதிர்ப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, காவிரி, முல்லைப்பெரியாறு, தாமிரபரணி நீர், நிலம், இயற்கைவளப் பாதுகாப்பு வாகனப் பரப்புரை இயக்கம்…\nபொதுத்தேர்தலில் மக்களின் உண்மையான நிலைப்பாடு பணம், சாதி, அதிகார வரம்புகளைத் தாண்டி வெளிப்படும். – பேராசிரியர் மணிவண்ணன்\nஅவசர செய்தி – காவிரி விவசாயிகளின் கெயில் குழாய் எதிர்ப்பு போராட்டத்தை தூத்துக்குடி போல வன்முறையில் அழிக்க துடிக்கிறதா காவல்துறை\nமுள்ளிவாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவு \nபத்திரிகை செய்தி – கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nவிருத்தாச்சலம் மாணவி திலகவதி கொலை – கள ஆய்வறிக்கை\nவிளை நிலத்தில் கெயில் பதிப்புக்கு எதிரான தரங்கம்பாடி தாலுக்கா முடிகண்டநல்லூர் கிராமத்தில் தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம் ,தமிழ்த்தேச மக்கள் முன்ணணி முன்னெடுத்த போராட்ட செய்தி.\nமே 22 – தூத்துக்குடி மாவீரர் முதலாம் ஆண்டு நினைவேந்தல்\nகாவிரிப் படுகையில் எண்ணெய் எரிவாயு பேரழிவு திட்டங்கள்; அறிக்கை போரும் கள யதார்த்தமும்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதலாம் ஆண்டு வீரவணக்க நாள் உயர்நீதிமன்றம் வினோதமான தீர்ப்பு\nஒருதலை விருப்பத்தில் திலகவதியைக்கொன்றது ஆகாஷ் அல்ல உண்மைக் குற்றவாளி வெளிவரவில்லை. திலகவதியின் அக்கா கணவர்மீது பெண் தரப்பிலிருந்தே சந்தேகம் எழுந்துள்ளது\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnarcdiocese.org/?p=2032", "date_download": "2019-05-21T18:35:47Z", "digest": "sha1:NPI64N3YIZ5XKZYSPBJQLGJX3MRAUKV3", "length": 9378, "nlines": 88, "source_domain": "www.jaffnarcdiocese.org", "title": "உயிர்ப்பு ஞாயிறன்று, இலங்கையில் நிகழ்ந்த தாக்குதல்கள் குறித்து திருத்தந்தையின் அனுதாபம் (Vatican Media)", "raw_content": "\nஉயிர்ப்பு ஞாயிறன்று, இலங்கையில் நிகழ்ந்த தாக்குதல்கள் குறித்து திருத்தந்தையின் அனுதாபம் (Vatican Media)\nஇலங்கையில், ஏப்ரல் 21, இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவான, இஞ்ஞாயிறு காலையில், சில ஆலயங்கள் மற்றும் ஏனைய இடங்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகள் பற்றி, ‘ஊர்பி எத் ஓர்பி’ ஆசீருக்குப் பின்னர், மிகுந்த கவலை மற்றும் வேதனையோடு பேசினார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nமிகவும் கொடூரமான இந்த வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ சமுதாயம் மற்றும் ஏனையோருக்கு, எனது ஆழ்ந்த ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கின்றேன். அத்தாக்குதல் சமயத்தில் கிறிஸ்தவர்கள், செபத்தில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதில் இறந்தவர்கள் மற்றும் காயமுற்றவர்களுக்கும், இதனால் துன்புறும் அனைவருக்காகவும் செபிக்கின்றேன் என்றுரைத்தார் திருத்தந்தை.\nகொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் கத்தோலிக்க ஆலயம், நீர்கொழும்பு, ஷாங்ரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி, சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு ஆகிய ஆறு இடங்களில் இஞ்ஞாயிறு காலையில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகளில், குறைந்தது 137 பேர் இறந்துள்ளனர் மற்றும், நானூறுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.\nஇலங்கையில் குன்டு வெடிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தனது செபங்களையும் ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலி மற்றும் பல்வேறு நாடுகளிலிருந்து வளாகத்தில் கூடியிருந்த அனைவருக்கும், வானொலி மற்றும் தொலைகாட்சி வழியாக இச்செய்தியைக் கேட்டுக்கொண்டிருக்கும் எல்லாருக்கும், இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துக்களைச் சொன்னார்.\nபின்னர், எழுபது ஆண்டுகளுக்கு முன்னர், 1949ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி, வணக்கத்துக்குரிய திருத்தந்தை 12ம�� பயஸ் அவர்கள், உயிர்ப்புப் பெருவிழா அன்று, முதன்முறையாக, தொலைக்காட்சியில் பேசியது பற்றி குறிப்பிட்டார்.\n1949ம் ஆண்டில், ஒரு திருத்தந்தை, கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழா அன்று ப்ரெஞ்ச் தொலைக்காட்சியில் பேசியதை நினைவுகூர்வதில் மகிழ்கின்றேன். புதிய சமுதாய தொடர்புசாதனம் வழியாக, பேதுருவின் வழிவருபவரும், விசுவாசிகளும் எவ்வாறு சந்திக்கின்றனர் என்பதை, வணக்கத்துக்குரிய திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், ப்ரெஞ்ச் தொலைக்காட்சியில் கோடிட்டுக் காட்டியுள்ளார். உயிர்த்த கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்பதற்கு, அனைத்து தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்துமாறு, கிறிஸ்தவ சமுதாயங்களை ஊக்குவிப்பதற்கு, இந்த ஆண்டு நிறைவு நாள் ஒரு வாய்ப்பை எனக்கு வழங்கியுள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.\nதனிமையில், துன்பத்தில், வேதனையில் உள்ள நம் சகோதரர்களுக்கு, பாஸ்கா ஒளியால் சுடர்விட்டவர்களாய், உயிர்த்த கிறிஸ்துவின் நறுமணத்தைக் கொண்டு செல்வோம். உயிர்ப்பு மகிழ்வின் அடையாளமாக, இந்த வளாகத்தை நிரப்பியுள்ள மலர்கள், இந்த ஆண்டும் ஹாலந்து நாட்டிலிருந்தும், தூய பேதுரு பசிலிக்காவிலுள்ள மலர்கள், சுலோவேனியாவிலிருந்தும் வந்துள்ளன. இவற்றை வழங்கிய எல்லாருக்கும் சிறப்பான நன்றி எனக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எனக்காகச் செபிக்க மறக்காதீர்கள் என, எல்லாரையும் கேட்டுக்கொண்டார்.\nமேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்\n“அன்பில் மலர்ந்த அமர காவியம்” திருபடுகளின் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/05/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-05-21T18:57:26Z", "digest": "sha1:W66ODPWQG36USXSSPTTTETWI3G4APUDW", "length": 12241, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "பள்ளிக்கல்வி - முதன்மைக் கல்வி அலுவலர்கள் ( CEO ) பணியிட மாற்றதல் ஆணை வெளியீடு.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome செயல்முறைகள் பள்ளிக்கல்வி – முதன்மைக் கல்வி அலுவலர்கள் ( CEO ) பணியிட மாற்றதல் ஆணை வெளியீடு.\nபள்ளிக்கல்வி – மு��ன்மைக் கல்வி அலுவலர்கள் ( CEO ) பணியிட மாற்றதல் ஆணை வெளியீடு.\nபள்ளிக்கல்வி – முதன்மைக் கல்வி அலுவலர்கள் ( CEO ) பணியிட மாற்றதல் ஆணை வெளியீடு.\nகோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.அய்யண்ணன் அவர்கள் அவர்கள் ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்.\nராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.முருகன் அவர்கள் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மாற்றப்பட்டுள்ளார்.\nPrevious articleகறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள்\nNext articleவேலைவாய்ப்பு: நேஷனல் ஹவுசிங் வங்கியில் பணி\n🅱REAKING NEWS DSE PROCEEDINGS 03.06.2019 அன்று பள்ளிகள் திறக்கப்படும் மற்றும் 30.05.2019க்குள் பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படும்.\nபள்ளிக் கல்வித் துறையில் கல்விச் சேனல் தொடங்க ஏதுவாக பள்ளிகளில் உள்ள வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை பயன்பாட்டில் வைக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு – நாள்: 16.05.2019.\nபள்ளிக்கல்வி – மழலையர் பள்ளிகள், நிதியுதவி பெறும் /சுயநிதி தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் , மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் தமிழ்வழி, ஆங்கில மற்றும் இதர மொழி வழி...\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFLASH NEWS : E Payroll ல் DA ARREAR சம்பளப் பட்டியல் போடுவதற்கு...\nவெறும் வயிற்றில் திராட்சை ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nகணினி சான்றிதழ் தேர்வுக்கு மே 27 வரை அவகாசம்.\nபுதிய நிறத்தில் அரசுப் பள்ளி புத்தக பைகள்\nFLASH NEWS : E Payroll ல் DA ARREAR சம்பளப் பட்டியல் போடுவதற்கு...\nவெறும் வயிற்றில் திராட்சை ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nகணினி சான்றிதழ் தேர்வுக்கு மே 27 வரை அவகாசம்.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வரும் கேரள மக்களின் துயரை துடைக்க நீங்களும் பங்கெடுக்கலாமே\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வரும் கேரள மக்களின் துயரை துடைக்க நீங்களும் பங்கெடுக்கலாமே கண்ணீரிலும்,தண்ணீரிலும் மூழ்கித் தவிக்கிறது கடவுளின் தேசம் கண்ணீரிலும்,தண்ணீரிலும் மூழ்கித் தவிக்கிறது கடவுளின் தேசம்இருப்பவர்கள் அள்ளிக்கொடுங்கள் இல்லாதவர்கள் பிரார்த்தனை செய்யுங்கள்இருப்பவர்கள் அள்ளிக்கொடுங்கள் இல்லாதவர்கள் பிரார்த்தனை செய்யுங்கள் மீண்டு வரட்டும் - கேரள மக்கள்தோழர்களே மீண்டு வரட்டும் - ��ேரள மக்கள்தோழர்களே கேரளத்திற்கு உதவ CLICK HERE...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/09/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2019-05-21T18:45:39Z", "digest": "sha1:AUTJ6UIULU3PASEPCVM2UEGJJZKV6IUM", "length": 16500, "nlines": 347, "source_domain": "educationtn.com", "title": "முதுநிலை மருத்துவப் படிப்புக்கான ஊக்க மதிப்பெண்கள்: புதிய வரையறைகள் வெளியீடு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News முதுநிலை மருத்துவப் படிப்புக்கான ஊக்க மதிப்பெண்கள்: புதிய வரையறைகள் வெளியீடு\nமுதுநிலை மருத்துவப் படிப்புக்கான ஊக்க மதிப்பெண்கள்: புதிய வரையறைகள் வெளியீடு\nமுதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ஊக்க மதிப்பெண்கள் குறித்த வரையறைகள் அடங்கிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், எந்தெந்தப் பகுதிகளில் சேவையாற்றினால் எவ்வளவு மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.\nஓய்வுபெற்ற நீதிபதி செல்வம் தலைமையிலான குழு அளித்த பரிந்துரையின் பேரில் அந்த வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுதுநிலை மருத்துவப் படிப்புகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளிலுள்ள மொத்த இடங்களில் 50% அகில இந்திய தொகுப்புக்காகவும், மீதமுள்ளவற்றில் பாதி இடங்கள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டு வந்தது.\nஆனால், நீட் தேர்வு அறிமுகமான பிறகு அந்த நடைமுறையை இந்திய மருத்துவக் கவுன்சில் ரத்து செய்தது. அதற்கு மாற்றாக, எம்பிபிஎஸ் படித்த மருத்துவர்கள் ஊரக மற்றும் மலையகப் பகுதிகளில் சேவையாற்றினால், அவர்கள் முதுநிலைப் படிப்புகளில் சேரும்போது, நீட் தேர்வு மதிப்பெண்களுடன் சேர்த்து ஊக்க மதிப்பெண்கள் வழங்கலாம் என்று மருத்துவக் கவுன்சில் பரிந்துரைத்தது.\nஅதன்படி, ஊக்க மதிப்பெண்களுக்கான வரையறையை மருத்துவப் பணிகள் கழக இயக்குநர் உமாநாத் தலைமையிலான குழு வகுத்தது. ஆனால், அந்த வரையறைகள் தொலைதூரங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்குப் பாதகமாகவும், நகரங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு சாதகமாகவும் இருப்பதாகக் கூறி வழக்குத் தொடுக்கப்பட்டது.\nஅதனை விசாரித்த நீதிமன்றம், அந்த முறையை ரத்து செய்ததுடன், ஊக்க மதிப்பெண் தொடர்பாக ஆய்வு செய்ய சிறப்புக் குழு அமைக்குமாறு உத்தரவிட்டது. அதன்படி, நீதிபதி செல்வம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.\nஅக்குழு, இந்த விவகாரத்தை ஆய்வு செய்து, தனது பரிந்துரைகளை அரசிடம் அண்மையில் சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில் தற்போது ஊக்க மதிப்பெண் தொடர்பான வரையறைகள் வெளியிடப்பட்டுள்ளன.\nபுதிய விதிகளின்படி, மிகவும் கடினமான சூழல் உள்ள மலையகப் பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு முதுநிலை நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்ணில் இருந்து 10 சதவீதம் ஊக்க மதிப்பெண்ணாக வழங்கப்படும். கடினமான சமவெளிப் பகுதிகளில் பணியாற்றினால் 9 சதவீதமும், போக்குவரத்து வசதிகளே இல்லாத பின்தங்கிய பகுதிகளில் பணியாற்றினால் 8 சதவீதமும், கிராமப் புறங்களில் பணியாற்றினால் 5 சதவீதமும் ஊக்க மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு எந்த விதமான மதிப்பெண் சலுகையும் வழங்கப்படமாட்டாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஊக்க மதிப்பெண் வழங்கப்படும் 4 வகையான பகுதிகளில் மொத்தம் 1,823 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 227 அரசு மருத்துவமனைகளும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nNext articleமாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு: உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇலவச லேப்டாப் – மாணவர்களுக்கு என்ன பலன். ஆதாரத்தை காட்டுங்க – தமிழக அரசுக்கு மத்திய அரசு கேள்வி.\nவெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்க வேண்டும். தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை : மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை .\nசென்னை பல்கலைக்கழகத்தின் பல்வேறு பிரிவுகளில் முதுகலை,எம்ஃபில் படிப்புகளில் சேர ஜூன் 17 வரை விண்ணப்பிக்கலாம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFLASH NEWS : E Payroll ல் DA ARREAR சம்பளப் பட்டியல் போடுவதற்கு...\nவெறும் வயிற்றில் திராட்சை ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nகணினி சான்றிதழ் தேர்வுக்கு மே 27 வரை அவகாசம்.\nபுதிய நிறத்தில் அரசுப் பள்ளி புத்தக பைகள்\nFLASH NEWS : E Payroll ல் DA ARREAR சம்பளப் பட்டியல் போடுவதற்கு...\nவெறும் வயிற்றில் திராட்சை ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nகணினி சான்றிதழ் தேர்வுக்கு மே 27 வரை அவகாசம்.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nஆசிரியர் பயிற்றுநர்கள் ( BRTEs ) வருகைப்பதிவு – செல்போன் செயலி மூலம் மேற்கொள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-05-21T19:03:13Z", "digest": "sha1:Q4KLBY7TFW67VNBKK6A3VYQYYHK57F4X", "length": 13959, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "அயிலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nஅயிலை மீன் (mahi-mahi) என்பது கடற்பரப்பில் வாழும் நடுமுள் துடுப்புள்ள மீன் ஆகும். இவை வெப்பம், வெப்பமண்டலம் மற்றும் மிதவெப்ப மண்டலம் ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. இவை உணவு மற்றும் அலங்காரம் போன்ற வணிக நோக்கிற்காகப் பெருமளவில் பிடிக்கப்படுகின்றன. இவை குறைந்த காலத்தில் அதிகளவு இனப்பெருக்கம் செய்யும் மீன் ஆகும்.\nஅயிலை மீன்கள் பொதுவாக 4 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை வாழும். ஆண் மீன்களை விட பெண் மீன்கள் அளவில் சிறியதாக இருக்கும். அயிலை மீன்கள் வேகமாக வளரும் மீன்களில் ஒன்றாகும். இவை பொதுவாக வெப்பமான கடல் மேற்பரப்பில் வாழ்கின்றன. கொன்றுண்ணி வகை மீன்களான இவை பறக்கும் மீன்கள், நண்டுகள், கணவாய்கள் மற்றும் கானாங்கெளுத்தி போன்றவற்றை உண்டு வாழ்கின்றன.\nஇவை வழக்கமாக 4-5 மாதங்களாக இருக்கும் போது இனப்பெருக்கம் செய்யத் தொடங்குகின்றன. பெண் அயிலை மீன்கள் ஒரு இனப்பெருக்கத்தின் முடிவில் சுமார் 80,000 முதல் 10,00,000 முட்டைகள் வரை இடுகின்றன. இவை வருடத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை இனப்பெருக்கம் செய்கின்றன.\nஅயிரை மீன் (நொய்) . அகலை . அஞ்சாலை (கடல் பாம்பு) அடுக்குப்பல் சுறா . அதல் . அதவாழன் திருக்கை . அம்பட்டண் கத்தி . அம்புட்டன் வாழ . அமீனீ உளுவை . அயிலை . அரணை மீன் (தும்பிலி) . அவிலி (அவீலீ) . அவுரி மீன் . அறுக்குளா . அனுவ மீன் . அனை . ஆட்கான்டி . ஆற்றிறால் . ஆற்று மீன் . ஆசுக்கர் . இப்பி . இருங்கெளுத்தி . இந்திய இழைத்துடுப்புப் பாரை . உழுவை . ஊசிக்கணவாய் . ஊசிக்கவலை . ஊசிப்பாரை . ஊட்டான் . எக்காள மீன் . எருமை நாக்கு . எலிச்சூரை . ஏரல் மீன் . ஒட்டி. ஓட்டுக் கணவாய் . ஓரா . ஓலைவாளை\nகடல��� ஊசி மீன் . கட்லா . கடல்விரால் . கடலப்பம் . கடவரை (கடல் விரால்) . கடல் கொவிஞ்சி . கண்ணாடிக் காறல் . கணவாய் மை . கருங்கண்ணி . கருங்கற்றளை . கருந்திரளி . கருந்திரளி . கருமுறைச்செல்வி . கருவண்டன் . கருவாவல் . கருவாளை . கரை மீன் . கல் நவரை . கல்லாரல் . கல் மீன் . கல்பர் விலாங்கு . களவாய் மீன் . கற்றளை . காரல் மீன் . கார்த்திகை வாளை . காலா (மீன்) . காறல் (பொடி மீன்) . கானாங்கெளுத்தி . கிழக்கன் . கிழங்கான் . கிளாத்தி . கிளி மீன் . கீச்சான் மீன் (மொண்டொழியன்) . கீரி மீன் . கீரைமீன் . குஞ்சுப்பாரை . குண்டன் சுறா . குதிப்புக்காறல் . குதிப்பு (சுதும்பு) . கும்டுல் . கும்புளா . குமரிச் சுறா . குருவித் திருக்கை (வெளவால் திருக்கை) . குழிக்காறல் . குளத்து மீன் (நன்னீர் மீன்) . கூந்தா . கூரல் . கூனிப் பாரை . கூனிறால் . கெண்டை . கெலவல்லா . கெளிறு (கெளுத்தி) . கொட்டிலி . கொடுவா மீன் . கொண்டல் (மீன்) . கொண்டை. கொப்பரன் . கொம்பன் சுறா (உழவாரச்சுறா) . கொம்புத் திருக்கை (கொடுவாத் திருக்கை) . கொய் (நுணலை) . கொள்ளுக் கலவாய் . கொறுக்கை . கோர சுறா . கோரோவா . கோலாக்கெண்டை . கோளமீன் . கோழி மீன்\nசவப்பெட்டி மீன் . சாதாக்கெண்டை மீன் . சாம்பல் நிற மடவை . சிறையா . சீலா மீன் (நெய்மீன்) . சுதும்பு (குதிப்பு) . சுறா . சூடைவலை . சூடை .சூரை . செங்காலை . செவ்விளை . சொர்க்க மீன் . தளபொத்து . திரளி . திருக்கை . சிலேபி . துடுப்பு மீன் . தூண்டில்மீன் . நவரை . நான்கு கண் மீன் . நுரையீரல்மீன் . நெத்திலி . நெய்மீன் . பளயா . பன்னா மீன் . பாரை . பாறை மீன் . பால் மீன் . பாலை மீன் . பழுப்புநிறச் சேற்று மீன் . பிரானா மீன் . புல் கெண்டை மீன் . பெருங்கடல் கதிரவமீன் . பெரும்பாரை . பெரும் திருக்கை . பெளி மீன் . பொறுவா . பொன் மீன் . பேத்தா . மடவை . மண்ணா . மணலை . மத்தி (மீன்) . மிருகால் . மின் விலாங்குமீன் . மின்திருக்கை . மேக்கொங் மாகெளிறு . முண்டான் . முரல் . ரோகு . வங்கவராசி . வஞ்சிரம் . வரிக் கற்றளை . வழுக்குச்சுறா . வளையாமீன் . வாளை மீன் . விரால் மீன் . விரியன் மீன் . விலாங்கு . விளை . வெங்கடைப் பாரை . வெங்கண்ணி (உல்லம்) . வெண்கெண்டை . வெண்கெளிறு . வெண்ணெய்த்தோலி . வெள்ளி அரிஞ்சான் . வெள்ளிக்கெண்டை மீன் . வெள்ளை அரிஞ்சான் . வெள்ளை வாவல் . வெள்ளைக்கிழங்கா . வெள்ளைச் சுறா . வெளவால் மீன் . வேளா மீன் . வேளாச்சுறா . வேளா\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக�� கடைசியாக 1 பெப்ரவரி 2019, 14:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-21T19:35:07Z", "digest": "sha1:EIF4QNMLHDNYIXLU6CN36D7HLPCZGYM7", "length": 11944, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏ. எம். ரத்னம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏ. எம். ரத்னம் ஒரு இந்திய திரைப்பட தயாரிப்பாளரும் சிறீ சூர்யா மூவிசு திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவரும் ஆவார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்துள்ள இவர் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்.[1][2] இவருக்கு சொந்தமான சிறீ சூர்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்த, சினேகம் கொசம் உள்ளிட்ட மூன்று தெலுங்கு திரைப்படங்களும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது.[3]\nபின்னர் 1996இல் சங்கர் இயக்கிய தமிழ்த் திரைப்படமான இந்தியன் திரைப்படம் பிரமாண்ட வெற்றி பெற்றது. பிறகு தமிழ்த் திரைப்படத்துறையில் மேலும் பல வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.[4] கேடி, பொன்னியின் செல்வன் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த நடிகர் ரவி கிருஷ்ணா இவரது இளைய மகனாவார்.\nசிறந்த தமிழ் திரைப்படம் – இந்தியன் (1996)[5]\nசிறந்த தமிழ் திரைப்படம் – நட்புக்காக (1998)\nசினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் – சிறந்த தமிழ் திரைப்படம் – இந்தியன் (1996)\n1991 கர்த்தவ்யம் தெலுங்கு வெற்றி: விஜயசாந்தி - சிறந்த நடிகைக்கான தேசிய விருது\n1992 பெட்டாரிகம் தெலுங்கு திரைக்கதை ஆசிரியராகவும் இயக்குநராகவும்\n1994 சங்கல்பம் தெலுங்கு இயக்கி\n1996 இந்தியன் தமிழ் சிறந்த திரைப்படத்துக்கான பிலிம்பேர் விருது– தமிழ்\nசினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் – சிறந்த தமிழ் திரைப்படம்\nபாரதியூடு என தெலுங்கில் மொழிகளில்\n1998 எல்லாமே என் பொண்டாட்டிதான் தமிழ்\n1999 சினேகம் கொசம் தெலுங்கு\n1999 ஒக்கே ஒக்கடு தெலுங்கு முதல்வன் திரைப்படத்தின் மீளுருவாக்கம்\n1999 காதலர் தினம் தமிழ் தில் கி தில் மேன் என இந்தியிலும், பிரேமிக்குல ரோஜு என தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது\n2000 பிரியுராலு பிளிச்சின்டி தெலுங்கு\n2003 எனக்கு 20 உனக்கு 18 தமிழ்\n2003 நீ மனசு நாகு தெலுசி தெலுங்கு\n2003 நாகா தெலுங்கு திரைக்கதை ஆசிரியராகவும்\n2004 7ஜி ரெயின்போ காலனி தமிழ்\n2005 பொன்னியின் செல்வன் தமிழ்\n2015 என்னை அறிந்தால் தமிழ்\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஏ. எம். ரத்னம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 14:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/", "date_download": "2019-05-21T18:37:53Z", "digest": "sha1:QTD6SJ45CAH6UH6GAJLR4PNL6JV42SYU", "length": 17207, "nlines": 448, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன் - Issue date - 22 May 2019", "raw_content": "\nஜூனியர் விகடன் - 22 May, 2019\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்... இறுதி நிலவரம் என்ன\nமிஸ்டர் கழுகு: கொந்தளித்த ராஜேந்திரபாலாஜி... கொளுத்திப்போட்ட தமிழிசை - எடப்பாடி பலே ஏற்பாடு\n‘கருத்து கந்தசாமி’ கமல்... ‘நாக்கு அவுட்’ ராஜேந்திர பாலாஜி\nகூட்டணி குருமா... இந்தியாவுக்கு சரியாக வருமா\nஅன்று விமானப் பணிப்பெண்... இன்று தாய்லாந்து மகாராணி\nஎன்னை ஒழிக்க நினைக்கிறார் கருப்பணன் - நாடகம் ஆடுகிறார் தோப்பு வெங்கடாசலம்\nஆட்டிப்படைக்கும் அரசியல்... ஆபத்தில் விஜயேந்திரர் - சங்கடச் சூழலில் மீண்டும் சங்கர மடம்\nசர்க்கரை ஆலை அதிபர் பலநூறு கோடி மோசடி - காலையில் கைது... இரவு விடுவிப்பு\nகடவுளின் பூமி ‘கான்கிரீட் பூமி’ ஆகிறதா - எக்கச்சக்க சிக்கலில் எர்ணாகுளம்\nகல்குவாரிகள்... கல்பாலங்கள்... அழிக்கப்படும் ஏரி\nவரி பாக்கி வேதனை... மதுரைக்கு வந்த சோதனை\nஅடுத்த டி.ஜி.பி யாரு... அடிபடுது அஞ்சு பேரு\nமுருகனின் வாகனத்துக்கு வந்த சோதனை - சந்திக்குவரும் திருச்செந்தூர் கோயில் விவகாரம்\n\" - தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளைச் சாடும் ‘மிமிக்ரி’ சேது...\nவயலில் மேய்ந்த பசுக்களுக்கு அரிவாள் வெட்டு\nமூளை சாவு அடைந்தாரா... உடல் உறுப்புகளுக்காக கொல்லப்பட்டாரா\nஆட்டிப்படைக்கும் அரசியல்... ஆபத்தில் விஜயேந்திரர் - சங்கடச் சூழலில் மீண்டும் சங்கர மடம்\n‘கருத்து கந்தசாமி’ கமல்... ‘நாக்கு அவுட்’ ராஜேந்திர பாலாஜி\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்... இறுதி நிலவரம் என்ன\nஉங்கள் சந்தா காலத்திற்கு 2006-ம் ஆண்டு முதல் வெளிவந்த அனைத்து இதழ்களையும் படிக்கலாம்\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்... இறுதி நிலவரம் என்ன\nமிஸ்டர் கழுகு: கொந்தளித்த ராஜேந்திரபாலாஜி... கொளுத்திப்போட்ட தமிழிசை - எடப்பாடி பலே ஏற்பாடு\n‘கருத்து கந்தசாமி’ கமல்... ‘நாக்கு அவுட்’ ராஜேந்திர பாலாஜி\nகூட்டணி குருமா... இந்தியாவுக்கு சரியாக வருமா\nஅன்று விமானப் பணிப்பெண்... இன்று தாய்லாந்து மகாராணி\nஆட்டிப்படைக்கும் அரசியல்... ஆபத்தில் விஜயேந்திரர் - சங்கடச் சூழலில் மீண்டும் சங்கர மடம்\nசர்க்கரை ஆலை அதிபர் பலநூறு கோடி மோசடி - காலையில் கைது... இரவு விடுவிப்பு\nகடவுளின் பூமி ‘கான்கிரீட் பூமி’ ஆகிறதா - எக்கச்சக்க சிக்கலில் எர்ணாகுளம்\nமுருகனின் வாகனத்துக்கு வந்த சோதனை - சந்திக்குவரும் திருச்செந்தூர் கோயில் விவகாரம்\n\" - தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளைச் சாடும் ‘மிமிக்ரி’ சேது...\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/06/23/", "date_download": "2019-05-21T18:54:44Z", "digest": "sha1:67FA43X2LJ2T4IKX3JBZDQS46LBUBQ53", "length": 12388, "nlines": 151, "source_domain": "chittarkottai.com", "title": "2011 June 23 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nடீ காபிக்கு பேப்பர் கப்’களை பயன்படுத்துபவரா\nஅழகை பராமரிக்கும் அடுப்பங்கரை பொருட்கள்\nபிளாஸ்டிக் – சிறிய அலசல்..\nஆண்களைத் தாக்கும் டாப் 8 பிரச்னைகள்\nஇது பழம் மட்டுமல்ல.. பலம் – வாழைப்பழம்\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,463 முறை படிக்கப்பட்டுள்ளது\nநபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள்\n*எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் நல்லுபதேசத்தை (குர்ஆனை)க் கேட்கும்போது, தங்களுடைய பார்வைகளால் உம்மை வீழ்த்தி விட நெருங்குகிறார்கள். “நிச்சயமாக அவர் பைத்தியக்காரர்” என்றும் கூறுகின்றனர். (68:51)\n*(மக்கத்துக்) காஃபிர்களோ (நபி(ஸல்) அவர்கள் நிச்சயமாக இவர் பகிரங்கமான சூனியக்காரரே என்று கூறுகின்றனர், (10:2)\n*தங்களிடமிருந்தே அச்சமூட்டி எச்சரிப்பவர் தங்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியமடைந்தனர். “இவர் ஒரு சூனியக்கார பொய்யர் என்றும் காஃபிர்கள் கூறினர். (38:4)\n*”ஓரு பைத்தியம் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகாளான் வளர்ப்பு – லாபம் நிரந்தரம்\nகணவன் வீட்டில் வாழப்போற பொண்ணே\nநபிகளாரின் வீட்டில் சில நிகழ்வுகள\nகலைந்த கனவும் கலையாத மனமும்\nஒரு நாளைக்குப் பிச்சை எடுக்கும் தொகை ரூ 10,000/-\nசெயற்கை பனிச்சறுக்கு பூங்கா- துபாயில்\nநரக சிகிச்சையை அறுவை சிகிச்சையாக மாற்றியவர்\nஉலக செல்வாக்கு மிக்க கண்டுபிடிப்புகள்\nஆண்களைத் தாக்கும் டாப் 8 பிரச்னைகள்\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\nவஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\nஈரோடு கொடுமணல் தொல்லியல் களம்\nநபி ஸல் அவர்களின் வாழ்வில் மூன்று இரவுகள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-05-21T18:29:13Z", "digest": "sha1:BIR4FYZXOEKXLRTF3VPTKYOBYRVKOXWZ", "length": 11524, "nlines": 157, "source_domain": "www.jaffnavision.com", "title": "தொடர்புகளுக்கு - jaffnavision.com", "raw_content": "\nயாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் எடுத்துள்ள அதிரடி முடிவு\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nயாழில் கவரிங் நகைகளை விற்க முயன்றவர் கைது\nஒரே பார்வையில் யாழ். செய்திகள்…\nயாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் எடுத்துள்ள அதிரடி முடிவு\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nவவுனியாவில் பாகிஸ்தான் அகதிகள்: சற்றுமுன் களத்தில் பெளத்த பிக்குமார்\nஅத்தியாவசியப் பொருட்களின் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சரிவு\nபோரில் சிதைக்கப்பட்ட உருத்திரபுரத்தில் முன்னேற்றப் பாதையை நோக்கி சேதன விவசாயம் (Videos)\nயாழ். உடுவிலில் சிரட்டையில் தயாரான கைவினைப் பொருட்கள்: ஆண்களும் பங்கேற்பு (Video)\nயாழ். பனம் தும்பு உற்பத்திக்கு உலகளவில் அதிக கேள்விகள்: பனை அபிவிருத்திச் சபையின் தலைவர்…\nபலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் உற்சவம் சற்றுமுன் ஆரம்பம் (Photos)\nவற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nஇலங்கையில் தமிழீழக் கனவு காணவே கூடாது: சொல்கிறார் யாழ்.பல்கலை சிரேஷ்ட விரிவுரையாளர்\nஒரே பார்வையில் யாழ். செய்திகள்….\nதிருமணம் வேண்டாம்: பிரபல நடிகர் எடுத்துள்ள முடிவு\nஇலங்கை குண்டு வெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தென்னிந்திய பிரபலம்\nவிஸ்வாசம் பார்க்க பணம் கேட்ட மகன்: மறுத்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை\nஆபாச உடையணிந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nவற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nகலியுக வரதன் கார்த்திகேயன் அவதரித்த வைகாசி விசாகம்: சிறப்புக் கட்டுரை\nதேரேறி அருள்பாலித்த யாழ். ஏழாலை அத்தியடி விநாயகன்: ஓர் சிறப்புப் பார்வை (Video)\nமுள்ளிவாய்க்கால் – பத்தாண்டுகளுக்குப் பின் எப்படி இருக்கிறது ஈழம்\nயாழ்ப்பாணத்தில் தினமும் இடம்பெறும் தினசரி செய்திகள், அரசியல், கலை, கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியல் சார்ந்த நிகழ்வுகளை வரலாற்று ஆவணமாக இங்கே பதிவதே எங்கள் நோக்கம்.\nஇன்றைய செய்தி தான் நாளைய வரலாறாகிறது.\nஉங்கள் பிரதேசங்களில் தினமும் இடம்பெறும் நிகழ்வுகள், செய்திகளை கீழே உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nJaffna Vision ஆசிரியர் குழாம்.\nபூகம்பத்தை முன்கூட்டியே கண்டறிய புது யுக்தி (Photos)\n28 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி – சி45\nபிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணைப் பரிசோதனை வெற்றி (Photo)\nஜிசாட்-7ஏ செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இந்தியா\nசமூக வலைத்தளங்களால் மனநலம் பாதிப்பு: ஆய்வில் எச்சரிக்கை\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/94181-television-celebrities-personal-page.html", "date_download": "2019-05-21T19:02:18Z", "digest": "sha1:PQ2VUEKEQNQSAV6FTQNLQ7WDV2MW3DGC", "length": 25045, "nlines": 130, "source_domain": "cinema.vikatan.com", "title": "“என்னைப் பற்றி ஒரு சீக்ரெட்!’’- ஜாக்குலின் முதல் அஞ்சனா வரை... சின்னத்திரை நட்சத்திரங்களின் பெர்சனல்!", "raw_content": "\n“என்னைப் பற்றி ஒரு சீக்ரெட்’’- ஜாக்குலின் முதல் அஞ்சனா வரை... சின்னத்திரை நட்சத்திரங்களின் பெர்சனல்\n“என்னைப் பற்றி ஒரு சீக்ரெட்’’- ஜாக்குலின் முதல் அஞ்சனா வரை... சின்னத்திரை நட்சத்திரங்களின் பெர்சனல்\nலைவ் ஷோவில் மொக்கைபோடுவதில் தொடங்கி சீரியலில் கண்ணீர்விடுவது வரையில் சின்னத்திரை நட்சத்திரங்கள்தான் தொலைக்காட்சிகளின் ஹார்ட் பீட். டிவி ப்ரியர்களின் குட் புக்கில் இருக்கும் சின்னத்திரை ஸ்டார்களின் பெர்சனல் பக்கங்கள் இதோ\n யார் டான்ஸ் ஆடினாலும் உறைஞ்சுபோய் வேடிக்கை பார்ப்பேன். என்னை இம்ப்ரெஸ் பண்ணணும்னா நல்லா டான்ஸ் ஆடத்தெரிஞ்சாலே போதும். நல்லா டான்ஸ் ஆடுற பையனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்.”\nசினிமாவில் ஹீரோ ஆக வேண்டும் என்பதே ஒருகாலத்தில் ரக்‌ஷனின் கனவு. பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களின் வீட்டுக் கதவைத் தட்டியவர். சினிமாவுக்காக போட்டோ ஷூட் எடுக்க 17,000 ரூபாயை ஒருவரிடம் கொடுத்து ஏமாந்திருக்கிறார். ``கடைசிவரைக்கும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோகூட எடுக்கலை. அப்போ வீட்டுல ரொம்ப கஷ்டம். சினிமாவே வேணாம்னு வந்துட்டேன். கொஞ்சநாள் சேலை ���ிசினஸ் பண்ணிட்டிருந்தேன். மெஸ்கூட வெச்சு நடத்தினேன். அப்புறம் ஃபார்மசியில் வேலை பார்த்தேன். கடைசி முயற்சியா ராஜ் மியூசிக்ல ஆடிஷன் போனேன். வேலையும் கிடைச்சது. அப்புறம் விஜய் டிவி-யில் கிடைச்ச வாய்ப்புனால இவ்வளவு தூரம் வந்திருக்கேன்.\nஶ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சின்னத்திரைக்கு வந்த முதல் பெண் தொகுப்பாளினி. ஏர் ஹோஸ்டஸ் வேலையை விட்டுவிட்டு சின்னத்திரைக்குள் நுழைந்தவர். விஜய் டிவி-யின் டாப் ஃபேவரைட் தொகுப்பாளினி. கலாய் வாங்கியே பிரபலமான சின்னப்பொண்ணு. ``என் ஊருக்கெல்லாம் எந்த சினிமா பிரபலமும் வந்ததா எனக்கு ஞாபகமே இல்லை. அப்படிப்பட்ட ஒரு சின்ன ஊரில் இருந்து வந்து விஜே-வா இருக்கிறதே எனக்குப் பெருமைதான். நான் ரொம்பத் துணிச்சலான பொண்ணு. கலாய் வாங்கினாத்தானே திருப்பிக் கலாய்க்க முடியும். என்னப் பற்றி ஒரு சீக்ரெட் சொல்லவா, பொண்ணுங்கன்னாலே மெலடி சாங்ஸ்தான் பிடிக்கும்னு நினைப்பீங்க. ஆனா, எனக்கு குத்துப்பாட்டுதான் ஃபேவரைட்.”\nபிறந்தது மலையாளக் கரை. படித்து வளர்ந்தது குன்னூரில். திருமணமாகி சிங்கப்பூரில் செட்டிலாகிவிட்டாலும், வேலைக்காக அடிக்கடி சென்னைக்கு வந்துவிடுகிறார். தனிமை விரும்பி, அமைதியான இடங்களில் நேரம் கழிப்பது தியாவின் பொழுதுபோக்கு. ``இந்த உலகத்துலேயே சாப்பாடுதான் எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம். `கிரேசி கண்மணி' நிகழ்ச்சி பண்ணியதால் சென்னையில் எல்லா ஏரியாக்களிலும் நல்ல சாப்பாடா தேடித் தேடிச் சாப்பிட்டிருக்கேன். `நல்ல ஹோட்டல் எங்கே இருக்குனு சென்னைவாசிகளுக்கே நான்தான் கைடு. பாஸ்... நீங்க எந்த ஏரியா” என்று கேப் விடாமல் பேசிக்கொண்டே போகிறார் தியா.\nஇணையத்தைத் தட்டினால் நட்சத்ரா நடித்த குறும்படங்கள் வந்து குவியும். குறும்பட நடிகையாகத் தொடர்ந்து நடித்ததால், தந்தி டிவி-யில் தொகுப்பாளினியாக இவருக்கு வாய்ப்பு வந்தது. இவர் சிறந்த ஒடிசி டான்ஸர். `சன் சிங்கர்- 2' சீஸன்களை ரகளையாகக் கொண்டுசென்றவர். மூன்றாவது சீஸனிலும் தொகுப்பாளினியாக அசத்திவருகிறார்.\n``என்னுடைய க்யூட் ஸ்மைலிக்குப் பின்னாடி ஒரு சீரியஸ் எமோஜி இருக்கிறது யாருக்குமே தெரியாது. நான் பயங்கர கோவக்காரிங்க. எந்த அளவுக்குன்னு பார்த்தீங்கன்னா, பசங்களை ரோட்ல நிக்கவெச்சு காலரைப் பிடிச்சு அடிக்கிற அளவுக்கு. ஒருநாள், அப்படித்தான் சிக்னலில் கார் நின்னுட்டு இருந்தப்போ, ஒருத்தன் பயங்கர வேகத்துல வந்து கார் பின்னாடி இடிச்சுட்டான். கார்ல இருந்து இறங்கி அவனோட சட்டையைப் பிடிச்சு பளார் பளார்ன்னு அறைஞ்சுட்டேன். அதுக்கு அப்புறம்தான் தோணுச்சு, `ச்ச்ச்சா... அந்தப் பையன் பாவம் ரொம்ப அடிச்சுட்டோம்'னு இப்படி என்னோட கார்ல மோதி அறை வாங்கின பசங்க ஏராளம்.”\nநவீந்தர் மூர்த்தி, சீரியல் ஆர்ட்டிஸ்ட்:\n``ஒவ்வொரு முறையும் சீரியல் ஷூட் ஆரம்பிக்கிறப்போ, பூஜை போட்டு சாமி கும்புடுவாங்க. அப்போ கற்பூரம் ஏற்றி அதை எல்லாரும் தொட்டுக் கும்பிடும்போது, நானும் அதை ஒரு பேச்சுக்குத் தொட்டுக்கும்பிடுவேன். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லைங்கிற விஷயம் என்கூட வேலைபார்க்கிறவங்களுக்குக்கூடத் தெரியாது. நிறைய பொண்ணுங்ககிட்ட லவ் சொல்லி திட்டு வாங்கியிருக்கேன். நல்லா சைட் அடிப்பேன். இப்படியான லெளகீக மொமன்ட்ஸ் நிறைய இருக்கு. அதெல்லாம் உங்களுக்குச் சொன்னா... அதுவே ஒரு தனி ஆர்ட்டிக்கிளா வந்திருமே... பரவாயில்லையா\n``நான் ஸ்கூல் படிக்கும்போதே நல்லா டான்ஸ் ஆடுவேன். ஒருதடவை அப்படித்தான் டான்ஸ் போட்டியில என்னை `லேடி கெட்டப்' போட்டு ஆடச் சொன்னாங்க () உங்க கேள்வி எனக்குப் புரியுது பாஸ். அது பாய்ஸ் ஸ்கூல்... ஸோ, நாங்கதான் லேடி கெட்டப்லாம் போடுவோம். அந்தத் தடவை குறவன், குறத்தி டான்ஸ் டீம்ல இருந்தேன். குறத்தியான எனக்கு ஷார்ட் ஸ்கர்ட்தான் காஸ்ட்டியூம். அதைப் போட்டுட்டு நான் ஆடும்போது விசில் பறந்துச்சு. எக்கச்சக்க கிளாப்ஸ். நானும் குதூகலமா ஆடி முடிச்சுட்டு மேடையிலிருந்து கீழ இறங்கி வந்தா... என்னோட டீச்சர், `ஏன்டா... இப்படி வேட்டியைத் தூக்கித் தூக்கி `லுங்கி டான்ஸ்' ஆடுற மாதிரி, பாவாடையைத் தூக்கித் தூக்கி ஆடுற) உங்க கேள்வி எனக்குப் புரியுது பாஸ். அது பாய்ஸ் ஸ்கூல்... ஸோ, நாங்கதான் லேடி கெட்டப்லாம் போடுவோம். அந்தத் தடவை குறவன், குறத்தி டான்ஸ் டீம்ல இருந்தேன். குறத்தியான எனக்கு ஷார்ட் ஸ்கர்ட்தான் காஸ்ட்டியூம். அதைப் போட்டுட்டு நான் ஆடும்போது விசில் பறந்துச்சு. எக்கச்சக்க கிளாப்ஸ். நானும் குதூகலமா ஆடி முடிச்சுட்டு மேடையிலிருந்து கீழ இறங்கி வந்தா... என்னோட டீச்சர், `ஏன்டா... இப்படி வேட்டியைத் தூக்கித் தூக்கி `லுங்கி டான்ஸ்' ஆடுற மாதிரி, பாவாடையைத் தூக்கித் தூ��்கி ஆடுற மொத சீட்ல உட்காந்துட்டு இருந்த கெஸ்ட் மேடம் என்னையே பார்த்துட்டிருந்தாங்க தெரியுமா மொத சீட்ல உட்காந்துட்டு இருந்த கெஸ்ட் மேடம் என்னையே பார்த்துட்டிருந்தாங்க தெரியுமா ரொம்ப அசிங்கமா போச்சுடா. இனிமேலாவது நல்லவிதமா டான்ஸ் ஆடு'ன்னு அறிவுரை சொன்னது இன்னிக்கு எந்த ஷூட்டிங் செட்ல ஆடச் சொன்னாலும் ஞாபகத்துக்கு வரும். \"\n``நான் அழகு சாதன பொருள்கள் அதிகம் வாங்க மாட்டேன். ஆனா, லிப்ஸ்டிக் மட்டும் அவ்வளோ பிடிக்கும். நிறைய கலெக்‌ஷன்ஸ் வேற வேற கலர்ல வெச்சிருக்கேன். என்னமோ தெரியலை, என்னால லிப்ஸ்டிக் வாங்குறதை மட்டும் குறைச்சுக்கவே முடியலை. அதுலயும் குறிப்பா `பிங்க்' கலர் என்னோட ஆல்டைம் ஃபேவரிட். ஒரே கலர் வேற வேற பேக்கிங்ல இருந்தா, எல்லாத்தையும் வாங்கிருவேன். `இந்த கலர் எல்லாமே உன்கிட்ட இருக்கே'ன்னு கேட்டா, `அது டார்க் பிங்க், இது லைட் பிங்க்'ன்னு சொல்லி என் கணவரை எப்படியாவது சமாளிச்சு வாங்கிக் கொடுக்கவெச்சுருவேன்.\nகமல் - சீரியல் ஆர்ட்டிஸ்ட்\n``எனக்கு சினிமாவுல நடிக்கணும்னு ரொம்ப ஆசை. `தூத்துக்குடி'ன்னு ஒரு படத்துல சின்ன சீன்ல, ஃப்ரேம் ஓரத்துல நின்னுட்டிருப்பேன். அந்தப் படத்துல நடிச்சதை இதுவரை நான் யார்கிட்டயுமே சொன்னதில்லை. அந்தப் படம் வந்ததே பாதிப் பேருக்குத் தெரியாது. இதுல நான் நடிச்சேன்னு எப்படிச் சொல்றது இருந்தாலும் தூத்துக்குடி என்னோட ஊரு. அதனால் அந்தப் படத்துல நடிச்சதை நான் ரொம்பப் பெருமையா நினைக்கிறேன்.\"\n``லேட் நைட் பார்ட்டி முடிஞ்சதும், நண்பர்கள் எல்லாரையும் வீட்ல கொண்டுபோய் பத்திரமா டிராப் பண்றது எப்பவுமே என்னோட வேலையாத்தான் இருக்கும். ஏன்னா... நான் குடிக்க மாட்டேன். அப்படி ஒருநாள், நண்பர்கள் எல்லாரையும் டிராப் பண்ணப் போகும்போது, மஃப்டியில இருந்த போலீஸோடு பயங்கர தகராறு. அவங்க போலீஸ்னு தெரியாம நண்பர்கள் எல்லாரும் அவங்களைத் திட்டிட்டாங்க. சண்டை பெருசாகிடுச்சு. நானும் கோபத்துல அவங்களை அடிச்சுட்டேன். அப்புறம் எங்க எல்லாரையும் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுபோயிட்டாங்க. அப்போதான் எங்களுக்கு அவங்க போலீஸ்ங்கிற விஷயமே தெரியவந்துச்சு. மீடியா நண்பர்களை வரச் சொன்னதுக்கு அப்புறம்தான் பிரச்னை ஒருவழியா முடிஞ்சது. அதெல்லாம் ஒரு திக் திக் மொமென்ட்\nரியோ ராஜ் நிகழ்ச்சித் தொகுப்பாளர்:\n``நான் சன் மியூசிக்ல `கல்லூரி காலம்' ஷோ பண்ணிட்டிருந்த நேரம். அப்போ நிறைய காலேஜுக்கு நேர்ல போய் பசங்களைப் பேட்டி எடுத்து அவங்களோட திறமையை வெளிக்கொண்டு வர்றதுதான் அந்த ஷோவின் நோக்கம். அதுக்காக மதுரையிலிருந்த பிரைவேட் காலேஜுக்குப் போயிட்டிருந்தப்போ, நடு வழியில் அவங்க எனக்காக பத்தாயிரம் வாலா சரவெடியெல்லாம் வெடிச்சு மெர்சல் பண்ணிட்டாங்க. என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத அனுபவம்னா அதுதான். எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம், அந்தப் புகைமூட்டத்துல இருந்து நான் ஹீரோ மாதிரி என்ட்ரி ஆனேன் பாருங்க... அதெல்லாம் வேற லெவல் மெமரீஸ். நீங்களே சொல்லுங்க... யாருக்குக் கிடைக்கும் இந்தப் பாக்கியம்\n``நான் எட்டாவது படிக்கும்போது வீட்ல இருந்து சென்னைக்கு ஓடிவந்துட்டேன். `சென்னையில சோழமண்டலம் ஆர்ட்டிஸ்ட் வில்லேஜ்ல இருக்கிற ஆர்ட் கேலரியைப் பார்க்கணும், எனக்கு பெர்மிஷன் கொடுங்க'ன்னு வீட்ல கேட்டேன். எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் கடைசி வரைக்கும் அவங்க விடவே இல்லை. ஸ்ரீவில்லிபுத்தூர்ல இருந்து சென்னைக்கு பஸ் பிடுச்சுப் போயிடலாம்னு முடிவுபண்ணேன். ஒருவழியா மதுரைக்கு வந்து சென்னை பஸுக்காக வெயிட் பண்ணிட்டிருந்தப்போ, ஒருத்தன் என்னோட பர்ஸை பிக்பாக்கெட் அடிச்சுட்டான். நடுராத்திரில என்ன பண்றதுன்னே தெரியாம முழிச்சுட்டிருந்த நேரத்துல, மீனாட்சி அம்மன் கோயில் பக்கத்துல இருந்த போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கிட்ட நூறு ரூபாய் வாங்கிட்டு ஒருவழியா சென்னை வந்து சேர்ந்தேன்.\nஅந்த நேரம் நடுராத்திரி 12 மணி. வேற வழியில்லாம பீச்ல படுத்துத் தூங்கிட்டு, காலையில எழுந்து பெல்ஸ் ரோடு சிக்னல் வழியா சோழமண்டலம் ஆர்ட்டிஸ்ட் வில்லேஜை நோக்கிப் போயிட்டிருந்தேன். அப்போ என்னை ஒரு நூறு போலீஸ் மடக்கிப் பிடிச்சுட்டாங்க. என்னன்னு பார்த்தா, மறுநாள் காலையில சேப்பாக்கம் ஸ்டேடியத்துல இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் நடக்கப்போகுது. பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு `ஹிந்துத்துவ செளராஷ்டிரா' கட்சியினர், பிட்சில் மண்ணைத் தோண்டி பன்னி தலையை நட்டுவெச்சதுனால ஒரே கலவரம். அந்த ரோட்ல நூறு போலீஸுக்கு மேல பாதுகாப்பு. அதுல ஒரு போலீஸ் என்னைப் பிடிச்சு, `யார் நீ, எதுக்காக இங்கே வந்த'ன்னு கேட்டார். நான் சரியா பதில் சொல்லாததுனால, D-1 போலீஸ் ஸ்டேஷன்ல என்னை உட்காரவெச்சுட்டாங்க. அதுக்கப்புறம், வீட்டுல சொல்லி என்னோட சொந்தக்காரங்க ஸ்டேஷனுக்கு வந்து என்னைக் கூட்டிட்டு போனாங்க.''\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naatkurippugal.wordpress.com/2018/06/", "date_download": "2019-05-21T19:03:47Z", "digest": "sha1:KLT54L4FZG4D5GTGXGGP6VSXKBTSICRE", "length": 20769, "nlines": 175, "source_domain": "naatkurippugal.wordpress.com", "title": "2018 ஜூன் « எனது நாட்குறிப்புகள்", "raw_content": "\n« பிப் ஜூலை »\nவீழ்ந்து கிடக்கிறது அந்தக் கை.\nஓர் இரவில் பெரும் சுமையென\nஆகிப் போனது அந்தக் கை.\nமுதல் நாள் வலது கையால்\nஅதனைத் தூக்கிச் சென்று கொண்டிருந்தேன்\nபார்ப்பவர்கள் அனைவருக்கும் பதில் சொல்லியவாறு\nஅடுத்த நாள் கழுத்தில் தூளி கட்டி\nஎல்லோரும் தூளிக்குள் எட்டிப் பார்த்து\nசுயம் அழித்து என்னோடு ஐக்கியப்பட்டிருக்க வேண்டியவை\nதனித்துக் காட்டிக் கொள்ளும் தருணங்களில்\nகாலா படம்: எல்லா அரசியல் புரிதல்களையும் தாண்டி ஆச்சர்யப்படுத்தியது\nகாலா படம். எல்லா அரசியல் புரிதல்களையும் தாண்டி ஆச்சர்யப்படுத்தியது. நான் புரிந்து கொண்ட ரஜினி இக்கதையை தான் நடிப்பதற்காக ஒப்புக் கொண்டது. ரஜினி மட்டுமல்ல, தனுஷ், சௌந்தர்யா, என இப்படம் சம்பந்தப்பட்ட பெருந்தலைகள் அனைவர் குறித்தும் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.\nஇந்தக் கால கட்டம், எத்தகைய நெருக்கடியான, எத்தகைய ஆபத்தான காலகட்டம் . இத்தகைய காலகட்டத்தில் ஒரு வெகுஜன சினிமா இத்தனை காத்திரமான அரசியல் நிலைப்பாடோடு, எதிரியை சீண்டும் துணிவோடு இயக்க இயக்குநர் ரஞ்சித் துணிவை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.\n“வேங்கையன் மகன் ஒத்தையில நிக்கேன் தில்லிருந்தா வாங்கடா” என்ற வசனம் எனக்கென்னவோ கலைத்துறையில் மாவீரனாக ஒத்தையில் நின்று கொண்டு ரஞ்சித் சவால் விடுவதாகவே தோன்றியது.\nஒரு நடிகனாக ரஜினி இத்தகைய கதைகளையும் நடிக்கத் தேர்ந்தெடுத்ததன் வழியாக ஒரு நடிகனாக வெற்றி பெற்றுவிட்டார். இத்தகைய கதைகளும், சினிமாவும் தரும் வெற்றியை அரசியல்ரீதியாக ரஜினி அறுவடை செய்வாரா, யார் அறுவடை செய்வார், அது யாருக்கு, எதற்கு பயன்படும் என்பதெல்லாம் காலம் தான் தீர்மானிக்கும்.\nகதைப்படியான மும்பை தேர்வு ஒரு அர்த்தத்தில் இந்துராஷ்டிரத்தின் மையத்தை, இதயப் பகுதியை செய்த தேர்வாகவே தோன்றுகிறது.\nகதைக்குள்தான் எத்தனை நுட்பமான குறிப்புகள். ஆனால் எந்தவொன்றும் புரிந்து கொள்ள கடினமான பூடகமான குழப்பத்திற்கு இடமான குறிப்புகள் இல்லை. எல்லாம் மிக நேரடியாக, தெளிவாகவே உள்ளன.\nநானா படேகரும், அவருடைய கட்சியும், அவருடைய நடவடிக்கைகளும் நேரடியாகவே பாஜக, சிவசேனாவை பிரதிபலிக்கின்றன.\nமிகப் பெரிய தட்டி விளம்பரத்தில் “நான் ஒரு தேச பக்தன். இந்நாட்டை சுத்தம் செய்வேன்” என நெற்றியில் தீட்டப்பட்ட குங்குமத்துடன் வெள்ளை உடையில் சிரித்துக் கொண்டிருக்கிறார் நானா படேகர்.\nகருப்பு உடைக்கும், வெள்ளை உடைக்குமான உரையாடலில், “கருப்பு அனைத்து நிறங்களையும் தன்னில் பிரதபலிக்கும், தன் நிறத்தை இழக்காமல் வெளிப்படுத்திக் கொள்ள திறந்து நிற்கும்” என்பதாக வரும் வசனங்கள் மனதை அள்ளுகின்றன.\nலெனின் என்று பெயர் வைத்த மகனைப் பார்த்து கோபத்தில் ரஜினி கூறுவார் “உனக்குப் போய் அந்த மேதையின் பெயரை வைத்தேன் பாரு. கோபத்துல திட்டக் கூட முடியலை” என.\nஇடதுசாரிகள் மீதான விமர்சனத்துடன், அவர்களுடைய முக்கியத்துவத்தை, அவர்களுடைய அவசியத்தை வலியுறுத்தும் இடங்களுக்கு அந்த கதாபாத்திரம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இடதுசாரிகள் வளர்ச்சி குறித்த மாயைகளில் சிக்கிக் கொள்கிறார்கள் என்பதை விமர்சிப்பார் “ஊரை, பிரச்னையை, வரலாறை, பாரம்பரியத்தை எதையும் புரிஞ்சுக்கிறதில்லை, இரண்டு புத்தகத்தை படிச்சிட்டு எல்லா தெரிஞ்ச மாதிரி பேசுறது” அதே நேரம் படிச்சுட்டு சேரியை விட்டு வெளியே போக நினைக்கும் பிள்ளைகளை பார்த்து கூறுவார் “அவன் இங்க தான்டா நிப்பான், உங்களை மாதிரி எங்கேயும் ஓடமாட்டான்.” இப்படியாக கருப்பு, சிவப்பு, நீலம் ஆகியவற்றை காவிக்கு எதிராக ஓரணியில் திரட்டும் வசனங்களும், காட்சிகளும், ஜனரஞ்சக சினிமாவில் சமகால சூழலில் பார்வையாளனுக்கு தேவைப்படும் உற்சாகத்தை வழங்கும் இடங்கள்.\nநாயகன் படமும் இதே தாராவியை மையமாகக் கொண்ட கதைதான். அதன் நாயகன் வீட்டில் கொலை நடந்தவுடன் இறுதி காரியம் முடிவதற்குள் எதிரியின் வீட்டில் அதைவிட கூடுதலாக தலைகள் உருளும். இங்கேயும் அதே போல நாயகன் வீட்டில் கொலை நிகழ்கிறது, மாறாக எதிரியின் வீட்டைத் தாக்கும் எந்த முயற்சியும் இல்லை. தனியொருவனாக நாயகன், தான் குலைந்துவிட வில்லை, அதே கொள்கை உறுதியோடு களத்தில் நிற்கிறேன் என்று சொல்லிவர மட்டுமே செல்கிறான்.\nநாயகனின் வீட்டில் தலித் என்பதால் தண்ணீர் கூட வாங்கி அருந்த மறுக்கும் வில்லனின் வீட்டிற்கு நாயகன் செல்லும் பொழுது, அவர் வீட்டில் தண்ணீர் வாங்கி குடிக்கக் கூடாது என நினைக்கும் பார்வையாளனின் மனம். ஆனால் எந்த சுழிப்பும், எந்தப் வெறுப்புமின்றி குழந்தையின் கையால் தண்ணீர் வாங்கி புன்னகையோடு அருந்துவான்.\nஇப்படியாக வெகுஜன சினிமாவிற்குள் தான் கருதும் மாற்றுக் கருத்தியல்களை முன்வைத்தபடியே செல்கிறது காலா.\nஅறிவான பெண் ஒரு பக்கமும் அன்பான பெண் ஒரு பக்கமுமாக ஒரு காதலியும் ஒரு மனைவியும் நாயகனுக்கு. அறிவான பெண்ணால் நாயகனை அறிவாலும் வெல்ல முடியவில்லை, வாழ்க்கையிலும் இணைய முடியவில்லை. அன்பான பெண் நாயகனை வென்று அவன் குலசாமியாக இருக்கிறாள் என்கிற அம்சம் மட்டும் ரஜினியின் பார்முலாவிற்கு சரியாகப் பொருந்திப் போகிற விதிவிலக்கு.\nஉலக வரைபடத்தில் இன்று இந்தியாவே ஒரு சேரிதான். இந்தியன் ஒவ்வொருவனும் தலித்தான். ‘வளர்ச்சி’, ‘சுத்தம்’ குறித்த இந்திய உரையாடல்களின் பின்னணியில். இந்த கான்ஷியஸ் ஒன்று இந்தப் படத்தின் ஊடாக நமக்கு ஏற்படவே செய்கிறது.\nஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதி.\nஆகக் கொடுமையாக சுரண்டப்படும் மக்கள் வாழும் பகுதி.\nநகரத்திலேயே மிக ஏழ்மையான மக்கள் வாழும் பகுதி\nஅடிப்படை சுகாதாரம், நல்ல காற்று, நீர், நிலம் மறுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதி.\nகுறைந்த நிலப்பரப்பில் அதிக மக்கள் வாழும் பகுதி.\nஉலக அரங்கில் இந்தியாவின் இடம் என்ன\nசாக்கடைகளும், குப்பைகளும் நிறைந்த நாடு.\nஆடு, மாடுகளோடும், பன்றிகளோடும் ஒன்றாக வாழும் மக்கள் நிறைந்த நாடு.\nகுரங்கையும், பாம்பையும், மாட்டையும் வழிபடும் மக்கள் நிறைந்த நாடு.\nசுகாதாரம், நாகரீகம் குறித்த எந்த அறிவும் இல்லாத நாடு.\nதிருடர்களும், கொள்ளையர்களும், வன்முறையாளர்களும் வாழும் நாடு.\nஅமெரிக்காவிலோ, ஐரோப்பியாவிலோ போய் சில காலம் வாழ்ந்து பார்க்கும் இந்தியன், தன்னை தலித்தாக உணர்வான்.\nஉலகிலேயே ஆக மோசமாக சுரண்டப்படக்கூடிய தொழிலாளர்கள் நிறைந்த நாடு.\nஏகாதிபத்தியங்களின் வேட்டைக் காடாக மாற்றப்பட்ட நாடு.\nஇயற்கை வளங்கள் அனைத்தும் கேள்வி கேட்பாடின்றி சுரண்டப்படும் நாடு.\nவாழ்விடங்களை விட்டு, விவசாய நிலங்களை, கடலை, விட்டு அந்நிய கார்ப்ரேட்களின் ��லன்களுக்காக விரட்டப்படும் விவசாயிகளும், மீனவர்களும், பாரம்பரிய தொழில் புரிவோரும், கோடானு கோடி உழைக்கும் மக்களும் நெருக்கமாக நிறைந்த நாடு.\n‘நிலம் என் உரிமை’ என்கிற கோஷம் தலித்திற்கான கோஷம் மட்டுமில்லை. இன்றைய உலகமயமாக்கல் சூழலில், ஒவ்வொரு இந்தியனின் கோஷமும் தான். தஞ்சையில், சேலத்தில், துாத்துக்குடியில், தேனியில், கதிராமங்கலத்தில், கூடங்குளத்தில் ஒலிக்கும் கோஷமும் அதுவே.\nஒரு மூன்று நான்கு மாநிலங்கள் தழுவிய இந்து ராஷ்டிரம் என்கிற கருத்தியல் செல்வாக்கு தன்னை இந்தியாவின் வடகிழக்கு முதல் தெற்கு எல்லைவரை விஸ்தரித்துக் கொள்ள நடத்தும் பாசிச யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக ஒரு மாற்று கருத்தியல் யுத்தமுனையில் நின்று கொண்டிருக்கிறது, அதன் முன்னணியில் அதற்கு தலைமைதாங்கும் ஆற்றலோடு தமிழகம் நிற்கிறது.\nஇந்த கருத்தியல் செல்வாக்கின் வலிமை ரஜினி போன்ற நடிகர்களையும் கருப்புடை அணிந்து, சேரியில் நின்று, அசுர யுத்தம் நடத்தும் கதையில் நடிக்க வைத்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education-news/news/vilupuram-woman-engineer-tops-ias-interview/articleshow/68901998.cms", "date_download": "2019-05-21T19:11:05Z", "digest": "sha1:4QK56TXWQRWOYB7FMNDN3WLI6QQPSDOJ", "length": 14704, "nlines": 152, "source_domain": "tamil.samayam.com", "title": "UPSC: ஐ.ஏ.எஸ்., நேர்முகத் தேர்வு: விழுப்புரம் பெண் நாட்டிலேயே முதலிடம் - Vilupuram woman engineer tops IAS interview | Samayam Tamil", "raw_content": "\nஐ.ஏ.எஸ்., நேர்முகத் தேர்வு: விழுப்புரம் பெண் நாட்டிலேயே முதலிடம்\n“ஏற்கெனவே மூன்று முறை முதற்கட்ட தேர்வில் தோல்வி அடைந்தேன். இருப்பினும் நம்பிக்கையை இழக்காமல் முயற்சித்தேன். இரண்டு முறை முதற்கட்ட தேர்வில் வெற்றி பெற்று முதன்மை தேர்வில் தோல்வி அடைந்தேன்.” என சித்ரா கூறுகிறார்.\nஐ.ஏ.எஸ்., நேர்முகத் தேர்வு: விழுப்புரம் பெண் நாட்டிலேயே முதலிடம்\nவிழுப்புரம் பெண் என்ஜினியர் ஆறாவது முறை தேர்வை எதிர்கொண்டு வெற்றி.\n5 தோல்விகளால் துவளாமல் வேலை பார்த்துக்கொண்டே படித்துள்ளார்.\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கான நேர்முகத்தேர்வில் விழுப்புரம் பெண் என்ஜினீயர் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தார்.\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பெயர் பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டது. இதில், விழுப்புரத்தைச் சேர்ந���த பெண் என்ஜினீயர் சித்ரா, நேர்முக தேர்வில் 275-க்கு 206 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.\nபி.டெக் முடித்துள்ள இவர் நேர்முக தேர்வுக்காக சென்னையில் உள்ள மனிதநேய பயிற்சி மையத்தில் பயிற்சியை மேற்கொண்டார். இவரது தந்தை தியாகராஜன். ஓய்வு பெற்ற ரெயில்வே அலுவலர்.\nசித்ரா, கடந்த 2012ஆம் ஆண்டு படிப்பை முடித்ததும் பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். பணியில் இருந்தபடியே தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.\n“படித்து முடித்ததும் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்று ஆசை. படிப்பை முடித்ததும் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்ததால் வேலையை விட மனம் இல்லை. எனவே வேலை பார்த்துக்கொண்டே ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படிக்க தொடங்கினேன்.” என்கிறார்.\n“முழுநேரமாக படித்தால்தான் வெற்றி பெற முடியும் என்று பலர் கூறினார்கள். வேலை பார்த்துக்கொண்டே தேர்வை எழுதி வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.” எனவும் கூறினார்.\n“ஏற்கெனவே மூன்று முறை முதற்கட்ட தேர்வில் தோல்வி அடைந்தேன். இருப்பினும் நம்பிக்கையை இழக்காமல் முயற்சித்தேன். இரண்டு முறை முதற்கட்ட தேர்வில் வெற்றி பெற்று முதன்மை தேர்வில் தோல்வி அடைந்தேன். இப்போது கடைசி வாய்ப்பாக ஆறாவது முறை தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளேன்.” என சித்ரா கூறுகிறார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nFani Cyclone Video: அதிதீவிர புயலாக கடந்த ஃபா...\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nதர்பார் படத்தில் யோகி பாபுவுடன் ரஜினிகாந்த் ந...\nகுறளரசனின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nவாக்கு இயந்திர மோசடி பற்றி பிரணாப் முகர்ஜி கவலை\nஇந்திய அணி வலுவாக உள்ளது: கேப்டன் கோலி நம்பிக்கை\nஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராடிய மாணவர்கள் கைது\nஜோலார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் மக்கள் சா...\nடிவி பார்த்ததால் தாய் அடித்ததில் சிறுமி மரணம் - விசாரணையில் ...\n50 பட்டப்படிப்புகள் அரசு வேலைக்கு ஏற்றதல்ல என அறிவிப்பு\nஜூன் 8, 9ம் தேதிகளில் ஆசிாியா் தகுதித் தோ்வு – தோ்வு வாரியம்...\nமே மாத இறுதியில் அங்கீகாரம் பெறாத 760 பள்ள���கள் மூடப்படுகின்ற...\nBE Counselling 2019: சில இடங்களுக்கான கலந்தாய்வு மட்டும் அண்...\nஒரே நாளில் TET, B.Ed., தேர்வுகள்\nஜூன் 3ல் பள்ளிகள் திறப்பு: முதல் நாளே பாட நூல்கள் வழங்க உத்தரவு\nதமிழக அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு புதிய சீருடைகள்: வரும் கல்வி ஆண்டில் அமல்\n12ஆம் வகுப்பில் 82% மதிப்பெண் பெற்றும் மாணவர் தற்கொலை\nலஞ்ச் பேக் வாங்கு வற்புறுத்தக் கூடாது: பள்ளிகளுக்கு உத்தரவு\nஜூன் 3ல் பள்ளிகள் திறப்பு: முதல் நாளே பாட நூல்கள் வழங்க உத்தரவு\nதமிழக அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு புதிய சீருடைகள்: வரும் கல்வி ஆண்டில் அமல்\n12ஆம் வகுப்பில் 82% மதிப்பெண் பெற்றும் மாணவர் தற்கொலை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nஐ.ஏ.எஸ்., நேர்முகத் தேர்வு: விழுப்புரம் பெண் நாட்டிலேயே முதலிடம்...\nதேர்தலை முன்னிட்டு பேராசிரியர்கள் நியமனம் ஒத்திவைப்பு...\nகிராம மக்களுக்கு உதவும் பள்ளி மாணவர்களின் எளிய கண்டுபிடிப்புகள்...\nஏப்ரல் 19ல் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட ஆசிரியர...\nNEET 2019: மாணவர்களுக்கு இன்று ஹால் டிக்கெட் வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/07/22230805/1004325/RajinikanthKamal-HaasanMGRActress-Latha.vpf", "date_download": "2019-05-21T18:29:20Z", "digest": "sha1:P5SRP4J3WFE7IV4MLFBJIAKEGB3EE6N7", "length": 9405, "nlines": 81, "source_domain": "www.thanthitv.com", "title": "ரஜினி, கமலை, எம்.ஜி.ஆருடன் ஒப்பிட முடியாது - நடிகை லதா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரஜினி, கமலை, எம்.ஜி.ஆருடன் ஒப்பிட முடியாது - நடிகை லதா\nஅரசியல் பயணம் குறித்து விரைவில் அறிவிப்பு - பழம்பெரும் திரைப்பட நடிகை லதா\nநடிகர்கள் ரஜினி, கமலை, எம்.ஜி.ஆருடன் ஒப்பிட முடியாது என்று பழம்பெரும் திரைப்பட நடிகை லதா தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமது அரசியல் பயணம் குறித்து குறித்து விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.\nஸ்ரீரெட்டி மீது நடிகை லதா பாய்ச்சல்\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பு : வெற்றிவேல் தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு\nசென்னையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கும்படி பெரம்பூர் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் வெற்றிவேல் தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்தார்.\nமுன்னதாக, டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் மத்திய அமைச்சர்களுடான ஆலோசனைக் கூட்டம், நடைபெற்றது.\nபாஜக கூட்டணி தலைவர்களுக்கு விருந்து : ஓபிஎஸ்.-இ.பி.எஸ்., பிரேமலதா உள்ளிட்டோர் பங்கேற்பு\nடெல்லியில் பாஜக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு தலைவர் அமித்ஷா விருந்து அளித்தார்.\nவாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் ஜெராக்ஸ் இயந்திரங்கள் ஏன் - தி.மு.க. வேட்பாளர் சரவணன்\nமதுரை அரசு மருத்துவ கல்லூரி மைதானத்தில் ஜெராக்ஸ், கம்ப்யூட்டர் மற்றும் சில எலக்ட்ரானிக் பொருட்கள் பேப்பர் சுற்றப்பட்ட நிலையில் கொண்டு செல்லப்பட்டது சர்ச்சையை எழுப்பி உள்ளது.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டால் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கும் உரிய நீதி கிடைக்க நடவடிக்கை - ஸ்டாலின் உறுதி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டால் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கும் உரிய நீதி விரைந்து கிடைக்க திமுக ஆட்சி அமைந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஅமைச்சரவையில் பங்கேற்பது குறித்து ஆலோசித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் - பன்னீர்செல்வம்\nமத்திய அமைச்சரவையில் பங்கேற்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்\nஒரு கட்டுரையை முற��யான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/23131558/1004355/SugarcaneFarmersVillupuramWater-Problem.vpf", "date_download": "2019-05-21T19:20:36Z", "digest": "sha1:3HTLJ7MRPUITLCC6PGVX5VBTGFLZY4WL", "length": 11586, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "நீர் இல்லாமல் கருகும் கரும்பு பயிர்கள்...குமுறும் விவசாயிகள்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநீர் இல்லாமல் கருகும் கரும்பு பயிர்கள்...குமுறும் விவசாயிகள்...\nமேல்மலையனூர் பகுதியில் பாசனத்திற்கு நீர் இல்லாததால், கரும்பு பயிர்கள் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.\nவிழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகேயுள்ள சீயப்பூண்டி கிராமத்தில், நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. மழையையும், கிணற்று நீரையும் நம்பி, இப்பகுதி மக்கள் விவசாயம் செய்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களாக பாசனத்திற்கு போதிய நீர் இல்லாமல் கரும்புகள் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கரும்புகள் 2 அடிக்கு மேல் வளராததால், அறுவடை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கும் விவசாயிகள், இன்னும் சில நாட்களில் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை உருவாகும் எனவும் குமுறுகின்றனர். மேலும், பயிர்க்காப்பீடு என்ற பெயரில் பணம் வசூலிக்கும் அரசும், தனியார் சர்க்கரை ஆலைகளும், கருகிய பயிர்களுக்கு எந்தவித இழப்பீடும் வழங்கவில்லை என குற்றம்சாட்டும் சீயப்பூண்டி கிராம மக்கள், இதேநிலை தொடர்ந்தால் கிராமத்தை காலி செய்துவிட்டு வேறு வேலை பார்க்கச் செல்ல வேண்டும் எனவும் தங்களது வேதனையை பதிவு செய்கின்றனர்.. அரசு தலையிட்டு, தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே, சீயப்பூண்டி கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nமாணவர்களின் கல்விக்காக புதிய தொலைக்காட்சி சேனல் துவக்கம்\nதமிழகம் முழுவதும் 40 ஆயிரம் அரசு பள்ளிகளில், வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வாங்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ள நிலையில், அரசு பள்ளி ஆசிரியர் குழுக்கள் மூலம், கல்வி தொலைக்காட்சிக்கான நிகழ்ச்சிகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன.\nதிமுக முன்னோடி சீத்தாபதி மறைவு : ஸ்டாலின் நேரில் அஞ்சலி\nதிமுகவின் ஒன்றுபட்ட சென்னை மாவட்ட செயலாளராக இருந்த 82 வயதான சீத்தாபதி, உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.\nபழனி : திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்வு\nதிண்டுக்கல் மாவட்டம், பழனி பெரிய நாயகியம்மன் கோவிலில், திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.\nமலை ரயிலில் பன்வாரிலால் புரோகித் பயணம்\nநீலகிரி மாவட்டம் குன்னூரில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மலை ரயிலில் பயணம் செய்தார்.\n\"ஸ்டெர்லைட் போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம்\" - ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுகின்ற வரையில் மக்கள் போராட்டம் ஓயாது என்று ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள���ளார்.\n\"கருத்துக்கணிப்பிற்கு பின்னால் பாஜக என்பதா\" - காங். தலைவர் அழகிரி கருத்துக்கு தமிழிசை மறுப்பு\nகருத்துக்கணிப்பிற்கு பின்னால், பாஜக இருப்பதாக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறிய கருத்திற்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை மறுப்பு தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2015/08/public-sector-bank-reforms-india.html", "date_download": "2019-05-21T19:18:37Z", "digest": "sha1:PO5DBRKR4233XVRNQHRE5KEPCZLZN5W2", "length": 12861, "nlines": 85, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: பொதுத்துறை வங்கிகளை சீர்த்திருத்தும் மத்திய அரசு, வாங்கிப் போடலாமா?", "raw_content": "\nபொதுத்துறை வங்கிகளை சீர்த்திருத்தும் மத்திய அரசு, வாங்கிப் போடலாமா\nகடந்த வாரம் மத்திய அரசு சில சீர்த்திருத்த முடிவுகளை பொதுத்துறை வங்கிகளுக்கு அறிவித்தது. அதனால் இந்த வங்கி பங்குகள் நல்ல தேவையில் இருந்தன.\nஇதனைப் பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.\nமோடி அரசு வந்த பிறகு கடந்த ஒன்றரை ஆண்டுகளில் வங்கி பங்கு குறியீடு 15% உயர்ந்து லாபம் கொடுத்துள்ளது.\nஅதே சமயத்தில் பொதுத்துறை வங்கிகளை குறிக்கும் குறியீடு 1.5% குறைந்துள்ளது. அப்படி என்றால், தனியார் வங்கிகள் தான் நன்றாக செயல்படுகிறது என்பது தெளிவாகிறது.\nஅதற்கு ஒரு முக்கியக் காரணம் வாராக்கடன்கள் ஆகும். விஜய் மல்லையா முதல் பலரிடம் கொடுத்த கடன் திரும்பியே வராமல் உள்ளது.\nஒரு முறை பொதுத்துறை வங்கியான ஐஒபியின் கொரியா நாட்டு மண்டல மேலாளருடன் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது.\nஅப்பொழுது வாராக் கடன்களான NPA பற்றி பேச்சு வரும் போது அவர் இப்படி சொன்னார்.\nபேஸ்புக், ட்விட்டரில் விஜய் மல்லையாவிற்கு கடன் கொடுப்பதை பற்றி எங்களை திட்டி தீர்க்கிறார்கள்.\nஆனால் இவருக்கு கடன் கொடுங்கள் என்ற��� ஒரு மத்திய அமைச்சரிடம் இருந்து போன் வரும் போது நாங்கள் என்ன செய்வது\nஅதுவும் உண்மை என்று தான் தோன்றியது. பொதுத்துறை வங்கிகளில் அரசியல் தலையீடுகள் அதிகம் உள்ளது என்பதை மறுக்க இயலாது.\nஅரசியல் தலைவர் சென்று விடுவார். கடன் வாங்கியவரும் திவால் காட்டி விடுவார். அப்புறம் வங்கி தான் வாராக் கடன்களை சுமக்க வேண்டி வரும்,\nஇந்த நிலையை மாற்றா விட்டால் இந்திய பொருளாதார வளர்ச்சியில் அதிகம் சுணக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், பொதுத்துறை வங்கிகள் தான் நமது 70% வங்கி சேவையை அளித்து வருகின்றன.\nஅதனால் தற்போது மத்திய அரசு சில வங்கி சீர்த்திருத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது.\nபல வங்கிகள் கடன் கொடுப்பதற்கே தங்களிடம் காசு இல்லாத நிலையை நோக்கி தற்போது சென்றுள்ளன. இதனால் 75,000 கோடி ரூபாயை வங்கிகளுக்கு கடன் கொடுப்பதறகாக மத்திய அரசு வழங்க இருக்கிறது என்று ஏற்கனவே பகிர்ந்து இருந்தோம்.\nவளர்ச்சிக்காக செலவுகளை கூட்டிய மத்திய அரசு, மகிழ்ச்சியில் வங்கிகள்\nஇது வரை இந்த பணம் வங்கிகளின் அளவிற்கேற்ப ஒவ்வொரு வங்கிகளுக்கும் வழங்கப்பட்டது. அதாவது பேலன்ஸ் சீட்டின் மதிப்பிற்கேற்ப வழங்கப்பட்டது.\nஇனி வங்கிகள் செயல்படும் விதத்தை பொறுத்தே இந்த தொகை பொதுத்துறை வங்கிகளிடம் பகிரப்படும். ROE, ROA போன்றவற்றின் விகிதங்களுக்கேற்ப இந்த தொகை பகிரப்படும். ROE, ROA விகிதங்களைப் பற்றி பின்னர் ஒரு பதிவில் பார்க்கலாம்.\nஅதனால் கடனைக் கொடுத்து விட்டு வசூலிக்காமல் சும்மா இருந்தால் அடுத்த முறை அந்த வங்கிக்கு மத்திய அரசிடம் இருந்து உதவிகள் கிடைக்காத சூழ்நிலை ஏற்படும்.\nவங்கிகளின் கிளைகள் அளவில் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.\nஒவ்வொரு கிளையும் செயல்படும் விதத்தைப் பொறுத்தும். அவர்களால் கிடைக்கும் லாபத்தைப் பொறுத்தும் இந்த ஊக்கத்தொகை அதிகமாகும்.\nஅடிக்கடி ஊதியத்திற்காக ஸ்ட்ரைக் செய்யும் வங்கி ஊழியர்களுக்கு இது நல்ல பயனளிக்கும். இந்த நடவடிக்கை கீழ்மட்ட அளவில் இருந்து நேர்மறை பலனைக் கொடுக்க பெரிதும் உதவும்.\nவங்கியாளின் தலைமை பொறுப்புகளில் இது வரை அதே வங்கிகளில் உள்ள லோக்கல் மேலாளர்கள் தான் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டு இருந்தனர்.\nஆனால் தற்போது தனியார் வங்கிகளில் இருந்து தகுதி���ானவர்களை அரசு வங்கிகளுக்கு நியமித்து உள்ளனர். அதனால் அதிகம் அரசியல் கலக்காது என்று அரசு நம்புகிறது.\nஇப்படிப்பட்ட நடவடிக்கைகள் நல்ல பலனை தரும் என்று சந்தை நம்புவதால் அடித்து துவைக்கப்பட்ட அரசு வங்கிகளின் பங்குகள் தற்போது மேலே எழும்ப துவங்கி உள்ளன.\nஆனாலும், அரசின் இந்த நடவடிக்கைகள் மெதுவாகவே செயலாக்கம் பெற வாய்ப்புகள் உள்ளன. அதனால் அதிகம் பொறுமை உள்ளவர்கள் நல்ல நிலையில் இருக்கும் அரசு வங்கி பங்குகளில் முதலீடுகளை தொடரலாம்.\nஅடுத்த மூன்று முதல் ஐந்து வருட கால நோக்கில் இந்த பங்குகள் நல்ல பலன் தரலாம்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2018/06/varroc-engineering-ipo-review.html", "date_download": "2019-05-21T19:36:03Z", "digest": "sha1:3XG2GZ4KXYWATNAJ46EFGP3NKNACONRY", "length": 8219, "nlines": 74, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: Varroc Engineering IPOவை வாங்கலாமா?", "raw_content": "\nஎன்ன தான் சந்தை அடி வாங்கினாலும் புதிய ஐபிஒக்கள் அரங்கேற்றம் நின்றபாடில்லை.\nதற்போதைய சந்தை வீழ்ச்சி ஒரு தற்காலிகம் என்ற என்னமிருப்பதும் ஒரு காரணம்.\nநேற்று தான் Rajnish Wellness IPOவை பற்றி எழுதி இருந்தோம். இன்று அடுத்த ஐபிஒ.\nஇதுவும் ஒரு வகையில் பல புதிய நிறுவனங்களின் வியாபரத் தன்மையை அறிந்து கொள்வதற்கும் நமக்கு உதவும். அதனால் விவரமாகவே பார்ப்போம்.\nஇன்று Varroc Engineering என்ற ஒரு நிறுவனத்தின் ஐபிஒ விண்ணப்பிக்கும் பணி தொடங்கி விட்டது.\nVarroc Engineering நிறுவனமானது ஆட்டோ நிறுவனங்களுக்கு தேவையான LED லைட் போன்ற ஒளி சாதனங்கள் தயாரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.\n90களில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் ஆரம்பத்தில் பாலிமர் வியாபாரம் தான் செய்து வந்தது.\nஅதன் பிறகு நிலை மாறி ஆட்டோ நிறுவனங்களுக்கு உதிரி பொருட்கள் தயாரிக்கும் நிலையளவு வளர்ந்துள்ளார்கள். உலக அளவில் ஆறாவது இடம் என்றால் நல்ல வளர்ச்சி தான்.\nஇது தவிர, கையில் 14க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்பு காப்புரிமைகளையும் வைத்துள்ளார்கள். அந்த வகையில் ஆராய���ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நிறுவனம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.\nஇந்த நிறுவனத்தின் கிளின்ட்கள் எல்லாம் கீழே உள்ள பெரிய நிறுவனத்தார் தான்.\nஅதிலும் பஜாஜ் குழுமத்தில் இருந்து அதிகமாக 18%க்கும் மேற்பட்ட வருமானம் வருகிறது.\nகடந்த ஐந்து ஆண்டுகளில் வருமானம் 40% அளவு அதிகரித்தாலும், லாபம் 200% அளவு அதிகரித்து உள்ளது.\nஇது தவிர, நிறுவனத்தின் கடன் விகிதம் 0.3% என்ற விகிதத்திலே உள்ளது. இது மிகவும் குறைவானதே.\nP/E மதிப்பினை ஒப்பிட்டால் 29க்கு அருகில் வருகிறது.\nஇதே துறையில் மற்ற நிறுவனங்களான Motherson Sumi, Bharat Forge, Endurance Tech போன்றவற்றின் P/E மதிப்பு 40க்கு அருகில் இருக்கும் சூழ்நிலையில் இந்த பங்கு சரியான விலையிலே வருகிறது.\nகரடியின் பிடியில் இருக்கும் தற்போதைய சந்தையில் IPO உடனடி லாபம் சிறிதளவே கிடைக்க வாய்ப்புள்ளது.\nஆனால் நீண்ட கால நோக்கில் Varroc Engineering நிறுவனத்தை நல்ல முதலீடாக கருதலாம்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-05-21T18:37:20Z", "digest": "sha1:ZBHFJHADURU7NR6NEFK6M2VDLVEUVV3A", "length": 3785, "nlines": 49, "source_domain": "www.velichamtv.org", "title": "தாயுடன் பொழுதைக் கழித்த ஹம்பக் வகை திமிங்கலம். | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nதாயுடன் பொழுதைக் கழித்த ஹம்பக் வகை திமிங்கலம்.\nIn: உலக செய்திகள், வெளிச்சம் செய்திகள்\nதாயுடன் பொழுதைக் கழித்த ஹம்பக் வகை திமிங்கலம்.\nஆஸ்திரேலியாவில் தாயுடன் சுற்றித் திரிந்த திமிங்கலம் நீச்சல் வீரர்களுடன் விளையாடிய வீடியோ வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலிய ஆவணப்பட கலைஞர் ஏமான் போர்டர் என்பவர் ட்ரோன் விமானம் மூலம் கடற்பரப்பை படம் பிடித்துக் கொண்டிருந்தார்.\nஅப்போது சிட்னி கடற்கரையோரம் ஹம்பக் வகையைச் சேர்ந்த திமிங்கலம் ஒன்று தனது குட்டியுடன் உலாவிக் கொண்டிருந்தது. அப்போது அதனைக் கவனித்த நீச்சல் வீரர்கள் அதனைப் பின்தொடர்ந்து செல்லவே, திமிங்கலத்தின் குட்டி தாயை விட்டுப் பிரிந்து நீச்சல் வீரர்களுடன் சில நிமிடங்கள் விளையாடத் தொடங்கியது. பின்னர் மீண்டும் தாயுடன் சேர்ந்து தனது பயணத்தைத் தொடர்ந்தது.\nPrevious Post: பாடகி சின்மயி வைரமுத்து மீது கூறியுள்ள புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும் – தமிழிசை\nNext Post: உலகின் விலை உயர்ந்த மீன்.\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cskefilingservices.com/2016/10/30/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-what-is-bonus/", "date_download": "2019-05-21T19:23:08Z", "digest": "sha1:LEB5DY26IUP3JA46EZ63XKBNLRV2TKXF", "length": 4036, "nlines": 70, "source_domain": "cskefilingservices.com", "title": "“போனஸ்”ன்னா என்ன..!? / What Is Bonus ? – CSK efiling Services", "raw_content": "\nஇந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திற்கு முன்பு\nவார சம்பள முறையே நடைமுறையில் இருந்து வந்துள்ளது…\nஆங்கிலேயர்கள் மாத சம்பள முறையை அமுல் படுத்தினார்கள்.. 4வாரங்களுக்கு ஒரு சம்பளம் என கணக்கிட்டு\nஅவ்வாறு மாதத்திற்கு ஒரு சம்பளம் என்றால் வருடத்திற்கு\n4வாரத்திற்கு ஒரு சம்பளம் என்று கணக்கிட்டு பார்த்தால் வருடத்திற்கு 13 சம்பளம் வர வேண்டும்.\nஅதனை தரும்படி 1930-1940களில் மஹாராஷ்டிரா வில் உள்ள தொழிற்சங்க ஊழியர்கள் தங்களது 1 மாத சம்பளம் வஞ்சிக்கப் படுவதாக போராடினார்கள்..\nஅதன் விளைவாக அந்த ஒரு மாத சம்பளத்தை\nஎப்போது எப்படி கொடுக்கலாம் என பிரிட்டிஷார் தொழிற்சங்க தலைவர்களுடன் ஆலோசனை செய்தார்கள்…\nஅப்போது தான் தீபாவளி / தசரா பண்டிகை பிரசித்தி பெற்ற பண்டிகையாதலால் அதனையொட்டி கொடுத்தால்\nதங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய அது வசதியாக இருக்கும் என கோரிக்கை வைத்ததின் விளைவாக போனஸ் என்ற பெயரில் முதன் முதலில் 1940ம் வருடம் ஜூன் மாதம் 30ம் தேதி வழங்கப்பட்டது…\nபின்நாட்களில் அது லாப விகிதத்தை கணக்கிட்டு விஸ்தரிக்கப்பட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nritamilnews.com/category/usefultips/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-05-21T19:15:17Z", "digest": "sha1:UDCHNK2S6UZF57SU64F45Z2SFZOENG3M", "length": 10963, "nlines": 184, "source_domain": "nritamilnews.com", "title": "வரலாறு | தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nத���ிழ் விளையாட்டு போட்டிகள் – ஒமாஹா\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nயானையை கருணைக்கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி\nஇனி வண்டலூர் ஜூ விலங்குகளை லைவ் ஸ்ட்ரீமிங்-ல் பார்க்கலாம்..\nஏற்காட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை.. 14 ஆம் தேதி முதல் அமல்\nகத்திரிச்செடி நட்டு கின்னஸ் சாதனை படைத்த இளம் விவசாயி..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nகிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை..\nபள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு சிறப்பு பயிற்சி..\nபெண்களை காக்கும் கை கவசம்..\nகுறை தீர்க்கும் புதிய ‘ஆப்’ அறிமுகம் – ரயில்வே நிர்வாகம்\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nகிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை..\nஇந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் ‘திப்பு சுல்தான்’\n64 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடாத 13 கிராமங்கள்\nசென்னையை எம்டன் தாக்கிய நாள் இன்று \nமொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு ‘தமிழ்நாடு’ உருவான கதை….\nநாட்டுக்காக பதவியை தூக்கி எறிந்த சுபாஷ் சந்திரபோஸ்\nஜப்பானியர்களை கலங்கடித்த ஆகஸ்ட் மாதம்\nஎவரெஸ்ட் சிகரத்திற்கு ஏன் அந்தப் பெயர்\nபெருமாள் சிவபெருமானாக மாறிய குற்றாலநாதர் கோவில்\nதிருநெல்வேலி அல்வா செய்வது எப்படி\nஏன் மாசி மாதத்திற்கு மட்டும் 28 நாட்கள்\nதங்களுக்குள் பேசிக்கொள்ளும் ஃபேஸ்புக் நிறுவன ரோபோக்கள்\nஐநா விருதுக்கு பரிந்துரை செய்யப்படும் நரிக்குறவ மாணவர்\nசரக்கு போக்குவரத்தில் ‘இ-வே பில்’ தற்காலிக வாபஸ்\nபுகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியில் தமிழ் வார்த்தையான அண்ணா சேர்ப்பு\nசெல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் புகார் அளிக்கலாம்\nசெமஸ்டரில் 50 சதவீதத்துக்கு குறைவாக மார்க் எடுத்தால் ‘பெயில்’ – தெலுங்கானா அரசு\nபள்ளி மாணவர்கள் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க 55 கட்டுப்பாடுகள்\nமனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் தடை சட்டத்தை தீவிரமாக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nசீனர்கள் நடத்திய விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப���பு..\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nதண்ணீர் குடுவையில் திருக்குறள் – சிங்கப்பூர் \nதமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் கயானா நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.\nநியூயார்க் தமிழ்க் கழகத்தின் 4ம் ஆண்டு விழா கொண்டாட்டம்\nஉலக தமிழர் செய்திகள் முதல் உள்ளூர் செய்திகள் வரை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-21T19:03:02Z", "digest": "sha1:BTHUBJES6JBU6CKCNE3SBKSUITRAWFVX", "length": 11030, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆஸ்திரோனீசிய மொழிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஆத்திரனேசிய மொழிக்குடும்பம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nகடல்சார் தென்கிழக்காசியா, ஓசானியா, மடகாசுக்கர், தாய்வான்\nஉலகின் முக்கிய மொழிக் குடும்பங்களுள் ஒன்று; பிற மொழிக் குடும்பங்களுன் தொடர்புகள் இருப்பதாகக் காட்டும் சில ஆய்வுகள் இருந்தாலும் இது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.\nமலாய-பொலினீசியம் (போர்மோசத்தின் ஒரு கிளையாக இருக்கலாம்)\nமலாய-பொலினீசிய மொழிகளின் முக்கிய கிளைகள்:\nபோர்னியோ-பிலிப்பைன்சு (புற மேற்கத்திய மலாய-பொலினீசியம்)\nசுன்டா-சுலவேசி (உள் மேற்கத்திய மலாய-பொலினீசியம்)\nஆத்திரனேசிய மொழிக்குடும்பம் என்பது தென்கிழக்கு ஆசியாவிலுள்ள தீவுகளிலும் பசிபிக்கு தீவுகளிலும் பேசப்படுகிற ஒரு மொழிக்குடும்பம் ஆகும். இம்மொழிக்குடும்ப மொழிகளை ஏறத்தாழ 380 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். மலாய் மொழியும் சாமிக்கு மொழிகளும் இம்மொழிக் குடும்பத்தையே சேரும். சில ஆத்திரனேசிய மொழிகள் ஆட்சி மொழிகளாகவும் உள்ளன. இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பம், நைகர்-காங்கோ மொழிக்குடும்பம், ஆபிரிக்க-ஆசிய மொழிக்குடும்பம், யூரலிய மொழிக்குடும்பம் (Uralic) போன்று இந்த ஆத்திரனேசிய மொழிக்குடும்பமும் நன்றாக நிறுவப்பட்ட பழைய மொழிக்குடும்பம் ஆகும். ஓட்டோ தெம்புவுஃபு (Otto Dempwolff) என்னும் இடாய்ச்சு (செருமானிய) மானிடவியல் ���ற்றும் மொழியியல் அறிஞரே முதன்முதலாக ஒப்பீட்டு ஆய்வு முறையில் இம்மொழிகளை விரிவாக 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆய்ந்தார். பின்னர் வில்லெம் இசுமிட்டு (Wilhelm Schmid) என்னும் மற்றொரு இடாய்ச்சு அறிஞரே தென்றல் (தெற்கு திசைக் காற்று) என்னும் பொருள் படும் அவுசிட்டர் (auster) என்னும் சொல்லோடு தீவு எனப்பொருள்படும் கிரேக்கச் சொல்லான நெசோசு (nêsos) என்பதையும் இணைத்து இடாய்ச்சுச் சொல்லாகிய அவுசிட்ரோனேசிழ்சு (austronesisch) என்பதை உருவாக்கி இம்மொழிக்குடும்பத்தைக் குறித்தார். இது பின்னர் ஆங்கிலத்தில் Austronesian எனவும் தமிழில் ஆத்திரனேசிய மொழிக்குடும்பம் எனவும் பெயர் பெறுகின்றது.\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மார்ச் 2019, 13:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/07/24/medical.html", "date_download": "2019-05-21T19:38:12Z", "digest": "sha1:66MBG2MCCK4SHEOVJQEQFXA6HEKZC2IZ", "length": 11650, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேனி மருத்துவக் கல்லூரி: தமிழக அரசு வழக்கு | Theni Medical college: TN govt. files case in HC - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\n3 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n3 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\n3 hrs ago கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\n4 hrs ago 5 மாநில கட்சிகளை இழுக்க வேண்டும்.. டெல்லி கூட்டத்தில் கோரிக்கை வைத்த மோடி.. என்ன திட்டம்\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nTechnology ராணி எலிசபெத் II இன் சமூக ஊடக மேலாளராக ஒரு வாய்ப்பு. சம்பளம் 26 லட்சம் மட்டுமே.\nLifestyle சாப்பாட்டுடன் இந்த பருப்பை சேர்த்து சாப்பிடுவது உங்களின் ஆயுளை அதிகரிக்குமாம் ��ெரியுமா\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேனி மருத்துவக் கல்லூரி: தமிழக அரசு வழக்கு\nதேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு, இந்திய மருத்துவக் கவுன்சில் உடனடியாக அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று கோரிசென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.\nதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அரசு மருத்துவக் கல்லூரியை தமிழக அரசு கட்டி முடித்துள்ளது. இங்கு முதலாமாண்டுஎம்.பி.பி.எஸ். படிப்பில் 100 மாணவர்களைச் சேர்க்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.\nஇக்கல்லூரிக்கு அனுமதி அளிக்கக் கோரி இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும்இதுவரை மருத்துவக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி தராமல் உள்ளது.\nஇதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக உள்ள பாமகவைச் சேர்ந்த அன்புமணியும், திமுகவும் தான் காரணம் எனமுதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டி வருகிறார்.\nஇந்த நிலையில் தேனி மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கக் கோரி தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை(திங்கள்கிழமை) விசாரணைக்கு வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-series-high-value-players", "date_download": "2019-05-21T19:12:43Z", "digest": "sha1:IMV7BLLWRWEMVSXVM7Q3HLGQMEO77MEB", "length": 10629, "nlines": 124, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் தொடரில் அதிக விலை மதிப்புள்ள வீரர்கள்!!", "raw_content": "\nமுதல் 5 /முதல் 10\nஐபிஎல் தொடரில் உள்ள அனைத்து போட்டிகளையும் காண்பதற்கே விறுவிருப்பாக இருக்கும். ஆனால் அதைவிட விறுவிருப்பு என்னவென்றால், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த வீரர்களை எந்த அணி ஏலத்தில் எடுத்துள்ளது என்பதை காண்பதுதான்.\nஇவ்வாறு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த வீரர்கள், ஐபிஎல் தொடரின் ஏலத்தில் அதிக கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர். அந்த வீரர்களைப் பற்றியும், விலை மதிப்பை பற்றியும் இங்கு காண்போம்.\n#3) ரோகித் சர்மா ( 15 கோடி )\nஅதிக கோடிக்கு, ஏலத்தில் விலை போன வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா மூன்றாவது இடத்தில் உள்ளார். ஐபிஎல் தொடரின் சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்கிறார் ரோகித் சர்மா. இவர் இந்திய அணியில் நுழைந்த காலகட்டத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக தான் விளையாடினார். அதன் பின்பு படிப்படியாக தனது சிறப்பான விளையாட்டின் மூலம், தோனியின் பரிந்துரையில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்கப்பட்டார். தொடக்க ஆட்டக்காரராக மாறிய பிறகு பல்வேறு சாதனைகளை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் படைத்து வருகிறார்.\nஅதுவும் குறிப்பாக இதுவரை யாரும் படைக்காத சாதனையை படைத்துள்ளார். அது என்னவென்றால் ஒரு நாள் போட்டியில் ஒரே இன்னிங்சில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனை தான். அவர் ஒரே இன்னிங்சில் 264 ரன்களை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்திய அணியின் துணை கேப்டனாகவும், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். இவரை மும்பை இந்தியன்ஸ் அணி 15 கோடி கொடுத்து தனது அணியில் தக்கவைத்துள்ளது.\nஇந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் தோனி. ஐபிஎல் தொடரின் மிக முக்கியமான அணியான, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். போட்டியின் இக்கட்டான சூழ்நிலையில் இறுதிவரை விளையாடி எதிரணியிடம் இருந்து வெற்றியை பறிக்கக் கூடிய திறமை படைத்தவர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடரின் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15.30 கோடியைக் கொடுத்து தனது அணியில் தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n#1) விராட் கோலி ( 17.20 கோடி )\nஇந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் கேப்டன் மற்றும் ஐபிஎல் தொடரின் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி. தற்போதைய கிரிக்கெட் உலகின் சாதனை நாயகனாக திகழ்பவர் விராட் கோலி. இந்திய அணியே இவரை நம்பித்தான் உள்ளது என்ற அளவிற்கு தனது திறமையின் மூலம் உலகையே தன்னை பார்க்க வைத்துள்ளார். தற்போதைய கிரிக்கெட் உலகில், அதிக ரசிகர்களை கொண்ட ஒரே கிரிக்கெட் வீரர் என்றால் அது விராட் கோலி மட்டும்தான்.\nஐபிஎல் தொடரில் இவரை ஏலத்தில் வெளிய�� விட்டால் அனைத்து அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும். ஆனால் நம்பர்-1 பேட்ஸ்மேனை பெங்களூரு அணி விட்டுக் கொடுப்பதற்கு தயாராக இல்லை. இவரை பெங்களூரு அணி 17.20 கோடியைக் கொடுத்து தனது அணியில் தக்கவைத்துள்ளது.\nஐபிஎல் தொடரில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய வீரர்கள்\nஐபிஎல் ஏலம் 2019 : அதிக விலைக்கு வாங்கப்பட்ட இரு வீரர்கள்\nஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடக்க உள்ள வீரர்கள்\nஅடுத்த ஐபிஎல் ஏலத்தில் விலை போகாமல் இருக்க வாய்ப்புள்ள இந்திய அணியின் 3 முன்னணி வீரர்கள்.\nஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடியுள்ள டாப் – 3 வீரர்கள்\nஐபிஎல் தொடரில் அதிக சராசரியை கொண்ட வீரர்கள்\nஐபிஎல் தொடரில் அதிக “ஸ்ட்ரைக் ரேட்” வைத்துள்ள வீரர்கள்\nஐபிஎல் 2019: தங்களது முதல் ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ள 5 நம்பிக்கைக்குரிய இந்திய வீரர்கள்\nஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போகக்கூடிய மூன்று இந்திய வீரர்கள்\nதொடர்ந்து 11 வருடமாக ஐபிஎல் தொடரில் ஒரு சதம் கூட அடிக்காத இந்தியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=10&t=1312&p=2746", "date_download": "2019-05-21T19:15:49Z", "digest": "sha1:4PIOPYK3SRQFGHDBJSSDSJEATKHPZTTF", "length": 2973, "nlines": 77, "source_domain": "datainindia.com", "title": "Introduction - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Special Corner உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி. Introduction\nஉறுப்பினர்கள் தங்களை பற்றி மற்ற உறுபினர்களுக்கு அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nReturn to “உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/01/", "date_download": "2019-05-21T18:47:47Z", "digest": "sha1:XDPD4YMLJW4IT3OZKHCBGHH4YCSJV6C4", "length": 24302, "nlines": 275, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: January 2016", "raw_content": "\nமாட்டையே கையில் எடுத்தால் போதுமென\nநோர்வேக்கு மீண்டும் செங்கம்பள வரவேற்பு\n“போன மச்சான் திரும்பி வந்தான் திரும்பி வந்தான் பூ மணத்தோடை” என்பது ஒரு தமிழ் சிலேடைத் தொடர். அது இப்போது நோர்வே நாட்டுக்கும் பொருந்தும் போல இருக்கின்றது.\nஇலங்கை இனப்பிரச்சினையில், குறிப்பாக அரசாங்கத்தும் புலிகளுக்கும் இடையில் சமாதானத் தரகு முயற்சிகளில் நோர்வேக்கும், அது நியமித்த ‘விசேட சமாதானத் தூதர்’ எரிக் சோல்கெய்ம்முக்கும் இருந்த ஈடுபாடு உலகப் பிரசித்தமானது. (இஸ்ரேல் – பாலஸ்தீன தரப்புகளுக்கிடையே நோர்வே சமாதான முயற்சிகளில் ஈடுபட்டு தோல்வியில் முடிந்த சம்பவம் இன்னொரு பிரசித்தமான வரலாறு)\nவானவில்’ வாசகர்களுக்கு ஒரு மடல்- வானவில்’ ஆசிரிய குழு\n‘வானவில்’ 5ஆவது ஆண்டைப் பூர்த்தி செய்து ஆறாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் ‘வானவில்’ தொடங்கப்பட்ட நேரத்திலிருந்து அதன் ஆதரவாளர்களாலும், எதிர்ப்பாளர்களாலும் மின்னஞ்சல் மூலமாகவும், காதில் விழக்கூடிய வாய்மொழி மூலமாகவும், பல விமர்சனங்களும் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வந்துள்ளன. அவை எல்லாம் எமது வளர்ச்சிக்கான உரமாகவும், நீராகவும் இருந்து வந்துள்ளன என்றால் மிகையாகாது.\nபொதுவாக, ‘வானவில்’ பற்றி முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள்தான், இந்தக் குறிப்பை எழுதுவதற்கான தூண்டுகோலாய் அமைந்தன என்பதை முதலில் சொல்லிவிட வேண்டும். இனி ‘வானவில்’ பற்றிய விமர்சனங்களைப் பார்ப்போம்.\nதமிழர்கள் மத்தியில் மீண்டும் இருகட்சி அரசியல்\nவட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் ‘தமிழ் மக்கள் பேரவை’ என்ற புதிய தமிழ் அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டதின் பின்னர், தமிழ் மக்களுக்கு புதிய மாற்றுத் தலைமைத்துவம் ஒன்று ஏற்பட்டுள்ளதான ஒரு தோற்றப்பாடு சில அரசியல் சக்திகளாலும், ஊடகங்களாலும் உருவாக்கப்பட்டிருக்கிறது.\nஇந்தக் கருத்து சரியானதா என்பதை ஆராய்வதற்கு முன்னர், இப்படியான கருத்து உருவாகியிருப்பது வரலாற்றில் இதுதான் முதல் தடவை அல்ல என்பதைச் சொல்ல வேண்டும்.\nதற்போது உருவாகியிருக்கும் நிலைமை, ஏறக்குறைய 1949ஆம் ஆண்டு தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து சிலர் பிரிந்து தமிழரசுக்கட்சியை உருவாக்கிய கால நிலைமையை ஒத்ததாகும்.\nஅப்பொழுது சுதந்திர இலங்கையின் முதலாவது அரசாங்கம் டி.எஸ்.சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்ச�� வசம் இருந்தது. அவ்வரசாங்கத்தில் அப்பொழுது தமிழர்களின் ஒரே அரசியல் கட்சியாகிய ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் காங்கிரஸ் அங்கம் வகித்ததுடன், பொன்னம்பலம் கட்சி சார்பாக மந்திரிப் பதவியும் பெற்றிருந்தார்.\nபுதிய மையவாத ஓருங்கிணைவை நோக்கி\n“ஸ்ரீலங்காவின் தேசிய நெருக்கடி என்ன – மற்றும் தீர்க்கப்படாத இனப் பிரச்சினைகள்தான் அந்த நெருக்கடிகளின் மையம் என்பதும் தெளிவாக உள்ளது – இறுதியாக அது அணுகியுள்ளது எங்கள் அடையாளத்துடன் ஒரு வரையறைக்குள் வரும்படி நம்மைக் கட்டாயப் படுத்தும் ஒரு நிலமைக்கு”\nமேர்வின் டி சில்வா,(மார்கா விரிவுரைகள்,1985, ‘நெருக்கடி வர்ணனை கள்’ என்பதில் பக்கம் 72ல்)\nஸ்ரீலங்கா எதிர்நோக்கும் முக்கியமானதும் மற்றும் சவாலுக்குரியதுமான சிக்கலான பணி தங்கியிருப்பது தீர்மானம் மேற்கொள்வது அல்லது இன – தேசிய பிரச்சினையை வெற்றிகரமாக நிருவகிப்பதும் மற்றும் அதைக் கட்டுப்படுத்துவதிலும்தான்.\n- தி இந்தியன் எக்ஸ்பிரஸ்,\n(“எப்போதும் மக்களுடன் வாழ், மக்களை நேசி, மக்களிடமிருந்து கற்றுக்கொள், அதன்பின்னர் அவர்கள் பிரச்சனைகளுக்காக உரிய போராட்ட வடிவங்களுடன் மக்களிடம் செல்’’ என்கிற பழைய கம்யூனிஸ்ட் பாணியை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யால் கொல்கத்தாவில் நடத்தப்பட்ட ஸ்தாபனம் தொடர்பான சிறப்பு மாநாடு (பிளீனம்), கட்சியை சுயேச்சை யாக வலுப்படுத்திடவும், அதன் வெகுஜனத் தளத்தை விரிவாக்கிடவும் மேற் கொள்ளப்பட வேண்டிய ஸ்தாபன நட வடிக்கைகள் மீது கவனம் செலுத்தியது. 2015 ஏப்ரலில் நடைபெற்ற கட்சியின் 21ஆவது அகில இந்திய மாநாட்டின் தொடர்ச்சிதான் இந்த சிறப்பு மாநாடு. கட்சியின் கொள்கைகளை உருவாக்கும் உச்ச பட்ச அமைப்பான கட்சி காங்கிரஸ், ஓர் இடதுசாரி ஜனநாயக முன்னணியை, ஓர்உண்மையான அரசியல் மாற்றாக உருவாக்கக்கூடிய விதத்தில், கட்சியின் வலுவைவிரிவாக்குவதற்கான முக்கியத்து வத்திற்கு அழுத்தம் கொடுத்து அரசியல் நிலைப்பாட்டை வடித்தெடுத்தது. கட்சியின் அகில இந்திய மாநாடு, கட்சிஎதிர்நோக்கியுள்ள அரசியல் சவால்கள் குறித்து முழுமையாக விவாதித்தது.\n\"அமைதியான புரட்சியை சாத்தியமற்றதாக ஆக்குபவர்கள், வன்முறையான புரட்சியை தவிர்க்கமுடியாததாக ஆக்குகிறார்கள் \" ( ஜான். எப் . கென்னடி )\nஇலங்கை தமிழ் அரசியலில் தமிழ் மக்கள் பேரவை எனும் அமைப்பின் உருவாக்கம், அதன் அங்கத்தவர்கள் , நோக்கம் குறித்த சர்ச்சைகள் சூடு பிடித்துள்ளன. அதுவும் இலங்கை அரசும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அதிகாரப் பரவலாக்கம் குறித்து சமிக்ஞைகளை காட்டியுள்ள நேரத்தில் , தமிழ் மக்களின் \"ஏகபோக \" பிரதிநிதிகள் எனப்படும் தமிழர் கூட்டமைப்பு ஒரு புதிய சவாலை எதிர்கொண்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.\n21ம் நூற்றாண்டின் இடதுசாரிகள் மற்றொரு கதவின் வழியாக வரலாற்றுக்குள் நுழைவார்கள். டி.ஈ.டபிள்யு குணசேகரா\nமுன்னாள் அமைச்சரும், ‘கோப்பின்’ (அரச நிறுவனங்களுக்கான குழு) தலைவரும் மற்றும் ஸ்ரீலங்கா கம்யுனிஸ்ட் கட்சியின் செயலாளருமான டி.ஈ.டபிள்யு குணசேகராவின் சமீபத்தைய இந்திய விஜயம் குறித்தும் ‘கோப்பின’; எதிர் காலம் குறித்தும் டெய்லி மிரர் அவரிடம் நேர்காணல் நடத்தியது. அவரது நேர்காணலின் சில பகுதிகள்.\nகேள்வி: கம்யுனிஸ்ட் கட்சிகளின் ஒரு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நீங்கள் இந்தியா சென்றிருந்ததாக நாங்கள் அறிந்தோம். அதன் விளைவுகள் என்ன\nஆம், இந்தியன் கம்யுனிஸ்ட் கட்சி(சி.பி.ஐ)யினால், இந்தியாவின் கம்யுனிச இயக்கத்தின் அர்ப்பணிப்பான 90-வது வருட நினைவினையொட்டி நடத்தப்பட்ட மாநாட்டில் பங்கு பெறுவதற்கு நான் அழைக்கப்பட்டேன். மேலும் டபிள்யு.சி.பி.ஐ இன் பொதுச் செயலர் தோழர் சுதாகர் ரெட்டியின் ஒரு தனிப்பட்ட அழைப்பும் எனக்காக விடுக்கப்பட்டிருந்தது. ஆகவே அவரது வேண்டுகோளுக்கு நான் பதிலளிக்க கடமைப் பட்டிருந்தேன்.\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nமே தினம் -கவிதை - எஸ்.எம்.எம்.பஷீர்\nகியூபா முன்நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது\nஐ.நாவில் கியூபா வெளிநாட்டமைச்சர் உரை அ ண்மையில் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபையின் 72ஆவது கூட்டத்தொடரில் சோசலிச கியூபாவின் (Cuba) வெள...\n21ம் நூற்றாண்டின் இடதுசாரிகள் மற்றொரு கதவின் வழியா...\nபுதிய மையவாத ஓருங்கிணைவை நோக்கி\nதமிழர்கள் மத்தியில் மீண்டும் இருகட்சி அரசியல்\nவானவி��்’ வாசகர்களுக்கு ஒரு மடல்\nநோர்வேக்கு மீண்டும் செங்கம்பள வரவேற்பு\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/category/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-21T18:59:23Z", "digest": "sha1:SIZHJ5O67R7CQNH4Z526MUMGKNPORCBV", "length": 22646, "nlines": 205, "source_domain": "www.jaffnavision.com", "title": "யாழ்ப்பாணம் Archives - jaffnavision.com", "raw_content": "\nயாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் எடுத்துள்ள அதிரடி முடிவு\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nயாழில் கவரிங் நகைகளை விற்க முயன்றவர் கைது\nஒரே பார்வையில் யாழ். செய்திகள்…\nயாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் எடுத்துள்ள அதிரடி முடிவு\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nவவுனியாவில் பாகிஸ்தான் அகதிகள்: சற்றுமுன் களத்தில் பெளத்த பிக்குமார்\nஅத்தியாவசியப் பொருட்களின் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சரிவு\nபோரில் சிதைக்கப்பட்ட உருத்திரபுரத்தில் முன்னேற்றப் பாதையை நோக்கி சேதன விவசாயம் (Videos)\nயாழ். உடுவிலில் சிரட்டையில் தயாரான கைவினைப் பொருட்கள்: ஆண்களும் பங்கேற்பு (Video)\nயாழ். பனம் தும்பு உற்பத்திக்கு உலகளவில் அதிக கேள்விகள்: பனை அபிவிருத்திச் சபையின் தலைவர்…\nபலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் உற்சவம் சற்றுமுன் ஆரம்பம் (Photos)\nவற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nஇலங்கையில் தமிழீழக் கனவு காணவே கூடாது: சொல்கிறார் யாழ்.பல்கலை சிரேஷ்ட விரிவுரையாளர்\nஒரே பார்வையில் யாழ். செய்திகள்….\nதிருமணம் வேண்டாம்: பிரபல நடிகர் எடுத்துள்ள முடிவு\nஇலங்கை குண்டு வ��டிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தென்னிந்திய பிரபலம்\nவிஸ்வாசம் பார்க்க பணம் கேட்ட மகன்: மறுத்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை\nஆபாச உடையணிந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nவற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nகலியுக வரதன் கார்த்திகேயன் அவதரித்த வைகாசி விசாகம்: சிறப்புக் கட்டுரை\nதேரேறி அருள்பாலித்த யாழ். ஏழாலை அத்தியடி விநாயகன்: ஓர் சிறப்புப் பார்வை (Video)\nமுள்ளிவாய்க்கால் – பத்தாண்டுகளுக்குப் பின் எப்படி இருக்கிறது ஈழம்\nயாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் எடுத்துள்ள அதிரடி முடிவு\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகிய மூவருக்கெதிராகவும் தொடரப்பட்டுள்ள வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கும் வரை யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கையை முழுமையாகப் புறக்கணிக்கப் போவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முடிவெடுத்துள்ளது. மேற்படி தீர்மானத்தை கடிதம் மூலமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்...\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nகடந்த-13 ஆம் திகதி இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கெதிரான வன்முறைகள் இடம்பெற்ற போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா சீனாவுக்குப் பயணமானார். ஏற்கனவே கடந்த மாதம்- 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் தொடர் தற்கொலைத் தாக்குதல்கள் நடாத்தப்பட்ட போதும் ஜனாதிபதி வெளிநாடு சென்றிருந்தார். எனவே, இவ்வாறான செயற்பாடுகள் திட்டமிட்ட நடவடிக்கையா\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nசிவத்தமிழ் வித்தகர் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் குப்பிழான் சிங்கப்பூர் கந்தையா கிருஷ்ணர், அரியாலை- நோர்வே திருமதி பிறேமராசா மாலா, அரியாலை- நோர்வே செல்வி- பிறேமராசா நிரோஷா ஆகியோரின் நிதிப் பங்களிப்புடன் தையல்பயிற்சி பெற்றவர்களுக்கான தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும், சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கத்தின் நினைவுப் பேருரையும் யாழ். குப்பிழான் விக்னேஸ்வரா சனசமூக நிலைய மண்டபத்தில் நாளை...\nயாழில் கவரிங் நகைகளை விற்க முயன்றவர் கைது\nயாழ்.நகரப் பகு��ியிலுள்ள நகைக் கடையொன்றில் கவரிங் தங்கநகைகளை விற்பனை செய்ய முயன்ற முஸ்லிம் நபரொருவர் இன்றைய தினம்(21) யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது யாழ். மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார். கைதானவர் குருநாகல் குளியாப்பிட்டி பகுதியைச் சேர்ந்தவரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.\nஒரே பார்வையில் யாழ். செய்திகள்…\n\"நேற்றைய நிகழ்வுகள் இன்றைய வரலாறு…இன்றைய நிகழ்வுகள் நாளைய வரலாறு…” எனும் வரலாற்றின் முக்கியத்துவத்தைக் கருத்திற் கொண்டு ‘Jaffna Vision’ இணையத்தளம் எமது வாசகர்களுக்காக ஒரே பார்வையில் யாழ். செய்திகள் எனும் புதிய முயற்சியை உங்கள் கண் முன் கொண்டு வருகிறது. இதற்கமைய நேற்றைய தினம்(20/05/2019) எமது தளத்தில் வெளியிடப்பட்ட மற்றும் வெளியிடத் தவறிய...\nஇலங்கையில் தமிழீழக் கனவு காணவே கூடாது: சொல்கிறார் யாழ்.பல்கலை சிரேஷ்ட விரிவுரையாளர்\nதமிழீழம் எங்களுக்கு விருப்பமாகவிருந்தாலும் இலங்கையில் நாங்கள் இதுதொடர்பாக கனவு காணக் கூடாது. இலங்கையை நாம் அனைவருக்கும் உரிய நாடாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன் தெரிவித்துள்ளார். சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தின் ஏற்பாட்டில் “மத அடிப்படை வாதங்களும் மானுடத்தின் சிதைவும்” எனும்...\nதமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை மன்னிக்கவே முடியாது: யாழ். பல்கலை சிரேஷ்ட பேராசிரியர் ஆவேசம் (Video)\nஎங்களுடைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களே பயங்கரமான பயங்கரவாதத் எதிர்ப்புச் சட்டத்திற்கு இணங்கியுள்ளனர். இந்த விடயத்தில் எங்களுடைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரையும் தமிழர்களாகிய நாம் மன்னிக்கவே முடியாது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடத் துறைத் தலைவரும், சிரேஷ்ட பேராசிரியருமான பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் தெரிவித்துள்ளார். சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தின் ஏற்பாட்டில் “மத அடிப்படைவாதங்களும்...\nயாழிற்கு முதற்கட்டமாக அழைத்துவரப்பட்ட முஸ்லிம் அகதிகள்\nநீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் கோரிய பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகளில் ஒரு பகுதியினர் ஏற்கனவே வவுனியாவுக்கு அழைத்துவரப்பட்டு அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது முதல் கட்டமாக நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 13 அகதிகள் யாழ். குடாநாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பதிவுகளைத் தொடர்ந்து குறித்த அகதிகள்...\nஒரே பார்வையில் யாழ். செய்திகள்….\n\"நேற்றைய நிகழ்வுகள் இன்றைய வரலாறு...இன்றைய நிகழ்வுகள் நாளைய வரலாறு...\" எனும் வரலாற்றின் முக்கியத்துவத்தைக் கருத்திற் கொண்டு 'Jaffna Vision' இணையத்தளம் எமது வாசகர்களுக்காக ஒரே பார்வையில் யாழ். செய்திகள் எனும் புதிய முயற்சியை உங்கள் கண் முன் கொண்டு வருகிறது. எமது தளத்தைப் பார்வையிட வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பல...\nமுள்ளிவாய்க்காலில் ஒரு நாள் கூடிப் பூ வைத்து விளக்கேற்றிப் போதல் மட்டும் போதுமா\nமக்கள் ஒற்றுமையாக ஒரு தேசிய இனவிடுதலைப் போராட்டத்தின் மேல் நம்பிக்கை கொண்டு அதனை நேசித்து தமிழினம் வரலாறாய் நிமிர்ந்து நிற்க அவர்கள் இரத்தம் சிந்திய புண்ணிய பூமி முள்ளிவாய்க்கால் .நேற்று முள்ளிவாய்க்கால் மண்ணில் கால் பதித்து மனம் வெதும்பி கண்ணீர் விட்டழுது விளக்கேற்றி வந்து விட்டோம். அடுத்தது என்ன\nமுதலாவது செய்மதியை விண்வெளிக்கு அனுப்புகிறது இலங்கை\nபேஸ்புக்கின் அடுத்த அதிரடி சேவை அறிமுகம்\nபூகம்பத்தை முன்கூட்டியே கண்டறிய புது யுக்தி (Photos)\nஸ்மார்ட்போன் பழக்கம் மோகமாக மாறாமல் இருக்க வேண்டுமா\n28 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி – சி45\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/73006-dangal-official-tamil-dub-trailer.html", "date_download": "2019-05-21T19:02:13Z", "digest": "sha1:K7PF5HIZRGI77TBVLWANEGFFGNYFLHJS", "length": 4685, "nlines": 103, "source_domain": "cinema.vikatan.com", "title": "தமிழில் சண்டை பிடிக்க வருகிறார் அமீர் கான்.. மல்யுத்தத்துக்கு நீங்கள் தயாரா?", "raw_content": "\nதமிழில் சண்டை பிடிக்க வருகிறார் அமீர் கான்.. மல்யுத்தத்துக்கு நீங்கள் தயாரா\nதமிழி���் சண்டை பிடிக்க வருகிறார் அமீர் கான்.. மல்யுத்தத்துக்கு நீங்கள் தயாரா\nஹரியானாவைச் சேர்ந்த மல்யுத்த வீரரான மஹாவீர் சிங் போகத் பற்றிய பயோ பிக் தான் தங்கல். தனது இரு மகள்களுக்கும் மல்யுத்தம் கற்றுக் கொடுத்து காமன் வெல்த் போட்டியில் பங்கு பெறச் செய்த கதை தான் படம். மஹாவீர் சிங் ரோலில் ஆமீர்கான் நடிக்கிறார். நிதேஷ் திவாரி இயக்கியிருக்கும் இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாகவிருக்கிறது. படம் 23 டிசம்பர் ரிலீஸ். இந்த தங்கல் படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியாகியிருக்கிறது.\nதங்கல் என்றால் மல்யுத்தம் என்று அர்த்தம். ஆனால், அதன் சரியான உச்சரிப்பு டங்கல் தான். ஏனோ, படக்குழுவினரே தங்கல் என ரிலீஸ் செய்திருக்கிறார்கள். இந்தியில் ‘டங்கல்...டங்கல்’ என ஒரு பாட்டும் இருக்கிறது. அது தமிழில் “யுத்தம்.. யுத்தம்” என மாற்றப்பட்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/co-actres-gang-rape-in-chennai/", "date_download": "2019-05-21T19:35:32Z", "digest": "sha1:7GUO26YGREBB6VPUF5GD5ULMML63X7AJ", "length": 8421, "nlines": 61, "source_domain": "tamilnewsstar.com", "title": "கதாநாயகி வாய்ப்பு தருவதாக அழைத்து சென்று துணை நடிகை கற்பழிப்பு - சென்னையில் அதிர்ச்சி", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 22 வைகாசி 2019 புதன்கிழமை\nகாங்கிரஸே ஜெயிக்கும் : அதிர்ச்சியில் பாஜக\nஉயரும் கடல் மட்டம், மூழ்கும் நகரங்கள்: தீர்ப்பு நாள் நெருங்குகிறதா\nதிருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு\n – சொமாட்டோ தேர்தல் லீக் ஆஃபர் \n“பிக் பாஸ் 3” சீசன் துவங்கும் தேதி வெளியானது\nஇன்றைய ராசிப்பலன் 21 வைகாசி 2019 செவ்வாய்க்கிழமை\nகொழுந்தனுடன் உல்லாசம்: மனைவியை வெட்டி கொன்ற கணவன்\nபிகினி உடையில் குத்தாட்டம் போட்ட ஸ்ரேயா\nபார்த்திபனுக்கு ஆஸ்கர் கிடைக்கும் – ரஜினி வாழ்த்து \nHome / முக்கிய செய்திகள் / கதாநாயகி வாய்ப்பு தருவதாக அழைத்து சென்று துணை நடிகை கற்பழிப்பு – சென்னையில் அதிர்ச்சி\nகதாநாயகி வாய்ப்பு தருவதாக அழைத்து சென்று துணை நடிகை கற்பழிப்பு – சென்னையில் அதிர்ச்சி\nஅருள் May 15, 2018முக்கிய செய்திகள்Comments Off on கதாநாயகி வாய்ப்பு தருவதாக அழைத்து சென்று துணை நடிகை கற்பழிப்பு – சென்னையில் அதிர்ச்சி\nசினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி துணை நடிகையை அழைத்து சென்று 3 பேர் கற்பழித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்ன��� போரூர் சக்தி நகர், 5வது குறுக்கு தெருவில் வசித்து வரும் ஒரு பெண், சினிமாவில் துணை நடிகையாக சில படங்களில் நடித்துள்ளார். மேலும், கதாநாயகியாக நடிக்கவும் வாய்ப்பு தேடி வந்தார்.\nஇந்நிலையில், குமார் என்ற நபர் இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, தான் ஒரு தயாரிப்பாளரிடம் பணிபுரிவதாகவும், புதிதாக எடுக்கும் ஒரு படத்தில் உங்களை கதாநாயகியாக நடிக்க முடிவு செய்திருக்கிறோம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும், தற்போது தயாரிப்பாளர் சென்னை வந்துள்ளதால் அவரை நீங்கள் சந்திக்க வேண்டும். எனவே போரூர் சிக்னல் அருகே வந்தால் உங்களை காரில் அழைத்து செல்கிறோம் எனக் கூறியுள்ளார்.\nஎனவே, அன்று இரவு அந்த பெண்ணும் அந்த இடத்திற்கு வர, காரில் அவரை குமார் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். காருக்கு பின்னால் 2 பேர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்துள்ளனர். குன்றத்தூருக்கு அருகில் உள்ள தரப்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு அவரை அழைத்து சென்றுள்ளனர்.\nவீட்டிற்குள் சென்றதும் கத்தி முனையில் அவரை மிரட்டி 3 பேரும் கற்பழித்துள்ளனர். அப்போது வீடியோவும் எடுத்துள்ளனர். மேலும், அவரிடமிருந்த செல்போன், பணம், நகை ஆகியவற்றை பறித்துக்கொண்டு, இதை வெளியே கூறினால், இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம், மேலும், உன்னை கொலை செய்வோம் என மிரட்டி விட்டு சென்றுள்ளனர்.\nஆனாலும் அப்பெண் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எனவே, அவரது செல்போனுக்கு வந்த எண், அடையாளம், கார் பதிவெண் ஆகியவற்றை வைத்து அந்த 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்\nTags Chennai Co actres Gang rape Molested கற்பழிப்பு சினிமா வாய்ப்பு துணை நடிகை பாலியல் பலாத்காரம் புகார்\nPrevious 200 ஆப்புகளை நீக்கிய பேஸ்புக்: இதுதான் காரணமா\nNext 400 இலங்கையர்களுக்கு – இரட்டைக் குடியுரிமை\nஇன்றைய ராசிப்பலன் 22 வைகாசி 2019 புதன்கிழமை\nSpread the loveஇன்றைய பஞ்சாங்கம் 22-05-2019, வைகாசி 08, புதன்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 02.41 வரை பின்பு தேய்பிறை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-05-21T19:32:55Z", "digest": "sha1:7YFNY4OIOCVXMSSFWWHPTOFETJFHDV66", "length": 17765, "nlines": 149, "source_domain": "www.cinemapettai.com", "title": "தளபதி விஜய் | Latest தளபதி விஜய் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nதளபதி ரசிகர்களை மிரட்டும் ட்விட்டர் ந���றுவனம்.. வருத்தம் தெரிவித்து பதிவிட்ட பிரபலம்\nசமூக வலைதளம் நடிகர்களை விட ரசிகர்கள் தான் அதிகம் உள்ளனர். மேலும் தங்களுக்கு பிடித்த நடிகர்கள் பற்றி தகவல்கள் வந்தால் உடனே...\nதளபதியை தப்பா பேசின நடிகருக்கு பதிலடி கொடுத்த பிரபலம்.. வச்சு செய்த ரசிகர்கள்.. யாருகிட்ட.\nதமிழ் சினிமாவே கொண்டாடி வரும் நடிகர் என்றால் அது நடிகர் விஜய் என்றே கூறலாம். அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி இவருக்கு...\nதளபதி 63 மாஸ்ஸனா வைரலாகும் புகைப்படங்கள்..\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தளபதி 63. இந்த திரைப்படத்தை அவரது ரசிகர்கள் மட்டுமின்றி...\nகருணாகரனை வெளுத்து வாங்கிய தளபதி ரசிகர்கள்.. முடிவுக்கு வந்த சர்ச்சை பேச்சு\nநகைச்சுவை நடிகரான கருணாகரன் மற்றும் தளபதி ரசிகர்கள் இடையே பெரும் மோதல் ஏற்பட்டு வந்தது, அது தற்போது முடிவுக்கு வந்துள்ளது. கருணாகரன்...\nதளபதியின் சர்கார் பட பாணியில், 49P தேர்தல் விதிப்படி வாக்களித்த அதிர்ச்சி சம்பவம்..\nசர்கார் படத்தில் முக்கியமாக பேசப்பட்ட 49P உண்மையாகவே நேற்றைய தேர்தலில் செயல்படுத்தப்பட்டது. அரசியல் சார்ந்த இந்த படத்தில் தளபதியின் ஓட்டை வேறு...\n49P இது நம்ம சர்க்கார் – தளபதி விஜய் தனது ஓட்டை பதிவு செய்தார்..\nஇன்று தேர்தல் நாள் என்பதால் அனைத்து பிரபலங்களும் தங்கள் ஓட்டினை பதிவு செய்து வருகின்றனர். தற்போது தளபதி விஜய் தனது ஓட்டினை...\nதளபதி விஜய்யுடன் நடிக்க தவமாய் காத்து இருக்குறேன்..\nதமிழ் சினிமாவில் கற்றது தமிழ் எனும் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜெய், அதன்பிறகு எங்கேயும் எப்போதும், சிங்கம் 2 போன்ற பல...\n கமெண்டில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்.\nதமிழ் சினிமாவில் விஜய், போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் விஜய்யுடன் ஜில்லா படத்திலும் அஜித்துடன்...\nதளபதி 63 பட வாய்ப்பு எப்படி வந்தது.. டேனியல் பாலாஜி சொல்லும் விளக்கம்\nதளபதி 63 படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.\nதளபதி 63 படபிடிப்பிற்க்கு ரோல்ஸ் ராய்ஸ் காரில் கெத்தாக இறங்கிய விஜய்.\nதமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்....\nஇந்த நடிகரை பார்த்தால் ஓடி வந்து கட்டி பிடிப்பேன்.\nபிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் பிரியங்கா. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது நகைச்சுவை பேச்சு...\nமீண்டும் தமிழில் பிரபல முன்னணி நடிகருடன் இணையும் ஸ்ருதிஹாசன்.\nநடிகை ஸ்ருதிஹாசன் சூர்யா நடிப்பில் தமிழில் உருவான ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு...\nதமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் மகேந்திரன். இவர் சமீபத்தில் சிறுநீரக கோளாறு காரணத்தால் சென்னையில் உள்ள...\nஇந்த இளம் கிரிகெட் வீரரும் விஜய் ரசிகரா. இதோ அவரே கூறிய தகவல்\nதற்போது ஐபிஎல் போட்டிகள் மிக ஆர்வமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான்...\nதளபதி 63 படத்தில் நயன்தாராவுக்கு அப்பா யார் தெரியுமா.\nநடிகர் விஜய் நடிப்பில் தற்போது பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் திரைப்படம் தளபதி 63. இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்து...\nவிஜய் பட நடிகையின் ஏமாற்று வேலை.. கையும் களவுமாக பிடிக்க போலீசில் புகார்\nதமிழ் சினிமாவில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் அமீஷா படேல். அதன் பிறகு இவர் தமிழ் சினிமாவில் எந்த நடிகருடனும் நடிக்கவில்லை. ஆனால்...\nதளபதி-63 படத்தில் அட்லிக்கு விஜய் வச்ச செக்.. ரசிகர்கள் செம குஷி.. என்ன தெரியுமா\nநடிகர் விஜய் தற்போது தளபதி-63 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை விஜய்யின் தீவிர ரசிகரான அட்லீ இயக்கி வருகிறார். இந்த...\nநடிகர் விஜய்யை திருமணம் செய்து கொள்ள விருப்பம். ரைசாவின் அதிரடி பதில்.\nதமிழ் சினிமாவில் சில படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து விட்டு சென்றவர் ரைசா. உதாரணத்திற்கு இவர் தனுஷ் நடிப்பில் வெளியான விஐபி...\n22 வருடத்திற்கு பிறகு மீண்டும் வைரலாகும் அஜித் விக்ரம் புகைப்படம்.\nநடிகர் அஜித் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட படங்கள் நடித்துள்ளார். இவருக்கென்று சினிமாவில் ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு. ஆரம்பகாலத்தில் அஜித் பல...\nதளபதியை விட தலயை அரசியலுக்கு அழைத்த காரணம் இதுதான்..\nசமீபத்தில் பிரபல இயக்குனர் சுசீந்திரன் பேச்சால் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிய செய்தி அஜித் அரசியலு���்கு வருவாரா மாட்டாரா என்பது தான்...\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\n“அடக்கமான பெண்ணைப் போல் உடை அணியுங்கள்” ரசிகரின் கேள்விக்கு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்த பேட்ட பட நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/07/23131852/1004356/Income-Tax-RaidCBI-ProbeM-K-StalinDMKTN-Governor.vpf", "date_download": "2019-05-21T19:06:25Z", "digest": "sha1:34KBQANSMUEPBPDL65E3G626NMBF2CT7", "length": 9924, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "வருமான வரி சோதனை தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவருமான வரி சோதனை தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின்\nதமிழகத்தில் நடைபெறும் வருமான வரி சோதனை தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nதமிழகத்தில் நடைபெறும் வருமான வரி சோதனை தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை கிண்டியிலுள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து இது தொடர்பாக மனு அளித்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளுநர�� நடவடிக்கை எடுக்க தவறினால் நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளதாக கூறினார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"ஸ்டெர்லைட் போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம்\" - ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுகின்ற வரையில் மக்கள் போராட்டம் ஓயாது என்று ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\n\"கருத்துக்கணிப்பிற்கு பின்னால் பாஜக என்பதா\" - காங். தலைவர் அழகிரி கருத்துக்கு தமிழிசை மறுப்பு\nகருத்துக்கணிப்பிற்கு பின்னால், பாஜக இருப்பதாக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறிய கருத்திற்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை மறுப்பு தெரிவித்துள்ளார்.\nவாக்கு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக புகார் : தேர்தல் ஆணையம் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை - கனிமொழி\nநாடு முழுவதும் வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், தேர்தல் ஆணையம் இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என்று தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.\nவாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பு : வெற்றிவேல் தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு\nசென்னையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கும்படி பெரம்பூர் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் வெற்றிவேல் தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்தார்.\nமுன்னதாக, டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் மத்திய அமைச்சர்களுடான ஆலோசனைக் கூட்டம், நடைபெற்றது.\nபாஜக கூட்டணி தலைவர்களுக்கு விருந்து : ஓபிஎஸ்.-இ.பி.எஸ்., பிரேமலதா உள்ளிட்டோர் பங்கேற்பு\nடெல்லியில் பாஜக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு தலைவர் அமித்ஷா விருந்து அளித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2017/12/04/press-meet-stills-and-director-cherans-letter-to-tamil-film-producers-council-president-vishal/", "date_download": "2019-05-21T18:48:14Z", "digest": "sha1:TEQM7HDLIIFKKXHJTTKKH327KPMXMB7U", "length": 11378, "nlines": 64, "source_domain": "jackiecinemas.com", "title": "Press Meet Stills and Director Cheran's Letter To Tamil Film Producers Council President Vishal | Jackiecinemas", "raw_content": "\nநேரடியா களத்தில் இறங்கி மக்கள் சேவையில் ராகவா லாரன்ஸ்\nபொருள்: தலைவர் பதவியை நீங்கள் ராஜினாமா செய்வது சம்பந்தமாக\nதமிழ்திரைப்படத்தயாரிப்பாளர்களின் தலைவராகிய விசால் அவர்களுக்கு,\nகடந்த ஏப்ரல் மாதம் தமிழ்த்திரைப்பட சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள் 2.12.2017 அன்று ஊடகங்களுக்கு ஒரு முக்கிய செய்தியாக வெளியிட்டுள்ளீர்கள். அந்த செய்தி நீங்கள் RK NAGAR இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக நிற்கப்போவதாகவும் , இன்று வேட்புமனு தாக்கல் செய்வதாகவும் அறிவித்திருக்கிறீர்கள். இந்த அறிவிப்பு தயாரிப்பாளராகிய எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை தந்தது..\nஅந்த அதிர்ச்சிக்கு காரணம் நீங்கள் அரசியலில் புகுவதோ RK NAGAR வேட்பாளராக நிற்பதோ அல்ல.. 1230 உறுப்பினர்களை கொண்ட வருடத்திற்கு 500 கோடி முதலீடு செய்யும் தொழிலாகிய தமிழ்த்திரைப்படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருக்கும் நீங்கள் துளிகூட தயாரிப்பாளர்களின் ப்ரச்னையையோ, அவர்களின் எதிர்காலத்தையோ நினைக்காமல் சிறுபிள்ளைத்தனமாக RK Nagarல் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியிருப்பது ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களின் வாழ்க்கையை பற்றி கவலைப்படாமல் , உங்களை மட்டுமே உயர்த்திக்கொள்ள இந்த சங்கத்தின் தலைவர் பதவியை பயன்படுத்திக்கொள்கிறீர்கள் என தெரிகிறது..\nதயாரிப்பாளர் சங்கம் என்பதும் தயாரிப்பாளர்களும் என்றுமே எந்த அரசாங்கம் பதவிக்கு வருகிறதோ அதைச்சார்ந்தே இயங்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பதை மறுக்கமுடியாது.. ஏனெனில் திரைத்துறைக்கான மானியங்களாகட்டும், வரிச்சலுகை வரிக்குறைப்பாகட்டும், டிக்கெட் விலை நிர்ணயிக்க அனுமதியாகட்டும், திரைத்துறையின் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாக்கும் பைரசி, திருட்டு DVDs, Online Piracy, திருட்டுத்தனமாக Cable TV ஒளிபரப்பு போன்ற அனைத்துக்கும் நாம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அரசு சார்ந்தே இயங்கவேண்டிய கட்டாயம்.\nஅப்படியிருக்க தாங்கள் அவ்வப்போது அரசியல்வாதிகளை, அமைச்சர்களை மிரட்டும் தொனியில் ஊடகங்களில் பேசுவதும், அரசியலில் குதிக்கப்போவதாக கொடுக்கும் அறிவிப்புகள், இப்போது சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவிப்பு ஆகியவையெல்லாம் அனைத்து கட்சிகளின் எதிர்ப்பை சம்பாதிப்பதாகும்.. எதிர்காலத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தயாரிப்பாளர்களுக்கும் சங்கத்துக்கும் எவ்விதமான ஒத்துழைப்பும் கொடுக்கமுடியாத, மறுக்கும் சூழலை உருவாக்கும்.. இதனால் நமது தயாரிப்பாளர்கள் நிலை மட்டுமல்லாமல் நமது திரையுலகமே ஒட்டுமொத்தமாக முடங்கும், அழியும் நிலைக்கு தள்ளப்படும்.\nதமிழ்த்திரையுலகம் என்பது வெறும் 1230 தயாரிப்பாளர்கள் மட்டும் அல்ல.. அந்த தயாரிப்பளர்களை நம்பி இருக்கும் 24 சங்கங்களின் தொழிலாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என ஆரம்பித்து போஸ்டர் ஒட்டுபவர்கள் வரை சுமார் 10லட்சம் பேரின் வாழ்க்கை இதில் அடங்கியுள்ளது என்பது உண்மை. இது உங்கள் கவனத்திற்கு வராமல் போனது எப்படி எனத்தெரியவில்லை..\nமேலும் நீங்கள் இதுவரை அதாவது தயாரிப்பாளர் சங்க தலைவராக ஆன 8 மாதகாலத்தில் நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே செய்து முடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.. இந்த சூழலில் நீங்கள் இடைத்தேர்தலில் போட்டியிடுவதால் சங்கத்தின் வேலைகளை கவனம் செலுத்தமுடியாது..\nஎனவே தயாரிப்பாளர்கள் அனைவரின் நலனை கருத்தில்கொண்டும் உங்கள் இயலாமையை கருத்தில் கொண்டும் தயவுசெய்து தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்யுங்கள் என அனைத்து தயாரிப்பாளர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.. இதற்கு நீங்கள் உடனடியாக முடிவு எடுக்கவில்லையெனில் உங்கள்மீது அத்துனை தயாரிப்பாளர்கள் சார்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டிவரும் என்பதை தெரிவிக்கிறோம்..\nநிவின் பாலியுடன் பணிபுரிந்தது ஒரு அற்புதமான அனுபவம் – கவுதம் ராமசந்திரன்\nநேரடியா களத்தில் இறங்கி மக்கள் சேவையில் ராகவா லாரன்ஸ்\nஎளிய மக்களின் வாழ்வாதாரத்தை நொடிப்பொழுதிற்குள் நொடித்துப் போட்டது கஜா புயல். புயலின் கோரத்தாண்டவத்தில் வீடிழந்தவர்கள் பலர். அப்படி வீடிழந்த எளிய மனிதர்களுக்கு...\nநேரடியா களத்தில் இறங்கி மக்கள் சேவையில் ராகவா லாரன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://umakathir.blogspot.com/2007/03/blog-post_21.html", "date_download": "2019-05-21T18:37:38Z", "digest": "sha1:XZMO35AE67N3Q4O2LGOQJRNY3JVXNMOZ", "length": 28223, "nlines": 337, "source_domain": "umakathir.blogspot.com", "title": "கதிர்: பஞ்ச தந்திரம்", "raw_content": "\nweird மொதல்ல இந்த வார்த்தைக்கே அர்த்தம் தெரியல. ஓடிப்போய் அகராதிய\nபுரட்டினேன் (அகராதி படிச்சவன், பிடிச்சவன் இல்ல)very strange and unusual,\nunexpected or not natural னு எழுதி இருந்துச்சி. அந்தளவுக்கு ஒண்ணும் விஷயம்\nஇல்லயே நம்மகிட்டன்னு விட்டுடலாம்னு பார்த்தேன். சரி பாசமா ரெண்டு பயலுவ\nகூப்பிட்டு விட்டாங்க. அப்புறம் எழுதலன்னா அடுத்த பதிவுக்கு வந்து பின்னாடி\nஊட்ட மாட்டாங்கன்னு எழுத ஆரம்பிச்சிட்டேன்.\nஎப்படி யோசிச்சாலும் எனக்குன்னு எந்த ஒரு தனித்தன்மையே இல்லன்னு தெரிஞ்சு\nபோச்சு. இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம் தூங்கிக்கலாம்னு அலாரத்தை ஆப் பண்ணுற\nசாதாரண ஆளுதான். எந்த விஷயத்துலயும் எனக்குன்னு ஒரு தனித்தன்மையும் இல்ல.\nதனித்தன்மையா இருந்தாத்தான் மனுசனா என்ன. அது இல்லாமலும் இருக்கலாம்.\nபுத்தகங்கள்: வயசுக்கு ஏத்த மாதிரி புத்தக வாசிப்பு மாறிகிட்டே\nவருது. சின்ன வயசில காமிக்ஸ் படிச்சேன் இப்ப அதை படிக்க உக்காந்தா சலிப்பு\nதட்டுது. நான் கதை படிக்க ஆரம்பிச்சேன்னா கண்ணு மண்ணு தெரியாம படிப்பேன்.\n\"சாப்பிட்டு படியேண்டா\" அப்படி என்னதான் இருக்கோ அதுலன்னு தலைப்பாடா\nஅடிச்சிக்குவாங்க வீட்டுல. தட்டுல போட்டு பக்கத்துல வெச்சிடும்மான்னு சொல்லிட்டு\nநான் பாட்டுக்கு படிச்சிட்டு இருப்பேன். கண்ணும் கருத்துமா படிச்சி இருந்ததுல\nதட்டுல என்ன வெச்சாங்கன்னு பாக்காமலே வாய்ல எடுத்து வச்சா ஒரே நற நறங்குது\nஎன்னன்னு பாத்தா தட்டுல சாம்பல் வெச்சிருக்காங்க. பாத்திரம் விளக்க வச்சிருந்த\nசாம்பல் தட்டை ���க்கத்துல வெச்சிருந்தது கூட தெரியாம எடுத்து சாப்பிட்டுருக்கேன்.\nஅந்த அளவுக்கு புத்தகம் மேல காதல்(\nதனிமை தனிமை, மவுனம் இரண்டையும் ஒரே மாதிரி பொருள்\nகொள்ளலாம்.இரண்டுமே அமைதியை குறிக்கிறது இந்த இரண்டுமே எனக்கு\nபிடித்தமான ஒன்று. நீ பேசாமல் இருக்கும்போது உன்னையே அறிந்து கொள்ளலாம்.\nஅதிகமாக பேசாமல் ஒரு நாளைக்கு முடிந்தளவு குறைவாக பேசிப்பாருங்கள். அந்த\nநாளின் அற்புதம் விளங்கும். உங்களுக்காகவே ஒரு நாளை முழுமையாக அனுபவித்தது\nபோல தோன்றும். காற்றுக்கு இலைகள் அசைகின்றன, மலர்கள் அசைகின்றன,\nமரங்கள் அசைகின்றன ஆனால் மலைகள் அசைவதில்லை அமைதியாக இருக்கும்\nஅது அசையாது இருப்பது உறுதியை காட்டுகிறது. எங்கோ படித்தது இது எனக்கு\nபிடித்ததும் இதுவே. யாருமே இல்லாத ரோட்டுல நான் மட்டும் தனியா நடந்து\nபோவேன் அது எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் தனிமை தரும் சுகமே தனிதான்\nஆனால் அதுவே நிரந்தர சுகமாகிவிடாது. மாற்றத்துக்கு மட்டுமல்லாமல் கிடைக்கும்\nநேரங்களில் தனிமைய அனுபவித்துக்கொள்வேன். கோவிலில் இருக்கின்ற சிலை\nவருகின்ற பக்தனிடமெல்லாம் பேசத்தொடங்குமானால் பக்தனுக்கே அலுப்புத் தட்டி\nவிடும். மவுனமாக இருக்கவே அதற்கு அவ்வளவு மரியாதை.\n\"நிறைய கேள் குறைவாக பேசு\"\nபயம் எல்லாரும் பயப்படற ஒரு விஷயத்துக்கு நாம பயப்படாம இருக்கணும்னு முயற்சி செய்வேன். உதாரணத்துக்கு பாம்புக்கு எல்லாரும் பயந்துகிட்டு\nநின்னாங்கன்னா நான் தைரியமா முன்னால போய் அதை அடிச்சி சாகடிப்பேன். சின்ன\nவயசில கிணத்துக்கு பசங்க எல்லாம் ஒண்ணு கூடி போய் குளிப்போம். டேய் இந்த\nகிணத்துல பாம்புங்க இருக்கு வேற கிணத்துக்கும் போகலாம்னு கூட பசங்க\nபயமுறுத்துவாங்க ஆனா நான் மொத ஆளா குதிப்பேன். கிணத்துல குதிச்ச உடனே\nபொந்துல இருக்கற பாம்புங்க எல்லாம் வெளில தலை நீட்டி பார்க்கும்.(தண்ணி\nபாம்பு கடிச்சாலும் ஒண்ணும் ஆகாதுன்ற தைரியம்தான்) ஒரு முறை கடிச்சிவச்சிடுச்சி.\nஎங்க வீட்டு பக்கத்துல நிறைய கரும்புதோட்டம் இருக்கறதினால பாம்புங்க குறுக்கும்\nமறுக்கும் போறது சகஜமாயிடுச்சி. முடிஞ்ச வரைக்கும் எந்த விஷயத்துக்கும்\nபயமில்லாம இருக்கணும் ஒருமுறை சவாலுக்காகவேண்டி விடியற வரை சுடுகாட்டுல\nஒரு கல்லறை மேல உக்காந்திருந்தேன். பயந்தா எதுவுமே நடக்காது. பயத்தை\n���ாட்டிக்காம இருக்கறது பெரிய விஷயம்னு\nபயணம் சின்ன வயசில வருசத்துக்கு ஒருமுறை லீவுல பாட்டி\nவீட்டுக்கு போவேன் அதுதான் அந்த வயசில நீண்ட பயணம் மூணு மணிநேரமாச்சும்\nஆகும் அதுக்காக வருஷம் முழுக்க காத்திருப்பேன். பயணத்துல அதுவும் பஸ்ல\nஜன்னல் சீட்டுன்னு இல்ல எதாச்சும் ஒரு மூலைல இருந்தா கூட போதும். வயசு\nஆக ஆக பஸ் பயணத்தை விட பைக் பயணம் ரொம்ப பிடிச்சி போச்சு. எங்க\nபோகணுமின்னாலும் வரணும்னாலும் பைக்தான். என் பின்னாடி உக்காந்து வர்றவங்க\nஎன்னை திட்டிகிட்டே இறங்குவாங்க, என் அம்மா கூட \"இவன்பின்னாடி உக்காந்து\nபோகறதுக்கு நடந்தே போகலாம்னு\". ரொம்ப ஸ்லோவா போவேன். அதிகபட்சம்\nநாப்பதுதான். வேகமா போய் என்னத்த சாதிக்க போறோம்\nசினிமா எந்த படமா இருந்தாலும் எங்க ஊரு தியேட்டருக்கு வந்த\nபிறகு பாக்கறதுல ஒரு சுகம். இருவது முறை பாத்திருந்தாலும் மழை, கீறல் விழுந்த,\nதிரையில் கோடு கோடா ஆன பிறகு படத்தை பாக்கறதுல ஒரு சொர்க்கமே இருக்கு.\nஎந்த விதமான நவீன வசதியும் கிடையாது அந்த தியேட்டர்ல ஆன எனக்கு விவரம்\nதெரிஞ்சி சினிமான்னு பார்த்தது அந்த தியேட்டர்லதான்(க்ரசண்ட் தியேட்டர்) அதனால\nஒரு பாசம். சீட்டு ஒழுங்கா இருக்காது, மூட்டைப்பூச்சி தொல்லை, சவுண்டு ஒழுங்கா\nகேக்காது. படம் ஓடிட்டே இருக்கும்போது கரண்டு கட்டாகிடும் நம்ம விசில் அடிக்க\nவைக்க அவங்க வேணும்னே ஆஃப் பண்றாங்கன்னு நினைப்பேன் அப்போது.\nஜெனரேட்டர போடுடா மச்சின்னு ஒரு சவுண்டு விட்டவுடனே கரண்டு வந்துடும்\nஇதெல்லாம் தேடிப்பிடிச்சி எழுதறதுக்கே நாக்கு தள்ளிடுச்சி. என்ன இருந்தாலும்\nநம்மள பத்தி நாமளே அளந்து விடறது ரொம்ப ஓவர்னு நினைக்கிறேன்.\nஎன்ன பண்றது கேட்டுட்டாங்க சொல்றது கடமை. அடுத்ததா அஞ்சு பேர\nசொல்லணுமில்ல அதுதான் பயங்கர கஷ்டமா இருக்கு (யாரு கண்டு பிடிச்சது\nலியோ சுரேஷ் (இப்பவாச்சும் பதிவெழுத ஆரம்பிங்க தலைவா\nLabels: Wierd, பதிவர் வட்டம்\nதம்பி: பஞ்ச மொக்கை பதிவு...\n//புத்தகங்கள்: வயசுக்கு ஏத்த மாதிரி புத்தக வாசிப்பு மாறிகிட்டே\nவருது. சின்ன வயசில காமிக்ஸ் படிச்சேன் இப்ப அதை படிக்க உக்காந்தா சலிப்பு\nதட்டுது. நான் கதை படிக்க ஆரம்பிச்சேன்னா கண்ணு மண்ணு தெரியாம படிப்பேன்.\n\"சாப்பிட்டு படியேண்டா\" அப்படி என்னதான் இருக்கோ அதுலன்னு தலைப்பாடா\nஅடிச்சிக்குவாங்க வீட்��ுல. தட்டுல போட்டு பக்கத்துல வெச்சிடும்மான்னு சொல்லிட்டு\nநான் பாட்டுக்கு படிச்சிட்டு இருப்பேன். கண்ணும் கருத்துமா படிச்சி இருந்ததுல\nதட்டுல என்ன வெச்சாங்கன்னு பாக்காமலே வாய்ல எடுத்து வச்சா ஒரே நற நறங்குது\nஎன்னன்னு பாத்தா தட்டுல சாம்பல் வெச்சிருக்காங்க. பாத்திரம் விளக்க வச்சிருந்த\nசாம்பல் தட்டை பக்கத்துல வெச்சிருந்தது கூட தெரியாம எடுத்து சாப்பிட்டுருக்கேன்.\nஅந்த அளவுக்கு புத்தகம் மேல காதல்(\nஅடபாவி, நான் எழுதனுமின்னு நினைச்சுட்டு இருந்ததே எப்பிடிய்யா நீ எழுதினே\nதம்பி.... நீங்க கைப்புள்ள மாதிரி தைரியசாலின்னு எங்களுக்கும் தெரியும்... ஆனாலும் பாம்ப புடிச்சு பாக்கட்ல விட்டுக்கிட்டு திரிவோம்னு ரொம்ப ஓவரா பீலா விடக்கூடாது...\n;)))))) (பெரிய கண்ணடி சிரிப்பாண்)\nரொம்ப வயசானவங்க எழுதுன மாதிரி ஒரு ஃபீலிங். உண்மையில் நீங்கதான் எழுதினீங்கன்னா இனி தம்பிக்குப் பதிலா அண்ணன் அவர்களேன்னுதான் கூப்பிடப் போறேன்.\nஅப்புறம் ஜி-z, கண்ணடி சிரிப்பான் அப்படின்னு எல்லாம் கஷ்டப்படாதீங்க. அது கண்ணடிப்பான்.\n\\\\எந்த விஷயத்துலயும் எனக்குன்னு ஒரு தனித்தன்மையும் இல்ல.\nதனித்தன்மையா இருந்தாத்தான் மனுசனா என்ன. அது இல்லாமலும் இருக்கலாம்.\\\\\nஆகா....இப்ப என்ன நாங்க கேட்டுப்புட்டோம்ன்னு இப்படி பீல் பண்றா\n\\இதெல்லாம் தேடிப்பிடிச்சி எழுதறதுக்கே நாக்கு தள்ளிடுச்சி\\\\\nஎன்னமோ 5 எல்லாம் பத்தாது எனக்கு 500 தான் வேணும் அப்படி இப்படின்னு சவுண்டுவிட்ட..... இப்ப இந்த 5க்கே நாக்கு தள்ளுதா ;-)))\n//தம்பி: பஞ்ச மொக்கை பதிவு...//\nபஞ்ச மொக்கை, அட டைட்டில் நல்லாதாங்க இருக்கு. முன்னாடியே சொல்லக்கூடாதா...\n//அடபாவி, நான் எழுதனுமின்னு நினைச்சுட்டு இருந்ததே எப்பிடிய்யா நீ எழுதினே\nஇந்த வியாதி எல்லாருக்குமே இருககா\n//தம்பி.... நீங்க கைப்புள்ள மாதிரி தைரியசாலின்னு எங்களுக்கும் தெரியும்... ஆனாலும் பாம்ப புடிச்சு பாக்கட்ல விட்டுக்கிட்டு திரிவோம்னு ரொம்ப ஓவரா பீலா விடக்கூடாது...//\nநாங்கல்லாம் கைப்ஸோட சிஷ்யகேடிங்க, அந்த அளவுக்கு எங்களுக்கு தெகிரியம் பத்தாது. ஏதோ தூரத்துல இருந்தா பாத்து ரசிப்போம். அம்புட்டுதேன்\n//ரொம்ப வயசானவங்க எழுதுன மாதிரி ஒரு ஃபீலிங். உண்மையில் நீங்கதான் எழுதினீங்கன்னா இனி தம்பிக்குப் பதிலா அண்ணன் அவர்களேன்னுதான் கூப்பிடப் போறேன்.//\n���ப்போ இத நான் எழுதலங்கறிங்க அதான...\nஅம்புட்டு வயசாகலங்க கொத்ஸ், அண்ணேன்னு கூப்பிடறதுக்கு இப்படி ஒரு சால்ஜாப்பு சொல்றிங்களா\n//அப்புறம் ஜி-z, கண்ணடி சிரிப்பான் அப்படின்னு எல்லாம் கஷ்டப்படாதீங்க. அது கண்ணடிப்பான்.//\nஇதுக்கெல்லாம் அசந்துட மாட்டேன் கொத்ஸ், நாமல்லாம் யாரு...\n அய்யோ..திகில் படம் பாத்த மாதிரி ஒரே பீலிங்பா:-)\nஇந்த வாரம் ஊருக்கு போறேன் திரும்பி வந்து ஜோதில கலந்துக்கிறேன்.\n//ஆகா....இப்ப என்ன நாங்க கேட்டுப்புட்டோம்ன்னு இப்படி பீல் பண்றா\nநான் எங்கய்யா பீல் ஆனேன். தினமும் புதுசு புதுசா ஒரு விளையாட்டு கண்டுபிடிக்கறிங்க அந்த பீதில இருக்கேன்.\n//என்னமோ 5 எல்லாம் பத்தாது எனக்கு 500 தான் வேணும் அப்படி இப்படின்னு சவுண்டுவிட்ட..... இப்ப இந்த 5க்கே நாக்கு தள்ளுதா ;-))) //\nஅது வேறு, இது வேறு நண்பா.\nஅது என்னங்க எனக்கு பிடிச்சதெல்லாம் உங்களுக்கும் பிடிக்குது நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே அலைவரிசையா இருக்குமோ\nஇந்த வாரம் ஊருக்கு போறேன் திரும்பி வந்து ஜோதில கலந்துக்கிறேன்.\nஎல்லாம் யோசிக்கும் வேளையில் ஆசை தீர உண்பதும் உறங்குவதுமாக முடியும். உள்ளதே போதும் நான் நானெனக் குழறியே ஒன்றை விட்டொன்று பற்றி பாசக்கடற்குளே வீழாமல்... நான் :)\nசென்னை வாழ் வலைப்பதிவு மக்களே.\nஇது ஒரு மொக்கை பதிவு.\nடெவில் ஷோ - கவுண்டர் டீ.ஆர் - பகுதி இரண்டு.\nடெவில் ஷோ - கவுண்டர், டீ.ஆர்.\nகந்துமணி, பென்ஸ் மாமா - க.க.க.போ\nவாலிப வயசு - காமெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2009/09/3.html", "date_download": "2019-05-21T18:27:57Z", "digest": "sha1:4XGD7K6F7GSIG3LF2JSU6AZ56ZZ3Q32I", "length": 18883, "nlines": 195, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 3", "raw_content": "\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 3\nகதையும், ஆன்மிகமும், கவிதையும் என்னை நேசித்து கொண்டிருக்கும் வேளையில் இந்த அறிவியல் என்னை பயமுறுத்துகிறது.\nஒரு விசயம் என்னை மிகவும் பாடுபடுத்தியது. ஒரு பகவத் கீதை தந்த கிருஷ்ணரோ (கடவுளின் அவதாரமாகத் தன்னை சொல்லிக் கொண்டவர்) பைபிள் தந்த இயேசுவோ (கடவுளின் மகன் எனச் சொல்லிக் கொண்டவர்) குர்-ஆனை தந்த நபிகள் (இறைத் தூதராக தன்னை காட்டிக் கொண்டவர்), இவர்களுக்கெல்லாம் இந்த அணுக்களை பற்றி, விதிகளைப் பற்றி தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லாமல் போனதா, இல்லை பொருள்கள் எல்லாம் ஆன்மிகத்திற்கு எதிர் என விட்டு விட்டார்களா மனித குல நெறிமுறைகளைப் பற்றித்தானே அவை அதிகம் பேசுகின்றன, ஆனால் இப்போது இவர்கள் எழுதியதை விஞ்ஞானத்தோடு ஒப்புமைப்படுத்தி பேசும் நிலை வந்து கொண்டிருக்கிறது.\nடால்டனும், ரூதர்ஃபோர்டும், மேன்டலீவும் எதற்கு கடவுள் தந்தது என அவர்கள் கண்டதைச் சொல்லவில்லை தன்னலம் அற்ற மனிதர்கள் இவர்கள் தன்னலம் அற்ற மனிதர்கள் இவர்கள் அப்படியென்றால் அவர்கள்\nடால்டனுக்கு ஒரு அதிசயம் அவரது மனதில் நிகழ்ந்தது. இந்த அணுக்கள் இருப்பதை அவருக்குள் ஏதோ ஒன்று உணர்த்த அணுக்கொள்கையை முதலில் சொல்லியதோடு அணுவை பிளக்கலாம் என கூறிவிட்டார். ஆனால் அணுவை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என நமது வேதங்கள் பல வருடங்களுக்கு முன்னமே தெரிந்து வைத்து இருந்தது இந்த அறிவியல் நுட்பம் எல்லாம் ஐந்நூறு வருடங்களுக்குள் நிகழ்ந்தவைகள்தான் எனலாம். நாற்பதாயிரம் வருடங்கள் முன்னர் இருந்த அட்லாண்டிஸ் நாகரீகம் பற்றியெல்லாம் சொல்வார்கள். அது குறித்த ஆராய்ச்சி அவசியமில்லை.\nஎலக்ட்ரான் புரோட்டான் எல்லாம் 18ம் நூற்றாண்டுகளில்தான் வெளிச் சொல்லப்பட்டன. இதற்கு முன்னர் இருந்தவைகள்தானே இவை. உலகம் தோன்றி பில்லியன் வருடங்களில் இந்த 200 வருடங்கள் பெரும் சோதனைக் காலங்கள், சாதனைக் காலங்கள் எனலாம். டார்வின் கூட இந்த 18ம் நூற்றாண்டின் சொந்தக்காரர். ஆக நமது அறிவு விழித்துக் கொண்டது இந்த 200 வருடங்களில்தானா இல்லை, இன்னும் கொஞ்சம் பின்னோக்கிப் போனால் 16ம் நூற்றாண்டும் கண்ணுக்குத் தெரியும். கலிலியோ... இன்னும் பின்னோக்கிப் போனால் உலகம் தோன்றிய அந்த பில்லியன் வருடங்களும் தெரிந்தாலும் தெரியும்\nஆனால் வேதியியலின் வித்து டால்டன் எனும் அற்புத மனிதனே. ரூதர்ஃபோர்டின் அணுக்கொள்கை இவரிடமிருந்து சற்று வித்தியாசப்பட்டது. ரூதர்ஃபோர்டு கூற்றுப்படி வேகமாக எலக்ட்ரான்கள் புரோட்டானை சுற்றும் எனில் நாளடைவில் எலக்ட்ரான் சக்தியிழந்து வலுவிழந்து விடும், எனவே அது தவறு எனச் சொல்லி எலக்ட்ரான் ஒரு நிலையில் இருந்து வேறு நிலைக்கு மாறும் போது மட்டுமே சக்தி இழப்போ, ஏற்போ நடைபெறுகிறது, ஒரே நிலையில் இருக்கும்போது எந்த மாற்றமும் அடைவதில்லை ஆதலால் அந்த எலக்ட்ரான் புரோட்டானுக்குள் சென்று விழச் சாத்தியமில்லை எனச் சொன்னவர் போஹ்ர்.\nஇவர்கள் தாங்கள் க��்டது தவறாக இருக்கும் எனச் சொல்லாமல் விட்டார்களா இல்லை மறைத்து வைத்தார்களா என்ன கண்டார்களோ அதை அப்படியேச் சொன்னார்கள். சொன்னது தவறு என பின்னால் வந்த வல்லுநர்கள் நிரூபித்துக் காட்டினார்கள். அறிவியலில் எல்லாமே சரிதான் எனும் கொள்கை எப்போதும் இருப்பதில்லை. இடைச்செருகல்கள் எல்லாம் ஒன்றும் செய்ய முடியவில்லை இங்கு. அறிவியலுக்கு தவறோ, சரியோ நிரூபிக்கச் சாத்தியக் கூறுகள் தேவை, அவ்வாறு இல்லாதபட்சத்தில் அது ஒரு கொள்கையாக மட்டுமே கருதப்படும். ஆனால் ஆன்மிகத்திற்கு எதையும் தவறாகப் பார்க்காத ஒரு துறை எதுவெனில் அது ஆன்மிகம்தான்.\nகடவுளின் மகன் எனச் சொல்லிக் கொண்டவர் விஞ்ஞானத்தை பரப்ப வந்தவரல்ல மெஞ்ஞானத்தை பரப்ப வந்தவர்.\nகடவுளின் மகன் எனச் சொல்லிக் கொண்டவர் விஞ்ஞானத்தை பரப்ப வந்தவரல்ல மெஞ்ஞானத்தை பரப்ப வந்தவர்//\nஇதைவிடச் சிறப்பாக எவரும் இத்தனை எளிமையாக பதில் சொல்லிவிட முடியுமா என்னவோ மிகவும் ரசித்தேன், மிக்க நன்றி ராபின் அவர்களே.\nமிக்க நன்றி கலகலப்ரியா அவர்களே.\n///அறிவியலில் எல்லாமே சரிதான் எனும் கொள்கை எப்போதும் இருப்பதில்லை. இடைச்செருகல்கள் எல்லாம் ஒன்றும் செய்ய முடியவில்லை இங்கு///\nஅது மெய்ஞானம் அல்லவே விஞ்ஞானம் தானே அதான் மாறுது நன்றி ஐயா, நல்ல தகவல்.\n/தவறே இல்லாத ஒரு துறை எதுவெனில் அது ஆன்மிகம்தான். தவறு தவறாகப்படாத போது அதெப்படி தவறாக இருக்கமுடியும் எனும் மனநிலையே காரணம்./\nஇங்கே மன நிலை என்று கொள்வது தவறான ஊகங்களுக்கு இடம் கொடுக்கும்; ஆன்மீகத்தைப் பற்றிய தவறான புரிதலாகவும் ஆகிவிடக் கூடும். மனம், மன நிலை என்பதே மாறிக் கொண்டே இருப்பது -இதைப் புரிந்துகொண்டாலே, மாறிக் கொண்டிருப்பதில் இருந்து ஆன்மீகத்தை அறிய முடியாது என விளங்கும். அதனால் தான், தத்துவ மரபில் உண்மையைக் காணும் வழியாக மனமிறந்த நிலை, மனமற்ற நிலை என்பது வலியுறுத்திச் சொல்லப் படுகிறது.\nஇந்த இடத்தில் ஒரு விஷயத்தைக் கொஞ்சம் எச்சரிக்கையோடு சொல்ல வேண்டியிருக்கிறது. ஆன்மிகம், என்பது அனுபவ சத்தியம், அறிவின் சாரம் என்ற நிலையில், அது தவறாக எதையும் பார்ப்பதில்லை, அல்லது அந்த நிலைக்கு உயரும்போது, தவறுகள் செய்கிற இயல்பிலிருந்து விடுபட்டிருப்பது என்று கூட சொல்ல முடியும்.\nதவிர தவறு அல்லது சரி என்ற முடிவுகள், ஒரு கணிதத் தே��்றம் போல ஒரே ஒரு சரியான முடிவை மட்டும் கொண்டிருப்பதில்லை. நேரெதிரான பார்வையில் எந்த ஒரு விஷயத்தையும் புரிந்து கொள்ள முடியும் என்ற சாத்தியப் பாட்டை ஆன்மிகம் நிராகரிப்பது இல்லை. அது எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிறது, இந்த அடிப்படையில், தவறே இல்லாத துறை என்பதற்குப் பதிலாக, எதையும் தவறாகப் பார்க்காத துறை ஆன்மிகம் என்று பார்த்தால், பல கேள்விகளுக்கு விடை சுலபமாகக் கிடைக்கும்.\nமிக்க நன்றி கேசவன் அவர்களே.\nமிகவும் அழகான, அருமையான விளக்கம் ஐயா. தங்களின் தெளிவான பார்வைக்கும், என்னிடமிருக்கும் தெளிவில்லாத பார்வைக்கும் உள்ள வித்தியாசம் கண்டேன். பிரமித்தேன். திருத்தி அமைத்துவிடுகிறேன் ஐயா.\n/எதையும் தவறாகப் பார்க்காத ஒரு துறை எதுவெனில் அது ஆன்மிகம்தான். /\nவிரைவில் தொடர்கிறேன் ஷக்தி அவர்களே. மிக்க நன்றி.\nஎட்டு திசைக்கும், எட்டும் திசைக்கும்\nதாய்மையை போற்றுக; வேண்டாம் தூற்றுக\nஇறைவனும் இறை உணர்வும் - 3\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 2\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 1\n தொடர்ந்து விளையாடுங்க (கிரி, தெ...\nதேவதை வந்தாள் வரம் தர தவித்தாள்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 4\nசிறுகதைப் பட்டறை - ஆச்சரியமளிக்கிறது.\nஎன்னுடைய ஆசிரியர்கள் - 4\nஎன்னுடைய ஆசிரியர்கள் - 3\nஎன்னுடைய ஆசிரியர்கள் - 2\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு - 2\nஎன்னுடைய ஆசிரியர்கள் - 1\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 3\nசனிப்பெயர்ச்சி பலன்கள் படிச்சா பயம் வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2010/09/blog-post_04.html", "date_download": "2019-05-21T19:41:56Z", "digest": "sha1:IE2G5KCWN2YGMMII7IT3AIVF2P27QBLU", "length": 19307, "nlines": 205, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: குரு வணக்கம்.", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\n“பெற்றோர்கள் குழந்தைகளை மட்டுமே உலகத்துக்குத் தருகி்ன்றனர்.\nஆனால் குருவோ உலகத்தையே குழந்தைகளுக்குத் தருகிறார்.“\nÞ ஆசிரியர் நாள் என்பது கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், பிற நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது. இந்தியாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர்கள் நாளாகக் கொண்டாடப்படுக��றது.\n(செப்டம்பர் மாதம் 5,ஆம் தேதி 1888ஆண்டில் - பிறந்தார்) சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார்.\nதிருத்தணியில் பிறந்த ராதாகிருஷ்ணன், தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டவர். இவர், தன் இளமைக்காலத்தை திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். இவர் ஆசிரியராக பணியாற்றியதால் இவர் பிறந்த தினமான செப்டம்பர் 5, இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. 1954ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவர் 42 டாக்டர் பட்டங்களைப் பெற்றவராவார். ஓர் ஆசிரியரான அவர், தனது நண்பர்களும் மாணாக்கரும் தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என விரும்பியபோது, அந்நாளை ஆசிரியர் நாளாகக் கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.\nØ ஒரு ஆசிரியர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டாகத் தம்பணியை நேசித்து அர்பணிப்பு உணர்வுடன் வாழ்ந்துகாட்டிய டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களை இவ்வேளையில் ஒப்புநோக்கி தம் பணியை சீர்தூக்கிப்ப பார்ப்பது ஒவ்வொரு ஆசிரியரின் கடமையாகும்.\nØ தமது வாழ்க்கையை வடிவமைத்த, வடிவமைக்கும் ஆசிரியர்களை நன்றியுடன் எண்ணிப்பார்ப்பது மாணாக்கர்களின் கடமையாகும்.\nLabels: அனுபவம், ஆசிரியர்தினம்., சிந்தனைகள்\n\"ஒரு சமுதாயத்தில் நல்ல மாற்றத்தை தருவது\nசிறந்த கல்வி மட்டுமே அப்படிப்பட்ட நல்ல கல்வி தரும் ஆசிரியர்களுக்கு ஒரு சல்யுட் \"\nதகவலுக்கு நன்றி, ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.\nஆசிரியர் தின வாழ்த்துக்கள் அருமை. வாழ்த்துக்கள்\nஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி September 5, 2010 at 11:08 AM\nசர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஜி பற்றி\nபுதுப் புது தகவல்களறிந்து கொண்டோம்.\nநம் வாழ்வை செழுமையாக்க அடிக்கல்லாக இருக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்...\nஎல்லா ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே ��ாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://answering-islam.org/tamil/christians.html", "date_download": "2019-05-21T19:40:19Z", "digest": "sha1:5LGSI3MLWAG7DBX5FHMNKKIFFQGMSJZJ", "length": 6124, "nlines": 55, "source_domain": "answering-islam.org", "title": "கிறிஸ்தவர்களுக்காக‌", "raw_content": "\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 1\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 2\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 3\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 4\n101 காரணங்கள் - முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்\nபாகம் 1 (1 - 10 காரணங்கள் வரை)\nபாகம் 2 (11 - 20 காரணங்கள் வரை)\nபாகம் 3 (21 - 30 காரணங்கள் வரை)\nபாகம் 4 (31 - 40 காரணங்கள் வரை)\nபாகம் 5 (41 - 50 காரணங்கள் வரை)\nபாகம் 6 (51 - 60 காரணங்கள் வரை)\nபாகம் 7 (61 - 70 காரணங்கள் வரை)\nபாகம் 8 (71 - 80 காரணங்கள் வரை)\n��ாகம் 9 (81 - 90 காரணங்கள் வரை)\nபாகம் 10 (91 - 101 காரணங்கள் வரை)\nமேற்கண்ட கட்டுரைகளுக்கு இஸ்லாமியர்கள் அளித்த மறுப்பும் எங்கள் பதிலும்:\nTNTJ (கோவை யூசுப்) விற்கு பதில் 1 - \"முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி\" என்று கிறிஸ்தவர்கள் கருதலாம் என்று அனுமதி அளித்த TNTJ\nமுஹம்மதுவும் எலியும்: செத்த எலி நெய்யில் விழுந்ததா (அ) நெய்யில் விழுந்துவிட்டு எலி செத்ததா\nகிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - தொடர் கட்டுரைகள்\nபாகம் 1 - கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின்\nபாகம் 2 - கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின்: புதிய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் முஹம்மதுவின் நபித்துவத்தைப் பற்றிய சிறு குறிப்பு\nபாகம் 3 - கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பழைய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் முஹம்மதுவின் நபித்துவத்தைப் பற்றிய சிறு குறிப்பு\nபாகம் 4 - கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின்: பழைய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் முஹம்மதுவின் நபித்துவத்தைப் பற்றிய கேள்வி பதில்களின் தொடர்ச்சி\nபாகம் 5 - கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - போதகரின் மகள் இமாமின் மகனை திருமணம் செய்தால்\nபாகம் 6 - கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - ஹலோ பாஸ்டர், ஒரு முஸ்லிம் பெண்ணை காதலித்து கல்யாணம் செய்யப்போகிறேன்\nபாகம் 7 - கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - ஷாஜஹானுக்கு கல்லறையை கட்டிய மும்தாஜ்\nரமளான் கேள்வி பதில்கள் - 1: ரமளான் பற்றி கிறிஸ்தவர்கள் அறிந்துக் கொள்ளவேண்டிய முக்கியமான விவரங்கள்\nரமளான் கேள்வி பதில்கள் - 2: ரமளான் பற்றி கிறிஸ்தவர்கள் அறிந்துக் கொள்ளவேண்டிய முக்கியமான விவரங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/88193-kamal-and-oscar-v-ravichandran-join-together-to-make-sure-vishwaroopam-ii-gets-a-safe-release.html", "date_download": "2019-05-21T19:27:03Z", "digest": "sha1:XTSWXNF2LAP7DCVRFYXNJQKE53D4S5SS", "length": 12367, "nlines": 110, "source_domain": "cinema.vikatan.com", "title": "மீண்டும் இணைந்த கமல்- ஆஸ்கர் ரவிச்சந்திரன்; ‘விஸ்வரூபம் 2’ ரிலீஸ் ஆகிறது! #Update", "raw_content": "\nமீண்டும் இணைந்த கமல்- ஆஸ்கர் ரவிச்சந்திரன்; ‘விஸ்வரூபம் 2’ ரிலீஸ் ஆகிறது\nமீண்டும் இணைந்த கமல்- ஆஸ்கர் ரவிச்சந்திரன்; ‘விஸ்வரூபம் 2’ ரிலீஸ் ஆகிறது\n‘விஸ்வரூபம்-2’ பட தயாரிப்பில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக ஒதுங்கி இருந்த கமல்ஹாசனும் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனும் அந்தப் படத்தை ரிலீஸ் செய்வது தொடர்பாக சமீபத்தில் சந்தித்து ப���சி இருக்கின்றனர். இதைத்தொடர்ந்து ‘விஸ்வரூபம்-2’ விரைவில் ரிலீஸ் ஆகிறது.\n‘விஸ்வரூபம்’ படத்தின் முதல் பாகத்தை கமல்ஹாசனே இயக்கி நடித்து இருந்தார். அந்தப் படத்தில் முஸ்லிம்களின் மனம் புண்படும் வகையிலான காட்சிகள் இருப்பதாகக்கூறி படத்தை ரிலீஸ் செய்ய முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அந்தப் பிரச்னை சுமூகமாக பேசி தீர்க்கப்பட்டு வெளியான ‘விஸ்வரூபம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதைத்தொடர்ந்து ‘விஸ்வரூபம்’ படத்தின் அடுத்த பாக அறிவிப்பும் வந்தது. கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் அந்தப்படத்தை பிரமாண்ட தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்தார். 2013ம் ஆண்டு தொடங்கிய இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வந்தது.\nஇதற்கிடையில் ஆஸ்கர் நிறுவனம் தயாரித்த அடுத்தடுத்த படங்கள் கமர்ஷியல் வெற்றியை பெறாததால் அந்நிறுவனம் கடும் நிதி நெருக்கடியை சந்தித்தது. அதனால் ‘விஸ்வரூபம்-2’ படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டது. இதற்கிடையில் கமல்ஹாசன், ‘உத்தமவில்லன்’, ‘பாபநாசம்’, ‘தூங்காவனம்’ என அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டு இருந்தார். இதனால் கமல்-ஆஸ்கர் இருதரப்புமே ‘விஸ்வரூப’த்தை அப்படியே விட்டுவிட்டு தங்களின் மற்ற வேலைகளில் கவனம் செலுததிக்கொண்டு இருநதனர்.\nஇந்தநிலையில் கமல் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் நடித்துக்கொண்டு இருந்தார். அந்த சமயத்தில்தான் எதிர்பாராத விதமாக தன் வீட்டு மாடியில் இருநது தவறி விழுந்து கால் எலும்பு முறிந்து அறுவைசிகிச்சை செய்துகொண்டு ஓய்வில் இருந்தார். நல்ல ஓய்வு, முறையான உடற்பயிற்சி... என்று இந்த இடைப்பட்ட நாட்களில் கமல்ஹாசன் பூரணமாக குணமாகி வந்து இருக்கிறார். இந்த கட்டாய ஓய்வு அவரின் மனதுக்கும் உடலுக்கும் எப்படி உதவியாக இருந்ததோ அதேபோல ஒருவகையில் அது ‘விஸ்வரூபம்-2’க்கு உதவி செய்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.\nஇந்த இடைப்பட்ட காலத்தில், ‘நம் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளால் ஒரு படைப்பை மக்களின் பார்வைக்கு வைக்க தாமதமாவதில் எந்த நியாயமும் இல்லை’ என்பதை உணர்ந்து இரு பக்கமும் உள்ள நிதி, நீதி பற்றிய விஷயங்களை அமர்ந்து பேசலாம் என முடிவு செய்தனர். சமீபத்தில் காலமான கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசனும் இதையேதான் விரும்பி���ார். அதைத்தொடர்ந்து நடந்த கமல்ஹாசன்-ஆஸ்கர் ரவிச்சந்திரன் இருவரின் சந்திப்பு பலமுறை தொடர்ந்தது. அதில் பிரச்னைகள் பேசி முடிக்கப்பட்டு ‘விஸ்வரூபம்-2’ படத்துக்கான மீதியுள்ள 10 நாள் படப்பிடிப்பை முடித்து அதை எவ்வளவு சீக்கிரம் வெளியிட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியிட வேண்டும்’ என்று முடிவு செய்தனர்.\nஇருவரும் சமரசமானதைத் தொடர்ந்து மீதியுள்ள 10 நாள் படப்பிடிப்புக்கான வேலைகள் முழு வீச்சில் தொடங்கியுள்ளது. ‘சென்னை ஆஃபீசர்ஸ் அகாடமி’யில்தான் அந்த 10 நாள்கள் படப்பிடிப்பு எடுக்க வேண்டி உள்ளதாம். அங்கு தற்போது படப்பிடிப்பு நடத்த அனுமதி வேண்டி விண்ணப்பித்து உள்ளனர். விரைவில் அந்த அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.\n‘விஸ்வரூபம்-2’வில் கிராஃபிக்ஸ் வேலைகள் கொஞ்சம் அதிகம். மீதியுள்ள 10 நாள் படப்பிடிப்பை முடித்து அந்த வீடியோவை கிராஃபிக்ஸுக்கு கொடுத்துவிட்டால் அவர்கள் அந்த வேலைகளை பார்த்துக்கொண்டிருப்பார்கள். இந்த இடைவெளியில் ‘சபாஷ் நாயுடு’ படத்துக்கு மீதியுள்ள போர்ஷனுக்கான படப்பிடிப்பை முடித்துவிடலாம் என்பது கமலின் திட்டம்.\nவிபத்து, அண்ணனின் மறைவு... என சமீப நாட்களாக படப்பிடிப்பு பரபரப்பில் இருந்து ஒதுங்கி இருந்த உலக நாயகன் ‘விஸ்வரூபம்-2’, ‘சபாஷ் நாயுடு’ திரைப்படங்கள், விஜய் டிவியில் தொகுத்து வழங்க இருக்கும் பிக் பாஸ் மெகா நிகழ்ச்சி... என மீண்டும் ஷூட்டிங் ஸ்பாட் வருவதால் இவரின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.\nயாரென்று தெரிகிறதா... இவன் தீயென்று புரிகிறதா.. தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன் ஞாபகம் வருகிறதா\nஉலகம் சுற்ற விழைகிறேன்... ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7829", "date_download": "2019-05-21T18:29:32Z", "digest": "sha1:TWPMLSJCLMBJ5MGHZQBINWPB5UMQ4VWA", "length": 6939, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "Neelakandan நீலகண்டன் இந்து-Hindu Agamudayar-South(Rajakulam Servai,Thevar) இராஜகுல அகமுடையார் சேர்வை ஆண் Male Groom Peravurani matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nகல்வித்தகுதி:ITI வேலை விவரம்( பதவி மற்றும் கம்பெனி) : SAUDI பணிபுரியும் இடம்:PERAVURANI மாதச்சம்பளம்/வருமானம் 35000\nSub caste: இராஜகுல அகமுடையார் சேர்வை ஆண்\nசுக் சூரி ரா சந்தி புத குரு\nரா புத சனி குரு\nல சந்தி அம்சம் செ\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/2008/02/16/", "date_download": "2019-05-21T19:18:00Z", "digest": "sha1:2MO4GPQCXWLYEMYJZF4AKEXXHPCKCHAC", "length": 24730, "nlines": 221, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "16 | பிப்ரவரி | 2008 | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nஎல்லா நாடுகளிலும், அரசியல் குறித்தும் அரசியல்வாதிகள் குறித்தும் பெரிய நம்பிக்கைகள் இல்லை. ஒபாமா தன்னுடைய “The Audacity of Hope” என்ற புத்தகத்தில் அவர் முதன் முறையாக தேர்தலில் நிற்க முனைந்த பொழுது உனக்கு எதற்கு இந்த மோசமான அரசியல் என பலர் அவரிடம் கேட்டதாக குறிப்பிடுகிறார்\nஇங்கு தேர்தல் பிரச்சார நேரத்தில் தனி மனித தாக்குதல், முன்பு கூறிய கருத்தை ஆதரவின்மையால் மாற்றிக் கொண்டது என நிறைய கூத்துக்கள் நடந்தேறின. குறிப்பிடதக்க விடயமாக சட்டவிரோதமாக அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு ஓட்டுனர் உரிமை வழங்கலாம் என ஹிலாரி கூறினார். அதற்கு எழுந்த கடும் எதிர்ப்பால் தான் அவ்வாறு கூற வில்லை என்று உடனே மாற்றிக் கொண்டார். ராம்னி அதை விட காமெடி. அவரது எந்தக் கருத்து மாறாத கருத்து என்று ஆராய்ந்தால் எதுவும் கிடைக்காது.\nஇந்தியாவில் சாதியும், மதமும் தேர்தலில் முக்கியம் என்றால் அமெரிக்காவில் மத நம்பிக்கைகளும், இனரீதியான வாக்களிப்பு முறையையும் பெரும்பாலும் காணக்கூடியதாக உள்ளது.\nகுடியரசுக் கட்சியில் மத ரீதியான நம்பிக்கைகள் முக்கிய தேர்தல் பிரச்சனையாக கூட உள்ளது. ஹக்கூபீக்கு அதிகளவில் evalengical கிறுத்துவர்கள் வாக்களிக்கிறார்கள். ராம்னீ mormon மத நம்பிக்கையை கொண்டவர் என்பதால் அவர்களின் வாக்கு ராம்னீக்கு கிடைக்கிறது. இதன் காரணமாக ஹக்கூபீ அயோவா (Iowa) தேர்தலில் வெற்றி பெற்றார். ராம்னீ நேவேடா (Nevada) தேர்தலில் வெற்றி பெற்றார். அது போல அதிகளவில் Conservatives கொண்ட தென் மாநிலங்களில் ஹக்கூபீ குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்று வருகிறார். மெக்கெயின் தடுமாறுகிறார்.\nஒபாமாவிற்கு பெருமளவில் கறுப்பர்கள் வாக்களிக்கிறார்கள். தென் கரோலினாவில் ஒப��மா சுமார் 80% கறுப்பர்களின் வாக்குகளை பெற்றார். கடந்த 2004 முன்னோட்ட தேர்தலில் அங்கு வெற்றி பெற்ற ஜான் எட்வேர்ட்ஸ் மூன்றாவது இடத்தையே பிடிக்க முடிந்தது. கறுப்பர்களின் மத்தியில் பெரும் ஆதரவு கொண்டிருந்த ஹிலாரி கிளிண்டன் கறுப்பர்கள் மத்தியில் கொண்டிருந்த செல்வாக்கினை இழந்தார். ஒபாமாவின் தோல் நிறம் கறுப்பர்களின் வாக்குகளை பெற உதவியது. என்றாலும் பில் கிளிண்டனின் “நாக்கும்” ஒபாமாவிற்கு உதவியது 🙂 . பில் கிளிண்டன் கொஞ்சம் பேச்சை குறைத்திருக்கலாம். தோல்விக்கு பிறகு அதைத் தான் செய்தார்.\n35வயதிற்கு உட்பட்ட இளைஞர்களை ஈர்க்கும் சக்தியாக ஒபாமா இருக்கிறார். இன ரீதியான பாகுபாடுகள் கடந்து ஒபாமா பின் இளைஞர்கள் அணிவகுப்பது தான் ஒபாமாவை வெற்றிப் பாதையை நோக்கி நகர்த்தி வருகிறது. இளைஞர்கள் மத்தியில் கறுப்பர், வெள்ளையர் என்ற பாகுபாடுகள் அதிகளவில் இல்லாதது ஒரு முக்கிய காரணம்.\nஹிலாரி கிளிண்டன் வருவாய் குறைவாக உள்ள ஜனநாயக்கட்சியினரின் வாக்குகளை அதிகளவில் பெறுகிறார். தவிரவும் பெண்கள் வாக்குகள் கிளிண்டனுக்கு கிடைக்கிறது. ஆனால் கறுப்பர் இன பெண்கள் ஒபாமா பக்கம் சாய தொடங்கி விட்டனர். அது போல 35வயதிற்கு உட்பட்ட பெண்களும் ஒபாமாவின் பக்கம் மாறத் தொடங்கி இருக்கின்றனர். இது தான் கிளிண்டனுக்கு பெரும் சரிவை ஏற்படுத்தியிருக்கிறது. லேட்டினோ அமெரிக்கர்கள், ஆசிய அமெரிக்கர்கள் ஹிலாரிக்கு ஆதரவாக உள்ளனர்.\nதென் கரோலினா தேர்தல் உச்சகட்டத்தில் ஹிலாரிக்கும், ஒபாமாவிற்கு ஏற்பட்ட உச்சகட்ட மோதல் நம்மூர் கலைஞர்-ஜெயலலிதா வாக்குவாதம் என்ற அளவிற்கு சென்றது. ஒபாமா ஹிலாரிக்கு கைகொடுக்காமால் முகம் திரும்பிக் கொண்டு சென்றது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு மாற்று அரசியலை தான் கொண்டு வரப்போவதாக கூறிய ஒபாமாவின் மாற்று அரசியல் இது தானா என்ற கேள்விகள் எழுந்தன.\nஆனால் கலிபோர்னியா விவாதம் ஓரளவிற்கு இந்தப் பிரச்சனையை தீர்த்து வைத்தது. இருவரும் நட்புறவாக உரையாடியது ஜனநாயக் கட்சியை சேர்ந்தவர்களுக்கு ஆறுதல் அளித்தது.\nதற்போதைய முன்னோட்ட தேர்தலை விட இறுதி தேர்தலில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்பது தான் முக்கியம். குடியரசு கட்சியில் மெக்கெயின் தான் வேட்பாளர் என்று முடிவு செய்யப்பட்டு விட்ட நிலையில் ஜனநாயக் க���்சியில் இன்னமும் இழுபறியாக உள்ளது அமெரிக்க அரசியலில் குடியரசு கட்சியின் ஆட்சியில் இருந்து மாற்றம் வேண்டும் என நினைக்கும் பலருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஹிலாரியா, ஒபாமாவா என்பதை விட நவம்பர் தேர்தலில் மெக்கெய்னை யார் தோற்கடிப்பார்களோ அவர்களே ஜனநாயக கட்சியில் வெற்றி பெற வேண்டும். அந்த வகையில் ஒபாமா தான் மெக்கெய்னை தோற்கடிக்க கூடும். ஹிலாரி அடுத்து வரும் டெக்சாஸ், ஓகாயோ போன்ற மாநிலங்களில் தோல்வி அடைந்து வீட்டிற்கு செல்வது ஜனநாயக கட்சிக்கு நல்லது. ஆனால் பிரச்சனை ஆகஸ்ட் வரை கூட முடிவுக்கு வராது போல் தான் தெரிகிறது.\nரான் பால், விளையாட்டு: தமிழ்ப்பதிவுகள் – பெப்ரவரி 15\n1. ஜாலியாக விளையாட அழைக்கிறார். டிக் சேனி எப்போதும் விருப்பத்துடன் ஆடும், ‘நண்பர்களை துப்பாக்கி கொண்டும் சுடும் ஆட்டம்‘. 🙂\nதங்கள் அபிமான வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதற்கு ஏதுவாக ஒரு விளையாட்டையும் உருவாக்கி இருக்கிறார்கள். நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்\n2. அமெரிக்காவின் காந்தி: டாக்டர். ரான் பால் (பகுதி 1) – சரண்\nநாமெல்லாம் அறிந்த அமெரிக்க கலாச்சாரத்திற்கு எதிராக() ஒரே மனைவியுடன் ஐம்பது வருடங்களை கடந்து வாழ்ந்துகொண்டு,\nபொருத்தமான இடங்களில் வீடியோ சுட்டிகள், கட்டுரை தொடுப்புகள் எல்லாம் கிடைக்கின்றன. இப்போதைக்கு சில கேள்விகள்:\nவருமான வரி கட்டாமல் அரசை ஏய்ப்பவரும் ‘கான்ஸ்டிடியூஷன்’ சொல்கிறபடிதான் நடக்கிறார்களா\nவசதியாக வாழ்பவர்கள் வரி கட்டாமல் இருப்பது நாட்டிற்கு நன்மை விளைவிக்குமா\nஇராக்கின் மீது போர் தொடுத்தது தப்பு; ஆனால், நீங்கள் ‘ஆப்கானிஸ்தானை தாக்கியது மட்டும் சரி’ என்று சொல்வது ஏன்\nதற்போதைய ஜனாதிபது புஷ் முதற்கொன்டு அனைத்து அமெரிக்க அதிபர்களும், ஆப்பிரிக்காவிற்கு (கிள்ளுக்கீரை அளவாவது) உதவுவதை தார்மீக நெறியாகக் கொண்டிருக்கிறார்கள். நீங்களோ… அள்ளி வழங்குவது இருக்கட்டும்; ‘ஐ.நா., உலக வங்கி போன்ற எல்லாமே குப்பை’ என்று தாங்கள் சொல்கிறீர்கள். எனவே, ஆப்பிரிக்கா போன்ற இல்லாதோருக்கு கை கொடுப்பதும் அமெரிக்காவின் ‘கான்ஸ்டிடியூஷனிற்கு’ எதிரான ஒன்றுதானா\nஅமெரிக்காவில் எனக்குப் பிறந்த குழந்தை, இந்த நாட்டின் பிரஜையாக மாறுகிறது. முறையற்ற வழியில் குடிபுகலை தடுப்பது வேறு; இந்த மாதிரி நிய���யமாக எச்1-பி வைகயறாவில் வந்து பெற்றுக் கொள்ளும் புதிய தலைமுறையையும் அமெரிக்க குடிமகளாக ஆகாமல் இருக்க வைக்க வேண்டும் என்பது சுயநலத்தின் உச்சமல்லவா அமெரிக்காவே குடிபுகுந்தவர்களால் உருவான நாடு என்பதை நினைவில் நிறுத்திப் பார்த்தால், தாங்கள் கூறும் ‘கான்ஸ்டிடியூசனுக்கும்’ எதிரானது அல்லவா\nஇவரைக் குறித்த முந்தைய இடுகை: ரான் பால் – நியூஸ்வீக்\nஇந்த லிபரடேரியர்களை புரிந்து கொள்ளவே முடியலியே 😀\nFiled under: கருத்து, குடியரசு-பிறர், தமிழ்ப்பதிவுகள், ரான் பால் | Tagged: குடியரசு, கேம்ஸ், கொள்கை, சும்மா, ஜாலி, பால், பொருளாதாரம், ரான், வரி, விளையாட்டு |\t8 Comments »\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/hc-strictly-banned-cut-outs-banners-during-parliament-election/", "date_download": "2019-05-21T19:16:16Z", "digest": "sha1:6SKQUM2YMTFTNRFWF6F5XX2P3PEFROLE", "length": 18383, "nlines": 254, "source_domain": "vanakamindia.com", "title": "நோ பேனர், கட் அவுட்... லாரிகளில் மக்களைக் கூட்டிவரவும் தடை! - உயர் நீதிமன்றம் அதிரடி - VanakamIndia", "raw_content": "\nநோ பேனர், கட் அவுட்… லாரிகளில் மக்களைக் கூட்டிவரவும் தடை – உயர் நீதிமன்றம் அதிரடி\nகருத்துக் கணிப்பை முதல்வர் இபிஎஸ்ஸும் நம்ப வில்லையாம்\nமின்னணு எந்திரங்களில் தில்லு முல்லு… முன்னாள் குடியரசுத் தலைவர் வேதனை\nடெல்லிக்குப் போகிறார் முதல்வர் இபிஎஸ்.. பிரதமர் மோடியுடன் ஆலோசனை\nஇன்று ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி #RememberingRajivGandhi\nஇந்த கருத்து (தி)கணிப்பை மோடி கூட நம்பலையாம்\n‘இப்படியெல்லாம் வாழ்த்த ரஜினிகாந்த் என்ற தங்க மனசுக்காரரால் மட்டும்தான் முடியும்\nஒரு சின்ன படம் வெற்றி பெற இந்த 4 விஷயங்கள் முக்கியம்\nகுற்றால அருவிகளில் தண்ணீர்.. சுற்றுலாப் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி\nகருத்துக் கணிப்புகளில் ஒருபோதும் நம்பிக்கை இல்லை\n‘காந்தியின் ரசிகன் நான்.. இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன்’ – கமல் ஹாசன் பேச்சு\nகமல் ஹாசனுக்கு மனநல பரிசோதனை செய்ய வேண்டும் – தேர்தல் ஆணையத்தில் புகார்\nமே 18 தமிழர் படுகொலை: அட்லாண்டாவில் தியாகச் சுடர் ஏற்றி அஞ்சலி\n கருத்துக் கணிப்புகளும் அரசியல் கணிப்பும் – விரிவான அலசல்\nகல்வெட்டில் எம்.பி என போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்.. ஒபிஎஸ் மகன் புகார்\n‘மோடி அந்த குக��யிலேயே இருக்கட்டும்..’ – ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அதிரடி\nதிருச்செந்தூரில் வைகாசி விசாகம்.. லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்\nதண்ணீர்… தண்ணீர்.. தேர்தல் முடிந்து விட்டதே, கொஞ்சம் மக்கள் பக்கம் பாருங்க\nயு.எஸ் ரிட்டர்ன்: இப்படியா பயமுறுத்துவது.. பயந்து பயந்துதான் வாழ வேண்டுமா என்ன\nஇலங்கையில் மத நல்லிணக்கத்திற்கு ஆபத்து – தனித்து ஒலிக்கும் குமார் சங்கக்கராவின் குரல்\nமுள்ளிவாய்க்கால் படுகொலை 10ம் ஆண்டு.. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் செய்தி\nகட்டுப்பாடு தவறி விழுந்த அமெரிக்க எஃப் 16 போர் விமானம்\nமே 23க்குப் பிறகு…. பரபரப்பில் ரஜினி அரசியல் களம்\nதமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத 760 தனியார் பள்ளிகளுக்கு பூட்டு\nமீண்டும் ரஜினி – எஸ்பிபி\nமே 23ம் தேதிக்குப் பிறகு திமுக ஆட்சி… ‘கூட்டி கழிச்சி கணக்குப் போட்டுச்’ சொல்லும் ஸ்டாலின்\nதைவான்: ஆசியாவிலேயே முதல் முறையாக ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அனுமதி\nஃபேமிலி க்ரீன் கார்டுக்கு செக் வைக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…\nநோ பேனர், கட் அவுட்… லாரிகளில் மக்களைக் கூட்டிவரவும் தடை – உயர் நீதிமன்றம் அதிரடி\nதேர்தல் பிரசாரத்துக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, வாகனங்களில் ஆட்களை அழைத்து வரக்கூடாது என்றும், கட்-அவுட், பேனர்கள் வைக்கக்கூடாது என்றும் தடை விதித்துள்ளது.\nமதுரை: தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.\nதேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிலஅதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.\nநீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:\n* தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக பிளக்ஸ் பேனர்கள், ‘கட்-அவுட்’கள் வைக்க தடை விதிக்கப்படுகிறது.\n* நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் நடத்தும் பிரசார பொதுக் கூட்டங்களுக்கு லாரி, வேன், பஸ்கள் போன்ற வாகனங்களில் பொத���மக்களை அழைத்து வருவதையும் தடை செய்கிறோம்.\n* இந்த வழக்கில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் எதிர்மனுதாரராக சேர்க்கப் படுகிறார்கள். அவர்களுக்கும், இந்திய தேர்தல் கமிஷனுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது.\nஇந்த வழக்கு விசாரணை வருகிற 21-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nTags: BannerCut out Banelection 2019Madurai High courtPILகட் அவுட் தடைதேர்தல் 2019நாடாளுமன்ற தேர்தல்நோ பேனர்மதுரை உயர் நீதிமன்றம்\nகருத்துக் கணிப்பை முதல்வர் இபிஎஸ்ஸும் நம்ப வில்லையாம்\nசேலம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் கருத்துக் கணிப்புகள் பொய்யாகும். இவை கருத்துத் திணிப்புகள் என்று கூறியுள்ளார். “சென்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில்...\nமின்னணு எந்திரங்களில் தில்லு முல்லு… முன்னாள் குடியரசுத் தலைவர் வேதனை\nடெல்லி: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்க் கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். வெளியில் இருந்தபடியே ரேடியோ அலைகள் மூலம் மின்னணு எந்திரங்களில்...\nடெல்லிக்குப் போகிறார் முதல்வர் இபிஎஸ்.. பிரதமர் மோடியுடன் ஆலோசனை\nடெல்லி: கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு ஆதரவாக இருப்பதால் பாஜக அணியில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. கூட்டணிக் கட்சித் தலைவர்களை டெல்லிக்கு அழைத்துள்ளார்கள். பாஜக அணியின் கூட்டணிக் கட்சிகள்...\nசென்னை: கருத்துக் கணிப்புகள் பாஜக அமோகமாக வெற்றி பெறும் என்று சொல்லும் வேளையில் ராகுல் காந்தி அதை நம்பவில்லை என்று கூறியுள்ளார். பிரதமர் மோடிக்கும் கருத்துக் கணிப்பு...\nஇன்று ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி #RememberingRajivGandhi\nடெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28–வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. டெல்லி வீர் பூமியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில், ஐக்கிய முற்போக்கு...\nஇந்த கருத்து (தி)கணிப்பை மோடி கூட நம்பலையாம்\nடெல்லி : ஏழு கட்டமாக நடந்து முடிந்துள்ள இந்திய நாடாளுமன்ற தேர்தலின் வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்க இன்னும் 72 மணி நேரங்களே உள்ளன. அதாவது மூன்று...\nசென்னை: 4 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு சமீபத்தில் நடந்து முடிந்த இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, சுதந்திர இந���தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல்...\n‘இப்படியெல்லாம் வாழ்த்த ரஜினிகாந்த் என்ற தங்க மனசுக்காரரால் மட்டும்தான் முடியும்\nசக திரைக் கலைஞரை வாழ்த்துவதற்கு ஒரு மனம் வேண்டும். அதுவும் இப்படியெல்லாம் வாழ்த்தணும்னா அது ரஜினிகாந்த் என்ற தங்க மனசுக்காரரால் மட்டும்தான் முடியும் https://www.youtube.com/watch\nஒரு சின்ன படம் வெற்றி பெற இந்த 4 விஷயங்கள் முக்கியம்\nஒத்த செருப்பு படத்தில் நடித்து இயக்கி உள்ள பார்த்திபனை வாழ்த்தி நடிகர் ரஜினிகாந்த் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ பதிவில் ரஜினிகாந்த் பேசியிருப்பதாவது: \"என்...\nகுற்றால அருவிகளில் தண்ணீர்.. சுற்றுலாப் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி\nகுற்றாலம்: தென் மாவட்டங்களின் கோடை சுற்றுலாத் தலமாக விளங்கும் குற்றாலத்தில், திடீர் மழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. தென் மேற்கு பருவக்காற்று தொடங்கியதும் கேரளாவிலும், மேற்கு மலைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/politics/21344-dinakatan-at-theni.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-05-21T19:57:32Z", "digest": "sha1:6L3SQFDMTILZ4IA6P4P24XVI43Q72QI2", "length": 9541, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "தேனி மக்களவைத் தொகுதியில் தினகரன் போட்டி? | dinakatan at theni", "raw_content": "\nதேனி மக்களவைத் தொகுதியில் தினகரன் போட்டி\n‘‘கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் வலியுறுத்துவதால் தேனி தொகுதி யில் நானேகூட போட்டியிடலாம்’’ என்று அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.\nசென்னையில் செய்தியாளர்களி டம் அவர் நேற்று கூறியதாவது:\nகடந்த 3 மாதங்களாக கட்சி நிர் வாகிகளுடன் ஆலோசித்து வேட் பாளர் பட்டியல் வெளியிடப்பட் டுள்ளது. அனைவரும் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். தேர்தல் அறிக்கை வரும் 22-ம் தேதி வெளியிடப்படும். தமிழக மக்களின் அனைத்து பிரச்சினைகளும் அதில் வெளிப்படும்.\nஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு குக்கர் சின்னம் தமிழகம் முழுவதும் உள்ள கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கும் சின்னமாக உருவாகியிருக்கிறது. தற்போது அந்த சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சி. குக்கர் சின்னம் கிடைக் கும் என்ற நம்பிக்கை இருக்கி றது. இரண்டாம்கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப் படும்.\nஅதிமுக - பாஜக கூட்டணி அறி விக்கப்பட்ட அன்றே அது தோல்வி யுற்ற கூட்டணி ஆகிவிட்டது. தமி ழகத்தின் அனைத்துப் பகுதிகளி லும் எங்களுக்கு ஆதரவு உள்ளது. தேர்தல் முடிவுக்குப் பிறகு இது தெரியும். பண மூட்டை வைத்திருப்பவர்கள்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்றால், 40 தொழிலதிபர்களைப் போட்டால் வெற்றி பெற்றுவிடுவர். தேனி எனது பழைய தொகுதி. ஜெயலலிதா என்னை அறிமுகம் செய்துவைத்த தொகுதி. அதனால் நானேகூட அங்கு போட்டியிடலாம். கட்சியினரும், நிர்வாகிகளும் அதையே வலியுறுத்தி வருகின் றனர்.\nஎம்ஜிஆர், ஜெயலலிதா தலை மையில் இயங்கிய அதிமுகவை வைத்திருப்பவர்கள் இன்று விடுதி, வீடு என்று போய் பேசி கூட்டணி அமைத்துள்ளனர். இதுபோன்ற செயலை நான் கேள்விப்பட்டதுகூட கிடையாது.\nகடந்த 2014-ம் ஆண்டு தேர்தல், தமிழக மக்கள் எந்த திசையை நோக்கி பயணிக்கிறார்கள் என் பதைக் காட்டியது. அப்போது ஜெயலலிதா பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்லி வாக்கு கேட்கவில்லை. தமிழக நலனை தேசிய கட்சிகள் பாதுகாக்க வில்லை. அதனால் தமிழக நலனை சமரசம் இல்லாமல் யார் பாதுகாப் பார்கள் என்று நம்புகிறார்களோ அவர்களுக்கே மக்கள் வாக்களிப் பர். இவ்வாறு அவர் கூறினார்.\nஒன் மேன் ஆர்மியாக டிடிஎஸ், ஒதுங்கி நிற்கும் ஈவிகேஸ், இமேஜ் கட்டமைக்கும் ஓபிஎஸ்: தேனி தொகுதியில் இறுதிக்கட்ட கள நிலவரம்\nதேர்தலுக்கு பிறகு ராகுல் பிரதமராவது உறுதி: உசிலம்பட்டியில் நடிகை குஷ்பு பிரச்சாரம்\nதந்தையின் எதிர்காலம்.. மகன் கையில்- 'தூங்கா நகரில்' சுறுசுறுப்பு.. 'தேனீ 'க்களாய் சுற்றும் அதிமுகவினர்\nஓபிஎஸ் மகன் மீது ஸ்டாலின் நடத்திய ‘தாக்குதல்’: தேனி மாவட்ட அதிமுகவினர் அதிர்ச்சி\nஜெயலலிதாவை எப்போதும் ஒருமையில் பேசியது இல்லை: ஈவிகேஎஸ் விளக்கம்\nதிமுக கூட்டணியில் தேனி தொகுதியை எதிர்பார்க்கும் காங்கிரஸ்: மீண்டும் சீட் பெற முயற்சிக்கும் முன்னாள் எம்.பி.\nதேனி மக்களவைத் தொகுதியில் தினகரன் போட்டி\nபிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நாளை நிறைவடைகிறது: விடைத்தாள் திருத்தும் பணி 30-ல் தொடக்கம்\nதென் கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு\nசவுக்கிதார் தமிழிசை சவுந்தரராஜன்: ட்விட்டரில் பெயர் மாற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vikram-prabhu-16-06-1628729.htm", "date_download": "2019-05-21T18:59:48Z", "digest": "sha1:4HF2GY7IVZVAZWABSIQFY2OAGY2P2HCB", "length": 8073, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "விக்ரம் பிரபுவின் வாகா ரிலீஸ் தேதி அறிவிப்பு! - Vikram Prabhu - விக்ரம் பிரபு | Tamilstar.com |", "raw_content": "\nவிக்ரம் பிரபுவின் வாகா ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிக்ரம் பிரபு நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘வாகா’. இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ரன்யா ராவ் நடித்துள்ளார்.\nஇப்படத்தை ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கியுள்ளார். அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீர் மற்றும் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் படமாக்கப்பட்டுள்ளன.\nஇமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. இது ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற நிலையில், இப்படம் ரிலீஸ் ஆகும் தேதியை அறிவித்திருக்கின்றனர். இப்படத்தை சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.\nஇப்படம் ராணுவம் சம்மந்தப்பட்ட கதை என்பதால் ஆகஸ்ட் 12ம் தேதி படம் வெளியாவது சிறப்பாக இருக்கும் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர். மேலும் இப்படம் விக்ரம் பிரபுவின் சினிமா வாழ்க்கையில் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்றும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\n▪ வெங்கட் பிரபுவின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதுதான் – வெளிவந்த உறுதியானத் தகவல்\n▪ பொன்னியின் செல்வன் படத்துக்காக இப்படியெல்லாம் செய்கிறாரா விக்ரம் – அசத்தல் தகவல்\n▪ விக்ரமின் அடுத்த இயக்குநர் இவர்தான் – வெளிவந்த சூப்பர் தகவல்\n▪ விஜய், விக்ரமை ஒரே படத்தில் இணைக்கும் ஷங்கரின் மாஸ்டர் பிளான் – எது உண்மை\n▪ மீண்டும் சூர்யாவுடன் மோத தயாராகும் விக்ரம் – கடாரம் கொண்டான் அப்டேட்\n▪ மங்காத்தா கூட்டணி இணைவது உறுதி - இவரே சொல்லிவிட்டார்\n▪ மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்\n▪ மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்\n▪ வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n▪ ரூ.300 கோடியில் உருவாகும் விக்ரமின் பிரமாண்ட படம் தொடக்கம்\n• சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்\n• தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்\n• தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ஜோதிகா; சூர்யாவே சொன்ன தகவல் இதோ\n• தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=&pgnm=For-those-who-can-not-build-their-own-house", "date_download": "2019-05-21T18:44:07Z", "digest": "sha1:FN4MRTE22BHSXRFVRAU7BRUW2HZBM5M2", "length": 7374, "nlines": 71, "source_domain": "jothidaveenai.com", "title": "Jothida Veenai", "raw_content": "\nசொந்த வீடு கட்ட முடியாமல் வசிப்போருக்கு\nமனிதனுடைய வாழ்க்கைக்கு இன்றியமையாத மூன்று உகாரங்கள் தேவைப்படுகின்றன. அவைகள் உணவு, உடை, உறைவிடம் உறைவிடமென்பது வாழ்நாட்களைக் கழிப்பதற்கு தேவைப்படும் இடம் குருவிக்கு ஒரு கூடு, என்பது போல உணவும், உடையும் பொருள் இருந்தால் அன்றாடத் தேவைக்கு வாங்கி விட முடியும். வாழும் குடியிருக்கும் வீட்டினை அப்படி பெற முடியாது வாடகைக்கு, தன் குடும்பத்தாரின் தேவையயும் கருத்தில் கொண்டு, வீட்டுக்குரியவரின் கேள்வி கணைகளுக்கு ஈடு கொடுத்து, அவர் கேட்கும் பல மாத வாடகைப் பணத்தை முன்பணமாகக் கொடுத்தும் ஒரு வீட்டினை ஏற்பாடு செய்ய இதன் சிரமங்களை அனுபவித்த ஆத்மாக்களுக்குத் தான் புரியவரும். அப்படியே வீட்டுக்குச் சொந்தகாரரின் நிபந்தனைகளை ஏற்று குடி அமர்ந்தாலும் கண்ணில் விளக்கெண்ணெயை ஊற்றிக் கொண்டிருக்க வேண்டியிருக்கும் சுவற்றில் ஆணி அறையாலும், அங்கே, இங்கே குப்பைகளும் தூசு துப்பைட்டைகளைப் போடாதும் உடம்புக்கு யாராகிலும் பிணி பீடிக்கப்பட்டிருந்தால், அவர்கள் வெளியே நடமாடக்கூடாது என்றும் வாழ்க்கையை ஓட்ட வேண்டும். வீட்டுக்கார அம்மாவுக்கும் அய்யாவுக்கும் ஜால்ரா போட வேண்டும் அப்பொழுதுதான் நாம் அங்கு குடியிருந்து காலங்கடந்த முடியும். இல்லாவிட்டால் குழந்தை குட்டிகளுடன் எங்கே கூட்டிச் சென்று அல்லாட முடியும் எனவே மனிதனுக்கு சொந்த வீடு என்பது கனவாகிப்போகாமல் செயல்படுத்த வேண்டிய கட்டாய நிலை உண்டு. அவன் தனது குடும்பத்தாகுடன் எந்தக் கரைச்சலுமின்றி நிம்மதியாய் வாழ்க்கையைக் கொண்டு நடத்திட சொந்த வீடு அவரவர் சக்திக்கும் திறனுக்கும் ஏற்ப ஏற்பாடு செய்து கொள்வது என்பது மிகமிக அவசியம். இது ஒவ்வொரு மனிதனின் இலட்சியமும் கூட. உழைக்க வேண்டும், முயற்சிக்க வேண்டும். கிரகங்களும் தெய்வ அனுக் கிரகமும் வேண்டும். தாய், தகப்பன், பின்வரும் சந்ததிகளில் யாருக்காவது நிச்சயம் சொந்த வீடுகட்டி வாழும் பிராப்தத்தை இறைவன் நிச்சயம் கொடுத்திருப்பான். திறனறிந்து செயல்பட்டால் எல்லாம் நல்ல படியால் முடியும்\nமரம், செடி, கொடிகள் வைப்பதற்கான...\nவா‌ஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை\nயோகா செய்வதால் குணமாகும் நோய்கள்\nவெகுசனத் தொடர்பூடகங்களின் வளர்ச்சியானது நாளாந்த வாழ்க்கையை மிக எளிதாக்கியிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் இணையதள சேவைகளின் விரிவாக்கம், உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்வதற்கான வசதியை ஏற்படுத்தியிருக்கிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnarcdiocese.org/?p=2037", "date_download": "2019-05-21T18:35:14Z", "digest": "sha1:WAHD6LUIXYEGYF2HQBCY2KQZDDAA5PT2", "length": 3345, "nlines": 80, "source_domain": "www.jaffnarcdiocese.org", "title": "இலங்கையின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களுக்கு புனித மரியன்னை பேராலயத்தில் அஞ்சலி", "raw_content": "\nஇலங்கையின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களுக்கு புனித மரியன்னை பேராலயத்தில் அஞ்சலி\nஇலங்கையின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களுக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு 23.04.2019 செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணிக்கு யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்தில் மறைமாவட்ட குருமுதல்வர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ். மாநகர முதல்வர், வடமாகாண ஆளுனரின் செயலர், குருக்கள், அருட்சகோதரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.\n“அன்பில் மலர்ந்த அமர காவியம்” திருபடுகளின் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?cat=64", "date_download": "2019-05-21T19:30:23Z", "digest": "sha1:RBUBY624ZTQTN5AH25POWDLXJRKPBMY2", "length": 3891, "nlines": 96, "source_domain": "www.shruti.tv", "title": "Natural Medicine Archives - shruti.tv", "raw_content": "\nநிலவேம்பு குடிநீர் கசாயம் – செய்வது எப்படி\nமழைக்காலம் தொடங்கும் போத��� ஃப்ளு, டெங்கு, சிக்கன் குனியா, பறவைக்காய்ச்சல் போன்ற காய்ச்சல்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும்..\nதலைவலியை போக்கும் லவங்கப்பட்டை தலைவலி வந்துவிட்டால் போதும், உடனே மாத்திரை போடும் பழக்கம் பலரிடம் உள்ளது. தலைவலிக்கு வலி நிவாரணியாக..\nகொசுக் கடிப்பும் – தவிர்க்கும் வழிகளும் * உலகத்தின் ஆதி உயிரினங்களுள் ஒன்று கொசு. * 2.5 மில்லி கிராம் எடைகொண்ட கொசுவுக்குப்..\nசுஜாதா விருதுகள் – 2019 | காணொளிகள்\nஅரவிந்த்சாமி சன்தோஷ் P.ஜெயக்குமார் இணையும் புதியபடம் துவங்கியது\nஎன் சினிமா வாழ்க்கையில் பெருமைக்குறிய படமாக இருக்கும் – நடிகர் தினேஷ்.\n“தமிழ் சினிமாவின் சகலகலாவல்லி” – ஆண்ட்ரியாவிற்கு புகழாரம் சூட்டிய விஜய் ஆண்டனி\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nசுஜாதா விருதுகள் – 2019 | காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://incinemas.org/post/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-pollachi-4jaJ-TT08xg.html", "date_download": "2019-05-21T18:59:47Z", "digest": "sha1:CN5ZPG6KB6FWF2F64CYPDXUS333SSD3G", "length": 24660, "nlines": 425, "source_domain": "incinemas.org", "title": "பொள்ளாச்சி பாலியல் கொடூரத்துக்காக போராடிய மாணவரை தாக்கிய எஸ்.பி.செல்வராஜ் #Pollachi", "raw_content": "\nमुखपृष्ठ பொள்ளாச்சி பாலியல் கொடூரத்துக்காக போராடிய மாணவரை தாக்கிய எஸ்.பி.செல்வராஜ் #Pollachi\nExclusive : பண்ணை வீடு ரகசிய விசிட் \nதாயின் நாடகத்தை அம்பலப்படுத்திய மகன் | #Mother #Son\nமதுரையில் நட்ட நடு ராத்திரியில் நடு ரோட்டில்.. |Arasiyal|\nஅதிர வைக்கும் தகவல்கள் டிராபிக் ராமசாமி போட்டுள்ள வழக்கு exit poll பிந்தைய கருத்து கணிப்பு\nபொள்ளாச்சி பாலியல் பயங்கரம் | பதவி விலகுவாரா பொள்ளாச்சி ஜெயராமன் : நக்கீரன் கோபால் அதிரடி கேள்வி\nசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மஞ்சினி யில் ேபாலீஸ் அராஜகம்..\n ஆளூர் ஷாநவாஸ், கோவை செல்வராஜ் இடையே கடும் வாக்குவாதம் #VCK #ADMK\nஏசி வெடித்து மூவர் இறந்ததாக ஏமாற்றிய விவகாரம்: சொத்துக்காக பெற்றோர், சகோதரனை மூ��்த மகன் கொலை\nபொள்ளாச்சி பாலியல் கொடூரத்துக்காக போராடிய மாணவரை தாக்கிய எஸ்.பி.செல்வராஜ் #Pollachi\nபொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை கண்டித்து புதுக்கோட்டையில் போராட்டம் நடத்தியபோது மாணவர் ஒருவரை தாக்கினார் எஸ்.பி.செல்வராஜ் #Pollachi\nஉனக்கு பெண் பிள்ளை இல்லையா டா உங்களுக்கு சேத்து தான போராட்டம் பண்றங்க உங்களுக்கு அறிவு இருக்க\nபாண்டியராஜன் மாமாவிற்கு அடுத்து sp செல்வராஜ் மாமா....டேய் potta நாயே நீ படித்தேய இல்ல பண்ணி மேசேய.... கேனப்புண்ட...\nகால் நக்கி SB மீது வழக்கு தொடர்ந்து தன்டனை வழங்கவேண்டும்........\nதமிழ் நாட்டில் இந்த பிரச்சனை முடிவுக்கு வரா விட்டால் ஜல்லிக்கட்டுக்கு மேல் மறு பிறவி எடுப்பாய் தமிழ்ளா விட்டு விடதே பெண் கலை எங்கள் தெய்வ மாய் நினைக்கிறேம்\nமாணவர்களை அடிப்பது தவறு.... இதற்கு மாணவர்களே தக்க பதிலடி கொடுக்கணும்\nஅவன் குடும்பத்து பெண்கள் பாதிக்கப்பட்டால் சும்மா இருப்பானா\nஅவன் வீட்டு பொம்பளங்களை எந்த விபச்சார விடுதிக்கு அனுப்பியிருப்பான் அந்த ஏவல் துறை ஓநாய்..\nசென்னை 24 x 7\nசென்னை 24 x 7\nஇந்தியாவில் நியாயத்துக்காக போராடுவது தவறு\nகெட்டவன் கிட்ட இருந்து நல்லவன காக்கும் வேலைய விட்டுது நல்லவன் கிட்ட இருந்து கெட்டவன காக்கும் வேலைய பார்காதிற்கள் 😒😕...\nஇவ்வளவு தான் இவர்களின் “வீரம்”. இதைப்பார்த்த எல்லா நாடுகளும் நடுக்கப் போகுதே வக்கிரஅரசியல்வாதிகளை காப்பாற்றுவதற்கே தமிழகத்தில் காவல்துறை பெருமளவில் சம்பளம் வாங்குகின்றது. இவர்களின் பெண் உறவினர்க்கு இப்படி ஏதும் நடந்தால் இதேபோலத்தானா வக்கிரஅரசியல்வாதிகளை காப்பாற்றுவதற்கே தமிழகத்தில் காவல்துறை பெருமளவில் சம்பளம் வாங்குகின்றது. இவர்களின் பெண் உறவினர்க்கு இப்படி ஏதும் நடந்தால் இதேபோலத்தானா ஆபத்தான அரசியல்வாதிகள், ஆபத்தான காவல்துறை நிறைந்த தமிழ்நாடு\nதிராவிடSupport காவல்துறை SP,அப்பாவியை ஏன் அடிச்சு துண்புறுத்தாதே\nதமிழ் நாட்டில் இருக்கும் அத்தனை school and college ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்துவோம் அழைப்பை நீங்கள் ஏற்க தயாரா மாணவர்களே \nஆடிச்ச போலிஸ் நாய் பொண்டாட்டி இல்ல அவன் பிள்ளை இப்படி பண்ணின தெரிந்திருக்கும் மாதிரி நாய நடுரோட்ல வச்சி சுடனும் அப்பம் பயந்து ஒழுங்க கடமை சொய்வான்\nபோலிஸ் உடை அணிந்து இருந்தால் பெரிய புடுங்கி நினப்பா எங்களுக்கு��் கை இருக்கு நீங்கள் அணிந்து இருக்கும் உடை மட்டுமே மரியாதை உங்களுக்கு அல்ல ஜாக்கிரதை\nபொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திற மாதிரி ரோட்டுல வந்து போறாடனா போலீஸ் கேட்க்கும். போறாடுவதுக்கு உரிமை இருக்கிறது தப்பு செய்தவர்கள் அனைவரையும் தூக்கிக்ல் போட வேண்டும் சட்டத்தை கடுமையாக்க வேண்டும் அப்பதான் இந்த மாதிரியான தப்பு நடைபெறாமல் இருக்கும். சட்டத்தை கடுமையாக்க போறாடுங்கள்.\nமாணவனைத் தாக்கிய கண்காணிப்பாளர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படவேண்டும்.தமிழர் தேசிய கொற்றம்.\nஇந்த மயிறுக்கு இங்க தான் வீரத்தை காட்டுவான் த்தா 😡\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://nritamilnews.com/%E0%AE%AA%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-05-21T19:06:44Z", "digest": "sha1:IFKJSULEF2D7Q264KB26K2VS2SOPDKJP", "length": 13932, "nlines": 182, "source_domain": "nritamilnews.com", "title": "பஹ்ரைனில் தமிழ்நாடு..!! | தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nதமிழ் விளையாட்டு போட்டிகள் – ஒமாஹா\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nயானையை கருணைக்கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி\nஇனி வண்டலூர் ஜூ விலங்குகளை லைவ் ஸ்ட்ரீமிங்-ல் பார்க்கலாம்..\nஏற்காட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை.. 14 ஆம் தேதி முதல் அமல்\nகத்திரிச்செடி நட்டு கின்னஸ் சாதனை படைத்த இளம் விவசாயி..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nகிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை..\nபள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு சிறப்பு பயிற்சி..\nபெண்களை காக்கும் கை கவசம்..\nகுறை தீர்க்கும் புதிய ‘ஆப்’ அறிமுகம் – ரயில்வே நிர்வாகம்\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nகிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை..\nமுகப்பு உலக தமிழர் அரபு நாடுகள் பஹ்ரைனில் தமிழ்நாடு..\nஅரபு நாடான பஹ்ரைனில் அந்நாட்டு பிரதமர் உயிர்திரு. சேக் கலீபா பின் சல்மான் அல் கலிபா அவர்களுடைய ஆதரவுடன் வருடா வருடம் நடைபெறும் BAHRAIN FOR ALL என்ற நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை, 30 மா���்ச் 2018 மாலை பிரின்ஸ் கலிபா பின் சல்மான் பூங்காவில் சுமார் 55,000 பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.\nஇதில் பஹ்ரைனில் இருக்கும் இந்தியா, வங்கதேசம், எகிப்து, எதியோப்பியா, நேப்பால், ஜோர்டான், கென்யா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் சங்கங்களுடன் தமிழர்களின் சார்பாக பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் கலந்து கொண்டது. இதில் தமிழனின் பாரம்பரிய கலைகளான புலியாட்டம், கரகாட்டம், ஒயில்லாட்டம், ஆதிப்பரையாட்டம் மற்றும் ஜல்லிக்கட்டு மாதிரி ஆகியவை பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள், தூதர்கள் மற்றும் பஹ்ரைன் அரசின் அமைச்சர்கள் உயிர் அதிகாரிகள் முன்னிலையில் மேடையில் நிகழ்த்திக் காட்டப்பட்டது.\nதமிழனின் பாரம்பரிய கலைகளை இந்த அந்நிய மண்ணில் எடுத்துரைத்ததர்க்காக பஹ்ரைன் வாழ் தமிழர்கள் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டனர்.\nமுந்தைய செய்திஅமெரிக்க தமிழ்ப் பள்ளிகளிடையேயான போட்டிகள்\nஅடுத்த செய்திதமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் முப்பெரும் விழா – பஹ்ரைன்\nதொடர்புடைய செய்திகள்MORE FROM AUTHOR\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nதமிழ் விளையாட்டு போட்டிகள் – ஒமாஹா\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nஸ்டெர்லைட், காவிரிக்காக களமிறங்கிய கத்தார் தமிழர்கள்..\nசிங்கப்பூரில் தமிழ் மொழி விழா கோலாகலம்..\nஜெர்மனியில் ஒன்று திரண்ட தமிழர்கள் : கடல் கடந்த காவிரி போராட்டம்\nதமிழின உரிமை மீட்பு குரல் – லண்டனில் அறப்போர்…\nபதில் அனுப்ப Cancel reply\nவெள்ளத்தில் மூழ்கிய காஸிரங்கா தேசிய பூங்கா\nஅல் கஸ்பா பொழுது போக்கு மையம் – ஷார்ஜா\nரயில்வே, ‘பிளாட்பார்ம்’களில் கலாச்சார புத்தகங்கள் விற்பனை\nபார்வையற்ற பெண் ஆசிரியை ஆங்கிலம் கற்பித்து அசத்தல்\nதண்ணீர் கேன் உள்ளிட்ட 49 பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைப்பு\nவிண்வெளி வீரர்களுக்கான ‘குகை’ வீடுகள் அமைக்க இஸ்ரோ திட்டம்..\nஸ்டிரைக் நாட்களை ஈடு செய்ய அடுத்த 9 சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் ஏற்பாடு – தமிழக...\nசுற்றுலா மையங்களின் பட்டியலில் இருந்து தாஜ்மஹால் நீக்கம்..\nடேக்வாண்டோவில் அசத்தும் மாற்றுத்திறனாளி மாணவன்\nஅமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகளின் பத்தாவது ஆண்டு நிறைவு நாள்\nகம்ப���ாடியாவில் உலக தமிழர் மாநாடு..\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nதண்ணீர் குடுவையில் திருக்குறள் – சிங்கப்பூர் \nதமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் கயானா நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.\nநியூயார்க் தமிழ்க் கழகத்தின் 4ம் ஆண்டு விழா கொண்டாட்டம்\nஉலக தமிழர் செய்திகள் முதல் உள்ளூர் செய்திகள் வரை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.atozvideosofficial.com/2018/12/blog-post_96.html", "date_download": "2019-05-21T19:08:35Z", "digest": "sha1:KHQJOR2D2RV5MDMOJ6ONVQISKIQMI7DR", "length": 8042, "nlines": 84, "source_domain": "www.atozvideosofficial.com", "title": "ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த எடிட்டர் ~ A to Z Videos", "raw_content": "\nஅனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்\nHome » achievements , Apps & Games » ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த எடிட்டர்\nஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த எடிட்டர்\nஇந்த அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரில் ப்ரொபஷனல் ஆக பிரியா கிடைக்கிறது. KineMaster – Pro Video Editor என்று சொல்லக்கூடிய இந்த செயலியை NexStreaming Corp. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 58 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 5000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.\nஅப்ளிகேஷனின் சிறப்பம்சம் என்னவென்றால் யூடியூபில் ஒரு வீடியோ எப்படி ஹெச்டி குவாலிட்டி ஆக தெரிகிறது அதே குவாலிட்டி நாம் எதைச் செய்யும்போதும் கொண்டுவர முடியும் அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷனின் மேலோட்டம் ஒரு வீடியோவை மல்டிபிள் லேயர் வீடியோவாக கிரேட் செய்யமுடியும். அதுமட்டுமல்லாமல் தேவையான இடங்களில் போட்டோ மற்றும் எபெக்ட்ஸ் மேலும் ஸ்டிக்கர்ஸ் எழுத்துக்கள் மற்றும் கையெழுத்துக்கள் ஆகியவற்றை பதிவு செய்ய முடியும். அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷனில் டிபால்ட்டாக கொடுத்திருக்கக்கூடிய எஃபெக்ட்ஸ் விட மேலும் ஆன்லைனில் இதை அப்ளிகேஷனில் எஃபெக்ட்ஸ் ஐ டவுன்லோட் செய்யவும் முடியும். அதுமட்டுமல்லாமல் தேவையான இடங்களில் பிரேம் பை பிரேம் ட்ரிம்மிங் செய்யமுடியும். நாம் எடிட��� செய்து கொண்டிருக்கும் போது எந்த இடத்தில் எடிட் செய்து கொண்டிருக்கும் அந்த இடத்தில் நிறுத்தி இதுவரை செய்த எடிட்டிங் பார்க்கவும் முடியும். மேலும் கலரிங் brightness மற்றும் circulations control அதுமட்டுமல்லாமல் blur செய்யவும் முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.\nஇந்த அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரில் ப்ரொபஷனல் ஆக பிரியா கிடைக்கிறது.இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.\nவீடியோ ரிங் டோன் வைப்பது எப்படி\nசெயலியின் அளவு உங்களுக்கு கால் வரும் போது வீடியோ வரவேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Vyng Video Ringtones என்று ...\nஉங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம்\nமுன்பு ஒரு கட்டுரை உங்கள் மொபைலில் volume குறைவாக இருந்தால் அதை நம்மால் அதிக படுத்த முடியும். இதற்க்கு முன்பு நாம் உங்கள் மொப...\nஇந்த பகுதியில் நான் சிறந்த 5 போர்த்தந்திர game கலை பார்க்கலாம். அதற்கு முன்பு இந்த பதிவு 8/2/2018 டில் பதிவேற்ற பட்டது. நீங்கள் ஓரிரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-05-21T18:43:06Z", "digest": "sha1:M2GU2OC3M43HK6GLJPHI3EMP6FCAFGAF", "length": 7665, "nlines": 84, "source_domain": "www.cinemapettai.com", "title": "கொலைகாரன் | Latest கொலைகாரன் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nஇந்த ஒரு கொலை இல்லை எவ்வளவு கொலை பண்ண வேணாலும் நான் ரெடி. விஜய் ஆண்டனியின் கொலைகாரன் ட்ரைலர்.\nஇப்படத்தை விஜய் ஆண்டனின் நண்பரும், அவருடன் படித்தவருமான ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ளார் . ( இதற்கு முன் “லீலை” என்ற ஸ்டைலிஷ்...\nஸ்டைலாக சிகரெட் பிடிக்கும் விஜய் ஆண்டனி. துப்பறியும் போலீசாக ஆக்ஷன் கிங் அர்ஜுன். வைரலாகுது கொலைகாரன் ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ.\nவிஜய் ஆண்டனி – ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணையும் கொலைகாரன் பட ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.\nவைரலாகுது ராட்சசன் போலவே அட்டகாசமாக இருக்கும் விஜய் ஆண்டனியின் கொலைகாரன் தீம் ம்யூசிக்.\nவிஜய் ஆண்டனி இசையமைத்து நடித்துள்ள கொலைகாரன் படத்தின் தீம் ம்யூசிக் நேற்று வெளியானது.\nஒரு புறம் அர்ஜுன் – மறுபுறம் விஜய் ஆண்டனி. வைரலாகுது கொலைகாரன் படத்தின் புதிய பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nவிஜய் ஆண்டனி – ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணையும் கொலைகாரன் பட போஸ்டர்.\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\n“அடக்கமான பெண்ணைப் போல் உடை அணியுங்கள்” ரசிகரின் கேள்விக்கு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்த பேட்ட பட நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/notifications/page/56/", "date_download": "2019-05-21T18:59:12Z", "digest": "sha1:7Y6GQSYEUFOOTVQWVTLWDLN6PFAYYLNE", "length": 28604, "nlines": 418, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறிவிப்புகள் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவ��ம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (14-05-2019 அரவக்குறிச்சி)\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்சேரி, சிந்தாமணியில் சீமான் பரப்புரை\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இன்றைய இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (12-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்ன தாராபுரம், பள்ளப்பட்டியில் சீமான் பரப்புரை\nபெரம்பலூர் பாலியல் வன்கொடுமைகளுக்கெதிராக புகார் கொடுத்த பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அருள் மீது குண்டர் சட்டம் – தலைமை வழக்கறிஞர் குழு நேரில் ஆலோசனை\nநாம் தமிழர் இளைஞர் பாசறையினர் மற்றும் மாணவர் பாசறையினர் பயன்படுத்த வேண்டிய கொள்கை முழக்கம்.\nநாள்: மே 09, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nநாம் தமிழர் கட்சி முத்துக்குமார் இளைஞர் பாசறை பயன்படுத்த வேண்டிய கொள்கை முழக்கம். இளைஞர் பாசறையினர் கருத்துப் பரப்புரைக்கான துண்டறிக்கை, சுவரொட்டி, பதாகை சுவரெழுத்து அனைத்திலும் பயன்படுத்தவே...\tமேலும்\nவரும் 08.05.11 அன்று குமாரபாளையம் நாம் தமிழர் கட்சியினர் இந்திய அரசை ஐ.நா வின் போர்குற்ற அறிக்கையை ஆதரிக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தயுள்ளனர்\nநாள்: மே 06, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், நாமக்கல் மாவட்டம்\nஇந்திய அரசை ஐ.நா வின் இலங்கைக்கு எதிரான நிபுணர் குழு போற்க்குற்ற அறிக்கையை ஆதரித்து தனி தமிழீழத்துக்கு குரல்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வரும் ஞயற்றுக் கிழமை 08.05.11 அன்று க...\tமேலும்\nகனடா நாடாளுமன்றத்தில் முதன் முறையாக தமிழரின் குரல்.\nநாள்: மே 03, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nகனடா நாடாளுமன்றத்தில் முதன் முறையாக தமிழரின் குரல்: தமிழீழத்தையும் தமிழகத்தையும் தாண்டி ஒரு தமிழரின் குரல் கனடா நாடாளுமன்றத்தில் ஒலிப்பது நமக்கு பெரு மகிழ்வை தருகிறது. தமிழ���ம் தமிழீழத்தின் க...\tமேலும்\nநாம் தமிழர் கனடா, அனைத்து தமிழ் அமைப்புகளையும் ஒன்றிணைத்துமுன்னெடுக்கும் பேரெழுச்சி ஒன்று கூடல்.\nநாள்: ஏப்ரல் 29, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nநாம் தமிழர் கனடா, அனைத்து தமிழ் அமைப்புகளையும் ஒன்றிணைத்துமுன்னெடுக்கும் பேரெழுச்சி ஒன்று கூடல். வருகின்ற மே 06- 05 -2011 அன்று வெள்ளிகிழமை அமெரிக்கத் துணைத் தூதரகம் முன்பாக “நாம் தமிழர் கனட...\tமேலும்\nமே 18 தமிழர் எழுச்சி நாள் பொதுகூட்டத்திற்க்கான துண்டறிக்கை,சுவரொட்டி மற்றும் சுவர் விளம்பரம் மாதிரி.\nநாள்: ஏப்ரல் 23, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், வேலூர்\nவருகின்ற மே 18 அன்று வேலூரில் நடைபெறவுள்ள நாம் தமிழர் கட்சியின் தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டத்திற்க்கான துண்டறிக்கை, சுவரொட்டி, மற்றும் சுவர் விளம்பரம் மாதிரி கீழ வருமாறு : துண்டறிக்கை மா...\tமேலும்\nஈகி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளது.\nநாள்: ஏப்ரல் 21, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், ஈரோடு மாவட்டம்\nஈழத்தமிழர்களுக்கு சம உரிமையை பெற்றுத்தரக்கொரியும் இலங்கை இனவெறி அதிபர் ராஜபக்சேவை போற்குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தியும் நெல்லை மாவட்ட சீகம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தீக்குள...\tமேலும்\nநாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கினைப்பாளர்களுக்கு – தலைமை அலுவலக அறிவிப்பு\nநாள்: ஏப்ரல் 19, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nநடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழின எதிரி காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 63 தொகுதிகளிலும் அக்கட்சியை எதிர்த்து நாம் தமிழர் கட்சி பரப்புரை மேற்கொண்டது. இந்த பரப்புரையின் போது நாம் தமிழர் கட...\tமேலும்\nநேரலை அறிவுப்பு : நாளை காலை 9.00 மணிக்கு திருபெரும்பத்தூரில் நடைபெறவுள்ள தேர்தல் பரப்புரை நேரலை செய்யப்படும்\nநாள்: ஏப்ரல் 08, 2011 பிரிவு: சட்டமன்றத் தேர்தல் 2011, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nநாளை 09.04.11 அன்று காலை 9.00 மணிக்கு திருபெரும்பத்தூரில் நடைபெறவுள்ள நாம் தமிழர் கட்சியின் தேர்தல் விழிப்புணர்வு பரப்புரை உலக தமிழர்களின் பார்வைக்க��க நாம் தமிழர் இணையத்தில் (www.naamtamila...\tமேலும்\nநேரலை அறிவிப்பு : நாளை இரவு 7 மணிக்கு வேலூரில் நடைபெறவுள்ள தேர்தல் பரப்புரை கூட்டம் நேரலை செய்யப்படும்.\nநாள்: ஏப்ரல் 08, 2011 பிரிவு: சட்டமன்றத் தேர்தல் 2011, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nநாளை இரவு 7 மணிக்கு வேலூரில் நடைபெறவுள்ள தேர்தல் பரப்புரை கூட்டம் நேரலை செய்யப்படும்.\tமேலும்\n[காணொளி இணைப்பு] நேற்று 06.03.11 நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு சீமான் அளித்த நேர்காணல்\nநாள்: மார்ச் 06, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், காணொளிகள், அறிவிப்புகள்\nவருகின்ற சட்டமன்ற தேர்தல் குறித்து ஆராய நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் குழு கூட்டம் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...\tமேலும்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆ…\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் பட…\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-0…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை |…\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்ச…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennailbulletin.com/2019/03/16/poco-f1-%E0%AE%B0%E0%AF%82-16499-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2019-05-21T19:24:52Z", "digest": "sha1:H3Z4F56WNAYWPEMTBE2HZIPHAOAVWDVQ", "length": 10113, "nlines": 91, "source_domain": "chennailbulletin.com", "title": "Poco F1 ரூ 16,499 க்கு கிடைக்கிறது, ஆனால் பீட் பீட் – தொழில்நுட்ப செய்திகள் மற்றும் விமர்சனங்கள் – Chennai Bulletin", "raw_content": "\nஆப்பிள் மேக்புக் ப்ரோ – சி.என்.சி.சி மீது முறித்துக் கொண்டிருக்கும் விசைப்பலகைக்கு மற்றொரு மாற்றத்தை ���ருவாக்குகிறது\nசெயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஷஃப்ளர்போர்டு கிளப் வெள்ளி நைட் ஹாட்ஸ்பாட் – ஏபிசி அதிரடி நியூஸ் – டம்பா பே\nஅடோப் மொபைல் வீடியோ ஆசிரியர் பிரீமியர் ரஷ் அண்ட்ராய்டில் அறிமுகமானது – அண்ட்ராய்டு மத்திய\nOnePlus 7, OnePlus 7 ப்ரோ தங்கள் அண்ட்ராய்டு Q பீட்டா கிடைக்கும் 3 கட்டங்கள் – NDTV செய்திகள்\nஎம்.எஸ். தோனி புதிய வீடியோவுடன் ஓய்வு பெற்றார் – நியூஸ் 18\nPoco F1 ரூ 16,499 க்கு கிடைக்கிறது, ஆனால் பீட் பீட் – தொழில்நுட்ப செய்திகள் மற்றும் விமர்சனங்கள்\nPoco F1 ரூ 16,499 க்கு கிடைக்கிறது, ஆனால் பீட் பீட் – தொழில்நுட்ப செய்திகள் மற்றும் விமர்சனங்கள்\nதற்போது, ​​Poco F1 பணம் ஸ்மார்ட்போன்கள் சிறந்த மதிப்பு ஒன்றாகும்\nXiaomi ஒரு சில மாதங்களுக்கு முன்பு மற்றும் தேதி வரை Poco F1 தொடங்கப்பட்டது, அது பணம் ஸ்மார்ட்போன் சிறந்த மதிப்பு ஒன்றாகும். ரூ. 19,999, Poco F1 நிறைய வழங்கப்படுகிறது. மேலும், விற்பனை மற்றும் தற்காலிக விலை குறைப்புடன், ஒப்பந்தம் வெறுமனே தவிர்க்கமுடியாதது. இங்கே நீங்கள் எப்படி Poco F1 பெற முடியும் ரூ. 16.499.\nஸ்மார்ட்போனில் சிறந்த ஒப்பந்தங்களை வழங்குவதற்காக Flipkart Poco Days விற்பனைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. விற்பனை மார்ச் 12 முதல் மார்ச் 16 வரை நடைபெறும். இது ரூ. 5,500 வரையறுக்கப்பட்ட காலம் விலை தள்ளுபடி. ரூ. 3,000 டாலர் பரிமாற்றம் மற்றும் கூடுதல் ரூ. ஐசிஐசிஐ வங்கி அட்டையைப் பயன்படுத்தி 1,500 கி.மீ., பாக்கோ F1 வாங்குவோர், ரூ. 16.499.\nPoco F1 ஆனது 6.18 அங்குல ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே 2246 × 1080 பிக்ஸல் தீர்மானம் கொண்டது. குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 845 ப்ராசசர், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்வரிசை சேமிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இது கூகிளின் அண்ட்ராய்டு 9.0 பை இயக்க முறைமையின் அடிப்படையில் MIUI 10 இல் இயங்குகிறது. ஹூட் கீழ், Qualcomm விரைவு பொறுப்பு தொழில்நுட்பம் ஆதரிக்கும் ஒரு பெரிய 4,000 mAh பேட்டரி உள்ளது.\nமேலும் வாசிக்க: Google YouTube பிரீமியம், YouTube இசைக்கு இந்தியாவை வழங்குகிறது: இங்கே அமைக்க எப்படி இருக்கிறது\nஒளியியல் பொறுத்தவரை, Poco F1 12-மெகாபிக்சல் முதன்மை உணரி மற்றும் 5 மெகாபிக்சல் இரண்டாம் சென்சார் கொண்ட பின்புலத்தில் ஒரு இரட்டை கேமரா அமைப்பை கொண்டுள்ளது. முன், ஒரு 20 மெகாபிக்சல் சுய துப்பாக்கி சுடும் உள்ளது.\nஎக்ஸ்க்ளூசிவ் | ராகுல், ஜடேஜா மிஸ் வெட்டில் கும்ப்ளே உலகக் கோப்பை கிரிக்கெட் – நியூஸ் 18\nகூகுள் ���னியுரிமை-சார்ந்த DuckDuckGo தேடுபொறியை Chrome க்கு சேர்க்கிறது – BetaNews\nபிஎஸ்இ யில் 40 வாரங்களில் 52 பங்குகளின் விலை உயர்ந்தது; 87 பேருக்கு 1 ஆண்டு தாழ்த்தப்பட்டோர் – Times of India\nசுசூகி Gixxer SF 250, SF150 Launch லைவ்: விலை, படங்கள், அம்சங்கள் மற்றும் மேலும் – News18\nடி-ஸ்டா பஸ்: ஐசிஐசிஐ வங்கியுடன் வங்கிகளின் பங்கு, எஸ்.பி.ஐ 5-6% அதானி குழு பங்குகள் ஸ்பைக், VIX டாங்கிகள் – Moneycontrol\nபெட்ரோல் மற்றும் டீசல் இன்று எவ்வளவு பணம் செலுத்துகிறீர்கள் – NDTV News\nஹூண்டாய் அறிமுகப்படுத்தும் டஸ்கன் எஸ்யூவி இந்தியாவில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் – GaadiWaadi.com\nMG ஹெக்டர் விரிவான வாக்கர் வீடியோவில் விவரிக்கப்பட்டது – GaadiWaadi.com\nவாரம் முதல் 5 கார் செய்திகள் – CarDekho\nவிளக்கப்பட்டது: இந்தியாவின் மறைமுக உழைப்பு மூலதனம் மற்றும் உயர்ந்து வரும் திவாலா நிலைகள் – தி நிதி எக்ஸ்பிரஸ்\nஇண்டிகோ நிறுவனத்தின் இணை நிறுவனர் நாட் இன்டென்ட் ஆன் டேக்கிங் கன்ட்ரோல் ஆஃப் கம்பெனி, சி.இ.ஓ. இன் அம்ட் அட் ரிட்ஸ் ஆஃப் கிரிசிஸ் – நியூஸ் 18\nசுற்றுச்சூழல் நச்சுகள் எதிர்கால தலைமுறையினரின் வளத்தை சீர்குலைக்கலாம்: ஆய்வு – வணிகநெய்\nகுடிக்கக் காபி குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது – News18\nஆரோக்கியமான உணவை உட்கொள்வது மற்றும் உடற்பயிற்சி செய்வது டிமென்ஷியா அபாயத்தை குறைக்கும் – NDTV உணவு\nரேசிங் ஆபரேஷன் – RNZ என்ற அளவிலான Nzers வைக்கும் அளவிடுதல் தடுப்பு இடைவெளி\nபெர்ரர் பார்க் மருத்துவமனை இடுப்பு, முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைக்கு ரோபாடிக் அறுவை சிகிச்சை அறிமுகப்படுத்துகிறது – பிஎஸ்எஸ் பீரோ\nஆகஸ்ட் முதல் DR காங்கோவில் எபோலா திடீர் தாக்குதலில் 1,200 பேர் உயிரிழந்தனர்: சுகாதார அமைச்சகம் – indiablooms\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/03/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2019-05-21T19:14:01Z", "digest": "sha1:VCUVRFUFPMVMTSG6FWVFCQOIPCGQNA7H", "length": 22085, "nlines": 164, "source_domain": "chittarkottai.com", "title": "வரலாற்றின் மிச்சத்தில் இருந்து தனுஷ்கோடி « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nநான் – ஸ்டிக் பாத்திரம்\nமருமகளுக்கு கிட்னி தானம் கொடுத்த மாமியார்\nஉணவு விஷயத்தில் கவனம் (ஜன்க் ஃபுட்)\nபேரிக்காய் – சில மருத்துவ குறிப்புகள் \nஉடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,663 முறை படிக்கப்பட்டுள்ளது\nவரலாற்றின் மிச்சத்தில் இருந்து தனுஷ்கோடி\nபரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் துறைமுகம், அதனருகே ரயி ல்வே நிலையம், நிரம்பி வழியும் சுற்றுலாப் பயணிகள், இருபுறமும் நீலவர்ணத்தில் கடலும் இதமானக் காற்றும், தேனியைப் போன்று சுறுசுறுப்பாக எந்த நேரமும் மீன்களைப் பிடிக்கும் மீனவர்கள் இதுதான் தனுஷ்கோடி. இது எல்லாம் பழையக் கதை. ஆனால் 1964-ம் ஆண்டு டிசம்பர்-24ந்தேதி அன்று தாக்கியப் புயலின் கோரத்திலிருந்து இன்னும் மீளவே இல்லை. அன்று வீசிய புயலில் இந்தியாவின் தேசப் படத்திலிருந்து தனுஷ்கோடி துறைமுகமே காணாமல் போயிற்று.\nபுயல் வீசிய சமயம் தனுஷ்கோடி ரயில்வே நிலையத்திலும் துறைமுகத்திலும் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் நிலத்திலிருந்து கடலுக்கு இடமாறினர். புயலுக்கு முன்னர் ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு ஒரு ரெயிலில் புறப்பட்டுச் சென்றது. சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்யவே ரயில் வழியிலெயே அந்த ரயில் நிறுத்தப்பட்டது. நிறுத்தப்பட்ட அந்த ரயிலில் புயல் மிஞசம் வைத்தது வெறும் இரும்பு சக்கரங்கள் மட்டுமே மற்றவை அனைத்தையும் புயல் கடலுக்குள் இழுத்துச் சென்றது. இந்த ரயிலில் அப்போழுது 200க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அதில் 40க்கும் மேற்பட்டவர்கள் குஜராத்தில் இருந்து ராமேஸ���வரம் சுற்றுலா வந்த மருத்துவத்துறை மாணவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் புயலுக்கு பலியாயினர்.\nதனுஷ்கோடியில் இருந்த பெரிய பெரிய கட்டிடங்கள் ஒரு பிள்ளையார் கோயில்,சர்ச்,முஸ்லிம்களின் அடக்கஸ்தலம் என அனைத்தும் இடிந்து தரை மட்டமாயின. அப்போது தந்தி மற்றும் டெலிபோன் கம்பங்கள் சாய்ந்து விழுந்து விட்டதால் வெளி உலகத்துக்கும் ராமேஸ்வரம் இடையே தகவல் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விட்டன. இதனால் சேதாரத்தின் விவரங்களும் உடனடியாக சென்னைக்குத் தெரியவில்லை.\nபின்னர் அவர்களைக் காப்பாற்ற கப்பல்கள், மோட்டார் படகுகள், ஹெலிகாப்டர், விமானங்கள் உடனே ராமேஸ்வரம் நோககி விரைந்தன. பாதிக்கப்பட்டவர்களுக்கு விமானத்தில் இருந்து சாப்பாடு பொட்டலங்களும் போடப்பட்டன. புயலில் தப்பியவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க தமிழகத்தில் பல இடங்களில் இருந்தும் உடனடியாக மருத்துவர்கள் ராமேஸ்வரத்துக்கும் டாக்டர்கள் அனுப்பப்பட்டனர்.\nஇறுதியில் தனுஷ்கோடி பகுதியில் வெள்ளம் வடிவதற்கு ஒரு வாரம் ஆயின. கடற்கரையில் எங்கு பார்த்தாலும் பிணங்கள் குவியல் குவியலாகக் கிடந்தன. பிணங்களை கழுகுகள் தின்றன. அவைகள் எல்லாம் சேகரிக்கப்பட்டு புதைத்தனர்\nஅன்று மயானமான தனுஷ்கோடி இன்று வரையிலும் மீளவேயில்லை. இன்று தனுஷ்கோடியில் வெறும் நூற்றிஐம்பது பாராம்பரியமான மீனவக் குடும்பங்கள் மட்டுமே ஓலைக் குடிசையில் வாழ்ந்து வருகின்றனர். இராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு மூன்றாம் சத்திரம் வரை மட்டுமே சாலைவசதியுள்ளது. மூன்றாம் சத்திரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு சுமார் பத்து கிலோமீட்டர் வரையிலும் நடந்தே தான் செல்ல வேண்டும். இந்த மீனவர்களின் குழந்தைகளுக்கு படிக்க அங்கே பள்ளிகூடம் கிடையாது. அதனாலேயே அவர்கள் யாவரும் கல்வியறிவில்லாமலேயே வாழ்கின்றனர். ஏதேனும் அவசரத் தகவல்களைப் பறிமாறிக் கொள்ள தகவல் தொடர்பு வசதியோ, மருத்துவ வசதிகள் ஏதுமில்லாமல் ஏதோ ஆதிவாசிகளைப் போன்று வாழ்ந்து வருகின்றனர்.\nதனுஷ்கோடியின் கடற்கரை பகுதி இயற்கையாகவே அதிகளவில் கடலரிப்பு ஏற்படுகின்றது. இதனால் மேலும் மேலும் இதன் பரப்பளவு குறுகிக் கொண்டேச் செல்கின்றது. சேது சமுத்திர கால்வாய் தோண்டும் பொழுது அங்கிருந்து எடுக்கப் படும் மணல்கள், பாறைகள் இவற்றை தனுஷ்கோடி மற்றும் இராமேஸ்வரத்தின் சுற்றுபுறத்திலும் கொட்டினால் தனுஷ்கோடியின் பரப்பளவு இதனால் மேலும் அதிகரிக்கும். சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து பாதுகாக்கும் பாதுகாப்பு அரணைப் போன்றும் இது அமையும்.\nசூரிதனுஷ்கோடியிலிருந்து இலங்கைக்கு கப்பல்விடும் வாய்ப்புகள் சேதுசமுத்திர திட்டதின் மூலம் சாத்தியமாகி இருக்கிறது. ஏற்கெனவே இங்கே துறைமுகம் இருந்து இடத்திலேயே மீண்டும் இதனை நிறுவலாம். அவ்வாறு நிறுவப் பெற்றால் இது அந்நியச் செலவாணியையும் அரசுக்கு ஈட்டித் தரும்.\nசுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதத்தில் இராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு படகுப் போக்குவரத்தை மண்டபத்தில் இருப்பதைப் போல் ஏற்படுத்தினால் உள்ளுர் பொருளாதாரத்திற்கும் இது உறுதுணையாகவும் இது இருக்கும்.\nமேற்கண்ட ஆக்கப்பூர்வமானப் பணிகளைச் செய்தால் சாம்பலில் இருந்து உயிர்தெழும் ஃபினிக்ஸ் பறவையைப் போன்று புதியதாக மீண்டும் தனுஷ்கோடி எழும் என்பதில் ஐயமில்லை.\nமட்டன் கப்ஸா – அரபு ஸ்டைல் பிரியாணி\n« காலம் அறிந்து செயல்படுங்கள்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nநேர்மைக்கு முன் 1.9 கோடி ஒன்றுமில்லை\nபூகம்பத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியுமா\nபலம் பற்றி சிந்தியுங்கள் பலனை நாளும் சந்தியுங்கள்\nகுழந்தைகள் முன் கவனம் சிதறினால் போச்சு\nகிளைடர் விமான பயிற்சியாளர் அன்று ஓட்டல் சர்வர்\nவெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்\nராமநாதபுரம் விவசாயி செய்த சாதனை\nபெட்ரோலுக்கு மாற்றாக இருக்கப்போகும் எரிபொருள்\nஉங்கள் வீட்டிலேயே இலவச கியாஸ் மற்றும் மின்சாரம் \nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nநபி ஸல் அவர்களின் வாழ்வில் மூன்று இரவுகள்\nசோனி நிறுவனம் உருவான கதை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2019/02/17/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-05-21T18:34:28Z", "digest": "sha1:UPHNOMEOZCY2IBMWBVWNXHP2VBLNE7HN", "length": 104589, "nlines": 241, "source_domain": "peoplesfront.in", "title": "‘கொளுத்தியது யார் ? ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள் ‘ என்ற தலைப்பில் காவல் துறையை அம்பலப்படுத்தி 15.02.19 அன்று ஆதாரங்கள் வெளியிட்ட தோழர் முகிலன் அன்று இரவிலிருந்து காணவில்லை! தமிழக அரசு அவர் பாதுகாப்புக்கு பொறுப்பேற்கவேண்டும் ! – மக்கள் முன்னணி", "raw_content": "\n ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள் ‘ என்ற தலைப்பில் காவல் துறையை அம்பலப்படுத்தி 15.02.19 அன்று ஆதாரங்கள் வெளியிட்ட தோழர் முகிலன் அன்று இரவிலிருந்து காணவில்லை தமிழக அரசு அவர் பாதுகாப்புக்கு பொறுப்பேற்கவேண்டும் \n15.02.19 அன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தோழர் முகிலன் தலைமையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் இளந்தமிழகம் ஒருங்கிணைப்பாளர் செந்தில், ஐ.டி தொழிலாளர் சங்க FITE தலைவர் பரிமளா, பூவுலகு நண்பர்கள் ர.ர.சீனிவாசன் மற்றும் நேர்மை அமைப்பின் நிர்வாகி பங்கேற்றனர்.\nகடந்த மே 22 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கிச் சூடு எப்படி திட்டமிட்டு நடத்தப்பட்டது , ஐ.ஜி., டி.ஐ.ஜி.எஸ்.பி. போன்ற காவல் உயர் அதிகாரிகளின் பங்கு இதில் என்ன , ஐ.ஜி., டி.ஐ.ஜி.எஸ்.பி. போன்ற காவல் உயர் அதிகாரிகளின் பங்கு இதில் என்ன என்பதை அம்பலப்படுத்தும் காணொளி காட்சிகள் அவை (கீழ்வருமாறு). அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இதை வெளியிடுவதால் தன் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதையும் அவர் பதிவிட்டார்.\nபத்திரிகையாளர் சந்திப்பிற்கு பிறகு இரவு ரயில் மூலம் மதுரை செல்ல புறப்பட்ட தோழர் முகிலன் கடைசியாக இரவு 10.30 மணிக்கு தோழர்களுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். இரவு 2 மணி போல முகநூலில் பதிவிட்டுஇருந்தார். அதற்கு பிறகு இந்நேரம் (17.02.19; 12:30) வரை அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் மனைவிக்கு எந்த தகவலும் இதுவரை இல்லை.\n2012 மார்ச் மாதம் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தின்போதும் இதுபோலவே தோழர்கள் முகிலன், சதீஸ், வன்னியரசு உளவுத்துறையால் கடத்தப்பட்டனர். அப்போது தோழர் முகிலனை 3 நாட்கள் தலைமறைவாக வைத்து, பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.\nஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு ஆதரவாக எவ்வாறு காவல் துறை திட்டமிட்டு வன்முறை செய்தது என்பதை அம்பலப்படுத்தியதால் தோழர் முகிலனை பழிவாங்கும் நோக்கத்தோடு தமிழக அரசும் – காவல் துறையும் செயல்படுகிறது ��ன்று நாம் சந்தேகிக்கின்றோம். தோழர் முகிலனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை பாதுகாத்திட குரல் கொடுப்போம். அவர் பாதுகாப்பிற்கு தமிழக அரசு பொறுப்பேற்கவேண்டும் .\n# மக்கள் முன்னணி ஊடகம்\nதோழர்கள் இரா.சா.முகிலன், மரு.இரா.இரமேஷ், கொ.மோகன்ராஜ், பொன் சந்திரன் ஆகியோர் 15.02.19 அன்று சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிட்ட அறிக்கை.\nதமிழ்நாடு சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கம் & டியுநோ மீடியா வழங்கும்\nதீயணைப்பு அதிகாரி மற்றும் வட்டாட்சியர் ஆகியோரின் குற்றச்சாட்டு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு நிகழ்வில் மறைக்கப்பட்ட உண்மைகளை ஏற்கனவே நாங்கள் வெளியிட்டோம். அதன் தொடர்ச்சியாக, முக்கிய ஆவணம் ஒன்றைக் காணொலியாக இப்போது வெளியிடுகிறோம்.\nமே மாதம் 22, காலை 11:48 மணி. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களால் ஏற்பட்ட தீயினை அணைக்குமாறு திருநெல்வேலி காவல்துறை உதவி ஆணையர் அவர்கள் சிப்காட் தீயணைப்பு நிர்வாக அலுவலர் சி.சண்முகம் அவரிடம் நேரில் கோரிக்கை வைத்தார்.\nசெய்தி கிடைத்ததும், ஆட்சியர் வளாகத்தில் நிலை நிறுத்தப் பணியில் இருந்த தீயணைப்பு வண்டியானது, நிகழ்வு நடந்த இடத்தைக் காலை 11:50 மணி அளவில் அடைந்தது. அங்கு நிறுத்திவைக்கப்பட்டு இருந்த வாகனங்களில் ஏற்பட்ட தீயினை அணைக்கத் தொடங்கியதாக சிப்காட் தீயணைப்பு நிலையத்தின் நிர்வாக அதிகாரி எழுத்துப்பூர்வமாக பதிவு செய்திருக்கிறார்.\nஅதுபோலவே, துணை வட்டாட்சியர் திரு.சேகர் அவர்கள் காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் வந்த புரட்சிகர இளைஞர் முன்னணி, நாம் தமிழர், மக்கள் அதிகாரம் போன்ற அமைப்பினர் மக்களிடம் கலவரத்தைத் தூண்டி, பெட்ரோல் குண்டுகளை வீசி, தீ வைத்தார்கள் என்று தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் மே 22 அன்று மாலை 5 மணிக்குப் புகார் கொடுத்திருக்கிறார். அந்தப் புகார் சிப்காட் காவல் நிலையத்தின் 191/18 என்ற முதல் தகவல் அறிக்கையாகப் பதிவு ஆகியிருக்கிறது.\nஇதில் என்ன உண்மை இருக்கிறது என்பது பற்றி நாம் இனி பார்ப்போம்.\nஆட்சியர் அலுவலகத்தின் கண்காணிப்புக் காமிராக்கள்\nஇப்பொழுது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வரைபடம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைக் காட்டுகின்றது.\nஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயிலுக்குக் கிழக்குப் புறம் மக்களின் மனுக்களைப் பதிவு செய்யும் அலுவலகம் அமைந்துள்ளது. அதற்கு முன்புறத்தில் இருக்கும் மேற்கூரையில் இரண்டு கண்காணிப்புக் காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கிழக்குப் பகுதியைக் கண்காணிக்கும் காமிராவை காமிரா 1 என்றும் மேற்குப் பகுதியைக் கண்காணிக்கும் காமிராவைக் காமிரா 2 என்றும் அழைக்கிறார்கள்.\nஇவை போலவே, ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயிலின் கிழக்கு மற்றும் மேற்கு மூலைகளில் இரண்டு கண்காணிப்புக் காமிராக்கள் உள்ளன. மேற்கு மூலையில் உள்ள காமிராவைக் காமிரா 3 என்றும் கிழக்கு மூலையில் உள்ள காமிராவைக் காமிரா 4 என்றும் அழைக்கிறார்கள்.\n2018 மே 22 ஆம் நாளன்று காலை 11:50 முதல் மதியம் 12:10 வரை இந்தக்காமிராக்களின் பதிவுகளி மே 26 ஆம் தேதியன்று ஆட்சியர் அலுவலகத்தின் மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டது. அந்தப் பதிவுகளை நாங்கள் ஆய்வுக்கு உட்படுத்தினோம். அதன் முடிவுகளை இனி நாம் பார்ப்போம்.\nஆட்சியர் அலுவலக வளாகத்தை மேற்பார்வையிட்ட தென் மண்டல ஐ.ஜி\nகாலை 11 மணி 50 நிமிடம் 30 விநாடியின்போது வெள்ளை நிற இன்னோவா கார் ஒன்று கிழக்கு எல்லையில் காவல்துறையால் வைக்கப்பட்டிருந்த இரும்பினால் ஆன தடுப்புக்களைக் கடந்து மேற்கு நோக்கி வருவதைக் காமிரா1 இன் பதிவில் பார்க்கிறோம்.\nமேற்கு நோக்கி வரும் இந்தக் காரானது மனுக்களைப் பெறும் அலுவலகத்தின் முன்பு – அதாவது காமிரா 1 -இன் அருகில் நின்று விடுகிறது. அப்போது நேரம் 11 மணி 50 நிமிடம் 50 விநாடிகள் ஆகும். இந்த நிகழ்வானது காமிரா 3 இலும் பதிவாகி உள்ளது.\nஇந்தக் காரின் முன்புறத்தில் கொடி ஒன்றும், அதன் மேல் புறத்தில் சுழல் விளக்கு ஒன்றும் இருக்கிறது. செவ்வக வடிவில் உள்ள அந்தக் கொடியின் முன்புறம் முக்கோண வடிவத்தில் வெட்டப்பட்டுள்ளது. இந்த வடிவத்தில் அமைந்த கொடியானது காவல்துறையின் மண்டலத் தலைவருக்கு உரியதாகும். எனவே, இந்தக் காரானது தென் மண்டல ஐ.ஜி. க்கானது என்ற முடிவுக்கு வர முடிகிறது. திரு.சைலேஷ் குமார் யாதவ் அவர்களே அன்றைய தென் மண்டல ஐ.ஜி.யாக இருந்தவர். அவர்தான் அங்கு வந்துள்ளார் என்ற முடிவை இதன் மூலம் அடைய முடிகிறது.\nவளாகத்தில் இருந்த அதிர்ச்சியூட்டும் பொருட்கள்\nஇந்த காலகட்டத்திற்கான காமிரா 1 இன் ���திவில் எவரும் எதிர்பார்க்க முடியாத பொருள் ஒன்றைப் பார்க்க முடிகிறது. அந்தப் பொருள், காமிராவின் வலது புறமாக உள்ளது. அது இரும்பினால் ஆன உயரமான ஒரு ஏணியாக இருக்குமோ என்ற சந்தேகம் நமக்கு ஏற்படுகிறது.\nஇதே பகுதியை முகநூலில் இயங்கும் காரி டிவி-யானது கிழக்கில் இருந்து படம் பிடித்துள்ளது. 11 மணி 56 நிமிடம் 32 விநாடியின்போது காமிரா 1 இல் தெரிகின்ற லுங்கி கட்டிய நபரைக் காரி டி.வி.யின் காணொலிப் பதிவிலும், அதே இடத்தில் பார்க்க முடிகிறது. எனவே நமக்கு ஏற்பட்ட சந்தேகத்தைக் காரி டி.வியின் காணொலியைக் கொண்டு தீர்த்துக் கொள்ள முடியும்.\nஅது ஒரு பிரம்மாண்டமான இரும்பு ஏணி. நான்கு சக்கரங்களைக் கொண்டிருக்கும் அந்த ஏணியானது சுமார் 12 அடிக்கும் கூடுதலான உயரத்தைக் கொண்டிருக்கிறது. அங்கு இருக்கும் எவரும் அதனைக் கண்டு கொள்ளாமல் நகர்ந்து போக முடியாது என்ற அளவிற்கு அதன் வடிவமைப்பு மிகப் பிரம்மாண்டமாக உள்ளது. காமிரா 1 மற்றும் 2-ற்கு அருகில் அது நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம்.\nமேற்குப் பகுதியைக் கண்காணிப்பதற்காக இருக்கும் காமிரா 2 இன் பதிவிலும், காமிரா 3 இன் பதிவிலும் நம்மை அதிர வைக்கின்ற மேலும் சில பொருட்களைப் பார்க்க முடிகிறது.\nஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயிலுக்கு முன்பாக உள்ள கம்பி வேலியின் ஓரமாக உடைந்த செங்கல் குவியல் ஒன்று இருப்பதைப் பார்க்கிறோம். மேலும், அதன் அருகில் நீளமான சவுக்குக் கட்டைகளும் போடப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.\nஇந்தப் பகுதிக்குள் போராட்டக்காரர்கள் முதல் முதலில் நுழைவது 11 மணி 55 நிமிடம் 24 விநாடியின் போதுதான் என்பதைக் காமிரா 1 இன் பதிவின் மூலம் அறிந்து கொள்கிறோம். எனவே, அவர்கள் வருவதற்கு சுமார் 5 நிமிடம் முன்பாக இந்தப் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட முன்னேற்பாடுகளை மேற்பார்வையிடுவதற்காகவே ஐ.ஜி.சைலேஷ் குமார் யாதவ் அங்கு வந்துள்ளார் என்பதை அறிய முடிகிறது. சுமார் 1 நிமிடம் 2 விநாடி நேரம் அவர் அந்தப் பணியை மேற்கொண்டிருக்கிறார் என்பதையும் காமிரா 1 மற்றும் 3 -இன் பதிவுகளில் இருந்து தெரிந்து கொள்கிறோம்.\nமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடும் போராட்டக்காரர்கள் கலவரத்தை நடத்துவார்கள் எனக் காவல்துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர��� அலுவலகப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில்தான் ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ் அவர்கள் இந்த மேற்பார்வையினை நடத்தியிருக்கிறார்.\nஅப்போது எல்லோரின் பார்வையிலும் முதலில் எளிமையாகக் கண்ணில்படும் பிரம்மாண்டமான இரும்பு ஏணி ஒன்று கண்காணிப்புக் காமிரா1 மற்றும் 2 இன் அருகில் வைக்கப்பட்டிருப்பதை அவர் பார்த்தாலும், அதை அகற்றச் சொல்லி உத்தரவிடவில்லை. அதுபோலவே, ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயிலின் முன்புள்ள கம்பி வேலியின் முன்பாகவே உடைந்த செங்கல் குவியல் ஒன்று இருப்பதையும், சவுக்குக் கட்டைகள் இருப்பதையும் அவர் பார்க்க முடிந்தும், பார்க்காதது போல் கண்டுகொள்ளவில்லை; அவற்றை உடனடியாக அகற்றச் சொல்லியும் அவர் உத்தரவும் இடவில்லை.\nகண்காணிப்புக் காமிராக்கள் யாரால், எவ்வாறு உடைக்கப்பட்டன\nஆட்சியர் அலுவலகத்தின் கிழக்குப் பகுதிக்குள் போராட்டக்காரர்கள் முதல்முதலில் நுழைவது 11 மணி 55 நிமிடம் 24 விநாடியின் போதுதான் என்பதைக் காமிரா 1 இன் பதிவு தெரிவிக்கிறது. உள்ளே நுழைந்த மக்கள் கூட்டத்தில் கலந்து இருக்கும் சிலர், அவர்களுடன் கூட வருபவர்களில் சிலருக்குக் கட்டளையிடுபவர்களாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. கறுப்பு சட்டை, கறுப்பு பேண்ட் மற்றும் தொப்பி அணிந்த சுமார் 6 அடி உயரம் உள்ள ஒருவர் கூட்டத்தில் உள்ள சிலரிடம் காமிரா 1-2 ஐக் காட்டி, உயரமான ஏணியில் ஏறி அதனை உடைக்கச் சொல்லும் காட்சியினைக் காமிரா 1 பதிவு செய்து உள்ளது. அவ்வாறு ஏணியில் ஏறும் நபர்கள் நுழைவாயிலின் முன்புறம் உள்ள கம்பி வேலியின் அருகில் இருந்த உடைந்த செங்கற்களைக் கொண்டே 11 மணி 57 நிமிடம் 34 விநாடியின் போது அந்தக் காமிராக்களை உடைக்கின்றார்கள்.\nஎனவே ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ் அவர்கள் இந்தப் பகுதியை மேற்பார்வை இட்டபோது கண்டுகொள்ளாமல் விட்ட பிரம்மாண்டமான ஏணியும், உடைந்த செங்கல் குவியலும், சவுக்குக் கட்டைகளுமே கண்காணிப்புக் காமிராக்களைக் குறுகிய நேரத்தில், குறி தப்பாமல் உடைப்பதற்கு உதவியாக இருந்தன என்பதைக் கண்காணிப்புக் காமிராக்களின் பதிவுகள் சந்தேகத்துக்கு இடமின்றி உறுதி செய்கின்றன.\nகாவலர்கள் நடத்திய துப்பாக்கி சூடு\nஆட்சியர் அலுவலகத்தின் கிழக்குப் பகுதியைக் கண்காணிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த காமிரா 1 மற்றும் 2-ம் உடைக்கப்பட்ட அடுத்த 15 விநாடிகளில், மேற்கில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் அணி திரண்டு இருந்த காவலர்கள், சொல்லிவைத்தாற்போல, கிழக்கில் உள்ள போராட்டக்காரர்களைத் தாக்கி விரட்டக் கூட்டமாக ஓடிச் செல்கிறார்கள். உருவிய கைத் துப்பாக்கி கொண்டு போராட்டக்காரர்களை நோக்கி சுட்டுக் கொண்டே ஓடும் காவல் அதிகாரி ஒருவர் காவலர் அணிக்குத் தலைமை தாங்குகிறார். அவரும், பிற காவலர்களும் கிழக்கு நோக்கி சுட்டுக் கொண்டே ஓடும் காட்சியினை சன் டிவி வெளியிட்ட காணொலி ஒன்று காட்சிப்படுத்தி இருக்கிறது.\nஉருவிய கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே காவலர் அணிக்குத் தலைமை தாங்கிய காவல் அதிகாரி ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயிலை 11 மணி 57 நிமிடம் 59 விநாடியின்போது கடந்து செல்வதைக் காமிரா 3 இன் பதிவு தெரிவிக்கிறது.\nஇதற்கு 25 விநாடிகளுக்கு முன்னதாகக் காமிரா 1 மற்றும் 2 ஆகியவை உடைக்கப்பட்டுவிட்ட காரணத்தால், கிழக்குப் பகுதிக்குள் போராட்டக்காரர்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே சென்ற காவல்துறையினர் தம் தாக்குதல்களை எவ்வாறு அரங்கேற்றினார்கள் என்பதற்கான கண்காணிப்புக் காமிராக்களின் பதிவுகள் இல்லாமல் போய் விட்டது.\nதுப்பாக்கி சூடு நடத்திய காவலர் அணிகளின் பின்னால் சென்ற ஊடகவியலாளர்களின் காணொலிப் பதிவுகள்\nதாக்குதல் நடத்தச் சென்ற காவலர் அணியின் பின்னால் சன் டி.வி.யின் நிருபர் அறிவரசு அவர்களும், காமிராமேனும் வருவதை காமிரா 3 இன் பதிவில் காண முடிகிறது. மேற்கில் இருந்து வரும் அவர்கள் ஆட்சியர் அலுவலக நுழைவாயிலுக்குள் 11 மணி 58 நிமிடம் 48 விநாடியின்போது நுழைகிறார்கள். நுழைவாயிலின் முன்புறம் அவர்கள் 12 மணி 00 நிமிடம் 52 விநாடி வரை – அதாவது 2 நிமிடம் 6 விநாடிகள் – இருக்கின்றனர். அப்போது, ஆட்சியர் அலுவலக நுழைவாயிலுக்குப் போராட்டக்காரர்களால் ஏற்பட்ட சேதங்களை அவர்கள் சன் டிவி-யின் காமிராவிலும், தங்கள் சொந்த செல்போன்களிலும் காணொலிப் பதிவுகளாகப் பதிவு செய்துகொள்கிறார்கள் என்பதை காமிரா 3 இன் பதிவில் காண முடிகிறது.\nஅதன் பிறகு, அவர்கள் 12 மணி 00 நிமிடம் 53 விநாடியின்போது, கிழக்கில் உள்ள காவல்துறையால் துப்பாக்கிசூடு மற்றும் தாக்குதல் நடத்தப்பட்ட களத்தை நோக்கிச் செல்லத் தொடங்குகிறார்கள்.\nஆட்சியர் அலுவலகத்தை விட்டு வெள���யேறிய திருநெல்வேலி டி.ஐ.ஜி.\n12 மணி 00 நிமிடம் 53 நிமிடத்தின்போது சன் டிவி நிருபர் அறிவரசும் காமிராமேனும் கிழக்கு நோக்கி சென்றபிறகு ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயிலின் முன்பு பல முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின.\nஅவர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்த அடுத்த 30 விநாடிகளில் – அதாவது 12 மணி 01 நிமிடம் 23 விநாடியில் – நுழைவாயிலுக்கு முன்பாக வெள்ளை நிறக் காவலர் வேன் ஒன்றும், வெள்ளை நிற இன்னோவா கார் ஒன்றும் காவலர் அரணாக செயல்பட்ட மேற்குப் பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி வந்து நுழைவாயிலின் முன்புறம் வந்து நிற்கின்றன. காவலர் வேனில் ஏ.கே.47 துப்பாக்கியை வைத்துள்ள காவலர் ஒருவர் மேற்கில் இருந்து ஓடி வந்து ஏறிக் கொள்கிறார். அதன் பிறகு வேனும், காரும் தெற்கு நோக்கிச் சென்று மேற்கில் திரும்பி தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகம் நோக்கிச் சென்று விடுகின்றன.\nவெள்ளை இன்னோவா காரின் முன்புறம் முக்கோண வடிவினால் ஆன கொடி கட்டப்பட்டு இருப்பதைப் பார்க்கிறோம். அதன் கூரையில் சுழல் விளக்கு உள்ளது. நம்பர் பிளேட்டில் ஒற்றை நட்சத்திரம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தச் சின்னங்கள் யாவும் டி.ஐ.ஜி.க்கான குறியீடுகளாகும். எனவே, இந்தக் காரானது திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி.யான திரு.கபில் குமார் சரத்கர் அவர்களுக்கானது என்ற முடிவுக்கு வர முடிகிறது.\nதுப்பாக்கிசூடு நடத்தப்பட்ட களம்குறித்த விவரணை\nஅடுத்த 30 விநாடிகளில் கிழக்கில் காவலர்களால் வைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்பைக் கடக்கிறார்கள். கடக்கும்போதே காமிராவை இயக்குகிறார்கள். அவர்களின் காணொலிப் பதிவு 12 மணி 1 நிமிடம் 28 நொடியின்போது தொடங்குகிறது. 12 மணி 3 நிமிடம் 54 நொடியுடன் முடிவடைகிறது. 2 நிமிடம் 26 விநாடிகள் நீளும் அந்தக் காணொலியே காவலர்களின் தாக்குதல் களம் எவ்வாறு இருந்தது என்பதை நேரடியாகக் காட்சிப் படுத்திய, எவராலும் மறுக்க முடியாத, ஒரே ஆதாரமாகும்.\nஇரும்புத் தடுப்புகள் கீழே தள்ளப்பட்டுக் கிடக்கின்றன. அதற்குக் கிழக்கே லத்தி ஏந்திய காவலர் ஒருவர் மேற்கை நோக்கியவாறு நிற்கிறார். கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி ஸ்கூட்டி ஒன்றில் ஒருவர் வருவதை காமிராவின் இடது மூலையில் காண்கிறோம். காமிராவுக்கு முதலில் ஆட்சேபம் தெரிவிக்கும் லத்தி ஏந்தியக் காவலர் பிறகு ஒன்றும் சொல்லாது ஒதுங்கி விடுகிறார். அவருக்குப் பின்புறத்தில் மரத்தின் கீழ் தலை கிழக்கு நோக்கியும் கால் மேற்கு நோக்கியும் தரையில் கிடக்கும் கந்தையாவின் இறந்த உடலை நோக்கி காமிரா நகர்கிறது. உடலுக்கு முன்பாக காமிராவின் இடது மூலையில் கையில் லத்தியுடன் உள்ள போக்குவரத்துக் காவலர் ஒருவர் மேற்கு நோக்கி வருவதைப் பார்க்கிறோம். கந்தையாவின் உடலுக்குப் பின்புறம் ஒரு இரு சக்கர வாகனம் கீழே தள்ளப்பட்ட நிலையில் இருக்கிறது; உடலுக்கு மேற்கில் சுமார் 30 மீட்டர் தொலைவில் இரண்டு வெள்ளை நிறக் கார்கள் தெற்கு-மேற்காகத் தலைகீழாக உருட்டப்பட்டுக் கிடக்கின்றன. கீழே உருட்டப்பட்ட நிலையில் உள்ள இருசக்கர வாகனத்துக்குத் தெற்கில் இருந்து கருப்பு பேண்ட், கருப்பு சட்டை அணிந்த இளைஞர் ஒருவர் காமிராவை நோக்கித் தனது இடது கையினைத் தூக்கிக் கொண்டே நடந்து வருகிறார். காமிரா அவரைப் பார்த்து ஜூம் செய்யப் படுகிறது. அவரது தலையில் இருந்து ரத்தம் சொட்டிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். பின்னர் ஜூம் அவுட் செய்து ஆட்சியர் அலுவலகத்தின் தென்கிழக்குப் பகுதியினை பின்புலமாக வைத்து அவரது கதையினைக் காமிரா கேட்கத் தொடங்குகிறது. அவருக்குப் பின்புறம் மூன்று ஜீப்புகளும் மினி லாரி ஒன்றும் நல்ல நிலையில் நின்று கொண்டிருக்கின்றன. தென்மேற்குத் திசையை நோக்கி காமிரா பார்த்துக் கொண்டிருப்பதால், ஆட்சியர் அலுவலகத்தின் சைக்கிள் ஸ்டேண்டின் நிலையை அறிந்து கொள்ள முடிகிறது. பின்னர் தன் பார்வையைக் கீழே கிடக்கும் கந்தையாவின் இறந்த உடலை நோக்கித் திரும்புகிறது. மேற்கில் இருந்து வடக்காக வந்து அவரது உடலைச் சுற்றிக் காண்பிக்கிறது. பின்னர் கிழ்க்குப் புறம் வந்து அவரது உடலை மேலிருந்து கீழாகப் பார்க்கிறது. தூய வெள்ளைகச் சட்டை, மடித்துக் கட்டப்பட்டத் தூய வெள்ளை வேட்டி, கட்டையான கறுப்புக் கொடுவாள் மீசையை கொண்ட கந்தையா தம் இரண்டு முழங்கைகளையும் மடித்து முன்னங் கைகளைத் தூக்கிய, நெஞ்சின் இடது புறம் ரத்தம் கொட்டிய நிலையில் பிணமாகத் தரையில் கிடக்கிறார். இதனைப் பார்த்த பிறகு, கந்தையாவின் வலது காலுக்கு அப்பால் குனிந்து நிற்கும் இளைஞனைக் காண்பிக்கிறது. அவருக்குப் பின்புறம் ஆட்சியர் அலுவலகத்தின் தென்கிழக்கில் உள்ள கம்பி வேலியிட்ட மரங்கள் உள்ள பகுதி தெரிகிறது. வேலியின் அரு���ில் முன்பு இங்கிருந்த போக்குவரத்துப் போலீசாரும், கேடயம் தான்ங்கிய சுமார் 8 காவலர்களும் இருக்கிறார்கள். காமிரா இளைஞனைச் சுற்றி வருகிறது. ஆட்சியர் அலுவலகத்தின் கிழக்குப் பகுதி – அதாவது காவலர்களின் தாக்குதல் பகுதி – முழுவதும் இளைஞனின் பின்புலமாக உள்ளன. காமிராவின் வலது மூலையில் இளஞ்சிவப்பு ஸ்கூட்டி நிற்கிறது. அதற்குப் பின்புறம் உருண்ட நிலையில் ஜீப்புகள் உள்ளன. 30 க்கும் மேலான காவலர்கள் அங்கும் இங்குமாக, எவ்விதப் பதட்டமும் இல்லாமல் நின்றும் நடந்தும் கொண்டு இருக்கிறார்கள். மர நிழலில் நிற்கும் இளைஞன் காமிராவைப் பார்த்து அழுதுகொண்டே பேசத் தொடங்குகிறான். வலது மூலையில் கருநீலம் மற்றும் வெள்ளைக் கட்டங்கள் உள்ள சட்டையை அணிந்த நிருபர் அறிவரசு அவர்களின் முதுகுப்புறத்தின் ஒரு பகுதி தெரிகிறது. காமிரா தென்மேற்கு நோக்கித் திரும்புகிறது. இளைஞருக்குப் பின்புறம் சாய்ந்து கிடக்கும் இரும்புத் தடுப்புகளுக்கு அருகில் இருந்து இன்கு நடப்பது அனைத்தையும் காவலர் ஒருவர் காமிராவில் பதிவு செய்து கொண்டிருக்கிறார். மீண்டுமொருமுறை கீழே கிடக்கும் கந்தையாவின் உடலைக் காண்பிக்கிறது காமிரா. மீண்டும் இளைஞனைக் காண்பிக்கிறது காமிரா. அவர் இப்போது கீழே அமர்ந்து கொண்டே அழுது கொண்டே பேசத் தொடங்குகிறார். காமிரா அவரை நோக்கி ஜூம் செய்கிறது. அவர் தன் கதையை சொல்கிறார். அவர் பேசிக் கொண்டிருக்கும் தருணத்தில் அங்கு எடுக்கப்பட்ட காணொலியை நியூஸ் 7 தொலைக்காட்சியும் ஒளிபரப்புகிறது.\nநியூஸ் 7 தொலைக்காட்சியின் பதிவானது ஆட்சியர் அலுவலகத்தின் கிழக்குப் பகுதி – அதாவது கண்காணிப்புக் காமிரா 1 மற்றும் 2 கண்காணிக்க வேண்டிய பகுதி – அந்த நேரத்தில் எவ்வாறு இருந்தது என்பதைத் துல்லியமாகக் காட்சிப் படுத்துகிறது. கிழக்குப் பகுதியின் வடக்கிலும் தெற்கிலும் நிறுத்தப்பட்டிருந்த ஜீப்புகள் பக்கவாட்டில் கவிழ்ந்து கிடக்கின்றன. சுமார் 10 சீருடை அணிந்த காவலர்களும், சீருடை அணியாத அதிகாரிகளும் இந்த வாகனங்களுக்கு இடையில் நிற்கின்றனர். முன்னதாக நாம் சன் தொலைக்காட்சியில் பார்த்த ஸ்கூட்டி மேற்கு நோக்கி சென்று தெற்கு நோக்கிப் போவதைப் பார்க்கிறோம்.\nஇந்த ஸ்கூட்டியானது கிழக்கில் இருந்து வந்து தெற்கில் சென்று பின்னர் மேற்கு நோக்கி��் செல்வதை ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயிலில் உள்ள கண்காணிப்புக் காமிரா 3 பதிவு செய்துள்ளது. ஸ்கூட்டியானது கிழக்கில் இருந்து தெற்கு நோக்கி நுழைவாயிலுக்கு முன்புறம் திரும்பும் நேரம் 12 மணி 02 நிமிடம் 47 விநாடியாகும். இந்தப் பதிவினைக் கொண்டே நாம் சன் தொலைக்காட்சியின் காணொலி நேரத்தைக் கண்க்கிட்டுள்ளோம்.\nஆட்சியர் அலுவலக நுழைவாயிலின் முன்புறம் நடந்த விசித்திர நிகழ்வுகள்\n12 மணி 00 நிமிடம் 53 நிமிடத்தின்போது சன் டிவி நிருபர் அறிவரசும் காமிராமேனும் கிழக்கு நோக்கி சென்றபிறகு ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயிலின் முன்பு பல முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின.\nஅவர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்த அடுத்த 30 விநாடிகளில் – அதாவது 12 மணி 01 நிமிடம் 23 விநாடியில் – நுழைவாயிலுக்கு முன்பாக வெள்ளை நிறக் காவலர் வேன் ஒன்றும், வெள்ளை நிற இன்னோவா கார் ஒன்றும் காவலர் அரணாக செயல்பட்ட மேற்குப் பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி வந்து நுழைவாயிலின் முன்புறம் வந்து நிற்கின்றன. காவலர் வேனில் ஏ.கே.47 துப்பாக்கியை வைத்துள்ள காவலர் ஒருவர் மேற்கில் இருந்து ஓடி வந்து ஏறிக் கொள்கிறார். அதன் பிறகு வேனும், காரும் தெற்கு நோக்கிச் சென்று மேற்கில் திரும்பி தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகம் நோக்கிச் சென்று விடுகின்றன.\nடிஐஜி–யும், இளஞ் சிவப்பு ஸ்கூட்டரும் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியேறிய பாதை\nகாவல்துறைக் கட்டுப்பாட்டு அரணாகத் திகழ்ந்த ஆட்சியர் அலுவலகத்தின் மேற்குப் பகுதியில் 12 மணி 01 நிமிடம் 20 நிமிடம் வரை பணியில் இருந்த திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி கபில் குமார் சரத்கர் அவர்கள் அதற்குப் பிறகு அங்கிருந்து கிழக்கு நோக்கி வந்து, தெற்கில் திரும்பி, மேற்கில் சென்று தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகம் நோக்கி செல்வது தெரிகிறது.\nஇதன் பிறகு சுமார் ஒரு நிமிடம் கழித்து – 12 மணி 02 நிமிடம் 31 நொடியின்போது – கிழக்கில் இருந்து வரும் இளஞ்சிவப்பு ஸ்கூட்டி ஒன்று நுழைவாயில் பகுதியினைக் கடந்து தெற்கு நோக்கிச் சென்று மேற்கில் திரும்பிச் செல்கிறது.\nஇதனைத் தொடர்ந்து, அடுத்த 39 விநாடிகளில் – 12 மணி 03 நிமிடம் 10 விநாடியில் இருந்து 12 மணி 03 நிமிடம் 47 விநாடி வரை – கிழக்கு நோக்கித் தாக்குதலுக்காகச் சென்ற காவலர் அணிகளில் ஒன்றானது மேற்கில் உள்ள காவலர் அரண் பகுதிக்குள் திரும��புகிறது.\nவிசித்திர நடத்தை கொண்ட நபர் ஒருவரைப்பற்றிய பதிவு\nமேற்குக் காவலர் அரண் பகுதியில் இருந்து 12 மணி 02 நிமிடம் 55 விநாடியின்போது வந்த ஒருவரின் நடவடிக்கைகள் விசித்திரமாக உள்ளன. கருப்புச் சட்டை வெளிர்நிறப் பேண்ட் அணிந்த அவரது செயல்பாடுகள் யாரையோ எதிர்நோக்கிக் காத்திருப்பது போல இருக்கிறது. 12 மணி 04 நிமிடம் 16 விநாடியின்போது அவர் தெற்கு நோக்கி வேகமாகச் செல்கிறார். கிழக்கு மேற்காகச் செல்லும் சாலை சந்திப்பில் நின்று கிழக்குப் புறமாக 12 மணி 04 நிமிடம் 50 விநாடியின்போது எட்டிப் பார்க்கிறார். பின்னர் வேகமாக ஆட்சியர் அலுவலக நுழைவாயிலை நோக்கி 12 மணி 05 நிமிடம் 05 விநாடியின்போது ஓடி வருகிறார். இதே நேரத்தில்தான் நிருபர் அறிவரசும், காமிராமேனும் நுழைவாயிலுக்குள் அவசரம் அவசரமாக நுழைகிறார்கள். அவர்களுக்குப் பின்புறமாக ஓடி வரும் கறுப்பு சட்டை மனிதர் மேற்கு நோக்கித் திரும்பி காவலர் அரண் பகுதிக்குள் 12 மணி 05 நிமிடம் 11 விநாடியின்போது சென்று மறைகிறார்.\nகலெக்டர் அலுவலகத்தை விட்டு வெளியேறும் காவலர்கள்\nஇந்த நேரத்தில்தான் கிழக்கில் தாக்குதல் நடத்துவதற்காகச் சென்ற பல்வேறு காவலர் அணிகள் ஒன்றன்பின் ஒன்றாக ஆட்சியர் அலுவலக நுழைவாயிலின் வழியாக மேற்குக் காவலர் அரணுக்குள் நுழையத் தொடங்குகின்றன. அணிகள் யாவும் மேற்குக் காவலர் அரணை நோக்கியே செல்கின்றன.\nகிழக்கே தாக்குதல் நடத்தச் சென்ற அணிகளுக்கு உருவிய கைத் துப்பாக்கியுடன் சுட்டுக்கொண்டே தலைமை தாங்கி ஓடிய காவல் அதிகாரி அதே உருவிய கைத்துப்பாக்கியுடன் கிழக்கில் இருந்து நுழைவாயிலுக்குள் 12 மணி 05 நிமிடம் 21 விநாடியின்போது திரும்பி வருவதைப் பார்க்கிறோம். அவரும் பிறரைப் போலவே மேற்குக் காவலர் அரணிற்குள் சென்று விடுகிறார்.\nஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 11 மணி 58 நிமிடம் 06 விநாடியின்போது கிழக்கே தாக்குதலுக்குச் சென்ற திருநெல்வேலி எஸ்.பி. அருண்குமாரும் அவரது பாதுகாவர் அணியும் மேற்குக் காவல் அரணுக்குள் 12 மணி 05 நிமிடம் 45 விநாடிகளில் திரும்பி விடுகின்றனர்.\nகிழக்கில் தாக்குதல் நடத்தச் சென்ற காவலர் அணிகள் அனைத்தும் 12 மணி 05 நிமிடம் 52 விநாடிக்குள் ஒன்று மேற்குக் காவலர் அரணுக்குள் திரும்பி வந்து ஒளிந்து கொள்கின்றன.\nநான்கு வழிச் சாலைக்குள் துரத்தப்பட்ட போராட்டக்��ாரர்கள்\nஆட்சியர் அலுவலகத்தின் கிழக்குப் பகுதியில் இருந்த போராட்டக் காரர்கள் மீது 11 மணி 58 நிமிடத்தில் இருந்து காவலர்கள் துப்பாக்கிசூடும், தடியடியும் நடத்துகிறார்கள். இதனால் போராட்டக் காரர்கள் தாம் வந்த வழியாகவே நான்கு வழிச் சாலையை நோக்கித் – அதாவது தெற்கு நோக்கி – தப்பி ஓடுகிறார்கள்.\nநான்கு வழிச் சாலையில் இருந்து ஆட்சியர் அலுவலக வளாகத்தின் நுழைவாயிலுக்குள் மக்கள் நுழைந்து கொண்டிருப்பதை பரணி டி.வி.யானது நுழைவாயிலுக்குக் கிழக்கே உள்ள “ஜீசஸ் கால்ஸ்” மூன்று மாடிக் கட்டிடத்தில் இருந்து காணொலி பதிவு செய்து கொண்டிருக்கின்றனர்.\nபரணி டி.வி.யின் இந்தப் பதிவில், ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து வடக்கு நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் மக்கள் திரளானது திடீரென்று திரும்பி வந்த வழியே ஓடுவதைப் பார்க்கிறோம். சிறிது நேரத்தில், ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்த மக்கள் அனைவருமே விரட்டப்பட்டு விடுகின்றனர்.\nமக்கள் முதல் முதலாகத் தாம் செல்லும் திசையில் இருந்து திரும்பி வந்த வழியே திரும்பி ஓடத் தொடங்கும் நேரத்தினை 11 மணி 57 நிமிடம் 50 விநாடிகள் என்று காமிரா 3 இன் மூலம் அறிகிறோம். அடுத்த ஒரு நிமிடம் 14 விநாடிக்குள் – அதாவது 11 மணி 59 நிமிடம் 04 விநாடிகளுக்கு உள்ளாக – ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் இருந்த மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுவிடுவதைப் பரணி டி.வி.யின் காணொலி வழியாகப் பார்க்க முடிகிறது. இவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்கள் பகல் 12:00 மணி அளவில் மீண்டும் அலுவலகத்திற்குள் நுழைய முற்படுகின்றனர். அவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு வெளியில் துரத்தப்படுகிறார்கள். பரணி டி.வி.யின் காமிராவானது ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து தீப்புகை எழுவதைக் காட்டுவதற்கு முன்பாக 07 விநாடிகளுக்கு முன்பும் 2 நிமிடம் 13 விநாடிகளுக்கு முன்பும் துப்பாக்கிக் குண்டு வெடிக்கும் சப்தமும், மக்கள் நால்வழிச்சாலை நோக்கி மீண்டும் ஓடுவதையும் பார்க்கிறோம். எனவே, முதலில் வெளியேற்றப்பட்ட மக்களால் மீண்டும் ஒரு முறை ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முடியவில்லை என்பது உறுதியாகிறது.\nகாமிரா 3 இன் கடைசி 3 நிமிடப் பதிவு: மக்கள் வெளியே – குண்டர்கள் உள்ளே\n12 மணி 05 நிமிடம் 52 விநாடி நேரத்தின்போது ஆட்சியர் அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்டிருந்த, முன்னதாகத் தாக்குதலில் ஈடுபட்ட காவலர்களில் பெரும்பாலானோர் தங்களின் தங்கும் இடத்திற்குத் திரும்பி விட்டார்கள். இருப்பிடத்திற்குத் திரும்பாத காவலர்கள் நான்கு வழிச் சாலையில் இருந்து மீண்டும் ஒருமுறை மக்கள் ஆட்சியலுவலகத்திற்குள் நுழைந்து விடாமல் இருக்க ஆட்சியர் அலுவலக வளாகத்தைத் துப்பாக்கி கொண்டு காவல் காத்தனர்.\nஆனாலும் 12 மணி 06 நிமிடம் 54 விநாடி நேரத்தில் ஆட்சியர் அலுவலக நுழைவாயிலுக்குள் பலர் நுழைவதைக் காமிரா 3 இன் பதிவில் பார்க்கிறோம். அவர்களது செயல்பாடுகளில் பதட்டம் என்பது துளியும் இல்லை. மேலும், அவர்களில் சிலர் முன்னதாகக் காமிரா 1 இல் பதிவாகியுள்ளனர். எடுத்துக் காட்டாக, காமிரா 1 மற்றும் 2 ஐ உடைப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்த கறுப்பு நிற பேண்ட்-சட்டை மற்றும் தொப்பி அணிந்த உயரமான மனிதரை மீண்டும் ஒருமுறை காமிரா 3 இன் கடைசி 3 நிமிடப் பதிவிலும் காண்கிறோம். வேறு இரண்டு பேர்களுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டு காமிரா 3 ஐ உடைக்க மற்றொரு நபரைத் தூண்டி விடுவதும் அவர்தான் என்றும் அறிந்து கொள்கிறோம்.\nகாவலர் அணிகள் அவற்றின் அரணுக்குள் சென்ற பின்னர், ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழையும் குண்டர்கள் கும்பலானது வளாகம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்கின்றது. எவ்விதப் பதட்டமும் இல்லாமல் கிழக்கே உள்ள சைக்கிள் ஸ்டாண்ட் தொடங்கி மேற்கில் காவல்துறையினரின் அரணாக இருந்த ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தின் முன்புறப் பகுதி வரை இருந்த இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களைப் பெட்ரோல் ஊற்றித் தீ வைக்கின்றனர். வாகனங்களின் டயர்களும், ரெக்சின் துணியால் ஆன சீட் கவர்களும், பிளாஸ்டிக் பாகங்களும் பெட்ரோல் தீயில் எரிந்து கரும்புகையைக் கக்கி அதுவரை தெளிந்து இருந்த தூத்துக்குடி நகரின் வானத்தைக் கருமையான புகையால் நிரப்பி ஆட்சியர் அலுவலகத்தில் மிகப் பயங்கரமான வன்முறை நிகழ்ந்துள்ளது என்பதை உலகிற்குத் தொலைக் காட்சிகளின் மூலம் பறைசாற்றுகின்றன. கரும்புகையால் நிரம்பிய வானம் ஒருபுறம்; சுடப்பட்டு ரத்தம் தோயந்த தூய வெண்மையினால் ஆன ஆடையை அணிந்து தரையில் கிடக்கும் கந்தையா மறுபுறம். இவற்றைத் தொலைக் காட்சிகள் ஒளிபரப்பியபோது வானத்தை நிறைத்த கரும்புகைக்கான தீயை வைத்தது போரட்டக்காரர்கள்தான் என்ற கருத்து உருவாக்கப்பட்டது.\nஎன்றாலும்கூட, மே 26 ஆம் தேதியன்று சிசிடிவி பதிவுகள் வெளியிடப்பட்டபோது சன் டிவி-யின் ஒளிபரப்புக் காணொலிக் குவியலில் 18 விநாடிக்கான காமிரா 04-இன் பதிவு இருப்பதைக் கண்டோம். அதில் 16 விநாடிக்கான ஒரு துண்டும், 2 விநாடிக்கான ஒரு துண்டும் உள்ளன. பதிவிற்கான நேரம் அந்தப் படிமங்களில் உள்ளன.\n12:08:32 இல் இருந்து 12:08:34 வரை இருக்கும் 02 விநாடிக்கான பதிவில் உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்கிறோம். காவல்துறையின் அரணாகத் திகழ்ந்த மேற்குப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனங்களை 12 மணி 06 நிமிடத்திலிருந்து ஆட்சியர் அலுவலகத்தினைக் கையில் எடுத்துகொண்ட குண்டர் கும்பல் உடைத்துக் கொண்டிருப்பதையும், அதனைக் காவலர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதையும் அந்தப் பதிவில் பார்க்கிறோம்.\nஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்த சன் டி.வியின் குழுவால் கட்டிடத்தின் உள்ளேயிருந்து ஜன்னல் வழியாக இந்தக் காலகட்டத்தில் எடுக்கப்பட்ட மற்றொரு காணொலிப் பதிவு உண்மையை சந்தேகத்திற்கு இடமின்றி விளக்குகிறது.\nஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயிலில் உள்ள கண்ணாடி வழியாக காமிரா தெற்கு நோக்கிப் பார்க்கிறது. நுழைவாயிலுக்கு முன்புறம் தெற்கு நோக்கி நீளும் சாலையும் கிழக்கு மேற்காக நீளும் முன்புறச் சாலையும் இணையும் இடத்தில் உள்ள நடைபாதையில் ஒரு கும்பல் மேற்கு நோக்கி நிற்கிறது; கற்களை எறிகிறது; விசிலை ஊதுகிறது; கைகளை அசைக்கிறது; யாரையோ வா வா என்று அழைக்கிறது. அந்தக் கும்பலில் காமிரா 1 மற்றும் 2 இனையும், காமிரா 3 ஐயும் உடைக்கத் தூண்டிய கருப்புநிற சட்டை,பேண்ட், தொப்பி அணிந்த உயரமான நபரைப் பார்க்க முடிகிறது.\nஇந்தக் கும்பலை ஜூம் செய்து காட்டிய காமிரா வலதுபுறம் – அதாவது நுழைவாயிலுக்கு மேற்குப்புறம் – திரும்புகிறது. 12 மணி 08 நிமிடம் 35 விநாடியின்போது இந்தக் கும்பலால் உடைக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து கொண்டிருக்கின்றன.\nஆட்சியர் அலுவலகத்தில் நின்ற வாகனங்களுக்குத் தீ வைத்துவிட்டு வெளியேறும் நிலையில் இருந்த குண்டர் கும்பலின் தலைவர்களையே சன் தொலைக்காட்சியின் இந்தக் காணொலியானது வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது.\nகாவல்துறை பாதுகாப்புடனும், எவ்வித பதட்டம் இன்றி, திட்டமிட்ட அடிப்படையில் இந்த தீ வைப்பு, கண்காணிப்பு மற்றும் கலவரத்தில் எடுபட்ட கும்பல் ஸ்டெர்லைட் நிறுவனம் ஏற்பாடு செய்த அடியாள் கும்பல் என்பதை நாம் எளிமையாக அறிந்து கொள்ள முடியும்.\nஆட்சியர் அலுவலகம் முழுவதும் பகல் 12 மணியில் இருந்து காவல்துறையின் முழுக் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. 11 மணி 58 நிமிடத்தின்போது நான்கு வழிச் சாலை நோக்கி துரத்தப்பட்ட மக்களால் அதன்பிறகு ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முடியவில்லை. அப்படி இருக்கும்போது, ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த காவலர்களுக்குத் தலைமை தாங்கிய திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் ஏன் 12 மணி 01 நிமிடம் 20 விநாடியின்போது தனது தாக்குதல்படையுடன் ஆட்சியர் அலுவலகத்தை விட்டு வெளியேறினார் ஆட்சியர் அலுவலகத்தின் பல்வேறு பகுதிகளில் 12 மணியில் இருந்து நிறுத்தப்பட்டிருந்த காவலர் அணிகளை ஆட்சியர் அலுவலகத்தின் காவல் அரணாகத் திகழ்ந்த ஊரக் வளர்ச்சித்துறை அலுவலகத்திற்குத் திரும்ப ஏன் அவர் உத்தரவிட்டார்\nகாவலர் அணிகள் அவற்றின் அரணுக்குள் சென்ற பின்னர், ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழையும் குண்டர்கள் கும்பலானது வளாகம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்கின்றது. எவ்விதப் பதட்டமும் இல்லாமல் கிழக்கே உள்ள சைக்கிள் ஸ்டாண்ட் தொடங்கி மேற்கில் காவல்துறையினரின் அரணாக இருந்த ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தின் முன்புறப் பகுதி வரை இருந்த இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களைப் பெட்ரோல் ஊற்றித் தீ வைக்கின்றனர். வாகனங்களின் டயர்களும், ரெக்சின் துணியால் ஆன சீட் கவர்களும், பிளாஸ்டிக் பாகங்களும் பெட்ரோல் தீயில் எரிந்து கரும்புகையைக் கக்கி அதுவரை தெளிந்து இருந்த தூத்துக்குடி நகரின் வானத்தைக் கருமையான புகையால் நிரப்பி ஆட்சியர் அலுவலகத்தில் மிகப் பயங்கரமான வன்முறை நிகழ்ந்துள்ளது என்பதை உலகிற்குத் தொலைக் காட்சிகளின் மூலம் பறைசாற்றுகின்றன. கரும்புகையால் நிரம்பிய வானம் ஒருபுறம்; சுடப்பட்டு ரத்தம் தோயந்த தூய வெண்மையினால் ஆன ஆடையை அணிந்து தரையில் கிடக்கும் கந்தையா மறுபுறம். இவற்றைத் தொலைக் காட்சிகள் ஒளிபரப்பியபோது வானத்தை நிறைத்த கரும்புகைக்கான தீயை வைத்தது போரட்டக்காரர்கள்தான் என்ற கருத்து உருவாக்கப்பட்டது.\nகாவல்துறை பாத��காப்புடனும், எவ்வித பதட்டம் இன்றி, திட்டமிட்ட அடிப்படையில் இந்த தீ வைப்பு, கண்காணிப்பு மற்றும் கலவரத்தில் எடுபட்ட கும்பல் ஸ்டெர்லைட் நிறுவனம் ஏற்பாடு செய்த அடியாள் கும்பல் என்பதை நாம் எளிமையாக அறிந்து கொள்ள முடியும்.\nமுதல் சுற்றுத் துப்பாக்கிசூடு 11 மணி 58 நிமிடத்தின் போது நடத்தப்பட்டு இருக்கிறது. துப்பாக்கி சூடு நடத்தியவுடன் வளாகத்திற்குள் கொல்லப்பட்ட நபரைக் காட்சிப்படுத்த தொலைக்காட்சி ஊடகவியலாளர்களில் வெகுசிலரை மட்டுமே தேர்ந்தெடுத்து அதனைக் காவல்துறை நிறைவேற்றியிருக்கிறது.\nமக்களை ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து வெளியேற்றிய காவல்துறை, அலுவலக வளாகத்தை 12 மணி 06 நிமிடத்திற்குப் பிறகு குண்டர்கள் கையில் ஒப்படைத்துள்ளது; குண்டர்கள் தீ வைப்பில் ஈடுபட்ட நேரத்தில், நான்குவழிச் சாலையில் இருந்த மக்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்து விடாதபடி காவல்துறையின் ஒரு அணியானது பார்த்துக் கொண்டது.\nஇந்த நிகழ்வுகள் யாவும் வெறும் 12 நிமிடங்களுக்குள் வெற்றிகரமாக அரங்கேற்றப்பட்ட காரணத்தால் தீ வைத்தது போராட்டக்காரர்கள்தான் என்று காவல்துறை கூறியதையும், அவர்களைத் தூண்டியது புரட்சிகர இளைஞர் முன்னணி, நாம் தமிழர் மற்றும் மக்கள் அதிகாரத்தைச் சார்ந்தவர்கள் என்று கூறியதையும் ஊடகங்கள் நம்பின; அவற்றை வெளியில் ஊதிப் பரப்பி அனைவரையும் நம்ப வைத்தன.\nஉண்மையில், ஐ.ஜி. வந்த நேரமான 11.50 க்கும், சிசி டிவி கண்காணிப்பு கேமரா உடைக்கப்பட்ட நேரமான 11.57 க்கும், கைதுப்பாக்கியுடன் மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு ஓடிய காவல்துறை அதிகாரி சென்ற நேரமான 11.57.50 களிலும், சன் டிவி நிருபர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பிருந்து கிழக்கு நோக்கி சென்ற 12.00.31 களிலும், துப்பாக்கி சூட்டால் உயிரிழந்த கந்தையாவையும், தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்ட சந்தோசையும் சன் டிவி, நியூஸ் 7 டிவி, காவல்துறை போட்டோகிராபர் ஆகியோர் பேட்டியும்-படமும் எடுத்துக் கொண்டு இருந்த 12.01 மணிக்கும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மேற்குப்பகுதி காவலர்களின் அரண் பகுதியில் இருந்து டிஐஜி தனது காரில் வெளியேறிய 12.01க்கும், காவல்துறை போட்டோகிராபர் தனது இளஞ்சிவப்பு நிற ஸ்கூட்டியை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஓட்டி செல்லும் நேரமான 12.02 களிலு���், சன் டிவி நிருபர் கிழக்கு பகுதியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஓடி வந்த 12.05.07 களிலும், கையில் கைதுப்பாக்கியுடன் சென்ற காவல்துறை அதிகாரி காவலர்களுடன் திரும்பி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மேற்கில் இருந்த காவலர் அரண் பகுதி நோக்கி ஓடிய 12.05.21 களிலும், நெல்லை எஸ்.பி. கிழக்கில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வந்த நேரமான 12.05.45 களிலும் எவ்விதத் தீ வைப்பு சம்பவங்களும் நிகழவில்லை என்பதை நாம் சிசி டிவி கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் அறிய முடியும்.\nஎனவேதான அரசால் ஊதிப் பெருக்கிக் காட்டப்பட்ட பொய்யை உண்மையாக்க, ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் துப்பாக்கி சூட்டை நடத்த தான் காலை 11 மணிக்கே உத்தரவு கொடுத்து விட்டதாகத் துணை வட்டாட்சியர் சேகர் எழுத்து பூர்வமாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து உள்ளார்.\nஆதாரபூர்வமாக நாம் அறிந்த, 12 மணி 06 நிமிடத்திற்குப் பிறகு ஏற்பட்ட தீயினை அணைப்பதற்காகத் தன்னை 11 மணி 48 மணிக்கே திருநெல்வேலி காவல்துறை உதவி ஆணையர் அழைத்ததாகவும், தீயினை 11 மணி 50 நிமிடத்திலிருந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு வாகனம் மூலம் அணைத்ததாகவும் சிப்காட் தீயணைப்பு நிர்வாக அலுவலர் சி.சண்முகம் அவர்கள் எழுத்துப் பூர்வ ஆவணமாகத் தெரிவித்து இருக்கிறார்.\nசிசிடிவி கண்காணிப்பு கேமரா 1,2,3,4, என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த நான்கு கேமராக்களின் மே-20, மே-21, மே-22 என மூன்று நாட்களின் முழுமையான பதிவுகளை அரசாங்கம் உடனடியாக பொதுவெளியில் வெளியிட வேண்டும்.\nகுறைந்தபட்சம் சிசிடிவி கண்காணிப்பு கேமரா 1,2 இன் மூலம் மே-22 காலை 11.50 முதல் 11.57.34 விநாடி வரையிலும், சிசிடிவி கண்காணிப்பு கேமரா 3,4 இன் மூலம் மே-22 காலை 11.50 முதல் 12.09.43 வரையிலும் ஆன பதிவுகளை உடனே வெளியிட வேண்டும். அப்போதுதான் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற அனைத்து உண்மைகளையும் உலகம் நாங்கள் சொல்வது போல் நடந்துள்ளதை அறிய முடியும்.\nமே-22, 2018 அன்று காவல்துறையினர் மூலம் எடுத்துள்ள அனைத்துக் காணொலிகளையும், காவல்துறையால் நியமிக்கப்பட்டவர்கள் மூலம் எடுத்துள்ள அனைத்துக் காணொலிகளையும் பொதுவெளியில் வெளியிட வேண்டும்.\nமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்திய போத���ம், தீ வைப்பு சம்பவத்தையும் உடன் இருந்து பார்த்து காட்சிப்படுத்தியுள்ள ஊடகவியளாலர்கள், குறிப்பாக சன் டிவி நிருபர் அறிவரசு மற்றும் கேமிராமேன், நியூஸ் 7 டிவி நிருபர் ஆகியோர் 11.50 நிமிடம் முதல் 12.10 வரை, அங்கு நடந்துள்ள உண்மைகளை உலகின் முன் தெரிவிக்க வேண்டும்.\nதமிழக அரசு துப்பாக்கி சூடு தொடர்பாக அமைத்துள்ள ஒரு நபர் ஆணையம், நாட்டிற்க்கு உண்மையை உணர்த்த, உடனடியாக கடந்த 7 மாதமாக இதுவரை விசாரித்தது தொடர்பான இடைக்கால அறிக்கையை உடனே வெளியிட வேண்டும்.\nஉயர் நீதிமன்ற உத்தரவுப்படி, துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட அனைவரின் உடற்கூறு ஆய்வு அறிக்கையை உடனே வெளியிட வேண்டும். அரசே சட்டத்தை மீறாமல் நடந்து கொள்ள வேண்டும்.\nதிருநெல்வேலி எஸ்.பி அருண்குமார் அவர்கள் 12.06.08 மணிக்கு கிழக்கிருந்து காவல்துறை அரண் பகுதிக்குள் வந்து விட்டார். அதன் பின் அனில் அகர்வால் அவர்களின் அடியாட்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்புறம் சாவகாசமாக வந்து வாகனங்களைத் தீ வைத்து எரித்தும், சிசி டிவி 3, 4 கண்காணிப்பு கேமிராவை உடைத்து முடித்தும், பின்பு அவர்கள் எஸ்.பி இருந்த காவல்துறை அரண் பகுதிக்குள் வந்த போதும் அவர் எதுவும் செய்யாமல் ஏன் இருந்தார் என்பதற்கு திருநெல்வேலி எஸ்.பி அருண்குமார் அவர்கள் பதில் அளிக்க வேண்டும்.\nதுணை வட்டாச்சியர் சேகர் அவர்கள், புரட்சிகர இளைஞர் முன்னணி, நாம் தமிழர் மற்றும் மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்பினர் மீது தெரிவித்துள்ள புகாருக்கு பதில் அளிக்க வேண்டும்.\nதீ வைப்பு பற்றி தனக்கு 11.48 க்கு தகவல் வந்தது என தெரிவித்து ஆவணமாக்கியுள்ள தீயணைப்பு துறை அதிகாரி சண்முகம், 11.48 மணிக்கு தீ வைக்கப்பட்டு உள்ளது என பொய் தகவல் தெரிவித்த திருநெல்வேலி காவல் உதவி ஆணையர், காலை சுமார் 11.00 மணிக்கே தீ வைப்பு நடந்துள்ளது என புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்து, பலரும் கைதாகி சிறை செல்ல காரணமான துணை வட்டாட்சியர் சேகர் ஆகியோரை மக்கள் பணியில் தொடர அருகதை அற்றவர்கள் என உடனடியாக அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும்.\nதிட்டமிட்டு துப்பாக்கி சூட்டை, தீ வைப்பு சம்பவங்களை சதித்தனமாக அரங்கேற்றிய தென்மண்டல காவல்துறை தலைவர் ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ், திருநெல்வேலி சரக காவல்துறை துணைதலைவர் டி.ஐ.ஜி. கபில் குமார் சரத்கர், இவர்களை பின்னிரு��்து இயக்கிய ஸ்டெர்லைட் உரிமையாளர் அனில் அகர்வால் ஆகியோரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.\nமக்கள் நலனில் அக்கறையுள்ள அனைத்து அரசியல் இயக்கங்கள், மக்கள் இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள், சுற்றுசூழல் இயக்கங்கள், காட்சி/செய்தி ஊடகங்கள் அனைவரும் ஒருமித்த குரலில் இந்த உண்மைகளை ஓங்கி உலகம் முழுக்க ஒலிக்க வேண்டும். தூத்துக்குடி மக்களின் அறமான, நியாமான போராட்டத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். கிடைக்கச் செய்வோம்.\nதமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு\nஸ்டெர்லைட்க்கு எதிரான தமிழர்கள் கூட்டமைப்பு\nஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம்\nதமிழ்நாடு வணிகர் சங்க பேரவை\nமக்கள் கண்காணிப்பகம் (People’s Watch)\nமக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL)\nமக்கள் அதிகாரம் (Makkal Athikaram)\nபுரட்சிகர இளைஞர் முன்னணி (RYF)\nஸ்டெர்லைட் எதிர்ப்பு மாணவர் கூட்டமைப்பு\nதூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு சங்கம்\nதூத்துக்குடி மாவட்ட விசைப்படகு சங்கம்\nஆழகடல் விசைப்படகு மீன்பிடி வளர்ச்சி சங்கம்\nதூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கம்\nதூத்துக்குடி வழக்கறிஞர் சங்கம் (TBA)\nதேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO)\nஸ்டெர்லைட்க்கு எதிரான அனைத்து அரசியல் கட்சிகள்\nதூத்துக்குடி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்\nதொழிலாளி வர்கத்தின் ‘குறைந்தபட்ச ஊதியம்’ கோரிக்கையின் நிலை என்ன – மார்ச் 3 ‘தொழிலாளர் உரிமைக்கான எழுச்சி பேரணி’ தில்லி\nஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் தோழர் தமிழ்மாந்தன் மீது வழக்கு – தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம் \nபொதுத்தேர்தலில் மக்களின் உண்மையான நிலைப்பாடு பணம், சாதி, அதிகார வரம்புகளைத் தாண்டி வெளிப்படும். – பேராசிரியர் மணிவண்ணன்\nஅவசர செய்தி – காவிரி விவசாயிகளின் கெயில் குழாய் எதிர்ப்பு போராட்டத்தை தூத்துக்குடி போல வன்முறையில் அழிக்க துடிக்கிறதா காவல்துறை\nமுள்ளிவாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவு \nபத்திரிகை செய்தி – கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nசோசலிசத் தொழிற்சங்க மையம் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்\nமுத்துநகர் போராட்டமும் அரச பயங்கரவாதமும் – தோழர் அருண் நெடுஞ்செழியன்\nசென்னை சென்ட்ரல் ரயில் மறியல் தமிழ்தேச மக்கள் முன்னணி தோழர்கள் கைது\nஇராமராஜ்ஜிய ரதயாத்திரை எதிர்ப்பு – மதுரையில் தயாரிப்பு கூட்டம்\nபொதுத்தேர்தலில் மக்களின் உண்மையான நிலைப்பாடு பணம், சாதி, அதிகார வரம்புகளைத் தாண்டி வெளிப்படும். – பேராசிரியர் மணிவண்ணன்\nஅவசர செய்தி – காவிரி விவசாயிகளின் கெயில் குழாய் எதிர்ப்பு போராட்டத்தை தூத்துக்குடி போல வன்முறையில் அழிக்க துடிக்கிறதா காவல்துறை\nமுள்ளிவாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவு \nபத்திரிகை செய்தி – கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nவிருத்தாச்சலம் மாணவி திலகவதி கொலை – கள ஆய்வறிக்கை\nவிளை நிலத்தில் கெயில் பதிப்புக்கு எதிரான தரங்கம்பாடி தாலுக்கா முடிகண்டநல்லூர் கிராமத்தில் தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம் ,தமிழ்த்தேச மக்கள் முன்ணணி முன்னெடுத்த போராட்ட செய்தி.\nமே 22 – தூத்துக்குடி மாவீரர் முதலாம் ஆண்டு நினைவேந்தல்\nகாவிரிப் படுகையில் எண்ணெய் எரிவாயு பேரழிவு திட்டங்கள்; அறிக்கை போரும் கள யதார்த்தமும்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதலாம் ஆண்டு வீரவணக்க நாள் உயர்நீதிமன்றம் வினோதமான தீர்ப்பு\nஒருதலை விருப்பத்தில் திலகவதியைக்கொன்றது ஆகாஷ் அல்ல உண்மைக் குற்றவாளி வெளிவரவில்லை. திலகவதியின் அக்கா கணவர்மீது பெண் தரப்பிலிருந்தே சந்தேகம் எழுந்துள்ளது\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2013/04/10.html", "date_download": "2019-05-21T18:49:07Z", "digest": "sha1:4K6CRZ5C4XKMOGKY5JB7A7WS5GX72HEV", "length": 18107, "nlines": 178, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: தத்துவம் ( 10 )", "raw_content": "\nதத்துவம் ( 10 )\nஒரு திடப்பொருள் ஒரு திரவத்தில் தங்குதடையின்றி மூழ்கியிருக்கும்போது அது இழப்பதாகத் தோன்றும் எடையானது அந்தப் பொருளின் கன அளவுள்ள அந்தத் திரவத்தின் எடைக்குச் சமம்.\nஒரு திடப்பொருள் ஒரு திரவத்தில் தங்குதடையின்றி மூழ்கியிருக்கும்போது அந்தத் திடப்பொருள் இழக்கும் எடையும் அதனால் இடப்பெயர்ச்சியடைந்த அந்தத் திரவத்தின் எடையும் சமம் ஆகும்.\nமுழ்கும் திடப்பொருள் பொருள் ஒரே தனிமத்தாலானதாகவும் பல்வேறு தனிமங்கள் பல்வேறு அளவுகளில் கலந்து உருவான கூட்டுப்பொருளாகவும் இருக்கலாம். அப்போதும் ஆர்கிமிடிஸ் விதி ஒன்றுதான்.\nஆர்கிமிடிஸ் விதியின்படி குறிப்பிட்ட ஒரு பொருளின் அடர்த்திக்குத் தக்கபடி அது வெளியேற்றும் திரவத்தின் அளவு வேறுபடும்.\nதனிமங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான அடர்த்தி எண்ணைக் கொண்டிருப்பதால் ஒரு குறிப்பிட்ட தனிமத்தாலான ஒரு குறிப்பிட்ட எடையுள்ள ஒரு பொருள் ஒரு குறிப்பிட்ட கன அளவுள்ள திரவத்தைத்தான் வெளியேற்றும் என்று ஆகிறது.\nஅதன்காரணமாக ஒரு குறிப்பிட்ட தனிமம் சுத்தமானதுதானா என்று சோதிக்கக்கூட ஆர்கிமிடிஸ் விதியைப் பயன்படுத்த முடியும்.\nஅப்படி ஒரு தங்கத்தாலான கிரீடம் சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்டதுதானா என்று சோதிக்க ஆர்கிமிடீஸ் கேட்டுக்கொள்ளப்பட்ட போதுதான் அவருக்கு இந்த ஞானம் பிறந்து யுரேகா யுரேகா என்று கத்திக்கொண்டு குளியல் தொட்டியில் இருந்து எழுந்து தன்னை மறந்த நிலையில் தெருவில் ஓடியதாகக் கதை சொல்வார்கள்\nகாரணம் தனிமங்கள் எப்போதும் ஒரேமாதிரி எடையைக் கொண்டிருப்பதும் அதன் அடர்த்தி எண் மாறாமல் இருக்கும் என்பதும்தான்.\nதனிமங்களின் அடர்த்தியும் அடர்த்தி எண்ணும் மாறாமல் இருந்ததன் காரணம் ஆர்கிமிடிஸ் விதி கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் ஒரே தனிமத்தின் அடர்த்தியைக் கூட்டிக் குறைக்கும் தொழில் நுட்பம் இல்லாதது ஆகும்.\nஒரு தனிமம் என்பது என்ன என்பதுகூட அந்தத் தனிமத்தின் இயற்பியல் வேதியியல் பண்புகளையும் ஆர்கிமிடிஸ் விதியையும் வைத்துத்தான் உறுதி செய்யப்பட்டதே தவிர அந்தத் தனிமத்தின் அடிப்படைக் கட்டமைப்புக் குறித்த ஆராய்ச்சி முடிவுகளின் படி அல்ல.\nஅதனால் ஆர்கிமிடிஸ் விதி எந்தக் கேள்விக்கும் உள்ளாக்கப்படாமல் ஊறுதியாகப் பயன்பட்டு வந்தது. இனிமேலும் பயன்படும்.\nஆனால் இனிமேல் அந்த விதியில் நிபந்தனையைச் சேர்க்கவேண்டும் என்ற ஐயம் எழுந்துள்ளது.\nகாரணம் முன்பு ஒரு குறிப்பிட்ட அடர்த்தி எண் உள்ள ஒரு தனிமத்தால் ஆன பொருளின் எடையும் கனஅளவும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் மட்டுமே திட்டவட்டமாக இருந்தன.\nஅதில் ஒன்று மாறினால் மற்றதும் மாறும் என்பது திட்டவட்டமாக இருந்தது.\nஆனால் நவீனத் தொழில் நட்பத்தின் காரணமாக ஒரு தனிமத்தாலான ஒரு பொருளின் எடையையும் கன அளவையும் குறிப்பிட்ட விகிதத்திலிருந்து மாற்ற முடியும் என்று ஆகியுள்ளது.\nஆதாவது ஒரு தனிமத்தின் பண்பை அதன் அணுவில் அடங்கியுற்ற புரொட்டான்களின் எண்ணிக்கை தீர்மானிக்கிறது.\nஆனால் ஒரு தனிமத்தின் எடையை அதில் அடங்கியுள்ள நீயூட்ரான்களும் சேர்ந்து தீர்மானிக்கிறது.\nஒரு குறிப்பிட்ட எடையுள்ள ஒரு தனிமத்தாலான் பொருளின் கன அளவை அதன் அணுக்கருவில் உள்ள புரோட்டான்களும் அவற்றைச் சுற்றிவரும் எலெக்ட்ரான்களும் மட்டுமே தீர்மானிக்கின்றன.\nஅந்தப்பொருளின் கன அளவைத் தீர்மானிப்பதில் நியூட்ரானுக்கு எந்தப்பங்கும் இல்லை.\nஒரு தனிமத்தின் அணுக்கருக்களுக்குள் அடங்கியுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை இயற்கையாக இருந்த எண்ணிக்கையில் இருந்து மாறாதவரை சிக்கல் இல்லாமல் இருந்தது.\nஅது புரோட்டானுடைய எந்த நடவடிக்கையிலும் தலையிடுவது இல்லை.\nஒரு தனிமத்தின் அணுக்கருக்களில் அடங்கியுள்ள நீயூட்ரான்களின் எண்ணிக்கை அணுவுக்கு அணு வேறுபட்டாலும் ஒரே தனிமத்தாலான ஒரு பொருளின் அணுக்களில் அடங்கியுள்ள நியூட்டரான்களின் எண்ணிக்கையின் சராசரி அதே தனிமத்தாலான வேறொரு பொருளின் சராசரிக்குச் சமமாக இருப்பதால் தனிமத்தின் கனஅளவுக்கும் எடைக்குமான விகிதாச்சாரம் மாறுவது இல்லை\nஅனால் அதன் மூலம் ஒன்று உறுதியாகிறது.\nஆதாவது ஒரு தனிமத்தின் அணுக்களில் உள்ள நியுட்ரான்களின் எண்ணிக்கையை மாற்ற முடிந்தால் அந்த தனிமத்தின் கன அளவுக்கும் எடைக்குமான திட்டவட்டமான விகிதாச்சாரமும் மாறும் என்பதே\nமுன்னர் ஆர்கிமிடிஸ் விதியைக் கண்டுபிடித்தபோது அணுவிஞ்ஞானம் வளராததால் ஒரு அணுவுக்குள் இருக்��ும் நியூட்ரான்களைத் தனியாகப் பிரித்தெடுக்கும் தொழில் நுட்பம் இருக்கவில்லை.\nஆனால் இப்போது அணுவிஞ்ஞானம் வளர்ந்துள்ள நிலையில் ஒரு அணுவில் இருந்து நியூட்டரான்களை மட்டும் தனியாகப் பிரித்தெடுக்க முடியும். அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நியூட்ரான்களைக் கொண்ட ஒரு தனிமத்தின் ஐசோ டோப்புகளை மட்டுமே தனியாகப் பிரித்தெடுக்க முடியும்.\nஅப்படிச் செய்யும்போது அதன் மூலம் ஒரே தனிமத்தால் ஆன பொருளின் கன அளவுக்கும் எடைக்குமான விகிதாச்சாரம் மாறாது என்கிற ஆர்கிமிடிஸ் விதியின் நம்பகத்தன்மை கேள்விக்குறி ஆக்கப்படுகிறது.\nஆதாவது ஒரு திடப்பொருள் ஒரு திரவத்தில் தங்கு தடையின்றி மூழ்கியிருக்கும் போது அது இழப்பதாகத் தோன்றும் எடையும் அந்தப் பொருளால் இடப் பெயர்ச்சி அடைந்த அந்தத் திரவத்தின் எடையும் சமம் என்று விதியைச் சொல்லும்போது இரண்டு நிபந்தனைகளையும் சேர்த்துச் சொல்லவேண்டும்.\nஒன்று: ஒரே தனிமத்தால் ஆன ஒரு குறிப்பிட்ட எடையுள்ள இரண்டு பொருட்களின் அடர்த்திக்கும் கன அளவுக்கும் உள்ள விகிதம் அவற்றின் அணுக்களுக்குள் அடங்கியுள்ள நியூட்ரான்களின் செரிவைப் பொறுத்து மாறுபடும் .\nஇரண்டு: அதனால் இந்த விதியைப் பயன்படுத்தி ஒரு தனிமம் இதுதான் என்று இனித் திட்டவட்டமாகச் சொல்ல முடியாது ஆதாவது ஒரு குறிப்பிட்ட எடை உள்ள ஒரே தனிமத்தால் ஆன பொருளின் கன அளவு மாறக்கூடியதே ஆதாவது ஒரு குறிப்பிட்ட எடை உள்ள ஒரே தனிமத்தால் ஆன பொருளின் கன அளவு மாறக்கூடியதே\nஇந்த இரண்டு நிபந்தனைகளைச் சேர்க்கா விட்டால் நவீன அறிவியலின் விளைவால் ஆர்கிமிடிஸ் விதி ஆட்டம் கண்டு விடும்\n(இதில் பயன்படுத்தப்பட்டுள்ள அறிவியல் வார்த்தைகள் முன்பின் இருந்தாலும் அடிப்படையில் சொல்லவந்த கருத்து நவீன அறிவியல் ஆர்கிமிடிஸ் விதியை அசைத்து விட்டது என்பதே\nஅருமையான தலைப்பு அழகான அலசல்... குட்டையைக் குழப்பினால்தானே தெளிவு ஏற்படும்... கால மாற்றம் கருத்துகளையும் மாற்றச் செய்கின்றது... அது காலத்தின் வலிமை... உங்களில் இருக்கும் மற்றொரு கோணம். வாழ்த்துகள்.\nதத்துவம் ( 10 )\nஎனது மொழி ( 128 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 25 )\nஉணவே மருந்து ( 55 )\nபல்சுவை ( 16 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 24 )\nஞானிகள் ( 4 )\nகூடங்குளமும் நானும் ( 7 )\nபல்சுவை ( 15 )\nஇயற்கை ( 17 )\nஇயற்கை ( 16 )\nஇயற்கை ( 15 )\nதத்துவம் ( 9 )\nகூடங்குளமும் நானும் ( 7 )\nஇயற்கை ( 14 )\nஅரசியல் ( 44 )\nஅரசியல் ( 43 )\nஎனது மொழி ( 126 )\nஉணவே மருந்து ( 54 )\nஎனது மொழி ( 125 )\nஉணவே மருந்து ( 53 )\nதத்துவம் ( 8 )\nஎனது மொழி ( 124 )\nஎனது மொழி ( 123 )\nஎனது மொழி ( 122 )\nஎனது மொழி ( 121 )\nவிவசாயம் ( 53 )\nபிற உயிரினங்கள் ( 6 )\nபிற உயிரினங்கள் ( 5 )\nவிவசாயம் ( 52 )\nவிவசாயம் ( 51 )\nஅரசியல் ( 42 )\nஎனது மொழி ( 120 )\nதத்துவம் ( 7 )\nஇயற்கை ( 13 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2015/05/30.html", "date_download": "2019-05-21T18:30:27Z", "digest": "sha1:I5PHTLUDFQH4DYRDD4MQ3H2MSFAGINLX", "length": 28437, "nlines": 319, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: பொன்மொழிகள் 30 (தமிழ் & ஆங்கிலம்)", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nபொன்மொழிகள் 30 (தமிழ் & ஆங்கிலம்)\n1. you are never loser until you have quit trying – CA.RAJENDRA KUMAR.P விடாமுயற்சி உங்களிடம் இருக்கும்வரை ஒருபோதும் நீங்கள் தோற்பதில்லை.\n2. Great spirits have always faced severe opposition from mediocre minds மன ஆற்றலுடையவா்கள் சாதாரணமான மனங்களிலிருந்து வரும் கடும் எதிர்ப்பை எதிர்கொள்ளும் ஆற்றலுடன் இருப்பார்கள்.\n3. Never discourage anyone who makes continual progress,no matter how slow. ஒருவர் தொடர்ந்து எவ்வளவு மெதுவாக முன்னேறினாலும் அவரது ஊக்கத்தைக் கெடுக்காதீர்கள்.\n4. Always do your best. What you plant now, you will harvest later. - Og Mandino உங்களால் எதை சிறப்பாக செய்யமுடியுமோ அதையே எப்போதும் செய்யுங்கள்.எதை விதைக்கிறீர்களோ\n5. Opportunities are usually disguised by hard work, so most people don't recognize them. -Ann Landers வாய்ப்புகள் பொதுவாக கடின உழைப்பு என்னும் மாறுவேடமிட்டுத்தான் வருகின்றன. ஆனால் பல மக்களுக்கு அதை அடையாளம் கண்டுகொள்ளத் தெரிவதில்லை.\n6. When you think big, your results are big. - Thomas J. Vilord நீங்கள் பெரிதாக எண்ணினால் உங்களுக்குக் கிடைப்பதும் பெரிதாகவே இருக்கும்.\n - Denis Waitley தொடர்ச்சியான கற்றல் என்பது வெற்றிக்கான குறைந்தபட்ச தேவையாகும்.\n10. Great works are performed not by strength, but perseverance. - Dr. Samuel Johnson மிகப் பெரிய வேலைகள் விடாமுயற்சியால்தான் சாதிக்கப்படுகின்றன. அவரது வலிமையால் அல்ல.\n11. Life is change; growth is optional. Choose wisely. - Karen Kaiser Clark வாழ்க்கை மாற்றங்களுக்குரியது – வளர்ச்சி நம் விருப்பத்துக்குரியது – புத்திசாலித்தனமாகத் தேர்வுசெய்துகொள்ளலாம்.\nஆபத்தில்லாமல் வாழ்ந்த வாழ்க்கை மதிப்பில்லாதது.\n17. Without continual growth and progress, such words as improvement, achievement, and success have no meaning. - Benjamin Franklin தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் இல்லாமல், முன்னேற்றம், சாதனை, வெற்றி போன்ற வார்த்தைகளுக்குப் பொருள் இல்லை.\n18. “If you judge people, you have no time to love them.” ― Mother Teresa நீங்கள் மனிதர்களை மதிப்பிட்டுக்கொண்டே இருந்தால் அவர்களிடம் அன்புகாட்ட உங்களுக்கு நேரம் இருக்காது.\n21. Minds are like parachutes - they only function when open. - Thomas Dewar மனம் என்பது வான்குடையைப் போன்றது. அதில் பறந்துசெல்பவர் மட்டுமே திறந்து கொள்ளமுடியும்.\n25. Every great achievement was once considered impossible. unknown – எல்லா பெரிய சாதனைகளும் ஒருவரால் முடியாது என்று கருதப்பட்டவை.\n - unknown உங்கள் கனவு நனவாக வேண்டுமா விழித்து எழுங்கள்\nஎல்லாம் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்\nமுனைவர் இரா.குணசீலன் May 5, 2015 at 9:37 PM\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே.\nதிண்டுக்கல் தனபாலன் May 6, 2015 at 8:17 AM\nதொகுத்து வைத்துத் திரும்பத் திரும்ப படிக்கவேண்டியவை. மிகவும் அருமையாக உள்ளன.\nவகுப்பறையில் ஒட்டிவைக்கவேண்டிய அட்டகாசமான பழமொழிகளும், மொழிபெயர்ப்பு\nஇந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (11/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.\nஅன்புள்ள பேராசிரியர் முனைவர் இரா. குணசீலன் அவர்களுக்கு வணக்கம் உங்கள் வாசகர்களில் நானும் ஒருவன். இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அய்யா அவர்கள், தங்களின் வலைத்தளத்தினை இன்றைய (11.06.2015) வலைச்சரத்தில் அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.\nவலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள்\nஅருமையான மொழிகளை அழகுற தமிழில் மொழிபெயர்த்து தந்தமைக்கு நன்றி. குறித்தும் வைத்துக் கொண்டோம்....\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் July 17, 2015 at 8:15 PM\nஒவ்வொன்றும் முத்தான மொழிகள், நன்றி ஐயா\nதங்கள் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்\nஇன்று உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nஇவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/2018/12/06/sunami-alert-announced-in-south-pacific-ocean/", "date_download": "2019-05-21T18:55:44Z", "digest": "sha1:KVJ654FHZYLLKTE256NMRZL6H2N2MR3H", "length": 14836, "nlines": 174, "source_domain": "www.jaffnavision.com", "title": "பசுபிக் கடலில் பாரிய நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை! - jaffnavision.com", "raw_content": "\nயாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் எடுத்துள்ள அதிரடி முடிவு\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழி��் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nயாழில் கவரிங் நகைகளை விற்க முயன்றவர் கைது\nஒரே பார்வையில் யாழ். செய்திகள்…\nயாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் எடுத்துள்ள அதிரடி முடிவு\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nவவுனியாவில் பாகிஸ்தான் அகதிகள்: சற்றுமுன் களத்தில் பெளத்த பிக்குமார்\nஅத்தியாவசியப் பொருட்களின் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சரிவு\nபோரில் சிதைக்கப்பட்ட உருத்திரபுரத்தில் முன்னேற்றப் பாதையை நோக்கி சேதன விவசாயம் (Videos)\nயாழ். உடுவிலில் சிரட்டையில் தயாரான கைவினைப் பொருட்கள்: ஆண்களும் பங்கேற்பு (Video)\nயாழ். பனம் தும்பு உற்பத்திக்கு உலகளவில் அதிக கேள்விகள்: பனை அபிவிருத்திச் சபையின் தலைவர்…\nபலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் உற்சவம் சற்றுமுன் ஆரம்பம் (Photos)\nவற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nஇலங்கையில் தமிழீழக் கனவு காணவே கூடாது: சொல்கிறார் யாழ்.பல்கலை சிரேஷ்ட விரிவுரையாளர்\nஒரே பார்வையில் யாழ். செய்திகள்….\nதிருமணம் வேண்டாம்: பிரபல நடிகர் எடுத்துள்ள முடிவு\nஇலங்கை குண்டு வெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தென்னிந்திய பிரபலம்\nவிஸ்வாசம் பார்க்க பணம் கேட்ட மகன்: மறுத்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை\nஆபாச உடையணிந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nவற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nகலியுக வரதன் கார்த்திகேயன் அவதரித்த வைகாசி விசாகம்: சிறப்புக் கட்டுரை\nதேரேறி அருள்பாலித்த யாழ். ஏழாலை அத்தியடி விநாயகன்: ஓர் சிறப்புப் பார்வை (Video)\nமுள்ளிவாய்க்கால் – பத்தாண்டுகளுக்குப் பின் எப்படி இருக்கிறது ஈழம்\nHome செய்திகள் பசுபிக் கடலில் பாரிய நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை\nபசுபிக் கடலில் பாரிய நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை\nபசுபிக��� கடலின் தெற்குப் பகுதியான நியு காலிடோனியாவில் இன்று(06)கடலுக்கு ஆழத்தில் 7.6 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nரிக்டர் அளவுகோலில் 7.6 என்ற அளவு என்பது மிகப்பெரிய நிலநடுக்கமாகும். இவ்வளவு பெரிய பூகம்பம் கடலுக்கு அடியில் ஆழம் குறைவாக 10 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.\nநிலநடுக்கம் வந்த அருகாமையில் உள்ள லாயல்டி தீவுகளுக்கு 150 கிலோ மீற்றர் தூரத்தில் இந்த நிலநடுக்க மையம் உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கணித்துள்ளது.\nஇந்த மையத்தை சுற்றி 1000 கிலோ மீற்றர் சுற்றளவிலுள்ள பகுதிகளுக்குச் சுனாமிப் பேரலைகள் எழும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தப் பகுதிகளிலுள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணி துரிதமாக நடைபெறுகின்றது.\nஇதேவேளை, இந்த சுனாமி அலைகள் ஐந்து நிமிடத்திலிருந்து ஒரு மணி நேரம் வரை வீசலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.அலையின் உயரம் மூன்று மீற்றர் வரை காணப்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleயாழில் இராணுவ முகாமுக்குள் நுழைந்த இருவருக்கு ஏற்பட்ட நிலை\nNext articleயாழ். கந்தரோடையில் சற்று முன் கோர விபத்து: ஓ. எல் மாணவி உட்பட மூவருக்கு படுகாயம் (Video)\nயாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் எடுத்துள்ள அதிரடி முடிவு\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nசிவப்பு நிலா: இந்த நூற்றாண்டின் மிகநீண்ட சந்திரகிரகணம் இன்று\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் (Video)\nபேஸ்புக் லைவ்விற்கு வருகிறது தடை\n28 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி – சி45\nசமூக ஊடகங்களில் பொய்களே வேகமாக பரவுகின்றன: ஆய்வில் அதிர்ச்சி\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்ட��யில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/05/16/109601.html", "date_download": "2019-05-21T20:10:01Z", "digest": "sha1:6MAJAVWTFEETP7BKFFNUG7J7VUCFGWKK", "length": 24890, "nlines": 213, "source_domain": "www.thinaboomi.com", "title": "திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தல்: அனல் பறந்த பிரசாரம் இன்று மாலை ஓய்கிறது - இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் மும்மூரம்", "raw_content": "\nபுதன்கிழமை, 22 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவடமாநில சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் பரபரப்பு: வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படவில்லை - ஆதாரமில்லாத குற்றச்சாட்டை நம்ப வேண்டாம்: தேர்தல் ஆணைய அதிகாரி விளக்கம்\nதில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள் - அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுரை\nமத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23-ம் தேதி முடிவு செய்வோம் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தல்: அனல் பறந்த பிரசாரம் இன்று மாலை ஓய்கிறது - இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் மும்மூரம்\nவியாழக்கிழமை, 16 மே 2019 தமிழகம்\nமதுரை : 4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறுவதையொட்டி இந்த தொகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது தலைவர்கள் மற்றும் கட்சி வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இதுவரை அனல் பறக்கும் வகையில் நடந்து வந்த தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து வேட்பாளர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் மும்மூரிமாக ஈடுபட்டுள்ளனர்.\nதிருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் வருகிற 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் ஒரே ஒரு நாள் மட்டும்தான் உள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக எஸ். முனியாண்டியும், சூலூரில் கந்தசாமியும், ஓட்டப்பிடாரத்தில் பெ. மோகனும், அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்நாதனும் போட்டியிடுகிறார்கள். இவர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 6-ம் தேதி முதல் கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டார். பிறகு 11-ம் தேதி முதல்வர் எடப்பாடி தனது 2-ம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது அவர் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் திறந்த வேனில் சென்று பிரச்சாரம் செய்தார். ஒரு சில இடங்களில் நடந்தே சென்று நெசவாளர்களிடம் அவர் வாக்கு சேகரித்தார். பிறகு ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.\nஇதே போல் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளிலும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பிரச்சாரம் செய்தார். அமைச்சர்களும் அந்தந்த தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்காக தீவிர பிரச்சாரம் செய்தனர். அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக நடிகர்கள் சரத்குமார், கார்த்திக், நடிகை விந்தியா ஆகியோரும், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதாவும் பிரச்சாரம் செய்தனர்.\nஅரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதன், திப்பம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் மக்களிடம் சென்று வாக்கு சேகரித்தார். இத்தொகுதியில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் மற்றும் அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோரும் தீவிர பிரச்சாரம் செய்தனர். சூலூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஓ.எஸ். மணியன் ஆகியோர் நடந்தே சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர். திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார், எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, எஸ்.டி.கே. ஜக்கையன், கே. பழனி ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்தனர்.\nஓட்டப்பிடாரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் பெ. மோகன் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அவருக்கு ஆதரவாக அ.தி.மு.க. வின் மூத்த தலைவர்கள் வாக்கு சேகரித்தனர். இப்படியாக இந்த 4 தொகுதிகளிலும் தலைவர்களும், வேட்பாளர்களும் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மின்னல் வேக பிரச்சாரம் செய்து வந்தனர். இதே போல தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினும் 4 தொகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். பல இடங்களில் அவர் திண்ணை பிரச்சாரமும் மேற்கொண்ட���ர்.\nதேர்தலுக்கு இன்னும் ஒரே ஒரு நாள்தான் பாக்கி உள்ளது. இதுவரை அனல் பறக்கும் வகையில் நடந்து வந்த பிரச்சாரம் இன்று மாலை முடிவுக்கு வருகிறது. இதையடுத்து வேட்பாளர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். 19-ம் தேதி இந்த 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்வதால் வெளியூர் ஆட்கள் தொகுதிகளில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். 19-ம் தேதி இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த முறை ஒப்புகை சீட்டும் எண்ணப்படுவதால் அதற்கான பயிற்சியையும் தேர்தல் அதிகாரிகள் வழங்கி வருகிறார்கள்.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nராகுலுடன் சந்திரபாபு மீண்டும் சந்தித்து பேச்சு: சரத்பவாரிடமும் ஆலோசனை\nசொத்து குவிப்பு வழக்கு: முலாயம் சிங், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் ஏதும் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்\nவலதுகரமாக இருந்த ராம்வீர் கட்சியில் இருந்து நீக்கம்: மாயாவதி அதிரடி உத்தரவு\nஅருணாச்சலில் தீவிரவாத தாக்குதலில் எம்.எல்.ஏ. பலி\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : மான்ஸ்டர் படத்தின் திரை விமர்சனம்\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nதமிழகத்தில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் நாளை 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை: முகவர்கள் செல்போன் கொண்டுவர அனுமதியில்லை - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு பேட்டி\nதில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள் - அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுரை\nஅளவீட்டு முறையில் மாற்றம் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து\nகனடாவில் ரோபோக்களுக்கான சர்வதேச கருத்தரங்கம் - கண்காட்சி\nஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் கார் பந்தய வீரர் காலமானார்\nகாதலியை கரம்பிடித்தார் ஹனுமா விஹாரி\nஉலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு - சொல்கிறார் ரிக்கி பாண்டிங்\nஇந்திய ஓபன் குத்துச்சண்டை: மேரிகோம் அரைஇறுதிக்கு முன்னேற்றம்\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஉலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை: மே 25-ல் நியூசிலாந்துடன் இந்திய அணி பலப்பரீட்சை\nலண்டன் : உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை வெளியாகியுள்ளது. மே 25-ல் நியூசிலாந்துடனும், மே 28-ம் தேதி வங்கதேசத்துடனும் ...\nஉலகக் கோப்பை ‘ஆல் டைம்’ இந்திய அணி: கபில் கேப்டன் - டோனி துணை கேப்டன்\nபுதுடெல்லி : இந்தியாவின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கபில்தேவ் கேப்டனாகவும், டோனி துணைக் கேப்டனாகவும் தேர்வு ...\nஇந்த உலகக் கோப்பை மிகவும் சவாலாக இருக்கும்” - விராட் கோலி\nபுதுடெல்லி : இந்த உலகக் கோப்பை தொடர் மிகவும் சவாலாக இருக்கும் என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.நம்பிக்கையுடன்... ...\nஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் கார் பந்தய வீரர் காலமானார்\nமெல்போர்ன், முன்னாள் பார்முலா ஒன் கார் பந்தய வீரரான நிக்கி லாடா உடல்நலக்குறைவால் காலமானதாக அவரது குடும்பத்தினர் ...\nபசியோடு வருவோருக்கு அமெரிக்காவில் இலவசமாக உணவளிக்கும் ரெஸ்டாரண்ட்\nவாஷிங்டன், அமெரிக்காவில் ரெஸ்டாரண்ட் ஒன்றில் பசிக்கு உணவு வேண்டும் என கேட்பவர்களுக்கு எவ்வித கேள்வியும் இன்றி ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியும் நீடிக்கும் - அன்புமணி பேட்டி\nவீடியோ : தமிழகம், புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்\" - பிரேமலதா பேட்டி\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளிய���டு\nவீடியோ : அ.தி.மு.க. கூட்டணிதான் மகத்தான வெற்றி பெறும் -துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nபுதன்கிழமை, 22 மே 2019\n1பசியோடு வருவோருக்கு அமெரிக்காவில் இலவசமாக உணவளிக்கும் ரெஸ்டாரண்ட்\n2வீடியோ : மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியும் நீடி...\n3திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தேவகவுடா சாமி தரிசனம்\n4இந்திய தேர்தல் முடிவுகள் முதல் முறையாக அமெரிக்க தியேட்டரில் நேரடி ஒளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2011/03/05/rumi-invitation/", "date_download": "2019-05-21T18:55:36Z", "digest": "sha1:ND2JKEZXQBBKN6E65CS6RRQ3U32Z23Q3", "length": 36549, "nlines": 585, "source_domain": "abedheen.com", "title": "நாகூர் ரூமி அழைக்கிறார் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nஆறே நாட்களில் மனிதர்களை ’மேலே’ போகவைக்கும் ஆல்ஃபா தியானப் பயிற்சிக்கா அல்லது பற்றி எரியும் நாகூர் நிலக்கரி போராட்டத்தில் பங்குகொள்ளவா அல்லது மதவெறியற்ற இலக்கியம் பேசி மனதை பண்படுத்தவா (இயலுமா) எதுவுமல்ல. அவரது அன்பு மகள் ஃபஜீலாவுக்கு நாளை – மார்ச், 6-ம் தேதி – சென்னையில் (at No. 7, Rajeswari Street, Mehta Nagar, Chennai-29) திருமணம். அதற்காகவே உங்களை அழைக்கிறார். கலந்துகொண்டு வாழ்த்துமாறு வேண்டுகிறேன். ‘தம்’ பிரியாணி விபரங்கள் பெற தவறாது பதிவின் அடியில் பார்க்கவும். நம்ம ஜபருல்லாநானா கண்டிப்பாக நிக்காஹ் மஜ்லீஸில் இருப்பார். கவிதைகளும் சொல்வார். இருந்தாலும் பயப்படாமல் செல்லவும்\nஒரு வாரத்திற்கு முன் அழைப்பிதல் அனுப்பியிருந்தார் இந்த நாகூர்ரூமி. பதில் போடவில்லை. ஃபோனில் பேசலாம் என்று சும்மா இருந்து விட்டேன். முந்தாநாள் மறு மெயில் : ‘ஓய்… இன்விடேசன் கெடைச்சிச்சா இல்லையா’. அதற்கும் பதில் போடவில்லை. இரவு பேசினேன்.\n‘ஆல்ஃபா மெயில்ல அனுப்பியிக்கிறியும். கெடைக்காம எப்படிங்கனி இக்கிம்\n‘ஹாஹா… சரி, பொண்ணுட்ட கொடும், பேசணும்’\nமுனகாமல் கொடுத்தார் முனைவர். ‘மாமா, அஸ்லாமலைக்கும் நல்லா இக்கிறீங்களா\n‘ஒன் மாமிக்கென்னா, சூப்பரா இக்கிறா. நான் ஊர்லெ இல்லேன்னாதான் குஷிலெ சிரிப்பு தாங்க முடியாதே\n‘சே, என்னா மாமா அப்படி சொல்றீங்க\n கூட இருந்தா ஒரே நொய்நொய்ண்டுகிட்டு அத செஞ்சியா இத செஞ்சியான்னு கேள்வி கேட்டுக்கிட்டு சீரியல் எதுவும் பாக்கவுடாம தொந்தரவு பண்ணிக்கிட்டு கடுப்பை கெளப்பிக்கிட்டே இருப்பேன்ல. எங்கேயாவது தொலைஞ்சிபோனா நிம்மதிதானே வேணும்னா – ஒன் வாப்பா பத்தி – உம்மாட்டயே கேட்டுப்பாரேன், உண்மையா இல்லையாண்டு’\n‘ஏற்கனெவே கேட்டிக்கிறேன் உம்மாவ’ என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ‘அதாபு (தொல்லை) தாங்க முடியலேண்டு நானாட்ட சொல்லு’ என்று உரக்க ஒரு குரல் கேட்டது.\n’பாத்திமுத்து ஜொஹராவின் பரம்பரையில் வந்துதித்த’ ஃபஜீலாவை வாழ்த்துகிறேன். அடுத்த வருடத்திற்குள் என் செல்லமகள் அனீகாவுக்கு கல்யாணம் நடத்த வேண்டுமே… ’பெரும்பேச்சு’ தவிர என்னிடம் வேறொன்றும் இல்லையே என வெறும்பயலாக நடுங்குகிறேன்…\nஇறைவா, எல்லா ’குமர்’ காரியங்களையும் எளிதாக்கி சிறப்பாகுவாயாக, ஆமீன்\nநண்பன் நாகூர் ரூமியின் மின்னஞ்சல் : ruminagore@gmail.com\nமணமக்கள் எல்லாச்சிறப்புகளுடனும் பல்லாண்டு காலம் மகிழ்வோடு வாழ வாழ்த்துகிறேன்\nஎன் அன்பு மகள் FAZILA YASMIN அல்லாஹ்வின் நல்லருளால் எல்லா நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ இறைவனைப் பிரார்த்தித்து இதயத்தால் வாழ்த்துகிறேன். வாழ்த்தி மகிழும்: தீன் சின்னாப்பா மற்றும் குடும்பத்தினர்கள் – சிங்கப்பூர்\nஎன் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.\nபல்லாண்டு பல்லாண்டு வாழவேண்டும் நீங்கள்.\nஎல்லோரும் வாழ்த்தும்போது நான் மட்டும் சும்மா இருந்தால்….. ஹஜ்ரத்தை ‘மாமா, மாமா’ என்று சுற்றிச் சுற்றி வந்து ஞானத்தைப் பெற்றவர். அவர் மகளுக்கு திருமணம்; ஹஜ்ரத் இருந்தால் எப்படி வாழ்த்துவார்களோ அந்நிலையில் இல்லாவிட்டாலும் அவர்களை மனதில் நிறுத்தி மணமக்களை நெஞ்சார பிரார்த்தனையுடன் வாழ்த்துகிறேன்.\nஎம் அப்துல் காதர் said,\n“FAZILA YASMIN” வாழ்வில் எல்லா வளமுடன் சகலமும் பெற்று சந்தோஷமாய் வாழ வாழ்த்தியனாக…..\nமணமக்கள் எல்லா வளமும் பெற்று மாண்புற வாழ\nஒரு தவறான திருமணத்தின் மூலம் கஷ்டப்பட்டு மீண்ட என் மூத்த மகளுக்கு இப்போது மறுவாழ்வு. வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு என் நன்றிகள். ஊரில் இருந்த ரொம்ப நெருங்கிய சில நண்பர்களைக்கூட அழைக்க முடியாமல் போய்விட்டது. (வேண்டுமென்றேதானே — ஆபிதீன்). என் அவசரம் அப்படி. என்றாலும் அனைவருக்கும் என் சார்பாகவும், என் குடும்பத்தின் சார்பாகவும் நன்றிகள் சொல்வது என் கடமை. திருமணம் ரொம்ப சிம்பிளாகவும் (ஒரு சில லட்சங்கள்தான் செலவு) முடிந்தது நிம்மதி தரும் வகையிலும் முடிந்தது. ஜஃபருல்லா நானா வந்தார்கள். கவிதை எதுவும் வாசிக்கும் வாய்ப்பு இல்லை. அந்த நிலையிலும் அவர்கள் இல்லை. ஆனாலும் கடுமையாக பசி என்னைப் பிடுங்கிக் கொண்டிருந்தபோது கவிதை சொல்வதாக நினைத்துக் கொண்டு என்னிடம் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ’சுகர்’ பிரச்சனை அதிகம் என்பதால், பிரியாணி சாப்பிடவில்லை. ஆம்பூரிலிருந்து கொண்டு சென்ற ஸ்பெஷல் லட்டுக்கள் இரண்டை மட்டும்தான் ருசி பார்த்தார்கள் — ஆபிதீன்). என் அவசரம் அப்படி. என்றாலும் அனைவருக்கும் என் சார்பாகவும், என் குடும்பத்தின் சார்பாகவும் நன்றிகள் சொல்வது என் கடமை. திருமணம் ரொம்ப சிம்பிளாகவும் (ஒரு சில லட்சங்கள்தான் செலவு) முடிந்தது நிம்மதி தரும் வகையிலும் முடிந்தது. ஜஃபருல்லா நானா வந்தார்கள். கவிதை எதுவும் வாசிக்கும் வாய்ப்பு இல்லை. அந்த நிலையிலும் அவர்கள் இல்லை. ஆனாலும் கடுமையாக பசி என்னைப் பிடுங்கிக் கொண்டிருந்தபோது கவிதை சொல்வதாக நினைத்துக் கொண்டு என்னிடம் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ’சுகர்’ பிரச்சனை அதிகம் என்பதால், பிரியாணி சாப்பிடவில்லை. ஆம்பூரிலிருந்து கொண்டு சென்ற ஸ்பெஷல் லட்டுக்கள் இரண்டை மட்டும்தான் ருசி பார்த்தார்கள் (”நூர் முஹம்மதைப் பார்த்தால், நூர் மட்டும்தான் தெரிகிறது” என்பது தன் நோய் பற்றி அவர்கள் சொன்ன ஒரு மறக்க முடியாத வாக்கியம் (”நூர் முஹம்மதைப் பார்த்தால், நூர் மட்டும்தான் தெரிகிறது” என்பது தன் நோய் பற்றி அவர்கள் சொன்ன ஒரு மறக்க முடியாத வாக்கியம்\nஜகார்த்தாவில் இருந்து என் தங்கையும், சிங்கப்பூரிலிருந்து தம்பி நிஜாமும் வந்திருந்தது ஆச்சரியமல்ல. ஆனால் சமீபத்தில்தான் இரட்டை ஆபரேஷன்கள் செய்து கொண்டிருந்த என் தகப்பனார் நேரில் வந்து ரொம்ப நேரம் அமர்ந்திருந்தது மட்டுமின்றி, அவர்களே சாட்சிக் கையெழுத்தும் போட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.\nநண்பர்கள், உறவினர்கள் தவிர, கவிஞர் யுகபாரதி, எழுத்தாளர் சோம வள்ளியப்பன், சன் டிவி வீரபாண்டியன் ஆகியோரும் வந்திருந்து சிறப்பு செய்தார்கள்.\nஸல்லல்லாஹு அலா முஹம்மது. ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்.\nமணமக்கள் இதயத்தில் ஒருவர் மேல் ஒருவருக்கு நேசத்தை பொழிந்து, இரண்டு குடும்பத்தினரும் ஒற்றுமையுடன் நல வாழ்வு வாழச் செய்ய இறைவனை இறைஞ்சுகின்றேன். ஆமீன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நி���ாகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/90156-theatre-owners-against-vishal-for-online-ticket-booking-issue.html", "date_download": "2019-05-21T19:04:50Z", "digest": "sha1:TAT64IIGPRC4YKP5CS5T352BTNMXXN6J", "length": 13078, "nlines": 110, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"விஷாலுக்கு எதுவுமே புரியாம, எதையாவது சொல்லிட்டு முழிக்கிறார்..!\" - கடுகடுக்கும் சங்கம்", "raw_content": "\n\"விஷாலுக்கு எதுவுமே புரியாம, எதையாவது சொல்லிட்டு முழிக்கிறார்..\" - கடுகடுக்கும் சங்கம்\n\"விஷாலுக்கு எதுவுமே புரியாம, எதையாவது சொல்லிட்டு முழிக்கிறார்..\" - கடுகடுக்கும் சங்கம்\nதயாரிப்பாளர் சங்கத்துக்கான ஆலோசனைக் கூட்டத்தில் விஷால் பேசியதுதான் தற்போதைய ஹாட் டாபிக். திருட்டு விசிடி-யில் தொடங்கி பலவற்றை விமர்சித்துப் பேசியிருந்தார் விஷால். அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது திரையரங்க உரிமையாளர் சங்கம்.\nதயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் விஷால் பேசும்போது, `திரையரங்குகளில் ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவுசெய்வதற்குக் கூடுதல் கட்டணமாக 30 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதனால் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து புதிய இணையதளம் தொடங்க இருப்பதாகவும், அதில் டிக்கெட் முன்பதிவு செய்ய 10 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும்' என்றும் குறிப்பிட்டிருந்தார்.\nஅந்த முடிவுக்கு, காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்டத் திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் ‛விநியோகஸ்தர்களையும் திரையரங்க உரிமையாளர்களையும் ஆலோசிக்காமல் தன்னிச்சையாகப் பல முடிவுகளை விஷால் எடுக்கிறார்' எனக�� கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து திருவள்ளூர் - காஞ்சிபுரம் திரையரங்க உரிமையாளர் சங்கப் பொதுச்செயலாளர் கண்ணப்பன் கூறியதாவது... “படத்தை விநியோகஸ்தர்கள் அதிக விலைக்கு வாங்கிடுறாங்க. அதனால எங்களையும் அதிக விலைக்கு டிக்கெட் விற்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துறாங்க. இனிமேல் அதிக விலைக்கு டிக்கெட் விற்க மாட்டோம் என்று முடிவெடுத்திருக்கிறோம் அதுமட்டுமில்லாம, இனிமேல் மினிமம் கியாரன்டிக்கும் இடமில்லை. தயாரிப்பாளரோடப் படத்தை நாங்க வாங்கி திரையிடுறோம். அப்போ மினிமம் கியாரன்டி அவங்க தரணுமா... இல்லை நாங்க குடுக்கணுமான்னு யோசிச்சா, லாஜிக் இடிக்குது. விநியோகஸ்தர்கள், படத்தை பெரிய தொகைக்கு வாங்கினாலும் மினிமம் கியாரன்டி கொடுக்க முடியாது. ஏன்னா, `லிங்கா' படத்துக்கு நாங்க குடுத்த அட்வான்ஸ் தொகையே இன்னும் பலருக்குத் திருப்பிக் குடுக்கலை.\nஇந்த நிலையில், ஜி.எஸ்.டி-ங்கிற மத்திய அரசு நிர்ணயிக்கும் வரி வேறு. டிக்கெட் விலையுடன் 28 சதவிகித வரியைக் கூடுதலாக ஜி.எஸ்.டி விதிச்சிருக்கு. இதனால் டிக்கெட் விலை கூடும். அந்த விலைஉயர்வுக்கு பொதுமக்கள் மத்தியில் எந்த அதிர்வும் இல்லை. 2006-ல இருந்தே விலைவாசி ஏறிடுச்சு. ஆனா, இந்த 11 வருஷங்களா திரையரங்கக் கட்டணம் மட்டும் அப்படியே இருக்கு. படம் பார்க்க வர்றவங்களுக்கு அடிப்படை வசதிகள், பராமரிப்புச் செலவு, மின்கட்டணம்னு நிறைய இருக்கு. அதனால டிக்கெட் விலை உயர்த்தவேண்டியது அவசியம். விலை உயர்வினால் பொதுமக்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லைங்கிறதுதான் உண்மை.\n`ஆன்லைன் புக்கிங் வசதி செய்றோம்'னு விஷால் சொல்றார். ஆன்லைன் புக்கிங்கிறது தியேட்டர் சம்பந்தப்பட்டது. எல்லாருமே ஆன்லைனில் புக் பண்ண மாட்டாங்க. ஆன்லைன் புக்கிங் கட்டணம்கிறது நம்ம வசதிக்காகச் செலுத்தும் கட்டணம். சாதாரண மக்கள் ஆன்லைனில் டிக்கெட் புக் பண்றதில்லையே. விஷால் தம்பிக்கு அது தெரியலை.\nதயாரிப்பாளர் சங்கத்தில் என்ன வேலை இருக்கோ, அதை மட்டும் அவர் செய்துட்டுப் போலாம். ஆன்லைன் புக்கிங் எங்க உரிமை. எங்க தியேட்டருக்கு நாங்க டிக்கெட் விற்கிறோம். இதுல ஏதும் பிரச்னைன்னா நாங்கதான் சொல்லணும். தியேட்டர் பற்றி ஏதும் பேசுறதா இருந்தா, விஷால் முதல்ல எங்ககிட்டதானே பேசியிருக்கணும் ஏன்னா, ஒவ்வொரு தியேட்��ர்காரரும் ஒவ்வோர் இணையதளத்துல ஒப்பந்தம் போட்டிருப்பாங்க. திடீர்னு இவர், `நான் பண்றேன்'னு எப்படி வர முடியும் ஏன்னா, ஒவ்வொரு தியேட்டர்காரரும் ஒவ்வோர் இணையதளத்துல ஒப்பந்தம் போட்டிருப்பாங்க. திடீர்னு இவர், `நான் பண்றேன்'னு எப்படி வர முடியும் ஜி.எஸ்.டி-யில் தொடங்கி இதுல பல பிரச்னைகள் இருக்கு.\nவிஷாலுக்கு இது எதுவுமே புரியாம, எதையாவது சொல்லிட்டு முழிக்கிறார். முதல்ல `போராட்டம் பண்ணப்போறேன்'னு சொன்னார். இப்போ வாபஸ் வாங்கிட்டார். விஷால் அறிவிச்சப் போராட்டத்துக்கே நாங்க எதிர்ப்புதான் தெரிவிச்சோம். ஏன்னா, அந்த நேரத்துல ஓடிட்டிருந்த படங்களோட நிலைமை, விநியோகஸ்தர்களோட நாங்க போட்ட ஒப்பந்தம்னு யோசிச்சு எடுத்த முடிவு. ஒப்பந்தப்படி படத்தைத் திரையிடலைன்னா, அதற்கான நஷ்டஈடு பணத்தையும் நாங்கதான் கொடுத்தாகணும்.\nவிஷால் பாவம். அவருக்கே என்ன செய்றோம்னு தெரியலை. நல்ல பெயர் வரும்னு எல்லாத்தையும் அவசரப்பட்டு செய்றார். படம் தயாரிக்கிறதுதான் அவரோட வேலை. படத் தயாரிப்புல நடக்கிற பிரச்னையை வேணும்னா அவரால் கட்டுப்படுத்த முடியும். எங்களுக்கும் அவருக்கும் சம்பந்தமே கிடையாது. இந்த விஷயத்தில் தலையிடக்கூட அவருக்கு உரிமை கிடையாது. சினிமா நல்லா இருக்கணும்னு நல்ல விஷயங்களைக் கொண்டுவந்தால் நிச்சயம் விஷாலுக்கு ஆதரவா இருப்போம்” என்று கூறினார் திரையரங்க உரிமையாளர் சங்கப் பொதுச்செயலாளர் கண்ணப்பன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/drunk-and-drive-cases-rise/4242050.html", "date_download": "2019-05-21T19:17:41Z", "digest": "sha1:UKSCZYMQATNILZ3MK6DPOFZDIACPHMLO", "length": 4193, "nlines": 68, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்துகள் அதிகரிப்பு - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nமது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்துகள் அதிகரிப்பு\nசிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்துகள் குறைந்துள்ளன. இருப்பினும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்துகள் அதிகரித்துள்ளதாகச் சிங்கப்பூர்க் காவல்துறை தெரிவித்தது. சிவப்பு விளக்கைத் தாண்டிச் சென்றோரின் எண்ணிக்கையும் கூடியது.\nமது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்துகள்\n2018ஆம் ஆண்டு : 176\n2017ஆம் ஆண்டு : 150\nமது அருந்திவிட்டு மோட்டார் சைக்கிளோட்டி வ��பத்துக்குள்ளானோர்:\n-- 51.3 விழுக்காடு அதிகரிப்பு\nசிவப்பு விளக்கைக் கடந்து வாகனத்தில் சென்றோர் எண்ணிக்கை\n2018ஆம் ஆண்டு: சுமார் 54,000\n2017ஆம் ஆண்டு: சுமார் 47,000\nசிவப்பு விளக்கைப் பொருட்படுத்தாமல் சாலையைக் கடந்ததால் ஏற்பட்ட விபத்துகள்:\nEZ-Link அட்டையைப் பயன்படுத்தி உள்ளே வெளியே ஆட்டம் ஆடிய ஆடவர்\nசிங்கப்பூரை விட்டு வெளியேறும் போது $232,000 ரொக்கம் வைத்திருந்த ஆடவருக்கு அபராதம்\nசிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த Scoot விமானம் சென்னைக்குத் திருப்பிவிடப்பட்டது\nலிட்டில் இந்தியாவில் தீ (காணொளி)\n100,000 ஆஸ்திரேலிய டாலர் மதிப்புள்ள தங்கக் கட்டியை எதிர்பாரா விதமாகக் கண்டுபிடித்த ஆடவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2019-05-21T18:56:53Z", "digest": "sha1:EJV25IFE44SWJI5EFTS4FTVF3H6TRG3V", "length": 27055, "nlines": 385, "source_domain": "www.naamtamilar.org", "title": "முறைகேடுகள் நடந்தால் தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (14-05-2019 அரவக்குறிச்சி)\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்சேரி, சிந்தாமணியில் சீமான் பரப்புரை\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இன்றைய இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (12-05-2019 திருப்பரங்குன்றம��)\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்ன தாராபுரம், பள்ளப்பட்டியில் சீமான் பரப்புரை\nபெரம்பலூர் பாலியல் வன்கொடுமைகளுக்கெதிராக புகார் கொடுத்த பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அருள் மீது குண்டர் சட்டம் – தலைமை வழக்கறிஞர் குழு நேரில் ஆலோசனை\nமுறைகேடுகள் நடந்தால் தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை\nநாள்: ஏப்ரல் 12, 2011 பிரிவு: சட்டமன்றத் தேர்தல் 2011, தமிழக செய்திகள்\nசட்டப் பேரவைத் தேர்தலில் முறைகேடுகள் நடந்தால் வாக்குப் பதிவை ரத்து செய்யவும், மறு தேர்தல் நடத்தவும் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் எச்சரித்துள்ளார்.\nவாக்காளர்களுக்கு அதிகளவில் பணம், பரிசுப் பொருட்கள் அளிக்கப்பட்ட தொகுதிகளின் நிலவரங்களை கையில் வைத்துக் கொண்டே ஆணையம் இவ்வாறு கூறியுள்ளதாகக் கருத்து நிலவுகிறது.\n ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களின் செலவுக் கணக்குகளைக் கண்காணிக்க பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பொதுப் பார்வையாளர்கள், போலீஸ் பார்வையாளர்கள் என தனித்தனியே அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தேர்தல் ஆணையத்துக்கு தகவல்களை அளித்து வருகின்றனர்.\nஅவர்கள் தரும் புள்ளி விவரங்களை அடிப்படையாக வைத்தும், பொதுவாக வரும் புகார்களின் தன்மையைக் கொண்டும் முறைகேடுகளின் அளவு நிர்ணயிக்கப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nபுனித ஜார்ஜ் கோட்டையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறியது: சட்டப் பேரவைத் தொகுதிகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கருதினால், அந்தத் தொகுதியில் தேர்தலை நிறுத்த ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்த பிறகும்கூட அதை ரத்து செய்து விட்டு புதிதாக தேர்தலை அறிவிக்க முடியும்.\nதேர்தல் பிரசாரம் முடிவுற்ற நிலையில், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பது உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. பணம், பரிசுப் பொருட்கள் அளிக்கப்பட்டதாக புகார்கள் வந்துள்ள தொகுதிகளின் விவரங்கள் ஏதும் கணக்கெடுக்கப்படவில்லை. பணப்பட்டுவாடா குறித்து சில தொகுதிகளில் அதிகளவு புகார்கள் வருகின்றன என்றார் பிரவீண் குமார்.\n தமிழகத்தில் வாகன சோதனைகள் மூலம் இதுவரை ரூ.33.11 கோடி ரொக்கமாகவும், ரூ.12.58 கோடி மதிப்புள்ள பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உரிய ஆவணங்களைக் காட்டியதைத் தொடர்ந்து, ரூ.5.18 கோடி பணம் உரியவர்களிடம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.\nதேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, 61 ஆயிரத்து 20 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அதில், அனுமதியின்றி சுவர் விளம்பரம் செய்தது உள்ளிட்ட புகார்கள் 55 ஆயிரத்து 254. உரிய அனுமதியில்லாமல் வாகனங்களை இயக்கியதாக 2 ஆயிரத்து 850 புகார்கள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.\nபணம், பரிசுப் பொருட்கள் அளித்ததாக 975 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அந்த வழக்குகளின் எண்ணிக்கை 641 ஆக இருந்தது என்றார் பிரவீண் குமார்.\nவாக்களிப்பதற்காக பணம், பரிசுப் பொருட்களைப் பெற்றால் கொடுத்தவருக்கும், வாங்கியவருக்கும் ஓராண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என தேர்தல் ஆணையம் ஏற்கெனவே எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇன்று இரவு 8.00 மணிக்கு குமுதம் வெப் தொலைகாட்சியில் சீமான் பேசுகிறார்\nமுல்லைப்பெரியாற்றில் புதிய அணைக் கட்ட கேரள அரசிற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம்\nகூத்துப்பட்டறை அமைப்பின் நிறுவனர் ஐயா புஞ்சை ந. முத்துசாமி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். – சீமான்\nகுடிநீர் வசதிகேட்டுப் போராடிய திருவாரூர் திரு.வி.க. அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா\nதமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்துவதா\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆ…\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் பட…\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-0…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை |…\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்ச…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்…\nகஜா புயல் நிவாரணப் ப���ிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2018/08/01110935/1004985/Girl-Playing-with-Snake.vpf", "date_download": "2019-05-21T19:13:32Z", "digest": "sha1:G4R2UZN52NXI2KC5ZJ7VLER42D7TFV6B", "length": 9035, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "12 அடி நீளமுள்ள பாம்புடன் விளையாடும் சிறுமி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n12 அடி நீளமுள்ள பாம்புடன் விளையாடும் சிறுமி\n12 அடி நீளமுள்ள மலைப்பாம்புடன் 5 வயது சிறுமி ஒருவர் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.\n12 அடி நீளமுள்ள மலைப்பாம்புடன் 5 வயது சிறுமி ஒருவர் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.சிறுமி விளையாடுவதை அவரது தந்தையே வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.\nகுடியிருப்பு அருகே வந்த மலைப்பாம்பு...\nநீலகிரி மாவட்டம் குன்னூரில் விவசாய நிலத்தில் உள்ள குடியிருப்பு அருகே மலைப்பாம்பு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nவிஷப்பாம்பை விளையாட்டாக கையில் பிடித்த பெயின்டர் கவலைக்கிடம்\nபூந்தமல்லியில் 8 அடி நீள விஷப்பாம்பை விளையாட்டாக கையில் பிடித்த பெயிண்டரை அந்த பாம்பு கொத்தியதால் அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n10 அடி நீள மலைப்பாம்பை பிடித்து பள்ளி மாணவர்கள் துணிச்சல்\nபுதுக்கோட்டை அன்னவாசல் பகுதியில் பத்து அடி நீளமுள்ள மலைப்பாம்பை பள்ளி மாணவர்கள் துணிச்சலோடு பிடித்துள்ளனர்.\nகாயங்களுடன் உயிருக்கு போராடிய பாம்புகள் - வீட்டிற்கு எடுத்து சென்று சிகிச்சை அளித்த நபர்\nஓசூரில் காயம் அடைந்த விஷமுள்ள பாம்புகளுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றிய நபரை அந்த பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.\nஇங்கிலாந்தில் பிரெக்சிட் கட்சித் தலைவர் நைஜில் பார்கே மீது மில்க் ஷேக் வீச்சு\nஇங்கிலாந��தில் பிரெக்சிட் கட்சித் தலைவர் நைஜில் பார்கே மீது மில்க் ஷேக்கை வீசப்பட்டதால் பரபரப்பு உருவானது.\nஇந்தியாவுக்கான பாக். தூதராக மொய்ன் உல்ஹக் நியமனம்\nஇந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக மொய்ன் உல்ஹக் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமழலை குழந்தைகளுக்கான சைக்கிள் பந்தயம் - உற்சாகத்துடன் கலந்துகொண்ட குழந்தைகள்\nசீனாவின் சாங்கிங் என்ற பகுதியில் மழலை குழந்தைகளுக்கான சைக்கிள் பந்தயம் நடைபெற்றது.\nமான்செஸ்டர் தற்கொலைப்படை தாக்குதல் 2ஆம் ஆண்டு நினைவுதினம் - உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி\nஇங்கிலாந்தின் மான்செஸ்டர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 2ஆம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது\n\"போர் தொடுக்க விரும்பினால் அழிவாக அமையும்\" - ஈரானுக்கு அமெரிக்க அதிபர் கடும் எச்சரிக்கை\nஈரான் போர் தொடுக்க விரும்பினால், அதுவே அந்நாட்டிற்கு அழிவாக அமையும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.\n\"ராணுவத்தினரின் உண்மைத் தன்மை\" - இலங்கை எதிர்க் கட்சித் தலைவர் ராஜபக்சே பெருமிதம்\nஇலங்கை ராணுவத்தினரின் உண்மைத் தன்மையை மீண்டும் உணர்ந்திருப்பதாக, எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்‌சே, பெருமிதம் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nashidahmed.blogspot.com/2014/07/7-b.html", "date_download": "2019-05-21T19:51:02Z", "digest": "sha1:7NLTC3NK34NO4VLRXANUII3M2USR3YGC", "length": 17766, "nlines": 171, "source_domain": "nashidahmed.blogspot.com", "title": "அல்லாஹு அஹத்: அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (B)", "raw_content": "\n) அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராகஅல்லாஹ் தேவைகளற்றவன்.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.அவனுக்கு நிகராக யாருமில்லை.(112 : 1-4)\nவியாழன், 17 ஜூலை, 2014\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (B)\nப���ணிகள் தொழுகையை ஜம்மு செய்யலாம் என்பது முரண்பாடா\n\"ஈஸா நபி இறக்கவில்லை\" (பாகம் 2)\nஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்று கூறுவோர் ஆறு வசனங்களை தங்கள் கூற்றுக்கு ஆதாரமாக காட்டுகிறார்கள் என்பதை முந்தைய பதிவில் பார்த்தோம்.\nஅந்த ஆறு ஆதாரங்கள் என்னென்ன என்பதை ஒவ்வொன்றாக பார்ப்பதற்கு முன்னால், குர்ஆன் ஹதீஸின் அணுகுமுறை குறித்த இவர்களது அறியாமையை முதலில் விளக்குவது இதை வாசிக்கும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன்.\nகுர் ஆனில் ஒரு செய்தி சொல்லப்பட்டிருக்கும், அதற்கான கூடுதல் விளக்கம், அதில் உள்ள விதிவிலக்கு போன்றவை ஹதீஸில் சொல்லப்பட்டிருக்கும்.\nஇது தான் பல்வேறு சட்டங்களில் அல்லாஹ்வின் அணுகுமுறையாக இருக்கின்றது.\nதிறந்த மனத்துடனும், பொறுமையுடனும் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு எளிமையாக புரியும்.\nமுதலில் தொழுகை சட்டத்தை எடுத்துக் கொள்வோம்.\nதொழுகை என்பது முஃமீன்கள் ஒவ்வொருவருக்கும் நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கின்றது என்று அல்லாஹ் சொல்கிறான்.\nநம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது. (4:103)\nஇந்த வசனத்தின் படி, ஒவ்வொரு ஐவேளை தொழுகையையும் அந்தந்த நேரத்தில் கட்டாயம் தொழுதாக வேண்டும் என்றும், இதில் எவருக்கும் விதிவிலக்கு இல்லை என்றும் முஃமீன்கள் அத்தனை பேரையும் இந்த வசனம் குறிப்பதாகவும் புரிய முடிகிறது.\nஇப்போது, குர் ஆனுக்கு விளக்கமாக அமைந்த ஹதீஸ் என்ன சொல்கிறது என்று பார்போம்.\nநபி (ஸல்) அவர்கள் அவசரமாகப் புறப்படுவதாக இருந்தால் மஃரிபைத் தாமதப்படுத்தி இஷாவுடன் சேர்த்துத் தொழுவார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)\nஇந்த ஒரு அளவுகோலை மட்டும் இங்கே நான் விளக்க ஆசைப்படுகிறேன்.\nகுர் ஆனில் (4:103) வசனத்தில் ஒவ்வொரு தொழுகையையும் அதனதன் நேரத்தில் தான் தொழ வேண்டும் எனவும் அப்படி தொழுதால் தான் முஃமீன் என்று ஒருவன் அல்லாஹ்வால் கருதப்படுவான் எனவும் சொல்லப்ப‌டுகின்றது.\nஆனால் புஹாரியில் பதிவாகியுள்ள ஹதீஸில் பயணியாக இருக்கும் நபி (சல்) அவர்கள் மஹ்ரிபை அதன் நேரத்தில் தொழ மாட்டார்கள் என்று உள்ளது.\nஇப்போது இந்த இரண்டையும் நாம் எப்படி புரிவோம்\nகுர் ஆனில் அல்லாஹ் சொல்வது பொதுவான கட்டளை.\nஹதீஸில் நபி (சல்) அவர்கள் காட்டித் தந்தது விதிவிலக்கு பெற்���வர்களுக்கான சலுகை.\nகுர் ஆனில் அல்லாஹ் பொதுவான செய்திகளை தான் சொல்வான். அது தான் குர் ஆனின் நடைமுறை.\nஒவ்வொன்றையும் விலாவாரியாக குர் ஆன் விளக்காது.\nஒவ்வொன்றையும் தனிதனியே பிரித்து விளக்கும் வேலையை குர் ஆன் செய்யாது.\nஅதை செய்ய தான் நபி (சல்) அவர்களை அல்லாஹ் அனுப்பினான். அதை விளக்கும் வேலையை தான் அவர்கள் செய்தார்கள்.\nஅது தான் ஹதீஸ் நூல்களாக நம் கைகளில் உள்ளது.\nதொழுகையை நிலைனாட்டுங்கள் என்று சொல்வான். ஆனால் எப்படி தொழ வேண்டும் என்று சொல்ல மாட்டான்.\nசகாத் கொடுங்கள் என்று சொல்வான், எப்படி கொடுக்க வேண்டும் என்று சொல்ல மாட்டான்.\nஹஜ் செய்யுங்கள் என்று சொல்வான், எப்படி செய்ய வேண்டும் என்று சொல்ல மாட்டான்.\nஎப்படி சட்டத்தை மட்டும் சொல்லி விட்டு அதன் செயல் முறையை நபி (சல்) அவர்கள் விளக்கும்படி விட்டு விட்டானோ அது போல தான், பொதுவாக அனைவரும் பேண வேண்டிய விஷயங்கள் என்று சிலவற்றை சொல்வான். அதில் விதிவிலக்குகளை சொல்ல மாட்டான்.\nஅந்த பொது விதியிலிருந்து விலக்கு பெற்றவர்கள் யார் யார் என்பதை நபி (சல்) அவர்கள் விளக்குவார்கள்.\nமுஃமீன்கள் அனைவருக்கும் தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமை என்று பொதுவாக அல்லாஹ் சொல்வான்.\nஅந்த முஃமீன்களில் பயணியாக இருப்பவர் பிற்படுத்தி தொழுது கொள்ளலாம் என்று நபியவர்கள் மூலம் (ஹதீஸின் மூலம்) விலக்கு அளிப்பான்.\nகுர் ஆனின் அணுகுமுறையை புரிந்து, குர் ஆனுடன் ஹதீஸும் தேவை என்பதை அறிந்த முஃமீன்கள் என்றால் இதை முரண்பாடின்றி அழகாக புரிவார்கள்.\nஅல்லாமல், குர் ஆனில் தொழுகை என்பது நேரம் குறிக்கப்பட்ட கடமை என்று எல்லா முஃமீன்களுக்கும் பொதுவாக தான் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்,\nஎனவே பயணியாக இருப்பவர் மஹ்ரிபை பிற்படுத்தி தொழலாம் என்று ஹதீஸில் வந்திருப்பது இந்த குர் ஆன் வசனத்திற்கு முரண் என்று எவராவது சொன்னால்\nஅவர் குர் ஆனை பேணியவராகவும் ஆக மாட்டார்,\nகுர் ஆனை விளக்க வந்தவர்கள் தான் நபி (சல்) அவர்கள் என்பதை நம்பியவராகவும் ஆக மாட்டார்.\nநபி (சல்) அவர்கள் கொண்டு வந்த ஹதீஸை ஏற்றவராகவும் ஆக மாட்டார்.\nமொத்தத்தில், இஸ்லாமிய வட்டத்தை விட்டே வெளியேறியவராக ஆவார்.\nகுர் ஆனில் முஃமீன்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தொழ வேண்டும் என்று பொதுவாக அல்லாஹ் சொல்கிறான்.\nஹதீஸில் அந்த முஃமீன்களில் பயணியாக இருப்பவர் தாமதமாகவும் தொழலாம் என்று சொல்கிறான்.\nஇரண்டும் வஹி தான், இரண்டும் அல்லாஹ் சொன்னது தான்.\nஇங்கே முரண்பாடு கற்பிப்பது மடமை.\nபயணியாக இருக்கும் முஃமீன்களுக்கும் தொழுகை என்பது நேரம் குறிக்கப்பட்ட கடமை என்று அல்லாஹ் குர் ஆனில் சொல்லியிருந்து,\nஹதீஸில் நபி (சல்) அவர்கள் பயணிகள் தாமதமாக தொழுது கொள்ளலாம் என்று சொல்லியிருந்தால் அப்போது தான் இரண்டும் முரண் என்று ஆகும்.\n இது எப்படி ஈஸா நபி விஷயமாக காதியானி மதத்தவர்களுக்கு பொருந்துகிறது என்பதை அடுத்தடுத்த பாகங்களில் காணலாம்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணல்\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (Q)\nசூனியம் செய்ய சொல்லி சவால் விடலாமா\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (P)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (O)\nஒட்டு மொத்த உலகிற்கும் சவால் \nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (N)\nசூனியம் பற்றிய தொடர் உரை\nஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றிய அவதூறு செய்தி\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (M)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (L)\nஅதென்ன ரமலான் சிறப்புத் தொழுகை\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (K)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (J)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (I)\nமுகனூல் பதிவுகள் : புனித (\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (H)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (G)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (F)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (E)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (D)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (C)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (B)\nவிவாத அழைப்புக்கு நிசார் அவர்கள் அனுப்பிய பதில்\nதப்லீக் ஒரு ஆய்வு - 1\nமத்ஹப் குப்பைகளை அறிந்து கொள்ள..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2009/03/blog-post_23.html", "date_download": "2019-05-21T18:30:55Z", "digest": "sha1:T7AOMEXGREGJU5JYOFJP3GFWHKMYZ2VH", "length": 22586, "nlines": 192, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: ஊட்டியார்", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\n(இப்பாடலின் வழி ஊட்டியார் என்னும் புலவரின் பெயருக்கான காரணம் புலப்படுதப்படுகிறது)\nதலைவன் இரவுக்குறிக்கண் வந்தமையை அறிந்த தோழி தலைவிக்குச் சொல்லியது என, தோழி பேசுவது போல இப்பாடல் அமைந்துள்ள��ு.\nதலைவன் இரவு நேரத்தில் தலைவியைக் காண வந்து நின்றான்.இதனைத் தோழி அறி்ந்தாள்.அதனைத் தலைவியிடம் உணர்த்த விரும்பினாள்.அதற்குத் தடையாகத் தலைவியின் அன்னை தலைவியின் அருகிலேயே உறங்கிக் கொண்டிருந்தாள்.\nஎன்பதை ஆய்ந்தறிந்த தோழி பின் செய்தியைத் தலைவிக்கு உரைக்கிறாள்.\nமுதலில் அன்னையிடம், அன்னையே வாழ்வாயாக.... நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக\nநம் தோட்டத்தில் உள்ள கூதாளம் செடியின் தழைகளிடத்தே அவற்றின் செவ்வி குறையுமாறு இனிய ஓசையோடு வீழும் அருவியின் ஓசையைச் சிறிதேனும் கேட்டனையோ.... என வினவினாள்.அதற்கு அன்னை பதிலளிக்கவில்லை.\n நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக\n“நம் தோட்டத்தில் உள்ள சாதிலிங்கம் ஊட்டப்பட்டது “ போன்ற ஒளி பொருந்திய தளிர்களையுடைய அசோக மரத்தினது ஓங்கி உயர்ந்த கிளையில் கட்டப்பட்டிருந்த ஊசல்க் கயிற்றினை பாம்பு எனக் கருதி அம்மரத்தின் பெரிய அடிப்பகுதி துணிபடுமாறு இடிவிழுந்தது... அதனையும் நீ கேட்டனையோ\nஅன்னையின் துயில் நிலையை அறிதற் பொருட்டே முதலில் மெல்லிய அருவியோசையை கேட்டனையோ என்றும் பின்னர் அதனினும் அதிர்ச்சியான இடியோசையைக் கேட்டனையோ என்றும் பின்னர் அதனினும் அதிர்ச்சியான இடியோசையைக் கேட்டனையோ என்றும் வினவினாள்.எதற்கும் அன்னை பதிலளிக்காமை கண்டு “அன்னை கடுந்துயில்“ மடிந்தனள் என்று தோழி உறுதிப்படுத்திக் கொண்டாள்.அந்நேரம் ஏனைய உயிர்களும் துயில் கொண்டன என்பதை அறிந்து பின் தலைவியிடம் தான் கூறவந்த தலைவனின் வரவை உரைத்தாள்.\nதண் அயத்து அமன்ற கூதளம் குழைய,\nஇன் இசை அருவிப் பாடும் என்னதூஉம்\nஊட்டியன்ன ஒண் தளிர்ச் செயலை 5\nஓங்கு சினைத் தொடுத்த ஊசல், பாம்பு என,\nமுழு முதல் துமிய உரும் எறிந்தன்றே;\n' எனவும் அஃது அறியாள்,\nஅன்னையும் கனை துயில் மடிந்தனள். அதன்தலை\nமன் உயிர் மடிந்தன்றால் பொழுதே காதலர் 10\nவருவர்ஆயின், 'பருவம் இது' எனச்\nசுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த நம்வயின்\nபடர்ந்த உள்ளம் பழுது அன்றாக,\nஇமிழ் பெயல் தலைஇய இனப் பல கொண்மூத் 15\nதவிர்வு இல் வெள்ளம் தலைத்தலை சிறப்ப,\nகன்று கால் ஒய்யும் கடுஞ் சுழி நீத்தம்\nபுன் தலை மடப் பிடிப் பூசல் பல உடன்\nவெண் கோட்டு யானை விளி படத் துழவும்\nஅகல் வாய்ப் பாந்தட் படாஅர்ப் 20\nபகலும் அஞ்சும் பனிக் கடுஞ் சுரனே.\nஇப்பாடலில் சாதிலிங்கம் “ஊட்டப��பட்டது“ போன்ற ஒளி பொருந்திய தளிர்களையுடைய அசோக மரத்தின் ஓங்கி உயர்ந்த கிளையில் கட்டப்பட்ட ஊசல்க் கயிற்றைப் பாம்பு எனக் கருதி அம்மரத்தின் பெரிய அடிப்பகுதி துணிபடுமாறு இடி விழுந்தது எனத் தோழி கூறுகிறாள்.இதில் ஊட்டப்பட்டது என்ற சொல்லே இவ்வாசிரியரின் பெயராகிறது. குற்றமற்ற உள்ளத்தோடு தலைவியைக் காணவந்த தலைவனின் வருகை குறித்து உள்ளுறையாக ஒரு செய்தியைக் குறிப்பிடுகிறாள் தோழி.\nவானிடத்தே மேகக் கூட்டங்கள் இடிஇடித்து மழையாகப் பொழிந்தன.வெள்ளம் பெருகி ஓடியது.கடும் சுழியினையுடைய அவ்வெள்ளம் , யானைக் கன்றுகளின் கால்களை இழுத்து அக்கன்றுகளை அடித்துச் சென்றது.அதனைக் கண்ட பெண் யானைகளும், ஆண்யானைகளும் ஆரவாரம் செய்தன.தம் கன்றுகளைக் காப்பாற்றும் எண்ணத்தோடு இழுக்கும் வெள்ளத்தில் தம் தும்பிக் கைகளை விட்டு துழாவின.இத்தகைய கொடிய வழியில் தலைவன் வந்துள்ளான். இவ்வழியில் பகலில் கூட யாரும் வருவதற்கு அஞ்சுவர்.என்றாலும் தலைவன் உன்னைக் காணும் ஆவலில் அவ்வழியே வந்துள்ளான் என உரைத்தாள் தோழி.\nகளிற்று யானைகளும் கன்று காரணமாகப் பிடிகள் வருந்தித் துன்புற்ற பிறகே குரல் கொடுக்க முயன்றன.அது போலத் தலைவனும் அலரானும் வழியது அருமையானும் யாமும் எம் நலனும் அழிந்த பிறகே மறைக்க முயல்வாறல்லது முன்பே முயலவி்ல்லை. என்பதே உள்ளுறையாக உள்ளது.\nஇப்பாடலை உற்று நோக்கும் போது சங்க கால மக்களின் அக வாழ்வியல் நன்கு விளங்குகிறது.தாயின் உறக்கத்தை அறிந்து கொள்ள தோழி கையாளும் உத்தி ,உள்ளுறை வாயிலாக தலைவனின் செயலைத் தோழி கூறும் பாங்கு ஆகியன அக்கால வாழ்வியலை இயம்புவனவாக உள்ளன.\nLabels: அகத்துறைகள், அகநானூறு, தொடரால் பெயர் பெற்ற புலவர்கள்\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எ���ிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதி��் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?cat=1320", "date_download": "2019-05-21T19:36:48Z", "digest": "sha1:JVDAFGJNMV6BHATT7FU34HXSDE6ZDC3Z", "length": 3887, "nlines": 102, "source_domain": "www.shruti.tv", "title": "shruti.tv videos Archives - shruti.tv", "raw_content": "\nThe Intouchables படத்தை அப்படியே எடுக்கவில்லை.. நிறைய மாறுதல்கள் செய்துள்ோம் கார்த்தி பேச்சு #Thozha will be a memorable..\nதமிழச்சி தங்கபாண்டியனின் நூல்கள் வெளியீட்டு நிகழ்வு காணொளி\nதமிழச்சி தங்கபாண்டியனின், ‘அவளுக்கு வெயில் என்று பெயர்’, ‘பூனைகள் சொர்க்கத்திற்குச் செல்வதில்லை’ நூல்கள் வெளியீட்டு நிகழ்வு. தலைமை இந்திரா பார்த்தசாரதி..\nசுஜாதா விருதுகள் – 2019 | காணொளிகள்\nஅரவிந்த்சாமி சன்தோஷ் P.ஜெயக்குமார் இணையும் புதியபடம் துவங்கியது\nஎன் சினிமா வாழ்க்கையில் பெருமைக்குறிய படமாக இருக்கும் – நடிகர் தினேஷ்.\n“தமிழ் சினிமாவின் சகலகலாவல்லி” – ஆண்ட்ரியாவிற்கு புகழாரம் சூட்டிய விஜய் ஆண்டனி\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nசுஜாதா விருதுகள் – 2019 | காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-9510.html?s=b2dd60801b8a81e0bf9d7bbe32b8b790", "date_download": "2019-05-21T19:20:59Z", "digest": "sha1:T76GFZGKHX64OTCU7CPOZIEW7PVRKMHL", "length": 6280, "nlines": 66, "source_domain": "www.tamilmantram.com", "title": "பூ கொடுக்கும் பூகம்பம்!!! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள் > பூ கொடுக்கும் பூகம்பம்\nView Full Version : பூ கொடுக்கும் பூகம்பம்\nஏன் ஒரு கண்டன குரல் கூட கொடுக்கவில்லை\nபெயருக்கு ஒரு எச்சரிக்கை கூட செய்யாமல்,\nபோகிற போக்கில் ஒரு அணுகுண்டை போட்டு விட்டு போய்விட்டாளே\nஎன்னப்பா செய்கிறீர்கள் வானிலை ஆய்வு மையத்தில்\nமணிக்கு 98.6 கிமீ வேகத்தில் ஒரு புயல்\nஎன் இதயத்தை மையம் கொள்ளப் போகிறது\nஎன்று ஒரு முன்னறிவிப்பு செய்திருந்தால்\nஉடல் உறுப்புகளை ஒடித்துப் போட்டுவிட்டு\nஇதயத்தை மட்டும் எடுத்து சென்று விட்டது அந்தப் புயல்\nஎன் கனவுகளை எப்போது திருடி\nஎப்படி \"இவள்\" என்ற பூகம்பத்தால் மட்டும்\nஇதயத்தை மட்டும் பிடித்து ஆட்டோ ஆட்டென ஆட்டிவிட்டு\nஇறுதியில் ஒரு பூவை கொடுத்துவிட்டு போக முடிகிறது\nஎப்படி நீ குத்தும் குத்துக்கள் கூட\nமுத்தமாக மாறி என் மேல் விழுகிறது\nஇது காதல் செய்யும் கைங்காரியமா\nயாராவது அகநானூறிலேயும், இன்பத்துப் பாலிலேயும்\nநில்லாமல் ஐநா வையும் விட்டு\nவைக்க வில்லையே உன் காதல் சோகம்\nமீண்டும் ஒரு முறை லெனின் கவிதையால் கலக்கிவிட்டார். நன்றி.\nகுத்துக்களைப் பற்றி ஒரு தகவலும் கிடைக்கவில்லையே நண்பா.\nஒரு வேளை குத்துகின்ற அளவிற்கு அக்காலத்தில் நாகரிகம் வளரவில்லையோ.........\nம்.................அநேகமாக முகம்மது அலியையோ அல்லது மைக்டைசனையோ\nவித்தியாசமான பார்வை. ஆனாலும் கடவுளர்களை இப்படி வைதல் தகுமோ..\nகவிதை போட்டியில் இந்த கவிதை வந்து இருந்தால் மிக துல்லியமாக சொல்லிவிடுவேன் இது லெனின் எழுதிய காவிதை என்று...\nஅதை நகைசுவையாய் கொடுக்க நான் இருவரை பார்த்திருக்கிறேன்..\nபிராங்கிளின் கவிதைகள் இருவரிகளில் ...\nலெனின் ஒரு முழு நீள கவிதையை கொடுத்து மனதை அள்ளிசென்ரு விடுவார்...\nபிரம்மனை பாராட்டுகிறிரா.. இல்லை செட்ல்லமாக ஏசுகிறிரா....எதுவோ தவறில்லாத வரை, அந்த வரிகள் அருமையோ அருமை, நல்ல கற்பனை.\nசரளமான வார்த்தைகளால் விளையாடியிருக்கிறார் லெனின். பிரம்மனை திட்டி பாராட்டியிருப்பது அருமை.பாராட்டுக்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM4906", "date_download": "2019-05-21T18:28:28Z", "digest": "sha1:UWCMPCZY7U36UJDD6MGYFL3C5LFJCA6Q", "length": 6858, "nlines": 192, "source_domain": "sivamatrimony.com", "title": "R Suresh சுரேஷ் இந்து-Hindu Chettiar-Ayira Vysyar-1000 வைசியர் செட்டியார் ஆயிர வைசிய செட்டியார்-விப்பிழா மகரிஷி கோத்திரம் Male Groom Kanchipuram matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nசுரேஷ் அரிசி வியாபாரம் .மாத வருமானம்: 20,000\nSub caste: ஆயிர வைசிய செட்டியார்-விப்பிழா மகரிஷி கோத்திரம்\nசந் செ சு சூ\nராசி புத வி கே\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.sportzwiki.com/cricket/sanjay-manjrekar-slams-rishabh-pant-vijay-shankar/", "date_download": "2019-05-21T19:17:42Z", "digest": "sha1:NBTDMPRL3OZJDVECRBVO3FWVP4Z2EDFA", "length": 11147, "nlines": 107, "source_domain": "tamil.sportzwiki.com", "title": "என்னங்கடா விளையாடுறீங்க..? கடுப்பான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் !! - tamil.sportzwiki.com", "raw_content": "\nHome கிரிக்கெட் என்னங்கடா விளையாடுறீங்க..\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சொதப்பிய ரிஷப் பண்ட் மற்றும் விஜய் சங்கரை, முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.\nஇந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் இரண்டு டி.20 போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.\nஇதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முழுவதுமாக கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான ஐந்து போட்டிகள் ���ொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது.\nஇந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில் இரு அணிகள் இடையேயான கடைசி மற்றும் ஐந்தாவது ஒருநாள் போட்டி டெல்லி பிரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடைபெற்றது.\nஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தின் மூலம் நேற்றைய போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் தொடரையும் இழந்துள்ளது.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நெருங்கிவிட்ட நிலையில், இந்திய அணியின் இந்த படுதோல்வி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nமுன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் என பலரும் இந்த தொடர் குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.\nஅந்த வகையில் இந்த தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள சஞ்சய் மஞ்ச்ரேக்கர், இளம் வீரர்களான விஜய் சங்கர் மற்றும் ரிஷப் பண்ட்டை கடுமையாக விமர்சித்துள்ளார்.\nஇது குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், விஜய், ரிஷப் பண்ட் அல்ல. அவர் அவரது கேப்டனைப் போல தரையோடு அடித்து ஆடி ஸ்ட்ரைக் ரேட்டை வளர்ப்பது எப்படி என கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கூறி உள்ளார்.\nமிகப்பெரும் நம்பிக்கையே தல தோனி தான்; ரவி சாஸ்திரி புகழாரம் \nமிகப்பெரும் நம்பிக்கையே தல தோனி தான்; ரவி சாஸ்திரி புகழாரம் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தோனியின் பங்கு இந்திய அணியில் மிக முக்கியமானதாக இருக்கும்...\nஉலக கோப்பையில் மாஸ் காட்ட இதை செய்யுங்கள்; ஆஃப்கானிஸ்தான் அணிக்கு அட்வைஸ் கொடுக்கும் கும்ப்ளே \nஉலக கோப்பையில் மாஸ் காட்ட இதை செய்யுங்கள்; ஆஃப்கானிஸ்தான் அணிக்கு அட்வைஸ் கொடுக்கும் கும்ப்ளே உலக கோப்பை நெருங்கிய நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து...\nசச்சின் டெண்டுல்கரை விட விராட் கோஹ்லி தான் பெஸ்ட்; முன்னாள் வீரர் ஓபன் டாக் \nசச்சின் டெண்டுல்கரை விட விராட் கோஹ்லி தான் பெஸ்ட்; முன்னாள் வீரர் ஓபன் டாக் கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை விட...\nஇந்திய அணியின் இரண்டு நம்பிக்கை தூண்கள் இவர்கள் தான்; கோஹ்லி பாராட்டு \nஇந்திய அணியி���் இரண்டு நம்பிக்கை தூண்கள் இவர்கள் தான்; கோஹ்லி பாராட்டு யுஸ்வேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவர் இந்திய அணியின்...\nஉலகக்கோப்பை ஆஸ்திரேலிய அணிக்கு தான்; அடித்து சொல்லும் ஆடம் கில்கிறிஸ்ட் \nஉலகக்கோப்பை ஆஸ்திரேலிய அணிக்கு தான்; அடித்து சொல்லும் ஆடம் கில்கிறிஸ்ட் உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணி வெல்வதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளது என ஆஸ்திரேலிய அணியின்...\nமிகப்பெரும் நம்பிக்கையே தல தோனி தான்; ரவி சாஸ்திரி புகழாரம் \nஉலக கோப்பையில் மாஸ் காட்ட இதை செய்யுங்கள்; ஆஃப்கானிஸ்தான் அணிக்கு அட்வைஸ் கொடுக்கும் கும்ப்ளே \nசச்சின் டெண்டுல்கரை விட விராட் கோஹ்லி தான் பெஸ்ட்; முன்னாள் வீரர் ஓபன் டாக் \nஇந்திய அணியின் இரண்டு நம்பிக்கை தூண்கள் இவர்கள் தான்; கோஹ்லி பாராட்டு \nஉலகக்கோப்பை ஆஸ்திரேலிய அணிக்கு தான்; அடித்து சொல்லும் ஆடம் கில்கிறிஸ்ட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-17-%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-2016/", "date_download": "2019-05-21T19:02:38Z", "digest": "sha1:QDAHT7G3E3CT4OVF3ZKH4UA5H4POUWAC", "length": 5722, "nlines": 107, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் 17 ஜுன் 2016 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் 17 ஜுன் 2016\n1.இந்திய விடுதலைப் போராட்ட வீரர் வாஞ்சிநாதன் இறந்த நாள் 17 ஜூன் 1911.வாஞ்சிநாதன் (1886 – ஜூன் 17, 1911) ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடிய தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு புரட்சியாளர். திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்று பின்னர் தன்னையும் சுட்டு மரணம் அடைந்தவர். திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில், 1886-ம் ஆண்டு ரகுபதி ஐயர், ருக்மணி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் வாஞ்சிநாதன். இவரது இயற்பெயர் சங்கரன் எனினும் இவர் வாஞ்சி என்றே அழைக்கப்பட்டார்.\n1.2016-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் விருது பெற தமிழ் எழுத்தாளர்கள் குழ.கதிரேசன், லட்சுமி சரவணகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். யுவ விருது பெற லட்சுமி சரவணகுமார் எழுதிய ‘கானகன்’ நாவல் தேர்வாகியுள்ளது.பால விருது பெற எழுத்தாளர் குழ.கதிரேசன் தேர்வாகி உள்ளார்.இந்த விருதுகளை பெறுவோருக்கு தலா ஒரு தாமிர பட்டயம், ரூ.50 ஆயிரம் கா��ோலை ஆகியவை வழங்கப்படும்.\n2.இன்று இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 17 ஜூன் 1973.\n1.இன்று அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 17 ஜூன் 1980.\n2.ஆஸ்திரேலியா துடுப்பாளர் ஷேன் வாட்சன் பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 17 ஜூன் 1981.\n3.17 ஜூன் 1987ல் மாலைநேர கடல் குருவியினத்தின் கடைசிக் குருவி இறந்ததில் அவ்வினம் முற்றாக அழிந்தது.\n« நடப்பு நிகழ்வுகள் 16 ஜுன் 2016\nநடப்பு நிகழ்வுகள் 18 ஜுன் 2016 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qdhuaxingroup.com/ta/", "date_download": "2019-05-21T18:40:06Z", "digest": "sha1:CB7ZNNMSZYYWVEII3JE6B5IVOFTSHBVS", "length": 8895, "nlines": 219, "source_domain": "www.qdhuaxingroup.com", "title": "Huaxin Foundry-Automatic Sand Molding,Sand Preparation Production Line,Shot Blasting Machine in China", "raw_content": "\nஜால்ட் ஸ்குயீஸ் மோல்டிங் மெஷின்\nஅரட்டை அல்லாத ஆண்டி அல்லாத உள்ள லிகுளா placerat condimentum ஐரோப்பிய ஒன்றிய மதிப்பீடு வாகனங்கள் மேக்னா\nஅரட்டை அல்லாத ஆண்டி அல்லாத உள்ள லிகுளா placerat condimentum ஐரோப்பிய ஒன்றிய மதிப்பீடு வாகனங்கள் மேக்னா\nஸ்டீல் பைப் அவுட்டர் சுவர் ஷாட் வெடித்தல் மெஷின்\nஅரட்டை அல்லாத ஆண்டி அல்லாத உள்ள லிகுளா placerat condimentum ஐரோப்பிய ஒன்றிய மதிப்பீடு வாகனங்கள் மேக்னா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsline.com/17782", "date_download": "2019-05-21T19:08:57Z", "digest": "sha1:5W55FTNBBG6HAA4JWIASUZJ5T74XI5DX", "length": 7549, "nlines": 166, "source_domain": "www.tamilnewsline.com", "title": "பாலியல் புகாரில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது.. - Tamil News Line", "raw_content": "\nவவுனியா பிரதேச செயலாளரின் உறுதுணையுடன் றிசாட்பதியுதீனின் மாஸ்டர் பிளான்\nஅக்காவுடன் சேர்ந்து கணவரை கொன்று சாக்கடையில் வீசிய மனைவி\nகர்ப்பிணியாக வீடு திரும்பிய பரிதாபம்\nசின்ன வயது பெண்ணுடன் இலங்கை அமைச்சர் உல்லாசம்: வீடியோ\nகுண்டுதாரி சஹரான் இன்னும் இறக்கவில்லையா\nபாலியல் புகாரில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது..\nபாலியல் புகாரில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது..\nராஜஸ்தான் மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வந்தவர் பி.பி.மொகந்தி. இவர், ராஜஸ்தான் சிவில் சர்வீசஸ் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக இருந்தார். கடந்த 2013��ம் ஆண்டு பிப்ரவரி மாதம், இவர் தன்னை கற்பழித்ததாக 23 வயது இளம்பெண் ஒருவர் குற்றம் சாட்டினார்.\nகோர்ட்டு உத்தரவின்பேரில், 2014–ம் ஆண்டு ஜனவரி மாதம், மொகந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதையடுத்து, பணி இடைநீக்கம் செய்யப்பட்ட அவர், பின்னர் ஓய்வுபெற்றார்.\nஇந்நிலையில், நேற்று இரவு, ஜெய்ப்பூரில் உதவி போலீஸ் கமி‌ஷனர் முன்பு மொகந்தி சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.\nஇதையும் படியுங்க : வெளியான திடுக்கிடும் தகவல்கள் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம்: யார் அந்த 34 வயதான சந்தோஷ்குமார்\nநான் ஜெயலலிதாவின் மகள் என்பது துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு தெரியும்.. அம்ருத்தா பரபர\nஉங்களுக்கு தெரியுமா கடலுக்கு நடுவில் ராமன் உருவாக்கிய அபூர்வ கிணறு வீடியோ\n மனித உடலை பதப்படுத்தும் பெரியகோயில் மெய்சிலிர்க்க வைக்கும் தமிழனின் நுட்பம்.\nநளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/thoansdetails.asp?id=21", "date_download": "2019-05-21T19:50:32Z", "digest": "sha1:RKFUL7XQF4CPOVNQSFVT3KLKDW4XO3O4", "length": 17552, "nlines": 196, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஎனக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகிறது. பத்து பொருத்தமும் பார்த்துதான் திருமணம் செய்தார்கள். எல்லா பொருத்தமும் உள்ளதால் நிச்சயம் குழந்தை பிறக்கும் என்று ஜோதிடர் சொன்னார். ஆனால் இன்று வரை கு ழந்தை உண்டாகாததால் குடும்பத்தில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறேன். வாழ்வில் நிம்மதியே இல்லை. எனக்கு குழந்தை பாக்யம் உண்டா\nதங்களின் கடி தம் கண்டு மிகவும் வருந் தினோம். பொருத்தம் பார்த்து திருமணம் செய்தும் குழந்தை பிறக்கவில்லை என்று சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் தங்கள் இருவரின் ஜாதகத்தையும் நன்றாக ஆராய்ந்து பார்த்ததில் பல குறைகள் இருக்கின்றன.\nமகேந்திர பொருத்தம் என்பது இரு நட்சத்திரங்களுக்கும் புத்திர பாக்யம், சந்ததி விருத்தியை மேம்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.\nஜாதகப் பொருத்தப்படி, புத்திர பாக்யம் என்ற பெரும்பேற்றை பெறுவதற்கு ஐந்தாம் இடம், ஐந்தாம் அதிபதி, புத்திரகாரகன் குரு, ஐந்தாம் இடத்தில் இருக்கும் கிரகங்கள், பார்க்கும் கிரகங்கள், அம்சத்தில் உள்ள அமைப்பு போன்ற அனைத்தையும் பார்த்துதான் புத்திர பாக்ய, சந்ததி விருத்தியை தெரிந்து கொள்ள முடியும்.\nபத்துப் பொருத்தங்களில் மகேந்திர பொருத்தத்தைத் துல்லியமாகப் பார்ப்பது என்பது வம்ச விருத்திக்கு வழிகாட்டும். இவ்வாறு கொஞ்சம் ஆழமாகப் பார்க்காமல் திருமணம் செய்வதால்தான் இத்தகைய பிரச்னைகள் ஏற்படுகின்றன.\nதங்கள் ஜாதகம் மற்றும் உங்கள் கணவர் ஜாதகப்படி உங்கள் ஜாதகத்தில் 5-ம் இடத்தில் செவ்வாய் நீசம் பெற்று உள்ளது. ஐந்தாம் அதிபதி, 8-ம் இடத்தில் இருக்கிறார்.\nபுத்திரகாரகன் குரு பலமாக இருக்கிறார். ஆனால் கணவரின் ஜாதகப்படி புத்திரகாரகன் குரு நீசமாக இருக்கிறார். அதே சமயம் 5-ம் இடம் பலமாக உள்ளது. இந்த அடிப்படையில் பார்க்கும்போது, தாமதமானாலும் குழந்தை பாக்யம் உண்டு. கவலைப்படாதீர்கள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணப்புழக் கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புதுவாய்ப்புகள் வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nகேள்வி - பதில்கள் :\nபுத்திர பாக்கியம் பெறுவதற்காக செய்யப்படும் சந்தான கோபால ஹோமத....\nசிராத்த தினத்தன்று ஹோமம் செய்யும்போது இரும்பினால் செய்யப்பட்....\nசிலர் மாதாமாதம் அமாவாசை தர்ப்பணம் செய்வதும், சிலர் மாதப் பிற....\nஇடைவிடாமல் மனதிற்குள்ளேயே கடவுளின் திருநாமங்களை சொல்லிக் ���ொண....\nஎங்கள் அபார்ட்மென்ட்டில் ஏற்கெனவே ஈசான்ய மூலையில் போர் போட்ட....\nசித்ரகுப்தனை பூஜை செய்து வழிபடலாமா அல்லது ஆலயம் சென்றுதான் வ....\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/02/26/elephant-turns-violent-during-temple-festival/", "date_download": "2019-05-21T19:37:07Z", "digest": "sha1:OARRKZWMLLOZ3UHEIPFVV37X6Q47LDM2", "length": 6189, "nlines": 100, "source_domain": "tamil.publictv.in", "title": "கோவில் விழாவில் யானை அட்டகாசம்! சாமர்த்தியமாக உயிர்தப்பினார் பாகன்!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Tamilnadu கோவில் விழாவில் யானை அட்டகாசம்\nகோவில் விழாவில் யானை அட்டகாசம்\nகோட்டயம்: கோவில் விழாவில் பங்கேற்ற யானைக்கு திடீரென மதம் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.\nகேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள எட்டுமனூர் மகாதேவ் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பூஜையில் பங்கேற்க யானைகள் வரவழைக்கப்பட்டிருந்தன.\nசுவாமி ஊர்வலத்தின்போது யானைகள் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக வரவழைக்கப்பட்டன.\nஇதனால் குட்டியானை ஒன்று கோபமடைந்தது. பாகனின் சொல்லை கேட்காமல் அலைபாய்ந்தது. யானைக்கு மதம் பிடித்துள்ளது தெரியவந்த பாகன் சாமர்த்தியமாக கோவில் விமானத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றை பிடித்து கோவில் மாடத்தில் ஏறி உயிர் தப்பினார்.\nஇதனால் கட்டுப்பாடு இழந்த யானை கோவில் வளாகத்தில் அங்குமிங்கும் ஓடியது.\nஅங்கிருந்த விளக்குகள், தூண்கள் மீது முட்டியது.\nசிறிதுநேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பியது.\nயானை திடீரென அட்டகாசம் செய்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nPrevious articleமத்திய அமைச்சர் விழாவில் தமிழ் புறக்கணிப்பு\nNext articleசெல்போன் பேசி சென்ற 6தொழிலாளர் ரயில் மோதி பலி\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்\nகடைக்குட்டி சிங்கத்துக்கு யு சான்றிதழ் – ஜூலை 13ல் ரீலீஸ்\n பாஜக பிரமுகர்களுக்கு மோடி வாய்ப்பூட்டு\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\nகடனை திருப்பி தர தாமதம் கூலிதொழிலாளியின் நாக்கை அறுத்த பைனான்சியர���\nக்ரிப்டோ கரன்சியை அறிமுகப்படுத்தும் ரிலையன்ஸ்\nவீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி\nபேரவையில் பெண் எம்.எல்.ஏ. அவமதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2013/09/", "date_download": "2019-05-21T18:28:18Z", "digest": "sha1:BWTVM66YB3E3SLSP7JYQ56OHZQKLW3OE", "length": 12134, "nlines": 202, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: September 2013", "raw_content": "\nகடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 30 செப்டம்பர், 2013 - 15:51 ஜிஎம்டி\nஇந்தியாவை அடுத்து இலங்கையிலும் தந்திச் சேவை முடிவுக்கு வருகிறது. ஏனைய பல வசதிகள் வந்துள்ள நிலையில், அதன் தேவை அருகி வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் 155 ஆண்டுகளாக தபால் திணைக்களத்தினால் நடத்தப்பட்டு வந்த தந்திச் சேவை இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது.\nஇது குறித்து பலரும் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.\n“நல்லதோர் வீணை செய்தே. அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ\nவடக்கிலே முன்னர் இராணுவமும் புலிகளும் தங்களின் யுத்த நடவடிக்கைகளுக்கு பெயரிடுவார்கள் . புலிகளின் அஸ்தமனத்தின் பின்னர் வட மாகாண சபைக் காண ஜனநாயகத் தேர்தல் நடவடிக்கைகளை குறிப்பாக விஷேட பெயரிடாவிட்டாலும் பொதுவாக \"மூன்றாம் கட்டப் போராட்டம்\" அல்லது “மூன்றாம் கட்டப் \"போர்\" என்ற நாமகரனங்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் பரப்புரைகள முன்னெடுத்து வருகிறது. அதன் தேர்தல் விஞ்ஞாபனம் தெற்கிலே சர்ச்சைகளை மீண்டும் ஏற்படுத்தி உள்ளது. \"பிறக்கும் பொழுது முடமாம் பேய்க்குப் பார்த்து தீருமா\" என்ற கதையாய் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் வெளிவந்துள்ளது.\nஜெனீவா பேச்சுவார்த்தை: உங்கள் கருத்து- BBC Tamil.com\nவட மாகாணத் தேர்தல் எத்தனையாங் கட்டப் போர் \n“புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட\nபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்”\nவட மாகாண சபைத் தேர்தல் நடக்குமா நடக்காதா என்ற ஆரூடமும் அங்கலாய்ப்பும் அலசல்களும் முடிவுக்கு வந்த பின்னர் ; , அதிலும் வட மாகாண சபையில் போட்டியிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களின் முதலமைச்சர் வேட்பாளராக திரு விக்னேஸ்வரன் அவர்களைத் தெரிவு செய்த பின்னர் ;, அதுவரை \"ஒரு கல்லைத் தன்னும் தூக்கிபோட \" அதிகாரமில்லாத மாகாண சபை என்று பரிகசிக்கப்பட்ட மாகாண சபைக்கான தேர்தல் தமிழர் சுயாட்சிக்கான போராட்டத்தின் யுத்த களமாக மாறியுள்ள���ு, தேர்தலில் குதித்திருக்கும் வேட்பாளர்கள் தங்களின் தளபதி திரு விக்னேஸ்வரன் தலைமையில் அணி வகுத்து நிற்கிறார்கள். மாகாண சபைத் தேர்தல் போராட்டத்துக்கு , போராளிகள் மூன்றாம் கட்ட (ஈழ) யுத்தத்துக்கு முரசறைந்து நிற்கிறார்கள். நாளுக்கு நாள் போர் முரசம் தீவிரமாக ஒலிக்கிறது..\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nமே தினம் -கவிதை - எஸ்.எம்.எம்.பஷீர்\nகியூபா முன்நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது\nஐ.நாவில் கியூபா வெளிநாட்டமைச்சர் உரை அ ண்மையில் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபையின் 72ஆவது கூட்டத்தொடரில் சோசலிச கியூபாவின் (Cuba) வெள...\nவட மாகாணத் தேர்தல் எத்தனையாங் கட்டப் போர் \nஜெனீவா பேச்சுவார்த்தை: உங்கள் கருத்து- BBC Tamil.c...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/2018/11/21/introduction-of-facebooks-next-action-service/", "date_download": "2019-05-21T18:53:58Z", "digest": "sha1:ICUMZD4ZCXWU7O4QRCMDYOCI4EP6IFJB", "length": 13444, "nlines": 174, "source_domain": "www.jaffnavision.com", "title": "பேஸ்புக்கின் அடுத்த அதிரடி சேவை அறிமுகம் - jaffnavision.com", "raw_content": "\nயாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் எடுத்துள்ள அதிரடி முடிவு\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nயாழில் கவரிங் நகைகளை விற்க முயன்றவர் கைது\nஒரே பார்வையில் யாழ். செய்திகள்…\nயாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் எடுத்துள்ள அதிரடி முடிவு\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nவவுனியாவில் பாகிஸ்தான் அகதிகள்: சற்றுமுன் களத்தில் பெளத்த பிக்குமார்\nஅத்தியாவசியப் பொருட்களின் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சரிவு\nபோரில் சிதைக்கப்பட்ட உருத்திரபுரத்தில் முன்னேற்றப் பாதையை நோக்கி சேதன விவசாயம் (Videos)\nயாழ். உடுவிலில் சிரட்டையில் தயாரான கைவினைப் பொருட்கள்: ஆண்களும் பங்கேற்பு (Video)\nயாழ். பனம் தும்பு உற்பத்திக்கு உலகளவில் அதிக கேள்விகள்: பனை அபிவிருத்திச் சபையின் தலைவர்…\nபலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் உற்சவம் சற்றுமுன் ஆரம்பம் (Photos)\nவற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nஇலங்கையில் தமிழீழக் கனவு காணவே கூடாது: சொல்கிறார் யாழ்.பல்கலை சிரேஷ்ட விரிவுரையாளர்\nஒரே பார்வையில் யாழ். செய்திகள்….\nதிருமணம் வேண்டாம்: பிரபல நடிகர் எடுத்துள்ள முடிவு\nஇலங்கை குண்டு வெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தென்னிந்திய பிரபலம்\nவிஸ்வாசம் பார்க்க பணம் கேட்ட மகன்: மறுத்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை\nஆபாச உடையணிந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nவற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nகலியுக வரதன் கார்த்திகேயன் அவதரித்த வைகாசி விசாகம்: சிறப்புக் கட்டுரை\nதேரேறி அருள்பாலித்த யாழ். ஏழாலை அத்தியடி விநாயகன்: ஓர் சிறப்புப் பார்வை (Video)\nமுள்ளிவாய்க்கால் – பத்தாண்டுகளுக்குப் பின் எப்படி இருக்கிறது ஈழம்\nHome ஏனையவை பேஸ்புக்கின் அடுத்த அதிரடி சேவை அறிமுகம்\nபேஸ்புக்கின் அடுத்த அதிரடி சேவை அறிமுகம்\nபேஸ்புக்கில் தற்போது பங்காளிச்சண்டை போல முதலீட்டாளர்கள் மார்க்கை இரட்டைப் பதவியில் ஏதேனும் ஒன்றிலிருந்து விலக வேண்டும் என கடும் நெருக்கடி கொடுத்துக் கொண்டிக்கும் நிலையில் பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் மடமடவென சரிவைச் சந்தித்துள்ளது.\nஇந் நிலையில் பேஸ்புக்கில் யுவர் டைம் ஆன் பேஸ்புக் என்ற பணியை அந் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.\nஇதன் மூலம் பயனாளிகள் தாம் எவ்வளவு நேரம் பேஸ்புக்கை பயன் படுத்தியுள்ளோம்\nபேஸ்புக்கைப் பயன்படுத்தும் நேரத்தை இதில் செட் செய்துகொள்ளும் வசதியும் உள்ளமையால் பயனாளர்களுக்கு உபயோகமானதாகவிருக்கும் எனவும் நம்பப்படுகின்றது.\nPrevious articleயாழில் பாலகனை கடித்துக் குதறிய தந்தை: போதை செய்த வேலை\nNext articleயா��். சாவகச்சேரியில் அதிகூடிய மழைவீழ்ச்சி\nயாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் எடுத்துள்ள அதிரடி முடிவு\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nபூகம்பத்தை முன்கூட்டியே கண்டறிய புது யுக்தி (Photos)\nபேஸ்புக் லைவ்விற்கு வருகிறது தடை\nபேஸ்புக்கின் அடுத்த அதிரடி சேவை அறிமுகம்\nஇன்ஸ்டாகிராமில் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசூரிய மண்டலத்துக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட கோள்களின் எண்ணிக்கை தெரியுமா\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/page/402/", "date_download": "2019-05-21T20:00:09Z", "digest": "sha1:O3NYKIQR2SNM5ZL2KFTSVJ3ILQ72LP6T", "length": 10939, "nlines": 106, "source_domain": "eettv.com", "title": "EET TV – Page 402 – Entertainment for Tamils", "raw_content": "\nசித்திரவதை உத்தரவுகளை வழங்கியது கோத்தபாயவே.\nவெற்றி பெற்றார்கள் லோகன் கணபதி மற்றும் விஜய் தணிகாசலம் – ஒன்ராரியோ சட்டமன்றத்துக்குள் நுழையும் முதல் ஈழத்தமிழர்கள்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம்: போர்க்களமானது தூத்துக்குடி நகரம் – பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு photos\nவரலாற்றில் முதல் முறையாக கனடா நாடாளுமன்றத்தில் தமிழர்களின் இனப் படுகொலை விவகாரம் அதிர்ச்சியில் இலங்கை அரசு .\nசோமாலியா தலைநகரில் இரட்டை குண்டு வெடிப்பில் 10 பேர் பலி\nசோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள பிரபல உணவகத்தின் அருகே இன்று நடைபெற்ற தாக்குதலில் 10 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் சஹாபி என்ற பிரபல...\nமெல்போர்ன் நகரில் கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் பலி\nஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரில் கார் டிரைவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். கொலையாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரின் மத்திய பகுதியான...\nநான்கு நாட்கள் கடந்தும் மீட்கப்படும் சடலங்கள்: பரபரப்பில் பிரான்சின் மார்செய் நகரம்\nபிரான்சின் மார்செய் நகரில் இடிந்து வீழ்ந்த குடியிருப்புக் கட்டங்களின் இடிபாடுகளில் இருந்து, எட்டாவது சடலமும் மீட்கப்பட்டுள்ளது. இதுவே இறுதி சடலம் எனக் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குடியிருப்பு இடிந்து வீழ்ந்த...\nஏமனில் கடும் போர் – 58 பேர் பலி\nஏமனில் நிகழும் கடும்போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 47 பேரும், அதிபர் ஆதரவு படையினர் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏமன் நாட்டில் அதிபர் அப்துரப்பா மன்சூர் ஹாதி படைகளுக்கும்,...\nகனடாவில் இராணுவ வீரர் போல் நடித்த வாலிபர் கைது\nகனடாவின் ஒன்றாரியோ பகுதியில் இராணுவ வீரர் போல் நடித்து நிதி சேகரித்த குற்றத்திற்காக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது, ஒன்றாரியோ மாகாணத்திலுள்ள கிழக்கு ஒட்டாவாவில் கடந்த வெள்ளிக்கிழமை...\nமிசிசாகாவில் ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் படுகாயம்\nமிசிசாகா பகுதியில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்ட பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது, மிசிசாகாவில் நெடுஞ்சாலை 401 மற்றும் வின்ஸ்டன் சர்ச்சில் Blvd...\nயூதர்களை ஏற்க மறுத்தமைக்கு மன்னிப்புக் கோரிய கனடா பிரதமர்\nகனடாவுக்குள் புகலிடம்கோரி நுழைந்த யூதர்களை ஏற்க மறுத்தமைக்கு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மன்னிப்புக் கோரியுள்ளார். குறித்த மன்னிப்பானது, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று (புதன்கிழமை) அன்று கனேடிய...\nகனடாவின் சேர்வூட் பார்க் பகுதியில் இரு பயங்கர வெடிப்பு\nகனடாவின் சேர்வூட் பார்க் பகுதியில் அடுத்தடுத்து இடம்பெற்ற இரு வெடிப்புச் சம்பவங்கள் ஒருவர் உயிரிழந்த நிலையில், பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த வெடிப்புச் சம்பவமானது, கனடாவில் சேர்வூட்...\nநவம்பர் 14 இல் வாக்கெடுப்பு நடத்தியே தீருவோம் – சபாநாயகர் சபதம்\nசிறிலங்கா நாடாளுமன்றம் எதிர்வரும் 14ம் நாள் கூடும்போது, அரசாங்கத்தின் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் வாக்கெடுப்பை நடத்துவற்குத் தீ���்மானித்துள்ளதாக, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றக் கட்டடத்தில் நேற்று நடந்த கட்சித்...\nதமிழ்க் கூட்டமைப்பு கடும் நிபந்தனையுடன் ஆதரவு வழங்க வேண்டும்\nகுழப்பமான அரசியல் சூழ்நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சிந்தித்து செயற்படவேண்டும் என வட மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழக கட்சியின் தலைவருமான அனந்தி சசிதரன்...\nநாடாளுமன்றத்தில் சிக்கிய ஐ.எஸ் பயங்கரவாதி பல இரகசியங்கள் அம்பலமாகும் என பொலிஸார் தெரிவிப்பு\nநாங்கள் ஆயுதங்களை கடனுக்கு வாங்கினோம்; விடுதலைப் புலிகள் பணம் கொடுத்து வாங்கினார்கள்’ மஹிந்த வெளியிட்ட தகவல்\nசஹரானுக்கு நினைவுத் தூபி அமைக்க அரசாங்கம் வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது: உதய கம்மன்பில\nபதவிக் காலம் முடிந்த பின் ஒரு நாளேனும் மைத்திரி ஜனாதிபதியாக இருக்க முடியாது\nபயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புடைய மூவர் அதிரடியாக கைது\nகாற்பந்து வீரர்கள் உட்பட 50 பேர் சென்ற படகு கவிழ்ந்து விபத்து – 8 பேர் உயிரிழப்பு\nமகாராஷ்டிராவில் டெம்போ மீது லாரி மோதிய விபத்தில் 13 பேர் பலி\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nதஜிகிஸ்தான் சிறையில் கலவரம் – 32 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nritamilnews.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4/", "date_download": "2019-05-21T18:54:21Z", "digest": "sha1:VNX6RWMDJLA24PAU6FIGJCXEES3OMPAD", "length": 14047, "nlines": 181, "source_domain": "nritamilnews.com", "title": "ஆன்லைன் ரம்மி சீட்டாட்டத்திற்கு தெலங்கானா அரசு தடை விதித்தது | தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nதமிழ் விளையாட்டு போட்டிகள் – ஒமாஹா\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nயானையை கருணைக்கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி\nஇனி வண்டலூர் ஜூ விலங்குகளை லைவ் ஸ்ட்ரீமிங்-ல் பார்க்கலாம்..\nஏற்காட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை.. 14 ஆம் தேதி முதல் அமல்\nகத்திரிச்செடி நட்டு கின்னஸ் சாதனை படைத்த இளம் விவசாயி..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nகிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை..\nபள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு சிறப்பு பயிற்சி..\nபெண்களை காக்கும் கை கவசம்..\nகுறை தீர்க்கும் புதிய ‘ஆப்’ அறிமுகம் – ரயில்வே நிர்வாகம்\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nகிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை..\nமுகப்பு இந்தியா ஆன்லைன் ரம்மி சீட்டாட்டத்திற்கு தெலங்கானா அரசு தடை விதித்தது\nஆன்லைன் ரம்மி சீட்டாட்டத்திற்கு தெலங்கானா அரசு தடை விதித்தது\nஐதராபாத்: இன்றைய நடைமுறையில் நாள்தோறும் இளைஞர்கள் ஆன்லைன் ரம்மி சீட்டாட்டத்தில் அதிக அளவில் தங்களது நேரத்தைச் செலவிடுவதால் தெலங்கானா அரசு தடை விதித்துள்ளது.\nதெலங்கானாவில் ஆன்லைன் ரம்மி சீட்டாட்டம் மிகவும் பிரபலமானது. இந்த விளையாட்டில் ஈடுபடுவோர் நாள் முழுவதும் அதில் மூழ்கிப்போய் இருப்பதாக தெலங்கானா அரசுக்கு புகார்கள் வந்தன. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் இதில் ஒன்றிப்போய் தங்கள் குடும்பத்தை கவனிக்காமல் விட்டுவிடுவதாகவும் புகார் எழுந்தன.\nஇதையடுத்து புதிய அரசாணை மூலம் ஆன்லைன் ரம்மி சீட்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது, “சமூகத்தை அழிக்கும் வகையில் செயல்படும் ஆன்லைன் ரம்மி சீட்டாட்டம் புதிய சட்டம் மூலம் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே அந்த விளையாட்டை இனிமேல் விளையாடுவது குற்றம். இந்த விளையாட்டு எந்த ரூபத்தில் விளையாடினாலும் தண்டிக்கப்படுவார்கள்”. இவ்வாறு அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.\nமுந்தைய செய்திகேரளாவில் அப்துல்கலாம் நினைவு அருங்காட்சியகம் இன்று திறப்பு\nஅடுத்த செய்திகழிவறைகள் அமைந்துள்ள இடங்களை அறிய புதிய ‘ஆப் ‘\nதொடர்புடைய செய்திகள்MORE FROM AUTHOR\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nகிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை..\nபள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு சிறப்பு பயிற்சி..\nபெண்களை காக்கும் கை கவசம்..\nகுறை தீர்க்கும் புதிய ‘ஆப்’ அறிமுகம் – ரயில்வே நிர்வாகம்\nபயணிகள் வாகனங்களுக்கான ஜிபிஆர்எஸ் கருவி தட்டுப்பாடு : நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்\nவிண்ணில் பாய்ந்தது ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1-ஐ ராக்கெட்.\nகுண்டு துளைக்காத ராணுவ உடை திட்டம் அறிவிப்பு..\nபதில் அனுப்ப Cancel reply\nஇங்கிலாந்து நாட்டில் காய்கறிப் போட்டி\nமனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் தடை சட்டத்தை தீவிரமாக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nடல்லாஸ் தமிழ்விழா முன்னோட்டம் – 2018\nபெங்களூருவில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு\nஜிமெயில் – அனுப்பிய ஈமெயிலை திரும்ப பெறுவது எப்படி\nஇந்தியாவுக்கு நன்றி தெரிவித்த பாகிஸ்தான் தம்பதி\nஅமெரிக்காவில் ஒமாகா தமிழ்ச்சங்கம் சார்பில் சித்திரை விழா\nஈசூன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் பௌர்ணமி பூஜை – சிங்கப்பூர்\nஅணு ஆயுத ஒழிப்பு அமைப்பான ஐகேன்னுக்கு அமைதிக்கான நோபல் பரிசு\nஜெர்மனியில் காமாட்சி அம்பாள் ரதோற்சவம்\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nதண்ணீர் குடுவையில் திருக்குறள் – சிங்கப்பூர் \nதமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் கயானா நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.\nநியூயார்க் தமிழ்க் கழகத்தின் 4ம் ஆண்டு விழா கொண்டாட்டம்\nஉலக தமிழர் செய்திகள் முதல் உள்ளூர் செய்திகள் வரை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7553", "date_download": "2019-05-21T18:28:31Z", "digest": "sha1:JGMNAUJ6WNUMP4RM6DV3FNAR6HOOXWH7", "length": 5890, "nlines": 178, "source_domain": "sivamatrimony.com", "title": "Sabari Kumar இந்து-Hindu Nadar Not Available Male Groom Virudhunagar matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக���குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/category/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-05-21T19:09:07Z", "digest": "sha1:UJKXSUTY2EHZNBU6BXNLVZOCDXCRUIBU", "length": 79171, "nlines": 420, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "துணை ஜனாதிபதி | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nகவர்ச்சிப்புயல் பேலின���ம் அமெரிக்க அதிபர் தேர்தலும் – தமிழக செய்தித் தொகுப்பு\nஜி- 8ல் இந்தியாவுக்கு இடம்: மெக்கைன் விருப்பம்\nஜி- 8 அமைப்பில் இந்தியாவுக்கு இடம் அளிக்க வேண்டும் என்று, ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜான் மெக்கைன் விருப்பம் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், உலக அளவில் இத்தேர்தல் ஏற்படுத்தும் தாக்கத்தை அறிந்து கொள்வதற்காக, ஜான் மெக்கைனின் தேர்தல் பிரச்சார ஆலோசகர் ரிச்சர்ட் ஆர் பர்ட், பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இந்தியாவுக்கும் சென்று வந்துள்ளார்.\nவேட்பாளர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டை: ஒபாமாவுக்கு வெற்றி வாய்ப்பு\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த 2004-ம் ஆண்டுக்கு பிறகு, புதிய அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது.\nஇந்த தேர்தலில் தற்போதைய ஆளுங்கட்சியான குடியரசு கட்சி சார்பில் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் ஜான் மெக்கைனும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் இலினாய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் பாரக் ஒபாமாவும் போட்டியிடுகிறார்கள்.\nஇவர்களைத் தவிர, லிபரேஷன் கட்சி சார்பில் முன்னாள் எம்.பி. பாப் பார், கான்ஸ்டிடியூசன் கட்சி சார்பில் ரேடியோ தொகுப்பாளர் சக் பால்ட்வின், கிரீன் கட்சி சார்பில் முன்னாள் பெண் எம்.பி. சிந்தியா மெக்கினி, சுயேச்சையாக ரால்ப் நடேர் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.\nஅதிபர் தேர்தலுடன் துணை அதிபர் தேர்தலும் நாளை நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் அலாஸ்கா மாநில கவர்னர் சாரா பாலின் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.\nதேர்தல் நெருங்கும் வேளையில், ஒபாமாவுக்கு ஆதரவாக அவரது கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் கிளிண்டன் பிரசாரம் செய்தார். ஆனால் ஜான் மெக்கைனுக்கு ஆதரவாக, அதிபர் புஷ் பிரசாரம் செய்யவில்லை. புஷ்சின் செல்வாக்கு சரிந்து விட்டதாக கருதப்படுவதால், அவரை யாரும் பிரசாரத்துக்கு அழைக்கவில்லை என்று தெரிகிறது.\nஇரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களும், வீடு வீடாக போய் வாக்கு சேகரித்தல், தொலைபேசி மூலம் ஓட்டு கேட்டல் போன்ற வழிமுறைகளில் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.\nஇந்த தேர்தலில் ஒபாமாவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக, இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து கருத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றன. அவர் அதிபர் ஆனால், அமெரிக்காவின் முதலாவது கறுப்பின அதிபர் என்ற பெருமையை பெறுவார். அவர் ஹவாய் தீவில் பிறந்த ஆப்பிரிக்க அமெரிக்கர் ஆவார்.\nகவர்ச்சி புயல் என்ற அடைமொழியுடன் பிரபலம் ஆகிவிட்ட சாரா பாலின், துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது. அவர் வெற்றி பெற்றால், முதலாவது பெண் துணை அதிபர் என்ற பெருமையை பெறுவார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலுடன், பதவிக்காலம் முடிவடைந்த 11 மாநில கவர்னர் பதவிக்கான தேர்தலும், 33 மாநிலங்களில் செனட் தேர்தலும், அனைத்து மாநிலங்களிலும் பிரதிநிதிகள் சபை தேர்தலும் நாளை நடக்கிறது.\nஅதிபர் தேர்தலில் கவர்ச்சி புயல்\nஅமெரிக்க அதிபர் தேர்தலுடன், துணை அதிபர் தேர்தலும் நடத்தப்படுகிறது.\nசமீபத்தில் அமெரிக்காவின் பல மாகாணங்களை புரட்டிப்போட்ட சூறாவளிகளையே குப்புறத் தள்ளிவிடும் புயலாக புறப்பட்டு வந்து இருக்கும், சாரா பாலின், குடியரசு கட்சி சார்பாக துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார்.\n’44 வயதானவர், 5 பிள்ளைகளை பெற்றவர்’ என்று யாராவது சொன்னால், அது அப்பட்டமான பொய் என்று அடித்துச் சொல்லலாம். அந்த அளவுக்கு அனைவரையும் கட்டிப்போட வைக்கும் கவர்ச்சிக்கு சொந்தக்காரரான சாரா பாலின், அமெரிக்க அதிபர் தேர்தலை கலக்கப் போகும் கதாநாயகி.\nமுன்னாள் அழகியான சாரா பாலின் பெயரைக் கேட்டதுமே வாக்காளர்கள் மட்டுமல்ல உலக நாடுகளின் தலைவர்கள் கூட ‘கள் குடித்த வண்டு’ போல மயங்கி விட்டனர். சமீபத்தில் அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, குட்டையான ஸ்கர்ட் அணிந்த சாரா பாலின் கையைப் பற்றியபடி விட்ட ‘ஜொள்ளு’ பாகிஸ்தான் வரை வழிந்து ஓடியது. சாரா சம்மதித்தால், அவரை கட்டி அணைக்கவும் தயாராக இருக்கிறேன் என்றார், மனைவி பெனாசிரை இழந்த சர்தாரி.\nஅமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தின் கவர்னராக இருக்கும் சாரா பாலின் முகத்தில், பிரம்ம தேவனால் அச்சடிக்கப்பட்ட புன்னகை எப்போதுமே ஒட்டிக் கொண்டு இருப்பதே கொள்ளை அழகு. அதிலும் அவரது காந்த கண்களை சிறைவைக்க முயற்சிக்கும் கண்ணாடி தனி அழகு.\nஅழகை மட்டுமே மூலதனமாகக் கொண்ட சாரா, 1984-ம் ஆண்டு அலாஸ்கா மாகாணத்தில் நடந்த அழகிப் போட்டியில் இரண��டாம் இடத்தை தட்டிச் சென்றதில் வியப்பு ஏதும் இல்லை.\nவாளிப்பான கால்களுடன் மினி ஸ்கர்ட்டில் வலம் வரும் சாரா, முன்னாள் கூடைப்பந்து வீராங்கனை என்பது கூடுதல் ஆச்சரியம்.\nகல்லூரி நாட்களிலேயே அரசியலில் ஆர்வம் ஏற்பட்டு குடியரசு கட்சியில் சேர்ந்தார். அவருடைய அரசியல் பணிக்கு பரிசாக, 1992-ம் ஆண்டில் வாஸில்லா நகர கவுன்சில் உறுப்பினர் பதவியும், 1996-ம் ஆண்டில் வாஸில்லா நகர மேயர் பதவியும் கிடைத்தது.\nவாஸில்லா நகர மேயராக 2002-ம் ஆண்டு வரை பதவியில் இருந்த சாராவுக்கு மூன்றாவது முறையாக போட்டியிட கட்சியில் ‘சீட்’ கிடைக்கவில்லை. எனினும், அலாஸ்கா மாகாணத்தின் எண்ணை மற்றும் எரிவாயு கமிஷன் தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டார்.\nஅதன் பிறகு தனது 42-வது வயதில் (2006-ம் ஆண்டு) அலாஸ்கா மாகாண கவர்னராக வெற்றி பெற்று தற்போதும் அந்த பதவியில் இருக்கிறார்.\nசாரா பாலின் என்னும் அழகுப் புயலின் அரசியல் வாழ்க்கை ஏறுமுகத்தில் இருந்த அதே நேரத்தில், அவரைச் சுற்றிலும் பரபரப்பான சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. சாரா பாலினுக்கு பிடிக்காத வார்த்தை உண்டென்றால், அது ‘கருக்கலைப்பு’ தான்.\nசாரா பாலின் பற்றி இன்னொரு தகவல். 2006-ம் ஆண்டுதான் முதன் முதலாக பாஸ்போர்ட் பெற்றிருக்கிறார், சாரா பாலின். அவர் சென்றுள்ள ஒரே வெளிநாடு எது தெரியுமா\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி ஆகிய பெரிய கட்சிகள் சார்பாக பெண் வேட்பாளர்களை நிறுத்துவது மிகவும் அபூர்வம். அந்த வகையில், இரண்டாவது பெண் வேட்பாளர் என்ற பெருமை சாராவுக்கு கிடைத்துள்ளது. முன்னதாக கடந்த 1984-ம் ஆண்டில் ஜொரால்டின் பெரைரா என்ற பெண்மணி ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்டார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் : ஜான்மெக்கேனுக்காக அர்னால்டு பிரசாரம்\nமுன்னாள் அதிரடி ஆக்ஷன் நடிகரும் கலபோர்னியா கவர்னரும் ஆன அர்னால்டு தேர்தல் பிரசாரத்தில் குதித்துள்ளார். அர்னால்டு குடியரசு கட்சியை சேர்ந்தவர்.\nஒகியோ பகுதியில் அவரும் ஜான் மெக்கேனும் கூட்டாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இரு வரும் ஒன்றாக பஸ்சில் ஒகியோ முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஓட்டு வேட் டையாடி வருகிறார்கள்.\nபஸ்சை விட்டு இறங்கி ரோட்டில் சென்று செல்ப வர்களுடன் கைகுலுக்கி ஓட்டு சேகரித்தனர். கொலம்பஸ் பகுதியில் நடந்த பேரணியி���ும் இரு வரும் கலந்து கொண்டு பேசினார்கள்.\nஅர்னால்டு பேசும் போது “நான் சினிமாவில் தான் அக்ஷன்ஹீரோ ஆனால் ஜான் மெக்கேன் உண்மையிலேயே ஹீரோ. வியட்நாம் போரில் 5 ஆண்டுகளுக்கு மேலாக போர் கைதியாக சிறையில் அடைப்பட்டு கிடந்தவர் அவர். மெக்கேனுக்கு நீங்கள் ஓட்டு போடுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.\nஅதிபர் தேர்தலில் வெற்றி: மெக்கைன் நம்பிக்கை\n“அமெரிக்க அதிபர் தேர்தலில்,கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி, உறுதியுடன் வெற்றி பெறுவேன்” என்று, குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கைன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஅதிபர் தேர்தல்: ஜான் மெக்கனுக்கு வாக்களித்தார் புஷ்\n– யாஹு & மாலை மலர்\nஅமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில், தற்போதைய அதிபர் புஷ் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கனுக்கு தபால் ஓட்டுமூலம் வாக்களித்தார்.\n4-ந் தேதி ஓட்டுப்பதிவு நடந்தாலும் அன்று ஓட்டுப்பதிவு செய்ய முடியாதவர்களும், வெளியூர்களில் இருப்பவர்களும் முன் கூட்டியே தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்து அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளும் அங்கு உள்ளது. அந்த ஓட்டுக்கள் தபால் மூலம் சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.\nஅதிபர் ஜார்ஜ் புஷ்சும், அவரது மனைவி லாரா புஷ்சும் தங்களது ஓட்டுக்களை பதிவு செய்து, புஷ்சின் சொந்த மாகாணமான டெக்சாசுக்கு தபால் மூலம் அனுப்பி வைத்தனர்.\nதனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘அமெரிக்காவின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு புஷ்சே காரணம்’ என்று குற்றம் சாட்டியவர் மெக்கலைன் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜான் மெக்கேன் தனது தேர்தல் பிரசாரத்தின் போது அமெரிக்காவில் தற்போ தைய பொருளாதார நெருக் கடிக்கு ஜார்ஜ்புஷ் தான் காரணம் என்றும், ஈராக் போரில் ஜார்ஜ்புஷ்சின் நடவடிக்கைகள் தவறானவை. 8 ஆண்டு ஆட்சி காலத்தில் அமெரிக்க நிர்வாகம் சீர் குலைந்து விட்டது என்றும் நான் அதிபர் பதவிக்கு வந்தால் இவற்றை சரி செய்து விடுவேன் என்றும் கூறி இருந்தார்.\nஅதிபரை அதே கட்சி வேட்பாளரே குற்றம் காட்டியது அங்கு பரபரப்பை ஏற் படுத்தியது. ஆனாலும் தன் மீது புகார்களை அள்ளி வீசிய ஜான்மெக்கேனுக்குத் தான் ஜார்ஜ் புஷ் ஓட்டு போட்டார்.\nஅயல் அலுவக பணியை நிறுத்துவேன் – ஒபாமா\nஇந்தியாவின் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், குறிப்பாக ���ி.பி.ஓ. நிறுவனங்கள் பெரும்பாலும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து கிடைக்கும் அயல் அலுவலக பணிகளையே செய்து வருகின்றன.\nஇந்த நிறுவனங்கள் பட்டப்படிப்பு முடித்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.\nஅமெரிக்காவில், அமெரிக்கர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தில், இந்தியர்கள் பாதி சம்பளத்தில் வேலை செய்கின்றனர். இதனால் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களின் நிர்வாக செலவுகள் குறைந்து, அதிக இலாபம் கிடைக்கின்றது.\nஅமெரிக்க நிறுவனங்கள், அயல் நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களிடம் பணிகளை ஒப்படைப்பதால், அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. இதனை முற்றிலுமாக நிறுத்த வேண்டும், அல்லது கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்காவில் அவ்வப்போது பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழும்.\nஇப்போது ஏற்பட்டுள்ள பொருளாதாக சிக்கலால், அமெரிக்க பொருளாதாரம் நிலை குலைந்துள்ளது. அத்துடன் வேலை இல்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nதன்னை அதிபராக தேர்ந்தெடுத்தால், முதல் வேலையாக அமெரிக்க நிறுவனங்கள், அயல் நாடுகளில் கொடுக்கும் அயல் அலுவலக பணிகளை (அவுட் சோர்சிங்) குறைத்து, உள் நாட்டில் வேலை வாய்ப்பை பெருக்க நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.\n‘ஒபாமா வாக்குறுதியைக் கண்டு பயப்பட தேவையில்லை’ – கலாம்\nஇந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில், ‘யங் மைண்ட்ஸ்’ என்ற தலைப்பில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் மாணவர், பொதுமக்கள், தொழில் துறையினர் திருச்சி புனித வளனார் கல்லூரியில் சந்தித்த நிகழ்ச்சியில் கலாம் அளித்த பதில்:\nகேள்வி: அமெரிக்க அதிபர் தேர்தலில் நிற்கும் ஒபாமா ஐ.டி., துறையில் இருக்கும் இந்தியர்களின் வேலையை பறிப்பதாக கூறியுள்ளாரே\nபதில்: நூறு கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஐ.டி., துறையில் ஆண்டுக்கு 7,000 கோடி டாலர் மதிப்பில் உற்பத்தி நடக்கிறது. அதில் 40,000 கோடி டாலர் இந்தியாவுக்குள்ளே நடக்கிறது. மீதியுள்ள 3,000 கோடி டாலர் மட்டும் வெளிநாடுகளில் நடக்கிறது. ஆகையால், அதுகுறித்து கவலைப்பட தேவையில்லை.\nபின்லேடனை ஒழிக்கும்வரை போர் நீடிக்கும் :பாகிஸ்தானுக்கு இந்தியாவால் ஆபத்து இல்லை – ஒபாமா பேட்டி\n– நியூஸ் ஒ நியூஸ்\nபாகிஸ்தானில் அனுபவம் இல்��ாத அரசு பதவியில் உள்ளது. அங்கு ஜனநாயகம் திரும்ப அந்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும். அதற்கு ராணுவ உதவி அளிக்க வேண்டும் என்பது மட்டும் அர்த்தம் அல்ல. அங்கு நிலவும் வறுமை,கல்வி அறிவின்மை போன்றவற்றுக்கு தீர்வு காண உதவ வேண்டும் என்று அர்த்தம்.\nஎனவே, நான் அதிபர் ஆனால், பாகிஸ்தானுக்கு ராணுவம் சாராத உதவிகளை அதிகரிப்பேன்.\nஅதே சமயத்தில்,பாகிஸ்தானுக்கு பெரிய அச்சுறுத்தல் இந்தியாவால் அல்ல,அந்நாட்டு தீவிரவாதிகளால்தான் என்பதை பாகிஸ்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nFiled under: இந்தியா, உலகம், ஒபாமா, கருத்து, குடியரசு, செய்தி, ஜனநாயகம், ஜார்ஜ் புஷ், துணை ஜனாதிபதி, பெண், பேலின், மெக்கெய்ன், வாக்களிப்பு | Tagged: ஆருடம், இந்தியா, இராக், ஊடகம், ஒசாமா, ஒபாமா, ஒஸாமா, கருத்துக்கணிப்பு, கவர்ச்சி, குடியரசு, க்ளின்டன், சாரா, செய்தி, செய்திகள், ஜனநாயக, ஜி8, தபால், தமிழகம், தமிழ்நாடு, தினசரி, நாளிதழ், பாகிஸ்தான், பாக், புஷ், பெண், பேலின், பைடன், போர், மெகயின், லாடன், வாக்கு. ஓட்டு |\t3 Comments »\nபேலினாயணம் – சாரா பேலின் மகாத்மியம்\nகுடியரசு கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சாரா பேலின் குறித்து நேற்று மட்டும் (மட்டுமே) வெளியான செய்திகள்.\nஇவர் மைய அரசு செயல்படும் விதத்தை மாற்றி, வாஷிங்டன் அரசின் செலவைக் குறைத்து, மற்ற அரசியல்வாதியைப் போல் இல்லாமல், வித்தியாசமாக, தன்னை உதாரணமாக முன்னிறுத்தி, தேவையில்லா விரயங்களை நீக்கி இயங்கப் போவதாக முன்னர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅரசு செலவில் குழந்தைகளுக்கு இன்ப சுற்றுலா\nகுடும்பத்தோடு செல்ல வேண்டிய விழாக்களுக்கு கணவனையும் குழந்தைகளையும், அரசியல் கட்சித் தலைவர்கள் அழைத்துச் செல்லுதல் இயல்பு. ஆனால், அவ்வாறு அவர்கள் அழைக்கப்படாத இடங்களுக்கும், அவர்களை சாரா பேலின் அழைத்து சென்றிருக்கிறார்.\nஅழையா விருந்தாளியாக சென்றதை மறைக்க, அசலாக கணக்கு காட்டியதை, வெகு நாள்களுக்குப் பிறகு மாற்றி திருத்தியிருக்கிறார்.\nடிசம்பர் 2006- இல் பதவியேற்றபின் பதின்ம வயது மகளும் உல்லாசமாக ஊர்சுற்ற ஏதுவாக 64 ஒரு வழி விமானப் பதிவுகளையும், 12 போக-வர பயணங்களையும் அலாஸ்கா அரசின் தலையில் சுமத்தியுள்ளார்.\nகட்சி செலவில் $150,000த்திற்கு பேலினுக்கு கிடைத்த பகட்டு ஆடைகள்\nஅமெரிக்காவில் இந்தியர்களும் ஏழைகளும் வால்-மார்ட்டிலும், நடுத்தர வர்க்கத்தினர் ஓல்ட் நேவியிலும், கொஞ்சம் வசதிப்பட்டவர் சியர்ஸ் / டார்கெட்களிலும், மெகயினிடம் வரிவிலக்கு பெறுபவர் மேசீஸ் / லார்ட் அன்ட் டெய்லரிடமிருந்தும் ஆடைகள், அணிகலன்கள் வாங்குவோம்.\nசெல்வம் கொழிக்கும் பில் கேட்ஸ், வாரன் பஃபே போன்றவர்கள் மட்டுமே நீமன் மார்கஸ், சாக்ஸ் போன்ற ஐந்து நட்சத்திர ஹோட்டல் மதிப்பு பெற்ற கடை பக்கம் எட்டிப் பார்க்க முடியும்.\nஉடுத்தும் உடைக்காக, சாதாரண அமெரிக்கர் வருடத்திற்கு $1,874 செலவழித்தால், சாரா பேலினோ கடந்த இரு மாதங்களில் மட்டுமே குடியரசு கட்சியின் புண்ணியத்தில் $150,000 கபளீகரம் செய்துள்ளார்.\nஇதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக, ‘பிரச்சாரம் முடிந்தவுடன் இந்த ஆடைகளை தான தருமத்திற்கு கொடுத்துவிடப் போவதாக’ ஜான் மெகயின் குழு தெரிவித்திருக்கிறது.\nஅமெரிக்கா என்பது எங்குள்ளது என்றதற்காக பேலின் மன்னிப்பு கோரினார்\nவட கரோலினாவில் பிரச்சாரம் மேற்கொண்டபோது\n‘ஒரு சிலர்தான் உண்மையான அமெரிக்கர்கள். இந்த இடத்தைப் போல் சிற்சில இடங்கள்தான் அமெரிக்கா. மற்ற இடத்தில் இருப்பவர்கள் எல்லாம் போலிகள்; அமெரிக்கர்கள் அல்ல’\nஎன்று பொருள்பட பேசியதற்கு சாரா பேலின் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.\nதுணை ஜனாதிபதியின் கடமை என்ன – சாரா பேலின் பேச்சுக்கு கண்டனம் எழுகிறது\nகேள்வி: ‘துணை ஜனாதிபதி என்ன செய்வார்\nசாரா பேலின்: ‘ஜனாதிபதியின் திட்டத்தை ஆதரிப்பது; ஜனாதிபதியின் அணியில் குழு உறுப்பினராக அங்கம் வகிப்பது போன்றவை துணை ஜனாதிபதியின் பணி.\nஅமெரிக்க செனேட்டின் பொறுப்பும் அவர்கள் கையில் உள்ளது. துணை ஜனாதிபதி விருப்பப்பட்டால், செனேட்டுக்குள்ளே நுழைந்து கொள்கை மாறுதல்களை விளைவிக்க முடியும்\nநூறு உறுப்பினர் கொண்ட செனேட் அவையில் 50-50 என்று இழுபறியாக ஏதாவது வாக்களிக்கும் நிலை ஏற்பட்டால் மட்டும், தன்னுடைய வாக்கை அளித்து பெரும்பான்மையை கொடுப்பது துணை ஜனாதிபதியின் வேலை. மற்றபடிக்கு, செனேட்டில் சாரா பேலினுக்கு ‘திட்டம்’ முன்னெடுத்து செல்ல எந்தவித அதிகாரமும் கிடையாது.\nதற்போதைய துணை ஜனாதிபதி டிக் சேனி இவ்விதமாக துஷ்பிரயோகம் செய்துவருகிறார் என்னும் குற்றச்சாட்டு நிலவுவது குறிப்பிடத்தக்கது.\nஅறிவுசார் சிந்தனைக்கு எதிரானவரா சாரா பேலின்\n தனி மனித வாழ்வில் பகுத்தறிவு/படிப்பு/கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்\nபள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய மகன்\nகல்லூரிக்கு செல்லும் எண்ணமில்லாத மகள்\nவகுப்பிற்கு மட்டம் போட்டுவிட்டு அம்மாவின் பிரச்சார பீரங்கியாக செயல்படும் 13 வயது குழந்தை\nமாநகர வருமானத்தை வைத்து விளையாட்டு மைதானம் கட்ட செலவு செய்தது\nபுது நூலகம் கட்ட கொண்டு வந்த தீர்மானத்தை ரத்து செய்தது\nஅரசியல் சாசனம் குறித்த பேதைமை\n1. வலையக கணக்கு வழக்கு\n2. அலாஸ்கா கவர்னரின் சட்டமீறல்: ‘பேலின் அரசு குழந்தைத்தனமாக செயல்படுகிறது’\nFiled under: கருத்து, குடியரசு, தகவல், துணை ஜனாதிபதி, பணம், பேலின், மெக்கெய்ன் | Tagged: அதிகாரம், அத்துமீறல், அறிவு, அலாஸ்கா, ஊழல், கவர்னர், குடியரசு, கொள்கை, சட்டம், சாரா, செனேட், செலவு, செல்வம், துஷ்பிரயோகம், பணம், பழமைவாதம், பாரம்பரியம், பிரதிநிதி, பேலின், முரண், GOP, Mccain, Palin, Republicans, Sarah |\t11 Comments »\nமுதன் முறையாக தமிழில் சாரா பேலின் நேர்காணல்: சத்யா\n3. சாரா பேலினை தமிழில் மொழிபெயர்க்க உங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவரின் கேட்டி கௌரிக் பேட்டியையோ சார்லி கிப்ஸன் செவ்வியையோ தமிழாக்கிக் கொடுக்கவும்.\nஇவ்வளவு சுலபமான கேள்வியைக்கேட்டுட்டீங்க. சரி பரவாயில்லை. பேலின் பேட்டி கீழே\nபேலினை பேட்டி எடுப்பவர்: இப்போதைய பொருளாதாரத்தை பத்தி என்ன நினைக்கிறீங்க\nசாரா பேலின்: அது வந்து .. ஆங்..மெக்கெயின் ஒரு அஞ்சாநெஞ்சர். இந்த மாதிரி மாபெரும் புரச்சிகர மனிதராலத்தான் இந்த தேசத்தை காப்த்தமுடியும் வேணும்னா ரோட்டோரமா உங்காந்து பீடி புடிக்கறவற ஏங்க காசு புழக்கம் இருக்கான்னு கேட்டா இல்லைன்னு தான் சொல்லுவார்.என்னனாஞ் சொல்றது (காமராவைப்பாத்து ஒரு சின்ன கண்ண்டிப்பு)\nபே.பே.எ.: இல்லை இன்னொரு முறை கேக்கறேன், பீடி புடிக்கறவற கேக்கலை உங்களைக் கேக்கறேன் பொருளாதாரத்தை எப்படி சரிபண்ணுவீங்க.\nபேலின்: பெருளாதாரத்தை எப்படி சரிபண்றது அதுதானே உங்க கேள்வி. ஆதொள கீர்ந்தானரம்பத்திலே அலாஸ்காவுல இப்படித்தான் நான் சங்கீத நாமகீர்த்தனம் பண்ணி மக்களை உய்விக்கும்போது ரேடியோ ஸ்டேஷன் நஷடத்துல நடக்கறத கண்டு பிடிச்ச இலவசமா குடுக்கற காபி மெஷின்ல இனிமே காசு குடுத்துத்துத்தான் குடிக்கணும்னு ஒரு அருமையான புரட்சிகர திட்டத்தை முன்வைசேசன். சும்மா அதிருதில்ல.( காமராவைப்பாத்து மத்திமமா இன்னொரு கண்ண்டிப்பு)\nபே.பே.எ.: சரி உங்களோட வெளிநாட்டு கொள்கைய சொல்லுங்க.\nபேலின்: அது வந்து .. ஆங். வெளிநாட்டு கொள்கை என்ன அதுதானே உங்க கேள்வி. எங்க வீட்டூலேந்து எட்டிப்பாத்தா கனடா தெரியும்.இந்த பக்கம் எட்டி பாத்தா ரஷ்யா தெரியும். நிறைய அனுபவம் இருக்கு.\nஎங்க அஞ்சா நெஞ்சர் வியட்நாம் எல்லாம் போயிருக்கார். அவருக்கு நிறைய அனுபவம் இருக்கு.அரசியல் பண்றதுன்னா சும்மா இல்லை. ஒரு நாளைக்கு இருபது பேப்பர் படிக்கணும். நிறைய வெளிநாட்டு பேப்பரெல்லாம் படிக்கறேன். நிறைய வெளிநாடுகள் இருக்கு. நிறைய கொள்கைகள் இருக்கு அதனால நிறைய வெளிநாட்டு கொள்கை இருக்கு.\nபே.பே.எ.: சரி ஆப்கானிஸதான பத்தி சொல்லுங்க.\nபேலின்: அப்கானிஸதான் நிறைய ஆறுகள் இருக்கு, மலைகள் இருக்கு, மக்கள் சுபிட்சமா இருக்காங்க வெறென்ன.\nபே.பே.எ.: குறிப்பா எந்த பகுதி இப்படி நல்லா இருக்குன்னு சொல்ல முடியுமா.\nபேலின்: எந்தப்பகுதின்னு கேட்டா .. அது வந்து எல்லா நாட்லையும் ஆறுகள் மலைகள் எல்லாம் இருக்கு மக்கள் வசதியா வாழறாங்க அதுமாதிரிதான் இதுவும். அடுத்த முறை பேட்டி எடுக்கும் போது சரியாச்ச சொல்லீடறேன்.\nபே.பே.எ.: கடைசியா ஒருகேள்வி நீங்க சொல்றதல்லாம் பாத்தா சுத்தமா தேறாத கேஸ்போல இருக்கீங்க.மக்களும் அப்படித்தான் பேசிக்கிறீங்க. நீங்க புதுசா என்னதான் பண்ணுவீங்க\nபேலின்: அது.. வந்து.. மெகயின் நல்லவர். வல்லவர்.அப்புறம் நான் வந்து நேரிடியா மக்கள் கிட்ட பேசிக்கறேன். (மனசுக்குள்ளே) அவங்க தான் பதிலுக்கு பதில் கேள்வி கேட்க மாட்டாங்க.\n4. செனேட்டராக இருந்தபோதே தற்போதைய வீட்டுக்கடன் பிரச்சினையையும் அதன் மேலெழுந்த நிதிநிலை மதிப்பீடு நிலைகுலைவையும் கண்டுணர முடியாத ஒபாமாவா இராக் மீது போர் தொடுத்தால் ஓரிரண்டு நாளில் அமெரிக்காவின் கடமை முடியும் என்று கணித்த மெகயினா இராக் மீது போர் தொடுத்தால் ஓரிரண்டு நாளில் அமெரிக்காவின் கடமை முடியும் என்று கணித்த மெகயினா இருவரில் உங்கள் தேர்வு எவர்\nஎந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் டபாய்க்க சாரா பேலின் வழிமுறை\nசாரா பேலின் எவ்வாறு விவாதம் புரிகிறார்\nஅவரைப் போல் நீங்களும் சாமர்த்தியமாகப் பேச வேண்டுமா\nமக்களைக் கவரும் உத்தி என்ன\nவிடை தெரியாத வினாவை எவ்விதம் சமாளிப்பது\nகொசுறு: சாட்டர்டே நைட�� லைவில் பைடன் – பேலின் விவாதம் குறித்த பகிடி\nஉள்ளடக்கமும் உருவமும்: துணை ஜனாதிபதி வேட்பாளர்கள் விவாதம்\nஅமெரிக்க ஜனாதிபதியாக போட்டியிடும் பராக் ஒபாமாவுக்கு துணையாகப் போட்டியிடும் ஜோ பைடனும், குடியரசுக் கட்சியின் ஜான் மெக்கெய்னுடன் களமிறங்கும் சாரா பேலினும் முதலும் கடைசியுமாக ஒளிபரப்பு செய்யப்பட்ட விவாதத்தில் கலந்து கொண்டனர்.\nஇந்த விவாதத்தில் யாரும் வெற்றி பெற்றது போல (எனக்குத்) தெரியவில்லை. ஆனால், ஜோ பைடன் வென்றதாக வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். எனினும், சாரா பேலினும் சரிசமமான மனங்களை கவர்ந்திழுத்து, ஏற்கனவே குடியரசு சார்புடையவர்களையும் தக்கவைத்திருப்பார் என்றே எனக்குப் படுகிறது.\nஒபாமாவின் திட்டங்களை பைடன் வலியுறுத்தினார்.\nஜான் மெகயினை மிகக் கடுமையாக தாக்கினார் பைடன்.\nஅவ்வாறே பராக் ஒபாமாவை எள்ளலுடன் விமர்சித்தார் பேலின்.\n’ → தலைநகருக்கு அப்பால் தன்னுடைய பேட்டை என்பதால் அனைத்தையும் புரட்டிப் போடுவேன் என்றார் பேலின்.\nபேலின் குத்திக் கொண்டிருந்த அமெரிக்க கொடி பின் பளபளாவென்று கண்ணைப் பறித்தது – நாட்டுப்பற்று மிக்கவர்.\n‘என் வழி தனி வழி’ என்று கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் தனக்குத் தெரிந்த விடைகளை சொன்னார் பேலின்.\n‘மில்லியன், பில்லியன்’ என்று விஜய்காந்த் படம் போல் பைடன் பட்டியலிட்டார்.\nதமிழ்க் கவியரங்குகளில் எல்லாவற்றையும் இரண்டாம் தடவை ரிப்பீட்டேய் என்று முழங்குவார்கள். பைடனும் தமிழகம் வந்திருப்பார் போல… பேசியதை எல்லாம் இரண்டு தடவை மறுமொழிந்தார்.\n‘புஷ் ராஜாங்கம் மாபெரும் தவறுகளை இழைத்திருக்கிறது’ என்பதை வெளிப்படையாக பலமுறை ஒப்புக்கொண்டார் அவரின் கட்சியை சேர்ந்த பேலின்.\n‘என்னுடைய ஜனாதிபதியுடன் வேறுபடும் இடங்களைத் தயங்காமல் வெளிப்படையாக சொல்வேன்’ என்று முழங்கினார் பைடன்.\n‘அவரவர் நியாயங்களின் உட்புறச் சுவரைக் குடைந்துபார்க்க எல்லாருக்கும் சாத்தியமில்லை’ என்று பாரா சொல்வது போல் பைடனும் சொல்லி ‘ஆனால், அவரவர்களின் முடுவெடுக்கும் திறனை ஆராய்வது சாத்தியமே’ என்றது நெத்தியடி.\n இன்னும் பழைய பஞ்சாங்கத்தை வைத்து மாரடித்தால், உனக்கு நாங்க புதுசுன்னு புரியவைப்பதற்குள் தாவு தீருது’ என்பது பேலின் பதிலடி.\nபேலின் தம் கட்டி இவ்வளவு பெரிய அரங்கைக் ��ண்டு மிரளாமல், பைடனின் அதிரடி வினாக்களுக்கு மறைந்தோடி, புஷ்ஷையும் தன்னுடைய கட்சியையும் காவு கொடுக்காமல் → சிரித்து சிரித்து பல கோடி அமெரிக்கர்களை சிறையிலடைத்தார்.\nஇடுப்புக்குக் கீழே அடிக்கவும் தயங்கமாட்டேன் என்று → ஸ்பெயின் விஷயத்தில் மகயின் நாக்குழறியதையும், பேலினை டிக் சேனியோடு ஒப்பிட்டும், ஒபாமாவிற்கான புள்ளிவிவரங்களை பதினெட்டு வயசு பாலகரும் புரியுமாறு ஆணித்தரமாக ரிப்பீட்டியும் ஜோ பைடன் தன்னுடைய அனுபவத்தை எடுத்துரைத்தார்.\nFiled under: கருத்து, ஜனநாயகம், துணை ஜனாதிபதி, பேலின், பைடன் | Tagged: அனுபவம், அரசியல், சமூகம், சாரா, ஜோ, நிகழ்வுகள், பேலின், பைடன், விவாதம், Biden, Debates, Palin, VP |\t26 Comments »\nதமிழ் ஊடகங்களில் :: அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் ஜோ பைடன்’\nநவம்பர் மாதம் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் பேட்டியிடும் பராக் ஒபாமா, துணை அதிபர் வேட்பாளராக செனட்டர் ஜோ பைடன் போட்டியிடுவார் என்பதை உறுதி செய்துள்ளார்.\nசில நாட்களுக்கு இருந்த ஊகங்களுக்கு மத்தியில், காலை மூன்று மணிக்கு லட்சக்கணக்கான தனது ஆதரவாளர்களுக்கு அலைபேசி குறுந்தகவல் மூலம் இந்த செய்தியை பராக் ஒபாமா உறுதி செய்துள்ளார்.\nமுப்பது ஆண்டுகளுக்கு மேலாக செனட்டில் பணிபுரிந்து வரும் ஜோ பைடன், செனட்டின் செல்வாக்கு மிக்க வெளியுறவு திட்டக்குழுவின் தலைவராகவும் இருக்கின்றார்.\nஇது ஒரு மாபெரும் கூட்டணி என்றும், இது அமெரிக்காவில் மாற்றங்களை கொண்டு வரும் என ஒபாமாவின் தேர்தல் பிரச்சாரங்கள் சார்பாக பேசவல்லவர் கூறியுள்ளார்.\nஇந்தியாவுக்கு ஆதரவானவர் : ஜோசப் பிடன், இந்திய அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஆதரவானவர் ஆவார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடக்கிறது. இதில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் பாரக் ஒபாமா போட்டியிடுகிறார். ஆளும் குடியரசு கட்சி சார்பில் ஜான் மெக்கைன் போட்டியிடுகிறார். தனது கட்சி சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு யாரை நிறுத்துவது என்று ஒபாமா பல நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார்.\nஇந்திய வம்சாவளி கவர்னர் பாபி ஜிண்டால் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன.\nஇந்நிலையில், டெலாவரே மாகாண செனட் உறுப்பினர் ஜோசப் பிடனை, தனது கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஒபாமா தேர்வு செய்துள்ளார். ��ோசப் பிடனின் வயது 65. அவர் தற்போது செனட் சபையின் வெளியுறவு கமிட்டி தலைவராக இருக்கிறார். இவர் முதல்முறையாக 1972-ம் ஆண்டு செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 29. தற்போது 6-வது தடவையாக செனட் உறுப்பினராக இருக்கிறார். செனட் சபையில் பல்வேறு கமிட்டிகளில் பதவி வகித்துள்ளார். இவர் வெளியுறவு கொள்கை மற்றும் ராணுவ கொள்கைகளில் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர் ஆவார்.\nஇந்த கொள்கைகளில் ஒபாமாவுக்கு அனுபவம் இல்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. எனவே, ஜோசப் பிடனின் அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், அவரை ஒபாமா தேர்வு செய்துள்ளார்.\nஜோசப் பிடன், ஏற்கனவே கடந்த 1988-ம் ஆண்டிலும், இந்த ஆண்டிலும் அதிபர் பதவி வேட்பாளர் ஆவதற்கு முயன்றார். ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது துணை ஜனாதிபதி வேட்பாளர் வாய்ப்பை பெற்றுள்ள அவர், டென்வரில் நடைபெற உள்ள ஜனநாயக கட்சி மாநாட்டில், 27-ந் தேதி உரையாற்றுகிறார்.\nஜோசப் பிடன், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஆதரவானவர் ஆவார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர், ஜான் கெர்ரி, சக் ஹகெல் ஆகிய செனட் உறுப்பினர்களுடன் இந்தியாவுக்கு வந்தார். பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசினார். இடதுசாரிகளின் ஆதரவு வாபசையும் மீறி, அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற மன்மோகன்சிங் உறுதியாக இருப்பதை அறிந்து, அவரை பாராட்டினார்.\nஇந்தியாவின் மின்சார தேவையை பூர்த்தி செய்ய உதவுவது, அமெரிக்காவுக்கு பலன் அளிக்கும் என்ற கருத்துடையவர், ஜோசப் பிடன். இந்திய அணுசக்தி ஒப்பந்தம், அமெரிக்க பாராளுமன்றத்தில் இறுதி ஒப்புதலுக்கு வரும்போது, இவர் அதற்கு ஆதரவாக உதவி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்: அறிவித்தார் ஒபாமா:\nஅமெரிக்காவின் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஒபாமா வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.\nஜனநாயகக் கட்சி யு.எஸ். துணை அதிபர் வேட்பாளர் ஜோசப் பிடன்\nவாஷிங்டன், ஆக. 23: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஒபாமா, துணை அதிபர் பதவிக்கான வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பிடன் (65) என்பவரைத் தேர்ந்தெடுத்துள்ளார்.\nஇந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை தீவிரமாக ஆதரிப்பவர் ஜோசப் பிடன். இந்த ஒப்பந்தத்துக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற இவர் மிகவும் உதவியாக இருப்பார் என்று நம்பப்படுகிறது. அரசுக்கு அளித்துவந்த ஆதரவை இடதுசாரிகள் திரும்பப் பெற்றுக் கொண்டபோதிலும், அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற முனைந்த பிரதமர் மன்மோகன் சிங்கின் உறுதியை சமீபத்தில் ஜோசப் பிடன் பாராட்டினார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றால் துணை அதிபராக ஜோசப் பிடன் தேர்ந்தெடுக்கப்படுவார்.\nJoseph Biden is Obama’s running mate, ஓபாமாவின் துணை அதிபர் வேட்பாளர் ஜோசப்:\nஅமெ‌ரி‌க்க துணை அ‌திப‌ர் வே‌ட்பாளரை தே‌‌ர்‌ந்தெடு‌த்தா‌‌ர் ஒபாமா: டெ‌ல்லோவா‌ர் சென‌ட்ட‌ர் ஜோச‌ப் ‌பிடேனை‌ பரா‌க் ஒபாமா தே‌ர்‌ந்தெடு‌த்து‌ள்ளா‌ர்.\nதுணை அ‌திப‌ர் வே‌ட்பாள‌ர் போ‌ட்டி‌‌க்கு தே‌ர்‌ந்தெ‌டு‌க்க‌ப்படுவா‌ர்க‌ள் எ‌ன்று கருத‌ப்ப‌‌ட்ட இ‌‌ன்டியான சென‌ட்ட‌ர் இவ‌ா‌ன் பயா, ‌வி‌ர்‌ஜியானா கவ‌ர்ன‌ர் ‌டி‌ம் கெ‌ய்‌ன் ஆ‌‌கியோரை ‌பி‌ன்னு‌‌க்கு‌த் த‌ள்‌ளி‌‌‌வி‌ட்டு, 65 வயதாகு‌ம் ‌பிடே‌ன்-ஐ ஒபாமா தே‌ர்‌ந்தெடு‌த்து‌ள்ளதாக தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.\n‌சென‌ட் அயலுறவு ந‌ட்பு குழு‌த் தலைவரான பிடே‌ன் கட‌ந்த 1972 ஆ‌ம் ஆ‌ண்டு தனது 29-வது வய‌தி‌ல் முத‌ல் முதலாக அ‌ந்நா‌ட்டு பாராளும‌ன்ற‌த்து‌க்கு தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.\nமேலும் :: Google செய்திகள்\nFiled under: இந்தியா, ஒபாமா, செய்தி, ஜனநாயகம், தகவல், துணை ஜனாதிபதி, பைடன் | Tagged: America, அமெரிக்கா, உப ஜனாதிபதி, ஊடகம், ஒபாமா, ஜனநாயகக் கட்சி, துணை, தேர்தல், பிடன், பிடென், பிதென், வேட்பாளர், Biden, Elections, Obama, Polls, President, USA |\tLeave a comment »\nபந்தயக் குதிரை – துணை ஜனாதிபதி\nநீங்க பெட் கட்ட தயாரா ஜனநாயகக் கட்சி சார்பாக ஒபாமா வேட்பாளரானால், உதவிக்கு ஹில்லாரியை சேர்த்துக் கொள்வாரா ஜனநாயகக் கட்சி சார்பாக ஒபாமா வேட்பாளரானால், உதவிக்கு ஹில்லாரியை சேர்த்துக் கொள்வாரா\nஉப ஜனாதிபதிக்கு – கடைசியில் யார் வெல்வார்கள்\nஹில்லரி க்ளிண்டன் – 12/1\nஜான் எட்வர்ட்ஸ் – 11/1\nபராக் ஒபாமா – 9.5/1\nபில் ரிச்சர்ட்சன் – 9.5/1\nசார்லி க்ரிஸ்ட் – 10/1\nமைக் ஹக்க்பி – 9/1\nமிட் ராம்னி – 19/1\nஜோ லீபர்மன் – 15/1\nஃப்ரெட் தாம்ஸன் – 20/1\nரூடி ஜியூலியானி – 19/1\nரான் பால் – 79/1\nமைக்கேல் ப்ளூம்பெர்க் – 11.5/1\nகாண்டலீசா ரைஸ் – 21/1\nடெனிஸ் குசினிச் – 16/1\nச��் ஹேகல் – 16.5/1\nகே பெய்லி ஹட்சின்ஸன் – 41/1\nஜான் மெகெயின் – 190/1\nFiled under: குடியரசு, ஜனநாயகம், துணை ஜனாதிபதி | Tagged: உதவி, எகனாமிஸ்ட், கணிப்பு, துணை, பந்தயங்கள், பெட், போட்டி, ரேஸ் |\tLeave a comment »\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/mohini-official-trailer/", "date_download": "2019-05-21T19:03:50Z", "digest": "sha1:TCDFXBNVT6DOXNPPOVXLGFNB2BFP6GC6", "length": 11331, "nlines": 104, "source_domain": "universaltamil.com", "title": "Mohini Official Trailer | Trisha | R. Madhesh | Vivek-Mervin | Prince Pictures", "raw_content": "\nஇளசுகளின் மனங்களை வென்ற நடிகை த்ரிஷாவிற்கு இன்று பிறந்தநாள்- சிறப்பு ஆல்பம் உள்ளே\nநாம் திருமணம் செய்து கொள்வோம் – திரிஷாவை திருமணம் செய்ய ஆசைப்படும் பிரபல நடிகை\nதளபதி 63 படப்புடிப்பு தளத்தில் இருந்து புகைப்படத்தை வெயிட்ட பிரபலம்\nரிசாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனை தொடர்பில் காத்திரமான முடிவு எடுப்போம் தயாசேகர எம்.பி\nஅமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பிக்கள், நாடு என்ற ரீதியில் எடுக்கக்கூடிய சிறந்த தீர்மானத்தை எடுப்பார்கள் என,...\nவெளிநாட்டு அகதிகளால் வவுனியாவில் ஏற்பட்ட குழப்ப நிலை- இராணுவத்தினர் குவிப்பு\nவவுனியாவில் வெளிநாட்டு அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக பௌத்த குருமார் மற்றும் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட குழுவினர் எடுத்த நடவடிக்கையால் வவுனியாவில் பதற்றமான நிலை காணப்பட்டதையடுத்து பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தினை சூழ அதிகளவான...\nபிரதமர் சபையில் இருக்கும் போதே நாடாளுமன்றத்திற்கு குண்டுவைக்க முயற்சிக்க வேண்டும்- விமல் வீரவன்ச தெரிவிப்பு\nகடந்த ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட நாடாளுமன்ற ஊழியர் குறித்தும் பாதுகாப்பு பலவீனங்கள் குறித்தும் சபையில் எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனக் கருத்துக்களை முன்வைத்தனர். பயங்கரவாதிகள் நாடாளுமன்றத்திற்கு குண்டுவைக்க முயற்சித்தால் பிரதமர் சபையில் இருக்கும் போதே...\nஐ.எஸ் அமைப்பு இலங்கையை தாக்க தெரிவு செய்யவில்லை- உண்மையை போட்டுடைத்த அமெரிக்கா\nகுண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ் அமைப்பு இலங்கையை தெரிவு செய்யவில்லை. மாறாக இலங்கையில் இ��ங்கும் குழுவொன்றே ஐ.எஸ் அமைப்பை தெரிவு செய்துள்ளதென அமெரிக்கா தெரிவித்துள்ளது. தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்காவின் கொள்கை ஆராய்ச்சி...\nஇந்த ராசியில் பிறந்தவர்கள் தான் வாயாடியாம் – உங்க பக்கதுல யாராவது இருக்காங்களா\nஒருவரின் குணத்திற்கு அவரின் ராசி தான் காரணம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்த வகையில் எந்த ராசிகாரர்களை வாக்குவாதத்தில் வெல்ல முடியாது என தெரிந்து கொள்வோம். ரிஷபம் இவர்களை வாக்குவாதத்தில் வெல்வது என்பது முடியாத காரியமாகும்....\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kathir-gives-explanation-about-viral-shooting-spot-photo/", "date_download": "2019-05-21T19:17:17Z", "digest": "sha1:ADBAUHS2RVBPOBZXTFR7DGHQFBRJR7EW", "length": 9166, "nlines": 101, "source_domain": "www.cinemapettai.com", "title": "இணையத்தில் வைரலான போட்டோ. தளபதி 63 ஷூட்டிங்கில் க்ளிக்கியதா ? ஸ்டேட்டஸ் தட்டிய கதிர். - Cinemapettai", "raw_content": "\nஇணையத்தில் வைரலான போட்டோ. தளபதி 63 ஷூட்டிங்கில் க்ளிக்கியதா \nஇணையத்தில் வைரலான போட்டோ. தளபதி 63 ஷூட்டிங்கில் க்ளிக்கியதா \nவெளியானது தளபதி 63 ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ கிடையாது என ஸ்டேட்டஸ் பதிவிட்ட கதிர்.\nநடிகர் கதிர் தமிழ் சினிமாவில் மதயானைக் கூட்டம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார், அதன் பின் விக்ரம் வேதா, என்னோடு விளையாடு, கிருமி போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். சிகை நடிகராக இவருக்கு நல்ல பெயர் எடுத்து கொடுத்தது.\nபரியேறும் பெருமாள் வெற்றியை தொடர்ந்து இவர் நடிப்பில் சத்ரு, ஜடா, தளபதி 63 என வரிசையாக ரிலீஸ் ஆக உள்ளது. தற்பொழுது இவரின் சினிமா க்ராப் உச்சம் தொட்டது என்றால் அது மிகையாகாது.\nஇந்நிலையில் ட்விட்டரில் கதிர், யோகிபாபு மைதான காலரியில் இருக்கும் ஒரு போட்டோ லைக்ஸ் குவித்தது. தீடீரென இந்த போட்டோ தளபதி 63 ஷூட்டிங் ஸ்பாட்டில் க்ளிக்கியது என பரவியது. பல முன்னணி மீடியா பக்கங்களும், முழுவதும் விசாரிக்காமல் அதனை ஷேர் செய்ய தொடங்கினர்.\nஇந்நிலையில் அது குமரன் இயக்கத்தில் தான் நடிக்கும் ஜடா படத்தினுடையது, தளபதி 63 யில் போட்டோ அல்ல என கதிர் ட்விட்டரில் ஸ்டேட்டஸ் போட்டுள்ளார் .\nஅட போட்டோ ஷேர் செய்றப்ப, படத்தின் பெயரையும் சேர்த்து பண்ணுங்கப்பா. குழப்பி விடாதீங்க ரசிகர்களை.\nRelated Topics:vijay, அட்லீ, கதிர், தமிழ் படங்கள், தளபதி, தளபதி 63, யோகிபாபு, விஜய்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\n“அடக்கமான பெண்ணைப் போல் உடை அணியுங்கள்” ரசிகரின் கேள்விக்கு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்த பேட்ட பட நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/02/03121312/KuruviyarQuestion-and-Answers.vpf", "date_download": "2019-05-21T19:20:12Z", "digest": "sha1:URDWU2LI55MA6DPIIRAADPH4GCMZ7EOH", "length": 23392, "nlines": 192, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kuruviyar Question and Answers || குருவியார் கேள்வி-பதில்கள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், கு��ுவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007\nகுருவியாரே, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு ஆகிய மூன்று பேரில் போலீஸ் வேடத்தில் அதிக படங்களில் நடித்தவர் யார்\nமூன்று பேரில், போலீஸ் வேடத்தில் அதிக படங்களில் நடித்தவர், விஜயகாந்த்\nசுந்தர் சி. டைரக்‌ஷனில் விஷால் நடித்த ‘மதகஜராஜா’ படம் என்ன ஆனது அந்த படம் ரிலீஸ் ஆகுமா, ஆகாதா அந்த படம் ரிலீஸ் ஆகுமா, ஆகாதா\n‘மதகஜராஜா’வை திரைக்கு கொண்டுவர, விஷால் பல கட்ட முயற்சிகளை எடுத்து விட்டார். அவருடைய முயற்சிக்கு இதுவரை பலன் கிடைக்கவில்லை. என்றாலும், விஷால் தனது முயற்சியை கைவிடவில்லை. எப்படியும் திரைக்கு கொண்டு வந்து விடலாம் என்று நம்புகிறார், விஷால்\nகுருவியாரே, கதாநாயகனாக அறிமுகமாகி, தயாரிப்பாளராக உயர்ந்த விஜய் சேதுபதி, அடுத்து ஒரு படத்தை இயக்குவாரா\nஇயக்கும் திட்டம் இருக்கிறதாம். ஆனால், அது இப்போதைக்கு அல்ல. இயக்குவதற்கு இன்னும் சில வருடங்கள் போக வேண்டும் என்கிறார், விஜய் சேதுபதி\nதமிழ் திரையுலகில் அக்காள்–தங்கை இருவரும் நட்சத்திரங்களாகி, நிறைய படங்களில் நடித்து புகழ் பெற்று, அதிகமாக சம்பாதித்தவர்கள் யார்–யார்\n இவர்களுக்கு முன்பும் சரி, பின்பும் சரி, எந்த நட்சத்திர சகோதரிகளும் இவர்கள் அளவுக்கு சம்பாதிக்கவில்லை\nகுருவியாரே, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளிலும் தயாராகியுள்ள ‘குயின்’ படம் எப்போது திரைக்கு வரும்\n‘குயின்’ படம் இறுதிகட்ட பணிகளில் உள்ளது. அந்த பணிகள் முடிவடைந்ததும், ‘குயின்’ படம் திரைக்கு வந்து விடும்\nஅனுஷ்காவை பிரபாஸ் திருமணம் செய்துகொள்வாரா, மாட்டாரா\nஇருவரும் இப்போதுதான் திருமணம் பற்றி பேச ஆரம்பித்து இருக்கிறார்கள். விரைவில் திருமண தகவல்களை அறிவிப்பார்கள் என்று தெலுங்கு பட உலகில் பேசப்படுகிறது\nகுருவியாரே, விஜய் நடித்த ‘காதலுக்கு மரியாதை’, அஜித் நடித்த ‘காதல் கோட்டை’ ஆகிய 2 படங்களில் அதிக விருதுகள் வாங்கிய படம் எது\n‘காதலுக்கு மரியாதை’யை விட, காதல் கோட்டை’ படத்துக்கு அதிக விருதுகள் கிடைத்தன. ‘காதலுக்கு மரியாதை’ படத்துக்கு சிறந்த தயாரிப்பாளர், சிறந்த பாடல் ஆசிரியர் ஆகிய 2 விருதுகள் கிடைத்தன. ‘காதல் கோட்டை’ படத்துக்கு சிறந்த டைரக்டர், சிறந்த நடிகை, சிறந்த படத்தொகுப்பாளர், சிறந்த உடையலங்கார நிபுணர் ஆகிய 4 விருதுகள் கிடைத்தன\nநடிகை ரோஜாவை இப்போது திரைப்படங்களில் பார்க்க முடியவில்லையே, ஏன்\nஆந்திரா அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருவதால், ரோஜா குடும்பத்துடன் அங்கேயே குடியேறி விட்டார். அவருடைய மகள், மகன் இருவரும் அங்கேயே படிக்கிறார்கள்\nகுருவியாரே, மும்பையை சேர்ந்த ராசிகன்னாவுக்கு தமிழில் பட வாய்ப்புகள் எப்படி உள்ளது\nராசிகன்னா மும்பையை சேர்ந்தவர் என்பதால், ‘பார்ட்டி’ கொடுத்து நிறைய பட வாய்ப்புகளை பிடிப்பதாக தகவல்\nஎன்னிடம், நயன்தாராவுக்கு பொருத்தமான இரட்டை வேட கதை ஒன்று உள்ளது. அதை யாரிடம் சொல்லி சம்மதம் வாங்க வேண்டும்... சொல்ல முடியுமா\nநயன்தாரா நடிக்கும் புதிய படங்களின் கதைகளை முதலில் அவருடைய காதலர் விக்னேஷ் சிவனிடம் சொல்ல வேண்டுமாம். அவருக்கு பிடித்து இருந்தால், நயன்தாரா கதையை கேட்பாராம். இரண்டு பேருக்கும் பிடித்து இருந்தால், நயன்தாரா உடனே நடிக்க சம்மதிப்பாராம்\nகுருவியாரே, இன்றைய இளைய தலைமுறை கதாநாயகர்களில், மிக மிக ஒதுங்கிப் போகும் சுபாவம் கொண்டவர் யார்\n‘அட்டகத்தி’ தினேஷ். இவர் இருக்கிற இடமே தெரியாது. அந்த அளவுக்கு ஒதுங்கிப் போகிற சுபாவம் கொண்டவர், தினேஷ்\nயோகி பாபுவுக்கு பெண் பார்க்கிறார்களாமே... அவருக்கு மனைவியாகிற தகுதி கொண்ட பெண் எப்படியிருக்க வேண்டுமாம்\nநகைச்சுவையை ரசிக்கிற கலா ரசிகையாக இருக்க வேண்டும் என்பது யோகி பாபுவின் எதிர்பார்ப்பு\nகுருவியாரே, பாரதிராஜா டைரக்டராகவே நடித்து இருக்கிறாரா அந்த படத்தின் பெயர் என்ன அந்த படத்தின் பெயர் என்ன\nபாரதிராஜா டைரக்டராகவே நடித்த படம், ‘கல்லுக்குள் ஈரம்.’ அவருடைய ஆரம்ப கால படங்களில், இதுவும் ஒன்று\nகாஜல் அகர்வால், நிவேதா பெத்துராஜ் ஆகிய இரண்டு நாயகிகளில், அதிக தமிழ் படங்களை கையில் வைத்திருப்பவர் யார்\nகாஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழி படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். நிவேதா பெத்துராஜ் தமிழ் படங்களில் மட்டும் நடிக்கிறார்\nகுருவியாரே, வைஜயந்திமாலா, பத்மினி ஆகிய இருவரும் எத்தனை படங்களில் சேர்ந்து நடனம் ஆடினார்கள்\n‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் வைஜயந்திமாலா–பத்மினி ஆகிய இருவரும் சேர்ந்து நடனம் ஆடினார்கள்\nநயன்தாரா, திரிஷாவைப்போல் கதாந���யகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் இளம் கதாநாயகி யார்\nஒருவர், இருவர் அல்ல. அனுஷ்கா, ஹன்சிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் என நிறைய பேர் இருக்கிறார்கள்\nகுருவியாரே, விஜய் சேதுபதி, திரிஷா நடித்த ‘96’ படம் வெற்றி பெற யார் காரணம்\nகதாநாயகனாக நடித்த விஜய் சேதுபதி, கதாநாயகியாக நடித்த திரிஷா, டைரக்டர் பிரேம்குமார், தயாரிப்பாளர் நந்தகோபால் மற்றும் அந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் அந்த படத்தின் வெற்றியில் பங்கு உண்டு\nஓவியா–ஆரவ் ஜோடியின் நட்பு தொடர்கிறதா\n‘‘நட்பு தொடர்கிறது. ஆனால், அதற்கு பெயர் காதல் அல்ல’’ என்று இருவருமே சொல்கிறார்கள்\nகுருவியாரே, ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தில், ஏகப்பட்ட பஞ்ச் வசனங்கள் உள்ளன. அவற்றில் இப்போதைய சமுதாயத்துக்கு தேவையான பஞ்ச் வசனம் எது\n‘‘நல்லவனாக இரு... ரொம்ப நல்லவனாக இருக்காதே...’’ என்று ரஜினிகாந்த் பேசும் வசன வரிகள்\nஎன் அபிமான நடிகை அம்பிகா என்ன செய்கிறார்\n‘நாயகி’ என்ற சின்னத்திரை தொடரில், அம்பிகா நடித்து வருகிறார்\nஉங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007\nஉங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007\nஉங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007\nஉங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007\nஉங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. அக்‌ஷய்குமார் படத்தை இயக்கமாட்டேன் ‘‘பணத்தை விட மரியாதை முக்கியம்’’ –லாரன்ஸ் அறிவிப்பு\n2. பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\n3. வெற்றி பெறும் படங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து\n4. பார்த்திபன் பட விழாவில் பங்கேற்பு செருப்பு வீச்சு சம்பவம் பற்றி கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு\n5. ‘‘எனது மனம் மென்மையானது: கோபம் அதிகம் வரும்’’–காஜல் அகர்வால்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coimbatorebusinesstimes.com/2019/05/06/", "date_download": "2019-05-21T18:52:14Z", "digest": "sha1:C22HRRLH7NIRDQZOOMFIKETOVKQSTYYQ", "length": 6476, "nlines": 83, "source_domain": "coimbatorebusinesstimes.com", "title": "May 6, 2019 – Coimbatore Business Times", "raw_content": "\nFOX10 செய்திகள் ஆன்லைன் டேட்டிங் ஆபத்துக்களை விசாரணை – FOX10 செய்திகள் – வால்\nஎபோலா நோய்க்கான 'மிக உயர்ந்த' ஆபத்து குறித்து டி.ஆர்.சி.\nசக்தி வாய்ந்த கதைகள் மன ஆரோக்கியம் பற்றி வெளிச்சம் – KGW செய்திகள்\nமற்றவர்கள் காப்பாற்ற உதவியாளர் மனநல சுகாதார சவால்களை பகிர்ந்து – KARE 11\nகுட் பாக்டீரியாவின் ஒழுங்குமுறை கவலை அறிகுறிகள் – சிறப்பு மருத்துவ உரையாடல்களைக் குறைக்கலாம்\nநாம் ஒரு அழிவு நெருக்கடியின் நடுவில் உள்ளோம், ஐ.நா விஞ்ஞானிகளை எச்சரிக்கிறோம்\n(சிஎன்என்) கோளின் எட்டு மில்லியன் இனங்கள் ஒரு மில்லியன் மனிதர்கள் அழிந்திருக்கலாம் அச்சுறுத்தப்படுகின்றனர் விஞ்ஞானிகள் எப்போதுமில்லாத முறையில் உலகளாவிய இயற்கை இழப்பு மிக விரிவான மதிப்பீடு என வர்ணிக்கப்பட்ட இல் திங்களன்று எச்சரித்தார். அவர்களின் மைல்கல் அறிக்கையானது எப்போதும் வளர்ந்து வரும் மனித மக்களால் சூறையாடப்பட்ட ஒரு கிரகத்தின் இருண்ட சித்திரத்தை சித்தரிக்கிறது, அதன் நுகர்வு நுகர்வு இயற்கை உலகத்தை அழிக்கின்றது. உயிரிழப்பு மற்றும் சுற்றுச்சூழல் சேவைகள் (ஐபிஇஇஎஸ்) என்ற […]\nஅவென்ஜர்ஸ்: எண்ட்கேம் டைட்டானிக் கப்பலில் இரண்டாம் இடத்தை பிடித்தது – IGN இந்தியா\nஅவென்ஜர்ஸ்: எண்ட்கேஜ் கடந்துவி��்டது டைட்டானிக் எல்லா நேரத்திலும் இரண்டாவது மிக உயர்ந்த வசூலிப்பு திரைப்படம் ஆக, வெளியிடப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் உலகப் பாக்ஸ் ஆபிஸில் 2.2 பில்லியன் டாலர் சம்பாதித்தது. உலகெங்கிலும் மிக அதிக அளவில் வசூலித்த படமான உலகெங்கிலும், 2.8 பில்லியன் டாலர் மதிப்புள்ள Avatar (பணவீக்கத்திற்கான சரி) இல்லை. ஐந்து படங்களில் மட்டும் $ 2 பில்லியனைக் கடந்துவிட்டன, அவற்றில் மூன்று டிஸ்னி வெளியீடுகளாக (சின்னம் ஃபாக்ஸ் […]\nFOX10 செய்திகள் ஆன்லைன் டேட்டிங் ஆபத்துக்களை விசாரணை – FOX10 செய்திகள் – வால்\nஎபோலா நோய்க்கான 'மிக உயர்ந்த' ஆபத்து குறித்து டி.ஆர்.சி.\nசக்தி வாய்ந்த கதைகள் மன ஆரோக்கியம் பற்றி வெளிச்சம் – KGW செய்திகள்\nமற்றவர்கள் காப்பாற்ற உதவியாளர் மனநல சுகாதார சவால்களை பகிர்ந்து – KARE 11\nகுட் பாக்டீரியாவின் ஒழுங்குமுறை கவலை அறிகுறிகள் – சிறப்பு மருத்துவ உரையாடல்களைக் குறைக்கலாம்\nKREM 2 செய்திகள் மே 4, 2014 அன்று மே 20, 2019 – KREM 2 செய்திகள்\n'ஆண் குழந்தைக்கு பேறுகாலத்திற்கு மன அழுத்தம் ஒரு காரணி' – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nஎட்மண்டன் ஜர்னலில் எட்மண்டன் பகுதியில் உறுதிப்படுத்தியது\nசோனாம் கபூர் 'நவீன மஹாராணி'க்கு மாற்றாக கேன்ஸ் 2019 இல், படங்கள் பார்க்க – News18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=&pgnm=pulse-astrology---part1", "date_download": "2019-05-21T19:18:20Z", "digest": "sha1:IQ3YKYLCNASYGUGC7II2LJOXIFMKBWME", "length": 3871, "nlines": 75, "source_domain": "jothidaveenai.com", "title": "Jothida Veenai", "raw_content": "\nநாடி சோதிடம் பாகம் - 1\nஉள்ள விகிதாசாரப்படியே பலன் தரச் செய்வார்கள்.\nஒரு கிரகம் ஸ்தான பலம் பெற்று இருந்தாலும், அந்தக் கிரகம் நின்ற வீட்டிற்கு 1,5,9,3,7,11,2,12 ஆகிய இடங்களில் வேறு கிரகங்கள் இல்லாவிட்டால், அந்தக் கிரகம் தனது முழுப் பலனைத் தர இயலாமல் குறைந்த பலனே தரும்.\nஒரு கிரகம் நீச்சம் பெற்று இருந்தாலும், அதற்கு 2,12,7,5 ஆகிய இடங்களில் நட்புக் கிரகங்கள் இருக்குமேயானால், அந்த நீச்சம் பெற்ற கிரகம் ஓரளவேனும் நன்மையான பலனையே தரும்.\nமரம், செடி, கொடிகள் வைப்பதற்கான...\nவா‌ஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை\nயோகா செய்வதால் குணமாகும் நோய்கள்\nவெகுசனத் தொடர்பூடகங்களின் வளர்ச்சியானது நாளாந்த வாழ்க்கையை மிக எளிதாக்கியிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் இணையதள சேவைகளின் விரிவாக்கம், உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்வதற்கான வசதியை ஏற்படுத்தியிருக்கிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46?start=90", "date_download": "2019-05-21T18:54:20Z", "digest": "sha1:BCZYUMRK5WWY7P53I2CYSY4HWAZWPK3T", "length": 21325, "nlines": 393, "source_domain": "keetru.com", "title": "கருஞ்சட்டைத் தமிழர்", "raw_content": "\nபெரியார் மணியம்மை திருமணமும் - ஆடைகளற்ற கேள்விகளும்\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 5. தலையின் இழிந்த மயிரனைய மனிதர்கள்\nபிச்சினிக்காடு இளங்கோவின் 'என்னோடு வந்த கவிதைகள்'\nஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் இனமுரண்பாடுகள்\nராஜ ராஜ சோழனின் சாதி என்ன\nஒரு கூடை வெப்பம் விற்பனைக்கு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கருஞ்சட்டைத் தமிழர்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபுயல் தாக்கிய கடலூர் மாவட்டத்தைப் பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\nதாளம் தப்பாத இசை எழுத்தாளர்: ஓவியா\nதமிழருக்கு Happy Pongal எழுத்தாளர்: முனு.சிவசங்கரன்\nஅன்னா அசாரேவும் லோக்பால் மசோதாவும் எழுத்தாளர்: எழில்.இளங்கோவன்\nதன்னைக் காட்டும் நடிகர் - தன்னிலை உணராத ரசிகன் \nபோயஸ் தோட்டத்தில் \"துக்ளக்' தர்பார் எழுத்தாளர்: இரா.உமா\nதை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு எழுத்தாளர்: அய்வர்வழி வ.வேம்பையன்\nகீதையைத் தடை செய்ததில் என்ன குற்றம்\nமாற்றாந்தாய் மனப்போக்கு மாறவேண்டும் எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\nதந்தையின் நினைவும் இந்து உளவியலும் எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\nமுல்லைப் பெரியாறு அணைச்சிக்கல் - கட்சி எல்லைகளைக் கடந்து தமிழகம் ஒரே அணியில்\nநோக்கம் எது - மின்சாரமா, அணுகுண்டா\nமாதர் தம்மை இழிவு செய்யும் காவல் நிலையங்கள் எழுத்தாளர்: பரமத்தி சண்முகம்\nகாகப்பட்டரின் சாயலில் அன்னா அசாரே எழுத்தாளர்: இரா.உமா\nகாந்தி படுகொலையில் பார்ப்பனப் பின்னணி எழுத்தாளர்: மாதியக் கவிராயர்\nஒரு பக்தனின் குரல் எழுத்தாளர்: அ.தமிழ்க்குமரன்\nஜெ. ஆட்சியில்... விலைகள் வானத்தில் மக்கள் வீதியில் எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\nஅம்பேத்கரும் திலகரும் எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\nஇலங்கையின் கடிதமும் தமிழனின் உயிரும் எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\nமோடி - அநீதியின் அதிகாரம் எழுத்தாளர்: இரா.உமா\nசெல்வத்தைத் தேய்க்கும் படை எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\nடேம் 999 - கலைவடிவில் ஒரு பயங்கரவாதம் எழுத்தாளர்: எழில்.இளங்கோவன்\nசட்டமன்றத் தீர்மானம் - திசை திருப்பும் நாடகம்\n‘காமன்வெல்த்’ நாடுகளே... இலங்கை அரசை இடைநீக்கம் செய்யுங்கள்\nபஞ்சசீலம் - பொய்யும் திருட்டும் எழுத்தாளர்: எழில்.இளங்கோவன்\nசனநாயகப் படுகொலை எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\nபக்கம் 4 / 47\nஅம்பேத்கர் - பாரதிதாசன் பிறந்தநாள் மலர்\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜனவரி 1 - 2014\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜனவரி 16 - 2014\nகருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி 1- 2014\nகருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி 16 - 2014\nகருஞ்சட்டைத் தமிழர் - மார்ச் 16 - 2014\nகருஞ்சட்டைத் தமிழர் - மார்ச் 1 - 2014\nகருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல் 1 - 2014\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 1 - 2014\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 16 - 2014\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜூலை 1 - 2014\nகருஞ்சட்டைத் தமிழர் – ஜூலை 16 - 2014\nகருஞ்சட்டைத்தமிழர் - ஆகஸ்ட் 1 - 2014\nகருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட் 16 - 2014\nகருஞ்சட்டைத் தமிழர் - செப்டம்பர் 1- 2014\nகருஞ்சட்டைத் தமிழர் - செப்டம்பர் 16 - 2014\nகருஞ்சட்டைத் தமிழர் - நவம்பர் 16 - 2014\nகருஞ்சட்டைத் தமிழர் - டிசம்பர் 1 - 2014\nகருஞ்சட்டைத் தமிழர் - டிசம்பர் 16 - 2014\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜனவரி 1 - 2015\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜனவரி 16 - 2015\nகருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி 16 - 2015\nகருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி 1 - 2015\nகருஞ்சட்டைத் தமிழர் - மார்ச் 1 - 2015\nகருஞ்சட்டைத் தமிழர் - மார்ச் 16 - 2015\nகருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல் 1 - 2015\nகருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல் 16 - 2015\nகருஞ்சட்டைத் தமிழர் - மே 1 - 2015\nகருஞ்சட்டைத் தமிழர் - மே 16 - 2015\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 1 - 2015\nகருஞ்சட்டைத் தமிழர் - அக்டோபர் 16 - 2015\nகருஞ்சட்டைத் தமிழர் - நவம்பர் 1- 2015\nகருஞ்சட்டைத் தமிழர் - டிசம்பர் 1 - 2015\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜனவரி 16 - 2016\nகருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி 1 - 2016\nகருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி 16 - 2016\nகருஞ்சட்டைத் தமிழர் - மார்ச் 16 - 2016\nகருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல் 1 - 2016\nகருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல் 16 - 2016\nகருஞ்சட்டைத் தமிழர்- மே 1 - 2016\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜுன் 1 - 2016\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜூலை 1 -2016\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜுலை 16 - 2016\nகருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட் 1 - 2016\nகருஞ்சட்டைத் தமிழர் - அக்டோபர் 16 - 2016\nகருஞ்சட்டைத் தமிழர் - நவம்பர் 1 - 2016\nகருஞ்சட்டைத் தமிழர் - நவம்பர் 16 - 2016\nகருஞ்சட்டைத் தமிழர் - டிசம்பர் 1 - 2016\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜனவரி 1 - 2017\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜனவரி 16 - 2017\nகருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி 1, 2017\nகருஞ்சட்டைத் தமிழர் - மார்ச் 1 - 2017\nகருஞ்சட்டைத் தமிழர் - மார்ச் 16 - 2017\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2017\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜூலை 2017\nகருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட் 2017\nகருஞ்சட்டைத் தமிழர் - செப்டம்பர் 2017\nகருஞ்சட்டைத் தமிழர் - அக்டோபர் 2017\nகருஞ்சட்டைத் தமிழர் - நவம்பர் 2017\nகருஞ்சட்டைத் தமிழர் - டிசம்பர் 2017\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜனவரி 2018\nகருஞ்சட்டைத் தமிழர் - மார்ச் 2018\nகருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல் 2018\nகருஞ்சட்டைத் தமிழர் - மே 2018\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2018\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜூலை 2018\nகருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட் 2018\nகருஞ்சட்டைத் தமிழர் - செப்டம்பர் 2018\nகருஞ்சட்டைத் தமிழர் - அக்டோபர் 2018\nகருஞ்சட்டைத் தமிழர் - நவம்பர் 2018\nகருஞ்சட்டைத் தமிழர் - டிசம்பர் 2018\nகருஞ்சட்டைத் தமிழர் - மார்ச் 2019\nகருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல் 2019\nகருஞ்சட்டைத் தமிழர் - மே 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=11709", "date_download": "2019-05-21T20:27:36Z", "digest": "sha1:RKK7IGUYITJVNAJTGZGJ35UBPFRTR6FR", "length": 30442, "nlines": 39, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - முன்னோடி - அரசஞ்சண்முகனார்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | சிறப்புப் பார்வை\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | அஞ்சலி | சமயம் | முன்னோடி | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- பா.சு. ரமணன் | செப்டம்பர் 2017 |\n\"ஸ்ரீ சண்முகம் பிள்ளை என்ற இலக்கண வித்துவான் வந்தேமாதர மந்திரத்தைப் பற்றிய சில இனிய பாடல்கள் எழுதியிருக்கின்றார். இவருக்கு இலக்கண ஆராய்ச்சியே உயிர். இவர் வேறொன்றையும் கவனிப்பதில்லை. இப்போது பாரததேவி இவருடைய சிந்தையையும் மாற்றிவிட்டாள். பாரததேவியின் தெய்வீக விழிகளினின்றும் உதிரும் கண்ணீர் இவரது நெஞ்சை உருக்கி எமது தாய்க்கு அடிமையாக்கிவிட்டன. இது ஆகுபெயரா, அன்மொழித் தொகையா, தொல்காப்பியத்திற்கு இவ்விடத்தில் நச்சினார்க்கினியர் கூறிய உரை பொருந்துமா பொருந்தாதா என்பது போன்ற இலக்கண விவகாரங்களைச் சிறிது அகற்றி வைத்துவிட்டு இந்த வித்துவான், விடுதலைப்பாட்டு இயற்றத் தொடங்கிவிட்டார். கல்வித்தாய்க்கு மட்டிலுமே இதுவரை வழிபாடு இயற்றி வந்த இவர், இப்போது பூமித்தாய்க்குத் தொண்டு புரிவது அதைக்காட்டிலும் உயர்வாகுமென்பதை அறிந்துகொண்டார். இதுவெல்லாம் நமக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. இதுவெல்லாம் காலமாறுபாட்டை உள்ளங்கை நெல்லிக்கனி போல விளக்குகின்றது\" இவ்வாறு மகாகவி பாரதியாரால் பாராட்டப்பெற்றவர் அரசஞ்சண்முகனார். அவ்வாறு பாராட்டைப் பெற்ற பாடல் \"அந்தா மரையய நந்தா வுருவுட நன்பா னீருண\" எனத் தொடங்கும் வந்தேமாதரப் பாடல். பாரதியார் 'இந்தியா' பத்திரிகையில் வெளியிட்டதோர் அறிவிப்பைப் பார்த்து, அக்காலத்தின் புகழ்பெற்ற இலக்கிய இதழான 'விவேகபாநு' இதழில் இப்பாடலை எழுதியவர்களில் ஒருவர் அரசஞ்சண்முகனார்; மற்றொருவர் மு.ரா. கந்தசாமிக் கவிராயர். பாரதியார் வாழ்ந்த காலத்தில், பாரதியைத் தொடர்ந்து 'வந்தேமாதம்' பாடலை எழுதியவர்கள் இவர்கள் இருவர் மட்டுமே\nசெய்யுள், இலக்கணம், உரை விளக்கம், பதிப்பு, நூலாராய்ச்சி, சொற்பொழிவு எனப் பல திறன்களைக் கொண்டிருந்த அரசஞ்சண்முகனார், மதுரையை அடுத்த சோழவந்தானில், அரசப்பபிள்ளை - பார்வதி அம்மாள் தம்பதியினருக்கு, செப்டம்பர் 15, 1868ல் மகனாகப் பிறந்தார். உள்ளூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஆரம்பக் கல்வி முடிந்தது. கிண்ணிமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். பதினான்காம் வயதில் 'சிதம்பர விநாயகர் மாலை' என்ற நூலைப் பாடி, ஆசிரியரின் பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து சிறுசிறு செய்யுள்களை இயற்றியும், சித்திரக்கவிகளை வரைந்தும் தமது அறிவை மேம்படுத்திக் கொண்டார். பதினாறு வயதானபோது தந்தை காலமானார். குடும்பம் நிலைகுலைந்தது. கல்வி தடைப்பட்டது. குடும்பப் பொறுப்பை ஏற்ற சண்முகனார், தமிழ்ப் பணியோடு உழவுப்பணியையும் மேற்கொண்டார்.\n'விவேகபாநு' ஆசிரியர் மு.ரா. கந்தசாமிக் கவிராயருடன் ஏற்பட்ட நட்பு இவரது வாழ்வின் திருப்புமுனை ஆனது. அதனையடுத்துப் பல தமிழறிஞர்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. இக்காலகட்டத்தில் 'மாலைமாற்று மாலை' என்ற நூலை இயற்றினார். ஒரு பாடலை முதலிலிருந்து படித்தாலும், இறுதியிலிருந்து படித்தாலும் மாறாமல் அதே அரும்பொருள் கொண்டதாக இருக்கும் வகையில் பாடப்படுவதே மாலைமாற்று. இந்நூல் அறிஞர்களின் பாராட்டைப் பெற்றது. 1886ல் காளியம்மையுடன் திருமணம் நிகழ்ந்தது. அப்போது அவருக்குப் பதினெட்டு வயது நடந்துகொண்டிருந்தது. தொடர்ந்து மதுரை சேதுபதி உயர்பள்ளியில் தமிழாசிரியர் பணி ஏற்றார். ஓய்வுநேரத்தில் இலக்கணம், இலக்கியம், மொழி ஆராய்ச்சிகள் செய்துவந்தார். இக்கால கட்டத்தில் 'ஏகபாத நூற்றந்தாதி', 'நவமணிக்காரிகை நிகண்டு' உள்ளிட்ட சில நூல்களை எழுதினார். பன்னிரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த சண்முகனார், பள்ளியின் தலைமையாசிரியர் ஆங்கிலப்பாடத்துக்கான நேரத்தைக் கூட்டியும், தமிழ்ப்பாடத்துக்கான நேரத்தைக் குறைத்தும் அமைத்ததால் சினம் கொண்டார். தலைமை ஆசிரியரிடம் அது குறித்து விவாதிக்க, அவர் ஏற்காததால் மனம் வருந்தி, பணியிலிருந்து விலகினார். மீண்டும் உழவுத்தொழிலை மேற்கொண்டார்.\n1901ம் ஆண்டில், தமிழ் வளர்ச்சிக்காக வள்ளல் பாண்டித்துரைத் தேவர், மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தைத் துவங்கினார். அதில் கலந்துகொள்ள அரசஞ்சண்முகனாருக்கு அழைப்பு வந்தது. தாம் முன்னர் பாடியிருந்த 'மாலைமாற்று மாலை' என்னும் நூலை விரிவாக்கி அதனைத் தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றினார். பல்வேறு வகைமைகளில் அவர் அதில் தனது திறமையை வெளிக்காட்டியிருந்தார். அதன் கடவுள் வாழ்த்திலிருந்து ஒரு பாடல்.\n\"வேறல மேலவ வாமன மாவய வேதறுவீ\nநாறுச மாகய நாடுர வேள்கவி பாடுறமா\nமாறடு பாவிகள் வேரடு நாயக மாசறுநா\nவீறுத வேயவ மானம வாவல மேலறவே\nஇந்தப் பாடலை முதலிலிருந்து படித்தாலும், இறுதியிலிருந்து படித்தாலும் ஒன்றாகவே இருக்கும். பாடலின் பொருள்: வேறு – (யாம் நினைத்தபடி இல்லாது) பிறிது, அல – அன்று, மேல் – மேன்மை, அவ் – அவற்றை, அவா – விரும்பும், மனம் – இதயம், ஆ - ஆய, வயவு – ஆசைப்பிறவியின், ஏது – காரணம், அறு – அற்ற, வீ – மலரின் கண, நாறு – தோன்றும், சமா – நடுவு நிலையே, கய – வேழமுகனே, நாடு – பொருந்து, உர – ஞானவானே, வேள் – செவ்வேளின், கவி – மாலை மாற்று மாலையை, பாடுற – பாடுதற்கு, மா – பெருமை, மாறு – நீங்கி, அடு – கொல்லும், பாவிகள் – பாதகரை, வேர் – அடியோடு, அடு – அழிக்கும், நாயக – விநாயகனே, ஏய் (எம்மிடம்) அமையும், , அவம் – பயனில் செயலும், மானம் – செருக்கும், அவாவு – ஆசையும், அலம் – துன்பமும், ஏல – பொருந்துவன, அற – ஒழிய, மாசு – குற்றம், அறு – நீக்கும், நா – நாவின், வீறு – தெளிவை, உதவு – அருளுக, (ஏ - அசை).\nமுருகப் பெருமான்மீது பாடுவதான இந்த மாலைமாற்று என்னும் பனுவல் இடையூறு ஏதும் இல்லாமல் நல்லபடியாக நிறைவேற விநாயகப் பெருமானின் அருளை வேண்டி நிற்கிறார் சண்முகனார். அரிய பொருள் கொண்ட இவ்வகைப்பாடல்கள் இவரது மேதைமையைப் பலரும் அறிந்துகொள்ளக் காரணமாயின.\nபாண்டித்துரைத் தேவர் தமிழ் வளர்ச்சிக்காக 'சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை' உருவாக்கினார். நாராயணையங்கார், ரா. ராகவையங்கார் ஆகியோர் கலாசாலைத் தலைவராகவும், நூற்பதிப்பு ஆராய்ச்சித் துறைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர். பாண்டித்துரைத் தேவரின் வேண்டுகோளை ஏற்று அங்கு ஆசிரியராகச் சேர்ந்தார் அரசஞ்சண்முகனார். உ.வே. சாமிநாதையர், மு. ராகவையங்கார், மு.ரா. அருணாசலக் கவிராயர் உள்ளிட்ட பல தமிழறிஞர்கள் இவர் திறனறிந்து நட்புக் கொண்டனர். அங்கு பணியாற்றி வந்த காலத்திலும் விவேகபாநு இதழில் ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதினார். 'இன்னிசை இருநூறு', 'திருக்குறளாராய்ச்சி' போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்கன. 'செந்தமிழ்', 'தமிழ்ப்பொழில்', 'ஞானசாகரம்', 'ஞானசித்தி' எனப் பல இதழ்களில் 'சோழவந்தானூர் சண்முகம்பிள்ளை' என்ற பெயரில் கட்டுரைகள் எழுதிவந்தார். இதே காலகட்டத்தில் திருமயிலை சண்முகம் பிள்ளை என்ற தமிழறிஞரும் பல இலக்கிய இதழ்களில் கட்டுரைகள் எழுதி வந்தார். இதனால் பெயர்க்குழப்பம் ஏற்பட்டது. இதனைத் தவிர்க்க விரும்பிய சண்முகனார், தன் பெயருடன் தந்தையார் பெயரை இணைத்து 'அரசஞ்சண்முகனார்' என்ற பெயரில் எழுத ஆரம்பித்தார்.\nஒருசமயம் திருவாவடுதுறை மடத்தின் தலைவரான அம்பலவாண தேசிகரைச் சந்தித்தார் அரசஞ்சண்முகனார். இவரது திறமையைப் பெரிதும் போற்றிய தேசிகர், \"சண்முகம் என்பது முருகப்பெருமானின் திருப்பெயர். நீங்கள் 'அரசஞ்சண்முகனார்' என்பதால் முருகனுக்கு அரசர் என்றாகிறதே இது தற்புகழ்ச்சியாகவு���், பொருத்தமில்லாமலும் இருக்கிறதே இது தற்புகழ்ச்சியாகவும், பொருத்தமில்லாமலும் இருக்கிறதே\" என்றார். உடனே சண்முகனார் அதற்கு, \"ரசம் சண்முகன் என்றால் வீரம், சுவை, ஒளி, ஞானம் ஆகியவற்றைத் தன்பாற் கொண்ட முருகன் என்று பொருள் தரும். அ-ரசஞ்சண்முகன் என்று ரசத்திற்கு முன் அகரம் சேர்த்தால், அவை எதுவுமில்லாத சண்முகன் என்னும் எதிர்மறைப் பொருளை தரும். ஆகவே தான் அவை ஏதுமில்லாத நான் அப்பெயரைச் சூட்டிக்கொண்டேன்\" என்றார் தன்னடக்கத்துடன். அவரது உரையாடல் திறனைக் கண்டு வியந்தார் தேசிகர்.\nஇவ்வாறு பரந்துபட்ட மேதைமை கொண்டிருந்த சண்முகனார் காட்சிக்கு எளியவர், ஆடம்பரமில்லாதவர். தனது மேதைமையைப் பிறரிடம் தானாகக் காட்டிக்கொள்ளாதவர். நான்குமுழம் வேட்டி; மேலே ஒரு சிறு துண்டு; தலையிலே சிறு குடுமி; வெற்றிலைக் காவி படிந்த மீசை; மெலிந்த உடம்பு என்று ஓர் ஏழை விவசாயியின் தோற்றம் கொண்டவர். ஒருசமயம் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுவிழாவில் கலந்துகொள்ளச் சென்றிருந்தார் சண்முகனார். தமிழறிஞர்கள் பலரும் அங்கே கூடியிருந்தனர். விருந்துண்ணும் வேளை வந்தது. புலவர் ஒருவர் \"ஆளுக்கொரு வெண்பாப் பாடலாமே\" என்றார். மற்றொரு புலவர், \"சண்முகனார்தான் ஈற்றடி தரவேண்டும்\" என்றார். 'ராமாநுசம்' என்பவர் அங்கே உணவு பரிமாறிக் கொண்டிருந்தார். அவரைக் கண்டதும், அவரைக் கௌரவிக்கும் வகையில் சண்முகனார், \"சம் ராமாநுசம்\" என்பதை ஈற்றடியாக வைத்து வெண்பாப் பாட வேண்டும்; அதுவும் அங்கு பரிமாறப்படும் உணவுப் பொருள்களையே வைத்துப் பாடவேண்டும்\" என்றார். புலவர்களும் ஒப்புக்கொண்டனர். சில புலவர்கள் என்ன பாடுவது, எப்படிப் பாடுவது என்று தெரியாமல் அமைதி காத்தனர்.\nஒரு புலவர் பாடலைப் பாடி \"ர சம் ராமாநுசம்\" என்று வெண்பாவை நிறைவு செய்தார். மற்றொரு புலவர் \"பாய சம் ராமாநுசம்\" என்று முடித்தார். இன்னொருவர் \"அதி ரசம் ராமாநுசம்\" என்று பாடினார். பலரும் உணவுப் பண்டங்களைப் பொருந்தும் வகையில் அமைத்து பாடலைப் பாடி முடித்தனர். இறுதியாக அங்கு நிபந்தனைப்படி பாடுவதற்கு பாடப்பட வேண்டிய உணவுப் பொருள்கள் ஏதும் மீதமிருக்கவில்லை. அரசஞ்சண்முகனார் ஒருவர் மட்டுமே பாடவேண்டி இருந்தது. பரிசாரகர் ராமாநுசர் அரசஞ்சண்முகனாருக்குப் பரிமாற வந்தார். உடனே சண்முகனார், பாடலைப் பாட�� \"இன்னுங்கொஞ் சம் ராமாநுசம்\" என்று வெண்பாவை நிறைவு செய்தார். \"பரிமாறப்பட்ட பொருளையே இன்னும் கொஞ்சம் போடு\" என்ற பொருளில் பொருந்தும் விதமாக அவர் பாடி முடித்த அழகை அனைவரும் வியந்து பாராட்டினர்.\nசில ஆண்டுக் காலம் செந்தமிழ்க் கலாசாலையில் பணியாற்றிய சண்முகனார், உடல்நலக் குறைவால் பணி விலகினார். ஓய்வு நேரத்தை இலக்கண, இலக்கிய ஆராய்ச்சியில் செலவிட்டார். பல நூல்களை எழுதி வெளியிட்டார். கருத்தரங்குகளில் சொற்பொழிவாற்றினார். 1905ல் வெளியான 'தொல்காப்பியப் பாயிர விருத்தி' இவரது மேதைமைக்கு மிக முக்கியமான சான்றாகும். பண்டைய உரையாசிரியர் சிவஞான முனிவரைப் பல இடங்களில் இவர் மறுத்துரைக்கிறார். 'திருக்குறட்சண்முகவிருத்தி' குறளுக்கு இவர் புதுமையான முறையில் எழுதிய விளக்கவுரையாகும். அதுபோல தொல்காப்பியரின் கருத்துக்கு மாறாக உரையெழுதிய உரையாசிரிகளின் கருத்தை மறுத்து இவர் எழுதிய 'தொல்காப்பிய நுண்பொருள் கோவை' எனும் நூலும் குறிப்பிடத் தகுந்ததாகும். \"உ ஊகார அவவொடு நவிலா\" என்ற தொல்காப்பிய சூத்திரத்திற்கு உரையெழுதிய நச்சினார்க்கினியர், \"உகர ஊகாரங்கள் தாமே நின்றும், பிற மெய்களோடு நின்றும் பயில்வதன்றி நகர ஒற்றோடும் வகர ஒற்றோடும் பயிலா\" என்று எழுதியிருந்தார். அதனை மறுத்த சண்முகனார், \"இதன்படிப் பார்த்தால் 'களவு, துறவு, துரவு' போன்ற சொற்கள் அமைந்திருப்பது தவறென்று ஆகும். நூற்பாவின் பொருள் இதுவல்ல\" என்று மறுத்து, அதன் உண்மைப் பொருளை விளக்கி எழுதியிருக்கிறார். \"உகரம் நகர ஒற்றுடன் கூடி 'நு' என்று மொழிக்கு இறுதியிலும், ஊகாரம் வகர ஒற்றுடன் கூடி 'வூ' என்று மொழிக்கு இறுதியிலும் வராது என்பதே நூற்பாவின் பொருள்' என்று விளக்கியிருக்கிறார்.\nசண்முகனார் எழுதிய ஆகுபெயரா, அன்மொழித்தொகையா ஆராய்ச்சியும் குறிப்பிடத் தகுந்த ஒன்றாகும்.\nஅணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை\nஎன்ற குறட்பாவில் வரும் 'கனங்குழை' என்ற சொல்லை அன்மொழித்தொகை என சிவஞான முனிவர் குறிப்பிட்டிருந்தார். பரிமேலழகரோ அதனை 'ஆகுபெயராக' வகைப்படுத்தி இருந்தார். இரண்டும் ஒன்று என்றும், வேறு வேறு என்றும் சில உரையாசிரியர்கள் எழுதியிருந்தனர். ஆகவே இதில் எது பொருத்தம் என்று ஆராய்ந்து தன் முடிவை வெளியிட்டார் சண்முகனார். (இதனையே பாரதியார் தனது கட்டுரையில் கு��ிப்பிட்டிருந்தார்). இவ்வாறு பல இலக்கிய உரைகளுக்கு இவர் மறுப்பு நூல்கள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார். மதுரை மீனாட்சியம்மை சந்தத் திருவடிமாலை, திருவடிப்பத்து, இசை நுணுக்கச் சிற்றுரை, வள்ளுவர் நேரிசை, நுண்பொருட்கோவை உள்ளிட்ட பல நூல்களை இவர் எழுதியிருக்கிறார். மதுரைக்கடவுள் வெண்பா, முருகக்கடவுள் கலம்பகம் போன்ற அச்சேறாத நூல்களும் உண்டு. மகாவித்துவான், பெரும்புலவர், இலக்கணக்கடல், இலக்கண வேந்தர் என்றெல்லாம் அக்கால அறிஞர்களால் போற்றப்பட்டவர் இவர். 1909ல் பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியாரால் துவங்கப்பட்ட 'மேலைச்சிவபுரி சன்மார்க்கசபை'யை இவரே தலைமை தாங்கி நடத்தினார். கரந்தைச் தமிழ்ச்சங்கத் தோற்றத்துக்கு முன்னோடியாக தஞ்சையில் 'வித்தியா நிகேதனம்' என்ற பெயரில் ஒரு தமிழ்ச்சங்கம் அமையவும் இவர் காரணமாக அமைந்தார்\nஇவ்வாறு தமிழ், இலக்கண ஆராய்ச்சி, பக்தி இலக்கியம் இவற்றுக்காகவே தமது வாழ்நாளைச் செலவிட்ட அரசஞ்சண்முகனார், 1915ம் ஆண்டு ஜனவரி 11 அன்று 47ம் வயதில் காலமானார். தமிழர்கள் என்றும் நினைவில் நிறுத்தவேண்டிய முன்னோடி அறிஞர் அரசஞ்சண்முகனார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2014/08/blog-post.html", "date_download": "2019-05-21T19:15:10Z", "digest": "sha1:7Z6XHCHUTBNQW3GHOB6R64THLAWAB6NG", "length": 7150, "nlines": 137, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: விவசாயம் ( 82 )", "raw_content": "\nவிவசாயம் ( 82 )\nஏர் ஓட்டுவதில் இரண்டு முறை உண்டு.\nஒற்றை ஏர் ஓட்டுவது, ஒன்றுக்கும் மேற்ப்பட்ட ஏர் ஓட்டுவது.\nஎப்படி ஓட்டினாலும் துவக்கத்தில் மூன்று படைக்கால் ஓட்ட வேண்டும்.\nஅதை வெளா ஓட்டுவது என்பார்கள். முதல் வெளா, இரண்டாவது வெளா, மூன்றாவது வெளா.\nமுதல் வெளா முழுமை அடைதவுடன் இரண்டு வெளாதான் மீதம் இருக்கும். அப்போது மீண்டும் ஒரு வெளா ஒட்டவேண்டும்.\nஅப்போதுதான் ஒவ்வொரு வெளா உழவு முடியும்போதும் உழவு பூமி தள்ளிப் பொய்க் கொண்டே இருக்கும்.\nஒரு ஏர் ஓட்டும்போது பிரச்சினை வராது.\nஆனால் பல ஏர் ஓட்டும்போது முதல் வெளா முழுமையடையும் நிலையில் அனைத்து ஏர்களும் அதே வெளாவில் வர இடம் இல்லாமல் இருந்தால் யாருடைய ஏருடன் முதல் வெளா முடிந்து விடுமோ அவர் முன்னேச்சரிக்கையாகத் தனக்குப் பின்னால் வருபவரைப் பார்த்து வெளாவுல புடி என்பார்\nஉடனே அவருக்குப் பின்னால் உழவோட்டி வருபவர் எல்லோரும் முதல் விழாவை விட்டுவிட்டு இரண்டாவது வெளாவிலேயே மாட்டைத் திருப்பி விடுவார்கள்.\nஅடுத்த பக்கம் போய் மீண்டும் இணைந்து கொள்வார்கள்.\nஇதுதான் வெளாவுல புடி அப்படிகிறதுக்குப் பொருள் ஆகும்.\nஅப்படிப் பிடிக்காமல் எல்லோரும் பின்னாலேயே வந்தால் ஒரு ஏருக்கு மட்டும் உழவு இருக்கும் நிலையில் அனைத்து எர்களும் ஒரே படைக்காலில் உழும்போது தேவையில்லாமல் மாடுகள் சுற்றுவதால் உழவு அதிகம் ஆகாது.\nஆனால் ஒரு ஏர் மட்டும் ஓட்டும்போது இந்தப் பிரசினை வராது\nபெரிய விவசாயிகள் பல ஏர்களைக் கொண்டு ஓட்டும்போது வெளாவுல புடி என்று அடிக்கடி சொல்லப்படுவதைக் கேட்கலாம்.\nஆனால் சின்ன விவசாயி தன்னுடைய ஒரு ஏர் கொண்டு ஓட்டுவதால் வெளாவுல புடின்னு சொல்லும் வாய்ப்பு இல்லை\nஅதனாலதான் தகுதிக்கும் சக்திக்கும் அதிகமான யோசனை சொல்பவர்களைப் பார்த்துக் கிண்டலாக \"ஓட்றது ஒரு ஏரு அதுல வெளாவுல புடீன்னானானாம்\" என்று எகத்தாளமாகப் பழமொழி சொல்வார்கள்\nரொம்ப அருமை ஐயா. பகிர்விற்கு மிக்க நன்றி.\nஎனது மொழி ( 175 )\nஎனது மொழி ( 174 )\nஇயற்கை ( 21 )\nதத்துவம் ( 38 )\nஉணவே மருந்து ( 90 )\nபல்சுவை ( 46 )\nஎனது மொழி ( 173 )\nஎனது மொழி ( 172 )\nஉணவே மருந்து ( 89 )\nவிவசாயம் ( 82 )\nஎனது மொழி ( 171 )\nஉணவே மருந்து ( 88 )\nஎனது மொழி ( 170 )\nவிவசாயம் ( 81 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2019-05-21T19:22:09Z", "digest": "sha1:BYYYWEQKG5OW32H35EPYQYEWASAERVUR", "length": 16906, "nlines": 382, "source_domain": "www.mygreatmaster.com", "title": "இன்றைய வாக்குத்தத்தம் | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary - Part 2", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஇன்றைய வசனம் / இன்றைய வாக்குத்தத்தம்\nஇயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக\nஇன்றைய வாக்குத்தத்தம் நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக இயேசு கிறிஸ்து நமக்குமட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர். கிறிஸ்து இயேசுவின் வழியாக நீங்கள் பெற்றுக்கொண்ட இறையருளை முன்னிட்டு உங்களை நினைத்து என் கடவுளுக்கு என்றும் நன்றி செலுத்துகிறேன். கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 1:3,4\nஇன்றைய வசனம் / இன்றைய வாக்குத்தத்தம்\nஇன்றைய வாக்குத்தத்தம் : கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை.\nஇன்றைய வாக்குத்தத்தம் கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை. திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 51:17\nஇன்றைய வசனம் / இன்றைய வாக்குத்தத்தம்\nஇன்றைய வாக்குத்தத்தம் : அவர் உன் வாழ்நாளை நலன்களால் நிறைவுறச் செய்கின்றார்; உன் இளமை கழுகின் இளமையெனப் புதிதாய்ப் பொலிவுறும். திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 103:5\nஇன்றைய வாக்குத்தத்தம் அவர் உன் வாழ்நாளை நலன்களால் நிறைவுறச் செய்கின்றார்; உன் இளமை கழுகின் இளமையெனப் புதிதாய்ப் பொலிவுறும். திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 103:5\nஇன்றைய வசனம் / இன்றைய வாக்குத்தத்தம்\nஇனி, நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்; ஏனெனில், ஆண்டவரே, நான் தனிமையாயிருந்தாலும் நீரே என்னைப் பாதுகாப்புடன் வாழச் செய்கின்றீர்.\nஇன்றைய வாக்குத்தத்தம் இனி, நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்; ஏனெனில், ஆண்டவரே, நான் தனிமையாயிருந்தாலும் நீரே என்னைப் பாதுகாப்புடன் வாழச் செய்கின்றீர். திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 4:8\nஇன்றைய வசனம் / இன்றைய வாக்குத்தத்தம்\nஇன்றைய வாக்குத்தத்தம் : எசாயா 40:31\nஇன்றைய வாக்குத்தத்தம் ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர்: அவர்கள் ஓடுவர்: களைப்படையார்: நடந்து செல்வர்: சோர்வடையார். எசாயா 40:31\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/75469-unsung-villains-of-tamil-cinema-part-2.html", "date_download": "2019-05-21T19:04:54Z", "digest": "sha1:6CWWNENCLJ5AQIHKVCBNXO25X5ZH6UIP", "length": 13093, "nlines": 116, "source_domain": "cinema.vikatan.com", "title": "டைகர் பிரபாகர், ராமி ரெட்டி, பிரதீப் சக்தி - இவங்க எல்லாம் வில்லாதி வில்லன்கள் மக்களே!", "raw_content": "\nடைகர் பிரபாகர், ராமி ரெட்டி, பிரதீப் சக்தி - இவங்க எல்லாம் வில்லாதி வில்லன்கள் மக்களே\nடைகர் பிரபாகர், ர��மி ரெட்டி, பிரதீப் சக்தி - இவங்க எல்லாம் வில்லாதி வில்லன்கள் மக்களே\nஒற்றைப் பார்வையில், ஒரு க்ளோசப் ஷாட்டில் நம்மை மிரட்டிக் கலங்கவைக்கும் வில்லன்கள் பற்றி ஏற்கெனவே சொல்லியிருந்தோம். 'சிங்கம்', 'சென்னை 28' போன்ற படங்களுக்கு மட்டும்தான் பார்ட் 2 இருக்குமா என்ன ஹீரோக்களுக்கு இணையாக கெத்து காட்டி ஹார்ட் பீட்டை எகிறவைக்கும் வில்லன்கள் பற்றிய பார்ட் 2 தொகுப்புதான் இது. ரகுவரன், பிரகாஷ்ராஜ் போன்ற ஸ்டார்களுக்கு அறிமுகம் தேவையில்லை என்பதால் லிஸ்ட்டில் அவர்கள் இல்லை.\nராஜன் பி தேவ் :\n90-களில் தொடங்கி 21-ம் நூற்றாண்டின் முதல் எட்டு ஆண்டுகள் வரை தமிழ், மலையாளப் பட உலகத்தினைக் கட்டியாண்ட வில்லன். ஜென்டில்மேனில் அர்ஜுனுக்கு சமமாக வாதாடும் கதர்ச்சட்டை. பின் அதே அர்ஜுனுக்கு வில்லனாக செங்கோட்டையில் மிரட்டினார். உருட்டும் கண்களும், கபடச்சிரிப்பும் ராஜன் ஸ்பெஷல். 'பூமகள் ஊர்வலம்' உள்ளிட்ட நிறையப் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார். மலையாளத்தில் மூன்று படங்களை இயக்கிய இயக்குநரும்கூட. கேரளத்தில் கொண்டாடப்பட்ட இந்தக் கலைஞன் 2009-ல் உடல்நலக்குறைவால் காலமானார்.\nதமிழ் ரசிகர்களுக்கு 'சண்டாஆஆஆ' என அலறிக்கொண்டே அம்மனிடம் சண்டை போடும் 'கோரக்'காக பரிச்சயம். தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என மொழி பாகுபாடில்லாமல் கெத்துக் கொடியை பறக்கவிட்டார். நடித்தது முக்கால்வாசி தெலுங்கில் என்பதால், டப்பிங் படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களைக் கதிகலங்க வைத்தார். ஆண்டுக்கு குறைந்தது மூன்று படம் எனத் தொடர்ந்து 20 ஆண்டுகள் பிஸி. கல்லீரல் பிரச்னை காரணமாக 2011-ல் காலமானார் இந்த வெயிட்டான வில்லன்.\nநெடு நெடு கட்டப்பா. 'பூ விழி வாசலிலே' படத்தில் தொடங்கிய ஆண்டனியின் ஆளுமை தசாப்தங்கள் கடந்தும் தொடர்கிறது. 'சூரியன்', 'நேதாஜி', 'அட்டகாசம்' என அப்போது தொடங்கி 'காக்கா முட்டை' என இந்தத் தலைமுறை கொண்டாடும் படம் வரை ஆண்டனி ஆதிக்கம்தான். இறுகிய முகம், ஆறரை அடி உயரம் என வில்லனுக்கான ட்ரேட்மார்க்குகள் அனைத்தும் ஆண்டனியிடம் கொட்டிக் கிடப்பதுதான் இதற்குக் காரணம். 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் பாசமும் கண்டிப்புமான அப்பாவாக ரசிகர்கள் பார்த்தது அவரின் இன்னொரு முகத்தை.\nரோலண்ட் கிக்கிங்கர், நாதன் ஜோன்ஸ், ஜானி க்யேன் போன்ற ஹாலிவுட் இறக்குமதிகளுக்கு எல்லாம் சூப்பர் சீனியர் இவர். ஒர்க் பெர்மிட்டுக்காக மும்பை வந்த இந்த ஆஸ்திரேலியரை அலேக்காக அள்ளிக்கொண்டது பாலிவுட். அதன்பின் அமிதாப் படங்களின் ஆஸ்தான வில்லன் பாப் தான். அங்கே அமிதாப் என்றால் இங்கே ரஜினி. ஆஜானுபாகுவாய் முரட்டு வெள்ளைக்கார உருவம் ஒன்று ரஜினியோடு சண்டைக் காட்சிகளில் மோதுமே, அது சாட்சாத் பாப் தான். 'அதிசயப் பிறவி', 'விடுதலை' என 200-க்கும் மேற்பட்ட இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்தவர் 2011-ல் மறைந்தார்.\n80-களில் சினிமாக்களை விரட்டி விரட்டிப் பார்த்த வெறியர்கள் ஒப்புக்கொள்வார்கள் டைகர் பிரபாகரின் ராஜ்ஜியத்தை. கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ் எனக் கலந்து கட்டிப் பொளந்து எடுத்தவர் பிரபாகர். தங்கிலீஷ் போல கன்னடம் - இங்கிலீஷை மிக்ஸ் செய்து கங்லீஷ் பேசி ஃபேமஸானவர். தென்னிந்திய சூப்பர்ஸ்டார்கள் அத்தனைப் பேரோடும் மல்லு கட்டியவர். அதிலும் ரஜினியோடு 'அன்புக்கு நான் அடிமை', 'முத்து', 'அண்ணாமலை', 'பாண்டியன்' என எக்கச்சக்கப் படங்களில் நடித்தார். 80-களில் ஒரு பைக் விபத்தில் சிக்கியவர் 2001-ல் காலமானார்.\nதமிழ் ரசிகர்களால் மறக்கவே முடியாத காக்கிச்சட்டை. சாதாரண சக்திவேலை வேலு நாயக்கராக மாற்றிய மும்பை போலீஸ். அதன்பின் ரஜினிக்கெதிராக வால்பாறை வரதன் அவதாரம் எடுத்தார். 'மைக்கேல் மதன காமராஜன்', 'தளபதி', 'குணா' என அந்தக் கால லேண்ட்மார்க் சினிமாக்கள் அனைத்திலும் பிரதீப்பின் பங்கு இருக்கிறது. தெலுங்கில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். 'பாகுபலி 2' வில் நடித்து வந்தவர் உடல்நலக்குறைவால் அமெரிக்காவில் காலமானார்.\n'திமிரு', 'கொம்பன்' போன்ற படங்களில் பார்வையாலேயே நம்மை மிரட்டி கதிகலங்க வைத்தவர். நடிப்பு இவருக்கு நன்றாக வரும் என எல்லோருக்குமே தெரியும். ஆனால் நிறையப் பேருக்கு தெரியாத சேதி இவர் இந்தியக் கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன். இந்தியாவுக்காக சர்வதேச அளவில் 40 கோல்கள் அடித்திருக்கிறார். பாய்சங் பூட்டியாவோடு இவர் ஜோடி சேர்ந்தால் எதிரணியினர் சிதறி ஓடுவார்கள். மேட்ச் தொடங்கிய 12-வது வினாடியில் இவர் அடித்த கோல்தான் உலக அளவில் மூன்றாவது வேகமான கோல். தமிழ் சினிமாவில் அடிக்கடி தலை காட்டுங்க பாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nritamilnews.com/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-05-21T19:30:28Z", "digest": "sha1:N2OYLTR3BWH2XT253TWG7T5V6OFBO2A6", "length": 15798, "nlines": 184, "source_domain": "nritamilnews.com", "title": "ஏற்காட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை..!! 14 ஆம் தேதி முதல் அமல் | தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nதமிழ் விளையாட்டு போட்டிகள் – ஒமாஹா\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nயானையை கருணைக்கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி\nஇனி வண்டலூர் ஜூ விலங்குகளை லைவ் ஸ்ட்ரீமிங்-ல் பார்க்கலாம்..\nஏற்காட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை.. 14 ஆம் தேதி முதல் அமல்\nகத்திரிச்செடி நட்டு கின்னஸ் சாதனை படைத்த இளம் விவசாயி..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nகிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை..\nபள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு சிறப்பு பயிற்சி..\nபெண்களை காக்கும் கை கவசம்..\nகுறை தீர்க்கும் புதிய ‘ஆப்’ அறிமுகம் – ரயில்வே நிர்வாகம்\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nகிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை..\nமுகப்பு தகவல்கள் ஏற்காட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை.. 14 ஆம் தேதி முதல் அமல்\nஏற்காட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை.. 14 ஆம் தேதி முதல் அமல்\nஏற்காட்டில் சுத்திகரிப்பு நிலைய திறப்பு விழா நடந்தது. கலெக்டர் ரோகிணி தலைமை வகித்து, குடிநீர் திறந்து வைத்தார். அப்போது, அவர் கூறியதாவது: ஏற்காட்டிற்கு சுற்றுலா வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 1க்கு கிடைக்கும்.\nஏற்காடு மலைப்பகுதி மற்றும் சுற்றுலா தலம் முழுவதும் வரும் 14ம் தேதி முதல் பிளாஸ்டிக் இல்லாத ஏற்காட்டை உருவாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களை தடைசெய்யும் அறிவிப்புகள் உள்ளடக்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்கள், வணிகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nதுண்டு பிரசுரங���களின் மூலம் பொதுமக்கள், வணிகர்கள், உணவு விடுதி நடத்துவோர் அனைவரும் 14ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள், டீ கப்புகள், பிளாஸ்டிக் பைகள் மற்றும் இதர மக்காத தன்மையுடைய பொருட்களை விற்பனை செய்யவோ, பயன்படுத்துவதோ கூடாது. அதற்கு பதிலாக மக்கும் தன்மையுடைய பொருட்களை பயன்படுத்த வேண்டும்.\nபிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் 500 முதல் 5000 வரை அபராதம் விதிக்கப்படும். பொதுமக்கள், வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து பிளாஸ்டிக் இல்லாத ஏற்காட்டினை உருவாக்க அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.\nமுன்னதாக, தனியார் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற பிளாஸ்டிக் இல்லாத ஏற்காடு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ரோகிணி துவக்கி வைத்து, பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பிளாஸ்டிக் தடை செய்யும் அறிவிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அருள்ஜோதி அரசன், மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜனார்த்தனன், தோட்டக்கலை துணை இயக்குநர் பிரபு, ஏற்காடு தாசில்தார் சுமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nமுந்தைய செய்திசிங்கப்பூரில் திருக்குறள் விழா..\nஅடுத்த செய்திவிண்ணில் பாய்ந்தது ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1-ஐ ராக்கெட்.\nதொடர்புடைய செய்திகள்MORE FROM AUTHOR\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nபள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு சிறப்பு பயிற்சி..\nயானையை கருணைக்கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி\nஇனி வண்டலூர் ஜூ விலங்குகளை லைவ் ஸ்ட்ரீமிங்-ல் பார்க்கலாம்..\nகுறை தீர்க்கும் புதிய ‘ஆப்’ அறிமுகம் – ரயில்வே நிர்வாகம்\nகைகளால் நடக்கும் அதிசய மனிதர்..\nபதில் அனுப்ப Cancel reply\n‘அப்துல் கலாம்’ வாழ்த்து மடல்\nஇராதா கிருஷ்ணர் திருத்தலம் – இங்கிலாந்து\nஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அனைத்து பயணிகள் வாகனங்களிலும் ஜி.பி.எஸ். கருவி பொருத்த...\nபாலிதீன் பை பயன்படுத்தினால் ரூ.5000 அபராதம் – புதுடில்லி\nபார்வையாளர்களை உற்சாகப்படுத்திய ரோபோ சண்டை\nஇளம் பெண்களை கவரும் மஸ்துகலி, லெஹங்கா ஆடைகள்\nகொடைக்கானலுக்கு வந்த ‘ஆஸ்திரேலிய பறவை’\nதிருப்பதி லட்டுக்கு வயது 77\n‘பூ புத்தரி’ திருவிழா – கூடலூர்\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nதண்ணீர் குடுவையில் திருக்குறள் – சிங்கப்பூர் \nதமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் கயானா நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.\nநியூயார்க் தமிழ்க் கழகத்தின் 4ம் ஆண்டு விழா கொண்டாட்டம்\nஉலக தமிழர் செய்திகள் முதல் உள்ளூர் செய்திகள் வரை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/pragya-singh-s-speech-shows-the-mood-of-the-bjp-says-chief-minister-narayanasamy-350594.html", "date_download": "2019-05-21T18:33:19Z", "digest": "sha1:X7O67YETAPS4JNS2A2QJTEFOKQ2FXCA5", "length": 16321, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரக்யா சிங்கின் பேச்சு பாஜகவின் மனநிலையை காட்டுகிறது... முதல்வர் நாராயணசாமி சொல்கிறார் | Pragya Singh's speech shows the mood of the BJP says Chief Minister Narayanasamy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\n20 min ago இரண்டில் ஒன்றுதான் நடக்கும்.. கடைசியில் கைவிடும் பாஜகவும்.. பெரும் குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி\n27 min ago கூட்டணிக்குள்ளேயே இருந்து.. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்.. அன்புமணி உறுதி\n38 min ago நான்சென்ஸ்.. நியூசென்ஸ்.. சென்னை அமைப்பு தாக்கல் செய்த விவிபேட் பொதுநல வழக்கை விளாசிய உச்சநீதிமன்றம்\n41 min ago அமேதியிலும் நிச்சயம் ராகுல் வெல்வாராம்.. அப்போ பிரியங்காவும் எம்பியாகிவிடுவார் போல\nEducation ஆபீஸ் போற பெண்களா நீங்க அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்குதான்..\nSports இந்த விஷயத்தில் சச்சினை விட கோலி தான் பெஸ்ட்.. அதுக்கு காரணம் தோனி.. ஆச்சரிய தகவல் சொன்ன ஆஸி. வீரர்\nAutomobiles ட்யூன்-அப் செய்யப்பட்ட எஞ்ஜின் சக்தியுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் கார்கள் அறிமுகம்\nMovies அடப்பாவிங்களா...ரோஜாவோட ஆட்டம் முடிஞ்சுது... ராஜா ஆட்டம் ஆரம்பமா...\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nFinance குறையும் பயன்பாடுகள்.. மூடுவிழா காணப்போகும் ஏடிஎம்கள்.. டாட்டா, பைபை\nLifestyle இவர்கள் த��ங்கும்போது தெரியாமல் கூட எழுப்பிவிடாதீர்கள் இல்லனா ஆபத்துதான் என்கிறார் சாணக்கியர்..\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ9 2018 மற்றும் கேலக்ஸி ஏ7 2018 சாதனங்களுக்கு விலைகுறைப்பு.\nபிரக்யா சிங்கின் பேச்சு பாஜகவின் மனநிலையை காட்டுகிறது... முதல்வர் நாராயணசாமி சொல்கிறார்\nபுதுச்சேரி: பிரக்யா சிங்கின் பேச்சு பாஜகவின் மனநிலையை காட்டுகிறது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nகோட்சே ஒரு தேசபக்தர் என பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் பேசியது கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ள அவர், நாட்டு மக்கள் வெட்கி தலைகுனிய வேண்டிய நிலையில் பிரக்யா சிங்கின் பேச்சு உள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.\nமத்திய பிரதேசத்தின், போபால் தொகுதி பாஜக வேட்பாளராக, பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர் நிறுத்தப்பட்டுள்ளார். மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர், காந்தியை சுட்டுக்கொன்ற நாதூரம் கோட்சே தேசபக்தர் என்றார்.\nகோட்சேவை தீவிரவாதி என்பவர்களுக்கு, தேர்தல் மூலம், தக்க பாடம் கொடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். பிரக்யா சிங் தாக்கூர் கருத்திற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. காந்தியை கொன்ற கோட்சே ஒரு இந்து தீவிரவாதி என்று அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் கூறியது, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\n அவர் ஒரு தேச பக்திமான்.. கமலை எச்சரிக்கும் சாத்வி பிரக்யா\nஅதே நேரம், பிரக்யாவுக்கு பாஜகவும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரக்யா கூறிய கருத்தை பாஜக ஏற்கவில்லை என்று செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்மராவ் விளக்கம் அளித்துள்ளார்.\nஇதற்கிடையே, போபால் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங்கின் கருத்திற்கு பிரதமர் மோடி, அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என போபால் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங் கூறினார். மேலும் நாதுராம் கோட்சே ஒரு கொலையாளி எனவும், அவரை போற்றுவது தேசபக்தியல்ல, தேசதுரோகம் என தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபுதுச்சேரியில் பிறந்தது தீவிரவாத தடுப்புப் பிரிவு.. \nபோலீஸ் முகத்தில் குத்து விட்டாரே அந்த ரவுடி.. ஞாபகம் இருக்கா.. மடக்கிப் பிடித்து கைது பண்ணிட்டாங்க\nபுதுச்சேரியில் இன்று முதல் 29ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு\nஎனக்கு ஒரு கோப்பு கூட வருவதில்லை.. எல்லாத்தையும் நிறுத்திட்டாங்க.. கிரண் பேடி வருத்தம்\n9 வயது சிறுமியிடம் பாலியல் கொடுமை.. ரீடிங் எடுக்க வந்த மின் ஊழியர் அட்டகாசம்\nரவுடிகளுக்கு எதிராக வணிகர்கள் கை கோர்க்க வேண்டும்.. கிரண் பேடி திடீர் அழைப்பு\nஅடக் கொடுமையே.. ரவுடியிடம் சரமாரியாக அடி வாங்கிய போலீஸ்காரர்.. வைரல் வீடியோ\nவெள்ளைச் சிறகு விரித்து.. வண்ண வண்ணப் பூக்களாய்.. வானில் விரிந்து பறந்து.. ஊசுட்டேரிக்கு போலாமா\nநிறுத்தாமல் சைக்கிள் ஓட்டி அசால்ட் செய்த 7 வயது சிறுவன்.. 82 கி.மீட்டரை கடந்து சாதனை\nமோர் குடிங்க.. கூலா ஓட்டுப் போடுங்க.. அசத்திய புதுச்சேரி தேர்தல் ஏற்பாடுகள்\nபலத்த பாதுகாப்புக்கு மத்தியில் புதுவையில் ஒரு பூத்தில் மறு வாக்குப் பதிவு\nலோக்சபா தேர்தல் 6ம் கட்ட வாக்குப்பதிவு.. புதுச்சேரியில் ஒரு வாக்குச்சாவடியில் இன்று மறுதேர்தல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnarayanasamy godse நாராயணசாமி கோட்சே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-05-21T19:33:34Z", "digest": "sha1:KC2NNPQVKV4Q2WQFWKJUWLCQBU4JGELP", "length": 12857, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "சந்தானம் மீது புகார்- உச்சம் அடைந்த வாய்த்தகராறு", "raw_content": "\nமுகப்பு Cinema சந்தானம் மீது புகார் – உச்சம் அடைந்த வாய்த்தகராறு\nசந்தானம் மீது புகார் – உச்சம் அடைந்த வாய்த்தகராறு\nசந்தானம் மீது புகார் – உச்சம் அடைந்த வாய்த்தகராறு.\nதமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்களை கொண்டிருக்கும் நடிகர் சந்தானம் தற்பொழுது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.\nசென்னை- விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கட்டுமான நிறுவன உரிமையாளரான சண்முகசுந்தரம் என்பவரை நடிகர் சந்தானம் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசண்முகசுந்தரத்திற்கும் நடிகர் சந்தானத்திற்கும் இடையில் பணம் கொடுக்கல் வாங்கலில், தகராறு இருந்துள்ளதாக கூறப்படுகிறது.\nகுறித்த விவகாரம் தொடர்பாக நடிகர் சந்தானம், கட்டுமான நிறுவன உரிமையாளரான சண்முகசுந்தரத்திடம் வாய்த்தகராறு செய்துள்ளதுடன், அவரை தாக்கியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nஇந்த விடயம் தொடர்பில் வளசரவாக்கம் பொலிஸில் புகார் வழங்கப்பட்டுள்ளதுடன்,\nநடிகர் ச��்தானத்தின் தரப்பிலும் பொலிஸில் புகார் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதன்னை ஏமாற்றிவிட்டதாக ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்த காதலன்\nபுதிய இணையத்தில் ஒரே நாளில் 800 -1000 வரை முறைப்பாடுகள்\n‘ஈ.பி.டி.பி’யினர் யாழ் பொலிஸ் நிலையத்தில் புகார்\nரிசாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனை தொடர்பில் காத்திரமான முடிவு எடுப்போம் தயாசேகர எம்.பி\nஅமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பிக்கள், நாடு என்ற ரீதியில் எடுக்கக்கூடிய சிறந்த தீர்மானத்தை எடுப்பார்கள் என,...\nவெளிநாட்டு அகதிகளால் வவுனியாவில் ஏற்பட்ட குழப்ப நிலை- இராணுவத்தினர் குவிப்பு\nவவுனியாவில் வெளிநாட்டு அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக பௌத்த குருமார் மற்றும் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட குழுவினர் எடுத்த நடவடிக்கையால் வவுனியாவில் பதற்றமான நிலை காணப்பட்டதையடுத்து பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தினை சூழ அதிகளவான...\nபிரதமர் சபையில் இருக்கும் போதே நாடாளுமன்றத்திற்கு குண்டுவைக்க முயற்சிக்க வேண்டும்- விமல் வீரவன்ச தெரிவிப்பு\nகடந்த ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட நாடாளுமன்ற ஊழியர் குறித்தும் பாதுகாப்பு பலவீனங்கள் குறித்தும் சபையில் எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனக் கருத்துக்களை முன்வைத்தனர். பயங்கரவாதிகள் நாடாளுமன்றத்திற்கு குண்டுவைக்க முயற்சித்தால் பிரதமர் சபையில் இருக்கும் போதே...\nஐ.எஸ் அமைப்பு இலங்கையை தாக்க தெரிவு செய்யவில்லை- உண்மையை போட்டுடைத்த அமெரிக்கா\nகுண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ் அமைப்பு இலங்கையை தெரிவு செய்யவில்லை. மாறாக இலங்கையில் இயங்கும் குழுவொன்றே ஐ.எஸ் அமைப்பை தெரிவு செய்துள்ளதென அமெரிக்கா தெரிவித்துள்ளது. தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்காவின் கொள்கை ஆராய்ச்சி...\nஇந்த ராசியில் பிறந்தவர்கள் தான் வாயாடியாம் – உங்க பக்கதுல யாராவது இருக்காங்களா\nஒருவரின் குணத்திற்கு அவரின் ராசி தான் காரணம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்த வகையில் எந்த ராசிகாரர்களை வாக்குவாதத்தில் வெல்ல முடியாது என தெர���ந்து கொள்வோம். ரிஷபம் இவர்களை வாக்குவாதத்தில் வெல்வது என்பது முடியாத காரியமாகும்....\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/sangam-literature-kurunthokai-series-28-ava-sonna-sollu/", "date_download": "2019-05-21T18:50:32Z", "digest": "sha1:AJJCOSWBBWZXESILBCSQPYCRFPRK34R7", "length": 27753, "nlines": 312, "source_domain": "vanakamindia.com", "title": "அவ சொன்ன சொல்லு - VanakamIndia", "raw_content": "\nகருத்துக் கணிப்பை முதல்வர் இபிஎஸ்ஸும் நம்ப வில்லையாம்\nமின்னணு எந்திரங்களில் தில்லு முல்லு… முன்னாள் குடியரசுத் தலைவர் வேதனை\nடெல்லிக்குப் போகிறார் முதல்வர் இபிஎஸ்.. பிரதமர் மோடியுடன் ஆலோசனை\nஇன்று ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி #RememberingRajivGandhi\nஇந்த கருத்து (தி)கணிப்பை மோடி கூட நம்பலையாம்\n‘இப்படியெல்லாம் வாழ்த்த ரஜினிகாந்த் என்ற தங்க மனசுக்காரரால் மட்டும்தான் முடியும்\nஒரு சின்ன படம் வெற்றி பெற இந்த 4 விஷயங்கள் முக்கியம்\nகுற்றால அருவிகளில் தண்ணீர்.. சுற்றுலாப் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி\nகருத்துக் கணிப்புகளில் ஒருபோதும் நம்பிக்கை இல்லை\n‘காந்தியின் ரசிகன் நான்.. இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன்’ – கமல் ஹாசன் பேச்சு\nகமல் ஹாசனுக்கு மனநல பரிசோதனை செய்ய வேண்டும் – தேர்தல் ஆணையத்தில் புகார்\nமே 18 தமிழர் படுகொலை: அட்லாண்டாவில் தியாகச் சுடர் ஏற்றி அஞ்சலி\n கருத்துக் கணிப்புகளும் அரசியல் கணிப்பும் – விரிவான அலசல்\nகல்வெட்டில் எம்.பி என போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்.. ஒபிஎஸ் மகன் புகார்\n‘மோடி அந்த குகையிலேயே இருக்கட்டும்..’ – ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அதிரடி\nதிருச்செந்தூரில் வைகாசி விசாகம்.. லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்\nதண்ணீர்… தண்ணீர்.. தேர்தல் முடிந்து விட்டதே, கொஞ்சம் மக்கள் பக்கம் பாருங்க\nயு.எஸ் ரிட்டர்ன்: இப்படியா பயமுறுத்துவது.. பயந்து பயந்துதான் வாழ வேண்டுமா என்ன\nஇலங்கையில் மத நல்லிணக்கத்திற்கு ஆபத்து – தனித்து ஒலிக்கும் குமார் சங்கக்கராவின் குரல்\nமுள்ளிவாய்க்கால் படுகொலை 10ம் ஆண்டு.. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் செய்தி\nகட்டுப்பாடு தவறி விழுந்த அமெரிக்க எஃப் 16 போர் விமானம்\nமே 23க்குப் பிறகு…. பரபரப்பில் ரஜினி அரசியல் களம்\nதமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத 760 தனியார் பள்ளிகளுக்கு பூட்டு\nமீண்டும் ரஜினி – எஸ்பிபி\nமே 23ம் தேதிக்குப் பிறகு திமுக ஆட்சி… ‘கூட்டி கழிச்சி கணக்குப் போட்டுச்’ சொல்லும் ஸ்டாலின்\nதைவான்: ஆசியாவிலேயே முதல் முறையாக ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அனுமதி\nஃபேமிலி க்ரீன் கார்டுக்கு செக் வைக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…\n‘சங்கம் மொழிந்த காதல்’ – காதல் 28\nஅரிது ஆற்றி அல்லல் நோய் நிக்கிப் பிரிவு ஆற்றிப்\nபின் இருந்து வாழ்வார் பலர். (1160)\nகாதலர் பிரிந்து செல்வதற்கு ஒப்புதல் அளித்துவிட்டு, பிரிந்து சென்றபின் வரும் துன்பத்தால் வருந்தாமல் அதை ஏற்றுக் கொண்டு, பிரிந்த பின்னரும் பொறுமையோடு காத்திருந்து உயிர் வாழ்பவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் நானோ என்று வருந்தும் பெண்ணின் உள்ளக் கருத்தாக வள்ளுவர் பிரிவாற்றாமை எனும் அதிகாரத்தில் சொல்லியுள்ளார். உலகப் பொது மறையில் சொல்லப்படாத கருத்துகள் இல்லை என்பதற்கேற்பக் காதல் பிரிவைப் பற்றிப் பேசத் தனி அதிகாரம் எழுதப்பட்டிருப்பதன் வழியாகப் பிரிவின், அதன் வலியின் முக்கியத்துவத்தை உணர முடிகின்றது.\nபொருளாதாரம் நாட்டிலும், வீட்டிலும் சிறந்திருக்க வேண்டும்; செழித்திருக்க வேண்டும். நாட்டின் தலைவன் அல்லது தலைமை திறம்படச் செயலாற்றினால்தான் நாடு வளமுடனும், செல்வச் செழிப்புடனும் விளங்க முடியும். அப்படித்தான் வீட்டின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டிருப்பது ஆணோ, பெண்ணோ சிறந்த திட்டமிடலோடு இயங்கினால் மட்டுமே குடும்பம் பொருளாதாரத்தில் வளம்பெற வாழ்வு நடத்த இயலும். அம்முயற்சியின் போது வருந்தும்படியான சில மாற்றங்களைச் சந்திக்க வேண்டிவரும். அதில் ஒன்றுதான் பிரிவு அல்லது அது தரும் வலி.\nதன் துணையிடம் நான் வெளியூருக்குச் செல்லப் போகிறேன் என்று சொல்லிக் பலமுறை சொல்லிக் கொண்டே இருக்கும் பொழுது, வெறுத்துப் போய் போவதென்றால் போய்த்தொலை எனச் சொல்லும் நிலைக்குத் தள்ளப்படுவது இயற்கை;இயல்பு. ஆனால் பிரிந்து சென்ற பின்னர் அப்பிரிவினைத் தாங்க முடியாது தவிப்பதும் அம்முறையே நடப்பதுதான். தன்னிலை பிறழ்ந்து, வாய் தவறிச் சொன்ன சொல்லினால்தான் இப்பிரிவை ஏற்க வேண்டியதாயிற்று என அதற்கான பொறுப்பைத் தானே ஏற்றுக் கொள்கிறாள் காதலி.\nபிரிவைத் தாங்க மாட்டாள் என்று வருந்திய தோழியிடம்,”எனது துன்பத்திற்குக் காரணம் நானே” எனத் தலைவி கூறிகிறாள். தன்னைத் தானே வருத்திக் கொள்வது காதலில் நடக்கும் இயல்பான செயலே. அப்படித் தவித்துத் தன் சொல்லினால் தன் இந்நிலைமையை அடைய வேண்டியதாயிற்று என வருந்துகிறாள் காதலி. பொருளீட்டச் செல்வேன் செல்வேன் என்று பலமுறை கூறியதைப் பொய் சொல்கிறார் எனக் கருதிப் போவதென்றால் போய்விடுங்கள் என்கிறாள். அவன் உண்மையாகவே சென்றுவிடுகிறான். அதன் பின்னர் இப்பொழுது எங்கிருக்கிறாரோ என வருந்தி அழுதழுது கண்ணீர் நிறைந்து என் மார்பு குளமாயிற்று எனச் சொல்லி காதலி வருந்துகிறாள் இக்குறுந்தொகைப் பாடலில்.\nசேறும் சேறும் என்றலின் பண்டைத்தன்\nமாயம் செலவாச் செத்து, மருங்கு அற்று\nமன்னிக் கழிக என்றேனே அன்னே\nஆசு ஆகு எந்தை யாண்டு உளன் கொல்லோ\nபெருங்குளம் ஆயிற்று என் இடை முலை நிறைந்தே (325)\nபிரிவைத் தாங்க மாட்டாள் என்று கருதிய தோழியிடம் தலைவி தன் துன்பத்திற்குத் தானே காரணம் என்று சொல்லியது.\nசேறும் சேறும்- செல்வேன் செல்வேன்\nஎன்றலின்- என்று தலைவன் பலமுறை சொன்னதனால்\nமாயம் செலவாச் செத்து செலவாச் செத்து –பொய்மொழி என்றெண்ணி\nமருங்கு அற்று- அருகில் இருந்து நீங்கிச் சென்று (மருங்கு-பக்கம்)\nஉளன் கொல்லோ- உள்ளானே, இருக்கின்றானோ\nவெண்குருகு- வெள்ளை நிற நாரை\nஎன் இடைமுலை நிறைந்தே-அவன் பிரிவால் அழுத கண்ணீர் மார்பின் இடையில் நிறைந்து நின்று.\nபொருள் சேர்ப்பதற்காகப் போகப் போவதைப் பலமுறை செல்வேன் செல்வேன் எனச் சொல்லிக் கொண்டே இருந்ததை முன்னர் பொய் சொல்கிறான் என்று கருதி, என்னிடம் இருந்து நிலையாக நீங்கிச் சென்று விடு என்று சொன்��ேன். அந்தோ என் அன்பிற்கும், பற்றுக்கும் உரிய என் தலைவன் இப்பொழுது எங்கு இருக்கிறானோ என் அன்பிற்கும், பற்றுக்கும் உரிய என் தலைவன் இப்பொழுது எங்கு இருக்கிறானோ கரிய காலை உடைய வெள்ளைநிற நாரை மேய்ந்து உணவை உண்ணும் பெரிய குளத்தைப் போலானது என் மார்பின் இடைப்பகுதி, அவன் பிரிவால் அழுத கண்ணீர் நிறைந்து நின்றதனால்.\nஅவன் பிரிவால் அழுத என்\nகண்ணை விட்டுக் கன்னம் பட்டு எங்கோ போனாய்\nகண்ணீரே என் கண்ணீரே …\nஎனப் பாடிக் கொண்டே காத்திருக்க மட்டுமே முடியும் பிரிந்து சென்ற பின்னர். சொல்லின் ஆற்றல் வன்மையை அதைச் சொன்ன பின்னரும், அச்சொல்லினால் நிகழ்த்தப் பெற்ற செயலுக்குப் பின்னரும் மட்டுமே உணர முடியும். ஒரு செயலின் வேகத்தைச் சொல் நிறுத்தும் என்கிறார் எழுத்தாளர் சு.வெங்கடேசன். அதைப்போலவே செயலின் வேகத்தைச் சொல் தீர்மானிக்கும் என்றும் சொல்லலாம். அப்படிச் சொற்களுக்குள் நடந்த, சொற்களால் நடத்தப்பட்ட உணர்வுப் போராட்டத்தின் காதல்கதை இது.\nவாழ்வில் சொல் நகர்த்தும், நிகழ்த்தும் எண்ணற்ற மாற்றங்களைக் காண்கிறோம். ஒரு சொல் வரலாற்றில், அரசியலில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய கதைகளும் ஏராளம். இன்று வலைத்தளங்களில் பெருமளவில் நடப்பது எழுத்துப் புரட்சியே. எழுதி எழுதியே வரலாறான பாரதியின் வழிவந்த தமிழ்ப்பரம்பரையில் சொற்களைக் கையாளத் தெரிந்து கொண்டால் வாழ்வில் எல்லாம் சுகமே.\nTags: Ava Sonna SolluChitra MaheshKurunthokaiKuthum MulluLiteratureSangam Literatureஅவ சொன்ன சொல்லுகுத்தும் முள்ளுகுறுந்தொகைசங்க இலக்கியம்சங்கம் மொழிந்த காதல்சித்ரா மகேஷ்\nகருத்துக் கணிப்பை முதல்வர் இபிஎஸ்ஸும் நம்ப வில்லையாம்\nசேலம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் கருத்துக் கணிப்புகள் பொய்யாகும். இவை கருத்துத் திணிப்புகள் என்று கூறியுள்ளார். “சென்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில்...\nமின்னணு எந்திரங்களில் தில்லு முல்லு… முன்னாள் குடியரசுத் தலைவர் வேதனை\nடெல்லி: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்க் கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். வெளியில் இருந்தபடியே ரேடியோ அலைகள் மூலம் மின்னணு எந்திரங்களில்...\nடெல்லிக்குப் போகிறார் முதல்வர் இபிஎஸ்.. பிரதமர் மோடியுடன் ஆலோசனை\nடெல்லி: கருத்து���் கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு ஆதரவாக இருப்பதால் பாஜக அணியில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. கூட்டணிக் கட்சித் தலைவர்களை டெல்லிக்கு அழைத்துள்ளார்கள். பாஜக அணியின் கூட்டணிக் கட்சிகள்...\nசென்னை: கருத்துக் கணிப்புகள் பாஜக அமோகமாக வெற்றி பெறும் என்று சொல்லும் வேளையில் ராகுல் காந்தி அதை நம்பவில்லை என்று கூறியுள்ளார். பிரதமர் மோடிக்கும் கருத்துக் கணிப்பு...\nஇன்று ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி #RememberingRajivGandhi\nடெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28–வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. டெல்லி வீர் பூமியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில், ஐக்கிய முற்போக்கு...\nஇந்த கருத்து (தி)கணிப்பை மோடி கூட நம்பலையாம்\nடெல்லி : ஏழு கட்டமாக நடந்து முடிந்துள்ள இந்திய நாடாளுமன்ற தேர்தலின் வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்க இன்னும் 72 மணி நேரங்களே உள்ளன. அதாவது மூன்று...\nசென்னை: 4 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு சமீபத்தில் நடந்து முடிந்த இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல்...\n‘இப்படியெல்லாம் வாழ்த்த ரஜினிகாந்த் என்ற தங்க மனசுக்காரரால் மட்டும்தான் முடியும்\nசக திரைக் கலைஞரை வாழ்த்துவதற்கு ஒரு மனம் வேண்டும். அதுவும் இப்படியெல்லாம் வாழ்த்தணும்னா அது ரஜினிகாந்த் என்ற தங்க மனசுக்காரரால் மட்டும்தான் முடியும் https://www.youtube.com/watch\nஒரு சின்ன படம் வெற்றி பெற இந்த 4 விஷயங்கள் முக்கியம்\nஒத்த செருப்பு படத்தில் நடித்து இயக்கி உள்ள பார்த்திபனை வாழ்த்தி நடிகர் ரஜினிகாந்த் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ பதிவில் ரஜினிகாந்த் பேசியிருப்பதாவது: \"என்...\nகுற்றால அருவிகளில் தண்ணீர்.. சுற்றுலாப் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி\nகுற்றாலம்: தென் மாவட்டங்களின் கோடை சுற்றுலாத் தலமாக விளங்கும் குற்றாலத்தில், திடீர் மழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. தென் மேற்கு பருவக்காற்று தொடங்கியதும் கேரளாவிலும், மேற்கு மலைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/08/28193200/Hrithik-one-of-the-most-dignified-people-I-have-met.vpf", "date_download": "2019-05-21T19:19:50Z", "digest": "sha1:RGRXWDZMQNXPTPNRQT6ASUUNN6S4PZOP", "length": 10695, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Hrithik one of the most dignified people I have met: Disha Patani || நான் சந்தித்தவர்களில் மிக கண்ணியம் நிறைந்த மனிதர் ஹிரித்திக் ரோஷன்; நடிகை திஷா படானி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநான் சந்தித்தவர்களில் மிக கண்ணியம் நிறைந்த மனிதர் ஹிரித்திக் ரோஷன்; நடிகை திஷா படானி + \"||\" + Hrithik one of the most dignified people I have met: Disha Patani\nநான் சந்தித்தவர்களில் மிக கண்ணியம் நிறைந்த மனிதர் ஹிரித்திக் ரோஷன்; நடிகை திஷா படானி\nநான் சந்தித்தவர்களில் மிக கண்ணியம் நிறைந்த மனிதர் ஹிரித்திக் ரோஷன் என நடிகை திஷா படானி கூறியுள்ளார்.\nஇந்தி திரையுலகின் பிரபல நடிகர் ஹிரித்திக் ரோஷன். இவர் கிரிஷ் 3 படத்தில் நடித்தபொழுது நடிகை கங்கனா ரணாவத்துடன் காதல் ஏற்பட்டது என கூறப்பட்டது. அதன்பின் இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கு ஒருவர் நோட்டீஸ் கொடுக்கும் அளவுக்கு மோதல் வளர்ந்தது. பின் இருவரும் இணைந்து நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தனர்.\nஇந்த நிலையில், ஹிரித்திக்கின் மனைவி அவரிடம் இருந்து பிரிந்து சென்று விட்டார். கங்கனா விசயத்தில் எந்த தவறையும் செய்யவில்லை என ஹிரித்திக் கூறினார்.\nஇந்நிலையில், நடிகை திஷா படானியுடன் தவறாக நடந்து கொண்டார் என்றும் அதனால் ஹிரித்திக் உடனான படத்தில் நடிக்க அவர் மறுத்து வெளியேறினார் என்றும் வதந்திகள் பரவின.\nஇதுபற்றி நடிகை திஷா கூறும்பொழுது, ஹிரித்திக் மற்றும் என்னை பற்றி குழந்தைத்தனம் மிக்க மற்றும் பொறுப்பற்ற முறையிலான வதந்திகள் சில பரவி வருகின்றன.\nஇதில் முற்றிலும் உண்மையில்லை என நான் கூற விரும்புகிறேன். குறைந்த நேர அளவிலேயே அவருடன் பேசினேன். அவர் மிக கண்ணியம் நிறைந்த மற்றும் மகிழ்ச்சியான மனிதர்.\nஅவருடனான படத்தில் நடிக்க மறுத்து வெளியேறினேன் என்பதில் எந்த உண்மையும் இல்லை. நான் நடிக்க விரும்பும் பட்டியலில் உள்ள நபர்களில் உயர்ந்த இடத்தில் இருப்பவர் அவர் என்றும் கூறியுள்ளார்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவத��� இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. அக்‌ஷய்குமார் படத்தை இயக்கமாட்டேன் ‘‘பணத்தை விட மரியாதை முக்கியம்’’ –லாரன்ஸ் அறிவிப்பு\n2. பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\n3. வெற்றி பெறும் படங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து\n4. பார்த்திபன் பட விழாவில் பங்கேற்பு செருப்பு வீச்சு சம்பவம் பற்றி கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு\n5. ‘‘எனது மனம் மென்மையானது: கோபம் அதிகம் வரும்’’–காஜல் அகர்வால்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/Preview", "date_download": "2019-05-21T19:18:12Z", "digest": "sha1:THQWSKEUTLBWD64DHYZOO7JESTIOQRAI", "length": 9143, "nlines": 146, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamil cinema news online | New tamil movies trailer | Tamil cinema daily news - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசினிமா செய்திகள் | சினிமா துளிகள் | முன்னோட்டம் | விமர்சனம் | சினி கேலரி | சிறப்பு பேட்டி\nராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்க அவருடன் வேதிகா, ஓவியா, நிக்கி தம்போடி ஆகியோர் நாயகியாக நடித்துள்ள காஞ்சனா 3 படத்தின் முன்னோட்டம்.\nபதிவு: ஏப்ரல் 21, 11:25 PM\nஎஸ் ஃபோகஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் சரவணன்.எம், எஸ்.சிராஜ், சரவணன்.டி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `குப்பத்து ராஜா' படத்தின் முன்னோட்டம்.\nபதிவு: ஏப்ரல் 14, 11:00 PM\n2டி என்டர்டெயிண்மென்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் உறியடி 2 சினிமா முன்னோட்டம்\nபதிவு: ஏப்ரல் 14, 10:51 PM\nகுடிப்பவர்கள் நிம்மதியாக தூங்கி விடுகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்குத்தான் தூக்கம் போய் விடுகிறது என்ற கருத்தை அடிப்படையாக வைத்து, ‘குடிமகன்’ என்ற படம் தயாராகி இருக்கிறது.\nபதிவு: ஏப்ரல் 13, 09:54 AM\nநகைச்சுவை நடிகர் விவேக், ‘வெள்ளை பூக்கள்’ என்ற புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை விவேக் இளங்கோவன் டைரக்டு செய்கிறார்.\nபதிவு: மார்ச் 23, 09:49 PM\nசெல்வ கண்ணன் இயக்கத்தில் பூ ராமு, இளங்கோ, எல்விஸ் அலெக்சாண்டர், அஞ்சலி நாயர் நடிப்பில் உருவாகி இருக்கும் `நெடுநல்வாடை' படத்தின் முன்னோட்டம்.\nபதிவு: மார்ச் 23, 08:52 AM\nநவீன் நஞ்சுண்டான் இயக்கத்தில் கதிர் - சிருஷ்டி டாங்கே நடிப்பில் உருவாகி இருக்கும் `சத்ரு' படத்தின் முன்னோட்டம்.\nபதிவு: மார்ச் 23, 08:46 AM\nமகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் - தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தடம்’ படத்தின் முன்னோட்டம்.\nபதிவு: மார்ச் 02, 05:09 AM\nவிஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் சாருஹாசன் - சரோஜா நடிப்பில் உருவாகி இருக்கும் `தாதா 87' படத்தின் முன்னோட்டம்.\nபதிவு: மார்ச் 02, 05:09 AM\nசேரன் இயக்கத்தில் உமாபதி ராமையா - காவ்யா சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `திருமணம்' படத்தின் முன்னோட்டம்.\nபதிவு: மார்ச் 02, 05:07 AM\n1. 2 வேடங்களில், உச்சநட்சத்திரம்\n3. தமிழில் எடுபடாதது ஏன்\n5. அஜித்தை வைத்து மேலும் 3 படங்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1866020&Print=1", "date_download": "2019-05-21T19:38:12Z", "digest": "sha1:MQ2626R7S7RIYMVVFZDPMNHXEXKUKJ43", "length": 7930, "nlines": 89, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "புதிய கவர்னர் பன்வாரிலால்: 10 அம்சங்கள்| Dinamalar\nபுதிய கவர்னர் பன்வாரிலால்: 10 அம்சங்கள்\nதமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித், மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா பகுதியில் சமூக பணிகள், அரசியல், கல்வி பணி, தொழில் உள்ளிட்ட பல பணிகளை மேற்கொண்டவர். இவர் குறித்த 10 முக்கிய அம்சங்கள் வருமாறு;\n1. பன்வாரிலால் புரோஹித், 1977 ம் ஆண்டு அரசியலில் நுழைந்தார்.\n2. 1978 ம் ஆண்டில், மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் கிழக்கு சட்டசபை தொகுதியில் வெற்ற பெற்றார். 1980 ம் ஆண்டு நாக்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\n3. 1982ல் மாநில அமைச்சராக பொறுப்பேற்றார்.\n4. பன்வாரிலால் புரோஹித், 1984 முதல் 1989ம் ஆண்டு வரை நாக்பூர் - காம்ப்தீ லோக்சபா தொகுதியின் எம்.பி.,யாக இருந்தார்.\n5. பாதுகாப்பு அமைச்சகத்தின் பார்லிமென்ட் ஆலோசனை குழு உறுப்பினராக இருந்துள்ளார்.\n6. பன்வாரிலால், 1996ம் ஆண்டில் மீண்டும் லோக்சபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். உள்துறை அமைச்சகத்தின் பார்லிமென்ட் ஆலோசனை குழு உறுப்பினராகவும், பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் நிலைக்குழு உறுப்பினராகவும், பொதுத்துறை நிறுவனங்களின் குழு உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார்.\n7. இவர் முதலில் காங்கிரசில் இருந்தார். பின்னர் பா.ஜ.,வுக்கு மாறினார். இதனால், கடுமையாக விமர்சிக்கப்பட்டார். குறிப்பாக, 2000 ம் ஆண்டுக்கு பிறகு இவர் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன.\n8. கடந்த, 2016ம் ஆண்டில் அசாம் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். மேகாலயா மாநில கவர்னர் பதவியை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்\n9. மகாத்மா காந்தியின் குரு கோபால கிருஷ்ண கோகுலே துவக்கிய, 'ஹிதவாதா' என்ற ஆங்கில நாளிதழை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தவர் என்ற பெருமை பன்வாரிலாலுக்கு உண்டு.\n10.பன்வாரிலால் பொறுப்பேற்ற பிறகு நாட்டின் மத்திய பகுதியில் முன்னணி நாளிதழ் என்ற பெயர், 'ஹிதவாதா' நாளிதழுக்கு கிடைத்தது. இதன் தலைமை அலுவலகம் நாக்பூரில் உள்ளது. ஜபல்பூர், ராய்பூர், போபால் ஆகிய நகரங்களில் இருந்தும் இந்த நாளிதழ் வெளியாகிறது.\nகுவைத்தில் 15 இந்தியர்களின் மரண தண்டனை ரத்து(21)\nசல்வார் கமீஸ் அணிந்ததால் ரூ.5,000 பைன்(15)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=915201", "date_download": "2019-05-21T19:52:45Z", "digest": "sha1:PQMKUUJW2LXQK2O7KMXVSROHBVOOF3QD", "length": 25527, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "தொழிலதிபர்களை மிரட்டுகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்?| Dinamalar", "raw_content": "\n'டாஸ்மாக்' கடைகள் நாளை விடுமுறை\nவழக்கை, 'வாபஸ்' பெற அனில் அம்பானி முடிவு\nதேர்தல் எனக்கு புனிதபயணம் போன்று அமைந்தது: மோடி 1\nஊக்கமருந்து சர்ச்சை: கோமதி மறுப்பு\nஅமித்ஷா விருந்து: தலைவர்கள் பங்கேற்பு 4\nஅளவைகளில் வருகிறது மாற்றம் 1\nதமிழகத்தில் வெயில் 14 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை ...\nநாளை (மே.22) விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.சி-46 2\nகருத்து கணிப்பு:டுவிட் செய்தோர் 5.6 லட்சம் பேர் 5\nதிருச்சி விமானபயணியிடம் ரூ.10 லட்சம் மதிப்புள்ள ... 1\nதொழிலதிபர்களை மிரட்டுகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்\nஎன்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது: கமல் 193\n கருத்து கணிப்பு முடிவு 289\nலோக்சபா தேர்தல்: தி.மு.க., கூட்டணிக்கு வாய்ப்பு\nகுடும்பத்தையே கொன்று நாடகம் :கணவன் மனைவி கைது 30\nரயில்வே ஏஜென்டானால் ரூ.80 ஆயிரம் சம்பாதிக்கலாம் 13\n கருத்து கணிப்பு முடிவு 289\nஎன்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது: கமல் 193\nலோக்சபா தேர்தல்: தி.மு.க., கூட்டணிக்கு வாய்ப்பு\nகிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப்படுகையில் இருந்து எடுக்கப்படும் இயற்கை எரிவாயுவுக்கு, விலை நிர்ணயம் செய்வதில், பெரும் முறைகேடு நடந்திருக்கிறது. அந்த முறைகேட்டில் ஈடுபட்ட, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, \"ரிலையன்ஸ்' நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி, முன்னாள் பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா ஆகியோர் மீது கிரிமினல் வழக்குத தொடுக்கப்படும் என, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். இந்த அறிவிப்பு, மோசமான அணுகுமுறை என ஒரு தரப்பாரும், யார் மீதும் நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை என வேறொரு தரப்பும் கூறுகையில், அது குறித்து இரண்டு அரசியல் பிரபலங்களின் கருத்து மோதல்கள்:\n\"ஆம் ஆத்மி' கட்சியில் உள்ள பல எம்.எல்.ஏ.,க்கள், தொழிலாளர்களிடமும், நில உரிமையாளர்களிடமும், கட்டப் பஞ்சாயத்து நடத்தி, பணம் பறித்த கும்பல் என்பதற்கு, பத்திரிகைகளில் வெளியான பல ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால், தங்களை புத்தர் போலவும், புனிதர்கள் போலவும் வெளிக்காட்டிக் கொள்ள, கெஜ்ரிவால் முயற்சிக்கிறார். அதனால் தான், இயற்கை எரிவாயு எடுத்தல், இறக்குமதி செய்தல், விலை நிர்ணயித்தல் ஆகியவற்றில் ஊழல் நடந்ததாக, அம்பானி, மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி உள்ளிட்டோர் மீது, வழக்கு தொடர உத்தரவிட்டதாக கூறியுள்ளார். இவர்கள் மீது வழக்கு தொடரும் அதிகாரமே, கெஜிரிவாலுக்கு இல்லை என்பது தான் உண்மை. நாள்தோறும் ஏதாவது ஒரு போராட்டம், அதிரடி நடவடிக்கை என நடத்தி, மக்களை திசை திருப்ப நினைக்கிறார். சட்டசபை தேர்தலில், அவர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற என்ன செய்தார் என்பதே, இப்போதைய கேள்வி. ஆனால், அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே, இதுபோன்ற வேலைகளை கெஜ்ரிவால் செய்கிறார். லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்கள், அவற்றின் நிர்வாகிகளை மிரட்டுதல், அவர்கள் மீது வழக்கு தொடருதல் போன்ற வேலைகளை செய்து பணம் பறிக்க, கெஜ்ரிவால் நினைக்கிறார். அதற்காகத் தான், அம்பானி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர உத்தரவிட்டதாகக் கூறுகிறார். அவரைப் பொறுத்தவ��ை, டில்லி ஆட்சிப் பொறுப்பிலிருந்து எப்படியாவது வெளியேறி, தனக்கு அளித்த பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என, நினைக்கிறார். அரசில் இருந்து வெளியேறுவதை தானாக செய்யக் கூடாது. தனக்கு ஆதரவு அளிக்கும், காங்கிரசை ஆத்திர மூட்டினால், அரசுக்கு அளிக்கும் ஆதரவை, காங்கிரஸ் தானாக வாபஸ் பெற்றுக் கொள்ளும். தன்னைத் தொடர்ந்து ஆட்சி செய்ய, காங்கிரஸ் விடவில்லை என பழி சுமத்தி, லோக்சபா தேர்தலில், மக்களின் ஆதரவை பெற வேண்டும் என்பது தான், அவர் எண்ணம்.\nஎச்.ராஜா, துணைத் தலைவர், தமிழக பா.ஜ.,\nஇந்தியாவின் இயற்கை வளங்களை, பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து, உள்ளூர் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடித்து வருகின்றன. பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லியின் கருத்து, இதற்கு ஆதாரமாக உள்ளது. இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்ய ஆகும் செலவுக்கும், அதற்கு நிர்ணயிக்கப்படும் விலைக்கும் தொடர்பில்லை. சர்வதேச சந்தையில் நிலவும் விலையை அடிப்படையாகக் கொண்டு, எரிவாயுவுக்கு விலை நிர்ணயிக்கப்படுகிறது என, மொய்லி கூறுகிறார். அப்படியானால், உள்ளூரில் மிகக் குறைந்த விலைக்கு எரிவாயு கிடைத்தாலும், அதற்கு, சர்வதேச விலை நிர்ணயம் என்பது, உள்ளூர் மக்களிடமிருந்து கொள்ளைஅடிக்கும் செயல்தானே. இதைத் தான், அம்பானி செய்துள்ளார். பெட்ரோலியத் துறையும், அதற்கு உடந்தை யாக இருந்துள்ளது. இந்த கொள்ளை குறித்து, நடவடிக்கை எடுக்கும் அதிகாரம், டில்லி முதல்வருக்கு உள்ளதா, இல்லையா என்பது ஒருபுறம் இருந்தாலும், கொள்ளையடித்த குற்றவாளிகளை அடையாளம் கண்டு, வெளிக்கொண்டு வந்த கெஜ்ரிவாலுக்கு, தார்மீக ஆதரவு அளிக்க வேண்டிய கட்டாயம் எல்லாருக்கும் உள்ளது. டில்லி அரசு, மைனாரிட்டி அரசாக உள்ள நிலையில், முதலாளிகளை மிரட்டி, பணம் பறிக்கும் வேலையைச் செய்யுமா என்ற சந்தேகம் எழுகிறது. மேலும், காங்கிரசுக்கு ஆத்திரமூட்டி, வாபஸ் வாங்க வைக்க வேண்டிய அவசியம், கெஜ்ரிவாலுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால், மைனாரிட்டி அரசாக இருக்கும் தனக்கு, நிபந்தனை இன்றி ஆதரவு அளிக்க வேண்டும். அப்போது தான், காங்கிரஸ் ஆதரவை ஏற்போம் என, முன்கூட்டியே கெஜ்ரிவால் கூறியுள்ளார். மேலும், முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மீது, நடவடிக்கை எடுக்கும் வேலையை, கெஜ்ரிவால் அரசு ஏற்கனவே ��ுவங்கிவிட்டது. எனவே, கெஜ்ரிவால் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு, உள்நோக்கம் கற்பிக்க வேண்டிய அவசியமில்லை.\nகுணசேகரன், எம்.எல்.ஏ., - இந்திய கம்யூ.,\nலோக்சபா தேர்தலுக்கு எடுபடுமா பா.ஜ.,வின் வளர்ச்சி கோஷம்\nதேர்தல் களம் : தலைவர்களின் பேட்டிகள்(3)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nலோக்சபா தேர்தலுக்கு எடுபடுமா பா.ஜ.,வின் வளர்ச்சி கோஷம்\nதேர்தல் களம் : தலைவர்களின் பேட்டிகள்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/08/06115902/1005356/Independence-Day-Flower-Festival.vpf", "date_download": "2019-05-21T18:51:53Z", "digest": "sha1:TQR3QVHW3VN65HH5QDXMHWNFCGZU4GKD", "length": 10294, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "சுதந்திர தின மலர்க் கண்காட்சி தொடக்கம் - லால் பாக் பூங்காவில் திரண்ட பொதுமக்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசுதந்திர தின மலர்க் கண்காட்சி தொடக்கம் - லால் பாக் பூங்காவில் திரண்ட பொதுமக்கள்\nபெங்களூருவில் உள்ள‌ லால் பாக் பூங்காவில் தொடங்கப்பட்டுள்ள சுதந்திர தின மலர்க் கண்காட்சியை திரளான பொதுமக்கள் பார்வையிட்டனர்.\nபெங்களூருவில் உள்ள‌ லால் பாக் பூங்காவில் தொடங்கப்பட்டுள்ள சுதந்திர தின மலர்க் கண்காட்சியை திரளான பொதுமக்கள் பார்வையிட்டனர். 208-வது ஆண்டாக நடைபெற்ற இந்த மலர்க் கண்காட்சியில், சுதந்திர போராளிகள், அமர் ஜவான் ஜோதி, இஸ்ரோ ஏவுதளம், போர் ஏவுகணை மாதிரிகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் பூக்கும், 87 ரக வண்ண மலர்களும் காட்சி படுத்தப்பட்டன.\nமும்பையில் பிரிட்டிஷார் காலத்திய பீரங்கிகள் கண்டெடுப்பு\nமகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிரிட்டிஷார் காலத்தில் பயன்படுத்தப்பட்ட இரண்டு பீரங்கிகள் கண்டெடுக்கப்பட்டன.\nதலாய் லாமாவை கொல்ல திட்டமிட்டது அம்பலம் : தேசிய புலனாய்வு அமைப்பினர் தகவல்\nகர்நாடகாவில் தீவிரவாதி என சந்தேகத்தின் பேரில், தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்ட நபர் தலாய்லாமாவை கொல்ல திட்டமிட்டிருந்த தகவல் தற்போது வெளியாகியுள���ளது.\nஒண்டி வீரன் நினைவு நாள் - பல்வேறு அமைப்பினர் பேரணி\nதிருநெல்வேலியில் ஒண்டி வீரன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது\nசுதந்திர தின கொண்டாட்டம் - எல்லையில் இனிப்புகள் வழங்கிய பாக். ராணுவம்\nபாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.\n7-வது நாளாக தொடரும் லாரிகள் வேலைநிறுத்தம் : ரூ 700 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம்\nலாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் சரக்குகள் தேக்கமடைந்துள்ளன.\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் 24 மணி நேர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது - இந்திய தலைமை தேர்தல் ஆணையம்\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nமுன்னதாக, டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் மத்திய அமைச்சர்களுடான ஆலோசனைக் கூட்டம், நடைபெற்றது.\nபாஜக கூட்டணி தலைவர்களுக்கு விருந்து : ஓபிஎஸ்.-இ.பி.எஸ்., பிரேமலதா உள்ளிட்டோர் பங்கேற்பு\nடெல்லியில் பாஜக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு தலைவர் அமித்ஷா விருந்து அளித்தார்.\n100% விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் - காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகள் கோரிக்கை\nநூறு சதவீதம் விவிபேட் ஒப்புகை சீட்டுகளையும் எண்ணுமாறு, காங்கிரஸ், திமுக, உள்ளிட்ட 22 எதிர்கட்சிகள் தலைமை தேர்தல் ஆணையரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறைகேடு தொடர்பாக வரக்கூடிய செய்திகள் கவலை அளிப்பதாக பிரணாப் அறிக்கை\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறைகேடு தொடர்பாக வரக்கூடிய செய்திகள் கவலை அளிப்பதாக, முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்\nஜாலியன் வாலாபாக் படுகொலை : இன்றும் அழியாத குண்டுகளின் தடங்கள்\nஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்து நூறு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இன்றும் அழியாத குண்டுகளின் தடங்கள்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/03/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-21T18:45:03Z", "digest": "sha1:E7WFF5BZIU5VCEK2PSV7DDCWA54Y7C4D", "length": 29083, "nlines": 187, "source_domain": "chittarkottai.com", "title": "பறவைகள் பலவிதம் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகை கால்களில் விறைப்பு (numbness)\nஉடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள\nவயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்\nஆண்மை விருத்திக்கு உதவும் வெங்காயம்\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க சில எளிய வழிகள்\nகர்ப்பிணிக்கு சத்து – பீட்ரூட்\nமருத்துவக் கொள்ளையர்களை என்னசெய்யப் போகிறோம்\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 6,807 முறை படிக்கப்பட்டுள்ளது\nநமது விரல் நீளமும் (இரண்டேகால் இஞ்ச்) 1.6 கிராம் எடையுமே உள்ள மிகச் சிறிய பறவையான ‘ஹம்மிங்பர்ட்’ (பாடும் பறவை ) முதல் 9அடி உயரமும் 156கிலோ எடையும் கொண்ட நெருப்புக் கோழி வரை பறவைகள் பலவிதம் தான்.\nஅதிக எடையுள்ள ‘பறக்கும்’ பறவையான ‘பஸ்டார்ட்’ 18கிலோ வரை பெருக்கும்.\nபறவைகளின் உள்ளமைப்பு மற்ற வகைகளின் கலவையாக உள்ளது. பறவைகள் முதுகெலும்புள்ளவை. பாலூட்டிகளைப் (அம்மல்ச்) போல நான்கு அறை இதயத்தையும் வெதுவெதுப்பான இரத்தத்தையும் கொண்டவை. இதன் காரணமாக சீரான உடல் வெப்பத்தையும், வேறுபட்ட சூழ்நிலைகளில் வாழும் தன்மையும் பெறுகின்றன. ஆனால் ஊர்வன (றெப்டிலெச்) போன்று முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன.\nபறவைகளின் சிறகுகளில் உள்ள முக்கிய பொருள் ‘கெரோடின்’. நமது தலைமுடி, விரல் நகம் அகியவற்றில் உள்ள அதே கெரோடின், ஆனால் நமது தலைமுடி, நகங்களைப் போல் தொடர்ந்து வளர்ந்து கொண்டே போகாமல் ஓர் அளவுடன் நின்று விடும். இதனால் பெரும்பாலும் வளர்ந்த பறவைகள் வருடம் ஒரு முறையாவது சிறகுகளை உதிர்த்து புதுப்பித்துக் கொள்ளும். இந்த சிறகுகள் எடை குறைவான ஆனால் வலுவான பறப்பதற்கேற்ற ‘ஏரோடைனமிக்’ மேற்பரப்பை பறவைகளுக்கு அளிக்கிறது. பறக்கும் போது சிறகுகள் இடையே சிறு சிறு காற்று பொட்டலங்கள் ஏற்பட்டு மிக வெப்பம், குளிர் அகியவற்றிலிருந்து பறவைகளைக் காக்கிறது.\nBird Eye பறவைகள் பெரும்பாலும் கூரிய பார்வை உடையது. ஒரு கண்ணுக்கு மூன்று இமைகள் இருக்கும். மேல் இமை மனிதர்களின் கண் இமையைப் போன்றது. கீழ் இமை தூங்கும் போது மட்டும் மூடிக் கொள்ளும். இது தவிர பக்கவாட்டில் அலகின் அருகிலிருந்து துவங்கும் ஒரு மெலிதான தோல் உண்டு. இது ஒளி ஊடுருவக்கூடிய தோல், கண்களை ஈரப்படுத்தவும், காற்று, அதிக வெளிச்சத்திலிருந்து காக்கவும் உதவுகிறது.\nபறவைக்கு காது மிக முக்கியமானது. ஆனால் முழுவதும் உள்புறமாகவே அமைந்துள்ளது. கண்ணுக்குச் சற்று கீழே சிறிய துவாரம் இருக்கும். பெரும்பாலும் சிறிய இறகுகளால் மூடப்பட்டிருக்கும். பறவைகளுக்கு காது ஒலியைக் கேட்பதற்காக மட்டுமல்லாமல் பறக்கும் போது பேலன்ஸுக்கும் தேவைப்படுகிறது.\nபறவைகளின் மூளை பலவிதங்களில் முழுமை பெற்றது. பறக்கும் போது விமானத்தைப் போல உடலில் அனைத்து இயக்கங்களின் ஒருங்கிணைப்பு, உள்ளூணர்வு, உடனடியாக உணர்ந்து கொண்டு திசை மாறுதல் போன்றவற்றை செயல்படுத்துகிறது. பறவைகளின் அறிவுத் திறனும் ஆச்சரியகரமாக சிறப்பாக உள்ளது. மனித மூளையில் உள்ள சிந்திக்கும் பகுதியான ‘செரிபெரல் கார்டெக்ஸ்’ (Cereberal Cortex) பறவைகளில் மிகப் பின்னடைந்த நிலையிலேயே உள்ளது. ஆனால் ஹைபர்ஸ்ட்ரியாடம் (Hyperstriatum) என்னும் மனிதர்கள் மற்றும் பாலூட்டிகளில் இல்லாத ஒரு பகுதி பறவைகளில் மூளையில் உள்ளது. இந்த பகுதியே பாடும் பறவைகள் பாட்டுக்களைக் கற்றுக் கொள்ள உதவுகிறது. பறவைகளின் அறிவுத்திறனிற்கும் இதுவே காரணமாக இருக்கலாமென்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.\nBirds பறவைகளின் உணவுமுறைக்கேற்ப அலகுகள் அமைந்துள்ளன. வானம் பாடி போன்ற மலர்களில் தேன் குடிக்கும் பறவைகளுக்கு நீண்ட நுண்ணிய அலகு. கழுகு, ஆந்தை போன்ற அசைவப் பறவைகளூக்கு சதையைப் பிய்த்து உண்ண ஏற்ற உறுதியான கூர் அலகு. மீன்களை உண்டு வாழும் வாத்து போன்ற பறவைகளுக்கு வழுக்கும் இரையை பிடிக்க வாகான ரம்பம் போன்ற விளிம்புடைய அலகு. பழக்கொட்டைகளை உடைக்க உறுதியான அலகு, மரங்கொத்திப் பறவைக்கோ உளி போன்ற உறுதியும் கூர்மையும் கொண்ட அலகு.\nபறவைகள் வாழ்நாளில் பெரும்பகுதியை உணவு தேடவும், உண்ணவுமே செலவழிக்கின்றன. அதிக எடை பறப்பதற்கு இடைஞ்சல் என்பதால் பறவைகளால் உடலில் உணவைச் சேமித்து வைக்க இயலாது. சிறிய பறவைகள் அடிக்கடி உண்பது அவசியமாகிறது.\nபறவைகளில் சைவமும், அசைவமும் உண்டு. காகம் போன்றவை இரண்டையுமே உண்கின்றன. சில பறவைகள் ஸ்பெஷல் டயட் வைத்துள்ளது, எவர்கிளேட் கைட் என்ற பறவை நத்தைகளை மட்டுமே உண்ணும். பறவைகளின் வயிறு அசாத்தியமானவை. கடினமான கொட்டைகள், செல்பிஷ் போன்றவற்றைக் கூட நொறுக்கி செரிமானம் செய்துவிடும். சில பழக்கொட்டை உண்ணும் பறவைகள் சிறிய கூழாங்கற்களையும் சேர்த்து உண்கின்றன. வயிற்றில் கொட்டைகளை நொறுக்க வசதியாகத் தான் குஞ்சுகளுக்கு உணவு எடுத்துச் செல்ல பல பறவைகள் வாய்க்குள் சிறிய பை போன்ற பிரதேசங்களை வைத்துள்ளது.\nஇரவில் வேட்டையாடும் ஆந்தை போன்றவற்றைத் தவிர பெரும்பாலான பறவைகள் பகலில் விழித்து இரவில் உறங்குகின்றன. குஞ்சு பொரிக்கும் காலங்களில் மட்டுமே கூட்டில் உறங்குகிறது. மற்ற நேரங்களில் கிளையோ, மரப்பொந்தோ, சில சமயம் ஒற்றைக் காலிலோ கிடைத்த இடத்தில் உறங்கிக் கொள்ளும். அவைகளுக்கு மனிதனைப் போல நீண்ட நேரத்தூக்கம் தேவைப்படுவதில்லை, மூளைக்கு ஓய்வளிப்பதற்காக் உறங்குவதுமில்லை. தசைகளை தளர்த்தவும், சக்தியைச் சேமிக்கவும் மட்டுமே தூக்கம் தேவைப்படுகிறது.\nபெரும்பாலான பறவைகள் ஒருவனுக்கு ஒருத்தி கொள்கையைக் கடைப்பிடிப்பவை. குறைந்த பட்சம் ஒரு சீஸனுக்காவது. வழக்கம் போல் இதிலும் சில விதிவிலக்குகள் உண்டு. பாடுகின்ற பறவைகள் பாட்டாலேயே தங்கள் துணையைப் பிடிக்கின்றன. பெரும்பாலும் சத்தமாக நீளமாக பாடும் ஆணின் பாட்டிற்குத் தான் பெண் மயங்கி வந்து சேரும். மற்ற பறவைகள் தங்கள் இறகு அலங்காரத்தால் துணையை அசத்துகின்றன.\nஆண், பெண் இரண்டுமே முட்டையை அடைகாப்பதுண்டு. வெளிவரும் குஞ்சுகளில் பொதுவாக 10% மட்டுமே ஒரு வருடம் தாண்டி உயிர் வாழ்கிறது.\nஉணவுத் தேவைகளுக்காகவும் மிக வெப்பம், மிக குளிர் சீதோஷ்ண நிலைகளை தவிர்ப்பதற்காகவும் பறவைகள் வருடாந்திர இடப்பெயர்ச்சி செய்கிறது. கடல் பறவைகள் மிக அதிக தூரம் (சில வகைகள் ஒரு வருடத்தில் 32,000 கிமீ வரை) பயணிக்கின்றன.\nஇடப்பெயர்ச்சி செய்யும் போது அது பல அடையாளங்களைக் கொண்டு சரியான இடத்திற்கு சென்று சேர்கிறது. பகலில் சூரியனின் திசையைக் கொண்டும், இரவில் சில நட்சத்திரங்களை அடையாளமாகக் கொண்டும், பூமியின் காந்த அலைகளைக் கொண்டும், சில நில அடையாளங்களைக் கொண்டும், சில தனிப்பட்ட சத்த வித்தியாசங்களைக் கொண்டும் பாதையை உணர்ந்து கொள்கிறது.\nபறவைகள் கூட்டமாகச் செல்லும் போது V போன்ற வடிவத்தில் பறப்பதைப் பார்திருக்கலாம். இவ்வாறு செல்லும் போது முதல் பறவையைத் தவிர மற்ற எல்லாப் பறவைகளும் முன்னால் செல்லும் பறவையின் இறக்கை வீச்சில் உருவாகும் காற்றழுத்தம் காரணமாக எளிதாக பறக்கிறது.\nதனியே பறந்து செல்லும் முன்னனுபவமில்லாத சில இளம் பறவைகள் சமயங்களில் வழி தப்பி அதன் இனம் செல்லும் வழக்கமான வழியை விட ஆயிரக்கான கி.மீ.க்கள் தள்ளி வந்து விடுவதையும் காணலாம்.\n என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். விஞ்ஞானிகள் இதற்கு ஒரு படி முன்னே போய் டினோசாரிலிருந்து பறவையா என்று அலசியிருக்கிறார்கள். டினோசாரின் ஒரு வகையான தெரொபோட் (Theropod) இனத்திலிருந்து பறவைகள் தோன்றின என்று ஒரு சாராரும். அதற்கு முன்பே தெகோடோன்ட்லிருந்து (Thecodont) (இது டினோசாருக்குத் தாத்தா) பறவைகள் உருவானது என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர்.\nபறப்பதைப் பற்றியும் இரு கருத்துக்கள் உள்ளன. பறவைகளின் முன்னோர்கள் மரத்துக்கு மரம் தாவி அப்படியே பறக்கத் துவங்கினர் என்று சிலர் சொன்னாலும், நிலத்திலிருந்து இரைக் காகவும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் தாவித் தாவி பறக்கத் துவங்கியதாக பொதுவாக நம்புகின்றனர்.\nஇவ்வாறு இரு கருத்துக்கள் இருந்தாலும். ஒரு விஷயம் நிரூபணமாகியுள்ளது. ‘க்ரெடாசியஸ்’ (Cretaceous) யுகத்தில், அதாவது 138 மில்லியன் வருடங்கள் முன்பிலிருந்து 65 மில்லியன் வருடங்கள் முன்பு வரை உள்ள காலகட்டத்தில், பறவைகள் இருந்ததற்கான சான்றுகள் கிட்டியுள்ளன.\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nஅதிசயங்கள் நிறைந்த அமேசான் காடுகள்\nமண்ணுக்கு வழிகாட்டும் விண்மீன் விளக்குகள்\n« 30க்கு மேல் திருமணம் = தாய்மையில் சிக்கல் \nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇந்தியாவில் இஸ்லாம் – 2\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\nதித்திக்க… தித்திக்க… 30 வகை பாயசம்\nஎன்ன தான் நடக்கிறது கூடங்குளத்தில்…\nசந்தோஷம் விளையணுமா… விவசாயம் பண்ணுங்க \nஇறுதி வார்த்தைகள்… மௌலானா முகம்மது அலி\nமென்மை உயரியபண்பு – வீடியோ\nவீட்டு மருந்தகத்தில் பப்பாசியும்(பப்பாளி) ஒன்று\nமாதுளம் பழத்தின் மகத்தான பயன்கள்\nமலேரியா நோய்க்கு புதிய தடுப்பூசி\nநட்ஸ்களை ஏன் ஊற வைத்து சாப்பிடனும்\nஉணவுப் பொருள்களை செம்புப் பாத்திரங்களில் வைக்கலாமா\nஎழுந்து நின்று மரியாதை செய்தல்\nயார் இந்த பண்புகளின் பொக்கிஷம்\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\nஊழல் மலிந்த நாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ngmtamil.in/author/admin/page/2/", "date_download": "2019-05-21T18:41:46Z", "digest": "sha1:R5NJ7R5VOGLW56F4C4SV6RKZXWLWJJIW", "length": 12043, "nlines": 54, "source_domain": "ngmtamil.in", "title": "admin – Page 2", "raw_content": "\nமுனைவர்; க.மகேசுவரி> அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி> பழனி. மனிதனை விலங்கினத்திலிருந்து பிரித்துக்காட்டுவது பண்பாடு ஆகும். காலம் காலமாக மனிதனால் ஆராய்ந்து தெளிந்து கற்றவைகளே பண்பாடு ஆகும். ஒருவரின் அறிவு வளர்ச்சி மற்றவர்களை சென்றடையும்போது அவனது பண்பாடும் பரந்து விரிகிறது, தமிழ் மக்களின் வாழ்க்கை, நாகரிகம், பண்பாடு போன்ற ஒழுகலாறுகளை அறிவதற்கு பண்டைய இலக்கியங்கள் உதவுகின்றன. தமிழரின் வரலாற்றுப் பெட்டகமாக விளங்கக்கூடிய சங்க இலக்கியங்களில் பண்பாட்டு விழுமியங்கள் நிறைந்துள்ளன. எட்டுத்தொகையில் புறநானூற்றில் பண்பாடு சார்ந்த செய்திகளை ஆராய்வோம். […]\nFiled Under: களஞ்சியம் ஆய்விதழ் – Feb-2019\nபன்முக நோக்கில் – நாட்டுப்புற இலக்கியம்\nஅ.அருணகிரிவேலவன்,ஆராய்ச்சி மாணவர் ஆய்வியல் நிறைஞர்,அ.வ.அ கல்லூரி (தன்னாட்சி),மயிலாடுதுறை. ஒரு நாட்டின் வளங்களையும் மக்களின் வாழ்க்கை முறையும் ஆராய்ந்து பார்த்தால் அந்நாட்டின் வளர்ச்சி தெரியும். வளங்களையும் ஆராய்ச்சி முறைகளையும் ஆராய்கின்ற பொழுது அதற்கு பெரிதும் துணைபுரிவது இலக்கியங்கள் ஆகும். ஏனென்றால் மக்களின் வாழ்க்கை முறையினை ஆராய்கின்ற பொழுதுஅங்குள்ள மக்களின் அன்றாட பணிகள் சார்ந்து காணப்படும். அதற்கு மிக முதன்மை காரணம் அம்மக்களின் தொழிலாகும். நாட்டுபுறங்களில் காணப்படும் இலக்கிய தன்மை பெரிதும் நமக்கு துணைபுரிகிறது. வரலாற்றில் மக்களின் இலக்கியமான நாட்டுபுற […]\nFiled Under: களஞ்சியம் ஆய்விதழ் – Feb-2019\nசுகந்திநாடார் Tamilunltd Mechanicsburg USA இன்றையமாணவர்களின்மொழிஅறிவு, ஒருமொழியின் இலக்கிய எதிர்காலம் எவ்வாறுஇருக்கும் என்பதைக் கணிக்கும் கருவியாக உள்ளது. தமிழ்மொழியில்இன்றுபலபிரபலஎழுத்தாளர்கள்தமிழ்மொழியில்இருந்தாலும், பல எழுத்தாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் சுயமாக அச்சிலும் மின்னூல்களாகவும் பலவகை இலக்கியங்களை தமிழில் படைத்து இருந்தாலும் மாணவர்களுக்கான தமிழ் இலக்கியங்கள் மிகக்குறைவாகவே உள்ளன. அப்படிக்கிடைக்கும்நூல்கள்பலஅவர்களின்பள்ளிப்பாடமாகவோஅல்லது, பொழுதுபோக்குஅம்சங்களைக்கொண்டதாகவோமட்டுமேஅமைந்துஉள்ளன. பள்ளிகல்லூரி அறைகளைத்தாண்டி மாணவர்கள்தமிழ்மொழியைஇலக்கியங்களைஅணுகுகின்றனராஎன்பதும்சந்தேகமே தொலைக்காட்சிதிரைப்படம்இவற்றைத்தாண்டிசமூகவலைதளங்கள், கணினிவிளையாட்டுக்ள்ஆகியவற்றிலேயேஅவர்களின்நேரம்செலவாகின்றது.கணினிச்சூழ்நிலையிலும்மாணவர்களுக்கானதமிழ்என்றசூழ்நிலைஅறவேஇல்லைஎன்றுகூறும்வகையில்மிக் குறைவாகஉள்ளன. இப்படிப்பட்டச்சுழலில்தாய்மொழிஒருஅந்நியமொழியாகமாறிவிடவாய்ப்புக்கள்அதிகம். தாய்மொழிக்கல்வியைப்பற்றியவிழிப்புணர்வுதமிழ்நாட்டிலும்தமிழ்க்கல்வியைப்பற்றியவிழுப்புணர்வுமீண்டும்துளிர்த்துவருகின்றஅண்மைகாலத்தில், நாளையதமிழ்இலக்கியம்எவ்வாறுஅமையவேண்டும்என்றசிந்தனையும்செயல்திட்டங்களும்எவ்வாறுஅமையவேண்டும்என்றகேள்விமொழிக்கல்வியாளர்களிடையில்கேட்கப்படவேண்டியஒன்று. மொழிகல்வியையும்எதிர்காலஇலக்கியத்தையும்பற்றியகேள்விஅமெரிக்கபள்ளிஆசிரியர்களுக்கும்உண்டு. ஆங்கிலமொழிஉலகமொழியாகஇருப்பதாலும், குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கானஇலக்கியங்கள் , சமூகவலைதளகுழுமங்கள்கணினிவிளையாட்டுக்கள்குறுஞ்செயலிகள்ஆகியவைஆங்கிலமொழியில்மலிந்துகிடந்தாலும்ஒருதரமானஇலக்கியத்தைப்படைக்கக்கூடியமொழிஅறிவைத்தங்கள்மாணவர்களுக்குக்கொடுப்பதுபள்ளிகல்லூரிஆசிரியர்களுக்குஒருசவாலாகவேஉள்ளது. ஆங்கிலமொழியைதங்களின்இயற்கைமொழியாக்ககொண்டகுழந்தைகளுக்குஇடையில்பலதேசங்களிலிருந்துபுலம்பெயர்ந்துவரும்குடும்பங்களில்உள்ளகுழந்தைகளுக்கும்சேர்த்துமொழிகல்வியைக்கற்பிக்கவேண்டும்என்பதுஒருசாதாரணவிஷயம்அல்ல. பலபள்ளிகளில், மாணவர்களுக்கேஉரித்தானகவனச்சிதறல்களையும்தாண்டிஅவர்களின்பசிஏழ்மைஆகிய. இரண்டையும்எதிர்த்துஆசிரியர்கள்மொழிக்கல்வியைக்கொடுக்கஆசிரியர்கள்போராடவேண்டியுள்ளது. அமெரிக்கதேசத்தில், தென்கரோலினாமாநிலத்தில்உள்ளஇயற்கைஅழகுகொஞ்சும்ஒருசிறியஊர்ஸ்பாடன்ஸ்பர்க். அங்குஉள்ளசிலபள்ளிகள்வறுமைக்கோட்டின்கீழேஉள்ளன.அப்பள்ளிமாணவர்களுக்குகல்வியில்மேம்பட்டுஇருக்கமொழிக்கல்விமுக்கியமானதேவையாகஇருக்கின்றது.அதாவதுஇப்பள்ளியில்படிக்கும்பலமாணவர்களுக்குஆங்கிலம்இரண்டாவதுமொழிக்கல்வியாகஉள்ளது. […]\nFiled Under: களஞ்சியம் ஆய்விதழ் – AUG-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/25/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2019-05-21T19:39:21Z", "digest": "sha1:JLZJP2RYR2VYVWZ74GCPU544AIVYKWSB", "length": 13869, "nlines": 338, "source_domain": "educationtn.com", "title": "ஞாயிற்றுக்கிழமைகளில் தேர்தல் பயிற்சி வகுப்பு இல்லை - கலெக்டரின் நடவடிக்கையால் ஆசிரியர்கள் மகிழ்ச்சி!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome ELECTION ஞாயிற்றுக்கிழமைகளில் தேர்தல் பயிற்சி வகுப்பு இல்லை – கலெக்டரின் நடவடிக்கையால் ஆசிரியர்கள் மகிழ்ச்சி\nஞாயிற்றுக்கிழமைகளில் தேர்தல் பயிற்சி வகுப்பு இல்லை – கலெக்டரின் நடவடிக்கையால் ஆசிரியர்கள் மகிழ்ச்சி\nசிவகங்கை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தேர்தல் தொடர்பான கூட்டங்கள் நடத்தாமல் மற்ற நாட்களில் நடத்த நடவடிக்கை எடுத்த சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தனுக்கு ஆசிரியர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.சிவகங்கை லோக்சபா தேர்தலோடு மானாமதுரை சட்டசபை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசு ஆசிரியர்கள் பயன்படுத்த பட உள்ளனர்.தேர்தலுக்கு முன் அவர்களுக்கு தேர்தல் தொடர்பான கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம்.தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த கூட்டங்கள் நடத்தப்பட உள்ளதால் ஆசிரியர்கள் அன்று ஒரு நாள் மட்டும் தான் ஓய்வு எடுத்து வரும் வேளையில் அன்றைய தினம் கூட்டம் நடப்பதால் ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று கூட்டம் நடத்தாமல் வருகிற 30 ந் தேதி சனிக்கிழமையும்,அடுத்த மாதம் 5 ந் தேதி வெள்ளிக்கிழமையும் மட்டும் தேர்தல் கூட்டம் நடத்த மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் நடவடிக்கை எடுத்திருப்பதால் அவருக்கு சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஆசிரியர்கள் நன்றி தெரிவித்தனர்.இது குறித்த அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் பல மாவட்டங்களில் பள்ளி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தான் தேர்தல் கூட்டங்களை நடத்துகின்றனர், ஆனால் சிவகங்கை மாவட்ட கலெக்டரும்,தேர்தல் அதிகாரியுமான ஜெயகாந்தன் ஞாயிற்றுக்கிழமையை தவிர்த்து மற்ற நாட்களில் தேர்தல் கூட்டம் நடத்த முடிவெடுத்ததற்கு ஆசிரியர்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றனர்.\nPrevious articleபித்தம் குறைய,கல்லீரல்,தலைவலி நீங்க எலுமிச்சம் பழம்\nNext article“சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது ” ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் – Instructions & Application – இயக்குனர் செயல்முறைகள்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அரசாணை வெளியீடு.\nதேர்தல் பணிக்கு சென்ற 1 இலட்சம் அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டுகள் வழங்கப்படவில்லை – தேர்தல் ஆணையத்தின் மீது அரசு ஊழியர்கள் குற்றச்சாட்டு \nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFLASH NEWS : E Payroll ல் DA ARREAR சம்பளப் பட்டியல் போடுவதற்���ு...\nவெறும் வயிற்றில் திராட்சை ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nகணினி சான்றிதழ் தேர்வுக்கு மே 27 வரை அவகாசம்.\nபுதிய நிறத்தில் அரசுப் பள்ளி புத்தக பைகள்\nFLASH NEWS : E Payroll ல் DA ARREAR சம்பளப் பட்டியல் போடுவதற்கு...\nவெறும் வயிற்றில் திராட்சை ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nகணினி சான்றிதழ் தேர்வுக்கு மே 27 வரை அவகாசம்.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/srilanka-news/sri-lanka-attacks-death-toll-revised-down-by-about-100/articleshow/69052622.cms", "date_download": "2019-05-21T18:54:58Z", "digest": "sha1:MA4PKQRHMXAU5OZ43EZODJ5HFJGGEIDN", "length": 13564, "nlines": 157, "source_domain": "tamil.samayam.com", "title": "Sri Lanka death toll: இலங்கை தாக்குதல்: உயிாிழந்தவா்களின் எண்ணிக்கையை குறைந்தது அரசு - sri lanka attacks death toll revised down by about 100 | Samayam Tamil", "raw_content": "\nஇலங்கை தாக்குதல்: உயிாிழந்தவா்களின் எண்ணிக்கையை குறைந்தது அரசு\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 253 போ் உயிாிழந்த நிலையில் அவா்களின் அடையாளம் தொியாததால் தவறுதலாக 359 போ் உயிாிழந்ததாக தொிவிக்கப்பட்டது என்று அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.\nஇலங்கை தாக்குதல்: உயிாிழந்தவா்களின் எண்ணிக்கையை குறைந்தது அரசு\nஇலங்கை தொடா் குண்டுவெடிப்பு தாக்குதலில் 359 போ் உயிாிழந்ததாக அந்நாட்டு அரசு தொிவித்திருந்த நிலையில், தற்போது உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 253 என்று தொிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை ஈஸ்டா் பண்டிகை தினத்தில் இலங்கையில் உள்ள தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தொடா் குண்டுவெடிப்பு தாக்குதலில் 359 போ் உயிாிழந்ததாகவும், இதில் 39 போ் வெளிநாட்டைச் சோ்ந்தவா்கள் என்றும், 17 பேரின் உடல்கள் அடையாலம் காணப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தொிவித்தது. இதனை அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சா் ருவன் விஜிவா்தனேவும் உறுதிப்படுத்தி இருந்தாா்.\nஇந்நிலையில் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை தவறுதலாக வெளியிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடா்பாக இலங்கை அரசு அளித்துள்ள விளக்கத்தில், ”தொடா் தாக்குதலில் சிக்கி பலரது உடல்கள் மிகவும் மோசமாக சிதைக்கப்பட்டுள்ளன. உடல் பாகங்களைக் கொண்டு எண்ணிக்கை வெளியிடப்பட்டதால் அவை கூடுதலாக கணக்கிடப்பட்டிருந்தது.\nதற்போது அனைத்து உடற்கூறாய்வு முடிவுகளின் அடிப்படையில் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 253 என தொிவிக்கப்படுகிறது” என்று அந்நாட்டு அரசு தொிவித்துள்ளது.\nமேலும் தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகளின் புகைப்படங்களை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. இதில் 2 பெண்களும் இடம் பெற்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nFani Cyclone Video: அதிதீவிர புயலாக கடந்த ஃபா...\nMay month Astrology: துலாம், விருச்சிகம், தனு...\nVIDEO: வெடிகுண்டுகளுடன் தேவாலயத்திற்குள் நுழை...\nகுழந்தை வெள்ளையா இருந்தா ஒரு விலை...கறுப்பா இ...\nவாக்கு இயந்திர மோசடி பற்றி பிரணாப் முகர்ஜி கவலை\nஇந்திய அணி வலுவாக உள்ளது: கேப்டன் கோலி நம்பிக்கை\nஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராடிய மாணவர்கள் கைது\nஜோலார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் மக்கள் சா...\nடிவி பார்த்ததால் தாய் அடித்ததில் சிறுமி மரணம் - விசாரணையில் ...\nமே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை- உலகத் தமிழர் நினைவில் மா...\nஇலங்கையில் இஸ்லாம் மக்கள் மீது தொடரும் தாக்குதல்: வீடுகள், ம...\nSri Lanka Serial Blasts: இலங்கையில் மீண்டும் ஒரு குண்டு வெடி...\nகுண்டுவெடிப்பு பாதிப்பில் இருந்து மெள்ள மீளும் இலங்கை\nமே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை- உலகத் தமிழர் நினைவில் மாறாத சுவடு\nஇலங்கையில் இஸ்லாம் மக்கள் மீது தொடரும் தாக்குதல்: வீடுகள், மசூதிகள் சூறை\nவிடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு\nஇலங்கையில் இரு சமூகத்தினரிடையே மோதல்: மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்\nஆண் நண்பா் தாக்கியதில் 3 வயது குழந்தை பலி: நாடகமாடிய தாய் கைது\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டொ்லைட் நிரந்தரமாக மூடப்படும் – ஸ்டாலின்\nமே 23ல் டாஸ்மாக் விடுமுறை: தேர்தல் ஆணையம் உத்தரவு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nஇலங்கை தாக்குதல்: உயிாிழந்தவா்களின் எண்ணிக்கையை குறைந்தது அரசு...\nஇலங்கையில் தற்போதைய நிலவரம் என்ன\nSri Lanka Serial Blasts: இலங்கையில் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/india-communist-party-deny-kamal-announcement/", "date_download": "2019-05-21T19:06:01Z", "digest": "sha1:AIN6KCAUBNUWBIIVBHXRPAYNHEI5GFHL", "length": 7561, "nlines": 60, "source_domain": "tamilnewsstar.com", "title": "நல்லகண்ணுவிடம் கமல் ஒப்புதல் பெறவில்லை - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மறுப்பு", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 22 வைகாசி 2019 புதன்கிழமை\nகாங்கிரஸே ஜெயிக்கும் : அதிர்ச்சியில் பாஜக\nஉயரும் கடல் மட்டம், மூழ்கும் நகரங்கள்: தீர்ப்பு நாள் நெருங்குகிறதா\nதிருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு\n – சொமாட்டோ தேர்தல் லீக் ஆஃபர் \n“பிக் பாஸ் 3” சீசன் துவங்கும் தேதி வெளியானது\nஇன்றைய ராசிப்பலன் 21 வைகாசி 2019 செவ்வாய்க்கிழமை\nகொழுந்தனுடன் உல்லாசம்: மனைவியை வெட்டி கொன்ற கணவன்\nபிகினி உடையில் குத்தாட்டம் போட்ட ஸ்ரேயா\nபார்த்திபனுக்கு ஆஸ்கர் கிடைக்கும் – ரஜினி வாழ்த்து \nHome / முக்கிய செய்திகள் / நல்லகண்ணுவிடம் கமல் ஒப்புதல் பெறவில்லை – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மறுப்பு\nநல்லகண்ணுவிடம் கமல் ஒப்புதல் பெறவில்லை – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மறுப்பு\nஅருள் May 15, 2018முக்கிய செய்திகள்Comments Off on நல்லகண்ணுவிடம் கமல் ஒப்புதல் பெறவில்லை – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மறுப்பு\nகாவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக இடதுசாரி தலைவர் நல்லக்கண்ணு தலைமையில் வரும் 19ஆம் தேதி காவிரி உரிமை கூட்டம் நடைபெறும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nகாவிரி விவகாரம் தொடர்பான வழக்கில், மத்திய அரசு சார்பில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் வரைவு திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். இந்த வரைவு திட்டம் குறித்த மாநில அரசுகள் தங்களது கருத்துகளை தெரிவிக்க வழக்கு 16ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇந்த வரைவு திட்டம் குறித்து பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், இடதுசாரித் தலைவர் நல்லகண்ணு தலைமையில் வருகிற 19ம் தேதி காவிரி உரிமை கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.\nஇந்நிலையில், காவிரி தொடர்பாக நல்லகண்ணு தலைமையில் விவாதம் என்ற கமல் அறிவிப்புக்கு இந்திய கம்யூ. கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. நல்லகண்ணு அய்யாவிடம் ஒப்புதல் பெறாமல் இந்த அறிவிப்பை அறிவித்துள்ளனர் என அக்கட்சி கூறியுள்ளது. எனவே, இந்த கமல்ஹாசன் அறிவித்துள்ள இந்த கூட்டத்தில் நல்லகண்ணு கலந்து கொள்வாரா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.\nTags India communist party Iyyakannu Kamalhaasan இந்திய கம்யூனிஸ்ட் ஒப்புதல் கமல்ஹாசன் சம்மதம் நல்லகண்ணு\nPrevious மன்னார் வங்காலை கற்றாலை பிட்டி பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கற்றாலை அகழ்வு\nNext பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் முன்னணி: ஆட்சியை தக்க வைக்கின்றதா\nஇன்றைய ராசிப்பலன் 22 வைகாசி 2019 புதன்கிழமை\nSpread the loveஇன்றைய பஞ்சாங்கம் 22-05-2019, வைகாசி 08, புதன்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 02.41 வரை பின்பு தேய்பிறை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-07-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2019-05-21T19:09:36Z", "digest": "sha1:T2J6F3N2FFA6ZI2I5VGMBPGX5SGAZAL3", "length": 9318, "nlines": 119, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 07 ஜனவரி 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 07 ஜனவரி 2017\n1.சென்னை அமைந்தகரையில் 40-வது புத்தக கண்காட்சி நேற்று தொடங்கியது.கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் இந்த புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார்.இந்த புத்தக கண்காட்சி நேற்று தொடங்கி வரும் 19–ந்தேதி வரை நடக்கிறது.\n2.தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் பதவிக்கு தற்போது முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் மு.பெ.சாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.\n1.புதிய வாக்காளர்களாக பதிவு செய்துள்ளவர்களுக்கு புதிய மென்பொருள் வழியாக வண்ண வாக்காளர் அட்டையை இலவசமாகப் பெறலாம் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.பழைய வாக்காளர்கள் வண்ண அடையாள அட்டையைக் கோரினால் ரூ.25 விலையில் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.\n2.நீதிபதிகள் நியமனம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவு செய்ததற்காக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு உச்ச நீதிமன்ற அமர்வு முன்பாக நேற்று நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.\n3.நோ பார்கிங்கில் பார்க் செய்யப்பட்டுள்ள கார்களை புகைப்படம் எடுத்து அனுப்பினால் 100 ரூபாய் பரிசு அளிக்கப்படும் என மத்திய அரசின் போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n4.திருமணமாகாமல் வீடுகளில் தனித்து வாழும் ஆதரவற்ற பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 பென்ஷன் வழங்கப்படும் என்று தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ் தெரிவித்துள்ளார்.\n5.பாரம்பரியத்தை மீறும் பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரேயார் கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\n1.சீனாவில் மிக நீண்ட தூரத்துக்கு புல்லட் ரயில் சேவை கடந்த 05-ம் தேதி தொடங்கப்பட்டது.சீனாவின் குன்மிங் நகரிலிருந்து அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங் வரை 2,760 கி.மீ. தொலைவுக்கு புல்லட் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.\n2.அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், தனது துணை உதவியாளராகவும், தகவல் தொடர்பு மற்றும் ஆராய்ச்சி இயக்குநராகவும் இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட ராஜ் ஷா என்பவரை நியமித்துள்ளார்.\n3.அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் சீக்கியர்களுக்கு மத சுதந்திரம் அளிக்கும் வகையில், அவர்கள் தலைப்பாகை அணியவும், தாடி வைத்துக் கொள்ளவும் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\n1.யாழ்ப்பாணத்தில் உதயதாரகை பத்திரிகை தமிழ், ஆங்கிலத்தில் ஆரம்பிக்கப்பட்ட நாள் 07 ஜனவரி 1841.\n2.அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து முதலாவது தொலைபேசிச் செய்தி நியூயோர்க் நகருக்கும் லண்டனுக்கும் இடையில் அனுப்பப்பட்ட நாள் 07 ஜனவரி 1927.\n3.அமெரிக்க அதிபர் ஹரி ட்ரூமன் ஐக்கிய அமெரிக்கா நைட்ரஜன் குண்டைத் தயாரித்திருப்பதாக அறிவித்த நாள் 07 ஜனவரி 1953.\n4.பிடல் காஸ்ட்ரோவின் புதிய கியூபா அரசை அமெரிக்கா அங்கீகரித்த நாள் 07 ஜனவரி 1959.\n5.நாசாவின் சேர்வயர் 7 விண்கலம் ஏவப்பட்ட நாள் 07 ஜனவரி 1968.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 06 ஜனவரி 2017\nநடப்பு நிகழ்வுகள் – 08 ஜனவரி 2017 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-22-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-2016/", "date_download": "2019-05-21T19:05:55Z", "digest": "sha1:3K5YXQEBHX2JDG6RZBAGAQTR6U63VXML", "length": 9164, "nlines": 114, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் 22 ஜூலை 2016 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங��கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் 22 ஜூலை 2016\n1.இந்திய சுற்றுலா அமைச்சம் அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து போகும் மாநிலம் தமிழ்நாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2015ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில் 20 சதவீதம் பேர் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர்.2015ம் ஆண்டில் இந்தியாவிற்கு 23 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.\n2.தூய்மை இந்தியா திட்டத்தில் தங்கள் வீடுகளில் கழிப்பறை கட்டியவர்களுக்கு இலவச கபாலி திரைப்பட டிக்கெட்டுகளை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி இன்று வழங்கினார்.\n1.உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி.\n2.கியர் இல்லாத ஸ்கூட்டர்களை இயக்குவதற்கு, 16 வயதை எட்டிய சிறுவர்களுக்கும் ஓட்டுநர் உரிமங்களை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.\n3.ஆதார் அட்டைகளை உருவாக்கி விநியோகிக்கும் அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (யு.ஐ.டி.ஏ.ஐ.) தலைமைச் செயல் அதிகாரியாக அஜய் பூஷண் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.\n4.2016ம் ஆண்டிற்கான உலக அழகன் போட்டி இங்கிலாந்தின் சவுத்போர்ட் பகுதியில் நேற்று நடந்தது. இதில் இந்தியாவின் ரோஹித் கன்டெல்வால் உலக அழகன் பட்டத்தை வென்றார். உலக அழகன் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n1.அமெரிக்க அதிபர் தேர்தல் குடியரசுக் கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் போட்டியிடுவார் என்று செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.\n2.அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செலுத்திய “கெப்ளர்’ விண் கலம் அனுப்பிய தகவல்கள் மூலம் 104 புதிய கிரகங்களை விஞ்ஞானி கள் கண்டறிந்தனர்.அவற்றில் 4 கிரகங்கள், பூமியைப் போல் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலைக் கொண்டிருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.\n3.22 ஜூலை 1933-ம் ஆண்டு வைலி போஸ்ட் 15,596 மைல்களை 7 நாட்கள், 18 மணி, 45 நிமிடங்களில் உலகைக் கடந்து தனியே உலகைச் சுற்றி வந்த முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றார்.\n4.விண்டோஸ் லைவ் மெசன்ஜர் மைக்ரோசாப்டினால் வெளியிடப்பட்ட நாள் 22 ஜூலை 1999.\n1.ம���ற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 3 ஆயிரம் ரன்களை எட்டினார் கோலி. இந்த மைல்கல்லை எட்டிய 19-வது இந்தியர் கோலி ஆவார்.அதிவேகமாக 3 ஆயிரம் ரன்களை எட்டிய இந்தியர்கள் வரிசையில் 8-வது இடத்தைப் பிடித்துள்ளார். இது கோலிக்கு 42-வது டெஸ்ட் போட்டியாகும்.இந்தியாவுக்கு வெளியே அதிக சதங்கள் எடுத்த இந்திய கேப்டன் அசாரூதின். 5 சதங்கள் (41 இன்னிங்ஸ்கள்). அந்தச் சாதனையை 12 இன்னிங்ஸ்களில் சமன் செய்துள்ளார் கோலி.\n2.அயல்நாட்டில் இரட்டைச் சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் விராட் கோலி என்ற சாதனையை புரிந்தார்.மே.இ.தீவுகளுக்கு எதிராக நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் இந்த சாதனையை புரிந்தார்.\n« நடப்பு நிகழ்வுகள் 21 ஜூலை 2016\nநடப்பு நிகழ்வுகள் 23 ஜூலை 2016 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2019-05-21T19:22:55Z", "digest": "sha1:TNWM5JDADZOSEH3G6I66KSKRUHZYO5TJ", "length": 23373, "nlines": 387, "source_domain": "www.naamtamilar.org", "title": "இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகளைக் கண்டித்தும் தமிழகத்தில் சாதி-மத மோதலைக் கண்டித்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (14-05-2019 அரவக்குறிச்சி)\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்சேரி, சிந்தாமணியில் சீமான் பரப்புர���\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இன்றைய இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (12-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்ன தாராபுரம், பள்ளப்பட்டியில் சீமான் பரப்புரை\nபெரம்பலூர் பாலியல் வன்கொடுமைகளுக்கெதிராக புகார் கொடுத்த பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அருள் மீது குண்டர் சட்டம் – தலைமை வழக்கறிஞர் குழு நேரில் ஆலோசனை\nஇலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகளைக் கண்டித்தும் தமிழகத்தில் சாதி-மத மோதலைக் கண்டித்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nநாள்: ஏப்ரல் 26, 2019 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், போராட்டங்கள், செய்தியாளர் சந்திப்பு\nசெய்திக்குறிப்பு: இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகளைக் கண்டித்தும் தமிழகத்தில் சாதி-மத மோதலைக் கண்டித்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம் | நாம் தமிழர் கட்சி | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nஇலங்கையின் கொழும்புவில் உள்ள தேவாலயங்களிலும், தங்கும் விடுதிகளிலும் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருப்பது தாங்கொணாத் துயரத்தைத் தருகிறது. இக்கொடுரத் தாக்குதலைக் கண்டித்தும் தமிழகத்தில் அதிகரித்து வரும் சாதி-மத வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி மற்றும்தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பாக இன்று 26-04-2019 வெள்ளிக்கிழமை, பிற்பகல் 03 மணியளவில் சென்னை, வள்ளுவர்கோட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஅ.வினோத், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம்\nஆ.கி.சோசப் கென்னடி, தமிழர் தேசிய விடுதலைக் கழகம்\nமு.களஞ்சியம், தமிழர் நலப் பேரியக்கம்\nசெ.முத்துப்பாண்டியன், மருது மக்கள் இயக்கம்\nஅறிவிப்பு: இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகளைக் கண்டித்தும் தமிழகத்தில் சாதி-மத மோதலைக் கண்டித்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவீரத்தமிழினம் இப்படி வீழ்ந்து போவதா மானத்தமிழினம் இதை மறந்து போவதா\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்���ு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆ…\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் பட…\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-0…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை |…\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்ச…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A15457", "date_download": "2019-05-21T18:29:29Z", "digest": "sha1:EEHHOZDAB5MAOHB3Y6LHFRSKK7KLIEFX", "length": 2536, "nlines": 56, "source_domain": "aavanaham.org", "title": "இணையமும் பயன்பாடும் - ஓர் அறிமுகக் குறிப்பு | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஇணையமும் பயன்பாடும் - ஓர் அறிமுகக் குறிப்பு\nஇணையமும் பயன்பாடும் - ஓர் அறிமுகக் குறிப்பு\nஇணையமும் பயன்பாடும் - ஓர் அறிமுகக் குறிப்பு. (2011). இணையமும் பயன்பாடும் - ஓர் அறிமுகக் குறிப்பு. வலி தெற்கு பிரதேச செயலக புதிய கட்டடத் திறப்புவிழா சிறப்பு மலர், 9-18.\nஇணையமும் பயன்பாடும் - ஓர் அறிமுகக் குறிப்பு\nவலி தெற்கு பிரதேச செயலக புதிய கட்டடத் திறப்புவிழா சிறப்பு மலர்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Adocument_collection", "date_download": "2019-05-21T18:32:39Z", "digest": "sha1:URCLWKBGEYGIND6OCV7XV6FFRP72DT4V", "length": 18666, "nlines": 484, "source_domain": "aavanaham.org", "title": "எண்ணிம எழுத்தாவணங்கள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nகட்டுரை (63) + -\nஅறிக்கை (30) + -\nஆய்வுக் கட்டுரை (22) + -\nஅழைப்பிதழ் (3) + -\nசெய்திக் கட்டுரை (3) + -\nநறுக்கு (3) + -\n���ுவரொட்டி (2) + -\nநிகழ்த்துகை (2) + -\nவாழ்த்து அட்டை (1) + -\nகட்டுரை (57) + -\nசிறுகதை (8) + -\nஆறுமுகம் திட்டம் (6) + -\nநிலத்தடி நீர் (6) + -\nபுலம்பெயர் தமிழர் (6) + -\nவாழ்க்கை வரலாறு (6) + -\nகனேடியத் தமிழர் (5) + -\nசெய்திமடல் (5) + -\nபுலம்பெயர் வரலாறுகள் (5) + -\nவைத்தியசாலை (5) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (4) + -\nநீர் வளங்கள் (4) + -\nபுலப்பெயர்வு (4) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (4) + -\nகனேடியத் தமிழர் அரசியல் (3) + -\nதமிழ் அகதிகள் (3) + -\nதேர்தல் அறிக்கை (3) + -\nநூல் அறிமுகம் (3) + -\nநேர்காணல் (3) + -\nபுலம்பெயர் தமிழர் அரசியல் வரலாறுகள் (3) + -\nமனித உரிமைகள் (3) + -\nஅகதிகள் (2) + -\nஅடையாள அரசியல் (2) + -\nஅருங்காட்சியகம் (2) + -\nஇரணைமடு (2) + -\nஇலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010 (2) + -\nகனேடிய ஊடகங்கள் (2) + -\nகனேடிய குடிவரவு கொள்கை (2) + -\nகனேடிய பன்பண்பாட்டியக் கொள்கை (2) + -\nதமிழ் அடையாளம் (2) + -\nதேயிலை தொழிற்துறை (2) + -\nதேயிலைச் செய்கை (2) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (2) + -\nந.ந.ஈ.தி.கே உரிமைகள் (2) + -\nநீர் வழங்கல் (2) + -\nநூலகச் சேகரங்கள் (2) + -\nநூல் விபரப் பட்டியல் (2) + -\nபன்பண்பாட்டியம் (2) + -\nபுலம்பெயர் அடையாளம் (2) + -\nமலையகத் தமிழர் (2) + -\nஅகதி அடையாளம் (1) + -\nஅடையாள உருவாக்கம் (1) + -\nஅரச அலுவலர்கள் (1) + -\nஅரசியல் ஆர்ப்பாட்டங்கள் (1) + -\nஅழைப்பிதழ், நினைவேந்தல், தெ. நித்தியகீர்த்தி, நூல் வெளியீடு (1) + -\nஇடதுசாரி இயக்கம் (1) + -\nஇந்தியத் தொழிலாளர் சட்ட முன்வரைவு (1) + -\nஇன அடையாளம் (1) + -\nஇனவாதம் (1) + -\nஇரண்டாம் தலைமுறையினர் (1) + -\nஈழப் போராட்டம் (1) + -\nஉலக பன்பண்பாட்டியம் (1) + -\nஉள்ளூராட்சித் தேர்தல் 2018 (1) + -\nஎம் வி சன் சீ (1) + -\nஏட்டுச்சுவடி (1) + -\nஒக்டோபர் எழுச்சி (1) + -\nகனேடிய தமிழ் ஊடகங்கள் (1) + -\nகனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (1) + -\nகனேடிய பத்திரிகைகள் (1) + -\nகனேடிய பன்பண்பாட்டியம் (1) + -\nகலை வரலாறு (1) + -\nகல்வியாளர் (1) + -\nகார்டினர் விரைவுச்சாலை கண்டன ஊர்வலம் (1) + -\nகுடியுரிமை (1) + -\nகுடிவரவு (1) + -\nகுறும்படங்கள் (1) + -\nசட்டவியல் (1) + -\nசாதி அமைப்பு (1) + -\nசாதிய ஒடுக்குமுறை (1) + -\nசாதியம் (1) + -\nசான்றிதழ் (1) + -\nசாரணர் (1) + -\nசி.வை.தாமேதரம்பிள்ளை (1) + -\nசிங்கள இனவாதம் (1) + -\nசிறுவர் பாடல்கள் (1) + -\nசுவடியியல் (1) + -\nஜம்போறி (1) + -\nதமிழர் வரலாறு (1) + -\nதமிழ் இளைஞர்கள் (1) + -\nதமிழ்க் கணிமை (1) + -\nதமிழ்த் தேசியம் (1) + -\nதம்புள்ள பள்ளிவாசல் (1) + -\nதற்பாலினர் வெறுப்பு (1) + -\nதேயிலை (1) + -\nதேயிலை உற்பத்தி (1) + -\nதேயிலைத் தோட்டங்கள் (1) + -\nந.ந.ஈ.தி உரிமைகள் (1) + -\nநினைவுக் கட்டுரை (1) + -\nநினைவ��ப் பகிர்வு (1) + -\nநிறுவன வரலாறு (1) + -\nடீசே தமிழன் (12) + -\nகஜமுகன், சு. (8) + -\nகருணாகரன் (5) + -\nசத்தியமூர்த்தி, த. (4) + -\nபுஷ்பராஜன், மு. (4) + -\nரிஷான் ஷெரீப். எம். (4) + -\nஇளங்கோ (3) + -\nசெல்வராஜா, என். (3) + -\nபாலகிருஷ்ணன், அனோஜன் (3) + -\nஉதயகுமார், அபிமன்னசிங்கம் சித்தாவத்தை (2) + -\nசர்வானந்தா, கணபதி (2) + -\nசுதாகரன், N. (2) + -\nதிரு, ஆறுமுகம் (2) + -\nதேடகம் (2) + -\nநடேசன் (2) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (2) + -\nமோகனதாசன், கந்தசாமி (2) + -\nஅசை சமூகவியல் இயக்கம் (1) + -\nஅருண்மொழிவர்மன் (1) + -\nஅருளானந்தம், தர்ஷன் (1) + -\nஆசி கந்தராஜா (1) + -\nஆறுமுகம், சண்முகம் (1) + -\nஇன்னொரு (1) + -\nஇளஞ்சேய், வேந்தனார் (1) + -\nகந்தவனம், வி. (1) + -\nகற்சுறா (1) + -\nசஞ்சயன், எம். (1) + -\nசரத் பொன்சேகா (1) + -\nசாத்திரி (1) + -\nசிவகுமார், சு. (1) + -\nசுபத்திரன் (1) + -\nசெயப்பிரகாசம், பா. (1) + -\nசெல்வேந்திரா, சபாரட்ணம் (1) + -\nஜெகதீசன், சுப்பிரமணியம் (1) + -\nஜெயபாலன், வ. ஐ. ச. (1) + -\nதமிழ்வேள் (1) + -\nதம்பிமுத்து, மியரி ஜேம்ஸ் துரைராஜா (1) + -\nதர்மினி (1) + -\nதர்மு பிரசாத் (1) + -\nதாசீசியஸ், ஏ. சி. (1) + -\nநவரத்தினராஜா, V. (1) + -\nநிரோஷா, ரமேஷ் (1) + -\nநுஃமான், எம். ஏ. (1) + -\nபத்மநாபன், ச. (1) + -\nபார்த்திபன், வரதராஜன் (1) + -\nபாலகிருஷ்ணன் அனோஜன் (1) + -\nபிரபாகரன் (1) + -\nபுதிய திசைகள் (1) + -\nமகிந்த ராசபக்ச (1) + -\nமயூரன், முரளிதரன் (1) + -\nமுரளி, கா (1) + -\nமே 18 இயக்கம் (1) + -\nயதீந்திரா, முத்தையா (1) + -\nயூட் பிரகாஷ் (1) + -\nரிஷான் ஷெரீப், எம். (1) + -\nலக்ஷ்மி மணிவண்ணன் (1) + -\nவிக்னேஸ்வரன், எஸ். கே. (1) + -\nவெங்கடராமன், எஸ். என். (1) + -\nநூலக நிறுவனம் (20) + -\nதேடகம் (2) + -\nஅவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் (1) + -\nஆசிய அபிவிருத்தி வங்கி (1) + -\nகனடிய இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் ஒருங்கிணைந்த நிகழ்ச்சித்திட்டம் (1) + -\nசிறகுகள் அமையம் (1) + -\nபுதிய தலைமுறை (1) + -\nயாழ் இந்து திரிசாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் (22) + -\nரொறன்ரோ (7) + -\nஇலங்கை (3) + -\nஇந்தியா (2) + -\nகிளிநொச்சி (2) + -\nகொழும்பு (2) + -\nபிரிட்டிஷ் கொலம்பியா (2) + -\nமலையகம் (2) + -\nவிக்டோரியா (2) + -\nஇரணைமடு (1) + -\nஒண்டாரியோ (1) + -\nஒன்ராறியோ (1) + -\nசங்கானை (1) + -\nசுன்னாகம் (1) + -\nதனங்கிளப்பு (1) + -\nயோர்க் (1) + -\nவடக்கு மாகாணம் (1) + -\nசதாசிவம், ஆறுமுகம் (11) + -\nசதாசிவம், ஆ. (7) + -\nசர்வானந்தா, கணபதி (2) + -\nதம்பிமுத்து, மியரி ஜேம்ஸ் துரைராஜா (2) + -\nஅகிலன், திருச்செல்வம் (1) + -\nஆர்தர் மொறிஸ் (1) + -\nஇரத்தினஜீவன் ஹூல் (1) + -\nகனகரத்தினம், இரா. (1) + -\nகோபாலரத்தினம், எஸ். எம். (1) + -\nசரத் பொன்��ேகா (1) + -\nசுந்தரம்பிள்ளை, காரை செ. (1) + -\nதாமோதரம்பிள்ளை, சி. வை. (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபொன்னம்பலம் இராமநாதன் (1) + -\nமகிந்த ராசபக்ச (1) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (1) + -\nவேந்தனார், க. (1) + -\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை (5) + -\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி (4) + -\nகுமரன் புத்தக இல்லம் (2) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (2) + -\nசிறகுகள் அமையம் (1) + -\nஆங்கிலம் (31) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஊடக அற மீறல் குறித்தான தேடகத்தின் கண்டனம்\nதற்பாலினர் குறித்து தேவகாந்தன் எழுதிய கட்டுரைக்கான எதிர்வினை – அருண்மொழிவர்மன்\nலிட்டில் ஏய்ட் இன் சுவடுகள் 2009 - 2016\nதம்புள்ள பள்ளிவாசல் தாக்குதல் கண்டன அறிக்கை\nசாதிய ஒழிப்பிற்கு சிதைய வேண்டிய தமிழும் உடைய வேண்டிய தமிழ்ச்சமூகமும்\nதினேஸ்குமாரின் ”ஜக்கம்மா” ஆய்வு நூலுக்கான அறிமுகக் குறிப்பு\nகிரிதாஸின் விளைகை குறுந்திரைப்படம் பற்றிய உரை\nபி. டி. எவ் (pdf) கோப்புக்களாக வெளியிடப்பட்ட ஆவணங்களின் சேகரம்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ajjeyabal1982.blogspot.com/2017/08/blog-post.html", "date_download": "2019-05-21T18:30:37Z", "digest": "sha1:UNPNRVH6RCRIAAJZF6U3Z6ED3VJEB6CP", "length": 4571, "nlines": 30, "source_domain": "ajjeyabal1982.blogspot.com", "title": "கவிதை", "raw_content": "\nவெள்ளி, 18 ஆகஸ்ட், 2017\nதன்னம்பிக்கை ஒருவர் தன் மீதும் தன் ஆற்றல் மீதும் வைக்கும் நம்பிக்கையே தன்னம்பிக்கை ஆகும். தன்னம்பிக்கை உள்ளவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவது உறுதி.தன்னம்பிக்கை இல்லாதவர்களே தோல்வியைக்கண்டு அஞ்சுவார்கள்.தன்னை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று நினைத்து மனம் தளர்ந்துவிடுவார்கள். தன்னம்பிக்கை என்பது ஒருவர் தனக்குள் கொள்கின்ற சுய தயாரிப்பே ஆகும். அவர் தன்னை அவ்வாறு தயாரித்துக்கொள்ளும் போது, தன்னைப் பற்றி சுய ஆய்வு செய்கிறார்.அப்போது தன்னுடைய ஆற்றலைக் கண்டுபிடித்து அதைப் பயன்படுத்தி, தான் அடைய விரும்பும் இடத்தையும் சென்று அடைந்துவிடுகிறார். தன்னம்பிக்கை ஒருவரை நேர்வழியில் சிந்திக்க வைக்கிறது. தன்னைப் பற்றிய சுய உணர்வே இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்கிறார்கள் மனோதத்துவ அறிஞர்கள். நம்மைப் பற்றி நாம் என்ன எண்ணம் கொண்டிருக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நமது மகிழ்ச்சியும் சாதனையும் அமைகின்றன என்கிறார்கள். வளமான மனமும் தன்னைப் பற்றிய மேன்மையான சுய உணர்வும் கொண்டவர்கள் தன்னை மதிப்பதோடு தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தையும் மதிக்கிறார்கள். ஒருவருடைய சுய உணர்வே அவருக்குத் தன்னம்பிக்கையை அளிக்கிறது. சுய உணர்வு உடையவர்கள் தங்கள் பலத்தைத் தெரிந்துகொள்வதோடு தங்களுடைய பலவீனத்தைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால், தங்களுக்குக் கிடைக்கும் உண்மையான பெயரையும் புகழையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறார்கள்.\nஇடுகையிட்டது joseph jeyabal நேரம் பிற்பகல் 2:51\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/varudapothupalandetail.asp?aid=3&rid=1", "date_download": "2019-05-21T19:46:36Z", "digest": "sha1:UEKH7SHPHQCQ25YMR5ZNAZUYNYDKLDDG", "length": 25465, "nlines": 112, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகணித்தவர்: ‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nசின்னச் சின்ன விஷயங்களையும் கூர்ந்து கவனிக்கும் நீங்கள், ஒவ்வொரு செயலையும் மற்றொன்றுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதில் வல்லவர்கள். சுய மரியாதையையும், சுதந்திரத்தையும் விட்டுக் கொடுக்காத நீங்கள், மொழிப்பற்று, இனப்பற்று அதிகமுள்ளவர்கள். உங்கள் ராசிக்கு நான்காவது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பிரபலங்களின் பட்டியலில் இடம்பிடிப்பீர்கள். பணப் பற்றாக்குறை நீங்கும். தண்ணீரும் தாமரை இலையுமாய் ஒட்டாமல் இருந்த கணவன் மனைவிக்குள் இணக்கமான சூழ்நிலை உண்டாகும். தாம்பத்யம் இனிக்கும். குறை கூறிக் கொண்டிருந்த உறவினர்களை ஒதுக்கித் தள்ளுங்கள். வீட்டில் தள்ளிப் போய்க்கொண்டிருந்த சுபகாரியங்கள் இனிதே நடக்கும். இந்த ஆண்டு பிறக்கும்போது சுக்கிரனும், புதனும் உங்கள் ராசிக்கு சாதகமான வீட்டில் நிற்பதால் வாடிப்போயிருந்த உங்கள் முகம் மலரும். பணவரவு திருப்தி தரும். வட்டி மேல் வட்டியாக கடன் வாங்கிக் குவித்தீர்களே, இனி கொஞ்சம் கொஞ்சமாக கடனை பைசல் செய்யுமளவிற்கு வருமானம் உயரும்.\nஇந்த வருடம் தொடக்கம் முதல் 18.05.2019 வரை குரு அதிசார வக்கிரமாகி 9ம் வீட்டில் நிற்பதால் இக்காலக்கட்டத்தில் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். வீடு, மனை சேரும். வங்கியில் வாங்கியிருந்த கடனை அடைப்பீர்கள். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். கல்யாணம், மஞ்சள் நீராட்டு, கிரகப்பிரவேசம் என பல விசேஷங்களிலும் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும். அதிக மைலேஜ் தரக்கூடிய வாகனம் வாங்குவீர்கள். ஆனால் 19.05.2019 முதல் 27.10.2019 வரை உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் குரு அமர்வதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள், சிலர் மீது நம்பிக்கையின்மை, வீண் அலைச்சல் வந்து செல்லும். மறைமுக எதிரிகள் முளைப்பார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும்.\nகுடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை, மனைவி, பிள்ளைகளுடன் மனம் விட்டு பேச முடியாத நிலை வந்து போகும். ஆனால் 28.10.2019 முதல் 27.03.2020 வரை உங்களின் பாக்கிய ஸ்தானமான 9ம் வீட்டில் குரு நுழைவதால் இடையூறுகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். சில இடங்களில், சில நேரங்களில் அமைதியாக இருந்து காரியம் சாதிப்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் தள்ளிப் போன சுப நிகழ்ச்சிகளெல்லாம் ஏற்பாடாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் அடங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும்.\nஇந்த ஆண்டு முழுக்க ராகு பகவான் 3ம் வீட்டிலேயே தொடர்வதால் மனோபலம் அதிகரிக்கும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். வீண் விவாதங்கள், சண்டையிலிருந்து ஒதுங்குவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். சித்தர்கள், ஆன்மிகப் பெரியோரின் ஆசி பெறுவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். சனிபகவான் இந்த ஆண்டு முழுக்க 9ம் வீட்டிலேயே இருப்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். அதிக வட்டிக�� கடனை குறைந்த வட்டிக் கடன் பெற்று பைசல் செய்வீர்கள். வேற்று மதத்தவர்கள், மொழியினர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். ஆனால் இந்த ஆண்டு முழுக்க கேதுவும் 9ம் வீட்டிலேயே நீடிப்பதால் செலவுகளைக் குறைக்க முடியாமல் அவ்வப்போது திணறுவீர்கள். கடந்தகால இழப்புகளை நினைத்து அவ்வப்போது கொஞ்சம் டென்ஷனாவீர்கள். நல்ல வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தாமல் விட்டு விட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள்.\nதந்தையாருக்கு நெஞ்சு வலி, சர்க்கரை நோய், கை, கால் வலி வந்து போகும். அவருடன் மனத்தாங்கல் வரும். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவெடுக்கப் பாருங்கள். முன்கோபத்தால் சிலரின் நட்பை இழந்து விடாதீர்கள். குற்றம் பார்க்கின், சுற்றம் இல்லை என்பதை நீங்கள் உணர்ந்து செயல்படுவது நல்லது. 10.09.2019 முதல் 04.10.2019 வரை உள்ள காலகட்டத்திலே சுக்கிரன் 6வது வீட்டிலே சென்று மறைவதனால் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல், வாகன விபத்து, தங்க ஆபரணங்கள் தொலைந்து போகுதல் போன்ற நிகழ்வுகள் நிகழக்கூடும். கவனமாக இருப்பது நல்லது. 28.12.2019 முதல் 08.02.2020 வரை உங்கள் ராசிக்கு செவ்வாய் 8ம் வீட்டிலேயே அமர்வதால் உறவினர்களுடன் மோதல் வந்து விலகும். தவிர்க்க முடியாத செலவினங்களும், பயணங்களும் கூடிக் கொண்டே போகும். சகோதரர்களுடன் சச்சரவு வரும்.\n காதல் கண்ணாம்பூச்சியெல்லாம் வேண்டாம். படிப்பில் கவனம் செலுத்துங்கள். மொபைல் போனில் வீண் பேச்சைத் தவிர்ப்பது நல்லது. ஃபேஸ்புக், ஈமெயிலிலும் கண்டபடி உளறவேண்டாம். எந்த ஒரு முடிவுகளையும் பெற்றோரை கலந்தாலோசிக்காமல் முடிவெடுக்காதீர்கள். தடைபட்ட கல்யாணம் கூடி வரும். தடைபட்ட கல்வியை தொடரும் வாய்ப்பு கிடைக்கும்.\n சமயோஜித புத்தியை பயன்படுத்துங்கள். கெட்ட நண்பர்களை விட்டு விலகுங்கள். கவிதை, கட்டுரைப் போட்டிகளில் முதலிடம் பிடிப்பீர்கள். ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். உயர்கல்வியில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள்.\n லாபத்தைப் பெருக்க புது விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள். புதிய சலுகைகளையும் அறிமுகப்படுத்துவீர்கள். உங்களுக்குப் பின் கடையை தொடங்கியவர்களெல்லாம் உங்களைவிட அதிகம் சம்பாதித்தார்களே இனி அவர்களை மிஞ்சுவீர்கள். உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். புது வாடிக்கையா���ர்களின் வருகையும் அதிகரிக்கும். சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழில் சம்பந்தமாக அயல்நாடு சென்று சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பணியாட்களை மாற்றியமைப்பீர்கள். மாசி, பங்குனி மாதங்களில் திடீர் லாபம் உண்டு. இரும்பு, கெமிக்கல், ஸ்டேஷனரி, கமிஷன் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.\n உயரதிகாரிகளின் ராஜதந்திரத்தை உடைத்தெறிவீர்கள். உங்களை விட வயதில், அனுபவத்தில், கல்வித்தகுதியில் குறைவானவர்களை வைத்துக் கொண்டு உங்களை ஒதுக்கித் தள்ளினார்களே இனி மேலதிகாரியை திருப்திப்படுத்தும் வித்தையை கற்றுக் கொள்வீர்கள். வெகுநாட்களாக எதிர்பார்த்தும் கிடைக்காமல் போன பதவியுயர்வு வருட முற்பகுதியே கிட்டும். வைகாசி, ஆனி மாதங்களில் புதிய பொறுப்பு வரும். கார்த்திகை, மார்கழி, பங்குனி மாதங்களில் அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலை வாய்ப்பும் தேடி வரும். கணினி துறையினர்களே இனி மேலதிகாரியை திருப்திப்படுத்தும் வித்தையை கற்றுக் கொள்வீர்கள். வெகுநாட்களாக எதிர்பார்த்தும் கிடைக்காமல் போன பதவியுயர்வு வருட முற்பகுதியே கிட்டும். வைகாசி, ஆனி மாதங்களில் புதிய பொறுப்பு வரும். கார்த்திகை, மார்கழி, பங்குனி மாதங்களில் அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலை வாய்ப்பும் தேடி வரும். கணினி துறையினர்களே பணி செய்யும் நிறுவனத்திலிருந்து விலகி, சம்பளம், சலுகைகள் அதிகமுள்ள வேலைக்கு மாறுவீர்கள்.\n பரபரப்புடன் காணப்படுவார்கள். சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கட்சி மேலிடம் உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைக்கும். அடிக்கடி தொகுதிப் பக்கம் போய் நிலவரங்களை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.\n பரிசு, பாராட்டு கிடைக்கும். என்றாலும் உங்களின் படைப்புகளுக்கு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். பெரிய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும். மூத்த கலைஞர்கள் நட்புறவாடுவார்கள்.\n மகசூலைப் பெருக்க நவீன ரக உரங்களை பயன்படுத்துவீர்கள். வங்கிக் கடனுதவி கிடைக்கும். அடகிலிருந்த பத்திரங்களை மீட்பீர்கள். வீட்டில் நல்லது நடக்கும். இந்த தமிழ் புத்தாண்டு எதிர்பாராத திருப்பங்களையும், சமூகத்தில் பெரிய அந்தஸ்தையும் அமை��்துத் தருவதாக இருக்கும்.\nகோயம்புத்தூர் மாவட்டம், ஓதிமலை எனும் ஊரில் அருட்பாலிக்கும் ஸ்ரீகுமார சுப்ரமணியரை சென்று வணங்குங்கள். நோயுற்றிருக்கும் ஏதேனும் ஒரு நோயாளிக்கு மருந்து மாத்திரை வாங்கிக் கொடுங்கள். நல்லது நடக்கும்.\nமேலும் - வருட பொதுப்பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணப்புழக் கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புதுவாய்ப்புகள் வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethirkkural.com/2013/04/", "date_download": "2019-05-21T19:43:48Z", "digest": "sha1:6RINB3SXTCZ35K5ZCWQCSF7HKPLMJXME", "length": 22383, "nlines": 176, "source_domain": "www.ethirkkural.com", "title": "எதிர்க்குரல்: April 2013", "raw_content": "\nFEMEN - அதிரடியாய் பதிலடி கொடுக்கும் முஸ்லிம் பெண்கள்...\nநம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...\nபெfமன் (FEMEN), 2008-ஆம��� ஆண்டு உக்ரைனில் தொடங்கப்பட்ட பெண்ணுரிமை() அமைப்பு. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் தன்னுடைய கிளைகளை பரப்பியுள்ளது. இவர்கள் பரவலாக அறியப்பட காரணம் இவர்களின் போராட்ட வழிமுறை தான். மேலாடை இல்லாமல் அரைநிர்வாணமாக போராடுவதையே தங்களின் பணித்திட்டமாக கொண்டுள்ளனர்.\nசமீப காலமாக சமூக வலைத்தளங்கள் தொடங்கி ஊடகங்கள் வரை பெfமன் குறித்த செய்திகளால் பரபரக்கின்றன. இதற்கு காரணம், இந்த அமைப்பின் சமீபத்திய நடவடிக்கைகளுக்கு எதிராக முஸ்லிம் பெண்கள் களமிறங்கியது தான்.\nமுஸ்லிம் பெண்களின் இந்த கவுன்ட்டர் அட்டாக்கின் பின்னணி என்ன\nசில நாட்களுக்கு முன்பாக துனிசியாவை சேந்த பெfமன் உறுப்பினர் ஒருவர், முகப்பக்கத்தில் தன்னுடைய அரைநிர்வாண படங்கள் இரண்டை பகிர்ந்திருந்தார். அவருடைய உடலில் ஆங்கிலத்திலும், அரபியிலும் எழுதப்பட்டிருந்த அந்த படங்கள், துனிசிய மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. விளைவோ, கொலை மிரட்டல் முதற்கொண்டு பல்வேறு எதிர்ப்புகளை எதிர்க்கொண்டார்.\nஇதனை பயன்படுத்திக்கொண்ட பெfமன் அமைப்பு, முஸ்லிம் பெண்களுக்கு சுதந்திரமில்லை (), அவர்கள் நினைத்ததை செய்யும் உரிமை இல்லை (), அவர்கள் நினைத்ததை செய்யும் உரிமை இல்லை () என்று கூறி போராட்டத்தில் குதித்தது. கடந்த ஏப்ரல் நான்காம் தேதியை \"அரை நிர்வாண ஜிஹாத் நாள் (Topless Jihad Day)\" என்று குறிப்பிட்டு, இந்த தேதியில், முஸ்லிம் பெண்களை விடுவிக்கும் விதமாக () என்று கூறி போராட்டத்தில் குதித்தது. கடந்த ஏப்ரல் நான்காம் தேதியை \"அரை நிர்வாண ஜிஹாத் நாள் (Topless Jihad Day)\" என்று குறிப்பிட்டு, இந்த தேதியில், முஸ்லிம் பெண்களை விடுவிக்கும் விதமாக (), உலகின் பல்வேறு பகுதிகளில் அரைநிர்வாண ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்றும் அறிவித்தது.\nஇவர்களின் போராட்டமே விரும்பத்தகாத வகையில் தான் இருக்கின்றது என்றாலும் இதனைத் தாண்டிய நடவடிக்கைகளிலும் பெfமன் அமைப்பினர் ஈடுபட்டனர். அதாவது, பிரெஞ்சு தலைநகர் பாரிசில் உள்ள ஒரு பள்ளிவாசலின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட இந்த அமைப்பைச் சேர்ந்த சிலர், முஸ்லிம்களின் அடிப்படை கொள்கையை விளக்கும் \"இறைவன் ஒருவனே, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் (லாஇலாஹா இல்லல்லாஹ், முஹம்மதுர் ரசூலல்லாஹ்)\" என்ற வாசகத்தை தாங்கிய பேனரை தீயிட��டு கொளுத்தினர்.\nபேனரை எரிக்கும் பெfமன் அமைப்பினர்.\nநிச்சயம் இவர்களுடைய நடவடிக்கைகள் பெண்ணுரிமையை மீட்டெடுக்கும் செயல்களல்ல, மாறாக ஒரு மார்க்கத்தின் மீதான வெறுப்புணர்வு மட்டுமே. இதனை மேற்கத்திய ஊடகங்கள் வெளிப்படுத்தவும் செய்தன. இஸ்லாமொபோபியாவால் பெfமன் அமைப்பினர் பாதிக்கப்பட்டுள்ளதாக நேரடியாகவே குற்றஞ்சாட்டின.\nஇப்படியான சூழலில் தான் பெfமனுக்கு எதிரான தீவிர பதிலடியை கொடுக்க ஆயத்தமாயினர் முஸ்லிம் பெண்கள். பதிலடி என்றால் சும்மா இல்லை, அது ஒரு அதிரடியான திட்டம். பெfமனை வெலவெலுத்து போகச்செய்யும் திட்டம்.\nஅப்படி என்ன திட்டம் என்று பார்ப்பதற்கு முன், இந்த திட்டத்திற்கு பின்னால் இருந்த சகோதரியை பார்த்து விடுவோம். இவருடைய பெயர் சோபிfயா அஹ்மத். பிரிட்டனின் பெர்மிங்கம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி இவர். \"அரைநிர்வாண ஜிஹாத் நாள்\" என்று அவர்கள் ஒரு நாளை ஏற்படுத்தினால் கண்ணியமான முறையில் போராட நாம் ஒரு நாளை ஏற்படுத்துவோம். அதற்கு பெயர் \"பெருமைமிகு முஸ்லிம் பெண்கள் (Muslimah Pride Day) தினம்\".\nஇந்த திட்டத்தின்படி, தாங்கள் முஸ்லிம்கள் என்பதில் பெருமைக்கொள்ளும் பெண்கள், அதற்கேற்றப்படி வாசகங்களை அமைத்து தங்கள் புகைப்படத்துடனோ அல்லது இல்லாமலோ, muslimahpride@gmail.com என்ற மெயில் முகவரிக்கு அனுப்பினால், இந்த நிகழ்வுக்கென ஏற்படுத்தப்பட்டிருக்கும் முகப்பக்க பக்கத்தில் அந்த செய்தியை பதிவேற்றி விடுவார்கள் (அந்த பக்கத்தை <<இங்கே>> காணலாம். போராட்டம் குறித்த தகவல்களை <<இங்கே>> பெறலாம்).\nஇதுபோல, ட்விட்டரிலும் #MuslimahPride மற்றும் #Femen என்ற ஹாஷ்டேக்குடன் தங்கள் செய்திகளை அனுப்புமாறு முஸ்லிம் பெண்கள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். இப்படியாக அறிவிக்கப்பட்டது தான் தாமதம், இந்த முயற்சிக்கு அளப்பரிய ஆதரவை அள்ளி வழங்கிவிட்டார்கள் முஸ்லிம் பெண்கள். \"பெfமனுக்கு எதிரான முஸ்லிம் பெண்களின் போராட்டம்\" என்று மேற்கத்திய ஊடகங்கள் தொடங்கி நம்மூர் ஜீ நியூஸ் வரை இந்த செய்தியை பெரிய அளவில் பேசின.\nஇந்த போராட்டத்திற்கு வந்த படங்களில் சில உங்கள் பார்வைக்கு..\nஎங்களின் குரலை பெfமன் திருடிக் கொண்டது.\nசுதந்திரத்தின் உண்மையான பொருளை இஸ்லாமை தழுவியதிலிருந்து உணர்ந்துக் கொண்டேன்.\nநிர்வாணம் என்னை விடுவிக்காது. மேலும், நான் காப்பாற்றப்பட வ��ண்டிய நிலையிலும் இல்லை.\nஎனது அறிவாற்றலைக் கொண்டு என்னை எடைப்போடுங்கள்\nஎன் உரிமையை நிலைநாட்ட நீங்கள் தேவையில்லை\nஇவர் என்னுடைய சகோதரி. ஹிஜாப் அணிவது அவருக்கான சுதந்திரம்.\nஎன் உடலை மறைக்க எனக்குள்ள சுதந்திரத்தை நீங்கள் நிராகரித்தால், நீங்கள் என்னை அடிமைப்படுத்துகின்றீர்கள் என்றே பொருள்.\nநான் அடிமைப்படுத்தப்படுவதாக உங்களுக்கு தெரிந்தால் அதற்காக வருந்துகின்றேன். அதே நேரம், என்னை மன்னித்து விடுங்கள், ஏனென்றால், அப்படியாக அடிமைப்பட்டு இருப்பதையே நான் பெரிதும் விரும்புகின்றேன்.\nநிர்வாணம் சுந்தந்திரமில்லை. உங்களின் ஒழுக்கத் தத்துவம் எங்களுக்கு தேவையுமில்லை.\nசுதந்திரம் என்பது உடல் சார்ந்ததல்ல, அது உள்ளம் சார்ந்தது. நாங்கள் முஸ்லிம்கள், இஸ்லாமை விரும்புபவர்கள்.\nநீங்கள் என்னை விடுவிக்க தேவையில்லை. நான் சுதந்திரமாகவே இருக்கிறேன்.\nசுதந்திரமானவர்களுக்கு நீங்கள் சுதந்திரம் கொடுக்க முடியாது.\nஇதுமட்டுமல்லாமல், பெfமன் அமைப்புக்கு முஸ்லிம் பெண்கள் எழுதிய வெளிப்படையான கடிதம் அவர்கள் மீதான கடுமையான விமர்சனத்தை முன்வைத்தது. பெண்களின் விடுதலை என்ற போர்வையில் காலனி ஆதிக்க இனவெறியை மட்டுமே பெfமன் வெளிப்படுத்துவதாக சாடியுள்ள அந்த கடிதம், நாங்கள் முஸ்லிம்கள் என்பதில் பெருமைக் கொள்வதாகவும் கூறியது (அந்த கடிதத்தை முழுமையாக <<இங்கே>> படிக்கலாம்). 'இஸ்லாமில் பெண்களின் நிலை' குறித்த வெளிப்படையான உரையாடலுக்கும் பெfமன் அமைப்பினரை அழைத்துள்ளனர் முஸ்லிம் பெண்கள்.\nஆனால் இந்த நிகழ்வுகளில் எனக்கு புரியாத விசயங்கள் இரண்டு. நிர்வாண போராட்டங்கள் எப்படி ஒருவருடைய இலக்கை அடைய வழிவகுக்கும் முகம் சுளிக்க வைத்து இலக்கிலிருந்து தூரப்படுத்த மட்டுமே உதவும் என்பதே நிதர்சனமான உண்மை. மேலும், முஸ்லிம் பெண்களை விடுவிக்க செய்யும் போராட்டம் என்று கூறிவிட்டு, தங்களை எதிர்க்கும் பெண்களை குர்ஆனினால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள் என்று தூற்றுவது எப்படி பெண்களை மதிப்பதாய் அல்லது அவர்களுக்கான உரிமையை வழங்குவதாய் மையும்\nமுஸ்லிம் பெண்களின் அதிரடியான செயல்திட்டத்தால் பெfமன் அமைப்பின் கண்ணியமற்ற போராட்டங்கள் வீழ்த்தப்பட்டுவிட்டன. இஸ்லாமிய சகோதரிகளே, உங்களின் விவேகமான அணுகுமுறையால் நாங்கள் பெரு���ைக் கொள்கின்றோம். KEEP GOING....\nஇந்த நிகழ்வு இன்னும் முடிவடையவில்லை. தங்கள் செய்திகளை அனுப்ப விரும்பும் சகோதரிகள், மேலே சொன்ன வழிமுறைகளை பின்பற்றி தொடர்ந்து அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nLabels: FEMEN, அனுபவம், சமூகம், செய்திகள், பெண்ணுரிமை, முஸ்லிம் பெண்கள்\nஅதிகமாக படிக்கப்பட்ட சமீபத்திய கட்டுரை...\naashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இன்ஷா அல்லாஹ், குரான் தமிழ் மொழி பெயர்ப்பு Soft Copy அனுப்பி வைக்கப்படும்...\n)\" (synthetic cell) எதனை பொய்பிக்கின்றது, கடவுளையா\nஸ்டீவன் ஹாகிங் - அறிவியலா\nஎகிப்து புரட்சி - அமெரிக்கா - இஸ்ரேல் - முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம்\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nஉலகின் 'முதல்' பறவை இறந்தது...bye-bye birdie\nநாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..\nஉலக நாத்திகர் மாநாட்டில் முஸ்லிம்கள் விவாதம்...\nமுஸ்லிம்களின் அறிவியல் பங்களிப்பு (3)\nயார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்\nFrom: நாத்திகம் ; To: இஸ்லாம் (1)\nஈரான் அணு செறிவூட்டல் (1)\nஉங்கள் பார்வைக்கு ஒரு கடிதம்... (1)\nகுர்ஆன் = ஆச்சர்யங்கள் (1)\nசெயற்கை செல் கடவுளை மறுக்கின்றதா (1)\nபாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு (1)\nபாலஸ்தீன சிறுவர்களின் நிலை (1)\nFEMEN - அதிரடியாய் பதிலடி கொடுக்கும் முஸ்லிம் பெண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgk.kalvisolai.com/2019/02/1909.html", "date_download": "2019-05-21T18:31:17Z", "digest": "sha1:L5XJG4A46XT32M4FWEELVWR4HW7DDTL4", "length": 10628, "nlines": 71, "source_domain": "www.tamilgk.kalvisolai.com", "title": "மின்டோமார்லி சீர்திருத்தங்கள் 1909 :", "raw_content": "\nமின்டோமார்லி சீர்திருத்தங்கள் 1909 :\nஇந்தியாவின் அரசப்பிரதிநதியான மின்டோ பிரபுவும் இந்திய அரசுச் செயலர் மார்லியும் இணைந்து இந்திய சட்டமன்றங்களைச் சீர்திருத்த திட்டம் வகுத்தனர். அதன்படி 1909ஆம் ஆண்டு இந்தியச் சட்ட மன்றங்கள் சட்டம், அல்லது மின்டோமார்லி சீர்திருத்தச் சட்டம் இயற்றப்பட்டது. அச்சட்டம் இந்திய சட்டமன்றங்களின் செயல் பாடுகளில் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியது. அச்சட்டத்தின்படி சட்டமன்றங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. முஸ்லிம்களுக்கென தனித் தொகுதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதனை காங்கிரசு கடுமையாக எதிர்த்தது. பால், லால், பால் (Bal, Lal, Pal) அடங்கிய ­மூவர் தலைமையிலான அணி தங்கள் பேச��சினாலும், எழுத்தினாலும், இந்தியா முழுவதும் மக்களிடையே போராட்ட உணர்வைத் தூண்டியது. மாசினியின் \"வாளை எடுத்து அரசை வீழ்த்து. ஏனெனில் அது அத்துமீறிய அன்னிய அரசு'' என்ற சொற்கள் இந்தியரின் மனதில் எதிரொலித்தது. உண்மையில் ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கையானது மிதவாதிகளை அரசிடம் மெத்தப் போக்குடையவர்களாக்கி, 1916ஆம் ஆண்டு நிடந்த லக்னோ மாநாட்டில் அவர்களைத் தீவிரவாதிகளுடன் மீண்டும் ஒன்று சேர வழி வகுத்தது.\n1. அதிசயங்கள் நிறைந்த மனித உடல்\nபள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் போட்டித்தேர்வுகளுக்கு படித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு அறிவியல் தகவல்கள் ‘தெரிந்துகொள்வோமே...’ என்ற இந்த புதிய பகுதி மூலம் வாரந்தோறும் வெளியாகிறது\nஇறைவனின் படைப்பில் மனித உடல் ஒரு சிக்கலான படைப்பு என்பதை நாம் காணப்போகும் சில எண்ணிக்கையால், சொல்லப் போகும் விஷயங்களால் அறிந்துகொள்ளலாம்.\nமனித உடல் எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது தெரியுமா\nநம் உடலில் 37.2 டிரில்லியன் செல்களும், அவைகளில் 200 விதமான வகைகளும் இருக்கின்றன.\nநம் தோலில் 100 பில்லியன் தோல் செல்கள் உள்ளன.\nநம் மூளையில் 100 பில்லியன் நியூரான்கள் உள்ளன. நாம் மூளையில் தினமும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிந்தனைகள் செய்கிறோம்.\nநமது மூளை 1 குவாட்ரில்லியன் (1 மில்லியன் பில்லியன்) பிட் (Bit) அளவு தகவலைத் தாங்கக் கூடியது.\nநம் உடலில் 60 மில்லியன் ‘உணர்வு ஏற்பிகள்’ (receptors) உள்ளன.\nகண்களைப் பொறுத்தவரை 127 மில்லியன் விழித்திரை செல்கள் உள்ளன. இதன் பயனாகத்தான் நம்மால் 10 மில்லியன் வெவ்வேறு நிறவேறுபாட்டைக் காண இயலுகிறது.\nநம் கண்களில் 120 மில்லியன் ‘கம்பி செல்’கள் (rod cells) மற்றும் 6 மில்ல…\n1.பூஞ்சைகளின் செல்சுவர் என்ன பொருளால் ஆனது\n2.கரும்பு கழிவில் இருந்து பெறப்படுவது எது\n3.வெப்பத்தால் விரிவடையாத உலோக கலவை எது\n4.மிக அதிக ஊடுருவும் தன்மை கொண்ட கதிர்கள் எவை\n5.ஜெட் விமான வேகத்தை குறிக்கும் அலகு எது\n6.வறுமைக் கோட்டிற்கான புதிய வரையறை செய்த கமிட்டி எது\n7.துணைப் பிரதமராக இருந்து பிரதமரானவர்கள் யார்\n8.செங்கடல், சாக்கடல் ஆகியவை எத்தகைய மலை வகைக்கு உதாரணங்களாகும்\n9.ஜிம்பாப்வே நாட்டின் பழைய பெயர் என்ன\n10.வங்கப் பிரிவினையை ரத்து செய்தவர் யார்\n1. கைட்டின், 2. எத்தில் ஆல்கஹால், 3. இன்வார், 4. காமா கதிர்கள், 5. மாக் நம்பர், 6. சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டி, 7. மொரார்ஜி தேசாய், சரண்சிங், 8. பிளவு பள்ளத்தாக்குகள், 9. தெற்கு ரொடீஷியா, 10. ஹார்டிஞ் பிரபு.\n1.எந்த உலோக பயன்பாடு, சிந்து சமவெளி நாகரிகத்தை, ஆரிய நாகரிகத்துக்கு முந்தையதாக காட்டுகிறது\n2.பானிபட் போரில் பாபர் பின்பற்றிய போர் முறை என்ன\n3.முதல் இந்திய பேரரசை நிறுவியவர் யார்\n4.உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கும் பிரச்சினைக்குரிய தேர்தல்கள் எவை\n5.மகா வீரர் ஞானம் பெற்ற பின்பு எப்படி அழைக்கப்பட்டார்\n6.‘நியூ இந்தியா’ பத்திரிகை யாரால் நடத்தப்பட்டது\n7.அரிக்கமேடு, முசிறி, அலெக்சாண்டிரியா இவற்றில் ரோமர்களின் முக்கிய வணிகத் தலமாக விளங்கிய பகுதி எது\n8.சிந்து சமவெளி மக்கள் தங்கள் எடைக் கணக்கீட்டில் எந்த எண் மடங்குகளை பயன்படுத்தினார்கள்\n9.சூரியன் பூமியைப்போல எத்தனை மடங்கு பெரியது\n10.புத்த சரிதம் என்ற நூலை எழுதியவர் யார்\n11.நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்த இந்திய ஆய்வுக் கருவி எது\n12.எகிப்தில் வீசும் வெப்ப உலர் காற்று எப்படி அழைக்கப்படுகிறது\n13.இந்தியாவில் யுரேனியம் தாது கிடைக்கும் பகுதி எது\n14.தென்கிழக்கு மத்திய ரெயில்வே மண்டலத்தின் தலைமை இடம் எது\n15.ஹெர்ரிங் குளம் என புகழப்படுவது எது\n16.உலகின் மிகப்பெரிய ஏரி எது\n17.பருவக் காற்றுக் காடுகள் என அழைக்கப்படும் காடு எது\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/09/21/sunita-williams-is-a-role-model-indian-children-pm.html", "date_download": "2019-05-21T19:27:58Z", "digest": "sha1:3Y7QV53PELP2ISEE3ER4SA253F7JPE3Y", "length": 14544, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுனிதா ஒரு 'ரோல் மாடல்'- பிரதமர் புகழாரம் | Sunita Williams is a ''role model'' for Indian children: PM - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\n2 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n3 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\n3 hrs ago கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\n4 hrs ago 5 மாநில கட்சிகளை இழுக்க வேண்டும்.. டெல்லி கூட்டத்தில் கோரிக்கை வைத்த மோடி.. என்ன திட்டம்\nFinance இறங்கி அட���க்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nTechnology ராணி எலிசபெத் II இன் சமூக ஊடக மேலாளராக ஒரு வாய்ப்பு. சம்பளம் 26 லட்சம் மட்டுமே.\nLifestyle சாப்பாட்டுடன் இந்த பருப்பை சேர்த்து சாப்பிடுவது உங்களின் ஆயுளை அதிகரிக்குமாம் தெரியுமா\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுனிதா ஒரு ரோல் மாடல்- பிரதமர் புகழாரம்\nஇந்தியக் குழந்தைகளுக்கு நல்ல ரோல் மாடலாகவும், இந்தியப் பெண்களுக்கு ஆதர்ச உதாரணமாகவும் சுனிதா வில்லியம்ஸ் விளங்குகிறார் என்று பிரதமர் மன்மோகன் சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.\nஇந்தியா வந்துள்ள விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸுடன்று பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது டெல்லிக்கு வருகை தருமாறும், தன்னை வந்து சந்திக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.\nமன்மோகன் சிங் கூறுகையில், நீங்கள் இந்தியக் குழந்தைகளுக்கு நல்ல ரோல் மாடலாக விளங்குகிறீர்கள். இந்தியப் பெண்களுக்கு சிறந்த உந்து சக்தியா, ஆதர்ச உதாரணமாக விளங்குகிறீர்கள் என்று புகழாரம் சூட்டினார்.\nவிண்வெளியில் 195 நாட்கள் தங்கியிருந்து புதிய சாதனை படைத்துள்ள சுனிதா வில்லியம்ஸ் ஒரு வார கால பயணமாக இந்தியா வந்துள்ளார். தற்போது தனது சொந்த மாநிலமான குஜராத்தில் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமீண்டும் மோடி... அன்று.. முலாயம்சிங் சொன்ன அந்த ‘வாழ்த்து’ பலிக்கிறதா\nஉங்கள் ஒவ்வொரு ஓட்டும் இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திடும்- கேதார்நாத்தில் இருந்தபடியே மோடி உருக்கம்\nஎனக்கு ஒரே சாதி.. அதற்கு நான் எதிரானவன்.. அதை ஒழிக்க நினைக்கிறேன்.. மோடி பரபரப்பு பேச்சு\nஆகாயத்தில் பறந்தபடி கையிலே மேப் வைத்து.. புயல் பாதித்த ஒடிசாவை சுற்றிப் பார்த்த பிரதமர் மோடி\nஇவங்க 3 பேருக்கு இடையில்தான் பிரதமர் பதவிக்கு ரேஸ்.. சரத்பவார் கணிப்பு..யாரை சொல்கிறார் தெரியுமா\nபிரதமர் ஆவதற்கு மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது.. சத்ருகன் சின்ஹா பொளேர் கேள்வி\nஉங்களுக்கு ஒன்னு தெரியுமா.. மம்தா பானர்ஜியே எனக்கு குர்தா அனுப்புறவர்தான்.. மோடி பளீச் பேட்டி\nஎனக்கு ஏன் கோபம் வராது தெரியுமா.. அக்ஷய்குமாருக்கு பிரதமர் மோடி அளித்த திடீர் பேட்டி\nதிருட்டுத்தனம் செய்யும் எதிர்க்கட்சிகளை பிடிக்கும் காவலாளி நான்- மோடி\nதமிழகத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி... பாஜக நிர்வாகிகளிடையே மோடி பரபரப்பு பேச்சு\n\"ரபேல் கோப்புகளை காட்டி மோடியை மிரட்டும் பாரிக்கர்\".. அடுத்தடுத்து ராகுல் அதிரடி\nஅதிமுக எம்பிக்கள் பின்னால் ஒளிந்து கொண்ட நிர்மலா சீதாராமன்.. ராகுல் காந்தி கடும் தாக்கு\nஇங்கே ரபேல் ஒப்பந்தம் குறித்த விவாதம்.. அங்கே ஓடி ஒளிந்துள்ள பிரதமர்.. ராகுல் கடும் தாக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/gril-drowns-in-canal-while-tried-to-save-her-mother-in-tirupur/articleshow/68974555.cms", "date_download": "2019-05-21T19:57:29Z", "digest": "sha1:63VR5GPDE43TATX5DEB7ROPHFTPQ2L6A", "length": 13976, "nlines": 161, "source_domain": "tamil.samayam.com", "title": "tirupur: கால்வாயில் அடித்து செல்லப்பட்ட தாயை காப்பாற்ற முயன்ற மகள் பலி! - gril drowns in canal while tried to save her mother in tirupur | Samayam Tamil", "raw_content": "\nகால்வாயில் அடித்து செல்லப்பட்ட தாயை காப்பாற்ற முயன்ற மகள் பலி\nதிருப்பூரில் கால்வாயில் அடித்து செல்லப்பட்ட தாயை காப்பாற்ற முயன்று நீரில் குதித்த மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகால்வாயில் அடித்து செல்லப்பட்ட தாயை காப்பாற்ற முயன்ற மகள் பலி\nதிருப்பூரில் கால்வாயில் அடித்து செல்லப்பட்ட தாயை காப்பாற்ற முயன்று நீரில் குதித்த மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பூர் மாவட்டம் பெரிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கலா. கலா அவரது மகள் சந்தியா மற்றும் உறவினர்கள் மரகதம், வள்ளி, சங்கீதா என 5 பேரும் கொடுவாயில் உள்ள தங்கள் உறவினர் வீட்டிற்கு டூவிலர் மூலம் சென்றுள்ளனர். பின்னர் திரும்பி வரும் வழியில் ஆண்டிபாளையம் பி.ஏ.பி வாய்க்காலில் நீர் சென்று கொண்டிருந்ததை பார்த்த அனைவரும் தங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு குளிக்க சென்றனர்.\nமுதலில் கால்வாயில் இறங்கிய கலா, நீரில் அடித்து செல்லப்படுவதை கண்ட அவரது மகள் சந்தியா (17) தாயை காப்பாற்ற தண்ணீரில் குதித்துள்ளார். அவரும் அடித்து செல்லப்பட்டதால் அவர்கள் இருவரையும் காப்பாற்ற மரகதம், வள்ளி, சங்கீதா என மூவரும் ஒன்றன்பின் ஒன்றாக நீரில் குதித்துள்ளனர். இதில் நான்கு பேரும் கரை ஓரங்களை பிடித்த நிலையில் சங்கீதா நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்.\nஅருகில் இருந்த பொதுமக்கள் தத்தளித்த நால்வரையும் உயிரிழந்த சந்தியாவின் உடலையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவிநாசி பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதாயை காப்பாற்ற முயன்ற மகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nFani Cyclone Video: அதிதீவிர புயலாக கடந்த ஃபா...\nMay month Astrology: துலாம், விருச்சிகம், தனு...\nVIDEO: வெடிகுண்டுகளுடன் தேவாலயத்திற்குள் நுழை...\nகுழந்தை வெள்ளையா இருந்தா ஒரு விலை...கறுப்பா இ...\nவாக்கு இயந்திர மோசடி பற்றி பிரணாப் முகர்ஜி கவலை\nஇந்திய அணி வலுவாக உள்ளது: கேப்டன் கோலி நம்பிக்கை\nஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராடிய மாணவர்கள் கைது\nஜோலார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் மக்கள் சா...\nடிவி பார்த்ததால் தாய் அடித்ததில் சிறுமி மரணம் - விசாரணையில் ...\nஎதிர்க்கட்சி வரிசைக்கு தயாராகும் எடப்பாடி பழனிசாமி- புதிய ரூ...\nஇன்னைக்கு தமிழகத்தில் செம மழை இருக்கு; எந்தெந்தப் பகுதியில் ...\nஅதிமுக கட்சி பொறுப்பில் இருந்து மேலும் ஒரு எம்எல்ஏ விலகல்; க...\nமனைவிக்குத் தெரியாமல் திருநங்கையை மணந்து ஏமாற்றிய போலீஸ்\n70 ஆண்டுகளில் இல்லாத தண்ணீர் பஞ்சம் - படுமோசமான சென்னையின் ந...\nஆண் நண்பா் தாக்கியதில் 3 வயது குழந்தை பலி: நாடகமாடிய தாய் கைது\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டொ்லைட் நிரந்தரமாக மூடப்படும் – ஸ்டாலின்\nமே 23ல் டாஸ்மாக் விடுமுறை: தேர்தல் ஆணையம் உத்தரவு\nதமிழகம் முழுவதும் 27ம் தேதி முதல் தண்ணீா் லாரிகள் இயங்காது; உரிமையாளா்கள் அறிவிப..\nவாக்கு எண்ணிக்கையில் தவறு இருக்காது துல்லியம் இருக்கும்: மதுரை மாவட்ட ஆட்சியர்\nஆண் நண்பா் தாக்கியதில் 3 வயது குழந்தை பலி: நாடகமாடிய தாய் கைது\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டொ்லைட் நிரந்தரமாக மூடப்படும் – ஸ்டாலின்\nமே 23ல் டாஸ்மாக் விடுமுறை: தேர்தல் ஆணையம் உத்தரவு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nகால்வாயில் அடித்து செல்லப்பட்ட தாயை காப்பாற்ற முயன்ற மகள் பலி\nS Muthiah: மருதநாயகம் படத்தின் நாயகன் எஸ் முத்தையா மரணம் - கமல் ...\nதேனியில் கொட்டும் கோடை மழை...\nகும்பகோணத்தில் கான நர்த்தனம் நான்காம் ஆண்டு விழா...\nமதுரை வாக்கு எண்ணும் அறைக்குள் நுழைந்த பெண் அதிகாாி இடைநீக்கம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CineGallery/All/2", "date_download": "2019-05-21T19:16:40Z", "digest": "sha1:GOYXWNAB2I3M3GNZOFLTTWECMV3XUDA2", "length": 6305, "nlines": 169, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamil actress Images| Tamil Movie stills | Tamil actor Images| Tamil Cinema Images - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசினிமா செய்திகள் | சினிமா துளிகள் | முன்னோட்டம் | விமர்சனம் | சினி கேலரி | சிறப்பு பேட்டி\n1. 2 வேடங்களில், உச்சநட்சத்திரம்\n3. தமிழில் எடுபடாதது ஏன்\n5. அஜித்தை வைத்து மேலும் 3 படங்கள்\n1. 96 கிலோவில் இருந்து கவர்ச்சியான உடலுக்கு.. நடிகை சாரா அலிகானின் அழகான நினைவுகள்\n2. கவர்ச்சி நடனத்தில் கலக்கும் சோனாக்ஷி\n3. தமன்னாவின் கட்டுடல் ரகசியம்\n4. திரிஷாவின் சர்க்கரை பொங்கல்\n5. ‘‘இந்தியன்–2 படத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகுவேன்’’ நடிகர் கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil.weekendpopcorn.com/gangs-of-madras-first-look-teaser/", "date_download": "2019-05-21T20:03:54Z", "digest": "sha1:I4A2JYVBTS2KIOIAK4DCXTJVSA4OPTNX", "length": 4607, "nlines": 48, "source_domain": "www.tamil.weekendpopcorn.com", "title": "கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' டீஸர்", "raw_content": "\nசமீபத்திய திரைப்பட விமர்சனங்கள் மற்றும் செய்திகள்\nகேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ டீஸர்\nசி.வி.குமார் இயக்கியுள்ள கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் படத்தின் டீஸர் அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் வெளியானது. நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தின் டீசரை வெளியிட்டார்.\nதிருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார் அவர்கள் அட்டகத்தி’ ‘பீட்சா’ ‘சூதுகவ்வும்’ ‘இறைவி’ உள்ளிட்ட நல்ல படங்களை தயாரித்தவர்.\nமாயவன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் தனது இரண்டாவது படமான கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ் படத்தை இயக்கியுள்ளார்.\nடேனியல் பாலாஜி, வேலு பிரபாகரன், நரேன், அசோக், பிரியங்கா போன்ற முக்கிய நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.\nகார்த்திக் கே தில்லை ஒளிப்பதிவில் ஹரி டஃபுஸியா இசையமைத்துள்ளார்.\nசி.வி.குமாரின் கேங்ஸ் ஆப் மெட்ராஸ் படத்தின் பர்ஸ்ட்…\nசெய்தியாளர்களின் சிறப்பு காட்சியிலும் வரவேற்பை பெற்ற…\nகனா படத்தின் வெற்றி கொண்டாட்டம்\nவிஷால் தமிழ்ராக்கர்ஸ் ரகஸியத்தை வெளியிடாவிட்டால்…\nமாரி 2 திரை விமர்சனம் – டானின் வேகம் குறைந்தது\nசூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான்\n« வர்மா படத்தின் புது தலைப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ டீஸர்\nவர்மா படத்தின் புது தலைப்பு\nவைகை புயலின் பிடிவாதத்தால் இம்சை அரசனாகும் யோகி பாபு\nநயன்தாரா நடிக்கும் ஐரா படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது\nசி.வி.குமாரின் கேங்ஸ் ஆப் மெட்ராஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் டீஸர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsline.com/25255", "date_download": "2019-05-21T19:13:22Z", "digest": "sha1:HGR3IZSX53SUFWQVRVY6745YPJQF75ZA", "length": 12733, "nlines": 179, "source_domain": "www.tamilnewsline.com", "title": "உங்கள் மனைவியை தேர்வு செய்வது எப்படி?இதை படிங்க! - Tamil News Line", "raw_content": "\nவவுனியா பிரதேச செயலாளரின் உறுதுணையுடன் றிசாட்பதியுதீனின் மாஸ்டர் பிளான்\nஅக்காவுடன் சேர்ந்து கணவரை கொன்று சாக்கடையில் வீசிய மனைவி\nகர்ப்பிணியாக வீடு திரும்பிய பரிதாபம்\nசின்ன வயது பெண்ணுடன் இலங்கை அமைச்சர் உல்லாசம்: வீடியோ\nகுண்டுதாரி சஹரான் இன்னும் இறக்கவில்லையா\nஉங்கள் மனைவியை தேர்வு செய்வது எப்படி\nஉங்கள் மனைவியை தேர்வு செய்வது எப்படி\nமனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைபிடிக்க வேண்டிய நிதானத்தையும், எச்சரிக்கையையும் இந்து மதம் வலியுறுத்துகிறது.\n“அவசரத்தில் கல்யாணம் பண்ணி சா���காசத்தில் சங்கடப்படாதே” என்பது இந்துக்களின் எச்சரிக்கை பழமொழி.\nஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளும் போது உடல் இச்சை உந்தித் தள்ளுமானால், அந்த காதல் ஆத்மாவின் ராகம் அல்ல, சரீரத்தின் தாளமே உடல் இச்சையால் உந்தித் தள்ளப்படும் எந்த இளைஞனும் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தவறி விடுகிறான்.\nஎந்த பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்கு பிடிக்கிறது. அவள் சரியானவள், இவள் தவறானவள் என்று உணர முடியாமல் போகிறான். பெரும்பாலும் தவறான ஒருத்தியே அவளுக்கு வந்து சேருகிறாள்.\nபூரித்து நிற்கும் சரீரத்தில் மட்டுமே ஒருவனது பார்வை லயித்து விட்டால் அந்த சரீரத்துக்குள்ளே இருக்கும் இதயத்தின் சலனத்தை, சபலத்தை, அகங்காரத்தை, மோட்சத்தை, வேஷத்தை அவன் அறிய முடியாமல் போய் விடுகிறது.\nஆனால் ஆத்மாவின் ராகம் கண்களை மட்டுமே கவனிக்கிறது. அவளது கருநீல கண்கள் அவனை பார்த்து நாணுவதிலும், அச்சப்படுவதிலும் ஆத்மாவின் புனிதத் தன்மை வெளியாகிறது. அங்கே உடல் உருவம் மறைந்து, உள்ளமே மேலோங்கி நிற்கிறது.\nபுனிதமான அந்தக் காதலை அறியாதவர்கள், உடல் இச்சையால் தவறான பெண்களை மணந்து, நிம்மதி இழந்து விடுகிறார்கள்.\nஎதிர்காலக் குடும்ப நிம்மதியையும், ஆனந்தத்தையும் நாடும் இளைஞர்கள், சேவை செய்வதில் தாசியை போலவும், யோசனை சொல்வதில் மந்திரியை போலவும், அழகில் மகாலட்சுமியை போலவும், மன்னிப்பதில் பூமாதேவியை போலவும், அன்போடு ஊட்டுவதில் அன்னையை போலவும், மஞ்சத்தில் கணிகையை போலவும் உள்ள பெண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறது வடமொழியில் உள்ள ஒரு சுலோகம்.\nஎந்தவொரு ஆடவனின் அழகும் ஒரு பெண்ணின் பார்வையில் திடீர் அதிர்ச்சியைத் தரும் என்றாலும், மகாலட்சுமி போன்ற குலப் பெண்கள் அந்த அதிர்ச்சிக்கு பலியாகி விடுவதில்லை.\nஇடிதாங்கி, இடியை இழுத்து பூமிக்குள் விட்டுவிடுவது போல், அழகான ஆடவன் தந்த அதிர்ச்சியை அடுத்த கணமே அவள் விரட்டி விடுவாள் என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.\nகணவனது சினத்தை தணிக்கும் கருவியாக அவள் இருக்க வேண்டும். மாறாக அவனது கோபத்தில் எண்ணெய் ஊற்றி குடும்பத்தை இரண்டாக்கி விடக்கூடாது. அறுசுவை உணவை அன்போடு ஊட்டுவதில் அவள் தாய்போல் இருக்க வேண்டும்.\nபள்ளியறையில் அவள் கணிகையை போலவே நடந்து கொள்ள வேண்டும். அதாவது, கணிகையின் சாகசம், சாதுர்யம், ஊடல், கூடல் அனைத்து உள்ளவளாக இருக்க வேண்டும். மீண்டும், மீண்டும் அவளையே பார்க்க வேண்டும் என்ற ஆசை கணவனுக்கு ஏற்பட வேண்டும்.\nஇப்படிப்பட்ட ஒரு பெண்ணை மணந்து கொண்டவன் பெரும்பாலும் கெட்டுப் போவதில்லை, வாழ்க்கையில் தோல்வியடைவதும் இல்லை என்கிறார் கண்ணதாசன்.\nநல்ல பெண்ணை மணந்தவன் முட்டாளாக இருந்தாலும் அறிஞனாகி விடுகிறான். அவன் முகம் எப்போதும் பிரகாசமாக இருக்கும் என்றும் கூறும் கண்ணதாசன், தவறான பெண்ணை ஒருவன் மனைவியாக்கிக் கொண்டாள் அவன் அறிஞனாக இருந்தாலும் முட்டாளாகி விடுகிறான், அவன் முகத்தில் ஒளி மங்கிவிடுகிறது என்றும்கூறுகிறா ர் கண்ணதாசன்..\nஆத்திரத்தில் காதல், அவசரத்தில் கல்யாணம் என்று முடிந்த திருமணங்கள், 100க்கு 90 தோல்வியே அடைந்திருக்கின்றன.\nஇதையும் படியுங்க : உங்கள் சருமம் நிறமிழந்து உள்ளதா இதோ ஈஸியான ஒரு தீர்வு\nவெயிலில் அலைந்து முகம் சோர்வாக உள்ளதா\nகைவிரல் மூட்டுக்களில் அசிங்கமாக இருக்கும் கருமையைப் போக்க உதவும் சில எளிய வழிகள்\nஇயற்கை வழியில் வெள்ளையாக வேண்டுமா அப்ப இத ஃபாலோ பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vishal-pandiyaraj-04-06-1519782.htm", "date_download": "2019-05-21T19:03:08Z", "digest": "sha1:66GTPJ7TDMTGE6XWETQ2BRFZSDFALDYX", "length": 7229, "nlines": 113, "source_domain": "www.tamilstar.com", "title": "விஷால் - பாண்டிராஜ் புதிய படம் ஆரம்பம் - Vishalpandiyaraj - விஷால் | Tamilstar.com |", "raw_content": "\nவிஷால் - பாண்டிராஜ் புதிய படம் ஆரம்பம்\nவிஷாலின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் புதிய படம் இன்று பூஜையுடன் ஆரம்பமானது. விஷால் தற்போது 'பாயும் புலி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.\nஇதையடுத்து பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். பாண்டிராஜ் தற்போது 'ஹைக்கூ' படத்தை எடுத்து முடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. அதோடு நீ......ண்ட நாட்களாக சிம்பு, நயன்தாரா நடிக்கும் 'இது நம்ம ஆளு' படத்தையும் எடுத்து வருகிறார்.\nஇந்தப் படத்திற்காக இன்னும் சில பாடல் காட்சிகளையும், காட்சிகளையும் எடுக்க வேண்டி உள்ளது. ஆக, தன்னுடைய இரண்டு படங்கள் முழுமையாக முடிவதற்குள்ளாகவே பாண்டிராஜ் அடுத்த படத்தை ஆரம்பித்துவிட்டார்.\nஇதுவரை வளரும் நட்சத்திரங்களை மட்டுமே வைத்து படத்தை இயக்கி வந்த பாண்டிராஜ், முதன் முறையாக ஆக்ஷன் ஹீரோவாகப் பார்க்கப்படும் விஷாலை வைத்து எந்த மாதிரியான படத்தை இயக்கப் போகிறார் என்ற ஆவல் எழுந்துள்ளது.\n“பசங்க, மெரீனா இப்போது ஹைக்கூ” ஆகிய வித்தியாசமான படங்களையும்,'வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா' ஆகிய கமர்ஷியல் படங்களையும், இப்போது 'இது நம்ம ஆளு' என்ற காதல் படத்திற்குப் பிறகு பாண்டிராஜ் - விஷால் கூட்டணி கமர்ஷியல் படத்தைத் தருமா அல்லது சமூகப் பொறுப்புடன் கூடிய படத்தைத் தருமா என்பது விரைவில் தெரிந்து விடும்.\n• சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்\n• தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்\n• தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ஜோதிகா; சூர்யாவே சொன்ன தகவல் இதோ\n• தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/10/29115133/1013359/Bihar-Four-Students-Attacked.vpf", "date_download": "2019-05-21T18:32:50Z", "digest": "sha1:KBUCSUI46BB7YTWGAFI2IGRROBEU3PTL", "length": 8373, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "4 மாணவர்கள் மீது சரமாரி தாக்குதல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n4 மாணவர்கள் மீது சரமாரி தாக்குதல்\n4 மாணவர்கள் மீது சரமாரி தாக்குதல்\nபீகார் மாநிலம் பெகுசாரை பகுதியில், நான்கு மாணவர்கள் மீது ஒரு கும்பல் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது. கட்டையால் அவர்களை தாக்கிய அந்தக் கும்பல், இதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தது. இயற்கைக்கு மாறான உறவில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின்பேரில், கும்பல் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்ப���ுகிறது. சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅகில இந்திய அளவில் யோகாசன போட்டி : பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் பங்கேற்பு...\nஅகில இந்திய அளவில் பல்கலைகழகங்களுக்கு இடையேயான யோகாசன போட்டிகள் காஞ்சிபுரத்தில் தொடங்கின.\nபள்ளி சுவற்றில், ஆபாச வாசகங்கள் - தட்டிக்கேட்ட மாணவிகள் மீது தாக்குதல்\nபள்ளிக்குள் ஆபாச வாசகங்களை எழுதிய மாணவர்களை தட்டிக்கேட்ட மாணவிகள் மீது தாக்குதல் நடந்துள்ளது.\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் 24 மணி நேர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது - இந்திய தலைமை தேர்தல் ஆணையம்\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nமுன்னதாக, டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் மத்திய அமைச்சர்களுடான ஆலோசனைக் கூட்டம், நடைபெற்றது.\nபாஜக கூட்டணி தலைவர்களுக்கு விருந்து : ஓபிஎஸ்.-இ.பி.எஸ்., பிரேமலதா உள்ளிட்டோர் பங்கேற்பு\nடெல்லியில் பாஜக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு தலைவர் அமித்ஷா விருந்து அளித்தார்.\n100% விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் - காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகள் கோரிக்கை\nநூறு சதவீதம் விவிபேட் ஒப்புகை சீட்டுகளையும் எண்ணுமாறு, காங்கிரஸ், திமுக, உள்ளிட்ட 22 எதிர்கட்சிகள் தலைமை தேர்தல் ஆணையரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறைகேடு தொடர்பாக வரக்கூடிய செய்திகள் கவலை அளிப்பதாக பிரணாப் அறிக்கை\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறைகேடு தொடர்பாக வரக்கூடிய செய்திகள் கவலை அளிப்பதாக, முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்\nஜாலியன் வாலாபாக் படுகொலை : இன்றும் அழியாத குண்டுகளின் தடங்கள்\nஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்து நூறு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இன்றும் அழியாத குண்டுகளின் தடங்கள்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nம��ம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/03114109/1005133/Nellaiappar-TempleElephantDietWeight-Loss.vpf", "date_download": "2019-05-21T18:30:21Z", "digest": "sha1:TGGZRKPYFVNLC7GL5NRJ6NOR4QWB5KBJ", "length": 12802, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "நெல்லையப்பர் கோவில் யானை 150 கிலோ உடல் எடை குறைப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநெல்லையப்பர் கோவில் யானை 150 கிலோ உடல் எடை குறைப்பு\nநெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி, கட்டுப்பாடான உணவுமுறையை பின்பற்றி 150 கிலோ உடல் எடையை குறைத்துள்ளது.\nதினமும் காலையில் 7 முதல் 8 கிலோ மீட்டர் வரை நடைபயிற்சி. காலையில் பசும்புல், சுக்கு, மிளகு, பெருங்காயம் அஷ்டசூரணம், மஞ்சள், உப்பு சேர்த்து 5 கிலோ பச்சரிசி சாதம்.\nஇது தான் நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதியின் டயட். கடந்த 1985 ஆம் ஆண்டு கேரளாவில் இருந்து நெல்லையப்பர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட காந்திமதி யானைக்கு தற்போது வயது 45...ஆனால் அதன் எடையோ 4ஆயிரத்து 550 கிலோ. இதனால் நடப்பதில் சிரமப்பட்டு வந்தது காந்திமதி.இதனை பார்த்த கோவில் நிர்வாகம் அதன் எடையை குறைக்க முடிவு செய்து அதற்கான நடவடிக்கையிலும் இறங்கியது.\nஇடைவிடாத நடைப்பயிற்சி, மருத்துவர் அட்டவணைப்படி உணவு, இரவில் கோரைப்புல், பசுந்தீவனம் என பல்வேறு நடவடிக்கைகளால் காந்திமதி யானையின் உடல் எடை 150 கிலோ வரை குறைந்துள்ளது. கோவில் திருவிழாக்களில் தற்போது காந்திமதி யானை எளிதாக, அழகுகாக நடந்து செல்வது கண்கொள்ளா காட்சியாக உள்ளதாக கூறுகின்றனர் பக்தர்கள்.\nபிரசித்த பெற்ற சிவாலய தலமான நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி யானை, பக்தர்களின் அன்புக்குரியதாக இருந்து வருகிறது. காந்திமதியின் சேட்டைகளை ரசிக்க தனி கூட்டமே உள்ள நிலையில், கட்டுப்பாடான உணவுமுறையை பின்பற்றி எடை குறைத்திருப்பது பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்ட���மே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பு : வெற்றிவேல் தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு\nசென்னையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கும்படி பெரம்பூர் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் வெற்றிவேல் தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்தார்.\nவரும் 27-ம் தேதி முதல் தண்ணீர் லாரிகள் உரிமையாளர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தம்\nவரும் 27ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக தண்ணீர் லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nவாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் ஜெராக்ஸ் இயந்திரங்கள் ஏன் - தி.மு.க. வேட்பாளர் சரவணன்\nமதுரை அரசு மருத்துவ கல்லூரி மைதானத்தில் ஜெராக்ஸ், கம்ப்யூட்டர் மற்றும் சில எலக்ட்ரானிக் பொருட்கள் பேப்பர் சுற்றப்பட்ட நிலையில் கொண்டு செல்லப்பட்டது சர்ச்சையை எழுப்பி உள்ளது.\nதமிழகத்தில் இடி மின்னல், சூறை காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டால் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கும் உரிய நீதி கிடைக்க நடவடிக்கை - ஸ்டாலின் உறுதி\nதூத்துக்குடி துப்பாக்கிச்��ூட்டால் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கும் உரிய நீதி விரைந்து கிடைக்க திமுக ஆட்சி அமைந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nகோவை அருகே, சீர்திருத்த திருமணம் செய்த காதல் ஜோடி - சேர்த்து வைப்பதாக கூறி மாப்பிள்ளை அடித்து விரட்டல்\nகோவை அருகே, தமது மகளை சீர்திருத்த திருமணம் செய்த இளைஞரை வீட்டுக்கு வரவழைத்து பெண்ணின் தந்தை அடித்து விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/12/05134222/1017367/Jayalalithaa-Death-Anniversary-Elephant-Tribute-Vaniyambadi.vpf", "date_download": "2019-05-21T18:34:54Z", "digest": "sha1:7ZAQJR7E4QL2R6KYKT3XFLGYOR6UZ75G", "length": 11180, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஜெயலலிதா படத்துக்கு அஞ்சலி செலுத்திய யானை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஜெயலலிதா படத்துக்கு அஞ்சலி செலுத்திய யானை\nவாணியம்பாடியில், ஜெயலலிதா படத்துக்கு, யானை ஒன்று மலர் தூவி அஞ்சலி செலுத்தியது.\nவாணியம்பாடியில், ஜெயலலிதா படத்துக்கு, யானை ஒன்று மலர் தூவி அஞ்சலி செலுத்தியது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ கோவி சம்பத்குமார், அதிமுக நகர செயலாளர் சதாசிவம் உள்ளிட்டோர், அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக பாகனுடன் சென்று கொண்டிருந்த யானை ஒன்று, அங்கு வந்து ஜெயலலிதா உருவ படத்துக்கு மலர்களை தூவி அஞ்சலி செலுத்தியது. மேலும், ஜெயலலிதா படத்தையும் தும்பிக்கையால் த���வியது. இது, அங்கிருந்த மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பு : வெற்றிவேல் தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு\nசென்னையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கும்படி பெரம்பூர் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் வெற்றிவேல் தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்தார்.\nவரும் 27-ம் தேதி முதல் தண்ணீர் லாரிகள் உரிமையாளர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தம்\nவரும் 27ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக தண்ணீர் லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nவாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் ஜெராக்ஸ் இயந்திரங்கள் ஏன் - தி.மு.க. வேட்பாளர் சரவணன்\nமதுரை அரசு மருத்துவ கல்லூரி மைதானத்தில் ஜெராக்ஸ், கம்ப்யூட்டர் மற்றும் சில எலக்ட்ரானிக் பொருட்கள் பேப்பர் சுற்றப்பட்ட நிலையில் கொண்டு செல்லப்பட்டது சர்ச்சையை எழுப்பி உள்ளது.\nதமிழகத்தில் இடி மின்னல், சூறை காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டால் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கும் உரிய நீதி கிடைக்க நடவடிக்கை - ஸ்டாலின் உறுதி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டால் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கும் உரிய நீதி விரைந்து கிடைக்க திமுக ஆட்சி அமைந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nகோவை அருகே, சீர்திருத்த திருமணம் செய்த காதல் ஜோடி - சேர்த்து வைப்பதாக கூறி மாப்பிள்ளை அடித்து விரட்டல்\nகோவை அருகே, தமது மகளை சீர்திருத்த திருமணம் செய்த இளைஞரை வீட்டுக்கு வரவழைத்து பெண்ணின் தந்தை அடித்து விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasiyalkannaadi.com/rain-fall-possible-tamilnadu-today-tomorrow/", "date_download": "2019-05-21T19:18:29Z", "digest": "sha1:I7FQI6YQG5W57K4CZ37FKOQBWAULZIP3", "length": 8313, "nlines": 155, "source_domain": "arasiyalkannaadi.com", "title": "இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..! - arasiyalkannaadi", "raw_content": "\nசபரிமலையில் இன்று நடை திறப்பு….\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்..\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்…\nதொட்டதை துலங்க வைக்கும் தைபூச விரதம்..\nHome Slideshow இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..\nஇன்று முதல் நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..\nகாற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, இன்று முதல் 24- ம் தேதி வரை கடலோர பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..\nகடந்த வாரம் தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது.\nஇதனால், தென் மாவட்டங்களில் விட்டு, விட்டு மழை பெய்து கொண்டிருந்தது. அதே நேரம், சென்னையில் காற்றுடன் மழை பெய்தது.\nஇந���தநிலையில், புதிதாக உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளது.\nதமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாமல் ஏமாற்றி வருகிறது.\nதற்போது உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையில், இன்று முதல், 24-ம் தேதி வரை, கடலோர பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.\nபின்வாங்கிய பாகிஸ்தான் போர் விமானங்கள்..\nபசு பாதுகாப்பு பிரசார தூதராக நடிகை ஹேமமாலினி நியமனம்..\nதமிழகத்துக்கு 275 புதிய பேருந்துகள்…\n தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யுமா..\nபொது இடங்களில் பேனர், கட்அவுட் வைக்க தடை – ஐகோர்ட்..\nஊட்டி நகர்புற பகுதியில் நுழைந்த கரடி…\nராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nஇடைத்தேர்தலிலும் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்…\nபொள்ளாச்சி வழக்கை சி.பி.ஐ -க்கு மாற்றி அரசாணை..\nஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை ரத்து..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\nபிணமாய் போராட்டம்…மனம் மாறுமா அரசு..\nஉலக புகையிலை ஒழிப்பு தினம் இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/18373-2012-02-04-10-47-01", "date_download": "2019-05-21T19:31:00Z", "digest": "sha1:VSI2BWMYLQWITF7Z4KJQ7VWNATRCCN23", "length": 27230, "nlines": 246, "source_domain": "keetru.com", "title": "பெருந்தலைவர் காமராசர்", "raw_content": "\nபார்ப்பனருக்கு பத்திரிக்கைகளே வலிமை தரும் ஆயுதங்கள்\nபிள்ளைகளின் தோள்கள்: நூல் மதிப்புரை\nகாமராசர் கொலை முயற்சி வரலாறு\nபெரியார் பற்றி ம.பொ.சி.யின் பச்சைப் பொய்\nகாமராசர் ஆட்சி, வாய்தா பூராவும் இருக்க வேண்டும்\nபெரியார் கொள்கையை செயல்படுத்தியவர், காமராசர்\nபெரியார் மணியம்மை திருமணமும் - ஆடைகளற்ற கேள்விகளும்\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 5. தலையின் இழிந்த மயிரனைய மனிதர்கள்\nபிச்சினிக்காடு இளங்கோவின் 'என்னோடு வந்த கவிதைகள்'\nஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் இனமுரண்பாடுகள்\nராஜ ராஜ சோழனின் சாதி என்ன\nஒரு கூடை வெப்பம் விற்பனைக்கு\nவெளியிடப்பட்டது: 04 பிப்ரவரி 2012\n1941 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு. இரண்டாம் உலகப் போரை முன்னிட்டு பொது மக்களிடம் வரி வசூலித்தது. வரி வசூலிப்பதை வன்மையாகக் கண்டித்ததால் காமராசர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவர் விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் விடுதலை அடைந்தவுடன் தான் ஏற்றுக்கொண்ட பதவியில் நேர்மையாக முழுமையாக கடமையாற்ற முடியாத நிலையில் அந்தப் பதிவில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்று கூறி அந்தப் பதவியை துறந்தார்\nகாமராசர் 1903 ஆம் ஆண்டு சூலை திங்கள் 15 ஆம் நாள் விருதுநகரில் குமாரசாமி சிவகாமி தம்பதியினரின் மகனாகப் பிறந்தார். அவரது இயற்பெயர் \"காமாட்சி' நாளடைவில் காமாட்சி என்ற பெயர் \"காமராசு' என்று ஆனது.\nஏழ்மையின் காரணமாக தனது பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் தன் மாமாவின் துணிக்கடையில் வேலையில் அமர்ந்தார் இருப்பினும் அரசியலிலும், சுதந்திர போராட்டங் களிலும் ஆர்வம் காட்டி வந்தார். அவர் 16ஆம் வயதில் காங்கிரசுக் கட்சியில் உறுப்பினராக இணைந்தார்.\n1924 ஆம் ஆண்டு கேரளாவில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அமைந்துள்ள வைக்கம் என்ற ஊரில் வைக்கம் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் இந்து மதத்தைச் சார்ந்த ஈழவர் மற்றும் புலையர் என்ற அழைக்கப்படுகின்ற சாதியைச் சார்ந்தவர்கள் நடந்து போக அனுமதியில்லை. இதனை எதிர்த்து கேரளாவைச் சார்ந்த காங்கிரஸ் கட்சிக்காரர்கள் நடத்திய போராட்டம் தோல்வியடைந்து விடுமோ என பயந்து தந்தை பெரியரை அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள அழைத்தனர். பெரியாரோடு காமராசரும் இளைஞராக அப்போராட்டத்தில் கலந்து கொண்டார் என்பது வரலாறு.\n1930 ஆம் ஆண்டு வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரத்தில் கலந்து கொண்ட காமராசர் கைது செய்யப்பட்டு கல்கத்தாவில் உள்ள அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.\n1936 ஆம் ஆண்டு காங்கிரசுக் கட்சியின் சென்னை மாகாண பிரதேச தலைவராக சத்தியமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டப் போது காமராசர் செயலாளராகப் பொறுப்பேற்றார். 1946 ஆம் ஆண்டு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1952 வரை பதவி நீடித்தார்.\n1953 ஆம் ஆண்டு முலமைச்சராக பதவி வகித்த ராசாசி குலக்கல்வி திட்டத்தை அமல்படுத்தியதால் தந்���ை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் பல தலைவர்கள் இக்குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்துப் போராடினர். காங்கிரஸ் கட்சியிலும் ராசாசிக்கு பெரும் எதிர்ப்பு ஏற்பட்டது. ராஜாஜி தானே பதவி விலக முன் வந்ததோடு தனக்குப் பதில் சி. சுப்பிரமணியத்தை முன்மொழிந்தார். எம்.பக்கதவத்சலம் வழிமொழிந்தார். ஆனால் காங்கிரசுக் கட்சி சட்ட மன்றத் தலைவராக காமராசர் அவர்களே பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் சி.சுப்பிரமணியத்தைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்.\nசட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படாத காமராசர் முதலமைச்சராக பொறுப் பேற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியத்தையும் அவருக்குத் துணையாகச் செயல்பட்ட எம்.பக்தவச லத்தையும் அமைச் சராக் கினார். அதோடு தி.மு.க ஆதரவில் போட்டியி\"ட்டு வெற்றி பெற்ற இராமசாமி படையாட்சியையும், மாணிக்க வேலு நாயக் கரையும் தன்னுடைய அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார்.\nதன்னை எதிர்த்துப் போட்டியிட்டவர்களை எதிரிகளாகவே கருதக் கூடாது. அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும் என்ற கொள்கையுடைய தலைவர் ஒருவரைக் கூட நாம் இன்று காண முடியாது. தன்னை எதிர்த்துப் போட்டியிடுகிறாரா அவர் என்னுடைய பரம விரோதி. அவரைத் தொலைத்துவிடாமல் வேறு என்ன வேலை எனக்கு என்று, வேட்டியைத் தூக்கிக் கட்டிக்கொண்டு ஒரு கட்சியில் பல பிரிவுகள் வலம் வருவதை நாம் பார்க்கிறோம்.\nதீண்டப்படாதவர்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லையா தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பி. பரமேஸ்வரன் அவர்களை அறநிலையத்துறை அமைச்சராக நியமித்து அவர் கோயிலுக்கு வரும்போது கோயில் குருக்களால் கும்ப மரியாதை கொடுத்து அவரை உள்ளே அழைத்து செல்லும் நிலையை உருவாக்கியவர் காமராசர்.\nதமிழகக் காவல்துறையில் சாதி உணர்வு உள்ளவர்களே அதிகம் என்பதை அறிந்ததோடு தாழ்த்தப்ட்டவர்கள் என்றால் அவர்களுக்கு நியாயம் கிடைப்பதிலை என்பதால் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த கக்கன் அவர்களை உள்துறை அமைச்சராக நியமித்து அழகு பார்த்தவர் காமராசர்.\n44 ஆண்டுகளில் திராவிட இயக்க ஆட்சியில இதுவரை ஒரு தாழ்த்தப்பட்டவர்கள் கூட றநிலையத்துறை அமைச்சராகவோ உள்துறை அமைச்சராகவே நியாயக்கப்படவில்லை என்பது வெட்கக்கேடானது ஆகும்.\nகாமராசர் தனது ஆட்சியில் மக்கள் அனைவரும் க���்வி கற்க வேண்டும் என்று பெரிதும் விரும்பினார். கல்விப் பணிக்கு முன்னுரிமை தந்தார். ராசாசி ஆட்சியில் மூடப்பட்ட 6000 பள்ளிகளை உடனடியாகத் திறக்க ஆணையிட்டார் அதோடு புதியதாக 12,000 பள்ளிகளைத் தமிழகமெங்கும் தொடங்கினார். அவரது பகல் உணவுத் திட்டத்தால் பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 7 விழுக்காட்டிலிருந்து 37 விழுக்காடாக உயர்ந்தது. கல்வி வள்ளல் என்றால் அவர் காமராசரே.\nகாமராசர் மூன்று முறை முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் (1954–57, 1957–62, 1962–63) அரசுப் பதவியைவிட தேசப்பணியும், கட்சிப் பணியும் மிக முக்கியம். எனவே மூத்த தலைவர்கள் பதவிகளை இளைஞர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பிரதமர் நேருவிடம் கூறினார். அவரும் அதனை ஏற்று அந்த திட்டத்திற்குக் காமராசர் திட்டம் என்று அறிவித்தார். அந்தத் திட்டத்தை நிறைவேற்ற காமராசர் அவர்களே தனது முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி பக்தவச்சலத்திடம் ஆட்சியை ஒப்படைத்து கட்சிப் பணியாற்ற தில்லி சென்றார். நேரு காமராசரை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமித்தார்.\nஇன்று 80 வயதைக் கடந்தாலும் பிரதமராக வேண்டும் என்ற ஆசையில் ரதயாத்திரை என்ற பெயரில் சொகுசு வாகனங்களில் காவல்துறையின் பாதுகாப்போடு பவனிவருதை நாம் பார்க்க முடிகிறது.\nகாமராசர் முதலமைச்சராக இருந்த போது அவரின் தாயார் சிவகாமி அம்மையார் சென்னையில் தன் மகனுடன் சேர்ந்து இருக்க ஆசைப்பட்டு காமராசரிடம் தெரிவித்தர். அதற்கு அவர் நீங்கள் என்னுடன் இருக்க வந்தால் நமது உறவினர்களும் இங்கு வந்து இருக்க ஆசைப்படுவார்கள். அதனால் எனக்கு கெட்டப்பெயர் தான் உருவாகும். என்ற கூறி தாயாரின் விருப்பதை ஏற்க மறுத்தார்.\nசில மாதங்களுக்குப் பிறகு சிவகாமி அம்மையார் காமராசரிடம் மேலும் ஒரு கோரிக்கையை வைத்தார். \"நீ முதலமைச்சராக ஆகிவிட்டதால் என்னைப் பார்ப்பதற்கு நம் வீட்டிற்கு பலர் வருகிறார்கள். அவர்களுக்கு கலர் சோடா போன்வற்றை வாங்கித் தர வேண்டிய உள்ளது. எனவே மாதந்தேறும் ரூ.150 ரூபாயை அனுப்பிவை என்றார். அதற்கு காமராசர் மாதம் ரூ.120 ரூபாயை அனுப்புகிறேன் அதைவிட ஒரு ரூபாய் கூட அதிமாக தரமுடியாது. கொடுக்கிறதையே சிக்கனமாகச் செலவு செய்துக்கொள் என்று இந்தக்கோரிகையையும் நிராகரித்தார்.\n1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் நாடு சட்டமன்ற பொதுத�� தேர்தலில் விருதுநகரில் போட்டியிட்ட காமராசர். தி.மு.க வேட்பாளர், மாணவன் சீனிவாசனிடம் தோற்றபோது அவரது கட்சிக்காரர்கள் தேம்பித் தேம்பி அழுதார்கள் \"இதுதான்யா ஜனநாயகம், ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப்போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்'' என்று அலட்டிக் கொள்ளாமல் சொன்னார் காமராசர்.\nகாமராசர் தமிழகத்தின் தலைசிறந்த மக்கள் தலைவர், தன்னலமில்லாத அரசியல்வாதி, பதவியில் இருப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற வாழ்ந்து காட்டியவர்.\nதனக்கென ஒரு குடும்பம் வேண்டாம், சொத்தும் வேண்டாம், உறவு வேண்டாம் ஏன் பெற்றத் தாயின் அரவணைப்பும் வேண்டாம் எனப் பற்றற்ற வாழ்க்கை வாழ்ந்தவர் காமராசர்.\nஇவரைப்போல ஒரு அரசியல்வாதியை நாம் இன்று காணமுடியுமா \"காமராசர் ஆட்சி மீண்டும் வரவேண்டும்' என்று காங்கிரசுக் கட்சிக்காரர்கள் பேசுகிறார்கள்; எதற்கு \"காமராசர் ஆட்சி மீண்டும் வரவேண்டும்' என்று காங்கிரசுக் கட்சிக்காரர்கள் பேசுகிறார்கள்; எதற்கு காமராசரைப் போல இறுதிவரை வாடகை வீட்டில் வாழ்ந்த மடிவதற்கா காமராசரைப் போல இறுதிவரை வாடகை வீட்டில் வாழ்ந்த மடிவதற்கா இல்லை இல்லை. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி அதன் மூலம் கோடிகளில் புரள்வதற்கா\n1975 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 2 ஆம் நாள் மாலை காமராசர் தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார். அவர் இறந்த போது அவருடைய சொத்து மதிப்பு என்ன தெரியுமா பத்து கதர் சட்டை, வேட்டி, ரூ.100 இவ்வளவு தான் வாழ்நாள் முழுவதும் வாடகை வீட்டில் வாழ்ந்து மறைந்த தன்னகரில்லாத தலைவர் காமராசர்.\n(பாசறை முரசு ஜனவரி 2012 இதழில் வெளியானது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/09-sp-1567889019", "date_download": "2019-05-21T19:09:30Z", "digest": "sha1:EDYLBK2MBL7W2PDT7XKLMQZNNSHWPFZI", "length": 11756, "nlines": 216, "source_domain": "keetru.com", "title": "அக்டோபர்09", "raw_content": "\nபெரியார் மணியம்மை திருமணமும் - ஆடைகளற்ற கேள்விகளும்\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 5. தலையின் இழிந்த மயிரனைய மனிதர்கள்\nபிச்சினிக்காடு இளங்கோவின் 'என்னோடு வந்த கவிதைகள்'\nஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் இனமுரண்பாடுகள்\nராஜ ராஜ சோழனின் சாதி என்ன\nஒரு கூடை வெப்பம் விற்பனைக்கு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு அக்டோபர்09-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nமுள்வேலி முகாமிலிருந்து ஈழத் தமிழர்கள் வீடு திரும்பினார்களா உண்மைகளை புதைக்கும் துரோகம் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nகடைக்கோடி மனிதனுக்கும்... எழுத்தாளர்: கோடங்குடி மாரிமுத்து\nபெரியார் பணி நிறைவடைந்து விட்டதா\nஇந்தியாவை ஆட்டிப் படைக்கும் பார்ப்பன - பனியா சக்திகள்\n - அய்.நா.வுக்கு தமிழின பாதுகாப்பு மன்றம் கோரிக்கை எழுத்தாளர்: பெரியார் முழக்கம் செய்தியாளர்\nஅய்.அய்.டி.யின் ‘அக்கிரகார’ புத்தி எழுத்தாளர்: பொள்ளாச்சி பிரகாசு\nசூலூரில் மாநாடு போல் நடந்த பெரியார் விழா எழுத்தாளர்: பெரியார் முழக்கம் செய்தியாளர்\nபோபோர்ஸ் ஊழலும் சோனியாவும் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n பெரியார் இயக்கத்துக்கு இப்படி ஒரு அவமானமா எழுத்தாளர்: பெரியார் முழக்கம் செய்தியாளர்\nவீரமணியின் பார்ப்பன சூழ்ச்சி தோல்வி எழுத்தாளர்: பெரியார் முழக்கம் செய்தியாளர்\nசென்னை பொது மருத்துவமனையில் ‘கணபதி ஹோமத்தை’ நிறுத்திய கழகத் தோழர்கள் எழுத்தாளர்: பெரியார் முழக்கம் செய்தியாளர்\nஅவர்களின் சாம்பலும் அரணாகும் எழுத்தாளர்: து.தேவேந்திரன்\nஈழத் தமிழின அழிப்புக்கு உதவும் பன்னாட்டு நிறுவனங்களுடன் நட்புக்கரம் நீட்டுவதா\nசமரசமற்ற கொள்கை உறுதியாளர் நாத்திகம் ராமசாமி சாய்ந்தார் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n“சிறை முகாம்களை இழுத்து மூடு” எழுத்தாளர்: பெரியார் முழக்கம் செய்தியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2012-sp-1525282630", "date_download": "2019-05-21T19:52:56Z", "digest": "sha1:4EZJ2WLXR656WYCROLK7U2VME7OZ5HDY", "length": 9929, "nlines": 207, "source_domain": "keetru.com", "title": "அக்டோபர்2012", "raw_content": "\nபெரியார் மணியம்மை திருமணமும் - ஆடைகளற்ற கேள்விகளும்\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 5. தலையின் இழிந்த மயிரனைய மனிதர்கள்\nபிச்சினிக்காடு இளங்கோவின் 'என்னோடு வந்த கவிதைகள்'\nஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் இனமுரண்பாடுகள்\nராஜ ராஜ சோழனின் சாதி என்ன\nஒரு கூடை வெப்பம் விற்பனைக்கு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு அக்டோபர்2012-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nசரஸ்வதி பூஜை போடும் நாட்டில் கழிப்பறை இல்லாத பள்ளிகள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nதளி ராமச்சந்திரன் கும்பலின் வன்முறைக்கு எதிராக தேன்கனிக்கோட்டையில் திரண்ட மக்கள் எழுத்தாளர்: பெ.மு. செய்தியாளர்\nகலப்புத் திருமணத்தை எதிர்க்கும் ஜாதி வெறியர்கள் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு எழுத்தாளர்: பெ.மு. செய்தியாளர்\nகடவுளும் - கழிப்பறையும் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n‘அர்ச்சகர்’ ஆகிறார் பார்ப்பன குடியரசுத் தலைவர் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nதிருவரங்கத்தில் நடக்கும் பார்ப்பன தர்பார் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nதெற்கு சூடான் - சூடான் சுமூக உடன்பாடு எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஉலக நாடுகளில் மூடப்படும் அணுமின் நிலையங்கள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nகூடங்குளம் - தேச விரோதிகள் யார்\nபார்ப்பனருக்காக விரட்டியடிக்கப்பட்டார் ‘தலித்’ அர்ச்சகர் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/04/20/student-kidnap-marriage-girl/", "date_download": "2019-05-21T19:38:37Z", "digest": "sha1:XNUNETIXDVMFXTUPIIFY3KUOBDVROTQW", "length": 5436, "nlines": 93, "source_domain": "tamil.publictv.in", "title": "10ம் வகுப்பு மாணவனை கடத்தி திருமணம் செய்த இளம்பெண்! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Crime 10ம் வகுப்பு மாணவனை கடத்தி திருமணம் செய்த இளம்பெண்\n10ம் வகுப்பு மாணவனை கடத்தி திருமணம் செய்த இளம்பெண்\nஅரூர்: தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த கோடம்பட்டி கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் ராசு அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறான். திருமண நிகழ்ச்சி ஒன்றில் மாணவனை அவரது உறவுக்கார 22 வயது பெண் வேலம்மாள் சந்தித்து உள்ளார். வேலம்மாளுக்கு சிறுவனுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்துள்ளனர். மாணவனின் தந்தை வேலம்மாளை கண்டித்துள்ளார்.இந்நிலையில் திடீரென மாணவனும், வேலம்மாளும் காணாமல் போயுள்ளனர். இது குறித்து மாணவனின் தந்தை கோடப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.\nமாணவனை திருமணம் செய்து பெங்களுரில் குடும்பம் நடத்தி வந்த வேலம்மாளை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் மாணவனை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nPrevious articleகாதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி\nNext articleகர்நாடகா பேரவை தேர்தல் ஷாக் அடிக்க வைக்கும் மின் துறை அமைச்சர் சொத்து மதிப்பு\nரயிலில் ரூ.6.4 லட்சம் கஞ்சா பறிமுதல்\nநிறைமாத கர்ப்பிணியை கொலை செய்த கணவன்\nகர்நாடகாவில் பாஜக நிர்வாகி குத்திக் கொலை\nரயில் பயணிகள் மீது புதிய வரிச்சுமை\n ஒப்பந்தம் முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு\n2 குழந்தைகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாயின் சோகம்\nடூவீலரில் லிப்ட் கேட்ட பிரபல நடிகை\n மத்திய அமைச்சர் மகன் கைது\nஅதிமுக எம்பி-யை கொல்ல முயற்சி\nபோலீசுடன் நள்ளிரவில் ரகளை செய்த போதைப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0/", "date_download": "2019-05-21T19:37:15Z", "digest": "sha1:R4PMSEGYNT3OEZU53FGCJW3VK4YJVA45", "length": 9265, "nlines": 58, "source_domain": "www.velichamtv.org", "title": "பட்டப்பகலில் கிளி ஜோதிடர் அரிவாளால் வெட்டிக்கொலை | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nபட்டப்பகலில் கிளி ஜோதிடர் அரிவாளால் வெட்டிக்கொலை\nIn: தமிழகம், மாவட்ட செய்திகள், முக்கியச் செய்திகள்\nபட்டப்பகலில் கிளி ஜோதிடர் அரிவாளால் வெட்டிக்கொலை\nதிருப்பூரில் பெண்களை வசியம் செய்வதாகக் கூறி கிளி ஜோதிடர் ஒருவர், பட்டப்பகலில் மர்ம நபரால் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை அரங்கேறும் பதைபதைப்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.\nதிருப்பூர் பென்னி காம்பவுன்ட் பகுதிய��ல் சாலையில் நடந்து செல்லும் ஒருவரை, ஹெல்மெட் அணிந்தபடி பின்தொடர்ந்து வரும் நபர் அரிவாளால் வெட்டுகிறார். இதில் கீழே விழும் அவரை, ஹெல்மெட் அணிந்த நபர் ஆவேசத்துடன் சரமாரியாக வெட்டத் தொடங்குகிறார்.\nபின்னர் அங்கிருக்கும் பொதுமக்களை நோக்கி ஏதோ சத்தமாக கூறுகிறார். இதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் அவர் மீண்டும் திரும்பி வந்து, வெட்டப்பட்டு கீழே கிடப்பவரை ஆத்திரத்துடன் அரிவாளால் வெட்டுகிறார். இந்த பதை பதைக்கும் காட்சிகள் அங்கிருந்த வணிக நிறுவனத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன.\nபட்டப்பகலில், பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் மிக்க பகுதியில் நடந்த கொடூரமான கொலையால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. தகவலறிந்த திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.\nஇதில், கொல்லப்பட்டு கிடந்தது பார்க் ரோட்டில் சாலையோரம் கிளி ஜோதிடம் பார்த்து வந்த ரமேஷ் என்பது தெரியவந்தது. ரமேஷை பின்தொடர்ந்து வந்து வெட்டிக் கொன்ற நபர், தான் நீதிமன்றத்தில் சரணடையப் போவதாக கூறிச் சென்றதாக அங்கிருந்த வணிகர்கள் போலீசிடம் கூறியுள்ளனர்.\nமேலும், கொலை செய்த நபர், சிறிது தூரம் சென்றுவிட்டு அச்சடிக்கப்பட்ட காகிதங்களை சாலையில் வீசிவிட்டுச் சென்றுள்ளார். அவற்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த காகிதத்தில், கிளி ஜோதிடர் ரமேஷ், பூங்காவுக்கு வரும் பெண்களை வசியப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததாகவும், ஏராளமான பெண்கள் ரமேஷின் பிடியில் இருந்ததாகவும் அச்சடிக்கப்பட்டிருந்தது.\nமேலும், தனக்கும் ((போயம்பாளையத்தைச் சேர்ந்த மோகனப்பிரியா என்ற )) ஒரு பெண்ணுக்கும் ஏற்பட்ட தவறான பழக்கத்தால் ஒரு குழந்தை உள்ள நிலையில், அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் இருவரும் பிரிக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nதன்னிடமிருந்து பிரிக்கப்பட்ட அந்தப் பெண்ணும், கிளி ஜோதிடர் ரமேஷின் பிடியில் சிக்கியிருப்பதாகவும், இதன் பின்னணியில் ஏராளமானோர் இருப்பதாகவும் கொலையாளி வீசிச் சென்ற காகிதத்தில் கூறப் பட்டிருந்தது.\nஇதைத் தொடர்ந்து, கிளி ஜோதிடர் ரமேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், கொலை குறித்த விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.\nபட்டப்பகலில் கொடூரமான கொலையை அரங்கேற்றிய அந்த நபரை கைது செய்ய அவர்கள் முயன்று வருகின்றனர். கொலை செய்த நபர், நீதிமன்றத்தில் ஆஜராகப் போவதாகக் கூறிவிட்டுச் சென்றதால், அங்குள்ள நீதிமன்றங்களில் போலீசார் நிறுத்தப் பட்டுள்ளனர்.\nமேலும், கொலையாளி வீசிச் சென்ற காகிதத்தில் கூறப்பட்டிருந்த பெண் குறித்து அனுப்பர்பாளையம் காவல் நிலைய போலீசாரிடம், திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசார் தகவல்களை கேட்டுள்ளனர்.\nPrevious Post: 128 பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு சரிவு… முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு உயர்வு\nNext Post: கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை…\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-21T19:14:47Z", "digest": "sha1:O6SRPT72J6RFR5HEY5BFWYYTS3XLYB3B", "length": 9331, "nlines": 191, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாலேஸ்வர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாலேஸ்வர் மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் பாலேஸ்வர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]\nஇந்த மாவட்டத்தை ஏழு வட்டங்களாகவும், 12 மண்டலங்களாகவும் பிரித்துள்ளனர்.[1] மண்டலங்கள்: பாஹாங்கா, பாலேஸ்வர், பளியாபாள், பஸ்தா, போக்ராய், ஜளேஸ்வர், கைரா, ரேமுணா, சிமுளியா, சோரா, நீள்கிரி, ஓவுபடா\nவட்டங்கள்: பாலேஸ்வர், போக்ராய், பளியாபாள், பஸ்தா, ஜளேஸ்வர், நீளகிரி, சிமுளியா, சோரா, ரேமுணா, கைரா\nஇதன் பகுதிகள் ஒடிசா சட்டமன்றத்துக்கு ஜளேஸ்வர், போக்ராய், பஸ்தா, பாலேஸ்வர், ரேமுணா, நீளகிரி, சோரா, சிமுளியா ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]\nஇந்த மாவட்டம் பாலேஸ்வர், பத்ரக் ஆகிய மக்களவைத் தொகுதிகளின் எல்லைக்குள் உள்ளது.[1]\n↑ 1.0 1.1 1.2 1.3 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம் ]\nமயூர்பஞ்சு மாவட்டம் மேற்கு மிட்னாபூர் மாவட்டம், மேற்கு வங்காளம் கிழக்கு மிட்னாபூர் மாவட்டம், மேற்கு வங்காளம்\nகேந்துஜர் மாவட்டம் பத்ரக் மாவட்டம் வங்காள விரிகுடா\nமரம்: புனித அத்தி (அஷ்வந்தா)\nபாடல்: பந்தே உத்கள் ஜனனி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 பெப்ரவரி 2016, 11:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/10/01/cricket.html", "date_download": "2019-05-21T19:11:13Z", "digest": "sha1:U54KZFE6P72EKTTHQGGAXVECB2ZYT334", "length": 17031, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியா, ஆஸி. டெஸ்ட்: சோனி டிவி ஒளிபரப்பு | Sony TV to telecast India-Australia test matches - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\n2 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n2 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\n3 hrs ago கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\n4 hrs ago 5 மாநில கட்சிகளை இழுக்க வேண்டும்.. டெல்லி கூட்டத்தில் கோரிக்கை வைத்த மோடி.. என்ன திட்டம்\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nTechnology ராணி எலிசபெத் II இன் சமூக ஊடக மேலாளராக ஒரு வாய்ப்பு. சம்பளம் 26 லட்சம் மட்டுமே.\nLifestyle சாப்பாட்டுடன் இந்த பருப்பை சேர்த்து சாப்பிடுவது உங்களின் ஆயுளை அதிகரிக்குமாம் தெரியுமா\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா, ஆஸி. டெஸ்ட்: சோனி டிவி ஒளிபரப்பு\nஇந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4 டெஸ்ட் போட்டிகளை சோனி டிவி ஒளிபரப்பு செய்கிறது.\nபுதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிசிசிஐ தலைவர் மகேந்திரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,\nஇந்தத் தொடர் ஒளிபரப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமே மேற்கொள்கிறது. வாரியம்ஆட்டங்களைத் தயாரித்து, வருவாய் பகிர்வின் அடிப்படையில் வினியோகம் செய்ய உள்ளது.\nஇதன்படி டென் ஸ்ப��ர்ட்ஸ் நிறுவனம் போட்டிகளை படம் பிடிக்கும். சோனி நிறுவனம் அதை ஒளிபரப்பு மற்றும்மார்க்கெட்டிங் பணிகளை மேற்கொள்ளும். நேரடி மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆட்டங்களை தூர்தர்ஷனிலும்ஒளிபரப்ப சோனி உதவும்.\nஇந்த டெஸ்ட் தொடர் மட்டுமல்லாது, நவம்பர் 13-ம் தேதி நடைபெறும் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்குஇடையிலான ஒரு தின போட்டி, நவம்பரில் நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுடனான 2 டெஸ்ட் தொடர்ஆகியவையும் சோனி மூலமே ஒளிபரப்பாகும் என்றார்.\nஇந் நிலையில், ஒளிபரப்பு உரிமை சோனி மற்றும் டென் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு பகிர்ந்து அளிக்கப்பட்டதைஎதிர்த்து, ஜீ டிவி நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணை வருகிறசெவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா, ஆஸ்திரேலியா அணிகளிடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரில் வரும் 6-ம் தேதிதொடங்குகிறது.\nஇந்தப் போட்டியிலும், அதற்கு அடுத்த போட்டியிலும் ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங் விளையாடமாட்டார்.\nஐசிசி சாம்பியன் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் ரிக்கிபாண்டிங்கின் இடது கைபெருவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால் முதல் இரண்டு போட்டிகளிலும் அவர் விளையாட மாட்டார்.\nஇதேபோல் டெண்டுல்கரும் காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாட மாட்டார் எனத் தெரிகிறது.\nஇந் நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்றுஅறிவிக்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதென் சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nதினகரன் மனது வைத்தால்தான் அதிமுக ஆட்சி தொடரும்.. அதிர வைக்கும் சர்வே\nஎக்ஸிட் போல் முடிவுகளால் படுகுஷியில் எச்.ராஜா.. செம ஹாப்பி மோடில் டிவிட்\nபயங்கரமா புகையுதே.. தமிழக காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி பூசல்.. திகைத்து நிற்கும் கே.எஸ்.அழகிரி\nகருத்துக்கணிப்பை ஏற்கமுடியாது.. 22லும் நாங்கள்தான்.. ஆட்சியும் எங்களுக்குதான் பொன்முடி நம்பிக்கை\nகோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு\n22 தொகுதி இடைத் தேர்தல்.. திமுகவுக்கு 14, அதிமுகவுக்கு 3 சீட்.. இந்திய�� டுடே அதிரடி எக்ஸிட் போல்\nஇரண்டில் ஒன்றுதான் நடக்கும்.. கடைசியில் கைவிடும் பாஜகவும்.. பெரும் குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி\nகூட்டணிக்குள்ளேயே இருந்து.. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்.. அன்புமணி உறுதி\nநாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்\nதிருட்டுத்தனமாக வாக்களித்தது ராமதாஸ் கூட்டம்தான்.. ஆர்எஸ் பாரதி பகீர் குற்றச்சாட்டு\nஆஹா.. ஆஹா.. கோழிக்கறி சாப்பிடறதுன்னா இப்படி சாப்பிடணும்\nதமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அனல் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/red-alert-for-tamil-nadu-as-cyclone-fani-imd-forecasts-heavy-rain-in-chennai-live-updates/articleshow/69052064.cms", "date_download": "2019-05-21T19:50:33Z", "digest": "sha1:AVFJC6LPEER7IBNSMUVOXT3NWBI6JNZ5", "length": 17950, "nlines": 170, "source_domain": "tamil.samayam.com", "title": "Cyclone Fani Live Updates: Tamil Nadu Cyclone Live: ஃபனி புயல் உருவானது- மாவட்ட ஆட்சியாளர்களுக்கு தமிழக அரசு அலார்ட்..!! - red alert for tamil nadu as cyclone fani; imd forecasts heavy rain in chennai live updates | Samayam Tamil", "raw_content": "\nTamil Nadu Cyclone Live: ஃபனி புயல் உருவானது- மாவட்ட ஆட்சியாளர்களுக்கு தமிழக அரசு அலார்ட்..\nதென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ள நிலையில், விடுப்பில் சென்றிருந்த அரசு பணியாளா்கள் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்புமாரு புதுச்சேரி முதல்வா் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளாா்.\nTamil Nadu Cyclone Live: ஃபனி புயல் உருவானது- மாவட்ட ஆட்சியாளர்களுக்கு தமிழக அர...\nதென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.\n*புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: பேரிடர் மேலாண்மை ஆணையர் விளக்கம்\nவங்கக் கடலில் ஃபானி புயல் உருவாகியுள்ளதை தொடர்ந்து சென்னையில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் செய்தியாளர்களை சந்தித்து, அவசர கால நடைமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.\n*வங்கக் கடலில் புயல் சின்னம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தமிழ்நாடு, புதுச்சேரி\nஇன்னும் 36 மணிநேரத்தில் வட தமிழகம் மற்றும் தென் ஆந்திரா பகுதியில் புயல் உருவாகும் நிலையில், தமிழக மாநிலம் சார்பில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\n*வங்கக் கடலில் ஃபானி புயல் உருவாகியுள்ளதை தொடர்ந்து சென்னையில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தின் ஒவ்விரு மாவட்டத்திலும் கூடுதல் பணியாளர்களை நியமித்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்படக்கூடிய இடங்களை கண்டறிந்து வரைபடமும் தயாரிக்கப்பட்டுள்ளது. குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தயார் நிலையில் வைத்திருக்க மாவட்டங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.\n*கடலூா், நாகை, பாம்பன், புதுச்சேரி, காரைக்கால் துரைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.\n*காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில், விடுப்பில் சென்றுள்ள அரசுத்துறை பணியாளா்கள் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று புதுச்சேரி முதல்வா் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளாா்.\nதென்மேற்கு வங்கக்கடல், இந்திய பெருங்கடலில் நேற்று காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இந்த தாழ்வு நிலை அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளைக்குள் புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.\n50 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்துக்கு வரவுள்ள புயல்\nஇந்த புயல் வடதமிழகம், தெற்கு ஆந்திரா இடையே வருகின்ற 30ம் தேதி கரையை கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் 115 கி.மீ. வரை வீசக்கூடும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.\nபுயல் காரணமாக வருகின்ற 30, மே 1ம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலா்ட் விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ரெட் அலா்ட் அதிகாாிகளுக்கான அறிப்பு என்பதால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும், நாட்கள் செல்ல செல்ல இதன் தாக்கம் மாறக்கூடும் என்றும் அதிகாாிகள் தொிவித்துள்ளனா்.\nகாற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் சீற்றம் காரணமாகவும், எச்சரிக்கை காரணமாகவும், அடுத்த நான்கு நாட்கள் கடலுக்கு செல்லப்போவதில்லை என்று மீனவா்கள் தொிவித்துள்ளனா்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப��பில் நொடியில் பார்க்கலாம்\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nFani Cyclone Video: அதிதீவிர புயலாக கடந்த ஃபா...\nMay month Astrology: துலாம், விருச்சிகம், தனு...\nVIDEO: வெடிகுண்டுகளுடன் தேவாலயத்திற்குள் நுழை...\nகுழந்தை வெள்ளையா இருந்தா ஒரு விலை...கறுப்பா இ...\nவாக்கு இயந்திர மோசடி பற்றி பிரணாப் முகர்ஜி கவலை\nஇந்திய அணி வலுவாக உள்ளது: கேப்டன் கோலி நம்பிக்கை\nஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராடிய மாணவர்கள் கைது\nஜோலார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் மக்கள் சா...\nடிவி பார்த்ததால் தாய் அடித்ததில் சிறுமி மரணம் - விசாரணையில் ...\nஎதிர்க்கட்சி வரிசைக்கு தயாராகும் எடப்பாடி பழனிசாமி- புதிய ரூ...\nஇன்னைக்கு தமிழகத்தில் செம மழை இருக்கு; எந்தெந்தப் பகுதியில் ...\nஅதிமுக கட்சி பொறுப்பில் இருந்து மேலும் ஒரு எம்எல்ஏ விலகல்; க...\nமனைவிக்குத் தெரியாமல் திருநங்கையை மணந்து ஏமாற்றிய போலீஸ்\n70 ஆண்டுகளில் இல்லாத தண்ணீர் பஞ்சம் - படுமோசமான சென்னையின் ந...\nஆண் நண்பா் தாக்கியதில் 3 வயது குழந்தை பலி: நாடகமாடிய தாய் கைது\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டொ்லைட் நிரந்தரமாக மூடப்படும் – ஸ்டாலின்\nமே 23ல் டாஸ்மாக் விடுமுறை: தேர்தல் ஆணையம் உத்தரவு\nதமிழகம் முழுவதும் 27ம் தேதி முதல் தண்ணீா் லாரிகள் இயங்காது; உரிமையாளா்கள் அறிவிப..\nவாக்கு எண்ணிக்கையில் தவறு இருக்காது துல்லியம் இருக்கும்: மதுரை மாவட்ட ஆட்சியர்\nஆண் நண்பா் தாக்கியதில் 3 வயது குழந்தை பலி: நாடகமாடிய தாய் கைது\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டொ்லைட் நிரந்தரமாக மூடப்படும் – ஸ்டாலின்\nமே 23ல் டாஸ்மாக் விடுமுறை: தேர்தல் ஆணையம் உத்தரவு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nTamil Nadu Cyclone Live: ஃபனி புயல் உருவானது- மாவட்ட ஆட்சியாளர்க...\nசென்னை எழும்பூா், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் பயணிகளிடம் தீவிர ...\nராஜ ராஜ சோழன் நினைவிடம்- தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தர...\nவெளிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி கோரிய வழக்கில் தீர்ப...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/world-tamils-demand-cm-to-find-mugilan/", "date_download": "2019-05-21T18:32:33Z", "digest": "sha1:73MRJSTCQKBJ2GVQ33PRQ7G4JB5UC7HK", "length": 21113, "nlines": 252, "source_domain": "vanakamindia.com", "title": "'எங்கே முகிலன்?' உலக தமிழர்களின் கேள்வி இது... தமிழக அரசின் காதில் விழுமா? - VanakamIndia", "raw_content": "\n’ உலக தமிழர்களின் கேள்வி இது… தமிழக அரசின் காதில் விழுமா\nகருத்துக் கணிப்பை முதல்வர் இபிஎஸ்ஸும் நம்ப வில்லையாம்\nமின்னணு எந்திரங்களில் தில்லு முல்லு… முன்னாள் குடியரசுத் தலைவர் வேதனை\nடெல்லிக்குப் போகிறார் முதல்வர் இபிஎஸ்.. பிரதமர் மோடியுடன் ஆலோசனை\nஇன்று ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி #RememberingRajivGandhi\nஇந்த கருத்து (தி)கணிப்பை மோடி கூட நம்பலையாம்\n‘இப்படியெல்லாம் வாழ்த்த ரஜினிகாந்த் என்ற தங்க மனசுக்காரரால் மட்டும்தான் முடியும்\nஒரு சின்ன படம் வெற்றி பெற இந்த 4 விஷயங்கள் முக்கியம்\nகுற்றால அருவிகளில் தண்ணீர்.. சுற்றுலாப் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி\nகருத்துக் கணிப்புகளில் ஒருபோதும் நம்பிக்கை இல்லை\n‘காந்தியின் ரசிகன் நான்.. இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன்’ – கமல் ஹாசன் பேச்சு\nகமல் ஹாசனுக்கு மனநல பரிசோதனை செய்ய வேண்டும் – தேர்தல் ஆணையத்தில் புகார்\nமே 18 தமிழர் படுகொலை: அட்லாண்டாவில் தியாகச் சுடர் ஏற்றி அஞ்சலி\n கருத்துக் கணிப்புகளும் அரசியல் கணிப்பும் – விரிவான அலசல்\nகல்வெட்டில் எம்.பி என போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்.. ஒபிஎஸ் மகன் புகார்\n‘மோடி அந்த குகையிலேயே இருக்கட்டும்..’ – ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அதிரடி\nதிருச்செந்தூரில் வைகாசி விசாகம்.. லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்\nதண்ணீர்… தண்ணீர்.. தேர்தல் முடிந்து விட்டதே, கொஞ்சம் மக்கள் பக்கம் பாருங்க\nயு.எஸ் ரிட்டர்ன்: இப்படியா பயமுறுத்துவது.. பயந்து பயந்துதான் வாழ வேண்டுமா என்ன\nஇலங்கையில் மத நல்லிணக்கத்திற்கு ஆபத்து – தனித்து ஒலிக்கும் குமார் சங்கக்கராவின் குரல்\nமுள்ளிவாய்க்கால் படுகொலை 10ம் ஆண்டு.. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் செய்தி\nகட்டுப்பாடு தவறி விழுந்த அமெரிக்க எஃப் 16 போர் விமானம்\nமே 23க்குப் பிறகு…. பரபரப்பில் ரஜினி அரசியல் களம்\nதமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத 760 தனியார் பள்ளிகளுக்கு பூட்டு\nமீண்டும் ரஜினி – எஸ்பிபி\nமே 23ம் தேதிக்குப் பிறகு திமுக ஆட்சி… ‘கூட்டி கழிச்சி கணக்குப் போட்டுச்’ சொல்லும் ஸ்டாலின்\nதைவான்: ஆசியாவிலேயே முதல் முறையாக ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அனுமதி\nஃபேமிலி க்ரீன் கார்டுக்கு செக் வைக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…\n’ உலக தமிழர்களின் கேள்வி இது… தமிழக அரசின் காதில் விழுமா\nசுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் எங்கே என்று உலகத் தமிழர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரையிலும் முகிலனை உடனடியாகக் கண்டுபிடித்து தரவேண்டும் என்று தமிழக அரசுக்கு, தமிழர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nசிட்னி / சான் ஃப்ரான்சிஸ்கோ: சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனை கடந்த மாதம் 15ம் தேதி நள்ளிரவு முதல் காணவில்லை என்று குடும்பத்தாரும் நண்பர்களும் கூறியுள்ளனர். அன்றைய தினம் கடைசியாக அவர் கலந்து கொண்டது ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு. அதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவங்கள் பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பி வீடியோ ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார்.\nஅதன் பிறகு நள்ளிரவு தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், நடந்து முடிந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ளார். அதன் பிறகு அவருடைய இருப்பிடம் பற்றி எந்த தகவலும் இல்லை என்று தெரிகிறது. சமூக செயற்பாட்டாளர்கள் அவர் எங்கே என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். தமிழகக் காவல்துறை தங்களுடைய கஸ்டடியில் முகிலன் இல்லை என்று தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nமுகிலன் எங்கே என்று உலகம் முழுவதிலிருந்தும் கேள்விகளை தமிழர்கள் எழுப்பி வருகிறார்கள். முன்னதாக அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்கத் தமிழர்களுடன் இணைந்து இயக்குனர் பா.ரஞ்சித்தும் குரல் கொடுத்தார். ட்விட்டர், ஃபேஸ்புக் மூலமும் உலகத் தமிழர்கள் தொடர்ந்து முகிலன் எங்கே என்று கோரிக்கை எழுப்பி வருகிறார்கள்.\nஅன்னிய நாட்டிலிருந்து அபிநந்தன் பத்திரமாக திரும்பி வந்து விட்டார். சொந்த நாட்டில் முகிலன் எங்கே போன்ற முழக்கங்களை எழுப்பி வருகிறார்கள். இந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக ஆஸ்திரேலியாவில் சிட்னியில் கூடிய தமிழர்கள் போலீஸ் கைது செய்யவில்லை என்றால் முகிலன் எங்கே என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள். குழந்தைகளும் பங்கேற்று Bring Back Mugilan என்று குரல் கொடுத்துள்ளார்கள்\nஅடுத்ததாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் குழுமிய தமிழர்கள் முகிலனை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள். தொடர்ந்து, அமெரிக்காவில் மேற்கே சான் ஃப்ரான்சிஸ்கோவில் கூடிய தமிழர்கள், முகிலன் எங்கே என்ற கேள்வியை எழுப்பி, தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து முகிலனை கண்டுபிடித்துத் தரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள்.\nஉலகின் கிழக்கே ஆஸ்திரேலியா முதல் மேற்கே அமெரிக்காவின் பசிபிக் கரையோரம் வரையிலும் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனை கண்டுபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.\nTags: American TamilsAustralia TamilsWhere is MugilanWorld Tamilsஅமெரிக்கத் தமிழர்கள்ஆஸ்திரேலியா தமிழர்கள்உலகத் தமிழர்கள்எங்கே முகிலன்\nகருத்துக் கணிப்பை முதல்வர் இபிஎஸ்ஸும் நம்ப வில்லையாம்\nசேலம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் கருத்துக் கணிப்புகள் பொய்யாகும். இவை கருத்துத் திணிப்புகள் என்று கூறியுள்ளார். “சென்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில்...\nமின்னணு எந்திரங்களில் தில்லு முல்லு… முன்னாள் குடியரசுத் தலைவர் வேதனை\nடெல்லி: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்க் கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். வெளியில் இருந்தபடியே ரேடியோ அலைகள் மூலம் மின்னணு எந்திரங்களில்...\nடெல்லிக்குப் போகிறார் முதல்வர் இபிஎஸ்.. பிரதமர் மோடியுடன் ஆலோசனை\nடெல்லி: கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு ஆதரவாக இருப்பதால் பாஜக அணியில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. கூட்டணிக் கட்சித் தலைவர்களை டெல்லிக்கு அழைத்துள்ளார்கள். பாஜக அணியின் கூட்டணிக் கட்சிகள்...\nசென்னை: கருத்துக் கணிப்புகள் பாஜக அமோகமாக வெற்றி பெறும் என்று சொல்லும் வேளையில் ராகுல் காந்தி அதை நம்பவில்லை என்று கூறியுள்ளார். பிரதமர் மோடிக்கும் கருத்துக் கணிப்பு...\nஇன்று ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி #RememberingRajivGandhi\nடெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28–வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. டெல்லி வீர் பூமியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில், ஐக்கிய முற்போக்கு...\nஇ���்த கருத்து (தி)கணிப்பை மோடி கூட நம்பலையாம்\nடெல்லி : ஏழு கட்டமாக நடந்து முடிந்துள்ள இந்திய நாடாளுமன்ற தேர்தலின் வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்க இன்னும் 72 மணி நேரங்களே உள்ளன. அதாவது மூன்று...\nசென்னை: 4 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு சமீபத்தில் நடந்து முடிந்த இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல்...\n‘இப்படியெல்லாம் வாழ்த்த ரஜினிகாந்த் என்ற தங்க மனசுக்காரரால் மட்டும்தான் முடியும்\nசக திரைக் கலைஞரை வாழ்த்துவதற்கு ஒரு மனம் வேண்டும். அதுவும் இப்படியெல்லாம் வாழ்த்தணும்னா அது ரஜினிகாந்த் என்ற தங்க மனசுக்காரரால் மட்டும்தான் முடியும் https://www.youtube.com/watch\nஒரு சின்ன படம் வெற்றி பெற இந்த 4 விஷயங்கள் முக்கியம்\nஒத்த செருப்பு படத்தில் நடித்து இயக்கி உள்ள பார்த்திபனை வாழ்த்தி நடிகர் ரஜினிகாந்த் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ பதிவில் ரஜினிகாந்த் பேசியிருப்பதாவது: \"என்...\nகுற்றால அருவிகளில் தண்ணீர்.. சுற்றுலாப் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி\nகுற்றாலம்: தென் மாவட்டங்களின் கோடை சுற்றுலாத் தலமாக விளங்கும் குற்றாலத்தில், திடீர் மழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. தென் மேற்கு பருவக்காற்று தொடங்கியதும் கேரளாவிலும், மேற்கு மலைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/business/26267-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-21T19:10:21Z", "digest": "sha1:7TCMU2JTAG5JJURCB5V227UOK3AZIZKZ", "length": 6307, "nlines": 99, "source_domain": "www.kamadenu.in", "title": "சீனாவிலிருந்து வெளியேற அமேசான் முடிவு | சீனாவிலிருந்து வெளியேற அமேசான் முடிவு", "raw_content": "\nசீனாவிலிருந்து வெளியேற அமேசான் முடிவு\nஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், சீனாவிலிருந்து தனது செயல்பாடுகளை முற்றிலுமாக நிறுத்திவிட்டு வெளியேற முடிவு செய்துள்ளது. அங்குள்ள உள் நாட்டு நிறுவனமான அலிபாபா-வுக்கெதிரான போட்டியை சமாளிக்க முடியாமலும், அமெரிக்க நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் காரணமாகவும் சீனாவிலிருந்து வெளியேறும் முடிவை அமேசான் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.\nஅதேசமயம் சீனாவில் அமேசான் வெப் சர்வீஸ் (ஏடபிள்யூஎஸ்), கின்டில் இ-புக் உள்ளிட்ட சேவைகளைத் தொடரலாம் என முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.\nசீனாவில் ��ன்லைன் வர்த்தக நிறுவனங்களான அலிபாபா, ஜேடி.காம் ஆகிய நிறுவனங்கள் அமேசானுக்கு கடுமையான சவாலாகத் திகழ்கின்றன. இந்தப் போட்டிகளை சமாளித்து தங்களது வியாபாரத்தை தொடங்கிய அமேசான் 2004-ம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த ஜோயோ எனும் ஆன்லைன் புத்தக விற்பனை நிலையத்தைக் கையகப்படுத்தியது.\nசீனாவில் உள்ளவர்களுக்கு வெளிநாடுகளைச் சார்ந்த தயாரிப்புகள் தேவைப்படுகின்றன. அவற்றை மட்டும் வாங்கி அளிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. சீனாவில் செயல்பாடுகளை மூட முன்வந்துள்ள அமேசான் தனது கவனத்தை முழு வீச்சில் இந்தியா மீது செலுத்தப் போவதாக அறிவித்துள்ளது.\n‘‘பாலியல் வன்முறை அல்ல; ஒப்புதலுடன் உறவு’’ - பின்னி பன்சால்: பிளிப்கார்ட்டை அதிர வைத்த புகார்\n5 நிமிடத்தில் 22 ஆயிரம் கோடிக்கு விற்பனை: ஆன்லைனில் அலிபாபா அசத்தல் சாதனை\nசீனாவிலிருந்து வெளியேற அமேசான் முடிவு\n14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு\nகாங். வேட்பாளர் மிலிந்த் தியோராவுக்கு முகேஷ் அம்பானி ஆதரவு\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள்: அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் எவ்வளவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/26442-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-21T19:06:07Z", "digest": "sha1:KTVPUHXEEE53PSOAATCARP6MG6NDKG5P", "length": 6460, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "பாரதி கண்ணம்மாவின் திருமண அத்தியாயப் படலம் | பாரதி கண்ணம்மாவின் திருமண அத்தியாயப் படலம்", "raw_content": "\nபாரதி கண்ணம்மாவின் திருமண அத்தியாயப் படலம்\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் கருப்பு, வெள்ளை என நிற வேற்றுமையை மையமாகக்கொண்ட பின்னணியில் ஒளிப்பரப்பாகி வருகிறது.\nபள்ளிப்படிப்பைத் தாண்டாத கண்ணம்மாவும், ‘மிஸ் சென்னை' பட்டம் பெற்ற அஞ்சலி என்ற பெண்ணும் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகள்தான் கதைக்களம். இவர்களுக்கு இடையே பாரதி என்ற மருத்துவர் கண்ணம்மாவை திருமணம் செய்துகொள்ளும் முயற்சியில் இறங்குகிறாரா இல்லையா என்பதை நோக்கி கடந்த பல வாரங்களாக இத்தொடர் ஒளிபரப்பாகி வந்தது.\nஇந்நிலையில் வரும் வாரத்தில் கண்ணம்மாவின் அப்பாவிடம் சென்று பாரதி தனக்கு பெண் கொடுக்க சம்மதமா என்று கேட்டு, திருமண அத்தியாயப் படலத்தை தொடங்கி வைக்கிறார். பாரதியின் இந்தக் கேள்வியால் அவரது குடும���பமும், அஞ்சலியும் அவர்களை சுற்றியுள்ளவர்களும் அடையும் அதிர்ச்சியைப் பின்னணியாகக் கொண்டு அடுத்த சில வாரங்களுக்கு கதை நகரும் என்கின்றனர் சேனல் தரப்பினர்.\nஇத்தொடரில் பாரதியாக அருண் பிரசாத், நாயகி கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன், அஞ்சலியாக நடிகை சுவீட்டி ஆகியோர் நடிக்கின்றனர்.\n'பிக் பாஸ் 3'-ல் நானா - ரமேஷ் திலக் விளக்கம்\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வேட்புமனு நிராகரிப்பை எதிர்த்து திருநங்கை தாக்கல் செய்த மனு தள்ளுபடி\n‘சூப்பர் சிங்கர் ஜூனியர் 6’: டைட்டில் வின்னராக ரித்திக் தேர்வு\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திருநங்கை பாரதி கண்ணம்மா போட்டியிட முடிவு\nவண்ணங்கள் ஏழு 47: ஈரமும் வீரமும் இருக்கு\nபாரதி கண்ணம்மாவின் திருமண அத்தியாயப் படலம்\nசிறு துளி: அபூர்வமான அரிசி அறுவடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/world/25130-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-21T19:09:36Z", "digest": "sha1:SQOVJQFMJGKUUTI5NTJZN5CXK2ZWIPVZ", "length": 9668, "nlines": 112, "source_domain": "www.kamadenu.in", "title": "சவுதி கூட்டுப் படைகள் தாக்குதலில் பலியான பள்ளிக் குழந்தைகளின் இறுதி ஊர்வலம்; சிறுவர்கள் பங்கேற்பு | சவுதி கூட்டுப் படைகள் தாக்குதலில் பலியான பள்ளிக் குழந்தைகளின் இறுதி ஊர்வலம்; சிறுவர்கள் பங்கேற்பு", "raw_content": "\nசவுதி கூட்டுப் படைகள் தாக்குதலில் பலியான பள்ளிக் குழந்தைகளின் இறுதி ஊர்வலம்; சிறுவர்கள் பங்கேற்பு\nஏமனில் சவுதி கூட்டுப் படைகள் தாக்குதலில் கொல்லப்பட்ட குழந்தைகளின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொண்டனர்.\nஏமன் தலைநகர் சனாவில் பள்ளிக்கூடம் அருகே சவுதி கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள் பலர் பலியாகினர். பொதுமக்கள் 54 பேர் படுகாயமடைந்தனர். பலியானவர்களில் பலரும் 9 வயதுக்குள்ளானவர்கள். இன்னும் பல குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்தத் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளதுடன் ஜனவரி மாதத்திலிருந்து ஏமனில் நடந்த வான்வழித் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் பள்ளிக்கூடத் தாக்குதலில் பலியான குழந்தைகளின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான சிறுவர், சிறுமியர் கலந்துகொண்டு தங்கள் இரங்கலைத் தெரிவித்தனர்.\nஇரங்கல் ஊர்வலத்தில் கலந்து கொண்ட சிறுமி ஒருவர் கூறும்போது, ''எனது தங்கை ஏதும் செய்யவில்லை. அவள் மீது எந்தத் தவறும் இல்லை. எந்த சூழ் நிலை இருந்தாலும் அல்லா இதற்கான பதிலடியை கொடுப்பார்'' என்றார்.\nதென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.\nசவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானோ கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.\nஏமன் அரசுடன் இணைந்து சவுதி நடத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை முன்னரே கண்டித்தது.\nஇப்போரில் இதுவரை 11,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 5,000 பேர் குழந்தைகள்.\nஏமனில் சவுதி கூட்டுப் படைகள் தாக்குதல்: பொதுமக்கள் 6 பேர் பலி\nஈரான் கச்சா எண்ணெய்: நெருக்கடி கொடுக்கும் அமெரிக்கா; என்ன செய்யப்போகிறது இந்தியா\nஏமன் போரில் அமெரிக்கப் படைகளை வாபஸ் பெறும் தீர்மானத்தை நிராகரித்த ட்ரம்ப்\n”எனது தங்கை எந்த தவறும் செய்யவில்லை...அவள் அப்பாவி.. சூழ்நிலை என்னவாக இருந்தாலும் இதற்கான பதிலடியை அல்லா கொடுப்பார்”\nஇட்லிப் மாகாணத்தில் ஐஎஸ் தலைவர் பதுங்கியுள்ளார்: சிரியா\nஏமனில் பள்ளி அருகே சவுதி நடத்திய தாக்குதல்: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு\nசவுதி கூட்டுப் படைகள் தாக்குதலில் பலியான பள்ளிக் குழந்தைகளின் இறுதி ஊர்வலம்; சிறுவர்கள் பங்கேற்பு\nஉங்களுக்கு வந்தால் ரத்தம்; எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா- மோடி குறித்து குஷ்பு கிண்டல்\nடார்க் நைட் இசையைப் பயன்படுத்தி சர்ச்சையில் சிக்கிய அமெரிக்க அதிபர்\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் தெளிவாக இல்லை: நாம் தமிழர் கட்சி புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE-2/", "date_download": "2019-05-21T18:33:08Z", "digest": "sha1:XHTTHRCBXIEAYL6SE744GTHBAMZCFJLK", "length": 26645, "nlines": 385, "source_domain": "www.naamtamilar.org", "title": "இனப்படுகொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாடா? அதில் இந்தியா கலந்துகொள்வதா? புதுவையில் கண்டன பேரணி பொதுக்கூட்டம். | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (14-05-2019 அரவக்குறிச்சி)\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்சேரி, சிந்தாமணியில் சீமான் பரப்புரை\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இன்றைய இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (12-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்ன தாராபுரம், பள்ளப்பட்டியில் சீமான் பரப்புரை\nபெரம்பலூர் பாலியல் வன்கொடுமைகளுக்கெதிராக புகார் கொடுத்த பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அருள் மீது குண்டர் சட்டம் – தலைமை வழக்கறிஞர் குழு நேரில் ஆலோசனை\nஇனப்படுகொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாடா அதில் இந்தியா கலந்துகொள்வதா புதுவையில் கண்டன பேரணி பொதுக்கூட்டம்.\nநாள்: நவம்பர் 08, 2013 பிரிவு: கட்சி செய்திகள்\nபுதுச்சேரி, விழுப்புரம், கடலூர் நாம் தமிழர் கட்சி சார்பில் இலங்கையை காமன்வெல்த்தில் இருந்து நீக்கவேண்டும் என்றும் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்றும் வலியுறுத்தி புதுவை சிங்காரவேலர் திடலில் பொதுகூட்டம் நடந்தது. முன்னதாக முத்தியால்பேட்டையில் இருந்து சிங்காரவேலர் திடலை நோக்கி நாம் தமிழர் கட்சியினர் எழுச்சி பேரணி நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி முன்னணி நிர்வாகிகளும்,புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் சார்ந்த நாம் தமிழர் கட்சியினரும் பொது மக்களும் திரளாக பங்கேற்றனர்.\nகூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:–\nமனித உரிமை, பண்பாடு, கலை, சட்டம் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் காமன்வெல்த் மாநாடு நடத்தப்படுகிறது. இவை எதுவும் இல்லாத இலங்கையில் எதற்கு காமன்வெல்த் மாநாடு நடத்தப்பட வேண்டும்.\nதென்னாப்பிரிக்காவில் இனவெறி போராட்டம் நடந்தது. அதற்காக அந்த நாடு காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டது. பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி கொண்டுவரப்பட்டது. அதற்காக பாகிஸ்தான் காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டது.\nஇலங்கையில் 1½ ஆண்டுகளில் 1ž லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இலங்கையில் நடைபெற்றது போர்குற்றம் அல்ல. அந்த போரே குற்றம். எனவே இலங்கையை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும்.\nதங்கை இசைப் பிரியாவை போல ஆயிரக்கணக்கான சகோதரிகள் பாலியல் கொடுமைக்குள்ளாகி கொல்லப்பட்டுள்ளனர். ஆயுதங்களை போட்டுவிட்டு சரணடைந்த பலர் கொல்லப்பட்டனர். ஆனால் அவர்களுக்காக குரல் கொடுக்க யாரும் முன்வரவில்லை. இன்று தமிழன் அனாதையாக நிற்கிறான்.\nஇலங்கை ராணுவத்தால் 520 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மத்திய அரசோ இலங்கை கடற்படைக்கு 2 போர்கப்பல் பரிசாக வழங்குகிறது. இது எந்த வகையில் நியாயம்\nகாமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடந்தால் ராஜபக்சே அதன் செயல் தலைவராக 2 ஆண்டுகள் இருப்பார். இதன் மூலம் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களில் இருந்து தப்பி விடுவார். ராஜபக்சேவின் குற்றங்களை மறைக்க இந்த மாநாடு நடக்கிறது.\nமாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது. இது தொடர்பாக மத்திய அரசு எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. மாநாட்டில் கலந்து கொள்ள மத்திய அரசு முடிவு எடுக்கும்போது காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மக்கள் அனைவரும் ஒரு முடிவு எடுக்க வேண்டும்.\nதமிழர்களின் உணர்வை மதிக்காமல் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் பாராளுமன்ற தேர்தலில் சரியாக பாடம் புகட்டுவோம். மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், புதுவை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறு சீமான் பேசினார்.\nபோலீசாரின் தடையை மீறிமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தின ஜோதி தொடர் ஓட்டம்\nநாம் தமிழர் கட்சியின் சார்பாக சங்கரன் கோவில் தொடர்வண்டி மறியல் போராட்டம்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆ…\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் பட…\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-0…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை |…\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்ச…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2017/12/04/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2019-05-21T19:20:58Z", "digest": "sha1:XZYTOT6VH55VOTWBX6OCEYP73BPYIBNT", "length": 5459, "nlines": 50, "source_domain": "jackiecinemas.com", "title": "கனடாவில் பிரமாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழாவை நடத்திய இயக்குனர் A.வெங்கடேஷ்ன் \"நேத்ரா\" டீம் | Jackiecinemas", "raw_content": "\nநேரடியா களத்தில் இறங்கி மக்கள் சேவையில் ராகவா லாரன்ஸ்\nகனடாவில் பிரமாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழாவை நடத்திய இயக்குனர் A.வெங்கடேஷ்ன் “நேத்ரா” டீம்\n22 படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ் இயக்கும் அடுத்த திரைப்படம் ‘நேத்ரா’. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமான முறையில் நடத்த திட்டமிட்ட தயாரிப்பாளர் பர.ராஜசிங்கம் கனடா வாழ் தமிழர் முன்னிலையில் பிரம்மாண்டமான முறையில் நடத்தி காட்டினார். பெரிய பட்ஜெட், பெரிய ஸ்டார்களுக்கு மட்டுமே சாத்தியமான விஷயத்தை, சின்ன தயாரிப்பாளர் மத்தியில் அசாத்தியமான செயலை சாத்தியமாக்க முடியும் என நிரூபித்திருக்கிறார்.\nஇந்தப் படத்தில் வினய்யும், தமனும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். ஹீரோயினாக ‘கடுகு’ படத்தில் நடித்திருக்கும் சுபிஷா நடித்திருக்கிறார். மேலும், ‘ரோபோ’ சங்கர், இமான் அண்ணாச்சி, வின்சென்ட் அசோகன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஜி.கே.ரெட்டி ஆகியோரும் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு – ஜெயப்பிரகாஷ், இசை – ஸ்ரீகாந்த் தேவா, படத் தொகுப்பு – என்.கணேஷ்குமார், வசனம் – அஜயன்பாலா, கதை, திரைக்கதை, இயக்கம் – ஏ.வெங்கடேஷ். தயாரிப்பு – பர.ராஜசிங்கம், ஏ.வெங்கடேஷ்.\nலைன் புரொட்யூசர் – குமரவேல் பாண்டியன்.\nகாதல் சண்டையும், கபடி சண்டையும் தான் அருவா சண்ட சொல்கிறார் இயக்குனர் ஆதிராஜன்\nநேரடியா களத்தில் இறங்கி மக்கள் சேவையில் ராகவா லாரன்ஸ்\nஎளிய மக்களின் வாழ்வாதாரத்தை நொடிப்பொழுதிற்குள் நொடித்துப் போட்டது கஜா புயல். புயலின் கோரத்தாண்டவத்தில் வீடிழந்தவர்கள் பலர். அப்படி வீடிழந்த எளிய மனிதர்களுக்கு...\nநேரடியா களத்தில் இறங்கி மக்கள் சேவையில் ராகவா லாரன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/04/blog-post_6134.html", "date_download": "2019-05-21T19:22:39Z", "digest": "sha1:GIFKFOG73EOOVVMLIV3PNODJOMXLPLVS", "length": 24847, "nlines": 158, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: பிச்சைக்காரர்களையே காணாத மக்கள் மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். தமிழர்களின் நிலை; நேரில் கண்டு வந்த ஸ்ரீரவிசங்கர் பேட்டி", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nபிச்சைக்காரர்களையே காணாத மக்கள் மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். தமிழர்களின் நிலை; நேரில் கண்டு வந்த ஸ்ரீரவிசங்கர் பேட்டி\nபிச்சைக்காரர்களையே காணாத மக்கள் மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அவர்களில் பெரும்ப��லானோர் மனநிலை பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதை காணமுடிந்தது. இவ்வாறு வவுனியாவில் தங்க வைத்துள்ள இடம்பெயர் தமிழ் மக்களை பார்வையிட்ட வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீரவிசங்கர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் முல்லைத்தீவு, வவுனியா பகுதிகளில் தமிழர்கள் தங்கவைக்கப்பட்டு உள்ள முகாம்களை பார்வையிட்டு விட்டு நேற்று சென்னை திரும்பிய வாழும் கலை அமைப்பின் நிறுவனரும், ஆன்மீகவாதியுமான ஸ்ரீரவிசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.\nஅப்போது, இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி, வீடு வாசல்களை இழந்து, ஆங்காங்கே அமைக்கப்பட்டு உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். ஏறக்குறைய 8 இலட்சம் தமிழர்கள் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என்று கருதுகிறேன்.\nநான் நேற்று முல்லைத்தீவு, வவுனியா பகுதிகளில் செட்டிகுளம், அருணாசலா உள்பட 8 முகாம்களை சென்று பார்வையிட்டேன்.\nமனதை கல்லாக்கிக்கொண்டுதான் அங்கு செல்ல முடியும். மனிதனாக போகமுடியாது என்றுதான் சொல்லவேண்டும். இந்த முகாம்களில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். என்ஜினீயர்கள், டாக்டர்கள், வர்த்தகர்கள் என பல்வேறு தரப்பினர் அங்கு தங்கி உள்ளனர்.\nபிச்சைக்காரர்களையே காணாத மக்கள் மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அவர்களுடன் பேசியபோது, இப்படியே விட்டுவிட்டால் அவர்களில் பெரும்பாலானோர் மனநிலை பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதை காணமுடிந்தது. அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த தமிழர்களுக்கு வேட்டி, சேலை போன்றவற்றை வழங்கினோம்.\nமுகாம்களில் தங்கி உள்ளவர்கள் இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் இருக்கிறார்கள். இராணுவத்தால் எந்த தொல்லையும் இல்லை என்று சொல்கிறார்கள்.\nஇந்திய அரசு எங்களுக்கு உதவும் என்று ரொம்ப நம்பினோம். கைவிட்டு விட்டார்களே என்று வேதனையுடன் தெரிவித்தார்கள். இந்த விஷயத்தில் இந்திய அரசு மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டதாக கருதுகிறோம்.\nதமிழர் பிரச்சினையைத் தீர்க்கும் அளவுக்கு தமிழ் தெரிந்த ஒருவரை தூதராக நியமிக்காததே இந்த பிரச்சினைக்கு முடிவு காணமுடியவில்லை என்று கருதுகிறேன். அத்துடன், இலங்கை பிரச்சினை தீராததற்கு இங்கும் சரி, அங்கும் சரி தமிழர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லாததும் ஒரு காரணம் ஆகும்.\nஇலங்கை தமிழர் பிரச்சினைக்காக இங்கு பந்த் அல்லது உண்ணாவிரதம் போன்றவற்றை மேற்கொள்வதால் அங்கு பிரச்சினை சரியாகிவிடும் என்று சொல்லமுடியாது.\nபந்த் நடத்தினோம். உண்ணாவிரதம் இருந்தோம் என்று திருப்தி அடையலாமே தவிர அங்கு பிரச்சினை தீர்ந்துவிடாது. உணவு, உடை என்று நிவாரண உதவிகளைப் பெறும் நிலையில் முகாம்களில் தங்கி இருந்தாலும், தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்லவேண்டும் என்றே விரும்புகிறார்கள்.\nஇது குறித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் நேற்று நான் பேசினேன். முகாம்களில் தங்கி இருப்பவர்கள் சொந்த வீடுகளுக்கு உடனடியாக செல்ல முடியாத அளவுக்கு வீடு, வாசல்கள் தரை மட்டமாகி உள்ளன. அவற்றை உடனடியாக சீரமைக்க முடியாது என்று ராஜபக்சே தெரிவித்தார்.\nதீவிரவாதத்தை வேரோடு அழித்த பின்பே அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்று ராஜபக்சே தெரிவித்தார். இருதரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் பேசி தீர்த்து இருக்கலாம்.\nநானே பிரபாகரனிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பல முறை முயன்றேன். அதற்கு பலன் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.\nஆனாலும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை குறித்து ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள முடியாதபடி நிலையில் உள்ளனர். தங்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்திவிடுவார்களோ என்ற பயத்தில் உள்ளனர் என்று தெரிவித்தார்.\n*** இந்த விஷயத்தில் இந்திய அரசு மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டதாக கருதுகிறோம்.***\nஇதற்கான பலனைத் தொடர்புடைய எல்லாரும் துய்த்தே ஆகவேண்டும்\nஅரைசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும் - இளங்கோ அடிகளின் கூற்று பொய்க்கப் போவதில்லை\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்க��ரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nஇணையத்தளங்கள், வலைப்பதிவுகள் கண்டு மகிந்த மிரளுகிற...\nபரமேஸ்வரனின் உண்ணாநிலைப் போராட்டம் சில சொல்ல முட...\nகருணாநிதியின் உலக சாதனை, 3 மணி நேரத்தில் 6 கோடி தம...\n\"தொப்புள் கொடி உறவுகள்\" இந்த ஆண்டின் சிறந்த குறும்...\nஉதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே…….இவ...\nரன்பீர் சிங்குக்கு இருக்கும் தமிழின உணர்வு கூட தமி...\n'காங்கிரஸார் வந்தால் செருப்பால் அடிப்போம்'-ஸ்டிக்க...\nமானமுள்ள சுவீடன் மதிகெட்ட இந்தியா\nமுதல்வர் கருணாநிதி ஐயாவிற்கு கனடாவில் வசிக்கும் ஈழ...\nதமிழகத்து அரசியல் சாக்கடை ஈனபிறவிகள்\n3 மணி நேரத்துக்குள் சாதிக்க முடிந்தது ஏன் 30 வருடங...\nலண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தமிழர்கள் தாக்...\nபோர் நிறுத்தம் செய்யப்பட்டதாக அண்ட புளுகன் கருணாநி...\nமுழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு\nப.சி தொடர்ந்து மன்மோகன் சிங்கின் மேலும் ஷு வீச்சு\nஇலங்கை சென்றேன் கண்ணீர் வடித்தேன்\nமக்கள் காங்கிரஸ்,திமுகவுக்கு மாற்றி பிர்ச்சாரம் செ...\nகொடுங்கோலன் கருணாநிதி மீண்டும் மாணவர்களை அடக்க போட...\nதமிழகத்தில் தடைசெய்யப்பட்டுள்ள காங்கிரஸ்கட்சிக்கு ...\nNDTV விவாதம் தமிழீழம் பற்றியது கண்டிப்பாக பாருங்கள...\nகருணாநிதியின் வேலைநிறுத்தம் நன்றாகவே வேலை செய்கிறத...\nகலைஞர் புகழ்பாடும் கி.வீரமணிக்காக பெரியாரின் கேள்வ...\nதமிழ் நாடு காங்கிரஸில் உள்ள கோஷ்டிகள்...மொத்த விபர...\n'ஈழம்' தீக்குளிக்க தயார் - சேரன் பேசிய வீடியோ காட்...\nஇப்படிதான் தமிழர்களை, தமிழின கொலைகார கூட்டணி ஏமாற்...\nஈழத்தமிழர்களை மறந்த கருணாநிதியின் பல்லக்கு தூக்கிக...\nகவிஞர் தாமரையின் அனல் பேச்சு - காணொளி\nஇந்த தேர்தல் கடும் போட்டி தமிழின கொலைகார கூட்டணிக்...\nபிச்சைக்காரர்களையே காணாத மக்கள் மற்றவர்களிடம் கையே...\nஇன்றோ, நாளையோ பெரும் தாக்குதலை படையினர் நடத்தலாம...\nஇலங்கைப் படை காட்டுக்குள் போய் பல மாதங்களாயிற்று. ...\nஇன்றைய 2000,3000,4000 ரூபாய் வாக்கு, நாளைய பிச்சைக...\nஈழ விவகாரம்... ரஜினி வாய்ஸ்\n103வது முறையாக மீண்டும் கருணாநிதி அவசர தந்தி\nஜெ வெற்றிக்கு முக்கிய காரணம் யார்\nஇவர்களா விடுதலை புலிகள், கருணாநிதியே உன் நெற்றி கண...\n40 தொகுதிகளிலும் திமுக,காங்கிரஸினை தோற்கடிக்க கேபி...\nலண்டன் மாநகரமே ஸ்தம்பித்தது, தமிழ் மக்கள் போராட்டம...\nபுதுவை இரத்தினதுரையின் '' இனி அழக்கண்ணீர் இல்லை'' ...\nமகிந்த கோரதாண்டவம், மேலும் 1496 பேர் பலி\nஇலங்கையில் போரை நடத்துவதே இந்திய அரசுதான்: ராமதாஸ்...\n988 தமிழர்கள் படுகொலை:சிறிலங்கா படையினரின் பாரிய ப...\nசுப்பிரமணியம் பரமேஸ்வரன் அவர்களின் வேண்டுகோள்\nமுல்லைத் தீவின் மரண ஓலங்கள் கேட்கவில்லையோ திமுகவிற...\nஜால்ரா மணிக்கும், கருணாவுக்கும் உள்ள ஏழு ஓற்றுமைகள...\nநாம் ஆற்ற வேண்டிய தேர்தல் பணி., விரைந்து செய்வோம் ...\n40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்பதில் ஐயமில்லை...\nஇங்கு தேர்தல் முடிவதற்குள் அங்கு..\nதெகல்ஹா விற்கு வை.கோவின் சூடான பேட்டி\nஈழத்துக்கு ரூ10000 கோடி புனரமைப்பு திட்டம்: ஜெ\nகொலைஞரும், ஜால்ரா மணியும் கோரிக்கை\nசீமான் வேட்பாளராக அறிவிக்கபடுவாரா, 21ம் தேதி உண்ணா...\n101 வது முறையாக தந்தி அடித்தார் கொலைஞர்\nடைரக்டர் சீமான் விடுதலை; உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும் சப்பாணிக் கழுத...\n100-வது முறையாக மத்திய அரசிடம் போர் நிறுத்த வற்புற...\nகாங்கிரஸ் அலுவலகத்துள் உருட்டு கட்டை சண்டை\nபக்கத்து வீடு பற்றி எரியும் போது பார்த்துக்கொண்டிர...\nமூன்று மணி நேரத் தாக்குதலில் மட்டும் 180 பேர் பலி\nஅண்ணன் சீமான் தேர்தல் களத்தில் குதிக்கிறார்\nப.சிதம்பரத்துக்கு தமிழனின் உருட்டு கட்டை அடி\nவை. கோ தேசிய பாதுகாப்புக்கு எதிராக கருத்து வெளியிட...\n'இலங்கையில் போரை நிறுத்து' என ப.சிதம்பரம் பேசிய கா...\n2 நாள் போர் நிறுத்தம் ஒரு கண்துடைப்பு அரசியல் நாடக...\nதமிழின கொலைகார கூட்டணி காங்கிரஸ்-திமுக\nகாங்கிரஸ்-ஒரு சீக்கியன்கூட உயிரோடு இருக்கக் கூடாது...\nதிமுக இந்த தேர்தலில் பணத்தினையே நம்பியுள்ளது\nதமிழச்சியின் உள்ள குமுறல்- காங்கிரஸ்-திமுக கூட்டணி...\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி தோற்க வேண்டும்- ஏன் ஒரு சி...\nதமிழ் ஓவியா அவர்களின் \"செந்தழல் ரவி அவர்களின் கருத...\nகிழவர்(கருணா)நிதிக்கு ஒரு ஈழத்தமிழனின் குமுறல்\nவீரமணிக்கு அறிவுரை: பகுத்தறிவுடன் செயல்படுங்கள்\nபிரசார முழக்கங்களும் மரண ஓலங்களும்\nகாங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியைத் தோற்கடித்தால் மட்டு...\n1 லட்சத்துக்கும் மேற்ப்பட்ட தமிழீழ விடுதலை கொடிகள்...\nபிரித்தானியாவில் வரலாற்றுப் பேரணி: 150,000-க்கும் ...\nலண்டனின் தமிழின படுகொலையினை கண்டித்து மாபெரும் பேர...\nபெரியாரின் நெஞ்சில் முள்ளை எடுத்து முள்வேலியே போட்...\nகருணாநிதி நிச்சயம் உயிரோடு இருக்கவேண்டும். ஈழம் பி...\nதி.க வினை இரண்டாக உடைப்போம், வீரமணிக்கு புரியவைப்ப...\nகடைசி தமிழன் இருக்கும் வரை தந்தி அடிக்காமல் இருக்க...\nபிரபாகரனை கெளரவமாக நடத்த வேண்டும் : கருணாநிதி(இந்த...\nதமிழ் பற்றாளர் வீரமணியே கருணாநிதிக்கு ஜால்ரா அடிக்...\nநான் ஏன் பதவி விலகவில்லை:கலைஞர் விளக்கம்(எனக்கு தே...\nதமிழ் இனத்தை காப்பாற்ற பேரணியில் கலந்துகொள்: கலைஞர...\nவீரமணி, கருணாநிதி, சோனியா இவர்களை கூண்டில் ஏற்றுவோ...\nதேர்தலில் திமுக,காங்கிரஸினை ஒட ஒட விரட்டுங்கள்\nசெருப்படி வாங்கிய சிதம்பரம், தமிழர்கள் மிகுந்த மகி...\nபுலிகளுக்கு ஆதரவளிப்பதையே பெரும்பான்மைத் தமிழகம் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/page/3/", "date_download": "2019-05-21T19:06:52Z", "digest": "sha1:ABKEUT2WL4LFD7DYAAQCHN6U55KJ2EL7", "length": 16512, "nlines": 112, "source_domain": "peoplesfront.in", "title": "செய்தி – Page 3 – மக்கள் முன்னணி", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலை குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்\nதேசிய பசுமைத் தீர்ப்பாயம் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் * தமிழக அரசு, சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்\n* தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் * தமிழக அரசு, சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் * தமிழக அரசு, சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் ————————— “ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ள தருண் அகர்வால் தலைமையிலான குழுவை ரத்து செய்து விட்டு,...\nகாவேரிப்படுகையை அழிக்க வரும் வேதாந்த நிறுவனத்துக்கு எதிராக கிராமசபை தீர்மானம் நிறைவேற்ற செம்பனார்கோவில் BDO மறுப்பு.\nஇன்று காலை நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பிரசலூர் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் கிராம மக்கள் சார்பாக தமிழக நிலம் – நீர் பாதுகாப்பு இயக்கத்தின் அமைப்பாளரும், தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் நாகை மாவட்ட செயலாளருமான தோழர் இரணியன் தலைமையில் வேதாந்தா ...\nதஞ்சை ஐ.டீ.ஐ அடிப்படை தேவைகள் கோரி நடந்த மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தமிழ்நாடு மாணவர் இயக்கம் செயலாளர் தோழர் பிரபாகரன் மற்றும் காவல் நிலையத்தில் விசாரிக்க சென்ற தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் மைய குழு உறுப்பினர் தோழர் அருண்சோரி கைது...\nமதுரையில் 7 தமிழர் விடுதலை மனிதசங்கிலி\n#மதுரை_01_10_2018_ஏழு_தமிழர்_விடுதலை மனிதச்சங்கிலியில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன், மாவட்டத்தலைவர் தோழர் தொ.ஆரோக்கியமேரி மாவட்டக்குழுத் தோழர் மு.தங்கப்பாண்டி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\n#மதுரை_30_09_2018 அன்று தமிழக மக்கள் சனநாயகக் கட்சி – மதுரையில் நடத்திய காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nகாவேரி சமவெளியை அழிக்க துடிக்கும் கார்ப்ரேட் நிறுவனங்கள் மண்ணின் மைந்தனே எதிர்த்து நில் மண்ணின் மைந்தனே எதிர்த்து நில்\nகாவிரி சமவெளியை அழிக்கத் துடிக்கும் கார்ப்பரேட் முதலாளிகள் கமிசன் வாங்கும் அரசியல் தரகர்கள் கமிசன் வாங்கும் அரசியல் தரகர்கள்மண்ணின் மைந்தனே எதிர்த்து நில்மண்ணின் மைந்தனே எதிர்த்து நில்என்ற முழக்கத்தில். கடந்த 10.9.2018 அன்று பொதுக்கூட்டத்திற்க்கான தயாரிப்பு வேலைகளை செய்து கொண்டிருக்கும் போது காவல்துறையிடம் அனுமதி கேட்காத போதே காவல்துறை அனுமதி மறுப்பு...\nதேனி அல்லிநகரம் ஒடுக்கப்பட்ட சமூகச் சிறுமி இராகவி பாலியல் வன்முறைப் படுகொலையை வன்மையாக கண்டிப்போம்\n#கண்டனம் தேனி அல்லிநகரம் ஒடுக்கப்பட்ட சமூகச் சிறுமி இராகவி பாலியல் வன்முறைப் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறேன். பெண்கள் மீது தொடரும், சாதிய, பாலியல் வன்முறைகளுக்கு எதிராக வலுமிக்க பெண்கள் இயக்கத்தைக் கட்டமைப்போம். மக்கள் இயக்கங்கள் கண்டனக் குரலெழுப்புவோம் மீ.த.பாண்டியன், தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி\n“தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வுக்குழு” வேதாந்தா நிறுவனம் விருப்பப்படி நியமிக்கப்பட்டக் குழு என்பதை நாம் முதலில் தெளிவு பெற வேண்டும் அடுத்து, மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை அப்புறப்படுத்தாமல், ஆய்வுக்குழு- கருத்துக் கேட்பு என்பது கண்துடைப்பு நாடகமே அடுத்து, மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை அப்புறப்படுத்தாமல், ஆய்வுக்குழு- கருத்துக் கேட்பு என்பது கண்துடைப்பு நாடக��ே மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைத் தேவையா என்பது...\nசிறை மீண்ட தோழர் முகிலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்\nசூழலியல் போராளி தோழர் முகிலன் ஓராண்டு காலம் பாளையங்கோட்டை, மதுரை சிறைவாசத்திற்குப் பின்னர் பிணையில் இன்று 26-09-18 மதியம் மதுரைச் சிறையிலிருந்து விடுதலை ஆனார். பல்வேறு அமைப்பினர் வரவேற்பு அளித்தனர். தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் சால்வை போத்தி, ...\nபொதுத்தேர்தலில் மக்களின் உண்மையான நிலைப்பாடு பணம், சாதி, அதிகார வரம்புகளைத் தாண்டி வெளிப்படும். – பேராசிரியர் மணிவண்ணன்\nஅவசர செய்தி – காவிரி விவசாயிகளின் கெயில் குழாய் எதிர்ப்பு போராட்டத்தை தூத்துக்குடி போல வன்முறையில் அழிக்க துடிக்கிறதா காவல்துறை\nமுள்ளிவாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவு \nபத்திரிகை செய்தி – கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டியக்கம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு கண்டன ஆர்ப்பாட்டம்\nதமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ.மா) – 2 வது மாநாடு, 23,24 தஞ்சை – தீர்மானங்கள்\nபொதுத்துறை வங்கிகள் இணைப்பு; விளைவுகள் என்ன \nதோழர் பொழிலன் உரை – தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர் வெளியீடு\nபொதுத்தேர்தலில் மக்களின் உண்மையான நிலைப்பாடு பணம், சாதி, அதிகார வரம்புகளைத் தாண்டி வெளிப்படும். – பேராசிரியர் மணிவண்ணன்\nஅவசர செய்தி – காவிரி விவசாயிகளின் கெயில் குழாய் எதிர்ப்பு போராட்டத்தை தூத்துக்குடி போல வன்முறையில் அழிக்க துடிக்கிறதா காவல்துறை\nமுள்ளிவாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவு \nபத்திரிகை செய்தி – கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைதுக்கு தமிழ்த்���ேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nவிருத்தாச்சலம் மாணவி திலகவதி கொலை – கள ஆய்வறிக்கை\nவிளை நிலத்தில் கெயில் பதிப்புக்கு எதிரான தரங்கம்பாடி தாலுக்கா முடிகண்டநல்லூர் கிராமத்தில் தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம் ,தமிழ்த்தேச மக்கள் முன்ணணி முன்னெடுத்த போராட்ட செய்தி.\nமே 22 – தூத்துக்குடி மாவீரர் முதலாம் ஆண்டு நினைவேந்தல்\nகாவிரிப் படுகையில் எண்ணெய் எரிவாயு பேரழிவு திட்டங்கள்; அறிக்கை போரும் கள யதார்த்தமும்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதலாம் ஆண்டு வீரவணக்க நாள் உயர்நீதிமன்றம் வினோதமான தீர்ப்பு\nஒருதலை விருப்பத்தில் திலகவதியைக்கொன்றது ஆகாஷ் அல்ல உண்மைக் குற்றவாளி வெளிவரவில்லை. திலகவதியின் அக்கா கணவர்மீது பெண் தரப்பிலிருந்தே சந்தேகம் எழுந்துள்ளது\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000024862.html", "date_download": "2019-05-21T19:27:41Z", "digest": "sha1:TQH6SINWRF6P53IFYPSR6DPYTSQKIOKY", "length": 5530, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரை", "raw_content": "Home :: கட்டுரை :: சென்றுபோன நாட்கள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசென்றுபோன நாட்கள், எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு, Kalachuvadu\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநன்னயம் ஒற்றைக் கிளையும் இரட்டைக் கிளிகளும் இமயத்து ஆசான் சுவாமி ராமாவுடன் எனது பயணம்\nரோஸ் பெண்மனச் சிக்கல்கள் சைவம் - அசைவம் சமைத்துப் பார்\nசச்சின் நம்பர் 1 குழந்தைகளுக்கான குட்டிக் குட்டிக் கதைகள் திருமங்கையாழ்வார்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2013/07/03/taj-mveedu/", "date_download": "2019-05-21T19:36:18Z", "digest": "sha1:JV6724DPQOHCC2BBF2WTU2MXT2LXLIWA", "length": 37085, "nlines": 681, "source_domain": "abedheen.com", "title": "விலை கொடுத்து வாங்குபவன் புண்ணியவான்! – தாஜ் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nவிலை கொடுத்து வாங்குபவன் புண்ணியவான்\nசே, இந்த புரோக்கர்களின் தொல்லை தாங்க இயலவில்லை…\nநாங்கள் விலை பேசச் சென்ற\nநீள அகலம் கொண்ட மூன்றுகட்டு வீட்டையும்\nஏழாயிரம் சதுரஅடி கொண்ட பரப்பையும்\nஅந்த ஊரின் பிரபல மீடியேட்டருடன்\nஅவ் வீட்டின் திண்ணையில் அமர்ந்து\nஉறுத்தல்தர என்னவோ போல் இருந்தது.\nஅழைத்த அந்த பிரபல மீடியேட்டர்\nபெரிய லக்கணத்தில் விலையும் சொன்னார்.\nவிலை நிர்ணய சங்கேதப் பேச்சு நீண்டது.\nஇரண்டு மடங்காக சொல்ல முடியும்.\nதூண், உத்திரம், கதவு, நிலை,\nகதவு என்றெல்லாமே பர்மா தேக்குங்க\nஸ்தலத்து தண்ணீர் இளநீர் மாதிரி இருக்கும்\nஇந்த வீட்டில்தான் தங்கினாராம்.” என்றார்\n“எங்கே போறே.. உட்கார் என்றார்” என் சீனியர்.\nஇடையிடையே நான் எழுந்து வெளியே போவது\nநீங்க பேசுங்க, நான் ஒரு போன் பேசிட்டு\nகாந்திஜி தங்கியிருந்த அந்த வீட்டை\nவிலைக் கொடுத்து வாங்குபவன் புண்ணியவான்\nநன்றி : சீர்காழி ஏஜெண்ட்\nதொடர்புடைய பதிவு : காந்திஜியின் நாகூர் விசிட்\nஇவ்வளவு சொல்லிட்டு காந்தி தங்குனவீடு எத்தன சின்னு சொல்லல பாத்தியளா\n‘ஒரு பிரபல சைட்டுல’ எழுதும்போது அதையும் சொல்லிருந்தா ஆன்லைன்லயே ஆஃபர் அள்ளிருக்கும்ல\n(சைட்டு ஓனருக்கும் ஸைடு பிசுனசு 🙂 )\nகாந்திஜியின் பெருமை தெரியுமளவுக்கு கணக்கு சொன்னார்தான். நாம் வாழ்வதாலேயே நாளும் தேயும் நம் வீடுகளை எண்ணி குறிப்பிடவில்லை. பிசுனசாம் பிசுனசு…\nஅது என்ன குஷ்பு வந்து தங்குன வீடா…\nநாமும் பெருமைப்பட தண்டோரா போடலாம்.\nநீ முந்தி, நான் முந்தின்னு நிப்பாங்க\nமறந்து போன காந்தில தங்கி இருந்திருக்காரு.\nசரிசரி, கமிஷனை வெட்டுங்க (மஜீதுட்ட சொல்லவேணாம்).\nஇது ஒண்ணாவது உண்மையாக இருக்கும் என்று நினைத்தேன் தாஜ்பாய்.\nஅதான் பயமா இருக்கு.. தல.\nநானும் ஒரு பன்னிரெண்டு வருஷத்துக்கு முன்னால ரியல் எஸ்டேட் பிஸினெஸ் பண்ணிட்டிருந்தேன். சொன்ன நம்புவீங்களான்னு தெரியலை. ஒரு மாதம் கேன்வாஸ் பண்ணின முயற்சியில ஒரு மூணு வருஷ பொழப்பு ஓடிச்சு. அப்புறம், அந்த ரியல் எஸ்டேட் முதலாளிங்க அஞ்சே முக்கா ஏக்கர் நிலத்துக்கு என்னை பவர் ஏஜென்டா நியமிச்சாங்க. மட்டுமில்லை, தினமலர்ல என்னுடைய நாஞ்சில் ர��யல் எஸ்டேட் நிறுவனம்பேர்ல விளம்பரமும் கொடுத்தாங்க. கடைசியில என்ன ஆச்சுன்னா, பணம் கொடுத்த ஒரு தலைமையாசிரியருக்கு ஒரு பிளாட்டை கிரயம் பண்ணி கொடுக்குறதுக்குக் கொஞ்சம் தாமதமாயிடுச்சு. அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் இதுக்கு நல்ல ஒரு பதிலையாவது சொல்லியிருக்கலாம். “என்ன சார் உங்ககூட பெரிய நியூசென்ஸா போச்சி”ன்னு சொல்லிட்டாங்க. ஆசிரியர் எங்கிட்ட சொல்லி வருத்தப்பட்டார். நமக்கு வேற அஷ்டமத்து சனியா கெரகப்பிழை சும்மாவா விடும் ரியல் எஸ்டேட் காரங்ககிட்ட விட்டேனா பார்னு நின்னுட்டு போங்கடா நீங்களும் உங்க ரியல் எஸ்டேட் பிசினெஸும்னு சொல்லிட்டு வந்துட்டேன். இப்ப பாருங்க மலையாளத்தான்ககிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறேன். so, நான் என்ன சொல்ல வரேன்னா, அந்த மயிலாடுதுறை வீட்டுக்கு மறைமுகமான but, மிகமுக்கியமான தரகர்களின் நானுமொருவன். துபாய்ல இருக்குற ஆபிதீனுக்கே கமிஷன் கொடுக்குற நீஙக, என்னை மறந்துட மாட்டீங்கங்குற பெருத்த நம்பிக்கை எனக்கு இருக்கு. பணத்துக்கு ரொம்ப சிக்கலான நேரத்திலதான் மாயூரம் வீடு விலையாடுதுன்னு நினைக்கிறேன். இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் கொடுக்குறதை மனுஷன் தடுத்துடவா முடியும் அப்புறம் சொல்லுங்க வேறென்ன விசேஷங்கள் அப்புறம் சொல்லுங்க வேறென்ன விசேஷங்கள் வீட்டுல எல்லாரையும் கேட்டதாச் சொல்லுங்க.\n ஊர்போனால் ஒரு உளுந்துவடைதான் கொடுப்பார். வயித்தெறிச்சலை கெளப்பாதீங்க குளச்சல்..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த க��டு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/13/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2019-05-21T19:32:03Z", "digest": "sha1:KGN3RNAVGHJHQ6CVNAVFHDUNHWV5Y7U6", "length": 14471, "nlines": 343, "source_domain": "educationtn.com", "title": "கூகுள் நிறுவனம் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது bolo ஆப், இந்த ஆப் மூலம் ஆகலாம் உங்கள் குழந்தையும் Brilliant!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Android App கூகுள் நிறுவனம் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது bolo ஆப், இந்த ஆப் மூலம் ஆகலாம் உங்கள் குழந்தையும்...\nகூகுள் நிறுவனம் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது bolo ஆப், இந்த ஆப் மூலம் ஆகலாம் உங்கள் குழந்தையும் Brilliant\nதற்போதய காலத்தில் குழந்தைகளும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு மிகவும், அடிமையாகி உள்ளது, நம் வீட்டிலும் சரி வெளியிலும் சரி குழந்தைகளின் அழுகை சமாளிக்க கூட ஸ்மார்ட்போன் கொடுப்பதன் மூலம் தான் அமைதி ஆகிறது. மேலும் சில குழந்தை படிப்பில் மிகவும் மந்தமாகவும் இருக்கும்.\nமேலும் குழந்தையை மிகவும் எளிதாக கற்றுக்கொள்ள கூகுள் நிறுவனம் போலோ (bolo )ஆப் அறிமுகம் செய்துள்ளது மேலும் குழந்தைகள் மிகவும் எளிதாக எந்த சிரமமும் இன்றி எளிதாக கற்றுக் கொள்ள முடியும், முக்கியமாக ஸ்மார்ட்போன்களில் மூழ்கி கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு இந்த ஆப் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் கூகுள் அசிஸ்டண்ட் டியா என அழைக்கப்படுகிறது. இது குழந்தைகளுக்கு உச்சரிப்பை பொறுமையாக சொல்லிக் கொடுக்கிறது. குழந்தைகள் உச்சரிப்பில் தவறு செய்யும் போது அவர்களை சரி செய்கிறது. குழந்தைகளுக்கு தனிப்பட்ட டியூஷன் டீச்சர் போன்று வாசிக்க சொல்லிக் கொடுக்கும் வகையில் போலோ ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 40 ஆங்கில கதைகளும், 50 இந்தி கதைகளை போலோ ஆப் கொண்டிருக்கிறது.\nகுழந்தைகளில் வாசிக்கும் திறனுக்கு ஏற்ப ஒவ்வொரு கதைகளிலும் கடினத்தன்மை மாறுபடும். இத்துடன் செயலியினுள் சுவாரஸ்ய வார்த்தை விளையாட்டுகளில் பங்கேற்று குழந்���ைகள் இன்-ஆப் ரிவார்டு மற்றும் பேட்ஜ்களை வென்றிட முடியும். மேலும் இதனுடன் பல்வேறு குழந்தைகள் ஒன்றிணைந்து ஒரே செயலியில் பங்கேற்று, அவர்களது தனிப்பட்ட திறமையை கண்டறிந்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. தற்சமயம் தியா ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இருக்கும் சொற்களை மட்டும் வாசிக்கும் திறன் கொண்டிருக்கிறது. எனினும், விரைவில் மற்ற மொழிகளில் இயங்கும் படி இந்த செயலியில் அப்டேட் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.\nPrevious articleதிருவிழாவுக்காக தேர்தலை ஒத்திவைக்க இயலுமா: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பதிலளிக்க உத்தரவு\nNext articleவாட்ஸ் ஆப் நிறுவனம் தனது தயாரிப்பை போன்று இருக்கும் சில மூன்றாம் தரப்பு ஆப்களை தடை செய்துள்ளது. \nவிரல் நுனியில்… பேரிடர் அபாய எச்சரிக்கை அறியலாம்: புதிய ‘மொலைப் ஆப்’ இருக்க பயமேன்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFLASH NEWS : E Payroll ல் DA ARREAR சம்பளப் பட்டியல் போடுவதற்கு...\nவெறும் வயிற்றில் திராட்சை ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nகணினி சான்றிதழ் தேர்வுக்கு மே 27 வரை அவகாசம்.\nபுதிய நிறத்தில் அரசுப் பள்ளி புத்தக பைகள்\nFLASH NEWS : E Payroll ல் DA ARREAR சம்பளப் பட்டியல் போடுவதற்கு...\nவெறும் வயிற்றில் திராட்சை ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nகணினி சான்றிதழ் தேர்வுக்கு மே 27 வரை அவகாசம்.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nசூலை 19 (July 19) கிரிகோரியன் ஆண்டின் 200 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 201 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 165 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1545 – இங்கிலாந்தின் “மேரி றோஸ்” என்ற போர்க்கப்பல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://pasiparamasivam.blogspot.com/2019/05/blog-post_12.html", "date_download": "2019-05-21T18:33:13Z", "digest": "sha1:X4EN2ZYAE7C3IMOZZ3X2KL7UMICWGTFA", "length": 13783, "nlines": 54, "source_domain": "pasiparamasivam.blogspot.com", "title": "https://pasiparamasivam.blogspot.com: மதம் கடந்த மனிதம்!!! #YourWidgetID {", "raw_content": "\nஅமேசான் கிண்டிலில் என் படைப்புகள்: 'விந்து சுமப்பவன்'---'நான் இன்னொரு ஹிரண்யன்'---'பத்து ரூபாயில் கடவுள்'---'ஓடி ஒளியும் ஆன்மாவும் தேடி அலையும் மனித குலமும்'---'சுருக்'...'நறுக்'...வாழ்வியல் கதைகள்---'அடடா இந்தப் பெண்கள்'---'கானல்நீர்க் கடவுள்கள்'---'மசுரு விதி'---'உள்ளுறை காமம்'---/marquee> 'காமம் பொல்லாதது'---'சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது'---'கானல்நீர்க் கடவுள்கள்'---'மசுரு விதி'---'உள்ளுறை காமம்'---/marquee> 'காமம் பொல்லாதது'---'சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது'---'100% உண்மைக் கதைகள்'---'பொல்லாத மரணமும் புரியாத உயிரின் இருப்பும்'---'அமேசான் கிண்டிலில் நூல் வெளியீடு...ஓர் அனுபவப் பகிர்வு'---'சாகாத சாமிகளும் சாகப் பிறந்த மனிதர்களும்'---'ஜோதிடச் சனி'---'100% உண்மைக் கதைகள்'---'பொல்லாத மரணமும் புரியாத உயிரின் இருப்பும்'---'அமேசான் கிண்டிலில் நூல் வெளியீடு...ஓர் அனுபவப் பகிர்வு'---'சாகாத சாமிகளும் சாகப் பிறந்த மனிதர்களும்'---'ஜோதிடச் சனி\nஞாயிறு, 12 மே, 2019\nஇன்றைய[12.05.2018] ஊடகங்கள் பலவற்றிலும் வெளியானது கீழ்வரும் செய்தி. மிக்க மகிழ்வுடன் மனதார நாம் அனைவரும் வரவேற்கும் இம்மாதிரி நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுதல் வேண்டும் என்பது நம் விருப்பம்.\nமனிதம் போற்றிய இளைருக்கு நம் மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்\n#அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்தவர் பனுல்லா அகமது. 26 வயதாகும் இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். அவரது அறை நண்பனான தபாஷ் பகதியும் அதே மருத்துவமனையில் டெக்னீஷியனாகப் பணியாற்றி வருகிறார். தபாஷ் தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து ரத்ததானம் போன்ற சேவைகளையும் ஒருங்கிணைத்து வருகிறார். இந்நிலையில் வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ராஜன் என்பவருக்கு உடனடியாக 2 யூனிட் ரத்தம் தேவை என தபாஷுக்கு அழைப்பு வந்துள்ளது. பல இடங்களில் முயற்சி செய்தும் ரத்தம் கிடைக்காத நிலையில் தன் அறை நண்பண் பானுல்லாவிடம் விஷயத்தை கூறியிருக்கிறார். இதையறிந்த பானுல்லா தானே ரத்தம் கொடுக்க முன்வந்துள்ளார்.\nஆனால் பானுல்லா ரமலான் நோன்பில் இருப்பதால் உணவு ஏதும் உட்கொள்ளாத நிலையில் ரத்தம் கொடுக்க வேண்டாம் என தபாஷ் கூறியுள்ளார்.\nஆனால் சூழ்நிலையை புரிந்து கொண்ட பானுல்லா மருத்துவமனைக்குச் சென்று நோயாளிக்கு 1 யூனிட் ரத்தம் கொடுத்துள்ளார். இது குறித்துத் தபாஷ் பேசிய போது, “எனக்கு ரத்த தானம் தொடர்பாக அழைப்பு ஒன்று வந்தது. அதில் நோயாளி ஒருவருக்கு கட்டி அறுவை சிகிச்சை செய்ய அவருக்கு ‘பி’ பாஸிட்டிவ் ரத்தம் தேவைப்படுகிறது. நாங்கள் பலரிடம் கேட்டோம். ஆனால் எங்கேயும் கிடைக்கவில்லை. நல்லவேளை, என் நண்பன் ரத்தத்தை தானமாக வழங்கினான். நோன்பிருக்கும் நிலையிலும் அவன் ரத்தம் வழங்கியது பெருமையாக உள்ளது” எ��்றார்.\nஇது குறித்துப் பேசிய பனுல்லா “என் நண்பன், பி பாஸிட்டிவ் ரத்தம் உள்ளவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டுக்கொண்டிருந்தான். நான் என் மதத்தைச் சேர்ந்தவர்களிடம் ஆலோசித்தேன். நான் ரத்த தானம் செய்ய முடியும். ஆனால் உடல்நலம் சரியில்லாமல் போகலாம். அதனால் விரதம் வீணாகிவிடும் என்றனர். அப்போது நான் என் விரதத்தைக் கைவிட்டு ரத்தம் கொடுக்க முடிவு செய்தேன். மனித வாழ்க்கையும் மனிதநேயமும் தான் அனைத்துக்கும் மேல். நான் ரத்த தானம் செய்ய முடிவெடுத்தபோது எனக்கு வேறு எண்ணமே இல்லை. ரத்தம் கொடுக்க வேண்டும் அவ்வளவுதான். உடல் ரீதியாகப் பொருந்தும் அனைவருக்கும் ரத்தத்தை தானம் செய்ய வேண்டும். ரத்தத்தைத் தானம் செய்வது கடவுளுக்குச் செய்யும் சிறந்த சேவையாகும். இந்த உணர்வு சிறப்பாக உள்ளது” என்று பனுல்லா கூறியுள்ளார்.\nஇஸ்லாமியர்கள் இருக்கும் ரமலான் நோன்பைக் கைவிட்டுப் பனுல்லா ரத்ததானம் செய்தது அனைவர் உள்ளத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது#\nஇடுகையிட்டது 'பசி'பரமசிவம் நேரம் முற்பகல் 11:37\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மதம் | மனிதம் | இஸ்லாமிய இளைஞர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n'பசி', 'கலியுகன்', 'காமக்கிழத்தன்', 'உலகளந்த நம்பி', 'பசிசிவம்', 'கூமுட்டை', 'அறிவிலி நம்பி' என்னும் இவை, 'பசி'பரமசிவம்['பரமசிவம்' மட்டுமே உண்மைப் பெயர்] ஆகிய நான் கதைகள் படைக்கவும், பதிவுகள் எழுதவும் எனக்கு நானே சூட்டிக்கொண்ட புனைபெயர்கள். இவ்வகையில் நானும் ஒரு சாதனையாளன்தான். ஹி...ஹி...ஹி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகடந்த 07 நாட்களில் முன்னணி பெற்றவை:\n# காட்டு ராஜாவான சிங்கம் காட்டிலுள்ள மிருகங்களையெல்லாம் தன் குகை வாசலுக்கு வருமாறு கட்டளையிட்டது. அனைத்து விலங்குகளும் வந்து குழுமின. ...\nஉத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகேயுள்ள ஹபூரைச் சேர்ந்தவர் அந்தச் சிறுமி. 14 வயதில்[2009ஆம் ஆண்டு] அவளுக்குத் திருமணம் செய்வித்தார் அவளின் ...\nதமிழகக் காங்கிரசின் கண்டிக்கத் தக்க 'சண்டியாகம்'\n'சண்டி' என்பது, தீய சக்திகளை அழிக்க வல்ல 'சண்டி தேவி' என்னும் பெண் தெய்வத்தைக் குறிக்கும். இந்த யாகத்தை ஏழு பிராமணர்கள் இண...\nகொலைக்கும் தீவிரவாதத்திற்கும் என்ன வேறுபாடு\n''சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே என��னும் இந்துதான்'' என்று 'மக்கள் நீதி மய்யம்' தலைவர் கமல்ஹ...\n'குமுதம்' வார இதழ் அதிபரின் கனிவான கவனத்திற்கு.....\nஅதிபர் அவர்களே, அமரர்களான தங்களின் தந்தையாரும்[பி.வி.பார்த்தசாரதி], அன்றைய இதழின் ஆசிரியர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை அவர்களும், துன்புற்றோரின் த...\nதமிழகக் காங்கிரசின் கண்டிக்கத் தக்க 'சண்டியாகம்'\nகொலைக்கும் தீவிரவாதத்திற்கும் என்ன வேறுபாடு\n'குமுதம்' வார இதழ் அதிபரின் கனிவான கவனத்திற்கு.......\n'அந்த' 80% 'இந்தி'யர்கள் இந்தி படிக்கவில்லையா\n'காமம் பொல்லாதது' [அமேசான் கிண்டில் வெளியீடு] நூலு...\nஅமேசான் கிண்டிலில் வெளியான என் நூலுக்கான மதிப்புரை...\nதமிழ்நாடு அறநிலையத்துறையினருக்கு ஒரு மனம் 'வெதும்ப...\nதமிழ் பேசும் காட்டுமிராண்டிக் கும்பல்\n'பசி'பரமசிவம். பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Cimmerian. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilhelp.wordpress.com/2012/04/09/alternate-arts-at-madras-april-14-15-chennai/", "date_download": "2019-05-21T19:36:01Z", "digest": "sha1:766LBTSHSY4ZJUNLEJVXHNWUEDEJCJUR", "length": 10939, "nlines": 230, "source_domain": "tamilhelp.wordpress.com", "title": "Alternate Arts at Madras: April 14 & 15 – Chennai Events: Theater by Gnani Sankaran Group: Pareeksha Play | Tamil Archives", "raw_content": "\nஎது மேலே சொல்லப்பட்டதோ அது விளையாட்டாகவே சொல்லப்பட்டது. எது விளையாட்டாக சொல்லப்பட்டதோ அதுவே மேலே இருக்கிறது. விளையாட்டாக மேலே சொல்லப்பட்டதை எவன் விளையாட்டாக எடுக்கிறானோ அவன் வீண் டென்ஷன் அடையமாட்டான். எவன் வீண் டென்ஷன் அடைகிறானோ அவன் விளையாட்டாக மேலே சொல்லப்பட்டதை விளையாட்டாக எடுக்காதவன். ஹரி ஓம் தத் ஸத்\nஏப்ரல் 14 சனி மாலை 6 மணிக்கு ஸ்பேசஸ் அரங்கு, 1, எலியட் பீச் சாலை பெசண்ட் நகர். ஏப்ரல் 15 ஞாயிறு காலை 10 மணிக்கு தியாகராய நகர் கிரிபித் சாலை கிருஷ்ண கான சபா அரங்கில்.\nசென்னையின் முதல் மாற்று நாடக இயக்கமான பரீக்‌ஷா 1978லிருந்து இதுவரை இந்திரா பார்த்தசாரதி, அம்பை, பிரபஞ்சன், அறந்தை நாராயனன், சுஜாதா, ஞாநி, முதலானோர் நாடகங்களையும் பாதல் சர்க்கார், விஜய் டெண்டுல்கர்,ஹெரால்ட் பிண்ட்டர், பிரீஸ்ட்லீ,பெர்டோல்ட் பிரெக்ட் ஆகியோரின் படைப்புகளின் தமிழ் வடிவங்களையும் நிகழ்த்தி வந்திருக்கிறது.\nஜெர்மன் நாடகாசிரியர் பிரெக்ட்டின் காகேசியன் சாக் சர்க்கிள் நாடகத்தை தமிழுக்கேற்ற விதத்தில் மாற்றியமைத்து ஞாநி எழுதி இயக்கும் நாடகமே வட்டம். துரைகள் காலம் முதல் புரட்சி காலம் வரையிலான கதையை 20க்கும் மேற்பட்ட நடிகர்களுடன் சொல்கிறது இந்த நாடகம். ஒரு குழந்தை யாருக்கு சொந்தம் – பெற்ற அன்னை துரையம்மாவுக்கா, வளர்த்த அன்னை கன்னியம்மாவுக்கா என்பதை திருடியாக இருந்து நீதிபதியாக மாறிய முனியம்மா எப்படி தீர்மானிக்கிறாள் என்பதே கதை. பெண்களுக்கான் சம உரிமை, நிலத்தின் மீதான உழவரின் உரிமை, ராணுவம் முதலிய ஆட்சி இயந்திரங்களின் பங்கு எல்லாவற்றையும் பற்றி சமூக அரசியல் தொனியில் எள்ளலுடன் சொல்கிறது வட்டம்.\nWriter Balakumaran's No smoking in Dinakaran: ”நான் விட்ட பிறகும் அது விடவில்லையே” - பாலகுமாரன்\nகால் முளைத்த கதைகள் - எஸ். ராமகிஷ்ணன் - உயிர்மை பதிப்பகம்\nகுருசாமிமயில்வாகனன் on வ.உ.சி. – V. O. Chidamba…\njayanthi on கால் முளைத்த கதைகள் – எஸ…\nஉடன்வந்தி அருநிழல் |… on அ முத்துலிங்கம்\nvelvarowe32264 on கண்ணாடியுள்ளிருந்து கவிதைகள் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/03/03215855/1148836/Mani-Shankar-Aiyar-is-the-resolution-at-the-Congress.vpf", "date_download": "2019-05-21T19:31:58Z", "digest": "sha1:RO7QOR637X7UQAUTMVBWZBHSFGYIGMYY", "length": 16548, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "மணிசங்கர் அய்யரை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்க காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் || Mani Shankar Aiyar is the resolution at the Congress party meeting to permanently remove", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமணிசங்கர் அய்யரை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்க காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்\nமணிசங்கர் அய்யரை நிரந்தரமாக காங்கிரஸ் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று காங். கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் மயிலாடுதுறையில் பரபரப்பு ஏற்பட்டது.\nமணிசங்கர் அய்யரை நிரந்தரமாக காங்கிரஸ் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று காங். கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் மயிலாடுதுறையில் பரபரப்பு ஏற்பட்டது.\nநாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியினர் இருபிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர். முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் தலைமையில் ஒரு பிரிவினரும், முன்னாள் மாவட்ட தலைவர் பண்ணை சொக்கலிங்கம் தலைமையில் மற்றொரு பிரிவினரும் செயல்பட்டு வருகின்றனர். இதனால் கூட்டங்கள், ஆர்ப்பாட்டம் போன்றவற்றை இருபிரிவினரும் தனிதனியாக நடத்தி வருகின்றனர். இது காங்கிரஸ் கட்சியில் இரு பிரிவு நிர்வாகிகளிடம் உச்சக்கட்ட புகைச்சலை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்த நிலையில் மயிலாடுதுறை நகர காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் முன்னாள் மாவட்ட தலைவர் பண்ணை சொக்கலிங்கம் தலைமையில் நடந்தது.\nஇதில் முன்னாள் மாவட்ட இளைஞர்தலைவர் ராம. சிதம்பரம், முன்னாள் நகர தலைவர் செல்வம், முன்னாள் மாவட்ட பொது செயலாளர் கமலநாதன்.செய்தி தொடர்பாளர் கனகசபை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-\nமணிசங்கர் அய்யரை நிரந்தரமாக காங்கிரஸ் கட்சியை விட்டு நீக்க வேண்டும்.\nமத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.\nஇதில் மயிலாடுதுறை சட்ட மன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கல்யாண ராமன் உள்பட பலர்கலந்து கொண்டனர்.\nஇதேபோல் நகர காங்கிரசில் மற்றொரு பிரிவு கூட்டம் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் தலைமையில் நடந்தது.\nமாநில பொதுகுழு உறுப்பினர்கள் உத்தமன், நீடுர் நவாஸ், சிறுபான்மை பிரிவு துணைதலைவர் சம்சுதின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகூட்டத்தில் நகர தலைவர் ராமானுஜம் வரவேற்றார் இதில் பூவாலைமதி, பத்ம நாபன், செய்தி தொடர்பாளர் சிவாஜிசேகர் கலந்து கொண்டனர். #tamilnews\nதமிழகம் முழுவதும் ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்- பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் - திமுக 14 தொகுதி, அதிமுக 3 தொகுதியில் வெற்றி - கருத்துக்கணிப்பில் தகவல்\nடெல்லி பாஜக அலுவலகத்தில் மத்திய மந்திரிகள் குழு கூட்டம் மோடி தலைமையில் தொடங்கியது\nகாஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் துப்பாக்கி சண்டை\nரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மீது தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற்றார் அனில் அம்பானி\nஅருணாச்சல பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதல்- 7 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் அதிமுக ஆட்சியும், மத்தியில் மோடி ஆட்சியும் தொடரும்- அன்புமணி ராமதாஸ்\nவிழுப்புரம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்\nகுன்னம் அருகே பஸ் வசதி இன்றி கிராம மக்கள் அவதி\nஆரணி அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்\nஊட்டியில் கைவினை பொருட்கள் கண்காட்சி\nசரக்கு வாகனத்தில் மதுபாட்டில்கள், சாராயம் கடத்திய வாலிபர் கைது\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவ��ற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nதமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வெற்றி தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள்\nதாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத விஷயங்கள்\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nநான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/World/2018/05/14103842/1162838/again-Spread-Ebola-disease-fear-of-world-states.vpf", "date_download": "2019-05-21T19:31:31Z", "digest": "sha1:FS3XQSZWSTOHSLSFT2VFFI4XSBQBSVWI", "length": 16717, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "மீண்டும் பரவும் எபோலா நோய் - உலக நாடுகள் அச்சம் || again Spread Ebola disease fear of world states", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமீண்டும் பரவும் எபோலா நோய் - உலக நாடுகள் அச்சம்\nஎபோலா நோய் மீண்டும் பரவி இருப்பது உலக நாடுகளை கவலையடைய செய்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் அனைத்து நாடுகளையும் உஷாராக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. #Eboladisease\nஎபோலா நோய் மீண்டும் பரவி இருப்பது உலக நாடுகளை கவலையடைய செய்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் அனைத்து நாடுகளையும் உஷாராக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. #Eboladisease\nமேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 2013-ம் ஆண்டு ‘எபோலா’ நோய் பரவியது. முதலில் கினியா நாட்டில் பரவிய நோய் பின்னர் சிரியாலோன், லைபிரியா, காங்கோ குடியரசு உள்ளிட்ட நாடுகளிலும் பரவியது.\n2016-ம் ஆண்டு வரை இந்த நோய் தொடர்ந்து பரவி வந்தது. இதில் 28 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 11 ஆயிரத்து 310 பேர் உயிரிழந்தனர். இந்த நோய் ‘எபோலா’ என்ற வைரசால் பரவுகிறது.\n1976-ல் இதேபோல ஆப்பிரிக்க நாடுகளில் இந்த நோய் பரவி 150 பேர் பலியானார்கள். அதன்பிறகு 2013-ம் ஆண்டுதான் மிக அதிக அளவில் தான் தாக்குதல் இருந்தது. 2016-க்கு பிறக��� நோய் கட்டுக்குள் வந்தது.\nஇந்த நோய் மனிதனிடமிருந்து மனிதனுக்கு உடனடியாக தொற்றக்கூடியதாகும். இதனால் சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்சுகள் கூட நோய் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்தனர்.\n‘எபோலா’ நோய் கட்டுக்குள் இருந்த நிலையில் இப்போது காங்கோ குடியரசு நாட்டில் மீண்டும் பரவி இருக்கிறது. இதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 2 பேர் மட்டுமே ‘எபோலா’ கிருமிக்கு உயிரிழந்ததை உறுதி செய்துள்ளனர். மற்றவர்கள் ‘எபோலா’ நோயினால் தான் உயிரிழந்தார்களா என்று உறுதிப்படுத்த முடிய வில்லை.\nதற்போது 36 பேர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிசசை பெற்று வருகிறார்கள். அவர்களில் 18 பேர் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. மீண்டும் ‘எபோலா’ நோய் பரவி இருப்பது உலக நாடுகளை கவலையடைய செய்துள்ளது.\nஅனைத்து நாடுகளும் உஷாராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனமும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. காங்கோ குடிரசில் இருந்து மற்ற நாடுகளுக்கு இந்த நோய் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நட வடிக்கை எடுத்துள்ளனர்.\n‘எபோலா’ நோயை கட்டுப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை கொடுத்தே நோயை குணப்படுத்தி வருகிறார்கள். #Eboladisease\nதமிழகம் முழுவதும் ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்- பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் - திமுக 14 தொகுதி, அதிமுக 3 தொகுதியில் வெற்றி - கருத்துக்கணிப்பில் தகவல்\nடெல்லி பாஜக அலுவலகத்தில் மத்திய மந்திரிகள் குழு கூட்டம் மோடி தலைமையில் தொடங்கியது\nகாஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் துப்பாக்கி சண்டை\nரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மீது தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற்றார் அனில் அம்பானி\nஅருணாச்சல பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதல்- 7 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் அதிமுக ஆட்சியும், மத்தியில் மோடி ஆட்சியும் தொடரும்- அன்புமணி ராமதாஸ்\nஅமெரிக்காவில் கடற்படை விமானம் விபத்தில் சிக்கியது\nமெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு - 10 பேர் பலி\nபாகிஸ்தான் நாட்டின் மத்திய மந்திரி மாரடைப்பினால் மரணம்\nமெக்கா நகரின் மீது ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதல் - சவுதி அரேபியா குற்றச்சாட்டு\nமதரசாக்களை கல்வித்துறையின் கண்காணிப்பில் கொண்டு வர இலங்கை அரசு முடிவு\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nதமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வெற்றி தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள்\nதாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத விஷயங்கள்\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nநான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsline.com/23178", "date_download": "2019-05-21T19:25:27Z", "digest": "sha1:UXVZVAPRCZNJNLBIUDDCHLZFWSIWDOQX", "length": 8859, "nlines": 170, "source_domain": "www.tamilnewsline.com", "title": "தமிழகத்தில் தாலி கட்டும் நேரத்தில் மணமகள் செய்த துணிச்சல் செயல்! - Tamil News Line", "raw_content": "\nவவுனியா பிரதேச செயலாளரின் உறுதுணையுடன் றிசாட்பதியுதீனின் மாஸ்டர் பிளான்\nஅக்காவுடன் சேர்ந்து கணவரை கொன்று சாக்கடையில் வீசிய மனைவி\nகர்ப்பிணியாக வீடு திரும்பிய பரிதாபம்\nசின்ன வயது பெண்ணுடன் இலங்கை அமைச்சர் உல்லாசம்: வீடியோ\nதமிழகத்தில் தாலி கட்டும் நேரத்தில் மணமகள் செய்த துணிச்சல் செயல்\nதமிழகத்தில் தாலி கட்டும் நேரத்தில் மணமகள் செய்த துணிச்சல் செயல்\nதமிழகத்தில் தாலி கட்டும் நேரத்தில் மணமகள் திருமணத்தை நிறுத்துங்கள் எனவும் அதையும் மீறினால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறியதால், அங்கு பரபரப்பு நிலவியது.\nதிருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், மும்பையில் வேலை செய்பவரும் தேவரடியார் குப்பம் கிராமத்தை சேர்ந்தவருமான அய்யப்பனுக்கும்(27) மணமகன் இல்லத்தில் திருமணம் நடைபெறவிருந்தது.\nநேற்று முன்தினம் இரவு மணமகன் அழைப்பும், விருந்தும் நடைபெற்றது. இந்நிலையில் நேற��று காலை திருமணத்துக்கு ஏற்பாடு நடந்தது.\nமணமேடையில் மணமகன் மாங்கல்யத்தை பெற்று, மணமகளின் கழுத்தில் கட்ட முற்பட்டார். அப்போது திடீரென்று மணமேடையை விட்டு எழுந்த மணமகள், நான் மைனர். எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை.\nஎன்னை பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்யச் சொல்கிறார்கள். உடனே திருமணத்தை நிறுத்துங்கள். மீறி தாலி கட்டினால் தற்கொலை செய்து கொள்வேன் என அங்கு உறவினர்கள் பலர் இருக்கும் போது கூறினார்.\nஅதுமட்டுமின்றி உடனடியாக தன்னுடைய செல்போனில் 100-க்கு போன் செய்து பொலிசாரிடம் தனக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க முயற்சிப்பதாகவும், கூறியுள்ளார்.\nஇதையடுத்து அங்கு விரைந்து வந்த பொலிசார் திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதையும் படியுங்க : கணவனுடன் தினமும் செக்ஸ்ஏர் இந்தியா பெண் பைலட்டுக்கு ஏற்பட்ட விபரீத அனுபவம்\nமிரட்டும் பருவமழை.. சென்னைக்கு ஆபத்து வருமா\nகணவன் – மனைவியாக வாழ்ந்த காதலி காதலை உதறித்தள்ளியதால் இளைஞன் எடுத்த முடிவு\nஉஷா கர்ப்பிணி இல்லை : பிரேத பரிசோதனையில் தகவல்\nதிருவனந்தபுரம் புறநகர் பகுதியில் காதலியின் தாயை பெரலில் அடைத்து வீசிய வாலிபர் தற்கொலை (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ajjeyabal1982.blogspot.com/2015/11/blog-post_42.html", "date_download": "2019-05-21T19:58:29Z", "digest": "sha1:6XF5DLYHZXLPJX6KLNCUSJA5WD7K3J2F", "length": 16015, "nlines": 89, "source_domain": "ajjeyabal1982.blogspot.com", "title": "கவிதை: திரு. ஜி.யு.போப்.", "raw_content": "\nதிங்கள், 2 நவம்பர், 2015\nதமிழுக்கு தொண்டாற்றிய அயல்நாட்டுப் பெருமகனார். திரு. ஜி.யு.போப்.\nஜி. யு. போப் (George Uglow Pope, ஏப்ரல் 24, 1820 - பெப்ரவரி 12, 1908)கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராக தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்கு சேவை செய்தவர். திருக்குறள், நாலடியார், திருவாசகம் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.\n· 1 வாழ்க்கைச் சுருக்கம்\n· 2 தமிழ்நாட்டிற்கு வருகை\n· 3 தமிழ்த் தொண்டுகள்\n· 4 மூன்று இறுதி விருப்பங்கள்\nகனடாவின் பிரின்ஸ் எட்வெர்ட் தீவில்) என்னுமிடத்தில் ஜான் போப், காதரீன் யூக்ளோ போப் ஆகியோருக்கு பிறந்தார் போப். ஜீயார்ஜ் யூக்ளோ என்பது போப்பின் இயற்பெயர்.[1] தந்தையாரின் வாணிபத்திற்காக எட்வர்ட் தீவு சென்றிருந்த குடும்பம், போப்பின் குழந்தைப் பருவத்திலேயே 1826 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு குடும்பத்துடன் திரும்பியது.[1]19 வயது வரை ஹாக்ஸ்டன் கல்லூரியில் கல்வி பயின்றார்.\nஇங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 முதல் 1908 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராகப் பணியாற்றினார். 1886 ஆம் ஆண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களை பதிப்பித்தார். தமிழ் மீது பெரும் பற்று கொண்ட இவர் நாலடியார், திருவாசகம் ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.\nவிவிலிய நூற்கழகத்தைச் சேர்ந்து சமயப்பணி புரிவதற்காக 1839 இல் தமிழ் நாட்டிற்கு வந்தார். கப்பலில் பயணம் செய்த எட்டு மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார்.\nசென்னைக்கு வந்த போப் சாந்தோம் பகுதியில் தங்கினார். வெஸ்லியன் சங்கம் சார்பாக சென்னை வந்த போப், சென்னையில் இங்கிலாந்து திருச்சபையில் சேர்ந்தார். அங்கு ’குரு’ பட்டம் பெற்றார். எஸ். பி. ஜி எனும் நற்செய்திக் கழகத்தின் தொண்டராக ஏற்றுக் கொள்ளப்பட்டார். அச்சங்கத்தால் சாயர்புரம் சிற்றூருக்கு சமயத்தொண்டுக்காக அனுப்பி வைக்கப்பட்டார்[1]\nதூத்துக்குடிக்கு அருகே உள்ள சாயர்புரத்தில் தங்கியிருந்த அவர் ஆரியங்காவுப் பிள்ளை , இராமானுசக் கவிராயரிடத்திலும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். அருகில் உள்ள செந்தியம்பலம் கிராமத்தை சேர்ந்த நம்மாழ்வார் என்பவர் போப் உடன் நட்பாகி ஞான சிகாமணி என்று தன் பெயரை மாற்றி கிறித்துவரானார். அதனால் ஒரு துவக்க பள்ளிக்கு அவர் பெயரை சூடினார் போப். தமிழ் தவிரதெலுங்கு, மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார். 1850 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்ற போப் அங்கு திருமணம் செய்து கொண்டார்.\nபோப்பின் சாயர்புர பணி சமயப்பணி, கல்விப்பணி என இரு பகுதிகள் கொண்டது.[1]\nதன் மனைவியுடன் தமிழகம் திரும்பினார். எட்டு ஆண்டுகள் தஞ்சாவூரில் சமயப்பணியை தொடர்ந்தார். இந்த கால கட்டத்தில் புறநானுறு, நன்னூல், திருவாசகம், நாலடியார் போன்ற நூல்களை கற்றார். சில ஆங்கில மொழி இதழ்களில் தமிழ் குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதினார்.\nபோப்பின் தஞ்சாவூர் பணி சமயப்பணி, கல்விப்பணி, தமிழ்ப்பணி என முப்பரிமாணம் கொண்டது.[1]\nதஞ்சையில் கிறித்துவத்திற்கு மதம் மாறிய பின்னர் சாதி உயர்வு தாழ்வுகளை மறக்காத உயர் சமூகத்தைச் சேர்ந்தோராகக் கருதப்பட்டோர் தங்களுக்கு முதலிடம் கேட்டனர். போப் இறைவன் முன்னிலையில் அனைவரும் சமம் என்றார். அவரது கருத்து முதலிடம் கேட்டோரால் ஏற்கப்படவில்லை. கிறித்துவ சபையான நற்செய்திக் கழகத்தாரும் உயர் சமூகத்தைச் சேர்ந்தோராகக் கருதப்பட்டவர்களைச் சார்ந்து நின்றதால், போப் தமது 16 வருட நற்செய்திக் கழகத் தொண்டர் பணியிலிருந்து விலகி கிறித்துவ சங்கங்களின் சார்பின்றி அவர்களது பொருள் உதவியின்றி தனிப்பட்ட முறையில் சமயப் பணியாற்றும் நோக்குடன், போதிய பொருளின்றி தஞ்சையிலிருந்து மனைவி மற்றும் ஐந்து மக்களுடன் மாட்டு வண்டியில் ஏறி 24 நாட்கள் பயணம் செய்து உதகமண்டலம் சென்றார்.[1]\nஉதகையில் ஐரோப்பிய மாணவர்களுக்கு ஆசிரியராக அமர்ந்து பாடம் சொன்னார், பின்னர் உதகையில் சிறந்த பள்ளியை உருவாக்கினார், சிறைத் தண்டனை பெற்றிருந்த ஐரோப்பிய குற்றவாளிகளைக் கண்டு பேசுவார். இடைவிடாது பழைய தமிழ்நூல்களைக் கற்றுவந்தார். பழைய ஏட்டுச் சுவடிகளைத் தேடிச் சேகரித்தார். [1]\nஉதகையில் அவரது பணிக்காக இங்கிலாந்தின் கந்தர் புரி அத்தியட்சர் ’மறை நூற் புலவர்’ எனும் பட்டம் அளித்தார். [1]\n1871இல் சில சூழல் காரணமாக பெங்களூர் சென்று அங்கு கல்விப் பணியும் சமயப்பணியும் ஆற்றினார். அங்கு உடல் நலம் குன்றியதால் 1882இல் இங்கிலாந்து திரும்பினார்.[1]\n· இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 முதல் 1908 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராக பணியாற்றினார்.\n· 1886 ஆம் ஆண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார்.\n· புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களை பதிப்பித்தார்.\n· தமிழ் மீது பெரும் பற்று பெற்ற அவர் நாலடியார், திருவாசகம் ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.\nமுதுமையில் தளர்ச்சியடைந்த சமயம் தமது நண்பரிடம் மூன்று விருப்பங்களைத் தெரிவித்திருந்தார் ஜி.யு.போப்.[1]\n· இறப்புக்கு பின் தனது கல்லறையில் இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்ற வாசகம் இடம்பெற வேண்டும்[1](அவரது உயிலிலோ அவரது கல்லறையிலோ அத்தகைய கருத்து சேர்க்கப்படவில்லை).\n· தமது கல்லறைக்குச் செலவிடும் தொகையில் ஒரு சிறுபகுதியாவது தமிழ் மக்களின் நன்கொடையால் அமைய வேண்டும். பச்சையப்பன் கல���லூரித் தமிழ் பேராசிரியர் செல்வக் கேசவராயர் தமிழன்பர்களிடம் நன்கொடை திரட்டி இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார்.[1]\n· கல்லறையில் தம்மை அடக்கம் செய்யும் போது தான் மொழிபெயர்த்து வெளியிட்ட திருக்குறள் மற்றும் திருவாசத்தையும் உடன் வைக்க வேண்டும் என்பது.[1]\nதமிழுக்கு தொண்டாற்றிய அயல்நாட்டினருள் திரு.ஜி.யு.போப் அவர்களுக்கும் மிகப்பெரிய பங்குண்டு என்பதை இந்தக் கட்டுரை வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம்\nஇடுகையிட்டது joseph jeyabal நேரம் பிற்பகல் 2:20\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநன்றி: விக்கிபீடியா ன்னு கூடவா போடக் கூடாது\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்பு என்பது நெல் மாதிரிபோட்டாத்தான் முளைக்கும் -...\nநதியின் நாதம் ஓடுகின்ற நதிக்கு ...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennailbulletin.com/2019/03/14/c-peptide-test-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-1-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-medscape-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86/", "date_download": "2019-05-21T19:08:52Z", "digest": "sha1:GJPU3GLSWUHI5V6LF6W3KEKZ3PAUVHD4", "length": 15366, "nlines": 158, "source_domain": "chennailbulletin.com", "title": "C-Peptide Test வகை 1 நீரிழிவு – Medscape பிறகு நெறிமுறை இருக்க வேண்டும் – Chennai Bulletin", "raw_content": "\nஆப்பிள் மேக்புக் ப்ரோ – சி.என்.சி.சி மீது முறித்துக் கொண்டிருக்கும் விசைப்பலகைக்கு மற்றொரு மாற்றத்தை உருவாக்குகிறது\nசெயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஷஃப்ளர்போர்டு கிளப் வெள்ளி நைட் ஹாட்ஸ்பாட் – ஏபிசி அதிரடி நியூஸ் – டம்பா பே\nஅடோப் மொபைல் வீடியோ ஆசிரியர் பிரீமியர் ரஷ் அண்ட்ராய்டில் அறிமுகமானது – அண்ட்ராய்டு மத்திய\nOnePlus 7, OnePlus 7 ப்ரோ தங்கள் அண்ட்ராய்டு Q பீட்டா கிடைக்கும் 3 கட்டங்கள் – NDTV செய்திகள்\nஎம்.எஸ். தோனி புதிய வீடியோவுடன் ஓய்வு பெற்றார் – நியூஸ் 18\nC-Peptide Test வகை 1 நீரிழிவு – Medscape பிறகு நெறிமுறை இருக்க வேண்டும்\nC-Peptide Test வகை 1 நீரிழிவு – Medscape பிறகு நெறிமுறை இருக்க வேண்டும்\nMedscape இல் வரம்பற்ற அணுகலைப் பெறவும்.\nஒரு மெட்ஸ்கேப் உறுப்பினர் இல்லையா\nஇலவச வரம்பற்ற அணுகலைப் பெறவும்\nமருத்துவ இலக்கியத்தில் சமீபத்திய முன்னேற்றங்கள், FDA போன்ற ஒழுங்குமுறை முகவர் மற்றும் உலகளாவிய 200+ மருத்துவ மாநாடுகள் ஆகியவற்றால் அறிவிக்கப்பட வேண்டும்.\nஒரு வெற்றிகரமான மருத்துவ நடைமுறைகளை கட்டியெழுப்பவும் பர��மரிக்கவும் சிக்கலான வியாபாரத்தை, சட்டபூர்வமான, மற்றும் நெறிமுறைகளில் செல்லவும்.\n30 க்கும் மேற்பட்ட மருத்துவ விசேட நிபுணர்களைப் பின்தொடரும் அதே நேரத்தில் மருத்துவ வளர்ச்சிக்கான தங்கள் கருத்துக்களும் வழிகாட்டிகளும் பகிர்ந்து கொள்ளும் நிபுணர்கள்.\n30 க்கும் மேற்பட்ட மருத்துவ விசேட நிபுணர்களைப் பின்தொடரும் அதே நேரத்தில் மருத்துவ வளர்ச்சிக்கான தங்கள் கருத்துக்களும் வழிகாட்டிகளும் பகிர்ந்து கொள்ளும் நிபுணர்கள்.\n8000+ மருந்துகள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட மருந்துகள், மருந்துகள் மற்றும் கூடுதல் மருந்துகள்\nநோய் மற்றும் நிபந்தனை கட்டுரைகள்\n7600 நோய்கள், நிபந்தனைகள் மற்றும் நடைமுறைகள் கட்டுரைகள் படங்கள் மற்றும் படிப்படியான வீடியோக்களை அதிகரிக்கின்றன\nஅத்தியாவசிய குறிப்பு கருவிகள், ஒரு மருந்து-தொடர்பு சோதனையாளர், மருத்துவ கால்குலேட்டர்கள் மற்றும் ஒரு மாத்திரை அடையாளங்காட்டி உட்பட.\nமுன்னேற்றத்தை கண்காணிக்கும் தனிப்பட்ட சிஎம்இ கருவி, சி.எம்.இ. செயற்பாடுகளை பூர்த்தி செய்துள்ளது\nபல அங்கீகாரங்களுடன் கூட்டு ஒப்பந்தம், இதில் அடங்கும்:\nமருத்துவ கல்விக்கான அங்கீகார கவுன்சில் (பாராட்டுடன்)\nஅமெரிக்க செவிலியர்கள் அங்கீகாரம் மையம் ஆணையம் ஆணையம்\nபார்மசி கல்விக்கான அங்கீகாரம் கவுன்சில்\nமுன்னேற்றத்தை கண்காணிக்கும் ஒரு தனிப்பட்ட செயல்பாடு டிராக்கர் மற்றும் பதிவு நிறைவு CME நடவடிக்கைகள்\nமருத்துவர்கள் ஒரு சமூகம் உங்கள் வழக்குகளில் பயனுள்ளதாக ஆலோசனை பெறவும்.\nஉங்கள் மருத்துவ நிபுணத்துவத்தை வெளிப்படுத்துங்கள்.\nஅத்தியாவசிய வியாபார அறிவு பெறுதல்\nமருத்துவத்தின் வியாபார அம்சங்களை மேம்படுத்துவதோடு, மாறும் சுகாதார நிலப்பகுதிக்கு மேல் இருக்கவும்.\n* மெட்ஸ்கேப் பிசினஸ் ஆஃப் மெடிக்கல் அகாடமி சர்வே, செப்டம்பர் 2015\nஅனுபவம் வாய்ந்த நிபுணர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்\nவணிக சுகாதார வல்லுநர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் ஆகியோரால் மருத்துவர்களுக்கு குறிப்பாக பாடப்பிரிவுகள் உருவாக்கப்பட்டது.\nஉங்கள் சொந்த பாடத்திட்டத்தை உருவாக்குங்கள்\nஉங்கள் தேவைகளின் அடிப்படையில் படிப்பைத் தேர்வுசெய்யவும். நிச்சயமாக சான்றிதழ்கள் மற்றும் விருப்ப CME ஐ சம்பாதிக்க.\nகவனிப்பு முடிவெட��க்கும் பட்சத்தில் விரைவான, துல்லியமான பதில்களைப் பெறுங்கள்.\nஉங்கள் சிறப்பு மற்றும் மருந்து முழுவதும் செய்தி உடைத்து மேல் மேல் தங்க.\nCME மற்றும் கல்வி பயன்பாடு\nஎப்போது வேண்டுமானாலும் உங்கள் தொழில் வளர்ச்சியைத் தொடரவும்.\nநீங்கள் நியூ யார்க் டைம்ஸ் மற்றும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ஆஃப் மருந்தாக மாறிவிட்டீர்கள். ஒரு காலை படிக்க வேண்டும்.\nநான் மெட்ஸ்கேப் கண்டுபிடித்தவரை நான் சாதாரண டாக்டர். சிறந்த புதுப்பித்தல்களுடன் ஒரு அற்புதமான ஆதார கருவி.\nசிறந்த உள்ளடக்கம். பொருத்தமற்ற விமர்சனங்களை. தொடர்புடைய தலைப்புகள். வெட்டும் முனை.\n395 ஹட்சன் தெரு, 3 வது மாடி\nமருத்துவப் பரிபூரணத்தை நினைவுகூறுவதன் காரணமாக FDA ஓட்டுப்பொறுப்பு பற்றாக்குறையை எளிதாக்குகிறது\nபார்சிலோனா 'அலெக்ஸி சான்செஸ் பரிமாற்ற அடியை மான் யூட்ட் நட்சத்திரம் மீண்டும் கையெழுத்திட வாய்ப்பு நிராகரிக்கிறது' – மிரர் ஆன்லைன்\nபிஎஸ்இ யில் 40 வாரங்களில் 52 பங்குகளின் விலை உயர்ந்தது; 87 பேருக்கு 1 ஆண்டு தாழ்த்தப்பட்டோர் – Times of India\nசுசூகி Gixxer SF 250, SF150 Launch லைவ்: விலை, படங்கள், அம்சங்கள் மற்றும் மேலும் – News18\nடி-ஸ்டா பஸ்: ஐசிஐசிஐ வங்கியுடன் வங்கிகளின் பங்கு, எஸ்.பி.ஐ 5-6% அதானி குழு பங்குகள் ஸ்பைக், VIX டாங்கிகள் – Moneycontrol\nபெட்ரோல் மற்றும் டீசல் இன்று எவ்வளவு பணம் செலுத்துகிறீர்கள் – NDTV News\nஹூண்டாய் அறிமுகப்படுத்தும் டஸ்கன் எஸ்யூவி இந்தியாவில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் – GaadiWaadi.com\nMG ஹெக்டர் விரிவான வாக்கர் வீடியோவில் விவரிக்கப்பட்டது – GaadiWaadi.com\nவாரம் முதல் 5 கார் செய்திகள் – CarDekho\nவிளக்கப்பட்டது: இந்தியாவின் மறைமுக உழைப்பு மூலதனம் மற்றும் உயர்ந்து வரும் திவாலா நிலைகள் – தி நிதி எக்ஸ்பிரஸ்\nஇண்டிகோ நிறுவனத்தின் இணை நிறுவனர் நாட் இன்டென்ட் ஆன் டேக்கிங் கன்ட்ரோல் ஆஃப் கம்பெனி, சி.இ.ஓ. இன் அம்ட் அட் ரிட்ஸ் ஆஃப் கிரிசிஸ் – நியூஸ் 18\nசுற்றுச்சூழல் நச்சுகள் எதிர்கால தலைமுறையினரின் வளத்தை சீர்குலைக்கலாம்: ஆய்வு – வணிகநெய்\nகுடிக்கக் காபி குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது – News18\nஆரோக்கியமான உணவை உட்கொள்வது மற்றும் உடற்பயிற்சி செய்வது டிமென்ஷியா அபாயத்தை குறைக்கும் – NDTV உணவு\nரேசிங் ஆபரேஷன் – RNZ என்ற அளவிலான Nzers வைக்கும் அளவிடுதல் தடுப்பு இடைவெளி\nபெர்ரர் பார்க் மருத்துவமனை இடுப்பு, முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைக்கு ரோபாடிக் அறுவை சிகிச்சை அறிமுகப்படுத்துகிறது – பிஎஸ்எஸ் பீரோ\nஆகஸ்ட் முதல் DR காங்கோவில் எபோலா திடீர் தாக்குதலில் 1,200 பேர் உயிரிழந்தனர்: சுகாதார அமைச்சகம் – indiablooms\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/08/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-05-21T18:44:11Z", "digest": "sha1:AFJ2PZDMRYKBHSXEECRQ3UQ5BEAGRE3T", "length": 42761, "nlines": 200, "source_domain": "chittarkottai.com", "title": "அலர்ஜி – ஒவ்வாமை « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபிளாஸ்டிக் – சிறிய அலசல்..\nஇருமல் மருந்துக்கு அடிமையான பார்மஸிக்காரர்\nநோய் எதிர்ப்பை அதிகரிக்கும் ஒரு கரண்டி சர்க்கரை\nஆண்மை விருத்திக்கு உதவும் வெங்காயம்\nஉடல் நலத்துக்கு நன்மை பயக்கும் சீனக்கஞ்சி\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 12,879 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅலர்ஜி என்றால் `ஒவ்வாமை’ என்று பொருள். அலர்ஜி என்ற பெயரை முதலில் வைத்தவர், டாக்டர் க்ளெமன்ஸ் ப்ரெய்ஹர் வான் பிர்கியூட். அலர்ஜி என்பது மைக்ரோப், பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றால் வரக்கூடிய நோய் அல்ல. நம் உடலின் தற்பாதுகாப்பிற்காக `இம்யூன் சிஸ்டம்’ என்ற ஒரு அமைப்பு உள்ளது. சில நேரங்களில் நம் உடலில் இந்த சிஸ்டம் வேலை செய்யாமல் போய் விடுகிறது. அப்போது சாதாரணமான பொருட்களை சாப்பிட்டாலும் கூட அதைச் சர���யாகக் கவனிக்காமல், இது தவறாக செயல்பட்டு விடுகிறது. அதனால் தான் கத்திரிக்காய் கூட சிலருக்கு அலர்ஜியாகத் தெரிகிறது. எதனால் இந்த அலர்ஜி வருகிறது என்று கண்டுபிடிப்பது சற்று சிரமம்தான்.\nஉடலுக்கு ஒவ்வாத ஒரு பொருள் உடலுக்குள் நுழையும் போது எதிர்ப்பு கிளம்புகிறது, அங்கு ஒரு ஒத்துழையாமை இயக்கம் நடைபெறுகிறது. மருத்துவ மொழியில் சொல்ல வேண்டுமானால் ஆண்டிஜென்னுக்கும், ஆண்டிபாடிக்கும் நடக்கும் சண்டை. இந்த விஷப்பொருளை( உடலுக்கு தேவை இல்லாத எல்லாப் பொருள்களும் விசப்பொருட்கள் தான்) ஹிஸ்டாமின் சீரோடோனின் என்று மருத்துவத்துறையில் சொல்வர். உடலில் எந்தப் பகுதியில் இந்த விஷப் பொருள் தாக்குகிறதோ அந்தப் பகுதியில் அலர்ஜி ஏற்படுகிறது.\nஇந்த விஷப்பொருள் ரத்தத்துடன் உடல் முழுவதற்கும் செல்கிறது. இதனால் ரத்த நாளங்கள் விரிவடையும். ரத்தம் அதிகமாகி அந்த இடம் சிவந்து விடுகிறது. உடலில் தடிப்பாக அங்கங்கு துருத்தும். சில உணர்வு நரம்புகளை தூண்டி நமைச்சலை ஏற்படுத்துகிறது. சுவாசக் குழாய்களை தாக்க ஆஸ்துமாவையும் உண்டாக்கும் சிலவகை அலர்ஜிக்கள்.\nசாதாரணமாக பெரும்பாலானவர்களுக்கு கெடுதல் ஏதும் செய்யாத பொருள், சிலருக்கு ஒவ்வாமல் போதல் அலர்ஜி எனப்படுகிறது. அலர்ஜியை உண்டாக்கும் பொருட்கள், உணவு, தூசி, செடி கொடி மரங்களிலிருந்து எழும் மகரந்தத்தூள் மருந்து, பூச்சிக்கடி, பூஞ்சனம், வீட்டில் வளர்க்கும் பிராணிகளின் முடிகள் (குறிப்பாக பூனை, முயல், நாய்) பறவைகளின் இறகு, சிகைக்காய்த்தூள் முதலியன. சிலருக்கு ஒரு பொருள் மட்டுமல்ல, பல பொருட்கள் ஒவ்வாமையை உண்டாக்கும்.\nசிலருக்கு மாத்திரம் ஏன் அலர்ஜி ஏற்படுகிறது\nஒவ்வாமை உணர்வு பாரம்பரியமாக வருகிறது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இரண்டாவதாக ஒருவர் ஜுரத்தினாலோ, கர்ப்பமடையும் போதோ, தொற்றால் தாக்கப்பட்டிருந்தாலோ அவர் உடல் பலவீனமாக இருக்கும். அப்போது அவர் சுலபமாக அலர்ஜிக்கு உள்ளாவார்.\nஇந்த ஒவ்வாமை உணர்வு அல்லது இயல்பு எல்லோருக்கும் ஒன்று போல் இருப்பதில்லை. ஒருவருக்கொருவர் பெரிதும் மாறுபடுகிறது. ஒரே உணவு ஒருவருக்கு ஒத்துக் கொள்கின்ற போது மற்றவருக்கு உடன்படாது போகிறது. பால், குளுக்கோஸ், லேக்டோஸ் போன்ற பால் பொருட்கள் குழந்தைகளுக்குச் சிறந்த உணவாகின்ற போது சில குழந்தைகளுக்கு இது ஒவ்வாமல் வயிற்றுப்போக்கு உண்டாகிறது. சில குழந்தைகளுக்குக் கரப்பான் எனப்படும் அரிப்பு, தோலில் செம்மை நிறம் போன்றவற்றை ஏற்படுவதுடன் தோலில் நீர்வடியும் எக்ஸிமாவையும் உண்டு பண்ணலாம். ஒவ்வாமையைத் தூண்டுகின்ற பொருள்கள் காற்று, நீர், உணவு, ஊசி, மருந்துகள் போன்றவற்றின் மூலம் உடலை அடைகின்றன.\nநோய்களை இயற்கையாக எதிர்கொண்டு அவற்றை எதிர்க்கின்ற தடுப்பு சக்தியைப் பெறுவது போல் செயற்கை முறையிலும் நோய்களை எதிர்க்கும் சக்தியை வளர்த்துக் கொள்ள முடியும். இதை இம்யூனேசன் அல்லது தடுப்பாற்றல் பெறுதல் என்கின்றனர். ஆன்ட்டிஜென் என்னும் புறப்பொருட்கள் உடலினுள் சேருகின்ற போது ஆன்ட்டிபாடீஸ் என்ற எதிர்ப்புப் பொருளை நமது உடல் உற்பத்தி செய்து அதன் மூலம் ஒவ்வாத புறப்பொருளை எதிர்க்கிறது. அப்போது நிகழ்கின்ற உடலின் இயல்புக்கு மாறான செயல்பாடுகளை அலர்ஜி அல்லது ஒவ்வாமை என்று அழைக்கிறோம்.\nஅலர்ஜியுள்ள மனிதன் அலர்ஜி உண்டாக்கும் பொருளை சந்திக்கும் போது இம்யூனிட்டி எனும் எதிர்பாற்றலால் ஆன்ட்டிபாடீஸ் உருவாகிறது என்று சொன்னோம் இவை இம்யூனோ குளோபுலின் இ என்று அழைக்கப்படும் புரதம்.\nஒரு நோய் தீவிரமாக உடலைத்தாக்குகின்ற போது அதனை எதிர்க்கின்ற வகையில் ஏராளமான எண்ணிக்கையில் ஆன்ட்டிபாடீஸ் உடலில் தோன்றுகின்றன. பின்னர் அந்த முயற்சியிலே வெற்றி பெற்று நோய் குணமானதும் அந்த நோயை எதிர்த்த ஆன்ட்டி பாடீஸ் எண்ணிக்கையில் மிகவும் குறைந்து விடுகின்றன என்றாலும் உடலில் சிறிய அளவில் இவை இருந்து கொண்டே இருக்கின்றன. பிறிதொரு முறை அந்நோய் தாக்க முயல்கின்ற போது இதே ஆன்ட்டி பாடீஸ்கள் கிளர்ந்தெழுந்து நோய்க்கிருமிகளை எதிர்த்து விரட்டி நோய் வரமால் செய்துவிடுகின்றன. நாம் இந்த நோயின் எதிர்ப்பு ஆற்றலை பரம்பரை வழியாகத் தாயிடமிருந்தும், நாமே நோயுற்று அதன் பிறகு பெற்றும், தடுப்பு மருந்துகளின் மூலம் பெற்றும் வளர்த்து கொள்கிறோம். இந்த ஆன்ட்டி பாடீஸ் பல நேரங்களில் நமக்குத் தெரியாமலே நோய்க்கிருமிகளையும், உடலுக்கு ஊறு செய்யும் பிற புறப்பொருள்களையும் போரிட்டு விரட்டி விடுகின்றன. சிற்சில வேளைகளில் புறப்பொருள்களினால் உடல் கூருணர்ச்சி மிகுந்து ஹைபர் சென்சிவிட்டி தாங்க இயலாது போகின்ற போது உடலில் பல மாற்றங���கள் (தும்மல், இருமல், கண், மூக்கில் நீர்வடிதல், வீக்கம், அரிப்பு, சிவந்து போதல் போன்றவை) ஏற்படுகிறது. இதையே அலர்ஜி என்றனர். இதை உண்டுபண்ணும் ஆன்டிஜென்களை அலர்ஜென்ஸ் அல்லது ஒவ்வாமை என்றனர்.\nஒவ்வான்கள் தாக்கியவுடன் உடலில் ஹிஸ்டாமினும் செரோட்டானினும் சுரக்கின்றன. அவை உடலைத் தூண்டி எதிர்ப்பாற்றலை உண்டாக்குகின்றன. இரத்தத்திலும் திசுக்களிலும் இயோசினோபில்கள் பெருகுகின்றன. தமனிகள் விரிந்து சுரப்பிகள் மிகுதியாகச் சுரந்து மூக்கின் உட்பகுதியும் தொண்டையும் வீங்கி விடுகின்றன. மூக்கின் உட்பகுதியில் கீழ் வளைவு எலும்பின் மேல்படலம் வெளிர் நிறமாகத் தெரியும். இருபக்க மூக்கும் அடைபடுவதால் நுகரும் திறன் குறைந்துவிடும். மூக்கில் தும்மலாகத் தொடங்கி தொண்டை வீங்கி, நுரையீரலில் சளி சேர்ந்து மூச்சுவிடக் கடினமாவது ஒவ்வாமையின் வெளிப்பாடு.\nஒவ்வாமையினால் முதலில் பாதிக்கப்படுவதும் உணர்குறிகளை முதலில் வெளிப்படுத்துவதும் சருமம் தான்.\nஉணவு ஒவ்வாமையால் பாதிக்கப்படும் போது கீழ் காணும் கோளாறுகள் ஏற்படலாம். வயிற்றுப் போக்கு, வாந்தி/குமட்டல், இசிவு, வாயு பிரிதல், கண் சிவத்தல், அரிப்பு, நீர் வடிதல், தற்காலிக செவிகேளாமை, செவியில் அரிப்பு, சீழ் வடிதல், மூக்கு, தும்மல், சளி, மூச்சடைப்பு.\nஉடலில் தோன்றும் பல அறிகுறிகளுக்கு உணவு ஒவ்வாமை தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. சாதாரணமாகத் தீங்கில்லாத பல காய்கறிகள், உணவுப் பொருட்கள் சிலருக்கு ஒவ்வாமையைத் தோற்றுவித்துள்ளன. உருளைக்கிழங்கு, தக்காளி, டீ, காபி போன்ற பொருட்கள் கூட ஒவ்வாமைக்குக் காரணமாக இருக்கக்கூடும். அதே போல் பால், பால் பொருட்கள், முட்டை போன்ற உணவு வகைகள் ஒவ்வாமையைத் தோற்றுவித்து ஆஸ்த்துமா, எக்ஸிமா, தும்மல், இருமல், வயிற்றுக்கோளாறுகள் போன்ற பல அறிகுறிகளைத் தோற்றுவித்துத் தொல்லை தரலாம்.\nமருந்து ஒவ்வாமை அபாயகரமானது. உடனடி சிகிச்சை தேவைப்படும். பெனிசிலின், வைட்டமின் பி, ஆஸ்பிரின், ஐயோடின், டெட்டனஸ் தடுப்பூசி, சில சர்ம களிம்புகள் முதலிய அலர்ஜியை உண்டாக்கலாம்.\nஒவ்வான்களைத் தவிர்க்கின்ற முயற்சியில் ஈடுபடுவதற்கு முன் எவ்வகையான ஒவ்வான்களால் ஒவ்வாமைக்குறிகள் ஏற்படுகின்றன என்பதை முதலில் கண்டுபிடித்துத் தனிமைப்படுத்த வேண்டும். இது சிறிது கஷ்டமா��� செயல் என்றாலும் இயலாதது அல்ல. இதை இரு விதங்களில் கண்டுபிடிக்கலாம். முதலில் ட்ரையல் அண்ட் எரர் என்னும் முறையில் ஒவ்வொரு உணவுப்பொருளாக நீக்கிக் கொண்டு வரவேண்டும். அவ்வாறு நீக்கிக் கொண்டு வருகின்ற போது எந்தப் பொருளால் ஒவ்வாமை ஏற்படுகிறது என்று கண்டுகொள்ளலாம். இதே போல் நீங்கள் பயன்படுத்தும் சோப், பவுடர், வாசனைப்பொருள்கள், எண்ணெய் போன்றவற்றையும் ஒவ்வொன்றாக நீக்கிக் கொண்டு வந்தும் அவற்றில் ஏதாகினும் காரணமா என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.\nவாழுகின்ற இடங்கள், பணி செய்கின்ற அறைகள் போன்றவற்றில் உங்களுக்கு ஒத்துக்கொள்ளாதவைகள் எடுத்துக்காட்டாக புத்தகத் தூசி, ரம்பத்தூள், பஞ்சுத்துகள், கடுமையான வாசனைகள் போன்றவைகள் ஏதேனும் உள்ளனவா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். சில வாரங்கள் தொடர்ந்து முயற்சி செய்தால் உங்களுக்கு ஒத்துக்கொள்ளாதது எது என்று தெரிந்துகொள்ள முடியும். பின்னர் அவற்றைத் தனிமைப்படுத்தித் தவிர்ப்பதன் மூலம் ஒவ்வாமைத் துயரை அறவே போக்கி விடலாம்.\nசோதனையில் அலர்ஜியை உண்டாக்கக்கூடிய பொருளை சிறு ஊசியின் மூலம் உடலில் செலுத்துகின்றனர். அப்போது உடல் ஏதாவது ரியாக்ஷனை வெளிப்படுத்துகிறதா என்று பார்க்கின்றனர். தற்போது உலகம் முழுவதும் அலர்ஜியைப் பற்றிய ஆராய்ச்சிகளும், அதற்கான எதிர்ப்பு மருந்துகளும் கண்டுபிடித்துக் கொண்டிருக்கின்றனர்.\nஅந்த உணவுப்பொருளினால் உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படவில்லை என்று கருதலாம். ஆனால், நாடித்துடிப்பு 84 க்கு மேல் இருக்குமானால் அதிலும் ஒரு மணி நேரம் உயர்ந்தே இருக்குமானால் அந்த உணவுப் பொருள்தான் உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி உள்ளது என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிந்து கொண்ட பின்னர் அந்தப் பொருள்களைப் பயன்படுத்துவதை முற்றிலுமாக ஒதுக்கிவிட வேண்டும்.\nகூருணர்ச்சி நீக்கி எதிர்ப்பாற்றல் வளர்த்தல் பண்டைய நாட்களில் பாம்பின் விஷத்தைக் கூடச் சிறுகச் சிறுக உடலினுள் செலுத்தித் துறவிகள் தங்கள் எதிர்ப்பாற்றலை வளர்த்துக் கொள்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதே போன்று கூருணர்ச்சி நீக்க வல்ல வாக்சீன்களை கொண்டு ஒவ்வாமையினால் அவதியுறுவோர் தங்கள் எதிர்ப்பாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.\nஇவ்வகை வாக்சீன்கள் 1:500 மற்றும் 1:50 எ���்ற செறிவில் தயாரிக்கப்படுகின்றன. முதலில் குறைந்த செறிவுடைய வாக்சீனில் 0.1 மி.லி. அளவு எடுத்து தோலின் அடியில் ஊசி மூலம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு வாரமும் 0.1 மி.லி. அளவு என அதிகரித்துக் கொண்டே 10 வாரங்கள் கொடுக்க வேண்டும். பிறகு 1:50 என்ற செறிவுள்ள வாக்சீனை 0.1 மி.லி. அளவில் தொடங்கி ஒவ்வொரு வாரமும் 0.1 மி.லி. அதிகரித்துக்கொண்டே வந்து பத்து வாரங்கள் கொடுக்க வேண்டும். இவ்வாறு சிறிது சிறிதாக எதிர்ப்பாற்றலை மிகுதியாக்கினால் ஒவ்வாமையால் விளைகின்ற துன்பங்களிலிருந்து விடுபட இயலும்.\nகுறிப்பாக ஆஸ்த்துமா என்னும் மூச்சிழுப்பு நோயினால் துயரப்படுகின்றவர்கள் இம்முறையினால் மூச்சிழுப்பு வருவதைத் தடுத்துக் கொள்ளலாம்.\nஒரு முறை தடுப்பு மருத்துவம் செய்தால் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் நலமாக இருக்கலாம். ஹிஸ்டமின் எதிர்ப்பிகள் ஒவ்வான்கள் உடலைத் தாக்குகின்ற போது அதை எதிர்க்கும் வேதியைச் சுரக்கின்றன. தும்மலுக்கும், இருமலுக்கும், மூக்கிலும் கண்களிலும் நீர் ஒழுகுவதற்கும் இன்னும் பல கோளாறுகளுக்கும் இந்த ஹிஸ்டாமின் என்னும் வேதியே காரணம். இந்த ஹிஸ்டாமினின் செயல்பாட்டைத் தடைசெய்து நேச்சுரலைஸ் செய்வதற்கென ஆன்ட்டி ஹிஸ்டாமின் எனப்படும் எதிர் ஹிஸ்டாமின்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவைகளை உட்கொள்ளுகின்ற போது ஒவ்வாமையினால் ஏற்படுகின்ற துயரங்களை மட்டுப்படுத்தவும் குறைக்கவும் செய்யலாம்.\nபொதுவாக எல்லா ஆன்ட்டி ஹிஸ்டாமின்களும் ஒரு வகையான மயக்க உணர்வையும் தூக்கத்தையும் உண்டாக்க வல்லவை. எனவே, இவ்வகை மருந்துகளை எடுக்கின்ற போது கார் போன்ற வாகனங்களை ஓட்டுவதையும் இயந்திரங்களின் அருகே நின்று பணிபுரிவதையும் தவிர்க்க வேண்டும்.\nகுறைந்த நோய் தடுக்கும் சக்தியும், உடலில் சேரும் நச்சுப்பொருட்களும் தான் ஒவ்வாமைக்கு காரணம் ஆயுர்வேதம் என்கிறது. எல்லா பொருட்களுமே எங்கு தோன்றினாலும், உடலில் எங்கு வேண்டுமானாலும் ஒவ்வாமையை உண்டாக்க வல்லவை. கப, பித்த தோஷ சீர்கேடுகள், வாத பிரகிருதிகளையும் தாக்கி அலர்ஜியை உண்டாக்கலாம்.\nஆயுர்வேதம் ஒவ்வொரு பருவ காலத்தின் முடிவில், உடலில் சேர்ந்த நச்சுப்பொருட்களை நீக்க வேண்டும், என்கிறது. கப – பித்தங்களை சமனாக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதனால் உடலின் நாளங்கள் (வழிகள்) சுத்திகரிக்கப்பட்டுவிடுவதால் ஒவ்வாமை ஏற்படுவது தடுக்கப்படுகிறது. தவிர பருவ கால மாற்றங்களால் ஏற்படும் ஒவ்வாமை வராமல் தடுக்கலாம்.\nகாய்கறி சாறுகள், வாழைப்பழம் இவற்றை உட்கொள்ளலாம். ஆனால் வாழைப்பழம் சிலருக்கு ஆகாது அந்தந்த ஸீஸனுக்கு ஏற்ப உணவு உட்கொள்வது நல்லது என்கிறது ஆயுர்வேதம். அலர்ஜிக்கு ஆயுர்வேதம், உடலின் நோய் தடுப்பு சக்தியை அதிகரிப்பது சிறந்த சிகிச்சை என்று கருதுகிறது. அலர்ஜி குழந்தைகளுக்கு பல சர்ம உபாதைகளை உண்டாக்கும்.\nவேப்பிலை சிறந்த ரத்த சுக்தி மற்றும் உடலின் நச்சுப்பொருட்களை நீக்கும் மூலிகை. பழங்காலத்திலிருந்தே வேப்பிலையின் விஷமுறிக்கும் சக்தி தெரிந்திருந்தது. எக்ஸிமா, முகப்பரு, உணவு ஒவ்வாமை இவற்றுக்கெல்லாம் வேப்பிலை நல்ல மருந்து.\nகற்றாழை உடலின் எதிர்ப்புச்சக்தியில் ஒரு அங்கமான ரத்தத்தில் உள்ள லிம்போசைட்ஸ் (வெள்ளணுக்கள்) உற்பத்தியை அதிகரிக்கிறது. இதர வெள்ள அணுவான “மானோசைட்” டி – செல்கள், பாக்டீரியாவை ஓழிக்கும் “மாக்ரேபேஜஸ்” இவற்றையும் கற்றாழை ஊக்குவிக்கும்.\nதோலில் ஏற்படும் அலர்ஜியால் உண்டாகும் அரிப்பு, தடிப்புகளுக்கு மணத்தக்காளி இலைகளின் சாற்றை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவலாம்.\nஎல்லாவித அலர்ஜிகளுக்கு மஞ்சள் சேர்ந்த பல ஆயுர்வேத மருந்துகள் கிடைக்கின்றன. இவற்றால் அலர்ஜிகளை தவிர்க்கலாம்.\nஅலர்ஜியைத் தூண்டி விடுவது எது என்று தெரியுமா உடலுக்குள் இருக்கும் `ஆர்க்கிடோனிக்’ என்ற அமிலம் தான் என்றும் மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.\nசளி, சைனஸ் என்றால் என்ன\nபேரிக்காய் – சில மருத்துவ குறிப்புகள் \nகோடை நோய்களை விரட்ட வழிகள்\nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nமருத்துவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவைகள்\nவாருங்கள் உலகை வெல்லலாம்-1 »\n« பித்தப்பை கற்கள் ஏன் \nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\n5 பைசாவுக்கு சுத்தமான குடிநீர்\nகீரைக்காக மாடியில் முருங்கை வளர்ப்பு\n​கழிப்பறை தொட்டியில் துன்பப்படுவோரைக் காப்போம்.\nதொழுகையை ஜமாஅத்துடன் தொழுவதன் முக்கியத்துவம்\nமனிதனின் ஆயுளை நீடிக்க செய்வதற்கான வழிகள்\nசிறுநீர்: சில சிக்கல்கள், உண்மைகள்\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\nமைக்ரோவேவ்… வெல்க்ரோ… இந்தக் கண்டுபிடிப்புகள் நமக்கு கிடைத்தது எப்படி தெரியுமா\nபெட்ரோலுக்கு மாற்றாக இருக்கப்போகும் எரிபொருள்\nஉலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்\nகிவி – ( KIWI) சீனத்து நெல்லிக்கனி\nமின்சார கம்பிகள் மூலம் இன்டர்நெட் இணைப்புகள்\nபுது வருடமும் புனித பணிகளும்\nநபி ஸல் அவர்களின் வாழ்வில் மூன்று இரவுகள்\n10ஆம் நூற்றாண்டில் தென் நாட்டின் சூழ்நிலை\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 2\nசோனி நிறுவனம் உருவான கதை\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முன்னுரை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2010/10/21122012.html", "date_download": "2019-05-21T18:52:29Z", "digest": "sha1:YE4YZAE3NXR4CHHSXGBLK3BLNLKYLGBT", "length": 14283, "nlines": 199, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): 21.12.2012அன்று பூமியில் என்ன நடைபெறும்?", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\n21.12.2012அன்று பூமியில் என்ன நடைபெறும்\n2012 ஆம் ஆண்டில் என்ன நடக்கும்\nநமது பூமியை சந்திரன் ஒரு சுற்று சுற்றிவர 28 1 / 4 நாட்கள் ஆகின்றன.நமது சூரியனை நாம் வாழும் பூமி சுற்றிவர 365 1/4 நாட்கள் ஆகின்றன.நமது சூரியன் ஒரு மையத்தை சுற்றிவருகிறது.அந்த மையத்தின் பெயர் அல்சியோன் ஆகும்.இந்த அல்சியோனை நமது சூரியன் சுற்றி வர 26,000 ஆண்டுகள் ஆகின்றன.\nஇந்த அல்சியோன் பிரபஞ்ச மையத்திலிருந்து வெளிவரும் போட்டான் பேண்டில் பொருந்தியுள்ளது.இந்த போட்டான் பேண்டின் அகலத்தைக் கடக்க நமது பூமிக்கு 2000 ஆண்டுகள் ஆகும்.\nகி.பி.1987 ஆம் ஆண்டில் இந்த போட்டான் பேண்டிற்குள் பிரவேசித்துள்ளது.நமது பூமி இந்த போட்டான் பேண்டிற்குள் கி.பி.1998 ஆம் ஆண்டில் பிரவேசித்துள்ளது.இந்த சக்தி மெல்ல மெல்ல வலுவடைந்து,14 ஆவது ஆண்டு,கி.பி.2012 இல் அதி உச்சமடையப்போகிறது.இந்த சமயத்தைப்பயன்படுத்தி,நாம் தியான���் செய்தால்,பிரபஞ்ச சக்தி எனப்படும் காஸ்மிக் சக்தி நமக்குப் பெருமளவில் கிடைக்கும்.இதனால்,நாம் ஏராளமான நன்மைகளையும்,முக்தி எனப்படும் மறுபிறப்பற்ற நிலையையும் அடையமுடியும்.\nஇப்படிப்பட்ட ஒரு காலகட்டம் 11,000 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஏற்படும்.\nஅதேசமயம்,இந்த அபார சக்தியால் பூமியின் அச்சாணி சற்றேவிலகுவதற்கு வாய்ப்புக்கள் உண்டு.இதனால்,இயற்கைசீற்றங்கள்,ஆழிப்பேரலை,ஓயாத மழை உண்டாக வாய்ப்புக்கள் அதிகம்.பூமியில் பல தீயசக்திகள் வலுப்பெற்று,பூமியில் கஷ்டநஷ்டங்கள் ஏற்படலாம்.\nஆனால்,கி.பி.2012 க்குள் இந்த நிலைமாறி உலகெங்கும் தியானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமானால்,தீயசக்திகள் அழிந்து உலகமேஒரு அமைதி நிலைக்கு வந்துவிடும்.\nஅல்சியோன் என்ற பிரம்மாண்ட நட்சத்திரம்,பிரபஞ்சமையத்தைச் சுற்றி வர 2,25,000 ஆண்டுகள் ஆகின்றன.வரும் 21.12.2012 அன்று அல்சியோன் தனது முதல் சுற்றை முழுமையாக்குகின்றது.அதாவது பிரபஞ்சமையத்தை ஒரு முறை வலம் வந்திருக்கும்.\nஅதேபோல்,நமது சூரியனும் தனது 8 வது சுற்றை முடித்துக்கொள்ளும் நாள் அதுதான்.பிரபஞ்சத்துக்கே இந்த நாள் மிக முக்கியமான நாள்\nபுத்தர்,விவேகானந்தர்,ஈசா எனப்படும் ஏசு,முகமது நபி முதலான தெய்வீக சக்திகள் நமது பூமிக்கு வருகைதருவார்கள் என்பது நம்பிக்கை.அதற்குள் நாம் தினமும் தியானம் செய்து நமது மூன்றாவது கண்ணைத்திறந்துவிட்டால், இந்த மகான்கள் அனைவரையும் ஒருசேர தரிசிக்கும் பாக்கியம்நமக்குக் கிடைக்கும்.ஆதாரம்:BRINGERS OF THE DAWN BY BARBARA MARCINIAK\nநன்றி:ஆன்மீக விஞ்ஞானவழிகாட்டி,பக்கம் 88.கிடைக்குமிடம்:கோவைபிரமிட் ஆன்மீக மன்றம்,\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஏழுதலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி தானம்\nஉலகின் நிஜமான ஹீரோ:நாராயணன் கிருஷ்ணன்,மதுரை:நன்றி ...\nஎட்டாம் தேதியில் பிறந்தவரா நீங்கள்\nஉங்களின் குழந்தை டீன் ஏஜில் இருக்கிறதா \nகாதி வாழ வைக்கும் :நம்மையும் நமது ஆரோக்கியத்தையும்...\nமுற்பிறவிவாழ்க்கையை சரி செய்யும் பயிற்சி\nநீங்கள் தலைசிறந்த ஜோதிடராக வேண்டுமா\nஆவிகள் உலகத்தின் அடிப்படைக் கட்டமைப்பு\n21.12.2012அன்று பூமியில் என்ன நடைபெறும்\nசெயற்கைக்கோள்களை ஸ்தம்பிக்க வைக்கும் சனிபகவான்:ஆன்...\nஅகத்தியரின் மைந்தன் ஹனுமத்தாசன் சிவனடி சேர்ந்தார்\nபெண்ணினத்துக்கு எதிராக செயல்படும் விஞ்ஞான வ��ர்ச்சி...\nஎந்த ராசிக்காரர்கள் எந்தக் கல்லை அணியக்கூடாது\nஅமெரிக்க ஐரோப்பிய நாடுகள் எதனால் அழியும்\nமஞ்சளின் மகிமைகள்;நன்றி தினமலர் 26.10.2010\nஏன் தியானம் செய்ய வேண்டும்\nஆன்மீகப்பிரியாணி:அகஸ்திய விஜயம் மாத இதழ்\nஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி\nசக்தி திருஅண்ணாமலை எனப்படும் பர்வதமலை\nநோய்களைத் தீர்க்க அருளும் தன்வந்திரிபகவானின் மந்தி...\nஜோதிடரீதியாக நாம் எப்போது விநாயகரை வழிபட வேண்டும்\nகடும் நோய்கள்விலக ஜபிக்க வேண்டிய சூரிய மந்திரம்\nமழலைச் செல்வம் தரும் ஸ்ரீசந்தானலட்சுமி ஸ்தோத்திரம்...\nசதுரகிரியின் பெருமைகளும்,பெரியமகாலிங்கம் என்ற திரு...\nஉங்களின் ஆளுமைத்திறன் மேம்பட நீங்கள் வாசிக்கவேண்டி...\nஇந்து தெய்வங்கள் அமெரிக்காவின் அஞ்சல் வில்லைகளில்\nவிஞ்ஞான அர்த்தமுள்ள இந்துமதம்:ஜெர்மனியின் ஆராய்ச்ச...\nஜோதிடகணிதம் பற்றி பிரபல ஜோதிடர் வித்யாதரன் அவர்கள்...\nலஞ்சம் கொடுத்ததை ஊரறிய தெரிவிக்கலாம்:நன்றி தினமலர்...\nமரபணுமாற்றம் செய்யப்பட்ட வாழைப்பழங்கள் தமிழ்நாட்டி...\nபொன்னப்ப ஞானியார் சமாதி & கருப்பஞானியார் சமாதி,இரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nritamilnews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-05-21T19:30:52Z", "digest": "sha1:GBCSIMK3DPV2RIGDU6NDAPYXPBG6ESYH", "length": 14021, "nlines": 182, "source_domain": "nritamilnews.com", "title": "சிங்கப்பூரில் நூல் வெளியீட்டு விழா | தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nதமிழ் விளையாட்டு போட்டிகள் – ஒமாஹா\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nயானையை கருணைக்கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி\nஇனி வண்டலூர் ஜூ விலங்குகளை லைவ் ஸ்ட்ரீமிங்-ல் பார்க்கலாம்..\nஏற்காட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை.. 14 ஆம் தேதி முதல் அமல்\nகத்திரிச்செடி நட்டு கின்னஸ் சாதனை படைத்த இளம் விவசாயி..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nகிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை..\nபள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு சிறப்பு பயிற்சி..\nபெண்களை காக்கும் கை கவசம்..\nகுறை தீர்க்கும் புதிய ‘ஆப்’ அறிமுகம் – ரயில்வே நிர்வாகம்\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை ப��வியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nகிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை..\nமுகப்பு உலக தமிழர் ஆசியா சிங்கப்பூரில் நூல் வெளியீட்டு விழா\nசிங்கப்பூரில் நூல் வெளியீட்டு விழா\nகீழை அ.கதிர்வேல் எழுதிய “நம்பர் விளையாட்டு” என்னும் சிறுகதைத் தொகுதி நூல் வெளியீட்டு விழா ஜீலை 15 ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய நூலக வாரிய அரங்கில் நடைபெற்றது. சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன் தலைமை வகித்தார். கவிமாலைக் காப்பாளர் கவிஞர் மா.அன்பழகன் முன்னிலை வகித்தார்.\nகவிமாலை தலைவர் கவிஞர் இறை மதியழகன், பட்டிமன்றப் பேச்சாளர்கள் மன்னை ராஜகோபாலன், கண்ணன் சேஷாத்திரி, சிராங்கூன் டைம்ஸ் ஆசிரியர் ஷாநவாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களத்தலைவர் இரத்தின வேங்கடேசன் நூலாய்வுரை நிகழ்த்தினார்.\nதொழிலதிபர் எம்.முஹம்மது சித்திக் நூலை வெளியிட முதற்பிரதியை சென்னை டிரேடிங், சூப்பர் மார்ட் வை.ராமமூர்த்தி பெற்றுக் கொண்டார். தொடர்ந்து பல்வேறு அமைப்புக்களின் தலைவர்கள் பெற்றுக் கொண்டனர். நூலாசிரியர் கீழை அ.கதிர்வேல் தக்க வகையில் ஏற்புரை ஆற்றினார். முன்னதாக கே.வி.ராஜா வரவேற்புரை ஆற்றினார். நிகழ்வினை கவிஞர் ப்ரியா கணேசன் நெறிப்படுத்தினார். கீதா ரவிச்சந்திரன் நன்றி நவில நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.\nமுந்தைய செய்திவிண்டோஸ் கால்குலேட்டரில் நாள் கணக்கு\nஅடுத்த செய்திகுழந்தைகளிடம் விசாரணை நடத்த நவீன வீடியோ கான்பரன்ஸ் அறை\nதொடர்புடைய செய்திகள்MORE FROM AUTHOR\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nதமிழ் விளையாட்டு போட்டிகள் – ஒமாஹா\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nஸ்டெர்லைட், காவிரிக்காக களமிறங்கிய கத்தார் தமிழர்கள்..\nசிங்கப்பூரில் தமிழ் மொழி விழா கோலாகலம்..\nஜெர்மனியில் ஒன்று திரண்ட தமிழர்கள் : கடல் கடந்த காவிரி போராட்டம்\nதமிழின உரிமை மீட்பு குரல் – லண்டனில் அறப்போர்…\nபதில் அனுப்ப Cancel reply\nஉடல் உறுப்புக்கள் தானம் செய்ய ‘மொபைல் ஆப்’ அறிமுகம்\nஜெர்மனியில் ஒன்று திரண்ட தமிழர்கள் : கடல் கடந்த காவிரி போராட்டம்\nஇப்போது டெஸ்க்டாப்பிலும் வந்துவிட்டது கூகுள் அல்லோ ஆப்\nஸ்பெயினில் நடைபெற்ற கோலாகலமான “தக்காளி” திருவிழா\nமேற்கு ஸ்வீடனில் பொங்கல் விழா கொண்டாட்டம்\n120 ரக திராட்சை வேர்க்குச்சிகளை வாங்க ஆர்வம் காட்டும் விவசாயிகள்\nதமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் கயானா நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.\nவாட்டர் ஏ.டி.எம். மூலம் ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் தண்ணீர் – உதகை\nஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நாளை முதல் வேலை நிறுத்தம்\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nதண்ணீர் குடுவையில் திருக்குறள் – சிங்கப்பூர் \nதமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் கயானா நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.\nநியூயார்க் தமிழ்க் கழகத்தின் 4ம் ஆண்டு விழா கொண்டாட்டம்\nஉலக தமிழர் செய்திகள் முதல் உள்ளூர் செய்திகள் வரை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://phet.colorado.edu/ar_SA/simulations/translated/ta", "date_download": "2019-05-21T19:06:12Z", "digest": "sha1:3OEEZTK2DUOISFQKUWPVEGT7TIO5G4KC", "length": 11784, "nlines": 245, "source_domain": "phet.colorado.edu", "title": "ترجمة تقنيات المحاكاة في موقع فيت إلى التاميل", "raw_content": "\n- அமில- கார கரைசல்கள் (HTML5)\nتحلل ألفا அல்பா தேய்வு\n- பரப்பளவு கட்டுபவர் (HTML5)\n- மாதிரி உருவின் எண்(அட்சர) கணிதம் (HTML5)\n- மாதிரிகளின் தசமப் பரப்பளவு (HTML5)\n- அணுக்களுக்கிடையிலான கவர்ச்சி விசை (HTML5)\nالتفاعلات الذرية அணு இடைச்கயெற்பாடு\n- சமநிலைச் செயல் (HTML5)\n- இரசாயன சமன்பாடுகளை சமப்படுத்தல் (HTML5)\n- பலூன்களும் நிலையான மின்சாரமும் (HTML5)\n- பீர் விதி ஆய்வகம் (HTML5)\n- பீர் விதி ஆய்வகம்\n- பின்னத்தை உருவாக்கல் (HTML5)\n- அணுவொன்றை கட்டியெழுப்பு (HTML5)\nالطفو நீரில் மிதக்கும் தன்மை\n- கொள்ளவி ஆய்வு: அடிப்படைகள் (HTML5)\n- மின்னேற்றமும் மின்புலமும் (HTML5)\nالشحنات والمجالات மின்மமும் புலங்களும்\n- சுற்று கட்டுமானம் கிட்டை (ஏசி + டிசி)\n- சுற்று கட்டுமானம் கிட்டை (ஏசி + டிசி), மெய்நிகர் ஆய்வகத்தின்\n- நேரோட்ட சுற்றை உருவாக்கும் கருவிப்பெட்டி (HTML5)\n- சுற்று கட்டுமானம் கிட்டை (நேர்மின்னோட்டம்மட்டும்)\n- நேரோட்ட மெய்நிகர் ஆய்வுகூடச் சுற்றை உருவாக்��ும் கருவிப் பெட்டி (HTML5)\n- சுற்று கட்டுமானம் கிட்டை (நேர்மின்னோட்டம் மட்டும்), மெய்நிகர் ஆய்வகத்தின்\n- சக்தி வடிவங்களும் மாற்றங்களும் (HTML5)\n- பரடேயின் விதி (HTML5)\nمبادئ القوة و الحركة (HTML5) விசைகளும் அசைவும்: அடிப்படைகள் (HTML5)\nمبادئ القوة و الحركة விசை மற்றும் நகர்ச்சி அடிப்படைகள்\n- பின்னம் பொருத்தி (HTML5)\n- சமனான பின்னங்கள் (HTML5)\n- பின்னங்களின் அறிமுகம் (HTML5)\n- கலப்பெண்ணின் பின்னங்கள் (HTML5)\n- மரபணு தொடர் - அடிப்படைகள் (HTML5)\n- மரபணு தொடர் - அடிப்படைகள்\n- வரைபிடும் கோடுகள் (HTML5)\n- பரவளையி வரைபு (HTML5)\n- ஹூக்கின் விதி (HTML5)\n- ஐதரச அணுவின் ஒப்புருக்கள்\n- ஓரிடமூலகங்களும் அணுத்திணிவும் (HTML5)\n- ஜோன் ட்ராவொல்டேஜ் (HTML5)\n- குறைந்த-வர்க்க சார்புக் கணிப்பு (HTML5)\n- திணிவும் சுருள்வில்களும்: அடிப்படைகள் (HTML5)\nالكتل والزنبرك நிறைகளும் சுருள்களும்\n- மூலக்கூறுகளும் ஔியும் (HTML5)\n- மூலக்கூறு வடிவங்கள் (HTML5)\n- மூலக்கூற்றுத்திறன் அடிப்படைகள் (HTML5)\nقانون أوم ஓமின் விதி\npendulum-lab ஊசல் செய்முறைச் சாலை\n- pH பெறுமானம்: அடிப்படைகள் (HTML5)\n- எறியத்தின் பறப்பு (HTML5)\nحركة المقذوفات எறிகணை நகர்ச்சி\nلعبة التاريخ الاشعاعي கதிரியக்க கால அளவீடு விளையாட்டு\n- தாக்குபொருள்கள், தயாரிப்புகள் மற்றும் எஞ்சியவை (HTML5)\n- பொருள் நிலைகள் (HTML5)\nحالات المادة: الأساسيات சடபொருணிலைகள் - அடிப்படைகள்\n- திரவ அமுக்கம் (HTML5)\n- அலகின் விலைகள் (HTML5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6712", "date_download": "2019-05-21T19:17:46Z", "digest": "sha1:JAVKV3JNNT2PECGG3MLRQATPQLE6KAJR", "length": 6705, "nlines": 195, "source_domain": "sivamatrimony.com", "title": "s.ganesh S.கணேஷ் இந்து-Hindu Chettiar செட்டியார் - சைவ Male Groom Tirunelveli matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nவேலை/தொழில்Doctor பணிபுரியும் இடம்-சென்னை சம்பளம்-1,15,000 எதிர்பார்ப்பு MBBS,PGடிகிரி,நல்லகுடும்பம்\nSub caste: செட்டியார் - சைவ\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/vbhgty-iuyjui-zxsdfre/", "date_download": "2019-05-21T19:06:44Z", "digest": "sha1:UYI4U4QFMJBBICNGVDWKFXXKGBRJETM4", "length": 8311, "nlines": 117, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 31 August 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.பணியில் இருக்கும் பொழுது மரணமடையும் அரசு ஊழியரின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவதற்கு பதிலாக கருணை அடிப்படையில் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும் என அஸ்ஸாம் மாநில அரசு அறிவித்துள்ளது.\n2.ரயில்வே தண்டவாளங்களில் தேங்கியுள்ள கழிவு நீரின் மூலம் கொசு உற்பத்தியாவதை தடுக்க , தெற்கு டெல்லி மாநகராட்சியின் சார்பில் Mosquito Terminator ரயில் மூலம் கொசு மருந்து தெளிக்கப்படுகிறது.\n3.மதுரையில் தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கிளை தொடங்கப்படும் என்றும், இது IIT ,IIM போன்ற உயர் கல்வி நிறுவனங்களுக்கு இணையானதாக இருக்கும் என மத்திய அமைச்சர் அனந்த குமார் அறிவித்துள்ளார்.\n4.புதிய இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம் என்ற கருப்பொருளின் (Theme) அடிப்படையில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75ம் ஆண்டு கண்காட்சி சென்னையில் நடைபெற்றது.\n2.கூகுளின் புதிய ஆண்ட்ராய்டு 8.0 இயங்குதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதற்கு ஓரியோ (Oreo) என பெயரிடப்பட்டுள்ளது.\n1.இந்தியா – ஜப்பான் இடையிலான 2வது இணைய பாதுகாப்பு பேச்சுவார்த்தை புதுடெல்லியில் நடைபெற்று முடிவடைந்துள்ளது.அடுத்த பேச்சுவார்த்தை 2018ல் டோக்கியோவில் நடைபெறவுள்ளது.\n1.தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு (SAAF U 15 Championship) சார்பில் நேபாளத்தில் நடைபெற்ற 15 வயதுக்குட்பட்டோர் கால்பந்து இறுதிப்போட்டியில் இந்திய அணி நேபாளத்தை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது.\n2.நொய்டாவில் நடைபெற்ற 74-வது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் சவுரவ் கோஷல் (தமிழ்நாடு) 11-6, 11-13, 11-9, 11-6 என்ற செட் கணக்கில் மகேஷ் மங்காவ்ன்கரை (மராட்டியம்) தோற்கடித்து 12-வது முறையாக பட்டத்தை கைப்பற்றினார்.பெண்கள் ஒற்றையரில் த���ிழகத்தின் ஜோஸ்னா சின்னப்பா 11-6, 8-11, 11-2, 11-4 என்ற செட் கணக்கில் சக மாநில வீராங்கனை லக்‌ஷயா ரவீந்திரனை வீழ்த்தி 15-வது முறையாக பட்டத்தை சொந்தமாக்கினார்.\n3.அமெரிக்காவை சேர்ந்த தொழில்முறை குத்து சண்டை வீரரான பிளாய்ட் மேவெதர் தொடர்ந்து 50 போட்டிகளில் வெற்றி பெற்று உலக சாதனை படைத்துள்ளார்.இதனால் பிரபல குத்து சண்டை வீரரான ராக்கி மார்சியானோவை விட ஒரு வெற்றி அதிகம் பெற்று 50-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றார்.மேவெதர் தனது 50வது போட்டியில் அயர்லாந்தின் மெக் கிரிகோரை வீழ்த்தினார்.\n1.1919 – அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது.\n2.1945 – ஆஸ்திரேலியாவில் லிபரல் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-21T18:40:09Z", "digest": "sha1:AYLILYVM7UNB4OSNL4AJQO25UOHPX4VC", "length": 59293, "nlines": 323, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "தேர்தல் | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள ���ித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nஅடுத்தாத்து ஆல்பர்ட் – மூக்கு சுந்தர்\n* ஒபாமாவுக்கு கருத்துக்கணிப்பில் இருக்கும் இதே அளவு செல்வாக்கு வேறு ஒரு வெள்ளை இனத்து ஜனநாயகக்கட்சி அதிபர் வேட்பாளருக்கு இருந்திருந்தால் தேர்தல் முடிந்தது என்று பலகாலம் முன்னரே முடிவுகட்டி இருப்பார்ர்கள். மெக்கெய்ன் ஆதரவாளர்கள் இன்னமும் துள்ளிக் கொண்டு இருப்பதற்கும், நம்பிக்கை இழக்காமல் பேசிக்கொண்டிருப்பதற்கும் ஒபாமவின் இன அடையாளமே காரணம்.\n* இந்தத் தேர்தலில் கட்சி சார்புள்ளவர்களை விட கட்சி சார்பற்றவர்களே முடிவை தீர்மானிக்கும் காரணிகளாகிறார்கள். அடுத்ததாக இளைய தலைமுறையினர் மற்றும் – முதன் முறை ஓட்டளிப்பவர்கள்\n* 2000 ம் வருடத் தேர்தலில் மெகெயின் குடியரசுக் கட்சி வேட்பாளாராக முன்மொழியப்பட்டிருந்தால் எதிர்த்த எந்த ஜனநாயகக்கட்சி வேட்பாளரையும் கபளீகரம் செய்திருக்கும் அளவிற்கு தனிப்பட்ட செல்வாக்கு உடையவர்.\nதவறான நேரத்தில் முன்மொழியப்பட்டிருக்கும் சரியான நபர் அவர். பாவம்.. \n* ஒபாமா லேசுப்பட்ட ஆள் அல்ல. அட்டகாசமான EQ உள்ள பக்கா அரசியல்வாதி. அவருடைய நிர்வாகத்திறமை என்ன என்பதை காலம்தான் சொல்லும். தெரியாத பிசாசே மேல் என்று எடுக்கப்படும் முடிவே அவர் பெறப்போகும் அதிபர் பதவி.\n* காலகாலமாக போரில் அசகாயம் புரிந்தவர்களை அரியணை ஏற்றும் நாடு அமெரிக்கா. பனிப்போருக்கு முந்தைய அமெரிக்க அரசின் ராணுவ நடவடிக்கைகளுடன் எச்சரிக்கை கலந்த செயல்பாடுகளும் இருந்தன. காரணம் சோவியத் அரசு. ஆனால் பனிப்போருக்கு பிந்தைய, ருஷ்யா சிதறுண்ட பிறகான காலகட்டத்திற்கு பிறகு, ராணுவ நடவடிக்கைகள் கேட்பார் இல்லை என்ற காரணத்தால் மிகுந்த அராஜகமான முறையில் மேற்கொள்ளப்பட்டன. இந் நிலையில் அமெரிக்க அதிபர், போரில் முனைப்பில்லாத/ விருப்பமில்லாத பேச்சு வார்த்தையில் அதிக நம்பிக்கை உள்ள ஒரு Diplomat ஆக இருப்பது அவசியமாகிறது.இந்த வட்டத்துக்குள் அட்டகாசமாக பொருந்தும் முகம் ஒபாமாவுக்கு\n* எட்டுவருட புஷ் அரசின் தோல்வி அடைந்த பிடிவாத முகத்தை உலக அரங்கில் மாற்ற, மழுப்பலும் பசப்பலும் மிக்க அரசியல் முகம் தேவைப்படுகிறது. இதே முகம் உள்நாட்டு குழப்பங்களையும் சீர்செய்தால் வரலாறு படைக்கும் – கருப்பினத்தின் முதல் அதிபர் என்ற வரலாற்று மாற்றத்தோடு மெற்சொன்னதும் சேரும். ஆனால் ஒபாமாவினால் கருப்பர்களது இனரீதியிலான எண்ணங்களில் ஏற்படும் திருப்தி அளவுக்கு, அவர்களுக்கு ஆதரவான அவரது செயல்பாடுகளினால் வராது. கூடியவரை தன்னைப் பொதுவான அதிபராக காட்டிக் கொள்ள முயல்வதே நல்லது என்கிற இன்றைய அவரது என்ணம் பின்னும் தொடரும்\n* சமயங்களில் சர்ச் பிரசங்கம் போல அமைந்துவிடும் ஒபாமாவின் உரை, மெகெயின் உடனான வாதப் பிரதிவாதங்களில் அடக்கமாக, கொஞ்சம் அலுப்பாகக் கூட இருந்தது. தான் ஒன்றும் பேசாமல் இருந்தாலே போதும், சர்ச்சைகளை தவிர்க்கலாம். உணர்ச்சிவசப்படுகிற , அங்க சேஷ்டைகளில் முகம் சுளிக்க வைக்கிற பெரியவர் பார்ப்பவர்களின் அதிருப்தியை சம்பாதிக்கும் வேலையை தானே பார்த்துக் கொள்வார் என்று அவர் நினைத்து இருக்கலாம். மொத்தத்தில் மூன்று டிபேட்டிலும் மெகெயின் தொற்றார். ஒபாமா அவரை ஜெயிக்கவில்லை.\n* ஒபாமாவின் இனம், மதம், அவர் தொடர்புகள், அவருடைய அனுபவம், சம்பத்தப்பட்ட மெகெயின் கேள்விகள் எல்லாமே நெகடிவ் ஆயுதங்கள் என்று மீடியாவால் நிராகரிக்கப்பட்டதற்கு காலமே காரணம்.\nமீடியாவின் செல்லப்பிள்ளைகளை மக்கள் நிராகரித்ததாக சரித்திரமே இல்லை- இத்துடன் அபரிமிதமான தேர்தல் நிதியும் சேர்ந்து விட ஒபாமாவின் தேர்தல் விளம்பர முயற்சிகள் வரலாறு காணாத வெற்றி – சம்யங்களில் திமுகவை ஞாபகப்படுத்துகிற தொண்டர் கட்டுமானம்.\n* உள்ளூரில் திமுக/ அதிமுக போன்ற ப்ழுத்த பழங்களின் அமைப்புக்கு எதிராக விஜயகாந்துக்கு சாமரம் வீசும் நண்பர்கள் நியாயமாக சித்தாந்த ரீதியாக அதே எண்ண ஓட்டத்தின்படி புதியமுகமான பாரக்கிற்கு ஆதரவு அளித்திருக்க வேண்டும். என்னே அதிசயம். அவர்கள் ஆதரவு மெகெயினுக்குத்தான்.\nவிஜயகாந்துக்கு ஆதரவு அளிப்பது மு.க.வை எதிர்க���கவே என்பதும், . மெகெயினுக்கு ஆதரவு அளிப்பது லிபரலான ஒபாமாவை எதிர்க்கவே என்பதும் இந்த வலதுசாரி சிந்தனையாளர்களின் உலகளாவிய பார்வையாக இருக்கக்கூடும்.\n* அதிகாரம் கைக்கு வந்தபிறகுதான் நிஜ ஒபாமா வெளிவருவார். அப்படி வராமல் போவது நம் அதிர்ஷ்டம் அல்லது என்னைப் பொன்றவர்களின் அபரிமிதமான எச்சரிக்கைக்கு தேவை இல்லாத உண்மையான நல்ல மனிதர் ஒபாமா.\n* நவம்பர் நாலுக்காக உலகம் காத்திருக்கிறது. அமெரிக்கா ஒபாமாவுக்கு மகுடம் சூடினால் அது “வெள்ளை இனத்தவர்கள் இன அழுக்குகள் இல்லாது காலத்திற்கு தேவைப்பட்ட முடிவை எடுத்தார்கள்” என்பதற்காக உலகமே மனந்திறந்து அமெரிக்கர்களை தலையில் துக்கி வைத்து வைத்துக் கொண்டாடும் நாளாகி விடும்\nFiled under: ஆப்ரிக்கன் அமெரிக்க, இனம், ஒபாமா, கருத்து, கறுப்பர், ஜனநாயகம், ஜார்ஜ் புஷ், மெக்கெய்ன் | Tagged: 2000, 2008, அரசியல், ஒபாமா, ஜான், தேர்தல், புஷ், மெகயின், Bush, Elections, GOP, GWB, Mccain, Obama, Polls, Predictions, Winner |\t4 Comments »\nஇந்த தேர்தலில் ஓபாமா வேட்பாளராக இருப்பதனால் இன்னுமொரு வித்தியாசம்\nஇந்த தேர்தலில் ஓபாமா வேட்பாளராக இருப்பது பல அமெரிக்கர்களுக்கு வாக்களிப்பது பெருங்கடமையென நினைவுறுத்துகிறதென்றால் அதில் தவறேதுமிருக்காது.\nஇதுவரை வாக்களிக்கவே எண்ணம் இல்லாமலிருந்த பல கறுப்பர்கள் (60-70 வயதிலும்) இந்த முறை வாக்குச்சாவடிக்கு முதல் முறையாக வந்து வாக்களிக்கவிருக்கின்றனர்.\nஒபாமா தேர்தல் குழுவினரின் தீவிர முயற்சியாலும், ஓபாமா மீதான ஈர்ப்பாலும் இளைய, புதிய வாக்காளர்கள் பலர் வாக்களிக்கப் பதிந்திருக்கின்றனர், இவர்களில் பெருவாரியானவர்கள் வாக்களிக்கவிருக்கின்றனர்.\nமேற்கண்ட இரு காரணங்களால் தூண்டப்பட்டு, ஆதரிக்கவும் எதிர்க்கவும், இதுவரை நடந்த தேர்தல்களில் ஒட்டுப் போட விருப்பமில்லாதவர்கள் வாக்குச்சாவடிக்கு வரவிருக்கின்றனர்.\nஇது தவிர, எப்போதும் போல் வாக்களிப்பதைக் கடமையாய்க் கொண்டவர்கள் வாக்களிக்கவிருக்கின்றனர்.\nஇந்த தேர்தலின் வாக்குப் பதிவு நிச்சயமாக முன்னொப்போதுமில்லாத அளவிற்கு இருக்கப் போகிறது. வாக்குப் பதிவு தினத்தில் நீண்ட வரிசைகளும் பெரும் காத்திருப்பும் அதிகமிருக்கப் போகிறது.\nNPR-இல் கேட்ட தகவலின்படி, வாக்குப்பதிவு அலுவலர்களின் சராசரி வயது 72, கேள்விக்குரிய இந்தத் தகவல் குழப்பத்தையும் தாமதத்தையும் கூட்டவிருக்கிறது.\nLA Times-இல் இன்று வந்துள்ள தகவலின்படி, நவம்பர் 4 தேர்தல் நாளாக இருந்தாலும், அக்டோபர் 25 அன்றிலிருந்தே லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டி பதிவாளர் அலுவலகத்தில் வாக்குப் பதிவது(early voting) ஏற்கனவே தொடங்கிவிட்டது. ஒரு நாளைக்குக் குறைந்தது 2000 வாக்குகள் பதிவாகின்றன. நவம்பர் 1 சனிக்கிழமையன்று கிட்டத்தட்ட 5 மணி நேரத்திற்கு குறையாமல் காத்திருந்து வாக்களித்துச் சென்றிருக்கின்றனர். நாளை நவம்பர் 4 வரப்போகும் பெரும் கூட்டத்திற்கும் காத்திருப்புக்கும் இது முன்னோட்டமே\nFiled under: ஒபாமா, செய்தி, ஜனநாயகம், தகவல், துணுக்கு, பொது | Tagged: ஒபாமா, தேர்தல், வாக்கு, வாக்குப்பதிவு |\t2 Comments »\nஅமெரிக்கத் தேர்தல் தகிடுதத்தங்கள் – I\nஅமெரிக்கா ஜனநாயகத்தின் மீது அதீத நம்பிக்கையும் பெருமையும் கொண்ட நாடாகத் தன்னைக் கருதிக்கொள்கிறது. கிட்டத்தட்ட இறை நம்பிக்கையை ஒத்த நம்பிக்கையும் பெருமையும் அது. உலகெங்கிலும் ஜனநாயகத்தை நிறுவிவிட வேண்டும் என்பதை ஒரு உன்னத நோக்கமாகக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. ஆயினும் ஜனநாயகத்தின் அடிப்படையான மக்கள் பிரதிநித்துவத்தின் உயரிய வெளிப்பாடான பொது வாக்கெடுப்பு முறை அமெரிக்காவில் மிகவும் குழப்பம் மிகுந்ததும் குறைபாடுகளுள்ளதுமாகவே காணப்படுகிறது.\nஅமெரிக்க அதிபரை தேர்ந்தெடுப்பவர்கள் எலக்டோரல் காலெஜ் எனப்படும் மக்கள் பிரதிநிதிகளின் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஆவர். அமெரிக்காவின் மகாணங்கள் ஒவ்வொன்றிற்கும் அதன் செனட் உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகள் சபை (House of representatives) உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கும் சமமான எலக்டோரல் காலேஜ் வாக்குகள் வழக்ங்கப்படுகின்றன. மொத்தம் 538 எலக்டோரல் காலெஜ் வாக்குகளில் 270ஐப் பெறுபவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார்.\nஇந்தியாவின் பாராளுமன்ற உறுப்பினரைப்போல தான் விரும்பும் எவருக்கும் ஆதரவளிக்கும் வாய்ப்பு எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களுக்கு உண்டு. இருப்பினும் இவர்கள் அவ்வாறு வாக்களிப்பதில்லை. அமெரிக்காவில் 50ல் 48 மகாணங்கள் தங்கள் மகாணத்தில் அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளருக்கே அத்தனை எலக்டோரல் காலேஜ் வாக்குகளையும் தந்துவிடுகின்றன. ஆக மக்கள் பிரதிநித்துவம் மகாண அளவிலானதாகிவிடுகிறது. இந்தியாவைப்போல ஒவ்வொரு தொகுதியும் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை, கீழ்நிலை பிரதிநித்துவத்தை இந்த முறை மறுதலிக்கிறது. மெய்ன்(Maine) மற்றும் நெபராஸ்கா மகாணங்கள் மட்டுமே மாவட்டவாரியாக வெற்றி பெற்ற வேட்பாளருக்கு எலக்டோரல் காலெஜ் வாக்குகளை வழங்குகின்றன.\nஇந்த முறையின்படி Popular Vote எனப்படும் நாடு முழுவதுமான வாக்கு எண்ணிக்கையில் அதிக வாக்குகளைப் பெற்ற அதிபர் வேட்பாளர் போதுமான அளவு எலக்டோரல் காலெஜ் வாக்குகளைப் பெற முடியாமல் தோல்வி அடையும் நிலை உள்ளது. 2000ம் ஆண்டு தேர்தலில் அல் கோர் அவ்வாறே தோல்வியைத் தழுவ நேர்ந்தது. இதுவரை நான்கு வேட்பாளர்கள் அவ்வாறு தோல்வியடைந்துள்ளனர்.\nஎலக்டோரல் காலேஜ் முறையை மாற்றியமைக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. குறிப்பாக மகாணங்களில் அதிக வாக்குகளைப் பெற்றவரே அந்த மகாணத்தின் அனைத்து பிரதிநிதிகளின் வாக்குகளையும் பெறும் முறையை மாற்றி நாடளவில் அதிக வாக்குகளைப் பெற்ற (Most popular votes) வேட்பாளர் பெறும் முறையை உருவாக்கும் முயற்சி நடந்துவருகிறது. இது பிராந்திய மக்களின் பிரதிநித்துவத்தை குறைத்துவிடும் முயற்சியாகும். சரியான மக்கள் பிரதிநித்துவம் மாவட்ட வாரியாக, சிறிய தொகுதிகள் வழியாக நிலைநாட்டப் படுவதே சிறப்பானதாகும். இத்தகைய கீழ்நிலை பிரதிநித்துவம் பிராந்திய அரசியலுக்கு குறிப்பாக சாதி, இன அரசியலுக்கு வழிவகுக்கும் என்பது வேறொரு விவாதத்திற்கான கருத்து.\nஅமெரிக்க வாக்காளர் பட்டியல் தற்போது கணினிவழி பதிக்கப்படுகிறது. கணினிமயமாக்கல் வேலையை எளிதாக்கினாலும் முற்றிலும் குறைகளற்ற முறையல்ல. குறிப்பாக தட்டச்சுப் பிழைகளால் தங்கள் வாக்குகளை பலரும் இழக்க நேரிடுகிறது.\nவாக்காளர் பட்டியலில் பதிவு செய்தவரின் பெயர் விபரங்கள் ஏற்கனவே இருக்கும் அரசு கணினி தகவல் தொகுப்புகளான (Databases) ஓட்டுநர் உரிமம் பெற்றோரின் தகவல் போன்ற அரசின் தகவல் தொகுப்புக்களோடு ஒப்பிடப்படுகிறது. ஒரு எழுத்து மாறினாலும் வாக்காளரின் தகவல் சரிபார்க்கப்பட முடியாதத்து அல்லது தவறானது என கணினி கூறிவிடும். விஸ்கான்சின் மகாணத்தில் 22% பதிவுகள் இம்முறையில் நிராகரிக்கப்பட்டுள்ளன இதில் தேர்தலை கண்காணிக்கும் ஆறு முன்னாள் நீதியரசர்களில் நான்குபேரின் தகவல்களும் அடக்கம். இறுதியில் விஸ்கான்சின் வாக்காளர் பதிவை ஒப்பிட்டு சரிபார்க்கும் முறையையே கைவிட்டது. ஆனால் ஃப்ளோரிடாவில் 9000 புதிய வாக்காளர்கள் இம்முறையில் வாக்குரிமையை இழந்துள்ளார்கள். இவர்கள் வாக்களிக்கலாம் ஆனால் முறையான ஆவனங்களை சமர்பித்தபின்னரே இவர்களின் வாக்குகள் எண்ணப்படும். ஒகையோவில் 2 லட்சம் பேரின் பதிவுகள் சரிபார்க்க இயலாதவையாக உள்ளன.\nவாக்காளர் பதிவுகளை கண்காணிக்கும் அதிகாரிகள் பலரும் மக்களை மிரட்டும் செயல்களும் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக ஹிஸ்பானிக் என அழைக்கப்படும் தென்னமெரிக்க வம்சாவழியினரை அவர்கள் அமெரிக்க குடிமக்களானாலும் தேவையற்ற ஆதாரங்களைக் கேட்டு மிரட்டுவது ஜியார்ஜியா மகாணத்தில் நடந்துள்ளது. மிசிசிப்பியில் தேர்தல் அதிகாரி ஒருவர் தன் வீட்டிலிருந்து வேலை செய்கையில் தவறுதலாக 10,000 வாக்கலர்களை பட்டியலிலிருந்து நீக்கிவிட்டார். பின்னர் இவை பட்டியலில் சேர்க்கப்பட்டன.\nவாக்காளர் பதிவு முற்றிலும் பிரச்சனையற்ற முறையாக இல்லை. லட்சக்கணக்கில் வாக்குப் பதிவுகள் விலக்கப்பட்டிருக்கலாம் எனக் கவலை கொள்கிறது டைம் பத்திரிகை. (Millions have been stripped from voter rolls in key states, but the legitimacy of those eliminations remains unclear.).\nவாக்காளர் பதிவில் மேலும் ஒரு கவலைதரும் விஷயம் இந்தத் தேர்தலில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஏக்கார்ன் (ACORN) எனும் தன்னார்வக் குழு ஏழ்மை நிலையில் இருப்பவர்களை அவர்களின் பல உரிமைகளுக்காகவும் ஒருங்கிணைக்கிறது. தேர்தல் நேரத்தில் அவர்கள் இத்தகைய கீழ்நிலையில் இருக்கும் மக்களை (குறிப்பாக கறுப்பினத்தவர்கள், பிற சிறுபான்மையினர்) வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யயும் முயற்சிகளில் ஈடுபடுகிறது. இம்முறை ஏக்கார்ன் தனது பிரதிநிதிகளிடம் வாக்காளர் பதிவு எண்ணிக்கைக்கேற்ப உங்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனச் சொன்னதன் விளைவாக மிக்கி மவுஸ் முதற்கொண்ட கற்பனை பாத்திரங்களின் பெயர்களையும் வாக்காளர் பதிவில் சேர்த்து ‘சேவை’ செய்துவிட்டனர் ஏக்கார்னில் வேலை செய்த 13000 பகுதி நேர வேலையாட்களில் சிலர்.\nவாக்காளர் பதிவில் நடக்கும் இத்தகைய முறைகேடுகள் இருபெரும் கட்சிகளான குடியர, ஜனநாயகக் கட்சிகளின் ஆதரவு குழுக்களால் தொடர்ந்து நடத்தப்படும் ஜனநாயகக் கேலிக் கூத்தானாலும் இது முறைகேடான வாக்குப் பதிவுக்கு இட்டுச் செல்வதில்லை. மிக்கி மவுஸ் டிஸ்னி சேனலில் மட்டுமே வாக்களிக்கச் செல்ல முடியும். ஆனால் தவறான வாக்குப்பதிவுகளின் விளைவாக வாக்களிப்பவர்கள் அதீத கட்டுப்பாட்டுகளுக்குள்ளாக்கப்படுகிறார்கள். அவர்களின் வாக்குப்பதிவு தீவிர சரிபார்த்தலுக்குப் பிறகே அனுமதிக்கப்படுகிறது. இது பல விளிம்புநிலை வாக்காளர்களையும் வாக்குப்பதிவிலிருந்து மறைமுகமாக தடுக்கிறது.\nFiled under: கருத்து, செய்தி, ஜனநாயகம், தகவல், பொது | Tagged: ஜனநநயகம், தேர்தல், முறைகேடுகள் |\t4 Comments »\nதமிழ்ப்பதிவுகளில் அமெரிக்க அதிபர் தேர்தல்\nஅமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்படும் சாத்தியக்கூறுகள் மிகப்பிரகாசம் – பேராசிரியர் எரிக் அஸ்லானர் நேர்காணல் :: வீரகேசரி நாளேடு – 10/27\nகேள்வி: இலங்கை போன்ற நாடுகளில் கடைசி நேர அனுதாப அலைகள் தேர்தல் முடிவில் தாக்கம் செலுத்துவது வரலாற்றில் நிருபணமாகியுள்ளது அந்தவகையில் தற்போது பின்னிலையிருக்கும் மக்கெய்னுக்கு சாதகமாக ஏதேனும் திடீர் திருப்பங்கள் ஏற்படச்சாத்தியமுள்ளதா\nகேள்வி: இந்தத்தேர்தலுக்கு முன்னர் அதிகம் அறியப்படாத பராக் ஒபாமாவின் எழுச்சிக்கு காரணம் யாது\nஒபாமா ஒரு ரொக் இசைக்கலைஞர் போன்று மக்களை வசீகரிக்கக்கூடிய அபார பேச்சாற்றல் மிக்கவர்\nதேர்தலில் முன்பெல்லாம் அதிக நாட்டங்காண்பிக்காத இளைஞர் யுவதிகளை தேர்தல் பிரசார மேடைகளுக்கு இழுத்துவந்தமை அவரது வெற்றிக்கு காரணம்\nஇணையம் கைத்தொலைபேசி குறுஞ்சேவை உட்பட நவீன தொலைதொடர்பு சாதனங்களை மிக உச்சளவில் பயன்படுத்தியமையும் அவரது ஏற்றத்திற்கு காரணம்\nஏன் ஒபாமா வெற்றி பெற வேண்டும்\n– முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை\nமிகவும் நோயுற்றிருக்கும் அவருடைய தாய் வழிப் பாட்டியைப் பார்க்க ஹவாய்க்குப் போயிருக்கும் ஒபாமா தான் அமெரிக்கப் பிரஜை இல்லை என்பதற்கான ஆவணங்களை அழிக்கப் போயிருக்கிறார் என்ற வதந்தியைக் கிளப்பியிருக்கிறது.\nஸ்பெயினைத் தோற்கடித்து கியூபாவை அமெரிக்கா தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது. அது மட்டுமல்ல, பிலிப்பைன்ஸ், போர்ட்டரீகோ மற்றும் பசிபிக் கடலில் உள்ள குவாம் என்னும் தீவு ஆகியவற்றையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது.\nஇந்திய பத்திரிக்கையாளர் எம்.ஜே. அக்பர் கூறுவது போல் உள்நாட்டைப் பொறுத்தவரை அமெரிக்கா ஜனநாயக நாடு என்றாலும் உலகைப் பொறுத்தவரை ஒரு சர்வாதிகாரி.\nஅமெரிக்காவின் முழு ஆளுமையிலிருந்து இந்தியாவைக் கா��்பாற்றிய பெருமை, மறைந்த பாரதப் பிரதமர் இந்திரா காந்தியைத்தான் சேரும்.\nதன் சிறு வயதில் இந்தோனேஷியாவின் ஜாகர்த்தாவில் வளர்ந்து வந்த போது எப்போதும் சண்டை போட அமெரிக்கா தயாராக இருப்பதையும், தன்னுடைய பொருளாதார அமைப்பை மற்ற நாடுகளின் மீது திணிக்க விரும்புவதையும், தன் நலனுக்காக ஊழல் நிறைந்த சர்வாதிகார்களை அமெரிக்கா ஆதரித்து வந்ததோடு அந்த நாடுகளில் நடக்கும் ஊழலைக் கண்டுகொள்ளாமல் இருந்ததையும் அறிந்ததாகவும் தன் புத்தகத்தில் கூறியிருக்கிறார்.\nஅமெரிக்கத் தேர்தல் முடிவை விட அங்குள்ள மக்கள் அதிகம் எதிர்பார்ப்பது பொருளியல் பிரச்சினைக்கான தீர்வைத்தான். ஓராண்டுக்கு முன் அதிபர் தேர்தல் பிரசாரம் தொடங்கியபோது, அமெரிக்கப் பொருளியல் நிலைத் தன்மையோடு இருந்தது.\nமெகயினிடம் எனக்குப் பிடித்தது என்ன\n2. ஒபாமாவின் எந்தக் கொள்கை உங்களை அதிகம் கவர்ந்திழுத்து ஒத்திசைவாக தலையாட்ட வைக்கிறது\nஒபாமா-பைடனின் வெளியுறவுக்கொள்கை. அதுவும் கூட புஷ் கொள்கைகளை ஆதரிக்கும்/தொடரவிருக்கும் மெக்கெய்ன்-பேலின் வந்துவிடக்கூடாதென்ற பயத்தில்தான்.\n3. மெகயினின் பிரச்சாரத்தில் எந்த நிலைப்பாடு உங்களுக்கு உவப்பானதாக அமைந்திருக்கிறது\n2000 குடியரசுக் கட்சி முன்னோட்டத் தேர்தலின் போது புஷ்சுக்கு எதிராகப் போட்டியிட்ட காலத்தில் எனக்கு மெக்கெய்னைப் பிடிக்கும். ஒரு சில விசயங்களாவது இருந்தன அப்பொழுது. இப்பொழுது புஷ்சை ஆதரிப்பவர்களைப் பற்றி நினைக்கவே எரிச்சலாக இருக்கிறது.\n4. இந்த இருவரும் இல்லாமல், இன்னொருவர் ஜனாதிபதியானால் சரியாக இருக்கும் என்று சொல்ல நினைத்தால் எவரை கைகாட்டுவீர்கள்\n(அ) முதல் கேள்வியில் நான் சொன்ன முதல் காரணம் ஹில்லரிக்கும் பொருந்தும். அதற்காக அவரை ஆதரிக்கிறேன்.\nமேலும் தனிப்பட்ட அளவில் அவருக்கு நிறைய திறமைகள் இருந்தும் பில் கிளிண்டனின் மனைவி என்பதற்காகவே குடியரசுக் கட்சியினர், கட்சிச் சார்பற்றவர்கள், ஜனநாயகக் கட்சியின் கருப்பினத்தவர், சாதாரண அமெரிக்கக் குடிமக்கள் என அனைவராலும் பின்வரும் வெவ்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப் படிருக்கிறார்.\nகுடியரசுக் கட்சியினர் அவரையும் கணவர் கிளிண்டனையும் தங்களுக்குச் சிம்ம சொப்பணமாக நினைத்து வெறியோடு எதிர்ப்பவர்கள்.\nகட்சி சார்பற்றவர்கள் என்ன ��ேண்டுமென்று நினைக்கிறார்களென்று அவர்களுக்கே தெரியாது. கேட்டால் எங்களுக்கு மாற்றம் வேண்டுமென்பார்கள் – கிளிண்டனை ஆதரிப்பது நிச்சயம் அவர்களைப் பொருத்தவரை மாற்றமில்லை.\nஜனநாயகக் கட்சி கருப்பினத்தவருக்கு ஒபாமா கிடைத்ததால் ஹில்லரி வேண்டாம்.\nசாதாரண அமெரிக்கக் குடிமக்களில் பெரும்பாலோர் தலைவராக வரக்கூடிய பக்குவம் ஒரு பெண்ணுக்கு என்று வெளிப்படையாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.\nஎனக்கு பில் கிளிண்டன் காலத்திலிருந்தே ஹில்லரியை பிடிக்கும்.\nகுறிப்பாக ரஷ் லிம்பாக் நிகழ்ச்சியைப் பார்க்கும் பொழுதெல்லாம் ஹில்லரி மேல் அளவு கடந்த பற்று வரும். இவர் ஒரு நாள் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு அமெரிக்கர்களின் பெண் சமத்துவக் கோட்பாடு சோதிக்கப் படவேண்டும் என்று நினைப்பதுண்டு.\nஒபாமாவுடனான முன்னோட்டத் தேர்தல் விவாதங்களில் கூட ஹில்லரியைத்தான் அதிகம் பிடித்திருந்தது. மற்றபடி அவர் உள்நாட்டுப் பிரச்னைகளில் சொன்னதைச் செய்வாரா என்ற நம்பிக்கையின்மையும் மற்ற அமெரிக்கர்களைப் போல் உண்டு.\n5. தமிழகச் சூழலோடு அமெரிக்க அதிபர் தேர்தலை ஒப்பிட முடியுமா வாக்கு வங்கி அரசியல்; இனம், மொழி, பால் பேதங்கள்; ஒரு தலைவரை முக்கியஸ்தராக முன்னிறுத்துவது; விகிதாச்சார பிரதிநித்துவம்; வோட்டுச் சாவடி குழப்படி; வாக்கு எண்ணிக்கை சதவிகிதம்… எதில் ஒற்றுமை வாக்கு வங்கி அரசியல்; இனம், மொழி, பால் பேதங்கள்; ஒரு தலைவரை முக்கியஸ்தராக முன்னிறுத்துவது; விகிதாச்சார பிரதிநித்துவம்; வோட்டுச் சாவடி குழப்படி; வாக்கு எண்ணிக்கை சதவிகிதம்… எதில் ஒற்றுமை\nஒப்பிட முடியாது, கூடாது என்றும் நினைக்கிறேன்.\nFiled under: கருத்து, குடியரசு, செவ்வி, ஜனநாயகம், ஜார்ஜ் புஷ், பொது, ஹில்லரி | Tagged: அமெரிக்கா, ஒபாமா, கருத்து, குடியரசு, கேள்வி, க்ளின்டன், செவ்வி, ஜனநாயகம், தேர்தல், பதில், புஷ், பெண், பேட்டி, பேலின், மனைவி, மெகயின், வாக்கு, ஹில்லரி |\t2 Comments »\nஇரண்டரை லட்சத்துக்கும் மேலாக லஞ்சம் வாங்கியதாக அலாஸ்காவின் செனேட்டர் டெட் ஸ்டீவன்ஸ் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.\n‘உங்க ஊர்க்காரர் மேல் இந்த மாதிரி புகார் எழுந்துள்ளதே’ என்று அலாஸ்காவின் கவர்னர் சாரா பேலினிடம் விசாரித்தபோது, அவரை ஆதரித்தோ, புறந்தள்ளியோ கருத்து சொல்ல மறுத்திருந்தார்.\nஜூரி முன் நடந்த வழக்கு தற்போது முடிந்து, இந்தக் குற்றங்கள் உறுதியாகியுள்ளன.\nடெட் ஸ்டீவன்ஸ் தன்னுடைய வீட்டைப் புதுப்பிக்க $250,000 மதிப்புள்ள பொருள்களை பெற்றுக் கொண்டிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.\nஇந்த நிலையிலும் துணை ஜனாதிபதி வேட்பாளர் சாரா பேலின் டெட் ஸ்டீவன்ஸை விட்டுக் கொடுக்காமல் பேசி வருகிறார்.\nநேற்று மெக்கெயினும், ஒபாமாவும் எங்கள் ஊருக்கு வந்து சென்றார்கள்.\nமெக்கெய்ன் கூட்டத்திற்கு 2000 பேர் கூட வரவில்லை, மிட்டாய் கொடுத்து மக்களை உபசரித்து உட்கார வைத்தார்கள் என்றும் – ஒபாமா கூட்டத்திற்கு 20000 பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது, 35000 மக்கள் வந்தார்கள் என்றும் சொல்கின்றது உள்ளூர் நாளிதழ்.\nஇது பற்றி எழுதி கிழிக்காமல் வாக்களிக்கச் (Early Voting) சென்ற சிறந்தவொரு அமேரிக்க குடிமகள் பற்றிய செய்தி குறிப்பு, கீழே, வெட்டி ஒட்டப்பட்டுள்ளது.\nFiled under: ஜனநாயகம், துணுக்கு, பொது | Tagged: குடிமகள், தேர்தல், வாக்கு, வோட்கா |\t1 Comment »\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-05-21T19:11:15Z", "digest": "sha1:62BC2CEE7FI7JGVNJIORGGPMMJRCOITO", "length": 16738, "nlines": 107, "source_domain": "universaltamil.com", "title": "ஹோட்டல் ரூமில் வைத்து வைரமுத்து தன்னிடம் ஆபாசமாக", "raw_content": "\nமுகப்பு Cinema ஹோட்டல் ரூமில் வைத்து வைரமுத்து தன்னிடம் ஆபாசமாக நடந்துகொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியிட்ட சின்மயி\nஹோட்டல் ரூமில் வைத்து வைரமுத்து தன்னிடம் ஆபாசமாக நடந்துகொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியிட்ட சின்மயி\nகடந்த இரு தினங்களாக சமூக வலைதளங்கள் முதல் ஊடகங்கள் வரை டாக் ஆப் தி ட்ரெண்டாக இருப்பது கவிஞர் வைரமுத்து பிரச்சனை தான்.\n7 முறை தேசிய விருது வாங்கியவர் கவிஞர் வைரமுத்து என்பது குறிப்பிடதக்கது.\nஇந்நிலையில், தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழும் இவர் மீது பெங்களூரை சேர்ந்த சந்தியா மேனன் என்ற பெண்மணி பாலியல் புகார் அளித்துள்ளார்.\nதனக்கு 18 வயது இருக்கும்போது கோடம்பாக்கத்தில் உள்ள வைரமுத்துவின் அலுவலகத்தில் ஒரு புராஜக்ட் ரீதியாக பணியாற்றியதாகவும், அவரை மரியாதையுடன் அணுகியபோதும், அவர் ஒருமுறை என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார��.\nஅவர் என்ன செய்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. நான் அங்கிருந்து வீட்டுக்கு சென்றுவிட்டேன் எனது தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.\nஇது ஒருபுறமிருக்க, சுவிட்சர்லாந்து நாட்டில் ஹோட்டல் ரூமில் வைத்து வைரமுத்து தன்னிடம் ஆபாசமாக நடக்க முயன்றதாகவும், அதை தான் தடுக்க பெரும்பாடு பட்டேன் எனவும் பாடகி சின்மயி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.\nஇதுமட்டுமல்லாது, அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் மற்றொரு அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளார்.\nஅதில், வைரமுத்து மனைவியான பொன்மனி வைரமுத்துவின் தோழி மகளான ஒரு இளம்பெண், வைரமுத்துக்கு சொந்தமான லேடிஸ் ஹாஸ்டல் ஒன்றில் தங்க வந்துள்ளார். அப்போது, 100 இளம்பெண்கள் தங்கிருக்கும் அந்த விடுதியில் இந்த பெண்ணுக்கு மட்டும் ராஜ மரியாதை கொடுக்கப்பட்டுள்ளது.\nஅந்த இளம்பெண்ணும், சொந்தக்காரர் என்பதால் இவ்வளவு மரியாத கொடுக்கிறார்கள் போல என எண்ணி சகஜமாக இருந்துள்ளார்.\nஅதன் பின்பு தான், வைரமுத்துவின் உண்மை முகம் தெரியவந்ததாம். அதாவது, அந்த இளம்பெண் அங்கு தங்க ஆரம்பித்ததிலிருந்து வைரமுத்து குறித்த விடுதிக்கு அடிக்கடி செல்ல ஆரம்பித்துள்ளார். அங்கு சென்று அந்த இளம்பெண்ணிடம் தகாத முறையில் பேசியுள்ளார்.\nஇதைப் பிடிக்காத அந்த இளம்பெண், குறித்த விடுதியை விட்டு வெளியேறியுள்ளார். இதுவரை இந்த சம்பவம் குறித்து யாரிடமும் தெரிவிக்காத அந்த இளம்பெண் தற்போது பாடகி சின்மயிடம் இதை தெரிவித்துள்ளார்.\nபாடகி சின்மயி, குறித்த இளம்பெண் தனக்கு அனுப்பிய இந்த மெசேஜை ஸ்கிரீன்சாட் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வைரமுத்துவும் அவரது பெண்கள் விடுதியும் என மேலதிக தகவலை வெளியிட்டுள்ளார்.\nநிர்வாண புகைப்படம் கேட்ட நபர் – சின்மயி அனுப்பிய புகைப்படத்தால் பெயரையே மாற்றிய நபர்\nஉள்ளாடை இல்லாது போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள கங்கனா ரனாவத்- ஷாக் புகைப்படம் உள்ளே\nபொள்ளாச்சி பிரச்சனைக்கு அந்த பெண்தான் காரணம் வீடியோ வெளியிட்ட நபர் – கோபத்தில் சின்மயி வெளியிட்ட புகைப்படம்\nரிசாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனை தொடர்பில் காத்திரமான முடிவு எடுப்போம் தயாசேகர எம்.பி\nஅமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பிக்கள், நாடு என்ற ரீதியில் எடுக்கக்கூடிய சிறந்த தீர்மானத்தை எடுப்பார்கள் என,...\nவெளிநாட்டு அகதிகளால் வவுனியாவில் ஏற்பட்ட குழப்ப நிலை- இராணுவத்தினர் குவிப்பு\nவவுனியாவில் வெளிநாட்டு அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக பௌத்த குருமார் மற்றும் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட குழுவினர் எடுத்த நடவடிக்கையால் வவுனியாவில் பதற்றமான நிலை காணப்பட்டதையடுத்து பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தினை சூழ அதிகளவான...\nபிரதமர் சபையில் இருக்கும் போதே நாடாளுமன்றத்திற்கு குண்டுவைக்க முயற்சிக்க வேண்டும்- விமல் வீரவன்ச தெரிவிப்பு\nகடந்த ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட நாடாளுமன்ற ஊழியர் குறித்தும் பாதுகாப்பு பலவீனங்கள் குறித்தும் சபையில் எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனக் கருத்துக்களை முன்வைத்தனர். பயங்கரவாதிகள் நாடாளுமன்றத்திற்கு குண்டுவைக்க முயற்சித்தால் பிரதமர் சபையில் இருக்கும் போதே...\nஐ.எஸ் அமைப்பு இலங்கையை தாக்க தெரிவு செய்யவில்லை- உண்மையை போட்டுடைத்த அமெரிக்கா\nகுண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ் அமைப்பு இலங்கையை தெரிவு செய்யவில்லை. மாறாக இலங்கையில் இயங்கும் குழுவொன்றே ஐ.எஸ் அமைப்பை தெரிவு செய்துள்ளதென அமெரிக்கா தெரிவித்துள்ளது. தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்காவின் கொள்கை ஆராய்ச்சி...\nஇந்த ராசியில் பிறந்தவர்கள் தான் வாயாடியாம் – உங்க பக்கதுல யாராவது இருக்காங்களா\nஒருவரின் குணத்திற்கு அவரின் ராசி தான் காரணம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்த வகையில் எந்த ராசிகாரர்களை வாக்குவாதத்தில் வெல்ல முடியாது என தெரிந்து கொள்வோம். ரிஷபம் இவர்களை வாக்குவாதத்தில் வெல்வது என்பது முடியாத காரியமாகும்....\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\n���ெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/214594?ref=media-feed", "date_download": "2019-05-21T19:05:53Z", "digest": "sha1:TUSYZCYYAA5KQENTCEOJ3QZOTGP7LPO6", "length": 6963, "nlines": 144, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கை அரசியல் மட்டத்தில் ஏற்பட்டுள்ள பரபரப்பு! இன்றைய அரசியல் பார்வை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கை அரசியல் மட்டத்தில் ஏற்பட்டுள்ள பரபரப்பு\nஒரு நாட்டின் அரசியல் என்பது மிக முக்கியம் இடம்பிடிக்கின்றது.\nமக்கள் தமது நாட்டின் அரசியல் நிலைப்பாட்டை தீர்மானிக்கும் வகையில் அரசியல் தொடர்பான செய்திகளை தவறாது உடனுக்குடன் நாம் பிரசுரித்து கொண்டிருக்கின்றோம்.\nஅந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையில் எமது தளத்தில் பிரசுரிக்கப்பட்ட அரசியல் செய்திகளின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்கு காணொளியாக,\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/varudapothupalandetail.asp?aid=3&rid=5", "date_download": "2019-05-21T19:43:47Z", "digest": "sha1:IG5RMFYIPJQJ2BZWG4YD5MNDYPPRS4NU", "length": 26438, "nlines": 113, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகணித்தவர்: ‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nமற்றவர்களின் மனநிலையை நொடிப்பொழுதில் புரிந்து கொள்ளும் அசாத்திய ஆற்றல் உள்ள நீங்கள், துவண்டு வருவோருக்கு தோள் கொடுப்பீர்கள். மனதில் உதித்ததை மறைக்காமல் பேசுவதால் நண்பர்கள் உங்களுக்கு அதிகமில்லை. ஆனால் உங்களுக்கு பன்னிரெண்டாவது ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். உங்களிடம் அதிகப் பணம் இருப்பதாக நினைத்து பலரும் தொந்தரவு தருவார்கள். வைகாசி மாதத்தில் தள்ளிப்போன கல்யாணப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் உண்டாகும். சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வீடு, மனை வாங்குவது விற்பதில் இருந்து வந்த இழுபறி நிலை மாறும். பூர்வீகச் சொத்தில் இருந்த வில்லங்கம் விலகும். வரவே வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். பிள்ளைகளின் திருமணத்தை பெரிய மனிதர்களை அழைத்து நடத்த வேண்டுமென வெகுநாட்களாக ஆசைப்பட்டுக் கொண்டிருந்தீர்களே\nஉங்கள் வீட்டுக் கல்யாணத்தில் வி.ஐ.பிகள் கலந்து கொள்வார்கள். விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். சுக்கிரன் உங்கள் ராசியை பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த தமிழ் வருடம் பிறப்பதால் அடிப்படை வசதி, வாய்ப்புகள் பெருகும். வீட்டில் தள்ளிப் போய்கொண்டிருந்த சுபகாரியங்கள் இனி சிறப்பாக நடந்தேறும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். இந்த ஆண்டு தொடக்கம் முதல் 18.05.2019 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு அதிசார வக்ரமாகி 5ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் நினைத்த காரியம் நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வரும். வீடு, மனை வாங்குவீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். சில பிரச்னைகளுக்கு எதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். திருமணம், சீமந்தம் போன்ற சுபநிகழ���ச்சிகள் நடக்கும். கோயில் கோயிலாக அலைந்தும் நமக்கு ஒரு வாரிசு கூட இல்லையே என வருந்திய தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். ஆனால் 19.05.2019 முதல் 27.10.2019 வரை உங்களின் ராசிக்கு குருபகவான் ராசிக்கு 4ம் வீட்டில் அமர்வதால் வேலைச்சுமை அதிகரிக்கும்.\nஉணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். தாயாருக்கு மூட்டுவலி, ரத்த அழுத்தம் வந்து போகும். தாய்வழி உறவினர்கள் விஷயத்தில் அத்துமீறி நுழைய வேண்டாம். தாய்வழி சொத்துப் பிரச்னையில் கோர்ட், கேஸ் என்று போகாமல் சுமுகமாக பேசி தீர்க்கப் பாருங்கள். இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். ஆனால் 28.10.2019 முதல் 27.03.2020 வரை 5ம் வீட்டிற்கு குரு செல்வதால் அதுமுதல் எதிர்பார்ப்புகள் யாவும் தடையின்றி முடியும். அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். திருமணம், சீமந்தம், காது குத்து, கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். தள்ளிப் போய் கொண்டிருந்த மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு உயர்கல்வி, உத்தியோகம் எதிர்பார்த்த நிறுவனத்தில் அமையும்.\nகுடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். சொந்த பந்தங்கள் மதிப்பார்கள். எப்போதும் மருந்து மாத்திரை என்றிருந்த தாய் குணமடைவார்.இந்த ஆண்டு முழுக்க சனியும், கேதுவும் 5ம் வீட்டிலேயே தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை உணர்வீர்கள். அவ்வப்போது அடிவயிறு வலிக்கும். கெட்ட கனவுகள் வந்து போகும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். குடும்ப சூழ்நிலையை அவர்களிடம் அன்பாக எடுத்துச் சொல்லிப் புரிய வையுங்கள். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்ட�� வரும்.\nமகனின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும். கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்த பொருட்களை சுமக்க வேண்டாம். கொஞ்சம் செலவு செய்து மராமத்துப் பணிகள் செய்து பூர்வீகச் சொத்தை விரிவு படுத்துவீர்கள். இந்த ஆண்டு முழுக்க ராகு லாப வீட்டிற்குள் நிற்பதால் ஷேர் லாபம் தரும். வர வேண்டிய பணம் வந்து சேரும். மூத்த சகோதரர் பக்க பலமாக இருப்பார். நிலுவையிலிருந்த வழக்குகள் சாதகமாகும். ஆன்மிகப் பெரியோரை சந்தித்து ஆசி பெறுவீர்கள். 17.12.2019 முதல் 09.01.2020 வரை சுக்கிரன் 6ல் மறைவதனால் சிறுசிறு விபத்துகள் வந்து போகும். வாகனத்தை வேகமாக இயக்க வேண்டாம். அக்கம்பக்கம் வீட்டாருடன் கவனமாகப் பழகுங்கள். திடீரென்று அறிமுகமாகுபவரை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னையால் மோதல்கள் வரும்.\n உயர்கல்வியில் தேர்ச்சி அடைந்து புது வேலையில் சென்று சேர்வீர்கள். தன்னுடன் படித்தவர்களுக்கெல்லாம் திருமணம் முடிந்து விட்டதே நமக்கு எப்போது முடியுமோ என்று கலங்கினீர்களே நமக்கு எப்போது முடியுமோ என்று கலங்கினீர்களே இனி விரைவிலேயே கெட்டி மேளம் தான். காதல் இனிக்கும். பெற்றோருடன் இருந்த மோதல் நீங்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.\n பல பாடங்களில் சிவப்பு கோடிடும் அளவிற்கு மதிப்பெண் குறைந்ததே இனி ஆசிரியர் பாராட்டும்படி முதல் மதிப்பெண் பெறுவீர்கள். விளையாட்டு, இலக்கியப் போட்டிகளில் பதக்கம், பரிசு கிடைக்கும். விரும்பிய கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும்.\n தெளிவான முடிவெடுக்க முடியாமல் திணறினீர்களே மற்றவர்களின் பேச்சைக் கேட்டு தவறாக முதலீடு செய்து கையை சுட்டுக் கொண்டீர்களே மற்றவர்களின் பேச்சைக் கேட்டு தவறாக முதலீடு செய்து கையை சுட்டுக் கொண்டீர்களே அந்த நிலையெல்லாம் மாறும். சந்தை நிலவரத்தின்படி செயல்படுவீர்கள். வைகாசி, ஆனி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் லாபம் அதிகரிக்கும். சொந்த இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்கள் தேடி வரும். வங்கிக் கடன் தவணையை தாமதிக்காமல் செலுத்துவீர்கள். வேலையாட்கள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள். கொடுக்கல்வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். மூலிகை, அரிசி, பருப்பு, தேங்காய் மண்டி மற்றும் கட்டிட வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். கூ��்டுத்தொழிலில் பங்குதாரர்களை விட்டுப்பிடியுங்கள்.\n கால நேரம் பார்க்காமல், குடும்பத்தையும் சரிவர கவனிக்க முடியாமல் நிறுவனத்திற்காக உழைத்து ஓடாய் தேய்ந்தீர்களே இனி பதவி உயரும். அதிகாரிகளால் பந்தாடப்பட்டீர்களே இனி பதவி உயரும். அதிகாரிகளால் பந்தாடப்பட்டீர்களே செல்வாக்கு இருந்தும் நீங்கள் விரும்பிய இடம் மாற்றம் கிடைக்காமல் திண்டாடினீர்களே செல்வாக்கு இருந்தும் நீங்கள் விரும்பிய இடம் மாற்றம் கிடைக்காமல் திண்டாடினீர்களே வைகாசி அல்லது ஆனி மாதத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புது சலுகைகள், சம்பள உயர்வும் உண்டு. வெளிநாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களில் புது வேலை கிடைக்கும். வேலை சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உயரதிகாரிகள் வெளிப்படையாகவே உதவுவார்கள். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கணினி துறையினர்களே வைகாசி அல்லது ஆனி மாதத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புது சலுகைகள், சம்பள உயர்வும் உண்டு. வெளிநாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களில் புது வேலை கிடைக்கும். வேலை சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உயரதிகாரிகள் வெளிப்படையாகவே உதவுவார்கள். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கணினி துறையினர்களே இழந்த சலுகையை மீண்டும் பெறுவீர்கள். வேறு நல்ல வாய்ப்புகளும் வருட மத்தியில் கிடைக்கும்.\n போட்டி அரசியல் நடத்திக்கொண்டு, இருந்த சேமிப்பையும் கரைத்தீர்களே\nதேர்தல் களத்தில் நிச்சயம் ஜெயிப்பீர்கள்.\n புகழடைவீர்கள். அரசு விருது உண்டு. பெட்டிக்குள் முடங்கிய இருந்த பணம் ரிலீஸாகும். வரவேண்டிய சம்பள பாக்கி கைக்கு வந்து சேரும். பெரிய நிறுவனங்கள் உங்களை அழைக்கும். மூத்த கலைஞர்களை அனுசரித்துப் போங்கள்.\n விளைச்சலை அதிகப்படுத்த மாற்றுப் பயிர் செய்யுங்கள். பம்புசெட்டுக்கு இலவச மின் இணைப்பு கிடைக்கும். வாய்க்கால்வரப்புச் சண்டை தீரும். வற்றிய கிணறு சுரக்கும். இந்த விகாரி ஆண்டு வறண்டிருந்த பணப்பையை நிரப்புவதுடன் வாழ்வில் புதிய சகாப்தத்தை படைக்கும் வல்லமையை தரும்.\nகாஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரிலிருந்து 7கி.மீ தொலைவில் உள்ள அழிசூரில் அருட்பாலிக்கும் ஸ்ஸ்ரீரீஅருளாலீஸ்வரரை சென்று வணங்குங்கள். ஏழைக் கன்னிப்பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள். வசதி, வாய்ப்பு பெருகும்.\nமேலும் - வருட பொதுப்பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணப்புழக் கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புதுவாய்ப்புகள் வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/01/07/actor-kamalahasan-interview-malaysia/", "date_download": "2019-05-21T19:51:49Z", "digest": "sha1:CYZO2VPBBSO3V2K5JQQOU2PRPIGYZNLJ", "length": 9568, "nlines": 105, "source_domain": "tamil.publictv.in", "title": "யானையாக இருந்தாலும்… ’மதம்’பிடிக்க விடமாட்டேன்! கமலஹாசன் பேட்டி!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Tamilnadu யானையாக இருந்தாலும்… ’மதம்’பிடிக்க விடமாட்டேன்\nயானையாக இருந்தாலும்… ’மதம்’பிடிக்க விடமாட்டேன்\nமலேசியா: நடிகர் சங்க நட்சத்திர கலைவிழாவில் பங்கேற்றார் கமலஹாசன். நடிகர் விவேக்கின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.\nஅவரது சுவாரஸ்ய பதில்கள் விபரம்:\n#களத்தூர் கண்ணம்மாவில் சொன்னதை சொல்லும் கிளியாக இருந்தேன். அப்போது ஒரு குழந்தை. அதன்பின்னர் காதல் மன்னன் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. அதிலும் கொஞ்ச காலம் வாழ்ந்து பார்த்துவிட்டேன். மற்றபடி களமிறங்கும் கமல், அது என் குரல், உங்கள் குரல். என்னை பேச வைத்து கொண்டிருக்கும் குரல் எல்லாம் மக்களின் குரல் தான்.\n#யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல் தான் பார்த்து கொள்வேன்.\n#வயது கூட கூட ஞானமும், அனுபவமும், அறிவும் கூடும், அதை பகுத்தறியும் திறனும் கூடியே தீரும்.\n#டுவிட்டரில் நான் சொல்ல வேண்டியதை அழுத்தி சொல்ல வேண்டும் என்பதற்காக சில நல்ல தமிழ் சொற்களை உபயோகிக்கிறேன். அது சில தமிழ் அறிஞர்களுக்கு புரிவதில்லை.\n#எனக்கு எது தேவை என்பதே தெரியாமல் தான் இன்னமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.\n#எனக்கான தகுதி என்ன என்பதை ரசிகர்களின் கரகோஷம் தான் உணர்த்துகிறது. அதை நான் பெற்றுவிட்டேனா என்பது தெரியவில்லை. அதற்கான முயற்சியில் தொடர்ந்து கொண்டே இருப்பேன்.\n#தேவை என்பது மனிதனுக்கு எல்லையில்லா ஒரு விஷயம். இது போதும் என்று நினைத்துவிட்டால் அவன் ஞானி ஆகிவிடுவான்\n#கணுக்கால் கூட நனையாமல் இருக்க வேண்டும் என்று தான் இருந்தேன். ஆனால் சென்னையில் எப்படி வௌ்ளம் தாக்கி, தண்ணீரில் மூழ்கடித்ததோ… அதுபோல் இந்த சமூக அவலம் தாக்கி எங்களை கழுத்தளவு தண்ணீரில் தள்ளி உள்ளது.\n#எங்களை சுற்றி அழுக்கான சில அசுத்தங்கள் சூழ்ந்து கொண்டுள்ளன. அதிலிருந்து மேம்படுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளோம். இது தனி மனித ஒருவனால் செய்ய முடியாது, அதற்கு தமிழர்களாகிய நீங்களும் இணைந்து செயலாற்றுவோம்.\n#எனக்கும் ரஜினிக்கும் இரண்டாவது வீடு என்று சொல்லும் அளவுக்கு மலேசியா உள்ளது. மறக்க முடியாத முதல் பயண அனுபவம் நிறைய இருக்கிறது.\n#என் அம்மா நிறைய ஜோசியம் பார்ப்பார்கள். ஆனால் அதை பொய்யாக்கி இருக்கிறேன். அதை எனக்கு கற்றுக் கொடுத்தவர்கள் நிறைய பேர் உள்ளார்கள்.\n#இருந்தான், வந்தான், சென்றான் என்றில்லாமல் இருக்கிறான் என்ற நிலையில் நிறைவு கொள்ள விரும்புகிறேன்.\n#உலகத்தின் மையமாக மலேசிய மக்கள் உள்ளனர். அதில் நானும் உண்டு. அதை மலேசிய மக்கள் மறந்து விடாதீர்கள். நீங்கள் தேட வேண்ட��யது, தலைமையை அல்ல திறமையை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nPrevious articleநடிகர் ரஜினிகாந்தின் ஆசை\nNext articleராணுவ வீரர்களின் சீருடை விற்பனை\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்\nதிருமணமான 15வது நிமிடத்தில் டைவர்ஸ்\nமுதல்வருக்கு நடிகை விந்தியா மன்னிப்பு கடிதமா எழுதினார்\nமனவளர்ச்சி குன்றிய இரட்டை குழந்தைகள் கொலை\nகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம்\n சினிமா பாட்டை நீக்க முடியாது\nகாரைக்காலில் 130 கிலோ எடையுள்ள சுறா மீன் சிக்கியது\nமதுரையில் மீட்கப்பட்ட கண்ணாடி விரியன் பாம்பு சேலத்தில் நான்கு மணிநேர அறுவை சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/191051/news/191051.html", "date_download": "2019-05-21T19:23:54Z", "digest": "sha1:TOUY6EVDBEOQU5MICWKCKERD6WUBDDC3", "length": 22073, "nlines": 107, "source_domain": "www.nitharsanam.net", "title": "கர்ப்ப கால நம்பிக்கைகள் எது சரி? எது தவறு?(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nகர்ப்ப கால நம்பிக்கைகள் எது சரி எது தவறு\nஆசை ஆசையாய் பெற்றுக்கொள்ளப் போகும் குழந்தை எப்படி எல்லாம் இருக்க வேண்டும் எனும் கற்பனை கர்ப்பிணிக்கு மட்டுமல்ல, அந்தக் குடும்பத்தினர் அனைவருக்கும் இருக்கும். இதன் விளைவாகப் பாட்டிமார் முதல் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வரை பலரும் பல யோசனைகள் சொல்வார்கள். பல தலைமுறைகளாகப் பின்பற்றப்படும் கர்ப்பகால நம்பிக்கைகளை முன்வைப்பார்கள்.\nஅவற்றில் எது சரி, எது உண்மையில்லை என்று தெரிந்துகொள்வதில் குழப்பம் ஏற்படுவது இயல்பு. அந்த நம்பிக்கைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு, கடைப்பிடிக்கத் தொடங்குவதற்கு முன்னால், மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுக்கொள்வதே நல்லது. அப்போதுதான் தேவையில்லாத பயங்களையும், பழக்கங்களையும் களைய முடியும். அதன் மூலம் கர்ப்பிணியின் ஆரோக்கியத்தையும் வயிற்றில் வளரும் சிசுவையும் காப்பாற்ற முடியும்.\nகர்ப்பம் குறித்து இன்றைக்கும் மக்கள் மத்தியில் உலா வருகிற சில முக்கியமான நம்பிக்கைகளில் உண்மை எது, பொய் எது என்பதை இப்போது தெரிந்துகொள்வோம். குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்பது சரியா\nகுங்குமப்பூவுக்கும் குழந்தை சிவப்பாகப் பிறப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பாலை அப்பட���யே குடித்தால் மசக்கை மாதங்களில் கர்ப்பிணிக்குக் குமட்டல் ஏற்படும். இதைத் தவிர்க்க ஒரு வாசனைக்காகவும், ருசிக்காகவும் பாலுடன் குங்குமப்பூவைச் சேர்க்கும் பழக்கம் வழக்கத்தில் வந்திருக்க வேண்டும். அதில் இரும்புச் சத்து இருப்பதால், ரத்த உற்பத்திக்கு உதவும்; கரோட்டினாய்டுகள், ஆன்டி ஆக்ஸிடென்டுகள் ஆகியவையும் இருக்கின்றன. இவை தாய்க்கும் குழந்தைக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகின்றன.\nஎனவே, தரமான குங்குமப்பூவைச் சாப்பிட்டால் நல்லது. குழந்தை கறுப்பாகவோ, சிவப்பாகவோ பிறப்பதற்குப் பெற்றோரிடமிருந்து குழந்தைக்கு வந்துள்ள மரபணுக்கள்தான் காரணம். பெற்றோர் சிவப்பு நிறத்தில் இருந்தால் குழந்தை சிவப்பாக பிறக்கும். சருமத்தின் நிறத்தை நிர்ணயிப்பது மெலனின் எனும் நிறமிகளே தவிர, குங்குமப்பூ அல்ல\nபப்பாளி, மாம்பழம், அன்னாசி, எள் சாப்பிட்டால் கரு கலைந்துவிடும் என்பது உண்மையா\nஇது உண்மையில்லை. எல்லாப் பழங்களையும் சாப்பிடலாம். அளவுதான் முக்கியம். பப்பாளி, அன்னாசி எதுவானாலும் ஒரு சில துண்டுகளைச் சாப்பிடுவதால் கரு கலையாது.\nகர்ப்பிணி இடதுபக்கமாகப் படுத்தால் நல்லது என்று கூறுவது சரியா\nஇது அறிவியல் விதிப்படி சரிதான். கர்ப்பிணி மல்லாந்து படுக்கக்கூடாது. அப்படி படுக்கும்போது வளர்ந்து வரும் கருப்பை அம்மாவின் இதயத்துக்கு ரத்தம் எடுத்து–்ச்செல்லும் ரத்தக்குழாயை அழுத்த ஆரம்பிக்கும். இதனால் அம்மாவின் இதயத்துக்குத் தேவையான ரத்தம் போகாமல், ரத்த அழுத்தம் இறங்கிவிடும். தலை சுற்றி, மயக்கம் வரும்.\nஇதனைத் தவிர்க்க இடது பக்கம் ஒருக்களித்துப் படுப்பது நல்லது. அப்படிப் படுக்கும்போது, குழந்தைக்குச் சீரான ரத்தம் போகும். இடது பக்கம் படுப்பது அம்மாவுக்கும் கருவில் வளரும் குழந்தைக்கும் பிரச்னை இல்லாமல் ஓய்வெடுக்க வசதியாக இருக்கும். என்றாலும், ஒரே பக்கமாகப் படுத்துக் களைப்பாக இருந்தால், சிறிது நேரத்துக்கு வலதுபக்கம் படுத்துக் கொள்ளலாம். தவறில்லை.\nதாய்க்கு சுகப்பிரசவம் ஆகியிருந்தால், மகளுக்கும் சுகப்பிரசவம் நிகழும் என்று சொல்வது உண்மையா\nசென்ற தலைமுறையில் தாய்க்குச் சுகப்பிரசவம் ஆகியிருந்தால் மகளுக்கும் சுகப்பிரசவம் ஆகியிருக்கலாம். காரணம், அப்போதைய உணவுமுறை, உடல்நிலை, வாழ்வியல் ம��றைகள் அனைத்தும் தாய்க்கு அமைந்தது போலவே மகளுக்கும் அமைந்திருக்கலாம். அப்படியான சூழலில் தாய்க்கும் மகளுக்கும் சுகப்பிரசவம் ஆகியிருக்கலாம். ஆனால், இப்போதைய வாழ்க்கைமுறைகளும், உணவு முறைகளும் வெகுவாக மாறிவிட்டன.\nகுறிப்பாக, உடல்பருமன் உள்ள கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. எனவே, தாய் சுகப்பிரசவம் ஆகியிருந்தால், மகளுக்கும் சுகப்பிரசவம் நிகழும் என்று உறுதிகூற முடியாது. மேலும், பிரசவத்தை மரபுரீதியாகப் பொருத்திப் பார்க்கவும் முடியாது. அதற்கு நிறைய நடைமுறைக் காரணங்களும் உள்ளன.கர்ப்பிணிக்கு வயிறு பெரிதாக இருந்தால், பெண் குழந்தை பிறக்கும் என்று கூறுவது உண்மையா\nகர்ப்பிணியின் வயிறு பெரிதாக காணப்பட்டால், பெண் குழந்தை என்றும், சிறிதாக இருந்தால், ஆண் குழந்தை என்றும் கூறுவது வழக்கம். ஆனால், அதில் உண்மையில்லை. குழந்தையின் பாலினத்துக்கும் கர்ப்பிணியின் வயிற்றின் அளவுக்கும் தொடர்பில்லை. வயிறு பெரிதாக இருப்பதற்கு உடல்\nபருமன், குழந்தையின் எடை, பனிக்குட நீரின் அளவு, இரட்டைக் குழந்தைகள் போன்ற பல காரணங்கள் இருக்கின்றன.\nதாய்க்கு நீரிழிவு இருக்குமானால், குழந்தையின் பனிக்குட நீர் சற்று அதிகமாகவே இருக்கும். அப்போது கர்ப்பிணியின் வயிறு பெரிதாகவே இருக்கும். குழந்தையின் எடை அதிகமாக இருக்கும்போதும் இரட்டைக் குழந்தைகளின்போதும் பனிக்குட நீரில் குழந்தையின் சிறுநீரும் அதிக அளவில் கலப்பதால், தாயின் வயிறு பெரிதாகக் காணப்படும்.\nஅடிக்கடி வாந்தி எடுத்தால், வயிற்றில் வளரும் குழந்தைக்கு அதிக முடி இருக்கும் என்று சொல்கிறார்களே, அது உண்மையா\nகுழந்தையின் முடிக்கும் கர்ப்பிணி வாந்தி எடுப்பதற்கும் தொடர்பில்லை. கர்ப்பம் தரிப்பதை வெளிக்காட்டும் அறிகுறியாக வாந்தி, குமட்டல், தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் கர்ப்பிணிக்கு முதல் டிரைமெஸ்டரில் தோன்றுவதுண்டு. கர்ப்பிணியின் உடல்நிலை, நோய் எதிர்ப்புச் சக்தி என பலதரப்பட்ட காரணங்களால், ஒரு சிலருக்கு வாந்தி குறைவாக இருக்கும்; வேறு சிலருக்கு வாந்தி கடுமையாகும்.\nபிரசவ வலி விரைவில் ஏற்பட்டு, குழந்தை பிறந்தால், அது ஆண் குழந்தையாக இருக்குமா\nபிரசவ வலிக்கும் குழந்தையின் பாலினத்துக்கும் தொடர்பில்லை. தாயின் முகம் பொலிவாக இருந்தால், பெண் ���ுழந்தை பிறக்கும் என்று கூறுவது உண்மையா\nதாயின் முகப் பொலிவுக்கும் பெண் குழந்தை பிறப்பதற்கும் தொடர்பில்லை. கர்ப்ப காலத்தில் தாயானவள் மகிழ்ச்சியாக இருந்தால், முகம் பொலிவாக இருக்கும். வாந்தி, மயக்கம் என எதுவும் ஏற்படாமல், சரியான உணவைச் சாப்பிட்டு, உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, ஆரோக்கியம் காத்தால், தாயின் முகம் பொலிவுடன் இருக்கும். இது சுகப்பிரசவத்துக்குத் துணை செய்யலாம்; பெண் குழந்தை பிறக்கும் என்று உறுதிகூற முடியாது.\nமூன்றாம் டிரைமெஸ்டரில் கர்ப்பிணிகள் வேலை செய்யக்கூடாது என்கிறார்கள். இது சரியா\nஇல்லை. இது தவறான கருத்து. தினமும் அரைமணிநேரம் நடைப்பயிற்சி செய்வது, சின்னச் சின்ன உடற்பயிற்சிகளைச் செய்வது போன்றவை உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். பொதுவாக, இந்த டிரைமெஸ்டரில் கர்ப்பிணிகளுக்கு உடல் சோர்வாக இருக்கும். அந்தச் சோர்விலிருந்து மீள இந்தப் பயிற்சிகள் அவசியம். உடலை வருத்தும் வேலைகளையும், களைப்பை உண்டாக்கும் வேலைகளையும் தவிர்க்க வேண்டும். பளுவான பொருட்களைத் தூக்கக்கூடாது.\nசெல்போன், கம்ப்யூட்டர், மைக்ரோ ஓவன் போன்றவற்றைப் பயன்படுத்தினால் கர்ப்பத்தில் வளரும் குழந்தையைப் பாதிக்கும் என்று சொல்கிறார்கள். இது உண்மையா\nஇதில் முழு உண்மையில்லை. இந்தக் கருவிகளைப் போதிய இடைவெளிகளில் வைத்துக் கொண்டு பயன்படுத்தினால் ஆபத்தில்லை.\nகர்ப்பிணிகள் கிரகணங்களைப் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தால் குழந்தைக்குப் பிறவிக் குறைபாடு ஏற்படும் என்பது உண்மையா\nஇதிலும் உண்மையில்லை. தொலைநோக்கி இல்லாமல் கிரகணத்தைக் கண்ணால் பார்த்தால், கர்ப்பிணியின் கண்ணுக்கு வேண்டுமானால் பாதிப்பு ஏற்படலாம்; கர்ப்பத்தில் வளரும் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படாது.\nவயிற்றில் உள்ள குழந்தையின் தொப்புள் கொடி அதன் கழுத்தில் மாலையாகச் சுற்றிக் கொண்டால், தாய் மாமனுக்கு ஆகாது என்ற நம்பிக்கை நம் மக்களிடையே உள்ளது. இது சரியா\nகுழந்தையின் கழுத்தில் ‘கொடி’ சுற்றிக்கொண்டால், சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பழைய பிரசவ முறைகளில் இப்படிக் கொடி சுற்றிப் பிறப்பது தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்தாக முடிந்திருக்கிறது. ஆனால், தற்போதைய நவீன மருத்துவ முறையில் சிசேரியன் மூல���் இந்தப் பிரச்னையை எளிதாகத் தீர்த்துவிடலாம். எனவே, இதற்காகப் பயப்படத் தேவையில்லை.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nநகரத்துப் பெண்களை தாக்கும் பிரச்னை\nவாலிபரின் செயலினால் மூடப்பட்ட ஈபில் டவர் \nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபரிற்கு பாடகி அனுப்பிய புகைப்படம்\nஅம்பானி மனைவியின் ஒரு நாள் செலவு \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nகமல் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள்\nபோர்ட்டபிள் இன்குபேட்டர் அன்புடன் ஓர் அரவணைப்பு கருவி\nஅடிப்பாவி விருது விழாவுக்கு மார்பை முழுசா தொறந்து காட்டிகிட்டு வரா பாருங்க\nஅரசுப் பள்ளிகளில் வந்தாச்சு நாப்கின் பெட்டி\nஇயற்கையில் பாசமும் பரிவும் கொண்டவன் தமிழன் அதற்கு சான்று\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2015/04/15/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-05-21T18:55:16Z", "digest": "sha1:EYC6IWZPCK6ST3CQXA2C6OBN4MPXOIJ5", "length": 72667, "nlines": 236, "source_domain": "biblelamp.me", "title": "யார் மெய்யான கிறிஸ்தவன்? – ஜெரமி வோக்கர் – | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்த��்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\n – ஜெரமி வோக்கர் –\n“பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப் பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை” (ஏசாயா 45:22) எனும் இயேசு கிறிஸ்துவின் கிருபையுள்ள கட்டளைக்குக் கீழ்ப்படிகிறவனே கிறிஸ்தவன். அவன் ஒருகாலத்தில் காணாமல்போயிருந்து, திசை தெரியாமல் பாவியாக அலைந்துகொண் டிருந்து பின்னால் கிறிஸ்துவில் விசுவாசத்தைக்கொண்டு, கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாக மாற்றப்பட்டு, கர்த்தரின் மெய்யான சீடனாக, பழையவைகள் ஒழிந்து எல்லாம் புதிதாகி இருக்கிறவன் (2 கொரிந்தியர் 5:17).\nநீங்கள் மெய்யான கிறிஸ்தவன்தான் என்பதை எப்படி சொல்லுவீர்கள் நீங்கள் மறுபடியும் பிறந்திருக்கிறீர்கள் என்பதை எப்படி அறிவீர்கள் நீங்கள் மறுபடியும் பிறந்திருக்கிறீர்கள் என்பதை எப்படி அறிவீர்கள் ஒருவன் கிறிஸ்துவுக்குள் புதிதாகக்கப்பட்ட சிருஷ்டி என்பதற்கு உறுதியான சான்றுகள் என்ன ஒருவன் கிறிஸ்துவுக்குள் புதிதாகக்கப்பட்ட சிருஷ்டி என்பதற்கு உறுதியான சான்றுகள் என்ன இந்தக் கேள்விக்கான பதிலைத்தான் இந்த ஆக்கத்தில் பார்க்கப் போகிறோம்.\nமறுபிறப்பையும் அதற்கான சான்றுகளையும்பற்றி அப்போஸ்தலனாகிய யோவான் தெரிவித்திருக்கிறார். இயேசுவே கிறிஸ்து என்றும் அவரை விசுவாசிப்பதின் மூலம் இரட்சிக்கப்படுவோம் என்பதை நாம் அறிந்துகொள்ளுபடியாக யோவான் தன் சுவிசேஷத்தை எழுதியிருக்கிறார் (யோவான் 20:31). அதற்குப் பிறகு, அவர் தன்னுடைய முதல் நிருபத்தை, விசுவாசிகள் “தங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் தொடர்ந்து விசுவாசமாயிருக்கவும்” (1 யோவான் 5:13) எழுதினார். “யார் மெய்யான கிறிஸ்தவன்” என்கிற இந்த முக்கியமான கேள்விக்கு பதில் காண யோவானின் முதல் நிருபம் நமக்கு உதவியாக இருக்கிறது.\nஇந்த உலகத்தாரும், வெளிப்பிரகாரமாக மட்டும் தங்களை பக்தி யுள்ளவர்களாகக் காட்டிக்கொள்ளுகிறவர்களும், சில குறிப்பிட்ட அடையாளங்களை மெய்க்கிறிஸ்தவத்திற்கு அறிகுறியாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவைகள், அவர்கள் மெய்யான விசுவாசிகளாக இல்லாதிருந்தும், விசுவாசிகள் என்று தங்களைத் தவறாகக் கற்பனை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளுகின்றன. அநேக கிறிஸ்தவர்களும் தங்களுடைய இரட்சிப்பின் நிச்சயத்திற்காக இவற்றில் நம்பிக்கை வைக்கிறார்கள். இவை உறுதியான அடித்தளத்தைப் போடமுடியாத அறிகுறிகளாக இருப்பதால் தங்களுக்குத் தேவையான நேரத்தில் இவை தங்களைக் கைவிட்டுவிடுவதை அறிந்துகொள்ளுகிறார்கள்.\n‘கிறிஸ்தவனின் சிறப்பான குணாதிசயங்கள்’ (The Distinguishing Traits of Christian Character) என்ற கார்டினர் ஸ்பிரிங் (Gardiner Spring) எழுதிய அருமையான நூல், ஒருவன் மெய்யான கிறிஸ்தவனா இல்லையா என்பதை அறிந்துகொள்ளுவதற்கு உறுதியான அறிகுறிகளாகக் கருத முடியாத ஏழு காரணிகளைச் சுட்டிக்காட்டுகின்றது.\nமுதலாவது, வெளிப்பிரகாரமான ஒழுக்கமுள்ள வாழ்க்கை – வெளிப்பிரகாரமான நேர்மையான ஒழுக்க நடவடிக்கைகள் ஒருவன் கடவுளை நேசிக்கிறான் என்பதற்கான உறுதியான அறிகுறிகள் இல்லை. அத்தகைய வெளிப்புறமான வாழ்க்கை ஒருவனுடைய இருதயத்தில் காணப்படும் மெய்யான நீதிக்கு அறிகுறி அல்ல (1 சாமு 16:7). அநேகர், நித்திய ஜீவனை அடையாமலும், இயேசுகிறிஸ்துவைப்போல இருப்பதற்கான வளர்ச்சிக்குரிய எந்த அடை யாளங்களும் இல்லாமலும் வெறும் ஒழுக்கமுள்ள வாழ்க்கையைக் கொண்டிருந்துவிடலாம்.\nஇரண்டாவது, வெறும் அறிவு – (ஜீவனில்லாத அறிவு) சத��தியத்தை ஆவிக்குரியவிதத்தில் அறிந்துகொள்ளுவதற்கு எதிர்மாறானது இந்த ஜீவனில்லாத வெறும் புத்தியோடு மட்டும் சம்பந்தமான அறிவு (ரோமர் 1:21, 2:17-20, யாக்கோபு 2:19, 1 கொரிந்தியர் 2:14). ஆவிக்குரியவிதத்தில் கிறிஸ்துவை அறிந்துகொள்ளாமல் அவரைப் பற்றிய அறிவை மட்டும் பெரியளவில் கொண்டிருந்துவிட முடியும். வேதத்தின் தேவனுக்குத் தலைபணிந்து ஆராதிக்க மறுத்து வேதத்தில் இருந்து மேலதிகமான அறிவை ஒரு மனிதனால் கொண்டிருந்துவிட முடியும்.\nமூன்றாவது, வெளிப்புறமான பக்தி நிலை – அநேகர் தேவபக்தியின் வேஷத்தை அணிந்து மெய்யான பக்திவிருத்தியைக் கொண்டிராமல் இருப்பார்கள். அது தேவவல்லமையில்லாத வெளித்தோற்றம் மட்டுமே. (2 தீமோத்தேயு 3:5, மத்தேயு 25:1-12, ஏசாயா 58:2-3. பரிசேயர்களே இப்படியானவர்களுக்கு முக்கியமான உதாரணம். அவர்கள் சிறந்த பக்திமான்களாகத் தங்களைக் காட்டிக்கொண்டபோதும் அவர்களுடைய இருதயம் கடவுளைவிட்டு வெகுதூரத்தில் இருந்தது.\nநான்காவது, பிரகாசமான தாலந்துகள் – சிலர் லாவகமாகவும், நெடுநேரமும் பேசக்கூடிய அரிய தாலந்தை பிறப்பிலிருந்தே கொண்டிருப்பார்கள். இப்படியானவர்கள் பக்திக்குரிய காரியங்களைப்பற்றிப் பெரிதாகப் பேசுகிறபோது அதை அவர்களுடைய இருதயத்தில் கடவுள் இருப்பதற்கான அறிகுறியாகவும், அவர்களுடைய பேச்சை அவர்களுடைய பக்திக்கு அடையாளமாகவும் பலரும் தவறாகக் கருதிவிடுகின்ற நிலை இருக்கிறது. பிலேயாமும் சவுலும் தீர்க்கதரிசனம் பேசும் திறனைக் கொண்டவர்களாக இருந்தும் கடவுளின் இராஜ்யத்தை அடையாதவர்களாக இருந்திருக்கிறார்கள் (மத்தேயு 7:22-23). மெய்யான விசுவாசியாக வருவதற்கு முன்பாக ஜோன் பனியன் பக்திரீதியான காரியங்களைப் பேசுகிறதில் மிகத் திறமையானவராக இருந்திருக்கிறார். அவரெழுதிய மோட்சப் பயணம் நூலில் இத்தகைய தன்மை கொண்ட சில நபர்களை அவர் வர்ணித்திருக்கிறார்.\nஐந்தாவது, பாவத்தை இருதயத்தில் உணர்தல் – இந்த விஷயத்தை நாம் கவனமாக சிந்திக்கவேண்டும்; புரிந்துகொள்ள வேண்டும். ஒருவன் இரட்சிப்பை அடைவதற்கு பாவத்தை இருதயத்தில் ஓரளவுக்கு உணர்வது மிகவும் அவசியம். பாவத்தை இருதயத்தில் உணர்வது இரட்சிப்பை அடைவதற்கு மிகவும் அவசியமானது, ஆனால் அத்தகைய பாவ உணர்தல் இரட்சிப்போடு இணைந்ததல்ல. அநேக கிறிஸ்தவர்கள் இரட்சிப்படைவதற்கு முன்பிருந்த��ைவிட இரட்சிப்படைந்தபின்பே பாவத்தை அதிகமாகவும், ஆழமாகவும் தங்களில் உணர்ந்திருக்கிறார்கள். கிறிஸ்தவ குடும்பங்களில் பிறந்து வளர்ந்து சிறு வயதிலேயே மனந்திரும்பியவர்கள் பாவத்தைப்பற்றிப் பெரியளவில் அறிந்திராமலும், பாவஉணர்வை அதிகளவுக்கு ஆழமாகக் கொண்டிராமலும் இருந்துவிடலாம். அதேவேளை பாவத்தைப் பற்றிய உணர்வு இருப்பது மட்டுமே (மிக ஆழமான உணர்வுகூட) இரட்சிப்பு அடைந்ததற்கு அடையாளமாகிவிடாது. பாவத்தைப் பற்றிய உணர்வைக்கொண்டிருப்பதற்கும், பாவத்தில் இருந்து மனந்திரும்புவதற்கும் இடையில் பெரும் வேறுபாடு உண்டு. பாவத்தைப்பற்றிய விழிப்புணர்வும், அதுபற்றிய குற்றவுணர்வும் மட்டும் இருந்துவிட்டால் ஒரு மனிதன் மனந்திரும்பிவிட்டான் அல்லது மனந்திரும்பி விடுவான் என்று அர்த்தமல்ல. (யூதா 14-15). சவுலிலும், ஆகாபிலும், யூதாசிலும் இது இருந்தும் அவர்கள் இரட்சிப்பைப் பெற்றிருக்கவில்லை.\nஆறாவது, உறுதியான நிச்சயம் – இரட்சிப்படைந்திருக்கிறேன் என்று நம்புவதற்கும், கிறிஸ்துவை விசுவாசித்து அதன்காரணமாக தொடர்ச்சியாக இரட்சிப்படைந்து வருவதற்கும் இடையில் பெரிய வேறுபாடு இருக்கிறது. ஒருவன் கடவுளை உண்மையில் அறியாமல் இருந்தும், அவரை அறிந்திருக்கிறேன் என்று தீவிரமாக நம்பி வாழ்ந்துவிட முடியும் (மத்தேயு 3:7-9).\nஏழாவது, ஒருவருடைய மனமாற்றம் நிகழ்ந்த நேரம் அல்லது அது நிகழ்ந்த முறை – ஒருவருடைய அசாதாரண அனுபவமோ அல்லது தனித்துவமானதொரு அனுபவமோ, மனமாற்றமடைந்த குறிப்பிட்ட நேரமோ அவருடைய இரட்சிப்பின் அனுபவம் மெய்யானது என்பதற்கு அடையாளமில்லை. மெய்யான ஆவிக்குரிய வாழ்க்கையை ஒருபோதும் அறியாமல், உள்ளார்ந்ததொரு உணர்வையோ அல்லது ஒரு கூட்டத்தில் கொடுக்கப்பட்ட சுவிசேஷ அழைப்பைக்கேட்டுக் கையைத்தூக்கி முன்னால் நடந்துபோனதையோ மட்டும் நம்பி வாழ்ந்து மெய்யான மனமாற்றமில்லாமல் மடிந்த அநேகர் இருந்திருக்கிறார்கள்.\nஇரட்சிப்பை அடையாமலே, அதை அடைந்துவிட்டதாகக் கற்பனை செய்து வாழ்வதைப்போன்ற ஆபத்தானது வேறொன்றுமில்லை. தான் வாசம் செய்பவர்களில் கிரியை செய்யும் பரிசுத்த ஆவியானவர் பகரும் சாட்சியை இருதயத்தில் அறிகின்ற உறுதியான அத்திவாரத்தைக் கொண்டிருந்து, தான் கிறிஸ்தவன் என்பதை அறிந்துணர்ந்திருப்பதைப் போன்ற ஆசீர்வாதத்திற்��ு இணையானதொன்றில்லை. இதுவரை நாம் பார்த்து வந்திருக்கின்ற நிலையற்ற அறிகுறிகளை அறிந்து உணர்ந்திருப்பது, மெய்யான விசுவாசியை மாறுதலடையும் வெறும் உணர்ச்சிவசப்படுதலின் ஆளுகையில் இருந்து விடுவித்து, நீங்களும், நானும் இன்னும் அநேகரும் நம்முடைய நம்பிக்கைக்காகத் தங்கியிருந்துவிடுகின்ற தவறானதும் அழுகிப்போனதுமான போலிக்காரணிகளை நம்மில் இருந்து அடியோடு தூக்கியெறிந்துவிட துணைபுரிகின்றது.\nஅப்படியானால், ஒரு பாவியின் இருதயத்தில் மெய்யான கிருபையின் கிரியை நிகழ்ந்திருக்கின்றது என்பதற்கான வேபூர்வமான அடையாளங்கள் என்ன யோவான் தன் நிருபத்தை எழுதுகிறபோது, அதை மிகவும் திட்டமிட்டு எழுதுகிறார். ஒரு விமானம் தான் பறக்கின்ற இடத்தையே சுற்றிச் சுற்றி வருவதுபோல் யோவானும் தான் சொல்ல வருகின்ற விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்லுகிறார். யோவானுடைய நிருபத்தை நாம் வாசிக்கிறபோது மெய்க்கிறிஸ்தவத்தைப்பற்றிய நான்கு தவிர்க்கமுடியாத அறிகுறிகளை அவர் தெளிவாக விளக்குவதை நாம் அறியமுடிகிறது.\nமுதலாவது அறிகுறி – பாவத்தைப்பற்றிக் கடவுள் விளக்கியிருக்கின்ற உண்மைகளையும், அதிலிருந்து விடுபடுவதற்காக அவர் ஏற்படுத்தியிருக்கின்ற வழிமுறையையும் தாழ்மையோடும் முழுமனதோடும் ஏற்றுக்கொள்ளுதல். (1 யோவான் 1:7-2:2; 2:12-14; 3:5, 6, 23; 4:2, 9-10, 13-16; 5:1, 5, 10-13, 20). ஒரு கிறிஸ்தவன் தன்னைக் குறித்து நிதானித்து அறிந்துகொண்டவனாக, பாவத்தைச் செய்கின்ற பாவியாகப் பார்ப்பான். பரிசுத்தமான கடவுளுடைய நீதியான நியாயத்தீர்ப்பை அவன் ஏற்றுக்கொள்ளுவான். (சங்கீதம் 51:4; லூக்கா 15:18, 18:13). பரிசுத்த ஆவியானவரால் ஏற்படும், இந்த பாவத்தைப் பற்றிய உறுத்துதல் அவனைத் தன்னுடைய இருதயத்தின் கடவுளுக்கு விரோதமான நிலையை உணரவைத்து மெய்யான மனந்திரும்புதலை நோக்கி வழிநடத்துகிறது. அதனால் அவன் தன்னுடைய பாவ நிலையை உணர்ந்து, அது கடவுளைக் காயப்படுத்துவதால் அதை வெறுத்து, அதற்கு புறமுதுகுகாட்டி விலகியோடுகிறான். (1 யோவான் 2:12-13). தாழ்மையும், கருணையும்கொண்டவரான இயேசு கிறிஸ்து வல்லமையோடு சுவிசேஷத்தில் வெளிப்படுத்தப்படுவதால் அவனுடைய மனந்திரும்புதலோடு கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசமும் இணைந்து அவனில் காணப்படுகிறது. விசுவாசம் இயேசுவை இருகரம் நீட்டி வரவேற்று, அவரை நோக்கி ஓடி, அவரைப் பற்றி, அவரிலேயே தங்கியிருக்கும். இந்த உண்மைதான் இனி நான் விளக்கப்போகும் அனைத்திற்கும் காரணமாக இருக்கிறதென்பதை நாம் மறந்துவிடக்கூடாது. சிலுவையில் மரித்த மனந்திரும்பிய கள்வன் இனி நான் விளக்கவிருக்கும் இரட்சிக்கும் விசுவாசத்தை வெளிப்படுத்தும் மூன்று காரியங்களையும் தன் வாழ்க்கையில் வெளிப்படுத்தும் வாய்ப்பைக் கொண்டிருக்கவில்லை. (அவன் உயிரோடிருந்திருந்தால் அவற்றை நிச்சயம் வெளிப்படுத்தியிருப்பான்.) இருந்தும் இயேசு அவனைப்பார்த்து, “இன்று நீ என்னோடுகூட பரலோகத்தில் இருப்பாய்” என்று உறுதியளித்தார். (லூக்கா 23:43). இயேசுவை யார் விசுவாசிக்கிறார்களோ அவர்கள் அவரை விசுவாசித்த அடுத்த நிமிடமே மரித்தாலும் அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் கடவுளுக்கேற்ற ஜீவனுண்டு.\nஇரண்டாவது அறிகுறி – கடவுளையும் அவருடைய மகிமையையும் நோக்கமாகக் கொண்ட தாழ்மையோடுகூடிய பயபக்தியும், மகிழ்ச்சியான அர்ப்பணிப்பும். (1 யோவான் 1:3-5; 2:12-15; 3:1-2; 4:12-13, 9; 5:1-2). இரட்சிக்கப்பட்டிருப்பவனில் அவனுக்கு எது முக்கியமானது என்பதில் தீவிரமான தலைகீழ் மாற்றமேற்பட்டிருக்கிறது. அவனுடைய இருதயத்தில் சுயம் வீழ்த்தப்பட்டு கடவுள் ஆளத்தொடங்கியிருக்கிறார். அவனில் கடவுளுக்கு எதிரியாக இதுவரை இருந்துவந்துள்ள இருதயம் (ரோமர் 8:7) அகற்றப்பட்டு அவரை நேசிக்கின்ற இருதயம் அந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது (லூக்கா 10:37). சுயத்திற்காக மட்டும் இதுவரை வாழ்ந்தவன் ஜீவனுள்ள பலியாகத் தன்னைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து வாழத் தொடங்கியிருக்கிறான். (ரோமர் 12:1-2). அவன் மகிமையின் கர்த்தருக்கு மகிழ்ச்சியோடு ஆராதனை செய்து தான் பெற்றிருக்கிற கிருபைக்கு நன்றியையும் கடவுளுக்குள் தன் சந்தோஷத்தையும் வெளிப்படுத்துகிறான். கடவுளின் சிறப்பான மகிமையை அவன் நம்புவதால், அதனிமித்தம் கடவுள் மகிமைக்குப் பாத்திரர் என்பதை அங்கீகரித்து, அவரால் அழைக்கப்படுவானால் எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காது அவருக்குப் பணிசெய்வான். ரோமர் 11:36ல் சொல்லப்பட்டிருப்பது அவனுக்கு முற்றிலும் பிரியமானதும் ஏற்றதுமாகக் காணப்படுகிறது. ஏனென்றால், இப்போது கிறிஸ்துவுக்குள்ளாக கடவுளே அவனுடைய வாழ்க்கையின் உச்சமாக சிந்தனையிலும் உணர்விலும் செயலிலும் இருக்கிறார். “பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யா���் உண்டு பூமியில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை. என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; ஆனால் தேவனே என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்” என்பதாக அவனுடைய சாட்சி இருக்கிறது. (சங்கீதம் 73:25-26). அவன் அதை விசுவாசிக்கிறான், அறிந்திருக்கிறான், பின்பற்றுகிறான். புது வலிமையோடு மனந்திரும்புவதன் மூலம் தான் அதை அறிந்திருப்பதையும், உணருவதையும் நிருபித்துக்காட்டுகிறான். கடவுளின் பெயரைப் பற்றியும் கடவுளின் மக்களைப் பற்றியுமே அவன் அக்கறைகொண்டிருப்பதால் தன்னுடைய நேரம், ஆற்றல், நயம், தாலந்துகள், திறமைகள், முயற்சிகள் அனைத்தையும் தான் செய்யும் ஆச்சரியத்துக்குரிய செயல்களின் மூலம் அல்லது சாதாரண செயல்கள் மூலம் அவருக்கே அர்ப்பணிக்கிறான். (1 கொரிந்தியர் 10:31). இன்றும் என்றென்றும் கடவுளை மகிமைப்படுத்துவதும் அவரை அனுபவிப்பதுமே அவனுடைய வாழ்க்கையின் முக்கிய குறிக்கோளும் பெரும் மகிழ்ச்சியுமாயிருக்கிறது. கிறிஸ்துவுக்குள் கடவுளே அவனுடைய வாழ்க்கையில் அனைத்துமாக இருக்கிறார். அதை மேன்மேலும் அறிவதும் உணர்வதும் நிருபிப்பதுமே அவனுடைய வாழ்க்கையின் ஏங்கலாக இருக்கிறது.\nமூன்றாவது அறிகுறி – பரிசுத்தத்தை அதிகமாக அடைவதற்காக திட்ட மிட்ட நடவடிக்கைகளோடு பரிசுத்தத்தில் முன்னேறுதல். (1 யோவான் 2:3-8, 15-16, 19, 29; 3:3, 6, 10, 24; 4:13; 5:2-5, 21). மாய்மாலக்காரர்கள் பரிசுத்தத்தின் மூலம் வருகின்ற மதிப்பையும் மரியாதையையும் விரும்புகிறார்கள். ஆனால் கடவுளின் மெய்யான பிள்ளையோ பரிசுத்தத்தின் மெய்த்தன்மையில் மட்டுமே திருப்திகொள்ளுவான். அவன் தன் வழிகளை ஆராய்ந்து பார்த்து, கடவுளின் சாட்சிகளிடம் தன் நடையைத் திருப்புகிறான் (சங்கீதம் 119:59). உலகம் முன்பு அவனுக்கு பிரகாசமாக இருந்ததுபோல் இப்போது இல்லை. அதன்மீதான அவனுடைய ஈர்ப்பும் நேசமும் இப்போது அடிப்படையிலேயே மாறிவிட்டது. தன்னை அழைத்த கடவுள் பரிசுத்தராக இருப்பதுபோல் தானும் பரிசுத்தமாக வாழ அழைக்கப்பட்டவன் என்பதை உணர்ந்து இப்போது கடவுளுக்காகவே அவன் வாழுகிறான் (1 பேதுரு 1:16). அவன் கிறிஸ்துவோடு இணைந்திருக்கிறதினால், அவனுக்கு பாவத்தோடு இருந்த தொடர்பு உடைத்தெறியப்பட்டிருப்பதோடு, பாவத்தில் தொடர்ந்திருக்கும் பழக்கமும் தகர்த்தெறியப்பட்டிருக்கிறது. ப��து வேர் புதுக் கனிகளைப் பிறப்பிக்கிறது (மத்தேயு 7:20, 12:33-35). அவனுடைய கீழ்ப்படிவு பூரணமானதாக இல்லாதிருந்தாலும் முழுமையானதாக இருக்கும். அது தொடர்ந்து சீராக முன்னேறுகிறதாக இருக்கும்; கட்டாயத்தினால் அல்ல விருப்பத்தோடும் முழுமனதோடும் செய்கிறதாக இருக்கும்; விடாமுயற்சியோடு இறுதிவரை தொடருகிற கீழ்ப்படிவாக இருக்கும். அவன் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் சீடனாகத் தன் சிலுவையை எடுத்துக்கொண்டு அனுதினமும் அவரைப் பின்தொடருகிறான் (மத்தேயு 16:24-25). கிறிஸ்துவைப்போல் இருப்பதை இலக்காக வைத்து அவரைப் பின்தொடருகிறான். அதுவே அவனுடைய தனிப்பட்டதும், பொதுவானதுமான ஜெபமுமாக இருக்கிறது. அவன் ஆவியின் கனிகளை மேன்மேலும் வெளிப்படுத்துகிறான் (கலாத்தியர் 5:22-23). உலகத்தின்மீது அவனுக்கு நேசமில்லை (யாக்கோபு 4:4). முன்பு உலகத்துக்கேற்றதும், உலகத்தோடும் சமரசமுமாக இருந்த வாழ்க்கை முறை இப்போது முடிவுற்றுவிட்டது. (2 தீமோத்தேயு 3:4; 1 கொரிந்தியர் 16:33). இது பாவமற்ற பூரணபரிசுத்தநிலையல்ல, அதை அடைவதற்கான கடும் முயற்சியாக இருக்கிறது. கிறிஸ்தவன் தன் வாழ்வில் எந்தவித போராட்டத்தையும் எதிர்கொள்வதில்லை என்றில்லை, மாறாக அவன் பெரும் போராட்டங்களை எதிர்கொள்கிறான்; தீவிரமாக பொங்கி எழும் துர்க்குணத்தோடும், தீயசக்திகளோடும் எதிர்த்துப் போராடுகிறவனாக இருக்கிறான். (ரோமர் 7:13-25). சில வேளைகளில் அவன் அலைந்து திரிகிறான், சில வேளைகளில் அவனில் முன்றேற்றமில்லை, சில வேளைகளில் துக்கப்படுமளவுக்கு பின்மாற்றமும் அடைகிறான். இருப்பினும் அவனுடைய வாழ்க்கையின் நோக்கமும், போக்கும் முன்னோக்கிச் செல்வதாக இருக்கிறது. காலம் போகப்போக அவனுடைய வாழ்க்கை முன்னேற்றப் பாதையாகவே இருக்கிறது. அவனுடைய ஆவிக்குரிய வரைபடத்தில் காணப்படும் புள்ளிகள் எப்போதும் நேர்கோடாக உயரப்போவதாகக் காணப் படாமல் வளைந்தும், பல மலைகளை வழியில் சந்திப்பதாகவும் இருக்கிறது. இருப்பினும் அதில் பாவம் அழிக்கப்பட்டு தேவபக்தி வளருவதற்கு அறிகுறியான விடாமுயற்சி தொடர்ந்திருப்பதையும் காண முடியும்.\nநான்காவது அறிகுறி & கடவுளால் மீட்கப்பட்டுள்ள மக்களோடிருக்கும் அன்பும், இணைப்பும். இதைப்பற்றி யோவான் தன் நிருபங்களில் விளக்குகிறார் (1 யோவான் 2:9-11, 3:10-18, 23; 4:7-11, 4:20 – 5:2). இது, ‘அவர்களை எனக்குப் பிடிக்கும்’ என்று சொல்லுகின்ற இயற்கையான அன்பைவிடவும், கூலிக்காக மாரடிப்பதால் உண்டாகிற சுயநலமான இணைப்பைவிடவும், இவர்கள் தங்களுடைய கட்சி என்ற எண்ணத்தில் கூடிவருவதைவிடவும், வெறும் கடமைக்காக இருந்திருந்து கூட்டங்கூடுவதைவிடவும் மேலான ஆழ்ந்த அன்பும், இணைப்புமாகும். மெய்யான கிறிஸ்தவன் கடவுளின் பிள்ளைகளை, அவர்கள் கடவுளின் பிள்ளைகள் என்ற ஒரே காரணத்திற்காக நேசிக்கிறான். அவர்கள் பார்ப்பதற்கு அன்பு பாராட்டக்கூடாதவர்களாகக் கண்களுக்குத் தென்பட்டாலும் அவன் அவர்களை நேசிக்கிறான். அவர்களை நேசிப்பதற்கு அவனுக்கு எத்தனையோ காரணங்கள் இருந்தபோதும் இந்த ஒரு காரணத்தைத் தவிர அவனுக்கு வேறு காரணங்கள் தேவையில்லை. அவர்களைக் கடவுள் நேசிப்பதாலும், கிறிஸ்துவின் மூலம் அவர்கள் இரட்சிக்கப்பட்டிருப்பதாலும், அவர்களை நேசிப்பது கடவுளைப்போல அவர்களை நேசிப்பதற்கு ஒப்பானதாலும் அவன் அவர்களை நேசிக்கிறான். கடவுளின் சாயலுக்கும், தான் நேசிக்கும் இயேசுவின் சாயலுக்கும் ஒப்பாக வளர்ந்து வருகின்ற தன்மை அவர்களில் காணப்படுகின்ற காரணத்தால் அவன் அவர்களை நேசிக்கின்றான். இயேசு இரட்சித்து, இறையாண்மையுள்ள தலைவனாக இருந்து வருகின்ற அவருடைய சரீரமாகிய சபையில் அவர்கள் தன்னோடு இணை அங்கத்தவர்களாக இருக்கின்ற காரணத்தினால் அவன் அவர்களை நேசிக்கிறான். (1 கொரிந்தியர் 12:12-14, 26-27). அவன் தன் அன்பை வார்த்தையால் மட்டும் காட்டாமல் எண்ணங்களாலும், நடத்தையாலும் காட்டுகிறான். (எபேசியர் 4:1-6, 12-16, 25-32). அவன் மெய்யான சபைக்கோட்பாட்டாளியாக (Churchman) இருக்கிறான். அதாவது சபையை நேசித்துத் தன் பொறுப்புக்களையெல்லாம் தவறாது செய்கிறவனாக இருக்கிறான். வெறுமனே அவன் சபைக்கு கடமைக்காகப் போய்வருகிறவனாக இல்லாமல், ஒவ்வொரு அங்கத்தவரையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து அந்நியோன்யத்துடன் உறவாடி, அவர்களோடு சபையாக நேசத்தோடும், அர்ப்பணிப்போடும் கூடிவந்து சபைக்காகப் பணிசெய்கிறவனாக இருக்கிறான். அவன் வெறும் பார்வையானனைப்போல நடந்து சபைமூலம் தனக்கு என்ன கிடைக்கும் என்று எதிர்பார்க்காமல், சபைக்குத் தன்னால் என்ன செய்யமுடியும் என்ற எண்ணத்தோடு பணிசெய்கிறான்\nஇந்த நான்கு அறிகுறிகளும் மெய்யான கடவுளுடைய பிள்ளைகளிடம் நிச்சயம் காணப்படும். மகிமையை அவர்கள் அடையும்வரை இந்த ��றிகுறிகள் பூரணப்படாது; ஆனால் இங்கு வாழும்வரையிலும் அவை அவர்களில் காணப்படும்.\nஇரட்சிப்பை அடையாத நிலையில் இருக்கும்போது அதை அடைந்திருக்கிறோம் என்று தவறாகக் கற்பனைசெய்து நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக்கூடாது. இவ்வாறு நினைத்து வாழ்வது மிகவும் ஆபத்தான, பேரழிவை ஏற்படுத்தக்கூடிய நிலையாகும். ஆவிக்குரிய விஷயத்தில் எப்போதும் சந்தேகத்துடனோ அல்லது தவறான நம்பிக்கையுடனோ குழப்பத்தோடு இருக்க வேண்டிய அவசியமில்லை. நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோமா இல்லையா என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடியும். நாம் இரட்சிக்கப்பட்டிருப்பதை நிச்சயத்தோடு உணர்ந்து நித்தியவாழ்க்கையை அனுபவிக்கிறோம் என்பதை அறிந்துகொள்ளுவதற்காகவே யோவான் தன்னுடைய நிருபத்தை எழுதியிருக்கிறார்.\nஇதுவரை நான் விளக்கிய தவிர்க்கமுடியாத, விசுவாசிக்குரிய அறிகுறிகள் உங்களுடைய இருதயத்தில் காணப்படாவிட்டால் நீங்கள் விசுவாசியல்ல (கிறிஸ்தவனல்ல). உங்களைப்பற்றி நீங்கள் என்ன கற்பனைகளை வளர்த்துக்கொண்டிருந்தாலும், கிறிஸ்துவின் வழிகளின்படி நடக்காமல் அவருடைய பெயரை மட்டும் சூட்டிக்கொண்டு உங்களை நீங்களே ஏமாற்றி, கிறிஸ்துவையும் நிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். கிறிஸ்துவின் கிருபையின் வல்லமையையும், இரட்சிக்கும் ஞானத்தையும் வாழ்க்கையில் அறியாமல் விசுவாசிக்கு மட்டுமே சொந்தமான பெயரை உங்களுக்கு சூட்டிக்கொண்டு, கிறிஸ்துவை தூஷித்து அவருக்கு இகழ்ச்சியை ஏற்படுத்துகிறீர்கள். மாய்மாலக்காரன் தன்னிடம் இல்லாததை இருப்பதாகக்காட்டிப் போலிவேஷம் தரித்து, அவிசுவாசிகள் மெய்க்கிறிஸ்தவத்தைக் கேலிசெய்யவும், இகழவும் வழியெற்படுத்துகிறான். கிறிஸ்தவ சபையாக தங்களை இனங்காட்டிக்கொள்கிறவர்கள் சத்தியத்தைப் புறக்கணித்து, தங்களுடைய சொந்தக் கருத்துக்களைப் போதித்து, பக்திவிருத்தியில்லாமல் வாழ்ந்து மற்றவர்கள் தூஷிப்பதற்கு இடங்கொடுக்கும்போது இதனை நாம் பெரியளவில் பார்க்க நேரிடுகிறது. இதுவா கிறிஸ்தவம் இல்லை இது கிறிஸ்தவம் அல்ல. பாவிகள் கிறிஸ்துவை ஏளனம் செய்வதற்கு இடங்கொடுக்கவும், இயேசுவின் மீது நம்பிக்கையற்றுப்போகவும் வைக்கும் போலித்தனம் இது. இதிலிருந்து நீங்கள் விடுபடாவிட்டால் அவர்களுடைய இரத்தப்பலி உங்கள்மீதிருந்து உங்களை இறுதியி��் அழித்துவிடும். கிறிஸ்துவுக்குள் இருப்பதாக நீங்கள் போலித்தனமாக நினைத்துக்கொண்டிருப்பதைவிட அவரில்லாமல் அவிசுவாசியாக இருப்பது மேலானது. எனவே, நீங்கள் இயேசுவிடம் ஓடிவந்து, அவர் உங்களுக்குத் தேவையாக இருக்கிறார் என்பதை அவர் முன் அறிவித்து, பாவத்தில் இருந்து உடனடியாக மனந்திரும்பி இரட்சகரான இயேசுவை விசுவாசியுங்கள்.\nஇதுவரை நான் மேலே விளக்கி வந்திருக்கும் நான்கு இலக்கணங்களும் உங்களில் இருக்குமானால் நிச்சயம் நீங்கள் கிறிஸ்தவர்தான். அது உண்மையாக இருக்கும்போது உங்களில் இருக்கும் கிருபைக்கு காரண மானவரான கிறிஸ்துவை நீங்கள் ஒருபோதும் நிராகரித்து நித்திக்கக்கூடாது. சந்தேகத்தோடும் பயத்தோடும் வாழும் சில மெய்க்கிறிஸ்தவர்கள், தங்களில் இல்லாதிருக்கும் கிறிஸ்துவைத் தாங்கள் இருப்பதாகக் காட்டிக் கொள்கிறோமோ என்ற நடுக்கத்தோடும் பயத்தோடும், சந்தோஷத்தை இழந்து உள்ளுக்குள் எந்த ஆசீர்வாதமும் இல்லாமல் மற்றவர்களுக்கும் பயனில்லாமல் நிழலிலோ, இருட்டிலோ வாழ்வதைப்போல வாழ்ந்து வருகிறார்கள். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் – நான் இதுவரை விளக்கி வந்திருக்கும் இலக்கணங்கள் அவிசுவாசியின் இருதயத்தில் இருக்க வழியேயில்லை. கிறிஸ்தவ சாட்சியில்லாமல் அவற்றைக் கொண்டிருப்ப தென்பது தேவராஜ்யத்தின் சிறப்புரிமைகளைப்பற்றி மட்டும் தெரிந்து வைத்திருந்து அதற்குரிய ஆடையை அணிந்திராமல் இருப்பதுபோலாகும். அது கிருபையின் கனிகள் பாவஇருதயத்தில் வளரலாம் என்பதுபோன்ற தோற்றத்தைக் கொடுத்துவிடலாம்; மனந்திரும்பாத மனிதர்கள் மெய்யான பக்திவிருத்தியையும், கிறிஸ்தவ ஒழுக்கத்தையும் அடையலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடலாம். இது கடவுளின் ஆவியானவரின் கிரியையை இழிவுபடுத்திவிடும். வேறுசிலர், இரட்சிப்பை அடையாமலே ஒருவன் பரிசுத்தத்திற்கான மெய்யான அறிகுறிகளை வெளிப்படுத்திவிடலாம் என்று கற்பனை செய்து அதனால் மிகவும் மனத்தளர்ச்சியுற்று, ‘நான் அவருக்கு சொந்தமானவன், அவர் எனக்கு சொந்தமானவர்’ என்று கிறிஸ்துவைப்பற்றி சொல்ல முடியாமல் போய்விடுமோ என்று ஏங்கித்தவிப்பார்கள். நண்பனே இதுவரை நான் விளக்கியுள்ள நான்கு அறிகுறிகளும் உன்னில் காணப்படுமானால், கடவுளால் இரட்சிப்பை அடைந்திருக்கிறாய் என்பதை உணர்ந்து, நீ இரட்சிப்படையும்படி அவற்றை உன்னில் வைத்த கடவுளை மகிமைப்படுத்தி அதற்கேற்றபடி வாழ்ந்து வா.\n“தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்” (சங்கீதம் 139:24-25). உங்களுக்கு இயேசு தேவையானால், இப்போதே அவரிடம் போங்கள், அவர் உங்களை இரட்சிப்பார். உங்களில் இயேசு இருந்தால் – அவரில் நீங்கள் இருப்பீர்களானால் – அவரைப் பற்றி, அவரை நேசித்து, அவரில் ஆனந்தமடைந்து, அவருக்குப் பணிசெய்யுங்கள். நீங்கள் தேவனுடைய பிள்ளையாயிருப்பதால், அவர் உங்களைக் கடைசிவரைக் காத்து, உங்களில் அவர் ஆரம்பித்த கிரியையை அவர் பூரணமடையச்செய்வார்.\n← பாவஉணர்வு மட்டுமே பரலோகம் போக உதவாது\nவிசுவாசமும் இரட்சிப்பின் நிச்சயமும் – ஜே.சி. ரைல் (1816-1900) – →\nமறுமொழி தருக Cancel reply\nபுதிய நூல் அறிமுகம் – தேவபயம்\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nArumugam Prabu on மதவெறிக்குப் பலியாகிறதா மானுடம…\nK pandari Bai on ரோமன் கத்தோலிக்க சபை –…\nEdison Plato M on தமிழ் வேதம் உங்களுக்குப் …\nsivakumar on புதிய வெளியீடு\nReaka Arumugam on குடும்பம் ஒரு ஆலயம்\ns vivek on வாசகர்களே\nsivakumar on ஆயிரம் வருட அரசாட்சி\nA.Guru on திருச்சபை வர���ாறு\nJebamala david on ஆண்டவர் சிரிக்கிறார்\nDani on யார் உங்கள் கடவுள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/02/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-21T18:41:55Z", "digest": "sha1:DKYXNQ3RWHNMDT2TPUJNCKQDO2NYAPBI", "length": 11986, "nlines": 352, "source_domain": "educationtn.com", "title": "வேலைவாய்ப்பு: டிஎன்பிஎல் நிறுவனத்தில் பணி!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Jobs வேலைவாய்ப்பு: டிஎன்பிஎல் நிறுவனத்தில் பணி\nவேலைவாய்ப்பு: டிஎன்பிஎல் நிறுவனத்தில் பணி\nவேலைவாய்ப்பு: டிஎன்பிஎல் நிறுவனத்தில் பணி\nடிஎன்பிஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதகுதி: பொறியியல் பிரிவில் இளங்கலைப் பட்டம் மற்றும் எம்பிஏ மார்க்கெட்டிங் முடித்திருக்க வேண்டும். ஐந்து வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 21/03/2019\nPrevious articleஜாக்டோ ஜியோ: மாவட்ட தலைநகரங்களில் நடைபெறவுள்ள (08.03.2019) கண்டன ஆர்ப்பாட்டத்திற்கான ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பெயர் பட்டியல் வெளியீடு\nNext articleவழக்கு முடிந்ததால் பயோ மெட்ரிக் கருவிகள் பொருத்தும் பணி பள்ளிகளில் விரைவில் துவங்கும் – அமைச்சர் செங்கோட்டையன்\nJob: டிப்ளமோ படித்தவர்களுக்கு கடற்படையில் வேலை.\nபிளஸ்-2 படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் சேர வாய்ப்பு.\nINDIAN ARMY RECRUITMENT 2019 | INDIAN ARMY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பயிற்சியுடன் கூடிய அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 090...\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFLASH NEWS : E Payroll ல் DA ARREAR சம்பளப் பட்டியல் போடுவதற்கு...\nவெறும் வயிற்றில் திராட்சை ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nகணினி சான்றிதழ் தேர்வுக்கு மே 27 வரை அவகாசம்.\nபுதிய நிறத்தில் அரசுப் பள்ளி புத்தக பைகள்\nFLASH NEWS : E Payroll ல் DA ARREAR சம்பளப் பட்டியல் போடுவதற்கு...\nவெறும் வயிற்றில் திராட்சை ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nகணி��ி சான்றிதழ் தேர்வுக்கு மே 27 வரை அவகாசம்.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nசான்றிதழ் குளறுபடியால் சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் சிக்கல்\nசான்றிதழ் குளறுபடியால் சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் சிக்கல் இரண்டு சான்றிதழ் குளறுபடியால், சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் முடிவு எடுக்க முடியாமல், சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழக அரசு பள்ளிகளில், தையல், இசை, ஓவியம், உடற்பயிற்சி ஆகிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://eudict.com/?lang=tameng&word=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20,%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20,%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-05-21T20:07:48Z", "digest": "sha1:M5CZHVNYKNU77GU4NPO6IXVFV64TCRZT", "length": 14210, "nlines": 101, "source_domain": "eudict.com", "title": "அமைப்பு மீறிய முடியரசு , சட்டமுறைக்குப் புறம்பான முடியரசு , சட்டவரம்புக் குட்படாத முடியரசு | EUdict | Tamil>English", "raw_content": "\nResults for: அமைப்பு மீறிய முடியரசு , சட்டமுறைக்குப் புறம்பான முடியரசு , சட்டவரம்புக் குட்படாத முடியரசு\nஅமைப்பு மீறிய முடியரசு , சட்டமுறைக்குப் புறம்பான முடியரசு , சட்டவரம்புக் குட்படாத முடியரசு monarchy unconstitutional\n(முற்றிலும்) எழுதப்பெறாத அரசியல் அமைப்பு , எழுதா அரசியல் அமைப்பு , சம்பிரதாய அரசியல் unwritten constitution\np முறைமை(இ.வ)/அமைப்பு(த.வ) p system\nஅகரமுதலி அமைப்பு,. அகர வரிசை அமைப்பு alpha system\nஅசாதாரண அமைப்புகள், இயற்கைக்குப் புறம்பான அமைப்புகள். abnormalities\nஅசாதாரண, இயல்புக்கு மாறான அளவுக்கு மீறிய inordinate\nஅச்சுச் சூல் அமைப்பு axile placentation\nஅச்சுத் தண்டு சார் அமைப்பு shaft basis system\nஅடிப்படை அமைப்பு basic structure\nஅடிப்படை அமைப்பு frame work\nஅடிப்படை அமைப்பு structure, basic\nஅடிப்படை ஆளுமை அமைப்பு basic personality structure\nஅடிப்படை உள்ளீடு/ வருவிளைவு முறைமை(இ.வ)/ அமைப்பு(த.வ) basic input/ output system(bios)\nஅடிமட்டக் கூண்டுகள், நீரின் மேல்மட்டத்துக்கு வரவேண்டிய அவசியமற்ற மீனினங்களை வளர்ப்பதற்கான அமைப்பு bottom cages\nஅடிமை முறைமை(இ.வ)/அமைப்பு(த.வ) slave system\nஅடுக்குப்பிளவு அமைப்பு imbricate structure\nஅடுமை முறைப் பொருளாதார அமைப்பு slave economy\nஅதிக மீன்பிடிப்பு, மீறிய மீன்பிடிப்பு, அளவுக்கதிகமான மீன்பிடிப்பு, முறையற்ற மீன்பிடிப்பு over fishing\nஅதிகாரத்தை மீறிய / வரம்பு கடந்த சட்ட அதிகாரத்திற்கு அப்பால் ultra vires\nஅதிகாரப் படிநிலைத் தரவுத் தள முகாமை முறைமை (இ.வ)/அமைப்பு(த.வ) hierarchical data base management system\nஅமைப்பு நயம் , இழைநயம்\nஅமைப்பு மாற்றம், அணு இட மாற்றம்\nஅமைப்பு மீறிய முடியரசு , சட்டமுறைக்குப் புறம்பான முடியரசு , சட்டவரம்புக் குட்படாத முடியரசு\nஅமைப்பு வகைத் திட்டம், படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-05-21T19:02:08Z", "digest": "sha1:57WO5LKDFDWLXIB5B2CCHIGRIW3WBNNF", "length": 13100, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீசு கவுண்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇன்றைய பிரான்சில் நீசு கவுண்டி\n- சவோய் உடன் இணைப்பு 1388\n- பிரான்சியரின் கைப்பற்றல் 1796\n- சவோயார்டு மீளமைப்பு 1814\nதற்போதைய பகுதிகள் மாகாணம், பிரான்சு\nநீசு கவுண்டி (County of Nice, நீஸ் கவுண்டி அல்லது நிக்கார்ட் நாடு (Nicard Country, பிரெஞ்சு: Comté de Nice, இத்தாலியம்: Contea di Nizza/Paese Nizzardo, என்பது பிரான்சின் பிரான்சின் தென்-கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நீசு நகரைச் சுற்றிய ஒரு வரலாற்றுப் புகழ் மிக்க பிரதேசம் ஆகும். இது நடுநிலக் கடல், வார் ஆறு, மற்றும் ஆல்ப்சின் தென்முனை ஆகியவற்றுக்கிடையில் அமைந்துள்ளது.\n1796 இல் இத்தாலியின் சார்தீனியா இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தது.\nநீசு கவுண்டியில் உரோமர்கள் ஆக்கிரமிக்கும் வரை லிகூரிய இனத்தவர்கள் வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் அகஸ்டசினால் கைப்பற்றப்பட்டு கிபி 4ம் நூற்றாண்டளவில் குடியேற்றக் காலம் ஆரம்பமாகிய போது, முழுமையாக உரோம மயப்படுத்தப்பட்டனர். இக்காலப் பகுதியில் இப்பகுதி இத்தாலியின் ஒன்பதாம் லிகூரியாவின் ஒரு பகுதியாக இருந்தது.\nஉரோமை வீழ்ச்சியடைந்ததை அடுத்து பிராங்கியர்கள் இப்பகுதியைக் கைப்பற்றினர். இதனை அடுத்து உள்ளூர் உரோமை மக்கள் புரொவென்சு கவுண்டியில் இணைந்து கொண்டனர். 1108-1176 காலப்பகுதியில் கடல்சார்ந்த குடியரசாகத் தனிப் பகுதியாக இருந்தது. ஆரம்பத்தில் இது புரொவென்சு கவுண்டியினுள் ஒரு சுயாட்சியுடன் கூடிய பகுதியாக இருந்தாலும், 1388 இல் சவோய் சிற்றரசில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. சவோய் சிற்றரசு பின்னர் 1720 இல் சார்தீனியா இராச்சியம் என அழைக்கப்பட்டது.\n15 ஆம் நூற்றாண்��ில் பீட்மொன்ட் மாநிலத்தினுள் சேர்க்கப்பட்டதை அடுத்து இப்பகுதி நீசு கவுண்டி எனப் பெயர் பெற்றது. இதன் வரலாற்று ரீதியான தலைநகர் நீஸ் ஆகும்.\n1860 இல் நீசு கவுண்டி பிரான்சுடன் இணைக்கப்பட்ட போதிருந்த சார்தீனியா இராச்சியத்தின் பகுதி (இளம் light பழுப்பு), இத்தாலியின் பகுதி (மஞ்சள்). சிவப்பு நிறப் பகுதி 1860 இற்கு முன்னரே பிரான்சின் வசம் இருந்தது.\n1858 இல் 3ம் நெப்போலியனுக்கும் சார்தீனியப் பிரதமருக்கும் இடையில் ஓர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதன் படி, ஆஸ்திரியாவுக்கு எதிரான பீட்மொன்டின் போருக்கு பிரான்சு ஆதரவளிப்பதாக உறுதி செய்தது. பதிலாக நீசு, மற்றும் சவோய் கவுண்டிகள் பிரான்சிடம் கையளிக்கப்பட்டன. இவ்விரு கவுண்டிகளும் 1860 மார்ச் 24 இல் பிரான்சுடன் இணைந்தன. இரு கவுண்டிகளிலும் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இணைப்பிற்கு ஆதரவாக மக்களும் பெரும்பான்மையாக வாக்களித்தனர். முறைப்படி 1860 சூன் 12 இல் நீசு கவுண்டி பிரான்சுடன் இணைந்தது.\nஆனாலும், இத்தாலியின் தேசியத் தலைவராக கரிபால்டி இவ்விணைப்பை ஆதரிக்கவில்லை. நீசு கவுண்டியில் பிறந்த இவர் தமது பிறந்த நாடு இத்தாலிக்கு சொந்தமானது என வாதிட்டார். இரண்டாம் உலகப் போரின் போது தென்மேற்கு பிரான்சின் சில பகுதிகளை சிறிது காலத்திற்கு இத்தாலி கைப்பற்றியிருந்த போது, நீசு கவுண்டியும் இத்தாலிய இராச்சியத்தின் (1861–1946) கீழ் நிருவகிக்கப்பட்டது.\nநீசு கவுண்டியின் மக்கள் நிக்கார்டு மொழியைப் பேசி வந்தனர். ஆனாலும், 1860 இன் பின்னர் இம்மொழி பிரெஞ்சு மொழியினால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு அழிந்தது. 1999 ஆம் ஆண்டில் இப்பகுதியின் மக்கள் தொகை 506,694 ஆக இருந்தது.\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/watch-how-warner-backs-up-at-non-strikers-end-for-ashwin-viralvideo.html", "date_download": "2019-05-21T18:54:08Z", "digest": "sha1:EG2TAX32UASPS2TNKZ5MJIVMWTKMLZYD", "length": 9274, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Watch: how Warner backs up at non-striker's end for Ashwin ViralVideo | Sports News", "raw_content": "\n‘உஷார் மன்னன்பா வார்னர்.. பின்னே.. பவுலர் அஷ்வினாச்சே’.. கிரவுண்டில் நடந்த வைரல் காரியம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஅஷ்வினின் பவுலிங்கின்போது, கிரீஸில் நின்ற வார்னர் செய்த காரியம் பலரையும் கவர்ந்ததோடு, சுவாரஸ்யத்தை உருவாக்கியுள்ளது.\nஐபிஎல் சீசன் 11 களைகட்டியிருக்கும் இந்த வேளையில், அஷ்வினின் மன்கட் அவுட் சர்ச்சை கிரிக்கெட் உலகமே அறிந்த ஒன்றுதான். ஆனாலும் கிரிக்கெட் வீரர் அஷ்வின், தன் மனசாட்சி சுத்தமாக இருப்பதாகவும் விதிப்படி, தான் செய்தது சரிதான் என்றும், அது தவறு என்றால் ரூல்ஸ் எதற்காக அப்படி வைக்கப்பட்டுள்ளது பேட்ஸ்மேன் கிரீஸில் நிற்கவேண்டிய பொறுப்புள்ளது, இல்லாவிட்டால் ரூல்ஸை மாற்றுங்களேன் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.\nஎனினும் பட்லரின் அவுட்டுக்குப் பிறகு, அஷ்வின் பவுலிங் செய்யும்போது பேட்ஸ்மேன் எவ்வளவு விழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாய், சமீபத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக ஹைதராபாத் அணி மோதிய ஐபில் போட்டியில், ஹைதரபாத் அணியைச் சேர்ந்த வார்னர் செய்துள்ள வைரலான காரியம் இணையத்தில் ஹிட் அடித்து வருகிறது. அதன்படி வார்னரின் சகவீரரான முஜீப் அஷ்வினின் பந்தை எதிர்நோக்கி ஆடிக்கொண்டிருக்கிறார். அப்போது வார்னர் பவுலரின் அருகே உள்ள கிரிஸீல் நின்றுகொண்டிருக்கிறார்.\nபவுலர் அஷ்வின் தனது தலைசாய்த்து பந்தை டெலிவரி செய்யும் வரை, கிரீஸில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அதாவது முழுவதுமாய் நகர்ந்துவிடாமல், முழுமையாக அஷ்வினின் கைகளில் இருந்து பந்து டெலிவரி ஆன பிறகு அதே வேகத்தில் கிரீஸில் இருந்து பேட்டை எடுத்துக்கொண்டு ரன் ஓடத் தொடங்கியுள்ளார். அதுவரை அஷ்வினின் டெலிவரிக்கேற்ப கிரீஸில் இருந்து வார்னர் பேட்டை நகர்த்திக்கொண்டே சென்றுள்ள சம்பவம் இரண்டு விஷயங்களைக் காட்டுகிறது.\nஒன்று அஷ்வின் பவுலிங் போடும்போது பேட்ஸ்மேன் எப்படி இருக்க வேண்டும் என்பதை வார்னர் காட்டியுள்ளார். இன்னொன்று வார்னர் அவ்வளவு உஷாராக இருக்கிறாராம் என்பன போன்ற ரசிகர்களின் கமெண்டுகள் ஒருபுறம் வந்துகொண்டிருக்க, விக்கெட்டுகளுக்கு இடையிலான உலகின் வேகமான ரன்னர் என்றழைக்கப்படும் வார்னரின் இந்த உஷாரான அணுகுமுறை விளையாட்டு ரசிகர்கள் பலரையும் கவர்ந்ததோடு, இதுதான் விளையாட்டு, ஒரு உஷார் இன்னொரு உஷாரை கண்டுபிடித்துவிடுவார், அஷ்வினை வார்னர் கண்டுபிடித்திருப்பார் என்றும் கமெண்டுகள் எழுந்துள்ளன.\n‘அஸ்வின் இருக்கும் போது இத பண்ணலாமா’.. இணையத்தை கலக்கும் அஸ்வின் செய்த வைரல் அவுட்\n‘ஒரு மெல்லிசான கோடு அத தாண்டுனா அஸ்வின் அவுட் பண்ணிருவாரு’..அடுத்த மன்கட்டா.. வைரலாகும் வார்னரின் செயல்\nஐபிஎல் தொடரில் இருந்து விராட் கோலிக்கு ஓய்வா.. பரபரப்பை கிளப்பிய முன்னாள் கேப்டன்\n'ரோட்டு மேல காரு.. காரு மேல ஐபிஎல் ஸ்கோரு’.. கலக்கும் டாக்ஸி டிரைவரு\n'உண்மையிலேயே இது மெடிக்கல் மிராக்கிள் தான்'... 'ஸ்டெம்ப்ல பட்டுச்சுப்பு'...வைரலாகும் வீடியோ\n’.. தட் ‘எப்பவுமே கூலா இருக்க மாட்டேன்’ மொமண்ட்.. பொறுமை இழந்த ‘தல’\n‘ஒரு தடவதாண்டா தவறும்’.. இன்னும் இருக்கு.. பஞ்ச்களை தெறிக்கவிடும் CSK வீரர்கள்.. வைரல் ட்வீட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/12/28/rescue.html", "date_download": "2019-05-21T19:17:24Z", "digest": "sha1:2CZH34XGX5RPBA7ABMGDDZTMI5R3CBSN", "length": 20170, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐயோ! | Rescue operations in full swing in TN - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\n2 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n2 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\n3 hrs ago கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\n4 hrs ago 5 மாநில கட்சிகளை இழுக்க வேண்டும்.. டெல்லி கூட்டத்தில் கோரிக்கை வைத்த மோடி.. என்ன திட்டம்\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nTechnology ராணி எலிசபெத் II இன் சமூக ஊடக மேலாளராக ஒரு வாய்ப்பு. சம்பளம் 26 லட்சம் மட்டுமே.\nLifestyle சாப்பாட்டுடன் இந்த பருப்பை சேர்த்து சாப்பிடுவது உங்களின் ஆயுளை அதிகரிக்குமாம் தெரியுமா\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத���தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுனாமி அலைகளால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் மூன்றாவது நாளாக மீட்புப் பணிகள் தீவிரமாகநடந்து வருகின்றன.\nஆயிரக்கணக்கான உடல்கள் நீரில் உப்பிப் போய் அழுக ஆரம்பித்துவிட்டன. இதனால் பல ஆயிரம் உடல்களை யாரும் அடையாளம்காணும் வரை வைத்திருக்க முடியாத சூழல் நிலவுகிறது.\nஇதன் காரணமாக ஆங்காங்கே பெரிய குழிகள் தோண்டப்பட்டு அதில் மொத்தமாக உடல்கள் அடுக்கப்பட்டு மூடப்பட்டு வருகின்றன. பலஇடங்களில் பொது மக்கள் கையில் கிடைக்க மரக்கட்டைகளை வைத்து உடல்களை மொத்தமாக எரித்து வருகின்றனர்.\nநாகை மாவட்டத்தில் லாரிகளில் உடல்களை அள்ளிப் போட்டுக் கொண்டு செல்கின்றனர்.\nஉயிர் பிழைத்த பெண்கள் பலியான தங்களது கணவன், குழந்தைகள், உறவினர்களின் உடல்களை வைத்துக் கொண்டு இடிந்த வீடுகளின்முன் அமர்ந்தும் தரையில் விழுந்து புரண்டும், தலைவிரிகோலமாய் கதறித் துடிப்பதை காண சகிக்கவில்லை.\nபாதிக்கப்பட்ட மக்கள் பள்ளி, திருமண மண்டபங்கள், சமூகக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவுவழங்கப்படுகிறது. ஆனாலும் போதிய கழிப்பிட வசதிகள் இல்லை. இதனால் அவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.\nஇரவில் பனிக் காற்று வீசுவதால் கைக் குழந்தைகளை வைத்திருப்போர், வயதானவர்களின் நிலை மிக மோசமாக உள்ளது. உயிர்பிழைத்தவர்களின் பெரும்பாலானவர்களுக்கு வீட்டில் ஏதும் மிஞ்சவில்லை. வீடுகளே மொத்தமாக அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.\nஇதனால் உடனடித் தேவையாக இவர்களுக்கு உடைகளும், கைச் செலவுக்கு சிறிய அளவிலான பணமும் தேவைப்படுகிறது. அரசும், சமூகஅமைப்புகளும் உணவை வழங்கினாலும் இதுவரை பெரும்பாலானவர்களுக்கு மாற்று உடைகளையோ, செலவுக்கு நிதியையோதரவில்லை.\nஇதனால் பிறந்த மண்ணிலேயே அகதிகளாக, அநாதைகளாக வாழும் நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் சுனாமி அலைகளுக்கு உயிரிழந்தவர்களில் 70 சதவீதம் பேர் மீனவர்கள் மற்றும் குடிசைவாசிகளே என்பது குறிப்பிடத்தக்கது.\nநாகப்பட்டிணம், கடலூர் பகுதிகளில் ராணுவப் படையினர், தீயணைப்புப் படையினருடன் பொது மக்களும் சேர்ந்து உடல்களை மீட்டுவருகின்றனர். நா��ையில் இன்னும் தண்ணீரால் சூழப்பட்டுள்ள பகுதிகளில் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொட்டலங்கள்போடப்பட்டன.\nகுப்பைபோடு குப்பையாய் கிடக்கும் பிணங்கள், உப்பிப் போய் அடையாளம் தெரியாமல் கிடக்கும் உடல்கள், சிதைய ஆரம்பித்துவிட்டஉடல்கள், முகத்திலும் கண்களிலும் முட்கள் குத்தி புதர்களில் கிடக்கும் பிணங்கள் என பாதிக்கப்பட்ட பகுதிகளில் காணப்படும் காட்சிகள்உறைய வைத்துவிடுகின்றன.\n10 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து வந்த 3 மாபெரும் அலைகளில் இவ்வளவு பெரிய சேதம் ஏற்பட்டிருக்கிறது.\nபிணங்களை ஒரு புறம் அதிகாரிகள் மீட்டு புதைத்தாலும், அந்தந்தப் பகுதிகளில் பொது மக்களே சேர்ந்தும் குழிதோண்டி புதைத்துவருகின்றனர்.\nஇதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து 5,500ல் ஆரம்பித்து 10,000 வரை கணக்குகள் சொல்லப்படுகின்றன.\nமொத்தமாகப் போட்டு உடல்களைப் புதைக்கும்போது கூடிநிற்கும் நூற்றுக்கணக்கானவர்கள் அழ அதிகாரிகளும் சேர்ந்து தேம்புகின்றனர்.\nகன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் நூற்றுக்கணக்கான உடல்களுக்கு இறுதி வழிபாடு நடத்திய பாதிரியாரும் கண்ணீர் விட்டுக் கதற,இதைக் கண்ட அப் பகுதியினர் அனைவரும் கண்ணீரில் ஆழந்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாகப்பட்டிணம் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nவிளை நிலங்களில் பதிக்கப்படும் எரிவாயு குழாய்கள்.. நெல் பயிர்கள் நாசம்.. கொந்தளிப்பில் நாகை மாவட்டம்\nகுழந்தைக்கு ஆசைப்பட்ட கலைமதி முட்டுக்கட்டை போட்ட சதீஷ் - அடித்துக்கொன்ற மாமனார் கைது\nகருக்கலைப்பு... கர்ப்பிணி பரிதாப மரணம்.. தப்பி ஓடி தலைமறைவான போலி டாக்டர் முத்துலட்சுமி கைது\nபுயலில் இருந்து நெல் மூட்டைகளை காக்க சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்ல விவசாயிகள் கோரிக்கை\nநாகை அருகே கோயில் கும்பாபிஷேக விழா.. ஐஸ்கிரீம் சாப்பிட்ட 70 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்\nரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nகருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்காத எடப்பாடிக்கு தமிழகத்தில் இடம் தரலாமா.. ஸ்டாலின் கேள்வி\nநாகை அருகே பாஜக நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி கொலை.. சடலத்த��� ஏரியில் வீசியதால் பரபரப்பு\nஅமமுக வெற்றி பெற்றால்… அதிமுக, திமுகவுக்கு ஆதரவு அளிக்கமாட்டோம்… டிடிவி தினகரன் பேச்சு\nஅணை கட்டினா ஆறு செத்துடும்.. சீமான்.. திண்டுக்கல்லில் அணை கட்டுவேன்.. இது மன்சூர் அலிகான்\nஅடிமை சேவகம் செய்கிறார் முதல்வர் எடப்பாடி.. வைகோ பாய்ச்சல்\nராஜூவ் காந்தி பிரதமராக வர ஓட்டுப்போடுங்க... வாக்கு கேட்ட இந்திய கம்யூ. வேட்பாளர்\nஇந்த தேர்தலுடன் திமுக-வின் சகாப்தம் முடிந்து விடும்… முதல்வர் பழனிசாமி பேச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/vedhika?ref=right-bar-cineulagam", "date_download": "2019-05-21T18:48:49Z", "digest": "sha1:R2JL5TUGRB6RV3S3AQNFDNF6AG25KYHN", "length": 7180, "nlines": 123, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Vedhika, Latest News, Photos, Videos on Actress Vedhika | Actress - Cineulagam", "raw_content": "\nஅரை மணிநேரம் தேம்பி தேம்பி அழுத சமந்தா- இந்த செய்தி தெரியுமா\nஇந்த சம்பவத்திற்கு பிறகு அதிக படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டேன்.. காஜல் உருக்கம்\nகாதல், திருமணம், விவாகரத்து.. காற்று வெளியிடை அதிதி வாழ்க்கையில் இவ்வளவு சோகமா\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nமோசமான நடன அசைவுகளுடன் நடிகை வேதிகா வெளியிட்ட ஹாட் வீடியோ\nவிஜய் சார் இந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்டுவார் என எதிர்ப்பார்க்கவே இல்லை\nகாஞ்சனா-3 மூலம் மீண்டும் கலக்க வந்த வேதிகாவின் செம்ம போட்டோஷுட் இதோ\nமிரட்டலாக களத்தில் இறங்கும் காஞ்சனா 3 முக்கிய படங்களுக்கு இணையாக கிடைத்த பெரும் வரவேற்பு\nகவர்ச்சி மோக குத்து நடனத்துக்கு இவ்வளவு வரவேற்பா லட்சக்கணக்கில் பார்வைகள் குவிந்த பாடல்\nஅப்போது எனக்கு 16 வயது தான்.. நடிகை வேதிகா\nகலர்ஃபுல்லான காஞ்சனா-3 படத்தின் Shake Yo Body வீடியோ பாடல் இதோ\nஉடை அணிந்தும் அணியாதது போல தெரியும் ஒரு கவர்ச்சி உடை இளம் நடிகை வேதிகாவா இப்படி\nபிரபல நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nபடுகவர்ச்சியாக ஆடி விடியோவை வெளியிட்டுள்ள நடிகை வே��ிகா\nநடிகை வேதிகா வெளியிட்ட வீடியோவால் ஷாக்கான ரசிகர்கள்\nஹாலிவுட் ஹீரோயின்கள் போல் செம்ம ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த வேதிகாவின் புகைப்படங்கள்\nநடிகை வேதிகாவின் செம்ம ஹாட்டான வீடியோ\nரசிகர்களை பதற வைக்கும் செயலில் ஈடுபட்ட நடிகை வேதிகா- உள்ளே பாருங்க புரியும்\nபாலிவுட்டில் சர்ச்சையான நடிகருக்கு ஜோடியாக வேதிகா- இந்த படத்தில் என்ன ஆகுமோ\nநடிகை வேதிகாவிற்கு இவ்வளவு தைரியமா வீடியோ பார்த்து ரசிகர்கள் ஷாக்\nசமூக வலைத்தளங்களில் செம்ம கிண்டலுக்கு ஆளான வேதிகாவின் உடை- வைரல் புகைப்படம் உள்ளே\nநடிகை வேதிகாவின் ஹாட் போட்டோ ஷுட்\nஓவியா நடிக்கும் புதிய படத்தில் கமிட்டான இரண்டு நாயகிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/case-against-tv-actor-for-allegedly-blocking-man-from-watching-ipl-mat.html", "date_download": "2019-05-21T18:40:31Z", "digest": "sha1:H3UVSGIMYQCVO4VBIFLMUDMGN7LB5IBG", "length": 5316, "nlines": 48, "source_domain": "www.behindwoods.com", "title": "Case Against TV Actor For Allegedly Blocking Man From Watching IPL Mat | India News", "raw_content": "\n‘1 ரன்னில் தோல்வி’.. ஆனா, ‘தல’அடிச்ச அந்த ஒரு சிக்ஸர்.. மொத்த மைதானமே அதிர்ந்த விசில் சத்தம்.. மிரண்டு போன ஆர்சிபி\n‘ஸ்டெம்பில் பட்டும் அவுட் இல்லை’.. ‘டுபிளிஸுக்கு அடித்த அதிர்ஷ்டம்’.. எதனால்\n‘வேற லெவல் கேட்ச் பிடித்து தலயவே மிரளவிட்ட டுபிளிஸிஸ்’.. வைரலாகும் வீடியோ\n‘ரெண்டு வார ரெஸ்ட்க்கு பிறகு ரீ எண்ட்ரி கொடுத்த சென்னையின் ஆல்ரவுண்டர்’.. உற்சாகத்தில் ரசிகர்கள்\n‘2 முறை ஆட்டம் காட்டிய தினேஷ் கார்த்திக்’.. ‘விஜய் சங்கர் கையாண்ட அதிரடி செயல்’.. வைரல் வீடியோ\n‘இவரு இல்லாம ஜெயிக்கிறது ரொம்ப கஷ்டம்’.. கூறிய சிஎஸ்கே பயிற்சியாளர்\n‘நானும் அவர மாதிரி விக்கெட் கீப்பர், கேப்டன் ஆகணும்’.. ‘தல’ பேரில் தெருவின் பெயர்.. மாஸ் காட்டி வைரலான சென்னையின் முக்கிய நகரம்\n‘அப்டி என்னதான்ப்பா பண்ணாரு அவரு’.. ‘அஸ்வினை கேலி செய்து கடுப்பேற்றிய தவான்’.. மீண்டும் வெடித்த மான்கட் சர்ச்சை\nயுனிவெர்சல் பாஸ்ஸயே மிரள விட்டீங்களேப்பா.. வைரலாகும் வேரலெவல் கேட்ச் வீடியோ\n.. ‘மேலே பலமாக விழுந்த பந்து’..வைரலாகும் வீடியோ\n‘சும்மா சிலம்பத்தை சுழட்டி எடுத்த ஹர்பஜன்’.. மரண மாஸ் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/02/15035916/Eye-blinkingProblem-for-actress.vpf", "date_download": "2019-05-21T19:32:54Z", "digest": "sha1:AOKI4RJI4ALFDGY7VJ5D436GMSY6G3HY", "length": 12727, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Eye blinking Problem for actress? || கண் சிமிட்டலில் இளைஞர்களை வீழ்த்திய நடிகைக்கு சிக்கல்?", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகண் சிமிட்டலில் இளைஞர்களை வீழ்த்திய நடிகைக்கு சிக்கல்\nகண் சிமிட்டலில் இளைஞர்களை வீழ்த்திய நடிகைக்கு சிக்கல்\nநடிகை பிரியா வாரியர், ஒரே நாளில் இந்தியா முழுவதும் அறியப்படும் நடிகை ஆகிவிட்டார்.\nமலையாள திரையுலகில் ஒமர் லுலு இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் ‘ஒரு அடார் லவ்’ என்ற படத்தில் இடம் பெற்றுள்ள ‘மாணிக்ய மலராய பூவி’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது.\nஇந்த பாடல் பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து வைரலாகி வருகிறது. அந்த பாடலை இதுவரை சுமார் 1½ கோடி பேர் யுடியூபில் பார்த்து உள்ளனர்.\nஇதற்கு காரணம், அந்த பாடலில் கண்ணால் பேசியும், வெட்கப்புன்னகை சிந்தியும் சிறப்பான நடிப்பை வழங்கிய இளம் நடிகை பிரியா வாரியர்.\nபள்ளி மாணவியாக நடித்துள்ள அவர், தனது மனம் கவர்ந்த சக மாணவனிடம் புருவங்களை உயர்த்தியும், கண் சிமிட்டியும் தனது காதலை அழகாக வெளிப்படுத்தி இருந்தார்.\nஇந்த படத்தின் மற்றொரு டீசரில், அந்த மாணவனுக்கு நளினமாக பறக்கும் முத்தம் கொடுக்கும் காட்சியும் இடம்பெற்று இருக்கிறது.\nகேரள அழகி போட்டியில் வெற்றி பெற்றுள்ள பிரியா வாரியர், இந்த பாடலால் ஒரே நாளில் இந்தியா முழுவதும் அறியப்படும் நடிகை ஆகிவிட்டார்.\nஇந்த பாடலை பதிவேற்றிய 24 மணி நேரத்தில் அவரது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் 6 லட்சம் பின்தொடர்பாளர்களை பெற்று இருக்கிறது. இணையதளத்தில் தேடப்படுவோர் பட்டியலில் நடிகைகள் சன்னி லியோன், கத்ரீனா கைப் போன்றோரை பின்னுக்கு தள்ளிவிட்டு பிரியா வாரியர் முதலிடத்தை பெற்றுள்ளார்.\nஇந்த பாடல் இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ள பிரியா வாரியர், ஒரே பாடலில் தேசிய அளவில் பிரபலமாகி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். தன்மீது ரசிகர்கள் காட்டும் அன்புக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றும் அவர் வெளியிட்டு உள்ளார்.\nஇவ்வாறு பாடலுக்கு ஆதரவும், மகிழ்ச்சியும் ஒருபுறம் அதிகரித்து வரும் நிலையில், இந்த பாடல் இஸ்லாமிய மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி ஐதராபாத்தின் பரூக்நகரை சேர்ந்த சில இளைஞர்கள் பலக்னுமா போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.\nஅதன்படி படத்தின் இயக்குனர் ஒமர் லுலு மீது இந்திய தண்டனை சட்டம் 295 ஏ (மதம் மற்றும் மத நம்பிக்கைகளை அவமதித்தல்) பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதங்கள் புகார் மனுவில் பிரியா வாரியரின் பெயரை குறிப்பிடவில்லை என அந்த இளைஞர்கள் கூறியுள்ளனர். எனினும் அந்த பாடலை எழுதியவர், இசையமைத்தவர் மற்றும் அதில் நடித்தவர்களுக்கு சிக்கல் ஏற்படலாம் என கூறப்படுகிறது.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. அக்‌ஷய்குமார் படத்தை இயக்கமாட்டேன் ‘‘பணத்தை விட மரியாதை முக்கியம்’’ –லாரன்ஸ் அறிவிப்பு\n2. பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\n3. வெற்றி பெறும் படங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து\n4. பார்த்திபன் பட விழாவில் பங்கேற்பு செருப்பு வீச்சு சம்பவம் பற்றி கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு\n5. ‘‘எனது மனம் மென்மையானது: கோபம் அதிகம் வரும்’’–காஜல் அகர்வால்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/India/2018/09/08231026/Kashmir-Terrorist-shot-dead--policeman-injuries.vpf", "date_download": "2019-05-21T19:13:01Z", "digest": "sha1:3OYO33TIQGPWDJBLMOWK5GERVDIIKDQO", "length": 4057, "nlines": 44, "source_domain": "www.dailythanthi.com", "title": "காஷ்மீர்: பயங்கரவாதி சுட்டுக் கொலை - போலீஸ்காரர் படுகாயம்||Kashmir: Terrorist shot dead - policeman injuries -DailyThanthi", "raw_content": "\nகாஷ்மீர்: பயங்கரவாதி சுட்டுக் கொலை - போலீஸ்காரர் படுகாயம்\nகாஷ்மீரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் போலீஸ்காரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.\nசெப்டம்பர் 08, 11:10 PM\n���ாஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அச்சாபால் என்னும் இடத்தில் நேற்று இரவு ராணுவ வீரர்களுடன் இணைந்து உள்ளூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதி ஒருவன் போலீசாரை நோக்கி எந்திர துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். இதில் ஒரு போலீஸ்காரர் பலத்த காயம் அடைந்தார்.\nஇதையடுத்து ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். இதில் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டான். அவன் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த பிலால் அகமது என்பதும், லஷ்கர் இ–தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பதும் தெரிய வந்தது.\nபடுகாயம் அடைந்த போலீஸ்காரர் உடனடியாக சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2255096&Print=1", "date_download": "2019-05-21T19:48:46Z", "digest": "sha1:H7WEK2KQBYEIJH3ZKS5WW65NU6QTHGSS", "length": 25031, "nlines": 91, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மெஜாரிட்டி அரசு அமைய ஓட்டளியுங்கள்\n'மெஜாரிட்டி' அரசு அமைய ஓட்டளியுங்கள்\nநீடித்த, நிலையான, வலிமையான, வளமான ஆட்சி வேண்டுமென்றால், 'மைனாரிட்டி' இல்லாத, 'மெஜாரிட்டி' எனப்படும், பெரும்பான்மை அரசு, மத்தியில் அமைய வேண்டும். யாரின் தயவு, தாட்சண்யம், குறுக்கீடு, குடைச்சல் இல்லாத, சுதந்திரமாக செயல்படும், ஒரே கட்சியின் ஆட்சியால் தான், நாடு முன்னேறும்.வித்தியாசமான சிந்தனை, கொள்கை உடைய, குட்டி கட்சிகளை கூட்டணி சேர்த்து, தேர்தலில் வென்று, அமையும் ஆட்சியில், எந்த ஒரு செயலையும் துணிவாக எடுக்க முடியாது; கூட்டணி கட்சிகளின் தலைவர்களை ஆலோசித்து, அவர்களின் ஒப்புதல் பெற்ற பிறகே எடுக்க முடியும்.\nஅத்தகைய சூழ்நிலையில், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஒருவருக்கொருவர் மோதி - மத்திய அரசில் இருப்பவர்கள், திடமான முடிவெடுக்க இயலாமல் தடுமாறி - ஆதரவு அளிக்கும் கட்சி, இழுக்கும் இழுப்பிற்கு எல்லாம், அடி பணிய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.மேலும், அத்தகைய கட்சித் தலைவர்களின், 'தேவை'களை மறைமுகமாக பூர்த்தி செய்து, ஐந்து ஆண்டுகள் எப்படியாவது, பதவியை காப்பாற்றி, காலம் தள்ளுவது, நாட்டிற்கு நலன் பயக்கும் ஆட்சி அல்���அத்தகைய ஆட்சிக்கு உதாரணமாக, முந்தைய பிரதமர், வாஜ்பாய் தலைமையில், சில மாதங்களுக்கு முன் அமைந்த, மத்திய அரசை கூறலாம். மேலும், 2004 மற்றும் 2009ல் அமைந்த, காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சியையும் எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.\nஇந்த காலகட்டத்தில், மன்மோகன் சிங், பிரதமராக இருந்தார். அவரை, பொம்மை போல அமர வைத்திருந்தனர். அவரை இயக்கும், 'ரிமோட் கன்ட்ரோல்' கட்சி தலைவர் சோனியாவிடமும், கூட்டணி கட்சி தலைவர்களிடமும் இருந்தது.மன்மோகன் சிங் அரசுக்கு ஆதரவு அளித்த கம்யூனிஸ்டுகள், அந்த காலத்தில் ரொம்ப தான் துள்ளிக் குதித்தனர். ஏதாவது ஒரு பிரச்னையை எழுப்பி, தினமும் ஊடகங்களில் தோன்றி, ஆட்சிக்கு எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டிருந்தனர்.இதனால், பொருளாதார வல்லுனரான, மன்மோகன் சிங்கால், சுதந்திரமாக, திறமையாக செயல்பட முடியாமல் போனது.\nஆனால், அதற்குப் பின், 2014ல் வந்த, பிரதமர், மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, ஐந்தாண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது.எனினும், இந்த அரசை, எந்த கூட்டணி கட்சியாலும் மிரட்ட முடியவில்லை. காரணம், அந்த கூட்டணிக்கு தலைமை வகிக்கும், பா.ஜ.,வுக்கு, லோக்சபாவில் பெரும்பான்மை, எம்.பி.,க்கள் பலம் உள்ளது.அதனால், முக்கிய முடிவுகளை, பிரதமர், மோடியால் தன்னிச்சையாக எடுக்க முடிகிறது.உதாரணமாக, ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா பகுதியில், நம் துணை ராணுவத்தினர் மீது, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், 40 வீரர்கள் இறந்தனர்.\nஉடனடியாக, அதற்கு நம்மால் பதிலடி கொடுக்க முடிந்தது.இதுவே, கூட்டணி கட்சிகளின் தயவில், மத்திய அரசு செயல்படுமானால், அந்த கட்சிகளின் தலைவர்களை அழைத்து பேசி, ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி, அதன் பிறகே, ராணுவத்திற்கு உத்தரவிட்டு, விமானங்கள் பாகிஸ்தான் நோக்கி பறந்திருக்கும்.எனவே, மத்தியில் கூட்டணி அரசுகள் வருவது, கூட்டணியில் சேர்ந்த கட்சிகளின் தலைவர்களுக்கு வேண்டுமானால், 'லக்கி பிரைஸ்' ஆக இருக்குமே தவிர, மத்திய அரசுக்கும், அதன் செயல்பாட்டிற்கும் சிக்கலாகவே அமையும்.\nஇதற்கு பல அரசியல் உதாரணங்களையும் கூறலாம்...இப்போதைய பெரும்பான்மை அரசு போல, 1971ல், மத்தியில், இந்திரா தலைமையிலான அரசு அமைந்திருந்த போது தான், வங்கதேச போர் ஏற்பட்டது. அதில், நாம் வெற்றி பெற்றோம்; பாகிஸ்தான் தோல்வி அடைந்தது; வங்கதேசம் என்ற புதிய நாடு உருவானது.அதற்கான திடமான முடிவுகளை எடுக்க, இந்திராவுக்கு உறுதுணையாக இருந்தது, லோக்சபாவில் அவரின் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த பெரும்பான்மை, எம்.பி.,க்கள் ஆதரவு தான்அந்த ஆண்டில், ஐந்தாவது லோக்சபா தேர்தல் நடந்தது. மார்ச் 1ல் துவங்கி, 10ல் முடிந்த அந்த தேர்தலில், இந்திரா தலைமையிலான காங்கிரஸ், 352 இடங்களில் வெற்றி பெற்றது.அப்போது, 512 மொத்த தொகுதிகள் இருந்தன; இப்போது, 543 தொகுதிகள் உள்ளன.மார்ச் மாதம், இந்திரா தலைமையிலான அரசு பதவி ஏற்றது. ஏப்ரல் மாதமே, வங்கதேச போர் ஏற்பட்டது.\n'கிழக்கு பாகிஸ்தான்' என, அப்போது அழைக்கப்பட்ட வங்கதேசத்தில், மூக்கை நுழைத்த பாகிஸ்தானுக்கு, இந்திய ராணுவம், தக்க பாடம் கற்பித்தது. அந்த போரில், இந்திய படைகளிடம், பாகிஸ்தான் சரணடைந்தது; வங்கதேசமும் உருவானது.இது போன்ற உறுதியான முடிவை, கூட்டணி கட்சிகளின் ஆதிக்கம் இருக்கும் சூழ்நிலையில், இந்திராவால் எடுத்திருக்க முடியாது. போர் மட்டுமின்றி, பல திடமான நடவடிக்கைகளை, பெரும்பான்மை அரசால் தான் எடுக்க முடியும்.கடந்த, 1952 முதல், 1989 வரை, நேரு, இந்திரா, ராஜிவ் பிரதமர்களாக இருந்தது வரை, மத்தியில், காங்கிரஸ் தலைமையிலான அரசுகள், முழு மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சியில் அமர்ந்து இருந்தன.\nநல்லதோ-, கெட்டதோ, யாருக்கும் அஞ்சாமல், எந்த கட்சியின் குறுக்கீடும் இல்லாமல், தாங்கள் நினைத்தபடி தன்னிச்சையாக ஆட்சி நடத்தின.ராஜிவ் மறைவிற்குப் பின், காங்கிரஸ் பலமிழந்தது. காங்கிரஸ் தலைமையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற, மாநில கட்சிகளின் கூட்டணி அமைந்தது. மதச் சார்பற்ற என்ற போலியான போர்வைக்குள் தங்களையும், சில கட்சிகளையும் காங்கிரஸ் சேர்த்துக் கொண்டது.கூட்டணி கட்சிகள் இழுத்த இழுப்பிற்கு எல்லாம், வளைந்து கொடுத்ததன் விளைவு தான், '2ஜி' அலைக்கற்றை முறைகேடு, நிலக்கரி ஊழல், காமன்வெல்த் ஊழல் போன்ற முறைகேடுகள் எழுந்ததற்கு காரணம்.\nசுதந்திரம் அடைந்ததில் இருந்து கிளம்பாத, மத சார்பின்மை என்ற பூதம், பா.ஜ., விஸ்வரூபம் எடுத்ததும் கிளம்பியது. அதையே, பிரதான கோஷமாக கொண்டன, எதிர்க்கட்சிகள். இதனால், நாட்டின் முன்னேற்றம், அதற்கான திட்டங்கள் போன்றவற்றை, அந்த கட்சிகள் மறந்தன.மத்தியில், கூட்டணி அரசுகள் அமைந��த போது, தி.மு.க., போன்ற சில கட்சிகளுக்கு, பல விதங்களில் நன்மை கிடைத்தது. மத்திய மந்திரிகளாக, அந்த கட்சியைச் சேர்ந்த பலர் பொறுப்பேற்றனர். அதனால், மத்திய அரசில் லஞ்சம், ஊழல் புகார்கள் அதிகரித்தன; இதனால், நாட்டின் மாண்புக்கு இழுக்கு நேரிட்டது.\nஇப்போதைய, பிரதமர் மோடி தலைமையிலான அரசில், எந்த அமைச்சர் மீதும், ஒரு பைசா ஊழல் புகார் கூட கூற முடியவில்லை. அதனால் தான், யாருக்கும் புரியாத, 'ரபேல்' போர் விமான பேரம் என்ற ஒன்றை பிடித்து, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொங்கிக் கொண்டுள்ளன.எனவே, இனிமேலும் மத்தியில் அமையும் அரசுகள், கூட்டணி இல்லாமல், தனிக் கட்சிகளாகவே இருக்க வேண்டும். அதற்காக, பா.ஜ., தான் வர வேண்டும் என சொல்லவில்லை... காங்கிரஸ் கூட வரலாம். இல்லை, வேறு எந்த கட்சி வேண்டுமானாலும் வரலாம்பெரும்பான்மையான அரசாக இருந்தால் தான், திடமான முடிவுகளை எடுக்க முடியும். எனவே, அதற்காக கட்சிகள், தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இப்போதைய நிலையில், தேசிய கட்சிகளாக, ஏழு கட்சிகள் தான் விளங்குகின்றன.\nபா.ஜ., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டு, தேசியவாத காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகியவையே, தேசிய கட்சிகள் அந்தஸ்தில் உள்ளன. இவற்றில், இப்போதைய நிலையில், பா.ஜ.,வும், காங்கிரசும் தான், உண்மையான தேசிய கட்சிகளாக உள்ளன.அவை தவிர்த்து, தேசிய கட்சிகளாக விளங்கும் பிற கட்சிகளுக்கு, ஒன்றிரண்டு மாநிலங்களில் தான் செல்வாக்கு உள்ளது. எனவே, தேசிய கட்சிகளாக இன்னும் அந்த கட்சிகள், தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.அதற்கான சுயமதிப்பீடுகளாக, தேச நலன், தேச பாதுகாப்பு, நாட்டை வளப்படுத்துவதற்கான எண்ணம், அதற்கான இலக்கு, செயல்படுத்துவதற்கான உத்வேகம், அந்த கட்சிகளுக்கு வேண்டும்.\nஆனால், தேசிய கட்சிகளாக விளங்கும் சில கட்சிகளும், அவற்றின் தலைவர்களின் செயல்பாடுகளும், அரசியல் நோக்கமும், தலைமை பொறுப்புக்கு வருவதற்கான வகையில் இல்லை என்பதே நிதர்சனம்மத்தியில் ஆட்சிக்கு வரத் துடிக்கும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை பார்க்கும் போது, ஆளுக்கு, ஆண்டுக்கு, 72 ஆயிரம் ரூபாய் வழங்கி, கஜானாவை காலி செய்யும் விதத்தில் உள்ளது.இன்னென்ன தொழிற்சாலைகளை துவக்குவோம்; இப்படி ஒரு செயல் திட்டத்தில், வறுமையை ஒழ���ப்போம்; ஏழைகளுக்கு தொழிற்பயிற்சி அளிப்போம்; நலிவடைந்தோர் மேம்பாட்டிற்கு புதிய திட்டங்கள் கொண்டு வருவோம் என்பதெல்லாம், தேர்தல் அறிக்கையில் இல்லை.\nகவர்ச்சி திட்டங்களும், கஜானாவை காலி செய்யும் வியூகங்களும் தான் அதிகம் உள்ளன. அது போல, மாயாவதி தலைமையிலான, பகுஜன் சமாஜ் கட்சி, உ.பி., - ம.பி., ஆந்திரா, கர்நாடகா என, பல மாநிலங்களிலும் போட்டியிட்டாலும், உ.பி., தவிர்த்து, பிற மாநிலங்களில், அந்த கட்சியின் வெற்றி கேள்விக்குறியாகவே உள்ளது.கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலையோ, மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் தான், அந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது; பிற மாநிலங்களில், தேய்பிறை நிலை தான்; இப்போது, கேரளாவிலும், அதே நிலை ஏற்பட்டுள்ளது.மஹாராஷ்டிராவை சேர்ந்த, சரத் பவார் தலைமையிலான, தேசியவாத காங்கிரஸ், அந்த மாநிலத்திலும், வட கிழக்கு மாநிலம் ஒன்றிலும் தான், மக்கள் பிரதிநிதிகளை கொண்டுள்ளது.\nபிற மாநிலங்களில் வளர்ச்சி பெற, எவ்வித திட்டத்தையும் அக்கட்சி வைத்திருக்கவில்லை. எனவே, இப்போதைய நிலையில், பா.ஜ.,வும், காங்கிரசும் தான், தேசிய கட்சிகள் என்ற, அசைக்க முடியாத அந்தஸ்தை பெற்றுள்ளன. கொள்கைகள், திட்டங்கள், அணுகுமுறைகளால் தான், தேசிய கட்சிகளுக்கு பலம் கிடைக்கும். அந்த வகையில், இரு கட்சிகளும் சிந்தித்து செயலாற்ற வேண்டும். எப்படியாகிலும், வலுவான கட்சி, பெரும்பான்மை பலம் கொண்ட தனிக்கட்சி, மத்தியில் ஆட்சியில் அமர்ந்தால் தான், நாடு வளம் பெறும்; நாட்டு மக்கள் நிம்மதியாக இருப்பர். இதற்கு முந்தைய கூட்டணி அரசுகள், சந்தைக்கடையை நினைவுபடுத்தியுள்ளதால் தான், இந்த எதிர்பார்ப்புதொடர்புக்கு:அலைபேசி: 99403 22302இ - மெயில்: mankalimanoharan@gmail.comமா.மனோகரன்சமூக ஆர்வலர்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=900654", "date_download": "2019-05-21T19:49:24Z", "digest": "sha1:4DWZ37WK4J62LHVXTJJFZ7NBCRXWFJ7K", "length": 20741, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக பிரசாரம்: மதுரை ஆதீனம் கிரீன் சிக்னல்?| Dinamalar", "raw_content": "\n'டாஸ்மாக்' கடைகள�� நாளை விடுமுறை\nவழக்கை, 'வாபஸ்' பெற அனில் அம்பானி முடிவு\nதேர்தல் எனக்கு புனிதபயணம் போன்று அமைந்தது: மோடி 1\nஊக்கமருந்து சர்ச்சை: கோமதி மறுப்பு\nஅமித்ஷா விருந்து: தலைவர்கள் பங்கேற்பு 4\nஅளவைகளில் வருகிறது மாற்றம் 1\nதமிழகத்தில் வெயில் 14 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை ...\nநாளை (மே.22) விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.சி-46 2\nகருத்து கணிப்பு:டுவிட் செய்தோர் 5.6 லட்சம் பேர் 5\nதிருச்சி விமானபயணியிடம் ரூ.10 லட்சம் மதிப்புள்ள ... 1\nஅ.தி.மு.க.,விற்கு ஆதரவாக பிரசாரம்: மதுரை ஆதீனம் 'கிரீன் சிக்னல்\nலோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, மதுரை ஆதீனம் தயார் செய்யப்படுகிறார். இதற்கான, 'அசைன்மென்டை' கூட்டுறவுத் துறை அமைச்சர், செல்லூர் ராஜு கச்சிதமாக முடித்துள்ளார்.\nசமூக பிரச்னை முதல் இலங்கை தமிழர் பிரச்னை வரை, எதுவாக இருந்தாலும், 'கருத்து கந்தசாமி' யாக மாறி, தன் நிலைப்பாட்டை அறிக்கையாக வெளியிடுவதில், மதுரை ஆதீனம், அதீத ஆர்வம் காட்டுவார். நித்யானந்தா மூலம் எழுந்த பிரச்னையால், வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமலும், அறிக்கைகள் வெளியிடாமலும், சற்று 'அடக்கி வாசித்து' வந்தார். ஆனால், அவரது மறைமுக அரசியல், 'மூவ்'களில் இருந்து, 'முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வர வேண்டும்' என்பதில், அவருக்கு உடன்பாடு இருந்தது வெளிப்பட்டது. இதை நிரூபிக்கும் வகையில், மதுரையில் நடந்த பொங்கல் விழா ஒன்றில், 'சிறந்த நிர்வாக திறமையுள்ள முதல்வர் ஜெயலலிதா, நாட்டின் பிரதமர் ஆனால் நல்லது,' என, பேசி அரசியலில் அனலை மூட்டினார். இந்நிலையில், மதுரை நகரில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று அதிரடியாக பேசிவரும், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, நேற்று முன்தினம், ஆதீனம் பேச்சுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மடத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்தார். 'லோக்சபா தேர்தலில், ஆன்மிகவாதிகள் மற்றும் மடாதிபதிகளிடம் சென்று அ.தி.மு.க.,விற்கு ஆதரவு கேட்க வேண்டும்' என, அமைச்சர் கேட்டதாகவும், அதற்கு, 'கருணாநிதி முதல்வராக இருக்கும்போதே, ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன். பல மொழிகள் தெரிந்தவர், ஜெயலலிதா. அவர் பிரதமரானால் அனைத்து மதத்தினரும் ஏற்றுக்கொள்வர்' என, ஆதீனம் கூறியதாகவும் தகவல் பரவி உள்ளது. சந்திப்பு முடிந்ததும், வழக்கமாக கொடுக்கும் ஞானப்பாலை அமைச்சருக்கு ஆதீனம் வழங்கினார். மறுக்காமல், 'தங்கள் சித்தம்' என, அமைச்சரும் அடக்கமாக கூறி, ஞானப்பாலை பருகிவிட்டு, மடத்தை விட்டு 'ஜூட்' விட்டார். இவர்கள் சந்திப்பால், அ.தி.மு.க.,விற்கு ஆன்மிக ரீதியான பிரசாரத்திற்கு, ஆதீனம் கிட்டத்தட்ட ரெடியாகிவிட்டார் என்ற கருத்து, மதுரை அ.தி.மு.க., வட்டாரத்தில் வலுத்துள்ளது.\n- நமது நிருபர் -\nடில்லி முதல்வரின் தர்ணா போராட்டம் சரியா, தவறா\n'என் தொகுதியை அவர் கேட்பதா\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்தாள் ஆன்மிகவாதி்யா இல்லை அரசியல்வாதி்யா\n\"ஆவின் பாலை இவர் கையால் வாங்கினால், அது ஞானப்பால் ஆகிவிடுமாம்... இதெல்லாம் ரொம்ப ஓவர்...\"\nஒரு தப்பு செஞ்சுட்டோம். பேசாம நித்யாகிட்டயெ புடிச்சு குடுத்திருக்கலாம். இந்நேரம் ஒருவழி பண்ணியிருப்பான்... ஜஸ்ட் மிஸ் ஆயிருச்சு... இருடி உனக்கு ஆப்பு நீயே வச்சுகிட்ட. வடிவேல ஞாபகமிருக்கா \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nடில்லி முதல்வரின் தர்ணா போராட்டம் சரியா, தவறா\n'என் தொகுதியை அவர் கேட்பதா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/26302-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-21T19:04:24Z", "digest": "sha1:OTQUJ6OKOTQFT3WDUFMDZSZQ4U3QRJZW", "length": 7817, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "ஆந்திரா மீல்ஸ்: இப்படியும் ஒரு நட்சத்திரம்! | ஆந்திரா மீல்ஸ்: இப்படியும் ஒரு நட்சத்திரம்!", "raw_content": "\nஆந்திரா மீல்ஸ்: இப்படியும் ஒரு நட்சத்திரம்\nதனிப்பட்ட வாழ்க்கை பற்றி பொதுவெளியில் மூச்சுவிடாத நட்சத்திரங்களில் ‘பாகுபலி’ நாயகன் பிரபாஸும் ஒருவர். சமூக வலைதளங்களில் இவருக்கான பக்கங்கள் இருந்தபோதும் அவற்றில் பெரிதாக எதையும் இவர் பதிவிடுவது இல்லை.\nபாகுபலி படங்களின் வெளியீட்டுக்குப்பின் உலக அளவில் ரசிகர்களைப் பெற்றிருக்கும் பிரபாஸ், தற்போது இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்கிறார். இதை அறிந்ததும் இதுவரை 7.5 லட்சம் பேர் அவரைப் பின்தொடரத் தொடங்கிவிட்டார்கள். இத்தனைக்கும் அவர் அதில் தனது முதல் பதிவையோ முகப்பு படத்தையோ கூடப் போடவில்லை.\n‘பாகுபலி’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமௌலி இயக்கும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. ஆந்திராவைச் சேர்ந்த கோமரம் பீம், அல்லூரி சீதராம ராஜு ஆ��ிய இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையைப் பேசவிருக்கும் இந்தப் படத்துக்காக, சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தை செட்கள் மற்றும் கிராஃபிக்ஸ் மூலம் கொண்டுவர இருக்கிறார் இயக்குநர்.\nஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் தேஜா ஆகிய இருவரும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்க கோடம்பாக்கத்திலிருந்து சமுத்திரக்கனி தமிழ்க் கதாபாத்திரம் ஒன்றில் தமிழ்பேசி நடிக்கிறார். பாலிவுட்டிலிருந்து அஜய் தேவ்கனும் அலியா பட்டும் பங்கேற்கிறார்கள்.\nஅலியா பட், இந்தப் படத்துக்காக தற்போது முழுவீச்சில் தெலுங்கு மொழியைக் கற்று வருவதை தனது சமூக வலைதளம் வழியே உறுதிப்படுத்தியிருக்கிறார். “தெலுங்கு மொழி கற்றுக்கொள்ளக் கடினமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் உணர்வுபூர்வமான மொழி எனத் தோன்றுகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார் அலியா.\nஆந்திரா மீல்ஸ்: நான்குமொழி நாயகன்\nஎடையைக் குறைத்த அனுபவத்தைப் புத்தகமாக எழுதிய அனுஷ்கா\n'டெம்பர்' ரீமேக்கான 'அயோக்யா'வில் நடித்தது ஏன்\nவிஷாலின் ’அயோக்யா’ ரிலீஸ் இல்லை: பின்னணி என்ன\n'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' வசூல் ஒப்பீடு: பிரபல வர்த்தக நிபுணரைச் சாடிய 'பாகுபலி' தயாரிப்பாளர்\nகோடம்பாக்கம் சந்திப்பு: கீர்த்தியின் பிஸி ரகசியம்\nஆந்திரா மீல்ஸ்: இப்படியும் ஒரு நட்சத்திரம்\nமே 1-ல் 'தேவராட்டம்' வெளியீடு: 'Mr.லோக்கல்' வெளியீட்டில் மாற்றம்\nசினிமா வியாபாரம்: விலங்குகள் திறந்துவைத்த கதவு\nஹாலிவுட் ஜன்னல்: விடைபெறுகிறது ‘ஸ்டார் வார்ஸ்’", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/07/26174857/1004616/Lorry-Strike-Continues-for-Day-Seven.vpf", "date_download": "2019-05-21T19:27:33Z", "digest": "sha1:45WRKDQ22G2YHQ2N6SJ3TMY4KNRJOKES", "length": 10749, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "7-வது நாளாக தொடரும் லாரிகள் வேலைநிறுத்தம் : ரூ 700 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n7-வது நாளாக தொடரும் லாரிகள் வேலைநிறுத்தம் : ரூ 700 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம்\nலாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் சரக்குகள் தேக்கமடைந்துள்ளன.\n* லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத���தப் போராட்டத்தால், திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகள், பல்லடம் கறிக்கோழிகள், காங்கேயம் கொப்பரை தேங்காய்கள் என 700 கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்துள்ளன.\n* இதனால் பல நிறுவனங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் திருப்பூருக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என ஆடை ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகிரண் ராவ் வீட்டில் 2-வது நாளாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை\nசென்னை போயஸ்தோட்டத்தில் உள்ள தொழிலதிபர் ரன்வீர்ஷாவின் நண்பர் இல்லத்தில் 2-வது நாளாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.\nசெப்- 21ம் தேதி மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் - அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு\nசெப்டம்பர் 21 தேதி மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nநவ. 27-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு..\nபுதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நவம்பர் 27-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தப்போவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.\n7 -ஆவது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம்\nசுங்கச்சாவடிகளை மூட வேண்டும்,டீசல் விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் நடந்து வரும் லாரிகள் வேலைநிறுத்தம் 7-வது நாளை எட்டியுள்ளது.\nஜூலை 20 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்\nலாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு\nமாணவர்களின் கல்விக்காக புதிய தொலைக்காட்சி சேனல் துவக்கம்\nதமிழகம் முழுவதும் 40 ஆயிரம் அரசு பள்ளிகளில், வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வாங்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ள நிலையில், அரசு பள்ளி ஆசிரியர் குழுக்கள் மூலம், கல்வி தொலைக்காட்சிக்கான நிகழ்ச்சிகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன.\nதிமுக முன்னோடி சீத்தாபதி மறைவு : ஸ்டாலின் நேரில் அஞ்சலி\nதிமுகவின் ஒன்றுபட்ட சென்னை மாவட்ட செயலாளராக இருந்த 82 வயதான சீத்தாபதி, உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.\nபழனி : திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்வு\nதிண்டுக்கல் மாவட்டம், பழனி பெரிய நாயகியம்மன் கோவிலில், திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.\nமலை ரயிலில் பன்வாரிலால் புரோகித் பயணம்\nநீலகிரி மாவட்டம் குன்னூரில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மலை ரயிலில் பயணம் செய்தார்.\n\"ஸ்டெர்லைட் போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம்\" - ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுகின்ற வரையில் மக்கள் போராட்டம் ஓயாது என்று ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\n\"கருத்துக்கணிப்பிற்கு பின்னால் பாஜக என்பதா\" - காங். தலைவர் அழகிரி கருத்துக்கு தமிழிசை மறுப்பு\nகருத்துக்கணிப்பிற்கு பின்னால், பாஜக இருப்பதாக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறிய கருத்திற்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை மறுப்பு தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ngmtamil.in/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-05-21T18:40:48Z", "digest": "sha1:D24L376RMVXL3YXU5AKAV3MCEIWRA2FN", "length": 22546, "nlines": 71, "source_domain": "ngmtamil.in", "title": "மனிதத்தேடல் – முனைவர் ச.முத்துவேல்", "raw_content": "\nமனிதத்தேடல் – முனைவர் ச.முத்துவேல்\nமுனைவர் ச.முத்துவேல், தலைவர்மற்றும்இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, என்.ஜி.எம்கல்லூரி, பொள்ளாச்சி.\n‘அரிது அரிது மானிடராய்ப்பிறத்தல் அரிது’ எனும்ஔவைகூற்றிப்படி இம்மானிடப்பிறவி என்பது மிகவும் உயரிய பிறவியாகும். மானுடத்தின் சிறப்பை உணர்ந்த வள்ளுவர்,\nஎன்றார். மனதினை உடையவனே மனிதன். மனிதன் எப்போது சிந்திக்கத் தொடங்குகிறானோ அப்போதே அவனுடைய மனம் முழுமை பெறாமல் ஏதோ ஒன்றைத் தேடுவதாக அமைகிறது. சிந்திக்கும் ஆற்றல் மனிதனுக்கு மட்டுமே உரியது. சிந்தனையின் வெளிப்பாடு அறிவு. அறிவின் பயன்தத்து வார்த்தக் கண்டுபிடிப்புகள். அறிவுக்குணத்தின் இயல்பு ஒன்றைப்பகுத்தறிவது; திட்டம்தீட்டுவது; வழிகாட்டுவது; கட்டுப்படுத்தி நிர்வகிப்பது. ஆற்றல்பண்பு அறிவுப்பண்புக்கு ஒத்துழைத்து வந்தால்தான் மனிதன் நீதிநெறியில் நிலைத்து நிற்க முடியும்.\nபடிப்புகள் அனைத்திலும் அதி உன்னதமான படிப்பு மனிதன் எப்படியிருக்கவேண்டும், எதைத்தேடவேண்டும் என்ற படிப்புதான் என பிளேட்டோ. பறவைகளோ விலங்குகளோ நேற்றைப் பற்றியோ நாளை பற்றியோ சிந்திப்பதில்லை. பஞ்சபூதங்களும் அவைசார்ந்த இயற்கைகளும் அப்படியேதான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மனிதனுடைய இயக்கம் பொருளைத் தேடுவது, அழகைத்தேடுவது, அன்பைத்தேடுவது, பொன்னைத் தேடுவது. அவன் தேடியபட்டம், பதவி, பொன், பொருள், புகழ் ஆகியன கிடைக்கின்றன. ஆனால் அவன் மனம் நிறைவு பெற்றுவிடுகிறதா ஆம் என்ற பதில் அவனிடம் இருக்குமானால் அது அவன் அறிவின்மையை வெளிக்காட்டுகிறது. இக்கட்டுரையின் நோக்கமே அறிவின் துணைகொண்டு மனிதனுக்குள் மனிதத்தைத்தேடி இவ்வுலகில் மனிதனை அடையாளப்படுத்திக் கொள்ளச் செய்ய வழிகாட்டுவது தான்.\n உன்னைத்தேடு. உனக்குள் ஒலி, ஒளிபொருந்திய ஒருஜீவன் இருக்கிறது. தன்னால் சிந்திக்கமுடியும் என்று உணர்ந்து மனிதரின் மூளையில் முகாமிட்ட முதல் கேள்வி நான் யார் என்பதாகத்தான் இருந்திருக்கமுடியும். சந்திரன், செவ்வாய், சனி போன்ற கோள்களையெல்லாம் ஆராய விழையும் இன்றைய அறிவியலையும் மனிதரையும் குழப்புகின்ற கேள்வியும் இதுதானே. ‘அறிவின் எதிரில்அறியாமைதலைவணங்குகிறது’ என்றார் பிளாட்டோ. ஆனால் சாக்ரடீஸோயாரைப் பார்த்தாலும் ‘உன்னையேஅறிந்துகொள்’ என்று உணர்த்தினார். இந்தத்தேடலில் முழுவெற்றியடைவது சாத்தியமா என்பதாகத்தான் இருந்திருக்கமுடியும். சந்திரன், செவ்வாய், சனி போன்ற கோள்களையெல்லாம் ஆராய விழையும் இன்றைய அறிவியலையும் மனிதரையும் குழப்புகின்ற கேள்வியும் இதுதானே. ‘அறிவின் எதிரில்அறியாமைதலைவணங்குகிறது’ என்றார் பிளாட்டோ. ஆனால் சாக்ரடீஸோயாரைப் பார்த்தாலும் ‘உன்னையேஅறிந்துகொள்’ என்று உணர்த்தினார். இந்தத்தேடலில் முழுவெற்றியடைவது சாத்தியமா எங்கெல்லாம்தேடுவது’ என்றுயாராவது கேட்டால். பெயர், படிப்���ு, வகுப்பு இவற்றோடு நிறுத்தி விட்டால், ‘அவ்வளவுதானாநீ என்றமறு கேள்வி எழுப்பலாம். திரும்பத் திரும்பக்கேள்வி எழுந்துகொண்டே போகலாம். நான் ஏன் பிறந்தேன் என்றமறு கேள்வி எழுப்பலாம். திரும்பத் திரும்பக்கேள்வி எழுந்துகொண்டே போகலாம். நான் ஏன் பிறந்தேன் நான் விரும்பிப் பிறக்கவில்லை என்றாலும், இதுவும் ஒரு நியாயமான கேள்விதான். இயற்கையின் நியதியில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் நட்சத்திரங்களுக்கும் நோக்கம் இருக்கும்போது என் பிறப்பிற்கும் ஒருநோக்கம் இருந்தாகவேண்டும். நம் வருகைக்கான நோக்கம் என்ன என்பது எத்தனை பேருக்குத்தெரியும். ஆகவே “நான்யார் நான் விரும்பிப் பிறக்கவில்லை என்றாலும், இதுவும் ஒரு நியாயமான கேள்விதான். இயற்கையின் நியதியில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் நட்சத்திரங்களுக்கும் நோக்கம் இருக்கும்போது என் பிறப்பிற்கும் ஒருநோக்கம் இருந்தாகவேண்டும். நம் வருகைக்கான நோக்கம் என்ன என்பது எத்தனை பேருக்குத்தெரியும். ஆகவே “நான்யார்” என்ற கேள்விக்கு ஒருசில வரிகளில் பதில் சொல்ல முடியாது.“நான்” என்றம மதையக் களைந்துவிட்டு ஒருமையில் பன்மையைத்தேட முயல வேண்டும்.\nஎன்னை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர், என்னோடு நெருக்கமாக உறவாடிய சகோதரசகோதரிகள் என்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள்\nஎன் உள்ளத்திள் தென்றலாகத் தவழ்ந்து வந்து என் மனதையே மகிழ்ச்சியால் நிரப்பும் உணர்வுகள் எவை புயலாக உள்ளேயே மையம் கொண்டு ஆவேசமாகச் சீறுகின்ற உணர்வுகள் எவை புயலாக உள்ளேயே மையம் கொண்டு ஆவேசமாகச் சீறுகின்ற உணர்வுகள் எவை என் உள்ளத்தில் உறையும் வேறு பல உணர்வுகள் எவை\n ஆபிரகாம், மாஸ்கோ கூறியபடி, தேவைகளை, உடல்தேவைகள், உளத்தேவைகள் என்று பிரிக்கலாம். இந்தத் தேவைகளில் எந்தத் தேவைக்கு நான் அதிக நேரத்தையும், சக்தியையும் செலவிடுகிறேன்.\nவாழ்க்கைக் குறிக்கோளை என்அறிவுவானில் விண்மீனாக என்மனக் கண்முன் எப்போதும் ஒளிர்ந்து கொண்டிருப்பது எது எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் இருந்தாலும் அது தரும் ஒளியில் என் அன்றாடப் பாதையைத் திட்டமிட்டு அமைத்துக் கொள்ளமுடிகிறதா\nஎனக்குப் பெருமை தேடித்தரும், என் சாதனைகளுக்கு வித்திடும் கிரீடத்தில் நவரத்தினங்களாகப் பிரகாசிக்கும் திறமைகள் யாவை\nமேலே உள்ள கேள்விகளுக்குப்பதில் கண்டுபிடிக்கும் பணி எளிதல்ல. இது ஒரு தொடர்தேடல். அவனுக்கு எல்லாம் இருந்தும் இல்லாதது போன்று உணர்வுப்பிரமை. கார், பங்களா, வேலையாட்கள், குழந்தைகள், வேலை, திருமணம், எதிர்ப்புக்கள், எதிர்பார்ப்புக்கள் எல்லாம் உள்ளன. இந்த நவீனயுகத்தில் செல்வத்தையும் சுகபோகத்தையும் வைத்தே ஒருவன் மதிப்பிடப்படுகிறான். உண்மை, அன்பு, அறிவு, ஆற்றல், திறமை இவற்றிற்கெல்லாம் இன்றுமதிப்பில்லாத நிலை உருவாகிவிட்டது.\nஆனால் நமது பாரம்பரியத்தைச் சற்றே திரும்பிப் பார்ப்போமானால் பண்டையபாரதம் தொட்டு செல்வத்தைச் சேர்த்து வைத்தவர்களை விட அதனைத் துறந்து வாழ்ந்த துறவியாரும்(வள்ளலார், இராமகிருட்டினர், புத்தர், விவேகானந்தர்) சான்றோர்களும் தான் சமுதாயத்தில் முதலிடத்தில் வைத்துப் போற்றப்பட்டிருப்பதைக் காண்கிறோம். ஏன்\nஒருவன் எவ்வளவுக்கெவ்வளவு சேர்த்துக் கொள்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு அவன்தன்னை இழக்கிறான். தன்னைச் சுற்றியுள்ள பொருட்களிலும் உறவுகளிலும் தன்னைப் பிணைத்துக் கொள்வதால் அவன் தன்னிலிருந்து விலகி, பிரிய நேர்ந்தது காரணம் நமது சிறிய வாழ்வைப் பிரபஞ்ச வாழ்வுடன் இணைத்துக் கொள்ள முயற்சிக்கின்றோம். இந்த உலகமாகிய புதிய சூழ்நிலையில் வந்ததும் நாம் நம்மை இந்த உலக வாழ்விற்கு ஏற்புடையவர்களாகச் செய்ய முயற்சிக்கிறோம். அதில் தோல்வியடையும் போது ஒரு பாதுகாப்பற்ற நிலையையும் தனிமையையும் உணர்கிறோம். இந்த நிலையில்தான் நாம் நம்மைத் தேட, நம்மை அறிய முயற்சிக்கவேண்டும்.\nஇரசாயனவல்லுநர்கள்மனிதரைப்பற்றிச்சொல்லும்போது, ‘ஒருமனிதரிடம்இரண்டுவாளித்தண்ணீரும், 10- சிறியஇரும்புத் துண்டுகளும், 50 தீக்குச்சிகளும் இன்னும் பல இரசாயனப் பொருள்களும் இருக்கின்றன என்று கூறுகின்றனர். பொருளாதார வல்லுநர்கள் ‘மனிதர் ஆசைகளின் கட்டுக்கோப்பு என்று வருணிக்கின்றனர். அரசியல்வாதிகள் மனிதர்களை வாக்குவங்கிகள்’ என்றுநினைக்கின்றனர். இப்படியேஞானிகள், துறவிகள், சிந்தனையாளர்கள், சமூகவியளார் எனப்பட்டியல் நீண்டுகொண்டே போகும்.\nஆனால் மனிதர்கள் இவைகள் மட்டும் அல்ல. இவைகளை விடச்சிந்திக்கும்திறனும், செயல்களில் தெளிவும் இலட்சியத்தில் பிடிப்பும் அழியாத உள்ளமும் கொண்டவர் என்பதனை நாம் மறுக்க முடியாது. அத்தகைய தனித்துவம் நிறைந்த நிலையிலே தான��� அவர் மற்ற உயிர்களிடம் இருந்து வேறுபடுகிறார். தனக்கே உரிய குணத்தோடு வாழுகிறார். தரணியில் வாழும் ஏனைய உயிர்களைக் காட்டிலும் எந்த விதத்திலும் உயர்ந்தவராகத் திகழ்கிறார். மற்ற பொருள்களுக்கும், உயிரினங்களுக்கும் தலைவராக அவைகளைக் கட்டுப்படுத்துகின்றவராக விளங்குகிறார். அதன் மூலம் வாழ்வின் மகிழ்வை, வாழ்வின் அர்த்தத்தை அடைய விரும்புகிறார்.\nமனிதர் தம்மிடம் சக்தி வாய்ந்த எண்ணங்களைக் கொண்டிருகிறார் .இந்த எண்ணத்தின் வழியே நம்பிக்கையைப் பெற்றெடுக்கிறார். நம்பிக்கையின் வழியே செயல்புரியும் வாழ்வை மேன்மையாக்கிக் கொள்கிறார். ஆனால் மனமோ அலைபாயக் கூடியது . மனித மனம் ஒரு குரங்குஅடிக்கடி தாவும். கருணையாளனைக் கொலைக்காரனாக்குவதும் மனம்தான். கொலைக்காரனை ஞானியாக்குவதும் மனம்தான். இது சரி இது தவறு என்று எடைப்போடக் கூடிய அறிவை மனத்தின் இராகங்கள் அழித்து விடுகின்றன.\nமனிதருடைய வாழ்விற்கும் செயலுக்கும் அடிப்படை அவருடைய எண்ணங்களே. அந்த எண்ணம் சக்தி கொண்டது. மனிதர் எப்பொழுதும் தமது எண்ணத்தில் நேர்மறையாக ஆக்கிக்கொள்வார் என்றால் அவரே வாழ்வில் வெற்றி பெற்றவராகக் கருதப்படுவார். எதிர்மறையான எண்ணங்களை நோக்கி அவர் உள்ளத்தில் ஓர் ஈர்ப்பு இருந்தாலும் அவர் நேர்மறையாகத் தன்னைச் செலுத்துவதற்குப் பக்குவப்பட்டவராகத் திகழ்கிறார். எனவே இவைகளைப் பயன்படுத்தும்போது அவர் முழுமனிதராக உருப்பெறுகிறார்.\nஉன்னை நீ ஏற்றுக் கொள்\nதவளை- பசு கதை படித்திருப்போம். தண்ணீர் குடிக்கப் போன தவளை பசுவைப் பார்த்ததும் தானும் பசுவாக விரும்பியதாம் அளவுக்குமேல் தண்ணீர் குடித்து இறந்து விட்டதாம். தவளை தவளையாக இருக்க விரும்பி இருந்தால் இறந்திருக்காது. தவளை தான் இருக்க முடியாத ஒன்றாக ஆக விரும்பியதால் தன் வாழ்வை இழந்தது.\n‘வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை\nயாண்டும் அஃதொப்பது இல்’ .\nஒருவர் தான் உருப்பெறுகின்ற வரை அவர் இருப்பதுபோலவே ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொள்ள வேண்டும் . தம் சக்திகளோடும் தம் இயல்லாமைகளோடும் ஏற்றுக்கொள்ள வேண்டும் ஒருவர் தம்மை அவ்வாறு ஏற்றுக்கொண்டுவிட்டால் ஏற்கனவே பாதி வெற்றி அடைந்ததாக அர்த்தம். இழ்ந்த நம்மை பெற்று தன்னை அறிந்து தன்னை ஏற்றுக்கொண்டு வாழ்கின்ற முழுமனிதராக இவ்வுலகில் பரிணமிப்போம்.\nமனிதத் தேடலிலே வெற்றி பெறுவோம்.\nFiled Under: களஞ்சியம் ஆய்விதழ் – நவ-2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/05/16/109591.html", "date_download": "2019-05-21T20:00:14Z", "digest": "sha1:3PS63DSIBXNUL65P4P55S227DAP37PSW", "length": 18465, "nlines": 206, "source_domain": "www.thinaboomi.com", "title": "வித்யாசாகர் சிலையை கட்டமைக்க பா.ஜ.க.வின் பணம் தேவையில்லை: மம்தா பானர்ஜி திட்டவட்டம்", "raw_content": "\nபுதன்கிழமை, 22 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவடமாநில சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் பரபரப்பு: வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படவில்லை - ஆதாரமில்லாத குற்றச்சாட்டை நம்ப வேண்டாம்: தேர்தல் ஆணைய அதிகாரி விளக்கம்\nதில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள் - அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுரை\nமத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23-ம் தேதி முடிவு செய்வோம் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி\nவித்யாசாகர் சிலையை கட்டமைக்க பா.ஜ.க.வின் பணம் தேவையில்லை: மம்தா பானர்ஜி திட்டவட்டம்\nவியாழக்கிழமை, 16 மே 2019 இந்தியா\nகொல்கத்தா, வித்யாசாகர் சிலையை மீண்டும் கட்டமைக்க பா.ஜ.க.வின் பணம் வேண்டாம் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.\nகொல்கத்தாவில் அமித்ஷா பேரணியில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. வினர் இடையே வன்முறை நேரிட்டது. அப்போது தத்துவ மேதை வித்யாசாகர் மார்பளவு சிலையும் உடைக்கப்பட்டது. சிலையை உடைத்தது குறித்து இரு தரப்பினரும் மாறி மாறி பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில் கொல்கத்தாவில் வித்யாசாகர் சிலையை அதே இடத்தில் நிறுவுவோம் என பிரதமர் மோடி கூறினார். இதற்கு பதிலளித்துள்ள மம்தா, வித்யாசாகர் சிலையை மீண்டும் கட்டமைக்க பா.ஜ.க.வின் பணம் வேண்டாம். எங்களால் வித்யாசாகர் சிலையை கட்டமைக்க முடியும் எனக் கூறியுள்ளார்.\nமேற்கு வங்காளத்தில் பிரசாரம் மேற்கொண்ட மம்தா பானர்ஜி பேசுகையில், கொல்கத்தாவில் மீண்டும் வித்யாசாகர் சிலையை கட்டமைத்து தருவதாக மோடி உறுதியளித்துள்ளார். எங்களுக்கு ஏன் பா.ஜ.க.வின் பணம் மேற்கு வங்காளத்திடமே போதுமான வளம் உள்ளது. சிலைகளை சிதைப்பது பா.ஜ.க.வின் பழக்கமாகும். அவர்கள் திரிபுராவில் அதைதான் செய்தார்கள். பா.ஜ.க. மேற்குவங்காளத்தின் 200 ஆண்டுகால பாரம்பரியத்தை சிதைத்துள்ளது. இதுபோன்ற ஒருகட்சியை ஆதரிப்பவர்களையும் இந்த சமூகம் ஏற்காது. சமூக வலைதளங்களில் போலியான செய்தியை பரவச் செய்து பா.ஜ.க. வன்முறையை ஏற்படுத்த முயற்சி செய்கிறது எனக் கூறியுள்ளார்.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nராகுலுடன் சந்திரபாபு மீண்டும் சந்தித்து பேச்சு: சரத்பவாரிடமும் ஆலோசனை\nசொத்து குவிப்பு வழக்கு: முலாயம் சிங், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் ஏதும் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்\nவலதுகரமாக இருந்த ராம்வீர் கட்சியில் இருந்து நீக்கம்: மாயாவதி அதிரடி உத்தரவு\nஅருணாச்சலில் தீவிரவாத தாக்குதலில் எம்.எல்.ஏ. பலி\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : மான்ஸ்டர் படத்தின் திரை விமர்சனம்\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nதமிழகத்தில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் நாளை 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை: முகவர்கள் செல்போன் கொண்டுவர அனுமதியில்லை - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு பேட்டி\nதில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள் - அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுரை\nஅளவீட்டு முறையில் மாற்றம் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து\nகனடாவில் ரோபோக்களுக்கான சர்வதேச கருத்தரங்கம் - கண்காட்சி\nஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் கார் பந்தய வீரர் காலமானார்\nகாதலியை கரம்பிடித்தார் ஹனுமா விஹாரி\nஉலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு - சொல்கிறார் ரிக்கி பாண்டிங்\nஇந்திய ஓபன் குத்துச்சண்டை: மேரிகோம் அரைஇறுதிக்கு முன்னேற்றம்\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஉலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை: மே 25-ல் நியூசிலாந்துடன் இந்திய அணி பலப்பரீட்சை\nலண்டன் : உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை வெளியாகியுள்ளது. மே 25-ல் நியூசிலாந்துடனும், மே 28-ம் தேதி வங்கதேசத்துடனும் ...\nஉலகக் கோப்பை ‘ஆல் டைம்’ இந்திய அணி: கபில் கேப்டன் - டோனி துணை கேப்டன்\nபுதுடெல்லி : இந்தியாவின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கபில்தேவ் கேப்டனாகவும், டோனி துணைக் கேப்டனாகவும் தேர்வு ...\nஇந்த உலகக் கோப்பை மிகவும் சவாலாக இருக்கும்” - விராட் கோலி\nபுதுடெல்லி : இந்த உலகக் கோப்பை தொடர் மிகவும் சவாலாக இருக்கும் என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.நம்பிக்கையுடன்... ...\nஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் கார் பந்தய வீரர் காலமானார்\nமெல்போர்ன், முன்னாள் பார்முலா ஒன் கார் பந்தய வீரரான நிக்கி லாடா உடல்நலக்குறைவால் காலமானதாக அவரது குடும்பத்தினர் ...\nபசியோடு வருவோருக்கு அமெரிக்காவில் இலவசமாக உணவளிக்கும் ரெஸ்டாரண்ட்\nவாஷிங்டன், அமெரிக்காவில் ரெஸ்டாரண்ட் ஒன்றில் பசிக்கு உணவு வேண்டும் என கேட்பவர்களுக்கு எவ்வித கேள்வியும் இன்றி ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியும் நீடிக்கும் - அன்புமணி பேட்டி\nவீடியோ : தமிழகம், புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்\" - பிரேமலதா பேட்டி\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : அ.தி.மு.க. கூட்டணிதான் மகத்தான வெற்றி பெறும் -துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nபுதன்கிழமை, 22 மே 2019\n1பசியோடு வருவோருக்கு அமெரிக்காவில் இலவசமாக உணவளிக்கும் ரெஸ்டாரண்ட்\n2வீடியோ : மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியும் நீடி...\n3திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தேவகவுடா சாமி தரிசனம்\n4இந்திய தேர்தல் முடிவுகள் முதல் முறையாக அமெரிக்க தியேட்டரில் நேரடி ஒளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/others/world-cinema/114698-mickey-donald-goofy-the-three-musketeers-movie-review.html", "date_download": "2019-05-21T19:07:36Z", "digest": "sha1:Z2VK3V7GQZG6BFA2EMGPGSZRSWBOI7QB", "length": 14544, "nlines": 113, "source_domain": "cinema.vikatan.com", "title": "'மூன்று முட்டாள்களின் வீர சாகசங்கள்' - #MickeyDonaldGoofyTheThreeMusketeers #MovieRewind", "raw_content": "\nவால்ட் டிஸ்னி உருவாக்கிய புகழ்பெற்ற கற்பனை பாத்திரங்களான மிக்கி மவுஸ், டோனால்டு டக் மற்றும் ஸ்கூபி ஆகியவை அனிமேஷன் திரைப்படத்தில் தனித்தனியாக வந்தாலே நகைச்சுவை தெறிக்கும். இவர்கள் மூவரும் இணைந்து வந்தால் எப்படி இருக்கும் அப்பாவிகளாகவும் முட்டாள்களாகவும் உள்ள இந்த மூன்று பாத்திரங்களும், தங்களின் நட்பின் ஒற்றுமையால் உத்வேகம் பெற்று, சாகசங்களின் வழியாக ஓர் இளவரசியைக் காப்பாற்றுவதுதான் கதை. சுவாரஸ்யம், நகைச்சுவை, பரபரப்பும் இணைந்த காட்சிகள் Mickey, Donald, Goofy: The Three Musketeers திரைப்படத்தின் காணனுபவத்தை உன்னதமாக்குகின்றன.\nபாடுவதில் விருப்பமுள்ள ஓர் ஆமை வாய்ப்புக்காக ஒரு கதை சொல்லியிடம் கெஞ்சுகிறது. ஆமைக்குத் தந்த வாக்குறுதியை அலட்சியப்படுத்தும் அவர், கவனக்குறைவாக நடந்துசென்று பள்ளத்தில் விழுந்துவிட, கேமிராவின் முன்பு கதை சொல்லும் அதிர்ஷ்டம் ஆமைக்கு தற்செயலாக கிடைக்கிறது. மகிழ்ச்சியில் திகைத்துப்போகும் ஆமை சுதாரித்துக் கொண்டு, அப்போது கையில் கிடைக்கும் ‘The Three Musketeers’ என்ற புத்தகத்திலிருந்து உற்சாகமாகக் கதை சொல்கிறது. அதன் வழியாக விரிகிறது இந்தத் திரைப்படம்.\nமிக்கி மவுஸ், டோனால்டு டக், ஸ்கூபி மற்றும் அவர்களின் வளர்ப்பு நாயான புளூட்டோ ஆகியவை சாலையில் வசிக்கும் சிறு உருவங்களாக இருக்கின்றன. சில கெட்டவர்கள் அவர்களை தொந்தரவு செய்ய, ராயல் மஸ்கிடியர்ஸ் வந்து காப்பாற்றுகிறார்கள். அதில் ஒருவர், மிக்கிக்கு தனது தொப்பியைப் பரிசாக அளிக்கிறார்.\n‘அவர்களைப்போல வீரர்களாக வளரவேண்டும்’ என்கிற கனவும் லட்சியமும் நம் நண்பர்களுக்குள் உருவாகிறது. தங்களை வீரர்களாக கருதிக்கொண்டாலும் அடிப்படையில் அவர்கள் கோழைகளாகவும் முட்டாள்களாகவும் இருப்பதால், பரிகாசங்களுக்கு உள்ளாகிறார்கள். அரண்மனையில் வாயிற்காப்போர்களாகப் பணிபுரியும் இவர்கள் செய்யும் குளறுபடிகளால், ‘நீங்கள் எந்த வேலையையும் உருப்படியாக செய்யத் தெரியாத அறிவில்லாதவர்கள்’ என்று திட்டுகிறார் கேப்டன் பீட்.\nஇளவரசியைக் கடத���திச்சென்று எங்காவது விட்டுவிட்டு தானே அந்த ராஜ்ஜியத்தை ஆள வேண்டும் என்கிற ரகசிய விருப்பமும் சதி திட்டங்களும் கேப்டன் பீட்டிடம் உண்டு. இளவரசியான மின்னி, (இதுவும் ஒரு மிக்கி மவுஸ்) காதல் சார்ந்த கற்பனைகளில் இருக்கிறாள். 'என் வருங்கால காதலனை முதல் பார்வையிலேயே கண்டுகொள்ள முடியும். அது சார்ந்த துல்லியமான அடையாளங்கள் என் மனதில் இருக்கின்றன’ என்று தோழியிடம் கூறுகிறாள். ‘ராஜவம்சத்தைச் சேர்ந்த ஒருவன்தானே உங்களுக்கு மணமகனாக வர முடியும்’ என்கிற தோழியின் ஆட்சேபம் மின்னியின் காதில் விழுவதில்லை.\nஇந்நிலையில், பீட் அனுப்பிய அடியாட்களால் இளவரசிக்கு ஆபத்து ஏற்பட்டு தற்செயலாக அதிலிருந்து மீள்கிறாள். ‘எனக்குப் பாதுகாவலர்கள் வேண்டும்’ என்று கேப்டனிடம் கறாராக கூறுகிறாள் இளவரசி. 'அந்த மூன்று முட்டாள்களையும் இவளுக்குப் பாதுகாவலர்களாக நியமித்தால், தனது திட்டத்தில் இடையூறும் இருக்காது' என நினைக்கிறார் பீட்.\nராயல் மஸ்கிட்டியர் பரிசாக வழங்கிய தொப்பியை அணிந்துவரும் மிக்கி மவுஸை காணும் இளவரசி, முதல் பார்வையிலேயே காதலில் விழுகிறாள். ‘தன் காதல் இளவரசன் வந்துவிட்டான்’ என்று உற்சாகம் அடைகிறாள். இதனால், அவர்களின் முட்டாள்தனங்களை இவளால் உணரமுடிவதில்லை.\nஇளவரசியைப் பாதுகாப்பதற்காகவே கேப்டன் தங்களை நியமித்திருக்கிறார் என்று மூவரும் நினைத்துக்கொண்டிருக்க, 'இந்த முட்டாள்களை எளிதாக அப்புறப்படுத்தி இளவரசியைக் கடத்தும் திட்டத்தை நிறைவேற்றலாம்' என்கிற கனவில் இருக்கிறார் பீட்.\n கோழைகளான மூன்று பேரால் இளவரசியைக் காப்பாற்ற முடிந்ததா இளவரசிக்கு என்னவாயிற்று என்பதையெல்லாம் ஜாலியான கலாட்டாக்களுடன் சொல்லியிருக்கிறார்கள்.\nஅலெக்சாண்டர் டூமா எழுதிய ‘தி திரீ மஸ்கிடியர்ஸ்’ நாவலை அடிப்படையில் மூன்று கார்ட்டூன் பாத்திரங்களை இணைத்த இதன் திரைக்கதை சுவாரசியமாக அமைந்துள்ளது. கதை சொல்லியான ஆமையும், கதையின் இடையிடையே வந்து பொருத்தமான பாடல்களைப் பாடுவது அருமை.\nகேப்டனின் அடியாட்களால் எளிதாக வீழ்த்தப்படும் மூன்று உருவங்களும், தங்களின் நீண்ட கால நட்பின் அடிப்படையில் மீண்டும் ஒன்றிணைந்து, இளவரசியைக் காப்பாற்ற முடிவுசெய்வதும், நகைச்சுவையான சாகசங்களின் மூலம் அதைச் செயலாக்குவதும் அருமையான காட்சிகள். இவர்களை எளிதாக எடைபோட்ட கேப்டன், இவர்கள் ஒன்றாக இருந்தால் வீழ்த்துவது சிரமம் என்பதைத் தாமதமாக உணர்கிறார். அவர்களை தனித்தனியாக பிரித்துப் பயமுறுத்தி துரத்துவதும், அச்சம் காரணமாக பிரிந்து நிற்கும் இவர்கள், ‘All For One and One For All’ என்கிற பாடலின் மூலம் உத்வேகம் பெற்று நேரடியாக கேப்டனுடன் மோதி வெல்வதும் அபாரமான கிளைமாக்ஸ்.\nநேரடி வீடியோவாக தயாரிக்கப்பட்டது இந்த அனிமேஷன் திரைப்படம். வால்ட் டிஸ்னியின் உருவாக்கம் என்பதால், ஒவ்வொரு பிரேமும் வசீகரமான வண்ணங்களுடனும் அபாரமான கற்பனை வளத்துடனும் உள்ளது. Bruce Broughton இசையும் பாடல்களும் இந்த அனுபவத்தை மேலதிக தரத்துக்கு இட்டுச்செல்கின்றன. திரைப்படத்தை அற்புதமாக இயக்கியிருக்கிறர் டோனோவன் குக் (Donovan Cook).\nகுழந்தைகளுடன் காண்பதற்கு அற்புதமான இந்த அனிமேஷன் படைப்பை தவறவிடாதீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nritamilnews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-05-21T18:55:27Z", "digest": "sha1:KXVV52ENUAUGVTZVDB6AUD37DSPJZJSG", "length": 15899, "nlines": 183, "source_domain": "nritamilnews.com", "title": "அரசு பள்ளியில் ஏசி வகுப்பறை | தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nதமிழ் விளையாட்டு போட்டிகள் – ஒமாஹா\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nயானையை கருணைக்கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி\nஇனி வண்டலூர் ஜூ விலங்குகளை லைவ் ஸ்ட்ரீமிங்-ல் பார்க்கலாம்..\nஏற்காட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை.. 14 ஆம் தேதி முதல் அமல்\nகத்திரிச்செடி நட்டு கின்னஸ் சாதனை படைத்த இளம் விவசாயி..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nகிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை..\nபள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு சிறப்பு பயிற்சி..\nபெண்களை காக்கும் கை கவசம்..\nகுறை தீர்க்கும் புதிய ‘ஆப்’ அறிமுகம் – ரயில்வே நிர்வாகம்\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nகிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை..\nமுகப்��ு தமிழகம் அரசு பள்ளியில் ஏசி வகுப்பறை\nஅரசு பள்ளியில் ஏசி வகுப்பறை\nபுதுக்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் வகுப்பறைகளில் ஏசி பொருத்தப்பட்டு உள்ளதால் மாணவர்கள் உற்சாகத்துடன் கல்வி பயின்று வருகின்றனர். புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியில் 1958ம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு துவக்கப்பள்ளி பின்னர் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.\nஇந்த பள்ளியில் 126 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் 8 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 4ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் வகுப்பறைக்கு கொடையாளர்களின் உதவியுடன் 35 ஆயிரம் ரூபாய் மதிப்பில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு உள்ளது.\nமேலும், வகுப்பறையின் உள் மற்றும் வெளிப்பகுதியில் தாவரங்கள், விலங்குகள், போக்குவரத்து, விவசாயம், சாலை விதிகள் போன்றவற்றை மாணவர்கள் எளிதில் கற்றுக்கொள்ளும் வகையில் ஓவியங்களாக வரையப்பட்டு உள்ளன. குளிர்சாதன வகுப்பறைகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதால் மாணவ, மாணவிகள் உற்சாகமடைந்து உள்ளனர்.\nஇதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் குளிர்சாதன வசதியுடன் கூடிய முதல் அரசு பள்ளியாக அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சிவசக்திவேல் கூறுகையில்..,\n“பழமையான இந்த பள்ளியை முன்மாதிரியாக மாற்றுவதற்காக பல்வேறு கொடையாளர்களின் உதவியுடன் ரூ.35 ஆயிரத்தில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு உள்ளது. இதைப்போல ரூ.45 ஆயிரத்தில் தொங்கு கூரை (பால்சீலிங்), ரூ.35 ஆயிரத்தில் வர்ணம் தீட்டுதல், ரூ.12 ஆயிரத்தில் மின்விளக்குகள் என சுமார் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்த குளிர்சாதன வசதி செய்யப்பட்ட வகுப்பறையை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செந்திவேல் முருகன் தொடங்கி வைத்தார். இதன் மூலம் வரும் ஆண்டுகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.\nமுந்தைய செய்திவங்கி ஊழியர்கள் 6 மாதத்தில் கன்னடம் கற்காவிட்டால் வேலை பறிபோகும்: கர்நாடக அரசு அதிரடி\nஅடுத்த செய்தி9 வயது சிறுவனுக்கு பதில் கடிதம் அனுப்பிய நாசா\nதொடர்புடைய செய்திகள்MORE FROM AUTHOR\nயானையை கருணைக்கொலை செய்ய உயர்நீதிமன்றம் அன��மதி\nஇனி வண்டலூர் ஜூ விலங்குகளை லைவ் ஸ்ட்ரீமிங்-ல் பார்க்கலாம்..\nஏற்காட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை.. 14 ஆம் தேதி முதல் அமல்\nகத்திரிச்செடி நட்டு கின்னஸ் சாதனை படைத்த இளம் விவசாயி..\nமதுரை டூ சிங்கப்பூர் : இனி தினசரி விமான சேவை ஆரம்பம்\nஅரசுப் பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கிய பெற்றோர்கள்..\nசென்னை மாநகரில் ஒரு அழகான காடு..\nதனியார் விதை, நாற்று விற்பனை நர்சரிகளுக்கு எச்சரிக்கை..\nபதில் அனுப்ப Cancel reply\nமின் வாரியத்தில் 950 பேருக்கு வேலை வாய்ப்பு\nஉச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு விவசாயிகள் பிரச்சினைக்கு அமெரிக்காவின் மூன்று நகரங்களில்...\nகுறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை காப்பாற்ற செயற்கை கருப்பை முறை கண்டுபிடிப்பு\nஇந்திய மாணவர்களின் ‘ஹைப்பர்லூப்’ திட்டம்\nசனீஸ்வர வழிபாடு – லேகோஸ் முருகன் கோவில்\n150 மணி நேர யோகாசனம் : உலக சாதனை முறியடிப்பு\nஇளைஞர்களின் ரத்தத்தால் புத்துணர்ச்சி பெறும் முதியவர்கள்\nஇலவச உணவக திட்டம் – உத்திர பிரதேசம்\nஉடனுக்குடன் மொழி மாற்றம் செய்யும் புளூடூத்\n12 நகரங்களை ஸ்மார்ட் சிட்டிகளாக்க ரூ.868 கோடி ஒதுக்கீடு\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nதண்ணீர் குடுவையில் திருக்குறள் – சிங்கப்பூர் \nதமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் கயானா நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.\nநியூயார்க் தமிழ்க் கழகத்தின் 4ம் ஆண்டு விழா கொண்டாட்டம்\nஉலக தமிழர் செய்திகள் முதல் உள்ளூர் செய்திகள் வரை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5328", "date_download": "2019-05-21T18:37:21Z", "digest": "sha1:Z3W72PGG7X5MVBUJ7KV5S7X2WZ4ZTYRY", "length": 6313, "nlines": 177, "source_domain": "sivamatrimony.com", "title": "M Sujitha மா.சுஜிதா இந்து-Hindu Agamudayar-South(Rajakulam Servai,Thevar) அகமுடையார் Female Bride Mannargudi matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர��\nசென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.\nFather Occupation தமிழ்நாடு போக்குவரத்து கழகம்\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-21T19:16:16Z", "digest": "sha1:6RABTILNSU2WOMZPHZ2NFW2GXZTJY7PU", "length": 8728, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோட்பாட்டு மொழியியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோட்பாட்டு மொழியியலின் முக்கிய துணைத் துறைகளுக்கிடையேயான தொடர்புகள்\nகோட்பாட்டு மொழியியல் (Theoretical linguistics) என்பது, மொழியியல் அறிவு தொடர்பான மாதிரிகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் மொழியியலின் ஒரு துணைத் துறை ஆகும். எலா மொழிகளுக்கும் பொதுவான இயல்புகளைக் கண்டறிந்து விளக்குவதும் இந்த ஆய்வின் ஒரு பகுதியாகும். சொற்றொடரியல், ஒலியியல் (phonology), உருபனியல், சொற்பொருளியல் என்பன கோட்பாட்டு மொழியியலின் அடிப்படைக் கூறுகளாக விளங்குகின்றன. ஒலிப்பியல் (phonetics) ஒலியியலுக்கான தகவல்களைக் கொண்டிருப்பினும், ஒலிப்பியல், கோட்பாட்டு மொழியியலின் எல்லைக்குள் அடங்குவதில்லை. இதுபோலவே உளமொழியியல், சமூக மொழியியல் போன்றனவும் கோட்பாட்டு மொழியியலினுள் அடங்கா.\n1 கோட்பாட்டு மொழியியலின் முக்கிய துறைகள்\nகோட்பாட்டு மொழியியலின் முக்கிய துறைகள்[தொகு]\nகோட்பாடு மொழியியலின் ஒரு துணைத் துறையான ஒலியனியல், பேச்சொலிகள் பற்றி உயர்ந்த மட்டத்தில் ஆராயும் ஒரு துறையாகும். இது, மனித மொழியில் ஒலிகளின் அமைப்பு, அவற்றின் ஒழுங்கமைவு என்பன பற்றி ஆராய்கிறது. ஒலியியலிலிருந்து ஒலியனியல் பகுப்பாய்வுக்காகத் தகவல்களைப் பெற்றுக்கொள்கிறது.\nஉருபனியல் சொற்களின் அமை��்புத் தொடர்பான ஆய்வுத் துறையாகும்.\nசொற்றொடரியல் மொழியமைப்புப் பற்றியும், சொல் ஒழுங்குகள் பற்றியும் ஆராயும் ஒரு துறை.\nசொற்பொருளியல், சொற்களினதும், சொற்றொடர்களினதும் செறிவான பொருள் பற்றி ஆய்வு நடத்துகின்ற ஒரு துறையாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-05-21T19:00:24Z", "digest": "sha1:HY26UTJTB2VVX5AVSDO24SABNMZDNLCJ", "length": 6246, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிமாமந்த நாகொசி அதிச்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிமாமந்த நாகொசி அதிச்சி ( Chimamanda Ngozi Adichie 15 செப்டம்பர் 1977) என்பவர் நைசீரிய எழுத்தாளர், புதின ஆசிரியர், நூலாசிரியர் மற்றும் பெண்ணியலாளர் ஆவார். மகார்த்தர் ஜீனியஸ் க்ராண்ட் என்னும் விருது 2008 இல் இவருக்கு வழங்கப்பட்டது. டைம் இதழ் இவரைப் பாராட்டி எழுதியது. இவை யல்லாமல் இன்னும் பல விருதுகள் பெற்றுள்ளார்.[1]\nஹாப் ஆப் எ யெல்லோ சன் 2006\nதி திங் அரௌண்ட் யுவர் நெக் 2009\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 17:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2019-05-21T18:56:27Z", "digest": "sha1:RKTEDDFPMGKF4E3OAVDH6H5S7XL6DJQR", "length": 17800, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொட்டபெட்டா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதொட்டபெட்டா, மேற்குத் தொடர்ச்சி மலை\nநீலகிரி மாவட்டத்திலுள்ள தொட்டபெட்டா மலைகள்\nதொட்டபெட்டா (Doddabetta) தமிழ்நாடு நீலகிரி மாவட்டத்தில் உள்ள மிக உயரமான மலை ஆகும். இதன் உயரம் 2623 மீட்டர்கள் ஆகும். இதன் வழக்குச் சொற்கள் கருதத் தக்கவை. [1] இது உதகமண்டலத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது ஒரு முக்கியமான சுற்றுலாத் தலம் ஆகும். இம்மலையின் உச்சியில் இருந்து சாமுண்டி மலையைப் பார்க்க முடியும்.\nதொட்டபெட்டா என்ற சொல்லின் மூலம் கன்னடம் ஆகும். கன்னடத்தில் தொட்ட என்றால் பெரிய, பெட்டா என்றால் மலை. எனவே பெரிய மலை எனப் பொருள்படும் படி இது தொட்டபெட்டா என்று அழைக்கப் படுகிறது.\nதொட்டபெட்டாவின் சங்க காலப் பெயர் தோட்டி மலை. கோட்டையுடன் விளங்கிய இதனைச் சங்ககாலச் சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறை வென்று தனாக்கிக்கொண்டான். [2] யானையை அடக்க உதவும் அங்குசத்துக்கு வழங்கப்பட்ட தமிழ்ப்பெயர் தோட்டி. தோட்டி போல் உயர்ந்தோங்கி நின்ற முகடு தோட்டி எனப்பட்டது. நள்ளி இந்த மலையின் அரசன். இவன் [[கடையெழு வள்ளல்கள்|கடையெழு வள்ளல்களுள் ஒருவன். [3] இந்த நள்ளியின் தம்பி இளங்கண்டீரக்கோ ஈரமானது கண்டுகண்டாக இருக்கும் இடம் இது ஆகையால் நீலகிரி அக்காலத்தில் கண்டீர மலை எனப்பட்டது. [4]\n'நளிமலை' என்னும் பெயரிலுள்ள 'நளி' என்னும் சொல் குளிர் மிகுதியைக் குளிக்கும். நளி என்னும் சொல் பெருமை [5], செறிவு [6] என்னும் பொருள்களை உணர்த்தும் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. தமிழ்நாட்டிலேயே பெரியமலை ஆதலாலும், குளிர்மலை ஆதலாலும் இது நளிமலை எனப் பெயர் பெற்றது [7]\nஎருமை இருந்தோட்டி போல் ஒருவன் என் கையைப் பிடித்துத் தன் தலைமேல் வைத்துச் சத்தியம் செய்தான் என்று ஒரு பெண் குறிப்பிடுகிறாள். தோட்டி என்பது ஒரு கருவி. தொரட்டு, அங்குசம் ஆகிய கருவிகளைக் குறிக்கும். அவள் கையைத் தொரட்டு போல் வளைத்துத் தன் தலைமேல் வைத்துச் சத்தியம் செய்தானாம். [8]\nதொட்டபெட்டா உச்சியிலிருந்து ஊட்டியின் தோற்றம்\nதொட்டபெட்டா உச்சியிலிருந்து ஊட்டியின் ஒரு தோற்றம்\n↑ ஆநமுடு மட்டும் மீஸப்புலிமலை பிராது இது தான் உயராமாணா மலை.\n↑ ஆரெயில் தோட்டி வௌவினை - 8ஆம் பத்து பாடல் 71\n↑ *நளிமலை நாடன் நள்ளி - சிறுபானாற்றுப்படை\n↑ புறநானூறு 151 கொளுக் குறிப்பு\n↑ தடவும் கயவும் நளியும் பெருமை தொல்காப்பியம் உரியியல் 2-320\n↑ 'நளி' என் கிளவி செறிவும் ஆகும் தொல்காப்பியம் உரியியல் 2-323\n↑ 'இரும்பு புனைந்து இயற்றாப் பெரும்பெயர்த் தோட்டி, அம்மலை காக்கும் அணி நெடுங் குன்றின், பளிங்கு வகுத்து அன்ன தீம் நீர், நளிமலை நாடன் நள்ளி' - புறம் 150\n↑ நல்லந்துவனார் பரிபாடல் 8-86\nபத்ரா ஆறு · பீமா ஆறு · சாலக்குடி ஆறு · சிற்றாறு · கோதாவரி ஆறு · கபினி ஆறு · காளி ஆறு · கல்லாயி ஆறு · காவிரி ஆறு · கொய்னா ஆறு · கிருஷ்ணா ஆறு · குண்டலி ஆறு · மகாபலேஷ்வர் · மலப்பிரபா ஆறு · மணிமுத்தாறு · நேத்ராவதி ஆறு · பச்சையாறு · பரம்பிக்குளம் ஆறு · பெண்ணாறு · சரஸ்வதி ஆறு · சாவித்திரி ஆறு · ஷராவதி ஆறு ·தாமிரபரணி · தபதி ஆறு · துங்கா ஆறு · வீணா ஆறு\nகோவா கணவாய் · பாலக்காட்டு கணவாய்\nபொதிகை மலை · ஆனைமுடி · பனாசுரா மலைமுடி · பிலிகிரிரங்கன் மலை · செம்பரா மலைமுடி · தேஷ் (மகாராட்டிரம்) · தொட்டபெட்டா · கங்கமூலா சிகரம் · அரிச்சந்திரகட் · கால்சுபை · கெம்மன்குடி · கொங்கன் · குதிரேமுக் · மஹாபலேஷ்வர் · மலபார் · மலைநாடு · முல்லயனகிரி · நந்தி மலை · நீலகிரி மலை · சாயத்திரி · தாரமதி · திருமலைத் தொடர் · வெள்ளாரிமலை\nசுஞ்சனாக்கட்டே அருவி · கோகக் அருவி · ஜோக் அருவி · கல்கட்டி அருவி · உஞ்சள்ளி அருவி . பாணதீர்த்தம் அருவி .\nசத்தோடு அருவி · சிவசமுத்திரம் அருவி . குற்றால அருவிகள்\n· அன்ஷி தேசியப் பூங்கா · ஆரளம் பாதுகாக்கப்பட்ட காடுகள் · அகத்தியமலை உயிரிக்கோளம் · அகத்தியவனம் உயிரியல் பூஙகா · பந்திப்பூர் தேசியப் பூங்கா · பன்னேருகட்டா தேசியப் பூங்கா · பத்திரா காட்டுயிர் உய்விடம் · பிம்காட் காட்டுயிர் உய்விடம் · பிரம்மகிரு காட்டுயிர் உய்விடம் · சண்டோலி தேசியப் பூங்கா · சின்னார் கானுயிர்க் காப்பகம் · தான்டலி தேசிய பூங்கா · எரவிகுளம் தேசிய பூங்கா · கிராஸ்ஹில்ஸ் தேசிய பூங்கா · இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா · இந்திராகாந்தி காட்டுயிர் உய்விடம் · களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் · கரியான் சோலை தேசிய பூங்கா · கர்நாலா பறவைகள் உய்விடம் · கோய்னா காட்டுயிர் உய்விடம் · குதிரைமுக் தேசிய பூங்கா · முதுமலை தேசியப் பூங்கா · முதுமலை புலிகள் காப்பகம் · முக்கூர்த்தி தேசியப் பூங்கா · நாகரகொளை தேசிய பூங்கா · புது அமரம்பலம் பாதுக்காக்கப்பட்ட காடுகள் · நெய்யார் காட்டுயிர் உய்விடம் · நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் · பழனிமலைகள் தேசிய பூங்கா · பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் · பெப்பாரா காட்டுயிர் உய்விடம் · பெரியார் தேசியப் பூங்கா · புசுபகிரி காட்டுயிர் உய்விடம் · ரத்தனகிரி காட்டுயிர் உய்விடம் · செந்துரிணி காட்டுயிர் உய்விடம் · அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா · சோமேசுவரா காட்டுயிர் உய்விடம் �� ஸ்ரீவில்லிபுத்தூர் வனவிலங்கு சரணாலயம் · தலைக்காவேரி வனவிலங்குகள் காப்பகம்\n· வயநாடு காட்டுயிர் உய்விடம்\nகோவா · குஜராத் · கர்நாடகம் · கேரளா · மகாராஷ்டிரம் · தமிழ்நாடு\nமேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள மலைகள்\nஇந்திய மாநிலங்களின் உயர்ந்த சிகரங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2019, 02:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-21T19:18:22Z", "digest": "sha1:UJT25USJ25HJFWR7MF6J6Z2BLRWJ3WXG", "length": 11494, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் ,இந்தியாவின் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள இருபது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஆறு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. நாட்ராம்பள்ளி வட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், நாட்டறம்பள்ளியில் இயங்குகிறது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 93,242 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 14,768 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 185 ஆக உள்ளது.[2]\nநாட்ராம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 26 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]\nவேலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ வேலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\n↑ நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்\nஆம்பூர் வட்டம் · அரக்கோணம் வட்டம் · ஆற்காடு வட்டம் · குடியாத்தம் வட்டம் · காட்பாடி வட்டம் · வாணியம்பாடி வட்டம் · வேலூர் வட்டம் · திருப்பத்தூர் (வேலூர்) வட்டம் · வாலாஜாபேட்டை வட்டம் • நெமிலி வட்டம் • பேரணாம்பட்டு வட்டம் • அணைக்கட்டு • நாட்ராம்���ள்ளி\nஆம்பூர் · அரக்கோணம் · ஆற்காடு · குடியாத்தம் · வாணியம்பாடி · வாலாசாபேட்டை · திருப்பத்தூர் · ஜோலார்பேட்டை · ராணிப்பேட்டை · மேல்விஷாரம் · பேரணாம்பட்டு\nஆலங்காயம் · கலவை · காவேரிப்பாக்கம் · நட்ராம்பள்ளி · நெமிலி · பள்ளிகொண்டா · சோளிங்கர் · திமிரி · அம்மூர் · ஒடுகத்தூர் · பனப்பாக்கம் · பெண்ணாத்தூர் · தக்கோலம் · திருவலம் · உதயேந்திரம் · விளப்பாக்கம்\nஅரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி · இசுலாமியா கல்லூரி · ஊரிசு கல்லூரி · கிருத்தவ மருத்துவக் கல்லூரி · தூய நெஞ்சக் கல்லூரி (திருப்பத்தூர்) · மஸ்ஹருல் உலூம் கல்லூரி · ஆக்சிலியம் மகளிர் கல்லூரி · தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரி\nவேலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மே 2019, 09:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-05-21T19:07:56Z", "digest": "sha1:VAFO52USHMG6Z5TYHYAC4U6ANE4CO5AV", "length": 5635, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஐதரசன் தயாரிப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஐதரசன் தயாரிப்பு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"ஐதரசன் தயாரிப்பு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nசீரியம்(IV) ஆக்சைடு-சீரியம்(III) ஆக்சைடு சுழற்சி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மே 2015, 03:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-05-21T18:55:56Z", "digest": "sha1:27TRJ5HYEWKQRYD62MMKVQZTU4RZAEDR", "length": 62262, "nlines": 310, "source_domain": "ta.wikipedia.org", "title": "பட்டுப்புழு வளர்ப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான ���ிக்கிப்பீடியாவில் இருந்து.\nபட்டு நெய்யும் சொங் அரசப் பெண்கள்\nபட்டுப்புழு மற்றும் பட்டுப்புழுக் கூடு\nபட்டுப்புழு வளர்ப்பு அல்லது பட்டுவளர்ப்பு (Sericulture, அல்லது silk farming) என்பது பட்டு நூல் தயாரிப்பதற்கு வேண்டிய பட்டுப்புழுவை வளர்க்கும் முறையைக் குறிக்கும். பட்டு தயாரிப்பிற்கு பல சிற்றினப் புழுக்களை இருந்தாலும் கம்பளிப்புழு இனமான பொம்பெக்ஸ் மொரியே (Bombyx mori) பெரிதும் பயன்படுகிறது. புதிய கற்காலம் தொட்டே சீனாவில் முதன்முதலாகப் பட்டு தயாரிப்பு செய்தாகக் கருதப்படுகிறது. பட்டு வளர்ப்பு என்பது பிரேசில், சீனம், பிரான்சு, இந்தியா, இத்தாலி, யப்பான், கொரியா, மற்றும் உருசியா உள்ளிட்ட நாடுகளில் முக்கியக் குடிசைத் தொழிலாக உள்ளது. இன்று உலகப் பட்டு தயாரிப்பில் 60% இந்தியாவிலும் சீனாவிலும் தயாரிக்கப்படுகிறது.\nஎந்த உயிரினத்தையும் வதைக்காமல் அகிம்சை வழியில் கூட்டுப்புழுக்களை வேக வைக்காமல் பட்டெடுத்து அகிம்சைப் பட்டு உற்பத்தியைச் செய்ய காந்தி வலியுறுத்தினார்.[1][2][3] பல சமூக அமைப்புகளும் கூட்டுப்புழுவை வேகவைப்பதை எதிர்க்கின்றனர். 21 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள் என்கிற அமைப்பு பட்டிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தது.[4]\n3.3 மல்பரி நடவு முறை\n3.4 வேதியியல் உரம் மற்றும் தொழு உரமிடுதல்\n6.3 இளம்புழு வளர்ப்பு சாதனங்கள்\n6.4 முட்டை பொரிப்பு முன்னேற்பாடுகள்\n6.5 பட்டுப்புழு முட்டையைப் பாதுகாத்தல்\n6.8 முட்டைகளிலிருந்து புழுக்களைப் பிரித்தல்\n6.12 வளர்ந்த புழு வளர்ப்பு\n6.12.2 புழு வளர்ப்புத் தாங்கிகள்\n6.12.4 கிருமி நீக்கம் செய்தல்\n6.12.5 தண்டு வளர்ப்பு - ஒரு சிக்கன வழி\n6.13.1 புழு படுக்கைகளைச் சுத்தம் செய்தல்\n6.14 தோலுரிப்பு நேரங்களில் கவனிக்க வேண்டியவை\n6.15 சுகாதாரம் மற்றும் பராமரிப்பு\n6.16 புழுப்படுக்கை கிருமிநாசினி பயன்படுத்துதல்\n6.17 முதிர்ந்த புழுக்களைத் தட்டியில் விடுதல்\n6.18 பட்டுக்கூடு அறுவடை மற்றும் பிரித்தல்\n8 பட்டுப்புழு கூடு மகசூல்\n11.1 பட்டுக்கூடு அன்றாட விலை நிலவரம்\nதொல்பொருள் ஆராய்ச்சிப்படி 5000-3000 கிமு வாக்கில் பட்டு தயாரிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாகக் கணிக்கப்பட்டாலும் கன்பூசியஸ் குறிப்பின்படி சுமார் 2700 கிமுவிலே கண்டுபிடிக்கப்பட்ட குறிப்பிருக்கிறது.[5] 1977 இல் நான்சின் நகரில் க���்டெடுக்கப்பட்ட பட்டுப்புழு வடிவம் கொண்ட 5400-5500 ஆண்டுகள் பழமையான செராமிக் கல்லே மிகப்பழமையான பட்டுவளர்பிற்கான ஆதாரமாகும்.[6] 2450-2000 கிமுவைச் சேர்ந்த பட்டுநூல்கள் சிந்துசமவெளி நாகரிக ஆராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன இதன்மூலம் தெற்காசியாவில் பட்டு பரவலாகப் பயன்பட்டதாகக் கருதலாம்.[7][8] முதல் நூற்றாண்டின் முதல் பாதியில் தற்போதைய ஈரான் பகுதியான கோடான் பேரரசிற்குப் பட்டு சென்றுள்ளது அதன்பிறகு தொடர்ந்து பட்டுப்பாதையில் பட்டு வணிகம் நிகழ்ந்துள்ளது[9] 140 கிபி வாக்கில் இந்தியாவில் பட்டுதயாரிப்பு முறை அறிமுகமானது.[10] பட்டுப்புழு முட்டை கடத்தல் மூலம் 6 ஆம் நூற்றாண்டு வாக்கில் மத்திய நிலக்கடல் பகுதியான பைசாந்தியப் பேரரசிற்கு (கிழக்கு ரோமப்பகுதி) அறிமுகமாகிறது, அதன் பின்னர் பைசாந்தியப் பட்டு பல நூற்றாண்டுகளாக ஏகபோகமாகப் பயன்படுத்தப்பட்டது. 1147 இல் சிசிலியின் இரண்டாம் ரோஜர் (1095–1154) தலைமையில் இரண்டாம் சிலுவைப் போரில், பட்டு உற்பத்திக்கான இரண்டு முக்கிய நகரங்களான கொரிந்த் மற்றும் திபேஸ் நகரைத் தாக்கி பட்டு நெசவாளார்கள் மற்றும் பட்டுதயாரிப்பு எந்திரங்களைக் கைப்பற்றி பலெர்மோ மற்றும் கலபிரியாவில் புதிய பட்டு ஆலைகள் உருவாக்கப்பட்டன.[11] இதன்பிறகு மேற்கு ஐரோப்பாவிலும் பட்டு உற்பத்தி பரவியது.\nசீனப் பட்டு வளார்ப்பு முறை\nபட்டுப்புழுவும் மெல்பரி இலையும் தட்டில் இடப்படுகிறது\nகூடுகளை அமிழ்த்தி, பட்டுநூலை நூல்கண்டில் எடுத்தல்\nபட்டுநூல் கொண்டு பட்டு நெய்தல்\nபட்டுப்புழு குடம்பிகளுக்கு முசுக்கொட்டை இலைகளைத் தீனியாகக் கொடுக்கப்படுகிறது, நான்காவது உருமாற்றத்திற்குப் பின் அருகே உள்ள கிளைகளில் ஏறி கூட்டுப்புழுக்களை உருவாக்குகிறது. பட்டு என்பது இளம்புழுவின் தலையிலுள்ள இரு உமிழ்நீர்ச் சுரப்பி வழியாக உருவாகும் இழைப்புரதம், புரதம் கொண்ட ஒரு இழையாகும். செரிசின் என்ற பசையின் மூலம் பட்டு இழையானது பிணைக்கப்பட்டிருக்கும். இந்தக் கூட்டை சுடுநீரில் இட்டு செரிசினை நீக்கி பட்டு இழையை மட்டும் பிரித்தெடுக்கிறார்கள்.[12] இவ்வாறு சுடுநீரில் இடுவதால் பட்டுக் கூட்டுப்புழு இறக்க நேரிடுகிறது. ஒவ்வொரு பட்டு இழையும் இறுக்கத்துடன் பின்னப்பட்டு பட்டுநூல் நூற்கப்படுகிறது. இந்த நூல் பின்னர் நூல்கட்டி���் சுற்றப்பட்டு, உலர்த்தப்பட்டு, தரம்வாரியாகப் பிரிக்கப்பட்டு பொதி செய்யப்படுகிறது.\nபட்டு உற்பத்திக்கான நிலைகள் பின்வருவன:\nபட்டுப்பூச்சி ஆயிரக்கணக்கான முட்டைகளை இடுகிறது.\nபட்டுப்பூச்சியின் முட்டையிலிருந்து கம்பளிப்புழு இனமான குடம்பி என்ற பட்டுப்புழுக்கள் உருவாகின்றன.\nபட்டுப்புழுக்களுக்கு முசுக்கொட்டை இலைகள் உண்ண வழங்கப்படுதல்\nபலமுறை உருமாறும் புழுவானது பட்டு இழைகளைக் கொண்டே கூட்டை உருவாக்குகிறது.\nமுன்னும் பின்னும் தனது எச்சில் கொண்டு பட்டு இழைகளை ஒட்டி வலையை உருக்குகிறது\nகாற்று பட்டு எச்சியானது காய்ந்து பட்டாக உருமாறுகிறது.\nசராசரியாக ஒரு புழுவானது ஒரு மைல் நீளத்திற்கு இழைகளை இரண்டு மூன்று நாட்களில் தனது கூட்டில் உருவாக்குகிறது. மிகக் குறைந்த அளவே பயன்படுத்தத்தக்க பட்டானது ஒரு கூட்டிலிருந்து கிடைக்கிறது. எனவே 2500 பட்டுப்புழுக்கள் சேர்ந்தால்தான் ஒரு பவுண்ட் பட்டு உருவாக்க முடியும்.[13]\nஒட்டியிருக்கும் கூடுகளைச் சுடுநீரில் இட்டு புழுக்கள் கொள்ளப்படுகின்றன.\nசேதமாகாத வெளிப்புற கூட்டைத் தேய்ப்பதன் மூலம் இழையின் ஒருமுனை அறியப்படுகிறது.\nபின்னர் அந்த முனை கொண்டு பட்டு இழை சுற்றப்படுகிறது. ஒரு கூடானது சுமார் 1000 யார்ட் நீளப் பட்டு இழைகளைக் கொண்டுள்ளது. இந்த நேரத்தில் பக்குவப்படாத பட்டு எனப்படுகிறது. ஒரு நூலானது 48 தனித்தனியான பட்டு இழைகளால் உருவாக்கப்படுகிறது.\nஎம்.ஆர்.-2 , எஸ்-36 மற்றும் ,வி-1 ஆகிய இனங்களும் அதிக விளைச்சலைக் (மகசூலைக்) கொடுக்கக்கூடிய பட்டு வளர்ப்பிற்கு ஏற்ற இனங்கள் ஆகும். பட்டுப்புழுக்கள் நன்கு வளர, இந்த இனங்கள் நல்ல சத்தான இலைகளைக் கொடுக்கின்றன.\nஇந்த இனம் 1970 ல் தமிழ்நாடு பட்டுவளர்ச்சிதுறையிணரால் மேன்மை செய்யப்பட்டு வெளியிடப்பட்டது நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது, வறட்சியான நிலபகுதிகளுக்கு ஏற்றது. ஒரு வருடத்தில் 10,000 – 12,000 கிலோ இலை உற்பத்தி கிடைக்கும்.[14]\nஇலைகள் இதயவடிவில், தடிமனாகவும், இளம்பச்சையாகவும், பளபளப்பாகவும் இருக்கும். இலைகள் அதிகமான ஈரப்பதத்தையும், சத்துக்களையும் பெற்றிருக்கும். ஒரு ஏக்கரில், வருடத்திற்கு 20,000 – 24,000 கிலோ தரமான இலைகள் உற்பத்தியாகும்.\nஇந்த இனம் 1997ல் மைசூரில் உள்ள பட்டு ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இது ஒரு பிரபலமா�� இனம் ஆகும். இலைகள் நீள்வட்ட வடிவமாகவும், அகலமாகவும், அடர்பச்சையாகவும் சதைப்பற்றாகவும் இருக்கும். ஒரு ஏக்கருக்கு, ஒரு வருடத்தில் 20,000 – 24,000 கிலோ இலை உற்பத்தி கிடைக்கும்.[15]\nஇணை வரிசை நடவு முறையைப் பின்பற்றினால், தற்பொழுது உள்ள முறையைவிட நல்ல பலன் கிடைக்கும். இம்முறையில் தற்பொழுது உள்ள 90 செ.மீ X 90 செ.மீ மற்றும் 60 செ.மீ X 60 செ.மீ என்ற இடைவெளியைக் காட்டிலும், (90 + 150) செ.மீ X 60 செ.மீ இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறது. இம்முறையில் இடைவெளி அதிகமாக இருப்பதால், விசைக்கருவி கொண்டு இடைஉழவு செய்வதற்கும், அறுவடை செய்த இலைகளை எடுத்துச் செல்வதற்கும், சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பதற்கும் ஏற்றதாக இருக்கும். இதனால்,\nஒரு ஏக்கரில் அதிகமான செடிகளை நடவு செய்யலாம்.\nசுலபமாகவும், வேகமாகவும் இலைகளை எடுத்துச் செல்ல முடிவதால், ஈரப்பதம் குறைவதைத் தடுக்கமுடியும்\nதண்டு அறுவடை செய்யப்படுவதால் 40% வேலையாட்கள் குறையும்.\nவேதியியல் உரம் மற்றும் தொழு உரமிடுதல்[தொகு]\n20 டன் தொழு உரத்தை, சமமாக இரண்டாகப் பிரித்து இருமுறை இடவேண்டும். ஒரு வருடத்திற்கு, வி1 இனத்திற்கு 350:140:140 கிலோ/எக்டர் என்ற அளவிலும் எஸ்36 இனத்திற்கு 300:130:120 கிலோ/எக்டர் என்ற அளவிலும் தழை, மணி மற்றும் சாம்பல் சத்தைச் சமமாகப் பிரித்து 5 முறை இடவேண்டும்.\n80-120 மி.மீ அளவிற்கு வாரம் ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். நீர் தட்டுப்பாடு ஏற்படும் போது, விவசாயிகள் சொட்டு நீர்ப்பாசனம் முறையைப் பின்பற்றி 40 சதவீதம் நீரைச் சேமிக்க முடியும்.\nஅதிகப்படியான களைகளால் தோட்டத்தில் உள்ள உரம் வீணாவதோடு மல்பரி இலைகளில் பூச்சிதாக்குதல் நேரிடும்.இலை அறுவடை முடிந்து அடிவெட்டுக்கு பின் மண்வெட்டியால் மண்ணை கொத்திவிட வேண்டும்.கூலி ஆட்கள் பற்றாக்குறை ஏற்படின் கிளைபோசேட் இரசாயன களைக்கொல்லியை கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். சுற்றுசூழல் மாசு படாத வகையில் நவீன களை வெட்டும் இயந்திர உபயோகம் மிகுந்த பலன் தரும்.\nமுசுக்கொட்டை இலைகளில் பூச்சி இனப்பெருக்க காலமான நவம்பர் முதல் பிப்ரவரி வரையுள்ள மாதங்களில் அதிக அளவு புழுத்தாக்குதலினால் இலைச்சேதம் ஏற்ப்படும். சேதத்தைக் கட்டுப்படுத்த டைக்குளோர்வோஸ் (Dichclorvos) இரசாயன பூச்சி கொல்லி மருந்தினை 1லி தண்னீரில் 2மிலி மருந்து என்ற விகிதத்தில் தெளிக்கவேண்டும்.\nபட்டுப்புழுவை அதன் வாழ்நாள் காலம் (30 நாட்கள்) முழுவதிலும் மிகக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். தரமான மல்பரி இலை வெற்றிகரமான புழு வளர்ப்பிற்கு வழிவகுக்கிறது. நல்ல சுத்தமான சுற்றுச்சூழலும், பூச்சிகள் மற்றும் நோய்களிடம் இருந்து பாதுகாப்பும் மிகவும் அவசியம். சீரான சுற்றுச்சூழலை ஏற்படுத்திக்கொடுக்க, ஒரு தனி புழு வளர்ப்பு மனையும் அதற்கு தேவையான வளர்ப்பு சாதனங்களும் அவசியமாகும். ஒரு வருடத்தில் சுகாதாரமான புழு வளர்ப்பு மனையில் 10-12 முறை புழு வளர்ப்பும், இயற்கை வளமான தோட்டத்தில் 5-6 முறை மல்பரி இலை அறுவடையும் செய்யலாம். இதன் இடைவெளி 60-70 நாட்கள் ஆகும்.\nஇருவழி வீரிய ஒட்டு CSR2 x CSR4 (மிதமான துணை வெப்ப மண்டல பகுதிகள்) மேலும்\nமுட்டை பொரிப்பிலிருந்து நன்கு முதிர்ந்து கூடுகட்டும் வரை 5 பருவங்கள் உள்ளன. இரண்டாம் பருவம் வரை அவை இளம் புழுக்கள் பருவத்தைச் சேரும். புழு வளர்ப்பில் ஏற்படும் திடீர் தட்பவெப்ப மாற்றங்கள், நோய்களை உண்டாக்கும் என்பதால், அவற்றை சிறந்தமுறையில் கவனிக்க வேண்டும். நல்ல தரமான புழுவளர்ப்பிற்கு ஒரே சீரான வெப்பம் தேவை என்பதால், தனி புழுவளர்ப்பு மனை அவசியமாகும். இளம்புழு வளர்ப்பிற்கும், வளர்ந்த புழு வளர்ப்பிற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. முதிர்ந்த புழுக்களை வளர்க்குமிடங்களிலிருந்து கிருமித் தொற்றைத் தவிர்க்க இளம்புழு வளர்ப்பிற்கெனத் தனியாக ஒர் அறை வைத்திருக்க வேண்டும். ஒரு ஏக்கர் மல்பெரித் தோட்டத்திற்கு இளம்புழு வளர்ப்பிற்கு சுமாராக 150 சதுர அடி பரப்பும், நான்கு பக்கமும் ஜன்னல்கள் கொண்ட வளர்ப்பறைத் தேவை. வளர்ப்பறை 15 X 10 X 16 என்ற அளவில் அமைக்க வேண்டும்.\n3 X 2 அடி அளவுள்ள நெகிழித் (பிளாஸ்டிக்) தட்டுகளைத் தாங்கிகளில் வைத்துப் புழுக்களை வளர்க்க வேண்டும்.\nஇளம்புழு வளர்ப்பறை மற்றும் புழு வளர்ப்புத் தளவாடங்களை 2.5 சதம் குளோரின் டை ஆக்ஸைடு திரவம் கொண்டு கிருமிநீக்கம் செய்ய வேண்டும்.\nவித்தகத்திலிருந்து பட்டுப்புழு முட்டையைத் துளையிட்ட காகிதத்தில் சுற்றி வெயில் படாதவாறு காலை நேரத்தில் எடுத்துச்செல்ல வேண்டும். கிருமிநீக்கம் செய்யப்பட்ட அறையில் இளம்புழு வளர்ப்பு தட்டுகளில் பட்டுப்புழு முட்டையை ஒவ்வொன்றும் தனியாக இருக்குமாறு பரப்பி வைக்கவேண்டும் (தகுந்த வெப்ப தட்ப நிலையில்) முட்டையிட்ட தேதியிலிருந்து ஒருவார காலத்தில் முட்டையில் கரும்புள்ளி தோன்ற ஆரம்பித்ததும் (முட்டை பொரிப்பதற்கு 48 மணி நேரம் முன்பு) முட்டைகளில் கருவின் தலை உருவாகி நீல நிறம் அடையும் நிலையில் பட்டுப்புழு முட்டையை வெளிச்சம் படாதவாறு கருப்புதாளில் (கருப்புப்பெட்டி) சுற்றி இரண்டு நாட்கள் அடைகாக்க வேண்டும்.\nபட்டுப்புழு முட்டைகள் 25 செல்சியஸ் வெப்பநிலை மற்றும் 80 சத ஈரப்பதம் கொண்ட சூழ்நிலையில் பராமரிக்க வேண்டும். இதனால் முட்டை பொரிப்பது சீராக இருக்கும்.முட்டைகளின் மேல் கறுப்புக் காகிதம் மூடி இருளில் வைப்பதால் கரு முழுமையாகச் சீராக வளர்ச்சியடையும்.\nபருவ நிலைக்கேற்ப முட்டைகள் 8 முதல் 10 நாட்களில் பொரித்து விடுகின்றன. முட்டைகள் பொரிக்கும் நாளன்று, காலைபொழுதில் கறுப்புப்பெட்டியை திறந்து பட்டுப்புழு முட்டையை ஒவ்வொன்றும் தனியாக இருக்குமாறு பரப்பி வைக்க வேண்டும். ஒன்றிரண்டு புழுக்கள் வெளிவருவதைக் கண்டவுடன், வெளிச்சத்தின் தூண்டுதலால் சீராக முட்டைகள் பொரித்து விடும்.\nமுட்டை அட்டையிலிருந்து, புழுக்கள் சீராகப் பொரித்து வந்தவுடன் புதிதாகப் பறிக்கப்பட்ட இளம் மல்பெரித் தழைகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டி இலைத் துணுக்குகளைப் பரவலாகத் தூவுதல் வேண்டும். முட்டை அட்டைகளின் மேல் ஒட்டியிருக்கும் ஒன்றிரண்டு புழுக்களை மெதுவாக இறகால், புழு வளர்ப்புத் தட்டுகளுக்கு மாற்றுதல் வேண்டும்.\nமல்பெரிச் செடியின் துளிரின் கீழே உள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது இலைகள் இளம்புழு வளர்ப்பிற்கேற்ற வகையில் புரதம் மற்றும் மாவுச்சத்து மிக்கதாய் உள்ளன. நன்கு பராமரிக்கப்பட்ட தோட்டங்களில் போதிய அளவு இயற்கை உரம் அளிப்பதால் சத்து மிக்க இலைகள் கிடைக்கின்றன. இளம்புழு வளர்ப்பில் தழைகளின் ஈரப்பதத்தை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். மல்பெரித் தழைகளை எப்போதும் இளங்காலை அல்லது மாலை நேரங்களில் பறிக்க வேண்டும். தழைகளைத் தகுந்த இலைப் பாதுகாப்பு பெட்டிகளில் வைத்துச் சுத்தமான ஈரத்துணியைக் கொண்டு மூடிப் பாதுகாக்க வேண்டும்.\nபருவ நிலைக்கேற்ப இரண்டு அல்லது மூன்று முறை இளம்புழுக்களுக்கு சீரான கால இடைவெளியில் உணவளிக்க வேண்டும். புழுக்களின் வளர்ச்சிக்கேற்ப இலைத் துணுக்குகளின் அளவை அதிகமாக்கிக் கொள்ளலாம்.\nதோலுரிப்பின் போது இளம்புழுக்களைக் தகுந்த முறையில் கையாள்வது அவசியம். இளம்புழுக்கள் மூன்று நாட்கள் கழித்து தோலுரிப்பும். அதற்கடுத்த மூன்று தினங்களில் இரண்டாம் தோலுரிப்பும் முடிந்து மூன்றாம் பருவத்தை அடையும். தோலுரிப்பு சமயத்தில் வளர்ப்பு படுக்கைகளை நன்கு உலர வைக்க வேண்டும். தோலுரிப்பின் போது நல்ல காற்றோட்டமாகவும். சலனமடையாமலும் வைத்திருக்க வேண்டும்.\nபுழுக்களுக்குத் தகுந்த இடைவெளியும், காற்றோட்டமும், சுகாதாரச் சுழலும் கிடைக்க வேண்டும். ஒவ்வொரு தோலுரிப்பின் போதும் உணவளிக்கும் முன் படுக்கை கிருமி நாசினித் தூளைத் தூவ வேண்டும். இதனால் நோய்க் கிருமிகளின் தொற்று பரவாது.\nமூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் நிலைப்புழுக்கள் முதிர்ந்த புழுக்கள் எனப்படுகின்றன. பொதுவாக இப்பருவத்தில் வெப்பநிலை 25 செல்சியஸ் அளவிலும் ஈரப்பதம் 70 வீதமும் இருக்க வேண்டும். வளர்ந்த புழு வளர்ப்பு மூன்றாம் பருவத்திலிருந்து தொடங்குகிறது. பட்டுப்புழுக்கள் மிகவேகமாகவும், அதிகமாகவும் இலைகளை உண்ணும்.\nமல்பெரி பட்டுப்புழு வளர்ப்பினை தனியே பேணி வளர்க்கும் போது அதற்கு குறிப்பிட்ட சுற்றுச்சூழல் மிகவும் அவசியம். 24-280சி வெப்பமும் 70-80% ஈரப்பதமும் தேவை.\nநல்ல குளிர்ச்சியான காற்றோட்டமான வளர்ப்பு மனை மிகவும் அவசியம். வளர்ப்பு மனையின் கூறை அமைக்கும் போதும், கட்டிடத்தை வடிவமைக்கும் போதும், குளிர்ச்சியுடன் அமைப்பதற்கு ஏற்ற வழிகளை மேற்கொள்ள வேண்டும். இலைகளைச் சேமிப்பதற்கும், இளம்புழு வளர்ப்பிற்கும், வளர்ந்த புழு வளர்ப்பிற்கும், தோலுரிப்பிற்கும் வேண்டிய இடவசதிகளுடன் அமைக்க வேண்டும். சுத்தம் செய்வதற்கும் கிருமி நீக்கம் செய்வதற்கு ஏற்றவாறு வளர்ப்பு மனையைக் கட்ட வேண்டும்.\nபட்டுபுழு வளர்ப்பின் வகை மற்றும் அளவைப் பொறுத்து வளர்ப்பு மனையின் அளவு வேறுபடும். 700 சதுர அடி தரையளவைக் கொண்ட வளர்ப்பு மனையில் 100 நோயற்ற முட்டைத் தொகுதிகளை (டி.எப்.எல்.) வளர்க்க முடியும் (1 டி.எப்.எல். = 500 புழுக்கள்).\nமுதிர்ந்த புழுக்களை வளர்ப்பதற்கு, மர சட்டங்களால் ஆன தாங்கிகள் அமைக்கப்பட வேண்டும். இந்தத் தாங்கிகளில் வலைகளைக் கொண்ட 50 செ.மீ. இடைவெளில் மூன்று படுக்கைகளை, கட்டில் போன்று பின்ன வேண்டும்.]\nஅதிகமான வெப்பம் மற்றும் ஈரப்பதத்தையும், காற்றோட்டத்தையும் வளர்ந்த புழுக்களால் தாங்கிக்கொள்ளமுடியாது. வளர்ப்பு மனையின் வெப்பத்தைக் குறைக்கவும், புழுக்களின் கழிவிலிருந்து வெளியேறும் நச்சுக்காற்று மற்றும் சூடான காற்றை வெளியேற்றவும், நல்ல காற்றோட்ட கட்டமைப்புகள் அவசியம்.\nவளர்ப்பு மனையையும், வளர்ப்புச் சாதனங்களையும் இருமுறை கிருமி நீக்கம் செய்ய வேண்டும். அறுவடை முடிந்தவுடன் 5% பிளீச்சிங் பவுடரிலும், அடுத்து வளர்ப்பு தொடங்கும் 2 தினங்களுக்கு முன் 2.5% சேனிடெக் கொண்டும் கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.\nதண்டு வளர்ப்பு - ஒரு சிக்கன வழி[தொகு]\nஇம்முறையில், கடைசி மூன்று பருவங்களில் உள்ள புழுக்களுக்கு இலைகளைத் தண்டோடு அறுவடை செய்து உணவளித்துப் புழு வளர்க்கலாம். தண்டு வளர்ப்பில் 40% வேலையாட்கள் குறைவதற்கு இது சிக்கன வழியாகும். இத்திட்டத்தின் பிற நன்மைகள்,\nபுழுக்களைக் கையால் தொடுவது குறைவதால் நோய் பரவுவது தடுக்கப்படுகிறது.\nபுழுக்களும், இலைகளும் புழுக்களின் கழிவிலிருந்து தனிமைப்படுத்தப்படுவதால், இரண்டாம் நிலைத் தொற்று நோய் பரவலைத் தடுக்க முடிகிறது நல்ல சுகாதாரமான சூழல் பராமரிக்கப்படுகிறது.\nஇலைகளின் தரம், அறுவடையின் போதும், புழுப்படுக்கையிலும் நன்கு காக்கப்படுகிறது.\nபுழுப்படுக்கையில் நல்ல காற்றோட்டம் உருவாக்கப்படுகிறது.\nபுழுக்கள் நோய் தாக்கத்திலிருந்து தப்பித்து நன்கு வளர்வதால் தரமான கூடுகள் கிடைக்கின்றன.\n50-55 நாட்கள் வயதுடைய 3/4 அடி உயரத்தில் உள்ள தண்டுகளைக் காலையில் குளிர்ச்சியான சமயத்தில் அறுவடை செய்த தண்டுகளை நிழற்பாங்கான, குளிர்வான, ஈரப்பதம் உள்ள இடத்தில், சுத்தமான கிருமி நீக்கம் செய்யப்பட்ட கோணிப்பைகளைக் கொண்டு போர்த்திப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் தண்டுகளைப் படுக்கைகளில் நீளவாக்கில் போட வேண்டும். தண்டுகளின் நுனிகள் எதிரெதிராக அமையுமாறு மாற்றி அடுக்குவதால் அனைத்துப் புழுக்களுக்கும் தரமான இலை கிடைக்க ஏதுவாகிறது. தினமும் மூன்று முறை உணவளிக்க வேண்டும்.முற்றிய இலைகளையோ அல்லது மண்ணுடன் உள்ள இலைகளையோ கொடுக்கக்கூடாது. புழுக்களைப் படுக்கையில் சீராகக் கிடக்கச் செய்ய வேண்டும்.100 நோயற்ற முட்டைத் தொகுதிக்கு, 5 ஆம் பருவ கடைசியில் 700 சதுரஅடி இடம் தேவைப்படும்.\nபுழு படுக்கைகளைச் சுத்தம் செய்தல்[தொகு]\nஒவ்வொரு முறை சுத்தம் செய்யும் போது, நோய் பரவுவதைத் தடுக்க, எடைகுறைவான புழுக்களையும், நோய் தாக்கம் இருக்கலாம் என்ற சந்தேகத்திற்குரிய புழுக்களைப் பற்றுக் குச்சிக்கொண்டு அகற்ற வேண்டும். பொறுக்கிய புழுக்களை 2 சதவீதம் பிளீச்சிங் பவுடர் உள்ள 0.3 சதவீதம் நீர்த்த சுண்ணாம்பில் போட வேண்டும். படுக்கையில் உள்ள கழிவுகளைத் தரையில் போட்டுவிடக்கூடாது. ஈரப்பதம் மூன்றாம் பருவத்திற்கு 80 சதவீதமும், நான்கு மற்றும் ஐந்தாம் பருவத்திற்கு 70 சதவீதமாகவும் இருக்கவேண்டும். வெப்பத்தையும் ஈரப்பதத்தையும் தேவைக்கேற்ப பராமரிக்க வேண்டும். குளிர் சாதன பெட்டி, வெப்பக்கருவி, கரிஅடுப்பு, ஈரக்கோணிப்பை, கொண்டு தேவைக்கேற்ப வெப்பத்தையோ, குளிர்ச்சியையோ பெறமுடியும். மேலும் கூரைமீது நீர் தெளித்தும், ஈரமணல் கொண்டும் பராமரிக்க முடியும். குறுக்காகக் காற்றோட்ட வசதி செய்து புழுக்களின் உடல் வெப்பத்தைக் குறைக்கலாம்.\nதோலுரிப்பு நேரங்களில் கவனிக்க வேண்டியவை[தொகு]\nதோலுரிப்பு நேரங்களில் வளர்ப்பு மனை காற்றோட்டமாகவும் ஈரப்பதமின்றி இருக்க வேண்டும். புழுக்கள் தோலுரிப்பிற்கு தயாரானவுடன், படுக்கை காய்ந்து இருக்க நீர்த்த சுண்ணாம்பு தூள் தூவ வேண்டும். திடீர் வெப்பம் மற்றும் ஈரப்பத மாற்றத்தையும், அதிவேகமான காற்றையும், அதிக சூரிய ஒளியையும் தவிர்க்க வேண்டும். 95 சதவீத புழுக்கள் தோலுரித்த பின்பு உணவளிக்க வேண்டும்.\nவளர்ப்பு மனைக்குள் செல்வதற்கு முன்பு, கை, கால்களைக் கிருமி நாசினி கரைசலில் கழுவ வேண்டும். *முதலில் சோப்பு போட்டுக் கழுவிய பின்பு கிருமி நாசினி கரைசலில் கழுவ வேண்டும் (2.5 சதவீதம் சேனிடெக் / செரிக்ளோர் உள்ள 0.5 சதவீதம் சுண்ணாம்பு கரைசல் அல்லது 2 சதவீதம் பிளீச்சிங் பவுடர் உள்ள 0.3 சதவீத சுண்ணாம்பு கரைசல்)\nநோய்வாய்ப்பட்ட புழுக்களை நீக்கிய பின்பும், படுக்கையைச் சுத்தம் செய்த பின்பும், உணவளிக்கச் செல்லும் முன்பும் கிருமி நாசினிக் கரைசல் கொண்டு கையைக் கழுவ வேண்டும்\nநோய்தாக்கப்பட்ட புழுக்களைத் தினமும் அகற்றி சுண்ணாம்புத்தூள் மற்றும் பிளீச்சிங் பவுடர் உள்ள தொட்டியில் போட வேண்டும். பின்பு அதனை எரிக்கவோ அல்லது தூரமான இடத்தில் குழி தோண்டிப் புதைக்கவோ வேண்டும்.\nபட்டுப்புழு வளர்ப்பின் போது, வளர்ப்பு மனையைச் சுத்தமாகவும், காற்றோட்டமாகவும் வைக்க வேண��டும்.\nவிஜேதா, விஜேதா கிரீன், அங்குஷ் ஆகியவற்றை புழு படுக்கையில் மற்றும் புழுக்களின் மேல் தூவியும் நோய்களைத் தடுக்கலாம். இவற்றைக் கீழ்க்கண்டவாறு பயன்படுத்தலாம். ஒவ்வொரு தோலுரிப்பிற்குப் பின்பும், 5 ஆம் பருவத்தில் 4 ஆம் நாளும் புழுப்படுக்கையின் மீது ஒரு சதுர அடிக்கு 5 கிராம் என்ற அளவில் ஒரு மெல்லிய வெள்ளைத் துணியில் கட்டி ஒரே சீராக எல்லா புழுக்களின் மீதும் படும்படி தூவவேண்டும்.\nமுதிர்ந்த புழுக்களைத் தட்டியில் விடுதல்[தொகு]\nஐந்தாம் பருவத்தின் 7 ஆம் நாளில் புழுக்கள் முற்றி, உணவு உண்பதை நிறுத்திக் கூடு கட்ட இடம் தேடும். நல்ல தரமான கூடுகளைப் பெற, முதிர்ந்த புழுக்களை உரிய நேரத்தில், தரமான கூடு கட்டும் தட்டுகளில், விடவேண்டும். கூடு கட்டு தட்டின் அளவை மீறிப் புழுக்களைத் தட்டியில் விடக்கூடாது. புழுக்கள் கூடுகட்டிக் கொண்டிருக்கும் போது. 24சி வெப்பமும் 60-70 சதவீதம் ஈரப்பதமும் நல்ல காற்றோட்டமும் தேவை.\nபட்டுக்கூடு அறுவடை மற்றும் பிரித்தல்[தொகு]\nகூடு கட்டிய ஆறாம் நாளில் அறுவடை செய்ய வேண்டும். நலிந்த கூடுகளை அகற்ற வேண்டும். பின்பு கூடுகளின் தரத்தைப் பொறுத்து பிரிக்க வேண்டும். குளிர் காலத்தில் 1 நாள் தாமதித்து அறுவடை செய்ய வேண்டும்.\nஅறுவடை செய்த கூடுகளைக் குளிர்ச்சியான நேரத்தில், 7 ஆம் நாளில் அனுப்பவேண்டும். 30-40 கிலோ தாங்கக்கூடிய நைலான்/சணல் வலைப்பைகளில் காற்றோட்டமாக நிரப்பி, அறைவசதி உள்ள வாகனங்களில் எடுத்துச்செல்ல வேண்டும்.\n100 நோயற்ற முட்டைத் தொகுப்பிலிருந்து சராசரியாக 60-70 கிலோ கூடுகள் கிடைக்கும். ஒரு வருடத்தில், 1 ஏக்கர் மல்பெரி தோட்டத்தைக் கொண்டு 700-900 கிலோ கூடுகளைப் பெறமுடியும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Sericulture என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபட்டுமலர் தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை\nபட்டுக்கூடு அன்றாட விலை நிலவரம்[தொகு]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 திசம்பர் 2018, 16:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-14-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-05-21T19:19:47Z", "digest": "sha1:O62SUPFWOJMSUW27XTKDPSH32VRF2IEM", "length": 8807, "nlines": 109, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் 14 செப்டம்பர் 2016 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் 14 செப்டம்பர் 2016\n1.மகாராஷ்டிரா மாநிலத்தின் ஹிங்கோலி மாவட்டத்தில் ஆந்த்-ல் இந்தியாவின் முதல் லேசர் இன்டர்ஃபெரோமீட்டர் ஈர்ப்பு அலை உற்றுநோக்கல் ஆய்வகம்(LIGO- Laser Interferometer Gravitational-Wave Observatory) அமைக்கப்பட உள்ளது.இது உலகிலேயே மூன்றாவது ஆய்வகம் ஆகும்.அமெரிக்காவிற்கு வெளியில் அமையப்போகும் முதல் ஆய்வகம் ஆகும்.ஏற்கனவே வாஷிங்டன் & லிவிங்ஸ்டன், லூசியானாவில் இந்த ஆய்வகம் செயல்படுகிறது.\n2.கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை ஒடிசா அரசு துவக்கியுள்ளது.இந்த மாதத்தில் ஒடிசா அரசு செயல்படுத்தும் மூன்றாவது திட்டம் இதுவாகும்.ஏற்கனவே இந்த மாதத்தில் மஹாபிரயான்( இறந்தவர்களின் உடலை மருத்துவமனையிலிருந்து அவர்கள் வீட்டிற்கு எடுத்து செல்லுதல்) திட்டமும், பிஜு கன்யா ரத்னா (பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை மேம்படுத்துதல்) திட்டத்தையும் துவக்கியுள்ளது.\n3.சமீபத்தில் சத்தீஸ்கர் மாநில அரசு மாநிலத்திற்குள்ளான விமான இணைப்பை அதிகரிக்க விமானத்துறை அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.\n4.தேசிய மாதிரி ஆய்வு அலுவலம் (NSSO-National Sample Survey Office) கிராமப்புற பகுதிகளில் உள்ள சுகாதார வசதிகளின் படி சுத்தமான இந்திய மாநிலமாக சிக்கிமை அறிவித்துள்ளது. இவ்வரிசையில், கேரளா, மிசோரம், இமாசலப் பிரதேசம், நாகாலாந்து, அரியானா, பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இந்த ஆய்வு முடிவை மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வெளியிட்டார்.\n5.இந்தியாவில் முதல் மாநிலமாக உத்தரப் பிரதேசத்தில் “ட்விட்டர் சேவா” என்ற சேவையை துவங்கியுள்ளது.இதன் மூலம் தொழில் முனைவோருக்கு நிதி, ஆதரவு அல்லது அரசு உதவி போன்ற அனைத்துவிதமான அரசு தேவைகளுக்கும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்\n6.புது தில்லியில் நடைபெற்ற இந்திய உணவு மற்றும் விவசாய கவுன்சிலின் (ICFA) 9வது 2016 விவசாய தலைமை உச்சி மாநாட்டில் தோட்டக்கலை விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க ஹரியானா அரச�� மேற்கொண்ட தீவிர முயற்சிகளுக்கான அங்கீகாரமாக “மிகச்சிறந்த தோட்டக்கலை மாநிலம்” என்ற விருதை வழங்கியுள்ளது.மேலும் 2016-ஆம் ஆண்டின் “சிறந்த விவசாய மாநில” விருதை ஒரிசா பெற்றுள்ளது.\n7.12வது யூத் அபியாஸ் – 2016 உத்ரகாண்ட்டில் வரும் செப்டம்பர் 14 முதல் செப்டம்பர் 27 வரை நடைபெறுகிறது.இதில் இந்தியா மற்றும் அமெரிக்கா மேற்கொள்ளும் கூட்டு வருடாந்திர ராணுவ பயிற்சி நடைபெறுகிறது.மேலும் இதில் இந்திய ராணுவத்தின் காங்கோ படைபிரிவு கலந்து கொள்ளும்.\n1.விண்டோஸ் மில்லேனியம் வெளியிடப்பட்ட நாள் 14 செப்டம்பர் 2000.\n2.இந்தியாவை மகப்பேறு கால மற்றும் புதிதாய்ப் பிறக்கும் குழந்தைகளுக்கு டெட்டானஸ் நோயற்ற நாடாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.\n« நடப்பு நிகழ்வுகள் 13 செப்டம்பர் 2016\nநடப்பு நிகழ்வுகள் 15 செப்டம்பர் 2016 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/xcdfrty-nbvghyt-mnjkiuy/", "date_download": "2019-05-21T19:05:18Z", "digest": "sha1:BK7S7K77XJTN63M7HCI27BTEHQ74VESL", "length": 7428, "nlines": 113, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 06 November 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.டெல்லியில் செயல்படும் நச்சுத்தன்மை வாய்ந்த வாயுக்களை வெளியேற்றும் பொருட்களை பயன்படுத்தும் தொழிற்சாலைகளில் சுற்றுச்சூழல் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என ஆய்வு நடத்த மே 2017ல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.இந்த உத்தரவை கடைபிடிக்காத மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n2.காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வல்லம் – வடகால் சிப்காட் தொழில் பூங்கா வளாகத்தில் விமான (வானூர்தி) உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா அமைக்க தமிழக முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.\n3.ASSOCHEM அமைப்பின் சார்பிலான 3rd Global Investors’ India Forum புதுடெல்லியில் நடைபெற்றுள்ளது.\n4.இந்தியா யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு 585000 அமெரிக்க டாலர்கள் நிதியுதவி வழங்கியுள்ளது.\n5.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் இணை உறுப்பினராக புதுச்சேரி சேர்க்கப்பட்டுள்ளது.\n1.3D தொழில்நுட்பத்தில் உலகிலேயே முதன்முறையாக பிரிட்டனைச் சேர்ந்த புருனேல் பல்கலைகழக ஆய்வாளர்கள் கையில் அணியக்கூடிய பேட்டரிகளை கண்டு பிடித்துள்ளனர்.\n2.முதலாவது சர்வதேச தூதர்கள் தினம் அக்டோபர் 24 / 2017 அன்று பிரேசில் நாட்டின் பிரேசிலியா நகரில் கடைபிடிக்கப்பட்டுள்ளது.\n3.அமெரிக்காவின் Institute of Human Virology (IHV) வழங்கும் 2017 IHV வாழ்நாள் சாதனையாளர் விருது தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளி தம்பதிகள் பேராசிரியர். சலீம் அப்துல் கரீம் மற்றும் குரேச்ஷா அப்துல் கரீம் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.\nபோர் மற்றும் ஆயுத மோதல்களால் இயற்கை பலவிதங்களில் சேதமடைகிறது. பயிர்கள், தண்ணீர் விநியோகம், தண்ணீர் விசமாதல், காடுகள் எரிதல், காடுகள் அழிக்கப்படுதல் போன்ற மோசமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. அது தவிர பல தொழில்நுட்பங்களும் அழிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் பாதிக்கக்கூடாது என்பதற்காக ஐ.நா. சபை 2001ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/2008/10/28/", "date_download": "2019-05-21T19:48:49Z", "digest": "sha1:NYPRUJCH6SVRQTIYGJZ6HW2XWUS36BMX", "length": 20274, "nlines": 241, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "28 | ஒக்ரோபர் | 2008 | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\n���ண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nஇரண்டரை லட்சத்துக்கும் மேலாக லஞ்சம் வாங்கியதாக அலாஸ்காவின் செனேட்டர் டெட் ஸ்டீவன்ஸ் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.\n‘உங்க ஊர்க்காரர் மேல் இந்த மாதிரி புகார் எழுந்துள்ளதே’ என்று அலாஸ்காவின் கவர்னர் சாரா பேலினிடம் விசாரித்தபோது, அவரை ஆதரித்தோ, புறந்தள்ளியோ கருத்து சொல்ல மறுத்திருந்தார்.\nஜூரி முன் நடந்த வழக்கு தற்போது முடிந்து, இந்தக் குற்றங்கள் உறுதியாகியுள்ளன.\nடெட் ஸ்டீவன்ஸ் தன்னுடைய வீட்டைப் புதுப்பிக்க $250,000 மதிப்புள்ள பொருள்களை பெற்றுக் கொண்டிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.\nஇந்த நிலையிலும் துணை ஜனாதிபதி வேட்பாளர் சாரா பேலின் டெட் ஸ்டீவன்ஸை விட்டுக் கொடுக்காமல் பேசி வருகிறார்.\nஒபாமாவை கொல்ல சதி: 2 பேர் கைது (செய்தித் தொகுப்பு)\nசிஃபி: ஒபாமாவைக் கொல்லச் சதி\nடென்னசி மாகாண போலீசார் சந்தேகத்திற்கிடமான இரண்டு வாலிபர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இருவரும் துப்பாக்கிகள் விற்கும் கடையில் கொள்ளையடித்து ஆப்ரிகன், அமெரிக்கன் பள்ளியில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.\nமேலும் 88 வெள்ளையர்களையும், 14 கருப்பர்களையும் மொத்தம் 102 பேரை கொல்வதற்காக அவர்கள் திட்டம் தீட்டியிருந்தனர்.\nடேனியல் கோவர்ட் (வயது 20) மற்றும் பால் ஷெல்ஸ்மான் (வயது 18) ஆகிய இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்த துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\nதமிழ் செய்தி: ஒபாமாவைக் கொல்ல சதி திட்டம்: 2மாணவர்கள் கைது\nஒபாமா தேர்தல் பிரசாரம் செய்��ும் போது காரை வேகமாக ஓட்டிச் சென்று அவரைக் கொலை செய்ய திட்டம் தீட்டியியிருந்ததாக கைது செய்யப்பட்ட 2 மாணவர்களும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.\nமாலைமலர்: அமெரிக்க அதிபர் தேர்தல்: ஒபாமாவை கொல்ல சதி; 2 பேர் கைது\nஏற்கனவே தனது தாத்தாவிடம் இருந்து டேனியல் ஒரு துப்பாக்கியை திருடி வைத்திருந்தான். ஒபாமா பொதுக்கூட்டத்தில் பேசும் போது அவரை நோக்கி வேகமாக காரை ஓட்டிச் செல்லவும் காரின் ஜன்னல் வழியாக துப்பாக்கியால் சரமாரி சுடவும் திட்டமிட்டு இருந்ததாகவும் டேனியல் தெரிவித்துள்ளான்.\nதட்ஸ்தமிழ்: ஓபாமாவை கொல்ல சதி: 2 வெள்ளையர்கள் கைது\nவெப்துனியா: ஒபாமாவை கொல்ல சதி: 2 பேர் கைது\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 தேர்தல் வசூல்\nதேர்தல் செலவுகளைக் கணக்கில் கொண்டுவருவதே நம் ஊர்த் தேர்தலுக்கும் அமெரிக்கத் தேர்தலுக்குமுள்ள முக்கிய வித்தியாசங்களில் ஒன்று. அமெரிக்க பெடரல் தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, கடந்த 2004ஆம் தேர்தலுக்கு மொத்தமாக தேர்தல் பிரச்சாரக் குழுக்களால் வசூலிக்கப்பட்ட தொகை 800 மில்லியன் டாலர்கள், ஆனால் இந்த தேர்தலின் வசூல் ஏற்கனவே ஓரு பில்லியன் டாலரைத் தாண்டிவிட்டது.\nமெக்கெய்ன் மற்றும் ஒபாமா இருவரின் தேர்தல் பிரசாரக் குழுக்களின் அக்டோபர் 15 வரையிலான அதிபர் தேர்தலுக்கான வசூலும் செலவுகளும்,\nமொத்த வரவு மொத்த செலவு கையிருப்பு பணம் கடன் நிலுவை\nமேலும் FEC-யின் தகவலின்படி, இந்த தேர்தலில் ஜீஸஸ் பிலால் இஸ்லாம் முகம்மது (MUHAMMED, JESUS BILAL ISLAM ALLAH) என்ற வேட்பாளர் பெயரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇது தவிர நியூஜெர்சியைச் சேர்ந்த குடியரசுக் கட்சி உறுப்பினர் ராஜேஷ் சீனிவாச ராகவன் என்ற நம்ம ஊர்க்காரர் ஒருவரும் அமெரிக்க அதிபர் வேட்பாளருக்காக தனது பெயரைப் பதிவு செய்துத் தனது பணத்தில் $97 செலவு செய்த பின் (மொத்த செலவு $1097) அவர் தனது வேட்பாளர் பதிவையும் விலக்கியிருந்திருக்கிறார்\nFEC தவிர சில தன்னார்வக் குழுக்களும், தேர்தலுக்கான செலவினங்களைக் கண்காணித்து வருகின்றன, ஓபன்சீக்ரெட்ஸ்.காம் என்பதும் அதில் ஒரு குழு, அவர்களின் தளத்தில்\nFiled under: ஒபாமா, ஜனநாயகம், பொது, மெக்கெய்ன் | Tagged: ஓபாமா, தேர்தல் செலவினம், மெக்கெய்ன் |\t3 Comments »\n‘கரிசல்’ சன்னாசியின் ஜார்ஜ் W. புஷ் வாழ்க்கைப்படம் குறித்த திரை விமர்சனம்: டபிள்யூ\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பா��்வை - ச. திருமலை\n« செப் நவ் »\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/04/18/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-21T19:03:23Z", "digest": "sha1:SMSTLI42JM2ZEOC4NVRXQO7WZ2XW2NJJ", "length": 9112, "nlines": 90, "source_domain": "www.newsfirst.lk", "title": "குமண தேசிய சரணாலயத்தில் சிறுத்தை தாக்கி ஒருவர் பலி - Newsfirst", "raw_content": "\nகுமண தேசிய சரணாலயத்தில் சிறுத்தை தாக்கி ஒருவர் பலி\nகுமண தேசிய சரணாலயத்தில் சிறுத்தை தாக்கி ஒருவர் பலி\nColombo (News 1st) குமண தேசிய சரணாலயத்தில் சிறுத்தை தாக்கியத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.\nகுமண தேசிய சரணாலயத்தின் பாகுரே பகுதியில் இன்று பிற்பகல் வீதி பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரை சிறுத்தை தாக்கியுள்ளது.\nகுமண தேசிய சரணாலயத்தின் நுழைவாயிலில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nதிருக்கோவில் பகுதியை சேர்ந்த 45 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.\nஉயிரிழந்தவரின் சடலத்தை எடுக்கச்சென்ற வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் ஜீப் சாரதியையும் சிறுத்தை தாக்கியுள்ளது.\nஇதன்போது காயமடைந்த சாரதி அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த சம்பவத்தை அடுத்து, குமண சரணாலயத்தின் பாகுரே பகுதிக்குள் சுற்றுலாப் பயணிகள் பிரவேசிக்க தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஎனினும், சரணாலயத்தின் ஏனைய பகுதிகள் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்துவிடப்பட்டுள்ளதாக சரணாலயத்தின் நிர்வாக அதிகாரி சிறிரகுமார குறிப்பிட்டார்.\nஇந்த சம்பவம் தொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் வினவியபோது, இத்தகைய பராமரிப்புப் பணிகளின்போது வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஒருவர் வழமையாக கடமையில் ஈடுபடுத்தப்படுவார் என கூறினார்.\nஎனினும், இந்த சந்தர்ப்பத்தில் தவறு ஏதேனும் நிகழ்ந்துள்ளதா என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாக வனஜீவராசிகள் திணைக்கள உயர் அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.\nஷங்ரிலா ஹோட்டல் தாக்குதலை சஹரான் மேற்கொண்டமை உறுதி\nஏப்ரல் 21 தாக்குதலுக்கு உதவிய மென்பொருள் பொறியியலாளரை 3 வருடங்களாக கண்காணித்து வந்த இந்தியா\nகபடத்தனமான அரசியல் சூழ்ச���சிகளில் அகப்படாதிருங்கள்\nதாக்குதல்களைக் கண்டிப்பதாக த.தே.கூ அறிக்கை\nகொச்சிக்கடை தாக்குதல்தாரியின் பெற்றோர், மனைவி நீதிமன்றில் சாட்சியம்\nஹொரம்பாவ பள்ளிவாசல் மீது தாக்குதல்: பொலிஸ் விசாரணை ஆரம்பம்\nஷங்ரிலா ஹோட்டல் தாக்குதலை சஹரான் மேற்கொண்டமை உறுதி\nதாக்குதலுக்கு உதவியவரை கண்காணித்து வந்த இந்தியா\nகபடத்தனமான அரசியல் சூழ்ச்சிகளில் அகப்படாதிருங்கள்\nதாக்குதல்களைக் கண்டிப்பதாக த.தே.கூ அறிக்கை\nகொச்சிக்கடை தாக்குதல்தாரியின் உறவினர் சாட்சியம்\nஹொரம்பாவ பள்ளிவாசல் மீது தாக்குதல்\nதாக்குதல்தாரிகளின் மரபணு பரிசோதனை முடிவு வௌியானது\nமக்கள் சக்திக்கு சர்வதேச மட்டத்தில் பாராட்டு\nஆப்கான் அகதிகள் மீண்டும் வவுனியாவிற்கு மாற்றம்\nஅடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக வழக்குத்தாக்கல்\nகுழந்தைகளின் ஆபாச படங்கள், வீடியோக்கள் அதிகரிப்பு\nமீண்டும் ஜனாதிபதியானார் ஜோகோ விடோடோ\nமும்முறை Formula1 சாம்பியனான நிக்கி லாடா காலமானார்\nபெரிய வெங்காயம் மீதான விசேட வர்த்தக வரி அதிகரிப்பு\nகாருக்கு ரஹ்மானின் பெயரை சூட்டிய ரசிகர்\nஎங்கள் வலைத்தள்த்தில் அல்லது வீடியொ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000008303.html", "date_download": "2019-05-21T19:30:37Z", "digest": "sha1:QXRWBKLY4BJ65M6DCJULPOTGRLWRVNEC", "length": 5587, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "ஒய்ந்திருக்கலாகாது", "raw_content": "Home :: விளையாட்டு :: ஒய்ந்திருக்கலாகாது\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nராக் ஃபெல்லர் ஏழிளந்தமிழ் நீதி நூல்கள் பாரம்பர்ய வீட்டு வைத்தியம்\nஆன்மீக இலக்கியத்தில் 50 முத்துக்கள் நலம் தரும் மூலிகை மருத்துவம் நெல்சன் மண்டேலா\nவீட்டு பராமரிப்பு குறையொன்றுமில்லை பாகம் 8 ஆஹா என்ன ருசி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil.weekendpopcorn.com/adangathey-official-trailer/", "date_download": "2019-05-21T20:02:16Z", "digest": "sha1:5ACZXKELV7KTDU4RUM3ZUJYB54VOWTOR", "length": 4094, "nlines": 44, "source_domain": "www.tamil.weekendpopcorn.com", "title": "அடங்காதே - அதிகாரப்பூர்வ டிரெய்லர் | ஜி. வி. பிரகாஷ் குமார், சுராபி", "raw_content": "\nசமீபத்திய திரைப்பட விமர்சனங்கள் மற்றும் செய்திகள்\nYou are here: Home / Tamil Movie News / அடங்காதே – அதிகாரப்பூர்வ டிரெய்லர் | ஜி. வி. பிரகாஷ் குமார், சுராபி\nஅடங்காதே – அதிகாரப்பூர்வ டிரெய்லர் | ஜி. வி. பிரகாஷ் குமார், சுராபி\nஅடங்காதேயின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகி உள்ளது. ஸ்ரீ கிரீன் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சண்முகம் முத்துசாமி இயக்கி உள்ளார்.\nஜி.வி. பிரகாஷ் குமார், சுராபி, சரத் குமார், மந்திரா பேடி, தம்பி ராமையா, ‘பிளேட்’ ஷங்கர், திருமுருகன், ‘யோகி’ பாபு, சுனில் தாப்பா, அபிஷேக் மற்றும் போஸ்டர் நந்தகுமார் ஆகியோர் நடிப்பில் திரைப்படம் தயாராகி வருகிறது.\nவைகை புயலின் பிடிவாதத்தால் இம்சை அரசனாகும் யோகி பாபு\nஇமைக்கா நொடிகள் விமர்சனம்: சுவாரஸ்யமான திருப்பங்களை…\nஹன்சிகாவின் மகா படத்தின் போஸ்டர்\nவிஷால் தமிழ்ராக்கர்ஸ் ரகஸியத்தை வெளியிடாவிட்டால்…\n2.0 திரை விமர்சனம் : ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், வி…\nயோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் ஜாம்பி படத்தின் பஸ்ட் லுக்\n« கானா – வாயாடி பெத்த புள்ள லிரிக் வீடியோ | ஐஸ்வர்யா ராஜேஷ்\nசர்க்கார் ஒர்க்கிங் ஸ்டில்ஸ் »\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ டீஸர்\nவர்மா படத்தின் புது தலைப்பு\nவைகை புயலின் பிடிவாதத்தால் இம்சை அரசனாகும் யோகி பாபு\nநயன்தாரா நடிக்கும் ஐரா படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது\nசி.வி.குமாரின் கேங்ஸ் ஆப் மெட்ராஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் டீஸர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yakshiskitchen.com/2018/12/22/%E0%AE%88%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-05-21T18:33:26Z", "digest": "sha1:RYBYEDLQU4GTAZ7M7RYELOZPKDOIYYPB", "length": 9165, "nlines": 76, "source_domain": "yakshiskitchen.com", "title": "ஈஸி வனிலா கேக் – Yakshi's Kitchen", "raw_content": "\nஅம்மாவிடம் சமையல் கற்றாலும் காலப்போக்கில் என் சமையலில் பல ஊர் சமையலின் தாக்கங்கள் தெரிவதுண்டு..ஆனால் இந்த பேஸிக் வனிலா கேக் ரெசிப்பியை மட்டும் துளியும் மாற்றவேயில்லை.. மென்மையான ஈரப்பதமுள்ள சுவையான பஞ்சு போன்ற கேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்.இந்த கேக்கில் சிறிதளவு வொய்ட் ரம் சேர்ப்பது வழக்கம்(சுவையும் மணமும் கூடும்).விருப்பமில்லாதவர்கள் சேர்க்க வேண்டாம்.\nமைதா மாவு – 500g\nவனிலா எசன்ஸ் -3 டேபிள்ஸ்பூன்\nவொயிட் ரம் – 50 மிலி\nஉப்பு – 2 சிட்டிகை\n1.வெண்ணையை ப்ரிஜ்ஜிலிருந்து எடுத்து வெளியே வைக்கவும்..அறை வெப்பநிலைக்கு வந்த பின்னர் அகலமான பாத்திரத்தில் போடவும்.முந்திரிப் பருப்பை சிறுதுண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.\n2.8 முட்டையை உடைத்து மஞ்சள் கரு மற்றும் வெள்ளையை தனியாகப் பிரிக்கவும்.\n3.அரைத்த சர்க்கரையை பாதி பாதியாகப் பிரித்துக் கொள்ளவும்.ஒரு பங்கு சர்க்கரையை வெள்ளைக்கருவோடு சேர்த்து நுரை பொங்க க்ரீம் போல வரும் வரை பீட்டரால் அடிக்கவும்.\n4.இன்னொரு பங்கு அரைத்த சர்க்கரையை வெண்ணெய்யோடு சேர்த்து பீட்டரால் முழு ஸ்பீடில் பத்து நிமிடம் அடிக்கவும்.வெண்ணெய் மஞ்சள் நிறம் மாறி க்ரீம் நிறத்துக்கு வந்துவிடும்.\n5.மைதாமாவில் பேக்கிங் பவுடர்,இரண்டு சிட்டிகை உப்பு கலந்து மாவு சல்லடையில் நான்கு முறை சலித்துக் கொள்ளவும்.\n6.உடைத்து வைத்த முந்திரி,திராட்சையில் சிறிது மைதாமாவு போட்டு பிசறிவிடவும்.முந்திரி திராட்சை கேக் அடியில் போய் தங்கிவிடாமல் பரவலாக இருப்பதற்காக இப்படி செய்ய வேண்டும்.\n7.மஞ்சள் கருவை பீட்டரால் நுரை பொங்க அடித்துக் கொள்ளவும்.\n8.ஓவனை ப்ரிஹுட் மோடில் வைக்கவும்.அடித்து வைத்த வெண்ணெயில்,க்ரீம் போல அடித்த வெள்ளைக்கரு,மஞ்சள்கரு, மைதாமாவு, போட்டு மெதுவாக பிரட்டி பிரட்டிக் கொடுக்கவும்..அழுத்தி பிசையக் கூடாது.கேக் அடைந்தது போல் வரும்.\nபால்,முந்திரி திராட்சை,வனிலா எசன்ஸ்,வொயிட் ரம்(ஆப்ஷனல்) எல்லாமும் போட்டு கலந்து விடவும்.கையாலேயே கலக்கலாம்.அழுத்திவிடாமல் மென்மையாகக் கலக்கவேண்டும்.\n9.கேக் டின்னை எடுத்து துளி நெய் ப���வலாகத் தடவி விடவும்..சிறிது மைதா மாவு போட்டு பரவலாக பரப்பிவிடவும்.\n10.கேக்மாவை கேக்டின்னில் நிரப்பவும்.பாதிக்கு மேல் நிரப்பக் கூடாது.\n11.250 ° யில் முப்பது நிமிடம் ஓவனை செட் செய்து கேக்டின்னை உள்ளே வைக்கவும்\n12.முப்பது நிமிடம் கழிந்தவுடன் கேக்கை வெளியில் எடுத்து நடுப்பாகத்தில் மெல்லிய கத்தியை நுழைத்துப் பார்க்கவும்..கத்தி சுத்தமாக வந்தால் கேக் நன்கு வெந்து விட்டதென அறிக.\n13.ஆறவிட்டு கேக்டின்னின் ஓரங்களில் கத்தியினால் கேக்கை விலக்கிவிட்டு உடையாமல் கேக்கை வெளியில் எடுத்துவிடலாம்\n*அரை கிலோ வெண்ணெய்க்கு பெரிய சைஸ் கேக் மூன்று வரும்.\n*முதல் முறை செய்பவர்கள் கால் கிலோ வெண்ணெய் போட்டு செய்து பார்க்கலாம்.\n*OTG யில் செய்வது எனக்கு சுலபமென்பதால் அதில் செய்துள்ளேன். எந்த அவனிலும் செய்யலாம்.\nகலக்கலாக சமைத்த அம்மாச்சி, அம்மாவின் கைமணம் சற்றேனும் கைவந்த காரணத்தாலும், இயல்பாகவே விதவிதமான உணவுவகைகளை சமைக்கவும் ருசி பார்க்கவும் ஆர்வமுடையவள் என்பதாலும் இன்று இங்கே நான். சமைப்பது மிகவும் கஷ்டமான காரியம் என்று நினைப்பவர்களுக்கு படிப்படியான செய்முறைகளுடன் சுவையான ரெசிப்பிகள் மூலம் அதை எளிதாக்கித் தருவதே நோக்கம். உங்கள் ஆதரவை நாடும்..🙏\tView all posts by ammustella\nNext Post பருப்பு தால்ச்சா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-05-21T20:04:22Z", "digest": "sha1:7YJM6WOD7XVRH7PQ3QYBQ4YCZTDMQUJZ", "length": 14671, "nlines": 155, "source_domain": "athavannews.com", "title": "கொலை | Athavan News", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தல் – தேர்தல் ஆணையாளர்கள் ஆலோசனை கூட்டம்\nஇனவாத தாக்குதலையும் தடுக்க அரசாங்கத்துக்கு முடியாமல் போயுள்ளது – விஜித ஹேரத்\nவிடுதலைப் புலிகளையோ அல்லது பிரபாகரனையோ குற்றம் சாட்டுவதில் அர்த்தம் இல்லை – அனந்தசங்கரி\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கான புதிய திருத்தங்களை பிரதமர் வெளியிட்டார்\nஉயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து திருகோணமலையில் அஞ்சலி\nரிஷாட்டின் வாகனத்திலேயே வடக்கிற்கு ஆயுதங்கள் கடத்தப்பட்டன: விஸ்ணுகாந்தன்\nஹிஸ்புல்லாவின் செயற்பாட்டிற்கு எதிராக தமிழ் மாணவர்கள் போராட்டம்\nஐ.எஸ்.இயக்கத்தின் யுத்த பயிற்சி இறுவெட்டுக்களுடன் ஒருவர் கைது\nஅரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு வெளிநாட்டு அழுத்தம்: மஹிந்த குற்றச்சாட்டு\nராஜீவ் கொலை ��ரசியல் சார்பானது - பிரியங்கா விளக்கம்\nதேர்தலை நீண்ட நாட்களாக நடத்தக்கூடாது - நிதிஷ்குமார்\nபுட்டின் - ட்ரம்ப் சந்திப்பு: அமெரிக்க முடிவிற்கு காத்திருக்கிறது கிரெம்ளின்\nகனடாவிலும் எதிரொலித்த முள்ளிவாய்க்கால் நினைவு தினம்\nஇந்தோனேசியாவிலுள்ள அமெரிக்க பிரஜைகளுக்கு எச்சரிக்கை\nஇங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லியாம் பிளெங்கட் பந்தை சேதப்படுத்தவில்லை: ஐ.சி.சி.\nபெரியகல்லாறு ஸ்ரீ கடல் நாச்சியம்மனின் வருடாந்த ஒருநாள் திருச்சடங்கு\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்படும் உப்பு நீர் விளக்கு\nகேரளா குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம்: தீவிர பாதுகாப்பு\nஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் வைகாசி விசாக உற்சவம்\nகொலை செய்யப்பட்ட தந்தைக்காய் குட்டி மகளின் உருக்கமான வரிகள்\nபிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட தனது தந்தைக்கு அவரது குட்டி மகள் எழுதியுள்ள உருக்கமான வரிகள் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த ஜொன் லூயிஸ் (32) கடந்த செவ்வாய்க்கிழமை மிடில்ஸ்பரோ பகுதியில் குத்தி கொலை செய்யப்பட்டார். இத... More\nதெற்கு எட்மன்டனில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்\nதெற்கு எட்மன்டனில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக பொதுமக்களின் உதவியை, பொலிஸார் நாடியுள்ளனர். கடந்த மே 7ஆம் திகதி, தென் எட்மன்டன் பகுதி 22 வீதி மற்றும் வைட்மட் டிரைவ் சுற்று வட்டாரத்தில் கைகலப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த கைகலப்பு சம்பவத்... More\nமனைவியைக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை\nகனடாவில் மனைவியைக் கொலைசெய்த மருத்துவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விவாகரத்துக் கோரிய மனைவியைக் கொலைசெய்து அவரின் உடலை, கைப்பெட்டிக்குள் வைத்து ஆற்றில் வீசியதாக 43 வயதான முகம்மது ஷாம்ஜி என்ற வைத்தியருக்கு எதிராக குற்றம் சுமத்தப்ப... More\nவடகொரிய கிம் ஜொங் நம் கொலை: இரண்டாவது சந்தேகநபரும் விடுதலை\nவடகொரியா தலைவர் கிம் ஜொங் உன்-இன் சகோதரர் கிம் ஜொங் நம் கொலையுடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேகநபரும் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக மலேசிய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டாவது சந்தேகநபரான வியட்நாம் பெண் இன்று (... More\nசெவனகல பகுதியில் கொலை – இருவர் உயிரிழப்பு\nசெவனகல – நுகேகலயாய பகுதியில் இரண்டு நபர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று (சனிக்கிழமை) அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்வத்தில் 39 மற்றும் 54 வயதுடைய நபர்கள் உயிரிழந்து... More\nபொள்ளாச்சி மாணவி கொலை விவகாரம்: இளைஞன் கைது (2ஆம் இணைப்பு)\nபொள்ளாச்சி, தாராபுரம் பகுதியில் மாணவியொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சந்தேகத்தின் பேரில் இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தினை சேர்ந்த சதீஷ் என்ற இளைஞரை தனிப்படை பொலிஸார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கை... More\nயுத்தத்தின் கோரத்தை இன்றும் தாங்கிநிற்கும் முள்ளிவாய்க்கால்\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nபிரதமரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்திய மனு நிராகரிப்பு\nரிஷாட் விடயத்தில் உரிய நேரத்தில் தீர்மானிப்போம்: கூட்டமைப்பு\nஉயிரிழந்த மக்களின் ஆத்ம சாந்திக்காக வடக்கு வணக்கஸ்தலங்களில் விசேட வழிபாடுகள் (2ஆம் இணைப்பு)\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\nமகாராணியின் உள்ளாடைகளைத் திருடிய தீவிர ஆதரவாளர்\nயாழில். பாடசாலை ஆசிரியை மீது கத்தி குத்துத் தாக்குதல்\nகிளிக்குஞ்சுக்கு மூளை அறுவை சிகிச்சை\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கான புதிய திருத்தங்களை பிரதமர் வெளியிட்டார்\nஉயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து திருகோணமலையில் அஞ்சலி\nஸ்கொட்லாந்து அணிக்கு 323 வெற்றி இலக்கு\nமூவரையும் முழுமையாக விடுவிக்கும் வரை யாழ்.பல்கலையில் கல்வி நடவடிக்கைகள் புறக்கணிப்பு\nபயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு மாதம் – மீள முடியாத துயருடன் உறவுகள் தவிப்பு\nஇன்னும் சில மாதங்களில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்போம் – அமைச்சர் மலிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/tamil-signature-movement-by-actor-aari/", "date_download": "2019-05-21T18:31:54Z", "digest": "sha1:5F7LIJ4RRDCH6QFMDWPYSMYQQ4LJA7HL", "length": 27751, "nlines": 267, "source_domain": "vanakamindia.com", "title": "தமிழ் வாழ்க வாழ்கன்னு சொல்றீங்களே... கையெழுத்தை தமிழில் போடுறீங்களா? - நடிகர் ஆரி பளிச்! - VanakamIndia", "raw_content": "\nதமிழ் வாழ்க வாழ்கன்னு சொல்றீங்களே… கையெழுத்தை தமிழில் போடுறீங்களா – நடிகர் ஆரி பளிச்\nகருத்துக் கணிப்பை முதல்வர் இபிஎஸ்ஸும் நம்ப வில்லையாம்\nமின்னணு எந்திரங்களில் தில்லு முல்லு… முன்னாள் குடியரசுத் தலைவர் வேதனை\nடெல்லிக்குப் போகிறார் முதல்வர் இபிஎஸ்.. பிரதமர் மோடியுடன் ஆலோசனை\nஇன்று ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி #RememberingRajivGandhi\nஇந்த கருத்து (தி)கணிப்பை மோடி கூட நம்பலையாம்\n‘இப்படியெல்லாம் வாழ்த்த ரஜினிகாந்த் என்ற தங்க மனசுக்காரரால் மட்டும்தான் முடியும்\nஒரு சின்ன படம் வெற்றி பெற இந்த 4 விஷயங்கள் முக்கியம்\nகுற்றால அருவிகளில் தண்ணீர்.. சுற்றுலாப் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி\nகருத்துக் கணிப்புகளில் ஒருபோதும் நம்பிக்கை இல்லை\n‘காந்தியின் ரசிகன் நான்.. இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன்’ – கமல் ஹாசன் பேச்சு\nகமல் ஹாசனுக்கு மனநல பரிசோதனை செய்ய வேண்டும் – தேர்தல் ஆணையத்தில் புகார்\nமே 18 தமிழர் படுகொலை: அட்லாண்டாவில் தியாகச் சுடர் ஏற்றி அஞ்சலி\n கருத்துக் கணிப்புகளும் அரசியல் கணிப்பும் – விரிவான அலசல்\nகல்வெட்டில் எம்.பி என போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்.. ஒபிஎஸ் மகன் புகார்\n‘மோடி அந்த குகையிலேயே இருக்கட்டும்..’ – ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அதிரடி\nதிருச்செந்தூரில் வைகாசி விசாகம்.. லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்\nதண்ணீர்… தண்ணீர்.. தேர்தல் முடிந்து விட்டதே, கொஞ்சம் மக்கள் பக்கம் பாருங்க\nயு.எஸ் ரிட்டர்ன்: இப்படியா பயமுறுத்துவது.. பயந்து பயந்துதான் வாழ வேண்டுமா என்ன\nஇலங்கையில் மத நல்லிணக்கத்திற்கு ஆபத்து – தனித்து ஒலிக்கும் குமார் சங்கக்கராவின் குரல்\nமுள்ளிவாய்க்கால் படுகொலை 10ம் ஆண்டு.. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் செய்தி\nகட்டுப்பாடு தவறி விழுந்த அமெரிக்க எஃப் 16 போர் விமானம்\nமே 23க்குப் பிறகு…. பரபரப்பில் ரஜினி அரசியல் களம்\nதமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத 760 தனியார் பள்ளிகளுக்கு பூட்டு\nமீண்டும் ரஜினி – எஸ்பிபி\nமே 23ம் தேதிக்குப் பிறகு திமுக ஆட்சி… ‘கூட்டி கழிச்சி கணக்குப் போட்டுச்’ சொல்லும் ஸ்டாலின்\nதைவான்: ஆசியாவிலேயே முதல் முறையாக ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அனுமதி\nஃபேமிலி க்ரீன் கார்டுக்கு செக் வைக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…\nத���ிழ் வாழ்க வாழ்கன்னு சொல்றீங்களே… கையெழுத்தை தமிழில் போடுறீங்களா – நடிகர் ஆரி பளிச்\nஉலகிற்கே தலைமொழியான தமிழில் கையெழுத்திடுவது எனும் முழக்கத்தை துவங்கி 1119 பேர் ஒன்றிணைந்து தமிழில் கையெழுத்திட்டு புதிய கின்னஸ் உலக சாதனை” நிகழ்த்தப்பட்டது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையுடன் இணைந்து 'மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை' முன்னெடுத்ததில் பெருமை கொள்வதாக ஆரி தெரிவித்தார்.\nசென்னை: சத்யபாமா பல்கலைக்கழகம் பெருமையுடன் வழங்க, மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையின் அறங்காவலர் நடிகர் ஆரி “நம் தாய்மொழியில் கையெழுத்திடுவோம்” என்கிற முழக்கத்துடன், தாய்மொழியில் கையெழுத்திடுவது அவமானம் அல்ல அடையாளம் என உறுதிமொழி ஏற்று, தனது அலுவலகம் சார்ந்த அனைத்திலும் தாய்மொழியான தமிழில் கையெழுத்தை மாற்றி விட்டதாகவும் தெரிவித்தார்.\nஇதைத் தொடர்ந்து தமிழக மக்கள் அனைவரும் இனி தங்களது தாய்மொழி தமிழில் அலுவல் சார்ந்த கையொப்பத்தை மாற்ற வேண்டும் என்கிற விழிப்புணர்வு நிகழ்வினை துவங்க உள்ளேன் என்றும் அறிவித்தார். இது தொடர்பான அறிமுக நிகழ்ச்சி\nசென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் ஆரி உரையாற்றி பல தகவல்களை தெரிவித்தார்.\nஇந்த வருடம் 2018 ஜீன் மாதம் 30ம் நாள் வட அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில், டல்லாஸ் நகரில் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சஙகம் இணைந்து 31வது தமிழர் திருவிழாவை நடத்தினார்கள். அந்த விழாவின் முக்கிய அம்சமாக, “உலகிற்கே தலைமொழியான தமிழில் கையெழுத்திடுவது எனும் முழக்கத்தை துவங்கி 1119 பேர் ஒன்றிணைந்து தமிழில் கையெழுத்திட்டு புதிய கின்னஸ் உலக சாதனை” நிகழ்த்தப்பட்டது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையுடன் இணைந்து “மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை” முன்னெடுத்ததில் பெருமை கொள்வதாக ஆரி தெரிவித்தார்.\nஇந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி, ஆரியின் வேண்டுகோளுக்கு இணங்கி தம் கையெழுத்தையும் உலக சாதனைக்காக தமிழில் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதன் பிறகு தமிழகம் வந்தவுடன் ஆரி முதல் கடமையாக வங்கியில் தனது அலுவல் சார்ந்த கையொப்பத்தை தமிழில் மாற்றி, தாய்மொழியில் கையெழுத��திடுவோம் என்று தமிழகம் முழுக்க பரப்புரை செய்யும் முயற்சியாக மாணவர்களிடையே\nஇதற்காக மாவட்டந்தோறும் ஒரு பொறுப்பாளரும், இரண்டு உதவியாளர்களும் பணியாற்ற உள்ளனர். 8ம் வகுப்பு முதல் படிக்கும் மாணவர்களுக்கு தாய்மொழியில் கையொப்பமிடும் வழிமுறைகளையும் மற்றும் பிறமொழியை தாய்மொழியாக கொண்டவராக இருந்தாலும், அவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள் என்றார்.\nஅடுத்த நகர்வாக வள்ளுவர் கோட்டத்தில் துவங்கி தமிழகம் முழுவதும் பிரசாரப் பேரணி மூலம் செம்மொழியான தமிழின் பெருமையை உரக்கச் சொல்லி, 2019 ஜனவரி 15ம் நாள் திருவள்ளுவர் தினத்தன்று, குமரிமுனையில் உள்ள திருவள்ளுவர் சிலையின் முன்பு பேரணி நிறைவடையும் எனவும் தெரிவித்தார்.\nவருகிற அக்டோபர் 2ஆம் தேதி மக்கள் பாதை அமைப்பு நடத்தும் உலக சாதனை முயற்சி நிகழ்விற்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் நடிகர்\n“என்றென்றும் தமிழ் வாழ வேண்டும் என்று எண்ணும் சில தமிழ் ஆர்வலர்களின் கையொப்பத்தில் கூட தமிழ் வாழ்வதில்லை. தமிழ் மொழியை முன்னிறுத்தி பேசும் அரசியல்வாதிகளும், தமிழ் ஆர்வலர்களும் மற்றும் நடிகர்களும் இனி தங்களது அலுவலக கையெழுத்தை தமிழில் மாற்ற வேண்டும்” என்று நடிகர் ஆரி\nசென்னை : உலகிற்கே தாய் மொழி நம் தமிழ் மொழி. இன்று அழியக்கூடிய மொழியிலும் தமிழே முதலாவதாக உள்ளது. இதற்கு காரணம் நம் ஆங்கில கல்வி மோகம்தான். நம் பிள்ளைகளை டாட்டா பிர்லாவாக்க ஆங்கில பள்ளியில் சேர்த்து டாட்டா காண்பித்தோம். ஆனால் அவர்கள் நம் தாய்மொழி தமிழுக்கே டாட்டா காண்பித்து விட்டார்கள்.\nஆங்கிலம் எனும் வெறும் 26 எழுத்துக்கள் செம்மொழியான தமிழ் எனும் 247 எழுத்துக்களை தோற்கடித்துவிட்டன. தாய் மொழியில் கையொப்பமிடுவது அவமானமல்ல, அது நம் அடையாளம் என்றவர் நாம் இந்த உலகில் எந்த மூலையில் சென்றாலும் நம்முடன் எப்போதும் வருவது நம் தாய் மொழியே என்றார்.\nஇதனை ஏற்றுக்கொண்ட பாடலாசிரியர் ‘ழ’ புகழ் திரு. நீலகண்டன், நடிகர்கள் சௌந்தரராஜன், பிளாக் பாண்டி, விஷ்ணுப்பிரியன், எழுத்தாளர் ஜெயபாலன் மற்றும் ஏராளமான மாணவர்கள் தங்களது கையெழுத்தை தமிழில் மாற்றுவதாக அறிவித்து\nவழக்கறிஞர் ராஜேஷ், ஆடிட்டர் பாலமுருகன், கனரா வங்கியின் மேலாளர் அசோகன், ஆரியுடன் இணைந்து கையொப்பத்தை மாற்றுவதால் ஏற்படும் அலுவல் சார்ந்த சந்தேகங்களுக்கு பத்திரிகையாளர்களுக்கு கேள்விகளுக்கு விளக்கமளிக்கமளித்தது\nஇனி தமது அலுவல் சார்ந்த கையொப்பத்தை தமிழிலிட்டு signintamil@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்புகின்ற அனைவருக்கும் “மாறுவோம் மாற்றுவோம்” மற்றும் சத்யபாமா பல்கலைக்கழகத்துடன் இணைந்து வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்கள், ஃபெட்னா, ஹுஸ்டன் தமிழ் இருக்கை, ட்ரெடிஷ்னல் இந்தியா US சான்றிதழ் வழங்கி பெருமைப்படுத்த உள்ளது.\nநிகழ்ச்சியில் ‘நம் தாய்மொழியில் கையெழுத்திடுவோம்’ போஸ்டரை ஆரம்பத்திலிருந்தே தமிழில் கையெழுத்து போட்டு நம் மொழியை பெருமைப்படுத்திய திருமதி. மீனாட்சி அவர்களின் கரங்களால் வெளியிடப்பட்டது.\nஎம்மொழி பேசுபவராயினும் உன் தாய்மொழியில் கையெழுத்திடுவது உன் அடையாளம் என்று முத்தாய்ப்பாக கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்தார் நடிகர் ஆரி\nஇந்நிகழ்வில் பத்திரிக்கையாளர், ஊடக நண்பர்கள், திரைப் பிரபலங்கள், மாணவர்கள் இனி தாய்மொழி தமிழில் கையெழுத்திடுவோம் என உறுதி மொழி ஏற்றனர்.\nTags: Actor AariAmerican TamilsFeTNAMetroplex Tamil SangamTamil NaduTamil Signatureஃபெட்னாஅமெரிக்கத் தமிழர்கள்தமிழில் கையெழுத்துதமிழ்நாடுநடிகர் ஆரிமெட்ரோப்ளெக்ஸ் தமிழ் சங்கம்\nகருத்துக் கணிப்பை முதல்வர் இபிஎஸ்ஸும் நம்ப வில்லையாம்\nசேலம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் கருத்துக் கணிப்புகள் பொய்யாகும். இவை கருத்துத் திணிப்புகள் என்று கூறியுள்ளார். “சென்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில்...\nமின்னணு எந்திரங்களில் தில்லு முல்லு… முன்னாள் குடியரசுத் தலைவர் வேதனை\nடெல்லி: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்க் கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். வெளியில் இருந்தபடியே ரேடியோ அலைகள் மூலம் மின்னணு எந்திரங்களில்...\nடெல்லிக்குப் போகிறார் முதல்வர் இபிஎஸ்.. பிரதமர் மோடியுடன் ஆலோசனை\nடெல்லி: கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு ஆதரவாக இருப்பதால் பாஜக அணியில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. கூட்டணிக் கட்சித் தலைவர்களை டெல்லிக்கு அழைத்துள்ளார்கள். பாஜக அணியின் கூட்டணிக் கட்சிகள்...\nசென்னை: கருத்துக் கணிப்புகள் பாஜக அமோகமாக வெற்றி பெறும் என்று சொல்லும் வேளையில் ராகுல் காந்தி அதை நம்ப��ில்லை என்று கூறியுள்ளார். பிரதமர் மோடிக்கும் கருத்துக் கணிப்பு...\nஇன்று ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி #RememberingRajivGandhi\nடெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28–வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. டெல்லி வீர் பூமியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில், ஐக்கிய முற்போக்கு...\nஇந்த கருத்து (தி)கணிப்பை மோடி கூட நம்பலையாம்\nடெல்லி : ஏழு கட்டமாக நடந்து முடிந்துள்ள இந்திய நாடாளுமன்ற தேர்தலின் வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்க இன்னும் 72 மணி நேரங்களே உள்ளன. அதாவது மூன்று...\nசென்னை: 4 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு சமீபத்தில் நடந்து முடிந்த இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல்...\n‘இப்படியெல்லாம் வாழ்த்த ரஜினிகாந்த் என்ற தங்க மனசுக்காரரால் மட்டும்தான் முடியும்\nசக திரைக் கலைஞரை வாழ்த்துவதற்கு ஒரு மனம் வேண்டும். அதுவும் இப்படியெல்லாம் வாழ்த்தணும்னா அது ரஜினிகாந்த் என்ற தங்க மனசுக்காரரால் மட்டும்தான் முடியும் https://www.youtube.com/watch\nஒரு சின்ன படம் வெற்றி பெற இந்த 4 விஷயங்கள் முக்கியம்\nஒத்த செருப்பு படத்தில் நடித்து இயக்கி உள்ள பார்த்திபனை வாழ்த்தி நடிகர் ரஜினிகாந்த் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ பதிவில் ரஜினிகாந்த் பேசியிருப்பதாவது: \"என்...\nகுற்றால அருவிகளில் தண்ணீர்.. சுற்றுலாப் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி\nகுற்றாலம்: தென் மாவட்டங்களின் கோடை சுற்றுலாத் தலமாக விளங்கும் குற்றாலத்தில், திடீர் மழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. தென் மேற்கு பருவக்காற்று தொடங்கியதும் கேரளாவிலும், மேற்கு மலைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6869", "date_download": "2019-05-21T18:33:40Z", "digest": "sha1:6IGMAHK2QNIA66MPFGNNPRUIKBDKLYNA", "length": 6055, "nlines": 178, "source_domain": "sivamatrimony.com", "title": "Thamarai Kannan இந்து-Hindu Agamudayar-South(Rajakulam Servai,Thevar) Not Available Male Groom Somanur matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\n��ங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-05-21T18:28:45Z", "digest": "sha1:6THGGTPJT5LRBKM2AFBJEB3CKT34BSNS", "length": 12032, "nlines": 93, "source_domain": "universaltamil.com", "title": "இளையோர் நாடாளுமன்றத்தின் விசேட அமர்வு மஹரகமவில் ஆரம்பமானது.", "raw_content": "\nமுகப்பு News Local News இளையோர் நாடாளுமன்றத்தின் விசேட அமர்வு மஹரகமவில் ஆரம்பமானது.\nஇளையோர் நாடாளுமன்றத்தின் விசேட அமர்வு மஹரகமவில் ஆரம்பமானது.\nஇளையோர் நாடாளுமன்றத்தின் விசேட அமர்வு இன்று மஹரகமவில் தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் ஆரம்பமானது.\nஆசியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகளுடன் இணைந்த ஏனைய அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் இதில் பங்குகொண்டுள்ளனர்.\nஇதன்பொருட்டு 120 பேர் கொண்டு பிரதிநிதிகள் குழு இலங்கை வந்துள்ளது.\nஇலங்கையின் இளையோர் நாடாளுமன்றம் 224 அங்கத்தவர்களைக் கொண்டது.\nஇதன் ஊடாக நாடளாவிய ரீதியாக 3 ஆயிரத்திற்கும் அதிகமான விசேட வேலைத்திட்டங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகுர்ஆன் ஒன்றை தம்வசம் வைத்திருந்த பிக்கு ஒருவருக்கு நேர்ந்த விபரீதம்\nமஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு மாதச் சம்பளப் பணத்தை வழங்கி வைத்த நாமல்\nரிசாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனை தொடர்பில் காத்திரமான முடிவு எடுப்போம் தயாசேகர எம்.பி\nஅமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பிக்கள், நாடு என்ற ரீதியில் எடுக்கக்கூடிய சிறந்த தீர்மானத்தை எடுப்பார்கள் என,...\nவெளிநாட்டு அகதிகளால் வவுனியாவில் ஏற்பட்ட குழப்ப நிலை- இராணுவத்தினர் குவிப்பு\nவவுனியாவில் வெளிநாட்டு அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக பௌத்த குரும���ர் மற்றும் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட குழுவினர் எடுத்த நடவடிக்கையால் வவுனியாவில் பதற்றமான நிலை காணப்பட்டதையடுத்து பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தினை சூழ அதிகளவான...\nபிரதமர் சபையில் இருக்கும் போதே நாடாளுமன்றத்திற்கு குண்டுவைக்க முயற்சிக்க வேண்டும்- விமல் வீரவன்ச தெரிவிப்பு\nகடந்த ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட நாடாளுமன்ற ஊழியர் குறித்தும் பாதுகாப்பு பலவீனங்கள் குறித்தும் சபையில் எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனக் கருத்துக்களை முன்வைத்தனர். பயங்கரவாதிகள் நாடாளுமன்றத்திற்கு குண்டுவைக்க முயற்சித்தால் பிரதமர் சபையில் இருக்கும் போதே...\nஐ.எஸ் அமைப்பு இலங்கையை தாக்க தெரிவு செய்யவில்லை- உண்மையை போட்டுடைத்த அமெரிக்கா\nகுண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ் அமைப்பு இலங்கையை தெரிவு செய்யவில்லை. மாறாக இலங்கையில் இயங்கும் குழுவொன்றே ஐ.எஸ் அமைப்பை தெரிவு செய்துள்ளதென அமெரிக்கா தெரிவித்துள்ளது. தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்காவின் கொள்கை ஆராய்ச்சி...\nஇந்த ராசியில் பிறந்தவர்கள் தான் வாயாடியாம் – உங்க பக்கதுல யாராவது இருக்காங்களா\nஒருவரின் குணத்திற்கு அவரின் ராசி தான் காரணம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்த வகையில் எந்த ராசிகாரர்களை வாக்குவாதத்தில் வெல்ல முடியாது என தெரிந்து கொள்வோம். ரிஷபம் இவர்களை வாக்குவாதத்தில் வெல்வது என்பது முடியாத காரியமாகும்....\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2018/09/02012205/American-Open-tennis-defeat4th-round-Serena.vpf", "date_download": "2019-05-21T19:23:53Z", "digest": "sha1:STUFTKXZWUAGXQGRIHNHXGZINW2KR4J4", "length": 12321, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "American Open tennis defeat 4th round, Serena || அமெரிக்க ஓபன் டென்னிஸ் வீனசை வீழ்த்தி 4–வது சுற்றுக்கு முன்னேறினார், செரீனா", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் வீனசை வீழ்த்தி 4–வது சுற்றுக்கு முன்னேறினார், செரீனா + \"||\" + American Open tennis defeat 4th round, Serena\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் வீனசை வீழ்த்தி 4–வது சுற்றுக்கு முன்னேறினார், செரீனா\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், தனது அக்காள் வீனஸ் வில்லியம்சை வீழ்த்தி 4–வது சுற்றுக்கு முன்னேறினார்.\nபதிவு: செப்டம்பர் 02, 2018 03:30 AM\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், தனது அக்காள் வீனஸ் வில்லியம்சை வீழ்த்தி 4–வது சுற்றுக்கு முன்னேறினார்.\nகிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.\nபோட்டியின் 5–வது நாளான நேற்று முன்தினம் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3–வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 5–7, 7–5, 7–6 (9–7), 7–6 (7–3) என்ற செட் கணக்கில் ரஷிய வீரர் கச்சனோவை வீழ்த்தி 4–வது சுற்றுக்கு முன்னேறினார்.\nமற்றொரு ஆட்டத்தில் கனடா வீரர் மிலோஸ் ராவ்னிக் 7–6 (8–6), 6–4, 6–3 என்ற நேர்செட்டில் முன்னாள் சாம்பியன் வாவ்ரிங்காவை (சுவிட்சர்லாந்து) சாய்த்து 4–வது சுற்றுக்குள் நுழைந்தார்.\nமற்ற ஆட்டங்களில் ஜூவான் டெல்போட்ரோ (அர்ஜென்டினா), கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), டொமினிக் திம் (ஆஸ்திரியா), ஜான் இஸ்னர் (அமெரிக்கா), போர்னா கோரிச் (குரோஷியா) ஆகியோர் வெற்றி கண்டனர்.\n4–வது சுற்றில் செரீனா வில்லியம்ஸ்\nபெண்கள் ஒற்றையர் பிரிவில் 3–வது சுற்று ஆட்டம் ஒன்றில் 6 முறை சாம்பியனான அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 6–1, 6–2 என்ற நேர்செட்டில் தனது அக்காளும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான வீனஸ் வில்லியம்சை எளிதில் தோற்கடித்து 4–வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த வெற்றியை பெற செரீனாவுக்கு 71 நிமிடமே தேவைப்பட்டது. வீனசுடன் 30–வது முறையாக மோதிய செரீனா பெற்ற 18–வது வெற்றி இதுவாகும்.\nமற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 6–3, 6–4 என்ற நேர்செட்டில் விக்டோரியா அஸரென்காவை (பெலாரஸ்) வீழ்த்தி 4–வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்ற ஆட்டங்களில் எலிஸ் மெர்டென்ஸ் (பெல்ஜியம்), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), செவஸ்தோவா (லாத்வியா), கனேபி (எஸ்தோனியா), ஆஷ்லிக் பார்ட்டி (ஆஸ்திரேலியா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.\nரோகன் போபண்ணா ஜோடி முன்னேற்றம்\nஆண்கள் இரட்டையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)–ரோஜர் வாசெலின் (பிரான்ஸ்) ஜோடி 6–4, 6–4 என்ற நேர்செட்டில் மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா)–ஜாக்சன் வித்ரோ (அமெரிக்கா) இணையை தோற்கடித்து 3–வது சுற்றுக்கு முன்னேறியது.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. இத்தாலி ஓபன் டென்னிஸ்: நடால், பிளிஸ்கோவா ‘சாம்பியன்’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/reports/page/42/", "date_download": "2019-05-21T19:34:49Z", "digest": "sha1:V3UVQLIU72BAKV4MIJD65B5BZCCAOM7C", "length": 22246, "nlines": 382, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறிக்கைகள் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆல�� எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (14-05-2019 அரவக்குறிச்சி)\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்சேரி, சிந்தாமணியில் சீமான் பரப்புரை\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இன்றைய இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (12-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்ன தாராபுரம், பள்ளப்பட்டியில் சீமான் பரப்புரை\nபெரம்பலூர் பாலியல் வன்கொடுமைகளுக்கெதிராக புகார் கொடுத்த பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அருள் மீது குண்டர் சட்டம் – தலைமை வழக்கறிஞர் குழு நேரில் ஆலோசனை\nஸ்பெக்ட்ரம் ஊழலைத் திசை திருப்ப விடுதலைப்புலிகள் மீது அபாண்ட குற்ற‌ச்சாட்டு – சீமான் அறிக்கை.\nநாள்: டிசம்பர் 16, 2010 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nநாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. ஜனவரியில் சென்னைக்கு வருகை தரும் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும், தமிழக முதல்வர் கருணாநிதியையும்...\tமேலும்\nமக்கள் விரோத அரசுகள் பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான் கோரிக்கை.\nநாள்: டிசம்பர் 16, 2010 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nமக்கள் விரோத அரசுகள் பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.சீமான் கோரிக்கை.இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப...\tமேலும்\nமாமனிதன் அப்துல் ரவூப் தியாகத்தை என்றும் நினைவு கூறுவோம் – சீமான் அறிக்கை.\nநாள்: டிசம்பர் 15, 2010 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள��\nமாமனிதன் அப்துல் ரவூப் தியாகத்தை என்றும் நினைவு கூறுவோம்.தொடர்ந்து வழி நடப்போம்.சீமான் அறிக்கை. இது குறித்து இன்று நாம் தமிழர் இயக்கத்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் க...\tமேலும்\nதமிழீழ கீதமே ஈழத்தின் தேசிய கீதம் – நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அறிக்கை\nநாள்: டிசம்பர் 13, 2010 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nசிங்களத்தில் மட்டுமே இனி இலங்கையின் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டுமென்ற இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை அடுத்து நாம் தமிழர் இயக்கத் தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் அவர...\tமேலும்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆ…\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் பட…\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-0…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை |…\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்ச…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/02113915/1005048/Chennai-Vadapalani-College-Student-Arrest.vpf", "date_download": "2019-05-21T18:29:56Z", "digest": "sha1:QMXDRC57LHCKB2MTRLHAKXZBWZPGHQAM", "length": 10951, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "பள்ளி மாணவியை நிர்வாணமாக படம் எடுத்து மிரட்டிய கல்லூரி மாணவர் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபள்ளி மாணவியை நிர்வாணமாக படம் எடுத்து மிரட்டிய கல்லூரி மாணவர் கைது\nகாதலிப்பதாக கூறி பள்ளி மாணவியை நிர்வாணமாக படம் எடுத்து மிரட்டிய விவகாரத்தில் கல்லூரி மாணவர��� போக்சோ சட்டத்தின் கீழ், போலீசார் கைது செய்துள்ளனர்.\nகாதலிப்பதாக கூறி பள்ளி மாணவியை நிர்வாணமாக படம் எடுத்து மிரட்டிய விவகாரத்தில் கல்லூரி மாணவர் ஒருவரை,போக்சோ சட்டத்தின் கீழ், போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை வடபழனியில், அந்த பள்ளி மாணவியை பேஸ்புக் மூலமாக காதலித்து வந்த விக்னேஷ், மாணவியை நிர்வாணமாக படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த மாணவியின் பெற்றோர், வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, விக்னேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.\nஅண்ணா பல்கலைக்கழகம் வேண்டாம் : தனியார் பொறியியல் கல்லுாரிகள் போர்க்கொடி\nதனியார் பொறியியல் கல்லுாரிகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள், சமீபத்தில் சென்னையில் கூடி, பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்தனர்\nமிடுக்கான தோற்றம், கனிவான குணம் : காத்திருந்து கொள்ளையடிக்கும் நூதன திருடன் கைது\nமுன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் பழகி நட்பை பெற்ற பின் கொள்ளையில் ஈடுபடும் நூதன திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.\nநெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nநெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.\nவாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பு : வெற்றிவேல் தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு\nசென்னையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கும்படி பெரம்பூர் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் வெற்றிவேல் தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்தார்.\nவரும் 27-ம் தேதி முதல் தண்ணீர் லாரிகள் உரிமையாளர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தம்\nவரும் 27ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக தண்ணீர் லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nவாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் ஜெராக்ஸ் இயந்திரங்கள் ஏன் - தி.மு.க. வேட்பாளர் சரவணன்\nமதுரை அரசு மருத்துவ கல்லூரி மைதானத்தில் ஜெராக்ஸ், கம்ப்யூட்டர் மற்றும் சில எலக்ட்ரானிக் பொருட்கள் பேப்பர் சுற்றப்பட்ட நிலையில் கொண்டு செல்லப்பட்டது சர்ச்சையை எழுப்பி உள்ளது.\nதமிழகத்தில் இடி மின்னல், சூறை காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டால் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கும் உரிய நீதி கிடைக்க நடவடிக்கை - ஸ்டாலின் உறுதி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டால் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கும் உரிய நீதி விரைந்து கிடைக்க திமுக ஆட்சி அமைந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nகோவை அருகே, சீர்திருத்த திருமணம் செய்த காதல் ஜோடி - சேர்த்து வைப்பதாக கூறி மாப்பிள்ளை அடித்து விரட்டல்\nகோவை அருகே, தமது மகளை சீர்திருத்த திருமணம் செய்த இளைஞரை வீட்டுக்கு வரவழைத்து பெண்ணின் தந்தை அடித்து விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2018/07/30115043/1004842/China-Flood-Normal-Life-affected.vpf", "date_download": "2019-05-21T18:32:01Z", "digest": "sha1:N7SOAW7ATSMLHFIB76VJPOUMNWXC4KND", "length": 10327, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "சீனாவில் வெள்ளத்தில் தத்தளிக்கும் குடியிருப்புகள் : நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து முடக்கம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசீனாவில் வெள்ளத்தில் தத்தளிக்கும் குடியிருப்புகள் : நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து முடக்கம்\nசீனாவில் கடந்த சில ��ாட்களாக பெய்து வரும் கன மழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.\nசீனாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. தென் மேற்கு மாகாணங்களான யுனான் மற்றும் சிச்சுவானில் தேசிய நெடுஞ்சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தொடர் வெள்ளம் காரணமாக பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. வீட்டிற்குள் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற மக்கள் போராடி வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களுக்கு உதவி பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.\nசிறப்பு உணவுகளை ருசிப்பதில் ஆர்வம்\nவர்த்தக போர் முனைப்பில் அமெரிக்கா சீனா\nசீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அமெரிக்கா மீண்டும் கூடுதல் வரி விதித்துள்ள நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க பொருட்களின் இறக்குமதி வரியை சீனா உயர்த்தியுள்ளது.\nகேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை\nகேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பசன்ன கவுடா பாட்டீல் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஇரட்டை வெள்ளை புலி குட்டிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது\nசீனாவில் உள்ள லோகஜாய் உயிரியல் பூங்காவில் இரட்டை வெள்ளை புலிக் குட்டிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.\nசார்ஜ் செய்யும் போது வெடித்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\nசீனாவில், charge ஏறிக் கொண்டிருந்த electric scooter ஒன்று, திடீரென வெடித்து சிதறியது.\nஇங்கிலாந்தில் பிரெக்சிட் கட்சித் தலைவர் நைஜில் பார்கே மீது மில்க் ஷேக் வீச்சு\nஇங்கிலாந்தில் பிரெக்சிட் கட்சித் தலைவர் நைஜில் பார்கே மீது மில்க் ஷேக்கை வீசப்பட்டதால் பரபரப்பு உருவானது.\nஇந்தியாவுக்கான பாக். தூதராக மொய்ன் உல்ஹக் நியமனம்\nஇந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக மொய்ன் உல்ஹக் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமழலை குழந்தைகளுக்கான சைக்கிள் பந்தயம் - உற்சாகத்துடன் கலந்துகொண்ட குழந்தைகள்\nசீனாவின் சாங்கிங் என்ற பகுதியில் மழலை குழந்தைகளுக்கான சைக்கிள் பந்தயம் நடைபெற்றது.\nமான��செஸ்டர் தற்கொலைப்படை தாக்குதல் 2ஆம் ஆண்டு நினைவுதினம் - உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி\nஇங்கிலாந்தின் மான்செஸ்டர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 2ஆம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது\n\"போர் தொடுக்க விரும்பினால் அழிவாக அமையும்\" - ஈரானுக்கு அமெரிக்க அதிபர் கடும் எச்சரிக்கை\nஈரான் போர் தொடுக்க விரும்பினால், அதுவே அந்நாட்டிற்கு அழிவாக அமையும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.\n\"ராணுவத்தினரின் உண்மைத் தன்மை\" - இலங்கை எதிர்க் கட்சித் தலைவர் ராஜபக்சே பெருமிதம்\nஇலங்கை ராணுவத்தினரின் உண்மைத் தன்மையை மீண்டும் உணர்ந்திருப்பதாக, எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்‌சே, பெருமிதம் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yakshiskitchen.com/2018/11/29/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-05-21T19:19:00Z", "digest": "sha1:TI2X6PB3VN6FOL3KHGOYMIYBDKOYIDWT", "length": 6572, "nlines": 67, "source_domain": "yakshiskitchen.com", "title": "மீன் குழம்பு – Yakshi's Kitchen", "raw_content": "\nமீன்குழம்பு என்னுடைய மிகுவிருப்ப உணவு..மக்களால் பரவலாக விரும்பப் படும் உணவும் கூட..சூடான பொன்னி அரிசி சோற்றிலே சுடச் சுட மீன்குழம்பு ஊற்றி பிசைந்து ஒரு கவளம் சாப்ட்டீங்கனா கண நேர மோட்சம் கண்ணில் ஆடிப் போகும்.\nஇங்கே கொடுத்திருக்கும் மீன் குழம்பு ரெசிப்பி பொதுவானது..குழம்புக்கு சாளை,மத்தி,கவளை,சங்கரா,பாறை,வெள்ளைக் கிழங்கான், சுதும்பு, நெத்திலி வகை மீன்கள் உசிதம்.\nமீன் – 1/2 கி\nசின்ன வெங்காயம் – 10\nபுளி – பெரிய எலுமிச்சம்பழம் அளவு\nகுழம்பு வடகம் – சிறிதளவு\nநல்லெண்ணெய் – 150 மிலி/100 மிலி\nகுழம்பு மிளகாய்த் தூள் – 5/6 tsp\nதேங்காய் கீற்று – 2\nகடாயில் எண்ணெய் ஊற்றி வடகம் தாளித்து (இல்லையென்றால் கடுகு சீரகம் வெந்தயம் தாளிக்கலாம்) அரிந்த வெங்காயம் கறிவேப்பிலை போட்டு வதக்கி தக்காளித்துண்டுகள் மற்றும் இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.\nநன்கு வதங்கிவந்ததும் குழம்புத்தூள் சேர்த்து வதக்கவும். புளியைக் கரைத்து ஊற்றவும்..தேங்காயை அரைத்து அதில் ஒரு பச்சை மிளகாய் 3 சின்ன வெங்காயம் கறிவேப்பிலை சீரகம்துளி சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி இறக்கவும்.\nஅரைத்த தேங்காய் விழுதை குழம்பில் சேர்க்கவும்..நன்கு கொதித்து வரும் போது கழுவிய மீன் துண்டுகளை அதில் சேர்க்கவும்..5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கும் போது ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் மேலாக சேர்க்லாம்..சுவையான மீன்குழம்பு ரெடி.\nகிளிமூக்கு மாங்காய் கிடைக்கும்போது நான்கு அரிந்த துண்டுகள் குழம்பில் போடலாம்..சுவையும் மணமும் கூடும்.\nபெருங்காய வாசனை பிடிப்பவர்கள் துளி பெருங்காயம் சேர்க்கலாம்.\nதுளி வெல்லம்/சர்க்கரை சேர்க்கலாம்.சுவை கூடும்.\nகீழே இருக்கும் படத்தில் இருப்பது சின்ன மீன் பெயர் நாமப் பாறை..\nகலக்கலாக சமைத்த அம்மாச்சி, அம்மாவின் கைமணம் சற்றேனும் கைவந்த காரணத்தாலும், இயல்பாகவே விதவிதமான உணவுவகைகளை சமைக்கவும் ருசி பார்க்கவும் ஆர்வமுடையவள் என்பதாலும் இன்று இங்கே நான். சமைப்பது மிகவும் கஷ்டமான காரியம் என்று நினைப்பவர்களுக்கு படிப்படியான செய்முறைகளுடன் சுவையான ரெசிப்பிகள் மூலம் அதை எளிதாக்கித் தருவதே நோக்கம். உங்கள் ஆதரவை நாடும்..🙏\tView all posts by ammustella\nPrevious Post மரவள்ளிக்கிழங்கு புட்டு\nNext Post மரவள்ளிக் கிழங்கு வதக்கல் கறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/02/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3/", "date_download": "2019-05-21T18:42:30Z", "digest": "sha1:WLYX4GQT633XNPMF3BCYY6HQCHNGFM7Q", "length": 22479, "nlines": 157, "source_domain": "chittarkottai.com", "title": "செயற்கை கருவூட்டல் – மரபணு சாதனை « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஎன்றும் இளமை தரும் டெலோமியர் \nவாயுப் பிரச்சனைகள் (கேஸ் டிரபுள்)\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 1\nஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா\nபித்தப் பையில் கல் உண்டாவது ஏன்\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nஉதவி சக்கரம் – சிறு கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,853 முறை படிக்கப்பட்டுள்ளது\nசெயற்கை கருவூட்டல் – மரபணு சாதனை\nசெயற்கை கருவூட்டல் சிகிச்சை பெறும் தம்பதிகளுக்கு நல்ல செய்தி.. முட்டையில் இருந்து முட்டைக்கு\nபெண்ணின் கரு முட்டை போதிய தரமாக இல்லை என்றால், வேறு ஒரு பெண்ணிடம் இருந்து கரு முட்டையைத் தானமாகப் பெற்று குழந்தைப்பேறு அடையவைப்பதுதான் ஒரே தீர்வாக இதுவரை இருந்தது. இதில் குழந்தையின் மரபணுவில் தாயின் மரபணுவுக்குப் பதில் ‘அந்த வேறு ஒருவரின் மரபணுதான் இருக்கும். தன் வயிற்றில் வளர்த்துப் பெற்றாலும், அது வேறு ஒருவரின் குழந்தை என்ற மனநிலை பெண்களிடம் இருந்தது. அந்தக் குறைபாட்டை நீக்குவதற்காக, சைட்டோபிளாஸ்மிக் டிரான்ஸ்ஃபர் என்ற புதிய தொழில்நுட்பம் வந்துவிட்டது.\nஇது குறித்து சென்னை மிராக்கிள் அட்வான்ஸ்டு ரீபுரொடக்டிவ் சென்டரின் மருத்துவர் டாக்டர் பி.எஸ்.ஆர்.மூர்த்தியிடம் பேசினாம். ‘‘ஒரு பெண்ணின் சினைப் பையில் 15 வயதில் தொடங்கி கிட்டத்தட்ட 50 வயது வரை கரு முட்டைகள் உற்பத்தியாகின்றன. பெண் குழந்தை பிறக்கும்-போதே, அதன் சினைப்பையில் 10 லட்சத்துக்கும் அதிகமான சினைத் துகள்கள் இருக்கும். அந்தக் குழந்தை, பருவம் அடைந்ததும் ஒவ்வொரு மாதமும் மூன்று முதல் நான்கு சினை துகள்கள் முட்டையாக வளரத் தேர்ந்து எடுக்கப்படும். இதில் ஒன்று மட்டும் முழுமையான வளர்ச்சி பெறும். மற்றவை வெளியேற்றப்படும். மாதந்தோறும் ஒரே ஒரு கரு முட்டை எனும்போது, ஒரு பெண்ணின் கருத்தரிப்பு காலம் முழுவதற்கும் சேர்த்தே 500 சினைத் துகள்கள் போதுமானது. ஆனால் அளவுக்கு அதிகமான சினைத் துளைகள் இருந்தும், அவை பயன்படுவது இல்லை. வயது கூடினாலும் முட்டையின் தரம் குறைந்துகொண்டே போகும். 40 வயதான பெண்ணுக்கும் 20 வயதான பெண்ணுக்கும் உற்பத்தியாகும் முட்டைகள் ஒரே தரத்தில் இருப்பது இல்லை.\nசில பெண்களுக்கு இயற்கையாகவே கரு முட்டை தரமாக இருப்பது இல்லை. என்ன சிகிச்சை அளித்தாலும் அவர்களால் தரமான முட்டையை உற்பத்தி செய்ய முடியாது. தரம் குறைவான முட்டைகளை உற்பத்தி செய்யும் பெண்களுக்கு, கருத்தரிப்பது மிக மிகச் சிரமம். அப்படியே கருத்தரித்தாலும், கர்ப்பத்தின் தரமும் குறைவாகவே இருக்கும். இந்த நிலையில்தான், தானமாகப் பெறப்படும் முட்டைகளைப் பயன்படுத்திக்கொள்ளும்படி பெண்களுக்கு ஆலோசனை வழங்குவோம். தானமாக பெறப்பட்ட முட்டையைக் கருத்தரிக்கச் செய்து, குழந்தைப்பேறு அடையச் செய்தாலும், அந்தக் குழந்தைக்கு பெற்றோரின் மரபணு இருக்காது. இவர்களுக்கு ஆறுதலாக வந்திருப்பதுதான் சைட்டோபிளாஸ்மிக் டிரான்ஸ்ஃபர்.\nசமீபத்தில் பல கருத்தரிப்பு முறைகளை மேற்கொண்டு தோல்வி அடைந்த பெண் ஒருவர் எங்கள் மையத்துக்கு வந்தார். அவரது சினைப் பையில் இருந்து ஐந்து முட்டைகளை எடுத்தோம். அதில் ஒன்றைப் பலி கொடுத்து, அதில் இருந்த சைட்டோபிளாசத்தை நான்கு முட்டைகளுக்கு மாற்றினோம். இந்த நான்கு முட்டைகளையும் ஐ.சி.எஸ்.ஐ. வாயிலாக கருத்தரிக்கவைத்தோம். இதில் மூன்று முட்டைகள் கருக்களாக மாறின. பின்னர் நடந்த பரிசோதனையில் ஒன்றுக்கும் மேற்பட்ட கருக்கள் வளர்வது உறுதி செய்யப்பட்டது. 35&வது நாள் ஸ்கேன் செய்து பார்த்தபோது, இரண்டு கருக்கள் வளர்வதைக் கண்டறிந்தோம். மிகவும் கவனத்துடன் அவரது கர்ப்பத்தை வளர்த்துவந்தோம். அவரது முந்தைய சிகிச்சை முறை வரலாறு தெரியும் என்பதால், முன்கூட்டியே பிரசவம் நடப்பதைத் தவிர்க்க, 18&வது வாரத்தில் அவருக்கு ஒரு சிறப்பு சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இதனால் எந்தவித சிக்கலும் இன்றி கரு வளர்ந்தது. கடைசியில் கடந்த செப்டம்பர் மாதம் அவருக்கு ஓர் ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.\nஅந்தப் பெண் ஓரளவுக்குத் தரமான முட்டையை உற்பத்தி செய்ததால், அதில் ஒன்றைப் பலியிட்டு மற்ற கருக்கள் உருவாக்கப்பட்டன. இதுவே அந்தப் பெண்ணின் அனைத்து முட்டைகளும் தரம் குறைந்ததாக இருந்தால், அவரது சகோதரியிடம் இருந்து நல்ல தரமான முட்டையை எடுத்து குழந்தைப்பேறு அடையச் செய்யலாம். இதன்படி, தானமாகப் பெறப்பட்ட முட்டையில் இருந்து 5 முதல் 8 சதவீதம் வரையிலான சைட்டோபிளாசத்தைப் பிரித்து எடுத்து, குழந்தைப்பேறு பெற வேண்டிய பெண்ணின் தரம் குறைந்த முட்டையில் துல்லியமான அளவு சேர்த்து முட்டையின் தரத்தை உயர்த்துவோம். இப்படிப் பிறக்கும் குழந்தை பெற்றோரின் மரபணுவையே கொண்டிருக்கும்.\nசம்பந்தப்பட்ட பெண் உற்பத்தி செய்யும் முட்டையின் தரம் அனைத்தும் குறைவாக இருந்தும், அவரது உடன்பிறந்த சகோதரிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட முட்டையும் தரமானதாக இல்லை என்றால், வேறு ஒருவரிடம் இருந்து முட்டையைத் தானமாக பெற்றும் இந்த முறையில் குழந்தைப்பேறு அடையச் செய்யலாம். அப்படி சைட்டோபிளாஸ்மிக் இடமாற்றத்துக்கு வேறு ஒருவரிடம் இருந்து தானமாகப் பெறப்பட்ட முட்டையை இந்தத் தொழில்நுட்பத்தின்படி பயன்படுத்தினாலும், அந்தக் குழந்தைக்கு பெற்றோரின் மரபணுக்கள் இருக்கும். மரபணு முட்டையின் மையப் பகுதியில் இருப்பதுதான் இதற்குக் காரணம். தற்போதுதான் இந்தியாவில் இந்த புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகி உள்ளது. இனி இந்தியாவிலும் இந்த சிகிச்சை பிரபலமாகும் என்றார்.\nநன்றி : பா.பிரவீன்குமார் – டாக்டர் விகடன்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகடமைக்கு எடுத்துக்காட்டு – ஆர்.டி.ஓ., சங்கீதா\nநம் பிரார்த்தனைகள் ஏன் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை\nபாரன்சிக் சயின்ஸ் துறை உங்களை அழைக்கிறது\nஇன்டர்நெட் 40 – கடந்து வந்த மைல்கற்கள்\nப்ளூம் பாக்ஸ் – மின்சாரத் தமிழர்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\nநமது கடமை – குடியரசு தினம்\nஇந்தியாவில் இஸ்லாம் – 4\n10ஆம் நூற்றாண்டில் தென் நாட்டின் சூழ்நிலை\nபொட்டலில் பூத்த புதுமலர் 2\nஇஸ்லாத்தை தழுவ வேண்டும், ஆனால்…\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=11438", "date_download": "2019-05-21T19:15:02Z", "digest": "sha1:LVXANK5JOKAAPKKTFXOQ4EKTFEUYH4JZ", "length": 9817, "nlines": 27, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சமயம் - திண்ணியம் ஸ்ரீ ஷண்முகநாத சுவாமி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | கவிதைப்பந்தல்\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | நலம்வாழ | சிறப்புப்பார்வை | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nதிண்ணியம் ஸ்ரீ ஷண்முகநாத சுவாமி\n- சீதா துரைராஜ் | ஏப்ரல் 2017 |\nதிண்ணியம் திருத்தலம் திருச்சியிலிருந்து 32 கி.மீ. தொலைவிலும், லால்குடியிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும் உள்ளது. 'குமார தந்திரம்' என்ற ஆகம சாஸ்திரத்தின் அடிப்படையில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இயற்கை வளம் சூழ்ந்த ஊர். ஆலய முகப்பின் அருகே கிழக்கு நோக்கிய இடும்பன் சன்னிதி. உள்ளே நீண்ட பிரகாரமும், மகா மண்டபமும் உள்ளன. முருகன் தெற்கு நோக்கியபடி குரு வடிவாகத் தரிசனம் தரிகிறார். முருகனுக்கு இருபுறமும் வள்ளி, தெய்வானை தனித்தனி மயில்வாகனத்தில் காட்சி தருவது இந்தக் கோவிலின் சிறப்பு. மகாமண்டபத்தின் இடதுபுறம் கோடீஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது. முருகனுக்கு எதிரே அருணகிரிநாதர் காட்சி தருகிறார். தனிச்சன்னதியில் அம்பாள் பிருஹன்நாயகி தெற்குநோக்கி நின்றகோலத்தில் காட்சி தருகிறார்.\nகாசி விஸ்வநாதர், விசாலாட்சி, சூரியன், பைரவர், சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் என்று பரிவார தேவதைகளும் சுற்றிலும் உள்ளனர். நவக்கிரகங்களில் சந்திரன், சுக்கிரன், புதன், குரு ஆகிய சுபக்கிரகங்கள் மேற்குநோக்கி வீற்றிருக்கின்றனர். விசேஷ நாட்களில் சிறப்பு அர்ச்சனை, வழிபாடுகள் நடக்கின்றன. கோவிலுக்கு எதிரே ஒரு ஃபர்லாங்கு தூரத்தில் பங்குனி நதி ஓடுகிறது. தல விருட்சமான வில்வமரம் ஆண்டுகள் பல கடந்தது. அதனடியில் நாகர் சன்னதி அமைந்துள்ளது.\nசுவாமி சன்னதியில் தெற்கே தக்ஷிணாமூர்த்தியையும், வடக்கே துர்கையையும் காணலாம். சன்னதியின் இடப்புறம் மகாமண்டபத்தில் சிவலோகநாதர், ஒப்பிலாம்பாள், காசி விஸ்வநாதர், விசாலாட்சி காட்சி தருகின்றனர். குமார தந்திரத்தில் ஸ்ரீஷண்முகநாதருக்கு செவ்வாய், சஷ்டி, மாத கிருத்திகை, கந்த சஷ்டி, கார்த்திகை தீபம், பங்குனி உத்திரம், அமாவாசை, பௌர்ணமி போன்ற விசேஷ நாட்களிலும், தைப்பூசத்தன்றும் ஹோமங்கள், 12 விதப் பொருட்களால் அபிஷேகங்கள் நிறைவாகச் செய்து ஷோடசோபசார பூஜைகள் நடைபெறுகின்றன. இதனால் சகல சௌபாக்கியங்களும் பெருகி எப்போதும் இறைச் சான்னித்யம் துலங்கும் என்று கூறப்பட்டுள்ளது.\nபங்குனி உத்திரத்தின்போது பங்குனி நதியிலிருந்து பக்தர்கள் அலகு காவடி, தேன் காவடி, சந்தனக் காவடி, விபூதிக் காவடிகளைச் சுமந்து ஆலயமுகப்பில் உள்ள இடும்பனுக்கு முதல் மரியாதை செய்துவிட்டு பெருமானுக்கு நேர்த்திக் கடனை நிறைவேற்றுகின்றனர்.\nஷண்முகநாத சுவாமி சன்னிதித் தெருவில் பெருமாள் கோவிலில் ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் மூலவர், உத்சவர் ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ணன் அனுக்கிரஹ மூர்த்தியாக விளங்குகிறார். இக்கோயிலில் கிருஷ்ணனுக்கு வெண்ணை சாற்றிப் பிரார்த்தித்தால் புத்திரபாக்கியம் நிச்சயம். பிரார்த்தனை நிறைவேறிய பின் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு இடுப்புச் சலங்கை, அரைஞாண், கொலுசு முதலிய ஆபரணங்களைக் காணிக்கையாகச் செலுத்தி அர்ச்சனை செய்கின்றனர். இவ்வாலயத்தின் பின்புறம் திரௌபதி அம்மன் கோவில் உள்ளது.\nதிருமணம் நிகழ, கன்னிப்பெண்கள் முருகனுக்கு செவ்வரளிப் பூமாலை ஏழு வாரங்கள் சாற்றி, நெய் விளக்கேற்றி வழிபடுகின்றனர். சஷ்டி விரதமிருந்து முருகனை ஆராதனை செய்யும் பெண்களுக்குக் குழந்தை பாக்கியம் கிட்டுவதாக நம்பிக்கை.\nதிண்ணியம் ஷண்முகநாதனை மனமுருகிப் பூஜித்தால் பலன் கிடைப்பது திண்ணம் என்று ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது. எல்லா பாபங்களிலிருந்தும் விடுபடுவதுடன், கல்வியில் தேர்ச்சி, செல்வப் பெருக்கு, உயர்பதவி, வெற்றி என எல்லாவகை விருப்பங்களும் நிறைவேறுகின்றன என்று கூறப்படுகிறது. ஒருமுறை திண்ணியம் சென்று திருமால் மருகனைத் தரிசியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/04/blog-post_05.html", "date_download": "2019-05-21T19:21:14Z", "digest": "sha1:LHKDIL26JAEYN36OYK6KKE2OYAHX5C3V", "length": 36529, "nlines": 356, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: திபெத் பற்றிய சீனாவின் ஆவணப்படம்", "raw_content": "\nமக்கள் அதிகாரம் முன்னணியாளர்கள் தடுப்புக் காவலில் கைது ஸ்டெர்லைட் தியாகிகள் நினைவஞ்சலியைத் தடுக்க சதி \nமுழுக��� கோடையும் ஒரே நாளில்-ரே பிராட்பரி\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 42\nஎன்னுடைய ஐந்து நூல்கள் அமேஸானில்…\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபுதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதொடரும் சினிமா (free e-book)\nதிபெத் பற்றிய சீனாவின் ஆவணப்படம்\nCCTV-9 என்ற சீனத் தொலைக்காட்சி ஒளியோடை இப்போது சென்னையில் காணக்கிடைக்கிறது. நேற்று திபெத் பற்றிய ஆவணப்படம் ஒன்றைக் காட்டினர். இது சமீபத்தில் நடந்த அடிதடிகள், ஆள் சாவுகள் பற்றியதல்ல. எப்படி தலாய் லாமா, முற்போக்கு சக்திகளிடமிருந்து விலகி, எதிர்ப்பு (ரியாக்ஷனரி) சக்திகள் கையில் மாட்டிக்கொண்டார் என்பது பற்றிய ஆவணப்படம்.\nஇளம் வயது தலாய் லாமா, 1950களின் ஆரம்பத்தில் சீனாவின் கம்யூனிசத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். சீனாவின் விருப்பம், திபெத்தை சீனாவுடன் இணைப்பது. திபெத்தில் ஒருமாதிரி ஃபியூடலிசம், மதம் கலந்த ஆதிக்கமுறை நிலவுடைமைச் சமுதாயம். பொதுமக்கள் வெறும் கொத்தடிமைகள் போல நிலத்தில் உழுது விளைச்சலை, லாமாக்களிடம் கொடுக்கவேண்டும். சீனாவின் பல்வேறு மாகாணங்களில் இருக்கும் முற்போக்கு சக்திகள், திபெத்தையும் சீனாவுடன் இணைத்து, திபெத்தில் பொதுவுடைமைச் சமுதாயம் நிலவவேண்டும் என்று விரும்புகின்றனராம்.\nஆனால் திடீரென தலாய் லாமா சீனத் தலைவர்களிடமிருந்து விலகிப்போகிறார். இந்தியா வருகிறார். அங்கே தலாய் லாமாவின் இரண்டு சகோதரர்கள் அவரை வளைத்துத் தங்கள் கைக்குள் போட்டுக்கொள்கிறார்கள். (இந்த ஆவணப்படம் நேரடியாக நேருவும் இந்தியாவும்தான் இதற்குக் காரணம் என்று குற்றம் சொல்வதில்லை.) அமெரிக்கா தலாய் லாமா மனத்தைக் குழப்பிக் கலைத்துவிடுகிறது. சீனப் பிரதமர் சௌ-என்-லாய், ‘நீ மருவாதையா லாசா வந்துடு கண்ணா, வெளில இருந்தா உன்னோட புனிதம் கெட்டுடும்' என்று செல்லமாக மிரட்டுகிறார். ஒருவழியாக தலாய் லாமா மீண்டும் லாசா வருகிறார்.\nசீன ராணுவம், தலாய் லாமாவுக்கு ஒரு இசை நிகழ்ச்சியைக் காணவாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறது. ஆனால் லாச�� நகர மேயர், மக்களைக் கிளப்பிவிட்டு, சீனர்கள், தலாய் லாமாவைக் கடத்தத் திட்டமிட்டுள்ளனர் என்று உசுப்பிவிடுகிறார். திபெத்திய மக்கள் ஆயுதங்களுடன் இசை நிகழ்ச்சி நடக்க இருக்கும் அரங்கை முற்றுகையிட்டு, தலாய் லாமாவை உள்ளே வரவிடாமல் செய்துவிடுகிறார்கள். அடுத்த இரண்டு நாள்களில், தலாய் லாமா ஊரைவிட்டு ஓடி, இந்தியாவில் தஞ்சம் அடைகிறார்.\nஅமெரிக்கா, ஆயுதங்கள், கையாள்களை திபெத்தில் இறக்குகிறது. அதன் பிறகு என்ன திபெத்தின் பிற்போக்கு சக்திகள் சீனர்களைக் கொல்கின்றனர். சீன ராணுவம் கலவரத்தை வெற்றிகரமாக அடக்குகிறது. முதல் முறையாக திபெத் மக்கள் தங்களுக்கென சொந்த நிலத்தைப் பெறமுடிகிறது. திபெத்தியர்கள் முகத்தில் மகிழ்ச்சித் தாண்டவம். அமெரிக்க சூழ்ச்சி முறியடிக்கப்படுகிறது. திபெத்தில் சர்வ மங்களம் உண்டாகிறது.\nஒரு பக்கச் சார்புள்ள படம் என்றாலும் பல விஷயங்களைப் புரிந்துகொள்ளமுடிந்தது.\nஅரசியல், சமூக நிலையில் திபெத், பழமைவாத, நிலவுடைமைச் சமூகமாக இருந்துள்ளது என்பது உண்மையே. பூட்டானும் நேபாளமும் நேற்றுவரை அப்படியே இருந்தன. மன்னராட்சி மாறி, குடியாட்சி வர ஒவ்வொரு சமூகமும் ஒரு குறிப்பிட்ட பாதையை எடுக்கவேண்டிவரும். அமெரிக்கா தனது பிராண்ட் குடியாட்சியை, கையில் துப்பாக்கியோடு ஈராக், ஆஃப்கனிஸ்தான் ஆகிய இடங்களில் புகுத்தி இதுவரையில் சாதித்துள்ளதை நாம் பார்த்துள்ளோம். சீனா தனது பிராண்ட் பொதுவுடைமையை வேறுவிதமாக திபெத்தில் புகுத்தியுள்ளது.\nகேட்டால், திபெத்தியர்கள்தான் அதனை விரும்புகிறார்கள் என்று சீனா சொல்லிவிடுகிறது. எதிர்க்கும் தலாய் லாமா ஒரு ரியாக்ஷனரி பழமைவாதி. கல்லை விட்டு எறியும் நான்கைந்து திபெத்தியர்கள் அமெரிக்க ஏஜெண்டுகள்.\nஇந்த நிலைமையில் தலாய் லாமாவே, தாங்கள் கேட்பது விடுதலையல்ல, தன்னாட்சி உரிமையை மட்டுமே என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார். தன் வாழ்நாளில் அதுமட்டுமாவது கிடைக்குமா என்று பார்த்துக்கொண்டிருக்கிறார்.\nஎனக்கென்னவோ, அவர் வாழ்நாளில் அது நடக்கப்போவதில்லை என்று தோன்றுகிறது.\nதிபேத்தின் மதத் தலைவராக வணங்கப்படும் தலாய் லாமாவின் இந்த சின்ன ஆசையாவது நிறைவேறுமா என்ற கேள்வி யோசிக்கபட வேண்டிய ஓன்று.\nமாநிலத்தில் சுய ஆட்சி மத்தியில் கூட்டாட்சி எனும் கோஷம் வெகு காலங்களா��� இங்கு ஏற்கனவே உள்ளதை நினைவுகூற எண்ணுகிறேன்.\nஇதில் ஒருபக்க சாரார் வாதம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்,\nஇதேபோல் தான் ஈழ தமிழர்கள் பற்றிய ஆவண படத்தை இலங்கையினர் சொல்வார்கள்\nகாஸ்மீர் திவிரவாதிகள் பற்றிய ஆவண படத்தை பாகிஸ்தான் காரர்கள் சொல்வார்கள்.\nதிபெத் பிழைப்பு வேண்டி தானாகத்தான் சீனாவுடன் ஒட்டி கொண்டது என்று சிலரும்,\nசீனா அதை போரிட்டு செயித்தது என்று சிலரும் சொல்கிறார்கள்,\nஎது எப்பிடியோ அமெரிக்கா மற்ற நாடுகளில் சண்டை விளைவித்து குளிர் காய்கிறது என்பது உண்மைதான்\nதிபெத்திய தலைவர் தலாய் லாமா தனது மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் நியூயோர்க்கில் பணக்கார அமெரிக்கர்களுக்கு ஆன்மீகச் சொற்பொழிவாற்றுவதிலேயும் லொஸ் ஏஞ்சலிஸ் இல் ஹொலிவூட் காரர்களுடன் சிரித்துக்கொண்டு படங்களுக்கு போஸ் கொடுப்பதிலும் தனது காலத்தை செலவழிக்கிறார் எனவே எனக்குப் படுகிறது. இதில் இந்தியாவின் வழமயான பம்மாத்துகளும் குறவில்லை\nசிலோன் சீன அடிவருடி அனானி அவர்களே, உங்கள் வீட்டுப் பிரச்சனையை முதலில் பார்த்துக் கொள்ளவும். தலாய் லாமா தன்னால் முடிந்த காரியத்தைச் செய்கிறார். திபத்தியர்கள் உங்களைப் போல் குண்டு வைத்துக் கொல்வது, தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்துவது போன்ற \"அமைதியான\" முறையில் போராட்டம் செய்யாமல், வெளிநாடுகளி ஆதரவு திரட்டுவது, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது போன்ற \"காட்டுமிராண்டித்தனத்தில்\" ஈடுபடுகிறார்கள்.\nஅதைப் பார்த்து உங்களைப் போன்ற \"அமைதி\" விரும்பிகளுக்குக் கோபம் வருவது இயல்பானது தான்.\nஉங்களது பதிவு அந்த ஆவண படத்தின் தாக்கத்தில் எழுதபட்டிருக்கிறது என தோன்றுகிறது. ஒரு பக்க சார்பு, சீனாவின் பேராசை என சில இடங்களில் குறிப்பிட்டு நடுநிலையை எட்ட உங்களது எழுத்து முயற்சித்தாலும் அமெரிக்க ஏஜெண்ட், நிலவுடமை அடிமைகள் என நீங்கள் சொல்லியிருப்பது உண்மையல்ல.\nதிபெத் பல நூறு வருடங்களாக தனி நாடாக தான் விளங்கி வந்திருக்கிறது. ஆயுதங்கள் இல்லாமல் அகிம்சை பாணியில் லாமாக்கள் அந்த நாட்டை ஆண்டு வந்தார்கள். இதற்கான சரித்திர குறிப்புகளும் ஏராளம். லாமாக்கள் நிலவுடமை அடிமைகளாக மக்களை வைத்திருந்து உண்டு பெருத்திருந்தால், சீனா திபெத்தை கைபற்றிய போது தலாய் லாமாவுடன் லட்சக்கணக்கான மக்கள் நாட்டை வி���்டு ஏன் வெளியேறினார்கள். சீனா திபெத்திய மக்களுக்கு அவர்களது உரிமையை மீட்டு கொடுத்து அவர்களது முகத்தில் சிரிப்பினை கொண்டு வந்திருந்தால், இன்றும் (அறுபது வருடங்களுக்கு பிறகும்) திபெத்திலிருந்து அகதிகள் ஏன் இந்தியாவிற்கு ஓடி வருகிறார்கள்.\nதலாய் லாமா ஒரு மத தலைவர். அவரது சமூகம் அவரை கடவுளாக பாவிக்கிறது. அவரது கூட்டத்திற்கு நான் போயிருக்கிறேன். வாழ்க்கையை பற்றியே அதிகம் போதிக்கிறார். இளைஞர்கள் போதைபழக்கத்திற்கு அடிமையாக கூடாதென அவர் பேசியது இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. மதங்களின் கட்டமைப்பை பற்றிய கேள்விகள் எனக்கும் உண்டு. ஆனால் இங்கு நான் சொல்ல வருவது ஒரு மத தலைவர் தன் சமூகத்தை வழி நடத்தும் விதத்தை. பல லட்சம் திபெத்தியர்கள் இன்று தங்கள் நாட்டிற்கு வெளியே அகதிகளாய் இருக்கிறார்கள். என்றாலும் அகதிகளிலே வெற்றிகரமாய் செயல்படும் சமூகம் என ஐ.நாவின் அகதிகளுக்கான அமைப்பு திபெத்தியர்களுக்கு பாராட்டு பத்திரம் கொடுத்திருக்கிறது.\nதமிழகத்தில் சென்னை, வேலூர், ஊட்டி போன்ற இடங்களில் திபெத்திய அகதிகளை பார்க்க முடியும். கர்னாடகாவில் மைசூர் அருகே ஏறத்தாழ பத்து கிராமங்களில் அவர்கள் குடியமர்த்தபட்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிரிந்திருந்தாலும், முற்றிலும் வேறுபட்ட ஒரு கலாச்சார சூழல்களில் வாழ்ந்தாலும் இந்த சமூகம் இன்றும் தங்களது மத தலைவருக்கு கீழ் வெற்றிகரமாய் ஒன்றுபட்டிருக்கிறது. வன்முறை இல்லாமல் அகிம்சை முறையில் போராடியதற்காகவே தலாய் லாமாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கபட்டது.\nகம்யூனிச ஆட்சிமுறையை பற்றியே பல அழுத்தமான கேள்விகள் சரித்திர நிகழ்வுகளால் இன்று பலமாக எழுப்பப்பட்டிருக்கிறது. அதோடு வேறு ஒரு நாட்டை படையெடுத்து கைபற்றுவதை இன்றும் யாரும் நியாயம் என்று ஏற்று கொள்ளவில்லை.\nசீனாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களை பற்றி ஆமென்ஸ்டி உட்பட பல மனித உரிமை அமைப்புகள் பல காலமாய் கேள்விகள் எழுப்பியபடி உள்ளார்கள். சீனாவில் திபெத்தியர்களுக்கான எதிரான மனித உரிமை மீறல்களை பற்றி எல்லா மனித உரிமை அமைப்புகளும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. தலாய் லாமாவிற்கு அடுத்து பதவியேற்க திபெத்திய மத சம்பிராதயபடி தேர்ந்தெடுக்கபட்ட 14 வயது பஞ்சன் லாமாவை சீன அரசு கடத்தி வைத்திருக்கிறது. அந்த சிறுவன் இப்போது எங்கிருக்கிறான் என யாருக்குமே தெரியாது.\nதங்களுடைய நாட்டை இழந்து, அகதிகளாய் வேறு மண்ணில் வேறு கலாச்சாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் திபெத்தியர்களுக்கு மத்தியில் கடந்த அறுபது வருட காலமாய் தலாய் லாமாவிற்கு எதிராக ஒரு முணுமுணுப்பு கூட எழுந்ததில்லை. வேற்று மண்ணில் வாழ்ந்தாலும் இன்று வரை தங்கள் தாய்நாட்டிற்கான போராட்டத்தில் திபெத்தியர்களின் உறுதி குறையவும் இல்லை.\nஉலகம் முழுவதும் பல பிரபலங்கள் திபெத்திற்காக தங்களது ஆதரவினை தெரிவித்திருக்கிறார்கள். அமெரிக்கா சீனாவிற்கு எதிராக திபெத்திய பிரச்சனையை உபயோகிக்க சூழ்ச்சி செய்வதினால் போராட்டத்தில் ஈடுபடும் திபெத்தியர்கள் எல்லாரும் அமெரிக்க ஏஜெண்டுகள் என்றாகி விடுமா ரியாக்ஷனரி பழமைவாதி என்று தலாய் லாமாவை சொல்வது உண்மையாகவே இருக்கட்டும், ஆனால் அவரது அகிம்சை போராட்டமும், அந்த போராட்டத்தின் பின்னே திரண்டு நிற்கும் மக்களின் விடுதலை வேட்கையும் பிற்போக்கு அடையாளங்களாக கருத தான் முடியுமா\nதலாய் லாமா காலத்தில் திபெத்திய பிரச்சனை தீர்க்கபடாது. ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு திபெத்திய மக்கள் போராட்டம் புரட்சியாய் பேசப்படும். சீன முற்போக்குதனம் மனித உரிமை மீறல்களால் மட்டுமே நினைவு கூறப்படும் என்பது எனது யூகம்.\nஎனக்கு திபெத்திய நண்பர்கள் இருந்தார்கள். அவர்களது போராட்டங்களை பார்த்திருக்கிறேன். அவர்களது கிராமங்களுக்கு சென்றிருக்கிறேன். அவர்களை பற்றி பத்திரிக்கைகளில் எழுதியிருக்கிறேன். பல வாசகர்கள் மீது தாக்கமேற்படுத்த கூடிய வலைத்தளம் உங்களுடையது. நான் சொன்னதை ஆராய்ந்து பார்த்து உங்களது கருத்துகளை மாற்றி கொண்டு அதற்கு ஒரு பதிவு எழுதுவீர்கள் என நம்புகிறேன்.\nசாய் ராம்: நீங்கள் எனது பதிவைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. திபெத் போராட்டத்துக்கு எதிரான கருத்து எதையும் நான் எனது பதிவில் சொல்லவில்லை. நான் பார்த்த ஓர் ஆவணப்படத்தைப் பற்றிய விளக்கம் மட்டுமே.\nதிபெத்தின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை நான் ஆதரிக்கிறேன்.\nஆனால் அதே சமயம், திபெத் என்பது சீனா கைக்கு வருவதற்குமுன், மத/நிலவுடைமைச் சமுதாயப் பின்னணியில் சிக்கியிருந்த ஒரு நாடு என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இன்��ு நேபாளமும் பூட்டானும் அதிலிருந்து இருவேறு வழிகளில் மீண்டுவந்துள்ளன. ஓரிடத்தில் ஆயுதமேந்திய போராட்டம். மற்றோர் இடத்தில் அரசரே குடியாட்சி முறைக்கு வழிகோலுகிறார்.\nஅரச, மதகுரு தலைமையிலான முடியாட்சி முறை இனியும் இந்த உலகில் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. ஆனால் அதற்கு பதிலாக கம்யூனிசம் ஆட்சிசெய்யுமா அல்லது முழுமையான குடியாட்சி இருக்குமா என்பதற்கான பதில் அடுத்த ஐம்பதாண்டுகளில் தெரியவரும்.\nஅன்புள்ள பத்ரி சார், எனது பின்னூட்டத்திற்கு உடனே பதில் கொடுத்தமைக்கு நன்றி.\n////எதிர்க்கும் தலாய் லாமா ஒரு ரியாக்ஷனரி பழமைவாதி. கல்லை விட்டு எறியும் நான்கைந்து திபெத்தியர்கள் அமெரிக்க ஏஜெண்டுகள்.////\nஇந்த வரிகள் தாம் முக்கியமாக எனது கவனத்தை ஈர்த்தன.\nஉங்களது பதிவில் திபெத்தியர்கள் பற்றிய சில அபிப்ராயங்கள் தவறானவை என்பதாலே நான் விளக்கம் கொடுத்திருந்தேன். உங்களது பதிவை சரியாகவே புரிந்து இருப்பதாக இப்போதும் நம்புகிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.\nஅன்புள்ள சாய் ராம், sarcasm என்பதை நான் கையாண்டதாக நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் எடுத்துக்காட்டிய வரிகளுக்கு முந்தைய வரியை ஒருமுறை படிக்கவும். அப்படி உங்களுக்குத் தோன்றவில்லையென்றால் என் எழுத்தில் நான் தோல்வியடைந்துள்ளேன் என்பதாகவும் இருக்கலாம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபுத்தகங்களை விற்பது - 2\nபுத்தகங்களை விற்பது - 1\nஇட ஒதுக்கீடு vs தொலைக்காட்சி சானல்கள்\nநான் ஒரு கனவு காண்கிறேன்\nதமிழ் வலைப்பதிவு ஆள்மாறாட்டப் பிரச்னை புகார்\nகிராமங்களை நோக்கிச் செல்லும் தொழில்முனைவோர்\nதிபெத் பற்றிய சீனாவின் ஆவணப்படம்\nகுழந்தைகளின் கற்றலில் பிரச்னை அல்லது குறைபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nritamilnews.com/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-05-21T19:32:06Z", "digest": "sha1:VQU7LCQW7YNEZPZXHHJOV5FTWJOLQE2I", "length": 13488, "nlines": 182, "source_domain": "nritamilnews.com", "title": "ஹெல்மெட் அணியாதவர்களுக்கு இனிப்பு வழங்கி போலீசார் அறிவுரை | தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nகம்போடியா���ில் உலக தமிழர் மாநாடு..\nதமிழ் விளையாட்டு போட்டிகள் – ஒமாஹா\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nயானையை கருணைக்கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி\nஇனி வண்டலூர் ஜூ விலங்குகளை லைவ் ஸ்ட்ரீமிங்-ல் பார்க்கலாம்..\nஏற்காட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை.. 14 ஆம் தேதி முதல் அமல்\nகத்திரிச்செடி நட்டு கின்னஸ் சாதனை படைத்த இளம் விவசாயி..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nகிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை..\nபள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு சிறப்பு பயிற்சி..\nபெண்களை காக்கும் கை கவசம்..\nகுறை தீர்க்கும் புதிய ‘ஆப்’ அறிமுகம் – ரயில்வே நிர்வாகம்\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nகிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை..\nமுகப்பு தகவல்கள் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு இனிப்பு வழங்கி போலீசார் அறிவுரை\nஹெல்மெட் அணியாதவர்களுக்கு இனிப்பு வழங்கி போலீசார் அறிவுரை\nபைக் விபத்து ஏற்படும்போது ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து பைக்கில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்லவேண்டும் என நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் நேற்று நாகர்கோவில் மணிமேடை அருகே போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வந்தவர்களிடம் ஹெல்மெட் அணியாமல் சென்றால் நடக்கும் விபரீதங்களை போலீசார் எடுத்து கூறினர். பின்னர் அவர்களுக்கு பைக் ஓட்டிச்செல்லும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்லவேண்டும் என்ற விழிப்புணர்வு துண்டுபிரசுரம் மற்றும் இனிப்பு வழங்கி அனுப்பி வைத்தனர். போலீசாரின் இந்த செயலை பார்த்து பலர் பாராட்டினர்.\nமுந்தைய செய்திரயில்வே துறையிலும் இனி பயோமெட்ரிக் வருகை பதிவேடு\nஅடுத்த செய்திகால் பாதங்களின் சுகாதாரத்தைக் கண்டறியும் புதிய ரோபோ..\nதொடர்புடைய செய்திகள்MORE FROM AUTHOR\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nபள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு சிறப்பு பயிற்சி..\nயானையை கருணைக்கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி\nஇனி வண்டலூர் ஜூ விலங்குகளை லைவ் ஸ்ட்ரீமிங்-ல் பார்க்கலாம்..\nகுறை தீர்க்கும் புதிய ‘ஆப்’ அறிமுகம் – ரயில்வே நிர்வாகம்\nகைகளால் நடக்கும் அதிசய மனிதர்..\nபயணிகள் வாகனங்களுக்கான ஜிபிஆர்எஸ் கருவி தட்டுப்பாடு : நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்\nபதில் அனுப்ப Cancel reply\nஇன்று அதிவேக ரயில் சோதனை ஓட்டம்\nரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரங்கள்\nஜிஎஸ்டி வரிக்கு அபராதம் ரத்து\nமனித டிஎன்ஏவிலிருந்து உருவாக்கப்படும் ரோபோக்கள்\nகுழந்தைகளுக்கான நோபல் பரிசில் தமிழக மாணவன் பெயர் பரிந்துரை..\nநெல்லையில் ‘அன்புச்சுவருக்கு’ ஆதரவு பெருகுகிறது\nஃப்ளிப்கார்ட்டுடன் இணைந்தது ஈபே இந்தியா\nவிரைவில் புது 50 ரூபாய் நோட்டு : ரிசர்வ் வங்கி\nபாலாஜி கோயிலில் வைகுண்ட ஏகாதசி – நியூசிலாந்து\nஎவரெஸ்ட் சிகரத்திற்கு ஏன் அந்தப் பெயர்\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nதண்ணீர் குடுவையில் திருக்குறள் – சிங்கப்பூர் \nதமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் கயானா நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.\nநியூயார்க் தமிழ்க் கழகத்தின் 4ம் ஆண்டு விழா கொண்டாட்டம்\nஉலக தமிழர் செய்திகள் முதல் உள்ளூர் செய்திகள் வரை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6716", "date_download": "2019-05-21T18:50:25Z", "digest": "sha1:DQ3BYODS5HWU3E34CXS5OLTXBFGTDDFG", "length": 6819, "nlines": 195, "source_domain": "sivamatrimony.com", "title": "s.sairam S.சாய்ராம் இந்து-Hindu Chettiar-Vaniya Chetti செட்டியார் - வாணியர் Male Groom Tirunelveli matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nவேலை/தொழில்-Styfund பணிபுரியும் இடம்-திருநெல்வேலி சம்பளம்-30,000 எதிர்பார்ப்பு PGடிகிரி,BE,MD\nSub caste: செட்டியார் - வாணிய��்\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-05-21T19:05:46Z", "digest": "sha1:JK46RZKBLTH4NZ3UYURIG2XR5RWC74OZ", "length": 5807, "nlines": 56, "source_domain": "tamilnewsstar.com", "title": "மன்னார் 'லங்கா சதொச' விற்பனை நிலையத்தில் சந்தேகதிற்கு இடமான மனித எலும்புக்கூடுகள் மீண்டும் அகழ்வு", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 22 வைகாசி 2019 புதன்கிழமை\nகாங்கிரஸே ஜெயிக்கும் : அதிர்ச்சியில் பாஜக\nஉயரும் கடல் மட்டம், மூழ்கும் நகரங்கள்: தீர்ப்பு நாள் நெருங்குகிறதா\nதிருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு\n – சொமாட்டோ தேர்தல் லீக் ஆஃபர் \n“பிக் பாஸ் 3” சீசன் துவங்கும் தேதி வெளியானது\nஇன்றைய ராசிப்பலன் 21 வைகாசி 2019 செவ்வாய்க்கிழமை\nகொழுந்தனுடன் உல்லாசம்: மனைவியை வெட்டி கொன்ற கணவன்\nபிகினி உடையில் குத்தாட்டம் போட்ட ஸ்ரேயா\nபார்த்திபனுக்கு ஆஸ்கர் கிடைக்கும் – ரஜினி வாழ்த்து \nHome / இலங்கை செய்திகள் / மன்னார் ‘லங்கா சதொச’ விற்பனை நிலையத்தில் சந்தேகதிற்கு இடமான மனித எலும்புக்கூடுகள் மீண்டும் அகழ்வு\nமன்னார் ‘லங்கா சதொச’ விற்பனை நிலையத்தில் சந்தேகதிற்கு இடமான மனித எலும்புக்கூடுகள் மீண்டும் அகழ்வு\nஅருள் May 16, 2018இலங்கை செய்திகள்Comments Off on மன்னார் ‘லங்கா சதொச’ விற்பனை நிலையத்தில் சந்தேகதிற்கு இடமான மனித எலும்புக்கூடுகள் மீண்டும் அகழ்வு\nமன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மண்ணில் மனித எலும்புகள் காணப்பட்ட நிலையில் குறித��த வளாகம் இன்று புதன் கிழமை(16) காலை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் அகழ்வு பணிகள் இடம் பெற்றது.\nTags ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா மன்னார் லங்கா சதொச\nPrevious விபத்தில் சிக்கிய பெண்ணை தனது வாகனத்தில் அனுப்பி வைத்த கமல்ஹாசன்\nNext மன்னார் பேருந்து நிலையதிற்கு முன்பாக திடீர் என தீப்பற்றி எறிந்த முச்சக்கர வண்டி-(படம்)\nமீண்டும் இலங்கையில் பதற்றநிலை: மசூதிகள் மீது தக்குதல்\nSpread the loveஇலங்கையில் மசூதிகள் மற்றும் இஸ்லாமியர்களின் கடைகள் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் பலியானார். ஏப்ரல் 21 …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-25-june-2018/", "date_download": "2019-05-21T19:03:28Z", "digest": "sha1:ZQ5UXXNBK5MGDIALRIH5WTZUR2PVKIO5", "length": 6035, "nlines": 117, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 25 June 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 17 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n1.ஜம்மு-காஷ்மீர் மாநில அரசின் புதிய தலைமைச் செயலராக பிவிஆர் சுப்பிரமணியம் பொறுப்பேற்றுக் கொண்டார்.\n2.முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள், ஏற்கெனவே முனைவர் பட்டம் (பி.ஹெச்டி.) பெற்றவர்களின் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து முறைகேடு செய்வதைத் தடுப்பதற்காக, “டர்னிடின்’ (TURNITIN) என்ற கணினி மென்பொருளைப் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\n1. பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) நிர்வாக இயக்குநராக அர்ஜித் பாசு நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.\n1.துருக்கியில் பொதுத் தேர்தல் மற்றும் அதிபர் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\n1. ஸ்வீடனுடன் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி இறுதி கட்டத்தில் 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. பனாமாவுக்கு எதிரான ஆட்டத்தில் 6-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வென்று நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.\n2.சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியன் ஆர்ஜென்டீனாவை 2-1 என வீழ்த்தி வெற்றி பெற்றது இந்தியா.\nஇந்தியாவில் முதல் முறையாக அவசர நிலை பிரகடணப்படுத்தப்பட்டது (1975)\nவின்டோஸ் 98 முதல் பதிப்பு வெளியானது(1998)\nகுரொவேசியா, சிலவேனியா விடுதலையை அறிவித்���ன(1991)\nஉலகின் முதலாவது செயற்கைக்கோள் ஒளிபரப்பு 30 நாடுகளில் காண்பிக்கப்பட்டது(1967)\nபிரபல பாப் இசைப் பாடகர் மைக்கல் ஜாக்சன் இறந்த தினம்(2009)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/09/02084826/Asian-Cup-cricket-Malinga-back-in-Sri-Lankan-team.vpf", "date_download": "2019-05-21T19:13:31Z", "digest": "sha1:T5BUHP2KFWEK4EMALSMKKAKFWRW6AJ6Y", "length": 10713, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Asian Cup cricket: Malinga back in Sri Lankan team || ஆசியக் கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணியில் மீண்டும் மலிங்கா", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஆசியக் கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணியில் மீண்டும் மலிங்கா + \"||\" + Asian Cup cricket: Malinga back in Sri Lankan team\nஆசியக் கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணியில் மீண்டும் மலிங்கா\nஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியில் லசித் மலிங்கா மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். #AsiaCup\nபதிவு: செப்டம்பர் 02, 2018 08:48 AM\n14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 15-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் உள்பட 6 அணிகள் கலந்து கொள்கின்றன.\nஇந்நிலையில் ஆசிய கோப்பைக்கான வீரர்கள் பட்டியலை இலங்கை கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. அதில், ஒரு வருடத்துக்கு பிறகு மலிங்கா சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் ஒழுங்கீனமாக செயல்பட்டதாக கூறி தடை விதிக்கப்பட்டிருந்த தனுஷ்கா குணதிலகாவும் அணிக்கு திரும்பியுள்ளார்.\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. யார்க்கர் வீசுவதில் தனித்துவம் வாய்ந்த இவர், சமீப காலமாக இலங்கை அணியில் தேர்வுசெய்யப்படாமல் இருந்து வந்தார். இலங்கை சென்றிருந்த இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் கடந்த வருடம், செப்டம்பர் மாதம் பங்கேற்ற மலிங்கா, அதன் பிறகு அணியில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது ஆசிய கோப்பைக்கான வீரர்கள் பட்டியலில் மலிங்கா பெயர் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஆசிய கோப்பைக்கான இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களின் விவரம்:-\nமேத்யூஸ் (கேப்டன்). குசால் பெரேரா, குசால் மெண்டிஸ், உபுல் தாரங்கா, தினேஷ் சண்டிமால���, தனுஷ்கா குணதிலகா, திசாரா பெரேரா, தஷூன் சனகா, தனஞ்செயா டி சில்வா, அகிலா தனஞ்செயா, தில்ருவான் பெரேரா, அமிலா அபோன்சோ, கசுன் ரஜிதா, சுரங்கா லக்மல், துஷ்மந்தா சமீரா, லசித் மலிங்கா.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நேரடி ஒளிபரப்பு\n2. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற யுவராஜ்சிங் முடிவு\n3. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் மகள் உயிரிழப்பு\n4. முதல்முறையாக மகுடம் ஏந்திய பாகிஸ்தான் (1992)\n5. எழுச்சி பெற்ற இலங்கை (1996)\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-chiyaan-vikram-21-07-1629571.htm", "date_download": "2019-05-21T19:15:52Z", "digest": "sha1:3MXQVBJSNX2N6QNKC3724KT725BH7QUE", "length": 6741, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "விசித்திரமான வேடங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் சீயான் விக்ரம்! - Chiyaan Vikram - சீயான் விக்ரம் | Tamilstar.com |", "raw_content": "\nவிசித்திரமான வேடங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் சீயான் விக்ரம்\nதொடர்ந்து வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் விக்ரம். “ஐ” படத்தில் உடலை உருக்கி நடித்திருந்தது பலரது பாராட்டுகளையும் பெற்றார்.\nமேலும் அவர் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் வித்தியாசமான கதைகள் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டு வருகிறாராம். எனவே அவருக்கான கதைகளை சில இயக்குனர்கள் தேடி வருகிறார்களாம்.\n▪ பொன்னியின் செல்வன் படத்துக்காக இப்படியெல்லாம் செய்கிறாரா விக்ரம் – அசத்தல் தகவல்\n▪ விக்ரமின் அடுத்த இயக்குநர் இவர்தான் – வெளிவந்த சூப்பர் தகவல்\n▪ விஜய், விக்ரமை ஒரே படத்தில் இணைக்கும் ஷங்கரின் மாஸ்டர் பிளான் – எது உண்மை\n▪ மீண்ட��ம் சூர்யாவுடன் மோத தயாராகும் விக்ரம் – கடாரம் கொண்டான் அப்டேட்\n▪ வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n▪ ரூ.300 கோடியில் உருவாகும் விக்ரமின் பிரமாண்ட படம் தொடக்கம்\n▪ துருவ் விக்ரமின் வர்மா கைவிடப்பட்டதன் பின்னணி இதுவா\n▪ துருவ் விக்ரம் நடித்துள்ள வர்மா ரிலீசாகாது - கைவிடப்பட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n▪ ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்\n▪ அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்\n• சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்\n• தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்\n• தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ஜோதிகா; சூர்யாவே சொன்ன தகவல் இதோ\n• தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/varudapothupalandetail.asp?aid=3&rid=9", "date_download": "2019-05-21T19:51:30Z", "digest": "sha1:RJ5YHQLYVEDCOG4AMONIHVDJGBTNDFS4", "length": 26102, "nlines": 113, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகணித்தவர்: ‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nநல்லதோ, அல்லதோ முடிவெடுத்து விட்டால் முன் வைத்த காலைப் பின் வைக்காமல் முடித்துக் காட்டுவதில் வல்வர்களான நீங்கள், தராதரம் அறிந்து பழகுவீர்கள். தகுதியிருந்தும் அலட்டிக் கொள்ள மாட்டீர்கள். சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த விகாரி வருடம் பிறப்பதால் எதிர்பார்த்திருந்த தொகை வரும். வெளிநாட்டிலிருப்பவர்கள், வெளிமாநிலத்தில் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மகிழ்ச்சியான செய்திகள் வரும். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். பழைய நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். பிள்ளைகள் கல்வி அல்லது உத்யோகத்தின் பொருட்டு அயல்நாடு அல்லது வெளிமாநிலம் செல்வார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். ஆனால் எட்டாவது ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் வீண் அலைச்சலும், உடல் சோர்வு, சிறுசிறு விபத்துகளும் வந்து போகும். இனி வறட்டு கௌரவத்திற்காக ஆடம்பரச் செலவுகளை செய்து கொண்டிருக்காதீர்கள். ஆனி, ஆடி மாதங்களில் எதிர்பாராத திடீர் யோகம் உண்டாகும்.\nஅதிகார பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல் குழப்பங்கள் விலகும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உங்கள் இருவருக்குள்ளும் கலகமூட்டிய உறவினர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். உங்களின் பேச்சுக்கு மதிப்பு மரியாதை கூடும். வீட்டில் தடைபட்டுக் கொண்டிருந்த சுப நிகழ்ச்சிகள் இனிதே நடந்தேறும். இந்த ஆண்டு முழுக்க சனிபகவான் ராசியிலேயே அமர்ந்திருப்பதால் எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். வீடு வாங்குவீர்கள். சிலர் புது மனை புகுவீர்கள். என்றாலும் ஜென்மச் சனியாக தொடர்வதால் உடல் நலம் பாதிக்கும். வாயு பதார்த்தங்கள், அசைவ, கார உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. செரிமானக் கோளாறு, வயிற்று உப்புசம், அசதி, சோர்வு வந்து செல்லும். வழக்கை நினைத்து கவலையடைவீர்கள். தாழ்வுமனப்பான்மை உள்ளவர்களுடன் பழகிக் கொண்டிருக்காதீர்கள்.\nஉறவினர்களில் சிலர் உங்களைப் பார்த்தால் ஒரு பேச்சு, பார்க்காவிட்டால் ஒரு பேச்சு என்று நடந்து கொள்வார்கள். இந்த வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேதுவும், 7ம் வீட்டிலேயே ராகுவும் இருப்பதால் முன்கோபம், மனதில் ஒருவித சஞ்சலம், எதிலும் ஆர்வமில்லாத நிலை, ஹார்மோன் பிரச்னை, தலைச்சுற்றல் வந்து செல்லும். இரும்பு, நார், சுண்ணாம்பு சத்து அதிகமுள்ள காய், கனிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னைகள் வரக்கூடும். மனைவி வழி உறவினர்களுடன் உரிமையாகப் பேசி பெயரை���் கெடுத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் யாரையும் மதிக்கவில்லை என்றெல்லாம் சிலர் குறை கூறுவார்கள். ஏமாற்றப்படுவோமோ என்று கலங்குவீர்கள். காலத்தை வீணடித்துவிட்டதாகவும் நினைப்பீர்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட்டுக் கொள்ளாதீர்கள். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம்.\nமுக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று செய்வது நல்லது. வருடம் பிறக்கும் போதிலிருந்து 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்ரமாகி உங்கள் ராசியில் ஜென்ம குருவாக நீடிப்பதால் அடுக்கடுக்காக வேலையிருந்து கொண்டேயிருக்கும். வருங்காலத்தைப் பற்றிய பயம் வந்து நீங்கும். நல்ல வாய்ப்பையெல்லாம் சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டுவிட்டோமோ என்று சில நேரங்களில் புலம்புவீர்கள். பித்தத்தால் தலைசுற்றும். வாயுக்கோளாறால் வயிறு, நெஞ்சு வலிக்கும். வீட்டிலும், வெளியிலும் சிலர் உங்களை புறக்கணிப்பது போலத் தோன்றும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். நகையை வங்கிப் பெட்டகத்தில் வைத்து பாதுகாப்பது நல்லது. 19.05.2019 முதல் 27.10.2019 வரை குரு உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் நிற்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். நீண்ட நாளாக செல்ல வேண்டுமென நினைத்திருந்த கோயில்களுக்கு குடும்பத்தாருடன் சென்று வருவீர்கள். திடீரென்று அறிமுகமாகுபவர்களிடம் உங்கள் குடும்பத்தினரைப் பற்றி குறைத்துப் பேச வேண்டாம்.\nபழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். நல்ல வாய்ப்புகள் கிடைத்தும் பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டு விட்டோமோ என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். ஆனால் 28.10.2019 முதல் 27.03.2020 வரை குருபகவான் உங்கள் ராசிக்குள்ளேயே நுழைவதால் திடீர் பயணங்களால் ஏற்பட்ட வீண் அலைச்சல்கள், அலைக்கழிப்புகள் குறையும். ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். நேரம் கடந்து சாப்பிடுவதை தவிர்க்கப்பாருங்கள். அல்சர் வரக்கூடும். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். குடும்பத்திலும் சிறுசிறு வாக்குவாதங்கள் வந்து போகும். மனைவிக்கு தைராய்டு, ஃபைப்ராய்டு, ஹார்மோன் கோளாறு வந்து செல்லும். ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும்.\nஎந்த பிரச்னையாக இருந்தாலும் இருவரும் மனம் விட்டுப் பேசி தீர்க்கப்பாருங்கள். 24.06.2019 முதல் 09.08.2019 வரை செவ்வாய் 8ல் அமர்வதால் கணவன்-மனைவிக்குள் மனக்கசப்புகள் வரும். உங்கள் இருவருக்குள் வீண் சந்தேகத்தை ஏற்படுத்தி பிரிவை உண்டாக்க சிலர் முயற்சி செய்வார்கள். பழைய கசப்பான சம்பவங்களையெல்லாம் அவ்வப்போது நினைவு கூர்ந்து பேசாதீர்கள். அதன் மூலமாக இருவருக்குள்ளும் பிரச்னைகள் வரக்கூடும். சகோதர வகையில் சச்சரவு வரும். சொத்துப் பிரச்னை தலைதூக்கும். பூர்வீக சொத்து விஷயத்தில் அதிகம் செலவு செய்து கொண்டிருக்க வேண்டாம். வழக்குகளில் எச்சரிக்கையாக இருங்கள். 04.06.2019 முதல் 05.07.2019 வரை மற்றும் 29.03.2020 முதல் 13.04.2020 வரை சுக்கிரன் 6ல் மறைவதால் பேச்சால் பிரச்னைகளும் வரக்கூடும். மற்றவர்கள் வீட்டு விஷயங்களில் நீங்கள் தலையிடாமல் இருப்பது நல்லது. நீங்கள் நியாயமாகவும், யதார்த்தமாகவும் பேசினாலும் சிலர் நீங்கள் ஒருசார்பாக பேசுவதாக குறை கூறுவார்கள்.\n தள்ளிப் போன கல்யாணம் கூடி வரும். பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள். ஆடை அணிகலன்கள் சேரும். உயர்கல்வியில் விடுபட்ட பாடத்தில் வெற்றியுண்டு.\n புத்தகத்தை திறந்தாலே தூக்கம் வந்ததே அந்த நிலை மாறும். மதிப்பெண் கூடும். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர்வீர்கள். அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பும் தேடி வரும்.\n கடன் வாங்கி தொழில் தொடங்கி நட்டப்பட்டீர்களே வேலையாட்களும் அவ்வப்போது தொல்லை தந்தார்களே வேலையாட்களும் அவ்வப்போது தொல்லை தந்தார்களே இந்த நிலையெல்லாம் இனி மாறும். ஆனி, ஆடி மாதங்களில் லாபம் இரட்டிப்பாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். கொடுக்கல்வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். புது வேலையாட்களையும் பணியில் அமர்த்துவீர்கள். தை, மாசி, பங்குனி மாதங்களில் புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். மருந்து, இரும்பு, கட்டிட உதிரி பாகங்கள், ஏற்றுமதி இறக்குமதி வகைகளால் லாபமடைவீர்கள்.\n உங்களின் திறமையை பயன்படுத்திக் கொண்டு மற்றவர்கள் நல்ல பெயர் எடுத்தார்களே இனி உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். தை, மாசி, பங்குனி மாதங்களில் எதிர்பார்த்தபடி பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. கணினி துறையினர்களே இனி உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். தை, மாசி, பங்குனி மாதங்களில் எதிர்பார்த்தபடி பதவி உயர்வு, சம்பள உ���ர்வு எல்லாம் உண்டு. கணினி துறையினர்களே வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்தும் புதிய வாய்ப்புகள் வந்தமையும்.\n கட்சித் தலைமையின் ஆலோசனையின்றி தன்னிச்சையாக செயல்படாதீர்கள். தேர்தலில் வெற்றியுண்டு.\n இனி சேமிக்கும் அளவிற்கு வருமானம் உண்டு. பெரிய வாய்ப்புகள் தேடி வரும். உங்களின் படைப்புக்கு அரசு விருது உண்டு.\n வாய்க்கால், வரப்புச் சண்டைகளுக்கெல்லாம் சுமுகமான தீர்வு கிடைக்கும். அவ்வப்போது வீண் செலவுகளை வைத்த மோட்டார் பம்புசெட்டை புதிதாக மாற்றுவீர்கள். இந்த விகாரி வருடம் வேலைச்சுமையையும், திடீர் பயணங்களையும் தந்தாலும், பணவரவையும், புகழ், கௌரவத்தையும் தருவதாக அமையும்.\nதஞ்சாவூர் மாவட்டம், அய்யாவாடியில் அருட்பாலிக்கும் ஸ்ரீபிரத்யங்கரா தேவியை சென்று வணங்குங்கள். செங்கல் சூளை அல்லது கல்குவாரியில் வேலை செய்யும் கூலித்தொழிலாளிக்கு உதவுங்கள். எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறும்.\nமேலும் - வருட பொதுப்பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணப்புழக் கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புதுவாய்ப்புகள் வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் ச���வன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/page/7/", "date_download": "2019-05-21T18:42:45Z", "digest": "sha1:6RJ33WVBRDJPLQVXD5SYMCWQIMDQ24MT", "length": 29056, "nlines": 231, "source_domain": "chittarkottai.com", "title": "சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசளி, சைனஸ் என்றால் என்ன\nமுதுமையிலும் மூளையின் ஆற்றல் குறையாதிருக்க …\nமருமகளுக்கு கிட்னி தானம் கொடுத்த மாமியார்\nகட்டுப்பாடற்ற தூக்கம் உடல் பருமனாவதற்கு வழிவகுக்கும் \nமூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்\nகிவி – ( KIWI) சீனத்து நெல்லிக்கனி\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,309 முறை படிக்கப்பட்டுள்ளது\n1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.\n2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.\n3. தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.\n4. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.\n5. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32 வீதம் பால்தான் ஜீரணமாகியிருக்கும்.ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91 வீதம் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 898 முறை படிக்கப்பட்டுள்ளது\nநம்பர் 1 மேனேஜர் ஆவது எப்படி \nபத்து திறமைசாலிகள் தனித்தனியாக ஒரு வேலையைச் செய்கிறார்கள். அவர்கள் பத்துபேரும் சேர்ந்து கூட்டாகச் செயல்பட்டால் உற்பத்தித் திறன் எவ்வளவு அதிகரிக்கும் பத்து மடங்கு என்று சொல்கிறீர்களா பத்து மடங்கு என்று சொல்கிறீர்களா இல்லை, இல்லை, 17.7 மடங்கு அதிகரிக்கும் என்கின்றன அமெரிக்காவில் நடந்த ஆராய்ச்சிகள்.\nஇன்னும் ஒரு முக்கிய கண்டுபிடிப்பு. அமெரிக்கப் பயிற்சி மற்றும் முன்னேற்றக் கழகம் (American Society for Training and Development) ஓர் ஆராய்ச்சி நடத்தியது. கூட்டாகச் சேர்ந்து . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,457 முறை படிக்கப்பட்டுள்ளது\n“வெயிட் லாஸ்” வெரி சிம்பிள்\nகாலையில் பீச், பார்க் செல்பவர்களுக்குத் தெரியும், ‘ஜே ஜே’ என்று வாக்கிங், ஜாகிங் செல்பவர்களின் திருவிழாக் கூட்டம் பற்றி ஃபிட்னெஸ்க்காக வாக்கிங் செய்பவர்களை விட, உடல் எடை குறைய வேண்டும் என்று வாக்கிங் செய்பவர்கள்தான் அதிகம். உடல் எடை குறைந்து, பார்க்க ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உள்ளது. இதற்காக ஆயிரக்கணக்கில், ஏன் லட்சக்கணக்கில் செலவு செய்து விலை உயர்ந்த ஃபிட்னெஸ் கருவிகள் வாங்குதல், டயட்டில் இருத்தல் போன்ற முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 817 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇந்த உலகில் எத்தணயோ மதங்கள் – மார்க்கங்கள் உள்ளன. ஒவ்வொன்றையும் பின்பற்றுபவர்கள் தாங்கள் பின்பற்றும் மார்க்கம் தான் சரியானது என்று நினைக்கின்றனர். ஆனால் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே மார்க்கம் இஸ்லாம் தான்.\nஆனால் முஸ்லிம்கள் சரியாக இந்த இஸ்லாத்தைப் பின்பற்றுகிறார்களா என்று சிந்திக்க வேண்டும். முதலில் இஸ்லாத்தை முறையாக அறிய வேண்டும். இஸ்லாமிய கொள்கை என்பது என்ன – என்பதை முதலில் அறிய வேண்டும். அதற்காக நாம் என்ன முயற்சி . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,951 முறை படிக்கப்பட்டுள்ளது\nபிரசவம் என்பது அற்புதம். வலி நிறைந்த ஒரு பயணம் இது.\nஆனாலும், வலிகளைத் தாங��கிக்கொண்டு பெற்றெடுத்த குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் பட்ட வேதனை எல்லாம் தாயானவளுக்குப் பறந்தோடிவிடும். உதிரமும் பனிக்குட நீருமாக அந்தச் சிசு வெளியே வருகையில், உடல் வலி மறந்து உலகத்தின் அதிசிறந்த படைப்பாளியாக ஆகிவிட்ட நெகிழ்வில் பெற்ற வயிறு சிலிர்க்கும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்குப் பிரசவங்கள் அறுவைச் சிகிச்சை மூலமே நடைபெறுகின்றன. வலியையும் வாகை சூடிய . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,077 முறை படிக்கப்பட்டுள்ளது\nகடலாடியில் (இராமநாதபுரம்) அனல் மின் நிலையம்\nராமநாதபுரம் மாவட்டத்தில் அமைய உள்ள, கடலாடி அனல் மின் நிலைய திட்டத்திற்கான, சாத்தியக்கூறு அறிக்கை தயாராகி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி என்ற இடத்தில், தமிழ்நாடு மின் வாரியம், 4,000 மெகாவாட் திறன் உடைய, அனல் மின் நிலையம் அமைக்க முடிவு செய்து உள்ளது. இதற்கான அறிவிப்பை, முதல்வர் ஜெயலலிதா, 2015 செப்டம்பரில், சட்டசபையில் வெளியிட்டார். இதையடுத்து, இத்திட்டம் குறித்த, முதல்கட்ட சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.\nஅந்த நிறுவனம், . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 825 முறை படிக்கப்பட்டுள்ளது\nமருத்துவத் துறைக்கு சிகிச்சை தேவை\nஇரு வாரங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம், மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண்புரை அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட 23 பேரில் 20 பேரின் பார்வை முற்றிலுமாகப் பறிபோயிருக்கிறது. அதற்கு சில நாட்களுக்கு முன்பு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், 300 ரூபாய் கையூட்டு தர மறுத்த ராஜேந்திர பிரசாத் என்ற வலிப்பு நோய் கண்ட 18 வயது இளைஞர், அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய நேரத்தில் வேண்டுமென்றே அலட்சியப்படுத்தப்பட்டதால் இறந்தே போய்விட்டார். இந்தக் கொடுமை . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,421 முறை படிக்கப்பட்டுள்ளது\n* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.\n* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.\n* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.\n* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.\n* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.\n* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழ���யக்கூடாது.\n* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.\n* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,369 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇங்கிலாந்து இளவரசர் சார்லசிடமிருந்து, சிறந்த தொழில் முனைவோருக்கான விருது பெற்ற, ஹாஜா புன்யமின்:\n15 ஆண்டுகளுக்குமுன்… ஒரு வானலி, அடுப்பு மட்டுமே வைத்துக்கொண்டு சமோசா விற்றவர், இன்று கோடிக் கணக்கில் சம்பாதிக்கிறார். இத்தனைக்கும் இவர் ஆறாவது வரை மட்டுமே படித்தவர்.\n“எந்தவொரு தொழிலாக இருந்தாலும், அதில் ஒரு ஆத்மார்த்தமான தேடல் இருந்தால் நிச்சயம் ஜெயிக்க முடியும். தொழில் செய்பவருக்கும் தொழிலதிபருக்கும் இடையே . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,032 முறை படிக்கப்பட்டுள்ளது\n30 – மார்னிங் டிஃபன் 2/2\nதேவையானவை: துவரம் பருப்பு, பாசிப்பருப்பு – தலா அரை கப், கடலைப் பருப்பு, தேங்காய்த் துருவல் – தலா கால் கப், பச்சைமிளகாய் – 2, எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய்- தேவையான அளவு.\nதாளிக்க: முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, கடலைப் பருப்பு – ஒரு டீஸ்பூன்.\nசெய்முறை: பருப்பு வகைகளை நீரில் ஒன்றாக ஊறவைத்துக் கொரகொரப்பாக அரைக்கவும். . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,146 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇரும்புக்கு டானிக், இதயத்துக்கு டானிக், மூளைக்கு டானிக், கிட்னிக்கு டானிக் என டானிக் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்க ஆசைப்படுவோரின்எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அவர்களைக் குறிவைத்து வணிக உலகமும் சாமர்த்தியமாக, வேகமாக விற்பனையாகும் வீட்டு நுகர்பொருட்களை (FMCG-FAST MOVING CONSUMER GOODS), வேகமாக விற்பனையாகும் ஆரோக்கிய உணவுகளாக (FMHG- FAST MOVING HEALTH GOODS) மதிப்புக் கூட்டி விற்பனை செய்கிறது. கொஞ்சம் அக்கறை; கொஞ்சம் உறுத்தல்; நிறையப் பயம் நிறைந்த நடுத்தர வர்க்கமும், இணையம் மூலமும் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 959 முறை படிக்கப்பட்டுள்ளது\nசுவனத்திற்கு செல்ல மிகவும் முக்கியமான காரணிகளில் ஒன்று தான் ஈமான் ஆகும். மற்ற எந்த செயல்கள் செய்தாலும் ஈமான் இல்லை என்றால் – முஃமினாக இல்லை என்றால் நிச்ச��மாக சுவர்க்கம் தடையாக அமையும். இந்த உலகத்தை அல்லாஹ் ஒரு அலங்காரமாக – ஒரு சோதனையாக அமைத்து உள்ளான். இந்த உலகிற்காக நம்மை போட்டி போட சொல்லவில்லை .. மாறாக மகத்தான வெற்றி என்று சுவர்க்கத்தை குறிப்பிடுகிறான். ஆக அல்லாஹ் மறைவான அந்த சுவர்க்கத்திற்காக போட்டி . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nசாக்லெட் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்\nஒளி வீசும் தாவரங்களும் மீன்களும்\nமண்ணுக்கு வழிகாட்டும் விண்மீன் விளக்குகள்\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 4\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\nபூகம்பத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியுமா\nபெட்ரோலுக்கு மாற்றாக இருக்கப்போகும் எரிபொருள்\n வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா\nஅறிவை வளர்க்க – குர்ஆனை படியுங்கள்\nமூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்\nஇஸ்ரா – மிஃராஜ் வின்வெளிப் பயணங்கள் (வீடியோ)\nஉமர் (ரலி) இஸ்லாத்தை தழுவிய விதம்\nவாடி – சிற்றரசன் கோட்டையானது\nசுதந்திரப் போரில் முஸ்லிம் பாவலர்கள்\nசோனி நிறுவனம் உருவான கதை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gajahelp.valaitamil.com/contact_us.php", "date_download": "2019-05-21T18:37:43Z", "digest": "sha1:PDCSDK6IMYJZQPIZUOVB6VRKI6ZNXVLQ", "length": 3411, "nlines": 52, "source_domain": "gajahelp.valaitamil.com", "title": "Home", "raw_content": "\nகஜா புயலில் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களைக் காப்பாற்ற..| LMES\nகஜா புயல் பாதிப்பு: புதுக்கோட்டையில் துணை முதல்வர் ஓபிஎஸ் நேரில் ஆய்வு | #GajaCyclone\nகஜா புயல் பாதிப்பு : மக்களின் வேதனையை வெளிப்படுத்தும் பாடல்\nகஜா புயல் பாதித்த பேராவூரணி பகுதிகளில் மாலைக்குள் மின்விநியோகம்: உதவி செயற்பொறியாளர் | #GajaCyclone\nகஜா புயல் சீரமைப்புப் பணிகள் முடியாமல் பள்ளிகள் திறப்பு |Gaja Cyclone| Schools in Pudukkottai |\nகஜா புயல் பாதிப்பால் பல்வேறு மாவட்டங்களில் இன்னும் இயல்புநிலை திருப்பவில்லை\nஉப்புத் தொழிலை உவர்ப்பற்றதாக மாற்றிவிட்ட கஜா புயல்\nகஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியகுழு இன்று வருகை | #GajaCyclone\nNerpada Pesu: கஜா நிவாரணம் - அரசைப் பாராட்டும் வைகோ… விமர்சிக்கும் ஸ்டாலின்..| 23/11/18 #GajaCyclone\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/88149-ballerina-animation-movie-review.html", "date_download": "2019-05-21T19:33:02Z", "digest": "sha1:IEF3FZZE25XH2AICF72CYQKFSPSEYLHD", "length": 21850, "nlines": 118, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஒரு சிறுமியின் பாலே டான்ஸராகும் லட்சியப் பயணம்! #Ballerina", "raw_content": "\nஒரு சிறுமியின் பாலே டான்ஸராகும் லட்சியப் பயணம்\nஒரு சிறுமியின் பாலே டான்ஸராகும் லட்சியப் பயணம்\nபாலே நடனக்காரியாக ஆக வேண்டுமென்பது அந்தச் சிறுமியின் வாழ்க்கை லட்சியம். அநாதைச் சிறுமியான அவளால் எப்படி இதைச் சாதிக்க முடியும் தனது அசாதாரணமான கனவை நோக்கி அவள் பயணிக்கும் அனிமேஷன் திரைப்படம் Ballerina. ஒரு நிமிடம்கூட தேக்கமின்றி நகரும் சுவாரசியமான திரைக்கதை. எந்தப் பின்புலமும் இல்லாமல் அடிமட்டத்தில் இருந்து உயர்ந்த நிலைக்குப் பயணிக்கும் கதையை எல்லோருக்கும் பிடிக்கும்; உத்வேகம் தரும். இந்தத் திரைப்படமும் அப்படியொரு உற்சாக அனுபவத்தைத் தருகிறது.\nகாலம் 1880. கிராமத்தில் உள்ள ஓர் அநாதை விடுதியில் வளரும் சிறுமி ஃபெலிசி. பாலே டான்சரா ஆகும் தனது கனவைச் சாதிப்பதற்காக, அநாதை விடுதியிலிருந்து தப்பி பாரிஸ் நகருக்குச் செல்ல பலமுறை முயன்று தோற்கிறாள். அவளுடைய ஆருயிர் நண்பன் விக்டர். கண்டுபிடிப்பாளன் ஆவது அவனுடைய கனவு. சிறுமியின் இசைப்பெட்டி உடைந்து போகும்போது சரிசெய்து தருகிறான். 'என்னுடைய உதவி இல்லாமல் இங்கிருந்து தப்பிவிடுவாயா\" என்று சிறுமியிடம் சவால் விடுகிறான். வேறு வழியில்லாமல், அவனுடைய யோசனையின்படி அவர்கள் தப்பிச்செல்ல திட்டமிடுகிறார்கள். அதுவும் சொதப்பலாகி, விடுதிக் காவலர் துரத்துகிறார். பல சாகசங்களுக்குப் பிறகு எப்படியோ ரயிலில் ஏறி பாரிஸ் நகரத்தை அடைகிறார்கள்.\nவிக்டர் ஆற்றுப் பாலத்தில் இருந்து நகரும் படகில் விழுந்துவிட, ஃபெலிசி தனித்து விடப்படுகிறாள். அவ்வளவு பெரிய நகரில் என்ன செய்வதென்று அவளுக்குத் தெரியவில்லை. தன்னுடைய கனவுக் கட்டடத்தை ஒருவழியாக கண்டுபிடிக்கிறாள். பாலே நடனங்களுக்கான பயிற்சியும் நாடகங்களும் நிகழும் கலைக்கூடம் அது. உள்ளே நுழையும் அவள், ஒரு திறமையான பாலே டான்சரின் ஒத்திகையைக் கண்டு பிரமித்துப்போகிறாள். அவளுக்குள் இருக்கும் நடன ஆசை, கொழுந்துவிட்டு எரிகிறது. காவலாளி அவளைப் பிடித்து ''இங்கு திருட வந்தாயா\nகலைக்கூடத்தின் பணிப்பெண் ஃபெலிசியைக் காப்பாற்றுகிறாள். அவளுடைய கால் ஊனமாக இருக்கிறது. அவளைப் பின்தொடரும் ஃபெலிசி ''எனக்கு தங்குவதற்கு இடமில்லை. உதவுங்கள்'' என்று கெஞ்சுகிறாள். ''எவருக்கும் உதவ விருப்பமில்லை'' என்று அவளது வேண்டுகோள் நிராகரிக்கப்படுகிறது. விடாமல் பின்தொடர்ந்து செல்லும் ஃபெலிசி, அந்தப் பெண் ஒரு பெரிய கட்டடத்தில் பணிப்பெண்ணாக இருப்பதை அறிகிறாள். கட்டடத்தின் உரிமையாளராக இருக்கும் பெண்மணி, படிக்கட்டுகள் முழுவதையும் சுத்தம் செய்யும்படி ஆணையிடுகிறாள். மலைப்புடன் நிற்கும் பணிப்பெண்ணிடம், ''சுத்தம் செய்வதில் நானும் உதவுகிறேன். என்னை உங்களுடன் தங்குவதற்கு அனுமதியுங்கள் ப்ளீஸ்'' என்கிறாள் ஃபெலிசி. பணிப்பெண் மனது இளக, இருவரும் சேர்ந்து சுத்தம் செய்கிறார்கள். தன்னைப் பற்றிய விவரங்களைச் சொல்கிறாள் ஃபெலிசி.\nமறுநாள், தன் நண்பன் விக்டரைச் சந்திக்கிறாள் ஃபெலிசி. இருவரும் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். அப்போது கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஃஈபில் டவரில் தானொரு முக்கிய பங்கை வகிப்பதாக அளந்துவிடுகிறான் விக்டர். உண்மையில் அவன் அங்கு சாதாரண உதவியாளனாகத்தான் இருக்கிறான். ஃபெலிசியைக் கவர்வதற்காக அவன் சொல்லும் இனிய பொய் அது.\nதான் தங்கியிருக்கும் கட்டடத்தில் ஒரு சிறுமி பாலே ஆடிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறாள் ஃபெலிசி. அவளருகில் ஆர்வமாகச் செல்கிறாள். ஆனால், திமிர் பிடித்த அந்தச் சிறுமியோ \"நீ யார், எப்படி இங்கு வந்தாய்'' என்று கேட்கிறாள். ''எனக்கும் பாலே கற்றுக்கொள்ள ஆசை'' என ஃபெலிசி சொல்ல, ஆணவமாகச் சிரிக்கும் சிறுமி, \"நீ ஒன்றுமே இல்லாதவள். என்னை மாதிரியெல்லாம் ஆக முடியாது\" என்றபடி ஃபெலிசியின் இசைப் பெட்டியை தூக்கியெறிகிறாள். அது சாலையில் விழுந்து உடைந்து சிதறுகிறது. துயரத்துடன் அதைப் பொறுக்கியெடுகிறாள் ஃபெலிசி.\nஅப்போது தபால்காரன் வந்து ஒரு கடிதம் தருகிறான். அதுவொரு அழைப்புக் கடிதம். பாலே நடனத்தில் புகழ்பெற்றிருக்கும் நடன மங்கை ஒருவருடன் இணைந்து மேடையில் ஆடுவதற்கான ஓர் அற்புத வாய்ப்பு. அந்தக் கடிதம் திமிர் பிடித்த சிறுமியான மேடிக்கு வந்திருக்கிறது. சட்டென்று ஒரு யோசனை ஃபெலிசிக்கு தோன்றுகிறது. தவறுதான்; என்றாலும் பாலே கனவுக்கு முன்னால் எதுவும் பெரிதாக தெரியவில்லை.\nஅந்த அழைப்புக் கடிதத்துடன் சென்று 'தான்தான் மே���ி' என்று பொய் சொல்லி கலைக்கூடத்தினுள் நுழைந்துவிடுகிறாள். ஆனால், பாலே நடனத்தில் முறையான பயிற்சி ஏதும் இல்லாததால் மிகவும் தடுமாறுகிறாள். ''இந்தத் தகுதிச் சுற்றில் இறுதியாக வெற்றி பெறுபவரே மேடையில் ஆட முடியும். மற்றவர்களுக்கு இடமில்லை. சிறப்பாக ஆடாதவர் ஒவ்வொருவரையும் தினமும் நீக்கிவிடுவேன்'' என்கிறார் ஆசிரியர்.\nஃபெலிசியைப் பராமரிக்கும் பணிப்பெண் அவளைக் கலைக்கூடத்தில் பார்த்து திகைத்துப்போகிறாள். தான் செய்த தவறையும் தன்னுடைய பாலே கனவையும் சொல்கிறாள் ஃபெலிசி. ''என்னுடைய முதலாளி மகளின் வாய்ப்பை நீ திருடியிருக்கிறாய். இதனால், என்னுடைய வேலையே போய்விடும் தெரியுமா'' என்று கோபப்பட்டாலும், ஃபெலிசிக்காக மனமிரங்கி, ''சரி, நாளை காலை முதல் பயிற்சி. சீக்கிரம் எழுந்துகொள்\" என்கிறாள் பணிப்பெண். அப்போதுதான் அவள் ஒரு முன்னாள் பாலே நடனக்காரி என்கிற உண்மை ஃபெலிசிக்கு தெரிகிறது.\nகடுமையான பயிற்சிகள் ஆரம்பிக்கின்றன. முதலில் சலித்துக்கொள்ளும் ஃபெலிசி, பிறகு மெள்ள மெள்ள அவற்றில் தேறுகிறாள். இது தகுதிச் சுற்றுகளில் எதிரொலிக்கிறது. மற்றவர்கள் ஒவ்வொருவராக நீக்கப்பட, ஃபெலிசி இறுதிக் கட்டத்துக்கு தேர்வாகும் வாய்ப்பு நெருங்குகிறது. இந்தச் சமயத்தில் ஃபெலிசி பொய் சொல்லி போட்டியில் நுழைந்த விஷயம் அம்பலமாகிவிடுகிறது. கட்டட உரிமையாளப் பெண்மணி 'காச் மூச்'சென்று கத்துகிறாள். ''இந்தப் பொய்க்காரியைத் துரத்திவிட்டு என் மகளைத் தேர்வுசெய்ய வேண்டும்' என்கிறாள். இளகிய மனம்கொண்ட ஆசிரியர் இதற்கு ஒப்புக்கொள்வதில்லை. ஒரு தேர்வுவைக்க முடிவு செய்கிறார். ''இறுதியாக ஒரு வாய்ப்பு. இதில் எவர் சிறப்பாக நடனமாடுகிறார்களோ அவரே இறுதிக்கட்ட தேர்வுக்குச் தகுதி செய்யப்படுவார்\" என்கிறார்.\nஆனாலும் ஃபெலிசியின் தவறுகளாலும் தடுமாற்றங்களாலும் அவள் போட்டிக்குத் தேர்வாகாமல் அநாதை விடுதிக்குத் திருப்பி அனுப்பப்படுகிறாள். ஃபெலிசி மீண்டும் முயற்சித்து தனது கனவைச் சாதிக்கிறாளா இல்லையா என்பதை விறுவிறுப்புடன் சொல்கிறது மீதிக் கதை.\nஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் வெளியாகியிருக்கும் இந்தத் திரைப்படம், கனடா மற்றும் பிரான்ஸ் தயாரிப்பு. பதினெட்டாம் நூற்றாண்டின் பின்னணியில் நடக்கும் கதை என்பதால், ���ப்போதுதான் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஃஈபில் டவரைப் பார்க்க வியப்பாக இருக்கிறது. அநாதை விடுதியிலிருந்து ஃபெலிசியும் விக்டரும் தப்பிக்கும் காட்சிகள் சுவாரசிய கலாட்டா. பாரிஸ் நகரில் ஃபெலிசியை பிரிந்த முதல் நாளில் தனக்கு நிகழ்ந்த அனுபவங்களை விக்டர் விவரிப்பது, உறைந்த காட்சிகளாக பயணிப்பது அற்புதம்.\nபாலே நடனத்தில் சிறந்து விளங்கும் ஒரு ரஷ்ய சிறுவனோடு ஃபெலிசிக்கு நட்பு ஏற்படுகிறது. அவன் சில பயிற்சிகளை அவளுக்கு சொல்லித்தருகிறான். இதைக் கேள்விப்படும் விக்டருக்கு காதில் புகை வருகிறது. இது சார்ந்த நகைச்சுவைக் காட்சிகள் சுவாரசியமாக இருக்கின்றன. விக்டர் கண்டுபிடிக்கும் ஒரு விஷயம் இறுதியில் ஃபெலிசிக்கு ஆபத்தில் இருந்து தப்பிக்க உதவுவது அருமை.\nபாலே நடனம் தொடர்பான திரைக்கதை என்பதால், இதில் வரும் பாடல்களும் பின்னணி இசையும் அபாரமாக உள்ளன. பாலே நடனத்துக்கான அடிப்படையான பயிற்சிகளை ஃபெலிசி கற்றுக்கொள்ளும் காட்சிகள் அழகு. காற்றில் மிதந்து வரும் இறகு ஒன்றைப் பார்த்து ஃபெலிசி கற்றுக்கொள்வது அருமையான காட்சி. அவள் வைத்திருக்கும் இசைப்பெட்டி தவறி எங்கோ ஆழத்தில் விழுவது போன்ற கனவு அவளுக்கு அடிக்கடி வருகிறது. அது, தோல்விக்கான குறியீடு போல.\nஉச்சக்கட்ட காட்சி மிகவும் பரபரப்பாகவும் அற்புதமாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஃபெலிசி எப்படியாவது வெற்றிப் பெற்றுவிட மாட்டாளா என்று நமக்குள் பதற்றம் வந்துவிடுகிறது. வெற்றியின் நுனியை நெருங்கும் சமயத்தில் அவளுக்குள் ஏற்படும் தடுமாற்றம், நமக்குக் கோபத்தை உண்டாக்குகிறது. அந்தப் பாத்திரத்துடன் உணர்ச்சிகரமான பிணைப்பை உருவாக்கும் வகையிலான திரைக்கதை.\nஇந்தச் சுவாரசியமான அனிமேஷன் திரைப்படத்தை இயக்கியிருப்பவர்கள் எரிம் சம்மர் (Eric Summer) மற்றும் எரிக் வாரின் (Eric Warin). குழந்தைகள் அவசியம் கண்டுகளிக்க வேண்டிய அற்புதமான படைப்பு, Ballerina.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://incinemas.org/line/UC-JFyL0zDFOsPMpuWu39rPA", "date_download": "2019-05-21T18:55:24Z", "digest": "sha1:S2SZU3N5CY6ELK7TGXPI6KYTALBAI32D", "length": 24086, "nlines": 239, "source_domain": "incinemas.org", "title": "Thanthi TV", "raw_content": "\n(21/05/2019) Makkal Yaar Pakkam | இடைத்தேர்தலில் மக்கள் ஆதரவு யாருக்கு...\n(21/05/2019) ஆயுத எழுத்து : முடிவை எட்டும் யுத்தம் : முடிசூடப்போவது யார் \n'ஒத்த செருப்பு' ட்ரெய��லர் வெளியீட்டு விழாவில் கலகலப்பு | Oththa Seruppu\nவாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் ஜெராக்ஸ் இயந்திரங்கள் ஏன் - தி.மு.க. வேட்பாளர் சரவணன் | DMK\n#BREAKING | மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஜாலியன் வாலாபாக் படுகொலை : இன்றும் அழியாத குண்டுகளின் தடங்கள்\nசென்னை அண்ணா சாலையில் காங்கிரஸ் சார்பில் அமைதி பேரணி | RajivGandhi Memorial Day\n#BREAKING | வரும் 27-ம் தேதி முதல் தண்ணீர் லாரிகள் உரிமையாளர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தம்\nமதுரை தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ண 14 மேஜைகள் அமைப்பு - மாவட்ட ஆட்சியர் நாகராஜன்\nஅமைச்சரவையில் பங்கேற்பது குறித்து ஆலோசித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் - பன்னீர்செல்வம்\n\"கூட்டணியில் சேர்ந்து விட்டதாலேயே கொள்கையை விடமாட்டோம்\" - அன்புமணி ராமதாஸ் | PMK\n\"தமிழகம், புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்\" - பிரேமலதா விஜயகாந்த்...\nராஜீவ் காந்தி மீது நிரூபிக்கப்படாத குற்றசாட்டை கூறுவது மரபா \n\"இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையே விவசாயம்தான்\" - வெங்கய்ய நாயுடு | Venkaiah Naidu\n\"தமிழகம் முழுவதும் தி.மு.க அலை வீசுகிறது\" - தமிழச்சி தங்கபாண்டியன் | Thamizhachi Thanga...\nநடிகர் சங்க தேர்தல் தேதியை நீதிபதி தான் அறிவிக்க வேண்டும் - கருணாஸ் | Karunas\nபெண் கொல்லப்பட்ட வழக்கில் அவரின் கள்ளக்காதலன் கைது..\nமாணவிக்கு பாலியல் தொல்லை...வங்கி மேலாளர் கைது... | Sexual Harassment | Thanthi TV\nதொண்டர்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை - கோலாகல ஸ்ரீனிவாஸ், சிவ இளங்கோ கருத்து | DMK\nவிவிபேட் எண்ணிக்கைக்கு தனி ஏஜென்டுகளை அனுமதிக்க ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம் - ஆர்.எஸ்.பாரதி\nடெல்லியில் இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம் - கோலாகல ஸ்ரீநிவாஸ், சிவஇளங்கோ கருத்து\n\"மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி\" - அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை | Anbumani RamaDoss\nதேர்தலில் பதிவாகும் வாக்குகளை ஒப்புகை சீட்டு இயந்திரத்துடன் 100% சரிபார்க்கக் கோரிய மனு தள்ளுபடி\nபேரம் பேசக்கூடிய நிகழ்ச்சி - அமித்ஷா விருந்து குறித்து மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் கருத்து\nவாக்கு எண்ணும் மையங்களில் முகவர்களை அனுமதிக்க வேண்டும் - சத்யபிரதா சாஹூவிடம், டி.ஆர்.பாலு கோரிக்கை\nதேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு - மூத்த பத்திரிகையாளர் ரமேஷ் | NDA\nதேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட��டம், முக்கிய நிகழ்வு என்ன - ஷ்யாம், மூத்த பத்திரிகையாளர் விளக்கம்\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் - ரவீந்திரன் துரைசாமி கருத்து\nஇது தான் புத்தர் ஞானம் அடைந்த போதி மரம்... | Bodhi Tree | Buddha | Thanthi TV\nடெல்லியில் இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம் | National Democratic Alliance\nThanthi TV Exit Poll | காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியின் கருத்துக்கணிப்பும்...விளக்கமும்...\nநடைபெற்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் - பன்னீர்செல்வம் | O Panneerselvam\nசூழ்நிலை காரணமாகவே ராஜினாமா - தோப்பு வெங்கடாசலம் | Thoppu Venkatachalam\n\"நோயாளிகளை பார்க்க பணம் வசூலிக்கும் மருத்துவ ஊழியர்கள்\" | Tiruvannamalai\nஇடைத்தேர்தலில் மக்கள் ஆதரவு யாருக்கு...\n(19/05/2019) Makkal Yaar Pakkam : மக்களவை தேர்தலில் மக்கள் ஆதரவு யாருக்கு...\n(20/05/2019) Makkal Yaar Pakkam | இடைத்தேர்தலில் மக்கள் ஆதரவு யாருக்கு...\n(20/05/2019) ஆயுத எழுத்து : கருத்துக் கணிப்பு : மீண்டும் மோடி தர்பார் \nமே. 23 -ல் ஜெயிக்கப்போவது யாரு\n\"சினிமாவை அழிக்க அரசியல்வாதிகள் திட்டம்\" - எஸ்.ஏ. சந்திரசேகர் | S. A. Chandrasekhar\nபிரிவினை கருத்துக்களை கூறுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும் - தமிழிசை சௌந்தரராஜன் | Thanthi TV\nகேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ.க வெற்றி பெற வாய்ப்பில்லை - கே.எஸ்.அழகிரி | KSAzhagiri\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் : மக்களவை தேர்தலில் மக்கள் ஆதரவு யாருக்கு...\nகடந்த தேர்தலை விட காங்கிரசுக்கு குறைவான இடங்களே கிடைக்கும் - பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்\nபா.ஜ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க. பங்கேற்குமா - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\n3 நாட்களில் மக்களின் கணிப்பு என்னவென்று தெரியும் - மு.க.ஸ்டாலின் | M. K. Stalin\nகுடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல் | Water Crisis\nவரத்து குறைவு எதிரொலி...காய்கறிகள் விலை 2 மடங்கு உயர்வு | Koyambedu\nஇந்து தீவிரவாத பேச்சு - கமலுக்கு நிபந்தனை முன்ஜாமீன் | Kamal Haasan\nஹைட்ரோ கார்பன் திட்டம்...போராட்டத்தை தடுக்க மக்கள் கவனிக்க வேண்டியது என்ன \nகோடை விடுமுறையை ஒட்டி வேளாங்கண்ணியில் குவியும் சுற்றுலா பயணிகள் | Velankanni\nரயில் தண்டவாளம் அருகே கிடந்த பச்சிளம் குழந்தை...| Kandamangalam | Detailed Report\nகருத்துக்கணிப்பு குறித்து கருத்து சொன்ன மம்தா - அரசியல் விமர்சகர் வெங்கடேஷ் கருத்து\n\"23ம் தேதி மக்களின் தீர்ப்பு தெரியும்\" - திமுக தலைவர் ஸ்டாலின் | MKStalin | ThanthiTV\n - மூத���த பத்திரிகையாளர் துரைகருணா விளக்கம் | Exit poll\nவிவசாயிகளுக்கு எதிராக அரசு செயல்படாது - முதலமைச்சர் பழனிசாமி | Edappadi Palanisamy Press Meet\nகமலுக்கு நிபந்தனை முன் ஜாமின் - உயர்நீதிமன்ற மதுரை கிளை | Kamal Haasan\nபா.ஜ.க கூட்டணியே வெற்றி பெறும் - பல்வேறு கருத்துக்கணிப்பு முடிவுகளில் தகவல் | EXIT POLLS\nஹைட்ரோ கார்பனால் பாதிப்பு ஏற்படும் - வைகோ | Vaiko Press Meet | Thanthi TV\nசிகிச்சை பெற வருபவர்களிடம் லஞ்சம் பெறும் செவிலியர் | Bribe | Thanthi TV\nரெட்டை ஏரியில் ரசாயன கழிவுகள் : நோய் பரவும் அபாயம் - பொதுமக்கள் வேதனை\n\"கல்வெட்டு விவகாரம் எனக்கு தெரியாமல் நடந்துவிட்டது\" - ஒ.பி. ரவீந்திரநாத் குமார்\nதிமுக, அதிமுக வெற்றி வாய்ப்பு தொகுதிகள் | Makkal Yaar Pakkam | Thanthi TV\nதண்ணீர் பஞ்சத்திற்கு அதிக அளவு மரங்கள் வெட்டப்படுவதே காரணம் - நடிகர் விவேக்\n\"4 தொகுதி இடைத்தேர்தலில் 77.62% வாக்குப்பதிவு\" - சத்யபிரதா சாஹூ | Thanthi TV\n\"அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி\" - சீரான மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை\nடெல்லியில் ஆதிக்கம் செலுத்துமா மாநில கட்சிகள்\n#Breaking | நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வந்த நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்தது\nஓட்டப்பிடாரம்: பாதுகாப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது - சந்திப் நந்தூரி | Sandeep Nanduri\nஇறுதி கட்டத்தை எடுக்கிறது 4 தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு | ByElections\nமேற்கு வங்கத்தில் ஆங்காங்கே பதற்றம் - நடந்தது என்ன..\nசூலூர் தொகுதி வாக்கு சாவடியில் சர்ச்சை | ByElection2019\nதேர்தலை நிறுத்த சதி, ஆளுங்கட்சியின் அத்துமீறலை காவல்துறை வேடிக்கை பார்க்கிறது - செந்தில் பாலாஜி\nமேற்கு வங்கத்தில் விறுவிறுப்பன வாக்குப்பதிவு - மாநிலத்தில் ஆங்காங்கே பதற்றம் | West Bengal\nஇறுதிகட்டத்தில் 4 தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு - களநிலவரம் | ByElection2019\nமுதல் முறையாக வாக்களித்த வாக்காளர்களின் மனநிலை\nசெந்தில் பாலாஜி மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் | Senthil Balaji | DMK\nஆர்வத்துடன் வாக்களித்த மாற்றுத்திறனாளி பெண் | Repoll\nஅதிமுக அரசை வீழ்த்த யார் ஆதரவு அளித்தாலும் திமுக வரவேற்கும் - ஜெ. அன்பழகன், திமுக எம்.எல்.ஏ\nமழை வேண்டி 2 கி.மீ. தூரம் பால்குடம் எடுத்த பெண்கள் | Manapparai\n\"4 சட்டமன்ற தொகுதிகளிலும், அதிமுக வெற்றி பெறும்\" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் | B...\n\"திமுக மீதான புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்\" - சத்யபிரதா சாகு உறுதி | Sathyap...\nரூ.2000 நோட்டு ஜெராக்ஸ் எடுத்து டோக்கன் வழங்கப்படுகிறது - அமைச்சர் விஜயபாஸ்கர் | MR Vijayabaskar\n#BreakingNews | பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ வீட்டின் அருகே குண்டுவெடிப்பு\nவாழ்நாளில் பா.ஜ.க உடன் கூட்டணி இல்லை - தங்க தமிழ்செல்வன் | Thanga Tamilselvan\nமோடியை சுற்றியே 2 நாட்களாக மீடியாக்கள் : திரிணாமுல் காங்கிரஸ் புகார் | Elections2019\nகல்வெட்டில் எம்பி என பெயர் - ரவீந்திரநாத் விளக்கம் | Ravindranath | Thanthi TV\nதேனி பெரியகுளம் வாக்குச்சாவடிகளில் ஆர்வமுடன் மக்கள் வாக்களிப்பு | Repoll | Elections2019\nசூலூர் தொகுதி இடைத்தேர்தலில் ஆர்வமுடன் மக்கள் வாக்களிப்பு | Sulur | ByElection2019\nசெந்தில் பாலாஜியை தோற்கடிப்பது கடினம் என்பது முதல்வருக்கு தெரியும் - ரவீந்திரன் துரைசாமி\nஓட்டப்பிடாரம் தொகுதி வாக்குப்பதிவு நிலவரம் | Ottapidaram | Detailed Report\nதிரிணாமுல் காங்கிரசுக்கும், பா.ஜ.க-வுக்கும் அடிதடி, சண்டை | West Bengal | 2019 Elections\nதனக்கன்குளம் வாக்குச்சாவடி மையத்தில் திமுக, அதிமுகவினரிடையே மோதல் | Thiruparankundram\nராகுல் மற்றும் சரத்பவாருடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு : அரசியல் விமர்சகர்கள் கருத்து\nஒரு செருப்பு வந்து சேர்ந்துவிட்டது, இன்னோரு செருப்பும் வரும் - கமல் | Kamal\n4 தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு - 11 மணி நிலவரம் | Satyabrata Sahoo Press Meet\nஎத்தனை முறை மறுவாக்குப்பதிவு நடத்தினாலும் ஓபிஎஸ் மகன் வெற்றிபெற முடியாது - ஈவிகேஎஸ் இளங்கோவன்\nஅரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் தற்போதைய கள நிலவரம் | ByElection2019\n#BREAKING : ராகுல் மற்றும் சரத்பவாருடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு : அடுத்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/02/08/", "date_download": "2019-05-21T18:43:40Z", "digest": "sha1:VCQ2BDC7I44AI52V4S5LVJMKUIHR7SGS", "length": 22339, "nlines": 164, "source_domain": "senthilvayal.com", "title": "08 | பிப்ரவரி | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஎப்படியும் உள்ளே போடுவாங்க… இருப்பவர்களை தக்க வைக்க சிஎம் நாற்காலி பிட்டை போட்ட தினகரன்\nதஞ்சாவூர்: மக்கள் சந்திப்பு புரட்சி பயணத்தில் பேசிய டிடிவி தினகரன் தனது ஆதரவாளர் ஒருவரை முதல்வராக்குவேன் என்று கூறி 18 பேரையும் முதல்வர் கனவில் மிதக்க விட்டுள்ளார். கதிராமங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், தேர்தல் நடந்தா���் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். எதிரணியில் உள்ள 6 பேரை ஒதுக்கிவிட்டு மீதமுள்ள எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் வந்தாலும் ஆட்சி\nPosted in: அரசியல் செய்திகள்\nமுகம் வெள்ளையாக சில எளிய வழிமுறைகள்\nமுகம் வெள்ளையாக சில எளிய வழிமுறைகளை காணலாம்..\n* பால் பவுடர் மற்றும் எலுமிச்சை சாறு\nபால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரிப்பதை உங்களால் உணர முடியும்.\n* ஓட்ஸ் மற்றும் புளித்த தயிர்\nPosted in: அழகு குறிப்புகள்\nவரும்… ஆனா வராது… இது இனிப்பான அலாரம்\nஇந்தியாவில் 8 கோடிப் (80 மில்லியன்) பேருக்கு ப்ரீ டயாபடிஸ்’ (Pre diabetes) என்று அதிரவைக்கிறது ஒரு புள்ளிவிவரம். அதாவது சர்க்கரைநோய்க்கு முந்தைய நிலை இதைக் கவனிக்காமல் விடுவதால் வருவதுதான் சர்க்கரை நோய். தொற்றா நோய்களுக்கு நுழைவுவாசல். ஒருவருக்கு இது வந்துவிட்டால், வாழ்நாள் முழுக்க\nஒரு பூவும் ஒவ்வாமை தரும்\nகுளிர் காலம், சைனஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு மிகவும் அவஸ்தையான காலம். மூக்கடைப்பு, சுவாசிப்பதில் சிரமம், இரவு நேரத்தில் தூங்கமுடியாமல் அவதி, தலைபாரம் என சைனஸ் தரும் தொல்லைகள் ஏராளம். சைனஸ் பாதித்தவர்கள் குளிர்கால அவஸ்தைகளில் இருந்து விடுபடுவது எப்படி விவரிக்கிறார் அலர்ஜி, ஆஸ்துமா சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரன்.\nகோவிலுக்கு செல்லும்போது அசைவ உணவுகளை தவிர்ப்பது ஏன்\nகோவிலுக்குச் செல்லும்போது சுத்தமாகச் செல்ல வேண்டும் என்று கூறுவது உடலுக்கு மட்டுமல்ல, மனதிற்கும் பொருந்தும். மனதளவில் மந்தநிலையில் உள்ள ஒருவர் சூட்சும சக்திகள் நிலவும் கோவிலுக்குள் செல்லும்போது அந்த சக்திகளை உணரக்கூடிய ஆற்றலை இழந்து விடுகிறார்.\nஅசைவ உணவுகள் ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் அது உடலில் மந்தநிலையை ஏற்படுத்தும். பொதுவாக அசைவ உணவுகள் சூட்சும சக்தியை உணரும் ஆற்றலைக் குறைக்கும் தன்மை படைத்தவை. பொதுவாகவே உணவுக்கும், மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உணவு அதிகமாக சாப்பிட்டால் தூக்கம் வருவதும், உணவில் காரம் சேர்த்து சாப்பிட்டால் கோபம் வருவதும் இதற்கு உதாரணமாக கூறலாம்.\nஎனவேதான், கோவிலுக்குச் செல்லும்போது எளிமையான உணவை மிதமான அளவில�� உண்டு, மனதில் உற்சாகத்துடன் இறைவனை தரிசிக்கச் செல்ல வேண்டும் என முன்னோர்கள் வரையறுத்துள்ளனர். ஒருவேளை அசைவ உணவைச் சாப்பிட்ட பின்னர் கோவிலுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், சாப்பிட்ட 3 அல்லது 4 மணி நேரத்திற்குப் பின்னர் குளித்துவிட்டு கோவிலுக்குச் செல்வது நல்லது.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபாதவெடிப்பு ஏன் ஏற்படுகிறது… தீர்வு என்ன\nதிடீர் செலவுகளைச் சமாளிக்க… எந்தக் கடன் பெஸ்ட்\nஎலும்புகளின் ஆரோக்கியம் காக்கும் உணவுகள்\nதொப்பையை குறைக்கணுமா அப்போ கண்டிப்பா இத சாப்பிடுங்க\nஅதிமுக கனவை சிதறடிக்கும் அமமுக.. இருவரும் இணைந்தால்.. திமுகவுக்கு சிரமம்\nசேமிப்பை பெருக்க சில பொன்னான வழிகள்.. கொஞ்சம் மாற்றி யோசித்தால் நாமும் சேமிக்கலாம்\nமுடி கொட்டும் பிரச்சனைமுடி உதிர்வு அதிகாமாக இருக்கிறதா இந்த இயற்கை வைத்தியத்தை முயற்சித்து பாருங்கள்\nஇன்சுலின் சுரக்கும் ஹார்மோனைத் தூண்டும் வெள்ளரிக்காய்.\nதமிழகத்தில் கட்சிகள் வாரியாக யார் யாருக்கு எவ்வளவு இடங்கள் – முழுமையான கருத்துக் கணிப்பு\nஎண்ணெய் தடவுவதால் நெய்ப்பு பரவும்\nசெம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடித்தால் உடல் சீராகும்\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்… இறுதி நிலவரம் என்ன\nகொந்தளித்த ராஜேந்திரபாலாஜி… கொளுத்திப்போட்ட தமிழிசை – எடப்பாடி பலே ஏற்பாடு\nநம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை – தென்மலை ரயில் பயணம்\nமுதல்முறை வொர்க் அவுட் செய்வோர் கவனத்துக்கு…\nடான்ஸர்சைஸ் – இது ஆரோக்கிய ஆட்டம்\nமருந்தாகும் உணவு – புளிச்சகீரை மசியல்\nஉங்களால் இன்னொருவர் வாழ்வில் ஒளியேற்ற முடியும்\n – ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி 17.5.19\nஆகாயத்தில் ரெட்டி… ஆழ்வார்பேட்டையில் ராவ்\nமலருமா மத்தியில் மாநிலக் கட்சிகளின் ஆட்சி\nவீட்டுக் கடன்… ஃபிக்ஸட் Vs ஃப்ளோட்டிங் உங்களுக்கு ஏற்றது எது\nமிளகாய் உற்சாகம் தரும், ரத்தம் உறைதலைத் தடுக்கும்\nடிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு புதிய நடவடிக்கை: விரைவில் அனைத்து கடைகளுக்கும் QR குறியீடு கட்டாயம்\nகடனில் சிக்காமல் தப்பிக்க உதவும் சிக்னல்கள்\nஆட்சி மாறட்டும்… அக்டோபரில் வருகிறேன்” – சசிகலாவின் சீக்ரெட் பிளான்\nஇனி கல்யாணத்தைத் தவிர்க்க வேண்டியதில்லை\nசெக்யூலரிசம் பே��ுகிறவர்கள், தலைமைப் பதவியை ஏன் சிறுபான்மையினருக்கு வழங்கவில்லை: பிரதமர் மோடி கேள்வி\nகோடை உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது… ஏன் தெரியுமா..\nஅதிரடி திருப்பம் திமுகவில் இருந்து வெளியேறுகிறார் துரைமுருகன்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nமனம்தான் நோய் … மனம்தான் மருந்து\nசெடிகள் வளர்த்தால் சத்தம் குறையும்\nசனி பகவானின் அருள் பெறலாம்…\nகுழந்தைகளைத் தத்தெடுப்பது குறித்து சட்டம் சொல்வது என்ன\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஆட்சி கவிழும் நம்பிக்கையில் அறிவாலயம் – பதவியேற்பு விழாவுக்கு தி.மு.க தேதி குறிப்பு\nதர்மபுரியில் 8; தேனியில் 2’ – தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஜெயிச்சா ஸ்டாலின் முதல் அமைச்சர், உதயநிதி மேயர் தோத்துட்டா அழகிரி கட்சிக்குத் தலைவர்\nபயணத்துக்காகப் பணம் சேர்க்கும் வழிகள்\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/12/01/tn-boy-killed-in-bomb-blast.html", "date_download": "2019-05-21T18:38:23Z", "digest": "sha1:UB5MHJORKOCUCPZAYX7DBT2TIA7I2SBF", "length": 17798, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதுவையில் குண்டுவெடிப்பு: சிறுவன் பலி | Boy killed in bomb blast - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\n2 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n2 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\n2 hrs ago கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\n3 hrs ago 5 மாநில கட்சிகளை இழுக்க வேண்டும்.. டெல்லி கூட்டத்தில் கோரிக்கை வைத்த மோடி.. என்ன திட்டம்\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nTechnology ராணி எலிசபெத் II இன் சமூக ஊடக மேலாளராக ஒரு வாய்ப்பு. சம்பளம் 26 லட்சம் மட்டுமே.\nLifestyle சாப்பாட்டுடன் இந்த பருப்பை சேர்த்து ���ாப்பிடுவது உங்களின் ஆயுளை அதிகரிக்குமாம் தெரியுமா\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதுவையில் குண்டுவெடிப்பு: சிறுவன் பலி\nபுதுச்சேரி: புதுச்சேரியில் இன்று இரண்டு பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் ஒரு சிறுவன் உயிரிழந்தான். மற்றொரு சம்பவத்தில் அதிமுக பிரமுகர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.\nபுதுச்சேரி, வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் கணேஷ். அதிமுக பிரமுகரான இவருக்கும், பிரான்ஸ் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.\nஇந்த நிலையில், நேற்று இரவு கணேஷும், அவரது குடும்பத்தினரும் வீட்டின் முதல் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 3 மணியளவில் ஒரு நாட்டு வெடிகுண்டு வீட்டுக்குள் வந்து விழுந்து வெடித்தது.\nஇதில் அறையின் ஜன்னல் கதவுகள் சிதறின. குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டதும், அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் விரைந்து வந்தனர். வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்து கிடந்ததைப் பார்த்தனர்.\nஉடனடியாக போலீஸாருக்குத் தகவல் சென்றது. போலீஸார் விரைந்து நடவடிக்கையில் இறங்கி ராஜ்குமாரைக் கைது செய்தனர். மற்றவர்களைப் பிடிக்க தீவிர வேட்டை நடந்து வருகிறது.\nஅதே வண்ணாரப்பேட்டை பகுதியில், இன்று பிற்பகலில் இன்னொரு குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.\nஇன்று பிற்பகுதியில், இந்திய உணவுக் கழக கிட்டங்கி உள்ள பகுதியில் விஜய் என்ற சிறுவனும் அவனுடைய நண்பர்களும் விளையாடிக் கொண்டிருந்தனர்.\nஅப்போது ரயில் பாதையை ஒட்டிய இடத்தில் ஒரு பாலிதீன் பை கிடந்ததைப் பார்த்த சிறுவர்கள், அந்த பையை எடுத்தனர். அதை விஜய் திறக்க முயன்றான். அப்போது அது பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது.\nஇதில் விஜய் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக இறந்தான். அவனுடைய நண்பர்கள் விக்கி, தமிழ்செல்வன், சூசை ராஜ் ஆகியோர் படுகாயமடைந்தனர்.\nகாயமடைந்த மூன்று பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஅடுத்தடுத்���ு நடந்த இந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களால் வண்ணாரப்பேட்டை பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது. போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஅதிமுக பிரமுகர் வீட்டில் குண்டு வீசிய நபர்கள் போட்டுச் சென்ற குண்டுகளில் ஒன்றுதான் வெடித்து விஜய் இறந்திருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.\nஇதற்கிடையே, குண்டுவெடிப்பு குறித்து தகவல் அறிந்ததும் முதல்வர் ரங்கசாமி, அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவர்களைப் பார்த்து உடல் நலம் விசாரித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n2 நாள் கடையெல்லாம் லீவு.. இந்தப் பக்கம் வந்துராதீங்க.. \"நடுக்கத்தில்\" புதுச்சேரி \"குடி\"மக்கள்\nபுதுச்சேரியில் பிறந்தது தீவிரவாத தடுப்புப் பிரிவு.. \nபோலீஸ் முகத்தில் குத்து விட்டாரே அந்த ரவுடி.. ஞாபகம் இருக்கா.. மடக்கிப் பிடித்து கைது பண்ணிட்டாங்க\nபுதுச்சேரியில் இன்று முதல் 29ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு\nஎனக்கு ஒரு கோப்பு கூட வருவதில்லை.. எல்லாத்தையும் நிறுத்திட்டாங்க.. கிரண் பேடி வருத்தம்\n9 வயது சிறுமியிடம் பாலியல் கொடுமை.. ரீடிங் எடுக்க வந்த மின் ஊழியர் அட்டகாசம்\nரவுடிகளுக்கு எதிராக வணிகர்கள் கை கோர்க்க வேண்டும்.. கிரண் பேடி திடீர் அழைப்பு\nஅடக் கொடுமையே.. ரவுடியிடம் சரமாரியாக அடி வாங்கிய போலீஸ்காரர்.. வைரல் வீடியோ\nவெள்ளைச் சிறகு விரித்து.. வண்ண வண்ணப் பூக்களாய்.. வானில் விரிந்து பறந்து.. ஊசுட்டேரிக்கு போலாமா\nமோர் குடிங்க.. கூலா ஓட்டுப் போடுங்க.. அசத்திய புதுச்சேரி தேர்தல் ஏற்பாடுகள்\nபலத்த பாதுகாப்புக்கு மத்தியில் புதுவையில் ஒரு பூத்தில் மறு வாக்குப் பதிவு\nலோக்சபா தேர்தல் 6ம் கட்ட வாக்குப்பதிவு.. புதுச்சேரியில் ஒரு வாக்குச்சாவடியில் இன்று மறுதேர்தல்\nபுதுவையின் எந்த இடத்திலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்க மாட்டோம்.. நாராயணசாமி உறுதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபுதுச்சேரி பலி boy சிறுவன் குண்டுவெடிப்பு bomb country புதுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/india/17580-tiger-spotted-in-guj-after-3-decades-govt-confirms-presence.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-05-21T19:58:29Z", "digest": "sha1:CLR5TZDWLSCRQXGEY4J5XIQVFGH5OYLY", "length": 7962, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "குஜராத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தென்பட்ட புலி: வனத்துறை உறுதி செய்தது | Tiger spotted in Guj after 3 decades, govt confirms presence", "raw_content": "\nகுஜராத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தென்பட்ட புலி: வனத்துறை உறுதி செய்தது\nகுஜராத் மாநிலத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக புலி வசிப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.\nகுஜராத் மாநில வனப்பகுதியில் சிங்கங்கள் வசித்து வருகின்றன. இவை மேற்கு தொடர்ச்சி மலையை போன்ற அடர்ந்த, பசுமையான வனப்பகுதி அல்ல. வறண்ட இந்த வனப்பகுதியில் பொதுவாக சிங்கங்களே வசிக்கின்றன. 30 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு பசுமையான பகுதியில் ஓரிரு புலிகள் இருந்ததாக வனத்துறை தெரிவிக்கிறது. அதன் பிறகு இங்கு புலிகள் தென்படவில்லை. புலிகள் வாழும் அளவுக்கு குஜராத் வனப்பகுதி இருக்கவில்லை.\nஇந்தநிலையில், ராஜஸ்தான் எல்லையில் உள்ள குஜராத்தின் மாஹிசாகர் மாவட்டத்தை சேர்ந்த கிராமத்தில் வனப்பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். ஆனால் இதனை குஜராத் அரசு மறுத்து வந்தது. எனினும்., அம்மாநில வனத்துறை சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தது.\nஇதில் அப்பகுதியில் 8 வயதுடைய புலி ஒன்று நடமாடுவது கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த புலி மத்திய பிரதேசம் அல்லது ராஜஸ்தானில் இருந்து வந்திருக்கலாம் என கருதப்படுகிறது.\nஎனினும் வசிக்கும் அளவுக்கு சூழல் மாறி இருந்தால் மட்டுமே புலிகள் இங்கு வந்திருக்க முடியும். தேசிய விலங்கான புலி வசிக்கும் அளவுக்கு குஜராத் வனப்பகுதி மாறி வருவது அங்குள்ள வன ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாதுராம் கோட்ஸேயின் பிறந்த நாளைக் கொண்டாடிய 8 பேர் கைது\nநடுவானில் பயணிக்கு மாரடைப்பு: அவசரமாக தரையிறங்கிய விமானம்; உதவிய விமானப் படை\n‘பெப்ஸி நிறுவனம் மன்னிப்புக் கேட்க வேண்டும்; அச்சுறுத்தலுக்கு அடிபணிய மறுத்த விவசாயிகள்’\nகொத்திய பாம்பை கடித்துக் கொன்ற முதியவர்: உயிரிழக்கும் முன் பழி தீர்த்த விநோதம்\nஒரு குடத்தை நிரப்ப 2 மணி நேரம்: கடுமையான குடிநீர் பற்றாக்குறையால் இரவில் தண்ணீர் எடுக்கும் குஜராத் பெண்கள்\nவழக்கு தொடர்ந்த பெப்சி:பறிக்கப்படும் விவசாயிகளின் இறையாண்மை\nகுஜராத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தென்பட்ட புலி: வனத்துறை உறுதி செய்தது\nஊர்வலத்தில் யார் முதலில் நடனமாடுவது: சண்டையால் கலவரம்; துப்பாக்கிச் சூடு- பெண் பலி\nபாசப்புலிகள் நாங்கள்: 5 ஆண்டுகள் உங்களுக்கு ஆதரவு கருணாஸ் பேச்சு\n‘‘75 வயதாகும் எனது தாயை மோடி அரசு பழிவாங்குகிறது’’ - ராபர்ட் வதேரா பரபரப்பு குற்றச்சாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.judinwire.net/ta/", "date_download": "2019-05-21T18:49:27Z", "digest": "sha1:VZ3G7G4F4BJZPN3MC4BDRKWFG3KGKAUA", "length": 6237, "nlines": 147, "source_domain": "www.judinwire.net", "title": "பாலிங் வயர், பிளாஸ்டிக் பாலிங் வயர், சுழற்சி பிளாஸ்டிக் பாலிங் வயர், Presona பாலிங் வயர் - Judin", "raw_content": "\nஸ்டீல் சக்கர பொதி பிளாஸ்டிக் பாலிங் வயர்\nமரத்தாலான சக்கர பேக்கிங் பிளாஸ்டிக் பாலிங் வயர்\nபிளாஸ்டிக் சக்கர பொதி பிளாஸ்டிக் பாலிங் வயர்\nதொழில் மில்லியன் எங்களுக்கு தேர்வு ஏன் பார்க்கவும். எங்கள் வளமான வரலாறு மற்றும் நிரூபிக்கப்பட்ட அந்த நிகழ்ச்சியிலிருந்து கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான எங்கள் கவனம் செலுத்துகிறார்.\nஎங்கள் HISHTORY & அணி\nJudin தொழிற்சாலை கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் ஹாங்காங் முதலீடு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பின்னணியைக் கொண்டவர், 2000 லிருந்து தோட்டத்தில், கட்டுமானம், விவசாயம், இனப்பெருக்கம் மற்றும் பல்வேறு நாடுகளுக்கு மற்ற பகுதிகளில் உயர்தர monofilaments உற்பத்தி சிறப்பு கொண்டிருக்கிறோம் நாம் Monofilament துறையில் ஒரு முன்னோடியாக மாறிவிட்டன வெளித்தள்ளும் தொழில்.\nஇந்த நேரத்தில், நாம் வெவ்வேறு பொருட்கள் அதிகரிப்பு மற்றும் ஆர்டிஎஃப் (பெறப்பட்ட எரிபொருள் மறுப்பு) மற்றும் SRF (குறிப்பிட்ட மீட்கப்பட்ட எரிபொருள்) சந்தை மிகவும் சமீபத்திய வருகையுடன் மறுசுழற்சி விகிதங்கள் பார்த்திருக்கிறேன், இதன் விளைவால் மாற்று பிணைப்பதையே ஊடக மேலும் நிலையான பொருட்களாக மேலும் பார்க்க எங்களுக்கு தூண்டியது .\nநீங்போ Judin சிறப்பு Monofilament கோ, லிமிடெட்\nமுகவரி: # 3 இன்ட் & Td சாலை, Jishigang தொழிற்சாலை பார்க், Yinzhou மாவட்டம், நீங்போ, 315171, மக்கள்தொடர்பு சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. - மூலம் பவர் Globalso.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/07/29221223/1004818/Kauvery-Hospital-releases-statement-on-Karunanidhi.vpf", "date_download": "2019-05-21T19:28:01Z", "digest": "sha1:3KYKDV2PI5MUZ4PI3E3M4Y6PHBIOJIWQ", "length": 9002, "nlines": 78, "source_domain": "www.thanthitv.com", "title": "கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவுக்கு பின் சீராகி வருகிறது - காவேரி மருத்துவமனை அறிக்கை..", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகருணாநிதி உடல்நிலையில் பின்னடைவுக்கு பின் சீராகி வருகிறது - காவேரி மருத்துவமனை அறிக்கை..\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் சிறிது நேரம் பின்னடைவு ஏற்பட்டிருந்தது, தொடர் சிகிச்சை காரணமாக உடல்நிலை சீராகி வருகிறது - காவேரி மருத்துவமனை அறிக்கை\n* திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் சிறிது நேரம் பின்னடைவு ஏற்பட்டிருந்தது, தொடர் சிகிச்சை காரணமாக உடல்நிலை சீராகி வருகிறது - காவேரி மருத்துவமனை அறிக்கை\n* கருணாநிதியின் உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள் - காவேரி மருத்துவமனை அறிக்கை\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nமாணவர்களின் கல்விக்காக புதிய தொலைக்காட்சி சேனல் துவக்கம்\nதமிழகம் முழுவதும் 40 ஆயிரம் அரசு பள்ளிகளில், வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வாங்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ள நிலையில், அரசு பள்ளி ஆசிரியர் குழுக்கள் மூலம், கல்வி தொலைக்காட்சிக்கான நிகழ்ச்சிகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன.\nதிமுக முன்னோடி சீத்தாபதி மறைவு : ஸ்டாலின் நேரில் அஞ்சலி\nதிமுகவின் ஒன்றுபட்ட சென்னை மாவட்ட செயலாளராக இருந்த 82 வயதான சீத்தாபதி, உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.\nபழனி : திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்வு\nதிண்டுக்கல் மாவட்டம், பழனி பெரிய நாயகியம்மன் கோவிலில், திருஞான சம்பந்தருக���கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.\nமலை ரயிலில் பன்வாரிலால் புரோகித் பயணம்\nநீலகிரி மாவட்டம் குன்னூரில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மலை ரயிலில் பயணம் செய்தார்.\n\"ஸ்டெர்லைட் போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம்\" - ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுகின்ற வரையில் மக்கள் போராட்டம் ஓயாது என்று ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\n\"கருத்துக்கணிப்பிற்கு பின்னால் பாஜக என்பதா\" - காங். தலைவர் அழகிரி கருத்துக்கு தமிழிசை மறுப்பு\nகருத்துக்கணிப்பிற்கு பின்னால், பாஜக இருப்பதாக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறிய கருத்திற்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை மறுப்பு தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ajjeyabal1982.blogspot.com/2015/09/blog-post_89.html", "date_download": "2019-05-21T19:55:38Z", "digest": "sha1:Z6UXJWSABWUHCLYCATWDBML2ZY4AMFG7", "length": 9650, "nlines": 137, "source_domain": "ajjeyabal1982.blogspot.com", "title": "கவிதை: திண்டுக்கல்லின் பெருமைகள்", "raw_content": "\nசெவ்வாய், 15 செப்டம்பர், 2015\nமிகச் சிறப்பு வாய்ந்த மலைக்கோட்டை,\nமல்லிகைப் பூ மதுரைக்குப் பெருமையில்லை\nநம்ம நிலக்கோட்டைக்குதான் பேர் போனது\nஇதமான தென்றல் காற்று சாரல் மழை\nஎல்லா நாழும் வெளிநாட்டவர் வருகை\nதமிழ் நாட்டின் இரண்டாவது வருமானம்\nநம் பழனி முருகன் கோவில் காணிக்கை\nமற்றும் தெய்வமனம் மருத்துவம் கொண்ட\nஎல்லா மதத்தினரும் தரிசனம் செய்கின்றனர்\nஆடி மாதத்தில் கனக்கில் கொள்ளாத[விராலிப்பட்டி]\nதென்னிந்திய புகையிலை ஆராய்ச்சிமையம் வேடசந்தூர்\n24 மனி நேரமும் கிடைக்கும் நம்ம கோபால்பட்டி\nநம்ம வக்கம்பட்டி ஆ வெள்ளோடு\nதமிழ்நாட்டின் சிறப்புமிக்க பைரவர் கோவில் தாடிக்கொம்பு\nத��ிழகத்தின் மிகப் பெரிய காய்கனி மார்க்கெட்\nஇந்தியாவின் எல்லா மாநிலத்திற்க்கும் காய்கனி அனுப்புகிறது-\nதேசிய நெடுஞ்சாலை இரயில் போக்கு வரத்து\nஉலகத்தில் சுவைமிகுந்த பிரியாணி என்றாலே\nமா பலா வாழை என்ற\nஆடி மாதம் மற்றும் மாசி மாதம்\nஆகிய மாவட்டங்களும் கேரள மாநிலமும்\nபழைமை வாய்ந்த கிறிஸ்தவ ஆலயங்கள்\nஅதிகம் உள்ள மாவட்டம் நம்ம திண்டுக்கல்\nசெல்லும் முக்கிய போக்குவரத்து சாலை\nஅடி கொடுக்க அனுமந்தராயன் கோட்டை\nவீரத்திற்கும் கம்பீரத்திற்கும் நம்ம மலைக்கோட்டை\nமொத்ததுல திண்டுக்கல் எங்க கோட்டை...\nஇடுகையிட்டது joseph jeyabal நேரம் பிற்பகல் 4:07\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசிரியர் தின விழா – கவிதைத்தொகுப்பு\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2017/12/13/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2019-05-21T18:58:54Z", "digest": "sha1:E4PROSD6CDSRIDNNXQBI6QOFDRUCIVY5", "length": 6164, "nlines": 65, "source_domain": "jackiecinemas.com", "title": "ஜாதிக்கு எதிராக குரல் கொடுக்கும் அஜித் ரசிகர் \"பில்லா பாண்டி\" | Jackiecinemas", "raw_content": "\nநேரடியா களத்தில் இறங்கி மக்கள் சேவையில் ராகவா லாரன்ஸ்\nஜாதிக்கு எதிராக குரல் கொடுக்கும் அஜித் ரசிகர் “பில்லா பாண்டி”\nJ.K.பிலிம் புரொடக்ஷன் சார்பில் K.C.பிரபாத் தயாரிப்பில் சரவண சக்தி இயக்கத்தில் உருவாகும் “பில்லா பாண்டி” படத்தில் நடிகர் R.K.சுரேஷ் தீவிர அஜித் ரசிகராக நடித்திருக்கிறார்.\nமேயாதமான் இந்துஜா, சாந்தினி கதாநாயகிகளாக நடிக்கும் இப்படத்தில் K.C.பிரபாத் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். மேலும் தம்பி ராமையா, சரவண சக்தி, மாரிமுத்து,அமுதவாணன், சங்கிலி முருகன், சௌந்தர்,மாஸ்டர் K.C.P தர்மேஷ், மாஸ்டர் K.C.P மிதுன் சக்ரவர்த்தி உள்பட பலர் நடிக்கின்றனர்.\n“பில்லா பாண்டி” திரைப்படம் முழுக்க முழுக்க தல ரசிகர்களுக்கு சமர்பிக்கும் விதமாக தயாராகி வருகிறது. அஜித் ரசிகராக வரும் R.K.சுரேஷ் சாதீய வெறியை கடுமையாக எதிர்க்கும் விதமான காட்சிகளில் நடித்து வருகிறார்.சூரி கெஸ்ட் ரோலிலும், சிறப்பு தோற்றத்தில் விதார்த்தும் நடித்துள்ளனர்.\nஇத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழ���வதும் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் இசை வெளியீடு நடக்கவுள்ளது.\nஇணை தயாரிப்பு – P.A.கோட்டீஸ்வரன்\nஇயக்கம் – சரவண சக்தி\nவசனம் – MMS மூர்த்தி\nபடத்தொகுப்பு – ராஜா முகம்மது\nகலை – மேட்டூர் சௌந்தர்\nநடனம் – கல்யாண், விஜி, சாண்டி\nசண்டைப்பயிற்சி – சக்தி சரவணன்\nபாடல்கள் – கவிக்குமார், தணிக்கொடி, மீனாட்சி சுந்தரம்\nதயாரிப்பு நிர்வாகம் – தம்பி பூபதி\nஇணை இயக்கம் – k.முருகன்,கிருஷ்ணமூர்த்தி,பாரதி\nமக்கள் தொடர்பு – நிகில்\nநேரடியா களத்தில் இறங்கி மக்கள் சேவையில் ராகவா லாரன்ஸ்\nஎளிய மக்களின் வாழ்வாதாரத்தை நொடிப்பொழுதிற்குள் நொடித்துப் போட்டது கஜா புயல். புயலின் கோரத்தாண்டவத்தில் வீடிழந்தவர்கள் பலர். அப்படி வீடிழந்த எளிய மனிதர்களுக்கு...\nநேரடியா களத்தில் இறங்கி மக்கள் சேவையில் ராகவா லாரன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49?start=600", "date_download": "2019-05-21T19:23:02Z", "digest": "sha1:4FN5AT7ITU6X7SIN4E4FZZ4VVXH2HRBQ", "length": 13686, "nlines": 261, "source_domain": "keetru.com", "title": "கவிதைகள்", "raw_content": "\nபெரியார் மணியம்மை திருமணமும் - ஆடைகளற்ற கேள்விகளும்\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 5. தலையின் இழிந்த மயிரனைய மனிதர்கள்\nபிச்சினிக்காடு இளங்கோவின் 'என்னோடு வந்த கவிதைகள்'\nஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் இனமுரண்பாடுகள்\nராஜ ராஜ சோழனின் சாதி என்ன\nஒரு கூடை வெப்பம் விற்பனைக்கு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபாம்படம் சொல்லும் சங்கதிகள் எழுத்தாளர்: ந.சுரேஷ்\nஎட்டிக் குதித்தவன் கனவு எழுத்தாளர்: கவிஜி\nகாட்சிகள் சில... எழுத்தாளர்: கிருத்திகா தாஸ்\nதனிமைக் காலங்கள் எழுத்தாளர்: சுரேகா\nபொழுது அளந்த போது எழுத்தாளர்: முருகன்.சுந்தரபாண்டியன்\nநட்சத்திரங்களின் வானம் எழுத்தாளர்: ரோஷான் ஏ.ஜிப்ரி\nஅதே முகம்... ஆனால் வேறு மாதிரி.... எழுத்தாளர்: ஆனந்தி ராமகிருஷ்ணன்\nதகா கானலின் எச்சில் விளைவுக���் எழுத்தாளர்: கவிஜி\nதாயக எல்லை எழுத்தாளர்: ந.சுரேஷ்\nநான் என்பது புனைப்பெயர் எழுத்தாளர்: அமீர் அப்பாஸ்\nபுறக்கணித்தலின் நவீனம்.... எழுத்தாளர்: கவிஜி\nமௌனம் எழுத்தாளர்: ஆனந்தி ராமகிருஷ்ணன்\nபதவிக் காய்ச்சல்... எழுத்தாளர்: மு.ஆனந்தன்\nகதை சொல்லும் குழந்தை எழுத்தாளர்: ந.சுரேஷ்\nமரணத்தின் அணைப்பு - நிலைமண்டில ஆசிரியப்பா எழுத்தாளர்: வ.க.கன்னியப்பன்\nபிரசங்கிகளின் உலகம் எழுத்தாளர்: உமா மோகன்\nபுழுதிக் காட்டின் வெம்மை எழுத்தாளர்: ந.சுரேஷ்\nகாதலாகவே இருக்கலாம் எழுத்தாளர்: ஆனந்தி ராமகிருஷ்ணன்\nஒரு சொல்லுக்காக... எழுத்தாளர்: அமீர் அப்பாஸ்\nசெல்லியக்க மொழி எழுத்தாளர்: ந.சுரேஷ்\nஎனதானவைகளை நானே கடக்க வேண்டும்... எழுத்தாளர்: கவிஜி\nபிம்பங்கள் எழுத்தாளர்: ஆனந்தி ராமகிருஷ்ணன்\nமுள் எழுத்தாளர்: கிருத்திகா தாஸ்\nபுது நானூறு 214. நல்வினையே செய்வோம் எழுத்தாளர்: இராமியா\nஅந்தரத்தில் நடக்கும் மனம் எழுத்தாளர்: ந.சுரேஷ்\nபுனைவின் நிறம் எழுத்தாளர்: கவிஜி\nசிலிர்ப்பு மிகு இந்நொடி... எழுத்தாளர்: ரோஷான் ஏ.ஜிப்ரி\nகருப்பு வெள்ளை... எழுத்தாளர்: கிருத்திகா தாஸ்\nஎழுதப்படாத ஒரு கவிதை எழுத்தாளர்: ப.செல்வகுமார்\nபுது நானூறு 213. முதலாளியமே ஒதுங்கு எழுத்தாளர்: இராமியா\nபிடில் வாசித்துக் கொண்டே.... எழுத்தாளர்: துவாரகா சாமிநாதன்\nஅன்பின் பெருவெளி எழுத்தாளர்: அமீர் அப்பாஸ்\nபெரும் பாழ் நிகழ்வினில் எழுத்தாளர்: முருகன்.சுந்தரபாண்டியன்\nகசப்பில் முடியும் கடைசித் துளி எழுத்தாளர்: ரோஷான் ஏ.ஜிப்ரி\nபுது நானூறு 212. யார் உம் கோமான்\nஇன்னும் மீதமிருக்கிறோம்... எழுத்தாளர்: ஆனந்தி ராமகிருஷ்ணன்\nஉயிர் உதிரப் பறந்த அவ் வெண்கொக்கு எழுத்தாளர்: ரோஷான் ஏ.ஜிப்ரி\nஅட போங்கடா... எழுத்தாளர்: கவிஜி\nவாட்சப் வன்கலவி எழுத்தாளர்: கவிஜி\nசாத்தானின் இரக்கம் எழுத்தாளர்: ரசிகவ் ஞானியார்\nபக்கம் 13 / 85\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2019/05/03/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-05-21T18:34:36Z", "digest": "sha1:L2A3UBTEREWGWXDXJG6EU6UHBPFGK7FK", "length": 15081, "nlines": 105, "source_domain": "peoplesfront.in", "title": "பத்திரிக்கை செய்தி – சென்னைக்குள்ளே அத்திப்பட்டு ? – மக்கள் முன்னணி", "raw_content": "\nபத்திரிக்கை செய்தி – சென்னைக்குள்ளே அத்திப்பட்டு \n– சைதாப்பேட்டை தாடண்டர் நகர் காவாங்கரையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வாழும் குடிசை வாழ் மக்களை ‘குடிசை வரைபடத்தில் இல்லை’ என்று தமிழக அரசு தெரிவிக்கிறது.\n‘சிங்கார சென்னை’ என்ற பெயரில் சென்னையில் இருந்து குடிசைகளை அப்புறப்படுத்தி நகரத்திற்கு வெளியே துரத்தும் திட்டத்தை எதிர்த்து இம்மக்கள் தமிழ்நாடு இளைஞர் இயக்கத்துடன் இணைந்து 2014 இல் போராட்டம் நடத்தினர். மெட்ரோ ரயில் திட்டத்திற்காக 100 வீடுகளை இடித்துவிட்டு, குடுசைப்பகுதி முழுவதும் அப்புறப்படுத்திவிட்டதாக பொய்யாக ஆவணப்படுத்தியுள்ளது குடிசை மாற்று வாரியம் வாரியம்.\nதற்போது 350 குடும்பங்கள் வாழ்ந்து வரும் சூழலில் அருகில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் இடிக்கப்படும் நிலையில் இங்கு தண்ணீர், மின்சாரம் அனைத்தும் துண்டிக்கப்பட்டு மக்கள் அவல நிலைக்கு தள்ளியுள்ளது தமிழக அரசு.\nமாநகராட்சி மற்றும் குடிசை மாற்று வாரியத்தை பொறுத்தவரை இந்த பகுதி ஆவணத்தில் இல்லை. அதனால் குடிநீர், மின்சாரம் வழங்க வேண்டியது இல்லை. மாற்று வீடுகளும் வழங்கவேண்டியது இல்லையாம்\nசில நாட்களுக்கு முன்பு இவர்கள் இந்தியக் குடியரசின் மரியாதைக்குரிய வாக்காளர் பெருமக்கள் ஆனால், 40 ஆண்டுகளாக முறையான மின்சாரமும் குடிநீரும்கூட இந்த அரசு வழங்கவில்லை. வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சார்ந்து காலந்தள்ளி வந்தவர்களுக்கு இன்று எதுவும் இல்லை. உள்ளாட்சித் தேர்தல் நடக்காததால் கவுன்சிலரிடம் முறையிட முடியாது. எம்.எல்.ஏ வோ தனக்கு எதுவும் தெரியாது என்று கைவிரித்துவிட்டார். தலைவரின் கல்லறைக்கு இடம் கேட்டு நீதிமன்றப் படியேறிய கட்சி ஆயிரம் பேர் வாழ்விடமில்லாமல் இருப்பது பற்றி அக்கறை கொள்ளவில்லை. இவர்களால் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட எம்.பி. எங்கென்று தெரியவில்லை. இவர்களைப் பார்த்து கும்பிட்டப் படி வாக்கு கேட்டு வந்த வேட்பாளர்கள் எங்கே என்று தெரியவில்லை. அவர்கள் பங்களாக்களில் வாழ்ந்தபடி தேர்தல் முடிவுகளுக்கு காத்திருக்கிறார்கள். காவாங்கரையில் வாழும் இந்தக் குடியரசின் மன்னர்களோ தண்ணீருக்கும் வெளிச்சத்திற்கும் ஏங்கி நிற்கிறார்கள். 13 நாள் குழந்தை முதல் தள்ளாடும் கிழம் வரை தத்தளித்து நிற்கிறார்கள். யார் பொறுப்புக்கூறப் போகிறார்கள்\n’வாழ ஒரு வீடு, இப்போதிருக்கும் இடத்திற்கு அருகில்’ என்று இந்த மக்கள் 2014 இல் போராடியது குற்றமா காவாங்கரை என்றொரு பகுதியே இல்லை என்று குடிசை மாற்று வாரியம் சொல்வது இவர்களைப் பழிவாங்கவா காவாங்கரை என்றொரு பகுதியே இல்லை என்று குடிசை மாற்று வாரியம் சொல்வது இவர்களைப் பழிவாங்கவா அல்லது இவர்களில் வீடுகள் கொடுப்பதில் ஏதேனும் ஊழல் செய்துவிட்டதா வாரியம் \nஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் தோழர் தமிழ்மாந்தன் மீது வழக்கு – தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம் \nதர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டனைக் குறைப்பு இராஜீவ் வழக்கில் எழுவர் விடுதலைக்கு ஏன் மறுப்பு\nசட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) – அடக்குமுறையின் அடுத்தக் கட்டமா\nபொதுத்தேர்தலில் மக்களின் உண்மையான நிலைப்பாடு பணம், சாதி, அதிகார வரம்புகளைத் தாண்டி வெளிப்படும். – பேராசிரியர் மணிவண்ணன்\nஅவசர செய்தி – காவிரி விவசாயிகளின் கெயில் குழாய் எதிர்ப்பு போராட்டத்தை தூத்துக்குடி போல வன்முறையில் அழிக்க துடிக்கிறதா காவல்துறை\nமுள்ளிவாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவு \nபத்திரிகை செய்தி – கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n கேரளாவின் பேரழிவு நிவாரணமாக வரும் வெளிநாட்டு நிதி உதவிகளைத் தடுக்காதே – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் அறிக்கை\nமுள்ளிவாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவு \nபுயல் நிவாரண அரசியல் – கார்ப்பரேட், காவி கும்பல் ஊடுருவல்.. நாம் வேடிக்கை பார்க்கலாமா\nசமூகப் பொறியமைவு (social engineering) எனும் சாதியரசியல்…\nபொதுத்தேர்தலில் மக்களின் உண்மையான நிலைப்பாடு பணம், சாதி, அதிகார வரம்புகளைத் தாண்டி வெளிப்படும். – பேராசிரியர் மணிவண்ணன்\nஅவசர செய்தி – காவிரி விவசாயிகளின் கெயில் குழாய் எதிர்ப்பு போராட்டத்தை ��ூத்துக்குடி போல வன்முறையில் அழிக்க துடிக்கிறதா காவல்துறை\nமுள்ளிவாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவு \nபத்திரிகை செய்தி – கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nவிருத்தாச்சலம் மாணவி திலகவதி கொலை – கள ஆய்வறிக்கை\nவிளை நிலத்தில் கெயில் பதிப்புக்கு எதிரான தரங்கம்பாடி தாலுக்கா முடிகண்டநல்லூர் கிராமத்தில் தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம் ,தமிழ்த்தேச மக்கள் முன்ணணி முன்னெடுத்த போராட்ட செய்தி.\nமே 22 – தூத்துக்குடி மாவீரர் முதலாம் ஆண்டு நினைவேந்தல்\nகாவிரிப் படுகையில் எண்ணெய் எரிவாயு பேரழிவு திட்டங்கள்; அறிக்கை போரும் கள யதார்த்தமும்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதலாம் ஆண்டு வீரவணக்க நாள் உயர்நீதிமன்றம் வினோதமான தீர்ப்பு\nஒருதலை விருப்பத்தில் திலகவதியைக்கொன்றது ஆகாஷ் அல்ல உண்மைக் குற்றவாளி வெளிவரவில்லை. திலகவதியின் அக்கா கணவர்மீது பெண் தரப்பிலிருந்தே சந்தேகம் எழுந்துள்ளது\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajtvnet.in/News/News_Result.aspx?Code=E5CCRLn4FWo", "date_download": "2019-05-21T18:50:40Z", "digest": "sha1:THDQEDIB5GH6MVANJ5RTGK4LAOI7IFGZ", "length": 3723, "nlines": 82, "source_domain": "rajtvnet.in", "title": "Raj Tv - News", "raw_content": "\nஅதிக வரி காரணமாக பிரபல செல்போன் நிறுவனம் வாடிக்கையாளர்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது\nவாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்களின் முகவர்கள் படிவம் 17-Cஐ எடுத்து செல்ல தேர்தல் ஆணையம் அனுமதி\nதேர்தலுக்கு பிந்தைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து டெல்லியில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை\nவாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் செல்போன் எடுத்து வர தடை\nடெல்லியில் 21 எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை\nசீனாவில் நடைபெறும் சர்வதேச பட கண்காட்சியில் 60க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டன\nஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை\nமக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தமிழகத்தில் 45 மையங்களில் நடைபெறவுள்ளது\nக��ரியாவில் நடைபெற்ற 22வது சர்வதேச கண்காட்சியில் ஏராளமானோர் பங்கேற்பு\nமக்களவைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து தேர்தல் ஆணையம் டெல்லியில் இன்று ஆலோசனை\nபிஜேபி வெற்றிபெற்றால் அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவது பற்றி ஆலோசித்து முடிவு - ஓ.பி.எஸ்\nபொள்ளாச்சி இளம்பெண் பலாத்கார வழக்கில் சிபிஐ முன்பு நக்கீரன் கோபால் இன்று ஆஜராகி விளக்கம்\nநாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணும் பணி நாளை மறுநாள் நடைபெறுவதை ஒட்டி ஏற்பாடுகள் தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nritamilnews.com/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2019-05-21T18:53:50Z", "digest": "sha1:6CMXLM4R4HJCQ742FC5R4JGZKCMAUMUB", "length": 12731, "nlines": 181, "source_domain": "nritamilnews.com", "title": "பழநி கோயிலில் இலவச தொலைபேசி சேவை | தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nதமிழ் விளையாட்டு போட்டிகள் – ஒமாஹா\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nயானையை கருணைக்கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி\nஇனி வண்டலூர் ஜூ விலங்குகளை லைவ் ஸ்ட்ரீமிங்-ல் பார்க்கலாம்..\nஏற்காட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை.. 14 ஆம் தேதி முதல் அமல்\nகத்திரிச்செடி நட்டு கின்னஸ் சாதனை படைத்த இளம் விவசாயி..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nகிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை..\nபள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு சிறப்பு பயிற்சி..\nபெண்களை காக்கும் கை கவசம்..\nகுறை தீர்க்கும் புதிய ‘ஆப்’ அறிமுகம் – ரயில்வே நிர்வாகம்\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nகிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை..\nமுகப்பு தகவல்கள் பழநி கோயிலில் இலவச தொலைபேசி சேவை\nபழநி கோயிலில் இலவச தொலைபேசி சேவை\nதிண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் விரைவில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்து தருவதாக கூறி, பக்தர்களிடம் சிலர் ஏமாற்றுகின்றனர். இதனை தடுக்க கட்டணமில்லா தொலைபேசி சேவை, கோயில் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்��ு உள்ளது. 1800 425 9925 என்ற எண்ணுக்கு போன் செய்தால் கோயிலில் பூஜைகள் நடைபெறும் நேரம், தங்கும் அறைகள் பதிவு செய்யும் வழிமுறை, வின்ச், ரோப்கார் இயக்க நேரங்கள் உள்ளிட்ட தகவல்கள் தெரிவிக்கப்படும் என திருக்கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமுந்தைய செய்திசிங்கப்பூரில் பாரதியார் விழா 2017\nஅடுத்த செய்திநாட்டிலேயே மிகவும் நீளமான ஐராவத டைமண்ட் பஸ் இயக்கம்\nதொடர்புடைய செய்திகள்MORE FROM AUTHOR\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nபள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு சிறப்பு பயிற்சி..\nயானையை கருணைக்கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி\nஇனி வண்டலூர் ஜூ விலங்குகளை லைவ் ஸ்ட்ரீமிங்-ல் பார்க்கலாம்..\nகுறை தீர்க்கும் புதிய ‘ஆப்’ அறிமுகம் – ரயில்வே நிர்வாகம்\nகைகளால் நடக்கும் அதிசய மனிதர்..\nபயணிகள் வாகனங்களுக்கான ஜிபிஆர்எஸ் கருவி தட்டுப்பாடு : நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்\nபதில் அனுப்ப Cancel reply\nஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நாளை முதல் வேலை நிறுத்தம்\nசெல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் புகார் அளிக்கலாம்\nஇன்று அபூர்வ சந்திர கிரஹணம் : வெறும் கண்களால் பார்த்து மகிழலாம்\nமேட்டூர் அணை நீர்வரத்து 2800 கனஅடியாக அதிகரிப்பு\nஇன்று உலக வானொலி தினம் : மீனவர்களுக்கு ‘வாட்ஸ்அப்’ வானொலி சேவை அறிமுகம்\nஆசியாவிலே மிக உயரமான மாத்தூர் தொட்டி பாலம்..\nமூணாறு மலர் கண்காட்சி ஜனவரி 20 வரை நீட்டிப்பு\nகுழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்\n120 ரக திராட்சை வேர்க்குச்சிகளை வாங்க ஆர்வம் காட்டும் விவசாயிகள்\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nதண்ணீர் குடுவையில் திருக்குறள் – சிங்கப்பூர் \nதமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் கயானா நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.\nநியூயார்க் தமிழ்க் கழகத்தின் 4ம் ஆண்டு விழா கொண்டாட்டம்\nஉலக தமிழர் செய்திகள் முதல் உள்ளூர் செய்திகள் வரை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6592", "date_download": "2019-05-21T19:39:47Z", "digest": "sha1:2GHCWSH2ABKBX3G7E4AYC2QCNJYB2S7V", "length": 6638, "nlines": 195, "source_domain": "sivamatrimony.com", "title": "C.S.Pandirajan பாண்டியராஜன் இந்து-Hindu Chettiar நகரத்தார் 2ஆம் பிரிவு - நகரத்து செட்டியார் Male Groom Thanjavur matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: நகரத்தார் 2ஆம் பிரிவு - நகரத்து செட்டியார்\nசனி ல சூரி சுக் புத\nல ரா அம்சம் புத\nMarried Brothers சகோதரர் இல்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6718", "date_download": "2019-05-21T19:24:48Z", "digest": "sha1:65CI4WYN4PWENNIHWF3TV3KMYGM5XLPF", "length": 6818, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "s.sakthivel S.சக்திவேல் இந்து-Hindu Chettiar-Vaniya Chetti செட்டியார் - வாணியர் Male Groom Chennai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nவேலை/தொழில்-Doctor பணிபுரியும் இடம்-சென்னை சம்பளம்-45,000 எதிர்பார்ப்பு டிகிரி,PGடிகிரி,நல்லகுடும்பம்\nSub caste: செட்டியார் - வாணியர்\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-24-november-2017/", "date_download": "2019-05-21T19:39:33Z", "digest": "sha1:XS4ZQJQSBA22Q3YB4IKGG37HMOZ6AM6U", "length": 6644, "nlines": 114, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 24 November 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உள்ள இ.மதுசூதனன் தலைமையிலான அணிக்கே அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கீடு செய்து தலைமைத் தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.\n2.ஒடிசா உயர் நீதிமன்றத்திலிருந்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நீதிபதி சத்ருகனா புஜாரி பதவியேற்றுக்கொண்டார்.\n1.உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கு ஊதிய உயர்வு அளிக்கும் பரிந்துரைக்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ரூ.2.80 லட்சம், உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு ரூ.2.50 லட்சம் மாத ஊதியம் கிடைக்கும்.\n1.துணை அதிபர் பதவியிருந்து நீக்கப்பட்ட எம்மர்சன் ஜிம்பாப்வேவின் புதிய அதிபராக பதவி ஏற்க உள்ளார்.\n1.நலி­வ­டைந்த மற்­றும் திவால் நிறு­வ­னங்­கள் சட்­டத்­தி­ருத்­தம் தொடர்­பான, அவ­சர சட்­டத்­திற்கு, ஜனா­தி­பதி, ராம்­நாத் கோவிந்த், நேற்று ஒப்­பு­தல் அளித்­தார்.\n2. தென் கொரி­யா­வைச் சேர்ந்த, லோட்டே மற்­றும் பிரான்­சை சேர்ந்த, பியூ­ஜி­யாட் குழு­மங்­கள், இந்தி­யா­வில், 40 ஆயி­ரம் கோடி ரூபாய் முத­லீடு செய்ய திட்­ட­மிட்டு உள்ளன.\n1.ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினார். எனினும், மற்றொரு இந்திய வீராங்கனையான சாய்னா நெவால், தனது 2-ஆவது சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.\n1.1969 – சந்திரனுக்குச் சென்ற அப்பல்லோ 12 விண்கலம் 3 விண்வெளி வீரர்களுடன் பசிபிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.\n2.1639 – ஜெரிமையா ஹொரொக்ஸ் என்பவர் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை கண்டுபிடித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/09/09121247/Playing-kabaddiKanganas-Wedding-dreams.vpf", "date_download": "2019-05-21T19:22:37Z", "digest": "sha1:HXU3GS7R37K3BRBFM4YTJIORV5HDK6PY", "length": 19270, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Playing kabaddi Kangana's Wedding dreams || கபடி விளையாடும் கங்கனாவின் கல்யாண கனவுகள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகபடி விளையாடும் கங்கனாவின் கல்யாண கனவுகள் + \"||\" + Playing kabaddi Kangana's Wedding dreams\nகபடி விளையாடும் கங்கனாவின் கல்யாண கனவுகள்\nஅழகுடன் நடிப்புத் திறமையும் கொண்டவர், இ்ந்தி நடிகை கங்கனா ரணாவத். தேசிய விருது பெற்ற இவர், கபடி விளையாட்டு சார்ந்த படத்தில் அபாரமாக நடித்திருக்கிறார்.\nபதிவு: செப்டம்பர் 09, 2018 12:12 PM\nஅழகுடன் நடிப்புத் திறமையும் கொண்டவர், இ்ந்தி நடிகை கங்கனா ரணாவத். தேசிய விருது பெற்ற இவர், கபடி விளையாட்டு சார்ந்த படத்தில் அபாரமாக நடித்திருக்கிறார். அதற்கு ஏற்ற உடல்வாகு இருப்பதால், அந்த கதாபாத்திரம் அவருக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. தனது பட வாழ்க்கை, தான் நடிக்கும் புதிய படங்கள் பற்றி இங்கே பேசுகிறார்...\nகபடி சார்ந்த ‘பங்கா’ படத்தில் நடிக்கிறீர்கள். தைரியமாக அந்த கதாபாத்திரத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எப்படி வந்தது\nநம் நாட்டில் பல விளையாட்டுகளைப் போல கபடியும் புறக்கணிக்கப்பட்டுதான் இருக்கிறது. நான் சிறுவயதில் கபடி விளையாடியிருக்கிறேன், ஆனால் அதைத் தொடரவில்லை. இருந்தபோதிலும் கபடி போட்டியை பார்த்து ரசித்து வீரர்களுக்கு உற்சாகமூட்ட நான் தவறுவதில்லை. என்னைப் பொறுத்தவரையில் உடலுக்கு அசுர பலத்தையும், மனதுக்கு தைரியத்தையும் தர சிறந்த விளையாட்டு கபடிதான். எல்லா பெண்களும் இந்த விளையாட்டில் ஈடுபடவேண்டும். அதேநேரம், இந்தப் படம் கபடி பற்றியது மட்டுமல்ல. இப்படத்தின் இயக்குனரான அஸ்வினி ஐயர் திவாரியும், அவரது கணவரும் படத்தின் கதாசிரியருமான நிதேஷும், குடும்பம், குழந்தைகள், உறவுகள், மதிப்பீடுகள், ஒரு ரெயில்வே வேலை என்று பல உற்சாகமூட்டும் விஷயங்களைச் சேர்த்திருக்கிறார்கள். இந்த படம் வித்தியாசமானது. இதில் கூறப்படும் குடும்பம் அபூர்வமானது. இது போன்ற கபடி குடும்ப வாழ்க்கையை நான் வாழ்ந்ததில்லை. ஆனால், கனவு உள்ள ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கும். எனக்கு உடல்ரீதியாக சவாலாக இருந்த, ஜான்சிர���ணி பற்றிய ‘மணிகர்ணிகா’ படத்துக்குப் பின் இது சற்று மென்மையான படம். நான் இதில் நடிக்க உடனே தயாராகிவிட்டேன்.\nஅப்படியானால் ‘மணிகர்ணிகா’ படம் உங்களை ரொம்பவே கஷ்டப்படுத்திவிட்டதா\nஆமாம். காலை 8 மணி தொடங்கி, நள்ளிரவு வரை அப்படம் என்னை ஆக்கிரமித்துக் கொண்டது. என்னைப் பொறுத்தவரை அந்தப் படம் ஒரு பெரிய பொறுப்பு நிறைந்ததாக இருந்தது. சிலநேரங்களில் அதன் அழுத்தம் தாங்காமல் நான் உடைந்துபோனதும் உண்டு. ஆனால் அந்த படத்திற்காக எனக்கு அமைந்தது ஓர் அற்புதமான டீம். அதுதான் எனக்கு ஆதரவாக இருந்தது.\nநீங்கள் பேஷன் உலகிலும் ஏற்றுக்கொள்ளப்படுவோம் என்று நினைத்தீர்களா\nஆரம்பத்தில் எனக்கு பேஷன் உலகத்தை பற்றி பெரிதாக நம்பிக்கை ஒன்றும் இல்லை. ஆனால் எந்த துறையில் நான் ஈடுபட்டாலும் மக்கள் என்னை ஏற்றுக்கொள்வார்கள் என்று ஏதோ ஒரு நம்பிக்கை மட்டும் இருந்தது. நான் ஓர் அறிவியல் துறை மாணவி, கடுமையாக உழைப்பவள். அப்போதெல்லாம் இரவில் கண்விழிக்கும்போது கூட ஹைஹீல்ஸ் அணிந்துகொண்டு, டி.வி.யில் மாடல்கள் நடப்பது போல் நடந்து பார்ப்பேன். நம்மாலும் ஒரு நாள் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையில் நான் உழைத்துக்கொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில், ‘சூப்பர் மாடலாகவே’ ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. எனக்கு எந்த மாடலிங் பின்னணியும் இல்லை என்பதால், அந்தப் படத்துக்காக நான் நிறைய ஒத்திகை பார்த்தேன்.\nஉங்களின் வளர்ச்சியில் உங்களது குடும்பத்தின் பங்கு பற்றி சொல்லுங்கள்\nஎனது குடும்பம் ரொம்பவே உணர்வுப்பூர்வமானது, என்னை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்கிறார்கள். நான் நடிகையாக வேண்டும், சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற எனது கனவு என்னை மும்பைக்கு கொண்டு வந்து சேர்த்தது. அதற்கு முன்பு நான் என் குடும்பத்தினரைச் சார்ந்தே இருந்தேன். டீன்ஏஜில் மும்பை வந்துவிட்ட நான், திரைப்படங்கள், பரபரப்பான சமூக வாழ்க்கை, நட்புகள் என்று பிசியாகிவிட்டேன். ஆனால் அவற்றால் எல்லாம், எனக்குள் இருந்த வெற்றிடத்தை நிரப்ப முடியவில்லை. நான் திரைப்பட வாழ்வில் சரிவைச் சந்தித்தபோது, அந்த வெறுமை வளரவே செய்தது. அப்போது எனது சகோதரி ரங்கோலி, என்னுடன் வந்து இடைவெளியைச் சரிசெய்தாள். நான் 23, 24 வயதில் மீண்டும் என் குடும்பத்துக்குத் திரும்பிப் போனேன். தற்ப���து நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்பதை அவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள், அவர்களது தேவைகள் என்ன என்று நானும் புரிந்துகொண்டிருக்கிறேன். இப்போது நாங்கள், எனது சகோதரியின் மகன் பிருத்விராஜ், புதிதாக விமான பைலட் உரிமம் பெற்றிருக்கிற என் சகோதரன் அக்‌ஷத் என்று எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.\nஇயக்குநர் அனுராக் பாசுவால் அறிமுகம் செய்யப்பட்டு 12 ஆண்டுகள் கழிந்த நிலையில் மீண்டும் அவரது படத்தில் நடிக்கிறீர்களே\nஉண்மையில் நடிப்பென்றால் என்னவென்று எனக்குக் கற்றுக்கொடுத்தவர் அனுராக்தான். எனது சினிமா துறை வளர்ச்சிக்காக நான் அவருக்குக் கடன்பட்டிருக்கிறேன். நான் நடிகையாக வளர்ந்த நீண்டகால இடைவெளிக்குப் பின் மீண்டும் நாங்கள் சந்தித்திருக்கிறோம். ஆனால் அவரிடம் இருந்து இன்றும் நான் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டிய குழந்தையாகத்தான் இருக்கிறேன். ஒரு படைப்பாளியாக அனுராக் மிகவும் ஸ்பெஷலானவர். அவரது ‘ஜக்கா ஜசூஸ்’ படம் எல்லோரையும் கவராமல் போயிருக்கலாம். ஆனால் அதற்காக அவரைக் குற்றஞ்சாட்ட முடியாது. அவர் பல கதைகள் வைத்திருந்தார். அவற்றில் நான் எதில் நடிக்க வேண்டும் என்று கேட்டேன். அவர் எந்தக் கதையில் நடிக்கச் சொன்னாலும் நான் தயார் என்றும் சொன்னேன். நான் அவருடன் இணைந்து பணியாற்ற இது சரியான நேரம். எங்களின் ‘இமாலி’ படம் ரொம்பச் சிறப்பானதாக இருக்கும்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. அக்‌ஷய்குமார் படத்தை இயக்கமாட்டேன் ‘‘பணத்தை விட மரியாதை முக்கியம்’’ –லாரன்ஸ் அறிவிப்பு\n2. பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\n3. வெற்றி பெறும் படங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து\n4. பார்த்திபன் பட விழாவி���் பங்கேற்பு செருப்பு வீச்சு சம்பவம் பற்றி கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு\n5. ‘‘எனது மனம் மென்மையானது: கோபம் அதிகம் வரும்’’–காஜல் அகர்வால்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-manirathnam-30-01-1514435.htm", "date_download": "2019-05-21T19:20:01Z", "digest": "sha1:CHXOA2ZPWBJXEBX7MBDRONRQ7E6YWS6C", "length": 9928, "nlines": 125, "source_domain": "www.tamilstar.com", "title": "துல்கர்சல்மான்-நித்யாமேனனுக்கு வாய்ப்பூட்டு போட்ட மணிரத்னம்! - Manirathnam - மணிரத்னம்- துல்கர்சல்மான் | Tamilstar.com |", "raw_content": "\nதுல்கர்சல்மான்-நித்யாமேனனுக்கு வாய்ப்பூட்டு போட்ட மணிரத்னம்\nகன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்கு பிறகு ஆயுத எழுத்து, குரு, ராவணன், கடல் நான்கு படங்களை இயக்கிய மணிரத்னத்துக்கு தொடர் தோல்விகளே கிடைத்தன.\nஅதனால் பலத்த அதிர்ச்சியில் இருக்கும் அவர், இந்த தொடர் தோல்விகளை துரத்தியடிக்க வேண்டும் என்கிற வெறியுடன் தற்போது ஓகே கண்மணி படத்தை இயக்கி வருகிறார்.\nஅதனால் வழக்கம்போல் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அமைதியான முறையில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி வரும் அவர், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி விட்டார்.\nஇதற்கிடையே போஸ்ட் புரொடக்சன்ஸ் வேலைகளும் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் கோடை விடுமுறையில் ஓகே கண்மணி திரைக்கு வந்து விடும் என்கிறார்கள்.\nமேலும், இந்த படத்தில் நடித்துள்ள துல்கர்சல்மான்- நித்யாமேனன் இருவருமே மணிரத்னம் படத்தில் நடித்து விட்ட பெருமிதத்தில் காணப்படுகிறார்கள். இதில் நித்யாமேனனிடத்தில், இந்த ஓகே கண்மணி எந்த மாதிரியான படம் என்று கேட்டால், தயவு செய்து அதைப்பற்றி மட்டும் கேட்காதீர்கள்.\nபடத்திலுள்ள ஒரு டயலாக்கைகூட அவுட் பண்ணக்கூடாது என்று டைரக்டர் எங்களுக்கு ஆரம்பத்திலேயே கண்டிசன் போட்டு விட்டார் என்கிறார். அதோடு, கதையைகூட அவர் முழுசுமாக கூறவில்லை.\nமுதலில் இந்த மாதிரியான கதை என்று ஒரு அவுட்லைனைதான் சொன்னார். மற்றபடி தினமும் ஸ்பாட்டில் அவர் காட்சிக்கேற்ப எந்த மாதிரியான ரியாக்சனை வெளிப்படுத்த வேண்டும் என்று சொல்கிறாரோ அதைதான் செய்திருக்கிறோம். அதனால் முழுக்கதை என்னவென்று இன்னும் எங்களுக்கே தெரியாது என்று சொல்லி எஸ்கேப் ஆகிறார் நித்யாமேனன்.\n▪ பொன்னி��ின் செல்வன் படத்துக்காக இப்படியெல்லாம் செய்கிறாரா விக்ரம் – அசத்தல் தகவல்\n▪ பொன்னியின் செல்வன் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா\n▪ மணிரத்னம் சார் அலைபாயுதே 2 இயக்குவார், அதில் என்னை நாயகியாக்குவார் என நம்புகிறேன் - ஸ்வாதிஷ்டா\n▪ மணிரத்னத்தின் “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தால் உருவான அமுதா\n▪ மணிரத்தினம் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்த சிம்பு - ஆட்டம் ஆரம்பம்.\n▪ மணிரத்னம் பட ஷூட்டிங்கில் கட்ட பஞ்சாயத்து, சிம்பு குற்றசாட்டு - வீடியோ உள்ளே.\n▪ மணிரத்தினம் படத்தில் இருந்து விலகும் மெகா ஹிட் நடிகர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.\n▪ மணிரத்தினம் படத்தில் இணைந்த பிரபல நடிகை - குஷியான நடிகை.\n▪ 20 வருடங்களுக்கு பிறகு இணையும் மணிரத்தினத்தின் ஹிட் பட நடிகர்கள் - எகிறும் எதிர்பார்ப்பு.\n▪ மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுவா - கசிந்தது சூப்பர் தகவல்.\n• சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்\n• தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்\n• தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ஜோதிகா; சூர்யாவே சொன்ன தகவல் இதோ\n• தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coimbatorebusinesstimes.com/2019/03/15/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95-2/", "date_download": "2019-05-21T19:09:16Z", "digest": "sha1:V5RXCRMB7IE5PRFB2NJ5IDCRMWI6JWNI", "length": 5173, "nlines": 82, "source_domain": "coimbatorebusinesstimes.com", "title": "நேரடி மேம்படுத்தல்கள்: கிறிஸ்ட்சர்ச் மசூதிகளில் மாஸ் துப்பாக்கிச் சண்டைகள் – சிஎன்என் – Coimbatore Business Times", "raw_content": "\nFOX10 செய்திகள் ஆன்லைன் டேட்டிங் ஆபத்துக்களை விசாரணை – FOX10 செய்திகள் – வால்\nஎபோலா நோய்க்கான 'மிக உயர்ந்த' ஆபத்து ���ுறித்து டி.ஆர்.சி.\nசக்தி வாய்ந்த கதைகள் மன ஆரோக்கியம் பற்றி வெளிச்சம் – KGW செய்திகள்\nமற்றவர்கள் காப்பாற்ற உதவியாளர் மனநல சுகாதார சவால்களை பகிர்ந்து – KARE 11\nகுட் பாக்டீரியாவின் ஒழுங்குமுறை கவலை அறிகுறிகள் – சிறப்பு மருத்துவ உரையாடல்களைக் குறைக்கலாம்\nநேரடி மேம்படுத்தல்கள்: கிறிஸ்ட்சர்ச் மசூதிகளில் மாஸ் துப்பாக்கிச் சண்டைகள் – சிஎன்என்\nநேரடி மேம்படுத்தல்கள்: கிறிஸ்ட்சர்ச் மசூதிகளில் மாஸ் துப்பாக்கிச் சண்டைகள் – சிஎன்என்\nநியூசிலாந்தின் பிரதம மந்திரி Jacinda Ardern கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள இரண்டு மசூதிகளில் படப்பிடிப்புக்கு ஒரு பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தியது, இது நியூசிலாந்தின் இருண்ட நாட்களில் ஒன்று என்று விவரிக்கிறது.\nPREVIOUS POST Previous post: VA இல் பதவிக்கு வரமுடியாத டிரம்ப் நியமிக்கப்பட்டார்\nNEXT POST Next post: இந்த நிலவு ரோவர் டொயோட்டா விண்வெளி தொடங்க திட்டமிட்டுள்ளது – பாருங்கள் – சிஎன்பிசி\nFOX10 செய்திகள் ஆன்லைன் டேட்டிங் ஆபத்துக்களை விசாரணை – FOX10 செய்திகள் – வால்\nஎபோலா நோய்க்கான 'மிக உயர்ந்த' ஆபத்து குறித்து டி.ஆர்.சி.\nசக்தி வாய்ந்த கதைகள் மன ஆரோக்கியம் பற்றி வெளிச்சம் – KGW செய்திகள்\nமற்றவர்கள் காப்பாற்ற உதவியாளர் மனநல சுகாதார சவால்களை பகிர்ந்து – KARE 11\nகுட் பாக்டீரியாவின் ஒழுங்குமுறை கவலை அறிகுறிகள் – சிறப்பு மருத்துவ உரையாடல்களைக் குறைக்கலாம்\nKREM 2 செய்திகள் மே 4, 2014 அன்று மே 20, 2019 – KREM 2 செய்திகள்\n'ஆண் குழந்தைக்கு பேறுகாலத்திற்கு மன அழுத்தம் ஒரு காரணி' – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nஎட்மண்டன் ஜர்னலில் எட்மண்டன் பகுதியில் உறுதிப்படுத்தியது\nசோனாம் கபூர் 'நவீன மஹாராணி'க்கு மாற்றாக கேன்ஸ் 2019 இல், படங்கள் பார்க்க – News18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/04/ndtv.html", "date_download": "2019-05-21T19:02:49Z", "digest": "sha1:OJO6EI3T4FWIWGBERLG2LFW2XHEVKULC", "length": 28570, "nlines": 290, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: NDTV விவாதம் தமிழீழம் பற்றியது கண்டிப்பாக பாருங்கள்", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nNDTV விவாதம் தமிழீழம் பற்றியது கண்டிப்பாக பாருங்கள்\nஇன்று 25 Apr 09 ல் நடந்த விவாதம், இதில் சோ, சாமி, இந்து.ராம் இவர்கள் பேசுவதை கண்டு கொள்ளாதிர்கள். இவனுங்களை பத்திதான் நமக்கு காலம், காலமாக தெரிந்ததுதானே. பேட்டி நடத்துபவன் கூட க��ணத்தனமான சில கேள்விகள் கோபத்த்தை ஏற்படுத்தினாலும் பொறுமையாக கேளுங்கள். நாய் வாலை நிமிர்த்த முடியாது.\nஜெயந்தி கேட்கறா, அது நடப்பது srilanka வாம் அதனால அங்கு நடக்கும் இனப்படுகொலையினை பத்தி கவலை இல்லையாம். காங்கிரஸ்ன் இந்த தேர்தல் தோல்வி இந்த பதிலை சொல்லும்.\nஅவசியம் பார்க்க வேண்டிய நிகழ்ச்சி. நம்ம கடப் பக்கம் வாங்க. இந்த விவாதத்தைப் பற்றி ஒரு பதிவிட்டிருக்கிறேன். http://ponmaalai.blogspot.com/2009/04/ndtv.html\nஈழத்தின் தற்போதய நிலை பற்றி ,ஈழ கவி சேரனின் கவிதை ஒன்று\nஇந்த பதிவில் இருக்கிறது .படித்து உங்கள் கருத்தை எழுதவும்\nஈழத்தின் தற்போதய நிலை பற்றி ,ஈழ கவி சேரனின் கவிதை ஒன்று\nஇந்த பதிவில் இருக்கிறது .படித்து உங்கள் கருத்தை எழுதவும்\n/* ஈழத் தமிழர்களுக்காக ஒன்றிணைவோம்\nநல்ல முயற்சி, வாழ்த்துகள், கண்டிப்பாக இணைத்து கொள்கிறேன் என்னையும்.\nநிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர். ராஜிவ் ipkf அனுப்பி பத்தாயிரம் அப்பாவி மக்களை கொன்றார் அதனால் தான் அவர் கொலை செய்யப்பட்டார்னு சொன்னவுடன், ஜெயந்தியின் முஞ்சிய பாக்கனுமே, அவ புருசனை பத்தி சொன்னா கூட அவ்வளவு கோவம் வராது போல. குரங்கு மாதிரி கத்த ஆரம்பிச்சுட்டா, என்ன கிறக்கமோ\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nஇணையத்தளங்கள், வலைப்பதிவுகள் கண்டு மகிந்த மிரளுகிற...\nபரமேஸ்வரனின் உண்ணாநிலைப் போராட்டம் சில சொல்ல முட...\nகருணாநிதியின் உலக சாதனை, 3 மணி நேரத்தில் 6 கோடி தம...\n\"தொப்புள் கொடி உறவுகள்\" இந்த ஆண்டின் சிறந்த குறும்...\nஉதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே…….இவ...\nரன்பீர் சிங்குக்கு இருக்கும் தமிழின உணர்வு கூட தமி...\n'காங்கிரஸார் வந்தால் செருப்பால் அடிப்போம்'-��்டிக்க...\nமானமுள்ள சுவீடன் மதிகெட்ட இந்தியா\nமுதல்வர் கருணாநிதி ஐயாவிற்கு கனடாவில் வசிக்கும் ஈழ...\nதமிழகத்து அரசியல் சாக்கடை ஈனபிறவிகள்\n3 மணி நேரத்துக்குள் சாதிக்க முடிந்தது ஏன் 30 வருடங...\nலண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தமிழர்கள் தாக்...\nபோர் நிறுத்தம் செய்யப்பட்டதாக அண்ட புளுகன் கருணாநி...\nமுழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு\nப.சி தொடர்ந்து மன்மோகன் சிங்கின் மேலும் ஷு வீச்சு\nஇலங்கை சென்றேன் கண்ணீர் வடித்தேன்\nமக்கள் காங்கிரஸ்,திமுகவுக்கு மாற்றி பிர்ச்சாரம் செ...\nகொடுங்கோலன் கருணாநிதி மீண்டும் மாணவர்களை அடக்க போட...\nதமிழகத்தில் தடைசெய்யப்பட்டுள்ள காங்கிரஸ்கட்சிக்கு ...\nNDTV விவாதம் தமிழீழம் பற்றியது கண்டிப்பாக பாருங்கள...\nகருணாநிதியின் வேலைநிறுத்தம் நன்றாகவே வேலை செய்கிறத...\nகலைஞர் புகழ்பாடும் கி.வீரமணிக்காக பெரியாரின் கேள்வ...\nதமிழ் நாடு காங்கிரஸில் உள்ள கோஷ்டிகள்...மொத்த விபர...\n'ஈழம்' தீக்குளிக்க தயார் - சேரன் பேசிய வீடியோ காட்...\nஇப்படிதான் தமிழர்களை, தமிழின கொலைகார கூட்டணி ஏமாற்...\nஈழத்தமிழர்களை மறந்த கருணாநிதியின் பல்லக்கு தூக்கிக...\nகவிஞர் தாமரையின் அனல் பேச்சு - காணொளி\nஇந்த தேர்தல் கடும் போட்டி தமிழின கொலைகார கூட்டணிக்...\nபிச்சைக்காரர்களையே காணாத மக்கள் மற்றவர்களிடம் கையே...\nஇன்றோ, நாளையோ பெரும் தாக்குதலை படையினர் நடத்தலாம...\nஇலங்கைப் படை காட்டுக்குள் போய் பல மாதங்களாயிற்று. ...\nஇன்றைய 2000,3000,4000 ரூபாய் வாக்கு, நாளைய பிச்சைக...\nஈழ விவகாரம்... ரஜினி வாய்ஸ்\n103வது முறையாக மீண்டும் கருணாநிதி அவசர தந்தி\nஜெ வெற்றிக்கு முக்கிய காரணம் யார்\nஇவர்களா விடுதலை புலிகள், கருணாநிதியே உன் நெற்றி கண...\n40 தொகுதிகளிலும் திமுக,காங்கிரஸினை தோற்கடிக்க கேபி...\nலண்டன் மாநகரமே ஸ்தம்பித்தது, தமிழ் மக்கள் போராட்டம...\nபுதுவை இரத்தினதுரையின் '' இனி அழக்கண்ணீர் இல்லை'' ...\nமகிந்த கோரதாண்டவம், மேலும் 1496 பேர் பலி\nஇலங்கையில் போரை நடத்துவதே இந்திய அரசுதான்: ராமதாஸ்...\n988 தமிழர்கள் படுகொலை:சிறிலங்கா படையினரின் பாரிய ப...\nசுப்பிரமணியம் பரமேஸ்வரன் அவர்களின் வேண்டுகோள்\nமுல்லைத் தீவின் மரண ஓலங்கள் கேட்கவில்லையோ திமுகவிற...\nஜால்ரா மணிக்கும், கருணாவுக்கும் உள்ள ஏழு ஓற்றுமைகள...\nநாம் ஆற்ற வேண்டிய தேர்தல் பணி., விரைந்து செய்வோம் ...\n40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்பதில் ஐயமில்லை...\nஇங்கு தேர்தல் முடிவதற்குள் அங்கு..\nதெகல்ஹா விற்கு வை.கோவின் சூடான பேட்டி\nஈழத்துக்கு ரூ10000 கோடி புனரமைப்பு திட்டம்: ஜெ\nகொலைஞரும், ஜால்ரா மணியும் கோரிக்கை\nசீமான் வேட்பாளராக அறிவிக்கபடுவாரா, 21ம் தேதி உண்ணா...\n101 வது முறையாக தந்தி அடித்தார் கொலைஞர்\nடைரக்டர் சீமான் விடுதலை; உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும் சப்பாணிக் கழுத...\n100-வது முறையாக மத்திய அரசிடம் போர் நிறுத்த வற்புற...\nகாங்கிரஸ் அலுவலகத்துள் உருட்டு கட்டை சண்டை\nபக்கத்து வீடு பற்றி எரியும் போது பார்த்துக்கொண்டிர...\nமூன்று மணி நேரத் தாக்குதலில் மட்டும் 180 பேர் பலி\nஅண்ணன் சீமான் தேர்தல் களத்தில் குதிக்கிறார்\nப.சிதம்பரத்துக்கு தமிழனின் உருட்டு கட்டை அடி\nவை. கோ தேசிய பாதுகாப்புக்கு எதிராக கருத்து வெளியிட...\n'இலங்கையில் போரை நிறுத்து' என ப.சிதம்பரம் பேசிய கா...\n2 நாள் போர் நிறுத்தம் ஒரு கண்துடைப்பு அரசியல் நாடக...\nதமிழின கொலைகார கூட்டணி காங்கிரஸ்-திமுக\nகாங்கிரஸ்-ஒரு சீக்கியன்கூட உயிரோடு இருக்கக் கூடாது...\nதிமுக இந்த தேர்தலில் பணத்தினையே நம்பியுள்ளது\nதமிழச்சியின் உள்ள குமுறல்- காங்கிரஸ்-திமுக கூட்டணி...\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி தோற்க வேண்டும்- ஏன் ஒரு சி...\nதமிழ் ஓவியா அவர்களின் \"செந்தழல் ரவி அவர்களின் கருத...\nகிழவர்(கருணா)நிதிக்கு ஒரு ஈழத்தமிழனின் குமுறல்\nவீரமணிக்கு அறிவுரை: பகுத்தறிவுடன் செயல்படுங்கள்\nபிரசார முழக்கங்களும் மரண ஓலங்களும்\nகாங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியைத் தோற்கடித்தால் மட்டு...\n1 லட்சத்துக்கும் மேற்ப்பட்ட தமிழீழ விடுதலை கொடிகள்...\nபிரித்தானியாவில் வரலாற்றுப் பேரணி: 150,000-க்கும் ...\nலண்டனின் தமிழின படுகொலையினை கண்டித்து மாபெரும் பேர...\nபெரியாரின் நெஞ்சில் முள்ளை எடுத்து முள்வேலியே போட்...\nகருணாநிதி நிச்சயம் உயிரோடு இருக்கவேண்டும். ஈழம் பி...\nதி.க வினை இரண்டாக உடைப்போம், வீரமணிக்கு புரியவைப்ப...\nகடைசி தமிழன் இருக்கும் வரை தந்தி அடிக்காமல் இருக்க...\nபிரபாகரனை கெளரவமாக நடத்த வேண்டும் : கருணாநிதி(இந்த...\nதமிழ் பற்றாளர் வீரமணியே கருணாநிதிக்கு ஜால்ரா அடிக்...\nநான் ஏன் பதவி விலகவில்லை:கலைஞர் விளக்கம்(எனக்கு தே...\nதமிழ் இனத்தை காப்பாற்ற பேரணியில் கலந்துகொள்: கலைஞர...\nவீரமணி, கருணாநிதி, சோனியா இவர்களை கூண்டில் ஏற்றுவோ...\nதேர்தலில் திமுக,காங்கிரஸினை ஒட ஒட விரட்டுங்கள்\nசெருப்படி வாங்கிய சிதம்பரம், தமிழர்கள் மிகுந்த மகி...\nபுலிகளுக்கு ஆதரவளிப்பதையே பெரும்பான்மைத் தமிழகம் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/05/blog-post_06.html", "date_download": "2019-05-21T19:24:22Z", "digest": "sha1:OJ5QYMZG6766XQGBYJ5S54PKBHZLBREU", "length": 33316, "nlines": 379, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தேவன் நினைவுப் பதக்கம்", "raw_content": "\nமக்கள் அதிகாரம் முன்னணியாளர்கள் தடுப்புக் காவலில் கைது ஸ்டெர்லைட் தியாகிகள் நினைவஞ்சலியைத் தடுக்க சதி \nமுழுக் கோடையும் ஒரே நாளில்-ரே பிராட்பரி\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 42\nஎன்னுடைய ஐந்து நூல்கள் அமேஸானில்…\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபுதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதொடரும் சினிமா (free e-book)\nநேற்று (வியாழன், 5 மே 2005) மாலை 6.00 மணிக்கு ஆழ்வார்பேட்டை எம்சிடிஎம் பள்ளி வளாகத்தில், சிவகாமி பெத்தாச்சி அரங்கத்தில் தேவன் அறக்கட்டளை சார்பில், மறைந்த எழுத்தாளர் தேவன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. ஆண்டுதோறும் தேவன் நினைவாக நகைச்சுவையைக் கையாள்பவர்களுக்கு நினைவுப் பதக்கம் கொடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு தேவன் நினைவுப் பதக்கத்தைப் பெற்றவர்கள் ஜே.எஸ்.ராகவன், 'கிரேசி' மோகன்.\nஜே.எஸ்.ராகவன் நகைச்சுவை எழுத்தாளர். தற்பொழுது மாம்பலம் டைம்ஸ், அண்ணா நகர் டைம்ஸ் எனப்படும் உள்ளூர் வார இதழ்களில் 'தமாஷா வரிகள்' என்ற பத்தியை எழுது வருகிறார். இவரது கடந்த பத்திகளைத் தொகுத்து கிழக்கு பதிப்பகம் வரி வரியாகச் சிரி என்றதொரு புத்தகத்தை மார்ச் 2005-ல் வெளியிட்டுள்ளது.\n'கிரேசி' மோகன் நகைச்சுவை நாடகங்களில் தொடங்கி, திரைப்படங்களுக்கு வசனம் எழுதுபவர். இவர் சிரிக்கச் சிரிக்க வைக்கும் புத்தகங்களையும் எழுதுபவர். நடு நடுவே சந்தக் கவிதைகளையும் எழுதுபவர். (பார்க்க: இந்த வார 'கற்றதும் பெற்றதும்', ஆனந்த விகடன்). கூடிய விரைவில் (இந்த மாதத்தில்) 'கிரேசி' மோகன் எழுதிய இரண்டு புத்தகங்கள் கிழக்கு பதிப்பகம் மூலம் வெளிவர இருக்கின்றன: K.P.T.சிரிப்புராஜ சோழன், Mr.கிச்சா ஆகியவை.\nவிழாவுக்கு வந்திருந்தவர்களை வரவேற்று சாருகேசி பேசினார். தேவன் அறக்கட்டளை பற்றியும், இந்த அறக்கட்டளை மூலம் தாங்கள் செய்துவரும் செயல்களைப் பற்றியும் பேசினார்.\nவிழாவுக்கு அசோகமித்திரன் தலைமை தாங்கினார். தேவன் படைப்புகள் பற்றிப் பேசினார். தேவன் தனது கடைசிச் சில வருடங்களில் அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை என்றார். தேவன் - ஜெமினி வாசன் உறவு பற்றிப் பூடகமாகக் குறிப்பிட்டார். எனக்குப் புரியவில்லை. தெரிந்தவர்கள் எழுதுங்களேன் தேவன் மறைந்த அன்று அவரது இறுதி அஞ்சலிக்கு ஒரு பத்து பேராவது இருக்க வேண்டுமென்று அப்பொழுது ஜெமினி ஸ்டுடியோவில் வேலை செய்துகொண்டிருந்த அசோகமித்திரன் ஒரு வேனில் ஆள்களைத் திரட்டிக்கொண்டு போனதாகச் சொன்னார்.\nஇந்தச் செய்தி ஆச்சரியமாக இருந்தது. தேவன் எப்பேர்ப்பட்ட எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆனந்த விகடனை விட்டுப் பிரிந்ததும் தேவன் ஆனந்த விகடனின் ஆசிரியரானார். விகடனில் எழுதித் தள்ளியிருக்கிறார். தன் பெயரில், பிற பல பெயர்களில் என்று.\nநான் முதன்முதலில் தேவன் எழுதிய கதைகளில் படித்தது Mr.வேதாந்தம். அதற்கு முன்னரே சிறுவனாக இருந்தபோது துப்பறியும் சாம்புவை கார்ட்டூனில் படித்த ஞாபகம். ஆனால் அந்தப் பாத்திரத்தைப் படைத்தது தேவன் என்று தெரியாது. பின் துப்பறியும் சாம்புவை முழுதாகக் கதைகளில் படித்திருக்கிறேன். அதன்பின் தேவனின் சில கதைகளைத் தேடிப்பிடித்துப் படித்தேன். இன்னமும் பலவற்றைப் படிக்கவில்லை.\nஆனால் மேடையில் இருந்தவர்கள் - அசோகமித்திரன், ஜே.எஸ்.ராகவன், 'கிரேசி' மோகன் மூவரும் தேவனை முழுமையாகப் படித்திருந்தவர்கள். ராகவன், மோகன் இருவருமே தேவன் எழுத்துகளிலிருந்து நிறைய மேற்கோள்கள் காட்டி அரங்கில் இருந்தவர்களைச் சிரிக்க வைத்தனர். அசோகமித்திரன் பேசும்போது நகைச்சுவை எழுதுபவர்கள் கடைசியில் எங்காவது அசடு வழிய வேண்டியிருக்கும், அல்லது பிறரைக் கேலிசெய்து அதன்மூலம் சிரிக்க வைக்க வேண்டியிருக்கும். ஆனால் தேவனின் நகைச்சுவை வன்முறையே இல்லாத நகைச்சுவை என்றார். உண்மைதான்.\nஜே.எஸ்.ராகவன் தான் பிறந்தது தேவன் மறைந்தற்கு அடுத்த நாள் என்றார். (இன்று பிறந்த நாள் காணும் ஜே.எஸ்.ராகவனுக்கு வாழ்த்துகள்\n'கிரேசி' மோகன், தான் இன்று வாழ்க்கையில் உருப்படியாக இருப்பதற்குக் காரணமே தேவன்தான். சிறுவயதில் தேவன் புத்தகமும் கையுமாகவே இருந்தவர். தேவன் எழுத்தின் inspirationதான் தனது நகைச்சுவை கலந்த எழுத்து என்றார். தான் 'தேவன் மகனாக' இருக்க ஆசைப்படுவதாகச் சொன்னார். மோகன் பேச்சில் அவரது பிராண்ட் பஞ்ச் லைன்கள் நிறைய இருந்தன. (எனக்கு இரண்டு தேவன்களைப் பிடிக்கும் - ஒன்று கல்கியின் வந்தியத்-தேவன், மற்றொன்று விகடனுக்காக வியர்வைகளைச் சிந்தியத்-தேவன் - ஆர்.மாகாதேவன்)\nஅசோகமித்திரன் தனக்கு தேவன் நினைவுப் பரிசு கிடைத்ததை நினைவுகூர்ந்து, அப்பொழுது தனக்கு பதக்கம் எதுவும் கிடைக்கவில்லை என்றதையும் சுட்டிக்காட்டினார். பின் ஜே.எஸ்.ராகவனுக்கும், 'கிரேசி' மோகனுக்கும் பதக்கங்களை அணிவித்தார். (\"தங்கமா, அல்லது வேறெந்த உலோகமான்னு தெரியல\")\nஅதன்பின் மற்றுமொரு நகைச்சுவை நிகழ்ச்சி நடந்தேறியது. தேவன் எழுதிய \"ஐந்து நாடுகளில் அறுபது நாள்\" என்னும் புத்தகத்தை அசோகமித்திரன் வெளியிட்டார். அதுவரையில் அரங்கின் முன் நின்று படங்கள் எடுத்துக்கொண்டிருந்த என்னைக் கூப்பிட்டு புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளச் சொன்னார்கள். எந்தத் தகுதி இருக்கிறதென்று என்னைக் கூப்பிட்டனர் என்று தெரியவில்லை. முன்னதாகவே சொல்லியிருந்தால் அரை டிரவுசர் அணிந்து சென்றிருப்பேன். அதைத் தொடர்ந்து என்னைப் பேசவும் அழைத்தனர். அதற்கு முன் பா.ராகவன் எனக்கு crash course ஆக தேவன் பற்றி நான்கு வரிகளைச் சொல்லிக்கொடுத்தார். மேலே ஏறி மைக்கைப் பிடித்து சம்பிரதாயமாக தேவன் பற்றி நான் நாலு வார்த்தைகள் சொல்லி அதற்குமேல் என் மானத்தைக் கெடுத்துக் கொள்ளாமல் கீழே இறங்கி, மீண்டும் என் கேமராவைக் கையில் எடுத்தேன்.\nஆனால் என் மானத்தைக் கப்பலேறியே தீருவேன் என்று தினமலர் கடும் முயற்சி செய்துள்ளது. நான் புத்தகத்தைப் பெற்றதை போட்டோ எடுத்தவர் என்னிடம் என்னைப் பற்றிய தகவல்களை எழுதித்தருமாறு கேட்டார். நான் பத்திரமாகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதித்தந்தேன். (Badri Seshadri/பத்ரி சேஷாத்ரி, பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்.) இன்றைய தினமலரில் அழகான படம் - பக்கத்தில் கிழக்கு பதிப்பக வெளியீட்டாளர் பத்ம சேஷாத்ரி.\n//இன்றைய தினமலரில் அழகான படம் - பக்கத்தில் கிழக்கு பதிப்��க வெளியீட்டாளர் பத்ம சேஷாத்ரி. //\nஅடப்பாவிகளா,. எங்க கவனத்த வச்சுண்டு எழுதறா இவாள்ளாம் சிலவேளைகள்ள ரொம்ப பயமாக்கூட இருக்கு,..\nஒரு பெயரைச் சரியாக எழுதமுடியாமல் ஒரு பத்திரிக்கை,..ஹூஹ்ம்,.\nஆனாலும், தினமலருக்கு இந்த குசும்பு ஆகாது. நகைச்சுவை நிகழ்ச்சியை எழுதினால், இறுதியில் குசும்பாய், ஏதாவது ஒரு சிரிப்பினை அள்ளி தெளிக்க எடிட்டர் சொன்னாரோ என்னவோ, நீங்கள் மாட்டிக் கொண்டீர்கள். தேவனின் Mr. சாம்பு பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், படித்ததில்லை. அவ்வப்போது வரும் விகடன் மலர்களில் பார்த்து ரசித்ததுண்டு\nஆஹா... தேவன் எனக்கும் பிடிக்கும். ஏழாவதோ, எட்டாவதோ படிக்கும் போது, துப்பறியும் சாம்பு படித்து விட்டு, பின் அவரது புஸ்தகங்களை லெண்டிங் லைப்ரரியில் தேடிப் படித்திருக்கிறேன். சில மாதங்களுக்கு முன்பு, மரத்தடியில் திரி ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. நல்ல தகவல்கள் கிடைக்கும். இட்லி வடையும் , தேவன், ஜே.எஸ்.ராகவன், எஸ்.வி.வி பற்றி அருமையான சில கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஆவணத்தில் இருந்து சில சுட்டிகள்\n// (Badri Seshadri/பத்ரி சேஷாத்ரி, பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்.) இன்றைய தினமலரில் அழகான படம் - பக்கத்தில் கிழக்கு பதிப்பக வெளியீட்டாளர் பத்ம சேஷாத்ரி. //\nநல்ல வேளை பத்மா சேஷாத்ரி என்று எழுதாமல் விட்டார்களே அப்புறம் ஒய்ஜிபி மாமி சண்டைக்கு வந்திருப்பார் :-)\nநிகழ்ச்சி அமைப்பாளர்கள் சம்பந்தப்பட்ட நிருபரை சரியாக 'கவர்' செய்யவில்லையோ, என்னவோ\nபத்ரி அவர்களே, தேவன் வாசன் சம்பந்தமான கருத்து வேறுபாடுகள் நான் கேள்விப்பட்டவரை இங்கு எழுதுகிறேன்.\nவிகடனில் வந்த எல்லா எழுத்துக்களுக்கும் வாசன் காப்பிரைட் உரிமை கொண்டாடினார். அதிலும் முக்கியமாக அதில் முழுநேர வேலை பார்த்தவர்களுக்கு காப்பிரைட் இல்லை என்ற பிரமையை உண்டாக்கினார்.\nஇதனால்தான் கல்கி 1954 திசம்பரில் இறந்ததும் \"கல்கி வளர்த்த தமிழ்\" என்றத் தலைப்பில் கல்கி அவர்கள் விகடனில் ஆசிரியராக இருந்த போது எழுதிய படைப்புகள் முக்கியமாக சிறுகதைகள் வந்தன. தேவன் இறந்த பிறகு அதே மாதிரி \"துப்பறியும் சாம்பு\" சித்திரத் தொடர்கதையாக வந்தது. அதுவும் முழுக்க வரவில்லை. அதைத்தான் நீங்கள் பைண்ட் செய்யப்பட்ட புத்தகத்தில் படித்திருக்க வேண்டும்.\nஇந்த தர்மசங்கடமான நிலைமையை சாவி அவர்கள் ஒரு மு��ிவுக்கு கொண்டு வந்தார். வாசன் அவர்கள் சாவியைக் கேட்காது அவருடைய \"வாஷிங்டனில் திருமணம்\" கதைக்கு ஒருவரிடம் நாடகமாக்கும் உரிமையைக் கொடுத்து விட்டார். சாவி அவரை உடும்பு பிடியாக பிடித்து, சட்டப்படி கதை அதை எழுதியவருக்குத்தான் சொந்தம் என்பதை அவருக்கு புரிய வைத்தார். அதன் பிறகே நிலைமை சீராகியது. பிறகு கல்கியின் பொன்னியின் செல்வன் முதலிய நாவல்கள் கல்கியில் திரும்பத் திரும்பப் பிரசுரம் செய்யப்பாடன.\nவாசனின் இன்னொரு முகம் அவ்வளவு சந்தோஷம் அளிக்கக் கூடியது அல்ல. நல்ல சம்பளம் எல்லாம் கொடுப்பார், அதே சமயம் தான்தான் முதலாளி என்பதை வெளிப்படையாகக் கார்ரிவிடுவார். ஒருவரைப் பிடிக்கவில்லையென்றால் உடனே அவரை வேலையை விட்டு தூக்கி விடுவார். கல்கியை அவ்வாறுதான் தூக்கினார். அவர் கருத்துப்படி யாருமே ஸ்தாபனத்துக்கு இன்றியமையாதவர்கள் அல்ல. தேவனுக்கும் அதே நிலைமை இருந்திருக்கும் போல. இது மட்டும் என் ஊகமே.\nசிறுவயது முதலே எனக்கு மிகவும் விருப்பமான எழுத்தாளர்களில் ஒருவர் தேவன். அநாயாசமான நகைச்சுவை. எங்கள் வீட்டின் அருகில் இருந்த நூலகத்தில் நான் எடுத்த பல புத்தகங்கள் தேவனுடையவையே. மீண்டும் மீண்டும் கூட.\nஇன்றைக்கும் குமுதத்தில் எல்லா உரிமையும் குமுதம் ஆசிரியருக்கே என்று எழுதியிருக்கிறது.\nதேவனின் கடைசிக் காலத்தில் மணியன் விகடனில் சேர்ந்தார். அவராலும் சில பிரச்னைகள் நேர்ந்திருக்கும் என்று எண்ணுகிறேன். ஏனென்றால் மணியன் அடிக்கடி தேவனைப் பற்றி காழ்ப்புடன் எழுதியிருக்கிறார்.\nதேவனின் படைப்புக்களை சேர்த்து வருகிறேன். முன்பு மங்கள நூலகம் வெளியிட்டவை மற்றும் தற்போது அல்லையன்ஸ் வெளியிடுபவை. ஆனால் மதுரையில் சாலையோரத்தில் வாங்கிய \"பைண்ட்\" சேர்க்கைகள்தான் ஒரு nostalgic effect கொடுக்கின்றன.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ் மென்பொருள் விவாதக் கூட்டம்\n\"நானும் நேருவும்\" - சொற்பொழிவு\nஆங்கில வழியாகப் பயிற்றுவிக்க வேண்டுமா\nவிடுதலைப் புலிகளின் விமானத்திறன் பற்றி\nவிடைத்தாள் மாற்றம் - மேலதிகத் தகவல்கள்\nசென்னை மாநகராட்சி சட்டத் திருத்த மசோதா\nவேலைவாய்ப்பு என்பது ஓர் உரிமையா\nதிருவல்லிக்கேணி கோயில் தர்மகர்த்த�� தேர்தல்\nதகவல் அறியும் உரிமை மசோதா\nவிடைத்தாள் தகிடுதத்தம்; கைதாகும் மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%87%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-05-21T18:32:55Z", "digest": "sha1:5CALNWCAADQY6EFQBDQWSZXT2KD6FZ7H", "length": 28284, "nlines": 381, "source_domain": "www.naamtamilar.org", "title": "இல.மணியின் தீக்குளிப்பு என்னை முழுமையாக உருக்குலைத்து விட்டது- | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (14-05-2019 அரவக்குறிச்சி)\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்சேரி, சிந்தாமணியில் சீமான் பரப்புரை\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இன்றைய இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (12-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்ன தாராபுரம், பள்ளப்பட்டியில் சீமான் பரப்புரை\nபெரம்பலூர் பாலியல் வன்கொடுமைகளுக்கெதிராக புகார் கொடுத்த பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அருள் மீது குண்டர் சட்டம் – தலைமை வழக்கறிஞர் குழு நேரில் ஆலோசனை\nஇல.மணியின் தீக்குளிப்பு என்னை முழுமையாக உருக்குலைத்து விட்டது-\nநாள்: மார்ச் 04, 2013 பிரிவு: தமிழக செய்திகள்\nநமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள் சிங்கள பேரினவாத அரசினால் இனப்படுகொலை செய்யப்பட்டதை தமிழ்த் தேசிய இனம��� தனது ஆன்மாவில் ஆறாத காயமாய் சுமந்து வருகிறது என்பதற்கு சான்றாக கடலூர் மாவட்டம், கடலூர் தாலுக்கா, நல்லவாடு கிராமத்தினைச் சேர்ந்த தம்பி இல.மணியின் தீக்குளிப்பு சம்பவம் அமைந்துவிட்டது. சிங்கள பேரின வாத அதிபர் ராஜபக்சேவை போர்குற்றவாளியாக அறிவிக்க கோரியும், தமிழீழ நாட்டினை சர்வதேச சமூகம் அமைத்து தரக் கோரியும்,கடலூர் சுனாமி குடியிருப்பு கட்டிடப் பணிகளில் நடந்த முறைகேடுகளை கண்டறிந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் அளிக்க கோரியும் தீக்குளித்த என் அருமைத் தம்பி இல.மணி நாம் தமிழர் கட்சியின் கடலூர் பகுதி ஒன்றிய ஒருங்கிணைப்பாளராக களமாடியவர் . எமது அமைப்பின் பெருமைமிக்க தளபதியாக விளங்கும் இல.மணியின் தீக்குளிப்பு என்னை முழுமையாக உருக்குலைத்து விட்டது. நீண்ட நெடிய காலமாக தமிழ்த் தேசிய இனம் தம் வரலாற்றுப் பாதையில் எத்தனையோ இழப்புகளை சந்தித்து கொண்டே இருக்கிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் சிங்கள பேரின வாதத்தினால் பெருக்கெடுத்து ஓடிய தமிழனின் குருதி இன்றும் உலராத நிலையில் தம்பி.இல.மணியின் தீக்குளிப்பு முயற்சி இந்த இனம் இன்னும் தன்னை அழித்தே தழைக்க முயல்கிறது என்பதை உணர முடிகிறது.தமிழரின் தாய்நிலமான ஈழத்தில் உயிராக உடலாக உதிர்ந்த இந்த இனம் துளிர்ப்பதற்காக உணர்வோடும், அறிவோடும் களமாடவேண்டிய, என் அன்பிற்கினிய தளபதி தம்பி இல.மணி இப்படி தன்னைத்தானே அழித்துக்கொண்டு இந்த இனத்தை எழுப்ப முயற்சிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன விடுதலை பாதையில் தமிழினம் இழந்த உயிர்கள் ஏராளம் இருக்க, தம்பி.இல.மணி போன்ற என்னுயிர்த் தம்பிகளை இழக்க குடும்பத்தின் மூத்த அண்ணனான என்னால் ஒரு போதும் முடியாது. சத்தியத்தின் திரு உருவாக விளங்கும் தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரனின் தம்பிகளான நாம் உறுதியாக வெல்வோம் என்ற நம்பிக்கையோடு களமாட வேண்டிய எம் தம்பிகள் இது போன்ற தீக்குளிப்பு சம்பவங்களில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது என்று உரிமையோடு கேட்டுக்கொள்கின்றேன்.\nமாவீரர்கள் அப்துல்ரவூப்,முத்துக்குமார்,செங்கொடி போன்ற நம் இனத்தின் பெருமைமிக்க ஆளுமைகளை, வளர்ந்து வாழ்ந்து இந்த இனத்திற்கு உதாரணங்களாய் விளங்க வேண்டியவர்களை, தீயின் செந்நாவிற்கு பலி கொடுத்துவிட்டு, பரிதவித்த��� நிற்கின்ற இக்காலக்கட்டத்தில் தம்பி.இல.மணியின் தீக்குளிப்பு முயற்சி என்னை மட்டும் அல்ல, நாம் தமிழர் என்கின்ற இந்த இனத்தின் பெரும் குடும்பத்தையே கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\n இழந்தது போதும்.களமாட,வெற்றி பெற நமக்கு இலட்சியம் மிக்க இலக்குகள் இருக்கின்றன. நம் இனத்தை அழித்த சிங்கள பேரின வாத அரசினை தமிழ்த் தேசிய இனம் சினம் கொண்டு,வன்மம் சுமந்து உலகச் சமூகத்தின் முன் நிறுத்தி பழிதீர்த்துக் களமாடவேண்டிய இக்காலக்கட்டத்தில் தம்பி.இல.மணியின் தீக்குளிப்பு முயற்சி தவிர்க்கபட்டிருக்க வேண்டிய ஒன்றாகவே நான் கருதுகிறேன். எம்மை ஆற்றொணாத் துயரிலும், கண்ணீரிலும் ஆழ்த்தி இருக்கிற தம்பி.இல மணியின் தீக்குளிப்பு போன்ற தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் செயல்களில் தமிழின இளைய சமூகம் ஒரு போதும் ஈடுபடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.\nஉயிரை தர வேண்டாம்..தம்பிகளே..நாம் தமிழர் என்கிற உணர்வினை தாருங்கள்.அது போதும். இந்த இனத்தின் விடுதலைக்கு. என உங்களிடம் அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.\nஈழ தோழமை நாள் 4-3-2013\n“ஈழம் எமக்கு அரசியல் அல்ல அவசியம்” – பொதுக்கூட்டம்\nமுல்லைப்பெரியாற்றில் புதிய அணைக் கட்ட கேரள அரசிற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம்\nகூத்துப்பட்டறை அமைப்பின் நிறுவனர் ஐயா புஞ்சை ந. முத்துசாமி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். – சீமான்\nகுடிநீர் வசதிகேட்டுப் போராடிய திருவாரூர் திரு.வி.க. அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா\nதமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்துவதா\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆ…\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் பட…\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-0…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை |…\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்ச…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப��� பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-feb17/32456-2017-02-14-06-53-33", "date_download": "2019-05-21T20:18:34Z", "digest": "sha1:4MDODWMQMBEN5R6P544M7R4AQIZYPFWX", "length": 40908, "nlines": 265, "source_domain": "keetru.com", "title": "காலனியம் உருவாக்கிய குற்றப்பரம்பரை", "raw_content": "\nஉங்கள் நூலகம் - பிப்ரவரி 2017\n‘திருவள்ளுவர் நாணயம்’ வெளியிட்ட வெள்ளைக்காரத் தமிழறிஞர் எல்லிசன்\nஒவ்வொரு துளிக்குள்ளும் ஓர் உலகம்\nசுதந்திரப் போரின் 'முதல் பெண்மணி' ருக்மிணி லட்சுபதி\nகுமரி மீனவர்களைக் கடலில் சாகவிட்ட இந்திய அரசு\nஷெட்யூல்டு வகுப்பினரின் அரசியல் கோரிக்கைகள்\nபெரியார் மணியம்மை திருமணமும் - ஆடைகளற்ற கேள்விகளும்\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 5. தலையின் இழிந்த மயிரனைய மனிதர்கள்\nபிச்சினிக்காடு இளங்கோவின் 'என்னோடு வந்த கவிதைகள்'\nஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் இனமுரண்பாடுகள்\nராஜ ராஜ சோழனின் சாதி என்ன\nஒரு கூடை வெப்பம் விற்பனைக்கு\nபிரிவு: உங்கள் நூலகம் - பிப்ரவரி 2017\nவெளியிடப்பட்டது: 14 பிப்ரவரி 2017\nஆங்கிலக் காலனிய ஆட்சி இந்தியாவில் நடைமுறைப்படுத்திய மோசமான சட்டங்களில் ஒன்று குற்றப்பரம்பரைச் சட்டம். எல்லாச் சட்டங்களைப் போன்றும் இச்சட்டத்தின் அறிமுகத்திற்கும் ஒரு வரலாறு உண்டு. ஆனால், ‘சதி’ (உடன்கட்டை), குழந்தை மணத்தடை குறித்த சட்டங்களைக் குறித்துக் கற்றுக் கொடுக்கும் நம் இந்திய நாட்டு வரலாற்றுப்பாட நூல்கள், இம் மோசமான சட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டது குறித்தும் ஏராளமான மக்களைக் கொண்ட சில குறிப்பிட்ட சமூகங்கள் அவமதிப்புக்கு ஆளாகி அல்லல் பட்டு நின்றமை குறித்தும் எதுவும் குறிப்பிடுவதில்லை.\nஆனால் இந்தியச் சமூகவியலாளர்களும், சமூக வரலாற்றியலாளர்களும் இச்சட்டம் குறித்தும், அது அறிமுகப்படுத்தப்பட்ட வரலாறு குறித்தும், அதன் கொடூரவிளைவுகள் குறித்தும், விரிவாக ஆராய்ந் துள்ளனர். இவை நூல்வடிவிலும், ஆய்வுக்கட்டுரைகள் வடிவிலும் நமக்குக் கிடைக்கின்றன. இவ்வரிசையில் இடம்பெறும் ஆங்கில நூல் ஒன்றும், தமிழ்நூல்கள் மூன்றும் இங்கு அறிமுகமாகின்றன.\nநம் சக தமிழர்களின் முன்னோர்களை ஆங்கிலக் காலனியம் எவ்வாறு இழிவுபடுத்திக் கொடுமைப் படுத்தியது என்ற வரலாற்றுண்மையை ஓரளவுக்காவது நாம் அறிந்துகொள்ள இவை உதவுகின்றன.\nதன் பொருளாதாரச் சுரண்டலுக்காகக் காலனிய முறையை நடைமுறைப்படுத்தி வந்த ஆங்கில ஆட்சி, இந்திய மக்களின் ஒழுக்கத்தைப் பேணிக்காக்கும், பண்பாட்டுக் காவலனாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. இது குறித்து அது பெருமிதப்பட்டுக் கொள்ளவும் செய்தது.\n‘இந்தியாவில் இங்கிலாந்தின் பணிகள்’ என்ற தலைப்பில் இந்தியாவில் பணியாற்றிய ஹண்டர் என்ற ஆங்கில அதிகாரி 1881 இல் வெளியிட்ட தமது நூலில் ஒரு நூற்றாண்டுகால ஆங்கில ஆட்சியின் சாதனை களைப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:\n‘பாதுகாப்பான அதிக வளமான இந்தியா உருவாகியது. சாலைகள், தொடர்வண்டி அமைப்புகள், பாலங்கள், கால்வாய்கள் பள்ளிக் கூடங்கள், மருத்துவனைகள் உருவாயின. பஞ்சங்கள் எதிர்கொள்ளப்பட்டு சமாளிக்கப் பட்டன. ரவுடிகளும், கொள்ளையரும் வன்முறைச் சாதியினரும் ஒடுக்கப்பட்டனர். வணிகம் வளர்ந்தது. உடன்கட்டை ஏறுதல், குழந்தைத் திருமணம் போன்ற சமூகக் கொடூரங்கள் ஒழிக்கப்பட்டுவிட்டன’.\nஹண்டரின் இக்கூற்றில் இடம்பெறும் செய்தி களில் பெரும்பாலானவை நம் பாட நூல்களில் இன்றும் இடம்பெறுபவைதான்.\nஹண்டரின் மேற்கூறிய கூற்றில் இடம்பெறும் ‘வன்முறைச் சாதி’ என்ற சொல் மிகுந்த கவனத்திற்குரிய ஒன்று. குறிப்பிட்ட சாதிகள் சில வன்முறையை மேற்கொள்ளும் சாதிகளாக காலனியவாதிகளால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ‘வன்முறைச் சாதி’ என்ற சொல்லாடலுக்கு அவர்கள் 1871இல் உருவாக்கிய குற்றப் பரம்பரைச் சட்டத்தில் முக்கியத்துவம் கொடுத் துள்ளனர். ஒரு வகையில் இச்சட்டம் சில குறிப்பிட்ட சாதியினரை மையமாகக் கொண்டே இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் திருத்தப்பட்ட வடிவம் 1911 இல் சென்னை மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டபோது அதிகாரப் பூர்வமான புள்ளிவிவரப்படி பதினான்கு லட்சம் மக்கள் இச்சட்ட வரம்புக்குள் கொண்டு வரப்பட்டிருந்தனர்.\nஇச்சட்டத்தை ஆங்கிலேயர்கள் உருவாக்கி நடைமுறைப்படுத்தியமைக்கு அவர்களது பிற்போக்கான இனவரைவியல் சிந்தனை ஒரு முக்கிய காரணியாக அமைந்தது. குற்றம் என்பது பிறவி சார்ந்தது என்று இங்கிலாந்து நாட்டின் குற்றவியலாளர்களும் விஞ்ஞானி களும் தவறாகக் கருதி வந்தனர். தச்சர் ஒருவர் தச்சுத் தொழில் நுட்பத்தை அடுத்த தலைமுறையினருக்குக் கற்றுக் கொடுப்பது போன்று குற்றப்பரம்பரைச் சாதியினர் குற்றச்செயல்முறையை அடுத்த தலைமுறைக்குக் கற்றுக்கொடுக்கும் தொழில்சார் அறிவு இந்தியாவில் இருந்ததாக அவர்கள் கருதினார்கள்.\nஇவ்வகையில் குற்றச் செயல்பாடுகள், இந்தியாவில் பரம்பரைத் தொழிலாகவும், வேலையின்மையினால் உருவாவதாகவும் கருதப்பட்டது என்றாலும் பரம்பரைக் குற்றச் செயல் என்ற கருத்து நிலை தவறான ஓர் அணுகுமுறை என்பதில் அய்யமில்லை.\nபரம்பரைக் குற்றச் செயல் என்று குறிப்பிட்ட ஆங்கிலக் காலனியம் இதை மேற்கொள்ளும் சாதிகள் என்று ஒரு பட்டியலை உருவாக்கியது. இப்பட்டியலில் ஆதிவாசிகளும் கிராமப்புற வேளாண் சாதிகளும் இடம்பெற்றிருந்தனர். 1911ஆம் ஆண்டில் இந்தியாவின் மாகாணங்கள் தம் மாகாண எல்லைக்குள் வாழ்ந்த சாதிகள் சிலவற்றை இப்பட்டியலில் இணைத்துக் கொண்டு இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தொடங்கின. இதில் ஒரு குறிப்பிட்ட சாதி ஒரு மாவட்டத்தில் சுயேச்சையான குடிமக்களாக விளங்க அதே சாதிப் பிரிவு மற்றொரு மாவட்டத்தில் குற்றம்பரம்பரைச் சட்ட வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டது. திருநங்கையரும் கூட இப்பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.\nஇப்பட்டியலில் இடம்பெற்ற சாதியினர் பிறப்பின் அடிப்படையிலேயே குற்றச் செயல்களில் ஈடுபடும் குணம் கொண்டவர்களாகக் குறிப்பிடப்பட்டனர். இதனால் ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்த ஒரே காரணத்துக்காக அச்சமூகத்தின் ஆண்கள் குற்றச் செயல்களை மேற்கொள்வோராகக் கருதப்பட்டனர். இவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கிறோம் என்ற பெயரில் இவர்களின் விரல் ரேகை, பதிவு செய்யப் பட்டது. இவர்களின் நடமாட்டம் கண்காணிப்பிற்கும் கட்டுப்பாட்டிற்கும் ஆட்படுத்தப்பட்டது. சில இடங்களில் இரவு நேரத்தில் காவல் நிலையத்தின் முன்பகுதியில் படுத்து உறங்கும்படி கட்டாயப்படுத்தப் பட்டனர். உறவினர்களைச் சந்திக்கவும் கோவில் திருவிழாக்களில் கலந்து கொள்ளவும் செல்ல விரும்பு வோர் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் விண்ணப்பித்து ‘பாஸ் பெர்மிட்’ என்ற அனுமதிச் சீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதி��் அனுமதிச் சீட்டுக்குரியவரின் புகைப்படமும் போகும் ஊர், போவதற்கான காரணமும் இடம் பெற்றிருக்கும்.\nஇவ்வாறு பிறந்த சாதியின் அடிப்படையில், குற்றச் செயல்புரிவோர் என்ற பிரிவை காலனிய அரசு உருவாக்கியது. ஆனால் இதற்கான சமூகக் காரணத்தைக் கண்டறிவதில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை.\nஇப்பட்டியலில் இடம்பெற்ற சாதியினர், காலனிய ஆட்சி அறிமுகம் ஆகும் முன்னர் பல்வேறு தொழில் களை மேற்கொண்டு வாழ்ந்து வந்தனர். காலனிய ஆட்சி நிலைபெற்ற பின் அவர்கள் உருவாக்கிய சட்டங்கள் இவர்களது வாழ்வாதாரத்தைக் குலைத்தன.\nகிராமப்புறங்களில் காவல்தொழில் புரிந்து வாழ்ந்த சமூகம், ஆங்கில அரசு அறிமுகப்படுத்திய காவல் நிலையங்களால் தன் பாரம்பரியத் தொழிலை இழந்தது.\nகாட்டுக் கொடிகளாலும், காடுகளில் கிடைக்கும் பிரம்புகளினாலும் கூடை முடையும் தொழில்புரிந்து வாழ்ந்து வந்த சமூகம் ஆங்கில அரசு அறிமுகப்படுத்திய காடுகள் சட்டத்தினால் காடுகளில் சென்று, தம் தொழிலுக்கான மூலப்பொருட்களைச் சேகரிக்கும் உரிமையை இழந்தனர். இவ்வுரிமையை இழந்தமையால் தம் தொழிலையும் இழந்தனர்.\nபோக்குவரத்து முறையானது இன்றுபோல் எளிதாக இல்லாத காலத்தில், கழுதைகள், எருதுகள் மீது பொருட்களை ஏற்றிச்சென்று பண்டமாற்று செய்யும் வாணிபம் நடைமுறையில் இருந்தது. பொதிமாட்டு வாணிபம் என்று இதை அழைப்பர்.\nபொதிமாட்டு வாணிபத்தில் தானியங்கள், பயறு வகைகள், கருப்புக்கட்டி, வெல்லம் என்பன இடம்பெற்றன என்றாலும் மிக முக்கியமான வாணிபப் பொருளாக உப்பு அமைந்திருந்தது. இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது எந்த உணவானாலும் உப்பின்றி அதைத் தயாரிக்க முடியாது. இரண்டாவது, கடற்கரைப் பகுதியில் மட்டுமே இது கிடைக்கும்.\nஎனவே உப்பு வணிகர்கள் தவிர்க்க இயலாதவர் களாக விளங்கினர். உப்பு உற்பத்தியாளர்களிடம் இருந்து உப்பைப் பெற்று அதை நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கும் பணியினை சில சாதியினர் மேற்கொண் டிருந்தனர். கிராமப்புறங்களில் உப்பிற்கு மாற்றாகத் தானியங்களைப் பெற்றுவந்தனர்.\nஉப்பின் பயன்பாடு தவிர்க்க இயலாது என்பதால் அனைத்து மக்களின் அத்தியாவசியப் பொருளான உப்பைத் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தால் அதிக ஆதாயம் பெறலாம் என்று ஆங்கில அரசு கருதியது. இதன் அடிப்படையில் உப்பு வாணிபத்தில் ��ில கட்டுப்பாடுகளை ஆங்கில அரசு 1805இல் விதித்தது.\nஇதன்படி உப்பு உற்பத்தியாளர்கள் தாம் உற்பத்தி செய்யும் உப்பை ஆங்கில அரசு நிர்ணயிக்கும் விலையில், அரசுக்கு விற்பனை செய்ய வேண்டும். ஆங்கில அரசு இதை அதிக விலைக்கு விற்றது.\nஏற்கனவே உப்பு வாணிபத்தில் ஈடுபட்டிருந்த சமூகங்கள் அதிகவிலை கொடுத்து, ஆங்கிலேயர்களிடம் வாங்கி, வழக்கமான பண்டமாற்று வாணிபம் வாயிலாக விற்பனை செய்தனர். இப்புதியமுறை அவர்களது பொருளாதாரத்தைப் பாதிக்கத் தொடங்கியது. உப்பிற்கு அதிகவிலை கொடுத்து வாங்கும் பொருளாதார ஆற்றல் குறைவாக இருந்தமையால் அதிக அளவு உப்பை வாங்கமுடியவில்லை அத்துடன் உப்பின் அதிக விலையால், நுகர்வோர் தாம் வழக்கமாக வாங்கும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளலாயினர்.\n1850 இல் தொடர்வண்டி அறிமுகமானபின் 1859 இல் தொடர்வண்டி வாயிலாக உப்பு விநியோகம் நடை பெறத் தொடங்கியது. இதன் வளர்ச்சி நிலையாக, தொடர்வண்டி வாயிலாக மிகுதியான அளவு உப்பைப் பெற்று இருப்பு வைத்து விற்கும். மொத்த வணிகர்கள் உருவாயினர். இவர்களது வருகையால் பொதிமாட்டு உப்பு வாணிபம் சிதைந்தது. தொடர்வண்டிப் போக்கு வரத்து அறிமுகம் ஆகாத பகுதிகளில் மட்டுமே அவர் களால் இயங்க முடிந்தது.\nஇவ்வாறு காலனியம் புதிதாக அறிமுகம் செய்த காவல்துறை, காடுகள் சட்டம், உப்பு விற்பனை ஏகபோகம் என்பன இத்தொழில்களில் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்த மக்களின் வாழ்வாதாரங்களைப் பறித்தன. வாழ்க்கை நெருக்கடியினால் இவர்களுள் ஒரு சிறு பகுதியினர் திருட்டை மேற்கொண்டனர். குற்றவாளிகள் பிறப்பதில்லை; அவர்கள் சமூகத்தால் உருவாக்கப் படுகிறார்கள் என்பதற்கேற்ப காலனிய ஆட்சியால் இவர்கள் உருவாக்கப்பட்டனர்.\nஆனால் காலனிய ஆட்சி சமூகக் காரணங்களை மறைத்துவிட்டு, இம்மக்கள் பிரிவை பிறவிக் குற்றவாளி களாக அடையாளப்படுத்தியது. அறிவியல் நோக்கில் பார்த்தாலும், சமூக நோக்கில் பார்த்தாலும் பிறவிக் குற்றவாளி என்று எவரும் இருக்க முடியாது. காலனிய அரசோ பிறவியிலேயே குற்றவாளிகள் என்று சில சமூகங்களைப் பட்டியலிட்டது. குற்றப்பரம்பரையினர் என்று பெயரிட்டது. இவர்களை மையப்படுத்தி குற்றப் பரம்பரைச் சட்டம் என்ற சட்டத்தையும் உருவாக்கியது. நிலமும், குடியிருக்க வீடும் இல்லாது இடம்பெயர்ந்து வாழும் நாடோடி மக்களை நிலைத்து வாழச் செய்யும் வழிமுறைகளை மேற்கொள்ளாது அவர்கள் நாடோடிகள் என்பதாலேயே குற்றவாளிகள் என்று முத்திரையிட்டது.\n19 ஆம் நூற்றாண்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த கொடிய பஞ்சங்களினால், கிராமப்புறங்களில் வேளாண்மை சீர்குலைந்தது. தானிய ஏற்றுமதியை நிகழ்த்தி வந்தமையால் அடிப்படைத் தேவையான உணவு தானியங்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக குற்றச் செயல்கள் நிகழலாயின. இவற்றிற்கான அரசின் கொள்கைகளை மாற்றியமைக்காது எதிர்க்குரல் எழுப்பிய மக்களை குற்றப்பரம்பரைச் சட்டத்திற்குள் காலனிய அரசு கொண்டு வந்தது.\nதச்சர் ஒருவர் தன் தொழில்நுட்ப அறிவை அடுத்த தலைமுறைக்குக் கற்றுக் கொடுப்பது போல், சில சாதியினர் குற்றச் செயல்களை அடுத்த தலைமுறை யினருக்குக் கற்றுக்கொடுப்பதாக அது நம்பியது. இந்நம்பிக்கையின் அடிப்படையில் சில குறிப்பிட்ட சாதியினர் குற்றப்பரம்பரைச் சாதியினராக அடையாளப் படுத்தப்பட்டனர். மற்ற குற்றவாளிகளைப்போல் குற்றப்பரம்பரையினரைத் திருத்தமுடியாது என்று காலனிய அரசு நம்பியது. இவ்வாறு குற்றச் சமூகங்களாக அடையாளப்படுத்தப்பட்டோரின் பரம்பரை வாழ்க்கை முறையைத் தனது பொருளாதாரக் கொள்கைகள் அழித்தமையை உணர மறுத்தது.\nமற்றொரு பக்கம் கிராம அதிகாரிகளும் நில உடைமையாளர்களும் இச்சட்டத்தைப் பயன்படுத்தி இம்மக்களின் உழைப்பைச் சுரண்டலாயினர். இவர்களது நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டமையால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே இவர்கள் இயங்க முடிந்தது. இதைப் பயன்படுத்தி பொது மராமத்துப் பணிகளை இவர்கள் வாயிலாகச் செய்து முடித்தனர். ஆட்களோ மிகுதி, ஊதியமோ குறைவு எனப் பெரு நிலவுடைமையாளர்களின் பண்ணைகளில் இவர்கள் வேலை செய்யும்படிச் செய்தனர்.\n‘பாஸ் பெர்மிட்’ முறையின் மூலம் சில மணி நேரமே இவர்கள் தம் இருப்பிடத்தைவிட்டு வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டமையால் தாம் வாழும் பகுதிக் குள்ளேயே குறைந்த ஊதியத்திற்கு உழைக்கும் அவல நிலைக்கு ஆளானார்கள். உயர்சாதி நிலவுடைமை யாளர்களுக்குக் கீழ்ப்படிய மறுக்கும் மக்களை ஒடுக்கும் கருவியாகவும் குற்றப்பரம்பரைச் சட்டம் பயன்படுத்தப் பட்டது.\nதம் எதிரிகளைக் கொலை செய்ய, பெருநிலக் கிழார்கள் இம்மக்களைப் பயன்படுத்திக் கொண்டனர்.\nகுற்றப்பரம்பரைச் சட்டத்தின்படி பத்த��� வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் அரசின் பதிவேட்டில் தம் கை ரேகையைப் பதிவு செய்யும்படி கட்டாயப்படுத்தப் பட்டார்கள். இதை எதிர்த்து மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூர் கிராமத்தில் 03-04-1920 இல் ஆயுதப் போராட்டம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இப் போராட்டத்தில் காவல் துறையினர் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் பதினாறு பேர் கொல்லப்பட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்டோருக்குத் தண்ணீர் கொடுத்த மாயக்காள் என்ற பெண்ணும் இதில் அடக்கம்.\nஇதுவரை கிடைத்துள்ள சான்றுகளின்படி இக்கொடிய சட்டத்திற்கு எதிராக நிகழ்ந்த ஒரே போராட்டமாக இப்போராட்டம் விளங்குகிறது.\n1937 இல் இச்சட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடங்கியது. 1947 மே முப்பதாம் நாள் குற்றப் பரம்பரைச் சட்டம் நீக்கப்பட்டது.\nவெளிப்படையாக இச்சட்டம் நீக்கப்பட்டாலும் நடைமுறையில் இச்சட்டம் தொடரவே செய்கிறது. ரேகை பதிவு, இடப்பெயர்ச்சிக் கட்டுப்பாடு என்பன போல் வெளிப்படையாக இன்றி, சில குறிப்பிட்ட சமூகத்தினர் குற்றவாளிச் சமூகங்களாகக் காவல் துறையினரால் நடத்தப்படும் அவலத்தை ம.இராத கிருஷ்ணன், மணி.கோ.பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் தம் நூல்களில் வெளிப்படுத்தியுள்ளனர்.\nவரலாற்றில் வஞ்சிக்கப்பட்ட மக்கள் பிரிவு குறித்த, புரிதலைப் பின்வரும் நூல்களைப் படிப்பதன் வாயிலாகப் புரிந்து கொள்ளலாம்.\n1)முகில் நிலவன் (2010) குற்றப் பரம்பரை அரசியல் பாலை வெளியீடு, மதுரை\n2) மணி.கோ.பன்னீர் செல்வம் (2006) தொடரும் காலனியக் குற்றம் அம்பேத்கர் ஆய்வு மையம், தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரி பாளையங்கோட்டை\n3) ம.இராதாகிருஷ்ணன் (2010) துரத்தப்படும் மனிதர்கள் மக்கள் கண்காணிப்பகம், மதுரை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desaram.com/labour-law-in-sri-lanka-tamil/", "date_download": "2019-05-21T18:35:26Z", "digest": "sha1:HCV7GZG6I34YAGVXLPTHCD5HGSIF624M", "length": 29954, "nlines": 104, "source_domain": "www.desaram.com", "title": "Labour Law in Sri Lanka - Tamil | D. L. & F. De Saram", "raw_content": "\nஅலுவலகம் மற்றும் கடையில் சேவையாற்றுகின்ற ஊழியர்களை நிருவகிக்கப்பது 1954 ஆம் ஆண்டு 19ஆம் இலக்க கடை மற்றும் அலுவலக ஊழியர் தொழில் மற்றும் ஊதியம் பற்றிய ஒழுங்குவிதிமுறை (‘SOEA’) மூலமாகும்.\n‘SOEA’ ஒழுங்குவிதிமுறையின் பிரகாரம் தொழிலில் பொதுவான நேரம் (ஓய்வு மற்றும் சாப்பாட்டு ஓய்வை தவிர்ந்த) கீழ்க் காணும் பிரகாரம் அமையும்.\n• தினமொன்றுக்கு 8 மணித்தியாலங்களை அதிகரிக்காத காலம்\n• வாரமொன்றுக்கு 45 மணித்தியாலங்களை அதிகரிக்காத காலம்\nஊழியர் ஒருவர் தொடர்ச்சியாக 04 மணித்தியாலங்கள் சேவையாற்றிய பின்னர் அரை (1/2) மணி நேரம் சாப்பாட்டுக்காக அல்லது ஓய்வுக்காக நேரம் ஒன்று பெற்றுக்கொடுக்கப்படுவதுடன் அது பொதுவாக தினம் ஒன்றுக்கு ஒரு மணித்தியாலம் சாப்பாடு மற்றும் ஓய்வுக்குரிய இளைப்பாறும் நேரமாகும். எந்தவொரு தினத்திலும் ஊழியர் ஐந்து மணித்தியாலங்களுக்கு அதிகமான காலம் சேவையில் ஈடுபடவில்லை என்றால் சாப்பாட்டுக்கான அல்லது ஓய்வுக்கான நேரமோ பெற அனுமதியில்லை.\nஆகையினால் ‘SOEA’ தேவைகள் மற்றும் ஒழுங்குவிதிமுறைகள் அலுவலகத்தில் அல்லது கடையில் நடமாடும் வியாபாரம் புரியும் நபர்களுக்கு பரிசோதகருக்கு மேற்பார்வையாளருக்கு முகாமையாளருக்கு அல்லது அதனுடன் தொடர்புடைய பிரிவில் சேவையாற்றுகின்ற நபர்களுக்கு உரித்தாகாது. அதன் பெறுபேறாக அவ்வாறான ஊழியர்களுக்கு ஏதேனும் மேலதிக நேரக் கொடுப்பனவு உரித்து வேண்டுகோள் செய்யப்படாமல் தினம் ஒன்றுக்கு எட்டு மணித்தியாலங்களை விட மற்றும் /அல்லது வாரமொன்றுக்கு 45 மணித்தியாலங்களுக்கு அதிகமான காலம் சேவையாற்ற நேரிடும். பொதுவாக எடுத்துக்கொண்டால் அந்த வரையறைகளை மீறி சேவையாற்றுகின்ற பெண்கள் ஆளணிக்காகவும்.\nசேவையாற்றுவதற்காகவுள்ள மணித்தியாலங்களை தாண்டி சேவையாற்ற ஊழியருக்கு நேரிடும் சந்தர்ப்பங்களில் மேலதிக நேரக் கொடுப்பனவு செலுத்தப்பட வேண்டும். ‘SOEA’ ஒழுங்குவிதிமுறைகள் மேலதிக நேரக் கொடுப்பனவு வாரம் ஒன்றுக்கு 12 மணித்தியாலங்கள் மட்டுப்படுத்தப்படுகிறது. எவ்வாறாயினும் இந்த மட்டுப்படுத்தல் கடுமையாக அமுல்படுத்தப்படாது.\nஇதற்கு மேலதிகமாக செயற்படுத்தப்படும்போது நிருவாக பதவியணிக்கு சம்பளம் செலுத்தப்படுவது அவர்கள் சேவையாற்றிய மணித்தியாலங்களின் அடிப்படையில் இல்லை. தமது பதவிக்குரிய பொறுப்புக்களை நிறைவேற்றுவத��்காக என்பதனால் அவர்களுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவு செலுத்தப்படுவதில்லை.\nஉரிய சந்தர்ப்பங்களில் மேலதிக நேரக் கொடுப்பனவு செலுத்தப்பட வேண்டியது ஒரு மணித்தியால கட்டணத்தின் ஒன்றரை மணித்தியால அளவிலான் என்பதுடன் ஒரு மணித்தியாலத்திற்கு குறைவான காலத்திற்காக அளவுக்கமைய கொடுப்பனவுகள் செலுத்தப்பட வேண்டும். மேலதிக நேரக் கொடுப்பனவுகள் கணக்கிடப்படும் முறை கீழே விவரிக்கப்பட்டுள்ளது.\nதினம் ஒன்றின் சம்பளத்தில் 1/8\nமாதாந்த சம்பளத்தில் 1/8 அளவை 30 தால் வகுப்பதனால்\nஇரண்டு வாரங்களுக்கு ஒருமுறை செலுத்தல்\nஇரண்டுவார சம்பளத்தில் 1/8அளவை 14 தால் வகுப்பதனால்.\nஒருவார சம்பளத்தில் 1/8அளவை 7தால் வகுப்பதனால்.\nவிடுமுறை தினங்கள் மற்றும் விடுமுறை சலுகைகள்\n‘SOEA’ ஒழுங்குவிதிமுறைகளின் பிரகாரம் ஏதேனும் வாரமொன்றின் 28 மணித்தியாலங்களுக்கு குறையாத காலம் சேவையாற்றுகின்ற ஊழியர் பதவியணியில் அங்கத்தவருக்கு அந்த வாரத்தில் அல்லது அடுத்துவரும் வாரங்களுள் ஒன்றரை நாட்கள் சம்பளத்துடனான விடுமுறை வழங்கப்பட வேண்டும். பொதுவாக அவ்வாறான வார விடுமுறை வழங்கப்படுவது சனிக்கிழமைக்கு அரை நாளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு நாளும் என்றவகையிலாகும். பெரும்பாளான நிறுவனங்கள் சனிக்கிழமை நாளும் முழுநாள் விடுமுறை வழங்குவது பொதுவான விடயமாகும்.\nஎந்தவொரு வார விடுமுறை தினத்தில் சேவையாற்ற தேவைப்படுகின்ற எந்தவொரு ஊழியருக்கும் மேலே குறிப்பிடப்படுகின்ற மேலதிக நேரக் கொடுப்பனவின் அடிப்படையில் சேவையாற்ற அனுமதி வழங்கப்படும்.\nஅலுவலக மற்றும் கடை ஊழியர்களுக்கு எல்லா சட்டப்பூர்வமான விடுமுறை தினத்திலும் சம்பளத்துடனான விடுமுறை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. தற்காலத்தில் காணப்படும் அவ்வாறான விடுமுறைகளாவன.\nமீலாதுன் நபி ( நபி(ஸல்) அவர்களின் பிறந்த தினம்)\nசிங்களம் தமிழ் புத்தாண்டு தினத்திற்கு முந்திய தினம்\nசிங்களம் தமிழ் புத்தாண்டு தினம்\nவெசாக் முழு போயா தினத்திற்கு பிந்திய தினம்\nபோயா தினம் மற்றும் வர்த்தக விடுமுறை தினம்\nபௌரணமி போயாத் தினத்தில் சகல ஊழியர்களுக்கு விடுமுறை பெற அனுமதி உண்டு. அவ்வாறாயினும் ஊழியருக்கு செலுத்தப்படுகின்ற அவரின் உரிய சம்பளத்தில் 1 1/2 தடவைக்கு குறைவான அளவு செலுத்தப்படும் பட்சத்தில் அவ்வாறான ���ழியரை சேவையில் ஈடுபடுத்த முடியும். வர்த்தக விடுமுறை தினம்மொன்று அல்லது போயா தினமொன்று சட்டப்பூர்வமான விடுமுறை தினத்தில் அல்லது முழுமையான அல்லது பாதி வார விடுமுறை தினத்தில் காணப்படும் பட்சத்தில் அதற்காக பதிலீட்டு விடுமுறையொன்று வழங்குவது தேவையில்லை.\nசேவையை பூர்த்திசெய்துள்ள ஒரு வருடத்திற்காக 14 நாட்கள் முழுமையான சம்பளமுடைய வருடாந்த விடுமுறை ஒன்று பெற்றுக்கொள்ள அலுவலக மற்றும் கடை ஊழியருக்கு அனுமதியுண்டு. தொடர்ச்சியான அடிப்படையில் ஏழு நாட்களுக்கு குறையாத நாட்கள் அனுமதி வழங்க வேண்டுமென ‘SOEA’ இனால் விதிக்கப்பட்டுள்ளது. முதலாவது வருடத்தில் சேவையாற்றுவதற்காக ஊழியருக்கு நியாயமான விடுமுறைகள் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்படுவதுடன் அது கீழ்க் காணும் வகையில் கணக்கிடப்படுகிறது.\nசேவை ஆரம்பிக்கப்பட்டிருப்பது ஜனவரி 1 ஆம் திகதிக்கு அல்லது அதற்கு பின்னர் மற்றும் ஏப்ரல் 1 ஆம் திகதிக்கு முன்னர் என்றால் 14 நாட்கள்\nசேவை ஆரம்பிக்கப்பட்டிருப்பது ஏப்ரல் 1 ஆம் திகதி அல்லது அதற்கு பின்னர் மற்றும் ஜுலை 1 ஆம் திகதிக்கு முன்னர் என்றால் 10 நாட்கள்\nசேவை ஆரம்பிக்கப்பட்டிருப்பது ஜுலை 1 ஆம் திகதி அல்லது அதற்கு பின்னர் மற்றும் ஒக்டோம்பர் 1 ஆம் திகதிக்கு முன்னர் என்றால் 7 நாட்கள்\nசேவை ஆரம்பிக்கப்பட்டிருப்பது ஒக்டோம்பர் 1 ஆம் திகதி அல்லது அதற்கு பின்னர் மற்றும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் என்றால் 4 நாட்கள்\nவருடாந்த விடுமுறைகளை தவிர சகல பஞ்சாங்க வருடத்தில் அலுவலக மற்றும் கடை ஊழியருக்கும் ஏழு நாட்கள் அமைய விடுமுறை அனுமதி உண்டு. சேவையின் ஆரம்ப வருடத்தில் அமைய விடுமுறை ஒவ்வொரு இரண்டு மாத சேவைக்காகவும் ஒரு தினம் என்ற அடிப்படையில் பெற்றுக்கொள்ள முடியும்.\nகட்டிட கைத்தொழில் துறை ஊழியர்களுக்கு பெற்றுக்கொள்ள முடியுமான உச்ச வருடாந்த விடுமுறைகளின் எண்ணிக்கை ஊழியர் சேவையாற்றிய ஒவ்வொரு 18 நாட்கள் அலகுக்கும் ஒரு விடுமுறை தினம் (உச்ச செயற்பாட்டு தினங்கள் 252) மற்றும் உச்ச எண்ணிக்கை 14 நாட்களாகும்.\nபொறியியல் கைத்ததொழிற்சாலைகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்காக அதிகூடிய விடுமுறைகள் 14 நாட்களும் அதில் ஏழு நாட்கள் தொடர்ச்சியாக பெறப்பட வேண்டும்.\n‘SOEA’ இன் கீழ் பெண் ஊழியரின் முதலாவது குழந்தைப் பிரசவம் அல்ல��ு பெண் ஊழியருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கும் சந்தர்ப்பத்தில் மற்றும் அவரின் இரண்டாவது குழந்தைப் பிரசவத்திற்காக பெண் ஊழியருக்கு சம்பளத்துடன் 84 நாட்கள் விடுமுறை பெற அனுமதி உண்டு. அவ்வாறான விடுமுறைகள் பிரசவத்திற்கு முன்னர் 14 நாட்களும் பிரசவத்திற்கு பின்னர் 70 நாட்களும் பெற முடியும்.\nமூன்றாவது அல்லது அதற்கு பின்னரான குழந்தைப் பிரசவத்தின்போது (பெண் ஊழியருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கும் போது- இருவரும் உயிருடன் இருக்கும் போது- அவரின் உரித்து 84 நாட்களாகும்.) விடுமுறைக்காக உரித்து வேலைநாட்கள் 42 ஆகுவதுடன் அந்த விடுமுறைகள் பிரசவத்திற்கு முன்னர் 14 நாட்களும் பிரசவத்திற்கு பின்னர் 28 நாட்களும் என பெற்றுக்கொள்ள முடியும்.\nஏதும் பெண் ஊழியர் ஒருவர் அவரின் பிரசவ விடுமுறை காலத்தினுள் மரணமடைந்தால் கொடுப்பனவு செலுத்த வேண்டிய காலத்திற்காக விடுமுறை தினங்கள் கணக்கிடப்பட வேண்டியது வேலைசெய்யும் நாட்கள் 42 இற்கு என்பதுடன் அது பிரசவத்திற்கு முன்னர் 14 நாட்களும் பிரசவத்திற்கு பின்னர் 28 நாட்களும் என்பதாக அமைய வேண்டும்.\nதமது பிரசவ காலத்தினுள் மரணமடைந்தால் சேவை கொடுனரினால் கொடுப்பனவு செலுத்தப்பட வேண்டியது மரணமடைந்த தினம் வரை மற்றும் மரணமடைந்த தினத்தையும் உள்ளடக்கியே ஆகும்.\n‘SOEA’ இனால் உள்ளடக்கப்படாத ஊழியர்கள் 1932 ஆம் ஆண்டு 32ஆம் இலக்க தாய் பிரதிலாபங்கள் கட்டளைச் சட்டத்தினால் (MBO) உள்வாங்ககப்படுவார்கள்.\nதாய் பிரதிலாபங்கள் கட்டளைச் சட்டத்தினால் (MBO) உள்வாங்ககப்படும் ஊழியர்களுக்காக முதலாவது மற்றும் இரண்டாவது குழந்தைகளுக்குரிய விடுமுறை உரித்தாவது ஒட்டுமொத்தமாக 12 வாரங்களாகும். (சேவையில் ஈடுபடாத நாட்களும் உள்ளடக்கப்பட வேண்டும்.)\nமூன்றாவது குழந்தைக்கு அல்லது அடுத்த குழந்தைக்கு அல்லது மரணமடைந்த குழந்தைக்கு அல்லது இருக்கும் கர்ப்பத்திற்காக விடுமுறை உரித்து 06 வாரங்களாகும். (இதற்கிடையிலுள்ள சேவையாற்றாத நாட்களும் உள்ளடக்கப்பட வேண்டும்.) பிரசவ விடுமுறை காலத்தினுள் பெண் ஊழியர் ஒருவர் மரணமடைந்தால் கொடுப்பனவு செலுத்தப்பட வேண்டியது அவர் மரணமடைந்த தினம் வரை மற்றும் மரணமடைந்த தினத்தையும் உள்ளடக்கியே ஆகும்.\nசேவையை நிறுத்தும்போது ஒரு தரப்பினால் அடுத்த தரப்புக்கு ஒரு மாதத்திற்கு முன��னர் அறிவித்தல் அல்லது அவ்வாறான அறிவிப்புக்கு மாற்றீடாக ஒரு மாத சம்பளத்திற்கு சமமான பணத்தை அல்லது தொழில் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின் கீழ் அறிவிக்கப்படாமல் சேவையை நிறுத்துவது தொழில் ஒப்பந்தத்தின் சாதாரண தன்மையாக இருந்தாலும் காணப்படும் தொழில்/தொழிலாளர் சட்டத்தின் கீழ் கீழ்க் காணும் விடயங்களின்போது மட்டும் சேவையை நிறுத்துவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.\nதொழில் ஆணையாளரின் பூர்வாங்க எழுத்துமூல அங்கீகாரம் பெறப்பட்ட பின்\nகுறித்த ஊழியரின் விருப்பத்திற்கமைய சேவையை நிறுத்துவதற்கான ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணம் இருக்கும் போது\n2016 ஜனவரி மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் அமுல்படுத்தப்படும் 2016 ஆம் ஆண்டு 03ஆம் இலக்க ஊழியர்களின் தேசிய குறைந்த சம்பளச் சட்டத்தின் பிரகாரம் சகல ஊழியர்களுக்காக (கைத்தொழிற்சாலைகள் கருத்தில் கொள்ளப்படாது) குறைந்த மாதாந்த சம்பளம் இலங்கை ரூபாய் 10000 ஆகுவதுடன் குறைந்த நாளாந்த சம்பளம் இலங்கை ரூபாய் 400 ஆகும்.\nதனது தொழில் ஈடுபட்டிருக்கும் வேளையில் சுகயீனம்/காயம் ஏற்படுகின்ற ஊழியர்களுக்காக நட்டஈடுத் தொகை பெற்றுக்கொடுப்பதற்கு 1934 ஆம் ஆண்டு 19ஆம் இலக்க ஊழியர் நட்டஈட்டு கட்டளைச் சட்டத்தில் வசதிகளை செய்துள்ளது. அவ்வாறான சந்தர்ப்பத்தில் ஊழியரின் மரணம் ஏற்பட்டால் அவரில் தங்கியிருப்பவர்களுக்கு நட்டஈடு பெற்றுக்கொடுக்க ஊழியர் தொழிலாளர் கட்டளைச் சட்டத்தில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. செலுத்தப்பட வேண்டிய நட்டஈட்டுத் தொகையின் அளவு தொழிலாளர் நட்டஈட்டுத் தொகை கட்டளைச் சட்டத்தின் ஐஏ உப அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அது மதிப்பிடப்பட்டிருப்பது ஊழியரின் மரணம் / செயலிழப்பு ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் பெற்றுக்கொண்டிருந்த மாதாந்த சம்பளத்தின் அடிப்படையிலாகும். கட்டளைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வகைகள் கீழ்க் கண்டவாறாகும்.\n2. நிரந்தர மற்றும் முழு செயலிழப்பு ( பாரிசவாதம் குருடு போன்ற)\n3. நிரந்தரமாக ஒரு பக்கம் செயலிழப்பு (கால் அல்லது அதில் ஒரு பகுதி இழப்பு செவிப்புலன் இழப்பு ஒரு கண்ணை இழத்தல் போன்றவை)\n4. தற்காலிகமான செயலிழப்பு ( ஒரு பகுதி அல்லது முழுமையாக)\nதொழில் நோயினால் பீடிக்கப்பட்டிருக்கும் போது நட்டஈடு வழங்கப்படும். நட்டஈட்டுத் தொக���யை தீர்மானிப்பது நோயின் தன்மை மற்றும் அது ஏற்பட்ட சூழமைவைக் கருத்தில் கொண்ட பின்னராகும்.\nமேலே குறிப்பிடப்படும் இரண்டு சந்தர்ப்பத்திலும் ஏற்பட்டுள்ள நோய் / காயம் தொழில் மூலம் அல்லது தொழில் புரியும் சந்தர்ப்பத்தில் ஏறட்டதொன்றாக இருத்தல் வேண்டும். அது தொழில் நோய் என்றால் அது அவ்வாறான தொழிலில் ஈடுபட்டிருந்ததன் காரணமாக ஏற்பட்டதொன்றாக இருத்தல் வேண்டும்.\ndesaramஅலுவலகம் மற்றும் கடையில் சேவையாற்றுகின்ற ஊழியர்களை நிருவகிக்கப்பது 1954 ஆம் ஆண்டு 19ஆம் இலக்க கடை மற்றும் அலுவலக ஊழியர் தொழில் மற்றும் ஊதியம் பற்றிய ஒழுங்குவிதிமுறை (‘SOEA’) மூலமாகும்.\nஇலங்கையின் நிறுவனம் ஒன்றை ஸ்தாபித்தல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-21T18:40:21Z", "digest": "sha1:4DRDXUMVQIJOEYDR5ESGLIEISXEEBM6K", "length": 23721, "nlines": 205, "source_domain": "www.jaffnavision.com", "title": "பொருண்மியம் Archives - jaffnavision.com", "raw_content": "\nயாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் எடுத்துள்ள அதிரடி முடிவு\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nயாழில் கவரிங் நகைகளை விற்க முயன்றவர் கைது\nஒரே பார்வையில் யாழ். செய்திகள்…\nயாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் எடுத்துள்ள அதிரடி முடிவு\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nவவுனியாவில் பாகிஸ்தான் அகதிகள்: சற்றுமுன் களத்தில் பெளத்த பிக்குமார்\nஅத்தியாவசியப் பொருட்களின் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சரிவு\nபோரில் சிதைக்கப்பட்ட உருத்திரபுரத்தில் முன்னேற்றப் பாதையை நோக்கி சேதன விவசாயம் (Videos)\nயாழ். உடுவிலில் சிரட்டையில் தயாரான கைவினைப் பொருட்கள்: ஆண்களும் பங்கேற்பு (Video)\nயாழ். பனம் தும்பு உற்பத்திக்கு உலகளவில் அதிக கேள்விகள்: பனை அபிவிருத்திச் சபையின் தலைவர்…\nபலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் உற்சவம் சற்றுமுன் ஆரம்பம் (Photos)\nவற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nஜனாதிபதிய���ன் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nஇலங்கையில் தமிழீழக் கனவு காணவே கூடாது: சொல்கிறார் யாழ்.பல்கலை சிரேஷ்ட விரிவுரையாளர்\nஒரே பார்வையில் யாழ். செய்திகள்….\nதிருமணம் வேண்டாம்: பிரபல நடிகர் எடுத்துள்ள முடிவு\nஇலங்கை குண்டு வெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தென்னிந்திய பிரபலம்\nவிஸ்வாசம் பார்க்க பணம் கேட்ட மகன்: மறுத்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை\nஆபாச உடையணிந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nவற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nகலியுக வரதன் கார்த்திகேயன் அவதரித்த வைகாசி விசாகம்: சிறப்புக் கட்டுரை\nதேரேறி அருள்பாலித்த யாழ். ஏழாலை அத்தியடி விநாயகன்: ஓர் சிறப்புப் பார்வை (Video)\nமுள்ளிவாய்க்கால் – பத்தாண்டுகளுக்குப் பின் எப்படி இருக்கிறது ஈழம்\nஅத்தியாவசியப் பொருட்களின் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சரிவு\nகடந்த மூன்று வார காலப் பகுதியில் உருளைக்கிழங்கு,பருப்பு உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் வர்த்தகம் நூற்றிற்கு ஐம்பது சதவீதமளவில் குறைவடைந்துள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த-21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையே இதற்கு காரணமெனவும் மேற்படி சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ஹேமக...\nபோரில் சிதைக்கப்பட்ட உருத்திரபுரத்தில் முன்னேற்றப் பாதையை நோக்கி சேதன விவசாயம் (Videos)\nபோரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த கிளிநொச்சி மாவட்டத்தின் உருத்திரபுரம் விவசாய போதனாசிரியர் பிரிவில் இயற்கை விவசாய செய்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை அப்பிரதேசத்துக்கு பொறுப்பான இளம் விவசாய போதனாசிரியர் மகிலன் அவர்கள் மிகவும் சிறப்பாக முன்னெடுத்து வருகிறார். அவரது முயற்சியில் சிவனொளி பண்ணைப் பெண்கள் அமைப்பு, உருத்திரபுரம் இளம் விவசாயிகள் கழகம் என்பன உருவாகி திறம்பட...\nயாழ். உடுவிலில் சிரட்டையில் தயாரான கைவினைப் பொருட்கள்: ஆண்களும் பங்கேற்பு (Video)\nவடமாகாணத் தொழிற்துறைத் திணைக்களமும், போருட் ஸ்ரீ அம்பாள் மாதர் சேமிப்ப��க் கடன் வழங்கு சங்கமும் இணைந்து தேங்காய் ஓட்டை மூலப் பொருளாகக் கொண்ட கைவினைப் பொருட்கள் உற்பத்திப் பயிற்சி நெறியை யாழ். உடுவில் கலாசார மண்டபத்தில் தொடர்ச்சியாகப் பத்துத் தினங்கள் ஏற்பாடு செய்து நடாத்தியுள்ளன. உடுவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் தேங்காய் ஓட்டை...\nயாழ். பனம் தும்பு உற்பத்திக்கு உலகளவில் அதிக கேள்விகள்: பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் காட்டம் (Video)\nயாழ்.குடாநாட்டுப் பனையிலிருந்து கிடைக்கும் பனம் தும்பு உற்பத்திக்கு உலகத்திலேயே நிறையக் கேள்விகள் காணப்படுகின்றன. தொன் கணக்காகத் தமக்குப் பனம் தும்பைத் தருமாறு கேட்கிறார்கள். இதன் மூலம் நாம் அதிக வருவாயை ஈட்ட முடியுமெனப் பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் ஆ.ந.இராசேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள பனை அபிவிருத்திச் சபையின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நேற்றுச் சனிக்கிழமை(04) முற்பகல் இடம்பெற்ற...\nதினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் இத்தனை பயன்களா\nவெள்ளரிக்காய் பல்வேறு சத்துக்கள் மிகுந்த காயாகும். பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் இதற்குண்டு. புற்று நோயிலிருந்து கூட நம்மைக் காப்பாற்றும். நச்சுக்களை வெளியேற்றிப் போதுமான நீர்ச்சத்துக்களை தக்க வைக்கும் அவசியமானதொரு வேலையை ஒரு வெள்ளரிக்காய் அன்றாடம் செய்கிறது. சரி, வாருங்கள்... தினமும் ஒரு வெள்ளரிக்காயை உண்பதால் கிடைக்கும் நன்மைகள் தொடர்பில் ஆராய்வோம். உங்கள் சருமத்திற்கு...\nயாழ். ஏழாலையில் அடுத்தடுத்து களவு போகும் வாழைக் குலைகள் (Video)\nயாழ்.ஏழாலை கிழக்கில் அண்மைக் காலமாக அடுத்தடுத்து வாழைக்குலைத் திருட்டுக்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏழாலை கிழக்கில் வாழைச் செய்கையில் ஈடுபட்டு வரும் இளம் விவசாயியான மகாதேவன் சுரேஷ்குமாரின் வாழைத் தோட்டத்தில் ஆறு கப்பல் வாழைக் குலைகள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் கொள்ளையிடப்பட்டுச் செல்லப்பட்டுள்ளன. அதே தோட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை...\nயாழில் உருளைக் கிழங்கு விளைச்சல் அமோகம் (Video)\nயாழ்.குடாநாட்டில் உருளைக்கிழங்கு அறுவடை நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இம்முறை உருளைக் கிழங்கு விளைச்சல் அமோகமாகவுள்ளதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. போதிய விதை உருள��க் கிழங்கு இன்மையால் இம்முறை யாழ்.குடாநாட்டில் 106 ஹெக்டேயர் நிலப் பரப்பில் மாத்திரமே உருளைக் கிழங்குச் செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன்படி உடுவில் உருளைக் கிழங்கு சங்கத்திற்குட்பட்ட வலிகாமம் பிரதேசத்தில் குப்பிழான்,ஏழாலை, ஈவினை, புன்னாலைக்கட்டுவன்,...\nவிவசாய மாணவிக்கு இவ்வளவு சம்பளத்தில் வேலையா: ஆச்சரியம் ஆனால் உண்மை: ஆச்சரியம் ஆனால் உண்மை\nபரம்பரை விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களே தற்போது விவசாயம் சம்பந்தப்பட்ட படிப்பைப் படிக்கத் தயக்கம் காட்டுகிறார்கள். இவ்வாறான படிப்புக்களை பலரும் கீழ்நிலையில் வைத்துப் பார்க்கிறார்கள். ஆனால், இந்தத் துறையை தேர்வு செய்து படித்தால் நிச்சயம் நல்ல எதிர்காலம் உண்டு என்ற நம்பிக்கையுடன் விவசாயத்துறையில் முதுநிலை படிப்பு படித்தார் பஞ்சாப்பைச் சேர்ந்த கவிதா என்ற மாணவி. அவரது...\nவிவசாயத்துறையை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக விவசாயத்துறையை நவீனமயப்படுத்த 12 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வடக்கு,கிழக்கு,வடமத்திய,மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்காக 12 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.\nயாழ்.பருத்தித்துறை சந்தை வியாபாரிகள் பணிப் புறக்கணிப்பு\nயாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரசபை பொதுச்சந்தை மரக்கறி வியாபாரிகள் இன்றைய தினம்(28)தமது வழமையான வியாபாரங்களைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்,பொதுச் சந்தையின் வியாபார நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டது. பருத்தித்துறை பொதுச்சந்தை கட்டடத் தொகுதியின் மேற்தளத்திலேயே மரக்கறி வியாபாரிகள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பொதுச் சந்தைக்கு சுமார் 50 மீற்றர் தூரத்திலுள்ள மீன் சந்தைக்கு அருகில்...\nபிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணைப் பரிசோதனை வெற்றி (Photo)\nபேஸ்புக் லைவ்விற்கு வருகிறது தடை\nஜிசாட்-7ஏ செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இந்தியா\nவெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட்: விஞ்ஞானிகள் சாதனை\nஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் சீன விஞ்ஞானிகள் நால்வரும் பலி\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/03/blog-post_537.html", "date_download": "2019-05-21T18:54:10Z", "digest": "sha1:TN5ASWRTKHHVL75XBN5TLMQYNDZXVQHL", "length": 20500, "nlines": 175, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: மஹிந்த தரப்பிலுள்ள பலர் நிறைவேற்று ஜனாதிபதி முறையை எதிர்கின்றனர். விஜித ஹேரத்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nமஹிந்த தரப்பிலுள்ள பலர் நிறைவேற்று ஜனாதிபதி முறையை எதிர்கின்றனர். விஜித ஹேரத்\nபொதுஜன பெரமுனவிலுள்ள பெரும்பாலானவர்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என்ற கருத்தில் காணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.\nபண்டாரவெல தொகுதியில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரித்த அவர் மேலும் தெரிவிக்கையில் :\n20 ஐ கொண்டுவந்தால் இந்த நாடு அழிந்து விடும். எனவே மஹிந்த ராஜபக்ச அவர்கள் ஜேவிபி யுடன் பேச்சுவார்த்தைக்கு சென்றால் நாங்கள் கட்சியிலிருந்து விலகுவோம் என்று அச்சுறுத்தினார்கள். அப்போது அந்தக் கூட்டணியிலுள்ள சிலர் கூறினார்கள். அவன் விலகினால் விலகிப்போகட்டும். விலகி அவனால் எங்குதான் போகமுடியும். அவனுக்கு அந்தளவுக்கு அரசியல் பலம் இருந்தால் பார்த்துக்கொள்வோம் என்றார்கள். எதிர்கட்சித் த��ைவர் எங்களுடன் பேச வந்தார். அவன் இப்போது தாமரை மொட்டை விட்டு வெளியேறி விட்டானா\nஇவர்கள் நாயிலிருக்கும் உண்ணிகளை போன்று. ஆனாலும் மஹிந்தவுடன் உள்ள பலர் ஜனாதிபதி முறைமையினால் பாதிக்கப்பட்டவர்களே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nவவுனியா பிரதேச செயலாளரின் உறுதுணையுடன் றிசாட்பதியுதீனின் மாஸ்டர் பிளான்\nவவுனியாவில் பழந்தமிழ் கிராமங்கள் பல அரச அதிகாரிகளின் உறுதுணையுடன் சூட்சுமமான முறையில் திட்டமிட்ட முஸ்லீம் குடியேற்றத்திற்கு ஏற்பாடு செய்யப்ப...\nபொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நபர் கைது\nகொட்டாஞ்சேனை – கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரி பயணித்த வேனை கொள்வனவு செய்து, அதில் ஆசன...\nமுறைகேடான யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனமும் தமிழரசுக் கட்சியின் கையாலகாத்தனமும்\nஅண்மையில் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனம் தொடர்பாக ஊடகங்களிலும் பொது வெளிகளிலும் பல கருத்துக்கள் வெளிவந்து கொண்டு இருக்கின...\nவன்னி இராணுவத் தளத்தின் பூட்டிய அறையினுள் படையினரை பாராட்டிய ரிஎன்ஏ எம்பி.\nவடக்கிலிருந்து படையினர் வெளியேறவேண்டும் என கூக்குரல் இடும் தமிழ் பாராளமன்ற உறுப்பினர்களில் சார்ல்ஸ் நிர்மலநாதனும் ஒருவர். அவர் கடந்த 13ம் தி...\nஅடுத்த தேர்தலில் இறங்குவது மாத்திரமல்ல வெற்றியடைந்து முஸ்லிம் பயங்கரவாதத்தை துடைத்தெறிவேன். கோத்தா.\n“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான் வேட்பாளராகக் களமிறங்குவது உறுதி. அதேவேளை, அந்தத் தேர்தலில் நான் வெற்றியடைவதும் உறுதி.” – இவ்வாறு தெர...\nISIS தாக்குதல்களின் பின்னணியில் பிராந்தியத்தில் அகல கால்பதிக்க முற்படும் அமெரிக்கா\nகடந்த மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டின் பலபாகங்களிலும், கிறிஸ்தவர்கள் அதிகம் ஒன்றுகூடுகின்ற தேவாலயங்கள் மற்றும் நட்சத்த...\nஅல்லாஹ் அக்பர் - வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் - 1 - யஹியா வாஸித்\nநாங்கள் இப்போது அமைதியாயாக்கப் பட்டிருக்கின்றோம், முஸ்லிம்களாகிய நாம் அமைதியாக்கப் பட்டிருக்கின்றோம், ஸ்ரீலங்கா முஸ்லிம்களாகிய நாம், மிக மி...\nஇஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழித்ததற்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கின்றாராம் ஹிஸ்புல்லா.\nகோழி தின்ற கள்ளனும் கூட நின்று உலாவுவான் என்றதோர் பேச்சு வழக்கு உண்டு. அதாவது கோழியை திருடித் தின்று விட்டு உடையான் தனது கோழியை தேடும்போது த...\nரிஷாத், அசாத்சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை அரச பதவிகளில் வைத்துக்கொண்டு பிரச்சினைக்கு தீர்வு தேட முடியாது. ரத்ன தேரர்.\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அதிபயங்கர நிலைமைக்கான தீர்வினை அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஆளநர்களான அசாத்சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை அரச அதிகாரங்...\nசஹ்ரான் கொலையுண்டது உறுதி. தற்கொலைதாரிகள் அனைவரதும் டிஎன்ஏ ஆய்வறிக்கைகள் வெளியானது.\nகடந்த உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் இடம்பெற்ற தொடர்குண்டுத் தாக்குதல் தற்கொலைதாரிகளின் உடற்பாகங்களை கொண்டு ம...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/04/19/108307.html", "date_download": "2019-05-21T19:50:38Z", "digest": "sha1:VYPXUMAMUT26IXLTSY4LN5TSYX2EUW4T", "length": 15953, "nlines": 201, "source_domain": "www.thinaboomi.com", "title": "சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்", "raw_content": "\nபுதன்கிழமை, 22 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவடமாநில சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் பரபரப்பு: வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படவில்லை - ஆதாரமில்லாத குற்றச்சாட்டை நம்ப வேண்டாம்: தேர்தல் ஆணைய அதிகாரி விளக்கம்\nதில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள் - அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுரை\nமத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23-ம் தேதி முடிவு செய்வோம் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி\nசட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\nவெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2019 அரசியல்\nசென்னை, சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.\nசென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடி மத்தியில் மீண்டும் ��ட்சிக்கு வருவாரா என்ற கேள்விக்கு மே 23-ம் தேதி பதில் தெரிந்து விடும். தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் எப்போது நடந்தாலும் அதனை எதிர்க்கொள்ள தயாராக உள்ளோம். நான் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வம் எனக்கு புரிகிறது. அவர்களை ஏமாற்ற மாட்டேன் என்றும் கூறினார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nராகுலுடன் சந்திரபாபு மீண்டும் சந்தித்து பேச்சு: சரத்பவாரிடமும் ஆலோசனை\nசொத்து குவிப்பு வழக்கு: முலாயம் சிங், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் ஏதும் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்\nவலதுகரமாக இருந்த ராம்வீர் கட்சியில் இருந்து நீக்கம்: மாயாவதி அதிரடி உத்தரவு\nஅருணாச்சலில் தீவிரவாத தாக்குதலில் எம்.எல்.ஏ. பலி\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : மான்ஸ்டர் படத்தின் திரை விமர்சனம்\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nதமிழகத்தில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் நாளை 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை: முகவர்கள் செல்போன் கொண்டுவர அனுமதியில்லை - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு பேட்டி\nதில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள் - அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுரை\nஅளவீட்டு முறையில் மாற்றம் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து\nகனடாவில் ரோபோக்களுக்கான சர்வதேச கருத்தரங்கம் - கண்காட்சி\nஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் கார் பந்தய வீரர் காலமானார்\nகாதலியை கரம்பிடித்தார் ஹனுமா விஹாரி\nஉலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு - சொல்கிறார் ரிக்கி பாண்டிங்\nஇந்திய ஓபன் குத்துச்சண்டை: மேரிகோம் அரைஇறுதிக்கு முன்னேற்றம்\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக���கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஉலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை: மே 25-ல் நியூசிலாந்துடன் இந்திய அணி பலப்பரீட்சை\nலண்டன் : உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை வெளியாகியுள்ளது. மே 25-ல் நியூசிலாந்துடனும், மே 28-ம் தேதி வங்கதேசத்துடனும் ...\nஉலகக் கோப்பை ‘ஆல் டைம்’ இந்திய அணி: கபில் கேப்டன் - டோனி துணை கேப்டன்\nபுதுடெல்லி : இந்தியாவின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கபில்தேவ் கேப்டனாகவும், டோனி துணைக் கேப்டனாகவும் தேர்வு ...\nஇந்த உலகக் கோப்பை மிகவும் சவாலாக இருக்கும்” - விராட் கோலி\nபுதுடெல்லி : இந்த உலகக் கோப்பை தொடர் மிகவும் சவாலாக இருக்கும் என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.நம்பிக்கையுடன்... ...\nஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் கார் பந்தய வீரர் காலமானார்\nமெல்போர்ன், முன்னாள் பார்முலா ஒன் கார் பந்தய வீரரான நிக்கி லாடா உடல்நலக்குறைவால் காலமானதாக அவரது குடும்பத்தினர் ...\nபசியோடு வருவோருக்கு அமெரிக்காவில் இலவசமாக உணவளிக்கும் ரெஸ்டாரண்ட்\nவாஷிங்டன், அமெரிக்காவில் ரெஸ்டாரண்ட் ஒன்றில் பசிக்கு உணவு வேண்டும் என கேட்பவர்களுக்கு எவ்வித கேள்வியும் இன்றி ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியும் நீடிக்கும் - அன்புமணி பேட்டி\nவீடியோ : தமிழகம், புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்\" - பிரேமலதா பேட்டி\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : அ.தி.மு.க. கூட்டணிதான் மகத்தான வெற்றி பெறும் -துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nபுதன்கிழமை, 22 மே 2019\n1பசியோடு வருவோருக்கு அமெரிக்காவில் இலவசமாக உணவளிக்கும் ரெஸ்டாரண்ட்\n2வீடியோ : மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியும் நீடி...\n3திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தேவகவுடா சாமி தரிசனம்\n4இந்திய தேர்தல் முடிவுகள் முதல் முறையாக அமெரிக்க தியேட்டரில் நேரடி ஒளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=23&cid=688", "date_download": "2019-05-21T18:35:20Z", "digest": "sha1:5NAIRI2XXLKECPHCNJD5MOCUOMVPJ24M", "length": 53498, "nlines": 488, "source_domain": "kalaththil.com", "title": "கரும்புலி மேஜர் சிற்றம்பலம் | Black-tiger-Major-Chittampalam", "raw_content": "\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு\nகிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸீபுலீலாஹுக்கு எதிராக ஆர்பாட்டம்\nகுண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் தமிழர்களே - பௌத்த சிங்களவர்கள் கொல்லப்படவில்லை\nதிராவிடம் - தமிழர்களைச் சீரழித்தது போதும்\nபிரான்சு லாச்சப்பலில் பேரெழுச்சிகொண்ட முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் நிகழ்வு\nதமிழ் இனத்தின் தேசிய விடுதலைப்போரை இழிவுபடுத்தும் BBC ஊடகத்தின் தமிழ்ப்பிரிவான BBC News தமிழ்\nமுள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி நாளில் வானமும் அழுதது\nபிரித்தானியாவில் நினைவேந்தப்பட்ட முள்ளிவாய்கால் நிகழ்வும் பேரணியும்\n புலிகளின் குரல் தவபாலனின் மகனின் உருக்கமான பதிவு\nதமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் - பிரிட்டனின் தொழில்கட்சித் தலைவ ஜெரமி கொர்வின்\nஎன்றைக்குமே வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் அந்த முகாம் இன்றும் அதேபோல இயங்கிக்கொண்டிருந்தது. தலைநகரில் தங்கள் உயிர்களைக் கொடுக்கச் செய்து முடிக்கப்போகும் அந்தத் தாக்குதலுக்காய் அவர்கள் ஆயத்தமாகிக் கொண்டிருகிறார்கள். ஆனால் அவைகள் முன் எழுந்த எண்ணங்களெல்லாம் சிற்றம்பலம் பற்றித்தானிருந்தது.\nஇந்தத் தாக்குதலை சிற்றம்பலம் என்னென்றுதான் செய்து முடிக்கப்போகின்றான்…….\nஇந்த நீண்ட நடைப் பயணத்தை இவன் எப்படி நடந்து கடக்கப்போகின்றான்…….\nஏற்கனவே விழுப்புண்பட்டு சிறு எலும்புத்துண்டு அகற்றப்பட்ட காலொன்று அதற்க்கு அவனைச் சுமக்கக்கூடிய பாரம் கொண்ட பொதி அவன் சுமப்பதர்க்காய் காத்திருக்கிறது. இத்தனையும் சுமந்து கொண்டு இவனால் இதைச் செய்துவிட முடியுமா… என்ற வினாக்கள் அங்கிருந்த போராளிகளின் மனத்தைக் குடைந்துகொண்டிருந்தது.\nஆனால் இந்தத் தாக்குதலுக்காய் தூக்கம் தொலைந்துபோய்ப் பல இரவுகளைச் சுமந்திருந்த சிற்றம்பலம் உற்சாகமாய் இறுதிநேர இரவுகளை மட்டுமல்ல , அவனது வாழ்க்கையே சுமைகள் நிறைந்ததுதான்.\nசின்ன வயதிலேயே தந்தையின் உழைப்பு முடங்கிப்போக குடும்பத்தின் சுமையை தாஸனே அவன்தான் சிற்றம்பலம். தாங்க வேண்டிய���ாயிற்று. அவனது எதிர்கால வாழ்க்கைக்காக பள்ளிசெல்லுகின்ற வயது அப்போது. அந்த வயதில் அதை விட்டுவிட்டதால் அவனது எதிர்காலம் அதனால்தான் அவள் அதைச் சொல்லவேண்டி வந்தது.\n“தம்பி நீ வேலைக்கு போக வேண்டாமடா. பள்ளிக்கூடத்துக்கு போ. நான் ஏதும் சின்ன வேலையென்றாலும் செய்து சாப்பாடு போடுறேன்.” அம்மா சொல்லி முடித்து விட்டு அவனைப் பார்ப்பதற்குள் அவன் போய்விடுவான்.\nகாலையில் மாமாவின் “சைக்கிள்” கடையில் நிற்கும் அவன் அவசர அவசரமாய்ப் பள்ளிக்கூடம் போய்ன், பின் மீண்டும் சைக்கிள் கடையில், தோட்டத்தில் எறைவாறாய் நிற்காமல் சுற்றும் பூமிபோல் சுழன்ருகொண்டிருந்தான். அவன் அப்படியிருந்தும் அவனது முயற்சிக்கு மேலால் வந்து நிற்கும் , குடும்பத்தின் செலவீனங்கள்.\nஇனி அந்த முடிவைத்தவிர வேறுதெரிவுகள் அவனுக்கில்லை. நிகழ்கால வாழ்க்கைக்காய் அவனது எதிர்கால வாழ்க்கையை இழக்க வேண்டிய நிர்ப்பந்தம். தாஸன் இப்பொழுது மாணவனல்ல; பள்ளிப் பருவத்தில் குடும்பச்சுமை தாங்கிய உழைப்பாளி.\nஎரிபொருளில் இயங்கும் வாகனம் போல அவனது உழைப்பில் இயங்கிக்கொண்டிருந்தது அந்தக் குடும்பம். தாஸன் வியர்வையையும் தாயின் கண்ணிரையுமே தாம் உண்ணுவதாய் எண்ணியது அவனது உறவுகள்.\nஇத்தனை கடினங்களையும் அவன் தாங்கியது அவனது ஒரேயொரு அக்காவிற்க்காகவும் – தம்பிக்காகவும் தான். காலையிலிருந்து மாலை மடியும்வரை அங்கொருவேலை, இங்கொருவேலை என ஓடி ஓடி உழைத்து, இளைக்க இளைக்க கையில் காசுடன் வந்து நிற்கும் அவனது களைப்பு, தன் உறவுகளோடு சேர்ந்து உணவு உண்ணும் போது மறைந்து போகும். அந்த மன ஆறுதலுடன் தான் அவனது இரவுத் தூக்கம் கழியும்.\nஅன்றும் அக்காவுடன் கடைக்குச் சென்றுவிட்டு திரும்புகையில் புடவைக்கடை ஒன்றின் முன் அக்கா நின்றுவிட்டாள். அவளுக்கு பிடித்த சட்டையோன்றைக் கண்வெட்டாமல் அவள் பார்த்துக்கொண்டிருந்தாள். தாஸன் தன் அருகில் வந்தவனின் காலடி ஓசையைக் காணாது திரும்பிய போது, கடைக்காரன் சட்டையின் விலையை சொல்லிக்கொண்டிருந்தான். ஆனால் அவனது உழைப்பிற்கு அது பொருத்தமானதல்ல நிறைவேற்ற முடியாத அக்காவின் ஆசையை எண்ணி அவனது உள்ளம் ஏங்கியது. ஒரு மலையின் உச்சியிலிருந்து கண்ணுக்குத் தெரியாத அருவி ஒன்று கசிவதுபோல அவனது விழிகள் மெல்லக் கசிய, அதைக்கண்டோ என்னவோ அவள் ச���்டையைப் பார்க்காதவள் போல தொடர்ந்து நடந்தாள்.\nதாஸன் தன் அக்காவின் மீது அளவற்ற பாசம் வைத்திருந்தாலும் அவனது மனம் யாருக்காகவும் இளகும். சிங்கள இராணுவத்தின் கண்ணிவெடியில் சிக்கி காலொன்றை இழந்தபின் அவள் அணிந்திருந்தது, செயற்கைக்கால். தாஸனின் சொந்தங்களுக்குள் அவளும் அடங்குகிறாள்.அவன் கண்களுக்கு அவள் தென்படும் போதெல்லாம் அவள் அணிந்திருந்த செயற்கைக் கால்பாதம் அவளிற்கு பொருத்தமற்று இருப்பதை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நல்ல பாதம் அணிய வேண்டும் என்ற அவளின் ஆசையை உணர்ந்து கொண்டு அதற்காகப் பணம் சேர்க்க, அதிகாலையில் எழுந்து யாழ்ப்பாணத்திலிருந்து வடமராட்சிவரை துவிச்சக்கரவண்டியில் பயணம் செய்து தினசரிப் பத்திரிகை கொடுத்து உழைத்து அவனின் மனதின் மென்மையை அவனுடன் நெருங்கிப் பழகியோருக்குத் தெரியும்.\nஇவ்வாறு, தான் குடும்பத்தின் மீதும் உறவுகள் மீதும் வைத்திருந்த பாசத்தைப் பயிற்சிப் பாசறையில் தன் தோழர்களுக்குச் சொல்லிவிட்டு மெளனமாக இருந்தான். “மச்சான் குடும்பம், சொந்தமென்று உருகி வழிகிறாய் பிறகு ஏன் வீட்டை விட்டு இயக்கத்திற்கு வந்தாய், பேசாமல் அங்கேயே இருந்திருக்கலாம் தானே…” அந்த வினாவின் பின் நிலவிய மெளனத்தைக் கலைத்துவிட்டு அவன் உறுதியாய்ச் சொன்ன வார்த்தைகளில் எவ்வளவு அத்தங்கள் பொதிந்திருந்ததன.\n“மச்சான் நான் அக்காவிளையும் எங்களின் வீட்டுக்க்காரரிலும் எல்லோரின் மீதும் பாசமாகத்தானிருந்தனான். இப்பவும் அதைவிட மேலாப் பாசம் வைத்திருக்கிறேன். ஆனால் ஒன்று சொல்றன் வெள்ளம் வருகிறதென்றால் அணைகட்ட வேணுமென்று எல்லோருக்கும் தெரியும். அணையை வெள்ளம் வாற இடத்தில்தான் கட்டவேணும். வீட்டைச் சுற்றிக் கட்டக்கூடாது. எங்களின் ஆட்கள் இப்பவும் வீட்டைச் சுற்றித்தான் அணைகட்டிக்கொண்டிருக்கினம்.”\nஅந்த வார்த்தைகளின் கனதியில் பின் தோழர்களால் பேசமுடியவில்லை. அவனது அர்த்தம் பொதிந்த வார்த்தைகளைப் புரிந்து கொண்டதால் அவர்கள் மெளனித்துப்போனார்கள். அவனது உள்ளத்து உறுதியும் வார்த்தைகளின் தெளிவும் அவர்களை அதிசயிக்க வைத்தது.\nஆனாலும் மற்றவர்கள் வாழ்க்கைக்காக ஏங்கும்போது தன்னை இழந்து, வருத்தி அவர்களின் மகிழ்வில் மனநிறைவடையும் அவனது இயல்பு இன்னமும் மாறாமலிருந்தது.\nபயிற்சிப��� போராளிகளிற்கு தாயாக, தந்தையாக சிற்றம்பலம் இயங்கிக்கொண்டிருந்தான். பகல் முழுவதும் பெற்ற கடின பயிற்சியின் விளைவாய்ப் போராளிகள் உறக்கத்திற்குச் சென்றுவிடுவார்கள். சிற்றம்பலத்தின் படுக்கை வெறுமையாக இருக்கும். காய்ச்சலினால் நடுங்கிகொண்டிருக்கும் போராளிகளைத் தன் மடியில் வைத்து உணர்வூட்டிக்கொண்டிருப்பான் சிற்றம்பலம். அவர்கள் தூங்காவிட்டால் சிற்றம்பலத்தின் படுக்கை அன்று வெறுமையுடனேயே கழியும்.\nஇப்படி அவன் எத்தனை மென்மையாயினும், அவனது இலட்சிய உறுதி உருக்குப் போன்று கடினமானதாகவேயிருந்தது.\nசேந்தாங்குளப்பகுதியில் சிங்கள இராணுவத்தின் சுழல்க்காற்று இராணுவ நடவடிக்கைக்கு எதிராய் விடுதலைப்புலிகள் சுழன்று சுழன்று பதிலடித்தாக்குதல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவனாய் சிற்றம்பலமும் சண்டையிட்டுக்கொண்டிருக்க, துப்பாக்கி ரவையொன்று அவனது காலைத் துளைத்துச் சென்றது. அவனது காலிலிருந்து வழிந்த குருதியுடன் எலும்பின் சிதைந்த துகள்களும் கலந்திருந்தன.\nசிற்றம்பலத்தால் இனி சண்டை செய்ய முடியாது; அவனால் இனி பயிற்சி செய்யமுடியாது; என்றுதான் எல்லோரும் எண்ணினார்கள். ஆனால் ஒன்றுக்கொன்று சமநில்லாது நிற்கும் அந்தக் கால்களாலேயே தன்னால் இயன்றதை செய்து முடித்துவிட வேண்டுமென்று அவன் முயற்சித்துக்கொண்டிருந்தான். காயமடைந்த காலிற்கு மட்டை கட்டிய நிலையில் மருதத்துவ விடுதியில் சிற்றம்பலம் ஓய்வேடுத்துகொண்டிருக, காயம் மாறிய நிலையில் இருந்த போராளிகளை கூட்டிச்செல்ல வாகனம் வந்திருந்தது. காயம மாறிய போராளிகள் உற்சாகத்துடன் செல்ல அவர்களை வழியனுப்ப மருத்துவ விடுதிப் பொறுப்பாளர், சிற்றம்பலத்திற்கு ஆறுதல் சொல்ல வந்தபோது அவனைக் காணவில்லை. முகாமின் சகல இடத்திலும் தேடுதல் நடத்தியாகிவிட்டது. சிற்றம்பலம் எங்கே போயிருப்பான். என்பதை இப்போது அவரால் விளங்கிக்கொள்ள முடிந்தது. மட்டை கட்டி ஆறாதிருக்கும் காயத்துடன் சமர்முனைகுப் புறப்பட்டுவிட்டான். பின்னர் அவனைத் தேடிப்ப்பிடித்து சண்டைக்குப் போகாமல் மறிக்க அவனுடன் பெரும் போராட்ட மொன்றே நடத்த வேண்டியதாயிற்று.\nஅவனது இலட்சியப்பற்றும் தேசத்தின் மீது கொண்ட உறுதியையும் அவனது செயல்களே சொல்லி நிற்கின்றன. அந்த உறுதியுடன்தான் அவன் கரும்புலிகள் அணியில் இணைந்து கொண்டான்.\nசாதாரண மனிதன் கூட கடினப்பட்டு எடுக்கும் அந்த பயிற்சியை சிற்றம்பலம் தன் உடல் வலிமையாலல்ல , மன வலிமையால்த்தான் எடுத்தான். அவனது அந்த முயற்சியில் இறுதியில் அவனது மூன்று வருட கடின உழைப்பின் விளைவைக் காட்ட அவனன்று உற்சாகமாய் இயங்கிக்கொண்டிருந்தான்.\nஆனால் எல்லோர் முகத்திலும் கவலைக்குறிகள்; கண்ணீர்க் கோடுகள்; அந்த இரவுப் பொழுதின் மெளனத்திலும் யாருக்கும் கேட்க்காத சின்னச் சின்ன முனுங்கள். எல்லாமே சிற்றம்பலம் பிரிந்துவிடப்போகிறான் என்பதனால்த்தான். என்றைக்குமே மற்றவர்களுக்காகவே வாழப் பழகிப் போனவன். இன்றைய கையசைபின் பின் நாளைய வரலாறாய்ப் போகும் அவனை எண்ணி அவர்கள் விக்கித்துப்போய் நிற்க. அவனோ தோளில் பாரச்சுமையை தாங்க, மெல்லக்குனிந்து தோளில் கொழுவி இடுப்புப் பட்டியை கட்டினான். அவனது உறுதிபோலவே அந்தச் சுமையும் உறுதியாக அவனைப் பற்றிக்கொண்டது.\nபறவைகளின் ராகங்களும், பூச்சிகளின் ரீங்காரமும், விலங்குகளின் இடைவிட்ட உறுமல்களும் காட்டுக்குள் கேட்டுக்கொண்டிருந்த பொழுதில் அந்தப் போராளிகளின் தழுவல்களின் பின்னால் கையசைப்புடன் பயணத்தைத் தொடர்ந்தார்கள். சிற்றம்பலம் தன் இயலாத காலால் இழுத்திழுத்து நடந்துகொண்டிருந்தான். அவன் நடந்துகொண்டிருந்தது அவனது கால்கலாலல்ல, மன வலிமையால்த்தான். ஏனென்றால் அவன் கடக்கப்போவது நான்கைந்து கி.மீ தூரமில்லை. நூற்றிப்பத்து கி.மீ. களையும் தாண்டிய தூரம்.\nஉடலை உட்புகுத்த முடியாத இறுகல் பற்றைகளுக்குள்ளால் தோளில் தாங்கிய அந்தப் பாரச்சுமையுடன் கைகளாலும் கால்களாலும் நடந்துகொண்டிருந்தார்கள். நான்கைந்து நாள் தொடர்ட்சியான பயணம். ஓய்வென்பது உணவுண்ணும் போது மட்டும்தான். நித்திரையைக் கண்டு நீண்ட நேரமானதால் கண்கள் சிவந்துபோக அந்த சுட்டெரிக்கும் வெயிலுக்குள்ளால் நடந்துகொண்டிருந்தார்கள். வியர்வை அடியில் தங்க இடமில்லாமல் அடியிலிருந்து வழிந்துகொண்டிருண்டிருந்தது.\nஇத்தனை துயர்களுக்குள்ளாலும் தன் தோழர்களுடன் நடந்துகொண்டிருக்கிற சிற்றம்பலம், இடையில் பாரத்தின் சுமையும் உடலின் வேதனையும் தாக்க அவனது கரங்கள் நிலத்தைத் தொட்டுவிட்டன். அவன் எழ முயசித்துக் கொண்டிருந்தான். ஆனால்… ஆனால் அது அவனால் முடியவில்லை. “கையைக் குடுங்கடா மச்சான் என்னால எழும்பேலாமல் கிடக்கு” என்றவன் தோழர்களின் உதவியுடன் மெல்ல எழுந்து ஒவ்வொரு அடியாக எடுத்தெடுத்து வைத்தான். உடலால் வழிந்த வியர்வையையும் கண்களால் வளிந்த நீரும் அவன் போகும் வழிகளில் தடங்களாகக் கிடந்தது.\nதாகத்தால் வறண்ட நா தன்னிற் கடக்க அவனையறியாமலேயே அவனது கைகள் இடுப்பிலிருந்த தன்நீர்க்கானைத் தடவியது. ஆனால் தண்ணீர் முடிந்து நீண்ட நேரமாகி விட்டதை அவன் உணர்ந்துகொண்டு மெளனமாக நடந்து கொண்டிருந்தான்.\n“இலக்குக்கு கிட்ட வந்திட்டம் மச்சான்” அந்தக்குரலினால் காய்ந்து வறண்டு போயிருந்த முகங்களில் இனம் புரியாத புத்துணர்ச்சி. நீண்ட பயணத்தின் முடிவில் கிடைக்கப்போகும் அந்த வெற்றிச்செய்தி.\nசீனன்குடா விமானத்தளத்தின் எல்லை. எல்லோரும் ஒன்றுகூடித் திட்டத்தை மீள்நினைவு படுத்திக்கொண்டு தாக்குதளுகாய் நகர்ந்தார்கள். அரண்களை உடைத்தபடி கரும்புலி வேங்கைகள் ஆவேசத்துடன் உட்புகுந்தார்கள். அவர்கள் ஓடிச்செல்ல முயற்சித்தாலும் உடலின் களைப்பு அவர்களைத் தடுத்துக்கொண்டிருந்தது. ஆனாலும் கண்களுக்குத் தெரிந்த விமானம் நேக்கி ஓடினார்கள். சிற்றம்பலம் தன் கால்களை மடித்து நிலத்தில் நிலையெடுத்து தோளில் லாவை வைத்து இலக்கை தன் ஆயுதத்தின் குரிகாட்டியுடன் இணைத்துக்கொண்டான். அவன் சூடுவதர்க்குத் தாயாரானான். ஆனால் அதற்குள் எதிரியின் துப்பாக்கி ரவை அவன் உடலைத் தாக்க அந்த மண் சிவந்துகொண்டிருந்தது.\nஅவன் மீண்டும் எஞ்சிய சக்திகளை ஒன்றிணைத்து தன் ஆயுதத்தை இலக்குடன் இணைத்துக்கொண்டான். ஆனால் இப்போதும் துளைத்தன துப்பாக்கி சன்னங்கள். ஆனாலும் விசைவில்லை அழுத்தினான். அவன் கைகள் சோர்ந்தன. தன் உடல் இயக்கமற்றுப் போவதை அவன் உணர்ந்து கொண்டான்.\nமெல்லச் சரிந்த அவனை அனைத்துத் தூக்க தோழர்கள் நெருங்கினார்கள். அவன் காலால் அவர்களை நெருங்கவிடாமல் தடுத்துக்கொண்டிருந்தான். அவனது மார்பில் இருந்த வெடிமருந்துப் பொதியின் விசைவில்லை அழுத்தினான். அவன் நெஞ்சிலிருந்து ஓளிப்பிளம்புடன் கூடிய அதிர்வு அவன் தன் தோழர்களை விட்டுப் பிரிந்துவிட்டான்.\n“வெள்ளம் வந்தா அணையை வெள்ளம் வாற இடத்தில்தான் கட்டவேணும். வீட்டைச் சுற்றிக் கட்டக்கூடாது” இது அவனது வார்த்தைகளல்ல, வாதங்களல்ல இதுவே அவனது வாழ்க்கை ஏனெனில் அந்த வருடத்தின் முதல் மாதத்தில் தன் தாயை இழந்து அந்த சோகம் மறையும் முன் மாசியில் தந்தையை இழந்த பின்னும் அடுத்து வந்த 25 நாட்களுக்குள் அவனால் அதை செய்ய முடிந்ததென்றால்……………………..\nஅவன் உச்சரித்தவை வெறும் வார்த்தைகளோ………… வாதங்களோ அல்லவே……………..\nவிடுதலைப்புலிகள் (மார்கழி, தை 2001) இதழிலிருந்து களத்தில்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nலெப் கேணல் கௌசல்யன் வாழ்கிறான்\nதேச விடுதலைக்காக துரோகத்தின் ம�\nவீரத் தமிழ்மகன் முருகதாசனின் வ�\nதமிழர் வரலாற்றில் கேணல் கிட்டு\nசொன்னால் முடியாத சரித்திரமாக… �\nவீரத்தின் அடையாளம் கேணல் சாள்ஸ\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற�\nமரணத்தின் பின்பும் வாழும் தேசத�\nதேசத்தின்குரல் கலாநிதி அன்ரன் �\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மூத�\nவிடுதலை ஒளியாக தமிழர் அரசியல் வ\nஎம் மனங்களோடு கலந்து போன கடற்பு\nகப்டன் கஜன் ஒரு எழுதுலகப் போராள\nலெப் கேணல் நாதன் தூணாக விளங்கிய\nகஜன் ஒரு பேனா தூக்கிய போராளி\nலெப் கேணல் நாதன்- கப்டன் கஜன் ஆக�\nஎல்லாளன் நடவடிக்கை: இதயத்தில் ம\nகால் நூற்றாண்டு கடந்தும் லெப்.க\nமறக்க முடியாத மாமனிதர் மயிலேறு�\nதீருவில் தீயில் தியாக தீபங்கள்.\nகேணல் சங்கர் என்னும் பெருவிருட�\nஉயிர் மூச்சாகத் தொடரும் கேணல் ச\nஓர் தந்தையைப் போல எங்களை வளர்த்\nதேசியத் தலைவர் அவர்களின் நிழலா�\nதியாக தீபம் லெப். கேணல் திலீபனி�\nமன்னாரின் முத்து- மன்னார் மாவட்\nபூக்களுள் எழுந்த புயல் கடற்கரு\nதிலீபனுடன் முதலாம் நாள்: தியாக �\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்�\nதமிழீழ விடுதலை புலிகளின் விடுத�\nலெப். சீலன் ஒரு தனித்துவமான போர�\nகப்டன் ரஞ்சன் [ லாலா ] கனகநாயகம் �\nகாந்தரூபன் அறிவிச் சோலைக்கு வி�\nஉடலில் திரிமூட்டி உடலை வெடியாக�\nசாத்வீகப் பாதையில் சந்தி பிரித�\nதாய்க்கு மட்டும் பிள்ளையில்லை �\nஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில�\nமுதல் தமிழீழ தற்கொடையாளர் தியா�\nபுலனாய்வு வாழ்வின் முதல் அத்தி�\n21ம் நூற்றாண்டின் தன்னிகரில்லா �\nநெடுந்தீவு மண் பெற்றெடுத்த வீர�\nபிரிகேடியர் சொர்ணம் || 26 வருடங்க�\nவெளியில்தெரியாத வேர் கேணல் மனோ�\nமாமனிதர் தர்மரட்ணம் சிவராம் - த�\nதமிழீழ விடியலுக்காக இன்னுயிரை �\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அனை�\nஈழத்தின் மூத்த கவிஞர் மாமனிதர்\nமகத்தான மாவீரன் கேணல் வீரத��தேவ�\nதமிழீழ விடுதலையின் வீச்சு கேணல�\nபிரிகேடியர் மணிவண்ணன் (கேணல் கி\nஆனந்தபுரம் ஈழ தமிழர்களின் ஒரு வ\nலெப். கேணல் வானதி / கிருபா\nவிக்ரர் கவச எதிர்ப்புப் படையணி�\nவவுணதீவில் வரலாறு எழுதி - கிழக்�\nலெப்.கேணல் தவம் தவா (நாராயணபிள்�\nஉழைப்பையே உயிராக்கி மலையானவன் �\nஎமது இயக்கத்தின் முதலாவது பாசற�\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப\nகரும்புலி மேஜர் குமுதன் அவர்கள�\nகரும்புலி மேஜர் குமுதன் அவர்கள�\nகரும்புலி லெப் கேணல் சுபேசன் அவ\nவிடுதலைப் போராட்ட வரலாற்றில் த�\n“விடியலின் சோதி” மேஜர் சோதியா அ\nஉத்தம வீரன் தான் கேணல் சாள்ஸ்\nபோராட்ட வரலாற்றில் என்றும் எங்�\nகேணல் சார்ள்ஸ் : வீர வரலாற்று நி�\nநிலையான நினைவாகிச் சென்றோன் நி�\n“கொடை” கரும்புலி மேஜர் ஆதித்தன�\nயார் இந்த அப்துல் ரவூப் \nதேசத்தின் குரல்’ மதியுரைஞர் கல�\nதமிழீழ அரசியல் ஆலோசகர் மதியுரை�\nவிடுதலையின் புயலாக எழுந்த எங்க�\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போர� உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சம� எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு - நோர்வே\nமெய்வல்லூனர் போட்டிகள் 2019 - பிராங்கோ தமிழ்ச்சங்கம்\nமே 18 தமிழின அழிப்பு நினைவு நாள் - கனடா\nநடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு - சுவிஸ்\nபிரான்சில் மே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு நினைவெழுச்சி வாரம் - பிரித்தானியா\nபிரான்சில் ரிரிஎன் தமிழ் ஒளியின் ஊரகப் பேரொளி கிராமிய நாட்டிய நிகழ்வு\nதமிழீழத் தாயவள் அன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nபூபதித் தாயின் 31ம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பணிப் பகிர்வுக்கான ஒன்றுகூடல்\nநாட்டிய மயில் 2019 & நெருப்பின் சலங்கை 2019 - அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்\nநடுகல் நாயகர்கள் வீர வணக்க நிகழ்வு\nதமிழின அழிப்பு நாள் 2019 21ம் நூற்றாண்டின் அதியுச்ச இனவழிப்பு\nதியாக தீபம் அன்னை பூபதியின் 31வது ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வும், மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள் நினைவு கூரலும்\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/kuralumporulum/17th-march-2019-kural-of-the-day/4253346.html", "date_download": "2019-05-21T18:34:35Z", "digest": "sha1:YREFEGCPF2VHMV2FNI67HA5G2YDS2LAQ", "length": 2590, "nlines": 54, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "குறளும் பொருளும் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nநலம்வேண்டி னாணுடைமை வேண்டுங் குலம்வேண்டின்\nதவறானதைச் செய்ய நாணுவது, அனைவரிடமும் கர்வமின்றிப் பணிவுடன் நடந்துகொள்வது - இவை இரண்டும் ஒருவரின் நலத்தையும் குலத்தையும் உயர்த்தும்.\nEZ-Link அட்டையைப் பயன்படுத்தி உள்ளே வெளியே ஆட்டம் ஆடிய ஆடவர்\nசிங்கப்பூரை விட்டு வெளியேறும் போது $232,000 ரொக்கம் வைத்திருந்த ஆடவருக்கு அபராதம்\nசிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த Scoot விமானம் சென்னைக்குத் திருப்பிவிடப்பட்டது\nலிட்டில் இந்தியாவில் தீ (காணொளி)\n100,000 ஆஸ்திரேலிய டாலர் மதிப்புள்ள தங்கக் கட்டியை எதிர்பாரா விதமாகக் கண்டுபிடித்த ஆடவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/meeting-for-cauvery-rights-under-nallakannu-kamal-haasan/", "date_download": "2019-05-21T19:05:56Z", "digest": "sha1:Z7VGVWTN4QMRCT7GXJJKKEPDPLTVV52O", "length": 6578, "nlines": 59, "source_domain": "tamilnewsstar.com", "title": "நல்லக்கண்ணு தலைமையில் காவிரி உரிமை கூட்டம்; கமல்ஹாசன் அறிவிப்பு", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 22 வைகாசி 2019 புதன்கிழமை\nகாங்கிரஸே ஜெயிக்கும் : அதிர்ச்சியில் பாஜக\nஉயரும் கடல் மட்டம், மூழ்கும் நகரங்கள்: தீர்ப்பு நாள் நெருங்குகிறதா\nதிருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு\n – சொமாட்டோ தேர்தல் லீக் ஆஃபர் \n“பிக் பாஸ் 3” சீசன் துவங்கும் தேதி வெளியானது\nஇன்றைய ராசிப்பலன் 21 வைகாசி 2019 செவ்வாய்க்கிழமை\nகொழுந்தனுடன் உல்லாசம்: மனைவியை வெட்டி கொன்ற கணவன்\nபிகினி உடையில் குத்தாட்டம் போட்ட ஸ்ரேயா\nபார்த்திப��ுக்கு ஆஸ்கர் கிடைக்கும் – ரஜினி வாழ்த்து \nHome / முக்கிய செய்திகள் / நல்லக்கண்ணு தலைமையில் காவிரி உரிமை கூட்டம்; கமல்ஹாசன் அறிவிப்பு\nநல்லக்கண்ணு தலைமையில் காவிரி உரிமை கூட்டம்; கமல்ஹாசன் அறிவிப்பு\nஅருள் May 14, 2018முக்கிய செய்திகள்Comments Off on நல்லக்கண்ணு தலைமையில் காவிரி உரிமை கூட்டம்; கமல்ஹாசன் அறிவிப்பு\nகாவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக இடதுசாரித் தலைவர் நல்லக்கண்ணு தலைமையில் வரும் 19ஆம் தேதி காவிரி உரிமை கூட்டம் நடைபெறும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nகாவிரி விவகாரத்தில் இன்று மத்திய அரசு சார்பில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் வரைவு திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வரைவு திட்டம் குறித்த மாநில அரசுகள் தங்களது கருத்துகளை தெரிவிக்க வழக்கு 16ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇந்த வரைவு திட்டம் குறித்து பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇந்நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், இடதுசாரித் தலைவர் நல்லகண்ணு தலைமையில் காவிரி உரிமை கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious பிக்பாஸ் 2ல் கலந்து கொள்ளும் பிரபலங்கள் இவர்களா\nNext மாநிலங்களின் கட்டுப்பாட்டிலேயே அணைகள் – மத்திய அரசு கருத்தால் அதிர்ச்சி\nஇன்றைய ராசிப்பலன் 22 வைகாசி 2019 புதன்கிழமை\nSpread the loveஇன்றைய பஞ்சாங்கம் 22-05-2019, வைகாசி 08, புதன்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 02.41 வரை பின்பு தேய்பிறை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/cxdfert-mnhjuyu-zasdert/", "date_download": "2019-05-21T19:06:13Z", "digest": "sha1:XCKHE4PFVTQGLGW5AJV4FEH55S6VWESJ", "length": 9022, "nlines": 118, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 05 October 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.சென்னையில் கொசுக்களை ஒழிக்கும் வகையில் கொசு இல்லா இல்லம் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது.\n2.உள்நாட்டு கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கியதற்காக தூத்துக்குடி துறைமுகத்துக்குச் சிறந்த துறைமு��� விருதை மத்திய அரசு வழங்கியுள்ளது.\n3.ராமநாதபுரம் மாவட்டம் அருகே போகலூரில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த 5000 ஆண்டுகள் பழமையான கற்கோடரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n1.பொதுத்துறை நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் ( ONGC ) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக சஷி சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.\n2.ஆக்சிஸ் வங்கி ஜம்மு & காஷ்மீரின் லே பகுதியில் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு ( CSR ) அடிப்படையில் ‘ஆக்சிஸ் தில் சே’ எனும் பள்ளிகள் மேம்பாட்டு நடவடிக்கையை துவக்கியுள்ளது.\n3.மூன்றாவது இந்தியா, சர்வதேச அறிவியல் திருவிழா 2017 – சென்னையில் அக்டோபர் 13 -16 வரை நடைபெறுகிறது.\n4.ஸ்ரீநகர் மாநகராட்சியின் தூய்மை இந்தியா திட்ட தூதராக, பிலால் அஹ்மத் தார் என்ற 12 வயது சிறுவன் நியமனம் செய்யப்பட்டுள்ளான்.\n5.புதுடெல்லியில் நடைபெற்ற குழந்தை தொழிலார் ஒழிப்பு கருத்தரங்கில், மத்திய உள்துறை அமைச்சர் பென்சில் என்னும் இணையவலை அமைப்பை தொடங்கி வைத்துள்ளர்.\n6.திவ்யங் என்று அழைக்கப்படும் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் Divyang Sarathi என்ற செயலியை வெளியிட்டுள்ளார்.\n7.உ.பி. பெண் போலீஸ் அதிகாரி அபர்ணா குமார், உலகின் 8-வது பெரிய மலைச்சிகரமான மனஸ்லு சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண் என்ற சாதனையை படைத்துள்ளார்.\n8.தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வழங்கும், 2017ம் ஆண்டுக்கான சாஸ்த்ரா – ராமனுஜன் விருது சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சுவிஸ் பெடரல் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலாஜியைச் சேர்ந்த முனைவர் மரினா வியசோவ்ஸ்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது.\n1.நான்காம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு வரும் நவம்பர் 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை டர்பனில் நடக்க இருக்கிறது.உலகத் தமிழர்களை ஒன்றிணைத்து இதன் மூலம் பொருளாதார வாய்ப்புகள் குறித்து விவாதிப்பதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது.2009-ம் ஆண்டு இந்த மாநாடு முதல் முறையாக சென்னையில் நடத்தப்பட்டது. 2011-ம் ஆண்டு துபாயிலும் மற்றும் 2016-ம் ஆண்டு சென்னையிலும் நடந்தது.\n2.சவுதி அரேபியப் பெண்கள் கார் ஓட்ட, அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது. 2018-ம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து இது அமலுக்கு வரவிருக்கிறது.\n1.இன்று உலக ஆசிரியர்கள் தினம் (World Teacher’s Day).\nஒரு சிறந்த சமூகத்தை திறமையான ஆசிரியரால் உருவ���க்க முடியும். உலகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்காக சர்வதேச ஆசிரியர் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க யுனெஸ்கோ 1994ஆம் ஆண்டில் அக்டோபர் 5 ஐ உலக ஆசிரியர் தினமாக அறிவித்தது. ஒரு நல்ல சமூகத்தை படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் இத்தினம் கொண்டாடப்படுகிறது.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/science-47612495", "date_download": "2019-05-21T19:33:19Z", "digest": "sha1:A76YKYS2WBHPCG5DGNYIXVDCJJOES5QF", "length": 12220, "nlines": 131, "source_domain": "www.bbc.com", "title": "பெரும் விண்கல் வெடித்து சிதறியதை கண்டுபிடித்த அமெரிக்கா - BBC News தமிழ்", "raw_content": "\nபெரும் விண்கல் வெடித்து சிதறியதை கண்டுபிடித்த அமெரிக்கா\nபால் ரின்கன் அறிவியல் ஆசிரியர், பிபிசி, தி வுட்லாண்ட்ஸ், டெக்சாஸ்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nபுவியின் வளிமண்டலத்தில் ஒரு பெரும் தீப்பந்து வெடித்து சிதறியதாக நாசா கூறுகிறது.\nகடந்த 30 ஆண்டுகளில் இதுமாதிரி வெடித்து சிதறிய இரண்டாவது பெரும் தீப்பந்து இதுதான். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, ரஷ்யாவில் உள்ள செல்யபின்ஸ்க் நகரத்தின் மீது இதுபோன்று பெரியதொரு தீப்பந்து வெடித்தது.\nரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் பெரிங் கடலின் மீது அது வெடித்து சிதறியதால், இந்நிகழ்வு பெரிதாக கவனிக்கப்படவில்லை.\nஹிரோஷிமா வெடிகுண்டு தாக்குதலின் போது வெளியான ஆற்றலைவிட, 10 மடங்கு அதிகமான ஆற்றல் இந்த விண்கல் வெடித்தபோது வெளியானது.\nஒவ்வொரு நூறு ஆண்டுகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறைதான் இவ்வளவு பெரிய தீப்பந்து வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நாசாவின் லின்ட்லி ஜான்சன் தெரிவித்தார்.\nபுகைப்பட காப்புரிமை @simon_sat @simon_sat\nபுகைப்பட காப்புரிமை @simon_sat @simon_sat\nடிசம்பர் 18ஆம் தேதி மதிய நேரத்தில், வளிமண்டலத்தில் விநாடிக்கு 32 கிலோமீட்டர் வேகத்தில் ஏழு டிகிரி செங்குத்தான பாதையில் விண்கல் கடந்து சென்றது.\nபல மீட்டர்கள் அளவு கொண்ட இந்த விண்கல், பூமியில் இருந்து 25.6 கிலோ மீட்டர் மேற்பரப்பில், 173 கிலோடன்கள் ஆற்றல் தாக்கத்தோடு, வெடித்து சிதறியது.\n\"இது செல்யபின்ஸ்க் வெடிப்பில் வெளியான ஆற்றலில் 40 சதவீதமாகும். ஆனால், அது பெரி���் கடல் மீது வெடித்ததால் அதன் தாக்கம் பெரிதாக இல்லை. செய்திகளிலும் வரவில்லை\" என்கிறார் நாசாவின் பூமிக்கு அருகில் உள்ள பொருட்களை கண்காணிக்கும் திட்ட மேலாளர் கெல்லி ஃபஸ்ட்.\n\"நாம் இன்னுமொரு கருத்தையும் இங்கு முன்வைக்கலாம். கிரகத்தில் அதிகளவில் தண்ணீர் உள்ளது\"\nஇந்த வெடிப்பை கடந்த ஆண்டு ராணுவ செயற்கைக்கோள்கள் கண்டுபிடித்தன. பின்னர் அமெரிக்க விமானப்படையால் நாசாவுக்கு இது தெரிவிக்கப்பட்டது.\nவட அமெரிக்கா மற்றும் ஆசியாவுக்கு இடையில் பயணிகள் விமானங்கள் செல்லும் பாதைகளுக்கு சற்று தொலைவில் உள்ள பகுதியின் வழியாகதான் தீப்பந்து வந்ததாக ஜான்சன் தெரிவித்தார். இந்நிகழ்வை யாரேனும் பார்த்தார்களா என்பது குறித்து விமான சேவை நிறுவனங்களிடம் ஆய்வாளர்கள் விசாரித்து வருகின்றனர்.\n2020க்குள் பூமிக்கு அருகே உள்ள 140 மீட்டர்கள் அல்லது அதற்கும் பெரிதான 90 சதவீத விண்கல்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று 2005ஆம் ஆண்டு நாசாவிடம் காங்கிரஸ் கூறியிருந்தது. இந்த அளவிற்கு பெரிதான விண்கற்கள் பூமியோடு மோதினால், அப்பகுதியை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், காங்கிரஸ் கேட்ட இந்த வேலையை முடிக்க இன்னும் 30 ஆண்டுகள் ஆகும் என விஞ்ஞானிகள் கணக்கிட்டனர்.\nபூமிக்குள்ளே வரும் பொருள் என்ன என்று அடையாளப்படுத்தப்பட்டால், அது எந்தப் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கணக்கிடுவதில் நாசா குறிப்பிடத்தகுந்த வெற்றி பெற்றுள்ளது.\nநியூசிலாந்தின் அமைதியை குலைத்துள்ள மசூதி தாக்குதல்\nகரூர்: அதிமுகவை ஒரே ஒரு முறை மட்டுமே வென்ற திமுக\nகடன் தள்ளுபடி விவசாயிகள் பிரச்சனையைத் தீர்க்குமா\nவார்னர், ஸ்மித்துக்கு கட்டியணைத்து வரவேற்பு கொடுத்த ஆஸ்திரேலிய வீரர்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ajith-in-jayalalitha-funeral/", "date_download": "2019-05-21T19:39:57Z", "digest": "sha1:PDUBNAHFDC4KNK7G4NBBCJ7WKNWGWNN3", "length": 8089, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "அதிகாலையிலேயே அஞ்சலி செலுத்திய அஜித்.! ரசிகர்கள் கூட்டத்தால் சங்கடம் - வீடியோ உள்ளே - Cinemapettai", "raw_content": "\nஅதிகாலையிலேயே அஞ்சலி செலுத்திய அஜித். ரசிகர்கள் கூட்டத்தால் சங்கடம் – வீடியோ உள்ளே\nஅதிகாலையிலேயே அஞ்சலி செலுத்திய அஜித். ரசிகர்கள் கூட்டத்தால் சங்கடம் – வீடியோ உள்ளே\nதமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்ததையோட்டி அவரது உடலுக்கு நிறைய பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். நடிகர் அஜித்தால் பல்கேரியா சென்றதால் நேரில் வரமுடியாத சூழல் ஏற்பட்டு இரங்கல் மட்டும் தெரிவித்திருந்தார்.\nஆனால் 12 மணிநேரம் பயணம் செய்து பல்கேரியாவில் இருந்து இன்று விடியற்காலையிலேயே அவரது மனைவி ஷாலினி, ஷாலினி சகோதரர் ரிச்சர்ட் ஆகியோருடன் மெரினா பீச்சில் முதல்வரின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த இடத்திற்கு சென்று மரியாதை செலுத்த வந்தார்.\nநடிகர் அஜித் வருவது குறித்து பெரிதும் செய்தி வெளி வரவில்லை. ஆனாலும் நியூஸ் லீக் ஆகி ரசிகர்கள் அஜித்தை காண அங்கு வந்தனர். அஜித்தை பார்த்த சந்தோஷத்தில் பல ரசிகர்கள் செல்பி எடுக்க தொடங்கி விட்டனர். இது அவருக்கும் கொஞ்சம் தர்மசங்கடமாக தான் இருந்தது.\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\n“அடக்கமான பெண்ணைப் போல் உடை அணியுங்கள்” ரசிகரின் கேள்விக்கு கவர்ச்ச��� புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்த பேட்ட பட நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/filmmakers-need-to-step-up-three-women-tn-ips-officers-take-on-misogyny-in-cinema-i/", "date_download": "2019-05-21T18:34:21Z", "digest": "sha1:D44AJFYHCSNOMKN3QUD4TX5ABRDQIQPY", "length": 13113, "nlines": 100, "source_domain": "www.cinemapettai.com", "title": "தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், ஜி.வி.பிரகாஷ் பெண்களை இழிவுப்படுத்துகின்றனர்! 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் போர்க்கொடி! - Cinemapettai", "raw_content": "\nதனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், ஜி.வி.பிரகாஷ் பெண்களை இழிவுப்படுத்துகின்றனர் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் போர்க்கொடி\nதனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், ஜி.வி.பிரகாஷ் பெண்களை இழிவுப்படுத்துகின்றனர் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் போர்க்கொடி\nஇந்தியா பெண்கள் மீது மிகுந்த மதிப்பும், பாசம் அதிகம் கொண்ட நாடு. அதனால் தான் என்னவே நாட்டை பாரத மாதா என்றும், இங்குள்ள ஆறுகள், ஊர்கள், சாமிகள் என அனைத்தும் பெண்களின் பெயரில் இருக்கின்றன. இந்தியாவில் தான் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.\nஆரம்ப காலத்தில் சினிமாவில் பெண்கள் மதிக்கப்பட்டார்கள். சமீப காலமாக பெண்கள் போகப் பொருளாக பார்க்கப்படுவதாக தமிழகத்தை சேர்ந்த 3 ஐபிஎஸ் அதிகாரிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.\nகோவை டி.சி.பி.லட்சுமி ஐ.பி.எஸ் அதிகாரி கூறுகையில், பெண்ணின் உரிமைக்கு போராடிய பெரியார் பிறந்த மண் இது. தற்போது பெண் போகப் பொருளாகவும் திருமணத்திற்கு நகை வாங்க பயன்படுத்தும் பொருளாகவே பலர் கருதுகிறார்கள். இதற்கு முக்கிய காரணங்கள் சினிமா என்று தான் கூற வேண்டும், இளைஞர் மத்தியில் பெண்கள் தொடர்பாக அவதூறுகளை சினிமா மூலமாக பரப்புகின்றனர். பாடல்களை எழுதும் பாடல் ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலும் தாய், மனைவி,மகள், தங்கை, அக்கா, உள்ளிட்ட பலர் இருக்கிறார்கள் என்பதை நினைத்து எழுத வேண்டும்,அவர்கள் தாங்கள் சமூக பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டுமென தெரிவித்தார்.\nகோவை எஸ்.பி ரம்யா பாரதி கூறுகையில் ஒவ்வொரு 24 மணிநேரத்திற்கும் 12 பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் நடைபெற்று அவர்கள் புகார் அளிக்கின்றனர். இதற்கு சினிமாவின் பங்கு தான் அதிகம். இழிவான பாடல்கள், வசனங்கள் தான் இதற்கு முக்கிய காரணம் என்றார்.\nடி.எஸ்.பி திஷா மிட்டல் ஐ.பி.எஸ் அதிகாரி கூறுகையில் பொழுதுபோக்கு என்பது பொதுவாக நம்வாழ்வில் அழுத்தத்தை குறைக்க உதவுவது. ஆனால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள், பாடல் வரிகள், உரையாடல்கள் எல்லாம் பெண்களுக்கு எதிராகவே தற்போது அமைகிறது. இதனால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. சமீப காலமாக படங்களில் வசனம், உச்சரிப்பு ஆண்கள் இடையே தவறாகவும், பெண்களுக்கு எதிரான குற்றத்தை செய்ய ஊக்குவிக்கிறது என்றார்.\nஇவர்கள் மூன்று பேரும் நடிகர் தனுஷ் ஒரு படத்தில் புடிடா அவளா, வெட்டுடா அவளா என்ற வரியும், சிம்புவின் ஒரு பாடலில் எவண்டி உன்னை பெத்தான், கையில கிடைச்சா செத்தான்,\nஜி.வி பிரகாஷ் பாடல் வரியில் பெண்களை பார்த்து இனி எனக்கு பிட் படம் என வரும்,\nசிவகார்த்தியேன் படத்தில் ரொமான்ஸ் என்ற பெயரில் பெண்களை இழிவுபடுத்தி வருவராக நேரடியாக தெரிவித்தனர். ஆகவே இனி படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், பாடலாசிரியர்கள், நடிகர்கள், வசனகர்த்தா ஆகியோர் தங்கள் பொறுப்பை உணர்ந்து பணியாற்ற வேண்டுமென 3 பேரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், சிம்பு, சிவகார்த்திகேயன், தனுஷ், நடிகைகள்\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/05/09021439/Won-in-South-Asian-Athletic-ContestAppreciation-for.vpf", "date_download": "2019-05-21T19:19:42Z", "digest": "sha1:E55QKUH42O2TJECISCNR76ACG4N44T5P", "length": 11114, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Won in South Asian Athletic Contest Appreciation for Tamil Nadu players || தெற்காசிய தடகள போட்டியில் வென்ற தமிழக வீரர்–வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா சென்னையில் நடந்தது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதெற்காசிய தடகள போட்டியில் வென்ற தமிழக வீரர்–வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா சென்னையில் நடந்தது + \"||\" + Won in South Asian Athletic Contest Appreciation for Tamil Nadu players\nதெற்காசிய தடகள போட்டியில் வென்ற தமிழக வீரர்–வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா சென்னையில் நடந்தது\n3–வது தெற்காசிய ஜூனியர் தடகள போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்தது. இந்திய அணியில் இடம் பெற்று பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்–வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா சென்னையில் நடந்தது.\n3–வது தெற்காசிய ஜூனியர் தடகள போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்தது. இதில் இந்தியா 20 தங்கம், 22 வெள்ளி, 8 வெண்கலப்பதக்கம் வென்றது. இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த தமிழக வீரர்–வீராங்கனைகள் 5 தங்கம், 5 வெள்ளிப்பதக்கம் வென்றதும் இதில் அடங்கும். தமிழக வீரர்கள் நிதின் 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கமும் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும், கமால்ராஜ் டிரிபிள்ஜம்ப்பில் தங்கப்பதக்கமும், ராஜேஷ் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும், வீராங்கனைகள் சுபா 400 மீட்டர் ஓட்டம் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும், கிரேசினா மெர்லி உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கமும், புனிதா நீளம் தாண்டுதலில் தங்கப்பதக்கமும், பிரியதர்ஷினி டிரிபிள்ஜம்ப்பில் தங்கப்பதக்கமும், காருண்யா வட்டு எறிதலில் வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.\nதெற்காசிய ஜூனியர் தடகள போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்–வீராங்கனைகளுக்கு, தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் பாராட்டு விழா சென்னையில் நேற்று நடத்தப்பட்டது. விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் ரீட்டா ஹாரிஷ் தாக்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வீரர்–வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். விழாவில் தமிழ்நாடு தடகள சங்க தலைவர் டபிள்யூ.ஐ.தேவாரம், செயலாளர் ச���.லதா ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. ‘நான் ஓரினச் சேர்க்கையாளர்’ - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\n2. முன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\n3. இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டி; பதக்கங்களை உறுதி செய்த 10 இந்திய வீரர், வீராங்கனைகள்\n4. தேசிய கூடைப்பந்து: தமிழக அணி இறுதிப்போட்டிக்கு தகுதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/arrest/", "date_download": "2019-05-21T19:43:15Z", "digest": "sha1:GRZJRUXA4X246TKFUKP55FSJ4B47CFW2", "length": 18172, "nlines": 171, "source_domain": "athavannews.com", "title": "arrest | Athavan News", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தல் – தேர்தல் ஆணையாளர்கள் ஆலோசனை கூட்டம்\nஇனவாத தாக்குதலையும் தடுக்க அரசாங்கத்துக்கு முடியாமல் போயுள்ளது – விஜித ஹேரத்\nவிடுதலைப் புலிகளையோ அல்லது பிரபாகரனையோ குற்றம் சாட்டுவதில் அர்த்தம் இல்லை – அனந்தசங்கரி\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கான புதிய திருத்தங்களை பிரதமர் வெளியிட்டார்\nஉயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து திருகோணமலையில் அஞ்சலி\nரிஷாட்டின் வாகனத்திலேயே வடக்கிற்கு ஆயுதங்கள் கடத்தப்பட்டன: விஸ்ணுகாந்தன்\nஹிஸ்புல்லாவின் செயற்பாட்டிற்கு எதிராக தமிழ் மாணவர்கள் போராட்டம்\nஐ.எஸ்.இயக்கத்தின் யுத்த பயிற்சி இறுவெட்டுக்களுடன் ஒருவர் கைது\nஅரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு வெளிநாட்டு அழுத்தம்: மஹிந்த குற்றச்சாட்டு\nராஜீவ் கொலை அரசியல் சார்பானது - பிரியங்கா விளக்கம்\nதேர்தலை நீண்ட நாட்களாக நடத்தக்கூடாது - நிதிஷ்குமார்\nபுட்டின் - ட்ரம்ப் சந்திப்பு: அமெரிக்க முடிவிற்கு காத்திருக்க��றது கிரெம்ளின்\nகனடாவிலும் எதிரொலித்த முள்ளிவாய்க்கால் நினைவு தினம்\nஇந்தோனேசியாவிலுள்ள அமெரிக்க பிரஜைகளுக்கு எச்சரிக்கை\nஇங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லியாம் பிளெங்கட் பந்தை சேதப்படுத்தவில்லை: ஐ.சி.சி.\nபெரியகல்லாறு ஸ்ரீ கடல் நாச்சியம்மனின் வருடாந்த ஒருநாள் திருச்சடங்கு\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்படும் உப்பு நீர் விளக்கு\nகேரளா குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம்: தீவிர பாதுகாப்பு\nஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் வைகாசி விசாக உற்சவம்\nசஹரானுடன் தொடர்புடைய இருவர் கைது\nதாக்குதல்களுடன் தொடர்புடைய இருவர் ஹொரவபத்தனையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹரான் ஹாசிமுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டவர்கள் என பொலிஸார்... More\nயாழில் இந்தியப் பிரஜைகள் இருவர் கைது\nஇந்தியாவிலிருந்து சுற்றுலா வீசாவில் வருகைதந்து நகை தொழிலில் ஈடுபட்டு வந்த இரண்டு இந்தியப் பிரஜைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இருவரையும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கைது செய்ததாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந... More\nதாக்குதல் சம்பவங்கள் – கைது செய்யப்பட்டவர்களில் 20 பேருக்கு நேரடி தொடர்பு\nகடந்த மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைதான 78 பேரில் 20 பேர் தாக்குதல்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒரு... More\nபயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர் வத்தளையில் கைது\nபயங்கரவாதிகளுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் வத்தளையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இவர் நேற்று (புதன்கிழமை) மாபொலையில் கைது செய்யப்பட்டுள்ளார். மொஹமட் ரிஸ்வான் எனும் வர்த்தகர் ஒருவரே இவ்வா... More\nயாழில் போதைப்பொருள் கடத்தல் – மூவர் கைது\nகாங்கேசன்துறை கடற்பரப்பில் பயணித்த படகில் 77 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை கடத்திச் சென்ற குற்றச்சாட்��ில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடற்படையினர் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இணைந்து நேற்று (பு... More\nயாழில் கூரிய ஆயுதங்களுடன் ஒருவர் கைது\nயாழ். கொக்குவில் காந்தி வீதியிலுள்ள வீட்டிலிருந்து வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமாக காணப்பட்ட குறித்த வீட்டில் இன்று (புதன்கிழமை) காலை இராணுவத்தினரும் சிறப்பு அதிரடிப்... More\nநாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவோருக்கு பத்தாண்டு சிறை: பொலிஸ் பேச்சாளர்\nநாட்டில் குழப்பங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான குற்றம் உறுதிசெய்யப்படின் பத்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து... More\nசஹரான் குழுவினரின் காணொளியை ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு அனுப்பியவர் அதிரடியாக கைது\nபயங்கரவாத அமைப்பின் தலைவர் சஹரான் தலைமையிலான தற்கொலை கும்பல் கடந்த 21 ஆம் திகதி தககுதலுக்கு முன்னர் ஒன்றாக சேர்ந்து எடுத்த உறுதி மொழி அடங்கிய காணொளியை, ஐ.எஸ். அமைப்புக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த... More\nதென்மாகாண சபை உறுப்பினர் கொலை – மதூஷின் உதவியாளர் கைது\nமுன்னாள் தென்மாகாண சபை உறுப்பினர் டெனி ஹித்தெட்டிய கொலை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரபல பாதாள உலகக் குழுவின் தலைவர் மாகந்துரே மதூஷின் உதவியாளர் சுனில் ப... More\nகாலியில் கைக்குண்டுடன் ஒருவர் கைது\nகாலி – கரந்தெணிய பகுதியில் கைக்குண்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (புதன்கிழமை) இரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டத... More\nயுத்தத்தின் கோரத்தை இன்றும் தாங்கிநிற்கும் முள்ளிவாய்க்கால்\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nபிரதமரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்திய மனு நிராகரிப்பு\nரிஷா���் விடயத்தில் உரிய நேரத்தில் தீர்மானிப்போம்: கூட்டமைப்பு\nஉயிரிழந்த மக்களின் ஆத்ம சாந்திக்காக வடக்கு வணக்கஸ்தலங்களில் விசேட வழிபாடுகள் (2ஆம் இணைப்பு)\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\nமகாராணியின் உள்ளாடைகளைத் திருடிய தீவிர ஆதரவாளர்\nயாழில். பாடசாலை ஆசிரியை மீது கத்தி குத்துத் தாக்குதல்\nகிளிக்குஞ்சுக்கு மூளை அறுவை சிகிச்சை\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கான புதிய திருத்தங்களை பிரதமர் வெளியிட்டார்\nஉயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து திருகோணமலையில் அஞ்சலி\nஸ்கொட்லாந்து அணிக்கு 323 வெற்றி இலக்கு\nமூவரையும் முழுமையாக விடுவிக்கும் வரை யாழ்.பல்கலையில் கல்வி நடவடிக்கைகள் புறக்கணிப்பு\nபயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு மாதம் – மீள முடியாத துயருடன் உறவுகள் தவிப்பு\nஇன்னும் சில மாதங்களில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்போம் – அமைச்சர் மலிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/12/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-05-21T19:10:58Z", "digest": "sha1:A4X7SYMXQH7WZ473J3JIG3MLNC2SAE23", "length": 14874, "nlines": 345, "source_domain": "educationtn.com", "title": "பிளஸ்டூ மாணவர்களின் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, வரும் 29 ஆம் தேதி தொடங்க உள்ளதாக அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome 12 பிளஸ்டூ மாணவர்களின் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, வரும் 29 ஆம் தேதி தொடங்க உள்ளதாக...\nபிளஸ்டூ மாணவர்களின் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, வரும் 29 ஆம் தேதி தொடங்க உள்ளதாக அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது\nசென்னை: பிளஸ்டூ மாணவர்களின் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, வரும் 29 ஆம் தேதி தொடங்க உள்ளதாக அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.\nதமிழகம் முழுவதும் பிளஸ்டூ மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, கடந்த 1 ஆம் தேதி தொடங்கி வரும் 19 ஆம் தேதி வரையில் நடக்க உள்ளது. இந்த தேர்வினை சுமார் 8,87,992 பேர் எழுதி வருகின்றனர்.\nமாணவர்களின் விடைத்தாள்கள் அந்தெந்த தேர்வு மையங்களில் இருந்து சேகரிக்கப்பட்டு மாவட்டங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மண்டல அளவில் திருத்தும் பணிகளை மேற்கொள்வதற்கு அரசுத் தேர்வுத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nமண்டல அளவில் முகாம் அலுவலர்கள் வரும் 15-ம் தேதி பணியை ஏற்க வேண்டும் எனவும், விடைத்தாள் திருத்தும் மையத்தின் அதிகாரிகள் மார்ச் 26 ஆம் தேதி பணியை ஏற்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nதமிழ், ஆங்கிலம், பிரெஞ்ச், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் பாடங்களான விடைத்தாள் திருத்தும் பணியை முதன்மை விடைத்தாள் திருத்துபவர்கள் மார்ச். 29 ஆம் தேதியிலிருந்து மேற்கொள்ள உள்ளனர்.\nஅதனைத் தொடர்ந்து உதவி விடைத்தாள் திருத்துபவர்கள் (முதுகலை ஆசிரியர்கள்) மார்ச். 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும்படி திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதேபோல், பிறப்பாடங்களுக்கான விடைத்தாள்களை, வரும் 29 ஆம் தேதி முதல் முதன்மை விடைத்தாள் திருத்துபவர்களும் வரும் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 11 ஆம் தேதி வரையில் உதவி விடைத்தாள் திருத்துபவர்களும் திருத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிளஸ்டூ மாணவர்களுக்கு ஏப்ரல் 19-ம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளதால், விடத்தாள்கள் திருத்தப் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு முகாம் அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.\nPrevious article11ஆம் வகுப்பு கணக்கு கேள்வித்தாளில் குழப்பம் மாணவர்கள் அதிர்ச்சி\nNext articleஇந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 4443 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன\nபிளஸ் 2வில் மொழி பாடம் குறைப்பா\n12-ம் வகுப்பு விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த மாணவர்கள் இணையதளத்தில் 08.05.2019 பதிவிறக்கம் செய்யலாம்\nபிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு இலவச ஆலோசனை\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFLASH NEWS : E Payroll ல் DA ARREAR சம்பளப் பட்டியல் போடுவதற்கு...\nவெறும் வயிற்றில் திராட்சை ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nகணினி சான்றிதழ் தேர்வுக்கு மே 27 வரை அவகாசம்.\nபுதிய நிறத்தில் அரசுப் பள்ளி புத்தக பைகள்\nFLASH NEWS : E Payroll ல் DA ARREAR சம்பளப் பட்டியல் போடுவதற்கு...\nவெறும் வயிற்றில் திராட்சை ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nகணினி சான்றிதழ் தேர்வுக்கு மே 27 வரை அவகாசம்.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n//மிக அவசரம்// அனைத்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,\n//மிக அவசரம்// அனைத்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, இன்று 08.01.2019 TN School Attendance App-ல் மாணவர்களின் வருகையினை முற்பகல் மட்டும் பதிவு செய்தால் போதுமானது. மாலையில் வருகையினை பதிவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/10/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-05-21T20:00:50Z", "digest": "sha1:BHLEMEGIHRKFFKPA47NEWES5JAGWRXMB", "length": 7766, "nlines": 73, "source_domain": "eettv.com", "title": "தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக புதிய சட்டம் பயன்படுத்தக் கூடாது! நாடாளுமன்றில் இரா.சம்பந்தன் – EET TV", "raw_content": "\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக புதிய சட்டம் பயன்படுத்தக் கூடாது\n“பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக நடைமுறைக்கு வரவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமானது, தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படக் கூடாது. அவர்கள் நீண்டகாலம் சிறைகளில் வாடிவிட்டனர். எனவே, குற்றம் புரிந்தார்களோ, புரியவில்லையோ அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படவேண்டும்.”\n– இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.\nநாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற இழப்பீட்டுச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.\nஅவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,\n“சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக நீதி முறையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவில்லை. அவர்களால் வழங்கப்பட்ட வாய்க்கூற்றுகளைத் தவிர வேறு எந்த ஆதாரமும் கிடையாது. அநீதியான முறையில் அவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இது சர்வதேசக் கோட்பாடுகளுக்கு முரணான செயலாகும்.\nஇவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.\nஜே.வி.பி. கிளர்ச்சியின்போது கைதுசெய்யப்பட்ட பலர் விடுவிக்கப்பட்���மை போல் தமிழ் இளைஞர்களும் விடுவிக்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் இழப்பீடுகள் குறித்த அலுவலகமும் கவனம் செலுத்தவேண்டும்.\nஅதேவேளை, பயங்கரவாத் தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலமானது தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படக்கூடாது. குற்றம் இழைந்திருந்தாலும், புரிந்திருக்காவிட்டாலும் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படவேண்டும்” – என்றார்.\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொலை செய்த சவுதி புலனாய்வாளர்களின் வீடியோ வெளியாகியது.\n – சபையில் சுமந்திரன் எம்.பி. வலியுறுத்து\nநாடாளுமன்றத்தில் சிக்கிய ஐ.எஸ் பயங்கரவாதி பல இரகசியங்கள் அம்பலமாகும் என பொலிஸார் தெரிவிப்பு\nநாங்கள் ஆயுதங்களை கடனுக்கு வாங்கினோம்; விடுதலைப் புலிகள் பணம் கொடுத்து வாங்கினார்கள்’ மஹிந்த வெளியிட்ட தகவல்\nசஹரானுக்கு நினைவுத் தூபி அமைக்க அரசாங்கம் வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது: உதய கம்மன்பில\nபதவிக் காலம் முடிந்த பின் ஒரு நாளேனும் மைத்திரி ஜனாதிபதியாக இருக்க முடியாது\nபயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புடைய மூவர் அதிரடியாக கைது\nகாற்பந்து வீரர்கள் உட்பட 50 பேர் சென்ற படகு கவிழ்ந்து விபத்து – 8 பேர் உயிரிழப்பு\nமகாராஷ்டிராவில் டெம்போ மீது லாரி மோதிய விபத்தில் 13 பேர் பலி\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nதஜிகிஸ்தான் சிறையில் கலவரம் – 32 பேர் பலி\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொலை செய்த சவுதி புலனாய்வாளர்களின் வீடியோ வெளியாகியது.\n – சபையில் சுமந்திரன் எம்.பி. வலியுறுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-05-21T18:46:06Z", "digest": "sha1:IAD2UVXIONU2QU4ZZCKDM6SQOFLUTZIR", "length": 8089, "nlines": 84, "source_domain": "www.cinemapettai.com", "title": "விக்ராந்த் | Latest விக்ராந்த் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nவெண்ணிலா கபடி குழு-2 : நண்பனுக்காக விட்டு கொடுத்த விஷ்ணு விஷால்.. இயக்குனர் சுசிந்திரனின் அடுத்த அவதாரம்\nசுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் வெண்ணிலா கபடி குழு. இந்த திரைப்படத்தின் மூலம் விஷ்ணு விஷால் ரசிகர்களிடையே...\nஒட்டகத்துடன் வி��்ராந்தின் பயணம். லைக்ஸ் குவிக்குது பக்ரீத் டீஸர்.\nவிக்ராந்த் நடிப்பில் “சுட்டுப்பிடிக்க உத்தரவு” படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இவரது அடுத்த படத்தின் டீஸர் வந்துள்ளது....\nலைக்ஸ் குவிக்குது மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த் இணையும் ஆக்ஷன் படம் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ ட்ரைலர்.\nசுட்டுப்பிடிக்க உத்தரவு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், போக்கிரி ராஜா படத்தின் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ள ஆக்ஷன் படம். இயக்குனர்...\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nவிஷால் – ஆர்யா – விக்ராந்த் – விஷ்ணு விஷால் செலிபிரிட்டி கிரிக்கெட் வாயிலாக மிகவும் நெருக்கமான நண்பர்கள் ஆனவர்கள் இந்த...\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/special-articles/25859-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-21T19:10:11Z", "digest": "sha1:CTYB5N2FTHD7CKNZL46XUEPH6L7FMY5N", "length": 16455, "nlines": 118, "source_domain": "www.kamadenu.in", "title": "ஏழைகளை வறுமையிலிருந்து மீட்டெடுக்க காங்கிரஸின் ‘நியாய்’ திட்டம் உதவுமா? | ஏழைகளை வறுமையிலிருந்து மீட்டெடுக்க காங்கிரஸின் ‘நியாய்’ திட்டம் உதவுமா?", "raw_content": "\nஏ���ைகளை வறுமையிலிருந்து மீட்டெடுக்க காங்கிரஸின் ‘நியாய்’ திட்டம் உதவுமா\nவறுமையை ஒழிப்பது என்ற சிந்தனையைத் தேர்தல் களத்துக்கு இந்திரா கொண்டுவந்து கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாகிறது. ‘வறுமையே வெளியேறு’ (கரீபி ஹட்டாவ்) என்று அவர் முழங்கினார். இதை நிறைவேற்றும் வகையில் நாட்டைச் சிறிது காலம் வழிநடத்தினார். அவரது ஆட்சிக் காலத்தில் வறுமை வெளியேறிவிடவில்லை என்றாலும், வறுமையைக் குறைக்கும் நடவடிக்கைகள் 1960-களின் இறுதியில் தொடங்கின. 1980-களின் தொடக்கத்தில் மீண்டும் அவருடைய தலைமையிலான ஆட்சியின் கீழ், அந்த நடவடிக்கைகள் வேகம் பெற்றன. இந்திரா செயல்படத் தெரிந்த அரசியல் தலைவர் என்பதால், வருவாயைப் பெருக்குவதுதான் வறுமையை ஒழிக்கும் வழி என்று புரிந்துகொண்டு அதற்கான செயல்களிலும் இறங்கினார்.\n2019 மக்களவைத் தேர்தலையொட்டி ஏழைகளின் வருவாயைப் பெருக்கும் திட்டங்கள் பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளாலும் அறிவிக்கப்பட்டுள்ளன. ‘பிரதான் மந்திரி கிஸான் சம்மான் நிதி’ (பிஎம்-கிஸான்) என்ற பாஜகவின் திட்டம் விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 உதவித்தொகை தருவதை இலக்காகக் கொண்டது. இது ஏற்கெனவே தொடங்கிவிட்டது.\nநாட்டு மக்களில் ஏதேனும் ஒரு பிரிவினருக்கு மட்டும் வருவாய் உதவித் திட்டம் என்பது சமத்துவ அணுகுமுறைக்கு எதிரானது என்ற அடிப்படையில் இது விமர்சிக்கப்பட்டது. விவசாயக் கூலிகளைப் போலவே நகரங்களில் நடைமேடைகளில் வசிக்கும் ஏழைகளும் தினக்கூலிகளும்கூட இத்தகைய உதவித் திட்டத்துக்குத் தகுதியானவர்கள்; மேலும், விவசாயத்துக்குத் தரும் மானியங்கள் விவசாயிகளுக்குத்தான் செல்கின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், உணவு உற்பத்தியைப் பெருக்கவும், அனைவருக்கும் நியாய விலையில் உணவு கிடைக்கவும், உணவுக்காக வெளிநாடுகளிடம் கையேந்தாமல் இருக்கவும் இத்தகைய மானியங்கள் அவசியம் என்பது நல்ல பதில். அதேசமயம், எந்தவொரு சமூக நலத் திட்டமும், சமமான பொருளாதார நிலையில் இருப்பவர்களில் ஒரு சாராரை ஒதுக்கிவிட்டு இன்னொருவருக்கு மட்டும் பலன் தரும் வகையில் செயல்படுத்தப்படுவது சரியல்ல.\nகாங்கிரஸ் அறிவித்துள்ள ‘நியாய்’ திட்டம் பாஜக திட்டத்தைவிடப் பெரிது. வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் ஏழைகளில் 20% பேருக்கு மாதந்தோறும் ரூ.6,000 வீதம��� 12 மாதங்களுக்கு ரூ.72,000 வழங்கும் உத்தேசத்தைக் கொண்டது இத்திட்டம். இரண்டு திட்டங்களும் மக்கள் முன் இருக்கின்றன. ‘நியாய்’ திட்டம் மேலும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. ஆனால், இந்தத் திட்டம் ஒருவருக்கு அளித்துவிட்டு இன்னொருவருக்கு இல்லை என்று பாரபட்சம் காட்டவில்லை என்பதை இங்கே சுட்ட வேண்டியிருக்கிறது. இப்போதைய விலைவாசிப்படி இத்திட்டத்தை அமல்படுத்த அரசுக்கு ஆண்டுக்கு ரூ.3.6 லட்சம் கோடி செலவு பிடிக்கும். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் 2019-20-ல் அரசு ஒதுக்கியுள்ள செலவில் 13% இந்தத் தொகை. மத்திய அரசு நிர்வகிக்கும் அனைத்துத் திட்டங்களையும் நிறுத்திவிட்டு, இதர துறைகளுக்கான மானியத்தை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தினால் இந்தத் தொகையை அரசால் ஒதுக்கிவிட முடியும்.\nஆனால், இந்த 13% தொகையானது கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கும் மூலதனச் செலவுக்கும் அரசு ஒதுக்கியிருக்கும் தொகையைப் போல இரண்டு மடங்கு. ஆனால், இந்தத் தொகையையும் தொடர்ந்து இத்துறைகளுக்குச் செலவிட்டால்தான் வறுமையைக் கட்டுக்குள் வைக்க முடியும். ரூ.3.6 லட்சம் கோடியை வறுமை ஒழிப்புக்கு நேரடியாகத் தருவதைப் போல, அரசே வேறு சமூக நல அடித்தளக் கட்டமைப்புகளுக்கும் செலவிட்டுப் பலனைக் கூட்டலாம் என்பதையும் இங்கே சொல்ல வேண்டும்.\nஇந்த விஷயத்தில் தென்னிந்திய மாநிலங்களை அரசு ஒரு முன்னோடியாகக் கருதலாம். சுகாதாரம், கல்வி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், பொது விநியோக முறை மூலம் மானிய விலையில் அத்தியாவசியப் பண்டங்களை அளிப்பது போன்ற பொதுச் சேவைகள் மக்களுடைய வறுமையை ஒட்டுமொத்தமாகக் குறைப்பதை உணர்த்தும் சான்றுகள் நிறைய இருக்கின்றன. நேரடியான வறுமை ஒழிப்புத் திட்டங்களைவிட இவை நல்ல பலன்களையும் அளிக்கின்றன. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நபர்வாரி வருவாயும் நபர்வாரி ஏழ்மையும் ஒரே அளவில் இல்லை. வடக்கு, கிழக்கு, மத்திய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தென்னிந்திய மாநிலங்களில் வறுமையின் அளவும் வறியவர் எண்ணிக்கையும் குறைவு. இதற்கு முதல் காரணம் மனிதவள ஆற்றல் மேம்பாட்டுக்குத் தென்னிந்திய மாநிலங்கள் செய்த செலவுகள்தான்.\nமாநில அரசின் கொள்கைகளே காரணம்\nதென்னிந்தியர்களின் கல்வியறிவு, சுகாதார நிலை, நபர்வாரி வருவாய் ஆகியவற்றைப் பிற பகுதி இந்தியர்களுடன் ஒப்���ிடும்போது, வருமானம் அதிகரித்தால் வறுமை குறையும் என்ற உண்மை புலப்படுகிறது.\nஇந்தியாவின் எல்லாப் பகுதிகளுக்கும் ஒரேயொரு மத்திய அரசுதான். மனிதவள ஆற்றலில் வெவ்வேறு பகுதிகளுக்கு இடையே வேறுபாடு நிலவுகிறது என்றால், அந்தந்த பகுதி மாநில அரசுகள் கடைப்பிடிக்கும் கொள்கைகளும் செய்யும் செலவுகளும்தான் அதற்குக் காரணம். ஆகவே, இத்தகைய சேவைத் துறைகளுக்கான செலவில் கை வைத்து பாதிப்பை உண்டாக்கிவிடாமல் வறுமை ஒழிப்புத் திட்டங்களைத் தீட்டுவது மிக முக்கியம்\n© ‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: சாரி\nநாடு முழுவதும் மின்னணு இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு: எவ்வித சமரசத்துக்கும் இடமளிக்காத ஆணையம்\nஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் வெற்றி உறுதி- சந்திரபாபு நாயுடு நம்பிக்கை\nவங்கம், ஒடிஷா, தமிழ்நாட்டிலும் கூட பாஜக இம்முறை வெல்லும்- தேவேந்திர பட்நவீஸ் பேட்டி\nமோடி போல் அல்ல; நியாய் திட்டத்தில் ஏழைகளுக்கு ரூ.3.60 லட்சம் வழங்குவோம்: ராகுல் காந்தி உறுதி\nகாங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் துயரங்கள் தீர்க்கப்படும்- ராகுல் காந்தி உறுதி\nபாஜக சாதியக் கட்சி: அகிலேஷ் குற்றச்சாட்டு\nஏழைகளை வறுமையிலிருந்து மீட்டெடுக்க காங்கிரஸின் ‘நியாய்’ திட்டம் உதவுமா\n360: உ.பி. தேர்தல் களத்தில் உஷ்ணத்தை எதிர்கொள்ளும் பாஜக\nநல்ல பொழுதுபோக்கு தரும் சீமான் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/video/11545-pullinangal-video-song.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-05-21T19:52:33Z", "digest": "sha1:VQYKGTX3WAMPWL7DCMXS2DTYPMX3SOL3", "length": 4798, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "'2.0' படத்தின் 'புள்ளினங்காள்' பாடல் வீடியோ வடிவில் | Pullinangal video song", "raw_content": "\n'2.0' படத்தின் 'புள்ளினங்காள்' பாடல் வீடியோ வடிவில்\nஹாட்லீக்ஸ்: ஏன் தவிர்க்கிறார் வைகோ\nஹாட்லீக்ஸ் : டாஸ்மாக்கில் அதிரடி 'கஜா புயல்’ வசூல்\n‘‘ நான் வாடகைக்கு குடியிருக்கவில்லை; இந்தியாவின் முதல்தர குடிமகன்’’ - யோகிக்கு ஓவைசி மீண்டும் பதிலடி\nநடப்பது அரசியல் நாடகம்: சுப.வீ-க்கு எச்.ராஜா பதில்\nபைக் ரேஸராக நடிக்கும் விஜய் தேவரகொண்டா\n''படத்தின் வெற்றிக்கு நாலு விஷயம் முக்கியம்’’ - பார்த்திபனின் 'ஒத்தசெருப்பு’ படத்தை பாராட்டி ரஜினி கருத்து\n‘அயோக்யா’ படத்தை ரசித்த ‘தர்பார்’ படக்குழு\nதிரையும் காதலும்: களவாடி��� காதல் கதைகள்\n‘தர்பார்’ முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு\n‘பேட்ட’ ஸ்டைல் ப்ரமோவுடன் களமிறங்கும் டிடி\n'2.0' படத்தின் 'புள்ளினங்காள்' பாடல் வீடியோ வடிவில்\nதலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் நியமனம்\n‘டோல்’ கட்டணம் திடீர் ரத்து; தெலங்கானா வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி\n50 இடங்களில் செல்போன் பறிப்பு: பப்களில் பாடும் கரோகி பாடகர் கூட்டாளியுடன் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/214922?ref=home-feed", "date_download": "2019-05-21T18:47:41Z", "digest": "sha1:YA5EYSCP24XPA2JU6RRCVBNY3Q5B5BEX", "length": 10598, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "சதொச கட்டடத்தில் மர்ம அறை! அம்பலப்படுத்தும் ஊழியர்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசதொச கட்டடத்தில் மர்ம அறை\nஅமைச்சர் ரிசாத் பதியூதீனின் அமைச்சிற்கு சொந்தமான சதொச கட்டடத்தில் மர்ம அறை உள்ளதாக அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் (Nethnews.lk) ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nகொழும்பு வோக்ஷ்வோல் வீதியில் அமைந்துள்ள பிரதான சதொச கட்டடத்திலேயே இந்த மர்ம அறை உள்ளதாக ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்\nநேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய பாதுகாப்பிற்கான சதொச ஊழியர் குழுவின் தலைவர் சந்தன புஷ்பமால் கருத்து வெளியிட்டுள்ளார்.\nபாதுகாப்பிற்கு பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. நிமிடோ என்ற அமைப்புக்கு எவ்வித அனுமதியின்றியும், ஒப்பந்தம் இன்றியுமே இந்த அறை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.\nஇந்த அறையின் கதவு மூடியே இருக்கும். அங்கு செல்பவர்கள் வெளியே இருந்து தொலைபேசி அழைப்பை ஏற்படுத்த வேண்டும். அல்லது கதவை தட்ட வேண்டும்.\nஅப்படி அழைப்பை ஏற்படுத்தினால் நபர் ஒருவர் வந்து உள்ளே அழைத்து செல்வார். அழைத்து சென்றவுடன் கதவு மீண்டும் மூடப்படும்.\nகடந்த நாட்களில் பொலிஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதன் ப���து அங்கு அமைச்சரின் ஊடக பிரிவு என ஒரு பிரிவு உள்ளது. அதில் வெளி பக்கமாக கதவு மூடப்பட்டுள்ள அறைக்குள் ஆண் ஒருவர் இருந்தார்.\nவெளியே பூட்டு போட்ட பின்னர் அவர் உள்ளே எப்படி சென்றார். பொலிஸார் மற்றும் நாங்கள் அந்த நபரிடம் பேசிய போது அவர் எதுவும் கூற வில்லை.\nஇரவு ஊழியர்கள் தன்னை தவறுதலாக அறைக்குள் வைத்து பூட்டி விட்டு சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅங்கு நடப்பவை குறித்து பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இராணுவத்தினர் அங்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என தான் கேட்டுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதற்போது நாட்டில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள சில அடிப்படைவாத அமைப்புகளுடன் அமைச்சர் ரிசாத் பதியூதீனுக்கு தொடர்பு இருப்பதாக அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில் ரிசாத்தின் பொறுப்பின் கீழுள்ள சதொச நிலையத்தில் மர்ம அறை இருப்பது தொடர்பான தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2009/12/blog-post_31.html", "date_download": "2019-05-21T18:34:51Z", "digest": "sha1:U4352XI3NEAL2VTU766HDSVQJGC2MVAB", "length": 20133, "nlines": 221, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: தழைக்குமா தமிழ்…?", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nபிறமொழியின் துணையின்றி தனித்து இயங்கவல்லது தமிழ்மொழி. ஆனால் தமிழன் வாயில் தமிழ்படும் பாடு கொஞ்சமல்ல. பிறமொழிசார்ந்தோர் தமிழ்மொழியைபேசும் அளவுக்குக் கூட தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழன் தமிழ் பேசுவதில்லை என்பது உண்மை. ஆங்கிலத்தோடு தமிழைக் கலந்து பேசுவதில் தமிழனுக்கு அளவுகடந்த ஆர்வம். பிறமொழிக்கலப்பில்லா தமிழ் பேசுவோரைக் காணுதல் அரிதாகவே உள்ளது.\nதமிழா நீ பே���ுவது தமிழா….\nஎன்று இன்றைய தமிழன் பேசும் தமிழின் நிலையை தமிழன் சிந்திக்கும் வகையில் சொன்னார் உணர்ச்சிப் பாவலர். காசியானந்தன் அவர்கள்..\nகவிஞர் வேழவேந்தன் அவர்களைத் தமிழுலகம் நன்கறியும். அவர்தம் கவிதையில் தமிழன் பேசும் தமிழின் நிலையை அழகாக எடுத்தியம்பி பிறமொழியின் துணை எதற்கு..\nஅழகுத்தமிழில் பேசலாமே என்ற சிந்தனையைத் தூண்டியுள்ளார்..\n“டாடி என்றே அழைக்காதீர் இனிமை தோய\nமீடியா என மொழிய வேண்டா ; நல்ல\nமூடில்லை எனப் பேசல் வேண்டா மூளை\nமுனைப்பில்லை எனத் தமிழில் பேசிடுங்கள்\nசூப்பர் என்றே ஏன் கூறல் வேண்டும்\nசுவைத்தமிழில் மிக நன்றே என்றால் என்ன\nபேப்பர் என்றே ஏன் மொழிதல் வேண்டும்\nபேசும் பேச்சினிலே“தாள்“ என்றால் தவறா\nசாப்ட் என்றே ஏன் பேசல் வேண்டும்\nதாய்மொழியில் மென்மை என்றால் புரிந்திடாதா\nசேப்டி இல்லை எனப்புலம்பும் நீங்கள் தூய\nதென்தமிழில் காப்பில்லை என்றால் என்ன\nமம்மி என்றே பெற்றவளைப் பிணமாக்காமல்\nமதுத்தமிழில் அம்மா என்றழைத்தால் தப்பா\nடம்மி என்று கூறுவதை மாற்றி நந்தம்\nதண்டமிழில் போலி எனச் சொல்லக்கூடாதா\nதம்மொழியாய்த் தேம்ஸ் மொழியைத் தலையில் வைத்தால்\nஇன்றைய நிலையில் எல்லா அறிவியல்த்துறைகளையும் தமிழ்வழி கற்கும் அளவுக்கு தன்னிறைவு பெற்றுள்ளோம். மருத்துவக்கல்வி, கணினி, அறிவியல் என எந்தத்துறையாக இருந்தாலும் அந்தத்துறையைத் தமிழில் படிக்க இயலும். அந்த அளவுக்கு கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன, உருவாக்கப்பட்ட வருகின்றன.\nசான்றாக தமிழ் இணையப்பல்கலைக்கழகம் என்ற இணையதளத்தில் பல்வேறு துறைகளுக்கான கலைச்சொற்களை இலட்சக்கணக்கில் தொகுத்தளித்துள்ளனர். தமிழன் சிந்திக்கவேண்டிய நேரமிது.\nமாற்றம் என்பது மனதளவில் நிகழனும்.... தமிழன் சிந்திக்க வேண்டிய நேரமிது சரியாக சொன்னீங்க..இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் குணா..\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தமிழ்...\nதங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழத்துக்கள்..\nகண்டிப்பாய் செய்ய வேண்டிய அவசர பணி.......\nநினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும்......\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர���களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கிய���் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pascamerica.org/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-05-21T18:47:30Z", "digest": "sha1:BWS7ORR6F5ZNICWWJPS4RRAQ6D23I3W7", "length": 20598, "nlines": 157, "source_domain": "pascamerica.org", "title": "நினைவில் காடுள்ள மிருகங்கள்! - PASC America", "raw_content": "\nபாரம்பரியம், கலாச்சாரம் பேசும் தமிழ்ச் சமூகத்தில் காலம் காலமாக இருக்கிறது ஆணவக்\nகொலைகள். கணியன் கூத்திலும் வில்லுப்பாட்டிலும் இதற்கான சான்றுகள் இருக்கின்றன.\nகன்னிச்சாவு என்னும் நாட்டுப்புற இலக்கியத்தில் , இவை தீட்டுச் சடங்கு கொலை என\nவிவரிக்கப்ப்டுவதாக கூறுகிறார் ஆய்வாளர் எ .கே பெருமாள் . கி பி பதினாறா��் நூற்றாண்டு காலம்\nமுதல் சான்றுகள் இருப்பதாக கூறும் அவர் , இது தொடர்பான ஐம்பது கதைகளையும் சேகரித்து\nஉள்ளார். சாதியால் கட்டமைக்கப்பட்ட காட்டுச் சமூகமாக நாம் இருந்துள்ளோம்.\nஇருந்தோம் இல்லை ,இன்னும் அப்படித்தான் இருக்கின்றோம் என்பதை அதிர, அதிர பறை அடித்துச் சொல்கிறார் கௌசல்யா.\nநவீனமயமாக்கலும், உலகமயமாக்கலும் , தொழில்நுட்ப முன்னேற்றங்களும் கண்களை மறைக்க\nஎல்லாவிடத்திலும் எளிதாக கேட்கப்படும் கேள்வி- இப்ப எல்லாம் யாருங்க சாதி பாக்குறா \nநினைவில் காடுள்ள மிருகங்கள் நம்மில் பரவலாக உலாவிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த\nஐந்தறிவுவாதிகள் பண்பாடு, பாரம்பரியம் என்று பேசி ,சாதியை மட்டும் காத்து , சாதிச் சங்கங்களின்\nகிளைகளை இணையத்தில், கைபேசியில் நடத்தி, அதனை வீரமாகவும் , பெருமையாகவும் பேசித்திரிகின்றனர் .\nவெறுப்பினை மட்டுமே மூலதனமாகக் கொண்டு அதனைக் குறையாமல் காக்க மிருகத்தனம் முற்றிப்போய் சங்கர்களை இரையாக்கிக் கொல்கின்றனர். யார் சாதி பார்க்கிறார்கள் என்பதற்கு கவுசல்யாவின் முன் வைக்கப்படும் விமர்சனங்களும், தீர்ப்பை விமர்சித்து இடப்பட்ட பதிவுகளும் பதில்களாக கொட்டிக் கிடக்கின்றன . பிறப்பில் இருந்து இறப்பு வரை சாதி தன் விகாரத்தை காட்டிக்கொண்டே இருக்கிறது . பிரித்துப் பார்ப்பதால் பலன் அடைபவர்கள் தொடர்ந்து அதற்கு தீனி போடுகிறார்கள் .\nவாழ்க்கைத்தரம் , உடை , பாவனை , நுகர்பொருட்கள் என அனைத்தும் நவீனமடைந்தாலும் இந்த\nஐந்தறிவுவாதி களின் மனம் அப்படியே இருக்கின்றது .பாவம் ஐந்தறிவுதானே \nகாதல், கல்யாணம் ,கண் முன் கணவனின் கொலை , தானும் தாக்கப்பட்ட அதிர்ச்சி ,மன அழுத்தம்,\nதற்கொலை முயற்சி, ஏற்றுக் கொள்ள முடியாத இழப்பு , இத்தனையையும் எதிர்கொண்ட பின்பும்,\nமனதிடம் குறையாமல் சாதி மறுப்பு போராளியாக களத்தில் நிற்கிறார் கவுசல்யா . அதுவும் நேர்மறையான போராட்டக் களத்தில்.\nசாதி மறுப்பு மேடைகளிலும் , திருமணங்களிலும் அடையாளமாக மாறிவிட்ட கவுசல்யா தொடர்ந்து\nதன் எதிர்ப்பை தன் செயல்களால் இடைவிடாது பதிவு செய்கிறார் . தன் மீது தொடுக்கப்பட்ட அநீதிக்கு\nஎதிராக வழக்கு தொடர்ந்ததோடு மட்டுமில்லாமல் , 58 தடவை குற்றவாளிகளின் ஜாமீன் மனுக்களுக்கு\nஉறுதியாக எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார் . இவரின் வழக்கும் அத���் தீர்ப்பும், மனதில் காடுள்ள மிருகங்களுக்குக் கடிவாளம் போட்டிருக்கிறது.\nதனது அம்மா உட்பட விடுவிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக முறையீடு செய்வேன் என்று\nநீதிமன்ற வளாகத்திலிருந்து உறுதியாகச் சொன்னதெல்லாம் வேற லெவல். இது பழிவாங்கும் செயல்\nஅல்ல , தன்னை விட , தன் குடும்பத்தை விட எனக்கான நீதி முக்கியம் என்ற உறுதி .\nஒரே வருடத்தில் இந்த மாற்றம் எப்படிச் சாத்தியம் இந்த தீர்க்கமும் , தெளிவும் எங்கிருந்து வந்தது \nசங்கர் கொலைக்கு நீதி கேட்டுத் தொடங்கிய பயணம் , சாதி ஒழிப்பாகவும் , சமூக நீதியாகவும் எப்படி\n கவுசல்யாவின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் “இப்போது இருக்கும் நான் பெரியாரால் பெற்றெடுக்கப்பட்டவள்”.\nதந்தை பெரியார் – இறந்து 44 ஆண்டுகளுககு பிறகும் இந்த மனிதரால் , சாதியால் பாதிக்கப்பட்ட ,\nகணவனை இழந்த கவுசல்யாவை முடங்கிப் போக விடாமல் ,ஒரே வருடத்தில் போராளியாக மாற்ற\nமுடிகிறது . பிறப்பு , இறப்பு என்று ஒரு சகாப்தத்தை அளவிட முடியுமா \nமனிதன் பண்படும் விதையை அல்லவா எழுத்துக்களாக விதைத்துச் சென்றிருக்கிறார்\nசமூக நீதிக்கு எதிராக எங்கெல்லாம் அடக்குமுறைகள் கட்டவிழ்க்கப்படுகிறதோ அங்கெல்லாம்\nகவுசல்யாக்கள் முளைத்து வருவார்கள் . ஏனெனில் இது “பெரியார் மண்” . கவுசல்யாவின் பலம்\nஎன்பது பகுத்தறிவின், சித்தாந்தத்தின் பலம், உங்களாலும் முடியும் ஜாதியவாதிகளே பெரியாரை\nபடியுங்கள் , துருப்பிடித்த சிந்தனைகளில் இருந்து வெளியே வருவது கடினம் தான் . முயற்சி செய்யுங்கள், மனநோயிலிருந்து விடுபட்டு, குறைந்தபட்சம் மனிதர்கள் ஆகலாம்.\nஅறிவூட்டு , உணர்வூட்டு , அணிதிரட்டு – என்று நீங்கள் தொடங்கிய “சங்கர் தனிப்பயிற்சி மையம்’’\nவிருட்சமாக வளரவும் , ஆணவக் கொலைக்கு எதிராக தனிச் சட்டம் என்ற கோரிக்கை வெற்றி பெற்று ,\nமேலும் பல பரிமாணங்களில் சாதி எதிர்ப்பை வாழ்வியலாகக் கொண்டுள்ள தங்களின் பயணம் தொடரவும் வாழ்த்துக்கள் சகோதிரி \nஇது கௌசல்யாவின் போராட்டம் மட்டுமல்ல\nதாங்கள் விரும்பிய வாழ்க்கை வாழ, சாதி கடந்த சமத்துவமும் , மதம் கடந்த மனிதநேயமும் நம்\nசமூகத்தின் அங்கமாய் மாற , ஆணவக் கொலை என்னும் வார்தையையே தமிழகத்தின்\nவரலாற்றில்இருந்து அகற்ற, நாம் எதிர்ப்பதோடு மட்டுமல்லாமல் நமது பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடு��்போம் “சாதி என்பது கெட்ட வார்த்தை”\nPrevious Postமாதொருபாகன் நாவலாசிரியருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்\nNext Postஇடஒதுக்கீட்டு உரிமை – கேள்வி பதில்கள்\nபொள்ளாச்சி தொடர் பாலியல்வன்முறைக்கு எதிரான கண்டன அறிக்கை \nநெருக்கடி நிலை கால சவால்களைச் சமாளித்த தலைவர் மணியம்மை\nகார்ப்பரேட்கள் கைகளில் சிக்குண்டிருக்கும் பெண்ணியம்\nசெவ்விய தலித் பெண் என்பவள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/tony-fernandes-quits-facebook/4253544.html", "date_download": "2019-05-21T19:25:50Z", "digest": "sha1:KIUOV35QNWPD73IWKGPCSUHHX3R3KB7N", "length": 4321, "nlines": 59, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "Facebook கணக்கை மூடினார் ஏர் ஏஷியா தலைமை நிர்வாக அதிகாரி டோனி ஃபெர்னாண்டஸ் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஏர் ஏஷியா தலைமை நிர்வாக அதிகாரி டோனி ஃபெர்னாண்டஸ்.படம்: REUTERS/Soe Zeya Tun\nFacebook கணக்கை மூடினார் ஏர் ஏஷியா தலைமை நிர்வாக அதிகாரி டோனி ஃபெர்னாண்டஸ்\n(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)\nஏர் ஏஷியா விமான நிறுவனக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான திரு. டோனி பெர்னாண்டஸ், தமது Facebook கணக்கை மூடிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.\nசமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் வெறுப்பு தமக்கு வெறுப்பைத் தருவதாக அவர் கூறினார்.\nசமூக ஊடகங்களால் விளையும் நன்மையைக் காட்டிலும் சில சமயங்களில் அவற்றின் மூலம் பரவும் வெறுப்பு அதிகமாய் இருப்பதாக Twitterஇல் அவர் பதிவிட்டுள்ளார்.\nTwitter கணக்கையும் தாம் விரைவில் மூடக்கூடுமென திரு. ஃபெர்னாண்டஸ் குறிப்பிட்டுள்ளார்.\nஅவரது Facebook பக்கத்தை 670,000 பேர் பின்தொடர்கின்றனர்.\nநியூசிலந்து பயங்கரவாதத் தாக்குதல், Facebookஇல் நேரடியாக ஒளிபரப்பான பிறகு, இனியும் அதில் இருக்கவேண்டுமா என யோசித்து வருவதாக, நேற்று அவர் Twitterஇல் குறிப்பிட்டிருந்தார்.\nTwitterஇல் அவரை 1.29 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.\nEZ-Link அட்டையைப் பயன்படுத்தி உள்ளே வெளியே ஆட்டம் ஆடிய ஆடவர்\nசிங்கப்பூரை விட்டு வெளியேறும் போது $232,000 ரொக்கம் வைத்திருந்த ஆடவருக்கு அபராதம்\nசிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த Scoot விமானம் சென்னைக்குத் திருப்பிவிடப்பட்டது\nலிட்டில் இந்தியாவில் தீ (காணொளி)\n100,000 ஆஸ்திரேலிய டாலர் மதிப்புள்ள தங்கக் கட்டியை எதிர்பாரா விதமாகக் கண்டுபிடித்த ஆடவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/surgical-strike-2/", "date_download": "2019-05-21T18:51:03Z", "digest": "sha1:2IQSJFIOFKAEWYZ2R7GDJQHIHUHOUU7U", "length": 5714, "nlines": 72, "source_domain": "www.cinemapettai.com", "title": "surgical strike 2 | Latest surgical strike 2 News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nஅபிநந்தனின் அசாத்திய தைரியம்.. ஆச்சரியப்பட்ட பாகிஸ்தான்\nBy விஜய் வைத்தியலிங்கம்March 1, 2019\nஇந்தியா பாகிஸ்தான் சண்டையின் பொழுது பாகிஸ்தானில் பிடிபட்ட தமிழக ராணுவ வீரர் அபிநந்தன் பிடிபட்டார்.\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/06/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-05-21T18:44:54Z", "digest": "sha1:A4EBE3GG6WXTMJBR4RNQLCK23BTWOVLO", "length": 32023, "nlines": 191, "source_domain": "chittarkottai.com", "title": "மின்தடையை சமாளிக்க உதவும் இன்வர்டர் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபுகையை பற்றிய சில உண்மைகள்\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nவலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு\nஉடல் எடையைக் குறைக்க டிப்ஸ்\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன\nசாக்லெட் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்\nசாதாரண நாய்கள் வெறிநாய்கள் ஆவது எப்படி\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இ���்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 892 முறை படிக்கப்பட்டுள்ளது\nமின்தடையை சமாளிக்க உதவும் இன்வர்டர்\nமின்தடையை சமாளிக்க உதவும் இன்வர்டர்: விரிவான அலசல்\nமின் வெட்டு தமிழகம் முழுதும் பல வருடங்களாக தீராத ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது.\nதற்போது வரலாறு காணாத அளவு மின்வெட்டு படு மோசமாய் உள்ளது. சென்னையில் செவ்வாய் கிழமை அனைத்து நிறுவனங்களுக்கும் “மின் விடுமுறை” மார்ச் மாதம் முதல் அமுல் படுத்தியதால், பல நிறுவனங்கள் செவ்வாய் அன்று அலுவலகம் விடுமுறை விட்டு ஞாயிறு வேலை நாள் ஆக்கியுள்ளனர். வாரம் இரு நாள் விடுமுறை விடும் நிறுவனங்கள் செவ்வாய் (மின் தடைக்காக) மற்றும் ஞாயிறு விடுமுறை அறிவித்துள்ளன.\nவீட்டில் கரண்ட் இன்றி எப்படி சமாளிப்பது இங்கு தான் வருகிறது இன்வர்டர் \nஎங்கள் குழந்தை சின்னவளாக இருந்த போது பல முறை இரவில் கரன்ட் போய் விடும். அப்போது குழந்தையும் தூங்காமல் நாமும் தூங்க முடியாமல் செம கடுப்பாய் இருக்கும். சில நேரம் அந்த ஒரு நாள் எங்காவது அருகில் இருக்கும் லாட்ஜில் ரூம் போட்டு தூங்கலாமா என்று கூட யோசித்துள்ளேன். (ஒரு முறையும் செய்ததில்லை).\nசொந்த வீடு கட்டி குடியேறும் போது செலவோடு செலவாக inverter வாங்கி விட்டோம். வீடு கட்டும் போதே இதற்காக வயரிங் செய்ய சொல்லியாகி விட்டது. Inverter நிறுவன ஆட்களும் ஒரு முறை வந்து பார்த்து Inverter எங்கு வரும், வயரிங் எப்படி தேவை என சொல்லி சென்றனர். ஆறு வருஷத்துக்கு முன் புது வீடு போகும் போதே இன்வர்டர் உடன் எங்கள் வாழ்க்கை துவங்கியது.\nஇன்வர்ட்டர் க��றித்த அனுபவங்களை உங்களுக்கும் உதவும் என்பதால் இங்கு பகிர்கிறேன்:\nஇன்வர்டரில் முக்கியமானவை இரண்டு: ஒன்று இன்வர்டர் என்கிற மெஷின். அடுத்தது அதன் பேட்டரி. இவை இரண்டும் சேர்ந்து கிட்டத்தட்ட இருபதாயிரம் ரூபாய் போல் ஆகும். இது மூன்று மின் விசிறி மற்றும் மூன்று டியூப் லைட் எட்டு மணி நேரம் ஓட உதவும் என்கிறார்கள். ஒரு டியூப் மற்றும் ஒரு மின் விசிறி வரை மட்டும் என்றால் விலை இன்னும் குறைவாக 10,000 to 15,000 ருபாய் ஆகும் என நினைக்கிறேன்.\n“மூன்று மின் விசிறி மற்றும் மூன்று டியூப் லைட்” என்று சொன்னாலும், வீட்டில் உள்ள அனைத்து மின் விசிறி மற்றும் டியூப் லைட்கள் எரிகிற மாதிரி நாங்கள் செய்து விட்டோம். அதாவது அவர்கள் அனைத்து இடங்களுக்கும் கனக்ஷன் தந்து விடுவார்கள். நாம் எங்கு தேவையோ அதை மட்டும் உபயோகித்து கொள்ளலாம். இதனால் கரண்ட் இல்லா விட்டாலும் எந்த ரூமுக்கு வேண்டுமானாலும் வழக்கம் போல் போய் வரலாம். கரண்ட் இல்லாமல், இன்வர்டர் ஓடுகிறது என்றால் ஒரு மின்விசிறி மற்றும் ஒரு டியூப் லைட் மட்டும் ஓடுகிற மாதிரி தான் நாங்கள் பார்த்து கொள்வோம். தேவையின்றி இன்வர்டரை அதிகம் உபயோகிப்பதில்லை.\nஇன்வர்டர் டிவிக்கும் கூட கனக்ஷன் தந்து விடலாம். லோக்கல் கேபிள் டிவி எனில் அங்கு கரண்ட் இல்லை எனில் உங்கள் வீட்டில் இன்வர்டர் இருந்தாலும் நிகழ்ச்சி வராது. ஆனால் டிஷ் அல்லது சண் டைரக்ட் இருந்தால் கரண்ட் இல்லா விட்டாலும் டிவி பார்க்க முடியும். சீரியல் பார்ப்போருக்கு டென்ஷன் இல்லை பாருங்க :)))\nஇந்த இருபதாயிரம் ருபாய் ரேஞ்சில் உள்ள இன்வர்டரில் மிக்சி, ஹீட்டர், ஏசி போன்றவை ஓட்ட முடியாது. அதற்கு அநேகமாய் இன்னும் அதிக சக்தி உள்ள இன்வர்டர் தேவை அல்லது ஜெனரேட்டர் இருந்தால் தான் முடியும். இந்த இன்வர்டரில் பேன், டியூப் லைட், கணினி, டிவி இவை மட்டும் தான் இயங்கும். எந்தெந்த இடங்களில் ஏ.சி அல்லது ஹீட்டர் இருக்கோ அந்த லைன் முழுதுக்கும் இன்வர்டர் கனக்ஷன் தர மாட்டார்கள். உதாரணமாய் பாத் ரூமில் ஹீட்டர் உள்ளதால், அந்த ரூம் முழுதும் இன்வர்டர் கனக்ஷன் இருக்காது. இதனால் ஹீட்டர் மட்டுமின்றி, பாத் ரூம் விளக்குகளும் எப்போதும் இன்வர்டர் மூலம் எரியாது \nநடு இரவில் கரண்ட் போய் விட்டால், கரண்ட் போனதே நமக்கு தெரியவே தெரியாது. எப்போது கரண்ட் போனது, ���ப்போது திரும்ப வந்தது என தெரியாமல் நிம்மதியாக தூங்கலாம். இது தான் இன்வர்டரின் மூலம் கிடைக்கும் பெரிய பயன் என்பேன். அடுத்து பரீட்சைக்கு தயார் செய்யும் குழந்தைகள், கரண்ட் இல்லா விடில் சிரமமின்றி படிக்க முடியும். ( நாம் எல்லாம் பள்ளியில் படித்த போது மெழுகு வர்த்தி அல்லது சிம்னி விளக்கில் படிப்போம்…..)\nஒரு முறை இன்வர்டர் வாங்கினால் அடுத்தடுத்து வரும் செலவு குறித்து பார்ப்போம்:\nஇன்வர்டரில் உள்ள பேட்டரிக்கு ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறை தண்ணீர் ஊற்ற வேண்டும். நீங்கள் இன்வர்டர் வாங்கும் நிறுவனத்துக்கு சொன்னாலே வந்து ஊற்றி விடுவார்கள். வரும் பையனுக்கு அவன் வந்து போக பெட்ரோல் செலவுக்கென மட்டும் ஐமபது ருபாய் தர வேண்டும். உங்களுக்கு ரெண்டு மாதத்துக்கு ஒரு முறை ஐம்பது ரூபாய் செலவு. இது மட்டும் தான் தொடர்ந்து வரும் recurring expenditutre.\nஇதில் உள்ள பேட்டரி ரெண்டு அல்லது மூன்று வருடம் தான் வரும். பின் அதனை மாற்ற வேண்டும். இது தற்போதைய விலையில் எட்டாயிரம் வருகிறது. மேலும் நாம் வாங்கும் இன்வர்டர் instrument ஐந்து அல்லது ஆறு வருடம் தான் உழைக்கும். பின் மாற்ற வேண்டும். இது பத்தாயிரம் ரூபாய் ஆகும்.\nஆக ரெண்டு அல்லது மூன்று வருடத்துக்கு ஒரு முறை எட்டாயிரம் (பேட்டரி ); ஐந்து வருடத்துக்கு ஒரு முறை பத்தாயிரம் ரூபாய் (புது இன்வர்டர்) ஆகிய செலவுகளுக்கு நீங்கள் தயாராய் இருக்க வேண்டும். புதுசாய் இன்வர்டர் விற்பனை செய்வோர் இதனை உங்களிடம் சொல்ல மாட்டார்கள். நாம் சில வருடங்கள் இன்வர்டருக்கு பழகி விட்டால், பின், மூக்கால் சற்று அழுதவாறே இந்த செலவு செய்ய தயார் ஆகி விடுவோம்.\nநாங்கள் இன்வர்டர் வாங்கியது மைக்ரோடெக் (Microtech ) பிராண்ட். இதன் செயல்பாடு ஓகே. பெரிய அளவு பிரச்சனை இல்லை. மற்ற நிறுவன இன்வர்டர்கள் எப்படி வேலை செய்கிறது என தெரியவில்லை. பேட்டரி வாங்குவதானால் Exide போன்ற நல்ல பேட்டரியாக வாங்க வேண்டும்.\nஇன்வர்டர் வாங்கும் போது மறக்காமல் கவனிக்க வேண்டியவை:\n1 . டியூபுலர் பேட்டரி வாங்குவது நலம். சற்று விலை அதிகம் எனினும் அதிக வருடங்கள் வரும். இதற்கு Replacement வாரண்டி ஐந்து வருடம் போல் தருகிறார்கள் \n2 . இன்வர்டர் & பேட்டரி விலை மற்றும் வாரண்டி நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும். மூன்று நான்கு இடங்களில் விசாரித்து விட்டு பெஸ்ட் டீல் எதுவோ அ���ை பார்த்து வாங்குங்கள்\n3 . கணினி உள்ளிட்ட இடங்களுக்கு கனக்ஷன் தந்து விட்டதா என பாருங்கள். எங்களுக்கு கணினிக்கு கனக்ஷன் முதலில் தரலை. சில ஆண்டுகளுக்கு பின் அதை தனி வேலையாக செய்ய வேண்டியதாயிற்று \n4 . வாங்கிய பின் ஓரிரு மாதத்துக்கு ஒரு முறை பேட்டரிக்கு “ஆசிட் ” மறக்காமல் ஊற்றவும். இல்லா விடில் லைப் அதிகம் வராது.\n5. இன்வர்ட்டர் மற்றும் பேட்டரி இரண்டும் ஒரே இடத்தில வாங்குவதே நல்லது. வெவ்வேறு இடம் என்றால், ரிப்பேர் வரும்போது ஒவ்வொருவரும் மற்றவர் மேல் குறை சொல்வார்கள். ரிப்பேர் சரியாகாது.\nஐந்து வருடங்களுக்கு முன் நாங்கள் இன்வர்டர் வாங்கிய போது இரவில் தெரு முழுக்க கரண்ட் இல்லாத போது, எங்கள் வீட்டில் மட்டும் லைட் எரிவது வித்யாசமாக தெரியும். இப்போது தெருவில் பாதி வீடுகளில் இன்வர்டர் உள்ளது எங்களுக்கு சர்வீசுக்கு வரும் ஆட்களே இன்வர்டருக்கு டிமாண்ட் மிக அதிகமாகி விட்டது என்கின்றனர். எல்லாம் ஆற்காட்டார் மற்றும் அம்மா மகிமை \nஇந்த பதிவின் பின்னூட்டமாக ராமலட்சுமி அவர்கள் சொன்னதை இங்கேயே பகிர்ந்திட விரும்புகிறேன் (சிலருக்கு கமன்டுகள் வாசிக்கும் பழக்கம் இருப்பதில்லை. இந்த தகவல் அனைவருக்கும் சேர, இங்கேயே பகிர்கிறேன் ):\nஎனது அனுபவத்தைப் பகிர்வது சிலருக்கு உபயோகப்படலாமென எண்ணுகிறேன். 5 வருடங்களாக APC BI1000I உபயோகிக்கிறோம். அப்போது 30 K ஆயிற்று. 4 ஃபேன், லைட் மற்றும் மிக்ஸி க்ரைண்டர் என 5 ஆம்ப் எல்லாம் வேலை செய்யும்.\nநமது எல்லா 5 ஆம்ப் இணைப்புகளுக்கும் இன்வெர்டருடன் இணைப்புக் கொடுத்து விடுவார்கள். 15 ஆம்ப்பில் இயங்கக்கூடிய கீசர், ஏசி, மைக்ரோவேவ் மட்டும் உபயோகிக்க முடியாது.\nமுடிந்தவரை குறைந்தபட்சமாகவே உபயோகிப்போம். டாடா ஸ்கை என்பதால் டிவி தடைபடாதென்றாலும் ப்ளாஸ்மா மிக அதிகமாக மின்சாரத்தை இழுப்பதால், லோகல் கேபிளில் ஒளிபரப்பு இருந்தால் இன்னொரு டிவியில் முக்கிய செய்தி என்றால் மட்டும் பார்ப்பது வழக்கம்.\nமுக்கியமாக நான் பகிர்ந்திட விரும்புவது:\n1. AMC (வருடப் பராமரிப்பு ஒப்பந்தம்) எடுப்பது சாலச் சிறந்தது. இதனால் வாங்கிய 2 வருடத்தில் ஃபேனில் கோளாறு வந்த செயலிழந்தபோது புதியது மாற்றித் தந்தார்கள். இல்லையெனில் தனியாக 12K கொடுக்க நேர்ந்திருக்கும்.\n2. ஃப்ளாட்களில் வசிப்பவர்கள் ஹாலில் அல்லது பெட்ரூமில் வைக்க நேரலாம். இதிலிருந்து சிலசமயங்களில் கசிகிற அமிலப் புகை உடல்நலத்துக்கு மிகக் கேடு. இந்தப் பிரச்சனை முதலிரண்டு வருடம் இடையிடையே ஏற்பட அதன் பிறகு பராமரிப்பே தேவைப்படாத Exide invasafe 400-க்கு மாறி விட்டோம். 2 பாட்டரிகள் வாங்க வேண்டிவரும். விலை சற்று அதிகமானாலும் உடலுக்குத் தீங்கு விளைவிக்காது என்பதால் இந்தப் பரிந்துரையை பரீசிலிக்கலாம். இரண்டரை வருடங்கள் வரை வருகின்றன (பெங்களூரில் அதிகமாய் மின் தடை இல்லாததால்).\nமின் வெட்டால் மிக அவதி படுகிறீர்கள் என்றால், மேலே சொன்ன செலவுகளுக்கு ஓகே என்றால், இன்வர்டர் வாங்குவது பற்றி நிச்சயம் யோசியுங்கள் \nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.2\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி 5\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி 6\nஇன்வெர்டர் ஒரு சிறப்பு பார்வை\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.3\nவீடுகளில் ரூ.1 1/2 லட்சம் செலவில் சூரிய ஒளி மின்சாரம்\nஅனைவருக்கும் ஆரம்பக் கல்வி: சாத்தியம் எப்போது\n« பித்தப் பையில் கல் உண்டாவது ஏன்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\n7 நாட்களில் உடல் எடையை குறைக்கும் வழி\nகற்றல், கற்பித்தலில் மாற்றம் தேவை\nநிலம் வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ளவேண்டியன\nதனிமையில் இறைவனை அஞ்சி செயல்படல் – Video\nசாதிக்க விரும்புவோருக்கு ஒரு வழிகாட்டி\nசளி, சைனஸ் என்றால் என்ன\nகுவியும் குப்பைகள், காத்திருக்கும் தலை வலி\nமிகப்பெரிய பூகம்பமாக இருந்தும் ஏன் சுனாமி ஏற்படவில்லை\nஎங்கிருந்தோ ஒரு ஏலியன் – சிறுகதை\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 7\nமழைக்கால – குளிர் கால உணவு முறைகள்\nடாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்\nசீனக் கட்டிடவியலின் உலகத் தகுநிலை\nஇந்தியாவில் இஸ்லாம் – 2\nநேர்மையும் துணிவும் மிக்க தமிழர் – உ. சகாயம் ஐஏஎஸ்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rasithapaadal.blogspot.com/2011/02/blog-post_05.html", "date_download": "2019-05-21T19:41:48Z", "digest": "sha1:XBGC54RN2HA5DTRLBMDUL4CZ4FIU3JWV", "length": 10261, "nlines": 209, "source_domain": "rasithapaadal.blogspot.com", "title": "ரசித்த பாடல்: மண்ணில் வந்த நிலவே…", "raw_content": "\nஇந்த வலைப்பூவில் நாங்கள் ரசித்த பாடல்களை பகிர்ந்து கொள்கிறோம்... இங்கே பழைய பாடல்கள், புதிய பாடல்கள், கர்னாடக சங்கீதம் எல்��ாமே இருக்கும்.\nமண்ணில் வந்த நிலவே என்ற இந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படம் - நிலவே மலரே. ரகுமான், நதியா, ராஜேஷ் ஆகியோர் நடித்த இந்தப் படத்திற்கு இசை அமைத்தது திரு எம்.எஸ். விஸ்வநாதன். பாடலுக்குக் குரல் கொடுத்தவர் பி. சுசீலா. நான் சிறு வயதில் ரேடியோவில் நிறைய முறை கேட்ட, ரசித்த பாடல் இது. நீங்களும் ரசிப்பதற்காய் உங்களுடன் அதன் காணொளியைப் பகிர்கிறேன். பாடலை YOUTUBE-ல் பதிவேற்றம் செய்திருக்கும் SAVISA09 அவர்களுக்கு மிக்க நன்றி.\nமீண்டும் வேறு ஒரு பாடலுடன் சந்திக்கிறேன்.\nஎன் மடியில் பூத்த மலரே\nஎன் மடியில் பூத்த மலரே\nஅன்பு கொண்ட செல்லக் கிளி\nகண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா\nநிலவே மலரே மலரின் இதழே இதழின் அழகே\nஅந்தி மழை மேகம் இந்த மலர்த் தேகம்\nஅந்தி மழை மேகம் இந்த மலர்த் தேகம்\nநிலவே மலரே மலரின் இதழே இதழின் அழகே\nஎன் மடியில் பூத்த மலரே\nநிலவே மலரே மலரின் இதழே இதழின் அழகே\nஎன் மடியில் பூத்த மலரே\nஅன்பு கொண்ட செல்லக் கிளி\nகண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா\nLabels: எம்.எஸ். விஸ்வநாதன், பி. சுசீலா\nநதியா அலை அடித்த நேரம் அது.\nஇந்தப் பாடல் அப்போது கிறங்க அடித்தது.\nநிலவே மடியில் பூத்த மலராக அருமையானதொரு பாடல். கேட்டு ரசித்தோம். இண்ட்லியிலும் 4 ஐ 5 ஆக மாற்றி விட்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.\nஇது வரைக் கேட்டது இல்லை\nதாங்கள் கிடைக்கும் நேரத்தில் சிறப்பான பதிவுகளைத் தருகிறீர்கள்.தொடரட்டும் இந்த தம்பதியரின் பதிவுகள்,வாழ்த்துக்கள்.\nபாடல் மட்டுமல்ல . இந்த படம் , பந்தம் போன்ற படங்களில் ஷாலினியின் நடிப்பு அருமை\nமறந்து போயிருந்த இந்த பாடலை மீண்டும் நினைவுபடுத்தியதற்கு நன்றி வெ.நா\nஇந்தப் பாட்டை பல நேரம் நிஜத்தில் ஜுஜ்ஜூவிற்கு தாலாட்டாய் பாடியுள்ளேன். நன்றி பகிர்வுக்கு.\nகதம்பம் - தில்லி டைரி – லிட்டி சோக்கா – விதம் விதமாய் உணவு\nசினிமா – பழைய பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/06/blog-post_27.html", "date_download": "2019-05-21T19:04:02Z", "digest": "sha1:OKNNT5537L7W6KN7KAVSIEMPVTW2RAHZ", "length": 8089, "nlines": 272, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ராயர் காபி கிளப்", "raw_content": "\nமக்கள் அதிகாரம் முன்னணியாளர்கள் தடுப்புக் காவலில் கைது ஸ்டெர்லைட் தியாகிகள் நினைவஞ்சலியைத் தடுக்க சதி \nமுழுக் கோடையும் ஒரே நாளில்-ரே பிராட்பரி\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 42\nஎன்னுடைய ஐந்து நூல்கள் அமேஸானில்…\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபுதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதொடரும் சினிமா (free e-book)\nயாஹூ குழுமத்தில், ராயர் காபி கிளப் ஒரு தமிழ் இலக்கிய ரசனையாளர்கள் பங்கு பெறும் குழு. இதில் சேர விரும்புபவர்கள் செல்ல வேண்டிய இடம் இங்கே.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநான் உலவும் சில தமிழ் இணையப் பத்திரிக்கைகள்\nதமிழ் நாட்டில் எப்போதும் இருக்கும் 24 மணி நேர இணைய...\nVIA என்னும் குறைந்த விலைக் கணினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/04/1_10.html", "date_download": "2019-05-21T19:23:26Z", "digest": "sha1:C6N4FQLUPIDC7ZDERXYWLIT3IBAEPMAK", "length": 14027, "nlines": 219, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: கெட்ட பழக்கங்கள் (1)", "raw_content": "\nநான் புகை பிடிப்பதை நிறுத்திய அனுபவம் வித்தியாசமானது. என்னிடமிருந்த ஒரே கெட்ட பழக்கம் அதுதான். இருபத்தியேழு வயதில் துவங்கி நாற்து வயதுவரை பதின்மூன்று வருடங்கள். கடைசியில் தினசரி மூன்று பாக்கெட் சிகரெட் வேண்டும்.\nஒரு நாள் மிகவும் மோசமான மனநிலையில் ஒரே தீக்குச்சியால் ஒரு சிகரெட் பற்றவைத்தவன் தொடர்ந்து பத்தொன்பது சிகரெட்டை ஊதித் தள்ளியிருக்கிறேன்.\nஒரு நாள் இரண்டு நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது புகைப் பழக்கத்தை நிறுத்தப் போவதாகச் சொன்னேன். அவர்கள் என்னால் அது முடியாது என்று சாதித்தார்கள். அப்போது என்னுடைய பாக்கெட்டில் இரண்டு சிகரெட்டுகள் இருந்தன. அதுதான் என் வாழ்வில் கடைசி இரண்டு சிகரெட்டுகள் என்றேன். அவர்கள் அதை நம்ப மறுத்தார்கள்.\nநான் உடனே அந்த இரண்டு சிகரெட்டுகள் அடங்கிய பெட்டியை அப்படியே கசக்கித் தூக்கிச் சாக்கடையில் எறிந்தேன். இப்போது இருபத்தியொரு வருடங்கள் ஆகின்றன. மீண்டும் அதைத் தொட மனதாலும் நினைக்கவில்லை.\nதுவக்கத்தில் சிலநாட்கள் சிரமமாகவும் அதே நினைவாகவும் இருந்தது. அதற்காக நான் சிறிது சம்பா கோதுமையை தயாராய் வைத்திருப்பேன் புகை ஞாபகம் வரும்போது கொஞ்சம் கோதுமையையும் அத்துடன் ஒரு சிறு துணுக்கு ஏலக்காயையும் வாயில் போட்டு மென்றுகொண்டிருப்பேன். அது சுயிங் கம் போன்று நீண் நேரம் வாயில் இருக்கும்.\nபுகையோடு சேர்த்து காபி டீ பழக்கத்தையும் ஒரே நேரத்தில் ஒழித்துக் கட்டினேன். அதற்காக நான் செலவு செய்து வந்த துகையை சிறு சேமிப்பில் போட்டுக் கணக்குப் பார்த்தேன். மூன்று வருடங்களில் நாற்பதாயிரம் ரூபாய் சேர்ந்தது. அதைக் கொண்டு நான் வாங்கிய ஸ்பிளெண்டர் மோட்டடார் சைக்கிளைத்தான் கடந்த பதினேழு வருடங்களாகப் பயன்படுத்தி வருகிறேன். அது இப்போது எனது நினைவுப் பொருளாகிவிட்டது\nஅத்தோடு எந்தெந்தச் சூழலில் எல்லாம் உங்களுக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருந்ததோ அந்தச் சூழலைத் தவிர்க்கவும்.\nசாப்பிட்டவுடன் புகைபிடிப்பதைவிட இண்டரெஸ்டிங்கான விஷயங்களில் ஈடுபடுங்கள்.\nநான் செய்தது என் மனைவியுடன் சீட்டாடுவது\nதிருமணம் ஆகாதவராக இருந்தால் கேரம்போர்ட் அல்லது செஸ் ....\nபுகை நினைவுக்கு வரும்போது அந்தப் புகை வழியே நீங்கள் மீள முடியாத நோயில் படுத்திருப்பதாகவும் உங்கள்மேல் அன்பு செலுத்தும் அனைவரும் கண்கலங்கி நிற்பதாகவும் நினைத்துப் பாருங்கள்\nஅதனை நண்பனாக நினைக்காமல் பகைவனாக எண்ணுங்கள்\nபுகைபிடிப்பதால் என்ன கிடைக்கிறது என்று நினைக்கிறோமோ அது புகையை நிறுத்தும் போதுதான் கிடைக்கும்.\nஅருமையான பகிர்வு சார். இது மாதிரி இன்ஸ்பிரேஷன்ஸ்தான் இந்தக் கால இளைஞர்களுக்குத் தேவை. சாதனைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சார். :)\nஇந்த விசயம் எனக்கு இந்த நிமிடம் வரை அவசியமில்லாத ஒன்று இருப்பினும் பொதுநலம் கருதி தங்களின் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு பொது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.\nதங்களுக்கு நேரமிருப்பின் எனது வலைப்பூவின் வாசம் காண வருக,,,, பிடித்தால் \nதங்களின் வலைச்சர அறிமுகத்திற்க்கு எமது வாழ்த்துக்கள்.\nவிவசாயம் ( 6 )\nவானியலும் சோதிடமும் ( 1 )\nகேள்வி பதில் ( i )\nஉணவே மருந்து ( 6 )\nஎனது மொழி ( 17 )\nஎனது மொழி ( 16 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 5 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 4 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 3 )\nமறதி ( 1 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (19 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 18 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 17 )\nஎனது மொழி ( 15 )\nஒழுக���கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 16 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 15 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 14 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 13 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 12 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 11 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 10 )\nஎனது மொழி ( 14 )\nஎனது மொழி ( 13 )\nஎனது மொழி ( 12 )\nசிறுகதைகள் ( 3 )\nவிரதம் ( 1 )\nஎனது மொழி ( 11 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 9 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 2 )\nஉணவே மருந்து ( 5 )\nநிலத்தடி நீர் ( 1 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 8 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 7 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 6 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 1 )\nஎனது மொழி ( 10 )\nஎனது மொழி ( 9 )\nவாழ்க்கை ( 1 )\nஎனது மொழி ( 8 )\nஉணவே மருந்து ( 4 )\nகாதல் ( 1 )\nஎனது மொழி ( 7 )\nஅரசியல் ( 1 )\nஎனது மொழி ( 6 )\nநாம் யார் தெரியுமா ( 4 )\nஎனது மொழி ( 5 )\nவிவசாயம் ( 5 )\nஉணவே மருந்து ( 3 )\nஉணவே மருந்து ( 2 )\nபசு வதை ( 1 )\nஇயற்கை ( 1 )\nகூடங்குளமும் நானும் ( 1 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 5 )\nஎனது மொழி ( 4 )\nவிவசாயம் ( 4 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள்(4)\nசிறுகதை ( 4 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 3 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Log/import", "date_download": "2019-05-21T19:30:19Z", "digest": "sha1:7C5J2JQ2FHZSCLFA4YY5BFGGY4ZEBWDE", "length": 18777, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "இறக்குமதி பதிகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவேறு விக்கிகளிலில் தொகுப்பு வரலாற்றைக் கொண்டப் பக்கங்களின் மேலாண்மை இறக்குமதிகள்.\nஅனைத்துப் பொது குறிப்புக்கள்Global rename logMass message logTimedMediaHandler logUser merge logஇணைப்புப் பதிகைஇறக்குமதி பதிகைஉலகலாவிய கணக்கு குறிப்பேடுஉலகளவிய தடைப் பதிகைஉலகளாவிய உரிமைகள் குறிப்பேடுஉள்ளடக்க மாதிரி மாற்றப் பதிகைகாப்புப் பதிகைகுறிச்சொல் குறிப்புகுறிச்சொல் மேலாண்மை குறிப்புசுற்றுக்காவல் பதிகைதடைப்_பதிகைநகர்த்தல் பதிகைநன்றிகள் பதிவுநீக்கல் பதிவுபக்க உருவாக்க குறிப்புபதிவேற்றப் பதிகைபயனரை பெயர்மாற்றுதல் குறிப்பேடுபயனர் உரிமைகள் பதிகைபுதுப் பயனர் உருவாக்கப் பதிகைமுறைகேடு வடிகட்டிப் பதிகை\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n17:00, 17 மே 2019 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:NDB/Seite-ஐ en:Template:NDB/Seite-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n17:00, 17 மே 2019 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:NDB/MDZ-ID-ஐ en:Template:NDB/MDZ-ID-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n17:00, 17 மே 2019 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:NDB/Jahr-ஐ en:Template:NDB/Jahr-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n16:59, 17 மே 2019 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:ADB/Nativeno-ஐ en:Template:ADB/Nativeno-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n16:59, 17 மே 2019 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:ADB/MDZ-ID-ஐ en:Template:ADB/MDZ-ID-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n16:58, 17 மே 2019 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:ADB/Jahr-ஐ en:Template:ADB/Jahr-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n16:57, 17 மே 2019 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:De-ADB-ஐ en:Template:De-ADB-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n16:57, 17 மே 2019 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:NDB-ஐ en:Template:NDB-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n16:56, 17 மே 2019 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:Cite EB9-ஐ en:Template:Cite EB9-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n16:56, 17 மே 2019 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:Cite AmCyc-ஐ en:Template:Cite AmCyc-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n16:52, 17 மே 2019 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:Cs1 wrapper-ஐ en:Template:Cs1 wrapper-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n16:51, 17 மே 2019 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:BBKL/doc-ஐ en:Template:BBKL/doc-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n16:51, 17 மே 2019 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:BBKL-ஐ en:Template:BBKL-இலிருந்து இறக்குமதி செய்தார் (38 மாற்றங்கள்)\n04:27, 16 மே 2019 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:Emptyor-ஐ en:Template:Emptyor-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n04:27, 16 மே 2019 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:Ifnotempty-ஐ en:Template:Ifnotempty-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n19:24, 15 மே 2019 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:Wikidata infoboxes-ஐ en:Template:Wikidata infoboxes-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n18:48, 15 மே 2019 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:Wikidata entity link-ஐ en:Template:Wikidata entity link-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n02:43, 21 ஏப்ரல் 2019 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:Round/doc-ஐ en:Template:Round/doc-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n02:43, 21 ஏப்ரல் 2019 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:Round-ஐ en:Template:Round-இலிருந்து இறக்குமதி ��ெய்தார் (1 மாற்றம்) அடையாளம்: PHP7\n02:36, 21 ஏப்ரல் 2019 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் Module:Unsubst-ஐ en:Module:Unsubst-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n02:36, 21 ஏப்ரல் 2019 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் Module:String-ஐ en:Module:String-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n02:36, 21 ஏப்ரல் 2019 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் Module:Str endswith-ஐ en:Module:Str endswith-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n02:36, 21 ஏப்ரல் 2019 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் Module:Math-ஐ en:Module:Math-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n02:36, 21 ஏப்ரல் 2019 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:Yesno-no-ஐ en:Template:Yesno-no-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n02:36, 21 ஏப்ரல் 2019 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:Yesno-ஐ en:Template:Yesno-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n02:36, 21 ஏப்ரல் 2019 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:Update inline-ஐ en:Template:Update inline-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n02:36, 21 ஏப்ரல் 2019 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:Template error report-ஐ en:Template:Template error report-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n02:36, 21 ஏப்ரல் 2019 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:TemplateData header-ஐ en:Template:TemplateData header-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n02:36, 21 ஏப்ரல் 2019 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:TemplateDataHeader-ஐ en:Template:TemplateDataHeader-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n02:36, 21 ஏப்ரல் 2019 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:Str endswith-ஐ en:Template:Str endswith-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n02:36, 21 ஏப்ரல் 2019 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:Significant figures/rnd-ஐ en:Template:Significant figures/rnd-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n02:36, 21 ஏப்ரல் 2019 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:Significant figures-ஐ en:Template:Significant figures-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n02:36, 21 ஏப்ரல் 2019 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:Sigfig-ஐ en:Template:Sigfig-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n02:36, 21 ஏப்ரல் 2019 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:Rnd-ஐ en:Template:Rnd-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்) அடையாளம்: PHP7\n02:36, 21 ஏப்ரல் 2019 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:Para-ஐ en:Template:Para-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n02:36, 21 ஏப்ரல் 2019 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:Order of magnitude-ஐ en:Template:Order of magnitude-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n02:36, 21 ஏப்ரல் 2019 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:Needs update-ஐ en:Template:Needs update-இலிருந்து ��றக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n02:36, 21 ஏப்ரல் 2019 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:Monthyear-1-ஐ en:Template:Monthyear-1-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n02:36, 21 ஏப்ரல் 2019 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:Monthyear-ஐ en:Template:Monthyear-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n02:36, 21 ஏப்ரல் 2019 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:Mbox-ஐ en:Template:Mbox-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n02:36, 21 ஏப்ரல் 2019 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:High-use/risk-ஐ en:Template:High-use/risk-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n02:36, 21 ஏப்ரல் 2019 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:High-use/num-ஐ en:Template:High-use/num-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/may-day-is-dry-day-in-chennai-tasmac-shops-and-bars-to-remain-closed/articleshow/69047178.cms", "date_download": "2019-05-21T18:59:26Z", "digest": "sha1:KYCZYMLIPFWTR5XWRU446EVF5VZS56B3", "length": 12849, "nlines": 160, "source_domain": "tamil.samayam.com", "title": "May Day: உழைப்பாளர் தினத்தில் மது விற்பனைக்கு அனுமதி கிடையாது- சென்னை ஆட்சியர் - may day is dry day in chennai tasmac shops and bars to remain closed | Samayam Tamil", "raw_content": "\nஉழைப்பாளர் தினத்தில் மது விற்பனைக்கு அனுமதி கிடையாது- சென்னை ஆட்சியர்\nசென்னையில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு எந்த வகையிலும் மது விற்பனை செயல்படாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nமே 1ம் தேதி மதுபானக் கடைகள் செயல்படாது- ஆட்சியர் உத்தரவு\nமே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சென்னையில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் எதுவும் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ஏ. சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டாஸ்மாக் மதுபான விற்பனையகம், மது அருந்தும் வசதியுடன் கூடிய கடைகள், பார்களுடன் கூடிய உணவகங்கள் எதுவும் செயல்படாது.\nதவிர, சென்னையில் தமிழ்நாடு சுற்றுலா துறையிடம் உரிமம் பெற்று இயங்கும் உணவகங்களுடன் கூடிய பார்களும் செயல்படாமல் இருக்கும். இதனால் நகரத்தின் எந்த பகுதியிலும் மது விற்பனை இருக்காது.\nதமிழக அரசின் இந்த உத்தரவை மீறி, மே 1ம் தேதி முறைகேடான வகையில் மதுபான விற்பனையில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆட்சியர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் செய்திகள்:மே தினம்|டாஸ்மாக் கடைகள்|உழைப்பாளர் தினம்|Tasmac shops|May Day\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nFani Cyclone Video: அதிதீவிர புயலாக கடந்த ஃபா...\nMay month Astrology: துலாம், விருச்சிகம், தனு...\nVIDEO: வெடிகுண்டுகளுடன் தேவாலயத்திற்குள் நுழை...\nகுழந்தை வெள்ளையா இருந்தா ஒரு விலை...கறுப்பா இ...\nவாக்கு இயந்திர மோசடி பற்றி பிரணாப் முகர்ஜி கவலை\nஇந்திய அணி வலுவாக உள்ளது: கேப்டன் கோலி நம்பிக்கை\nஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராடிய மாணவர்கள் கைது\nஜோலார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் மக்கள் சா...\nடிவி பார்த்ததால் தாய் அடித்ததில் சிறுமி மரணம் - விசாரணையில் ...\nஎதிர்க்கட்சி வரிசைக்கு தயாராகும் எடப்பாடி பழனிசாமி- புதிய ரூ...\nஇன்னைக்கு தமிழகத்தில் செம மழை இருக்கு; எந்தெந்தப் பகுதியில் ...\nஅதிமுக கட்சி பொறுப்பில் இருந்து மேலும் ஒரு எம்எல்ஏ விலகல்; க...\nமனைவிக்குத் தெரியாமல் திருநங்கையை மணந்து ஏமாற்றிய போலீஸ்\n70 ஆண்டுகளில் இல்லாத தண்ணீர் பஞ்சம் - படுமோசமான சென்னையின் ந...\nஆண் நண்பா் தாக்கியதில் 3 வயது குழந்தை பலி: நாடகமாடிய தாய் கைது\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டொ்லைட் நிரந்தரமாக மூடப்படும் – ஸ்டாலின்\nமே 23ல் டாஸ்மாக் விடுமுறை: தேர்தல் ஆணையம் உத்தரவு\nதமிழகம் முழுவதும் 27ம் தேதி முதல் தண்ணீா் லாரிகள் இயங்காது; உரிமையாளா்கள் அறிவிப..\nவாக்கு எண்ணிக்கையில் தவறு இருக்காது துல்லியம் இருக்கும்: மதுரை மாவட்ட ஆட்சியர்\nஆண் நண்பா் தாக்கியதில் 3 வயது குழந்தை பலி: நாடகமாடிய தாய் கைது\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டொ்லைட் நிரந்தரமாக மூடப்படும் – ஸ்டாலின்\nமே 23ல் டாஸ்மாக் விடுமுறை: தேர்தல் ஆணையம் உத்தரவு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nஉழைப்பாளர் தினத்தில் மது விற்பனைக்கு அனுமதி கிடையாது- சென்னை ஆட்...\nஉயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி தொடரலாமா வேண்டாமா\nஜெயலலிதாவுக்கு சொந்தமான 4 சொத்துக்கள் முடக்கம்: வருமானவரித்துறை ...\nதமிழகத்தில் பொது இடங்களில் கட்டணமில்லா கழிப்பறைகள் அமைக்க உயர்...\nகண்மாய்களை தூர்வாரி ஆக்கிரமிப்பு அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-dhoni-100-crores-04-10-1631364.htm", "date_download": "2019-05-21T18:58:40Z", "digest": "sha1:V3RPK2V7WJ7ULCIUM5RBGJYZPTRNXVUY", "length": 6767, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "மூன்றே நாட்களில் 100 கோடி கிளப்பில் இணைந்த தோனி படம்! - Dhoni100 Crores - தோனி | Tamilstar.com |", "raw_content": "\nமூன்றே நாட்களில் 100 கோடி கிளப்பில் இணைந்த தோனி படம்\nஇந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கையை தழுவி ஹிந்தியில் எம்.எஸ்.தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி எனும் பெயரில் ஒரு படம் வெளியாகியுள்ளது.\nஇப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உலகம் முழுவதும் 60 நாடுகளில் 4500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கடந்த வெள்ளியன்று மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ளது.\nஇப்படத்தை ரசிகர்கள் மட்டுமல்லாது பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் உலகம் முழுவதும் சேர்த்து இப்படம் முதல் மூன்று நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்து அசத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\n▪ பாகுபலி 2... ரூ 1000 கோடியை எட்டுமா\n▪ அடுத்து, 1000 கோடி ரூபாய் படத்தில் பிரபாஸ்\n▪ ரூ.200 கோடி பட்ஜெட்டில் எந்திரன் 2ம் பாகம் உருவாகிறது..\n▪ அஜீத்தின் மவுசும், இருபது கோடியும்..\n▪ புதுயுகம் மூன்று கோடிக்கு‘பண்ணையாரும் பத்மினியும்’வாங்கியது..\n▪ சென்னை எக்ஸ்பிரஸின் சாதனையை முறியடிக்குமா கிரிஷ்-3..\n▪ விஸ்வரூபம் பட தடையால் கமலுக்கு ரூ.30 கோடி இழப்பு: கர்நாடகாவிலும் தடை நீடிப்பு\n▪ டி டி எச் முன்பதிவுகளால் \\'விஸ்வரூபம்\\' படத்துக்கு கிடைத்துள்ள‌ 300 கோடி வசூல் சாதனை\n• சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்\n• தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்\n• தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ஜோதிகா; சூர்யாவே சொன்ன தகவல் இதோ\n• தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-samantha-adah-sharma-06-04-1517326.htm", "date_download": "2019-05-21T19:27:26Z", "digest": "sha1:FIVKKQG5VZU3VUHTZ6I6I7XHH46TUUDI", "length": 9385, "nlines": 124, "source_domain": "www.tamilstar.com", "title": "சமந்தாவை கோபப்படுத்தி, அழ வைத்த அடா ஷர்மா.?! - SamanthaAdah Sharma - சமந்தா | Tamilstar.com |", "raw_content": "\nசமந்தாவை கோபப்படுத்தி, அழ வைத்த அடா ஷர்மா.\nசமந்தா சில நட்களுக்கு முன் அவருடைய டிவிட்டர் வலைத்தளத்தில் “சமயங்களில் கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என கட்டுப்படுத்த முடியாமல் கோபத்தைத் தூண்டுகிறது,” என பதிவு ஒன்றைப் போட்டிருந்தார்.\nஅது குறித்து நாமும் சமந்தாவை கோப்ப்படுத்தியது யார் என்று செய்தி வெளியிட்டிருந்தோம். அப்படி சமந்தாவை கோபப்படுத்தியது யார் என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது.\nத்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், சமந்தா ஜோடியாக நடிக்கும் படத்தில் அடா ஷர்மாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கான பாடல் சில நாட்களுக்கு முன் படமாக்கப்பட்டுள்ளது.\nஅப்போது சமந்தா, அடா ஷர்மாவிடம் ஒரு ஜோக் ஒன்றைச் சொல்லியிருக்கிறார். அது பிடிக்காத அடா, சத்தமாக சமந்தாவைப் பற்றி ஒரு கமெண்ட் அடித்திருக்கிறார். அதைக் கேட்டதும் மொத்த யூனிட்டும் அதிர்ச்சியடைந்து சைலன்டாகியிருக்கிறார்கள். சமந்தா கண்ணீர் விட்டு அழுதே விட்டாராம். உடனே, இயக்குனர் த்ரிவிக்ரம் அடாவை, சமந்தாவிடம் மன்னிப்பு கேள் என்று சொன்னாராம்.\nஆனால், நான் சொன்னது உண்மைதான் அதற்கெல்லாம் மன்னிப்பு கேட்க முடியாது என்று சொல்ல, அடாவை செட்டை விட்டு இயக்குனர் த்ரிவிக்ரம் வெளியேறச் சொல்லியிருக்கிறார்.\nஇந்த விவகாரத்தைக் குறித்துத்தான் சமந்தா சில நாட்களுக்கு முன் டிவிட்டரில் அப்படி ஒரு பதிவைப் போட்டிருக்கிறார் போலிருக்கிறது என்று டோலிவுட்டில் இப்போது பரபரப்பாக பேசி வருகிறார்கள். அடாவுக்கு சமந்தா மேல் அப்படி என்ன கோபமோ...\n▪ வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு பட நடிகை\n▪ காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புக���ப்படம்\n▪ விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..\n▪ சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு\n▪ ஓரினசேர்க்கைக்காக பிரபல நடிகை கூறிய தகவலால் வந்த சர்ச்சை\n▪ முதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா\n▪ இப்படியா கவர்ச்சியை காட்டுவாங்க\n▪ ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.\n▪ அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.\n▪ படு கவர்ச்சியால் ரசிகர்களிடம் அசிங்கப்பட்ட பிரபல முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.\n• சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்\n• தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்\n• தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ஜோதிகா; சூர்யாவே சொன்ன தகவல் இதோ\n• தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yakshiskitchen.com/2019/03/01/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2019-05-21T19:26:01Z", "digest": "sha1:5BEXEBLVFOVR4MTOWD7AIM7LVES6EDOA", "length": 4355, "nlines": 61, "source_domain": "yakshiskitchen.com", "title": "தனியா/கொத்துமல்லி விதை துவையல் – Yakshi's Kitchen", "raw_content": "\nஜுரம் வந்து உடம்பு நன்றாகிய பின் நாக்கு ருசி கெட்டுப் போய் வாய்க்கு எதுவும் சாப்பிடப் பிடிக்காது.இந்த தனியா துவையல் அரைத்து ரசம் சோற்றுடன் கொடுத்தால் வாய்க்கு உணக்கையாக இருக்கும். உடம்புக்கும் நல்லது.செய்வதும் எளிது.ருசியானதும் கூட.\nதனியா/கொத்துமல்லி விதை: ஒரு கைப்பிடி அளவு\nதேங்காய் : 3 கீற்று\nபுளி : நெல்லிக்காய் அளவு\nஉரித்த பூண்டு : 10 பல்\nகாய்ந்த மிளகாய் : 6\nநல்லெண்ணெய் : 1 டீஸ்பூன்\n1.தேஙகாயைத் துண்டுகளாக நறுக்���ிக் கொள்ளவும்.\n2.கடாயில் எண்ணெய் ஊற்றி தனியாவை போட்டு நன்கு சிவக்க வறுக்கவும்.\n3.பிறகு உப்பு தவிர மற்ற பொருட்கள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.\n4.சிறிது தண்ணீர்,உப்பு சேர்த்து மையாக அரைத்தெடுக்கவும்.\nசுவையான தனியா துவையல் ரெடி.\nகலக்கலாக சமைத்த அம்மாச்சி, அம்மாவின் கைமணம் சற்றேனும் கைவந்த காரணத்தாலும், இயல்பாகவே விதவிதமான உணவுவகைகளை சமைக்கவும் ருசி பார்க்கவும் ஆர்வமுடையவள் என்பதாலும் இன்று இங்கே நான். சமைப்பது மிகவும் கஷ்டமான காரியம் என்று நினைப்பவர்களுக்கு படிப்படியான செய்முறைகளுடன் சுவையான ரெசிப்பிகள் மூலம் அதை எளிதாக்கித் தருவதே நோக்கம். உங்கள் ஆதரவை நாடும்..🙏\tView all posts by ammustella\nPrevious Post பருப்பு கொத்துமல்லி சட்னி\nNext Post மேத்தி பூரி (வெந்தயக்கீரை பூரி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%87/", "date_download": "2019-05-21T19:59:00Z", "digest": "sha1:SLOVTNNFXZYGI2RB5JBTUZX3ABVYKV5M", "length": 18744, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "தெரேசா மே | Athavan News", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தல் – தேர்தல் ஆணையாளர்கள் ஆலோசனை கூட்டம்\nஇனவாத தாக்குதலையும் தடுக்க அரசாங்கத்துக்கு முடியாமல் போயுள்ளது – விஜித ஹேரத்\nவிடுதலைப் புலிகளையோ அல்லது பிரபாகரனையோ குற்றம் சாட்டுவதில் அர்த்தம் இல்லை – அனந்தசங்கரி\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கான புதிய திருத்தங்களை பிரதமர் வெளியிட்டார்\nஉயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து திருகோணமலையில் அஞ்சலி\nரிஷாட்டின் வாகனத்திலேயே வடக்கிற்கு ஆயுதங்கள் கடத்தப்பட்டன: விஸ்ணுகாந்தன்\nஹிஸ்புல்லாவின் செயற்பாட்டிற்கு எதிராக தமிழ் மாணவர்கள் போராட்டம்\nஐ.எஸ்.இயக்கத்தின் யுத்த பயிற்சி இறுவெட்டுக்களுடன் ஒருவர் கைது\nஅரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு வெளிநாட்டு அழுத்தம்: மஹிந்த குற்றச்சாட்டு\nராஜீவ் கொலை அரசியல் சார்பானது - பிரியங்கா விளக்கம்\nதேர்தலை நீண்ட நாட்களாக நடத்தக்கூடாது - நிதிஷ்குமார்\nபுட்டின் - ட்ரம்ப் சந்திப்பு: அமெரிக்க முடிவிற்கு காத்திருக்கிறது கிரெம்ளின்\nகனடாவிலும் எதிரொலித்த முள்ளிவாய்க்கால் நினைவு தினம்\nஇந்தோனேசியாவிலுள்ள அமெரிக்க பிரஜைகளுக்கு எச்சரிக்கை\nஇங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லியாம் பிளெங்கட் பந்தை சேதப்படுத்தவில்லை: ஐ.சி.சி.\nபெரியகல்லாறு ஸ்ரீ கடல் நாச்��ியம்மனின் வருடாந்த ஒருநாள் திருச்சடங்கு\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்படும் உப்பு நீர் விளக்கு\nகேரளா குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம்: தீவிர பாதுகாப்பு\nஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் வைகாசி விசாக உற்சவம்\nபிரித்தானியாவில் பௌத்தம் மிக நீண்ட வரலாற்றை கொண்டது – தெரேசா மே\nபிரித்தானியாவில் பௌத்தம் மிக நீண்ட வரலாற்றை கொண்டது என பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். வெசாக் தினத்தினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தில், ... More\nஇணைய பயங்கரவாதத்திற்கு தடை விதிக்க பிரதமர் மே அழைப்பு\nஇணையம் மூலமான பயங்கரவாதத்தைத் தடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறு அரசாங்கம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களிடம் பிரதமர் தெரேசா மே கோரவுள்ளார். இணையம் மூலமான பயங்கரவாதம் தொடர்பான மாநாடொன்று பரிசில் நடைபெறவுள்ளது. கிறைஸ்ற்சேர்ச் பள்ளிவாசல் தாக்குதலை... More\nபிரதமர் மே மீதான நம்பிக்கையை இழந்துள்ளதாக தொழிற்கட்சி தெரிவிப்பு\nபிரதமர் தெரேசா மே மீது நம்பிக்கை இழந்துள்ளதாக தொழிற்கட்சியின் நிதித்துறை செய்தித்தொடர்பாளர் ஜோன் மெக்டோனல் தெரிவித்துள்ளார். தொழிற்கட்சியுடனான பேச்சுவார்த்தை தொடர்பான தகவல்கள் ஊடகங்களுக்கு கசிந்துள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளா... More\nபிரெக்ஸிற்றை நிறைவேற்ற ஒத்துழையுங்கள்: பிரதமர் மே\nகட்சிகளுக்கிடையில் காணப்படும் வேற்றுமைகளை ஒருபுறம் வைத்துவிட்டு, பிரெக்ஸிற்றை நிறைவேற்ற ஒத்துழைக்குமாறு தொழிற்கட்சியிடம் பிரதமர் தெரேசா மே கோரிக்கை விடுத்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்ஸிற் ஒப்பந்தத்திற்... More\nபெரிய வியாழன் தினத்தில் நோட்ரே டாமிற்காக பிரார்த்தனை : தெரேசா மே\nகிறிஸ்தவ மக்களின் புனித நாட்களில் ஒன்றான பெரிய வியாழன் நாளை (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்படவுள்ளது. இந்த நாளில் இங்கிலாந்திலுள்ள சகல கிறிஸ்தவ ஆலயங்களிலும் மணி ஒலிக்கவிடப்படுமென பிரதமர் தெரேசா மே குறிப்பிட்டுள்ளார். ஈஸ்டர் பண்டிகை எதிர்வரும் ஞ... More\nபிரெக்ஸிற்றிற்���ு ஒக்ரோபர் 31 வரை கால நீடிப்பு\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்ஸிற் திட்டத்திற்கு, எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 31ஆம் திகதிவரை கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரெக்ஸிற் காலநீடிப்பு தொடர்பாக பிரசல்ஸில் நேற்று (புதன்கிழமை) ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள... More\nபிரெக்ஸிற் தாமதப்படுத்தலுக்கு பிரித்தானிய மகாராணி ஒப்புதல்\nபிரெக்ஸிற் தாமதப்படுத்தலுக்கு பிரித்தானிய மகாராணி எலிசபெத் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறுவதற்கான காலக்கெடு எதிர்வரும் 12ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. இது ... More\nபிரெக்ஸிற் நெருக்கடி – அவசரமாக மேர்க்கலை சந்திக்கின்றார் பிரதமர் மே\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான நெருக்கடிநிலைக்கு தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும் முகமாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே ஜேர்மன் அதிபர் அங்கெலா மேர்க்கலை சந்திக்கவுள்ளார். அந்தவகையில் பிரெக்ஸிற் தீர்வு காண்பது தொடர்பாக ... More\nபிரெக்ஸிற்றை நிறைவேற்ற தொழிற்கட்சியின் ஆதரவே ஒரே வழி\nபிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் ஆதரவுடன் பிரெக்ஸிற் தீர்மானத்தை நிறைவேற்றுவதே ஒரே வழியென பிரதமர் தெரேசா மே குறிப்பிட்டுள்ளார். அவ்வாறில்லாவிட்டால் பிரெக்ஸிற்றை இழக்கும் நிலை ஏற்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார். பி... More\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கு மேலும் கால அவகாசம் வழங்குமாறு பரிந்துரை\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்காக மேலும் 12 மாத கால அவகாசம் வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரை செய்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் டொனால்ட் ட்ஸ்க் இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளதாக பி.பி.சி செய்திச் சேவையை மேற்கோ... More\nயுத்தத்தின் கோரத்தை இன்றும் தாங்கிநிற்கும் முள்ளிவாய்க்கால்\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nபிரதமரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்திய மனு நிராகரிப்பு\nரிஷாட் விடயத்தில் உரிய நேரத்தில் தீர்மானிப்போம்: கூட்டமைப்பு\nஉயிரிழந்த மக்களின் ஆத்ம சாந்திக்காக வடக்கு வணக்கஸ்தலங்களில் விசேட வழிபாடுகள் (2ஆம் இணைப்பு)\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\nமகாராணியின் உள்ளாடைகளைத் திருடிய தீவிர ஆதரவாளர்\nயாழில். பாடசாலை ஆசிரியை மீது கத்தி குத்துத் தாக்குதல்\nகிளிக்குஞ்சுக்கு மூளை அறுவை சிகிச்சை\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கான புதிய திருத்தங்களை பிரதமர் வெளியிட்டார்\nஉயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து திருகோணமலையில் அஞ்சலி\nஸ்கொட்லாந்து அணிக்கு 323 வெற்றி இலக்கு\nமூவரையும் முழுமையாக விடுவிக்கும் வரை யாழ்.பல்கலையில் கல்வி நடவடிக்கைகள் புறக்கணிப்பு\nபயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு மாதம் – மீள முடியாத துயருடன் உறவுகள் தவிப்பு\nஇன்னும் சில மாதங்களில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்போம் – அமைச்சர் மலிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ngmtamil.in/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-21T18:41:28Z", "digest": "sha1:W43YKQI7T2KHMAROF4XWEDCNR5W4SZ64", "length": 3928, "nlines": 42, "source_domain": "ngmtamil.in", "title": "முனைவர் பட்ட ஆய்வுகள்", "raw_content": "\nமுனைவர் பட்ட ஆய்வுகள் – 2\n11) ஆய்வுத் தலைப்பு : கவிஞர் கண்ணதாசன் திரைப்பாடல்களில் பெண் மாதம் / ஆண்டு : நவ. 2008 ஆய்வாளர் : பொன். செல்லம்மாள் நெறியாளர் : முனைவர். க. நஞ்சையன் 12) ஆய்வுத் தலைப்பு : திலகவதியின் சிறுகதைகளில் பெண்களின் வாழ்வியல் சிக்கல்கள் – ஒரு திறனாய்வு. மாதம் / ஆண்டு : டிச. 2008 ஆய்வாளர் : த. கீதாஞ்சலி நெறியாளர் : முனைவர். க. நஞ்சையன் 13 ) ஆய்வுத் தலைப்பு : ஆன்மீக வளர்ச்சியில் […]\nFiled Under: முனைவர் பட்ட ஆய்வுகள்\nமுனைவர் பட்ட ஆய்வுகள் 1\n1 )ஆய்வுத் தலைப்பு : சங்க இலக்கியத்தில் அவலச் சுவை மாதம் / ஆண்டு : 1999 ஆய்வாளர் : மு. இராமச்சந்திரன் நெறியாளர் : முனைவர். க. நஞ்சையன் 2 ) ஆய்வுத் தலைப்பு : பாரதி – பாரதிதாசன் கவிதைகளில் தேசியப் பார்வை. மாதம் / ஆண்டு : ஜூலை 2002 ஆய்வாளர் : ப. அரங்கநாதன் நெறியாளர் : முனைவர். பொ. மா. பழனிசாமி 3) ஆய்வுத் தலைப்பு : சிற்பி கவிதைகளில் […]\nFiled Under: முனைவர் பட்ட ஆய்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/09/blog-post_07.html", "date_download": "2019-05-21T19:06:26Z", "digest": "sha1:SSCLRKMFECH7HTXSMH7MQFPVYDDQTIPK", "length": 10570, "nlines": 303, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கூகிள் பற்றி", "raw_content": "\nமக்கள் அதிகாரம் முன்னணியாளர்கள் தடுப்புக் காவலில் கைது ஸ்டெர்லைட் தியாகிகள் நினைவஞ்சலியைத் தடுக்க சதி \nமுழுக் கோடையும் ஒரே நாளில்-ரே பிராட்பரி\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 42\nஎன்னுடைய ஐந்து நூல்கள் அமேஸானில்…\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபுதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதொடரும் சினிமா (free e-book)\nவெங்கட்டின் வலைப்பதிவில் கூகிள் என்னும் தேடியந்திரம் பற்றிய ஒரு தொடரை ஆரம்பித்துள்ளார். இதற்கான சுட்டிகள் இதோ: பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nயாஹூ குழுமங்கள் மீதான தணிக்கையிலிருந்து தப்பிப்பது...\nயாஹூ குழுமங்கள் மீதான் முழுத் தடை\nநீதிமன்றங்கள் பெரும்பான்மைப் பொதுமக்களுக்கு எதிராக...\nஅசோகமித்திரனின் ஒற்றனும், என் சமையலும்\nமர்டாக்: ஆஸ்திரேலியா, பிரித்தன், அமெரிக்கா சாம்ராஜ...\nஸ்டார் நியூஸ் - ஆனந்த் பாஜார் பத்ரிகா\nநான் ஏன் இந்து அல்ல - காஞ்சா அய்லய்யா\nதி ஹிந்து ஆரம்பித்து 125 வருடங்கள்\nஓப்பன் ஆஃபீஸும் தமிழ் யூனிகோடும்\nதலைமை நிர்வாகியின் ஐந்து சபலங்கள்\nமின்தமிழ் குறுந்தகடு மின்னிதழ் பற்றிய விமரிசனம்\nநீதித்துறையில் சீர்திருத்தத்தின் அவசரத் தேவை\nமஞ்சுளா நவநீதனின் 'The Hindu' பற்றிய திண்ணைக் கட்ட...\nசினிமா தியேட்டர், தேசிய கீதம், விளம்பரம்\nஅரசு ஊழியர் வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு\nடாக்டர் ஜெயலலிதாவுக்கு மற்றுமொரு டாக்டர் பட்டம்\nசண்டே டைம்ஸ் இணைப்புக் குறுந்தகடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/04/1_20.html", "date_download": "2019-05-21T19:04:38Z", "digest": "sha1:LXKC5YKWUFXD4JLDRIVGZI4WOIVFHVKX", "length": 14017, "nlines": 192, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: நிலத்தடி நீர் ( 1 )", "raw_content": "\nநிலத்தடி நீர் ( 1 )\nநிலத்தடியில் நீர் இருக்கிறதோ இல்லையோ இன்ன இடத்தில் இவ்வளவு நீர் இருக்கிறது என்று கூறும் சோதிடர்களுக்குப் பஞ்சமில்லை.\nஇவ்வளவு அடி ஆழத்தில் இவ்வளவு வேகத்தில் தண்ணீர் வரும் என்ற��� அடித்துச் சொல்லும் சோதிடர்களும் இருக்கிறார்கள்.\nஅறிவியல் கண்டுபிடிப்பால் உருவான பல லட்சக்கனக்கான ரூபாய் மதிப்புள்ள ஆழ்துளைக் கிணறுதோண்டும் இயந்திரங்கள் எல்லாம் இந்தக் கைநாட்டுச் சோதிடர்களுக்குப் பின்னால் அணிவகுப்பதை கிராமங்களில் மட்டுமல்ல நகரங்களிலும் பார்க்கலாம்.\nபடித்த பொறியியலாளர்கள்கூட இந்தமாதிரி சோதிடர்கள் சொல்லும் இடங்களில் கிணறுகள் தோண்டுவதைப் பார்க்கலாம்.\nஇந்தமாதிரி சோதிடர்கள் எதை அடிப்படையாக வைத்து நிலத்தடி நீர் பற்றி மக்களுக்குச் சொல்லி காசு பார்க்கிறார்கள் என்று கேட்டால் அறிவுபூர்வமான பதில் கிடைக்காது. ஆனாலும் நம்புகிறார்கள்.\nகிராமங்களில் அந்தக் காலத்தில் பசுமாட்டின் கன்றை கிணறுவெட்ட வேண்டிய பூமியில் அவிழ்த்துவிடுவார்கள். அது சுற்றிச் சுற்றி வந்து எதாவது ஓரிடத்தில் சிறுநீர் கழித்தால் அங்கு கிணறு தோண்டுவார்கள்.\nஅதன் பின்னால் சிலர் ஏதாவது வேம்பு கருவேல் போன்ற மரங்களின் ஆங்கில y வடிவக் கவட்டையை இறு கைகளிலும் இறு முனைகளில் பிடித்துக்கொண்டு எதிர் திசையில் உள்ள ஒற்றை முனையை நோக்கி வளைப்பது மாதிரி பிடித்துக் கொண்டு அது நீர் இருக்கும் இடத்தில் தானாகவே சுழலும் என்று சொல்லி நீர் சோதிடம் பார்த்தார்கள்.\nஇப்போதெல்லாம் ஒரு கெட்டியான மெல்லிய கயிற்றின் நுனியில் ஒரு இரும்பு நட்டு , தங்க மோதிரம், எலுமிச்சம்பழம், தண்ணீர் பாத்திரம், தேங்காய் இன்னும் பலவற்றையும் கட்டித் தொங்கவிட்டு அது நீர் உள்ள இடத்தில் சுற்றும் என்று சொல்லி சோதிடம் சொல்கிறார்கள்.\nதேங்காயின் குடுமி ஆடுவதைக்கொண்டும் தண்ணீர் இருக்குமிடம் இவர்களுக்குத் தெரியுமாம்.\nஇன்னும் சிலர் பூமியின் வரைபடத்தின் மேல் எதையோ செய்து இன்ன இடத்தில் நீரிருக்கிறது என்று சொல்லி அவர்கள் இருக்குமிடத்தில் இருந்துகொண்டே காசு பார்க்கிறார்கள்.\nஇது சம்பந்தமான பித்தலாட்டங்கள் இன்னும் ஏராளமாக உள்ளன.\nஇவற்றில் எல்லாம் எந்த அளவு உண்மை இருக்கிறது என்று ஆராயப்படுவதில்லை. ஆனாலும் நடைமுறையில் இருக்கிறது. நம்பவும் படுகிறது.\nஇன்றைக்கு கிராமங்களிலும் நகரங்களிலும் விவசாயத்துக்காகவும் குடிநீருக்காகவும் தோண்டப்படும் கிணறுகளும் ஆழ்குழாய் கிணறுகளும் அளவே இல்லை.\nஅதிலும் கிராமங்களில் விவசாயிகள் கிணறு தோண்டுவதற்கு செய்யும் செலவைவிட ஆழவாக்கிலும் பக்கவாட்டில் கிணற்றுக்குள்ளும் ஆழ்குழாய் துளை போடுவதற்கு செய்யும் செலவு அதிகம் ஆகும்.\nஆனால் இத்தனை கோடானு கோடிக்கணக்கான ரூபாய்கள் குருட்டு நம்பிக்கை அடிப்படையில் செலவு செய்யப்படுகின்றன. இதனால் கிடைக்கும் பயனைவிட இழப்புகள் பலமடங்கு அதிகமாகும்.\nஇதைத் தவிர்க்கவேண்டுமானால் அரசாங்க புவியியல் நிலத்தடி நீர் ஆய்வாளர்கள் குழு விவசாயிகள் கேட்கும்போது உடனடியாக உதவிசெய்ய அரசு ஆவன செய்யவேண்டும். அது இப்போதும் பேரளவுக்கு இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் உண்மையான சேவையை விவசாயிகளுக்கு வழங்கவில்லை. வழங்க வேண்டும்.\nநிலத்தடிநீரை வரைமுறை இல்லாமல் உறுஞ்சுவதால் ஒருவகையில் இயற்கைக்குக் கேடு விளைகிறது என்றால் அத்தோடு சேர்த்து விவசாயிகள் மூடநம்பிக்கையால் தண்ணீருக்காக செலவு செய்து தங்களுக்குத்தான் கேடு விளைவித்துக் கொள்கிறார்கள்\nவிவசாயம் ( 6 )\nவானியலும் சோதிடமும் ( 1 )\nகேள்வி பதில் ( i )\nஉணவே மருந்து ( 6 )\nஎனது மொழி ( 17 )\nஎனது மொழி ( 16 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 5 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 4 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 3 )\nமறதி ( 1 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (19 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 18 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 17 )\nஎனது மொழி ( 15 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 16 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 15 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 14 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 13 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 12 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 11 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 10 )\nஎனது மொழி ( 14 )\nஎனது மொழி ( 13 )\nஎனது மொழி ( 12 )\nசிறுகதைகள் ( 3 )\nவிரதம் ( 1 )\nஎனது மொழி ( 11 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 9 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 2 )\nஉணவே மருந்து ( 5 )\nநிலத்தடி நீர் ( 1 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 8 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 7 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 6 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 1 )\nஎனது மொழி ( 10 )\nஎனது மொழி ( 9 )\nவாழ்க்கை ( 1 )\nஎனது மொழி ( 8 )\nஉணவே மருந்து ( 4 )\nகாதல் ( 1 )\nஎனது மொழி ( 7 )\nஅரசியல் ( 1 )\nஎனது மொழி ( 6 )\nநாம் யார் தெரியுமா ( 4 )\nஎனது மொழி ( 5 )\nவிவசாயம் ( 5 )\nஉணவே மருந்து ( 3 )\nஉணவே மருந்து ( 2 )\nபசு வதை ( 1 )\nஇயற்கை ( 1 )\nகூடங்குளமும் நானும் ( 1 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த ���ெறிகள் ( 5 )\nஎனது மொழி ( 4 )\nவிவசாயம் ( 4 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள்(4)\nசிறுகதை ( 4 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 3 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?p=12581", "date_download": "2019-05-21T19:23:24Z", "digest": "sha1:3YKF7WHDUKEM2MH66J26DXCYXQDR4YOC", "length": 16263, "nlines": 123, "source_domain": "www.shruti.tv", "title": "கவிஞர் ராஜசுந்தரராஜன் பார்வையில் அராத்துவின் 'நள்ளிரவின் நடனங்கள்' - shruti.tv", "raw_content": "\nகவிஞர் ராஜசுந்தரராஜன் பார்வையில் அராத்துவின் ‘நள்ளிரவின் நடனங்கள்’\nஇது அராத்து எழுதிய சிறுகதைகள் பன்னிரண்டின் தொகைநூல்.\n இதுக்கான என்னோட மொழிநடையை முடிவுசெய்ய முடியவில்லை.\nபுத்தகத்தோட தலைப்பு, அப்பழுக்கற்ற தமிழ். உள்ளார உள்ள கதைகளோ, ஆனால் தமிழும் பேச்சுவழக்கு இங்லீஷும் (வழக்குல இருக்குற ஒன்னுரெண்டு வடசொற்களும்) கலந்த மணிமிடைபவள அல்லது மணிப்பிரவாள, மன்னிக்கணும், மணிக்கோரல்த் தமிழ். ப்ரவால: = கோரல் (coral).\nநானோ தனித்தமிழ் (பெருஞ்சித்திரனாரின் “தென்மொழி” வாசித்து, எழுதிய) வழியில் வந்தவன். என்றாலும் கவிஞர் பிரமிள் அறிவுறுத்தியபடி, அங்கங்கே, பிறமொழிச் சொற்கள் பொருத்தமென்றால் பொருத்தவும் தயங்கியதில்லை. {எனது “அவரோகணம்” கவிதையில், ‘அமைதி’ தவிர்த்து, ‘நிசப்தம்’ இட்டிருக்கிறேன். (‘அமைதி’யில் வாய் மூடுவதில்லை, அல்லவா)}. பிறகும், அராத்து-இன் ஆரம்பகால மொழிநடை என்னை எரிச்சல்ப்படுத்தியது.\nஇந்த இடத்தில், ஒரு வரலாறு அல்லது சதி:\nஅராத்து, தன் மனைவியும் குழந்தை ஆழியும் கூட வர, எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். (எங்கள் டாக்டரம்மாவைக் கண்டு, முகமறிந்து, பேசிய ஒன்றிரண்டு நட்புகளில் அவரும் ஒருவர்.) அவருடைய முதல் நூலுக்கு என்னிடம் முன்னுரை கேட்டார். “சாருவிடம் கேட்கலாமே” என்றேன், தப்பிக்க. அவரானால் விடவில்லை. எழுதித் தந்தேன். எதிர்பார்த்தது போலவே அவர் சாரு நிவேதிதா எழுதிய முன்னுரையையே ஏற்றிருந்தார். அந்தப் புத்தகத்தை, அதன் வெளியீட்டுவிழா அரங்கில் நான், என்னிடம் e-காப்பி இருந்தாலும், விலைகொடுத்து வாங்கினேன்.\n(இதே சதியை இன்னொருவர்க்கும் செய்திருக்கிறேன். ஆனால் அந்த எழுத்தாளர்/ பதிப்பாளர், நுண்ணுணர்வற்று, என் தனித்தமிழ் வல்லடியை அப்படியே ஏற்றுக்கொ���்டனர்.)\nஅராத்து-இன் மொழிநடை அவ்வளவுக்கு மோசமில்லை. “உரையாடலில் பிறமொழிச் சொற்கள் வரலாம்; விவரணையில், கூடியமட்டும், அது கூடாது,” என்று சாரு இவர்க்குச் சொன்னதை வாசித்த ஞாபகம். விவரணையில் ஏன் கூடாது என்ன செய்வது, ஆகப் பழையதொரு மொழியில் எழுதவந்து சிக்கிக்கொண்டோம் என்ன செய்வது, ஆகப் பழையதொரு மொழியில் எழுதவந்து சிக்கிக்கொண்டோம் பாட்டிக்கு லிப்ஸ்டிக், இன்னும் நமக்குப் பழகவில்லை.\nஇத் தொகுப்பில், எனக்குப் பிடித்த கதைகளில் நம்பர் 1, “சிக்னல்”. அந்தக் கதை, முதல் முப்பத்தைந்து வரி எடுப்பின் (prelude) முடிவில், குழலி சிகரெட்டை எடுத்துப் பற்றவைப்பதிலேயே பிடித்துவிட்டது. பிறகு புனேயில் ரஞ்சனியைக் காணநேர்கிற கட்டம் குழலி காரின் பின்சீட்டிலிருந்து முன்சீட்டுக்குத் தாவுவது குழலி காரின் பின்சீட்டிலிருந்து முன்சீட்டுக்குத் தாவுவது அப்பன் பரதனின் திகைப்பும் ஏலாமையும்\nபரதன் //கிதாரில் இழுத்துக்கட்டிய கம்பிபோல அமர்ந்திருந்தான்.// என்கிறது கதை. நானானால் காரின் கதவைத்திறந்து, ரஞ்சனி பின்னால் ஓடியிருப்பேன். ஆனால் அதற்குப் பெயர் லட்சியவாதம். இது இல்லாததுதான் கதையின் மிகமிகக் கசப்பான யதார்த்தம்.\nஇந்தக் கசப்பான யதார்த்தத்தை சுட்டுவனவாகவே அராத்தின் அத்தனை கதைகளும் இருக்கின்றன. இதை, பெரும்பாலும், நகைச்சுவையோடு சொல்கிறார்.\nஇந்த இடத்தில் ஒரு சந்தேக நிவர்த்தி:\nநக்கலிலிருந்து நகைச்சுவை வருகிறது. ஆனால் நக்கலும் கிண்டலும் ஒன்றல்ல, வேறுவேறு. நக்கலோடு ‘நாக்கு’ சம்பந்தப்பட்டு இருக்கிறது. கிண்டலோடு கிணை. அது மருதவயல்களில் அண்டும் பறைவைகளை வெருவியோட ஓட்டும் பறை. எனவே, கிண்டலால் விளைவதைக் ‘கிணைச்சுவை’ என்கலாமா\n எனக்கென்னவோ கிணை என்றுதான் தோன்றுகிறது. அராத்து-இன் அத்தனை கதைகளும் கிணைச்சுவையால் ஆனவை. ஆனால் இதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. அதுதான் அவரோட அழகியல்.\nஇந்தக் கதைகளில் ஒன்றில், ஓர் ஆளில்லாத தீவில் (தீப்பெட்டிகூட நாமேதான் எடுத்துச்செல்ல வேண்டும்) ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன். என்றால் இவையெல்லாம் சத்தியமா\n“இமையா” கதையிறுதியில், //பின்னாலேயே ஓடிவந்து, அந்த ராக்கெட்டால் மென்மையாகத் தட்டிவிட்டுச் சிரித்தபடியே இருந்தாள்.// என்பதில் உருவகப்படும் ‘���ட்டில்’கள்தாம் நாம்.\n“ஹிட்ச்காக் தேர்ந்தெடுத்த கதைகள்” என்றொரு பத்திருபது கதைகளை வாசித்து இருக்கிறேன், ‘அமெரிக்கன் சென்டர்’ நூலகத்திலிருந்து எடுத்து. அதில் ஒரு கதை:\nஒருவன் தன் மனைவியைக் கொலை செய்து, தன் காரில் மறைத்து, யார் கண்ணிலும் பட்டுவிடக் கூடாது என்று கவனமாக காரோட்டிச் சென்று ஊருக்கு அப்பால் ஓர் இடத்தில் புதைத்துவிட்டுத் திரும்பி, மறுநாள், தன் மனைவியைக் காணவில்லை என்று புகார் தருகிறான். ஆனால், முதல்நாள் போக்குவரத்து விதிகளை மதித்துக் காரோட்டிச் சென்றவர் என்று, பரிசுக்காக, அவனுடைய கார் நம்பர் தரப்பட்டுச் செய்தி வெளியாகி இருக்கிறது. கதை இங்கேயே முடிகிறது.\nஅராத்துவின் “பீச் வியூ ஃப்ளாட்”, அப்படி, அதில் வரும் ‘ஆள்க்காட்டி’ச் சிக்கலோடு முடிக்கப்பட்டு இருந்தால் நல்லா யிருந்திருக்கும் என்று தோன்றுகிறது. ஆனால் ஒரு காதலை, அதன் நிறைவேறமுடியாத ஏக்கத்தை, சுட்டவிரும்பி கதை நீட்டப்படுகிறது. இது மிகை. இப்படியொரு ஏக்கம் “புக்கட்” கதையிலும் வருகிறது.\n“ஃபேமிலி கேர்ல்” நீட்சி ஆனால் இப்படி இல்லை, ‘அபத்தம்’ (absurdity) பற்றியது. என்றாலும் அதுகூட ‘எக்செஸ்’தான்.\nநான் படித்து அனுபவித்த கதைகள் இதில் பல. “அபாயம்” அவற்றில் ஒன்று. “ப்ளே கேர்ள் ப்ளே பாய்”; இன்னொன்று. மற்றொன்று, “பரந்த மனப்பான்மை”.\n“அறம்” எனப்படுவது கடந்தகாலத்தால் நிகழ்காலத்தை அல்ல, நிகழ்காலத்தால் கடந்தகாலத்தை அளப்பது.\nராஜசுந்தரராஜன் ஆகிய நான், பழைமை திரிந்த இதுவே நிகழ் என்பதாக நிற்கிறேன். சாரு நிவேதிதா, ‘பழைமை X நிகழ்’ இவற்றின் ஒவ்வாமை மீது கோபப்படுகிறார். இது என் புரிதல். அராத்து, “இனி இப்படித்தான்; we are all hollow men,” என்கிறார்.\nஅத்தனையும் பகடி; நிகழ்வின் சாராம்சம்; ஆனால் ஒரு positiveness. அதுதான் அராத்து\nPrevious: ஜோதிகாவின் #காற்றின்மொழி படப்பிடிப்பு தொடங்கியது \nNext: காலா – படம் எப்படி\nசுஜாதா விருதுகள் – 2019 | காணொளிகள்\nஅரவிந்த்சாமி சன்தோஷ் P.ஜெயக்குமார் இணையும் புதியபடம் துவங்கியது\nஎன் சினிமா வாழ்க்கையில் பெருமைக்குறிய படமாக இருக்கும் – நடிகர் தினேஷ்.\nசுஜாதா விருதுகள் – 2019 | காணொளிகள்\nஅரவிந்த்சாமி சன்தோஷ் P.ஜெயக்குமார் இணையும் புதியபடம் துவங்கியது\nஎன் சினிமா வாழ்க்கையில் பெருமைக்குறிய படமாக இருக்கும் – நடிகர் தினேஷ்.\n“தமிழ் சினிமாவின் சகலக��ாவல்லி” – ஆண்ட்ரியாவிற்கு புகழாரம் சூட்டிய விஜய் ஆண்டனி\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nசுஜாதா விருதுகள் – 2019 | காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2019-05-21T19:16:01Z", "digest": "sha1:BQK63HUEUFSHXMTA3RMGFJIRV4YZBL2R", "length": 88639, "nlines": 383, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "புஷ் | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் ���தில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nஅடுத்தாத்து ஆல்பர்ட் – மூக்கு சுந்தர்\n* ஒபாமாவுக்கு கருத்துக்கணிப்பில் இருக்கும் இதே அளவு செல்வாக்கு வேறு ஒரு வெள்ளை இனத்து ஜனநாயகக்கட்சி அதிபர் வேட்பாளருக்கு இருந்திருந்தால் தேர்தல் முடிந்தது என்று பலகாலம் முன்னரே முடிவுகட்டி இருப்பார்ர்கள். மெக்கெய்ன் ஆதரவாளர்கள் இன்னமும் துள்ளிக் கொண்டு இருப்பதற்கும், நம்பிக்கை இழக்காமல் பேசிக்கொண்டிருப்பதற்கும் ஒபாமவின் இன அடையாளமே காரணம்.\n* இந்தத் தேர்தலில் கட்சி சார்புள்ளவர்களை விட கட்சி சார்பற்றவர்களே முடிவை தீர்மானிக்கும் காரணிகளாகிறார்கள். அடுத்ததாக இளைய தலைமுறையினர் மற்றும் – முதன் முறை ஓட்டளிப்பவர்கள்\n* 2000 ம் வருடத் தேர்தலில் மெகெயின் குடியரசுக் கட்சி வேட்பாளாராக முன்மொழியப்பட்டிருந்தால் எதிர்த்த எந்த ஜனநாயகக்கட்சி வேட்பாளரையும் கபளீகரம் செய்திருக்கும் அளவிற்கு தனிப்பட்ட செல்வாக்கு உடையவர்.\nதவறான நேரத்தில் முன்மொழியப்பட்டிருக்கும் சரியான நபர் அவர். பாவம்.. \n* ஒபாமா லேசுப்பட்ட ஆள் அல்ல. அட்டகாசமான EQ உள்ள பக்கா அரசியல்வாதி. அவருடைய நிர்வாகத்திறமை என்ன என்பதை காலம்தான் சொல்லும். தெரியாத பிசாசே மேல் என்று எடுக்கப்படும் முடிவே அவர் பெறப்போகும் அதிபர் பதவி.\n* காலகாலமாக போரில் அசகாயம் புரிந்தவர்களை அரியணை ஏற்றும் நாடு அமெரிக்கா. பனிப்போருக்கு முந்தைய அமெரிக்க அரசின் ராணுவ நடவடிக்கைகளுடன் எச்சரிக்கை கலந்த செயல்பாடுகளும் இருந்தன. காரணம் சோவியத் அரசு. ஆனால் பனிப்போருக்கு பிந்தைய, ருஷ்யா சிதறுண்ட பிறகான காலகட்டத்திற்கு பிறகு, ராணுவ நடவடிக்கைகள் கேட்பார் இல்லை என்ற காரணத்தால் மிகுந்த அராஜகமான முறையில் மேற்கொள்ளப்பட்டன. இந் நிலையில் அமெரிக்க அதிபர், போரில் முனைப்பில்லாத/ விருப்பமில்லாத பேச்சு வார்த்தையில் அதிக நம்பிக்கை உள்ள ஒரு Diplomat ஆக இருப்பது அவசியமாகிறது.இந்த வட்டத்துக்குள் அட்டகாசமாக பொருந்தும் முகம் ஒபாமாவுக்கு\n* எட்டுவருட புஷ் அரசின் தோல்வி அடைந்த பிடிவாத முகத்தை உலக அரங்கில் மாற்ற, மழுப்பலும் பசப்பலும் மிக்க அரசியல் முகம் தேவைப்படுகிறது. இதே முகம் உள்நாட்ட��� குழப்பங்களையும் சீர்செய்தால் வரலாறு படைக்கும் – கருப்பினத்தின் முதல் அதிபர் என்ற வரலாற்று மாற்றத்தோடு மெற்சொன்னதும் சேரும். ஆனால் ஒபாமாவினால் கருப்பர்களது இனரீதியிலான எண்ணங்களில் ஏற்படும் திருப்தி அளவுக்கு, அவர்களுக்கு ஆதரவான அவரது செயல்பாடுகளினால் வராது. கூடியவரை தன்னைப் பொதுவான அதிபராக காட்டிக் கொள்ள முயல்வதே நல்லது என்கிற இன்றைய அவரது என்ணம் பின்னும் தொடரும்\n* சமயங்களில் சர்ச் பிரசங்கம் போல அமைந்துவிடும் ஒபாமாவின் உரை, மெகெயின் உடனான வாதப் பிரதிவாதங்களில் அடக்கமாக, கொஞ்சம் அலுப்பாகக் கூட இருந்தது. தான் ஒன்றும் பேசாமல் இருந்தாலே போதும், சர்ச்சைகளை தவிர்க்கலாம். உணர்ச்சிவசப்படுகிற , அங்க சேஷ்டைகளில் முகம் சுளிக்க வைக்கிற பெரியவர் பார்ப்பவர்களின் அதிருப்தியை சம்பாதிக்கும் வேலையை தானே பார்த்துக் கொள்வார் என்று அவர் நினைத்து இருக்கலாம். மொத்தத்தில் மூன்று டிபேட்டிலும் மெகெயின் தொற்றார். ஒபாமா அவரை ஜெயிக்கவில்லை.\n* ஒபாமாவின் இனம், மதம், அவர் தொடர்புகள், அவருடைய அனுபவம், சம்பத்தப்பட்ட மெகெயின் கேள்விகள் எல்லாமே நெகடிவ் ஆயுதங்கள் என்று மீடியாவால் நிராகரிக்கப்பட்டதற்கு காலமே காரணம்.\nமீடியாவின் செல்லப்பிள்ளைகளை மக்கள் நிராகரித்ததாக சரித்திரமே இல்லை- இத்துடன் அபரிமிதமான தேர்தல் நிதியும் சேர்ந்து விட ஒபாமாவின் தேர்தல் விளம்பர முயற்சிகள் வரலாறு காணாத வெற்றி – சம்யங்களில் திமுகவை ஞாபகப்படுத்துகிற தொண்டர் கட்டுமானம்.\n* உள்ளூரில் திமுக/ அதிமுக போன்ற ப்ழுத்த பழங்களின் அமைப்புக்கு எதிராக விஜயகாந்துக்கு சாமரம் வீசும் நண்பர்கள் நியாயமாக சித்தாந்த ரீதியாக அதே எண்ண ஓட்டத்தின்படி புதியமுகமான பாரக்கிற்கு ஆதரவு அளித்திருக்க வேண்டும். என்னே அதிசயம். அவர்கள் ஆதரவு மெகெயினுக்குத்தான்.\nவிஜயகாந்துக்கு ஆதரவு அளிப்பது மு.க.வை எதிர்க்கவே என்பதும், . மெகெயினுக்கு ஆதரவு அளிப்பது லிபரலான ஒபாமாவை எதிர்க்கவே என்பதும் இந்த வலதுசாரி சிந்தனையாளர்களின் உலகளாவிய பார்வையாக இருக்கக்கூடும்.\n* அதிகாரம் கைக்கு வந்தபிறகுதான் நிஜ ஒபாமா வெளிவருவார். அப்படி வராமல் போவது நம் அதிர்ஷ்டம் அல்லது என்னைப் பொன்றவர்களின் அபரிமிதமான எச்சரிக்கைக்கு தேவை இல்லாத உண்மையான நல்ல மனிதர் ஒபாமா.\n* ந���ம்பர் நாலுக்காக உலகம் காத்திருக்கிறது. அமெரிக்கா ஒபாமாவுக்கு மகுடம் சூடினால் அது “வெள்ளை இனத்தவர்கள் இன அழுக்குகள் இல்லாது காலத்திற்கு தேவைப்பட்ட முடிவை எடுத்தார்கள்” என்பதற்காக உலகமே மனந்திறந்து அமெரிக்கர்களை தலையில் துக்கி வைத்து வைத்துக் கொண்டாடும் நாளாகி விடும்\nFiled under: ஆப்ரிக்கன் அமெரிக்க, இனம், ஒபாமா, கருத்து, கறுப்பர், ஜனநாயகம், ஜார்ஜ் புஷ், மெக்கெய்ன் | Tagged: 2000, 2008, அரசியல், ஒபாமா, ஜான், தேர்தல், புஷ், மெகயின், Bush, Elections, GOP, GWB, Mccain, Obama, Polls, Predictions, Winner |\t4 Comments »\nகவர்ச்சிப்புயல் பேலினும் அமெரிக்க அதிபர் தேர்தலும் – தமிழக செய்தித் தொகுப்பு\nஜி- 8ல் இந்தியாவுக்கு இடம்: மெக்கைன் விருப்பம்\nஜி- 8 அமைப்பில் இந்தியாவுக்கு இடம் அளிக்க வேண்டும் என்று, ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜான் மெக்கைன் விருப்பம் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், உலக அளவில் இத்தேர்தல் ஏற்படுத்தும் தாக்கத்தை அறிந்து கொள்வதற்காக, ஜான் மெக்கைனின் தேர்தல் பிரச்சார ஆலோசகர் ரிச்சர்ட் ஆர் பர்ட், பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இந்தியாவுக்கும் சென்று வந்துள்ளார்.\nவேட்பாளர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டை: ஒபாமாவுக்கு வெற்றி வாய்ப்பு\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த 2004-ம் ஆண்டுக்கு பிறகு, புதிய அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது.\nஇந்த தேர்தலில் தற்போதைய ஆளுங்கட்சியான குடியரசு கட்சி சார்பில் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் ஜான் மெக்கைனும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் இலினாய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் பாரக் ஒபாமாவும் போட்டியிடுகிறார்கள்.\nஇவர்களைத் தவிர, லிபரேஷன் கட்சி சார்பில் முன்னாள் எம்.பி. பாப் பார், கான்ஸ்டிடியூசன் கட்சி சார்பில் ரேடியோ தொகுப்பாளர் சக் பால்ட்வின், கிரீன் கட்சி சார்பில் முன்னாள் பெண் எம்.பி. சிந்தியா மெக்கினி, சுயேச்சையாக ரால்ப் நடேர் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.\nஅதிபர் தேர்தலுடன் துணை அதிபர் தேர்தலும் நாளை நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் அலாஸ்கா மாநில கவர்னர் சாரா பாலின் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியி���ுகிறார்.\nதேர்தல் நெருங்கும் வேளையில், ஒபாமாவுக்கு ஆதரவாக அவரது கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் கிளிண்டன் பிரசாரம் செய்தார். ஆனால் ஜான் மெக்கைனுக்கு ஆதரவாக, அதிபர் புஷ் பிரசாரம் செய்யவில்லை. புஷ்சின் செல்வாக்கு சரிந்து விட்டதாக கருதப்படுவதால், அவரை யாரும் பிரசாரத்துக்கு அழைக்கவில்லை என்று தெரிகிறது.\nஇரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களும், வீடு வீடாக போய் வாக்கு சேகரித்தல், தொலைபேசி மூலம் ஓட்டு கேட்டல் போன்ற வழிமுறைகளில் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.\nஇந்த தேர்தலில் ஒபாமாவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக, இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து கருத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றன. அவர் அதிபர் ஆனால், அமெரிக்காவின் முதலாவது கறுப்பின அதிபர் என்ற பெருமையை பெறுவார். அவர் ஹவாய் தீவில் பிறந்த ஆப்பிரிக்க அமெரிக்கர் ஆவார்.\nகவர்ச்சி புயல் என்ற அடைமொழியுடன் பிரபலம் ஆகிவிட்ட சாரா பாலின், துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது. அவர் வெற்றி பெற்றால், முதலாவது பெண் துணை அதிபர் என்ற பெருமையை பெறுவார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலுடன், பதவிக்காலம் முடிவடைந்த 11 மாநில கவர்னர் பதவிக்கான தேர்தலும், 33 மாநிலங்களில் செனட் தேர்தலும், அனைத்து மாநிலங்களிலும் பிரதிநிதிகள் சபை தேர்தலும் நாளை நடக்கிறது.\nஅதிபர் தேர்தலில் கவர்ச்சி புயல்\nஅமெரிக்க அதிபர் தேர்தலுடன், துணை அதிபர் தேர்தலும் நடத்தப்படுகிறது.\nசமீபத்தில் அமெரிக்காவின் பல மாகாணங்களை புரட்டிப்போட்ட சூறாவளிகளையே குப்புறத் தள்ளிவிடும் புயலாக புறப்பட்டு வந்து இருக்கும், சாரா பாலின், குடியரசு கட்சி சார்பாக துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார்.\n’44 வயதானவர், 5 பிள்ளைகளை பெற்றவர்’ என்று யாராவது சொன்னால், அது அப்பட்டமான பொய் என்று அடித்துச் சொல்லலாம். அந்த அளவுக்கு அனைவரையும் கட்டிப்போட வைக்கும் கவர்ச்சிக்கு சொந்தக்காரரான சாரா பாலின், அமெரிக்க அதிபர் தேர்தலை கலக்கப் போகும் கதாநாயகி.\nமுன்னாள் அழகியான சாரா பாலின் பெயரைக் கேட்டதுமே வாக்காளர்கள் மட்டுமல்ல உலக நாடுகளின் தலைவர்கள் கூட ‘கள் குடித்த வண்டு’ போல மயங்கி விட்டனர். சமீபத்தில் அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, குட்டையான ஸ்கர்ட் அணிந்த சாரா பாலின் கையைப் பற்றியபடி விட்ட ‘ஜொள��ளு’ பாகிஸ்தான் வரை வழிந்து ஓடியது. சாரா சம்மதித்தால், அவரை கட்டி அணைக்கவும் தயாராக இருக்கிறேன் என்றார், மனைவி பெனாசிரை இழந்த சர்தாரி.\nஅமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தின் கவர்னராக இருக்கும் சாரா பாலின் முகத்தில், பிரம்ம தேவனால் அச்சடிக்கப்பட்ட புன்னகை எப்போதுமே ஒட்டிக் கொண்டு இருப்பதே கொள்ளை அழகு. அதிலும் அவரது காந்த கண்களை சிறைவைக்க முயற்சிக்கும் கண்ணாடி தனி அழகு.\nஅழகை மட்டுமே மூலதனமாகக் கொண்ட சாரா, 1984-ம் ஆண்டு அலாஸ்கா மாகாணத்தில் நடந்த அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தை தட்டிச் சென்றதில் வியப்பு ஏதும் இல்லை.\nவாளிப்பான கால்களுடன் மினி ஸ்கர்ட்டில் வலம் வரும் சாரா, முன்னாள் கூடைப்பந்து வீராங்கனை என்பது கூடுதல் ஆச்சரியம்.\nகல்லூரி நாட்களிலேயே அரசியலில் ஆர்வம் ஏற்பட்டு குடியரசு கட்சியில் சேர்ந்தார். அவருடைய அரசியல் பணிக்கு பரிசாக, 1992-ம் ஆண்டில் வாஸில்லா நகர கவுன்சில் உறுப்பினர் பதவியும், 1996-ம் ஆண்டில் வாஸில்லா நகர மேயர் பதவியும் கிடைத்தது.\nவாஸில்லா நகர மேயராக 2002-ம் ஆண்டு வரை பதவியில் இருந்த சாராவுக்கு மூன்றாவது முறையாக போட்டியிட கட்சியில் ‘சீட்’ கிடைக்கவில்லை. எனினும், அலாஸ்கா மாகாணத்தின் எண்ணை மற்றும் எரிவாயு கமிஷன் தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டார்.\nஅதன் பிறகு தனது 42-வது வயதில் (2006-ம் ஆண்டு) அலாஸ்கா மாகாண கவர்னராக வெற்றி பெற்று தற்போதும் அந்த பதவியில் இருக்கிறார்.\nசாரா பாலின் என்னும் அழகுப் புயலின் அரசியல் வாழ்க்கை ஏறுமுகத்தில் இருந்த அதே நேரத்தில், அவரைச் சுற்றிலும் பரபரப்பான சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. சாரா பாலினுக்கு பிடிக்காத வார்த்தை உண்டென்றால், அது ‘கருக்கலைப்பு’ தான்.\nசாரா பாலின் பற்றி இன்னொரு தகவல். 2006-ம் ஆண்டுதான் முதன் முதலாக பாஸ்போர்ட் பெற்றிருக்கிறார், சாரா பாலின். அவர் சென்றுள்ள ஒரே வெளிநாடு எது தெரியுமா\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி ஆகிய பெரிய கட்சிகள் சார்பாக பெண் வேட்பாளர்களை நிறுத்துவது மிகவும் அபூர்வம். அந்த வகையில், இரண்டாவது பெண் வேட்பாளர் என்ற பெருமை சாராவுக்கு கிடைத்துள்ளது. முன்னதாக கடந்த 1984-ம் ஆண்டில் ஜொரால்டின் பெரைரா என்ற பெண்மணி ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்டார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் : ஜான்மெக்கேனுக்காக அர்னால்டு பிரசாரம்\nமுன்னாள் அதிரடி ஆக்ஷன் நடிகரும் கலபோர்னியா கவர்னரும் ஆன அர்னால்டு தேர்தல் பிரசாரத்தில் குதித்துள்ளார். அர்னால்டு குடியரசு கட்சியை சேர்ந்தவர்.\nஒகியோ பகுதியில் அவரும் ஜான் மெக்கேனும் கூட்டாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இரு வரும் ஒன்றாக பஸ்சில் ஒகியோ முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஓட்டு வேட் டையாடி வருகிறார்கள்.\nபஸ்சை விட்டு இறங்கி ரோட்டில் சென்று செல்ப வர்களுடன் கைகுலுக்கி ஓட்டு சேகரித்தனர். கொலம்பஸ் பகுதியில் நடந்த பேரணியிலும் இரு வரும் கலந்து கொண்டு பேசினார்கள்.\nஅர்னால்டு பேசும் போது “நான் சினிமாவில் தான் அக்ஷன்ஹீரோ ஆனால் ஜான் மெக்கேன் உண்மையிலேயே ஹீரோ. வியட்நாம் போரில் 5 ஆண்டுகளுக்கு மேலாக போர் கைதியாக சிறையில் அடைப்பட்டு கிடந்தவர் அவர். மெக்கேனுக்கு நீங்கள் ஓட்டு போடுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.\nஅதிபர் தேர்தலில் வெற்றி: மெக்கைன் நம்பிக்கை\n“அமெரிக்க அதிபர் தேர்தலில்,கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி, உறுதியுடன் வெற்றி பெறுவேன்” என்று, குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கைன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஅதிபர் தேர்தல்: ஜான் மெக்கனுக்கு வாக்களித்தார் புஷ்\n– யாஹு & மாலை மலர்\nஅமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில், தற்போதைய அதிபர் புஷ் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கனுக்கு தபால் ஓட்டுமூலம் வாக்களித்தார்.\n4-ந் தேதி ஓட்டுப்பதிவு நடந்தாலும் அன்று ஓட்டுப்பதிவு செய்ய முடியாதவர்களும், வெளியூர்களில் இருப்பவர்களும் முன் கூட்டியே தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்து அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளும் அங்கு உள்ளது. அந்த ஓட்டுக்கள் தபால் மூலம் சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.\nஅதிபர் ஜார்ஜ் புஷ்சும், அவரது மனைவி லாரா புஷ்சும் தங்களது ஓட்டுக்களை பதிவு செய்து, புஷ்சின் சொந்த மாகாணமான டெக்சாசுக்கு தபால் மூலம் அனுப்பி வைத்தனர்.\nதனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘அமெரிக்காவின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு புஷ்சே காரணம்’ என்று குற்றம் சாட்டியவர் மெக்கலைன் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜான் மெக்கேன் தனது தேர்தல் பிரசாரத்தின் போது அமெரிக்காவில் தற்போ தைய பொருளாதார நெருக் கடிக்கு ஜார்ஜ்புஷ் தான் காரணம் என்றும், ஈராக�� போரில் ஜார்ஜ்புஷ்சின் நடவடிக்கைகள் தவறானவை. 8 ஆண்டு ஆட்சி காலத்தில் அமெரிக்க நிர்வாகம் சீர் குலைந்து விட்டது என்றும் நான் அதிபர் பதவிக்கு வந்தால் இவற்றை சரி செய்து விடுவேன் என்றும் கூறி இருந்தார்.\nஅதிபரை அதே கட்சி வேட்பாளரே குற்றம் காட்டியது அங்கு பரபரப்பை ஏற் படுத்தியது. ஆனாலும் தன் மீது புகார்களை அள்ளி வீசிய ஜான்மெக்கேனுக்குத் தான் ஜார்ஜ் புஷ் ஓட்டு போட்டார்.\nஅயல் அலுவக பணியை நிறுத்துவேன் – ஒபாமா\nஇந்தியாவின் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், குறிப்பாக பி.பி.ஓ. நிறுவனங்கள் பெரும்பாலும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து கிடைக்கும் அயல் அலுவலக பணிகளையே செய்து வருகின்றன.\nஇந்த நிறுவனங்கள் பட்டப்படிப்பு முடித்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.\nஅமெரிக்காவில், அமெரிக்கர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தில், இந்தியர்கள் பாதி சம்பளத்தில் வேலை செய்கின்றனர். இதனால் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களின் நிர்வாக செலவுகள் குறைந்து, அதிக இலாபம் கிடைக்கின்றது.\nஅமெரிக்க நிறுவனங்கள், அயல் நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களிடம் பணிகளை ஒப்படைப்பதால், அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. இதனை முற்றிலுமாக நிறுத்த வேண்டும், அல்லது கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்காவில் அவ்வப்போது பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழும்.\nஇப்போது ஏற்பட்டுள்ள பொருளாதாக சிக்கலால், அமெரிக்க பொருளாதாரம் நிலை குலைந்துள்ளது. அத்துடன் வேலை இல்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nதன்னை அதிபராக தேர்ந்தெடுத்தால், முதல் வேலையாக அமெரிக்க நிறுவனங்கள், அயல் நாடுகளில் கொடுக்கும் அயல் அலுவலக பணிகளை (அவுட் சோர்சிங்) குறைத்து, உள் நாட்டில் வேலை வாய்ப்பை பெருக்க நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.\n‘ஒபாமா வாக்குறுதியைக் கண்டு பயப்பட தேவையில்லை’ – கலாம்\nஇந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில், ‘யங் மைண்ட்ஸ்’ என்ற தலைப்பில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் மாணவர், பொதுமக்கள், தொழில் துறையினர் திருச்சி புனித வளனார் கல்லூரியில் சந்தித்த நிகழ்ச்சியில் கலாம் அளித்த பதில்:\nகேள்வி: அமெரிக்க அதிபர் தேர்தலில் நிற்கும் ஒபாமா ஐ.டி., ���ுறையில் இருக்கும் இந்தியர்களின் வேலையை பறிப்பதாக கூறியுள்ளாரே\nபதில்: நூறு கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஐ.டி., துறையில் ஆண்டுக்கு 7,000 கோடி டாலர் மதிப்பில் உற்பத்தி நடக்கிறது. அதில் 40,000 கோடி டாலர் இந்தியாவுக்குள்ளே நடக்கிறது. மீதியுள்ள 3,000 கோடி டாலர் மட்டும் வெளிநாடுகளில் நடக்கிறது. ஆகையால், அதுகுறித்து கவலைப்பட தேவையில்லை.\nபின்லேடனை ஒழிக்கும்வரை போர் நீடிக்கும் :பாகிஸ்தானுக்கு இந்தியாவால் ஆபத்து இல்லை – ஒபாமா பேட்டி\n– நியூஸ் ஒ நியூஸ்\nபாகிஸ்தானில் அனுபவம் இல்லாத அரசு பதவியில் உள்ளது. அங்கு ஜனநாயகம் திரும்ப அந்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும். அதற்கு ராணுவ உதவி அளிக்க வேண்டும் என்பது மட்டும் அர்த்தம் அல்ல. அங்கு நிலவும் வறுமை,கல்வி அறிவின்மை போன்றவற்றுக்கு தீர்வு காண உதவ வேண்டும் என்று அர்த்தம்.\nஎனவே, நான் அதிபர் ஆனால், பாகிஸ்தானுக்கு ராணுவம் சாராத உதவிகளை அதிகரிப்பேன்.\nஅதே சமயத்தில்,பாகிஸ்தானுக்கு பெரிய அச்சுறுத்தல் இந்தியாவால் அல்ல,அந்நாட்டு தீவிரவாதிகளால்தான் என்பதை பாகிஸ்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nFiled under: இந்தியா, உலகம், ஒபாமா, கருத்து, குடியரசு, செய்தி, ஜனநாயகம், ஜார்ஜ் புஷ், துணை ஜனாதிபதி, பெண், பேலின், மெக்கெய்ன், வாக்களிப்பு | Tagged: ஆருடம், இந்தியா, இராக், ஊடகம், ஒசாமா, ஒபாமா, ஒஸாமா, கருத்துக்கணிப்பு, கவர்ச்சி, குடியரசு, க்ளின்டன், சாரா, செய்தி, செய்திகள், ஜனநாயக, ஜி8, தபால், தமிழகம், தமிழ்நாடு, தினசரி, நாளிதழ், பாகிஸ்தான், பாக், புஷ், பெண், பேலின், பைடன், போர், மெகயின், லாடன், வாக்கு. ஓட்டு |\t3 Comments »\nஅரசியல் ஆழிப்பேரலை: மணி மு. மணிவண்ணன்\nமத்திய கிழக்கில் அமெரிக்கப் படையினரின் வலுவின்மை.\nஅமெரிக்க அதிபரின் மீது ஏமாற்றம்.\nஇத்தனையும் இருந்தும் தேர்தல் நாள்வரை ஆளுங்கட்சியின் வேட்பாளர் தாக்குப் பிடித்துக் கொண்டிருந்தார். எதிர்க்கட்சியின் வேட்பாளர் மக்களின் முழுநம்பிக்கையைப் பெறவில்லை.\nஇது மெக்கேன் – ஒபாமா போட்டியைப் பற்றிய செய்தியல்ல.\n28 ஆண்டுகளுக்கு முன்னர், 1980இல் அதிபர் கார்ட்டர் – ஆளுநர் ரேகன் போட்டியின் கடைசிவாரச் செய்தி.\n“நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததை விட இப்போது நல்ல நிலையில் இருக்கிறீர்களா நல்ல நிலையில் இருக்கிறீர்கள் என்றால் ஆள��ங்கட்சிக்கு வாக்களியுங்கள். இல்லை என்றால் எனக்கு வாய்ப்பளியுங்கள்.” இது குடியரசுக் கட்சி வேட்பாளர் ரோனால்டு ரேகனின் அறைகூவல்.\nஎதிர்க்கட்சி வேட்பாளர் உலக அரசியல் அனுபவமில்லாதவர். அவரைத் தேர்ந்தெடுத்தால், அணுவாயுதங்கள் வெடிக்கும் மூன்றாம் உலகப் போருக்கு ஆயத்தமாகுங்கள். இது ஆளுங்கட்சியான மக்களாட்சிக் கட்சியினரின் மிரட்டல்.\nதேர்தல் நாளான நவம்பர் முதல் செவ்வாய்க்கு மூன்று நாள் முன்னர் வரை மக்கள் வேண்டா வெறுப்புடன் அதிபர் கார்ட்டரைத்தான் ஆதரித்தார்கள். ஈரானில் சிக்கியிருந்த அமெரிக்கப் பிணைக்கைதிகளை மீட்கும் முயற்சியில் கார்ட்டரின் தோல்வி, 23% அடமான வட்டி வீதம், வேலையில்லாத் திண்டாட்டம், பெட்ரோல் விலையேற்றம், பெட்ரோல் சிக்கனப் படுத்தும் சின்ன கார் உற்பத்தியில் அமெரிக்க நிறுவனங்களின் தடுமாற்றம் இவை எல்லாவற்றையும் விட மூன்றாம் உலகப் போரை முடுக்கி விடுவதைப் போல சோவியத் யூனியனை மிரட்டிக் கொண்டிருந்த ரோனால்டு ரேகனைத் தேர்ந்தெடுக்க பயமாகத்தான் இருந்தது. ஆனாலும், அவர் போர் வெறியை விட அமெரிக்காவின் ஏற்றத்தைப் பற்றிய அவரது நம்பிக்கையும், உறுதியும் மக்களை ஈர்த்தது.\nதேர்தலுக்கு முந்திய மூன்று நாட்களில் ஓர் அரசியல் பேரலை எழும்பியது. அந்த அலையின் தாக்கத்தில்தான் அரசாங்கம் என்பது மக்களின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை என்ற கொள்கை அமெரிக்க அரசியலின் தாரக மந்திரமாயிற்று. தனி மனிதர்கள், அவர்களது நிறுவனங்கள், அவர்கள் பொருளாதாரச் சந்தை, இவை அரசாங்கத்தின் சங்கிலிகளிலிருந்து விடுவிக்கப் பட்டால் மாபெரும் பொருளாதார வளர்ச்சியைச் சாதிக்க முடியும் என்ற ஏயின் ரேண்ட் கொள்கைகளில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். அப்படி வந்தவர்களில் முன்னாள் கூட்டுக் கருவூலக் குழுமத் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேனும் ஒருவர்.\n1929இல் பொருளாதாரப் பெருவீழ்ச்சிக்குப் பின்னர் அரசாங்கம் கொண்டு வந்த எல்லாக் கட்டுக்கோப்புகளையும் உடைத்தெறியும் முயற்சியில் இவர்கள் ஈடு பட்டனர். அரசு விதிக்கும் வரி மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை போகும் முதலீட்டைப் பறித்து சோம்பேறிகள் சுகமாக வாழ வழிவகுக்கும் போதைப் பொருள் என்பது இவர்கள் வாதம். ஏழ்மைக்குக் காரணம் சோம்பல் என்பது இவர்கள் கூற்���ு. எதிரி நாட்டுகளைக் கட்டுப் படுத்தவும் அமெரிக்க நிறுவனங்களுக்கு உதவவும் மட்டுமே அரசாங்கம் தேவை என்ற பொருளாதார அடிப்படை வாதம் இவர்கள் அடிநாதம்.\n1932-ல் அதிபர் பிராங்க்ளின் டெலினோ ரூசவெல்ட் உருவாக்கிய முற்போக்குக் கூட்டணியை உடைத்தெறிய இவர்கள் அதிபர் நிக்சன் தந்திரங்களைப் பயன்படுத்திப் பிற்போக்குச் சக்திகளைத் திரட்டி மாபெரும் கூட்டணி ஒன்றை அமைத்தார்கள்.\nஇவை அனைத்தும் ஒரே கூடாரத்தில் ரேகன் தலைமையில் கூடின. ரூசவெல்ட் தலைமையில் உருவான முற்போக்கு அரசு அமைப்புகள் மக்களின் வரிப்பணத்தை அட்டை போல் உறிஞ்சிக் கொண்டு ஊழலில் ஊறியிருந்தது இவர்களுக்குச் சாதகமாக இருந்தது.\nஉழைப்பவர்களுக்கு வரி, சோம்பேறிகளுக்கு அரசு சலுகையா என்ற இவர்கள் அறைகூவல் வரிகளை நம்பியிருந்த அரசாங்கத்தின் அடித்தளத்தையே ஆட்டம் காண வைத்தது. “வரி விதி, செலவு செய்” என்பதுதான் மக்களாட்சிக் கட்சியின் கொள்கை என்று இவர்கள் கட்டிய பட்டம் இன்று வரை மக்களாட்சிக் கட்சியை மிரள வைத்துக் கொண்டிருக்கிறது. 1992-ல் அதிபரான பில் கிளின்டனும் கூட இந்தப் பேரலையின் தாக்கத்தை எதிர் கொள்ள முடியாமல் இவர்களோடு ஒட்டி உறவாடிக் கொண்டே முற்போக்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.\nரேகனின் பேரலையை வானளாவ உயர்த்தும் முயற்சியில் எழுந்தவர்தாம் இன்றைய அதிபர் ஜோர்ஜ் டப்யா புஷ். ரேகனைப் போன்ற பேரலையில் ஆட்சிக்கு வராமல், தட்டுத் தடுமாறி ஆட்சிக்கு வந்தாலும் தன்னை ரேகனின் மறு அவதாரமாகக் கருதிக் கொண்டவர் டப்யா புஷ். ரேகனைப் போலவே அரசு அமைப்புகளைச் சற்றும் நம்பாதவர் இவர். வாஷிங்டன் மக்கள் வரிப்பணத்தில் வாழும் அட்டைகள் நிரம்பிய குட்டை என்பது இவர் கொள்கை.\nரேகன் கொள்கைகளின் அடித்தளமே ஆடத் தொடங்கியது இவரது ஆட்சியில்தான்.\n“கடன் வாங்கு, செலவு செய்” என்ற இவரது பொறுப்பற்ற கொள்கையின் விளைவுகளப் பார்க்கும்போது “வரி விதி, செலவு செய்” என்பது மிகவும் பொறுப்பான செயல் என்றே தோன்றுகிறது. மக்கள் வங்கிக்கணக்குகளைப் பாதுகாக்கத் தனியார் நிதி நிறுவனங்களின் மீது ரூசவெல்ட் ஆட்சி விதித்திருந்த கட்டுப் பாடுகளை வெகுவாகத் தளர்த்தியதில் முன்னணியில் இருந்தவர்கள் டப்யா புஷ், குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கேன், மற்றும் முன்னாள் கூட்டுக் கருவூல��் குழுமத் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேன்.\nஎன்னென்ன காரணங்களால் 1929 பங்குச் சந்தை வீழ்ச்சி பொருளாதாரப் பெருவீழ்ச்சிக்கு வழி வகுத்ததோ அதே காரணங்கள் மீண்டும் மேலெழுவதைப் பற்றிக் கவலைப் படாமல் கிளிப்பிள்ளை போல் அரசுக் கட்டுப்பாடுகள் தளர்ச்சி, செல்வந்தர்கள் வரி குறைப்பு என்ற மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தவர்கள் இவர்கள். இதில் உண்மையிலேயே பொருளாதார நிபுணரான ஆலன் கிரீன்ஸ்பான் அண்மையில் தனது கொள்கைகளால் அமெரிக்க, மற்றும் உலகப் பொருளாதார அமைப்புகள் அனைத்துமே நொறுங்கும் நிலைக்குத் தள்ளப் பட்டிருப்பதை உணர்ந்து, தன் கொள்கைகள் இந்த வீழ்ச்சிக்கு வழி வகுக்கும் என்பதை உணராமல் போய் விட்டதைப் பற்றி வருத்தம் தெரிவித்தார்.\nஆனால், டப்யா புஷ்ஷோ, ஜான் மெக்கேனோ இதைப் பற்றிப் புரிந்து கொண்டிருப்பதாகவோ, வருந்துவதாகவோ தெரியவில்லை. ஒபாமாவைப் பற்றிய மெக்கேனின் குற்றச்சாட்டு என்ன – “ஒபாமாவின் கொள்கை ‘வரி விதி, செலவு செய்’ – ஒபாமாவைத் தேர்ந்தெடுத்தால் உங்கள் வரி கூடும்” என்பதே. புஷ் – மெக்கேனின் ‘கடன் வாங்கு, செலவு செய்’ கொள்கையால் மக்களின் 401(k) ஓய்வுநிதிக் கணக்குகள் பேரிழப்புக்கு ஆளாகிக் கொண்டிருப்பதைப் பற்றி இவர்கள் வாயைத் திறக்க மாட்டார்கள்.\nசெப்டம்பர் 11 தாக்குதல் இவர்கள் கண்காணிப்பில்தான் நடந்தது. நியூ ஆர்லியன்ஸ் நகர் இவர்கள் ஆட்சியின் கீழ்தான் மூழ்கியது. ஓசாமா பின் லாடனின் முடியைத் தொடக்கூட இவர்கள் வக்கற்றவர்கள். ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களிலும் இவர்கள் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஆட்சியின் கீழ்தான் பங்குச் சந்தையின் பெரு வீழ்ச்சியும், பொருளாதாரப் பெருவீழ்ச்சியும் தொடங்கியுள்ளன. இவை அனைத்துக்கும் அடிப்படைக் காரணம் அரசாங்கக் கட்டுப்பாட்டைத் தளர்த்துவதற்குப் பதிலாக அரசாங்கத்தையே தளர்த்தும் மனப்பான்மை.\nஇதை மாற்ற வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் எத்தைகைய மாற்றம் மெக்கேனுக்கும், டப்யாவுக்கும் அரசாங்கத்தைப் பற்றிய கொள்கைகளில் வேறுபாடு இல்லை. கடன் வாங்கிச் செலவு செய்யும் கொள்கையிலும் வேறுபாடு இல்லை. புஷ்ஷுக்குப் பதிலாக மெக்கேன் வந்தால் மட்டும் பெரிதாக என்ன மாற்றம் இருக்க முடியும்\nஆனால், மக்களாட்சிக் கட்சியின் கொண்டு வரும் மாற்றம் என்ன\nஅதற்கு எடுத்துக்காட்டு ஒ��்றைப் பார்ப்போம்.\n1989-ல் டப்யா புஷ்ஷின் தந்தை ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் ஆட்சியின் கீழ் சான் ஃபிரான்சிஸ்கோ நகரம் நிலநடுக்கத்தால் விளைந்த சேதங்களால் திணறியது. முக்கியமான பல மேம்பாலங்கள் சுக்கு நூறாகின. அவற்றை மீண்டும் கட்டி முடிக்கப் பல ஆண்டுகளாகின. நகரத்தின் வளர்ச்சி மட்டுப் பட்டது. பின்னர் 1992-ல் லாஸ் ஏஞ்சலஸ் நகரம் இனக் கலவரத்தால் பற்றி எரிந்தது. நாட்டின் அதிபர் புஷ்ஷும் சரி, கலிஃபோர்னியா மாநில ஆளுநர் வில்சனும் சரி நகரத்தைக் காப்பாற்ற முன் வரவில்லை. லாஸ் ஏஞ்சலஸ் நாதியற்றுத் தவித்தது.\n1994-ல் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்குள்ளே நார்த்ரிட்ஜில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கத்தால் மிகுந்த சேதம் அடைந்தது. நிலநடுக்கத்தின் சேதம் தெரிந்த சில மணி நேரத்துக்குள் அதிபர் பில் கிளின்டன் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தின் மீட்சித் திட்டத்துக்கு வழி வகுத்தார். அவரது அமைச்சரவை உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகள் இவர்கள் அனைவரும் நிலநடுக்கங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும்போதும் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு விரைந்து மீட்சிப் பணிகளைத் தொடங்கினார்கள். சில மாதங்களுக்குள் நகரத்தின் உடைந்த மேம்பாலங்கள் மீண்டும் கட்டப் பட்டன. பெருவீதிகள் சீரமைக்கப் பட்டன. நில நடுக்கத்தின் அடையாளமே தெரியாத அளவுக்கு நகரமும் புத்துணர்ச்சி பெற்று வளரத் தொடங்கியது. நல்ல அரசாட்சி என்பதற்கு இலக்கணம் வகுத்தார் பில் கிளின்டன். அவரது ஆட்சியின் கீழ் அமெரிக்கப் பொருளாதாரம் பெரு வளர்ச்சி நிலையை எட்டியது. ஏனென்றால், அரசாங்கத்தின் தேவையை முற்றும் உணர்ந்தவர் அவர்.\n2008 தேர்தலின் முக்கியக் கொள்கைப் போராட்டம் இதுதான். அரசாங்கத்தின் தன்மை என்ன\nகுடியரசுக் கட்சிக்காரர்கள், அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தங்கள் அரசியல் எதிரிகளைப் பழி தீர்த்துக் கொள்வார்கள். தங்கள் மத நம்பிக்கைகளை மேம்படுத்துவார்கள். ஊழல் செய்யும் பெரு நிறுவனங்களைச் செல்லமாகத் தட்டி அனுப்பி விடுவார்கள். ஆனால், வெளிநாட்டுக் கொள்கைகளிலும், பொருளாதாரக் கொள்கைகளிலும் கெட்டிக்காரர்கள் என்று எடுத்த பெயரைக் கெடுத்துக் கொண்டுவிட்டார்கள்.\nமக்களாட்சிக் கட்சிக்காரர்கள், மக்களின் தனி வாழ்க்கையில் அரசாங்கம் குறுக்கிடுவதை விரும்ப மாட்டார்கள். ஆனால் வசத���யுள்ளவர்கள் மீது வரி விதித்து வசதியற்றவர்களுக்கு வாழ்வு கொடுப்பது அரசாங்கத்தின் அடிப்படைக் கடமை என்று நம்புபவர்கள்.\nபொருளாதார வீழ்ச்சி சமயத்தில் இவர்கள் இருவரில் எவர் கொள்கை மக்களுக்கு ஆறுதலாக இருக்கும்\n1980-ல் கார்ட்டர் காட்டிய பூச்சாண்டிகளையும் மீறி மக்கள் ரேகனை வாக்குப் பேரலை மூலம் தேர்ந்தெடுத்தார்கள். 2008-ல் ரேகன் பேரலை வடியும்போது மெக்கேன் காட்டும் பூச்சாண்டிகளையும் மீறி ஒபாமா பேரலை எழுந்து கொண்டிருப்பது புலப்படுகிறது.\nஅமெரிக்க வரலாற்றிலேயே முக்கியமான தேர்தல் இது என்று பலர் கருதுகிறார்கள். ஆனால், அமெரிக்க வரலாற்றிலேயே மிக முக்கியமான தேர்தல் எட்டாண்டுகளுக்கு முன்னர் நடந்தது. புதிய ஆயிரத்தாண்டு தொடங்கும்போது தேர்ந்தெடுக்கப் பட்ட ஜார்ஜ் டப்யா புஷ்ஷின் திறமையின்மை அமெரிக்க வல்லரசின் சறுக்கலுக்கு வித்திட்டு விட்டது. கடந்த எட்டாண்டுகளில் அவர் செய்தவற்றின் பின் விளைவுகளில் இருந்து மீளப் பெரு முயற்சி தேவைப்படும்.\nஒபாமா அதிபராகத் தேர்தெடுக்கப் பட்டால் குறைந்தது அமெரிக்கச் சறுக்கல் நிதானப் படலாம். புஷ்ஷின் கொடுங்கோலாட்சியின் கடுமையான விளைவுகளால் வாடும் அமெரிக்கா மட்டுமல்ல உலகமே ஒபாமாவின் வெற்றியை வரவேற்கும்.\n– மணி மு. மணிவண்ணன், சென்னை, இந்தியா.\nFiled under: இனம், ஒபாமா, கருத்து, குடியரசு, ஜனநாயகம், ஜார்ஜ் புஷ், மெக்கெய்ன் | Tagged: 1980, Analysis, அரசியல், அலசல், இரான், ஒபாமா, கட்டுரை, கருத்து, கார்டர், கார்ட்டர், கிளிண்டன், குடியரசு, க்ளின்டன், சமூகம், சரித்திரம், ஜனநாயகம், நிதிநிலை, பில், புஷ், பெட்ரோல், பொருளாதாரம், மகயின், மக்களாட்சி, மெகயின், ரீகன், ரேகன், வரலாறு, விலைவாசி, Bush, Carter, Economy, Elections, Fear, Finance, GWB, History, Iran, Mccain, Obama, Politics, Polls, President, Regan, Wars |\t2 Comments »\nதுக்கடா: கருத்து – குசும்பு – கும்மாங்குத்து\n‘சாரா பேலின் போல் எங்களுக்கும் ஆடை வேண்டும்\n‘இதுதான் பாபா முத்திரை – இப்போ மெகயினுக்கு காட்டுங்க பார்க்கலாம்\n‘ஒருத்தர் அஞ்சு தடவ எல்லாம் வாக்கு போடக் கூடாது\n‘எனக்கு மெகயின் இம்புட்டு நெருக்கம்\n‘ப்ளோரிடாவுக்குப் போயிட்டு டிஸ்னிக்கு வராம இருந்தா தீர்த்தக்கரை பாவியாயிடுவேனே\n‘வோட்டு கேட்க என்னவெல்லாம் வேலை செய்ய வேண்டியிருக்கு\n‘கறுப்பர்கள் நிலை உயருமான்னு கேட்டா, ஏதோ ஜோக்கடிச்ச மாதிரி சிரிக்கிறானே\n‘இப்படித்தானே பில்லி சூனியம் வைக்க சொன்னா சின்டி…’\n‘உன்னாலே நான் கீழே விழ, நீ என்னைத் தடுத்தாட்கொண்ட மாதிரி போஸ் கொடுக்கறியா\n‘இந்த பொருளாதாரத்தில் இந்த வேலையாவது கெடச்சுதே\n‘அடுத்த Men in Black எடுக்கறீங்களாமே என்னையும் அந்தச் சின்னப்பய வில் ஸ்மித்தோட நடிக்கவைக்க முடியுமா என்னையும் அந்தச் சின்னப்பய வில் ஸ்மித்தோட நடிக்கவைக்க முடியுமா\n‘இம்புட்டு பெரிய வெற்றி கிடைக்கும்னு சொல்றாங்க பால் தினகரன் மீட்டிங் மாதிரி கூட்டமும் வருதே பால் தினகரன் மீட்டிங் மாதிரி கூட்டமும் வருதே\n‘இந்தப் பூசணிக்காய் எல்லாம் திருஷ்டி கழிக்கறதுக்கா இல்ல வாக்காளர் பதிவுக்கா\n‘அவர் எனக்குத்தான் வோட்டு போடுவாராம் கழுத்தில் சிவப்பு போட்டிருக்காரே\n‘என்னது இந்தியாவில் வெளிநாட்டினர் பிரதமர் ஆகலாமா இப்படித்தானே கைய காமிக்கணும்\n‘உலக நாயகனே பாட்டில் தசாவதானி இப்படித்தான் ஆடியிருக்கார்\n‘என்னைப் பார்; என் அழகைப் பார்\n‘அடுத்த வரி என்னன்னு சொல்லுங்க டெலி ப்ராம்டர் மக்கர் பண்ணுது. கேடி கௌரிக் இஸ் வெயிட்டிங் டெலி ப்ராம்டர் மக்கர் பண்ணுது. கேடி கௌரிக் இஸ் வெயிட்டிங்\n‘என்ன கேள்வி கேட்டீங்க… மெகயினுக்கு எவ்வளவு எலெக்டோரல் வாக்கு கிடைக்குமா\nமெகயினிடம் எனக்குப் பிடித்தது என்ன\n2. ஒபாமாவின் எந்தக் கொள்கை உங்களை அதிகம் கவர்ந்திழுத்து ஒத்திசைவாக தலையாட்ட வைக்கிறது\nஒபாமா-பைடனின் வெளியுறவுக்கொள்கை. அதுவும் கூட புஷ் கொள்கைகளை ஆதரிக்கும்/தொடரவிருக்கும் மெக்கெய்ன்-பேலின் வந்துவிடக்கூடாதென்ற பயத்தில்தான்.\n3. மெகயினின் பிரச்சாரத்தில் எந்த நிலைப்பாடு உங்களுக்கு உவப்பானதாக அமைந்திருக்கிறது\n2000 குடியரசுக் கட்சி முன்னோட்டத் தேர்தலின் போது புஷ்சுக்கு எதிராகப் போட்டியிட்ட காலத்தில் எனக்கு மெக்கெய்னைப் பிடிக்கும். ஒரு சில விசயங்களாவது இருந்தன அப்பொழுது. இப்பொழுது புஷ்சை ஆதரிப்பவர்களைப் பற்றி நினைக்கவே எரிச்சலாக இருக்கிறது.\n4. இந்த இருவரும் இல்லாமல், இன்னொருவர் ஜனாதிபதியானால் சரியாக இருக்கும் என்று சொல்ல நினைத்தால் எவரை கைகாட்டுவீர்கள்\n(அ) முதல் கேள்வியில் நான் சொன்ன முதல் காரணம் ஹில்லரிக்கும் பொருந்தும். அதற்காக அவரை ஆதரிக்கிறேன்.\nமேலும் தனிப்பட்ட அளவில் அவருக்கு நிறைய திறமைகள் இருந்தும் பில் கிளிண்டனின் மனைவி என்��தற்காகவே குடியரசுக் கட்சியினர், கட்சிச் சார்பற்றவர்கள், ஜனநாயகக் கட்சியின் கருப்பினத்தவர், சாதாரண அமெரிக்கக் குடிமக்கள் என அனைவராலும் பின்வரும் வெவ்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப் படிருக்கிறார்.\nகுடியரசுக் கட்சியினர் அவரையும் கணவர் கிளிண்டனையும் தங்களுக்குச் சிம்ம சொப்பணமாக நினைத்து வெறியோடு எதிர்ப்பவர்கள்.\nகட்சி சார்பற்றவர்கள் என்ன வேண்டுமென்று நினைக்கிறார்களென்று அவர்களுக்கே தெரியாது. கேட்டால் எங்களுக்கு மாற்றம் வேண்டுமென்பார்கள் – கிளிண்டனை ஆதரிப்பது நிச்சயம் அவர்களைப் பொருத்தவரை மாற்றமில்லை.\nஜனநாயகக் கட்சி கருப்பினத்தவருக்கு ஒபாமா கிடைத்ததால் ஹில்லரி வேண்டாம்.\nசாதாரண அமெரிக்கக் குடிமக்களில் பெரும்பாலோர் தலைவராக வரக்கூடிய பக்குவம் ஒரு பெண்ணுக்கு என்று வெளிப்படையாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.\nஎனக்கு பில் கிளிண்டன் காலத்திலிருந்தே ஹில்லரியை பிடிக்கும்.\nகுறிப்பாக ரஷ் லிம்பாக் நிகழ்ச்சியைப் பார்க்கும் பொழுதெல்லாம் ஹில்லரி மேல் அளவு கடந்த பற்று வரும். இவர் ஒரு நாள் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு அமெரிக்கர்களின் பெண் சமத்துவக் கோட்பாடு சோதிக்கப் படவேண்டும் என்று நினைப்பதுண்டு.\nஒபாமாவுடனான முன்னோட்டத் தேர்தல் விவாதங்களில் கூட ஹில்லரியைத்தான் அதிகம் பிடித்திருந்தது. மற்றபடி அவர் உள்நாட்டுப் பிரச்னைகளில் சொன்னதைச் செய்வாரா என்ற நம்பிக்கையின்மையும் மற்ற அமெரிக்கர்களைப் போல் உண்டு.\n5. தமிழகச் சூழலோடு அமெரிக்க அதிபர் தேர்தலை ஒப்பிட முடியுமா வாக்கு வங்கி அரசியல்; இனம், மொழி, பால் பேதங்கள்; ஒரு தலைவரை முக்கியஸ்தராக முன்னிறுத்துவது; விகிதாச்சார பிரதிநித்துவம்; வோட்டுச் சாவடி குழப்படி; வாக்கு எண்ணிக்கை சதவிகிதம்… எதில் ஒற்றுமை வாக்கு வங்கி அரசியல்; இனம், மொழி, பால் பேதங்கள்; ஒரு தலைவரை முக்கியஸ்தராக முன்னிறுத்துவது; விகிதாச்சார பிரதிநித்துவம்; வோட்டுச் சாவடி குழப்படி; வாக்கு எண்ணிக்கை சதவிகிதம்… எதில் ஒற்றுமை\nஒப்பிட முடியாது, கூடாது என்றும் நினைக்கிறேன்.\nFiled under: கருத்து, குடியரசு, செவ்வி, ஜனநாயகம், ஜார்ஜ் புஷ், பொது, ஹில்லரி | Tagged: அமெரிக்கா, ஒபாமா, கருத்து, குடியரசு, கேள்வி, க்ளின்டன், செவ்வி, ஜனநாயகம், தேர்தல், பதில், புஷ், பெண், பேட்டி, பேலின், மனைவி, மெகயின், வாக்கு, ஹில்லரி |\t2 Comments »\n‘கரிசல்’ சன்னாசியின் ஜார்ஜ் W. புஷ் வாழ்க்கைப்படம் குறித்த திரை விமர்சனம்: டபிள்யூ\nமெகயின் ஜெயிப்பது துர்லபம்: ஏன்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் நிக்ஸனோ, புஷ்ஷினரோ வேட்பாளராக இல்லாமல் குடியரசுக் கட்சியினர் கடைசியாக வென்றது எப்போது\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/09/11133955/I-will-thank-Bumrah-for-a-while-for-that-overthrow.vpf", "date_download": "2019-05-21T19:14:36Z", "digest": "sha1:LJ2MMOM4EHXIKHVKSPUT665KOPAWF5CH", "length": 10718, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "I will thank Bumrah for a while for that overthrow: Cook || பும்ராவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்: இங்கிலாந்து பேட்ஸ்மேன் குக்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபும்ராவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்: இங்கிலாந்து பேட்ஸ்மேன் குக் + \"||\" + I will thank Bumrah for a while for that overthrow: Cook\nபும்ராவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்: இங்கிலாந்து பேட்ஸ்மேன் குக்\nபும்ராவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று இங்கிலாந்து பேட்ஸ்மேன் குக் தெரிவித்துள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 11, 2018 13:39 PM\nஇந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியோடு ஒய்வு பெற இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், துவக்க ஆட்டக்காரருமான குக் நேற்று சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் அறிமுகம் மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த 5-வது வீரர் மற்றும் முதல் இங்கிலாந்து வீரர் என்ற அரிய சாதனையை குக் படைத்து இருக்கிறார்.\n2006-ம் ஆண்டு நாக்பூரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்சில் குக் (ஆட்டம் இழக்காமல் 104 ரன்கள்) சதம் அடித்து இருந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களது கடைசி டெஸ்டில் சதம் அடித்த 40-வது வீரர், இங்கிலாந்து அளவில் 13-வது வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ள குக் இடைவிடாது தொடர்ச்சியாக அதிக டெஸ்டுகளில் (150 டெஸ்ட்) பங்கேற்றவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆவார்.\nஇந்த அரிய சாதனையை நிகழ்த்திய குக், போட்டிக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, தன்னை நெருக்கடியில் இருந்து விடுவித்தற்காக பும்ராவுக்கு நன்றி சொல்வதாக கலகலப்பாக பேசினார். தனது பேட்டியின் போது குக் கூறியதாவது:- “ 97 ரன்களில�� இருந்த போது மேலும் மூன்று ரன்கள் எடுக்க வேண்டும் என நான் நினைத்து இருந்தேன்.\nஎனவே, பும்ராவின் ஓவர் த்ரோ என்னை தலைவலியில் இருந்து விடுவித்தது. பும்ரா இந்த தொடர் முழுவதும் எனக்கு தலைவலியாகவே இருந்தார். அவரை பொறுத்தவரை, எனக்கு சிறு வாய்ப்பை கொடுத்தார். எனவே, இதற்காக பும்ராவுக்கு நான் சில நொடிகள் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நேரடி ஒளிபரப்பு\n2. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற யுவராஜ்சிங் முடிவு\n3. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் மகள் உயிரிழப்பு\n4. முதல்முறையாக மகுடம் ஏந்திய பாகிஸ்தான் (1992)\n5. எழுச்சி பெற்ற இலங்கை (1996)\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/celebs/kollywood/karimugan-senthilganesh-757.html", "date_download": "2019-05-21T19:19:23Z", "digest": "sha1:LBIFSHK57Y6MWGJX7N64AEWKUJP7P42X", "length": 11167, "nlines": 147, "source_domain": "www.femina.in", "title": "கரிமுகன் செந்தில்கணேஷ் - karimugan senthilganesh | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூட��ே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | October 10, 2018, 3:06 PM IST\nநாட்டுப்புற பாடகரான செந்தில் கணேஷ் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்குபெற்று டைட்டிலை கைப்பற்றினார். அதன்பிறகு வாய்ப்புகள் குவியத்தொடங்கின. சிவகார்த்திகேயனின் சீமராஜா திரைப்படத்தில் பாடி அசத்தினார். அதேபோல மனைவியுடன் சேர்ந்து அவர் பாடிய சின்ன மச்சான் பாடல் சிறப்பான இடத்தைப் பிடித்தது. சார்லி சாப்ளின் சார்லி சாப்ளின் 2 திரைப்படத்தில் செந்திலும் அவர் மனைவி ராஜலட்சுமியும் இணைந்து பாடிய சின்ன மச்சான் செவத்த மச்சான் பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்து.பாடகராக கலக்க வந்தவர், ஒரு கலக்கு கலக்கி இப்போது நடிகராக மாறிவிட்டார். செல்லத் தங்கையா இயக்கத்தில் கரிமுகன் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படம் பற்றிப் பேசிய செந்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பே திரையில் பணியாற்ற வேண்டுமென திட்டமிட்டதாகக் கூறுகிறார்.\nசெந்தில் நடித்துவரும் கரிமுகன் திரைப்படம் குடும்பப் பொழுதுபோக்குச் சித்திரமாக தயாராகிவருகிறது. அவரின் சொந்த ஊரான புதுக்கோட்டை அருகில் ஒரு கிராமத்தில் வசிக்கும் கதாநாயகன் தன்னுடை குடும்பப் பிரச்சனையை தீர்ப்பதற்காக சென்னை வரும்போது நடக்கும் விஷயங்களே படத்தின் கருவாகும். கூச்சம் ரியாலிட்டி ஷோவில் பாடிக்கொண்டிருக்கும் போதே இடை«ளையில் ஐம்பது சதவிகித படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டனர். இப்போது பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பொதுவாக மேடை நிகழ்ச்சிகளில் பாடும்போதே நாடகத்தனமான விஷயங்களைச் செய்வோம். ஆரம்ப காலத்தில் கேமரா முன்பு நடிக்க கூச்சமாக இருந்தது எனத் தெரிவித்தார். பாட்டும் நானே கரிமுகன் படத்தை இயக்கும் தங்கையாவே இப்படத்திற்கு இசையும் அமைக்கிறார். இப்படத்தில் இரண்டு பாடல்களை செந்தில் பாடியிருக்கிறார். காயத்ரி என்ற கேரளப் பெண் செந்தில் கணேஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.\nஅடுத்த கட்டுரை : கோபி நயினாரின் அடுத்தபடம் பிர்சா முண்டா\nநட்புனா என்னானு தெரியுமா திரை விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் திரை விமர்சனம்\nகாஞ்சனா 3 திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-feb17/32451-2017-02-14-05-39-03", "date_download": "2019-05-21T19:18:15Z", "digest": "sha1:HE2TIFQ4YB5B32FDNO5MEOWUR2YAUNHP", "length": 73809, "nlines": 303, "source_domain": "keetru.com", "title": "சங்கக் கவிதைகளில் ஒழுங்கும் ஒழுங்கின்மையும் - பாணர் -புலவர் மரபை முன்வைத்து", "raw_content": "\nஉங்கள் நூலகம் - பிப்ரவரி 2017\nதிணைக் கோட்பாடு - ஆய்வு அறம்\nதமிழ் இலக்கியங்களில் மூட நம்பிக்கைகள் (2)\nபண்டைய இசைத் தமிழ் - 4\nபதிணெண்கீழ்க் கணக்கு நூல்கள் காட்டும் பண்டைய வாழ்வியல் சிக்கல்கள்\nசங்கச் சொல் அறிவோம் - சிறகின் நிழல்\nதொன்மமும் சங்க காலப் பெண்டிர் நிலையும்\nசங்க இலக்கியச் சூழலியல் விழுமியங்களும் இன்றைய தமிழகத்து நிலவெளியும்\nஅரசியல் பொருளாதாரத்தின் வழியாக.... பண்டையத் தமிழகச் சூழல் - (பகுதி 1)\nபுறநானூற்றில் ஒலித்த போர் எதிர்ப்புக் குரல்\nபெரியார் மணியம்மை திருமணமும் - ஆடைகளற்ற கேள்விகளும்\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 5. தலையின் இழிந்த மயிரனைய மனிதர்கள்\nபிச்சினிக்காடு இளங்கோவின் 'என்னோடு வந்த கவிதைகள்'\nஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் இனமுரண்பாடுகள்\nராஜ ராஜ சோழனின் சாதி என்ன\nஒரு கூடை வெப்பம் விற்பனைக்கு\nபிரிவு: உங்கள் நூலகம் - பிப்ரவரி 2017\nவெளியிடப்பட்டது: 14 பிப்ரவரி 2017\nசங்கக் கவிதைகளில் ஒழுங்கும் ஒழுங்கின்மையும் - பாணர் -புலவர் மரபை முன்வைத்து\nசங்ககாலத் தமிழர்கள், நடைமுறை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள், நல்லது-கெட்டது என்ற முரணில் ஒழுங்குகளை வலியுறுத்தின. இத்தகைய ஒழுங்குகள், ஒருநிலையில் அறங்கள் எனப்பட்டன. அதேவேளையில் ஒழுங்கின்மை என்பது, ஒட்டுமொத்தச் சமூகத்திற்கு எதிரானது என்ற கருத்து, வலியுறுத்தப்பட்டது. அறம் என்ற பெயரிலான ஒழுங்குகள், எல்லோருக்கும் பொதுவானவை என்ற பார்வை, மேலோட்டமான நிலையில் பொதுப்புத்தியில் இன்றுவரை நிலவுகிறது. நடப்பில் சமூக உற்பத்தி சார்ந்த ஆதிக்க உறவுகளை ஒழுங்குகள் ஒருவகையில் நியாயப்படுத்துகின்றன.\nஆதிக்க சக்திகள் அல்லது ஆள்வோரின் நலன்களே ஒட்டுமொத்தச் சமூகத்தினருக் கானவை என்ற புனைவைக் கட்டமைக்க ஒழுங்குகள் உதவுகின்றன. ஒழுங்கானது, அறம் எனப் புனிதப் படுத்தப்படுவதில் நுண்ணரசியல் பொதிந்துள்ளது. அறம் புனிதமானது; என்றும் மாறாதது; காலந்தோறும் நிலைத்திருப்பது; ஒருபோதும் மாறாதது போன்ற கூற்றுகளின் மூலம் நிலவும் சமூக ஒழுங்குகள் தக்க வைக்கப்படுகின்றன. உடல் மீதான நேரடியான வன்முறையைவிட, மக்கள் மனதில் உருவாக்கப்படுகிற ஒழுங்குகள் வலிமையானவை.\nஇதனால் ஆள்வோரின் அதிகாரம், நுட்பமான முறையில் பரந்துபட்ட மக்கள்மீது ஆழமாக வினையாற்றுகிறது. நடப்புச் சமூகச் சூழலுடன் மாறுபட்டு எதிர்த்துக் கேள்விகள் கேட்பது, ஒழுங்கின்மை எனக் குற்ற உணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பொதுவாகச் சமூகத்தில் பொருளியல்ரீதியில் ஆதிக்கம் செலுத்துகிறவர்களின் நலன்களுக்குச் சார்பான ஒழுங்கு களையும், ஒழுங்கின்மைகளையும் வலியுறுத்திட விதிகளும் விலக்குகளும் பெரிதும் பயன்படுகின்றன. வாய்மொழியாகக் கட்டமைக்கப்படுவதைவிட, இலக்கியப் படைப்புகள் மூலம் பதிவாக்குகிற ஒழுங்குகளும் ஒழுங்கின்மைகளும் ஒருநிலையில் சமூக ஆவணமாக மாறுகின்றன. ஒழுங்கு அவசியம் என்ற சூழலில், ஒழுங்கை மீறுதல் குற்றமாகக் கருதப்பட்டுக் கொல்லுதல் உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்பட்டன.\nபொதுவாக எதிரிணைகள் (Binary) மூலம் எல்லாவற்றையும் மதிப்பிடுகிற போக்கு, வழக்கில் இருக்கும் நிலையில், ஒழுங்கு-ஒழுங்கின்மை குறித்த மதிப்பீடுகள் அடிப்படை யானவை. சங்க இலக்கியப் பிரதிகளை ஒழுங்கும் ஒழுங் கின்மையும் என்ற அடிப்படையில் அணுகிடும்போது, வரலாற்றின் பன்முகங்கள் அழுத்தமாக வெளிப்படு கின்றன.\nஅறம் வெல்லும் மறம் வீழும் என்பது வெறுமனே நம்பிக்கை சார்ந்தது. அதியற்புத ஆற்றலுடன் தொடர் புடைய விதித் தத்துவம், விண்ணுலகு பற்றிய புனைவைக் கட்டமைத்தது. மக்களை பிறப்பு, பால்ரீதியில் பிரித்து ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்துகிற மதங்கள், நிலவுகிற சமூகச் சூழலை ஏற்றுக்கொள்வதற்கான அடிமை உடல்களைத் தயாரிக்கிற பணியைச் செய் கின்றன. ஆள்கிறவர்களின் அதிகாரத்தையும் நலன் களையும் காப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒழுங்குகள், காலந்தோறும் விதிகள் என்ற பெயரில் செல்வாக்குடன் விளங்குகின்றன. ஒழுங்கு என ஒன்றை வலியுறுத்தும் போது, தானாகவே ஒழுங்கின்மையும் ஆளுகை செலுத்துகிறது. எவற்றைக் கறாராகப் பின்பற்ற வேண்டும் என ஒழுங்குகளை வகுக்கும்போது, எவற்றை விலக்க வேண்டும் என்பது ஒழுங்கின்மையாக வரை யறுக்கப்படுகிறது.\nதமிழரின் அடையாளமாகக் கருதப்படுகிற சங்கப் பாடல்களில், தொகுப்பாளர்களின் நோக்கங்கள் காரணமாகக் குட��களாக வாழ்ந்த மக்களின் குரல்கள், புறக்கணிக்கப்பட்டிருக்க வாய்ப்புண்டு. இனக்குழு வாழ்க்கைமுறை சிதைவடையும் நிலையில், இயற்கை யோடு இயைந்து, திணை சார்ந்திட்ட மக்களின் இருப்புக் கேள்விக்குள்ளானது. மரபு வழிப்பட்ட நிலையில் வேட்டையாடி உணவு ஈட்டிய குறவர், ஆநிரை கவர்தல், வழிப்பறி மூலம் பொருள் தேடிய எயினர், மீன் பிடித்து வாழ்ந்து வந்த பரதவர் போன்றோரின் வாழ்க்கை முறைகள் சிதைவடையத் தொடங்கின. வளமான மருத நிலங்கள் மூலம் வேளாண்மை செய்து ஆதாயம் பெற்றவர்களின் கை மேலோங்கியது. சங்க காலத்தில் கூத்தர், மழவர், உமணர், கொல்லர், தச்சர், குயவர், புலையர், புலவர் எனத் தொழில் அடிப்படையில் அழைக்கப்பட்ட பல்வேறு பிரிவினரும் ஒத்திசைந்து வாழ்ந்து வந்தனர்.\nஅவர்களிடையே ஒரு குறிப்பிட்ட பிரிவினரை இழந்தவர் களாகவோ, அசுத்தமானவர்களாகவோ கருதப்படாத நிலை நிலவியது. குடிகளாக வாழ்ந்த தமிழர்களிடையே காலப்போக்கில் முரண்பாடுகள் தோன்றின. சங்கப் படைப்புகளில், காலத்தினால் பிந்தைய கலித் தொகையில் புலையன் என்ற சொல், இழிவான பொருளில் கையாளப்பட்டுள்ளது. பரத்தையிடமிருந்து தனது கணவனுக்குத் தூதுவனாக வந்த பாணனைப் புலையர் எனக் கேவலமான தொனியில் ஒரு பெண் திட்டுகிறாள். (கலித்தொகை 68).\nமொழியானது நிலத்துடன் பிணைக்கப்படும்போது, அம்மொழி புழங்கும் நாடு என்ற கருத்தியல் உருவாகிறது. அரசு, அதிகாரம், போர், வீரம் போன்றன மேலாதிக்கம் பெறும் சூழலில், சிறிய நிலப்பரப்புகள் சிதைக்கப்பட்டு, பெருநிலப்பரப்பு உருவாக்கப்படுகிறது. இனக்குழுவினராக வாழ்ந்துவந்த நிலைமை மாற்ற மடைந்து, குறுநில மன்னர்கள் வலுவடைந்தனர். மூவேந்தர் என்ற அரசியல் நோக்கிய செயல்பாட்டினை ஊக்குவிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. வேந்தர்களின் ஆளுகையின்கீழ் அரசியலதிகாரம், தமிழ் நிலப்பரப்பில் வீச்சாகப் பரவியது. தமிழ் நிலவெளியில் பாடல்களைப் பாடித் திரிந்த பாணர்களினால் கருத்தியல்ரீதியாகத் தமிழ்ச்சமூக அரச உருவாக்கம் நடந்தேறியது. மன்னர்களுக்கிடையிலான போர்களை நியாயப்படுத்தும் வகையில், வீரத்தை முன்னிறுத்திப் புலவர்கள் உருவாக்கிய பேச்சுகள், மக்களிடையே போருக்குச் சார்பான மனநிலையை ஏற்படுத்தின.\nபல்வேறு குறுநிலப் பரப்புகளாகத் துண்டுபட்டுக் கிடந்த நிலையை மாற்றிப் பெருநிலம் பற்���ிய புனைவுக்கு வித்திட்ட பாணர்களின் செயல்பாடுகள், முக்கிய மானவை. வேடர், ஆயர், குறவர், எயினர், உமணர், பரவர், பாணர், துடியர், கூத்தர், பொருநர், பறையர், கடம்பர், கிணைவர் போன்ற புராதன இனக்குழுக் குடிகளையும் அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த மலை, காடு, கடற்கரை, புறவு போன்ற இடங்களையும் மாற்றியமைத்து, வேந்தர் ஆட்சியதிகாரம் சார்ந்து உருவாக்கியதில் புலவர்களின் செயல்கள் தனித்துவ மானவை.\nஎட்டுத்தொகை நூலான புறநானூற்றில் வேந்தன், மன்னன், இறை, காவலன் போன்ற சொற்கள் ஆட்சித் தலைவரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன. வேந்தன் என்பது மூவேந்தர்களையும், மன்னன் என்பது குறுநில மன்னர்களையும், இறை மற்றும் காவலன் இனக்குழுத்தலைவர்களையும் குறித்தன. வேந்தர்களைப் பற்றிய தகவல்களை ஒதுக்கிவிட்டு ஆராய்ந்தால், புராதன இனக்குழுச் சமுதாயங்களின் வளர்ச்சி நிலை, எச்சங்கள், உருமாற்றம் போன்றவற்றைக் கண்டறியலாம். பெரும்பாலான குறுநில மன்னர்கள்கூட ஓரளவு வளர்ச்சி பெற்ற இனக்குழுத் தலைவர்களே ஆவர். இனக்குழுச் சமூகத்திற்கே உரிய குழு மனப்பான்மையும், ஒன்றிணைந்த செயல்பாடுகளும், சங்கப்பாடல்களில் காணப்பெறுகின்றன.\nஇனக்குழுச் சமூகத்தின் அடிப்படையான அம்சம் ‘உணவுப் பங்கீடு’. பகிர்ந்துண்ணும் வழக்கமுள்ள வேடர், குறவர் போன்றோர் குழுவாகச் சேர்ந்து வேட்டையாடிக் கொண்டு வருவதைத் தங்களுக்குள் பகிர்ந்து உண்ணும் இயல்புடையவர்கள். வேட்டை, ஆநிரை கவர்தல், ஆறலைக்களவுமூலம் உணவு சேகரித்த வேடர்கள், காலப்போக்கில், வேந்தர்களுக்காகப் போரிடுகிறவர் களாக மாறினர். சீறூர் மன்னர்களாக மாறிய குறுநில மன்னர்கள் இனக்குழுவினரின் நலனை முன்னிலைப் படுத்தினர். மலைநாட்டுப் பகுதிகளில் வாழ்ந்துவந்த வேட்டைச் சமூகத்தினரும் காட்டில் தினை, வரகு விதைத்த அரை வேட்டைச் சமூகத்தினரும் மலை நாட்டரசர் உருவாகப் பின்புலமாக விளங்கினர். மலைச்சாரலில், குறிப்பிட்ட பகுதியில் எரியூட்டிக் கைப்பற்றப்பட்ட நிலத்தில், அருவி அல்லது ஊற்று நீரால் தினை விளைவித்த கானக்குறவர்கள் இடம்விட்டு இடம்பெயர்ந்து செய்த விவசாயத்துடன், வேட்டை யாடினர். இத்தகைய மலைநாட்டுக் குடிகளுக்குத் தலைவனாக உருவானவர்கள், தன்னாட்சியுடன் அரசினை நடத்தினர்.\nநீர்ப்பாசன வசதியைப் பயன்படுத்தி, வேளாண் ��ையை விரிவுபடுத்தி உற்பத்தியைப் பெருக்கியநிலை, மருதநிலப் பகுதிகளில் துரிதமானது. வேளாண்மையை மேற்கொண்டவர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அரசானது, ‘வேந்தர்’ தலைமையின் கீழ் வலுவானது. இத்தகைய வேளாண்மை வர்க்கத்தாரின் நலன்களைப் பாதுகாப்பதற்காக வேந்தர்கள், ஏற்கனவே பாரம்பரியமானமுறையில் அரசாண்ட குறுநில மன்னர்கள், இனக்குழுத்தலைவர்கள் போன்றோரைப் போர்களின் மூலம் வென்று, தங்களுடைய ஆளுகை நிலப்பகுதியை விரிவுபடுத்தினர். நீர் ஆதாரங்களை மேம்படுத்தி நிலத்தில் விளைச்சலைப் பெருக்கி, வளமான வாழ்க்கை வாழ வேண்டுமெனப் புலவர்கள் பாடிய பாடல்கள், சமூக வளர்ச்சியைத் துரிதப்படுத்தின.\nசங்கத்திணைசார் வாழ்க்கையில் தொன்மையான பழங்குடியினருள் பாணர்கள் இடம் பெயரும் இயல்புடையவர்கள். புலம் பெயர்ந்து அலைந்து கொண்டிருந்த பாணர்கள், மந்திரம், குறி சொல்லுதல், நிமித்தம், மருத்துவம் போன்றவற்றில் வல்லமையான வர்கள். அவர்கள் யாழ் என்றும் இசைக்கருவியை மீட்டியவாறு இசைப்பாடல்களைப் பாடினர். எப்பொழுதும் கூடி வாழும் இயல்புடைய பாணர்கள், கூத்தர்கள், விறலியர், பொருநர், பாடினியர் என அழைக்கப்பட்டனர். ‘வல்லாண் முல்லை’ சார்ந்த பாடல்களைப் பாடிய வாய்மொழி மரபினரான பாணர்களுக்கும் இனக்குழுத் தலைவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. ‘முதுவாய்ப் பாணர்’ என அழைக்கப்பெற்ற பாணர் மரபினர், பழங்குடி மக்களின் இனவரைவியல் வாழ்க்கையில் முக்கிய இடம் வகித்தனர்.\nபாணர் மரபிலிருந்து வளர்ச்சியடைந்த நிலையில் புலவர் மரபு தோன்றியிருக்க வேண்டும். பாணர்களுடன் ஒப்பிடும்போது, புலவர்கள் வேந்தர்களுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தனர். எப்பொழுதும் அலைந்து திரிந்து புலம் பெயரும் இயல்புடைய பாணர்களின் வாய்மொழி மரபு, சமூக அரசியல் மாற்றத்தினால் மதிப்பிழந்தது. பாணர்கள், ஆதரிப்பார் யாருமின்றி அடுத்தவேளை உணவுக்காக வாடிய நிலையினால், வறுமைக்குள்ளாயினர். புலவர்கள், வேந்தர்களைச் சார்ந்து வாழும் சூழல் நிலவியபோது, பாணர் மரபு மட்டும் அழிவுக்குள்ளானது ஆய்விற் குரியது.\nவைதிக சமயத்தின் காரணமாகப் பார்ப்பனர்கள் சடங்குரீதியில் வேந்தர்களிடம் ஆதிக்கம் பெற்றமை யினால், ‘முதுவாய்ப் பாணர்கள்’ புறக்கணிக்கப்பட்டனர். பாணர்களில் பார்ப��பனர் யாரும் இல்லாத சூழலில், பார்ப்பனர்கள் புலவர்களாகப் பாடல்கள் பாடியிருப்பது கவனத்திற்குரியது. வேந்தர்களிடம் வைதிக நெறி பெற்ற செல்வாக்குக் காரணமாகப் பாணர் மரபு வீழ்ச்சி யடைந்தது. பாணர், பறையர், பொருநர், துடியர் போன்ற விளிம்புநிலைக் கலைஞர்கள், பரந்த நிலப் பரப்பினை ஆள்கிற வேந்தனின் ஆட்சிக்குத் தேவை யற்றவர்களாயினர்.\nகி.மு. 6-ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட வைதிக சமயமும் அவைதிக சமயங்களான ஜைனமும் பௌத்தமும் சங்க காலத்தில் தமிழக நிலப்பரப்பில் நுழைந்தன. வேட்டைச் சமூகமும் இனக்குழு வாழ்க்கையும் சிதைவடைந்து, பெரு நிலப் பரப்பில் வேந்தனின் ஆட்சியதிகாரம் பரவலாகிய சூழலில், இருவகை சமய மரபுகளும் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றன. வேள்வித் தீயை வளர்த்து யாகம் செய்த சமஸ்கிருதம் பேசும் பார்ப்பனர்களுக்கு மன்னர் களிடம் வரவேற்பு இருந்தது. புதிதாக உருவாகியிருந்த வணிகர்கள் ஜைன, பௌத்தத் துறவியரின் கருத்துகளை ஆர்வத்துடன் ஏற்றுக் கொண்டனர். பார்ப்பனர்களின் பழக்கவழக்கம், பண்பாட்டுக் கட்டமைப்பிலான சாதிய அமைப்பு போன்றன சங்க காலத்தில் தமிழகத்தில் மெல்ல ஊடுருவின.\nவேதமும் யாகமும் பார்ப்பனர்களின் ஆயுதங்களாக உருமாறின. தருமம் அல்லது ஒழுங்குகள் என்ற பெயரில் எதைச் செய்ய வேண்டும் எதைச் செய்யக் கூடாது ஆகியன வலியுறுத்தப்பட்டன. வைதிக நோக்கில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட சடங்குகள் பரவலாயின. நால்வருணக் கோட்பாடு பெரிய அளவில் முக்கியத்துவம் பெறவில்லை. எனினும் யாகத்தின் மூலம் தீயினை வளர்த்துப் பார்ப்பனர்கள் செய்யும் சடங்குகள் புனிதமானவை என்ற நம்பிக்கை உருவாக்கப்பட்டது. பார்ப்பனருக்குக் கேடு செய்வது மாபெரும் பாவம் என்ற கருத்து, மன்னர், புலவரிடையே பரப்பப்பட்டது. அது பின்னர் காலப்போக்கில் மக்கள் பின்பற்ற வேண்டிய ஒழுங்காக வலியுறுத்தப்பட்டது. பார்ப்பனர்கள் சமூகத்தில் மேலாதிக்கம் பெற்றிடுவதைத் தங்களுடைய பாடல்களில் புலவர்கள் வலியுறுத்தியது, புதிய வகைப்பட்ட ஒழுங்குகளுக்கு வழி வகுத்தது.\nபாணர்கள் ஆடல், பாடல், இசைக்கருவி மீட்டுதல் என நுண்கலைகளுடன் தொடர்புடையவராகச் செயல்பட்டபோது, புலவர்கள் அறிவு சார்ந்த நிலையில் வேந்தர்களுடன் நெருக்கமானவர்களாக விளங்கினர். வேந்தனின் அவையில் நிலையான இடம், வேந்தனுடன் நட்பு, பெருமித உணர்வு வெளிப்பாடு எனப் புலவர் களின் இயல்பு அமைந்திருந்தது. ஒருநிலையில் புலவர்கள் வேந்தனுக்கு ஆலோசனை வழங்கினர். சங்க இலக்கியப் படைப்புகளில் பாணர் என்ற சொல் 130 இடங்களிலும், புலவர் என்ற சொல் 43 இடங்களிலும் இடம் பெற்றுள்ளன. பாணர், இனக்குழுச் சமுதாயத் துடனும் புலவர், நிலவுடமைச் சமுதாயத்துடனும் தொடர்புடையவர்கள் எனக் குறிப்பிட முடியும். புலவர்கள் அதிகாரத்தில் இருந்த சீறூர் மன்னர், குறுநில மன்னர், வேந்தர் ஆகியோரைச் சார்ந்து பாடல்கள் பாடி வாழ்ந்து வந்தனர். வேந்தருடன் குறுநில மன்னன், சீறூர் மன்னன் போன்றோரை இணைத்திடும் அரசியல் பணியையும் புலவர்கள் செய்துள்ளனர். பெரும்பாலான புறநானூற்றுப் பாடல்களும், ஆற்றுப்படை நூல்களும் எழுதப்படுவதற்கான அடிப்படைக் காரணமாக அன்றைய பாணர்-புலவர் மரபு விளங்கியது.\nபாணர்கள் தாம் பெற்ற கலைத்திறனைச் செல்லுமிடம் எல்லாம் வாரி வழங்கியவர்கள். யாழ் என்ற இசைக்கருவியை மீட்டிப் பாடிய பாணர் பாடிய பாடல்கள், இனக்குழுச் சமூகத்தில் கொண்டாட்டம், குறிக்கோளுடன் வாழ்ந்த பாணர்களைப் பற்றிய குறிப்புகள் பின்வருமாறு: கோள்வல் பாண்மகன் (பெரும்பாணாற்றுப்படை:284) எனப்பட்டது. துறைபல முற்றிய பைதீர் பாணன் (மலைபடுகடாம்:40), நன்மை நிறைந்த நயவரு பாணன் (புறநானுறு:308), தொல்லிசை நிறீஇய உரைசால் பாண்மகன் (அகநானூறு:352). பாணர்கள் வாய்மொழிப் பாடல்கள் பாடவும் இசைக்கருவிகளை மீட்டுவதுடன், தங்கள் சுற்றத்தாருடன் சேர்ந்து புலம் பெயர்ந்து தமிழக நிலவெளியில் இடைவிடாது அலைந்துகொண்டிருந்தனர். புரவலரைப் போற்றிப் பாடிப் பரிசில் பெற்று, தங்கள் கூட்டத்தாரின் பசியையும் வறுமையையும் போக்கினர். இத்தகைய பாணர்களுடன் தொடர்புடைய ஒழுங்கு களும், ஒழுங்கின்மைகளும் பதிவாகியுள்ள பாடல்கள் கவனத்திற்குரியன.\nகோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியுள்ள பாடல்(புறநானூறு:197) இனக்குழுத்தலைவனின் சிறப்பைப் புலப்படுத்தியுள்ளது. பாணர்களாகிய நாங்கள் யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படையுடன் போரிட்டு வெற்றிகள் பெற்ற வேந்தர்களின் செல்வத்தைப் போற்றுகின்றவர்கள் அல்லர். முள்வேலியுடைய தோட்டத்தில், ஆட்டுக் குட்டிகள் தின்று போட்ட முன்னைக் கீரையை வரகு அரிசிச் சோற்ற���டன் உண்ணும் சிற்றூர் மன்னராயினும், புலமைத்தகுதி அறிந்து பழகுகிறவர்களின் பண்பைப் பெரிதாக நினைக்கிறோம் என்ற கருத்து, முக்கியமானது. அன்பற்றவர்களின் செல்வத்தைப் பெறுவதைவிட, நல்லறிவு மிக்கவர்களின் வறுமையைப் பெரிதாக நினைக் கிறோம் என்ற பாணரின் மதிப்பீடு, வேந்தனுக்கும் இனக்குழுத்தலைவனுக்கும் இடையிலான வேறு பாட்டைப் பதிவாக்கியுள்ளது. ஒப்பீட்டளவில் வேந்தனை விட இனக்குழுத்தலைவன் சிறப்புடையவன் என்ற பாணர்களின் கருத்து, வேந்தனைப் பொருத்தவரையில் ஒழுங்கின்மையாகும்.\nஎளிய வாழ்க்கை வாழும் இனக்குழுத் தலைவன் பற்றி மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் பாடிய பாடல்:\nகள்ளின் வாழ்த்திக் கள்ளின் வாழ்த்திக்\nகாட்டொடு மிடைந்த சீயா முன்றில்\nநாட்செருக்கு அனந்தர்த் துஞ்சு வோனே\nஅன் எம் இறைவன் யாம் அவன் பாணர்\nபெருதை வந்த விருந்திற்கு மறுத்தனன்\nஇரும்புடைப் புழவாள் வைத்தனன் இன்றுஇக்\nகருங்கோட்டுச் சீறியாழ் பணையம் இது கொண்டு\nஈவது இலாளன் என்னாது நீயும்\nவள்ளி மருங்குல் வயங்கிழை அணியக்\nகள்ளுடைக் கலத்தேம் யாழ்மகிழ் தூங்கச்\nசிறுகண் யானை வேந்தவிழு முறவே (புறநானூறு.316)\n‘பகை மன்னன் போரில் மடிந்தவுடன் கள்ளைக் குடித்துவிட்டு, சுத்தப்படுத்தப்படாத வீட்டு முற்றத்தில் விடியற்காலை வேளையில் உறங்குகிறவன்தான் எங்கள் தலைவன், நாங்கள் அவன் புகழ்பாடும் பாணர்கள்’ என்று இனக்குழுத்தலைவன் போற்றப்படுகிறான். நேற்று தலைவன், தனது உடைவாளை ஈடு வைத்துப் பெற்ற பொருளை மகிழ்ச்சியுடன் பாணர்களுக்கு வழங்கினான். வீரமான தலைவனின் உறங்கும் இடம் வளமற்றது: கையில் பொருளைச் சேர்த்து வைக்காத இயல் புடையவன். வீரம், எளிமை, உதவும் பண்புடைய தலைவன் பற்றிய பாணரின் விவரிப்பில், அதிகாரம் வாய்ந்த வேந்தனுக்கு எதிரான குரல் பொதிந்துள்ளது. பாணருடைய மொழியிலான இப்பாடல், வேந்தனுக்கு ஒழுங்கின்மையாகவும், இனக்குழுத் தலைவனுக்கு ஒழுங்காகவும் விளங்குகிறது; வேந்தனின் அதிகாரத்திற் கெதிரான பாணரின் குரலாகவும் பாடல் வெளிப் பட்டுள்ளது.\nவீரம் போற்றப்பட்ட வீரயுகக் காலகட்டத்தில் ஊண் உணவு, மதுவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. வேட்டையாடுவதுடன் முல்லை நிலத்தில் பசுக் கூட்டத்தைக் கவர்ந்து வருதல் வீரமெனக் கருதப் பட்டது. ஆநிரையைக் கைப்பற்றி, அதற்���ு மாற்றாகக் கள்ளுக்கடையில் சுவையான கள்ளைக் குடித்த வீரன், ஊன் உணவைத் தின்றுவிட்டு, மீண்டும் பசுக்கூட்டம் தேடிப் போய்விட்டான். அவன் மீண்டும் பசுக் கூட்டத் துடன் வரும்போது, கள் குடிக்க விரும்பினால், இல்லையென்று சொன்னால் கோபப்படுவான் எனக் கடை உரிமையாளரை நோக்கிச் சொல்வதாக அமைந் துள்ள புறப்பாடல் (புறநானூறு:258) தலைவனின் இயல்பைச் சுட்டுகிறது. இப்பாடலைப் பாடியவன் பாணனாக இருக்க வாய்ப்புண்டு.\nதலைவனுடன் சேர்ந்துகள் அருந்திய பாணன், போதையில் பேசிய பேச்சில் அன்றைய சமூகச் சூழல் பதிவாகியுள்ளது. இனக்குழுச் சமூக வாழ்க்கையில், இத்தகைய வீரன் போற்றப்பட்டதில் வியப்பு எதுவுமில்லை. ஆநிரை கவர்தல் என்பது முல்லை வாழ்க்கையில் ஒழுங்காகக் கருதிப் பாணரால் பாடப்பெற்றுள்ளது. போர், வேட்டை, இறைச்சி உண்ணுதல், மது அருந்துதல், காமத் துய்ப்பு போன்றனவற்றால் புலன் இன்பங்களைத் துய்ப்பது இனக்குழு வாழ்க்கையில், இயல்பானதாகக் கருதப்பட்டது. புலன்களை அடக்கியடுக்குவதை முதன்மை அறமாக வலியுறுத்துவதுடன், விண்ணுலகில் இருப்பதாக மதங்கள் புனைகிற சொர்க்கம் பற்றி சங்கத் தமிழர் அக்கறை கொண்டிருக்கவில்லை என்ற கருத்தியல், பாணர்களிடம் நிலவிய முதன்மை ஒழுங்கு ஆகும்.\nஇயற்கை சூழ்ந்த வனப்பகுதியில் இனக்குழுத் தலைவனைத் தற்செயலாகச் சந்தித்த பாணர் கூட்டத்தின் செயல்பாடுகளை விளக்கும் பாடல், பாணர்களின் இயல்பைச் சித்திரிக்கிறது. வில்லினை எய்வதில் திறமைமிக்க வீரனைப் பார்த்து வியப்படையும் பாணர்களின் தலைவன் கூறுகிறான்:\nபாடுவல் விறலிஓர் வண்ணம் நீரும்\nமண்முழா அமைமின் பணயாழ் நிறுமின்\nகண்விடு தூம்பின் களிற்றுவுயிர் தொடுமின்\nஎல்லரி தொடுமின் ஆகுளி தொடுமின்\nபதலை ஒருகண் பையென வியக்குமின்\nமதலை மாக்கோல் கைவலம் தமின் என்று\nஇறைவன் ஆதலின் சொல்லுபு குறுகி\nமூவேழ் துறையும் முறையுளிக் கழிப்பிக்\nகோ எனப் பெயரிய காலை ஆங்கது\nதன்பெயர் ஆதலின் நாணி மற்று யாம் (புறநானூறு:152)\n‘நான் பாடுகிறேன், நீங்கள் இசைக் கருவியை இசையுங்கள், யாழினை மீட்டிச் சுதி சேருங்கள், பெருவாத்தியத்தை முழங்குங்கள், பறை கொட்டுங்கள்’ எனக் கூறிய பாணர் தலைவன் இருபத்தோரு பாடல் வகைகளையும் முறையாகப் பாடி முடித்து, வேடனைப் பார்த்து ’வேந்தே’ என்று போற்றுகிறான். அச்சொல்லைக் ��ேட்டவுடன் நாணமடைந்தவன், மான் இறைச்சியுடன் மதுவையும் வழங்கியதுடன் பொன்னும் மணியும் தந்துவிட்டுக் காட்டுப் பாதையில் சென்று மறைகிறான். வீரத்தையும் வேட்டைத்திறனையும் உயர்வாகக் கருதுகின்ற இனக்குழுச் சமூகத்தில் பாணர்கள் பாடல், இசையின் மூலம் இனக்குழுத்தலைவனைப் போற்றுவது, சமூக மரபாகும்.\nசாத்தன் என்ற குறுநில மன்னன் மாண்டபோது, குடவாயில் கீரத்தனார் முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே(புறநானூறு:242) என இழப்பின் வலியைப் பதிவாக்கியுள்ள பாடல், சோகத்தின் உச்சம். அந்தப் பாடலில் இடம் பெற்றுள்ள பாணன் சூடான், பாடினி அணியாள் என்ற வரியானது, கீரத்தனாரின் தன்னுணர்ச்சியின் வெளிப்பாடாகும். பாணருக்கும் குறுநில மன்னனுக்குமான நெருங்கிய உறவானது, இருவருக்குமிடையில் நிலவிய நெருக்கத்தின் வெளிப் பாடாகும்.\nதமிழ் அடையாளத்துடன் விரிந்திடும் நிலவெளியைக் கட்டமைத்திட்ட வேந்தர்கள் பெற்றிருந்த வளமான வாழ்க்கையுடன் புலவர்கள் நெருங்கிய தொடர்புடை யவர்கள். வளமான நிலத்தை முன்வைத்து நடைபெற்ற வேளாண்மையினால் உருவான வேந்தர்கள், தொடர்ந்து செய்த போர்களுக்கான கருத்தியல் பின்புலத்தைப் பாடல்களின் வழியாக உருவாக்கியது, புலவர்களின் சமூக ஒழுங்காகும். வேந்தனின் அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாகிடும்போது புலவர்கள், ஒழுங்கின்மைப் போக்கினைச் சுட்டியுள்ளனர்.\nயாழ் மீட்டி உன்னையும் உன் நாட்டையும் பாடும்போது, உன்னுடைய துணைவியின் அழுகைக் குரலைக் கேட்டோம். அவளுடைய துயரைப் போக்கிட, குதிரை பூட்டிய தேரில் உடன் புறப்படு. அதுவே எங்களுக்கு வேண்டும் பரிசு எனக் கண்ணகிக்காகப் பேகனிடம் வேண்டுகிறார்கள் புலவர்கள். கணவன் -மனைவி ஆகிய இருவருக்குமிடையில் நிலவ வேண்டிய உறவு சிதைவடைந்திடும்போது, ஒழுங்கை நிலைநாட்டு வதாகப் புலவர்களின் பாடல்கள் (புறநானூறு:143-147) அமைந்துள்ளன. வெறுமனே பரிசில் வேண்டுவது என்ற நிலையில் இருந்து விலகிக் குடும்பத்தில் பெண் அடைந் துள்ள துயரைப் போக்கிடப் புலவர்கள் பாடியிருப்பது, மன்னரின் ஒழுங்கின்மைக்கு எதிரான செயல்பாடு ஆகும்.\nகுறுநில மன்னரான வையாவிக்கோ பெரும் பேகன் தனது மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்ந்தபோது, புலவர் பெருங்குன்றூர்க் கிழார் பாடிய பாடல், புலவர்-மன்னர் இருவருக்குமிடையில் நிலவிய உறவினுக��குச் சிறந்த எடுத்துக்காட்டு.\nநெருநல் ஒரு சிறைப் புலம்புகொண்டு உறையும்\nஅரிமதர் மழைக்கண், அம்மா அரிவை\nநெய்யடு துறந்த மைஇரும் கூந்தல்\nமண்ணுறு மணியின் மாசற மண்ணிப்\nபுதுமலர் கஞல் இன்று பெயரின்\nஅதுமன்எம் பரிசில் ஆவ்வியர் கோவே (புறநானூறு:147)\nகார் காலத்தில் பொழிகிற மழையின் ஓசையைக் கேட்டவாறு, தனிமையில் மனம் வருந்தியிருக்கிற உன்னுடைய தலைவி, கூந்தலுக்கு நெய் தடவாமல், துயரத்தில் தவிக்கிறாள். அவளுடைய வறண்ட கூந்தல் நீலமணி போல ஒளிந்திடவும், புதிய மலர் சூடி மகிழ்ந் திடவும் நீ அவளிடம் சென்று சேர்ந்தால், அதுவே எமக்கு அளிக்கும் சிறந்த பரிசாகும் என்று மன்னனை ஆற்றுப்படுத்துகிற புலவரின் மனம் ஒப்பீடு அற்றது. குடும்ப நிறுவனத்தின் ஒழுங்கு சிதைந்திடும் நிலையில், அதைச் சீராக்கிட முயலுகிற புலவரின் முயற்சி, மன்னனின் ஒழுங்கின்மைப் போக்கினுக்கு எதிரானதாகும்.\nபுலவர் மரபு என்பது வெறுமனே வேந்தருக்குச் சார்பாகப் போற்றிப் பாடல்களைப் பாடிப் பரிசில் பெறுவது மட்டுமல்ல. மாற்றாக, வேந்தனின் ஒழுங் கினையும் ஒழுங்கின்மையையும் குறித்து விமர்சிப் பதையும் உள்ளடங்கியதாகும். சோழன் நலங் கிள்ளியிடம் இருந்து உறையூர்க்குச் சென்ற இளந்தத்தன் என்ற புலவரை ஒற்றறிய வந்தவர் எனத் தவறாகக்\nகருதிய காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி கொல்ல நினைத்தான். அப்பொழுது கோவூர்க்கிழார் என்ற புலவர், வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கை (புறம்:47) எனப் புலவரின் நிலையை எடுத்துரைத்துக் காப்பாற்றுகிறார். வேந்தனின் தவறான புரிதலைத் தடுத்து அவனுடைய செயல் ஒழுங்கின்மையானது எனச் சுட்டிக்காட்டிய புலவரின் செயல் துணிகரமானது.\nசோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், தன் பகைவனான மலையமானின் குழந்தைகளைக் கொண்டுவந்து, யானையின் காலின்கீழாகக் கிடத்திக் கொல்ல முயன்றான். அப்பொழுது கோவூர்க்கிழார் அக்குழந்தைகளை உயிருடன் விடுமாறு வேண்டிப் பாடல் பாடினார்\nகளிறுகண்டு அழூஉம் அழாஅல் மறந்த\nபுன்தலைச் சிறாஅர் மன்று மருண்டு நோக்கி\nகேட்டனை யாயின்நீ வேட்டது செய்ம்மே (புறநானூறு:46)\nயாரும் எதிர்த்துக் கேள்வி எதுவும் கேட்கவியலாத அதிகாரம் மிக்க வேந்தனான கிள்ளிவளவனின் செயல் கொடுமையானது எனக் கருதுகிற புலவர் கோவூர்க் கிழார், அதற்கெதிராகத் தனது கருத்தைப் பதிவாக்கி யுள்ளார். நான் சொல்வதைச் சொல்லி விட்டேன். இனி நீ உன் விருப்பப்படி செய்க என்ற புலவரின் குரல் பலவீன மானதெனினும், அது வேந்தனின் ஒழுங்கின்மையான செயலுக்கு எதிரான காத்திரமான பதிவாகும்.\nசோழர் குடியில் பிறந்த வேந்தர்களான நலங் கிள்ளியும் நெடுங்கிள்ளியும் ஒருவருக்கொருவர் எதிராகப் போரிட ஆயத்தமாயினர். அப்பொழுது கோவூர்க்கிழார் இருவரையும் அமைதிப்படுத்துவதற்காகப் பாடிய பாடல் வரிகள், குறிப்பிடத்தக்கன.\nஇருவீர் வேறல் இயற்கையும் அன்றே அதனால்\nகுடிப்பொருள் அன்று நும்செய்தி கொடித்தேர்\nமெய்ம்மலி உவகை செய்யும்இவ் இகலே. (புறநானூறு:45)\nஒரே குடியினரான வேந்தர்கள் தங்களுக்குள் மாறுபட்டுப் போருக்குத் தயாரான நிலையில், அந்தப் போரின் விளைவுகளைக் குறிப்பிட்டுப் போர் வேண்டாம் என்ற கோவூர்க்கிழாரின் கருத்து, ஒழுங்கின்மைக்கு எதிரானதாகும். வேந்தனின் விண்ணை முட்டுகிற அதிகாரத்தைப் பொருட்படுத்தாமல், எது ஒழுங்கானதோ அதை வலியுறுத்துகிற கிழாரின் பாடல் வரிகள் குறிப்பிடத்தக்கன.\nகுறுநில மன்னரான நன்னனின் காவல்மரம் மாமரம் ஆகும். அந்த மரத்திலிருந்து விழுந்த மாம்பழம் ஆற்றுநீரில் மிதந்து வந்தது. அப்பொழுது அங்கே நீராடு வதற்காகச் சென்றிருந்த கோசர் குடியைச் சார்ந்த பெண் ணொருத்தி, மாம்பழம் எங்கிருந்து வந்தது என்பதை அறியாமல் எடுத்துத் தின்றுவிட்டாள். காவல் மரத்தின் பழத்தை எடுத்து உண்ணக்கூடாது என்ற விதியை மீறியதற்காக மன்னரான நன்னன் அவளுக்குக் கொலை தண்டனை விதித்தான். அவளுடைய உறவினர்கள், குற்றத்துக்குத் தண்டமாக அவளது எடைக்கு எடை தங்கமும், 81 யானைகளும் தருவதாகவும், அவற்றைப் பெற்றுக்கொண்டு அவளை விடுதலை செய்யுமாறும் வேண்டினர். அரசாண்ட நன்னன் ஏற்றுக்கொள்ள வில்லை. பெண்ணுக்கு அளித்த கொலைத் தண்டனையை இரக்கமில்லாமல் நிறைவேற்றிவிட்டான். இத்தகைய கொடூரமனம் படைத்த மன்னன், பெண் கொலை புரிந்த நன்னன் என்று புலவரால் அழைக்கப்பட்டான். (குறுந்தொகை:292). புலவர் பரணர் பாடியுள்ள பாடலில், குறுநில மன்னனின் தன்னிச்சையான அதிகாரத்தை எதிர்த்த குரல் பதிவாகியுள்ளது. அரச நீதி, நியதி என விதிக்கப்பட்டிருந்த ஒழுங்கினைத் தற்செயலாக மீறிய பெண்ணுக்கு அளிக்கப்பட்ட கொலைத்தண்டனையை எதிர்த்த பரணரின் பாடல், அன்றைய காலகட்டத்தில் ஒழுங்கின்மையாகும்.\nசேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும் பொறையைக் காண்பதற்காக வந்த புலவர் மோசி கீரனார், அவனுடைய அரண்மனை வாயிலில் இருந்த முரசுக் கட்டிலில் படுத்து உறங்கி விட்டார். கருமரத்தால் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்த வீர முரசு, மங்கல நீராட எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்பதை அறியாமல் மோசிகீரனார் தூங்கிய செயல், வெட்டிக் கொல்வதற்குரிய தண்டனைக்குரியது. எனினும் மன்னன், புலவர்மீது குளிர்ந்த காற்றுப் படுமாறு கவரி வீசினான். (புறநானூறு:50). புலவரின் சமூக மதிப்பீடும், பாடும் திறனும் அவரைச் சராசரி குடிமகன்களில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கிற பார்வையை மன்னனுக்கு வழங்கியுள்ளதைப் பாடல் வரிகள் உணர்த்துகின்றன. அரசனின் பொது ஒழுங்கானது, கற்றறிந்த புலவர் என்பதற்காக மீறப்பட்டிருப்பதை மோசிகீரனாருக்கு நடைபெற்ற சம்பவம், பதிவாக்கியுள்ளது,\nபாணர், புலவர் மரபுகளில் வெளிப்பட்டுள்ள ஒழுங்குகளும் ஒழுங்கின்மைகளும் பற்றிய பேச்சுகள், அன்றைய சங்ககாலச் சமூகத்தை மறுவாசிப்புச் செய்திடும் வகையில் பன்முகத்தன்மையுடையனவாக விரிந்துள்ளன. அவை பண்பாட்டுத்தளத்தில் முக்கிய மானவையாக விளங்குகின்றன. சங்க காலம் என்றொரு காலத்தை வரையறுத்து, அந்தக் காலகட்டத்தில் நிலவிய சமூகப் பண்பாட்டுச் சூழலைக் கண்டறிவதற்கான முயற்சிகளில் நுண்ணரசியல் பொதிந்துள்ளது. திணைசார்ந்த வாழிடம் பற்றிய புரிதலுடன் அரசியலதிகாரத்தின் பல்வேறு அம்சங்கள் சங்கப் பிரதிகளில் ஊடாடியுள்ளன. மேலும் குடும்ப நிறுவனம் என்ற அமைப்பு வலுவாக்கப் பட்டதுடன், மக்களை அதிகாரம் செய்கிற அமைப்பு களுக்கான உடல்களை உருவாக்குகிற பணிகளும் நடைபெற்றன. இத்தகு சூழலில் சமூக இயக்கத்திற்குச் சார்பான ஒழுங்குகளும் ஒழுங்கின்மைகளும் சங்கப் பாடல்களில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுள்ளன. சங்கப் பாடல்கள்மூலம் பாணர்கள், புலவர்கள் மரபினை முன்வைத்து அன்றைய சமூகப் பின்புலத்தில் சொல்லப் பட்டுள்ள ஒழுங்குகளும் ஒழுங்கின்மைகளும் ஒரு நிலையில் அறிவுசார்ந்த சொல்லாடல்களுக்கு வழி வகுத்துள்ளன.\n1)பாலசுப்பிரமணியன், வெ. பிறர் (உ-ஆ). புறநானூறு-தொ.மி&மிமி. சென்னை: என்.சி.பி.ஹெச், 2011.\n2)இளங்குமரன், இரா. பாணர். சிதம்பரம்: மணிவாசகர் பதிப்பகம், 1987.\n3)ராஜ்கௌதமன். பாட்டும் தொகையும்: தொ��்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும். சென்னை: தமிழினி பதிப்பகம், 2006.\n4)முருகேசபாண்டியன், ந. மறுவாசிப்பில் செவ்வியல் இலக்கியப் படைப்புகள். சென்னை: என்.சி.பி.ஹெச், 2016.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A8/", "date_download": "2019-05-21T19:33:37Z", "digest": "sha1:VPGKW5EGE56VXQYDND253EEGB6U3HTNI", "length": 39480, "nlines": 98, "source_domain": "marxist.tncpim.org", "title": "இடது திருப்பம் எளிதல்ல: நம்பிக்கையூட்டும் ஒரு நன்னூல் » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஇடது திருப்பம் எளிதல்ல: நம்பிக்கையூட்டும் ஒரு நன்னூல்\nஎழுதியது ராமகிருஷ்ணன் ஜி -\nஇடதுதிருப்பம் எளிதல்ல – இந்திய கம்யூனிசத்தின் எதிர்காலம் என்ற ஆங்கில நூல் 2015 மே மாதம் வெளியானது . இந்தநூல் வெளியான காலத்திற்கு முக்கியத் துவம் இருக்கிறது. காரணம் 2014ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகள் பெரிய பின்னடைவைச் சந்தித்தன. இந்த பின்னடைவுக்கு என்ன காரணம் இடதுசாரிகள் குறிப்பாக மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறது.\n என்பது பற்றி விரிவாக ஆய்வுசெய்து 351 பக்கங்களைக் கொண்ட இந்த நூலைஅமெரிக்காவில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் விஜய் பிரசாத் எழுதியுள்ளார். ஆங்கிலத் தில் வெளியான இந்நூலை ச.சுப்பாராவ் சிறப்பாக தமிழாக்கம் செய் துள்ளார். தமிழில் எழுதப்பட்ட நூலை படிப்பது போன்றுஇவரது மொழி பெயர்ப்பு அமைந்துள்ளது பாராட்டத்தக்கது. பல அரிய நூல்களை வெளியிட்டு வரும் பாரதி புத்தகாலயம் இந்த நூலையும் வெளியிட்டுள்ளது.\nநான் இருபத்தைந்து ஆண்டுகளாக இந்தியாவின் கம்யூனிச இயக்கத்தோடு தொடர்புடை யவன். இக்காலகட்டத்தில�� நூற்றுக்கணக்கான கம்யூனிஸ்டுகளை பேட்டி கண்டுள்ளேன். கட்சி ஆவணங்களை ஆயிரக்கணக்கான பக்கங்களில்படித்தவன். கம்யூனிச நடவடிக்கை களில் பங்கேற்கவும், பார்வையிடவும் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணித் தவன். இத்தனை ஆண்டுகளில் கம்யூனிச இயக்கத்தோடு எனது நெருங்கிய தொடர்பு ஆகியவற்றின் விளைவே இந்நூல் என தனது முன்னுரையில் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.கேரளா, திரிபுரா, மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களில் ஆட்சி செய்தது இடதுசாரிகளுக்கு மிக அற்புதமான வாய்ப்புகள். மேற்குவங்கத்தில் 34 ஆண்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் இடதுமுன்னணி ஆட்சியில் இருந்தது. இந்த மூன்று மாநிலங்களிலும் நிலச்சீர்திருத்தம், குத்தகைதாரர் உரிமைகள், உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரப் பரவலாக்கம், மதச்சார்பின்மையைப் பாதுகாத்தல், சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாத்தல் என பல்வேறு அம்சங்களில் மிக முக்கியமான மாற்றுக் கொள்கைகளை இடதுசாரி அரசாங்கம் அமலாக்கியுள்ளது. தலித் மக்களுக்கும், பழங்குடி மக்களுக் கும் இந்த அரசுகள் ஆதரவாக இருந் தன. இருப்பினும் மேற்குவங்கத்தில் 2011ல் இடதுமுன்னணி ஆட்சியை இழந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணியின் பலமும் குறைந்தது. 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 1952 தேர்தலுக்குப் பிறகு குறைவான எண்ணிக்கையிலேயே இடதுசாரிகள் வெற்றி பெற முடிந்தது. (திரிபுரா இதற்கு விதிவிலக்கு)இந்த நிலைமைக்கு என்ன காரணம் என்று விஜய் பிரசாத் நூலின் பல பகுதி களில் விளக்கியுள்ளார்.\nசர்வதேசஅளவில் சோவியத் பின்ன டைவுக்குப் பிறகு அமெரிக்க ஆதிக்கத்திலான ஒரு துருவஉலக நிலைமை உருவானதும், இந்தி யாவில் 90களில் இருந்து நவீன தாராள மயப் பொருளாதாரக் கொள்கை அமலாக்கப்பட்டதும், இந்துத்வ வகுப்புவாத சக்திகள் தலைதூக்கியதும் ஒரே காலத்தில் நடந்தன. மேலும் மேற்கு வங்கத்தில் சிங்கூர், நந்திகிராமம் பிரச்சனைகளில் இடதுமுன்னணி அரசினுடைய தவறான அணுகுமுறை ஆகிய பல அம்சங்கள்மேற்குவங்கத்தில் இடதுமுன்னணி யினுடைய பின்னடைவுக்கு அடிப்படைக் காரணங்களாக அமைந்தன எனலாம்.\nகுறிப்பாக, நவீன தாராளமயக் கொள்கை மக்கள் மத்தியில் உருவாக்கிய தாக்கமும், இடதுசாரிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு ஒரு காரணம். நவீன த��ராளமயக் கொள்கை அசமத் துவத்தை நோக்கி மட்டும் இட்டுச் செல்ல வில்லை. அது ஆசைகளையும் உருவாக்கியது. நகரங்களில் சில ஊர்களில் கட்டப்பட்ட மால்களில் பளபளப்பான புதிய பொருட் கள் நிறைந்திருந்தன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், திரைப் படங்களும் நுகர்வுக்கலாச்சாரத்தை உருவாக்கின. பளபளப்பான வீடுகள், வங்கிக்கணக்கில் பணத்தைக்கொட்டும் வேலைவாய்ப்பு கள். இந்த வங்கிக் கணக்குகள் இந்த மால்களில் பார்க்கும் எந்தப்பொருளையும் வாங்குவதற்கு கிரெடிட் கார்டைத் தந்தன. சில குறிப் பிட்ட பொருட்களை வாங்கு வதுதான் சமூகஅந்தஸ்தை காட்டும் குறி யீடு என்று இன்றும் தொழிலாளர்கள் நம்புவதை சமூகவியலாளர்கள் ஆய்வுகள் காட்டுகின்றன. இந்திய ஆளும் வர்க்கம் தனது இந்த கருத்துக்களை இந்தியாவின் கருத்து என்பதாகக் கூறி ஏமாற்றி வருகிறது. எனநவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கையின் மீது உழைக்கும் மக்கள்உள்ளிட்டு அனைத்துப் பகுதி மக்களுக் கும் மாயை ஏற்பட்டுள்ளதை நூலாசிரியர் கோடிட்டுக் காட்டுகிறார்.\nகாங்கிரசும், பாஜகவும் தாராளமயப் பொருளாதாரக் கொள்கையை ஆதரித்து அமலாக்கியதுபோல், மற்ற மாநில முத லாளித்துவ கட்சிகளும் இதே பாதையில் சென்றன. பெரியாரும், ராம் மனோகர் லோகியாவும் கூறிய கருத்துக்களை இக்கட்சிகளுடைய பிற்கால வாரிசுகள் கைவிட்டுவிட்டனர். நாடு முழுவதும் பொருளாதாரக் கொள்கையில் பெரும் வலதுபுற சாய்மானம் ஏற்பட்ட நிலையில், இடதுசாரிகளுக்கு இது மிகப்பெரிய சவாலாக மாறியது.இந்திய சோசலிசத்தின் வீழ்ச்சி என்ற தலைப்பில் மூன்றாவது அத்தியாயத்தில் சுதந்திரப் போராட்ட காலத்திலும், அதற்குப் பிறகும் இடதுசாரி இயக்கம் ஏன் பிரதான இயக்கமாக மலரவில்லை என்பதை ஆய்வு செய்கிறார். 1917ல் நடைபெற்ற ரஷ்ய புரட்சியால் ஈர்க்கப்பட்டு காந்திய பாரம்பரியத் திற்கு ஒரு மாற்றுப் பாதையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன் வைத்தது, 1921ஆம் ஆண்டு சிங்காரவேலர் இந்து நாளேட்டின் மூலமாக காந்திஜிக்கு ஒரு திறந்த மடல் எழுதினார். “தற்போதைய நிலைமை பற்றி எனது கருத்துக்களைச் சொல்லி நான்உங்களை தொந்தரவு செய்ய விரும்ப வில்லை. சுயராஜ்ஜியத்திற்கான உங்கள் போராட்டத்தில் நான் ஒரு எளிய தொண்டன்… தற்போதைய அந்நிய அதிகாரவர்க்கத்திடம் வெற்றி பெறுவது மட்டுமின்றி, நமது சொந்த மக்களால் ஆன எதிர்கால அதிகாரவர்க்த்திடமும் வெற்றி பெற்றால் அன்றி நமது துரதிர்ஷ்டவசமான மக்கள் சுதந்திரமாக, மகிழ்ச்சியாக இருக்கமாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்.\nஎனவே கம்யூனிசத்தால் மட்டுமே, அதாவது நாட்டின் அனைவரின் நலனுக்காகவும் நிலம் மற்றும் முக்கிய தொழில்களை பொதுப் பயன்பாட்டில் வைத்திருப்பது மட்டுமே, நமது மக்களுக்கு உண்மை யான சுதந்திரத்தை, நிம்மதியைத் தரும் என்று நம்புகிறேன்… அரசியல் அதிகாரத்திற்கு எதிராக அகிம்சை வழியில் ஒத்துழையாமையை நம்மால் கடைப்பிடிக்க முடியும் என்றால் ஏன் அதை முதலாளித் துவ அதிகாரத்திற்கு எதிராகப் பயன்படுத் தக்கூடாது என்பது எனக்கு புரிய வில்லை.\nஒன்றை எதிர்த்துப் போராடாமல் நம்மால் மற்றதை எதிர்த்துப் போராட முடியாது” என குறிப்பிட்டார்.சிங்காரவேலருடைய கருத்துதான் பொது வாக சுதந்திர போராட்ட காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் அணுகுமுறையாக இருந்தது. இருப்பினும், பல காரணங் களினால் இந்தியாவில் காலனி ஆதிக்கத்திற்கெதிரான, சுதந்திரத்திற்கான போராட்டம் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையின் கீழ் அமையவில்லை. சுதந்திர போராட்டத் தின் தலைமையாக காங்கிரஸ் கட்சியே இருந்தது. ஆனால், வியட்நாம், சீனா போன்ற நாடுகளில் காலனி ஆதிக்கத்திற்கெதிரான தேச விடுதலைப்போராட்டம் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நடந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்திய சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது. சீனாவிலும், வியட்நாமிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள்ஆட்சிக்கு வந்தன.நூலின் 5வது அத்தியாயம் இடதுசாரி கட்சிகளின் அணுகுமுறை பற்றியது.\nமேற்குவங்கம், கேரளா, திரிபுரா, தமிழ்நாடு, ஆந்திரா என நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய இயக்கங்களின் ஏற்ற,இறக்கம் பற்றியும். அதிகாரத்திலிருந்த மேற்குவங்கம், கேரளா, திரிபுரா மாநிலங் களில் அந்த அரசுகள் பின்பற்றிய அணுகு முறை குறித்தும் ஏராளமான விபரங்களை கொடுத்திருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு ஆவணங்களிருந்து நூலாசிரியர் மேற்கோள் காட்டியிருக்கிறார்.நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கை அமலான காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை யிலான மேற்குவங்கம், கேரளா, திரிபுரா ஆகிய மாநில அரசுகள் செயல���பட்ட விதம் பற்றியும், அவைகளுடைய கொள்கை பற்றியும் 6வது அத்தியாயத்தில் விளக்கியுள்ளார். நூலாசிரியர் அதோடு நிறுத்தவில்லை. 1957ல் இ.எம்.எஸ். தலைமை யிலான அரசு செய்த அடிப்படையான பணிகளையும் குறிப்பிடுகிறார். மேலும், தமிழ்நாடு, ஆந்திரா போன்ற இதர மாநிலங் களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், கட்சி தலைமையிலான வர்க்க, வெகுஜன அமைப்புகளும் நடத்திய இயக்கங்கள் பற்றியும் ஏராளமான விபரங்கள் கொடுக் கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் தீண்டாமை ஒழிப்பு முன்னணிநடத்திய போராட்டங்களை நூலாசிரி யர் விரிவாக விளக்கியுள்ளார். இத்தகையபோராட்டங்கள் தொடர வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.இந்தியாவில் 90 சதவிகிதம் உழைக்கும் வர்க்கம் முறைசாராத்துறைகளில் உள்ளது. இதில் நிறுவனத்தின் தொழிற்சாலையில் நேரடியாக வேலைபார்க்காது, உப ஒப்பந்தக்காரரிடம் வேலை பார்க்கும் ஏராளமான தொழிலாளர்களும் அடக்கம். தொழிற்சங்க அரசியல் நடத்துவது மிகவும் கடினமாக இருக்கும் வகையில்தொழில் துறை வடிவமைக்கப்பட்டுள் ளது, ஆனாலும், பல்வேறு கடினமான சூழல்களிலும் தொழிலாளர்கள் வீரத்தோடு போராடுகிறார்கள்.ஒட்டுமொத்த உழைக்கும் மக்களில் 90 சதவிகிதம் பேர் முறைசாரா தொழிலாளர்களாக இருப்பதை சுட்டிக்காட்டி இவர் களை திரட்டுவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளையும் விளக்கியிருக்கிறார்.\nமேலும், தொழிற்சாலைகளில் 90 சதவீதம் பேர் காண்ட்ராக்ட் தொழிலாளியாக வேலை செய்யும் புதிய சூழலில் இவர்களை திரட்டுவதற்கு சங்கம் அமைக்க ஆலை நிர்வாகங்கள் அனுமதிப்பதில்லை. அடக்கு முறைகளை ஏவி விடுகிறது. குறிப்பாக, ஹரியானாவில் மானேசர் மாருதி சுசுகி தொழிற்சாலையில் தொழிற்சங்கம் அமைக்க அனுமதி மறுத்து அங்கு ஏற்பட்டஅசம்பாவிதத்தையொட்டி 2012ல் கைதுசெய்யப்பட்ட 146 பேரில் கடந்த மூன் றாண்டு காலமாக இன்னும் 36 பேர் சிறையில் வாடுகின்றனர். மேலும் கோவை மாவட்டத்தில் பிரிக்கால் ஆலையில் இதைப்போன்று நடைபெற்ற அசம்பா விதத்திற்கு பிறகு 27 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு நீதிமன்றத் தீர்ப்பில் 8 தொழிலாளர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் மம்தாவின் அடக்குமுறையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தி வரும் போராட்டத் தை மட்டுமல்ல நாடு முழ���வதும் கட்சியும், வர்க்க, வெகுஜன அமைப்புகளும் நடத்தி வரும் ஏராளமான போராட்டங்களை ஆதாரத்தோடு விளக்கியிருக்கிறார்.\nபல்வேறு மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நடத்திய இயக்கங்களை குறிப்பிட்டிருக்கிறார். உத்தப்புரத்தில் தீண்டாமைச் சுவரை தகர்க்க நடந்த போராட்டம் உள்ளிட்டு ஏராளமான விபரங்களை தருகிறார். இடது திருப்பம் எளிதல்ல என்று அவரு டைய நூலுக்கு தலைப்பு கொடுத்தது எதிர்காலத்தில் இடதுசாரிகள் எத்தகைய சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதைவிளக்குவதற்கே. சவால்களை எதிர்கொண்டு இடதுசாரிகளால் வெற்றி பெறமுடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரிகளுக்கு ஏற்பட்ட தோல்வி இடது தத்துவத்தின் நிராகரிப்பு அல்ல என வாதிடுகிறார்.\n1984ல் பாஜக இரண்டே இடங்களில் வென்ற போது இந்திய வாக்காளர்கள் அதன் மொத்த தத்துவத்தையும் நிராகரித்தார்கள் என்று கொள்ளலாமா அப்படிஇல்லை. ஏனெனில் பாஜக அமைப்புகள்(ஆர்.எஸ்.எஸ் விஸ்வ ஹிந்து பரிசத், பஜ்ரங்தள், வனவாசி கல்யாண் கேந்திரா) இந்திய சமூகத்தில் ஆழமாக ஊடுருவி இருப்பது நமக்குத் தெரியும். 1984ல் இந்துத்வா ஒழிந்துவிட்டது என்றுநம்பியது ஒரு வருக்குப் பிடித்ததாக இருந்திருக்கலாம். அதே போன்றுதான் மார்க்சியம் இப்போது வீழ்ந்துவிட்டது என்றுநினைத்துக் கொள்வதும்.மார்க்சியதத்துவம் வெல்லும்; இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் எதிர்காலத்தில் பலமான இயக்கமாக வளரும் என்பதே அவருடைய அழுத்தமான கருத்து.தம் கொள்கைகளில் உறுதியாய் நிற்க,எதார்த்த, நிலைமைகளை கவனமாக ஆய்வு செய்ய, ஒட்டுமொத்த அரசியலில் திறமையான ஒரே மாற்றாக உருவாக ஒரு திட்டம் தீட்ட அதற்கு (மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு) மிகப்பெரிய உள்வலிமை தேவை என தன்னுடைய முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.கம்யூனிசம் பலமுறை தோற்கடிக்கப் படலாம், பலமுறை தவறான வழியில்சென்றுவிடலாம்.\nஆனால் போராட்டத் தின் மூலமாக, சுய விமர் சனத்தின் மூலமாகமட்டுமே அது புதிய பலம் பெற்று விஸ்வ ரூபமாக மீண்டும் எழும் என மாமேதை காரல் மார்க்சினுடைய கூற்றை விஜய் பிர சாத் தன்னுடைய வாதத்திற்கு ஆதாரமாக மேற்கோள் காட்டியிருக்கிறார்.\nஇடதுசாரி இயக்கத்தில், குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வளர்ச்சியில் ஏற்பட்ட தேக்கத்தை உடைப்பதற்கு, கட்சி எதிர்கொள்ள வேண்டிய சவால்களை பற்றிகீழ்கண்டவாறு சரியாக குறிப்பிடுகிறார். நம் காலத்தில் பெருமளவு அறிவுப்பூர்வமான நடைமுறை சார்ந்த முயற்சிகள் இல் லாமல் இடதுசாரிகள் முன்னேற முடியாது என்று முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். நூலுக்கு எழுதப்பட்டுள்ள முன்னுரையிலிருந்து ஒவ்வொரு அத்தியாயத்திற் கும் ஏராளமான நூல் களிலிருந்து பொருத்தமான மேற்கோள்களை எடுத்தாண்டுள் ளார் நூலாசிரியர். அவருடைய வாசிப்புப் பரப்பும், உழைப்பும் மெச்சத்தக்கவை. அமெரிக்காவில் பணியாற்றிக் கொண்டே அவரால் இந்திய கம்யூனிச இயக்கம் குறித்து இவ்வளவு விரிவாக எழுத முடிந்துள்ளது வியப்பளிக்கும் ஒன்றாக உள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது கட்சி மாநாடு காங்கிரஸ் முடிவின் அடிப்படையில் கடந்த டிசம்பர் 27 முதல் 31ஆம் தேதி வரையில் கொல்கத்தாவில் ஸ்தாபன பிளீனம் நடந்தது.\nமக்களுடன் உயிரோட்டமான தொடர்பு கொண்ட புரட்சிகரமான கட்சியை உருவாக்குவது என்றும், இதற்காக எடுக்க வேண்டிய அரசியல், ஸ்தாபன நடவடிக்கைகள் பற்றியும் பிளீனம் முடிவெடுத்துள்ளது. கொல்கத்தா பிளீனம் காட்டியுள்ள திசைவழியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னேறும் என்பது திண்ணம். இடது திருப்பம் எளிதான ஒன்றல்ல தான் . ஆனால் அது தவிர்க்க முடியாதது.\n– இடது திருப்பம் எளிதல்ல (இந்திய கம்யூனிசத்தின் எதிர்காலம்)\nமுந்தைய கட்டுரைமதச்சார்பின்மைக்கான போராட்டம் - சுபாசினி அலி பதில்கள் ...\nஅடுத்த கட்டுரைபொருளாதார சீர்திருத்தத்திற்குப் பிந்தைய ஊரக இந்தியாவும் விவசாயத்துறையும்\nலெனின் எவ்வாறு மார்க்சை பயின்றார் …\nஓரடி முன்னால், ஈரடி பின்னால் : புரட்சிகர கட்சி அமைப்புக்கான போராட்டம்\nலெனினியம் – ஓர் அறிமுகம்\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்ப���் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nலெனின் எவ்வாறு மார்க்சை பயின்றார் …\nஓரடி முன்னால், ஈரடி பின்னால் : புரட்சிகர கட்சி அமைப்புக்கான போராட்டம்\nலெனினியம் – ஓர் அறிமுகம்\nசபரிமலை போராட்டம்: பாஜக அரசியலும், கம்யூனிஸ்டுகள் நிலைப்பாடும்\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\nகாலனிய இந்தியப் பொருளாதாரம்: ஓர் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallaneram.in/", "date_download": "2019-05-21T19:02:04Z", "digest": "sha1:V3NJSALN6H44R7DPBZWACDVUCTEJZQSF", "length": 4995, "nlines": 15, "source_domain": "nallaneram.in", "title": "Nalla Neram", "raw_content": "\nதமிழ் நாள்காட்டி 2017 முக்கியமான நாட்களை நினைவுறுத்தும் தமிழ் பஞ்சாங்கம். நல்ல நேரம் மற்றும் முக்கியமான நாட்களை இனிமேல் நீங்கள் மறக்கவே முடியாது. காரணம், இந்த தமிழ் பஞ்சாங்கம் ஆப் உங்களுக்கு நினைவுபடுத்திவிடும்.\nதமிழ் நாள்காட்டி 2017 ஒரு தினசரி தமிழ் நாட்காட்டி. அதனால் டெய்லி காலண்டர்ஐ இந்த ஆப்லயே பாத்துக்கலாம். இந்த தமிழ் நாள்காட்டி 2017 மூலம் தமிழ் பஞ்சாங்கம் 2017 அடிப்படையில் அந்த நாளோட விசேஷம், திதி, நட்சத்திரம், ராகு காலம், எமகண்டம், குளிகை, நல்ல நேரம்,சந்திராஷ்டமம், சுப முஹூர்த்தம் (சுப முகூர்த்தம்) என இன்றைய பஞ்சாங்கம் சம்பந்தப்பட்ட எல்லாத்தையும் பாத்துக்க முடியும்.\nஉங்களுக்கு ஒரு முக்கியமான நாளை நினைவுல வெச்சுக்கணுன்னா, அத இந்த தமிழ் நாள்காட்டி 2017ல் அலர்ட்டா செட் செஞ்சுக்க முடியும். அமாவாசை, பெளர்ணமி, சதுர்த்தி, சஷ்டி, அஷ்டமி, நவமி, ஏகாதசி, பிரதோஷம், கார்த்திகை (கிருத்திகை) ஆகிய நாட்களுக்கு அலர்ட் செட் செஞ்சுக்க முடியும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என வார நாட்களுக்கும் அலர்ட் செட் செஞ்சுக்க முடியும்.\nசந்தா செலுத்துவதன் மூலம் இந்த தமிழ் நாட்காட்டியை விளம்பரங்கள் இன்றி செய்யலாம். தமிழ் காலெண்டர் ஆங்கில பதிப்பு கிடைக்கிறது. இந்த இந்து நாள்காட்டி தமிழ் பதிப்பு மட்டுமல்லாமல், இந்து காலண்டர் தெலுங்கு மற்றும் இந்திப் பதிப்பும் கிடைக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/2018/12/23/medicinal-benefits-turkey-berry/", "date_download": "2019-05-21T19:24:56Z", "digest": "sha1:ZCB4X4C3RCT7TCO66EBXR6YDZQ3HI4WR", "length": 16405, "nlines": 179, "source_domain": "www.jaffnavision.com", "title": "சுண்டைக்காயில் இத்தனை மருத்துவ பயன்களா...! (Photos) - jaffnavision.com", "raw_content": "\nயாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் எடுத்துள்ள அதிரடி முடிவு\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nயாழில் கவரிங் நகைகளை விற்க முயன்றவர் கைது\nஒரே பார்வையில் யாழ். செய்திகள்…\nயாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் எடுத்துள்ள அதிரடி முடிவு\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nவவுனியாவில் பாகிஸ்தான் அகதிகள்: சற்றுமுன் களத்தில் பெளத்த பிக்குமார்\nஅத்தியாவசியப் பொருட்களின் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சரிவு\nபோரில் சிதைக்கப்பட்ட உருத்திரபுரத்தில் முன்னேற்றப் பாதையை நோக்கி சேதன விவசாயம் (Videos)\nயாழ். உடுவிலில் சிரட்டையில் தயாரான கைவினைப் பொருட்கள்: ஆண்களும் பங்கேற்பு (Video)\nயாழ். பனம் தும்பு உற்பத்திக்கு உலகளவில் அதிக கேள்விகள்: பனை அபிவிருத்திச் சபையின் தலைவர்…\nபலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் உற்சவம் சற்றுமுன் ஆரம்பம் (Photos)\nவற்றாப்பளை கண்ணகி அம்���னின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nஇலங்கையில் தமிழீழக் கனவு காணவே கூடாது: சொல்கிறார் யாழ்.பல்கலை சிரேஷ்ட விரிவுரையாளர்\nஒரே பார்வையில் யாழ். செய்திகள்….\nதிருமணம் வேண்டாம்: பிரபல நடிகர் எடுத்துள்ள முடிவு\nஇலங்கை குண்டு வெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தென்னிந்திய பிரபலம்\nவிஸ்வாசம் பார்க்க பணம் கேட்ட மகன்: மறுத்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை\nஆபாச உடையணிந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nவற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nகலியுக வரதன் கார்த்திகேயன் அவதரித்த வைகாசி விசாகம்: சிறப்புக் கட்டுரை\nதேரேறி அருள்பாலித்த யாழ். ஏழாலை அத்தியடி விநாயகன்: ஓர் சிறப்புப் பார்வை (Video)\nமுள்ளிவாய்க்கால் – பத்தாண்டுகளுக்குப் பின் எப்படி இருக்கிறது ஈழம்\nHome ஏனையவை சுண்டைக்காயில் இத்தனை மருத்துவ பயன்களா…\nசுண்டைக்காயில் இத்தனை மருத்துவ பயன்களா…\nசுண்டைக்காயிலுள்ள கசப்புத் தன்மை இரத்தத்தைச் சுத்தம் செய்வதுடன் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைக்கச் செய்யும்.\nசுண்டைக்காய் கிடைக்காத காலங்களில் சுண்டை வற்றலைப் பயன்படுத்தலாம்.\nசுண்டைக்காயில் வைட்டமின் பி மற்றும் சி சத்து அதிகமுள்ளது. சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nவாயுப் பிடிப்பு பிரசசினை உள்ளவர்களுக்கும் சுண்டைக்காய் நல்ல மருந்து. பச்சை சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் பலப்படும்.\nஆஸ்துமா, வறட்டு இருமல், மார்புச்சளி, காசநோய் தொந்தரவு இருப்பவர்கள், தினம் இருபது சுண்டை வற்றலைச் சிறிது நல்லெண்ணெயில் வறுத்து சாப்பிட்டால் நோய் கட்டுப்படும்.\nசுண்டைக்காய் சிறுநீரைப் பெருக்கும் தன்மை கொண்டது. கல்லீரல், மண்ணீரல் நோய்களையும் நீக்க உதவுகின்றது. அதேபோன்று சுண்டை வற்றலை நெய்யில் வறுத்துப் பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டா���ும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.\nமூல நோயுள்ளவர்கள் ஒரு கைபிடி அளவு சுண்டைக்காயை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் மூலத்திலுள்ள கடுப்பு நீங்கும். மூல நோயால் உண்டாகும் இரத்தக் கசிவும் நீங்கிவிடும்\nசுண்டைக்காயை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். மேலும் வயிற்றுப் புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும் புளித்த ஏப்பம், மூட்டுவலி போன்றவைகளுக்கு சுண்டைக்காய் சிறந்த மருந்து. எனவே உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளவேண்டும்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையைப் போக்க சுண்டைக்காய் உதவும். இவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால் வயிற்றிலுள்ள பூச்சிகள் அழிந்துவிடும்.\nPrevious articleஇந்தோனேசியாவை தாக்கியது சுனாமி: 168 பேர் சாவு (Videos)\nNext articleமக்கள் விரோதமான யாழ்.மாநகர சபையின் பாதீடு: யாழ். கலந்துரையாடலில் கடும் காட்டம் (Videos)\nயாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் எடுத்துள்ள அதிரடி முடிவு\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nசெவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம் யாருடையது\nபூகம்பத்தை முன்கூட்டியே கண்டறிய புது யுக்தி (Photos)\nசமூக வலைத்தளங்களால் மனநலம் பாதிப்பு: ஆய்வில் எச்சரிக்கை\nசூரியனையே நெருங்கிச் சென்று ஆய்வு: மகத்தான வரலாறு படைத்தது நாசா\n28 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி – சி45\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/186532/news/186532.html", "date_download": "2019-05-21T19:04:14Z", "digest": "sha1:IGZ66B5VNW3WVJRDW7BW2V57OEW2L4UK", "length": 18886, "nlines": 117, "source_domain": "www.nitharsanam.net", "title": "பீரியட்ஸ் யோகா!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nபெண்கள���ப் பொறுத்தவரை மாதம் தோறும் நடக்கும் சகஜமான ஒரு நிகழ்வுதான். இருந்தாலும், அந்த நேரத்தில் வரும் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்னைகள் பல பெண்களை ரொம்பவே எரிச்சலடையச் செய்வதோடு, அன்றாடம் செய்யும் வழக்கமான வேலைகளைக்கூட செய்யவிடாமல் முடக்கிப் போட்டுவிடுகிறது. சில பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு வெளியேறுவதால் மிகவும் சோர்வடைந்துவிடுவார்கள். இன்னும் சிலரோ கடுமையான இடுப்புவலி மற்றும் வயிற்றுவலியால் அவதிப்படுவார்கள்.\nஇந்த மாதாந்திர அவஸ்தைகளிலிருந்து தப்பிப்பதற்கென்று சில பிரத்யேக யோகாசனங்கள் இருக்கின்றன. இந்த பயிற்சிகளை செய்வதால் பலவிதமான சங்கடங்களிலிருந்தும் விடுபடலாம். பொதுவாக, பெண்கள் மாதவிடாய் காலங்களில் உடற்பயிற்சி, யோகா செய்வதால் உடல் அதிக சோர்வடையும் என்று நினைக்கிறார்கள். அந்த எண்ணம் தவறு.\nஇதை நிரூபிக்கும் வகையில், லண்டன் கிங்ஸ் கல்லூரி பேராசிரியை ஜெனிஃபர் ஓட்ஸ், 15 விதமான ஆய்வறிக்கைகளின் அடிப்படையில் பெண்களிடத்தில் மேற்கொண்ட ஆய்வில் யோகாசனம், பிராணயாமம் போன்றவற்றை மாதவிடாய் காலங்களிலும் பெண்கள் செய்யலாம் என்று அழுத்தமாகக் கூறியிருக்கிறார்.\nஇதனால் உடலுக்கு சமநிலை கிடைப்பதுடன் ரத்த இழப்பு, இடுப்புவலி, முதுகுவலி, வயிற்றுவலி மற்றும் இதனால் ஏற்படும் மன அழுத்தத்திலிருந்தும், மாதவிடாய்க்கு முன்பாக வரக்கூடிய Premenstrual Syndrome- க்கும் தீர்வாக உள்ளது என்று கூறியிருக்கிறார்.கீழ்கண்ட சில யோகாசனப் பயிற்சிகள் செய்து உங்கள் பீரியட்ஸை சிம்பிளாக்கலாமே\nகால்கள் இரண்டையும் ஒரு சேர நேராக இணைத்து வைத்துக் கொள்ளவும். கைகள் இரண்டையும் மேலே உயர்த்தி மெதுவாக மூச்சை வெளிவிட்டவாறு, மிக மெதுவாக கீழே குனிந்து கால்களை வளைக்காமல் கைகளால் பாதங்களை தொடவும். கை முட்டிகள் இரண்டையும் தரையில் படுமாறும், முகம் கால் முட்டிகளில் புதைத்தவாறு இருக்க வேண்டும். மூச்சை உள்ளிழுத்தவாறு 10 நொடிகள் இதே நிலையில் இருக்கவும். பின்னர் மூச்சை வெளியேற்றியவாறு மெதுவாக பழைய நிலைக்கு வர வேண்டும்.\nமன அழுத்தம் நீங்கும். அடிவயிற்றில் ஏற்படும் வலி மறையும். மனம் அமைதியடையும். முதுகுத்தண்டுப் பகுதி நெகிழ்வடைவதுடன், மாதவிடாய்\nமுதல் பட்சிமோத்தாசனம் போலவே கால்கள் இரண்டையும் ஒருசேர நேராக இணைத்து வைத்துக் கொள்ளவும். கைகள் இரண்டையும் மேலே உயர்த்தி மெதுவாக மூச்சை வெளிவிட்டவாறு, மிக மெதுவாக கீழே குனிந்து கால்களை வளைக்காமல் கைகளால் பாதங்களை தொடவும்.\nஇதில் கை முட்டிகள் தரையில் பட தேவையில்லை. முகத்தை தோள்களுக்கு நேராக வைத்துக் கொள்ளலாம். 10 நொடிகள் அல்லது 3 நிமிடங்கள் மூச்சை உள்ளிழுத்தவாறு இருக்கவும். பின்னர் மூச்சை வெளியேற்றியவாறே பழைய நிலைக்குத் திரும்பவும்.\nமுதுகெலும்பை நீட்சி அடையச்செய்து, தொடைகளின் தசைநார்களை வலுவடையச் செய்கிறது.\nஅடிவயிற்றில் ஏற்படும் வலி கட்டுப்படும். மன அழுத்தத்தையும் போக்கும்.\nமுதலில் நேராக நின்று கொண்டு, மூச்சை உள்ளிழுத்தபடியே இடது காலை பின்னோக்கி இடுப்புக்கு நேராக தூக்க வேண்டும். இடதுகையையும், வலது காலையும் தரையில் ஊன்றியபடி 3 நிமிடங்கள் அதே நிலையில் இருக்க வேண்டும். 3 நிமிடங்களுக்குப் பிறகு மூச்சை வெளியேற்றியவாறே நேராக பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்.\nகணுக்கால், தொடைகள், பின்புறம், முதுகெலும்பு, வயிறு ஆகியவற்றை வலுவாக்குகிறது. தொடையின் தசை நார்கள், தோள்பட்டை, மார்பு மற்றும் முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்கிறது. இதனால் இப்பகுதிகளில் ஏற்படும் கடுமையான வலிகள் மறையும்.\nஅடிவயிற்று உறுப்புகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து சமநிலை உணர்வை மேம்படுத்துகிறது.\nஇடதுகாலை உட்புறம் மடக்கியும், வலதுகாலை பக்கவாட்டில் நேராக நீட்டியவாறு அமரவேண்டும். பின்னர் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்தவாறே, கைகள் இரண்டால் வலது காலை தொட வேண்டும். 10 நொடிகள் இதே நிலையில் தொடர்ந்து பின், மெதுவாக மூச்சை வெளியேற்றியவாறே பழைய நிலைக்கு வரவேண்டும்.\nகால்கள், தொடை, பின்னந்தொடை, தோள்பட்டை, மற்றும் கைகளின் நெகிழ்வுத்தன்மைக்கு இது சிறந்த ஆசனம். சிறுநீரகம், நுரையீரல் மற்றும் அடிவயிற்றுப் பகுதியில் உள்ள அனைத்து உறுப்புகளின் செயல்களை சீராக்குகிறது.\nமன அழுத்தம், மனப்பதற்றம், சோர்வு, தலைவலி போன்ற மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அசௌகரியங்களைப் போக்குவதோடு மெனோபாஸ் அறிகுறிகளுக்கும் இந்த ஆசனம் நல்ல தீர்வு. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வாந்தி, மயக்கம் இவற்றையும் போக்கும். உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, செரிமானக்கோளாறு மற்றும் சைனஸ் பிரச்னைகளுக்கும் நல்ல தீர்வு.\nஇடதுகாலை நேராக நீட்டிய நிலையில் வ��துகாலை மடக்கி உட்கார வேண்டும். மெதுவாக மூச்சை உள்ளிழுத்தவாறு தலையைக் குனிந்தவாறே இடது\nகையால் வலது பாதத்தை தொட வேண்டும். வலதுகையை பின்புற முதுகில் மடக்கிய நிலையில் 10 நொடிகள் அமர வேண்டும். பின் மெதுவாக மூச்சை வெளியேற்றியவாறு பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.\nசோர்வைப் போக்கக்கூடியது, இடுப்பு மற்றும் முதுகு வலிக்கு நல்ல தீர்வு, அடிவயிற்று தசைகள் நெகிழ்வுத்தன்மையால் அடிவயிற்று வலி மறையும். மனதுக்கும், மூளைக்கும் அமைதி கிடைக்கும். தூக்கமின்மைப் பிரச்னைக்கு தீர்வாகிறது.\nநேராக நின்று கொண்டு மூச்சை உள்ளிழுத்தவாறே இடது காலை பின்னோக்கி வைத்து, வலது கையால் வலது காலைத் தொடவேண்டும். 10 நொடிகள் இதேநிலையில் இருக்க வேண்டும். இதேபோல் மறுபுறமும் செய்ய வேண்டும். மெதுவாக மூச்சை வெளியே விட்டபடி நேரான நிலைக்கு திரும்ப வேண்டும்.\nசிறுகுடல், கல்லீரல், கணையம், சிறுநீரகங்கள் போன்ற உள் உறுப்புகளின் வேலையை சமநிலைப்படுத்துகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குவதால் மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான ரத்தப்போக்கைகட்டுப்படுத்துகிறது.\nமனச்சோர்வு, பதற்றத்தைப் போக்கி அமைதிப்படுத்துகிறது.நடு நரம்பு மண்டலத்தில் ரத்த ஓட்டத்தை சீராக்குவதால் நரம்பு மண்டலத்திற்கு புத்துணர்ச்சியைத் தருகிறது. இதனால் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பு, நரம்பு இழுத்துக் கொள்வதிலிருந்து தீர்வு கிடைக்கும்.\nஉடலின் மேல்பாகம் தரையில் இருக்குமாறும், கால்களை மடக்கியவாறு கீழ்பாகத்தை உயர்த்த வேண்டும். கைகளை தரையில் நன்றாக நீட்டியவாறு மூச்சை உள்ளிழுத்த நிலையில் படுக்க வேண்டும். இதே நிலையில் 3 நிமிடங்கள் இருக்க வேண்டும்.\nமூளை, மற்றும் இதயத்துக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. நுரையீரல், தைராய்டு சுரப்பிகள் மற்றும் அடிவயிற்று உறுப்புகளை தூண்டுகிறது. மெனோபாஸ் நிலையில் ஏற்படும் அறிகுறிகளிலிருந்து விடுபடலாம். முதுகுவலி மற்றும் தலைவலிக்கும் தீர்வு.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nநகரத்துப் பெண்களை தாக்கும் பிரச்னை\nவாலிபரின் செயலினால் மூடப்பட்ட ஈபில் டவர் \nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபரிற்கு பாடகி அனுப்பிய புகைப்படம்\nஅம்பானி மனைவியின் ஒரு நாள் செலவு \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nகமல் புகுந்து விளையாடிய 5 தமிழ் ந��ிகைகள்\nபோர்ட்டபிள் இன்குபேட்டர் அன்புடன் ஓர் அரவணைப்பு கருவி\nஅடிப்பாவி விருது விழாவுக்கு மார்பை முழுசா தொறந்து காட்டிகிட்டு வரா பாருங்க\nஅரசுப் பள்ளிகளில் வந்தாச்சு நாப்கின் பெட்டி\nஇயற்கையில் பாசமும் பரிவும் கொண்டவன் தமிழன் அதற்கு சான்று\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7985", "date_download": "2019-05-21T19:44:23Z", "digest": "sha1:BSQHMV5B64SDRJ5IV4BZT67HS55MRTDA", "length": 5906, "nlines": 178, "source_domain": "sivamatrimony.com", "title": "Thirumalai Samy இந்து-Hindu Mudaliar-Sengunthar Not Available Male Groom Tiruppur matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-05-21T19:25:59Z", "digest": "sha1:VO4OYVVCGOXG4GNGNK73AJ2ZSOVIFO5B", "length": 9653, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூட்டுச்சராசரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணிதம் மற்றும் புள்ளியியலில், கூட்டுச்சராசரி (Arithmetic mean) என்பது எடுத்துக்கொள்ளப்பட்ட எண்களின் தொகுப்பில், சமபங்கீட்டு முறையில் காணப்பட்ட நடுநிலை எண்ணைக் குறிப்பதாகும். பெருக்கற் சராசரி, இசைச்சராசரி போன்ற பிற சராசரிகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக இச்சராசரி கூட்டுச் சராசரி என்று அழைக்கப்படுகிறது. ஒரு தொகுப்பின் கூட்டுச்சராசரி அத்தொகுப்பிலுள்ள எல்லா எண்களின் கூட்டுத்தொகையை அத்தொகுப்பிலுள்ள மொத்த எண்களின் எண்ணிக்கையால் வகுக்கக் கிடைக்கிறது.\nகூட்டுச்சராசரி = இராசிகளின் கூட்டுத்தொகை / இராசிகளின் எண்ணிக்கை\nகூட்டுச்சராசரி என்பது, மிக குறைந்த இராசியை விடப் பெரியதாகவும், மிக அதிகமான இராசியை விடப் சிறியதாகவும் இருக்கும். வீச்சு அதிகமாக உள்ள தொகுப்பின் கூட்டுச்சராசரி அத்தொகுப்பின் சரியான நடுமதிப்பாக இருக்காது.\nஇது எடுத்துக்கொள்ளப்பட்ட தரவு முழுமைத்தொகுதி எனில் முழுமைத்தொகுதி சராசரி எனவும், தரவு மாதிரித் தரவு எனில் மாதிரிச் சராசரி எனவும் அழைக்கப்படுகிறது. மாறியின் மீது ஒரு கோடிடப்பட்டுக் ( x ¯ {\\displaystyle {\\bar {x}}} ) குறிக்கப்படுகிறது.[1]\nகூட்டுச்சராசரியின் பண்புகள் அதனை மிகவும் பயனுள்ள மைய நோக்கு அளவுகளில் ஒன்றாக ஆக்குகின்றன.\nx i − X {\\displaystyle x_{i}-X} என்பது x i {\\displaystyle x_{i}} இலிருந்து சராசரி X {\\displaystyle X} இன் தொலைவைத் தருவதால், சராசரிக்கு இடதுபுறம் அமைந்துள்ள எண்கள், வலப்புறம் அமைந்துள்ள எண்களுடன் சமநிலைப்படுத்தப்படுகின்றன என இப்பண்பைக் கூறலாம்.\nx 1 , … , x n {\\displaystyle x_{1},\\dotsc ,x_{n}} ஆகிய எண்களின் மதிப்பினைக் ஒரே எண் X ஆல் குறிப்பதற்கு கூட்டுச்சராசரிதான் சரியான தேர்வாக அமையும்.\nஇயல்நிலைப் பரவலின் கூட்டுச்சராசரி அப்பரவலின் இடைநிலையளவு, முகடு இரண்டிற்கும் சமமாக இருக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 அக்டோபர் 2017, 17:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-21T18:52:02Z", "digest": "sha1:YHJZM3ALAL5OJIP2NNO6OST2URF5T5VO", "length": 10368, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவாரூர் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருவாரூர் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பத்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] திருவாரூர் ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி நான்கு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. திருவாரூர் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருவாரூரில் இயங்குகிறது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 93,395 ஆ��ும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 40,519 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 80 ஆக உள்ளது. [2]\nதிருவாரூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 34 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்; [3]\nவேப்பத்தாங்குடி • வேலங்குடி • வைப்பூர் • வடகரை • உமாமகேஸ்வரபுரம் • திருவாதிரைமங்கலம் • திருநெய்பேர் • திருக்காரவாசல் • தப்பளாம்புலியூர் • தண்டலை • செருகுடி • சேமங்கலம் • புதூர் • புதுபத்தூர் • புலிவலம் • பின்னவாசல் • பெருங்குடி • பள்ளிவாரமங்கலம் • பழையவலம் • பழவனகுடி • ஓடாசேரி • நடப்பூர் • மாங்குடி • குன்னியூர் • கொட்டாரக்குடி • கூடூர் • கீழகாவாதுகுடி • கல்யாணசுந்தரபுரம் • கல்யாணமஹாதேவி • கல்லிகுடி • ஆத்தூர் • ஆமூர் • அலிவலம் • அடியக்கமங்கலம்\nதிருவாரூர் மாவட்டத்தின் 10 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\n↑ திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்\nகுடவாசல் வட்டம் · மன்னார்குடி வட்டம் · நன்னிலம் வட்டம் · நீடாமங்கலம் வட்டம் · திருத்துறைப்பூண்டி வட்டம் · திருவாரூர் வட்டம் · வலங்கைமான் வட்டம் · கூத்தாநல்லூர் வட்டம்\nமன்னார்குடி · திருவாரூர் · திருத்துறைப்பூண்டி · வலங்கைமான்\n· குடவாசல் · நன்னிலம் · நீடாமங்கலம் · கொரடாச்சேரி · முத்துப்பேட்டை · கோட்டூர்\nமன்னார்குடி · திருவாரூர் · கூத்தாநல்லூர் · திருத்துறைப்பூண்டி\nகோரையாறு · வேலாறு · வேனாறு · வெட்டாறு\nகுடவாசல் · கொரடாச்சேரி · முத்துப்பேட்டை · நன்னிலம் · நீடாமங்கலம் · பேரளம் · வலங்கைமான்\nநன்னிலம் · திருவாரூர் · திருத்துறைப்பூண்டி(தனி) · மன்னார்குடி\nதிருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மே 2019, 16:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-05-21T19:34:03Z", "digest": "sha1:D5WOG4KRIUN7EWSEJC74NQEXBERLUQOE", "length": 17944, "nlines": 257, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேரியம் அசிட்டேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 255.42 g·mol−1\nஅடர்த்தி 2.468 g/cm3 (நீரிலி)\n2.19 g/cm3 (ஒற்றை நீரேறி)\n72 கி/100மி.லி (20 °செல்சியசு)\nகரைதிறன் எத்தனால் கரைப்பானில் சிறிதளவு கரையும்\nமுதன்மையான தீநிகழ்தகவுகள் உட்கொள்வதால் தீங்குண்டு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபேரியம் அசிட்டேட்டு (Barium acetate) Ba(C2H3O2)2 என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய பேரியம் மற்றும் அசிட்டிக் அமிலத்தின் உப்பு ஆகும்.\nபேரியம் கார்பனேட்டுடன் அசிட்டிக் அமிலத்தை வினைபுரியச் செய்வதன் மூலமாக பொதுவாக பேரியம் அசிட்டேட்டு தயாரிக்கப்படுகிறது[2].\nகரைசல் நிலையில் மேற்கொள்ளப்படும் இவ்வினையில் பேரியம் அசிட்டேட்டு படிகமாக வெளிவருகிறது. பேரியம் கார்பனேட்டுக்கு மாற்றாக இவ்வினையில் பேரியம் சல்பைடையும் பயன்படுத்த முடியும்.\nஇங்கும் கரைப்பான் ஆவியாக்கப்பட்டு பேரியம் அசிட்டேட்டு படிகமாக்கப்படுகிறது.\nவெண்மை நிறத் துகள்களாக காணப்படும் பேரியம் அசிட்டேட்டு 0 பாகை செல்சியசு வெப்பநிலையில் அதிக அளவு கரைதிறன் பெற்றுள்ளது. அதாவது 100 கிராம் தண்ணீரில் 55.8 கிராம் அளவு பேரியம் அசிட்டேட்டைக் கரைக்க முடியும். பேரியம் அசிட்டேட்டைச் சூடுபடுத்தினால் அது பேரியம் கார்பனேட்டாக சிதைவடைகிறது.\nபேரியம் அசிட்டேட்டைக் காற்றில் சூடுபடுத்தினால் அது பேரியம் கார்பனேட்டாக சிதைவடைகிறது. மேலும் இது கந்தக அமிலம், ஐதரோ குளோரிக் அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலம் போன்ற அமிலங்களுடன் வினைபுரிந்து முறையே சல்பேட்டு, குளோரைடு மற்றும் நைட்ரேட்டுகளைக் கொடுக்கிறது.\nபேரியம் அசிடேட்டு நெசவுத் தொழிலில் நெசவுத் துணிகளில் அச்சிடும் போது நிறமூட்டியாகவும், வண்ணப்பூச்சுகள் , மெருகூட்டிகளில் மற்றும் உயவு எண்ணெய்களில் உலர்த்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது. வேதியியலில், மற்ற அசிட்டேட்டுகள் தயாரிக்கவும் மற்றும் கரிமத் தொகுப்பு வினைகளில் வினையூக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும்,பேரியம் அசிடேட்டு உயிரைக் கொல்லும் ஒரு வலிமையான நஞ்சாகவும் இருக்கிறது.\nபெரிலியம் அசைடு . பெரிலியம் அயோடைடு . பெரிலியம் ஐதராக்சைடு . பெரிலியம் ��ார்பனேட்டு . பெரிலியம் கார்பைடு . பெரிலியம் குளோரைடு . பெரிலியம் சல்பேட்டு . பெரிலியம் சல்பைட்டு . பெரிலியம் சல்பைடு . பெரிலியம் தெலூரைடு . பெரிலியம் நைட்ரேட்டு . பெரிலியம் நைட்ரைடு . பெரிலியம் புரோமைடு . பெரிலியம் போரோ ஐதரைடு\nஅல்மாகேட்டு . ஒருமக்னீசியம் பாசுபேட்டு . மக்னீசியம் அயோடைடு . மக்னீசியம் அலுமினைடு . மக்னீசியம் ஆர்த்தோசிலிக்கேட்டு . மக்னீசியம் குரோமேட்டு . மக்னீசியம் சல்பைட் . மக்னீசியம் சல்பைடு . மக்னீசியம் சிட்ரேட்டு (3:2) .மக்னீசியம் பாசுபேட்டு . மக்னீசியம் புளோரைடு . மக்னீசியம் பெர்குளோரேட்டு . மக்னீசியம் பென்சோயேட்டு . மக்னீசியம் பொலோனைடு . மும்மக்னீசியம் பாசுபேட்டு\nகால்சியம் அசிட்டேட்டு . கால்சியம் அசைடு . கால்சியம் அயோடேட்டு . கால்சியம் அயோடைடு . கால்சியம் குரோமேட்டு . கால்சியம் குளுக்கோனேட்டு . கால்சியம் குளோரேட்டு . கால்சியம் குளோரைடு . கால்சியம் சயனமைடு . கால்சியம் சல்பேட்டு . கால்சியம் சல்பைடு . கால்சியம் தாமிர தைட்டனேட்டு . கால்சியம் நைட்ரைடு . கால்சியம் பார்மேட்டு . கால்சியம் புரோமைடு . கால்சியம் பெர்மாங்கனேட்டு . கால்சியம் பென்சோயேட்டு . கால்சியம் லாக்டேட்டு . கால்சியம்(I) குளோரைடு . தாலியம் பேரியம் கால்சியம் தாமிர ஆக்சைடு\nஇசுட்ரோன்சியம் அயோடைடு . இசுட்ரோன்சியம் குரோமேட்டு . இசுட்ரோன்சியம் குளோரேட்டு . இசுட்ரோன்சியம் சல்பைடு . இசுட்ரோன்சியம் நைட்ரேட்டு . இசுட்ரோன்சியம் பெராக்சைடு\nஇலந்தனம் பேரியம் செப்பு ஆக்சைடு . தாலியம் பேரியம் கால்சியம் தாமிர ஆக்சைடு . பேரியம் அசிட்டேட்டு . பேரியம் அசெட்டைல் அசெட்டோனேட்டு . பேரியம் அசைடு . பேரியம் அயோடேட்டு . பேரியம் அயோடைடு . பேரியம் ஆக்சலேட்டு . பேரியம் ஐப்போகுளோரைட்டு . பேரியம் குளோரேட்டு . பேரியம் சயனைடு . பேரியம் சல்பைட்டு. பேரியம் பர்குளோரேட்டு . பேரியம் பர்மாங்கனேட்டு . பேரியம் புரோமைடு . பேரியம் பெராக்சைடு . பேரியம் பெரேட்டு . பேரியம் மாங்கனேட்டு . யூரோப்பியம் பேரியம் தைட்டனேட்டு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2019, 03:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/11/18/india-air-india-passengers-stranded-pilot-off-duty.html", "date_download": "2019-05-21T19:00:21Z", "digest": "sha1:6RRVTUDD6HGB5M2GI7DA7VKCJIK4XR3H", "length": 19082, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏர்-இந்தியாவின் 'மெகா' குளறுபடி- விமானம் ஒரு நாள் 'லேட்'!! | Air India passengers stranded, pilot 'off-duty' - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\n2 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n2 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\n3 hrs ago கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\n3 hrs ago 5 மாநில கட்சிகளை இழுக்க வேண்டும்.. டெல்லி கூட்டத்தில் கோரிக்கை வைத்த மோடி.. என்ன திட்டம்\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nTechnology ராணி எலிசபெத் II இன் சமூக ஊடக மேலாளராக ஒரு வாய்ப்பு. சம்பளம் 26 லட்சம் மட்டுமே.\nLifestyle சாப்பாட்டுடன் இந்த பருப்பை சேர்த்து சாப்பிடுவது உங்களின் ஆயுளை அதிகரிக்குமாம் தெரியுமா\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏர்-இந்தியாவின் மெகா குளறுபடி- விமானம் ஒரு நாள் லேட்\nடெல்லி: துபாய் செல்லவிருந்த ஏர்-இந்தியா விமானம் 24 மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாகியுள்ளது. இதனால் விமான நிலையத்துக்கு வந்து விமானத்திலும் ஏறி அமர்ந்துவிட்ட பயணிகள் மணிக்கணக்கில் பரிதவித்தனர்.\nடெல்லியிலிருந்து நேற்று காலையில் துபாய் செல்லவிருந்த ஏர்-இந்தியாவின் ஏஐ-841 விமானம் தாமதமானதால், அதில் செல்லவிருந்த 150 பயணிகள் பிற்பகலுக்கு மேல் அபுதாபி செல்லவிருந்த விமானத்தில் அமர வைக்கப்பட்டனர்.\nபின்னர் எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் அந்த விமானம் ரத்து செய்யப்பட்டு 2 மணி நேரத்திற்கு பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் இறக்கப்பட்டனர். அனைவரும் டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.\nஇன்று காலை 6.30 மணிக்கு துபாய் செல்லவிருக்கும் விமானத்தில் பயணம் செய்வதற்காக அனைத்து பயணிகளையும் இன்று அதிகாலை 2.30 மணிக்கு விமானம் நிலையம் அழைத்து வந்து, சோதனைகளையும் முடித்து விமானத்திற்குள் அமர வைக்கப்பட்டனர்.\nஆனால் விமானம் 6.30 மணிக்கு கிளம்பவில்லை. பின்னர் 8.30 மணிக்கு விமானத்திற்குள் வந்த பைலட், எனது பணி நேரம் முடிந்து விட்டபடியால் தற்போது விமானம் செல்லாது என்று அறிவித்தார்.\nஇதைக் கேட்ட பயணிகள் அனைவரும் கொந்தளித்து விட்டனர். இதையடுத்து அனைத்து பயணிகளும் மீண்டும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு ஓய்வு அறையில் தங்க வைக்கப்பட்டனர்.\nமூன்று முறை ரத்து செய்யப்பட்ட அந்த விமானத்தைக் கிளப்ப, விமானியின் பணி நேரத்தை அதிகரித்தாக வேண்டுமாம். இதற்காக விமானத்துறையின் டைரக்டர் ஜெனரலிடம் ஏர் இந்தியா அனுமதி கேட்டதாம். அனுமதி கிடைக்க ெபரும் காலதாமதம் ஏற்பட்டு, இப்போது தான் அந்த அனுமதி கிடைத்துள்ளதாம்.\nஇதனால் அந்த விமானம் எந்த நேரமும் கிளம்பலாம் எனத் தெரிகிறது.\nஇந்த விமானம் மட்டுமல்ல டொரன்டோ, நியூயார்க், மஸ்கட் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் விமானங்களும் ஏர் இந்தியாவின் உலகப் புகழ் குளறுபடியால் நேற்று நள்ளிரவில் இருந்து பல மணி நேரம் கால தாமதமாகியுள்ளன.\nமேலும் டெல்லியில் உள்ள 22 ஏர் இந்தியாவின் கெளண்டர்களில் 20 கெளண்டர்களில் ஆளே இல்லாததால், யாரிடம் போய் கேள்வி கேட்பது என்று கூட தெரியாமல் பயணிகள் டெல்லி குளிரில் பரிதவித்துக் கொண்டுள்ளனர்.\nஇதற்கிடையே சனிக்கிழமை காலையில் துபாயிலிருந்து கோழிக்கோடு செல்லும் ஏர்-இந்தியாவின் ஏஐ-980 விமானம் திருவனந்தபுரம்\nதிருவனந்தபுரம் பயணிகள் இறங்கிவிட்ட நிலையில் மீதமிருந்த 20 பேர் கோழிக்கோடு செல்ல விமானத்திலேயே உட்கார்ந்திருந்தனர்.\nஆனால், இந்த விமானம் கோழிக்கோடு செல்லாது என திடீரென அறிவிக்கப்பட்டது. எரிச்சலான பயணிகள் இறங்க மறுத்தனர்.\nஆனால், ஏசியை ஆப் செய்துவிட்டு வலுக்கட்டாயமாக பயணிகளை இறக்கிய அதிகாரிகள்\nஅவர்களை டாக்ஸிகளில் கோழிக்கோடு அனுப்பி வைத்தனர்.\nதிருவனந்தபுரத்திலிருந்து விமானத்தில் 1.15 மணி நேரத்தில் கோழிக்கோடு செல்லும் பயணிகளுக்கு டாக்ஸிகளில்ல் கோழிக்கோடு செல்ல 14 மணி நேரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசாப்ட்வேரில் சின்ன பிரச்சனை.. தாமதமாக புறப்பட்ட 149 விமானங்கள்.. என்ன நடந்தது ஏர் இந்தியாவில்\nசர்வர் பிரச்சினை.. உலகம் முழுக்க ஏர் இந்தியா விமான சேவை பாதிப்பு.. ஏர்போர்ட்டில் கூட்டமோ கூட்டம்\nமலேசிய விமானம் 10 மணி நேரம் தாமதம்... பயணிகள் கடும் அவதி\nவிமானத்தில் வழங்கப்பட்ட உணவில் ‘மனித பல்’.. விமானப் பயணிகள் அதிர்ச்சி.. விசாரணைக்கு உத்தரவு\nபைலட் இல்ல.. டிக்கெட் விலையும் ஜாஸ்தி.. தொடர்ந்து ரத்தாகும் இண்டிகோ விமான சேவை.. அவதியில் பயணிகள்\nநெறஞ்ச மனசு... 120 முதியவர்களை விமானத்தில் பறக்க விட்டு மகிழ்ந்த தொழிலதிபர்\nஓவர் போதை... பைலட்டை மிரட்டி விமானத்தைக் கடத்திய பயணி\n“தனியே தன்னந்தனியே.. ராணி மாதிரி..” பிலிப்பைன்ஸ் இளம்பெண்ணிற்கு அடித்த ஜாக்பாட்\nவீட்டு நினைப்பில் விமானத்தின் கழிவறையில் பயணி செய்த காரியம்.. நடுவானில் திணறிய விமானம்\nநடுவானில் தூங்கிய விமானி.. கடல் கடந்து சென்ற விமானம்.. எப்படி எஸ்கேப் ஆனார்ன்னு பாருங்க\nவிளையாட்டுக்கு அளவே இல்லையா.. தீவிரவாதி போல ஆக்ட் கொடுத்தவரிடம் கிடுக்கி பிடி விசாரணை\nஏர்போர்ட்டுக்குள் எகிறி குதித்து விமானத்தை திருடிய பள்ளி சிறுவர்கள்.. பறந்து எஸ்கேப் ஆனதால் பரபரப்பு\nதப்பு செஞ்சது நீங்க.. பிறகு எதற்கு இந்த டென்ஷன்.. இந்த கூத்தை பாருங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-21T18:46:05Z", "digest": "sha1:GWDHOZDMQA7P2F3HTMKY6Z7RQCHEY75D", "length": 37887, "nlines": 293, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "விவாதம் | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவிய���ம் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\n‘நான் சம்பாதிப்பதை அரசாங்கம் பிடுங்கிக் கொள்ளலாமா\nகடந்த ஞாயிறன்று பராக் ஒபாமா ஒவ்வொரு தெருவாக சென்று வாக்கு சேகரித்தார். அப்பொழுது குழாய்களை சரி செய்யும் ஜோ (Joe Wurzelbacher) என்பவர் கேட்ட கேள்விக்கு விரிவாக பதிலளிக்கிறார்:\nவருடத்திற்கு 250,000 டாலருக்கு மேல் சம்பாதிக்கும் என்னை மேலும் வரி போட்டு வாட்டுவது சரியாகுமா\nவிவாதம் முடிந்தவுடன் சிபியெஸ் தொலைக்காட்சியின் கேட்டி கௌரிக் உடன் ஜோ உரையாடினார். அந்த ஒளிப்பதிவு மற்றும் பேட்டி:\nFiled under: ஒபாமா, ஜனநாயகம், துணுக்கு, பணம் | Tagged: அமெரிக்கா, உரையாடல், ஒபாமா, ஜனநாயகம், ஜோ, தர்க்கம், தேர்தல், நிதி, பராக், பேட்டி, வரி, வருமானம், வாக்கு, விவாதம், வோட்டு |\tLeave a comment »\nகடைசி விவாதம்: யார் வென்றார்கள்\nஜான் மெகயினுக்கும் பராக் ஒபாமாவிற்கும் இடையே மூன்றாவது தருக்கம் நடந்தேறியது.\nFiled under: ஒபாமா, கருத்து, கருத்துக்கணிப்பு, பொது, மெக்கெய்ன் | Tagged: அதிபர், ஒபாமா, கருத்து, கேள்வ��, ஜான், தருக்கம், தேர்தல், பதில், பராக், மகயின், மெகயின், விவாதம் |\t2 Comments »\nஉள்ளடக்கமும் உருவமும்: துணை ஜனாதிபதி வேட்பாளர்கள் விவாதம்\nஅமெரிக்க ஜனாதிபதியாக போட்டியிடும் பராக் ஒபாமாவுக்கு துணையாகப் போட்டியிடும் ஜோ பைடனும், குடியரசுக் கட்சியின் ஜான் மெக்கெய்னுடன் களமிறங்கும் சாரா பேலினும் முதலும் கடைசியுமாக ஒளிபரப்பு செய்யப்பட்ட விவாதத்தில் கலந்து கொண்டனர்.\nஇந்த விவாதத்தில் யாரும் வெற்றி பெற்றது போல (எனக்குத்) தெரியவில்லை. ஆனால், ஜோ பைடன் வென்றதாக வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். எனினும், சாரா பேலினும் சரிசமமான மனங்களை கவர்ந்திழுத்து, ஏற்கனவே குடியரசு சார்புடையவர்களையும் தக்கவைத்திருப்பார் என்றே எனக்குப் படுகிறது.\nஒபாமாவின் திட்டங்களை பைடன் வலியுறுத்தினார்.\nஜான் மெகயினை மிகக் கடுமையாக தாக்கினார் பைடன்.\nஅவ்வாறே பராக் ஒபாமாவை எள்ளலுடன் விமர்சித்தார் பேலின்.\n’ → தலைநகருக்கு அப்பால் தன்னுடைய பேட்டை என்பதால் அனைத்தையும் புரட்டிப் போடுவேன் என்றார் பேலின்.\nபேலின் குத்திக் கொண்டிருந்த அமெரிக்க கொடி பின் பளபளாவென்று கண்ணைப் பறித்தது – நாட்டுப்பற்று மிக்கவர்.\n‘என் வழி தனி வழி’ என்று கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் தனக்குத் தெரிந்த விடைகளை சொன்னார் பேலின்.\n‘மில்லியன், பில்லியன்’ என்று விஜய்காந்த் படம் போல் பைடன் பட்டியலிட்டார்.\nதமிழ்க் கவியரங்குகளில் எல்லாவற்றையும் இரண்டாம் தடவை ரிப்பீட்டேய் என்று முழங்குவார்கள். பைடனும் தமிழகம் வந்திருப்பார் போல… பேசியதை எல்லாம் இரண்டு தடவை மறுமொழிந்தார்.\n‘புஷ் ராஜாங்கம் மாபெரும் தவறுகளை இழைத்திருக்கிறது’ என்பதை வெளிப்படையாக பலமுறை ஒப்புக்கொண்டார் அவரின் கட்சியை சேர்ந்த பேலின்.\n‘என்னுடைய ஜனாதிபதியுடன் வேறுபடும் இடங்களைத் தயங்காமல் வெளிப்படையாக சொல்வேன்’ என்று முழங்கினார் பைடன்.\n‘அவரவர் நியாயங்களின் உட்புறச் சுவரைக் குடைந்துபார்க்க எல்லாருக்கும் சாத்தியமில்லை’ என்று பாரா சொல்வது போல் பைடனும் சொல்லி ‘ஆனால், அவரவர்களின் முடுவெடுக்கும் திறனை ஆராய்வது சாத்தியமே’ என்றது நெத்தியடி.\n இன்னும் பழைய பஞ்சாங்கத்தை வைத்து மாரடித்தால், உனக்கு நாங்க புதுசுன்னு புரியவைப்பதற்குள் தாவு தீருது’ என்பது பேலின் பதிலடி.\nபேலின் தம் கட்டி இவ்வளவு பெரிய அரங்கைக் கண்டு மிரளாமல், பைடனின் அதிரடி வினாக்களுக்கு மறைந்தோடி, புஷ்ஷையும் தன்னுடைய கட்சியையும் காவு கொடுக்காமல் → சிரித்து சிரித்து பல கோடி அமெரிக்கர்களை சிறையிலடைத்தார்.\nஇடுப்புக்குக் கீழே அடிக்கவும் தயங்கமாட்டேன் என்று → ஸ்பெயின் விஷயத்தில் மகயின் நாக்குழறியதையும், பேலினை டிக் சேனியோடு ஒப்பிட்டும், ஒபாமாவிற்கான புள்ளிவிவரங்களை பதினெட்டு வயசு பாலகரும் புரியுமாறு ஆணித்தரமாக ரிப்பீட்டியும் ஜோ பைடன் தன்னுடைய அனுபவத்தை எடுத்துரைத்தார்.\nFiled under: கருத்து, ஜனநாயகம், துணை ஜனாதிபதி, பேலின், பைடன் | Tagged: அனுபவம், அரசியல், சமூகம், சாரா, ஜோ, நிகழ்வுகள், பேலின், பைடன், விவாதம், Biden, Debates, Palin, VP |\t26 Comments »\nமெகயின்: பிரச்சாரத்திற்கு இடைக்கால ஓய்வு\nபொருளாதாரத்தை பெரிதும் பொருட்படுத்துவதால் தன்னுடைய அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்கு இடைக்கால ஓய்வு அளிக்க விரும்புவதாக ஜான் மெக்கெயின் தெரிவித்திருக்கிறார்.\nஇதனால் இந்த வெள்ளி (செப். 26) அன்று நடக்கவிருந்த ஒபாமாவுடன் ஆன வாக்குவாதத்தையும் ஒத்தி வைக்க பராக்கின் ஒத்துழைப்பைக் கோரியுள்ளார்.\nஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல் – பாஸ்டன் க்ளோப் கருத்துப்படங்கள்\n1. ஒபாமாவின் ‘இனப்பிரச்சனை’ பேருரை\n2. பொய் சொல்லக் கூடாது ஹில்லரி\n3. ‘வெள்ளை’ மனதும் வெள்ளை மனதும்’\nFiled under: ஒபாமா, கருத்து, ஜனநாயகம், ஹில்லரி | Tagged: ஒபாமா, கார்டூன், கார்ட்டூன், க்ளின்டன், செய்தி, ஜனநாயகம், படம், பாஸ்டன் க்ளோப், விவாதம், ஹிலரி |\t1 Comment »\nஹில்லரி விடைபெற்றுக் கொண்டாரா – டெக்சாஸ் தர்க்கம்: சரசர குறிப்புகள்\nஇன்று தொலைக்காட்சியில் பார்த்த ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களின் விவாதத்தில் கவனத்தை ஈர்த்தவை:\n‘இளைய தளபதி’ விஜய் பொது நிகழ்ச்சிகளில் அல்லது தான் நடித்த சினிமா படத்திற்கான சன் டிவி பேட்டியில் வரும்போது, பரபிரும்மம் போன்ற நிர்ச்சலனமான முகபாவத்துடன் கலந்து கொள்வார். பராக் ஒபாமாவும் அப்படியொரு அகத்தின் பிரதிபலிப்புகளை வெளிக்கொணராத தோரணையைக் கட்டிக் காத்தார்.\nஇதற்கு நேர் எதிராக இருந்தார் ஹில்லரி கிளிண்டன். ‘இராக் போருக்கு ஆதரவாக வாக்களித்தவர் எவ்வாறு மெகெயினுடன் தர்க்கிக்க முடியும்‘ என்று ஒபாமா குற்றஞ்சாட்டியவுடன், இருக்கையில் நெளிந்து, ஓரத்திற்கு சென்று பதுங்கிக் ��ொள்வது போன்ற உடல் மொழி வெளியானது.\nஆனால், ஒபாமாவோ, ‘வெறும் வார்த்தைக் கோட்டை எழுப்புகிறார்; அது கூட சொந்த சரக்கல்ல; கட்சித் தலைவர்கள் சொன்னதை ஜெராக்ஸ் போடுகிறார்‘ என்ற ஹில்லரியை, மிகக் கடுமையான குரலில் நடுவில் புகுந்து உலப்பி, கடுமையான தொனியில் கண்டித்தார்.\nதன்னுடைய நேரம் வந்தபோது, இதற்கு பதிலாக, ‘எனக்கு வாக்களித்த இருபது மில்லியன் மக்கள் மருண்டுதான் போய் இருக்கிறார்களா அவர்களை அவ்வாறு நம்பிக்கையுடன் செலுத்தவைத்து, என்னைப் பரிந்துரைத்த நாளிதழ்களும் கற்பனையில்தான் மிதக்கின்றனவா அவர்களை அவ்வாறு நம்பிக்கையுடன் செலுத்தவைத்து, என்னைப் பரிந்துரைத்த நாளிதழ்களும் கற்பனையில்தான் மிதக்கின்றனவா கனவு காண்பது தவறா’ என்று ஒரு போடு போட்டார்.\nஇருவருமே தங்கள் கொள்கைகயும் கோட்பாடும் திட்டங்களும் ஒத்துப் போகின்றன என்றனர்; பெருமளவு வித்தியாசங்களை முன்னிறுத்தவில்லை.\nஹில்லரி பேசும்போது, சின்சியராக ஒபாமா எதையோ எழுதிக் கொண்டிருந்தார். கையெழுத்து போட்டு பழகிக் கொண்டாரா அல்லது ஸ்ரீராமஜெயம் எழுதினாரா என்பதை ஹில்லரியிடம் யாரும் வினவவில்லை.\nஹில்லரியைப் போலவே, அவர் குறிப்பெடுக்க வைத்திருந்த பேப்பர்களும் படபடவென்று அடித்துக் கொண்டு கவனத்தை சிதற வைத்தன.\nஜான் எட்வர்ட்சுக்கு வாக்களித்தவர்களை — இருவர்களுமே குறிவைத்து பேசினாலும், எட்வர்ட்ஸின் பெயரைக் குறிப்பிட்டே வாக்குகளைக் கோரினார் ஹில்லரி. ஒபாமா ஜான் எட்வர்ட்ஸின் பெயரை முன்வைக்கவில்லை. (அவசியமும் இல்லை\nமொத்தத்தில் நிறைய நேரம் ஒபாமா பேசிய மாதிரி காட்சியளித்தது. ஹில்லரியை விட தெளிவாக, கோர்வையாக, சுவையாக, அதிபருக்குரிய மிடுக்குடன் கலக்கினார்.\nஇறுதியாக ஹில்லாரி, ‘என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்களை உலகமே அறியும். எனினும், என்னைவிட அதிகமாக பாதிக்கப்பட்டவர்களான — போர்முனையில் அடிபட்டு, கை காலிழந்து வருபவர்கள், வீடுகளுக்கு மாதாந்திர தவணை செலுத்த முடியாமல் பற்றாக்குறையில் தவிப்போர் உட்பட பலரின் பிரச்சினைகளை பார்த்து வருகிறேன்’ என்று தொடங்கி, நடுவில் ஒபாமாவுடன் மேடையைப் பகிர்வதன் பெருமையை உணர்த்தி, பராக்கையும் மனமாரப் பாராட்டிவிட்டு, ஜனநாயகக் கட்சியின் ஒற்றுமையை வலியுறுத்தி, முத்தாய்ப்புடன் முடித்துக் கொண்டார். இத���ல்லாம், ஹில்லரிக்கு வாக்குகளாக மாறி, டெக்சஸில் பெருவெற்றியாகி — பிரதிநிதிகளைக் குவிக்கும் வாய்ப்புகள் குறைவு.\nமேடைக்கு வருவதற்கு முன்பே ஹில்லரி க்ளின்டன் – வெகு சகஜமாக, ஒபாமாவை நெருங்கி, பரஸ்பரம் கைகுலுக்கி, தங்கள் பாதுகாவலர்களின் உயரங்களை ஒப்பிட்டு, ஜாலியாக அரட்டையடித்துக் கொண்டிருந்ததாக, சி.என்.என் தொகுப்பாளர் ஜான் கிங் பகிர்ந்து கொன்டார்.\nதொடர்புள்ள தமிழ் சசியின் பதிவு: ஒபாமா – ஹில்லரி டெக்சாஸ் விவாதம்\nமுழு விவாதத்தையும் சி.என்.என்.னில் வாசிக்கலாம்.\nFiled under: ஒபாமா, கருத்து, ஜனநாயகம், ஹில்லரி | Tagged: அனுபவம், எண்ணம், ஒபாமா, கிளிண்டன், க்ளின்டன், சிந்தனை, ஜனநாயகம், டிவி, தருக்கம், தர்க்கம், தொலைக்காட்சி, பராக், விவாதம், ஹிலரி, ஹிலாரி, ஹில்லரி, ஹில்லாரி |\t9 Comments »\nஒபாமா – ஹில்லரி டெக்சாஸ் விவாதம்\nஇன்று டெக்சாஸில் சி.என்.என் தொலைக்காட்சியில் ஜனநாயகக் கட்சியின் விவாதம் நடைபெற்றது. டெக்சாஸ், ஓகாயோ ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் இருக்கும் ஹில்லரிக்கு இந்த விவாதம் ஒரு முக்கிய வாய்ப்பாக இருக்கும் என கருதப்பட்டது. இந்த விவாதம் மூலம் தன் ஆதரவு வாக்குகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய சூழலில் ஹில்லரி இருந்தார்.\nபொதுவாகவே விவாதங்களில் ஹில்லரி, ஜான் எட்வேர்ட்ஸுடன் ஒப்பிடும் பொழுது ஒபாமா அவ்வளவாக எடுபடுவதில்லை. பல இடங்களில் ஒபாமா தடுமாறுவார். ஹில்லரி தன் கருத்துக்களை தெளிவாக விவாதங்களில் எடுத்துரைப்பது அவருக்கு சாதகமான விடயம்.\nஇந்தக் காரணத்திற்காகவே Super Tuesdayக்குப் பிறகு ஒபாமாவுடன் அதிகளவு விவாதங்கள் நடத்த ஹில்லரி கோரியிருந்தார். ஆனால் ஒபாமா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அது குறித்த சர்ச்சைகளும் நிலவியது. ஹில்லரி அணியின் சார்பாக ஒபாமா விவாதத்திற்கு வர மறுப்பதாக விளம்பரங்களும் வெளியிடப்பட்டது.\nசமீபத்தைய தொடர் தோல்விகளுக்குப் பிறகு இன்றைய விவாதம் ஹில்லரிக்கு முக்கியமானதாக கருதப்பட்டது.\nஇந்த விவாதம் இது வரை இருந்த விவாதங்களுக்கு நேர்மாறாக இருந்தது. ஹில்லரியை விட ஒபாமா சிறப்பாக செய்தார்.\nஎன்னைக் கவர்ந்த சில விடயங்கள்\n– க்யூபா குறித்த கேள்வி எழுந்த பொழுது ஹில்லரி, ஒபாமா இடையேயான வெளிநாட்டு உறவுகள் குறித்த முக்கியமான வேறுபாட்டினை உணர முடிந்தது. ஹில்லரி அமெரிக்கா க்யூபாவுடன் உறவுகளை பேண சில நிபந்தனைகள் விதிக்க வேண்டும் என்றார். அமெரிக்காவிற்கேயுரிய மேலாதிக்க தன்மையுடன் (Hegemony) ஒரு அமெரிக்க ஜனாதிபதி க்யூபாவிற்கு செல்வது குறித்த கருத்துகளை தெரிவித்தார். ஒபாமா அதனை மறுத்தார். நாடுகளுடான உறவை அத்தகைய மேலாதிக்க தன்மையுடன் அணுக கூடாது என்ற கருத்தை முன்வைத்தார். நம் நண்பர்களுடன் மட்டும் பேசக்கூடாது. எதிரிகளுடனும் பேச வேண்டும் என்றார். அவர் ஜனாதிபதியானால் அதனை நடைமுறைக்கு கொண்டு வந்தால் ஒபாமா உலக நாடுகளிடையேயான உறவுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வர முடியும். (அமெரிக்க அதிகார மையம் அதனை அனுமதிக்குமா என்ற கேள்வி ஒரு புறம் உள்ளது)\n– பொருளாதார சூழல் குறித்த கேள்விக்கு ஒபாமா அளித்த பதிலுக்கும், ஹில்லரி அளித்த பதிலுக்கு பெருத்த வேறுபாடு இருந்தது. ஹில்லரியின் அனுபவமும், ஒபாமாவின் அனுபவமின்மையும் வெளிப்பட்ட தருணங்களில் இது முக்கியமானது.\n– ஹில்லரிக்கு ஒபாமாவை எதிர்த்து எத்தகைய பிரச்சரத்தை மேற்கொள்வது என்பதில் குழப்பம் உள்ளது போலும். அதனால் தான் ஒபாமா வேறு ஒருவரின் உரையை காப்பியடித்து பேசினார் (Plagiarism) என்றெல்லாம் பேசுகிறார். Hillary sounded very silly\n– ஈராக் குறித்த கேள்விகள் வழக்கம் போல ஹில்லரிக்கு பலவீனமான விடயம். ஒபாமா ஈராக் விடயத்தில் தன்னுடைய Judgement சரியாக இருந்தது என்பதை தொடர்ந்து முன்னிறுத்தி வருகிறார். அது போல மெக்கெயினை எதிர்த்து தன்னால் மட்டுமே போட்டியிட முடியும் என்ற ஒபாமாவின் கருத்தும் பலமாக எடுபட்டது போல தான் தோன்றியது.\n– ஒபாமாவின் பேச்சு, ஹில்லரியின் தீர்வுகள் (Speech Vs Solutions) என்ற கேள்வி எழுந்த பொழுது ஒபாமாவின் பதில் ஹில்லரியின் புதிய அஸ்திரமும் பலவீனமடைந்து போனதை தான் தெளிவுபடுத்தியது.\nடெக்சாஸில் ஹில்லரி வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில், இந்த விவாதம் ஒபாமாவிற்கே சாதகமாக உள்ளது போல தோன்றியது.\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/anmegaarthangaldetails.asp?id=1", "date_download": "2019-05-21T19:50:08Z", "digest": "sha1:4E4S2MK3JPV75N7S5W3IZR4R5BT5HX3A", "length": 14854, "nlines": 204, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nருத்திராட்சத்தின் மகிமையை விளக்குகிறது இந்தப் புராணக் கதை: முன்னொரு காலத்தில் சார்வாங்கன் என்பவன் தன் கடமைகளை மறந்து, தான் செய்த வியாபாரத்தில் பல தவறுகள் புரிந்து, கூடா ஒழுக்கம் கொண்டு வாழ்ந்து வந்தான்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணப்புழக் கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புதுவாய்ப்புகள் வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nகேள்வி - பதில்கள் :\nபுத்திர பாக்கியம் பெறுவதற்காக செய்யப்படும் சந்தான கோபால ஹோமத....\nசிராத்த தினத்தன்று ஹோமம் செய்யும்போது இரும்பினால் செய்யப்பட்....\nசிலர் மாதாமாதம் அமாவாசை தர்ப்பணம் செய்வதும், சிலர் மாதப் பிற....\nஇடைவிடாமல் மனதிற்குள்ளேயே கடவுளின் திருநாமங்களை சொல்லிக் கொண....\nஎங்கள் அபார்ட்மென்ட்டில் ஏற்கெனவே ஈசான்ய மூலையில் போர் போட்ட....\nசித்ரகுப்தனை பூஜை செய்து வழிபடலாமா அல்லது ஆலயம் சென்றுதான் வ....\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://nashidahmed.blogspot.com/2015/06/", "date_download": "2019-05-21T19:12:52Z", "digest": "sha1:AO4H537SK43M6QJVPMNJ73D5S376ARYG", "length": 178383, "nlines": 572, "source_domain": "nashidahmed.blogspot.com", "title": "அல்லாஹு அஹத்: June 2015", "raw_content": "\n) அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராகஅல்லாஹ் தேவைகளற்றவன்.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.அவனுக்கு நிகராக யாருமில்லை.(112 : 1-4)\nசெவ்வாய், 30 ஜூன், 2015\nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \n(2015 ரமலான் தொடர் உரையாக சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் உரையாற்றியதின் சாராம்சம், எழுத்து வடிவத்தில்)\nசஹாபாக்களிடமும் தவறுகள் ஏற்படும் (தொடர்ச்சி)\nமுற்பகலில் லுஹா என்ற தொழுகை உள்ளது என்பதை அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம். நபி (ஸல்) அவர்கள் லுஹாத் தொழுகையை நிறைவேற்றியதற்கு அதிகமான ஆதாரங்கள் உள்ளன.\nஎனது தோழர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கு மூன்று விஷயங்களை வலியுறுத்திக் கூறினார்கள். நான் மரணிக்கும் வரை அவற்றை விட மாட்டேன். அவைகளாவன : ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது; லுஹா தொழுவது; வித்ரு தொழுத பின்னர் உறங்குவது என்று அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.\nநூல் : புகாரி 1178, 1981\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட தினத்தில் எனது வீட்டுக்கு வந்து குளித்து விட்டு எட்டு ரக்அத்கள் தொழுதனர். அந்த நேரம் லுஹா நேரமாக இருந்தது என்று அபூ தாலிபின் மகள் உம்மு ஹானி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமும் தொழுது மற்றவருக்கும் வலியுறுத்திய ஒரு தொழுகையை சில நபித் தோழர்கள் அடியோடு மறுத்துள்ளனர்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போதும் லுஹா தொழுகை தொழுததில்லை என்று ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள்.\nநூல் : புகாரி 1128, 1177\n என்று இப்னு உமர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் இல்லை என்றனர். உமர் தொழுதிருக்கிறாரா என்று கேட்டேன். அதற்கும் இல்லை என்றார்கள். அபூபக்ர் தொழுதிருக்கிறாரா என்று கேட்டேன். அதற்கும் இல்லை என்றார்கள். அபூபக்ர் தொழுதிருக்கிறாரா என்று கேட்டேன். அதற்கும் இல்லை என்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதிருக்கிறார்களா என்று கேட்டேன். அதற்கும் இல்லை என்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதிருக்கிறார்களா என்று கேட்டேன். அதற்கவர் அவர்கள் தொழுததாக நான் நினைக்கவில்லை என்றார்கள். இதை முவர்ரிக் என்பார் அறிவிக்கிற���ர்.\nநூல் : புகாரி 1175\nநபி (ஸல்) அவர்களின் வணக்கம் தொடர்பான செய்தி அவர்களின் மனைவிக்கும் தெரியாமல் இருந்துள்ளது. நபி (ஸல்) அவர்களை அப்படியே பின்பற்றுவதில் தனித்து விளங்கிய இப்னு உமர் (ரலி) அவர்களுக்கும் தெரியாமல் இருந்துள்ளது.\nநபித்தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்களின் அனைத்து நடவடிக்கைகளும் தெரியாமல் இருந்துள்ளதால் நபித்தோழர்கள் எந்த நடவடிக்கைக்கு நபிவழியை ஆதாரமாகக் காட்டுகிறார்களோ அதை மட்டுமே நாம் பின்பற்ற வேண்டும்.\nநபிவழியை ஆதாரமாகக் காட்டாமல் அவர்கள் செய்தவற்றையோ, சொன்னவற்றையோ பின்பற்றும் அவசியம் நமக்கு இல்லை என்பதை இதன் மூலம் நாம் அறிகிறோம்.\nநபித் தோழர்கள் எல்லாரும் 100 சதவிகிதம் நபி (சல்) அவர்களோடு எப்போதும் தொடர்பில் இருக்கவில்லை என்பதற்கு இது போன்ற சம்பவங்கள் சான்றாக நிற்கின்றன.\nஇது அவர்கள் தரப்பில் குற்றமுமில்லை. அவர்கள் வாழ்ந்த கால சூழலில் எல்லா நேரங்களிலும் நபி (சல்) அவர்கள் பேசுவதும் செய்வதும் அனைத்து பகுதிகளுக்கும் சென்றடைந்து கொண்டே இருக்காது.\nஆனால், இன்று தகவல் தொடர்பு வசதிகள் பெருகியிருக்கும் காலத்தில் வாழ்கிற நமக்கு லுஹா தொழுகையை நபி (சல்) அவர்கள் அனுமதித்த செய்தியும் சேர்த்து கிடைக்கும் போது அது தான் நாம் பின்பற்ற வேண்டியது.\nசஹாபாக்களுக்கு சில விஷயங்கள் தெரியாமலும் இருந்திருக்கின்றன என்று சொல்வது அவர்களை இழிவுப்படுத்துவதோ திட்டுவதோ ஆகாது. ஏனெனில், அவர்கள் சில விஷயங்களை அறியாமல் தான் இருந்திருக்கிறார்கள் என்பதை நாம் சுயமாக சொல்லவில்லை, நாமும் நம்மை எதிர்க்கிறவர்களும், அனைத்து முஸ்லிம்களும் ஏகமனதாய் அங்கீகரிக்கக் கூடிய ஹதீஸ் நூற்களில் தான் அவை பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.\nஎனவே, இது போன்ற விமர்சனங்களில் எள்ளளவும் அர்த்தமில்லை.\nபிறரது இல்லத்தில் நுழைய அனுமதி கேட்டல் :\nஅபூ மூஸா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களின் இல்லத்தில் நுழைய அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் ஏதோ வேலையில் இருந்ததால் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உடனே அபூ மூஸா (ரலி) திரும்பி விட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் தமது வேலையை முடித்த பின் ``அபூ மூஸாவின் குரல் கேட்டதே அவரை உடனே உள்ளே வரச் சொல்லுங்கள் எனக் கூறினார்கள். அவர் திரும்பிச் சென்று விட்டார் எனக் கூறப்பட்டது. உடனே அவரை அழைத்து வரச் செய்து உமர் (ரலி) விசாரித்தார்கள். அதற்கு அபூ மூஸா (ரலி) அவர்கள் ``இப்படித் தான் எங்களுக்குக் கட்டளையிடப்பட்டிருந்தது எனக் கூறினார்கள். அதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் ``இதற்கான ஆதாரத்தை நீர் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறினார்கள். அபூ மூஸா (ரலி) அவர்கள் அன்ஸாரிகள் கூட்டத்தில் வந்து இதைக் கூறினார்கள்.\nவயதில் சிறியவரான அபூ ஸயீத் அல்குத்ரீயைத் தவிர யாரும் உமக்காக இந்த விஷயத்தில் சாட்சி கூற மாட்டார்கள் எனக் கூறினார்கள். அபூ ஸயீத் அல்குத்ரீ அவர்களை அழைத்து வந்து அபூ மூஸா (ரலி) சாட்சி கூற வைத்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் ``கடை வீதிகளில் மூழ்கிக் கிடந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்ட இந்தச் செய்தி எனக்குத் தெரியாமல் போய் விட்டதே எனக் கூறினார்கள்.\nஉமர் (ரலி) அவர்கள் மிகச் சிறந்த நபித்தோழர் என்றாலும் அவர்களால் அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ள இயலவில்லை. வியாபாரம் தொடர்பான பணிகளில் அவர்கள் ஈடுபட்டதன் காரணமாக அவர்கள் பல விஷயங்களை அறிந்து கொள்ள முடியாமல் இருந்துள்ளனர் என்பதற்கு அவர்களே வாக்குமூலம் தந்து விட்டனர்.\nஇந்த நிலையில் நபித்தோழர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் நபிவழியில் தான் அமைந்திருக்க வேண்டும் என்று வாதிடுவது சரியாகுமா\nஎன்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nதயம்மும் சலுகையை மறுத்த இப்னு மஸ்வூத்\nமிகச் சிறந்த நபித்தோழர்களான உமர் (ரலி) , இப்னு மஸ்வூத் ஆகியோருக்கு குளிப்புக்காக தயம்மும் செய்வதை அறியாமல் இருந்துள்ளார்கள்.\nநான் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) , அபூ மூஸா (ரலி) ஆகயோருடன் அமர்ந்திருந்தேன். அப்போது அபூ மூஸா (ரலி) அவர்கள் ``ஒருவருக்கு குளிப்பு கடமையாகி தண்ணீர் கிடைக்காவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று அப்துல்லாஹ் பின் மவூதிடம் கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் தண்ணீர் கிடைக்கும் வரை தொழக் கூடாது என்று விடையளித்தார் கள். தயம்மும் செய்வது போதும் என்று அம்மாருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்திக்கு உமது பதில் என்ன என்று அப்துல்லாஹ் பின் மவூதிடம் கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் தண்ணீர் கிடைக்கும் வரை தொழக் கூடாது என்று விடையளித்தார் கள். தயம்மும் செய்வது போதும் என்று அம்மாருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்திக்கு உமது பதில் என்ன என்று அபூ மூஸா (ரலி) திருப்பிக் கேட்டார்கள். அதற்கு இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அவர் சொன்னதைத் தான் உமர் (ரலி) ஏற்றுக் கொள்ளவில்லையே என்று விடையளித்தார்கள். அப்போது அபூ மூஸா (ரலி) அவர்கள் ``அம்மார் கூறுவதை விட்டு விடுவோம். இந்த 5:6 வசனத்தை என்ன செய்யப் போகிறீர் என்று அபூ மூஸா (ரலி) திருப்பிக் கேட்டார்கள். அதற்கு இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அவர் சொன்னதைத் தான் உமர் (ரலி) ஏற்றுக் கொள்ளவில்லையே என்று விடையளித்தார்கள். அப்போது அபூ மூஸா (ரலி) அவர்கள் ``அம்மார் கூறுவதை விட்டு விடுவோம். இந்த 5:6 வசனத்தை என்ன செய்யப் போகிறீர் என்று திருப்பிக் கேட்டார்கள். அதற்கு என்ன பதில் சொல்வது என்று அறியாமல் ``நாம் இதை அனுமதித்தால் ஒருவர் குளிர் அடிக்கும் போது கூட தயம்மும் செய்து தொழ ஆரம்பித்து விடுவார் என்று இப்னு மஸ்வூத் (ரலி) பதிலளித்தார்கள்.\nநூல் : புகாரி 346, 347\nஉளுச் செய்வதற்கு தண்ணீர் கிடைக்கா விட்டால் தயம்மும் செய்து தொழலாம். அது போல் குளிப்பு கடமையாகி குளிப்பதற்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் குளிப்பதற்குப் பகரமாகவும் தயம்மும் செய்யலாம். இது இன்றைக்கு அனைத்து முஸ்லிம் அறிஞர்களும் தெரிந்து வைத்திருக்கின்ற சட்டமாகும்.\nஆனால் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் இதனை மறுக்கிறார்கள். அபூ மூஸா (ரலி), இப்னு மவூதுக்கு எதிராக ஒரு நபி மொழியையும், ஒரு திருக்குர்ஆன் வசனத்தையும் எடுத்துக் காட்டுகிறார்கள்.\nதக்க ஆதாரங்கள் கிடைக்காத நேரத்தில் தவறான தீர்ப்பு அளிப்பது மனிதர்களின் பலவீனம் என்று எடுத்துக் கொள்ளலாம். இத்தகைய தவறுகள் நிகழாத மனிதர்களை நாம் காண முடியாது.\nஆனால் மேற்கண்ட செய்தியில் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம் தக்க ஆதாரங்களை அபூ மூஸா (ரலி) எடுத்துக் காட்டிய பிறகு இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் தமது கருத்தை உடனே மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். அல்லது தமது கருத்துக்கு ஆதரவான ஆதாரத்தை எடுத்துக் காட்டியிருக்க வேண்டும்.\nஆனால் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் தக்க ஆதாரத்தை அறிந்த பின்பும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. நாம் அனுமதி அளித்தால் சாதாரண குளிருக்குப் பயந்து தயம்மும் செய்ய ஆரம்பித்து விடுவார்கள் என்று கூறுகிறார்கள். அதாவது அல்லாஹ் அனுமதித்த ஒன்ற��� தவறான காரணம் கற்பித்து இப்னு மஸ்வூத் (ரலி) மறுக்கிறார்கள்.\nசொந்த யூகத்தின் அடிப்படையில் தீர்ப்பளிக்கும் மனப்பான்மை தலை சிறந்த நபித் தோழரிடம் காணப்பட்டால் இது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் இது போல இன்னும் எத்தனை தீர்ப்புகள் அவரால் அளிக்கப்பட்டிருக்கும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தாதா\nசலுகையை தவறாக பயன்படுத்தி விடுவார்கள் என்கிற நல்ல நோக்கம் இதற்கு பின்னால் இருக்கின்றது என்கிற வகையில் அலலஹ் அவர்களை மன்னிப்பான். ஆனால், நாம் எப்படி இதை மார்க்க ஆதாரமாக கொள்வது\nகுளிர் அடித்தால் தயம்மும் செய்து கொள்ளலாம் என்பதல்லவா மார்க்கம்\nஅதற்கு மாற்றமாக, நல்லெண்ணத்தை மனதில் கொண்டே கூட ஒரு சஹாபி ஒரு சட்டத்தினை வகுத்தாலும் நாம் அதை ஏற்க முடியாது தானே\nபிளேக் ஏற்பட்ட ஊருக்குள் நுழைவது\nஉமர் ரலி) அவர்கள் சிரியாவை நோக்கிப் பயணமானார் கள். சரக் என்ற இடத்தை அடைந்த போது அபூ உபைதாவும், அவரது சகாக்களும் வந்து சிரியாவில் பிளேக் ஏற்பட்டதாகக் கூறினார்கள். இதற்கு என்ன செய்வது என்று முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரிகளிடம் உமர் (ரலி) ஆலோசனை கேட்ட போது யாருக்கும் இது பற்றிய விளக்கம் தெரியவில்லை. எனவே சிரியாவுக்குச் செல்ல உமர் (ரலி) ஆயத்தமானார்கள். வெளியூர் சென்றிருந்த அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) அவர்கள் திரும்பி வந்தார்கள். உமர் (ரலி) அவர்களைச் சந்தித்து இது பற்றிய நபிமொழி தமக்குத் தெரியும் என்றார்கள். ஒரு ஊரில் பிளேக் நோய் வந்துள்ளதைப் பற்றிக் கேள்விப்பட்டால் அவ்வூரை நோக்கிச் செல்லாதீர்கள். நீங்கள் இருக்கும் ஊரில் பிளேக் ஏற்பட்டால் ஊரை விட்டு வெளி யேறாதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் என்று அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ரலி) கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டு திரும்பி விட்டார்கள்.\nநூல் : புகாரி 5729\nசில விஷயங்கள் ஒரே ஒரு நபித்தோழருக்கு மட்டும் தெரிந்து, மற்றவர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ரலி) அவர்கள் இந்த நபி மொழியை எடுக்காட்டியிருக்கா விட்டால் உமர் (ரலி) உட்பட நபித்தோழர்கள் சிரியாவுக்குச் சென்றிருப்பார்கள் என்பதில் ஐயம் இல்லை.\nஆக, ஒரு செய்தியை ஒரு சஹாபி நபி (சல்) அவர்கள் வாயிலாக அறிகிறார் என்றால் அவர் தாமாக முன்வந்து ஒவ்வொருவரிடம் சென்று நான் இன்று ஒரு ஹதீஸை கேட்டேன், இன்று ஒரு ஹதீஸை கேட்டேன் என்று சொல்லிக் கொண்டே இருக்க மாட்டார்.\nமாறாக, அவர் தமது வாழ்வில் ஏதேனும் பிரச்சனைகளை சந்திக்கும் போது அது தொடர்பான ஹதீஸ்களை நினைவில் கொண்டு செயல்படுவார், பிறருக்கும் அறிவுரை கூறுவார்.\nஇதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇஹ்ராமுக்கு முன் நறுமணம் பூசுதல்\nஹஜ், உம்ரா செய்வதற்காக இஹ்ராம் அணிந்த பின் நறுமணம் பூசக் கூடாது என்பதை அனைவரும் அறிவோம். இஹ்ராம் அணிவதற்கு முன்னர் நறுமணம் பூசி, அந்த நறுமணம் நீங்குவதற்கு முன் இஹ்ராம் அணியலாமா\nஇது பற்றி இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறும் போது இவ்வாறு செய்யக் கூடாது என்று தீர்ப்பளித்து வந்தார்கள். இவ்வாறு முடிவு செய்வதற்கு அவர்களிடம் எந்த ஆதாரமும் இருக்கவில்லை. இஹ்ராம் அணிந்த பின்னர் நறுமணம் பூசக் கூடாது என்பதால் முன்னர் பூசிய நறுமணமும் நீடிக்கக் கூடாது என்று அவர்கள் கருதியதே இதற்குக் காரணம்.\nஇது பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்ட போது ``இப்னு உமருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நறுமணம் பூசி விடுவேன். பின்னர் தமது மனைவியரிடம் செல்வார்கள். பின்னர் அவர்கள் மீது நறுமணம் வீசும் நிலையில் காலையில் இஹ்ராம் அணிவார்கள் என்று விடையளித்தார்கள்.\nபார்க்க : புகாரி 267, 270, 1754\nநேரடி ஆதாரங்கள் இல்லாத போது நபித் தோழர்கள் சுயமாகக் கருத்து கூறியுள்ளனர் என்பது இதிலிருந்து தெளிவாகும் போது நபித் தோழர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்களாகும் என்று எப்படிக் கூற முடியும்\nஉமர் (ரலி) அவர்கள் சொன்னது அவரது சொந்த கருத்து என்று பளிச்சென்று தெரிகிறது.\nஅதே சமயம, ஆயிஷா (ரலி) அவரக்ளோ வஹீ செய்தியை கூறுகிறார்கள்.\nஇப்போது, நாம் பின்பற்ற வேண்டியது உமர் (ரலி) அவர்களது சொந்த கருத்தையா அல்லது அலலஹ்வின் வஹீயையா என்பதே நம் முன்னால் நிற்கும் கேள்வி.\nஒரே நேரத்தில் கூறப்படும் மூன்று தலாக்\nமனைவியைப் பிடிக்காத கணவர்கள் தாமாகவே மனைவியை விவாகரத்து செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இது போல் பெண்களுக்கும் விவாகரத்து உரிமை வழங்கப்பட்டுள்ளது.\nஆண்களைப் பொருத்த வரை இவ்வாறு மூன்று வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.\nமுதல் தடவ�� விவாக ரத்து செய்து, மனைவிக்கு மூன்று மாதவிடாய் முடிவதற்குள் மனமாற்றம் ஏற்பட்டால் மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாம். மூன்று மாதவிடாய் கடந்து விட்டால் மனைவி சம்மதித்தால் மீண்டும் அவர்கள் தமக்கிடையே திருமணம் செய்து கொள்ளலாம்.\nஇரண்டாவது தடவை விவாகரத்து செய்தாலும் மேற்கண்ட அடிப்படையில் சேர்ந்து கொள்ளலாம்.\nமூன்றாவது தடவை விவாகரத்து செய்தால் அதன் பின்னர் மனைவியுடன் சேரவோ, திருமணம் செய்யவோ அனுமதி இல்லை. விவாகரத்து செய்யப்பட்ட மனைவி மற்றொருவனை மணந்து அவனும் விவாகரத்து செய்திருந்தால் முதல் கணவன் அவளைத் திருமணம் செய்ய அனுமதி உண்டு.\nஒரு கணவன் முதல் தடவை விவாகரத்து செய்யும் போது முத்தலாக் என்றோ, தலாக் தலாக் தலாக் என்றோ கூறினால் அது மூன்று தடவை தலாக் கூறியதாக ஆகாது. மூன்று தலாக் என்று கூறினாலும், மூவாயிரம் தலாக் என்று கூறினாலும் தனக்கு இஸ்லாம் வழங்கிய ஒரு வாய்ப்பைத் தான் அவன் பயன்படுத்தியுள்ளான். இப்படித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நடைமுறை இருந்தது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இது தான் நடைமுறை என்று தெரிந்திருந்தும் உமர் (ரலி) அவர்கள் அதை மீறி நபிவழிக்கு மாற்றமான சட்டத்தைக் கொண்டு வந்தார்கள் என்பதை ஹதீஸ் நூலில் நாம் காண்கிறோம்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலும், அபூ பக்ர் (ரலி) அவர்களின் காலத்திலும், உமர் (ரலி) அவர்கள் ஆட்சியில் இரண்டு ஆண்டுகளும் மூன்று தலாக் எனறு கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டு வந்தது. நிதானமாக முடிவு செய்யும் விஷயத்தில் மக்கள் அவசரப்படுகிறார்கள். எனவே மூன்று தலாக் என்று கூறுவதை மூன்று தலாக் என்றே சட்டமியற்றினால் என்ன என்று கூறி அதை உமர் (ரலி) அவர்கள் சட்டமாகவும் ஆக்கினார்கள்.\nநூல் : முஸ்லிம் 2689\nஆக, மூன்று முறை சொன்னாலும், ஏன், ஆயிரம் முறை சொன்னாலும் அது ஒரு தடவை சொன்னதாக தான் கருதப்படும் என்கிற கொள்கைக்கும், மூன்று முறை சொன்னாலும் அது மூறாகவே முடிக்கப்பட்டு விடும் என்று சொல்வதும் பாரதூரமான வேறுபாடு.\nஎனவே தான் \"தடவை\" என்கிற சொல்லாக்கம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.\nஉதாரணத்திற்கு, ஒருவர் 40 இட்லியை ஒரே நேரத்தில் உண்ணுகிறார்.\nஇவர் உண்டது 40 இட்லி என்றாலும் இவர் எத்தனை முறை அல்லது எத்தனை தடவை உண்டார் என்று கேட்டால் ஒரு தடவை என்று தான் சொல்வோம்.\nஅதே சமயம், இன்னொருவரோ ஒரு முறை கயை கழுகி விட்டு 2 இட்லி சாப்பிடுகிறார், பின் எழுந்து சென்று கையை சுத்தம் செய்து விடுகிறார்,\nபிறகு மீண்டும் அமர்ந்து 2 இட்லி சாப்பிடுகிறார், மீண்டும் கையை கழுகி விடுகிறார்.\nஇப்படி மூன்று முறை அவர் செய்தால், அவர் சாப்பிட்டது மொத்தமாக 6 இட்லி தான் என்றாலும், அவர் எத்தனை தடவை சாப்பிட்டார் என்று கேட்டால் மூன்று தடை என்று சொல்வோம்.\nஆக, ஒரு தடவை செய்தல் என்றால் அதற்கென்று துவக்கமும் முடிவும் இருக்க வேண்டும்.\nஉண்பதற்கு முன் கை கழுகுதல் துவக்கம் என்றால், உண்ட பிறகு எழுந்து சென்று கை கழுகி விடுவது அதனுடைய முடிவு.\nஅது போல், ஒரு தடவை தலாக் விடுவது என்றால், தலாக் விடுவதில் துவங்கி மீண்டும் அவளை மனைவியாக கருதி சேர்ந்து வாழ்வது தான் அதன் முடிவு.\nஇது தான் நபி (சல்) அவர்களின் வழிகாட்டுதலாக இருந்தது.\nஉமர் (ரலி) அவர்கள், இந்த சட்டத்தை மக்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்கிற காரணத்திற்காக வேண்டுமென்றே இதை மாற்றுகிறார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் இது தான் என்று தெரியாமல் சுயமுடிவு எடுப்பதை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழி காட்டுதல் இது தான் என்று தெரிந்து கொண்டே அதை ரத்துச் செய்வது பாரதூரமானது என்பதில் சந்தேகம் இல்லை. உமர் (ரலி) போன்றவர்களிடமே சில நேரம் இது போன்ற முடிவுகள் வெளிப்பட்டது என்றால் இதை ஏற்று நபிவழியைப் புறக்கணிக்க முடியுமா\nநபிவழியை அறிந்து கொண்டே அதற்கு மாற்றமாகத் தீர்ப்பு அளித்திருக்கும் போது நபித் தோழர்களின் நடவடிக்கை எப்படி மார்க்க ஆதாரமாக ஆகும்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nதிங்கள், 29 ஜூன், 2015\nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \n(2015 ரமலான் தொடர் உரையாக சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் உரையாற்றியதின் சாராம்சம், எழுத்து வடிவத்தில்)\nசஹாபாக்களின் கூற்றும் மார்க்கம் தான் என்று கூற அவர்களை பின்பற்றக் கூடிய கூட்டமானது, தங்கள் கொள்கையை நியாயப்படுத்துவதற்காக சில ஆதாரங்களை முன்வைக்கின்றனர்.\nஅவற்றை நாம் ஒவ்வொன்றாக காண்போம்.\nஎனது சுன்னத்தை பின்பற்றுங்கள், எனது கலிஃபாக்களின் சுன்னத்தை பின்பற்றுங்கள் என்பதாக நபி (சல்) அவர்கள்\nகூறுவதாக திர்மிதி 2600, அபூ தாவூத் 3991, இப்னு மாஜா 42, 43, முனத் அஹ்மத் 16519, 16521, 16522, தாரிமி 95 மற்றும் பல நூல்களில் ஹதீஸ்கள் பதியப்பட்டதை எடுத்துக் காட்டி, சஹாபாக்களை பின்பற்றலாம்,சஹாபாக்களின் வழியும் மார்க்கம் தான் என்று வாதம் வைக்கின்றனர்.\nசஹாபாக்களின் கூற்றை மார்க்கமாக கருதுவதற்கு இந்த ஹதீஸ் இடம் தருகிறதா என்பதை பார்ப்பதற்கு முன்னால், இவர்கள் காட்டும் ஆதாரத்திற்கும் இவர்கள் கூறும் கொள்கைக்கும் எந்த தொடர்பாவது இருக்கிறதா என்பதை நாம் முதலில் கவனிக்க வேண்டும்.\nகலிஃபாக்களின் வழியும் மார்க்கம் என்று இந்த ஹதீஸ் சொல்வதாக ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும், கலிஃபாக்களை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்று இவர்களது கொள்கையை இவர்கள் மாற்றி அறிவித்து விட்டு அதன் பிறகு தான் இந்த ஹதீஸை சான்றாக எடுத்து வைக்க வேண்டும்.\nஒட்டு மொத்த சஹாபாக்களின் சொல்லும் மார்க்கம் என்று ஒரு பக்கம் கூறி விட்டு, அதற்கு ஆதாரம் என்று சொல்லி நான்கு கலிஃபாக்களை பின்பற்றுங்கள் என்கிற ஹதீஸை காட்டுவது இவர்களது கொள்கைக்கே எதிரானது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.\nசரி, இந்த ஹதீஸ் கலிஃபாக்களை மார்க்க அடிப்படையில் பின்பற்றுமாறு தான் நமக்கு சொல்கிறதா\nஹதீஸின் ஒரு பகுதியை மட்டும் தனியாக எடுத்து வைத்து வியாக்கானம் கொடுப்பதால் நேர்ந்த விளைவு இது.\nஇந்த ஹதீஸை முழுமையாக வாசிக்கும் போது, கண்ணை மூடிக் கொண்டு கலிஃபாக்களை மார்க்க அடிப்படையில் பின்பற்றுவதை இது சொல்லவில்லை என்பதை எளிதில் புரியலாம்.\nஇந்த ஹதீஸில், நபி (சல்) அவர்கள் வசியத் செய்தது போன்று இந்த சமூகத்திற்கு சில எச்சரிக்கைகளை இடுகிறார்கள்.\nஅல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள், செவியுறுங்கள், கட்டுப்படுங்கள், அவர் அபிசீனிய நாட்டு அடிமையாக இருந்தாலும் சரியே, என்று முதலில் கூறுகிறார்கள்.\n இங்கு குறிப்பிடப்படும் \"கட்டுப்படுதல்\" என்பது மார்க்கத்தில் கட்டுப்படுவதை குறிக்காது. மாறாக, ஆட்சியாளருக்கு கட்டுப்படுதலை, இஸ்லாமிய அரசுக்கு கட்டுப்படுதலை தான் இது குறிக்கும்.\nநாட்டின் ஜனாதிபதிகள் தான் கலீபாக்கள் எனப்படுகின்றனர். ஒருவர் முஸ்லிம்களால் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டால் அவருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இல்லாவிட்டால் நாடு சிதைந்து போய் விடும். ஜனாதிபதி என்ற முறையில் மார்க்க சம்மந்தமில்லாத நிர்வாக விஷயங்களில் அவர்கள் சில வழிமுறைகளை மேற்கொண்டால் அதற்குக் கட்டுப்பட வேண்டும் என்ற கருத்தில் தான் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஇப்படிப் பொருள் கொண்டால் தான் மார்க்கம் முழுமையாகி விட்டது என்ற வசனத்திற்கும், வஹீயை மட்டும் பின்பற்றுங்கள் என்ற கருத்தில் அமைந்த வசனங்களுக்கும் பொருள் இருக்கும்.\nஇதை சொல்லி விட்டு தொடர்ந்து அவர்கள் சொல்லும் போது,\nநிறைய கருத்து வேறுபாடுகளைக் காண்பீர்கள், மார்க்கம் என்கிற பெயரில் புதிதாக உருவாக்கப்படும் அனைத்தும் வழிகேடு, உங்களுக்கு ஏதேனும் விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் எனது சுன்னத்தையும் நேர்வழி பெற்ற கலிஃபாக்களின் சுன்னத்தையும் பின்பற்றுங்கள் என்கிறார்கள்.\nமார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். அவை அனைத்தும் வழிகேடுகள் என்ற வாக்கியத்தையும் சேர்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள் எனும் போது,\nமார்க்க விஷயம் இல்லாத மற்ற விஷயங்களில் தான் நேர்வழி பெற்ற கலீபாக்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதை மேற்கண்ட வாக்கியம் தெளிவுபடுத்தி விடுகிறது.\nஅபுதாவூதில் பதியப்பட்ட இதே ஹதீஸில், கலிஃபாக்களை பின்பற்றுங்கள் என்று கூறி விட்டு, புதிய காரியங்களை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன் எனவும் சேர்த்து சொல்கிறார்கள்.\nஇதிலிருந்து தெரிவது, கலிஃபாக்கள் நேர்வழி பெற்றவர்கள், அவர்களை பின்பற்றலாம். எதுவரை மார்க்கத்தில் புதிதாக ஏதும் உருவாகாதவரை பின்பற்றலாம்.\nஎப்போது புதிதாக ஒரு விஷயம் மார்க்க அடிப்படையில் உருவாகுமோ, அதை விட்டும் நாம் விலகி விட வேண்டும்.\nஆக, நபி (சல்) அவர்களின் வழிகாட்டுதலின் படி கலிஃபாக்கள் செய்வதை மட்டும் தான் நாம் பின்பற்ற முடியும் என்பதற்கு தான் பல்வேறு எச்சரிக்கைகளையும் இணைத்து இந்த அறிவுரையை நபி (சல்) அவர்கள் சொல்கிறார்கள்.\nஇன்னும் சொல்லப்போனால், எனது சுன்னத்தையோ அல்லது கலிஃபாக்களின் சுன்னத்தையோ பின்பற்றுங்கள் என்று அவர்கள் சொல்லியிருந்தால் தான் கலிஃபாக்களையும் தனியாக நாம் பின்பற்றலாம், எந்த நிபந்தனையுமின்றி பின்பற்றலாம் என்று கருத முடியும்.\nஎனது சுன்னத்தையும் கலிஃபாக்களின் சுன்னத்தையும் பின்பற்றுங்கள் என்று சொல்லு��் போது, நபியின் சுன்னத் தான் கலிஃபாக்களின் சுன்னத், கலிஃபாக்களின் சுன்னத்தில் ஏதேனும் மார்க்கத்திற்கு மாற்றமான காரியம் இருக்குமானால் நபியின் சுன்னத்தோடு உரசிப் பார்த்து விட வேண்டும்.\nஇது போக, நாம் இதுவரை கண்டு வந்த இஸ்லாத்தின் அடிப்படையான வஹீயை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பதையும், நபி (சல்) அவர்களுக்கு தவிர வேறு எவருக்கும் வஹீ அருளப்படாது என்பதையும் சாராம்சமாக கொண்டு இதை அணுகும் போது, அவைகளுக்கு முரணில்லாத வகையில் தான் இந்த ஹதீஸை நாம் புரிய வேண்டும்.\nநேர்வழி பெற்ற கலீபாக்களைப் பின்பற்றுங்கள் என்பதைத் தொடர்ந்து ``அபீஸீனிய அடிமை என்றாலும் கட்டுப்பட்டு நடங்கள் எனவும் சேர்த்துக் கூறுகிறார்கள்.\nஇப்னு மாஜா 43, அஹ்மத் 16519\nஆட்சித் தலைவர் அபீஸீனிய அடிமை என்றாலும் அவருக்குக் கட்டுப்படுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதில் இருந்து நிர்வாக விஷயங்களில் கட்டுப்பட்டு நடப்பது பற்றியே கூறியுள்ளனர் என்பதை நாம் அறியலாம்.\nநேர்வழி பெற்ற கலீபாக்கள் என்பது நான்கு கலீபாக்களைக் குறிக்கும் என்ற தவறான கருத்தும் இதன் மூலம் தகர்க்கப்படுகிறது. நான்கு கலீபாக்களில் ஒருவர் கூட அபீஸீனிய அடிமையாக இருக்கவில்லை. அபீஸீனிய அடிமையாக இருந்தாலும் கட்டுப்படுங்கள் எனக் கூறினால் கியாமத் நாள் வரை ஆட்சி செய்யும் கலீபாக்கள் அனைவருக்கும் மார்க்க சம்மந்தமில்லாத விஷயங்களில் கட்டுப்பட்டு நடங்கள் என்பது தான் இதன் பொருள்.\nமார்க்க விஷயத்தில் கண்ணை மூடிக் கொண்டு கட்டுப்படுதல் என்பது கிடையாது.\nமார்க்க சம்மந்தமில்லாத விஷயத்தில் மட்டும் நிர்வாகத் தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் என்பதற்குத் தான் அந்த உதாரணத்தையும் சேர்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.\nமார்க்கத்தில் வேறு யாரையும் பின்பற்றி நடக்கும் நிலையில் நான் உங்களை விட்டுச் செல்லவில்லை என்று கூறிவிட்டு நேர்வழி பெற்ற ஆட்சியாளர்களைப் பின்பற்றுங் கள் எனக் கூறினால் அது நிர்வாக விஷயத்தைத் தான் குறிக்குமே தவிர மார்க்க விஷயத்தை அறவே குறிக்காது.\nஅபுபக்கர் (ரலி) அவர்களையும் உமர் (ரலி) அவர்களையும் பின்பற்ற வேண்டுமா\nமற்றோரு ஆதாரத்தையும் இவர்கள் சஹாபாக்களை பின்பற்றுவதற்கு சான்றாக முன் வைப்பர்.\nஎனக்குப் பின்னர் அபூபக்ர், உமர் ஆகிய இ���ுவரையும் பின்பற்றுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்தியையும் தங்கள் வாதத்துக்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.\nஇந்த ஹதீஸ் திர்மிதி 3595, 3596, 3735, 3741, இப்னு மாஜா 94, அஹ்மத் 22161, 22189, 22296, 22328 மற்றும் பல நூல்களில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஎனக்குப் பிறகு வரக்கூடிய இருவரை பின்பற்றுங்கள் என்பதாக அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகிய இருவரைக் குறிப்பிட்டு நபி (சல்) அவர்கள் சொல்வதாக இப்னுமாஜா, திர்மிதி உள்ளிட்ட பல்வேறு நூற்களில் பதிவாகியிருக்கும் ஹதீஸ் சஹாபாக்கள் அனைவரையும் பின்பற்றுவதற்கு சான்றா\nஇதுவும் நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, இரண்டே இரண்டு சஹாபாக்களை பின்பற்றுவதைப் பற்றி தான் பேசுகிறது, எனவே, இந்த ஹதீஸை ஆதாரமாக காட்டக்கூடியவர்கள், இவ்விரண்டு சஹாபாக்களை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்பதாக தங்கள் நிலையை மாற்றி விட்டு அதன் பிறகு இதை முன்வைக்கட்டும்.\nசஹாபாக்கள் அனைவரையும் பின்பற்ற வேண்டும் என்ற கருத்துடையவர்களுக்கு இதில் எந்த ஆதாரமும் இல்லை.\nஇந்த இருவரைத் தவிர மற்றவர்களைப் பின்பற்றச் சொல்லும் ஆதாரம் இல்லை என்பதால் இவ்விருவரை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று அவர்கள் வாதம் செய்தால் மட்டுமே இதை ஆதாரமாக எடுத்துக் காட்ட முடியும்.\nமார்க்க சம்மந்தமில்லாத விஷயங்களில் இவ்விருவரையும் சிறந்த தலைவர்களாக ஏற்று நடங்கள் என்று தான் இதற்கும் பொருள் கொள்ள முடியும்.\nஅடுத்த ஆட்சியாளரைத் தேர்வு செய்யும் விஷயத்தில் உமர் (ரலி) அவர்களின் வழிகாட்டுதலை ஏற்றுத் தான் அபூ பக்ரை மக்கள் கலீபாவாகத் தேர்வு செய்தனர். இது போன்ற விஷயங்களைத் தான் இது குறிக்குமே தவிர மார்க்க விஷயங்களில் பின்பற்றுவதைக் குறிக்காது.\nதவிர, இதிலும் நாம் முந்தைய ஹதீஸுக்கு தந்த அதே புரிதலை தான் மேற்கொள்ள வேண்டும்.\nவஹீ மட்டுமே மார்க்கம் என்பது இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரம். அல்லாஹ் அருளியதை மட்டுமே மார்க்கமாக கருத வேண்டும் என்று பல்வேறு இடங்களில் அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.\nஇந்த அடிப்படைக்கு எதிராக, சஹாபாக்கள் எதை சொன்னாலும் பின்பற்றுங்கள் என்கிற சித்தாந்ததை நிச்சயம் நபி (சல்) அவர்கள் சொல்ல மாட்டார்கள்.\nமார்க்கம் முழுமையாகி விட்டது. வஹீயை மட்டும் பின்பற்றுங்கள் என்பன போன்ற எண்ணற்ற ஆதாரங்களுக���கு முரண்படாத வகையில் தான் இதற்கும் பொருள் கொள்ள வேண்டும்.\nஎனக்குப் பிறகு மார்க்கம் என்று எதை நீங்கள் உருவாக்கினாலும் அது ரத்து செய்யப்படும் என்கிற நபியின் எச்சரிக்கையையும் இந்த தருணத்தில் சேர்த்தே சிந்திக்கும் போது, கலிஃபாக்கள் என்றாலும், சஹாபாக்கள் என்றாலும், இஸ்லாத்திற்கு மாற்றமான கூற்றுகள் வராத வரை தான் அவர்களை பின்பற்றுதல் ஆகுமாகும் என்பது தெளிவாகப் புரிகிறது.\nமற்றுமொரு ஹதீஸை இவர்கள் முன்வைப்பார்கள்.\nஎன் தோழர்கள் விண்மீன்களைப் போன்றவர்கள், அவர்களில் நீங்கள் யாரை பின்பற்றினாலும் வெற்றி பெறுவீர்கள்.\nஇந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்ட பலகீனமான ஹதீஸாகும்.\nமுனத் அப்துபின் ஹுமைத் என்ற நூலில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்னு உமர் (ரலி) வாழியாக இதை ஹம்ஸா அன்னஸீபீ என்பவர் அறிவிக்கிறார். இவர் முற்றிலும் பலவீனமானவர்.\nதாரகுத்னீ என்ற நூலிலும் இந்தச் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாபிர், (நபித் தோழரான ஜாபிர் அல்ல) ஜமீல் பின் ஸைத் இவ்விருவரும் யாரென்று அறியப்படாதவர்கள் என்று தாரகுத்னியே கூறுகிறார். இதுவும் பலவீனமானதாகும்.\nஇதன் அறிவிப்பாளரான அபுபக்கர் பஸ்ஸார் என்பவர் இதன் அறிவிப்பாளர் தொடரைப் பற்றி சொல்லும் போது, இது மிகவும் பொய்யான ஹதீஸ், ஆதாரப்பூர்வமான நபர்கள் வழியாக இது வரவில்லை, இட்டுக்கட்டப்பட்ட மோசமான ஹதீஸ் என்று சொல்லியிருக்கிறார்.\nஇந்தக் கருத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக எந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல என்று அபூ பக்ர் அல்பஸார் கூறுகிறார். இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான கற்பனையான செய்தியாகும் என்று இப்னு ஹம் கூறுகிறார்.\nஇன்னும் சொல்லப்போனால், இந்த ஹதீஸை தங்களுக்கு சாதகமாக முன்வைக்கும் கூட்டத்தார் கூட இது பலகீனம் தான் என்பதை ஒப்புக் கொள்ளவே செய்கிறார்கள்.\nதவிர, இதன் கருத்தும் சரியாக பொருந்தும் வகையில் இல்லை. ஒரு சில நட்சத்திரங்கள் வேண்டுமானால் கடல் பயணத்தின் போது வழி காட்டும் என்றாலும், ஒட்டு மொத்தமாக எல்லா நட்சத்திரங்களும் நமக்கு வழி காட்டவா செய்கிறது\nஅப்படியிருக்க, நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் எவ்வாறு வழிகாட்டியோ அது போல் ஒவ்வொரு நபித்தோழரும் வழிகாட்டுவார்கள் என்ற உவமையும் தவறாக அமைந்துள்ளது.\nஎந்த நட்சத்திரத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம், அவை வழிகாட்டும் என்கிற கருத்துப் பட நபி (சல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள்.\nகருத்தின் அடிப்படையிலும் இந்த ஹதீஸ் ஏற்கத்தகுந்ததல்ல \nசஹாபாக்களிடமும் தவறுகள் ஏற்படும் :\nசஹபாக்களின் சிறப்பையும், அவர்கள் கொண்டிருக்கும் இறையச்சத்தையும் நம்மால் குறைத்து மதிப்பிடவே முடியாது.\nஅவர்களைப் பின்பற்றக் கூடாது என்று சொல்வது அவர்களது அந்தஸ்த்தை குறைத்து மதிப்பிடுவதாகவும் ஆகாது.\nஅவர்களை மதிப்பது என்பது வேறு, அவர்களைப் பின்பற்றுவது என்பது வேறு. இந்த வேறுபாட்டை நாம் தெளிவாக புரிந்தால் தான் இஸ்லாத்தின் அடிப்படையான வஹீ மட்டுமே மார்க்கம் என்கிற கொள்கையில் நாம் தெளிவாக நிற்க முடியும்.\nசஹபாக்கள் என்றாலும் அவர்களிடமும் தவறுகள் ஏற்படத் தான் செய்யும், அவர்களிடமும் தவறான மார்க்க புரிதல் ஏற்பட்டிருக்கின்றன என்பதற்கு ஏராளமான சான்றுகளை நம்மால் காண முடிகிறது.\nஉதாரணத்திற்கு ஒரு சிலவற்றை இங்கு காணலாம்.\nஉம்ராவுக்கு இஹ்ராம் கட்டி, உம்ராவை முடித்து விட்டு இஹ்ராம் இல்லாத நிலையில் மக்காவில் தங்கிக் கொண்டு ஹஜ்ஜுடைய காலம் வந்ததும் மற்றொரு இஹ்ராம் கட்டி ஹஜ் செய்வது தமத்துவு ஹஜ் எனப்படுகிறது.\nஆனால், இந்த தமத்து ஹஜ் முறையை உமர் (ரலி) அவர்கள் தமது ஆட்சி காலத்தில் தடை செய்கிறார்கள். அல்லது தவறாக விளங்கிக் கொண்டு இதை எதிர்த்துள்ளார்கள்.\nதமத்துவு ஹஜ் பற்றிய வசனம் அல்லாஹ்வின் வேதத்தில் இறங்கியது. நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தமத்துவு முறையில் ஹஜ் செய்தோம். இதை ஹராமாக்கி அல்லது தடை செய்து எந்த வசனமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை அருளப்படவில்லை. மனிதர்கள் தம் விருப்பம் போல் எதையோ (இதற்கு மாற்றமாக) கூறுகிறார்கள்.\nஅறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)\nநூல் : புகாரி, 1572, 4518\nதமத்துவு முறையில் ஹஜ் செய்வதையும், ஹஜ் உம்ரா இரண்டையும் சேர்த்துச் செய்வதையும் உஸ்மான் (ரலி) அவர்கள் தடை செய்தார்கள். இதைக் கண்ட அலி (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்கும், உம்ராவுக்கும் சேர்த்து இஹ்ராம் கட்டினார்கள். ``எவரது சொல்லுக்காகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறையை நான் விட்டுவிடுபவனாக இல்லை என்றும் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : மர்வான் பின் அல்ஹகம்,\nநூல் : புகாரி, 1563\nஇதைப் பற்றி சிரியாவை சேர்ந்த ஒருவர் இப்னு உமர் ரலி) அவர்களிடம் வினவிய போது, தமத்து ஹஜ் இஸ்லாம் அனுமதித்த ஒன்று எனக் கூறுகிறார்கள்.\nஉங்கள் தகப்பனார் இதை தடை செய்திருக்கிறார்களே என்று மீண்டும் கேட்ட போது, அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய விடை தான் கவனிக்கத்தக்கது.\nநபிகள் நாயகம் (சல்) அவர்கள் ஒன்றை அனுமதிக்கிறார்கள், அதை எனது தகப்பனார் தடுக்கிறார். இப்போது, இருவரில் யாரை நான் பின்பற்ற வேண்டும் என்பதற்கு நீ பதில் சொல், என்று அவரிடம் திருப்பிக் கேட்கிறார்கள் இப்னு உமர் (ரலி) அவர்கள்.\nநபி (சல்) அவர்களை தான் பின்பற்ற வேண்டும் என்று அவர் பதில் சொல்கிறார்கள்.\nதமத்துவு முறையில் ஹஜ் செய்வது பற்றி அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் ஒரு சிரியாவாசி கேட்டார். அது அனுமதிக்கப்பட்டது தான் என்று அவர்கள் விடையளித்தார்கள். உங்கள் தந்தை (உமர்) அவர்கள் அதைத் தடுத்திருக்கிறாரே அது பற்றிக் கூறுங்கள் என்று அவர் கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் ``என் தந்தை ஒரு காரியத்தைத் தடுக்கிறார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைச் செய்துள்ளனர் என்றால் என் தந்தையின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா என்பதற்கு நீ பதில் சொல் என்றார்கள். அதற்கு அந்த மனிதர் ``அல்லாஹ்வின் தூதருடைய கட்டளையே பின்பற்றப்பட வேண்டும் எனக் கூறினார். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் ``நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமத்துவு முறையில் ஹஜ் செய்துள்ளார்கள் என்று பதில் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : ஸாலிம் பின் அப்துல்லாஹ்,\nநூல் : திர்மிதி 753\nவஹீ மட்டும் தான் மார்க்கம் என்பதில் சஹாபாக்கள் எந்த அளவிற்கு தெளிவான புரிதலில் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று.\nசஹாபாக்களை பின்பற்றலாம் என்கிற தவறான கொள்கைக்கு சஹபாக்களே மறுப்பு தரக்கூடிய ஹதீஸ் இது.\nநபியின் சுன்னத்தோடு ஒரு சஹாபியின் கூற்று மோதினால், நாம் பின்பற்ற வேண்டியது நபியை தான். சஹாபியின் கூற்றை ஏற்கக் கூடாது என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் விளக்கமளிக்கிறார்கள் என்றால் உமர் (ரலி) அவர்களை இப்னு உமர் திட்டி விட்டார் என்று இவர்கள் சொல்வார்களா\nசஹாபாக்களை இப்னு உமர் இழிவுப்படுத்தி விட்டார் என்று இதற்கு அர்த்தமா\nநாம் என்ன கொள்கையை இன்றைக்கு பிரச்சாரம் செய்கிறோமோ அதை தான் இந்த ஹதீஸின் வாயிலாக இப்னு உமர் (ரலி) அவர்களும் தெரிவிக்கிறார்கள்.\nருகூஹ்வின் போது கைகளை வைக்க வேண்டிய இடம் :\nஇதே இப்னு உமர் (ரலி) அவர்கள் தொடர்பாக மற்றொரு சம்பவத்தைப் பார்ப்போம்.\nதுவக்க காலத்தில் தொழுகையில் செய்யப்படும் ருகூஹ்வின் போது கைகள் இரண்டையும் தொடைகளுக்கிடையே வைத்துக் கொள்ளும் வழக்கம் தான் இருந்தது,\nஅதை நபி (சல்) அவர்கள் மாற்றி முட்டுக்கால்களில் வைக்கும் சட்டத்தை கொண்டு வந்தார்கள்.\nஎன் தந்தையின் அருகில் நான் தொழுதேன். அப்போது என் இரு கைகளையும் சேர்த்து அதை என் தொடைகளுக்கிடையே வைத்தேன். என் தந்தை அதைத் தடுத்தார். ``நாங்கள் இப்படிச் செய்து வந்தோம். பின்னர் தடுக்கப்பட்டோம். எங்கள் கைகளை முட்டுக்கால் மீது வைக்குமாறு கட்டளையிடப்பட்டோம் என்றும் என் தந்தை கூறினார்.\nஅறிவிப்பவர் : முஅப் பின் ஸஅத்,\nநூல் : புகாரி 790\nஆனால், நபி (சல்) அவர்கள் மரணித்த பிறகும், இவ்வாறு மாற்றப்பட்ட சட்டத்தை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிந்திருக்கவில்லை.\nதொடைகளுக்கிடையே கைகளை வைத்து தொழுது விட்டு இப்படி தான் நபி (சல்) தொழுது காட்டினார்கள் என்று சொன்னார்கள்.\nஅல்கமா, அல்அஸ்வத் ஆகிய நாங்கள் இருவரும் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். ருகூவு செய்யும் போது எங்கள் இரு கைகளை முட்டுக் கால்கள் மீது வைத்தோம். அப்போது இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் எங்கள் கைகளைத் தட்டி விட்டார்கள். பின்னர் தமது கைகளைச் சேர்த்து அதைத் தொடைகளுக்கிடையே வைத்தார்கள். தொழுது முடிந்ததும், ``நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படித் தான் செய்தனர் என்று குறிப்பிட்டார்கள்.\nஅறிவிப்போர் : அல்கமா, அல்அவத்\nநூல் : முஸ்லிம் 831\nஆக, இதிலிருந்து நமக்கு விளங்குவது யாதெனில், சஹாபாக்களும் மனிதர்கள் தான், அவர்களுக்கு அல்லாஹ் வஹீ அனுப்ப மாட்டான், அவர்களிடம் ஏற்படும் பிழைகள், கவனக்குறைவுகள் போன்றவை அல்லாஹ்வால் சரி செய்யப்படாது, எனினும், அவர்களது தியாகத்தாலும், இறையச்சத்தாலும், ஈமானிய உறுதியினாலும், அத்தகைய சிறு குறைகளும் அல்லாஹ்வால் மன்னிக்கப்படும் என்பதில் தான் எந்த சந்தேகமுமில்லையே தவிர, அவர்களை பின்பற்றுவதற்கு எந்த நியாயமும் இல்லை.\nசஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்கிற கொள்கையுடையவர்கள் மேல் குறிப்பிடப்பட்ட இப்னு உமர் (ரலி) அவர்களின் தொழுகை முறையை தான் பின்பற்றுகின்றார்களா\nஎந்த மதுஹபுவாதிகளாவது இதை சரி என்பார்களா\nஎந்த கூட்டத்தாராவது, இப்படி தொழுவதும் சரி தான் என்று ஃபத்வா கொடுப்பார்களா\nஆக, அனைவரும் ஏக மனதாய் சொல்கிறோம், இப்னு உமரின் கூற்று வஹீக்கு மாற்றமானது, எனவே அதை நாம் பின்பற்ற முடியாது என்பது தானே\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆரம்ப காலத்தில் வெளியூர்களுக்குச் செல்லும் ஆண்கள் அங்குள்ள பெண்களைக் குறிப்பிட்ட காலம் வரை வாடகை பேசி திருமணம் செய்து வந்தனர். அதாவது ஒரு மாதம் வரை உன்னை மனைவியாக வைத்துக் கொள்கிறேன் என்பது போல் காலக்கெடு நிர்ணயித்து திருமணம் செய்வார்கள். காலக்கொடு முடிந்ததும் அப்பெண்ணை விட்டுவிட்டு ஊருக்கு வந்து விடுவார்கள். அரபுகளிடம் காணப்பட்ட இந்த வழக்கத்தை ஆரம்பத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்யாமல் இருந்தனர். அதனால் நபித் தோழர்களில் சிலர் இந்த வழக்தத்தைக் கடைப்பிடித்தனர்.\nகைபர் போரின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைத் தடை செய்தனர்.\nவாடகைத் திருமணத்தையும், வீட்டுக் கழுதைகளைச் சாப்பிடுவதையும் கைபர் போரின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.\nஅறிவிப்பவர் : அலி (ரலி),\nஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாருடைய அறிவுக்கு அல்லாஹ்விடம் துஆ செய்தார்களோ அந்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு இந்தச் சட்டம் தெரியவில்லை.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின்னர் இவ்வாறு வாடகைத் திருமணம் செய்யலாம் என்று இப்னு அப்பாஸ் (ரலி) மார்க்கத் தீர்ப்பு அளித்து வந்தார்கள்.\nவாடகைத் திருமணம் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது அதற்கு அனுமதி உண்டு என்றார்கள். யுத்த காலத்திலும், பெண்கள் பற்றாக் குறையின் போதும் தான் இந்த அனுமதியா என்று அவரது ஊழியர் கேட்ட போது இப்னு அப்பாஸ் (ரலி) ஆம் என்றார்கள்.\nஅறிவிப்பவர் : இப்னு ஜம்ரா,\nநூல் : புகாரி 5116\nவாடகைத் திருமணம் கூடாது என்று நமக்கு இன்றைக்கு தெரிந்திருக்கிறது. இதை கூட அறியாமல் சஹாபாக்கள் இருந்திருக்கிறார்கள்.\nஇது அவர்களது குறையும் இல்லை. அன்றைக்கு இருந்த தகவல் தொடர்பு நிலை இது தான்.\nஅவர்களுக்கு வஹீ வராது என்பதால் அவர்கள் ஒன்றை தவறாக புரிந்திருந்தாலும் கூட அதை சரி செய்யும் பொருட்டு அல்லாஹ் வஹீ அருள மாட்டான்.\nஅப்படியிருக்க நாம் எப்படி சஹாபாக்களை பின்பற்றுவது\nஅவர்கள் அனைத்தையும் சரியாக தான் புரிவார்கள் என்பதற்கு உத்திரவாதம் ஏதும் இல்லையே\nஇதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nநபி (சல்) அவர்கள் இஹ்ராமின் போது திருமணம் செய்தார்களா\nஇஹ்ராம் கட்டியவர் திருமணம் செய்யக் கூடாது; திருமணப் பேச்சும் பேசக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.\nஅறிவிப்பவர் : உஸ்மான் (ரலி)\nஇந்தத் தடையை இப்னு அப்பாஸ் (ரலி) அறியாமல் இருந்ததுடன் தமது சின்னம்மா மைமூனா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் தான் திருமணம் செய்தார்கள் எனவும் கூறி வந்தார்கள்.\n'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் தான் மைமூனா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள்' என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.\nஆனால் பிரச்சனையில் சம்பந்தப்பட்ட மைமூனா (ரலி) அவர்கள் இதை மறுத்திருக்கிறார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டாத நிலையில் தான் என்னைத் திருமணம் செய்தார்கள்.\nஅறிவிப்பவர் : மைமூனா (ரலி)\nநூல் : முஸ்லிம் 2529\nஒரு பிரச்சனையில் சம்பந்தப்பட்டவரின் கூற்றும் சம்பந்தப்படாதவரின் கூற்றும் முரண்பட்டால் சம்பந்தப்பட்டவரின் கூற்றையே எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஇஹ்ராம் கட்டிய நிலையில் திருமணம் செய்யக் கூடாது என்ற விபரமும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளது. தனது சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களுக்கு எப்போது திருமணம் நடந்தது என்பதும் அவர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளது.\nதவறுகள் நிகழ வாய்ப்புள்ளவர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்களாகும் என்று கூறுவது பொருத்தமானது தானா\nகுளிப்பு கடமையான நிலையில் சஹரை அடைதல் :\nஒருவருக்கு குளிப்பு கடைமையாகி விட்டால் அந்த நிலையிலேயே சஹர் செய்து நோன்பு நோற்கலாம்.சுபுஹ் நேரம் வந்ததும் தொழுகைக்காகக் குளித்துக் கொள்ள லாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளார்கள்.\nஆனால் அதிகமான ஹதீஸ்களை அறிந்திருந்த அபூ ஹுரைரா (ரலி) அவர்களுக்கு இந்தச் சட்டம் தெரியாமல் இருந்து பி��்னர் திருத்திக் கொண்டார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குளிப்பு கடமையான நிலையில் பஜ்ரு நேரத்தை அடைவார்கள். பின்னர் குளித்து விட்டு நோன்பைத் தொடர்வார்கள் என்று ஆயிஷா (ரலி), உம்மு ஸலமா (ரலி) ஆகிய இருவரும் தன்னிடம் கூறியதாக அப்துர்ரஹ்மான் பின் ஹாரிஸ் மதீனாவின் ஆளுநரான மர்வானிடம் தெரிவித்தார். இதைக் கேட்ட மர்வான் ``அல்லாஹ்வின் மீது ஆணையாக இதைப் பற்றி அபூ ஹுரைராவிடம் நீ கூறி எச்சரிக்கை செய்ய வேண்டும் எனக் கூறினார். ஆனால் அப்துர் ரஹ்மான் அபூ ஹுரைராவிடம் இது பற்றி பேச விரும்பவில்லை. பின்னர் துல்ஹுலைபா எனும் இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு வந்தது. அங்கே அபூ ஹுரைராவுக்குச் சொந்தமான நிலம் ஒன்று இருந்தது. அப்போது அப்துர் ரஹ்மான் ``நான் உங்களிடம் ஒரு செய்தியைக் கூறவுள்ளேன். மர்வான் உம்மிடம் கூறுமாறு சத்தியம் செய்திராவிட்டால் அதை உம்மிடம் நான் கூற மாட்டேன் என்று அபூ ஹுரைரா (ரலி) அவர்களிடம் கூறினார். பின்னர் ஆயிஷா (ரலி), உம்மு ஸலமா (ரலி) ஆகியோர் கூறியதை அபூ ஹுரைராவிடம் தெரிவித்தார். இதைக் கேட்ட அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் ``எனக்கு பழ்ல் பின் அப்பாஸ் தான் இதைக் கூறினார். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரே இது பற்றி நன்கறிந்தவர்கள் என்று விடையளித்தார்கள்.\nநூல் : புகாரி 1926\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தை மகனான பழ்ல் பின் அப்பாஸ் அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடைமுறை தெரியாமல் இருந்துள்ளது. அவர்கள் கூறியதை அபூ ஹுரைரா (ரலி) நம்பியும் இருக்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சில நடவடிக்கைகள் பற்றிய விளக்கம் நபித்தோழர்கள் சிலரிடம் இல்லாமல் இருந்துள்ளது என்பதை இதன் மூலம் நாம் அறிகிறோம்.\nஇப்படியிருக்கும் போது, சஹாபாக்கள் என்ன சொன்னாலும், மார்க்கம், அவர்கள் எதை சொன்னாலும் அதை நாம் பின்பற்ற வேண்டும் என்கிற கொள்கை ஒரு போதும் நம்மை வெற்றியடைய செய்யாது என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nஞாயிறு, 28 ஜூன், 2015\nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \n(2015 ரமலான் தொடர் உரையாக சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் உரையாற்றியதின் சாராம்சம், எழுத்து வடிவத்தில்)\nகுர் ஆன் மட்டும் தான் வஹியா\nகுர் ஆன் மட்டும் தான் வஹீயாக ஏற்கப்பட வேண்டியது என்கிற கொள்கையுடையவர்கள் முன்வைக்கும் மற்றொரு வாதம், ஹதீஸ் என்பது மனிதர்களால் அறிவிக்கப்பட்டது, குர் ஆன் தான் அல்லாஹ் நேரடியாக அருளியது என்பதாகும்.\nஇது எந்த அளவிற்கு அபத்தமானதும் அர்த்தமற்றதுமாக இருக்கிறது\nஹதீஸ்கள் மனிதர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதற்காக அதை ஏற்கக் கூடாது என்றால் இதே வாதம் குர் ஆனுக்கும் பொருந்தத் தான் செய்யும் என்பதை இவர்கள் புரியவில்லை.\nகுர் ஆனை அல்லாஹ்வே நேரடியாக தந்தான் என்கிறார்கள். நேரடியாக இவர்களது கைகளிலா அல்லாஹ் தந்தான் ஏதோ அல்லாஹ் குர் ஆனை நம் ஒவ்வொருவரின் கைகளில் நேரடியாக ஜிப்ரீலை அனுப்பி அருளியதைப் போன்ற ஒரு தோரணையில் இவர்கள் பேசுகின்றனர்.\nஹதீஸ் எப்படி நபிகள் நாயகம் (சல்) அவர்கள் கூறியதாக மனிதர்கள் அறிவிக்கிறார்களோ அது போன்று இது தான் குர் ஆன் என்று நபி (சல்) அவர்கள் கூறியதையும் அதே மனிதர்கள் (சஹாபாக்கள்) தான் அறிவித்தனர்.\nஅவர்கள் அறிவித்ததை அடுத்த தலைமுறைக்கு கடத்தினர், பின் அடுத்த தலைமுறை.. என மனிதர்கள் மூலமாக தான் குர் ஆன் வசனங்களும் நமக்கு கிடைத்தது.\nஅல்லாமல், குர் ஆனை இவர்கள் நேரடியாக ஜிப்ரீலிடமிருந்து பெற்று வரவில்லை.\nஒரே வேறுபாடு, குர் ஆனை அதிகமான அறிவிப்பாளர்கள் அடுத்த தலைமுறைக்கு கடத்தினர், அதுவே ஹதீஸ்களைப் பொறுத்தவரை அதை அறிவித்ததும் அடுத்த தலைமுறைக்கு கடத்தியதும் ஒரு சிலராக இருப்பர்.\nஎனவே, இந்த வாதத்தை மையப்படுத்தி தான் இவர்கள் ஹதீஸ்களை மறுக்கிறார்கள் என்றால் இவர்கள் குர் ஆனையும் ஏற்கக் கூடாது, ஏற்க முடியாது.\nஅல்லாஹ் குர் ஆனில் சொல்கிறான்,\nஅல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் மறுத்து, ''சிலவற்றை ஏற்று சிலவற்றை மறுப்போம்'' எனக் கூறி, அல்லாஹ் வுக்கும், அவனது தூதர்களுக்குமிடையே வேற்றுமை பாராட்டி இதற்கு இடைப்பட்ட வழியை உருவாக்க யார் எண்ணுகிறார்களோ அவர்கள் தாம் உண்மையாகவே (நம்மை) மறுப்பவர்கள். மறுப்போருக்கு இழிவு தரும் வேதனையைத் தயாரித்துள்ளோம் (4:150,151)\nஅல்லாஹ்வுக்கும் தூதருக்கும் வேற்றுமை பாராட்டுபவர்கள் காஃபிர்கள் என்று இந்த வசனத்தில் அல்லாஹ் அறிவிக்கிறான்.\nவேற்றுமை பாராட்டுவது என்றால் என்ன\nஅதையும் இந்த வசனமே நமக்குத் தெளிவுபடுத்துகிறது.\nஅல்லாஹ் கூறியதை ஏற்போம், தூதர் சொல்வதை ஏற்க மாட்டோம் என்பதாக எவர்கள் அல்லாஹ்வின் வஹீ செய்தியையே வேறுபடுத்திப் பார்ப்பார்களோ அவர்களைப் பற்றி தான் இந்த வசனம் பேசுகிறது.\nஇன்னும், நபி (சல்) அவர்களைப் பற்றி அல்லாஹ் சொல்லும் போது,\nஅல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது (33:21)\nமுன்மாதிரி என்று எப்போது சொல்வோம் ஒருவர் ஒரு கட்டளையை பிறப்பிக்கிறார், அதை நாம் ஏற்று செயல்படுகிறோம். அப்படியானால் அவரை நாம் முன்மாதிரியாக கொண்டோம் என்று ஆகுமா\nஅதுவே அவர் ஒரு செயலை செய்து காட்டி, இதே போன்று நீங்களும் செய்யுங்கள் என்று சொன்னால் அதில் நாம் அவரை முன்மாதிரியாக கருதினோம் என்று ஆகும்.\nமுன்மாதிரி என்கிற சொல்லாக்கமே ஒரு செயலை செய்து காட்டக் கூடியவரை பின்பற்றுவற்கு தான் பயன்படுத்தப்படும்\nவேதத்தை தமது வாழ்க்கையில் செயல்படுத்திக் காட்டி நமக்கெல்லாம் முன்மாதிரியாக ஒருவர் திகழ வேண்டும் என்று சொன்னால் அதை நம்மைப் போன்ற ஒரு மனிதரால் தான் செய்ய முடியுமே தவிர ஒரு மலக்கால் செய்ய முடியாது.\nஎனவே தான் மனிதர்களிலிருந்து தூதரை நியமித்ததாக அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.\nஅவர்கள் நம் முன் வாழ்ந்து நமது அன்றாட செயல்பாடுகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்.\nஇது போக, குர் ஆன் நெடுகிலும் ஏராளமான வசனங்களில், அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள், அல்லாஹ்வின் தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்கிற எச்சரிக்கையை அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.\nஅல்லாஹ்வுக்கும், இத்தூதருக் கும் கட்டுப்படுங்கள்' எனக் கூறுவீராக அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப்பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர் வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை (24:54)\nஅல்லாஹ்வுக்கும், இத்தூதருக் கும் கட்டுப்படுங்கள் நீங்கள் புறக்கணித் தால் (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக நீங்கள் புறக்கணித் தால் (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக\n இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப் படுங்கள் எச்சரிக்கையோடு இருந்து கொள்ளுங்கள் நீங்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்துச் சொல்வதே நமது தூதரின் கடமை என்பதை அறிந்து கொள்ளுங்கள்\nநம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (9:71)\n) உம் இறைவன் மேல் ஆணையாக அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். (4:65)\nஅல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்களுடன், உண்மையாளர்களுடன், உயிர்த் தியாகிகளுடன் மற்றும் நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்.(4:69)\n அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள் நீங்கள் செவிமடுத்துக் கொண்டே அவரைப் புறக்கணிக்காதீர்கள் நீங்கள் செவிமடுத்துக் கொண்டே அவரைப் புறக்கணிக்காதீர்கள்\n உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்\nஅல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள் இதனால் அருள் செய்யப்படுவீர்கள். (3:132)\nமேற்கண்ட அனைத்து வசனங்களும் அல்லாஹ்வுக்கு கட்டுபடுவது எப்படி முக்கியமோ அதே போன்று அல்லாஹ்வின் தூதருக்குக் கட்டுப்படுவதும் முக்கியம் என்பதையும், அவ்வாறு கட்டுப்படுவதினால் கிடைக்கும் நற்பேறுகள் என்னென்ன என்பது பற்றியும், கட்டுப்படாமல் புறக்கணிப்போருக்கு நேரும் இழி நிலை பற்றியும் தெளிவுபடுத்துகிறது.\nஇவை அனைத்திற்கும் முத்தாய்பாக அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்.\nஇத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப் பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார். யாரேனும் புறக்கணித்தால் உம்மை அவர் களின் காப்பாளராக நாம் அனுப்பவில்லை. (4:80)\nஅல்லாஹ்வின் தூதருக்கு கட்டுப்படுவது என்பதன் பொருள் நாம் அல்லாஹ்வுக்கே கட்டுப்பட்டோம் என்பதுதான்.\nதூதரை புறக்கணித்தால் நாம் அல்லாஹ்வையே புறக்கணித்தோம் என்று பொருளாகும் என்பதாக அல்லாஹ் சொல்வதிலிருந்து குர் ஆன் மட்டும் போதும், ஹதீஸ்கள் தேவையில்லை என்கிற கொள்கையுடையவர்கள் எந்த அளவிற்கு வழிகேட்டில் சிக்கியிருக்கின்றனர் என்பது தெள்ளத் தெளிவாக புரிகின்றது.\nஇதுவரை, வஹீ என்றால் என்ன என்பதற்காக அடிப்படைகளை அறிந்தோம். இந்த அடிப்படைக்கு மாற்றமாக என்னன்ன சித்தாந்தங்கள் எல்லாம் சமூகத்தில் ஊடுருயிருக்கின்றன, அவை என்னன்ன வகைகளிலெல்லாம் தவறானவை என்பதை இனி ஒவ்வொன்றாக பார்ப்போம்.\nகுர் ஆனும் ஹதீஸும் எப்படி மார்க்க ஆதாரமோ அது போன்று சஹாபாக்களின் கூற்றுக்களும் மார்க்க ஆதாரம் என்பதாக பிரச்சாரம் செய்கின்ற கூட்டம் தற்போது கிளம்பியிருக்கிறது.\nஇந்த கொள்கையானது நாம் இதுவரை அறிந்து வந்த இஸ்லாத்தின் அடிப்படைக்கே மாற்றமான கொள்கையாக இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nநபி (சல்) அவர்களின் கூற்றுக்களும் மார்க்கம் என்று ஒரு பக்கம் சொல்கின்ற நாம், அதை கூட, அவர்கள் மார்க்கம் என்கிற முறையில் சொன்னவை, அவர்கள் மனிதன் என்கிற முறையில் சொன்னவை என இரண்டாக வகைப்படுத்தி மார்க்கம் என்று அவர்கள் எதை செய்து காட்டினார்களோ அவை மட்டும் தான் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவர்களுக்கு அளிக்கப்பட்ட வஹீ எனவும், மனிதன் என்கிற முறையில் அவர்கள் சொன்னவையோ செய்தவையோ வஹீயின் அடிப்படையில் இல்லை எனவும் தீர்க்கமான கொள்கையை வைத்திருக்கின்றோம்.\nஇப்படிப்பட்ட அடிப்படையில் வார்த்தெடுக்கப்பட்ட நாம் எப்படி வஹீயே வராத சஹாபாக்களின் கூற்றை மார்க்கம் என்போம்\nவஹீயுடன் நேரடித் தொடர்பிலிருக்கும் நபி (சல்) அவர்களின் கூற்றிலேயே ஒரு சிலது தான் வஹீ, ஒரு சிலது வஹீ இல்லை என்று கூறி, வஹீ அல்லாதவற்றை நபியே சொல்லியிருந்தாலும் அதை ஏற்கத் தேவையில்லை என்று சொல்லும் போது வஹீயோடு எந்த தொடர்புமற்ற சஹாபாக்களின் சொல், செயலை எப்படி மார்க்கம் என்று சொல்வது\nஇனி, சஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்று சொல்வோர் முன்வைக்கக் கூடிய ஆதாரங்கள் சிலவற்றையும் அவை எப்படி அவர்களது கருத்துக்கு எதிராக இருக்கின்றன என்பதையும் தொடர்ந்து காணலாம்.\nமுதலில் இவர்கள் முன்வைக்கும் வாதமானது, \"என் தோழர்களை திட்டாதீர்கள்\", என்று நபி (சல்) அவர்கள் சொல்லி விட்டார்கள், தவ்ஹீத் ஜமாஅத் சஹாபாக்களை திட்டுகிறது, என்றொரு வாதம் வைக்கிறார்கள்.\nஇது எந்த அர்த்தமுமற்ற வாதம்.\nநபி (சல்) அ���ர்களின் கூற்றுக்களை இவை வஹீ, இவை வஹீ இல்லை என‌ இரண்டாக பிரிப்பது அவர்களை இழிவுப்படுத்தும் காரியமா\nஅப்படி நாம் கருதுவதும் இல்லை.\nஅது போன்று, சஹாபாக்களுக்கு வஹீ வராது, எனவே அவர்களை பின்பற்ற முடியாது என்று சொல்வதும் அவர்களை இழிவுபடுத்தும் கருத்து அல்ல.\nசஹாபாக்களை பின்பற்றக் கூடாது என்று சொல்வது எப்படி அவர்களை திட்டுவதாக ஆகும் திட்டுதல் என்றால் என்ன என்கிற அடிப்படை கூட இவர்களுக்குத் தெரியவில்லை.\nகீழ்காணும் மற்றொரு ஹதீஸையும் இவர்கள் தங்கள் கருத்துக்கு சாதகம் எனக் கருதி முன் வைப்பார்கள்.\nஎன் தோழர்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் என் தோழர்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் என் தோழர்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் எனக்குப் பின் தாக்குதலுக்கான இலக்காக அவர்களை ஆக்கி விடாதீர்கள். யார் அவர்களை நேசிக்கிறாரோ அவர் என்னை நேசித்ததன் காரணமாகவே அவர்களை நேசிக்கிறார். யார் அவர்களை வெறுக்கிறாரோ அவர் என்னை வெறுத்ததன் காரணமாகவே அவர்களை வெறுக்கிறார். அவர்களுக்கு யார் தொல்லை தருகிறாரோ அவர் எனக்கே தொல்லை தருகிறார். எனக்குத் தொல்லை தந்தவர் அல்லாஹ்வுக்கே தொல்லை தந்தவர் ஆவார். அல்லாஹ்வுக்குத் தொல்லை தந்தவரை அல்லாஹ் தண்டிக்கக் கூடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)\nநூல் : திர்மிதி : 3797\nஇந்த ஹதீஸுக்கும் சஹாபாக்களின் கூற்றும் மார்க்கம் என்று சொல்வதற்கும் ஏதெனும் தொடர்பு இருக்கின்றதா\nஇந்த ஹதீஸி நபி (சல்) அவர்கள் என்ன சொல்கிறார்கள் சஹாபாக்களுக்கு தொல்லை தராதீர்கள், அவர்களை வெறுக்காதீர்கள், அவர்களை நேசியுங்கள், அவர்களை மதியுங்கள்..\nஇது தானே அவர்கள் சொல்வது\nசஹாபாக்களுக்கு வஹீ வராது என்று சொன்னால் மேற்கண்டவற்றையெல்லாம் நாம் மீறுகிறோம் என்று ஆகுமா\nசஹாபாக்களுக்கு வஹீ வராது என்று சொன்னால் நாம் சஹாபாக்களை வெறுக்கிறோம் என்று பொருளா\nசஹாபக்களை பின்பற்றக் கூடாது என்று சொன்ன்னால் அவர்களை நேசிக்கவில்லை என்று பொருளா\nசஹாபாக்களை மதிப்பது என்பது வேறு, அவர்களை பின்பற்றுவது என்பது வேறு.\nசஹாபாக்களை மதிப்பதில் நாம் எந்த குறையும் வைக்கவில்லை, இவர்களையெல்லாம் விட மிகவும் உயர்வான அந்தஸ்தை நம் உள்ளத்���ில் அவர்களுக்காக ஒதுக்கி வைத்திருக்கிறோம்.\nஇக்கட்டான நிலைகளில் உறுதியான ஈமானிய நம்பிக்கையை உள்ளத்தில் கொண்டு இந்த மார்க்கத்திற்காக தியாகங்கள் பல செய்தவர்கள் அவர்கள்.\nநாமெல்லாம் அத்தகைய சோதனைகளை சந்தித்திருந்தோமேயானால், இஸ்லாத்தில் நீடிப்போமா என்று கூட உத்திரவாதம் கிடையாது.\nஅந்த அளவிற்கு உயிராலும், உடைமைகளாலும் எண்ணிலடங்கா தியாகங்களை செய்தவர்கள் அவர்கள்.\nஹிஜ்ரத் செய்து இந்த மார்க்கத்திற்காக வந்தவர்களுக்காக தன் சொத்தில் சரி பாதியை கொடுத்தவர்கள் அந்த உத்தம சஹாபாக்கள், இதுவெல்லாம் சாதாரண விஷயமா\nநாம் மலையளவு தர்மம் செய்தாலும் அது சஹாபாக்காளின் கையளவு தர்மத்திற்கு ஈடாகாது என்றூ அல்லாஹ் சொல்வதை முழுமையாக நம்பி அவர்களை நாம் மிக உயர்வாய் மதிக்கிறோம்.\nஅதே சமயம், இப்படி உயர்வாக மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதனால் அவர்கள் பின்பற்றவும் தகுதியானவர்கள் என்று எப்படி எடுத்துக் கொள்வது\nபின்பற்றத் தகுதியானது அல்லாஹ்வின் வஹீ தான் என்று நாம் இதுவரை அறிந்து வைத்திருந்த எல்லா அடிப்படைக்கும் மாற்றமல்லவா அது\nஒருவரை சிறந்தவர் என்று போற்றுவது என்பது வேறு, அவரை பின்பற்றுவது என்பது வேறு.\nஇந்த அடிப்படையை சரியாக புரியாததால் தான் இது போன்ற வாதங்களையெல்லாம் முன்வைத்து சஹாபாக்களையும் பின்பற்ற வேண்டும் என்கின்றனர்.\nசஹாபாக்களின் சிறப்பைப் பற்றி இன்னும் ஏராளமான குர் ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் நமக்கு விளக்கத் தான் செய்கின்றது.\nஉங்களில் சிறந்தவர் என் காலத்தவரே. அதன் பின்னர் அவர்களுக்கு அடுத்து வரக் கூடியவர். அதன் பின்னர் அவர்களுக்கு அடுத்து வரக் கூடியவர். உங்களுக்குப் பின்னர் ஒரு கூட்டம் வரும். அவர்கள் மோசடி செய்வார்கள். நாணயமாக நடக்க மாட்டார்கள். சாட்சி கூற அழைக்கப் படாமலே சாட்சி கூறுவார்கள். நேர்ச்சை செய்து விட்டு நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடம் பகட்டு வெளிப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுசைன் (ரலி)\nநூல் : புகாரி 2651\nஇதையும் நாம் மறுக்கவில்லை. நபி (சல்) அவர்களது காலத்தில் வாழ்ந்தவர்கள் தான் அதிக தியாகம் செய்தவர்கள். அந்த வகையில் மற்ற எவரையும் விட சிறப்புக்குரியவர்கள் அவர்கள் தான்.\nஆனாலும், சிறப்புக்குரியவர் என்பதால் ஒருவர் பின்பற்ற வேண்டியவர் என்கிற நிலையை ஒரு போதும் அடைய மாடார்.\nநாம் வாழும் காலத்தில் கூட எத்தனையோ பேர் தொழுகை நோன்பு என இபாதத்திலேயே வாழ் நாளை கழிப்பவராக காட்சி தருவார்.\nகொடை வள்ளலாக காட்சி தருவார்.\nமக்கள் எல்லாரும் அவரை சிறந்த மனிதர் என்றூ போற்றுவார்கள்.\nஅதற்காக அவர் என்ன சொன்னாலும் மார்க்கம் என்று கருதி விட முடியுமா\nஇன்னும் சஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்பதற்கு சான்றாக இவர்கள் முன்வைக்கும் இறை வசனங்களைப் பார்ப்போம்.\nஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். (9:100)\nஅல்லாஹ் பொருந்திக் கொண்டான் என்று வசனம் இருக்குமானால்ல் பொருந்திக் கொண்டான் என்று மட்டும் தான் அர்த்தமாகும். அல்லாமல், சஹாபாக்களின் கூற்றும் மார்க்க ஆதாரம் என்று கூற இந்த வசனம் இடமளிக்கிறதா\nஇந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தவர்களையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும், சிரமமான கால கட்டத்தில் அவரைப் பின்பற்றியவர்களையும் மன்னித் தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன்; இரக்கமுடையோன். (9:117)\nசிரமமான காலகட்டத்தில் நபி (சல்) அவர்களுக்கு உறுதுணையாக நின்றது சஹாபாக்கள் தான் என்கிற வகையில் அவர்கள் சிறப்புக்குரியவர்கள், எனவே அவர்களை மன்னித்ததாக அலலஹ் இங்கு சொல்கிறான்.\nஅல்லாஹ் மன்னிக்கிறான் என்றாலே அவர்களும் தவறிழைப்பவர்கள், அவர்களுக்கு வஹீ வராது என்பது புரிகிறது.\nஎனவே சஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்பதற்கு இந்த வசனத்திலும் எந்த சான்றும் இல்லை.\nஉங்களில் (மக்கா) வெற்றிக்கு முன் (நல்வழியில்) செலவு செய்து போரிட்டவருக்கு (உங்களில் யாரும்) சமமாக மாட்டார்கள். (வெற்றிக்குப்) பின்னர் செலவிட்டு போரிட்டவர்களை விட அவர்கள் மகத்தான பதவியுடையவர்கள். (57:10)\nஅவர்களுக்கு முன்பே நம்பிக்கை யையும், இவ்வூரையும் தமதாக்கிக் கொண்டோருக்கும் (உரியது). ஹிஜ்ரத் செய்து தம்மிடம் வருவோரை அவர்கள் நேசிக் கின்றனர். அவர்களுக்குக் கொடுக்கப்படுவது குறித்து தமது உள்ளங்களில் காழ்ப்புணர்வு கொள்ள மாட்டார்கள். தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (அவர் களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர். (59:9)\nஇது போன்ற பல்வேறு வசனங்கள் சஹாபாக்கள் சிறப்புக்குரியவர்கள், அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற்றவர்கள் என்கிற கருத்தினை தருகின்றன.\n இவையெல்லாம் பொய், சஹாபாக்கள் எந்த சிறப்புமற்றவர்கள் என்றா நாம் சொல்கிறோம்\nஅவர்களது சிறப்பை நாம் மிகவும் உயர்வாய் தான் மதிக்கிறோம், சஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்று சொல்லக்கூடியவர்கள் மதிப்பதை விடவும் அதிகமாக மதிக்கிறோம்.\nஅதே சமயம், வஹீ என்பது அல்லாஹ்வின் அதிகாரத்தில் மட்டும் உள்ளது என்கிற அடிப்படைக்கும்,\nவஹீ செய்தியை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்கிற அல்லாஹ்வின் கட்டளைக்கும் மாற்றமாக\nவஹீ செய்தி கிடைக்கப்பெறாத சஹாபாக்களின் கூற்றையும் மார்க்க சட்டமாக நாம் ஏற்க வேண்டும் என்பதை ஒரு போதும் நாம் அங்கீகரிக்க முடியாது.\nசஹபாக்களே இன்றைக்கு உயிருடன் இருந்தால் கூட, நாம் கூறுகிற இந்த அடிப்படையை தான் சரி காண்பார்கள்.\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \n(2015 ரமலான் தொடர் உரையாக சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் உரையாற்றியதின் சாராம்சம், எழுத்து வடிவத்தில்)\nகுர் ஆன் மட்டும் தான் வஹியா\nவஹீ என்பது குர் ஆன் மட்டுமல்ல, மாறாக நபிகள் நாயகம் (சல்) அவர்களின் வாழ்க்கையும் சேர்த்தது தான் வஹீ.\nஇதற்கு ஏராளமான சான்றுகளை குர் ஆனிலிருந்தே நாம் கண்டோம்.\nசில தர்க்க ரீதியிலான சான்றுகளை முன்வைத்தும் இந்த கருத்தினை நிறுவலாம்.\nநபிகள் நாயகம் (சல்) அவர்களை அல்லாஹ் தன் தூதராக நியமித்து மக்களிடையே பிரச்சாரம் செய்யுமாறு ஏவினான்.\nஅவர்களது பிரச்சாரம் மிகவும் இலகுவாகவா இருந்தது\nசொல்லணா துயரங்கள், அடி உதைகள், போர்கள், படுகாயங்கள் என தமது தூதுத்துவ பணியை செவ்வனே செய்வதற்காக பல்வேறு தியாகங்களை நபி (சல்) அவர்கள் மேற்கொண்டார்கள்.\nஇந்த வழிகேடர்கள் சொல்வது போன்று, குர் ஆன் மட்டும் தான் நாம் பின்பற்ற வேண்டியது எனவும் நபி (சல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் நாம் பின்பற்ற தேவையில்லை எனவும் இருக்குமானால், நபி (சல்) அவர்களை அல்லாஹ் தூதராக அனுப்ப வேண்டிய அவசியமென்ன\nகுர் ஆன் ��ன்கிற நுலைக் கொண்டு நாம் நேர்வழியை அடைந்து விடுவோம், அதை விள‌க்குவதற்கு எவரும் தேவையில்லை என்பது தான் சரியான கொள்கையாக இருக்குமானால், குர் ஆனை அல்லாஹ் நேரடியாகவே அருளியிருக்கலாமே, ஒரு மலக்கை அனுப்பி இதை தந்து விட்டு செல்லுமாறு ஏவியிருக்கலாமே\nநமக்கு ஒரு தந்தி வருகிறது, அதை ஒரு தபால்காரர் நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பார். அத்துடன் அவரது வேலை முடிந்து விட்டது.\nஅந்த தந்தியை பிரித்துப் படித்து நமக்கு விளக்கித் தருகிற கடமை அவருக்கு இருக்கிறதா என்றால் இல்லை.\nஅப்படியொரு தந்தியைப் போன்று தான் இந்த குர் ஆனை இவர்கள் கருதுவார்கள் என்றால் அதை தருவதற்கு ஒரு மலக்கு போதும், மனிதர்களிலிருந்து ஒருவரை நியமித்து அதை அருள வேண்டிய அவசியம் இல்லை.\nஇன்னும் சொல்லப்போனால், மனிதர்களிலிருந்து ஒருவரை தூதராக அல்லாஹ் நியமிக்கும் போது இங்கு இரண்டு வேலை. முதல் வேலை இந்த மனிதர் இறைத் தூதர் தான் என்று மக்களை நம்ப வைக்க வேண்டும்.\nஅதன்பிறகு தான் இவர் கொண்டு வந்த குர் ஆன் இறை வேதம் தான் என்பதை நிறுவ முடியும்.\nஇவ்வாறு நபி (சல்) அவர்கள் தன் நபி தான் என்று அம்மக்களிடம் நிரூபிப்பதற்கு கூட பல முயற்சிகள் எடுத்ததை திருக் குர் ஆன் எடுத்துக் காட்டுகிறது.\nநாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் தாம். ஆயினும் தனது அடியார்களில் தான் நாடியவர் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் உங்களிடம் எங்களால் கொண்டு வர இயலாது. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்' என்று அவர்களின் தூதர்கள் கூறினர். (14:11)\nஇவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. நீங்கள் உண்ப தையே இவரும் உண்ணுகிறார். நீங்கள் அருந் துவதையே இவரும் அருந்துகிறார்' என்று அவரது சமுதாயத்தில் யார் (ஏக இறை வனை) மறுத்து, மறுமையின் சந்திப்பைப் பொய்யெனக் கருதினார்களோ, இவ்வுலக வாழ்வில் யாருக்கு சொகுசான வாழ்வை வழங்கினோமோ அந்தப் பிரமுகர்கள் கூறினர். (23:34)\nகுர் ஆனைத் தவிர வேறு வஹீ இல்லையென்று இருக்குமானால், குர் ஆனை நாமே படித்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் என்றிருக்குமானால்\nமனிதரிலிருந்து தூதரை அனுப்பி, அவரை உண்மையாளர் என்று நிரூபித்து, பின் அவர் கொண்டு வந்த வேதத்தை உண்மை என்று நிரூபிப்பதற்கு பதில் நேரடியாக அந்த வே��த்தை மட்டும் நிரூபித்தால் போதும்.\nஒரு மலக்கை அனுப்பி வேதத்தை தந்து விட்டு செல்ல சொல்லியிருக்கலாம்.\nஇன்னும் சொல்லப்போனால், மக்கத்து காஃபிர்கள் கூட அதை தான் விரும்பினார்கள்.\nஇவருடன் ஒரு மலக்கு வந்திருக்கக் கூடாதா, இவருக்கு பதில் ஒரு மலக்கு வந்திருக்கக் கூடாதா அல்லாஹ் வானிலிருந்து நேரடியாக இதை ஒரு புத்தகமாக அனுப்பியிருக்கக் கூடாதா அல்லாஹ் வானிலிருந்து நேரடியாக இதை ஒரு புத்தகமாக அனுப்பியிருக்கக் கூடாதா என்றெல்லாம் அவர்கள் கேட்டதாக குர் ஆன் நமக்கு சொல்கிறது.\n) ''வானத்திலிருந்து அவர்களுக்கு வேதத்தை நீர் இறக்க வேண்டும்'' என்று வேதமுடையோர் உம்மிடம் கேட்கின்றனர். இதை விடப் பெரியதை அவர்கள் மூஸாவிடம் கேட்டுள் ளனர். ''அல்லாஹ்வைக் கண்முன்னே எங்க ளுக்குக் காட்டு'' என்று அவர்கள் கேட்டனர். அவர்கள் அநீதி இழைத்ததால் இடி முழக்கம் அவர்களைத் தாக்கியது. (4:153)\nஇந்த வேதமானது வானிலிருந்து இறங்கியிருக்கலாமே என்று வேதக்காரர்கள் கேட்டதாக அல்லாஹ் இங்கு சுட்டிக் காட்டுகிறான்.\nஇப்படி எளிமையாக அவர்களுக்கு சத்தியத்தை உணர்த்துவதற்கு வழி இருந்தும் அதை செய்யாமல், மனிதர்களிலிருந்தே தூதரை அனுப்புகிறான் என்றால் இந்த குர் ஆனை அவர்கள் தமது வாழ்வில் விளக்கிக் காட்ட வேண்டும் என்கிற ஒரு நோக்கத்தைத் தவிர வேறில்லை.\nஃபிர்அவ்னிடமும், அவனது சமுதாயத்திடமும் மூஸாவையும் அவரது சகோதரர் ஹாரூனையும் நமது அத்தாட்சிகளுடனும், தெளிவான சான்றுடனும் அனுப்பினோம். அவர்கள் பெருமையடித்தனர். அவர்கள் ஆதிக்கம் செலுத்தும் கூட்டமாக இருந்தனர்.\n'இவ்விருவரின் சமுதாயத்தினர் நமக்கு அடிமைகளாக இருக்கும் நிலை யில் நம்மைப் போன்ற இரு மனிதர்களை நாம் நம்புவோமா\nநீங்கள் எங்களைப் போன்ற மனிதர்கள் தவிர வேறில்லை. அளவற்ற அருளாளன் எதையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்வோராகவே இருக்கிறீர்கள்' என்று (அவ்வூரார்) கூறினர் (36:15)\n'நீர் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு இல்லை. நீர் உண்மையாளராக இருந்தால் சான்றைக் கொண்டு வருவீராக' (என்றும் கூறினர்) (26:154)\n'நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. உம்மைப் பொய்யராகவே கருதுகிறோம்.' (26:186)\nநம்மைச் சேர்ந்த ஒரு மனிதரையா நாம் பின்பற்றுவோம் அப்படிச் செய்தால் வழி கேட்டிலும், சிரமத்திலும் நாம் ஆகி விடுவோம்.\nநம்மிடையே இவருக்கு மட்டும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளதா இல்லை. இவர் கர்வம் கொண்ட பெரும் பொய்யர். (என்றனர்) (54:24,25)\nஅவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வருவோராக இருந்தும், ஒரு மனிதர் எங்களுக்கு வழி காட்டுவதா என்று அவர்கள் கூறி (ஏக இறைவனை) மறுத்துப் புறக்கணித்ததே இதற்குக் காரணம். அல்லாஹ் அவர்களை புறக்கணித்தான். அல்லாஹ் தேவை யற்றவன்; புகழுக்குரியவன். (54:6)\nமேற்கண்ட எல்லா வசனங்களும் நமக்கு சுட்டிக்காட்டுவது என்ன\nமனிதர்களிலிருந்து ஒரு தூதரை அல்லாஹ் தேர்வு செய்த காரணத்தால் அம்மக்கள் அவ்வளவு எளிதாக அவர்களை அல்லாஹ்வின் தூதராக ஏற்றுக் கொள்ளவில்லை.\nஎங்களைப் போல் உண்ணுகிறார், எங்களைப் போல தூங்குகிறார், எங்களைப் போல வியாபாரத்தில் ஈடுபடுகிறார், இவர் எப்படி தூதராக இருப்பார் என்பதே அவர்களது முக்கியக் கேள்வி.\nஒரு வேளை நபி (சல்) அவர்களுக்குப் பதில் ஒரு மலக்கை நேரடியாக அனுப்பி குர் ஆனை அல்லாஹ் தந்திருந்தால் அப்போது இந்த குழப்பம் ஏற்பட்டிருக்காது.\nஇருப்பினும், அல்லாஹ் அவ்வாறு செய்தானா\nநம்புவதற்கு மக்கள் சிரமப்படுவார்கள் என்றாலும் பரவாயில்லை, மனிதர்களிலிருந்து தான் தூதரை அனுப்புவேன் என்பதில் அல்லாஹ் மிகவும் உறுதியாகவே இருந்தான்.\n'மனிதரையா தூதராக அல்லாஹ் அனுப்பினான்' என்று அவர்கள் கூறுவது தான், மனிதர்களிடம் நேர் வழி வந்த போது அவர்கள் நம்புவதற்குத் தடையாக இருந்தது\n'பூமியில் வானவர்கள் நிம்மதியாக நடமாடி (வசித்து) வந்தால் அவர்களுக்கு வானத்திலிருந்து வானவரையே தூதராக அனுப்பியிருப்போம்' என்பதைக் கூறுவீராக\nமலக்குகளிலிருந்து தூதர் வேண்டும் என்று இவர்கள் கேட்பதாக இருந்தால் பூமியில் இவர்களெல்லாம் என்ன மலக்குகலாகவே இருக்கிறார்கள் என்று அல்லாஹ் கேட்பதிலிருந்து என்ன புரிகிறது\nமலக்குகள் இருக்கும் சபைக்கு ஒரு வேதம் வந்தால் அதை விளக்கித் தர ஒரு மலக்கால் தான் முடியும்.\nஅதுவே, மனிதர்களுக்கு ஒரு வேதம் அருளப்பட்டால் மலக்கினால் அதை விளக்க முடியுமா\nகுர் ஆனை விளக்குவது என்றால் மனிதர்களிடையே குர் ஆனின் போதனைகளின்படி வாழ்வதை தான் அது குறிக்கும்.\nஎப்படி வியாபாரம் செய்வது, எப்படி குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவது, எப்படி மலஜலம் கழிப்பது என்பன போன்ற காரியங்களை அவர் தமது வாழ்க்கையில் ச��ய்து காட்ட வேண்டும்.\nஅப்படியானால் இதற்கு தகுதியானவர் மலக்கா அல்லது மனிதனா\nஇன்னும் அழுத்தமாக அல்லாஹ் சொல்லும் போது, அப்படி ஒரு மலக்கையே நாம் அனுப்புவதாக இருந்தால் கூட அவரையும் மனிதராக மாற்றி தான் அனுப்புவோம் என்று சொல்லி, தூதர் என்பது மனிதர் தான் என்பதையும், மனிதராக இருந்தால் தான் வேதத்தை அவரால் விளக்க முடியும் என்பதையும் சந்தேகத்திற்கிடமில்லாத வகையில் தெளிவுப்படுத்துகிறான்.\nஇவருடன் வானவர் இறக்கப் பட்டிருக்க வேண்டாமா' என அவர்கள் கூறுகின்றனர். வானவரை நாம் அனுப்பியிருந்தால் காரியம் முடிக்கப்பட்டு விடும். பின்னர் அவர்கள் அவகாசம் அளிக்கப்பட மாட்டார்கள்.\nவானவரை அனுப்புவதாக வைத்துக் கொண்டாலும் அவரை மனிதராகவே ஆக்கியிருப்போம். எதில் குழம்பிப் போனார்களோ அதே குழப்பத்தை (அப்போது மீண்டும்) ஏற்படுத்தி யிருப்போம். (6:8,9)\nவஹீ செய்தி என்பது குர் ஆன் மட்டுமல்ல, மாறாக அதை விளக்கும் தூதரின் வாழ்க்கையும் சேர்ந்தது தான்.\nவேதம் மட்டும் போதும் என்றால் தூதரின் அவசியமே இல்லை.\nஇன்னும் சொல்லப்போனால், சில சமூகங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தூதர்கள் கூட அனுப்பப்பட்டிருக்கின்றனர்.\nமூஸா நபிக்கு அல்லாஹ் தவ்ராத் எனும் வேதத்தை அனுப்பி, ஃஃபிர் அவ்ன் கூட்டத்தாரிடம் சென்று இந்த வேதத்தை விளக்குமாறு பணிக்கிறான்.\nமூசா நபிக்கு இயல்பில் திக்கு வாய் எனும் குறை இருந்த காரணத்தால், இதை தெளிவாகவும் அழகாகவும் விளக்கிக் காட்டுவதற்காக தம்முடன் தமது சகோதரரான ஹாரூன் (அலை) அவர்களையும் அனுப்புமாறு மூஸா நபி வைத்த வேண்டுகோளை அல்லாஹ் ஏற்று ஹாரூன் நபியையும் சேர்த்து அனுப்புகிறான் என்றெல்லாம் குர் ஆன் சொல்கிறது என்றால் இங்கு நாம் புரிய வேண்டியது, வேதம் என்பது வெறுமனே வழிகாட்டாது. அதை விளக்கித் தந்து, வழிகாட்டுவதற்கு ஒரு தூதர் தேவை.\nஅல்லாஹ் திருக் குர் ஆனில் சொல்கிறான்\nஅவர்கள் முரண்பட்டதை அவர் களுக்கு (முஹம்மதே) நீர் விளக்கு வதற்காகவே உமக்கு இவ்வேதத்தை நாம் அருளியுள்ளோம். (இது) நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர் வழியாகவும், அருளாகவும் உள்ளது (16:64)\nஇந்த வேதமே எதற்கு தான் அருளப்பட்டது நபிகள் நாயகம் (சல்) அவர்கள் அதை விளக்கித் தர வேண்டும் என்பதற்காக தான் இது அருளப்பட்டது என்கிறான் அல்லாஹ்.\nஆக, வெறுமனே வேதத்தை ��ாங்கி நமக்கு தருவதோடு நபி (சல்) அவர்களின் வேலை முடிந்து விடவில்லை, மாறாக அதை நமக்கு விளக்கித் தருகிற இன்னொரு வேலையும் அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தது.\nமக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம் (16:44)\nஇந்த வசனத்தின் வாயிலாகவும் இதே கருத்தை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.\nஎப்படி அவர்கள் ஓதிக் காட்டக் கூடிய வேதம் என்பது வஹீயோ அது போன்று, நபி (சல்) அவர்கள் அந்த வேதத்திற்கு தருகிற விளக்கமும் வஹீ தான்.\nஇந்த அடிப்படையை நாம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nஇன்னும் அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்.\nஅவர் உங்களுக்கு நமது வசனங்களைக் கூறுவார். உங்களைத் தூய்மைப்படுத்துவார். உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் 67 கற்றுத் தருவார். நீங்கள் அறியாமல் இருந்தவற்றையும் உங்களுக்கு அவர் கற்றுத் தருவார். (2:151)\nநம்பிக்கை கொண்டோருக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பியதன் மூலம் அவர்களுக்கு அல்லாஹ் பேருபகாரம் செய்தான். அவர்களுக்கு அவனது வசனங்களை அவர் கூறுவார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். இதற்கு முன் அவர்கள் பகிரங்கமான வழி கேட்டில் இருந்தனர் (3:164)\nஇந்த வசனங்களின் மூலமும் நபி (சல்) அவர்களின் பணிகள் என்னன்ன என்பதை அல்லாஹ் விளக்குகிறான்.\nவேத வசனங்களை ஓதுவார், அதை கற்றும் தருவார் என்று அல்லாஹ் சொல்வதிலிருந்து வெறுமனே வேதத்தை தருவதோடு நபியின் பொறுப்பு நிறைவுபெற்று விடவில்லை என்பது தெளிவாகப் புரிகிறது.\nஓதிக் காட்டிய வசனங்களை கற்றும் தர வேண்டும்.\nகற்றுத் தருதல் என்றால் இவ்விடத்தில் என்ன பொருள் அலிஃப், பே எனும் அரபு வார்த்தையை கற்றுத் தருவதையா அல்லாஹ் சொல்கிறான் அலிஃப், பே எனும் அரபு வார்த்தையை கற்றுத் தருவதையா அல்லாஹ் சொல்கிறான் மொழியை கற்றுத் தருவதைப் பற்றியா அல்லாஹ் சொல்கிறான்\nநபி (சல்) அவர்களுக்கு அரபுசொற்களை வாசிக்கவும் தெரியாது, எழுதவும் தெரியாது எனும் போது, வேதத்தை கற்றுத் தருதல் என்பது நிச்சயம் மொழியைக் குறிக்கவில்லை.\nமாறாக, அந்த வசனங்களை விளக்குதல், தன் வாழ்க்கையில் அதை பிரதிபலிக்கச் செய்து நமக்கெல்லாம் முன்மாதிரியாக தி���ழ்தல், இது தான் வேதத்தைக் கற்றுத் தருதல் என்பதற்கான பொருள்.\nஇதை அல்லாஹ் கீழ்காணும் வசனத்தில் தெளிவுப்படுத்துகிறான்\nஅவனே எழுதப்படிக்காத சமுதாயத்தில் அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பினான். அவர்களுக்கு அவர் அவனது வசனங்களைக் கூறுகிறார். அவர்களைப் பரிசுத்தப்படுத்துகிறார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் 67 கற்றுக் கொடுக்கிறார். அவர்கள் இதற்கு முன் தெளிவான வழி கேட்டில் இருந்தனர். (62:2)\nஎழுதப்படிக்காத சமூகத்தில் இருந்து வந்த தூதர் தான் இந்த வசனத்தை கற்றுக் கொடுத்தார்கள் என்று இந்த வசனம் தெளிவுப்படுத்துகிறது.\nஅந்த அடிப்படையில் நாம் சிந்திக்கும் போது, வஹீ என்பது குர் ஆன் மட்டுமல்ல, மாறாக, நபி (சல்) அவர்களின் வாழ்க்கையும் சேர்ந்தது தானென்பது சந்தேகத்திற்கிடமில்லாமல் புரிகிறது.\nநாம் ஏற்கனவே சுட்டிக்காட்டிய உதாரணத்தின் படி, ஒரு தந்தியை ஒரு தபால்காரர் நம்மிடம் கொண்டு வந்து தருகிறார்.\nஅந்த தந்தியை விளக்கித் தர அந்த தபால்காரரின் உதவியை நாம் நாடுவோமா\nநம்மிடம் கொண்டு வந்து தருவதோடு அவரது வேலை முடிந்து விட்டது.\nஆனால், இந்த வேதத்தை கொண்டு வந்த நபி (சல்) அவர்கள் அப்படியில்லை.\nஅல்லாஹ் இது பற்றி சொல்வதைப் பாருங்கள்.\nஎந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பி னோம். (14:4)\nதூதராக யாரை அனுப்பினாலும், அந்த சமுதாயம் என்ன மொழியை பேசுகிறதோ அந்த மொழி பேசுபவரையே அனுப்பினேன் என்று அல்லாஹ் சொல்வதிலிருந்தும் நமக்கு புலப்படுவது யாதெனில், வேதத்தை தந்து விட்டு செல்வது மட்டும் நபியின் வேலையல்ல, தந்ததோடு அதை விளக்கியும் காட்ட வேண்டும்.\nஅதனால் தான் அதே மொழி பேசக்கூடியவரை அல்லாஹ் தேர்வு செய்கிறான்.\nமேற்கண்ட அடுக்கடுக்கான சான்றுகள் அனைத்தும் குர் ஆன் மட்டும் போதும் என்கிற வழிகேட்டுக் கூட்டத்தாருக்கு தெளிவான மறுப்பாக அமைந்திருக்கிறது.\nகுர் ஆன் மட்டும் தான் வஹீ என்பதை குர் ஆனே ஒப்புக் கொள்ளவில்லை.\nகுர் ஆன் மட்டும் போதும் என்று சொல்பவர்கள் குர் ஆனையே நம்பவில்லை என்பது தான் இதன் இறுதி நிலையாக இருக்கிறது.\nஇந்த வழிகேட்டுக் கூட்டத்தாரின் கொள்கை அனைத்தும் தவறானது, கொடிய இறை நிராகரிப்பு என்பதையெல்லாம் நாம் புரிகிற அதே வேளை, ஏன் இந்த கொள்கையை இவர்கள் தேர்வு செய்கிறார்கள் என்பதையும் நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nஎந்த சித்தாந்தத்தை எடுத்துக் கொண்டாலும், அதை மேம்போக்காக சொல்லி, விட்டு விட்டால் அதில் மனிதன் தன் சுய கருத்துக்களை சொருகிக் கொள்ள பல வசதிகள் இருக்கும், அந்த சித்தாந்தத்தைப் பின்பற்றுவதற்கும் இலகுவாக இருக்கும்.\nஅதுவே, அதை தெளிவான முறையில் விளக்கிச் சொல்லும் போது, அதை பின்பற்றுவது என்று எடுத்துக் கொண்டாலும், சுய விருப்பு வெறுப்புகளை அதன் மீது மனிதன் திணிப்பதை எடுத்துக் கொண்டாலும், சாத்தியமில்லை.\nதொழுகையை பேணுமாறு அல்லாஹ் குர் ஆனில் மேம்போக்காக சொல்கிறான்.\nஅதுவே, தமது தூதர் வாயிலாக தொழுகை என்றால் என்ன, அதை எப்படி தொழ வேண்டும், ஒரு நாளில் எத்தனை முறை தொழ வேண்டும், எந்தெந்த நேரத்தில் தொழ வேண்டும் என எல்லா சட்டதிட்டங்களையும் ஆழமாக விளக்கி விடுகிறான்.\nஇப்போது, குர் ஆன் மட்டும் போதும் என்று சொல்லக்கூடிய இந்த வழிகேடர்கள் தொழுகையை பேணுகிறார்களா\nஏனென்று சொன்னால், குர் ஆனில் சொல்லப்படும் தொழுகை என்பது அகராதிப்படி நாம் இன்று செய்கின்ற தொழுகையான ஒளு செய்து, தக்பீர் சொல்லி ருகூஹ், சஜதா என்று செய்கிறோமே அதை குறிக்காது, மாறாக, துஆ, பிரார்த்தனை என்கிற பொருளில் தான் பயன்படுகிறது என்று இவர்களாக சுய விளக்கமொன்றினை கொடுப்பார்கள்.\nகொடுத்து விட்டு, இதோ நாங்களும் துஆ செய்கிறோம், ஆகவே நாங்களும் தொழுது விட்டோம் என்பார்கள்.\nசகாத் கொடுக்குமாறு அல்லாஹ் குர் ஆனில் சொல்கிறான்.\nஎப்படி கொடுப்பது, எவ்வளவு கொடுப்பது என்பதையெல்லாம் நபி (சல்) அவர்கள் தான் விளக்குகிறார்கள்.\nஇதைப் பற்றி இந்த வழிகேடர்களிடம் கேட்டால் என்ன சொல்வார்கள் தெரியுமா\nசகாத் என்பதற்கான அகராதி பொருள் தூய்மை என்பது தான்.\nநாங்கள் தூய்மையாக தான் இருக்கிறோம் என்பார்கள்.\nஅல்லாமல், ஹதீஸை பின்பற்ற சென்றால் சகாத் என்கிற பெயரில் பணம் செலவாகும், அதிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம் என்கிற எண்ணத்தில் மார்க்கத்தை இவர்களது சுய கருத்தின் மூலம் வளைக்க முனைகின்றனர்.\nஇன்னும் ஹஜ் பற்றி எடுத்துக் கொண்டாலும் கூட, அகராதிப் பொருள் என்று பார்க்கும் போது \" நாடுதல்\" என்பது பொருள்.\nஹதீஸே தேவையில்லை என்று சொல்லி, ஹஜ் எனும் மகத்தான புனிதப் பயனத்தையே மறுக்கும் இவர்கள், நாங்களும் உள்ளத்தால் அல்லாஹ்வை நாடத் தான் செய்கிறோம் என்று அல்லாஹ்வின் வஹீயை கேலிக்கூத்தாக்கும் நிலையை நாம் காண்கிறோம்.\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஉலகிற்கு முதன் முதலாய் இறங்கிய கட்டளை\nசட்டமியற்றும் தகுதி மனிதனுக்கு இருக்கிறதா\nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே - (நாள் 1)...\nகுசைமா ரலி ஹதீஸ் தொடர்பாக அப்பாஸ் அலியின் மறுப்புக...\nதப்லீக் ஒரு ஆய்வு - 1\nமத்ஹப் குப்பைகளை அறிந்து கொள்ள..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2009/03/blog-post_2592.html", "date_download": "2019-05-21T18:56:35Z", "digest": "sha1:NRXHAQXFR6YQLYVRGC4VRGDXZHGSFFAT", "length": 16792, "nlines": 167, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: ஓரேருழவனார்", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\n'ஆடு அமை புரையும் வனப்பின் பணைத்தோட்\nபேர் அமர் கண்ணி இருந்த ஊரே\nநெடுஞ்சேண் ஆர் இடையதுவே ; நெஞ்சே\nஓர் ஏர் உழவன் போல\nவினை முற்றிய தலைவன் பருவ வரவின்கண் சொல்லியதாக இப்பாடல் அமைகிறது.\nபொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைப் பிரிந்து நெடுந்தூரம் வந்தான். பொருள் தேடி தலைவியைக் காண மனம் துடிக்கிறது. வீடோ மிகவும் தூரத்தில் உள்ளது. இந்நிலையில் தன் மன நிலையை,\nஒரு ஏர் மட்டும் வைத்திருக்கும் உழவன் பருவ காலத்தில் தம் நிலம் முழுவதும் உழுவதற்கு எவளவு ஆர்வமுடன் இருப்பானோ\nஅந்த மனநிலையோடு ஒப்பிட்டு உரைக்கிறான் தலைவன்.\nஅசைகின்ற மூங்கிலைப் போன்ற அழகிய தோள்களையும், அழகிய கண்களையும் கொண்ட தலைவியின் ஊர் நெடுந்தொலைவில் அடைதற்கு அரிய இடத்தில் உள்ளது. எனது நெஞ்சு மழை பெய்து ஈரமுடைமையால் உழுதற்கு ஏற்ப செவ்வியை உடைய பசிய கொல்லையின்கண் ஒரு ஏர் மட்டும் கொண்ட உழவனின் மனம் எவ்வளவு விரைவாக உழத் துடிக்குமோ அதே விரைவு மனநிலை தான் தனக்கு உள்ளது என்று தலைவன் தன் மனநிலையை எடுத்துரைக்கிறான். தன் நெஞ்சு விரைவிற்கு ஏற்ப தன்னால் விரைந்து செல்ல இயலாமைக்கு வருந்துகிறான்.\nஇப்பாடலில் ஓர் ஏர், அதனால் உழப்படும் நிலம், உழுதற்கு ஏற்ற செவ்வி, உழவனின் ஆர்வம் ஆகிய பண்புகளைச் சிறப்பித்துப் பாடியமையால் இப்புலவர் ஓரேருழவனார் என்னும் பெயர் பெற்றார்.\nதொடரால் பெயர்பெற்ற புலவர்களின் பெயர்களை நோக்கும் போது. அப்பெயர்கள் மிகவும் பொருத்தமுடையனவாக உள்ளன.அழகுணர்வுடையனவாகவும் உள்ளன. இப்புலவர்கள் தம் பாடலில் இடம் பெற்ற உவமைகள் வாயிலாகப் பெரும் பெயர் பெற்றுக் காலப்போக்கில் தம் இயற்பெயரைத் தொலைத்தனரோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.\nLabels: அகத்துறைகள், குறுந்தொகை, தொடரால் பெயர் பெற்ற புலவர்கள்\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/2018/11/17/inuvaiyur-sithampara-thiru-senthinathan-3/", "date_download": "2019-05-21T18:39:25Z", "digest": "sha1:BFSBXQGCNRLQHP5X2OZRLWURECQB5FIY", "length": 15940, "nlines": 175, "source_domain": "www.jaffnavision.com", "title": "யாழ். இணுவிலில் பிரபல எழுத்தாளர் சிதம்பர திருச்செந்திநாதனின் நினைவுப் பகிர்வு (Videos) - jaffnavision.com", "raw_content": "\nயாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் எடுத்துள்ள அதிரடி முடிவு\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nயாழில் கவரிங் நகைகளை விற்க முயன்றவர் கைது\nஒரே பார்வையில் யாழ். செய்திகள்…\nயாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் எடுத்துள்ள அதிரடி முடிவு\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nவவுனியாவில் பாகிஸ்தான் அகதிகள்: சற்றுமுன் களத்தில் பெளத்த பிக்குமார்\nஅத்தியாவசியப் பொருட்களின் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சரிவு\nபோரில் சிதைக்கப்பட்ட உருத்திரபுரத்தில் முன்னேற்றப் பாதையை நோக்கி சேதன விவசாயம் (Videos)\nயாழ். உடுவிலில் சிரட்டையில் தயாரான கைவினைப் பொருட்கள்: ஆண்களும் பங்கேற்பு (Video)\nயாழ். பனம் தும்பு உற்பத்திக்கு உலகளவில் அதிக கேள்விகள்: பனை அபிவிருத்திச் சபையின் தலைவர்…\nபலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் உற்சவம் சற்றுமுன் ஆரம்பம் (Photos)\nவற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nஇலங்கையில் தமிழீழக் கனவு காணவே கூடாது: சொல்கிறார் யாழ்.பல்கலை சிரேஷ்ட விரிவுரையாளர்\nஒரே பார்வையில் யாழ். செய்திகள்….\nதிருமணம் வேண்டாம்: பிரபல நடிகர் எடுத்துள்ள முடிவு\nஇலங்கை குண்டு வெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தென்னிந்திய பிரபலம்\nவிஸ்வாசம் பார்க்க பணம் கேட்ட மகன்: மறுத்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை\nஆபாச உடையணிந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nவற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nகலியுக வரதன் கார்த்திகேயன் அவதரித்த வைகாசி விசாகம்: சிறப்புக் கட்டுரை\nதேரேறி அருள்பாலித்த யாழ். ஏழாலை அத்தியடி விநாயகன்: ஓர் சிறப்புப் பார்வை (Video)\nமுள்ளிவாய்க்கால் – பத்தாண்டுகளுக்குப் பின் எப்படி இருக்கிறது ஈழம்\nHome செய்திகள் யாழ். இணுவிலில் பிரபல எழுத்தாளர் சிதம்பர திருச்செந்திநாதனின் நினைவுப் பகிர்வு (Videos)\nயாழ். இணுவிலில் பிரபல எழுத்தாளர் சிதம்பர திருச்செந்திநாதனின் நினைவுப் பகிர்வு (Videos)\nஇணுவில் கலை இலக்கிய வட்டமும் எழு கலை இலக்கியப் பேரவையும் இணைந்து ஈழத்தின் பிரபல எழுத்தாளரும், ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியருமான இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதனின் மறைவையொட்டிய நினைவுப் பகிர்வு நிகழ்வொன்றை இன்று சனிக்கிழமை(17-11-2018) பிற்பகல்-03.30 மணி முதல் யாழ்.இணுவிலுள்ள அறிவாலய மண்டபத்தில் ஏற்பாடு செய்து நடாத்தியது.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறை சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மறைந்த எழுத்தாளரின் உருவப்படம் வைக்கப்பட்டு நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து கவிஞர் நாக.சிவசிதம்பரம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் க. தேவராஜா, பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் வ.மகேஸ்வரன், மூத்த சட்டத்தரணி சோ.தேவராஜா, இணுவில் கலை இலக்கிய வட்டத்தின் முன்னாள் தலைவர் இணுவை துரை எங்கரசு, எழுத்தாளர்களான நா. யோகேந்திரநாதன், கை.சரவணன், ந. மயூரரூபன், இணுவில் கலை இலக்கிய வட்ட உறுப்பினர் ந.ஞானசூரியர் ஆகியோர் நினைவுரைகள் நிகழ்த்தினர்.\nஇதேவேளை,மேற்படி நினைவுப் பகிர்வு நிகழ்வில் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், ஈழத்தின் மூத்த கவிஞர் சோ.பத்மநாதன், பத்தி எழுத்தாளர் கணபதி சர்வானந்தன், எழுத்தாளர் இரா.ஜெயக்குமார் மற்றும் மறைந்த எழுத்தாளரது குடும்பத்தவர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.\n{செய்தித் தொகுப்பு மற்றும் காணொளிகள்:- செ.ரவிசாந்-}\nPrevious articleயாழ். சுன்னாகத்தில் கலைநிகழ்வுகள் செய்து அசத்திய முன்பள்ளிச் சிறார்கள் (Video)\nNext articleமூன்றில் இரண்டு பலத்துடன் பிரதமராகியிருக்கலாம்\nயாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் எடுத்துள்ள அதிரடி முடிவு\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nவாட்ஸ்அப்பில் அழித்த பைல்களை மீண்டும் தரவிறக்கலாம்\nசூரிய மண்டலத்துக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட கோள்களின் எண்ணிக்கை தெரியுமா\nசூரியனையே நெருங்கிச் சென்று ஆய்வு: மகத்தான வரலாறு படைத்தது நாசா\nமுதலாவது செய்மதியை விண்வெளிக்கு அனுப்புகிறது இலங்கை\nஸ்மார்ட்போன் பழக்கம் மோகமாக மாறாமல் இருக்க வேண்டுமா\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-7744.html?s=b2dd60801b8a81e0bf9d7bbe32b8b790", "date_download": "2019-05-21T18:50:41Z", "digest": "sha1:GRHLL5H5FIPCTS2QB6K5UZ4FZDRO6VLE", "length": 12242, "nlines": 135, "source_domain": "www.tamilmantram.com", "title": "எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள் > எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்\nView Full Version : எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்\nபூட்டிய பிறகு ஒரு தடவை பூட்டை நீ\nகாற்றில் முடி கலையும் என்பதற்காக\nபேருந்தில் ஜன்னல் பக்கம் நீ அமரமாட்டாய்\nமலேசியாவில் முதல் நாள் மழை என்றால்\nமறுநாள் நீ மறக்காமல் குடை எடுத்துச் செல்வாய்\nஆனந்த விகடனில் 40 மார்க்கு மேலே இருந்தால் தான்\nசினிமாவே நீ பார்க்கப் போவாய்\nரோட்டோர கடைகளின் வடைகளையும், பஜ்ஜிகளையும்\nகொலஸ்ட்��ாலின் கூட்டுக் குடும்பம் என்பாய்\nஅலைகளின் பாதிப்பு இருக்கும் என்பதால்\nசெல்ஃபோனில் கூட அதிக நேரம் பேசமாட்டாய்\nதுப்பாட்டாவில் முடிச்சு, ஹெல்மெட், ஹாண்ட் க்ளவுஸ்\nபோடாமல் நீ ஸ்கூட்டி ஓட்டமாட்டாய்\nபட்டனை அழுத்தாமல், 'Eject' option-ஐ select செய்து தான்\nCDயை computer-ல் இருந்து வெளியில் எடுப்பாய்\nமோதிரத்தைக் கழட்டி விட்டுத்தான் முகம் கழுவுவாய்\nவாரம் ஒருமுறை கொலுசை திருகி வைப்பாய்\nஇப்படி இவ்வளவு எச்சரிக்கையாய் இருக்கும் நீ,\nஎச்சரிக்கை என்ற வார்த்தையையே இதுவரை உச்சரிக்காத\nஎன்னை எப்படிடி நீ காதலித்தாய்\nஎனக்கு இந்த உண்மை தெரிஞ்சாகணும்\nஏன் இப்படி வயத்தெரிச்சலைக் கிழப்பிறியல் அவன் அவன் லவ் பண்ண மாட்டாளா என அலையுறாங்கள் இபபடியெல்லாம் சந்தேகப்பட்டுட்டு\nஏன் இப்படி வயத்தெரிச்சலைக் கிழப்பிறியல் அவன் அவன் லவ் பண்ண மாட்டாளா என அலையுறாங்கள் இபபடியெல்லாம் சந்தேகப்பட்டுட்டு\nஎங்க சின்ன தலைவர் பிரதீப்புகிட்ட சொல்லி லேனினுக்கு நம்ப பேச்சலர் சங்கதிலே இருந்து ஒரு மேமொ அனுப்புறோம்\nசில ஆண்கள் நினைப்பது போல் அணைத்து பெண்களும் ஆண்களிடம் அழகையும், பணத்தையும், பதவியையும், மட்டும் பார்த்து காதலிக்கின்றனர் என்பது தவறு.\nஇப்படியும் சில காதல்கள் அவ்வப்போது உதிக்கின்றன,\nஇப்படியும் சில காதலர்கள் புலம்புவதை நான் கேட்டதுண்டு\nமுதல் வரியை மிகவும் ரசித்தேன்,\nசின்னச்சின்ன விடயங்களையும் ஈடுபாட்டுடன் எழுதுவதில்\nமிகவும் யதார்த்தமாக உங்கள் வரிகள் விழுகின்றன....\nஉங்கள் கவிதையில் சொற்பிரயோகமும் அற்புதம்..\nகவிதையின் கருத்துப்பற்றி கருத்துக்கூற தற்சமயம் விரும்பவில்லை..\nவாசகர்கள் விமர்சித்திருப்பது கவிதையின் பொருளைமட்டும்தான்...\nகவிதை உண்மையில் அழகாய் உள்ளது..\nவாசகர்கள் விமர்சித்திருப்பது கவிதையின் பொருளைமட்டும்தான்...\nகவிதை உண்மையில் அழகாய் உள்ளது..\nஇதர்க்கு என்ன அர்த்தம் நண்பரே\nநீங்களும் தமிழப்பித்தனும் விமர்சித்தது கவிதையின் பொருளை மட்டுமே என்று\nஏன் இப்படி வயத்தெரிச்சலைக் கிழப்பிறியல் அவன் அவன் லவ் பண்ண மாட்டாளா என அலையுறாங்கள் இபபடியெல்லாம் சந்தேகப்பட்டுட்டு\nஇதனைக்கண்டு வருத்தப்படவேண்டாம் கவிதை அருமையாக உள்ளது என்றேன்...\nநீங்களும் தமிழப்பித்தனும் விமர்சித்தது கவிதையின் பொருளை மட்டுமே என்று\nஇதனைக்கண்டு வருத்தப்படவேண்டாம் கவிதை அருமையாக உள்ளது என்றேன்...\nவருத்தப்படும் வகையில் விமர்சனமில்லையே :confused: :confused:\nஇப்படி இவ்வளவு எச்சரிக்கையாய் இருக்கும் நீ,\nஎச்சரிக்கை என்ற வார்த்தையையே இதுவரை உச்சரிக்காத\nஎன்னை எப்படிடி நீ காதலித்தாய்\nஎனக்கு இந்த உண்மை தெரிஞ்சாகணும்\nஆனால் ஜோசியம் பாப்பது போல் பொதுவான பத்து சதவிகிதம் மட்டுமே பொருந்தும்...\nஅதில் இருக்கும் போது கிறக்கும்\nபாவங்க அந்த பெண்னு உங்கள்ட தேரியாம மாட்டிகிச்சு மன்னிச்சுடுங்க\nகவிதை அருமை மனதில் உள்ளதை அப்படியே வெளிப்படுத்தியுள்ளது\nஇந்த எதார்த்தக் கவிதையை ரசித்த யதார்த்தவாதிகளுக்கு நன்றி\nஇப்படி இவ்வளவு எச்சரிக்கையாய் இருக்கும் நீ,\nஎச்சரிக்கை என்ற வார்த்தையையே இதுவரை உச்சரிக்காத\nஎன்னை எப்படிடி நீ காதலித்தாய்\nஎனக்கு இந்த உண்மை தெரிஞ்சாகணும்\nஒருவேளை அவங்கள பார்க்கபோகும்போது மட்டும் குளிச்சிட்டு ஃபிரஷ்ஷா போவீங்களோ\nஅருமையா இருந்தது... வாழ்த்துகள் லெனின்\nஒருவேளை அவங்கள பார்க்கபோகும்போது மட்டும் குளிச்சிட்டு ஃபிரஷ்ஷா போவீங்களோ\nஎன்ன நீங்க அவர் கொள்கைகளை பற்றி பேசுகிறார் . நீங்கள் தோற்றத்தைப்பற்றி பேசுகிறீர்கள்....\nஉங்கள் இயல்பான நடை அருமை..\nஎதிர் துருவங்கள் இழுப்பது இயற்கையின் சூட்சுமம் லெனின்..\nஎன்ன கேட்டாலும் விடை கிடைக்காது...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pascamerica.org/pollachi_sexual_abuse_news_release/", "date_download": "2019-05-21T19:52:04Z", "digest": "sha1:FEB6IOV7LF5MLYK2IVQ53WNYTP5UK2QS", "length": 17282, "nlines": 122, "source_domain": "pascamerica.org", "title": "பொள்ளாச்சி தொடர் பாலியல்வன்முறைக்கு எதிரான கண்டன அறிக்கை ! - PASC America", "raw_content": "\nபொள்ளாச்சி தொடர் பாலியல்வன்முறைக்கு எதிரான கண்டன அறிக்கை \nபொள்ளாச்சி தொடர் பாலியல்வன்முறைக்கு எதிரான கண்டன அறிக்கை \nஉலக மகளிர் தினத்தைச் சிறப்பாகவும் பெருமையாகவும் கொண்டாடி முடித்த இரண்டு நாட்களுக்குள் நம் தலையில் இடியாக இறங்கியுள்ளது, பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் பணிபுரியும் பெணகள் என இளம் பெண்களையும் பாலியல் வன்முறைக்குப்படுத்தியிருக்கும் அந்த கொடூர செய்தி. அரசியல்,பணம்,பதவி,சாதி, பாலினம் உள்ளிட்ட அனைத்து ஆதிக்கமும் ஒன்றாகச் சேர்ந்து இருநூறுக்கும் மேற்பட்ட இளம்பெண்களைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல கடுமையாகத் தண்டிக்கக்கூடிய செயலாகும்.\nபெண் என்பவள் வெறும் போகப்பொருளென்றும், ஆண்களுக்கு அடங்கிப்போகவேண்டிய தசைப்பிண்டமென்றும் இந்தச் சமூகத்தின் கற்பிக்கப்பட்டத்தின் விளைவாக மேலெழும் ஆணாதிக்கத் திமிரினால் நடைபெறும் இதுபோன்று வன்முறைகளுக்கு நம் சமூகம் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் மேலும் இதுபோன்ற குற்றங்கள் மேலும் நிகழாமல் தடுக்கும் விதமாக நீதித்துறை எந்தவித பாரபட்சமும் பார்க்காமல் தண்டனை வழங்க வேண்டும், எனினும் உச்சபச்ச தண்டனையில் நம்பிக்கை இல்லாத போதிலும் இது போன்ற பாலியல் வன்முறைகளை தடுக்க இதில் தொடர்படைய அனைவருக்கும் உச்சபச்ச தண்டனை வழங்குவதில் தவறில்லை என்று கருதி அதனையே வலியுறுத்திக்கிறோம். இதில் மனித உரிமைகள் பலவழிகளில் மீறப்பட்டுள்ளதால், மனித உரிமை ஆணையமும் விசாரிக்கவேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம்.\nபெண்கள் பாதுகாப்புடன் இருப்பதற்குப் பெண்களின் நடை, உடை ஆகியவை குறித்துப் பெண்களுக்குப் பாடம் எடுப்பதை நிறுத்திவிட்டுப் பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்வதற்குத் தேவையான தற்காப்பு வழிமுறையைக் கற்றுத்தர வேண்டும் மேலும் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஆண்களிடம் அதிகம் உரையாடவேண்டிய தேவையும் இங்குள்ளது.\nஇந்தச் சமூகத்தில் நிலவும் உடல் சார்ந்த கற்பிதங்களை உடைத்து நிர்வாணம் அவமானமுமில்லை, குற்றமுமில்லை என்று குழந்தைகளுக்குக் கற்றுத்தரவேண்டும் மேலும் “Good Touch & Bad Touch” குறித்துத் தொடர் உரையாடலை வெளிப்படையாக நிகழ்த்தவேண்டிய கடமையும் நமக்குள்ளது. பாலியல் வன்முறை என்பது ஒரு குற்றம், தண்டிக்கப்படவேண்டிய குற்றம். இதில் மானம், குடும்ப மரியாதையெல்லாம் அடங்கி இருக்கவில்லை என்பதையும் இதில் பாதிக்கப்பட்டவர் வெட்கப்படவோ அல்லது எதிர்மறையான தவறான முடிவுகளை எடுக்க வேண்டிய தேவை இல்லை என்று புரிதலையும் நாம் இந்தச் சமூகத்தில் கற்பிக்க வேண்டிய கடமை நமக்குள்ளது.\nஒருவேளை இதுபோன்ற பாலியல் வன்முறை நிகழும் பட்சத்தில், பாதிக்கப்பட்டோர் தையிரியமாகவும், வெளிப்படையாகவும் தங்கள் பெற்றோர்களிடம் சொல்லக்கூடிய சூழலை நமது குடும்ப அமைப்பிற்குள்ளும், இந்தச் சமூகத்திற்கும் நாம் கட்டமைக்கவேண்டும். இதில் காவல் துறைக்கும், அரசுக்கும் மிகப்பெரிய பங்குண்டு என்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு செயல்பட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறோம்.\nபொள்ளாச்சி பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட மாணவிகளைக் கண்டறிந்து அவர்களுக்குத் தகுந்த மனநல ஆலோசனையும் , சிகிச்சையும் அளிக்க வேண்டுமென்றும் இதில் குற்றம் புரிந்த அனைவருக்கும் உச்சபட்ச தண்டனை வழங்கவேண்டுமென்றும் “பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் – அமெரிக்கா” கேட்டுக்கொள்கிறது.\nஇதுபோன்ற குற்றங்கள் மேலும் நிகழாமல் தடுக்க, ஆண் என்ற ஆதிக்கத்தை தகர்க்க, பாலியல் கல்வி மிக அவசியமாகிறது, பாலின சமத்துவம் குறித்து தொடர்ந்து உரையாடவேண்டிய தேவையும் அதிகரிக்கிறது.\nபெண்ணும் ஆணும் சமம் , அதைப் பேணிக்காப்பதே நம் அறம்.\n@பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் – அமெரிக்கா\nPrevious Postஆள் உயர மாலை\nஇடஒதுக்கீட்டு உரிமை – கேள்வி பதில்கள்\nநெருக்கடி நிலை கால சவால்களைச் சமாளித்த தலைவர் மணியம்மை\nகார்ப்பரேட்கள் கைகளில் சிக்குண்டிருக்கும் பெண்ணியம்\nசெவ்விய தலித் பெண் என்பவள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/h-raja-tweet-about-vaiko/", "date_download": "2019-05-21T19:02:01Z", "digest": "sha1:2HEMQKUT6KQK4WJGG5LYLOK43K425Z3F", "length": 7032, "nlines": 63, "source_domain": "tamilnewsstar.com", "title": "வைகோவை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவோம்", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 22 வைகாசி 2019 புதன்கிழமை\nகாங்கிரஸே ஜெயிக்கும் : அதிர்ச்சியில் பாஜக\nஉயரும் கடல் மட்டம், மூழ்கும் நகரங்கள்: தீர்ப்பு நாள் நெருங்குகிறதா\nதிருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு\n – சொமாட்டோ தேர்தல் லீக் ஆஃபர் \n“பிக் பாஸ் 3” சீசன் துவங்கும் தேதி வெளியானது\nஇன்றைய ராசிப்பலன் 21 வைகாசி 2019 செவ்வாய்க்கிழமை\nகொழுந்தனுடன் உல்லாசம்: மனைவியை வெட்டி கொன்ற கணவன்\nபிகினி உடையில் குத்தாட்டம் போட்ட ஸ்ரேயா\nபார்த்திபனுக்கு ஆஸ்கர் கிடைக்கும் – ரஜினி வாழ்த்து \nHome / த‌மிழக‌ம் / வைகோவை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவோம்\nவைகோவை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவோம்\nஅருள் December 5, 2018த‌மிழக‌ம், முக்கிய செய்திகள்Comments Off on வைகோவை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவோம்\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த சில மாதங்களாக மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.\nகுறிப்பாக பிரதமர் மோடியை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம் என்று சூளுரைத்து வருகிறார்.\nஇந்த நிலையில் அரசியல் களத்திலிருந்து வைகோவை அப்புறப்படுத்த வேண்டும் என மிக காட்டமாக தனது டுவிட்டர் பக்கத்டில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பதிவு செய்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:\n“மாண்புமிகு பிரதமர் மோடிஜி அவர்களையும், மேதகு ஆளுநர் அவர்களையும் வைகோ அவர்கள் அநாகரிகமாக பேசியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.\nஆங்கிலேய கிறித்தவ ஏகாதிபத்தியத்தின் புரோக்கராக இருப்பவர், ஆளுநரை புரோக்கர் என்கிறார். இந்த வெட்கம் கெட்ட கும்பலை அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்த உறுதியேற்போம்” என பதிவு செய்துள்ளார்.\nஎச்.ராஜாவின் இந்த பதிவுக்கு ஆதரவும் ஏதிர்ப்பும் தெரிவித்து பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.\nமாண்புமிகு பிரதமர் மோடிஜி அவர்களையும், மேதகு ஆளுநர் அவர்களையும் வைகோ அவர்கள் அநாகரிகமாக பேசியுள்ள தை வன்மையாக கண்டிக்கிறேன். ஆங்கிலேய கிறித்தவ ஏகாதிபத்தியத்தின் brokers ஆளுநரை broker என்கிறார். இந்த வெட்கம் கெட்ட கும்பலை அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்த உறுதியேற்போம்.\nTags BJP H.Raja Modi politics vaiko ஆளுனர் எச்.ராஜா புரோக்கர் மோடி வைகோ\nPrevious செயற்கை மழையை வரவைத்தாவது தாமரையை மலரச் செய்வோம்\nNext சென்னையில் 2.0 படத்தின் ஆறாம் நாள் வசூல் விவரம்\nஇன்றைய ராசிப்பலன் 22 வைகாசி 2019 புதன்கிழமை\nSpread the loveஇன்றைய பஞ்சாங்கம் 22-05-2019, வைகாசி 08, புதன்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 02.41 வரை பின்பு தேய்பிறை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-05-21T18:40:45Z", "digest": "sha1:SNR2THCWIXYWSZ5BJUTUOMZTS4DQNK2Y", "length": 83369, "nlines": 373, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "செய்தி | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்க��ுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nகவர்ச்சிப்புயல் பேலினும் அமெரிக்க அதிபர் தேர்தலும் – தமிழக செய்தித் தொகுப்பு\nஜி- 8ல் இந்தியாவுக்கு இடம்: மெக்கைன் விருப்பம்\nஜி- 8 அமைப்பில் இந்தியாவுக்கு இடம் அளிக்க வேண்டும் என்று, ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜான் மெக்கைன் விருப்பம் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், உலக அளவில் இத்தேர்தல் ஏற்படுத்தும் தாக்கத்தை அறிந்து கொள்வதற்காக, ஜான் மெக்கைனின் தேர்தல் பிரச்சார ஆலோசகர் ரிச்சர்ட் ஆர் பர்ட், பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இந்தியாவுக்கும் சென்று வந்துள்ளார்.\nவேட்பாளர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டை: ஒபாமாவுக்கு வெற்றி வாய்ப்பு\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த 2004-ம் ஆண்டுக்கு பிறகு, புதிய அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது.\nஇந்த த��ர்தலில் தற்போதைய ஆளுங்கட்சியான குடியரசு கட்சி சார்பில் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் ஜான் மெக்கைனும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் இலினாய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் பாரக் ஒபாமாவும் போட்டியிடுகிறார்கள்.\nஇவர்களைத் தவிர, லிபரேஷன் கட்சி சார்பில் முன்னாள் எம்.பி. பாப் பார், கான்ஸ்டிடியூசன் கட்சி சார்பில் ரேடியோ தொகுப்பாளர் சக் பால்ட்வின், கிரீன் கட்சி சார்பில் முன்னாள் பெண் எம்.பி. சிந்தியா மெக்கினி, சுயேச்சையாக ரால்ப் நடேர் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.\nஅதிபர் தேர்தலுடன் துணை அதிபர் தேர்தலும் நாளை நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் அலாஸ்கா மாநில கவர்னர் சாரா பாலின் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.\nதேர்தல் நெருங்கும் வேளையில், ஒபாமாவுக்கு ஆதரவாக அவரது கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் கிளிண்டன் பிரசாரம் செய்தார். ஆனால் ஜான் மெக்கைனுக்கு ஆதரவாக, அதிபர் புஷ் பிரசாரம் செய்யவில்லை. புஷ்சின் செல்வாக்கு சரிந்து விட்டதாக கருதப்படுவதால், அவரை யாரும் பிரசாரத்துக்கு அழைக்கவில்லை என்று தெரிகிறது.\nஇரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களும், வீடு வீடாக போய் வாக்கு சேகரித்தல், தொலைபேசி மூலம் ஓட்டு கேட்டல் போன்ற வழிமுறைகளில் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.\nஇந்த தேர்தலில் ஒபாமாவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக, இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து கருத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றன. அவர் அதிபர் ஆனால், அமெரிக்காவின் முதலாவது கறுப்பின அதிபர் என்ற பெருமையை பெறுவார். அவர் ஹவாய் தீவில் பிறந்த ஆப்பிரிக்க அமெரிக்கர் ஆவார்.\nகவர்ச்சி புயல் என்ற அடைமொழியுடன் பிரபலம் ஆகிவிட்ட சாரா பாலின், துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது. அவர் வெற்றி பெற்றால், முதலாவது பெண் துணை அதிபர் என்ற பெருமையை பெறுவார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலுடன், பதவிக்காலம் முடிவடைந்த 11 மாநில கவர்னர் பதவிக்கான தேர்தலும், 33 மாநிலங்களில் செனட் தேர்தலும், அனைத்து மாநிலங்களிலும் பிரதிநிதிகள் சபை தேர்தலும் நாளை நடக்கிறது.\nஅதிபர் தேர்தலில் கவர்ச்சி புயல்\nஅமெரிக்க அதிபர் தேர்தலுடன், துணை அதிபர் தேர்தலும் நடத்தப்படுகிறது.\nசமீபத்தில் அமெரிக்காவின் ���ல மாகாணங்களை புரட்டிப்போட்ட சூறாவளிகளையே குப்புறத் தள்ளிவிடும் புயலாக புறப்பட்டு வந்து இருக்கும், சாரா பாலின், குடியரசு கட்சி சார்பாக துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார்.\n’44 வயதானவர், 5 பிள்ளைகளை பெற்றவர்’ என்று யாராவது சொன்னால், அது அப்பட்டமான பொய் என்று அடித்துச் சொல்லலாம். அந்த அளவுக்கு அனைவரையும் கட்டிப்போட வைக்கும் கவர்ச்சிக்கு சொந்தக்காரரான சாரா பாலின், அமெரிக்க அதிபர் தேர்தலை கலக்கப் போகும் கதாநாயகி.\nமுன்னாள் அழகியான சாரா பாலின் பெயரைக் கேட்டதுமே வாக்காளர்கள் மட்டுமல்ல உலக நாடுகளின் தலைவர்கள் கூட ‘கள் குடித்த வண்டு’ போல மயங்கி விட்டனர். சமீபத்தில் அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, குட்டையான ஸ்கர்ட் அணிந்த சாரா பாலின் கையைப் பற்றியபடி விட்ட ‘ஜொள்ளு’ பாகிஸ்தான் வரை வழிந்து ஓடியது. சாரா சம்மதித்தால், அவரை கட்டி அணைக்கவும் தயாராக இருக்கிறேன் என்றார், மனைவி பெனாசிரை இழந்த சர்தாரி.\nஅமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தின் கவர்னராக இருக்கும் சாரா பாலின் முகத்தில், பிரம்ம தேவனால் அச்சடிக்கப்பட்ட புன்னகை எப்போதுமே ஒட்டிக் கொண்டு இருப்பதே கொள்ளை அழகு. அதிலும் அவரது காந்த கண்களை சிறைவைக்க முயற்சிக்கும் கண்ணாடி தனி அழகு.\nஅழகை மட்டுமே மூலதனமாகக் கொண்ட சாரா, 1984-ம் ஆண்டு அலாஸ்கா மாகாணத்தில் நடந்த அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தை தட்டிச் சென்றதில் வியப்பு ஏதும் இல்லை.\nவாளிப்பான கால்களுடன் மினி ஸ்கர்ட்டில் வலம் வரும் சாரா, முன்னாள் கூடைப்பந்து வீராங்கனை என்பது கூடுதல் ஆச்சரியம்.\nகல்லூரி நாட்களிலேயே அரசியலில் ஆர்வம் ஏற்பட்டு குடியரசு கட்சியில் சேர்ந்தார். அவருடைய அரசியல் பணிக்கு பரிசாக, 1992-ம் ஆண்டில் வாஸில்லா நகர கவுன்சில் உறுப்பினர் பதவியும், 1996-ம் ஆண்டில் வாஸில்லா நகர மேயர் பதவியும் கிடைத்தது.\nவாஸில்லா நகர மேயராக 2002-ம் ஆண்டு வரை பதவியில் இருந்த சாராவுக்கு மூன்றாவது முறையாக போட்டியிட கட்சியில் ‘சீட்’ கிடைக்கவில்லை. எனினும், அலாஸ்கா மாகாணத்தின் எண்ணை மற்றும் எரிவாயு கமிஷன் தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டார்.\nஅதன் பிறகு தனது 42-வது வயதில் (2006-ம் ஆண்டு) அலாஸ்கா மாகாண கவர்னராக வெற்றி பெற்று தற்போதும் அந்த பதவியில் இருக்கிறார்.\nசாரா பாலின் என்னும் அழகுப் புயல���ன் அரசியல் வாழ்க்கை ஏறுமுகத்தில் இருந்த அதே நேரத்தில், அவரைச் சுற்றிலும் பரபரப்பான சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. சாரா பாலினுக்கு பிடிக்காத வார்த்தை உண்டென்றால், அது ‘கருக்கலைப்பு’ தான்.\nசாரா பாலின் பற்றி இன்னொரு தகவல். 2006-ம் ஆண்டுதான் முதன் முதலாக பாஸ்போர்ட் பெற்றிருக்கிறார், சாரா பாலின். அவர் சென்றுள்ள ஒரே வெளிநாடு எது தெரியுமா\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி ஆகிய பெரிய கட்சிகள் சார்பாக பெண் வேட்பாளர்களை நிறுத்துவது மிகவும் அபூர்வம். அந்த வகையில், இரண்டாவது பெண் வேட்பாளர் என்ற பெருமை சாராவுக்கு கிடைத்துள்ளது. முன்னதாக கடந்த 1984-ம் ஆண்டில் ஜொரால்டின் பெரைரா என்ற பெண்மணி ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்டார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் : ஜான்மெக்கேனுக்காக அர்னால்டு பிரசாரம்\nமுன்னாள் அதிரடி ஆக்ஷன் நடிகரும் கலபோர்னியா கவர்னரும் ஆன அர்னால்டு தேர்தல் பிரசாரத்தில் குதித்துள்ளார். அர்னால்டு குடியரசு கட்சியை சேர்ந்தவர்.\nஒகியோ பகுதியில் அவரும் ஜான் மெக்கேனும் கூட்டாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இரு வரும் ஒன்றாக பஸ்சில் ஒகியோ முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஓட்டு வேட் டையாடி வருகிறார்கள்.\nபஸ்சை விட்டு இறங்கி ரோட்டில் சென்று செல்ப வர்களுடன் கைகுலுக்கி ஓட்டு சேகரித்தனர். கொலம்பஸ் பகுதியில் நடந்த பேரணியிலும் இரு வரும் கலந்து கொண்டு பேசினார்கள்.\nஅர்னால்டு பேசும் போது “நான் சினிமாவில் தான் அக்ஷன்ஹீரோ ஆனால் ஜான் மெக்கேன் உண்மையிலேயே ஹீரோ. வியட்நாம் போரில் 5 ஆண்டுகளுக்கு மேலாக போர் கைதியாக சிறையில் அடைப்பட்டு கிடந்தவர் அவர். மெக்கேனுக்கு நீங்கள் ஓட்டு போடுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.\nஅதிபர் தேர்தலில் வெற்றி: மெக்கைன் நம்பிக்கை\n“அமெரிக்க அதிபர் தேர்தலில்,கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி, உறுதியுடன் வெற்றி பெறுவேன்” என்று, குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கைன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஅதிபர் தேர்தல்: ஜான் மெக்கனுக்கு வாக்களித்தார் புஷ்\n– யாஹு & மாலை மலர்\nஅமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில், தற்போதைய அதிபர் புஷ் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கனுக்கு தபால் ஓட்டுமூலம் வாக்களித்தார்.\n4-ந் தேதி ஓட்டுப்பதிவு நடந்தாலும் அன்று ஓட்���ுப்பதிவு செய்ய முடியாதவர்களும், வெளியூர்களில் இருப்பவர்களும் முன் கூட்டியே தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்து அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளும் அங்கு உள்ளது. அந்த ஓட்டுக்கள் தபால் மூலம் சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.\nஅதிபர் ஜார்ஜ் புஷ்சும், அவரது மனைவி லாரா புஷ்சும் தங்களது ஓட்டுக்களை பதிவு செய்து, புஷ்சின் சொந்த மாகாணமான டெக்சாசுக்கு தபால் மூலம் அனுப்பி வைத்தனர்.\nதனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘அமெரிக்காவின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு புஷ்சே காரணம்’ என்று குற்றம் சாட்டியவர் மெக்கலைன் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜான் மெக்கேன் தனது தேர்தல் பிரசாரத்தின் போது அமெரிக்காவில் தற்போ தைய பொருளாதார நெருக் கடிக்கு ஜார்ஜ்புஷ் தான் காரணம் என்றும், ஈராக் போரில் ஜார்ஜ்புஷ்சின் நடவடிக்கைகள் தவறானவை. 8 ஆண்டு ஆட்சி காலத்தில் அமெரிக்க நிர்வாகம் சீர் குலைந்து விட்டது என்றும் நான் அதிபர் பதவிக்கு வந்தால் இவற்றை சரி செய்து விடுவேன் என்றும் கூறி இருந்தார்.\nஅதிபரை அதே கட்சி வேட்பாளரே குற்றம் காட்டியது அங்கு பரபரப்பை ஏற் படுத்தியது. ஆனாலும் தன் மீது புகார்களை அள்ளி வீசிய ஜான்மெக்கேனுக்குத் தான் ஜார்ஜ் புஷ் ஓட்டு போட்டார்.\nஅயல் அலுவக பணியை நிறுத்துவேன் – ஒபாமா\nஇந்தியாவின் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், குறிப்பாக பி.பி.ஓ. நிறுவனங்கள் பெரும்பாலும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து கிடைக்கும் அயல் அலுவலக பணிகளையே செய்து வருகின்றன.\nஇந்த நிறுவனங்கள் பட்டப்படிப்பு முடித்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.\nஅமெரிக்காவில், அமெரிக்கர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தில், இந்தியர்கள் பாதி சம்பளத்தில் வேலை செய்கின்றனர். இதனால் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களின் நிர்வாக செலவுகள் குறைந்து, அதிக இலாபம் கிடைக்கின்றது.\nஅமெரிக்க நிறுவனங்கள், அயல் நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களிடம் பணிகளை ஒப்படைப்பதால், அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. இதனை முற்றிலுமாக நிறுத்த வேண்டும், அல்லது கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்காவில் அவ்வப்போது பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழும்.\nஇப்போது ஏற்பட்டுள்ள பொருளாதாக சிக்கலால், அமெரிக்க பொருளாதாரம் நிலை குலைந்துள்ளது. அத்துடன் வேலை இல்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nதன்னை அதிபராக தேர்ந்தெடுத்தால், முதல் வேலையாக அமெரிக்க நிறுவனங்கள், அயல் நாடுகளில் கொடுக்கும் அயல் அலுவலக பணிகளை (அவுட் சோர்சிங்) குறைத்து, உள் நாட்டில் வேலை வாய்ப்பை பெருக்க நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.\n‘ஒபாமா வாக்குறுதியைக் கண்டு பயப்பட தேவையில்லை’ – கலாம்\nஇந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில், ‘யங் மைண்ட்ஸ்’ என்ற தலைப்பில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் மாணவர், பொதுமக்கள், தொழில் துறையினர் திருச்சி புனித வளனார் கல்லூரியில் சந்தித்த நிகழ்ச்சியில் கலாம் அளித்த பதில்:\nகேள்வி: அமெரிக்க அதிபர் தேர்தலில் நிற்கும் ஒபாமா ஐ.டி., துறையில் இருக்கும் இந்தியர்களின் வேலையை பறிப்பதாக கூறியுள்ளாரே\nபதில்: நூறு கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஐ.டி., துறையில் ஆண்டுக்கு 7,000 கோடி டாலர் மதிப்பில் உற்பத்தி நடக்கிறது. அதில் 40,000 கோடி டாலர் இந்தியாவுக்குள்ளே நடக்கிறது. மீதியுள்ள 3,000 கோடி டாலர் மட்டும் வெளிநாடுகளில் நடக்கிறது. ஆகையால், அதுகுறித்து கவலைப்பட தேவையில்லை.\nபின்லேடனை ஒழிக்கும்வரை போர் நீடிக்கும் :பாகிஸ்தானுக்கு இந்தியாவால் ஆபத்து இல்லை – ஒபாமா பேட்டி\n– நியூஸ் ஒ நியூஸ்\nபாகிஸ்தானில் அனுபவம் இல்லாத அரசு பதவியில் உள்ளது. அங்கு ஜனநாயகம் திரும்ப அந்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும். அதற்கு ராணுவ உதவி அளிக்க வேண்டும் என்பது மட்டும் அர்த்தம் அல்ல. அங்கு நிலவும் வறுமை,கல்வி அறிவின்மை போன்றவற்றுக்கு தீர்வு காண உதவ வேண்டும் என்று அர்த்தம்.\nஎனவே, நான் அதிபர் ஆனால், பாகிஸ்தானுக்கு ராணுவம் சாராத உதவிகளை அதிகரிப்பேன்.\nஅதே சமயத்தில்,பாகிஸ்தானுக்கு பெரிய அச்சுறுத்தல் இந்தியாவால் அல்ல,அந்நாட்டு தீவிரவாதிகளால்தான் என்பதை பாகிஸ்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nFiled under: இந்தியா, உலகம், ஒபாமா, கருத்து, குடியரசு, செய்தி, ஜனநாயகம், ஜார்ஜ் புஷ், துணை ஜனாதிபதி, பெண், பேலின், மெக்கெய்ன், வாக்களிப்பு | Tagged: ஆருடம், இந்தியா, இராக், ஊடகம், ஒசாமா, ஒபாமா, ஒஸாமா, கருத்துக்கணிப்பு, கவர்ச்சி, குடியரசு, க்ளின்டன், சாரா, செய்தி, செய்திகள், ஜனநாயக, ஜி8, தபால், தமிழகம், தமிழ்நாடு, தினசரி, நாளிதழ், பாகிஸ்தான், பாக், புஷ், பெண், பேலின், பைடன், போர், மெகயின், லாடன், வாக்கு. ஓட்டு |\t3 Comments »\nஒபாமாவை கொல்ல சதி: 2 பேர் கைது (செய்தித் தொகுப்பு)\nசிஃபி: ஒபாமாவைக் கொல்லச் சதி\nடென்னசி மாகாண போலீசார் சந்தேகத்திற்கிடமான இரண்டு வாலிபர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இருவரும் துப்பாக்கிகள் விற்கும் கடையில் கொள்ளையடித்து ஆப்ரிகன், அமெரிக்கன் பள்ளியில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.\nமேலும் 88 வெள்ளையர்களையும், 14 கருப்பர்களையும் மொத்தம் 102 பேரை கொல்வதற்காக அவர்கள் திட்டம் தீட்டியிருந்தனர்.\nடேனியல் கோவர்ட் (வயது 20) மற்றும் பால் ஷெல்ஸ்மான் (வயது 18) ஆகிய இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்த துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\nதமிழ் செய்தி: ஒபாமாவைக் கொல்ல சதி திட்டம்: 2மாணவர்கள் கைது\nஒபாமா தேர்தல் பிரசாரம் செய்யும் போது காரை வேகமாக ஓட்டிச் சென்று அவரைக் கொலை செய்ய திட்டம் தீட்டியியிருந்ததாக கைது செய்யப்பட்ட 2 மாணவர்களும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.\nமாலைமலர்: அமெரிக்க அதிபர் தேர்தல்: ஒபாமாவை கொல்ல சதி; 2 பேர் கைது\nஏற்கனவே தனது தாத்தாவிடம் இருந்து டேனியல் ஒரு துப்பாக்கியை திருடி வைத்திருந்தான். ஒபாமா பொதுக்கூட்டத்தில் பேசும் போது அவரை நோக்கி வேகமாக காரை ஓட்டிச் செல்லவும் காரின் ஜன்னல் வழியாக துப்பாக்கியால் சரமாரி சுடவும் திட்டமிட்டு இருந்ததாகவும் டேனியல் தெரிவித்துள்ளான்.\nதட்ஸ்தமிழ்: ஓபாமாவை கொல்ல சதி: 2 வெள்ளையர்கள் கைது\nவெப்துனியா: ஒபாமாவை கொல்ல சதி: 2 பேர் கைது\n‘அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம்’ – செய்தித் தொகுப்பு\n1. ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாவதே உலகெங்கிலுமுள்ள மக்களின் விருப்பம்-பி.பி.சி :: தமிழ்செய்தி\nஒபாமாவின் தந்தையின் பிறப்பிடமான கென்யாவில் ஒபாமாவுக்கு 82 சதவீதமான ஆதரவும் இந்தியாவில் 9 வீதமான ஆதரவும் கிடைத்துள்ளது.\n2. ஹெச்.2-பி விசா நடைமுறைகளை ஒழுங்குபடுத்த ஒபாமா ஆதரவு\nஅமெரிக்காவில் வேளாண் துறை அல்லாத மற்ற துறைகளில், குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் துறைகளில் ஏற்படும் பணியாளர் பற்றாக்குறையை சமாளிக்க, வெளிநாடுகளில் இருந்து ஹெச்.2-பி விசா மூலம் குறிப்பிட்ட காலத்துக்கு தற்காலிகமாக ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.\n3. அமெ‌‌ரி‌க்க ‌நி‌தியை பா‌கி‌ஸ்தா‌ன் இ‌ந்‌தியாவு‌க்கு எ‌திராக பய‌ன்படு‌த்து‌‌கிறது: ஒபாமா கு‌ற்ற‌ச்சா‌‌ற்று\nதீ‌விரவா‌த‌த்து‌க்கு எ‌திரான போரு‌க்காக அமெ‌ரி‌க்கா, பா‌கி‌ஸ்தா‌னு‌க்கு 10 ‌பி‌‌ல்‌லிய‌ன் டால‌ர் நி‌தி அ‌ளி‌‌த்து‌ள்ளது. ஆனா‌ல் பா‌கி‌ஸ்தா‌ன் அரசு அ‌ந்த ‌நி‌தியை பய‌ன்படு‌த்‌தி இ‌ந்‌தியாவு‌க்கு எ‌திராக போரு‌க்கு த‌ன்னை தயா‌ர் படு‌த்‌தி வரு‌கிறது எ‌ன்று கு‌ற்ற‌ம் சா‌‌ற்‌றியு‌ள்ளா‌ர்.\n4. இந்தியாவுடன் நிரந்தர உறவு: அமெரிக்க குடியரசு கட்சி விருப்பம்\nஇந்தியா-அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திலும் குடியரசுக் கட்சியின் பங்களிப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது\n5. தட்பவெப்ப நிலை : ஒபாமா, மெக்கைனுக்கு ஐ.நா. வலியுறுத்தல் :: யாஹூ\nபுவி வெப்பமடைவதற்கு காரணமான பசுமைக்குடில் வாயுக்களை (கரியமில வாயு உள்ளிட்டவை) வெளியிடுவதில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் அமெரிக்காவும் முக்கியத்துவம் பெறுகிறது என்ற அவர், உலக அளவில் பொருளாதாரத்தில் மேம்பட்டு இருக்கும் அந்நாடு, புவி வெப்பமடைதலை தடுப்பதற்கு குறிப்பிடத்தக்க வகையில் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.\nஅமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுக்குப் பிறகு, அப்பதவியை வகிக்கவுள்ள பராக் ஒபமா அல்லது ஜான் மெக்கைன், தற்போதையை நிலையைக் காட்டிலும் மிகச் சிறப்பான வகையில் தட்பவெப்ப நிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பான் கி-மூன் வலியுறுத்தியுள்ளார்.\n6. ஒபாமாவின் காணாமல் போன சகோதரர் கண்டுபிடிப்பு :: கூடல்\nபராக் ஒபாமாவிற்கு ஜார்ஜ் ஹூசைன் ஓனியான்கோ ஒபாமா என்ற தம்பி இருக்கிறார். இவருக்கு இப்போது 26 வயது ஆகிறது. இவர் இப்போது ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியின் புற நகர் பகுதி ஒன்றில் வசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இவர் ஒரு குடிசை வீட்டில் வாழ்ந்து வருகிறார். ஜார்ஜ் ஒபாமா வேறு ஒரு மனைவிக்கு பிறந்தவர் என்று இத்தாலியின் வேனிட்டி பேர் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.\nதான் இரண்டே முறை தான் பராக் ஒபாமாவை பார்த்ததாகவும், 5 வயதாக இருக்கும் போது ஒருமுறையும், கடந்த 2006 ம் ஆண்டு பராக் ���பாமா நைரோபிக்கு வந்திருந்த போது ஒருமுறையும் மட்டுமே பார்த்ததாக ஜார்ஜ் ஒபாமா கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் லண்டனில் இருந்து வெளிவரும் டெய்லி டெலிகிராப் என்ற செய்தி தாளிலும் வெளியிடப்பட்டுள்ளது.\n7. சர்வதேச தலைவர்களுக்கான கூட்டத்தில் கார்த்தி ப.சிதம்பரம் :: மாலைச்சுடர்\nஅமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் மேடாலின் கே.ஆல்பிரைட் அழைப்பினை ஏற்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் அமெரிக்கா பயணமானார்.\n8. யுஎஸ் மீது புதின் தாக்கு :: மாலைச்சுடர்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் பலனடையும் நோக்குடன் அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஒருவர் ஜார்ஜியா பிரச்சனையை கிளப்பி இருப்பதாக ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின் குற்றம் சாட்டியுள்ளார். அவர் குடியரசு கட்சி வேட்பாளர் ஜான் மெக்கைனை குறி வைத்து இவ்வாறு கூறியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.\n9. ஒபாமாவை கொல்ல சதி :: மாலைச்சுடர்\nகைது செய்யப்பட்டவர்களில் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 750 அடி தொலைவில் இருந்து ஒபாமாவை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக தெரிய வந்துள்ளது என்று அமெரிக்க தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nFiled under: இந்தியா, ஒபாமா, கருத்து, குடியரசு, செய்தி, ஜனநாயகம், தகவல், தமிழ்ப்பதிவுகள், பொது, மெக்கெய்ன் | Tagged: அமெரிக்கா, ஊடகம், ஒபாமா, சாரா, செய்தி, ஜான், ஜோ, தகவல், தினசரி, தேர்தல், நாளிதழ், பத்திரிகை, பேலின், பைடன், மக்கயின், மெகயின், மெகெயின், மெக்கெயின், வாக்கு, வோட்டு |\tLeave a comment »\nஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல் – பாஸ்டன் க்ளோப் கருத்துப்படங்கள்\n1. ஒபாமாவின் ‘இனப்பிரச்சனை’ பேருரை\n2. பொய் சொல்லக் கூடாது ஹில்லரி\n3. ‘வெள்ளை’ மனதும் வெள்ளை மனதும்’\nFiled under: ஒபாமா, கருத்து, ஜனநாயகம், ஹில்லரி | Tagged: ஒபாமா, கார்டூன், கார்ட்டூன், க்ளின்டன், செய்தி, ஜனநாயகம், படம், பாஸ்டன் க்ளோப், விவாதம், ஹிலரி |\t1 Comment »\nஒபாமா நேற்று மிகச் சிறப்பான உரை ஒன்றை வழங்கியுள்ளார். ‘இன்னும் முழுமையான ஒன்றியம்/ஐக்கியம்'(A more perfect union) என தலைப்பிடப்பட்டுள்ள இந்த உரையில் அவர் பேச எடுத்துக்கொண்ட விதயம் அமெரிக்காவின் ‘இனப்பிரிவினை’.\nஒபாமா சார்ந்துள்ள திருச்சபையின்(Church) மதபோதகர் அமெரிக்காவை கண்டி��்துப் பேசிய பேச்சுக்கள் இனப் பின்னணியில் ஒபாமாவுக்கு எதிராக சர்ச்சையை கிளப்பிவிட்டபின் இந்த சமன் செய்யும் முயற்சி ஓரளவுக்கு எதிர்பார்க்கப்பட்டதே என்றாலும், இந்த பேச்சின் வீச்சு வெறும் தன்னிலை விளக்கத்தையும் தாண்டிச் சென்றுள்ளதை உணர முடிகிறது.\nபொதுவாக கறுப்பினத்தவர்களைத் தவிர்த்த அமெரிக்க அரசியல்வாதிகள் எளிதில் தாண்டிச்செல்லும் ஒரு விதயமாக இனப்பிரச்சனை இருந்துவருகிறது. ஒபாமா அதன் கொம்புகளைப் பிடித்துக் கொண்டு எதிர்கொண்டிருக்கிறார் என்பதே இந்தப் பேச்சின் முக்கியத்துவம். அவர் இந்த உரையினை வழங்கவும், இனப்பிரச்சனை குறித்து பேசவும் சூழ்நிலையால் கட்டாயப்படுத்தப்பட்டார் என்றாலும் இதன் முக்கியத்துவம் கொஞ்சமும் குறைந்துவிடவில்லை.\n‘மக்களாகிய நாம், மேலும் முழுமையான ஒரு ஒன்றியத்தை உருவாக்கும் பொருட்டு…’ (“We the people, in order to form a more perfect union.” ) எனும் அமெரிக்க விடுதலைப் பிரகடனத்தின் முதல் வார்த்தைகளில் துவங்கிய உரை மன எழுச்சியைத்(Insipiration) தூண்டும் விதத்தில் அமைந்திருந்தது.\nஒபாமாவின் பேச்சு அவர் முஸ்லிம் மதத்தவர் என்பவர்களின் பிரச்சாரங்களுக்கு எதிர்ப்பாகவும் அமைந்தது. நேரடியாக அவர் இதுகுறித்து பேசவில்லையென்றாலும் உரையில் அழுத்தமாக அவரது கிறீத்துவப் பின்னணி முன்வைக்கப்பட்டது.\nதான் வெள்ளையினப் பாட்டியினால் வளர்க்கப்பட்டவன் என்றும் கறுப்பர்கள் குறித்து அவரின் இயல்பான பயத்தையும் அவ்வப்போது அவர் சொன்ன வெறுப்புச் சொற்களையும் முன்வைத்து தன் பாட்டியை எப்படி தன்னால் ஒதுக்க இயலாதோ அதே போலவே மதபோதகர் ஜெரமையா ரைட்டையும், அவர் பிரதிபலிக்கும் கறுப்பினத்தையும் தன்னால் நிராகரிக்க இயலாது என தெரிவித்தார் ஒபாமா. இதன்மூலம் தன் வெள்ளையினப் பின்னணியைச் சொல்கிறார்.\nதன் மனைவியின்வழியே தன் குடும்பத்திலும், அவர் பிள்ளைகளிடமும் அடிமைகளினதும், அடிமைகளின் எஜமானர்களினதுமான இரத்தம் ஓடுகிறது எனச் சொல்லி தன் கறுப்பினப் பின்னணியை முன்வைத்தார். (I am married to a black American who carries within her the blood of slaves and slaveowners – an inheritance we pass on to our two precious daughters.)\nஜெரமையா ரைட் தன்னை கிறீத்துவத்திற்கு அறிமுகப்படுத்தியவர், தன் திருமணத்தை நடத்தியவர், தன் மகள்களுக்கு ஞானஸ்னானம் வழங்கியவர் எனத் தன் கிறீத்துவப் பின்னணியை அழுந்தச் சொல்கிறார் ஒபாமா. மதபோத���ர் ஜெரமையாவின் பிரிவினை கருத்துக்களோடு தனக்கு உடன்பாடில்லையென்றும் ஏற்கனவே அதற்கான கண்டனத்தை தெரிவித்துவிட்டதாயும் சொன்ன ஒபாமா ஜெரமையாவை அத்தகைய சர்ச்சைக்குரிய கருத்துக்களை உடையவர் மட்டுமே எனத் தான் நினைத்திருந்தால் தான் வேறு திருச்சபைக்கு மாறியிருப்பேன் எனக் கூறினார். கறுப்பின அடிமைத்தளத்தின், அதன்பின் வந்த சமூக, அரசியல் இரட்டைநிலைகளின் விளைவுகளை அனுபவித்துணர்ந்த கறுப்பின மூத்தமக்கள் ஒரு தலைமுறையினரிடம் இன்னும் அமெரிக்கா குறித்த சோர்வுணர்வு மிஞ்சி நிற்பதாயும், அதன் வெளிப்பாடுகள் தவிர்க்க இயலாததாயும் உள்ளதை சுட்டிக்காட்டினார். கறுப்பினத்தவர்கள் பொருளாதார, சமூக ரீதிகளில் தனிப்படுத்தப்பட்டிருப்பதை உணர்த்துவதாயமைந்தது அவர் பேச்சின் முக்கிய பகுதிகள் சில.\nஇதைப்போலவே அமெரிக்க வெள்ளையினத்தவர் மத்தியில் கறுப்பினத்தவர் மேம்பட்டிற்கான அஃபர்மேட்டிவ் ஆக்ஷன் போன்ற ஒதுக்கீட்டுக் கொள்கையினாலும், கறுப்பினத்தவரின் வன்முறைக் கலாச்சாரத்தினாலும் ஏற்பட்டிருக்கும் அதிருப்தியும் உண்மையானதும் கவனிக்கத்தக்கதும் என ஏற்றுக்கொண்டார்.\nஅரசியல்வாதிகள் எளிதில் எடுத்துப் பேசாத இனப்பிரச்சனையை முன்நிறுத்தி பேசியதே பராக் ஒபாமாவின் உரையை வரலாற்று சிறப்புமிக்கதாக்கிவிடுகிறது. கடந்த சில வருடங்களில் அமெரிக்கர்களுக்கு கிடைக்கப் பெறாத ஒரு போதனையாகவே(Sermon) இது அமைந்தது. பராக்கின் அழகியலும் ஆழமும் கலந்த உரைகள் இக்குணங்கள் அறவே அற்ற அதிபர் புஷ்ஷுக்கு ஏற்ற மாற்றாய் இவரை முன்நிறுத்துகிறது.\nஒபாமாவின் உரை இனப்பிரச்சனைகளுக்கு தீர்க்கமான தீர்வுகளை முன்வைக்கவில்லை என்பதே உண்மை. அவர் இனப்பிரச்சனைகளை முறியடிக்கும் செயல்திட்டங்களை முன்வைக்கவில்லை. அது அமெரிக்காவின் முழுமை நோக்கிய பயணத்தில் எளிதில் கைகூடுவதல்ல என்பதை உணர்ந்துள்ளவராகவே அவர் பேசினார். எனினும் அவர் உரை இன்றைய நிலையில் இனப்பிரச்சினையை கடந்து செல்வதன் அவசியத்தையும், ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்கான தேவையையும் முன்வைத்தது.\nஉலக அரசியலில் அண்மையில் இதுபோல ஒரு எழுச்சியூட்டும் உரையை கேட்டிருப்பது அரிது.\n‘நீங்கள் கேட்க விரும்புவதை மட்டுமல்ல நீங்கள் கேட்கவேண்டியவற்றையும் பேசுவேன்’ எனும் ஒபாமாவின் பிரசார வரிக���் நேற்றைய உரையில் உயிர்பெற்றன என்பதில் சந்தேகமில்லை.\nஒபாமாவின் உரையைக் காண, படிக்க இங்கே செல்லவும்\nFiled under: இனம், ஒபாமா, கறுப்பர், செய்தி, ஜனநாயகம் | Tagged: இனப்பிரச்சினை, உரை, ஒபாமா, செய்தி, ஜனநாயகக் கட்சி |\t9 Comments »\nகடந்த வாரம் – அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம்\nடெமோக்ராட்ஸ் வேட்பாளர் இன்னும் முடிவானபடியில்லை. ‘பெரிய பிரதிநிதிகள்’ எனப்படும் சூப்பர்டெலகேட்ஸ் கையில்தான் ஒபாமாவா/ஹில்லரியா என்பது இருக்கிறது.\nக்ளின்டனுக்கு (‘மக்களைப் பயமுறுத்துகிறார் ஹிலாரி’: ஒபாமா) சற்றும் சளைக்காத ஒபாமா அணியினர், ‘ஹில்லரி என்பவர் அரக்கி‘ என்று பேட்டி கொடுக்க, பேட்டி கொடுத்தவருக்கு கல்தா கொடுத்தார் ஒபாமா.\nஹிலரி க்ளின்டன் அணியினரும் ‘துரத்தி துரத்தி அடிப்பதில் மோனிகா லூயின்ஸ்கி விவகாரத்தைக் கையிலெடுத்த வழக்கறிஞர் கென்னத் ஸ்டார் போல் ஒபாமா வெறித்தனமாக’ செயல்படுகிறார் என்றனர்.\n“ஒபாமாவா, ஜான் மெக்கெயினா என்று பார்த்தால் – பராக்கை விட எதிர்க்கட்சியின் மெகெயினே அடுத்த ஜனாதிபதியாக உகந்தவர்” என்று ஹில்லாரியே நேரடியாகப் பேட்டியளித்தார்.\nசிறுபான்மையினர் கிட்டத்தட்ட முன்னேறியிருக்கும், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் ஓரளவு சம உரிமை வகிக்கும் மாஸசூஸெட்ஸ், நியூ யார்க், கலிஃபோர்னியா போன்ற இடங்களில் ஒபாமா ஏன் தோற்கிறார் என்பதை ஷெல்பி ஸ்டீலின் (Amazon.com: A Bound Man: Why We Are Excited About Obama and Why He Can’t Win: Shelby Steele: Books) நூலின் விமர்சனமாக விளக்குகிறார்.\nஆனால்… இனம் இன்னும் முக்கியம்\nப்ளோரிடாவும் மிச்சிகனும் அவசரப்பட்டு தேர்தல் நடத்தியதால் தங்களின் பிரதிநிதிகளையும் வாக்குகளையும் மதிப்பிழந்து நிற்கிறது. இவ்விரு இடங்களிலும் பராக் ஒபாமா கலந்துகொள்ளவில்லை. எனவே, ஹிலாரி எளிதில் வென்றிருந்தார். பராக் போட்டியிடாமல் வென்ற பிரதிநிதிகளையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்வோம் என்கிறார் கிளிண்டன். மறுதேர்தல் நடத்துவது நியாயம் என்கிறார் ஒபாமா.\nஜனநாயகக் கட்சி எப்படியும் ஜெயிக்க முடியாத இடங்களை, பராக் ஒபாமா தொடர்ந்து வென்று வருகிறார். அதே போல் வையோமிங் மாகாணத்திலும் ஜெயித்துள்ளார். ஒஹாயோவிலும் டெக்சஸிலும் தோற்ற புண்பட்ட நெஞ்சுக்கு இது பர்னாலாக அமைந்திருக்கிறது.\nஇவ்வளவு தூரம் ஜனநாயகக் கட்சியின் குடுமிப்பிடி குழாயடி சண்டைகளை சொல்லிவிட்டு, குடியர��ு வேட்பாளர் மெக்கெயின் குறித்து எதுவும் சொல்லாமல் முடிக்கக் கூடாது என்பதற்காக…\nஜான் மெகெயினின் கோபம் பிரசித்தமானது. இந்த தடவை ஊடகங்களும் அவருடன் ‘மோகம் முப்பது நாளாக’ கொஞ்சிக் கொண்டிருக்க, அவரும் தன்னுடைய அறச்சீற்றங்கள கட்டுக்குள் வைத்தே வந்திருக்கிறார்.\nஆனால், அந்த புகழ்பெற்ற முன்கோபம் எட்டிப் பார்த்திருக்கிறது. ‘சென்ற 2004 தேர்தலில் தங்களை ஜான் கெர்ரி தூணை ஜனாதிபதியாக நிற்கக் கோரினாரா’ என்று முன்பு கேட்டிருந்தபோது ‘அப்படியெல்லாம் பேச்சே எழவில்லை’ என்று புறங்கையால் ஒதுக்கியிருந்தார். தற்போது முன்னுக்குப் பின் முரணாக அவ்வாறு பேசியதை ஒப்புக் கொண்டதை சுட்டிக் காட்டியதும் சினம் தலை தூக்கியிருக்கிறது.\nஹில்லரி வெற்றியோ தோல்வியோ சிறிய அளவில் இருக்கும்; ஒபாமா பெரிய இடைவெளியில் வெல்வார், அல்லது பெரிய இடைவெளியில் தோற்பார் என்று எனக்குத் தோன்றுகிறது.\nFiled under: ஆப்ரிக்கன் அமெரிக்க, இனம், ஒபாமா, கருத்து, கறுப்பர், செய்தி, ஜனநாயகம், தகவல், மெக்கெய்ன், ஹில்லரி | Tagged: உத்தி. யுக்தி, ஒபாமா, கருத்து, குடியரசு, க்ளின்டன், சுட்டி, செய்தி, துணுக்கு, தொகுப்பு, நிகழ்வு, பத்தி, பிரச்சாரம், மெகெயின், ஹிலாரி |\t3 Comments »\nஒபாமாவின் 11வது தொடர் வெற்றி\nஜனநாயகக் கட்சியின் வெளிநாட்டு பிரதிநிதிகளின் வாக்களிப்பில் ஒபாமா 65% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் (ஹிலரி 32%)\nவெளிநாட்டில் வசிக்கும் கட்சி உறுப்பினர்களுக்கு மொத்தம் 22 பிரதிநிதிகள் உள்ளனர் இவர்களுக்கு ஆளுக்கு 1/2 ஓட்டு என மொத்தம் 11 ஓட்டுக்கள் கன்வென்ஷனில் கணக்கெடுக்கப்படும்.\nஇந்த வெற்றியையும் சேர்த்து ஒபாமா முனோட்டத் தேர்தலில் தொடர்ந்து 11 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.\nFiled under: ஒபாமா, செய்தி, ஜனநாயகம் | Tagged: ஒபாமா, செய்தி, ஜனநாயகக் கட்சி |\t2 Comments »\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/08/07101250/1005396/Kerala-96-year-old-lady-writing-exams.vpf", "date_download": "2019-05-21T18:44:22Z", "digest": "sha1:P7KB7NABDEBX6TNZWKI5ZXIAWDJZIBY2", "length": 11704, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "முதியோர் கல்வி திட்டத்தில் படித்து ஆர்வமுடன் தேர்வெழுதிய 96 வயது மூதாட்டி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமுதியோர் கல்வி திட்டத்தில் படித்து ஆர்வமுடன் தேர்வெழுதிய 96 வயது மூதாட்டி\nமுதியோர் கல்வி திட்டத்தில் படித்து, 96 வயதில் ஆர்வமுடன் தேர்வெழுதிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.\nகேரள மாநிலத்தில், முதியோர் கல்வித்திட்டத்தின் கீழ் படித்து வருவோருக்கு தேர்வுகள் நடைபெற்று வருகிறது.மாநிலம் முழுவதும் இந்த தேர்வை, சுமார் 40 ஆயிரம் முதியோர் எழுதியுள்ளனர். இதில் செப்பேடு, கனிச்சநல்லூர், அரசு தொடக்கப்பள்ளியில் கார்த்தியாயினி அம்மா என்ற 96 வயது மூதாட்டி தேர்வு எழுதினார். இவர் தான் இத்தேர்வை எழுதியவர்களில் அதிக வயது உடையவர்.முதியோருக்கான இந்த தேர்வுகளில், முதலில் புத்தகங்கள் படிக்கும் தேர்வு நடைபெற்றது. இதில், கார்த்தியாயினி அம்மாவுக்கு 30க்கு 30 முழு மதிப்பெண் கிடைத்தது.\nஎழுத்து தேர்வில், கோடிட்ட இடங்களை நிரப்புவது உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. அவை படித்த பாடங்களில் இருந்து வரவில்லை, தெரியாத கேள்விகள் கேட்கப்பட்டதாக கார்த்தியாயினி அம்மா வருத்தம் தெரிவித்தார்.96 வயதாகும் கார்த்தியாயினி அம்மா இதுவரை உடல் நலக்குறைவுக்காக, மருத்துவமனைக்கு சென்றதில்லை. கண் பார்வைக் குறைபாட்டுக்காக அறுவை சிகிச்சை செய்து கொள்ள மட்டுமே மருத்துவமனை சென்றுள்ளார்.கார்த்தியாயினி அம்மா தினமும் 4 மணி நேரம் நடைபயிற்சி செய்கிறார். இளம் வயதுடையோர் நடப்பதை காட்டிலும் வேகமாக நடக்கிறார். இவரது ஆரோக்கியத்திற்கு இதுவே காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nமேகதாது அணை- விசாரணை ஒத்திவைப்பு\nமேகதாது அணை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.\nமுழு அடைப்பின் போது கலவரம்,வெடிகுண்டு வீச்சு: கேரள போலீசார் வெளியிட்டுள்ள சிசிடிவி காட்சிகள்\nசபரிமலையில் இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தின் போது நெடுமங்காடு என்னும் பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் மீது வெடி குண்டுகள் வீசப்பட்டன.\nசபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...\nபுகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் 24 மணி நேர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது - இந்திய தலைமை தேர்தல் ஆணையம்\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nமுன்னதாக, டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் மத்திய அமைச்சர்களுடான ஆலோசனைக் கூட்டம், நடைபெற்றது.\nபாஜக கூட்டணி தலைவர்களுக்கு விருந்து : ஓபிஎஸ்.-இ.பி.எஸ்., பிரேமலதா உள்ளிட்டோர் பங்கேற்பு\nடெல்லியில் பாஜக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு தலைவர் அமித்ஷா விருந்து அளித்தார்.\n100% விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் - காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகள் கோரிக்கை\nநூறு சதவீதம் விவிபேட் ஒப்புகை சீட்டுகளையும் எண்ணுமாறு, காங்கிரஸ், திமுக, உள்ளிட்ட 22 எதிர்கட்சிகள் தலைமை தேர்தல் ஆணையரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறைகேடு தொடர்பாக வரக்கூடிய செய்திகள் கவலை அளிப்பதாக பிரணாப் அறிக்கை\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறைகேடு தொடர்பாக வரக்கூடிய செய்திகள் கவலை அளிப்பதாக, முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்\nஜாலியன் வாலாபாக் படுகொலை : இன்றும் அழியாத குண்டுகளின் தடங்கள்\nஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்து நூறு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இன்றும் அழியாத குண்டுகளின் தடங்கள்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/01/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-21T18:41:57Z", "digest": "sha1:SP3NWTQISZJXR7NYOBBJG2VX4LNXGSWS", "length": 29527, "nlines": 180, "source_domain": "chittarkottai.com", "title": "தேன் மருத்துவம் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nநீரழிவு பற்றிய உண்மைகள் – myths about diabetes\nபெரியம்மைக்கு மருந்து உருவான வினோதம்\nபற்களை பராமரிக்க செய்ய வேண்டியதும்,செய்ய கூடாதததும்\nகுடல் புண் (அல்சர்) – சில உண்மைகள்\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 5,972 முறை படிக்கப்பட்டுள்ளது\nதேன் இயற்கை அளித்த, இல்லந்தோறும் இருக்க வேண்டிய உணவு. எழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும், வைட்டமின்களும் தேனில் உண்டு. தேனில் உள்ள சத்துக்கள் சீரான பாதை யில் சுலபமாக கிரகிக்கப்பட்டு விடுகிறது. மேலும் தேனீக்கள் எந்தச் செடியிலிருந்து தேனைச் சேகரித்ததோ அந்தச் செடியின் மருத்துவக் குணத்தை அது பெற்று விடுகிறது. நோய் நீக்கும் மருந்தாக உயர்ந்த உணவாக தேன் உள்ளது.\nசித்தர் நூல்களில் பித்தம், வாந்தி, கப சம்பந்தமான நோய்கள், வாயுத் தொல்லை, இரத்தத்தில் உள்ள குற்றங்களை நீக்கி சுத்தம் செய்ய வல்லது தேன் என்று கூறப்பட்டுள்ளது.\nகொம்புத்தேன், மலைத்தேன், மரப்பொந்துத்தேன், மனைத்தேன், புற்றுத்தேன், புதியதேன், பழைய தேன் என ஏழு தேன் வகைகளையும், அவற்றின் மருத்துவ குணங்களையும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். மூலிகைகள், மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து நிரம்பிய உயர்ந்த மலையிலிருந்து சேகரிக்கப்படும் மலைத்தேனில் மூலிகையின் மருத்துவக் குணமும் சேர்ந்து இருக்கும். இத்தேன் மருந்துடன் சேர்த்து உண்ணும் அனுபானத்திற்குச் சிறந்ததாக விளங்குகிறது.\nமருந்துகளைத்தேன் கலந்து கொடுப்பதால் ஜீரணப் பாதையில் வெகு சீக்கிரமாக மருந்து உறிஞ்சப்பட்டு விடும். இரத்த ஓட்டத்தில் மருந்து விரைவில் செயல் புரியும். மருத்தின் வீரியம் குறையாமல் மருந்தால் வயிறு, குடல்களுக்கு ஏற்படும் பின் விளைவுகளை தேன் தடுத்து நிறுத்தும். தேன் சேர்த்து தயாரித்த மருந்துகள் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். மருந்தின் வீரியமும் கெடுவதில்லை. இந்திய மருத்துவ முறைகளில் தேன் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.\nசிறியவர் முதல் பெரியவர்வரை பொருந்தும் உணவும், மருந்தும்தேன்தான்.. தேனில் எளிமையாக ஜீரணமாகும் சர்க்கரை சத்துக்கள் இருப்பதால் கடும் உழைப்பாளிகள் விளையாட்டுப் போட்டியில் ஈடுபடுவோர் இடையிடையே தேன் கலந்த பானம் பருகலாம். தேனில் உள்ள சர்க்கரைச் சத்து வாயிலும், குடலிலும் வெகு சீக்கிரத்தில் உறிஞ்சப்பட்டு விடுகிறது. இதனால் உழைப்பின் களைப்பு நீங்கும்.\nதேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களைச் சீராக விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் படைத்தது. அதனால் இதய நோய் இதயத்தில் நுழையபயப்படும்.\nஎகிப்து நாட்டில் கண் நோய், தோல் நோய் மருத்துவத்தில் தேனைப் பயன்படுத்துகிறார்கள். ரஷ்ய நாட்டின் நாட்டுப்புற மருத்துவத்தில் தேன் முக்கிய இடம் வகிக்கிறது. தேனுடன் பிற உணவுப் பொருட்கள் தானியங்களை ஊற வைத்து உண்ணும் பழக்கம் ரஷ்ய நாட்டில் இன்னும் வழக்கத்தில் உள்ளது.\nதேனுடன், இஞ்சி, விதை நீக்கிய பேரீச்சம்பழம் இரண்டையும் ஊறவைத்து நம் நாட்டில் உட்கொள்வார்கள். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன், மல பந்தம் நீங்கி, ஜீரணப்பாதை சீராகும்.\nஅரை டம்ளர் முதல் ஒரு சிறிய டம்ளர் அளவு (50 மி.லி முதல் 100 மி.லி.வரை) ஆறிய வெந்நீரில் அல்லது அதே அளவு கொதித்து ஆறிய பாலில் ஒரு டீஸ்பூன் முதல் மூன்று டீஸ்பூன்வரை தேன் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அருந்துங்கள். குழந்தை முதல் வயதானோர்வரை தேனை உட்கொள் ளலாம். நோய் எதிர்ப்புத் தன்மை பெருகி உடல் ஆரோக்கியம் கிட்டும். படுக்கும் முன் தேன் அருந்தினால் நல்ல உறக்கத்தை நல்கும்.\nநாள்தோறும் 100 கிராம் தேன் கலந்த பானம் பருக வேண்டும். தினசரி 100 கிராம் அளவிற்கு மேல் தேன் உட் கொள்ளக்கூடாது. காலை 30 கிராம், மதியம் 40 கிராம், இரவு 30 கிராம் அளவாகப்பிரித்து உட்கொள்ள வேண்டும். ஏதாவதொரு பானத்துடன் சேர்த்து சுமார் ஆறு வாரம் அருந்தி வருவதால் இரத்தத்தில் இரத்த சிவப்பணு (ஹீமோகுளோபின்) அதிகரித்து இரத்த சோகை நீங்கும். மேலும் உடல் அழகையும், குரல் இனிமையையும் பெருக்கும் குணம் தேனிற்கு உண்டு. 100 கிராம் தேனில் சுமார் 355 உடற்சூடு தரும் கலோரிகள் உள்ளன.\nதேனை வயிற்றின் நண்பன் என்று குறிப்பிடலாம். ஒன்று முதல் மூன்று டீஸ்பூன் தேனை 100 மி.லி. ஆறிய வெந்நீருடன் கலந்து தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் வெறும் வயிற்றில் உணவு அருந்துவதற்கு முன் பருகி வருவதால் வயிற்றுப்புண், இரப்பை அழற்சி ஈரல், பித்தப்பை நோய்கள் குணமாகும். இரைப்பையில் தேவைக்கு அதிகமாக சுரக்கப்படும் அமிலத்தின் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் அமிலத்தால் வயிற்றுப் புண்ணிற்கு ஏற்படுத்தப்படும் தூண்டுதலைக் குறைத்து, எரிச்சல், வலியை நீக்கும். மேலும் நீர்த்தாரைப் புண், சிறுநீரக, இதய நோய்களையும் தடுக்க வல்லது தேன்.\nதேனீ சேகரிக்கும் தேனில் சிறிதளவு மகரந்தமும் கலந்திருக்கும். பூக்களுக்குத் தக்கவாறு நாடு, காலத்திற்கு ஏற்றவாறும் தேனின் ருசி, மனம், குணம், தடிமன் வேறு படும். குடகு பகுதியில் கிட்டும் ஒரு வகைத் தேன் வெள்ளி நிறத்தில் ஜீனி (சர்க்கரை) கரைத்தது போல் இருக்கும்.\nதேன் கூட்டை பிரித்து கையால் பிழித்தெடுக்கும் தேனில் புழு, பூச்சி, தூசி கலந்து இருக்கும். தேன் கூட்டிலிருந்து நேரடியாக ஒழுகும்போது சேகரிக்கப்படும் தேன் சுத்தமான முதல் தரமானது.\nசேகரிக்கப்பட்ட தேன் இனிப்பு சுவையுடன் தெளிவாக இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். நாளடைவில் மங்கிய நிறத்திற்கு மாறி விடும். சுமார் மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரை தேனை வைத்திருந்து சாப்பிடலாம். பழைய தேனும் உட்கொள்ள உகந்த நிலையடைகிறது. நாள் பட வைத்திருந்தும் தேனை பயன்படுத்தலாம். நாள்பட்ட சுத்தமான தேனில் படிகம் ஏற்படும். இதனை நாட்டுப்புற மக்கள் விளைந்த தேன் என்பர். விளைந்த தேனையும் உட்கொள்ளலாம்.\nதேனில் உள்ள சர்க்கரை சத்து, வைட்டமின் சத்து, உலோக சத்து உடலுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. அபூர்வமாக சிலருக்கு தேனில் கலந்துள்ள மகரந்தமும், மெழுகும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். தேனில் சிறிதளவு தேன் மெழுகும் கலந்திருக்கும், தேன் மெழுகு உடலுக்கு நன்மை செய்ய வல்லது. தேன் மெழுகு உடலை மெருகேற்றும் தன்மையை பெற்றது. ஆயுளை நீட்டிக்கும் அறிய குணம் தேன் மெழுகிற்கு உண்டு.\nதேனிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவையான பானத்தை முனிவர்கள் முதல் தேவர்கள் வரை விரும்பி அருந்தி வந்தனர் என ரிக் வேதத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது. ரோமானியர்கள் மூல்லும் என்ற பானத்தையும், ரஷ்யர்கள் லிப்பிடெஸ் என்ற பானத்தையும், கிளாரி பிராகெட் என்ற சுவையான பானத்தை பிரிட்டிசாரும் உபயோகித்து வந்தனர். இவர்கள் உட்கொண்ட பானங்கள் அனைத்தும் தேன் கலந்து செய்யப்பட்டவை என்பதனை மேல் நாட்டு வரலாறு எடுத்துரைக்கிறது.\nதென் ஆப்பிரிக்காவிலும், கிழக்கு ஆப்பிரிக்கா நாட்டிலும் வாழும் சிதேசி இனப்பிரிவினர்கள் தேனிலிருந்து தயாரிக்கப்பட்ட பீர், ஒயின், மதுபான வகைகளை உற்சாகமாக உட்கொள்கிறார்கள்.\nடெமோகிரிபியஸ் என்ற கிரேக்க தத்துவ ஞானி, நீண்ட நாள் உயிர் வாழ்ந்த ரகசியத்தை வெளியிட்டபோது அனைவரும் திகைப்படைந்தனர். நான் தினமும் வெந்நீரில் தேனை ஊற்றி அதில் எழும் ஆவியை முகர்ந்து வருகிறேன். இதனால் என்னை நோய் தாக்கத்திலிருந்து காத்துக் கொண்டேன் என்று கூறியிருக்கிறார்.\nகீழ் ஆப்பிரிக்காவில் வாழும் வாசாமியா இனத்தவர்கள் தங்கள் சாதிப் பெண்கள் பிரசவித்த பின் தீட்டு நன்கு கழியும்வரை வெந்நீரில் தேன் கலந்து உணவாக அளித்து வருகிறார்கள். இதனால் பிரசவத்தில் ஏற்பட்ட அசதி நீங்குகிறது.\nதேனில் கலப்படத்தை அறிய சில வழிகள் உள்ளன:\nசிறிதளவு தேனில் தீக்குச்சியை சில வினாடிகள் ஊறவிடுங்கள். மீண்டும் ஊறிய தீக்குச்சியை எடுத்து துடைத்து விட்டு தீப் பெட்டியில் பற்ற வைக்க வேண்டும். குச்சி சீக்கிரம் எரிந்தால் தேனில் சர்க்கரைக் கலப்படம் இல்லை என்பதை அறிய வேண்டும். மை உறிஞ்சும் காகிதத்தில் அல்லது செய்தி வெளியாகும் நாளிதழில் சிறிதளவு தேனை ஊற்றி, சில நிமிடங்கள் வைத்திருங்கள். காகிதத்தின் கீழே தேன் ஊறி இருக்கக் கூடாது. செய்தித்தாளில் தேன் ஊற்றிய இடத்தில் ஊறாவிடில் நல்லதேன். ஒரு கண்ணாடி டம்ளரில் முழுவதும் நீர் ���ரப்பி அதில் ஒரு தேக் கரண்டி தேனை மேலாக விடுங்கள். தேன் நீரில் கரையாமல் அடியில் சென்று தங்க வேண்டும். நீரில் கரையாவிடில் அது அசல் தேனாகும்.\nதேனும்,பட்டையும் உண்பதால் கிடைக்கும் பலன்கள்\nபருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nஆப்பிள் ஆயுளைக் கூட்டும்… வினிகர் ஆரோக்கியம் காக்கும்\nமாதுளம் பழத்தின் மகத்தான பயன்கள்\nகாய்ச்சல்-ஒரு நோய் அல்ல »\n« செல் போன் நோய்கள் தருமா\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nவிவசாயத்தில் நாட்டமுள்ள சகோதரர்களுக்காக ஒரு சிறப்புப் பதிவு.\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nமின்சார கம்பிகள் மூலம் இன்டர்நெட் இணைப்புகள்\nசுதந்திரப் போரில் முஸ்லிம் பாவலர்கள்\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 7\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 2/2\nபாரன்சிக் சயின்ஸ் துறை உங்களை அழைக்கிறது\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி 6\n வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nஇந்தியாவில் இஸ்லாம் – 4\nநபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள்\nஉலக அதிசயங்கள் (பட்டியல்) உருவான வரலாறு\nபிரபல தொழிலதிபர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் காலமானார்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/04/09/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2019-05-21T19:26:25Z", "digest": "sha1:5G7BVSLUNKU7FJECON5LONLBAARLVOCG", "length": 10814, "nlines": 113, "source_domain": "peoplesfront.in", "title": "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத இந்திய அரசைக் கண்டித்து மதுரை பாஸ்போர்ட் அலுவலக முற்றுகை! – மக்கள் முன்னணி", "raw_content": "\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத இந்திய அரசைக் கண்டித்து மதுரை பாஸ்போர்ட் அலுவலக முற்றுகை\nதந்தை பெரியார் திராவிடர் கழகம்\n13 தோழர்கள் கைது செய்யப்பட்டு\nஎஸ்.எஸ். காலனி காவல் நிலையம் அருகில் பீட்டர் பொனில்லி மையம் மண்டபத்தில்\nதமிழக மக்கள் சனநாயகக் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் சாகுல் ஹமீது, இஹ்வான் முஸ்லீம் தவ்ஹீத் ஜமாத் தலைவர் தோழர் சுல்தான் உள்ளிட்டோர் கைதானவர்களைச் சந்தித்துச் சென்றனர்.\nதமிழ்த்தேச மக்கள் முன்னணி Thamiznation’s people’s Front\n தூத்துக்குடி படுகொலை கண்டித்து திண்டுக்கல்லில் ஆ���்ப்பாட்டம்\nபொதுத்தேர்தலில் மக்களின் உண்மையான நிலைப்பாடு பணம், சாதி, அதிகார வரம்புகளைத் தாண்டி வெளிப்படும். – பேராசிரியர் மணிவண்ணன்\nஅவசர செய்தி – காவிரி விவசாயிகளின் கெயில் குழாய் எதிர்ப்பு போராட்டத்தை தூத்துக்குடி போல வன்முறையில் அழிக்க துடிக்கிறதா காவல்துறை\nமுள்ளிவாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவு \nபத்திரிகை செய்தி – கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nகாவிரிப் படுகையில் எண்ணெய் எரிவாயு பேரழிவு திட்டங்கள்; அறிக்கை போரும் கள யதார்த்தமும்.\nஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கிளர்ச்சியும், அரச பயங்கரவாதமும்\nதோழர் பெ.மணியரசன் தாக்கப்பட்டதைக் கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி மதுரை மாவட்டத் தலைவர் தோழர் தொ.ஆரோக்கியமேரி கண்டன உரை.\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nபொதுத்தேர்தலில் மக்களின் உண்மையான நிலைப்பாடு பணம், சாதி, அதிகார வரம்புகளைத் தாண்டி வெளிப்படும். – பேராசிரியர் மணிவண்ணன்\nஅவசர செய்தி – காவிரி விவசாயிகளின் கெயில் குழாய் எதிர்ப்பு போராட்டத்தை தூத்துக்குடி போல வன்முறையில் அழிக்க துடிக்கிறதா காவல்துறை\nமுள்ளிவாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவு \nபத்திரிகை செய்தி – கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nவிருத்தாச்சலம் மாணவி திலகவதி கொலை – கள ஆய்வறிக்கை\nவிளை நிலத்தில் கெயில் பதிப்புக்கு எதிரான தரங்கம்பாடி தாலுக்கா முடிகண்டநல்லூர் கிராமத்தில் தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம் ,தமிழ்த்தேச மக்கள் ��ுன்ணணி முன்னெடுத்த போராட்ட செய்தி.\nமே 22 – தூத்துக்குடி மாவீரர் முதலாம் ஆண்டு நினைவேந்தல்\nகாவிரிப் படுகையில் எண்ணெய் எரிவாயு பேரழிவு திட்டங்கள்; அறிக்கை போரும் கள யதார்த்தமும்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதலாம் ஆண்டு வீரவணக்க நாள் உயர்நீதிமன்றம் வினோதமான தீர்ப்பு\nஒருதலை விருப்பத்தில் திலகவதியைக்கொன்றது ஆகாஷ் அல்ல உண்மைக் குற்றவாளி வெளிவரவில்லை. திலகவதியின் அக்கா கணவர்மீது பெண் தரப்பிலிருந்தே சந்தேகம் எழுந்துள்ளது\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theworldofapu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/?shared=email&msg=fail", "date_download": "2019-05-21T18:29:48Z", "digest": "sha1:Y7GD44LV7CDUOXTPECMOHXXFG4NGN3T5", "length": 22660, "nlines": 107, "source_domain": "theworldofapu.com", "title": "செம்மீன்: நாவலும் திரைப்படமும் | The World of Apu", "raw_content": "\nசில ஆண்டுகளுக்கு முன், சுந்தர ராமசாமியின் மொழிபெயர்ப்பில் மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரப் பிள்ளை எழுதிய “செம்மீன்” நாவல் வாசிக்கக் கிடைத்தது. என்னைத் தீவிர இலக்கிய வாசகனாக மாற்றிய மிக முக்கியமான நூல்களில் செம்மீனும் ஒன்று. செம்மீன் நாவலை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைப்படமும் வெளிவந்திருப்பதைச் சமீபத்தில் அறிந்துகொண்டு மிகுந்த உற்சாகத்துடன் அத்திரைப்படத்தைப் பார்த்தேன். எஸ்.எல்.புரம் சதானந்தன் என்பவரது திரைக்கதையில் ராமு கார்யாட் இயக்கி, 1965ம் ஆண்டு செம்மீன் திரைப்படமாக வந்துள்ளது. மிக அட்டகாசமான முயற்சி\nநாவல்களை அடிப்படையாக வைத்துத் திரைப்படங்கள் வெளிவரும் போக்கு தமிழில் இல்லவே இல்லை என்னும் தற்போதைய சூழலில் செம்மீன் திரைப்படத்தைப் பற்றிப் பேசுவது அவசியமாகிறது. ஏனெனில், செம்மீன் ஒரு சாதாரண படம் என்று கடந்து செல்ல முடியாதபடி அது மலையாளத்தில் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. 2015ம் ஆண்டு செம்மீன் வெளிவந்து ஐம்பதாண்டு நிறைவுற்றதை ஒட்டி கொண்டாட்டங்கள் நடத்தும் அளவிற்குக் கேரள மக்களின் மனங்களில் நீங்காத இடத்தை அது பெற்றிருக்கிறது\nஅரபிக் கடலோரம் உள்ள ஒரு மீனவ கிராமத்தைச் சேர்ந்த கருத்தம்மாவின் கதைதான் செம்மீனின் கதை. தன் முதலாளியின் மகன் பரீக்குட்டி மீது கருத்தம்மாவுக்கு அவளது பால்யத்தில் ஈர்ப்பு ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் அந்த ஈர்ப்பு காதலாகவும் மாறுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கருத்தம்மாவின் தந்தை செம்பங்குஞ்சு தன் லட்சியமான தோணி வாங்குவதற்காகப் பரீக்குட்டியிடம் ஒரு பெரும் தொகையைக் கடனாக வாங்குகிறார். அந்தக் கடனைத் திருப்பிக் கொடுக்காததாலும், கருத்தம்மாவுக்கும் வேறொருவருக்கும் திருமணம் செய்யப்படுவதாலும் அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களே செம்மீன் கதையாகிறது.\nஇந்த நாவலில் இருந்து திரைக்கதையை உருவாக்குவதற்குப் பெரிய அளவில் நாவலில் உள்ள கதையின் போக்கில் மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாமல் போனதை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். திரைக்கதையின் வடிவம் நாவலின் வடிவத்தோடு கச்சிதமாக ஒன்றிவிட்டது. நாவலிலிருந்து பல சம்பவங்களைத் திரைப்படத்தில் அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். நாவலைத் தமிழில் வாசித்துவிட்டு திரைப்படத்தை மலையாளத்தில் பார்த்ததால் அதன் வசனங்கள் குறித்து எனக்குத் தெரியவில்லை. ஆனால், திரைப்படத்திற்கான தொடக்கம், plot points (நிலக்கூறு, கதைக்கரு), முடிவு அனைத்துமே நாவலிலிருந்து கிடைத்திருப்பது திரைக்கதைக்கு மிகப் பெரிய பலம்.\nகறுத்தமாவைக் காதலிக்கும் வேற்றுமத இளைஞன் பரீக்குட்டியாக நடித்திருக்கும் நடிகர் மதுவின் கதாபாத்திரம், தேவதாஸ் கதாபாத்திரத்தை ஞாபகப்படுத்தக் கூடியதாக இருக்கிறது. எப்போதும் தனிமையில் பாட்டு பாடியபடி துயரத்துடன் சுற்றித் திரியும் பரீக்குட்டியாக மிகச் சிறந்த உடல் மொழியை வெளிப்படுத்தியிருக்கிறார் மது. ஆனாலும் திரைப்படத்தைக் கருத்தம்மாவாக நடித்திருக்கும் ஷீலாதான் வேறு தளத்திற்கு இட்டுச் செல்கிறார்.\nகாதல் தோல்வி அடையும் நாயகர்களை நாம் அதிகம் சினிமாவில் பார்த்துவிட்டோம் என்பது ஒரு காரணம் என்றாலும், தகழி சிவசங்கரப் பிள்ளையும் சரி, பூரம் சதானந்தனும் சரி, கருத்தம்மாவை ஒரு மிக வலுவான, ஆழமான கதாப்பாத்திரமாகச் செதுக்கியிருக்கிறார்கள் காதல் தோல்வியில் துயரப்படுதல் என்பது ஆண்களுக்கே உரிய பிரத்யேகமான செயலாகக் கருதப்படும் நம் உலகில், கருத்தம்மா��்களின் காதல் தோல்விகளைப் பேசுவது முக்கியம் என்பதைச் செம்மீன் நினைவூட்டுகிறது. காதல் தோல்வியை வெளிப்படுத்துவதற்குச் சுதந்திரமும் சூழ்நிலையும் பெண்களுக்குக் கிடைத்திராத இந்தச் சமூகக் கட்டமைப்பில், ஒரு பெண் தன் சோகத்தை மனத்திற்குள் பூட்டி வைத்துத் துயரப்படும் சித்திரமாகச் செம்மீன் திகழ்கிறது.\nநாவலில் கிடைக்காத அனுபவத்தைத் திரைப்படத்தில் ஒளிச்சித்திரங்கள் மூலமாகவும், இசை மூலமாகவும் பெற முடிகிறது. என்னதான் நாவலில் மிகச் சிறந்த வர்ணனைகள் இருந்தாலும், ஒரு கடற்கரை கிராமம் குறித்த தெளிவான காட்சிச் சித்திரத்தைத் திரையில் பார்ப்பது அலாதியான அனுபவமாகிறது ஏனெனில் தோணியையோ வலையையோ மீன்களையோ நேரில் ஒரு தடவைகூடப் பார்த்திராத ஒருவனுக்கு, வாசிப்பு மூலம் மிகத் துல்லியமான பார்வையை – அது எவ்வளவு சிறந்த எழுத்தாக இருந்தாலும் – அடைவது சிரமமாக இருக்கும் அல்லவா ஏனெனில் தோணியையோ வலையையோ மீன்களையோ நேரில் ஒரு தடவைகூடப் பார்த்திராத ஒருவனுக்கு, வாசிப்பு மூலம் மிகத் துல்லியமான பார்வையை – அது எவ்வளவு சிறந்த எழுத்தாக இருந்தாலும் – அடைவது சிரமமாக இருக்கும் அல்லவா இந்தக் கோணத்தில் திரைப்படம் நாவலிலிருந்து தனித்துவம் அடைகிறது.\nசலீல் சௌதுரியின் பின்னணி இசை, பாடல்கள் எல்லாம் பிரமாதம் தமிழில் 1970களில் இளையராஜாவின் வருகைக்குப் பிறகே நம் மண்ணின் இசையைத் திரையில் அதிகம் கேட்க முடிந்தது. அதுவரையில் வடக்கத்திய பாணியிலான இசைதான் பரவலாக இருந்தது. ஆனால் 1965ம் ஆண்டிலேயே தெற்கத்திய இசையைத் திரையில் சாத்தியப்படுத்தி இருக்கிறார். வசனங்களுக்கு இடையூறாகப் பின்னணி இசையைப் பயன்படுத்தாமல் மிகக் கச்சிதமாக படத்தில் அதைப் பொருத்தியிருக்கிறார்கள் தமிழில் 1970களில் இளையராஜாவின் வருகைக்குப் பிறகே நம் மண்ணின் இசையைத் திரையில் அதிகம் கேட்க முடிந்தது. அதுவரையில் வடக்கத்திய பாணியிலான இசைதான் பரவலாக இருந்தது. ஆனால் 1965ம் ஆண்டிலேயே தெற்கத்திய இசையைத் திரையில் சாத்தியப்படுத்தி இருக்கிறார். வசனங்களுக்கு இடையூறாகப் பின்னணி இசையைப் பயன்படுத்தாமல் மிகக் கச்சிதமாக படத்தில் அதைப் பொருத்தியிருக்கிறார்கள் உதாரணமாக, திரைப்படத்தின் தொடக்கத்தில் கருத்தம்மாவும் பரீக்குட்டியும் கடற்கரையில் அமர்ந்துபேசிக் க��ண்டிருக்கும் காட்சியில், கடலோசையைத் தவிர எந்தப் பின்னணி இசையும் சேர்க்கப்படவில்லை. ஆனால் திரைப்படம் முடியும் தருவாயில் அவர்கள் துயரத்தின் விளிம்பில் சந்தித்துக் கொள்ளும்போது முழுக்க முழுக்க அந்தக் காட்சியை இசையின் மூலமாகவே நகர்த்தி இருக்கிறார்கள். மது மற்றும் ஷீலாவின் சிறந்த நடிப்புடன் இந்த இசை ஒன்றிணையும்போது, அத்துயரத்தின் வலியை நமக்குள்ளும் கடத்திவிடுகிறது.\nதிரைப்படத்தில் பெண்களின் கற்பு, ஒழுக்கம் குறித்தெல்லாம் மீண்டும் மீண்டும் வரும் வசனங்கள் பிற்போக்குத்தனமாக இருக்கிறது. அவற்றை நாவலில் வாசிக்கையில் அவை அந்தக் கதாபாத்திரங்களின் வாழ்வியலில் ஓர் அங்கமாகவே புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் திரைப்படத்தில் எரிச்சலூட்டுகிறது. இருந்தாலும், பெண்ணின் காதலைத் தனித்துவமாகப் பேசிய கோணத்தில் இன்றளவிலும் செம்மீன் முற்போக்காகத்தான் தெரிகிறது.\nநாவலில் கருத்தம்மாவின் தந்தை செம்பங்குஞ்சுவின் வாழ்க்கை பேசப்பட்டிருக்கும் அளவிற்கு அது திரைப்படத்தில் பேசப்படவில்லை. செம்பங்குஞ்சுவின் வாழ்க்கை மூலமாக, அந்த மீனவ கிராமத்தின் ஒட்டுமொத்த வாழ்வியலையும் நாவலில் புரிந்துகொள்ள முடிந்தது. தோணி வாங்கும் லட்சியத்தை நோக்கிய அவரது நகர்வு, அந்த லட்சியத்தை அடைந்ததும் அவர் அடையும் மாற்றங்கள் எல்லாம் திரைப்படத்தில் மேலோட்டமாக இருப்பதாகவே தோன்றியது. ஒரு திரைப்படத்திற்கான சாத்தியங்களையும் புரிந்துகொள்ள முடிகிறது.\nசெம்பங்குஞ்சுவின் வாழ்க்கை அனுபவங்கள் மூலமாக ஒரு மீனவன் தன் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சிக்கல்கள், அவனது வாழ்க்கை முறை, சமூகத்துடனான அவனது உறவு போன்றவை நாவலில் தரிசனமாகக் கிடைக்கிறது. அவ்வாறே கேரள மீனவ கிராமங்களின் உலகத்தை ஆழமாகப் பதிவு செய்யும் களமாகச் செம்மீன் நாவல் இருந்திருக்கிறது. அதுவே திரைப்படமாக உருமாறும்போது பரீக்குட்டிக்கும் கருத்தம்மாவிற்கும் இடையிலான காதலைப் பிரதானமாகப் பேசும் ஒரு ரொமான்டிக் திரைப்படமாகிறது. ஆனாலும், திரைப்படம் நாவலின் ஒருமித்த மையத்திலிருந்து பெரிய அளவில் விலகவில்லை.\nஒன்றும் அறியாத பிள்ளையாகக் கடற்கரையைச் சுற்றித் திரிந்து கொண்டிருந்த கருத்தம்மாவின் வாழ்க்கையில், பரீக்குட்டி மீதான ஈர்ப்பு ஒரு பெரும் மாற்றத்தை ஏற்��டுத்துகிறது. காதலன் அல்லாத ஒருவனுடன் திருமணம் செய்து வைக்கப்பட்ட பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகக் காதல் தோல்வியை மறந்து தன்னுடைய குடும்பத்தின் மீது தீராத பாசம் கொள்கிறாள். ஆனால் அதையும் இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ளாமல் அவளுக்கும் பரீக்குட்டிக்கும் இடையிலான பழைய காதலைக் குத்திக் காட்டிக் கொண்டே இருக்கிறது.\nபரீக்குட்டியோ, காதல் மயக்கத்தில் ஒரு பெரும் தொகையைச் செம்பங்குஞ்சுவிடம் கடனுக்குக் கொடுத்துவிட்டு ஏமாந்து போவதால் அவனது வாழ்க்கையே ஒன்றும் இல்லாமல் ஆகிறது. செல்வச் செழிப்புடன் வாழ வேண்டியவன் கடைசியில் தற்கொலை செய்துகொள்ள வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்படுகிறான். இன்னொரு பக்கம் ஒரு சாதாரண ஏழை மீனவனாக வாழ்ந்துகொண்டிருந்த செம்பங்குஞ்சு பணக்காரராக வளர்ந்தாலும், பணம் கையில் புரளப் புரள தன் மனிதத் தன்மையை முற்றிலும் இழந்து விடுகிறார்.\nஇப்படி மாற்றம் ஒன்றே மாறாதது எனும் வாழ்க்கைத் தத்துவத்தை நினைவூட்டும் நாவலின் ஜீவன் திரைப்படத்திலும் இருக்கிறது. நாவல்களில் இருந்து உருவாகிய இந்தியத் திரைப்படங்களில், செம்மீன் இவ்வளவு தூரம் கொண்டாடப்படுவதற்கு அந்த ஜீவன் தான் முக்கிய காரணம்\nஅதியன் நல்ல இலக்கியங்கள், சினிமாக்கள், இசை போன்றவை மீது பிரியம் கொண்டவன். அபுனைவுகளில் அரசியலையும் வரலாற்றையும் வாசிப்பதில் ஈடுபாடு உண்டு. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” கூற்றுப்படி எந்தவித அடையாளங்களுக்குள்ளும் தன்னைச் சுருக்கிக் கொள்ளாமல் வாழ விரும்பிகறவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/05/blog-post_8420.html", "date_download": "2019-05-21T19:22:21Z", "digest": "sha1:JYTKLFVCKLCRYJAFYFVYZ4RN5TA2RCFY", "length": 13655, "nlines": 323, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கிழக்கு புத்தகக் கண்காட்சிகள்", "raw_content": "\nமக்கள் அதிகாரம் முன்னணியாளர்கள் தடுப்புக் காவலில் கைது ஸ்டெர்லைட் தியாகிகள் நினைவஞ்சலியைத் தடுக்க சதி \nமுழுக் கோடையும் ஒரே நாளில்-ரே பிராட்பரி\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 42\nஎன்னுடைய ஐந்து நூல்கள் அமேஸானில்…\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபுதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதொடரும் சினிமா (free e-book)\nசென்னையைச் சுற்றி கிழக்கு நடத்திவரும் புத்தகக் கண்காட்சிகளுக்கு தாற்காலிக விடுமுறை. நேற்றோடு பல்லாவரம், ஈக்காடுதாங்கல் கண்காட்சிகள் முடிவுற்றன. பாடி அதற்குமுன்னரே முடிவடைந்தது. அடுத்து புரசைவாக்கம், திருவேற்காடு ஆகிய இரண்டு இடங்களில் நடக்க உள்ளது. அதற்கான தகவலை ஜூன் நெருங்கும்போது தருகிறேன்.\nஅதைத் தவிர தமிழகம் முழுவதும் எங்களது விற்பனையாளர்களின் உதவியுடன் பல இடங்களில் கிழக்கு சிறப்பு புத்தகக் கண்காட்சிகள் நடக்கின்றன. அதுபற்றிய தகவல்கள் இங்கே:\n1. ரத்னா ஏஜென்சீஸ், 56, நாடி அம்பாள் கோவில் தெரு, பட்டுக்கோட்டை, 25 மே 2009 - 24 ஜூன் 2009\n2. தாஜ் ஏஜென்சீஸ், பஸ் ஸ்டாப் அருகில், திருத்துறைப்பூண்டி, 5 மே 2009 - 30 மே 2009\n3. சக்சஸ் புக் செல்லர்ஸ், BMS மைதானம், பஸ் ஸ்டாண்டுக்கு அருகில், புதுக்கோட்டை, 6 மே 2009 - 28 மே 2009\n4. காந்தளகம், 21, சிவசண்முகம் தெரு, கனரா வங்கிக்கு எதிரில், மேற்கு தாம்பரம், 14 மே 2009 - 14 ஜூன் 2009\n5. KPM ஸ்டோர்ஸ், 3, தாம்பரம் சாலை, மேற்கு முகப்பேர், சென்னை 37, 20 ஏப்ரல் 2009 - 30 மே 2009\n6. ஜனனி பிக் பாஸார், பழைய கற்பகம் சூப்பர் மார்க்கெட், SBI மெயின் பிராஞ்ச் அருகில், ஆஃபீசர்ஸ் லைன், வேலூர், 8 மே 2009 முதல்\n7. இன்லாண்ட், கமெர்ஷியல் பில்டிங், புதுச்சேரி, 24 மே 2009 முதல்\n8. AVM Book, மிஷன் தெரு, புதுச்சேரி, 1 மே 2009 முதல்\n9. தினேஷ் புக் ஹவுஸ், பஸ் ஸ்டாண்ட், நாமக்கல், 2 ஏப்ரல் 2009 - 30 ஜூலை 2009\n10. மல்லிகை புக் செண்டர், ரயில்வே சந்திப்பு எதிரில், மதுரை, 27 மே 2009 - 26 ஜூன் 2009\n11. செந்தில் முருகன் ஏஜென்சீஸ், ராஜா ஸ்கூல் விளையாட்டு மைதானம், மதுரை ரோடு, ராமநாதபுரம், 26 ஏப்ரல் 2009 - 27 மே 2009\n12. கிழக்கு ஷோரூம், புது எண் 17, ரெட்டியப்ப முதலி தெரு, ரங்கா கல்யாண மண்டபம் எதிரில், கொசப்பேட்டை, வேலூர், 26 மே 2009 முதல்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகல்வி, சீருடை, காலணி, புத்தகம், நோட்டுகள் இலவசம்\nஇன்ஃப்ளுயென்சா A (H1N1) உலகம் பரவு நோய்\nராஜீவ் காந்தி நினைவு நாள்\nபன்றிக் காய்ச்சல்: கிழக்கு மொட்டை மாடிக் கூட்டம்\nஈக்காடுதாங்கல் கிழக்கு புத்தகக் கண்காட்சி\nஜெஃப்ரி ஆர்ச்சருடன் இரு தினங்கள்\nபதிவர் கலந்துரையாடல்: Dr ��ுத்ரன், Dr ஷாலினி - Chil...\nஜெஃப்ரி ஆர்ச்சர் இன்று சென்னை லாண்ட்மார்க்கில்\nதேர்தல் சுவரொட்டிகள் - திமுக\nதேர்தல் சுவரொட்டிகள் - அஇஅதிமுக\nChild Abuse - கலந்துரையாடல்\nஉங்கள் வாக்குச் சாவடி எங்கே உள்ளது\nபாடி கிழக்கு புத்தகக் கண்காட்சி\nகுடும்ப அரசியல் (Dynasty politics)\nதேவன் நினைவுப் பதக்கங்கள் - 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/168153/news/168153.html", "date_download": "2019-05-21T19:57:52Z", "digest": "sha1:H4A35AGJHT5AIKCOJLFOPKIJ36TGLCSU", "length": 8988, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "உண்மையில் கடவுள்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? அதிரவைக்கும் தகவல்..!! : நிதர்சனம்", "raw_content": "\nதற்போதைய அறிவியல் உலகின் மிக முக்கியமான கேள்வி கடவுளின் இருப்பு உண்மையா கடவுள்கள் எனப்படுபவர்கள் யார் எங்கே உள்ளனர் என்பதே.இந்தக் கேள்விக்கு மனித சக்திக்கு அப்பாற்பட்டதே கடவுள், அதனை அறியவோ அல்லது, அளவிடவோ முடியாது. என்றாலும் அந்த சக்தியின் இருப்பு என்பது உண்மை, அதன் காரணமாகவே பிரபஞ்சம் இயங்குகின்றது என்ற பதில்கள் கிடைக்கும்.\nஎனினும் அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் தொல்பொருள் ஆய்வுகளின் அடிப்படையில், மனிதர்கள் தமது கடவுள்களாக வணங்கி வருகின்றவர்கள் வேற்றுக்கிரகவாசிகளே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நீண்டகாலமான பூமி மற்றும் வேற்றுக்கிரகங்கள் குறித்தும் தொல்பொருள் ஆய்வுகளிலும் ஈடுபட்டு வந்த ஜகரியா சிட்சின் (Zecharia Sitchin) எனப்படும் ஆய்வாளர் வேற்றுக்கிரகவாசிகளையே மனிதர்கள் கடவுள்களாக வணங்கி வருகின்றனர் என ஆய்வின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.\nஅனைத்து மனிதர்களும் தமது கடவுள்களாக வணங்கிவருகின்றவர்களை வானத்தில் உள்ள நட்சத்திரம் ஒன்றில் இருந்தே வருகைத் தந்தவர்களாக தெரிவித்து வருகின்றவர்கள்.அந்தவகையில் வேற்றுக்கிரகங்களில் இருந்து பூமிக்கு வந்தவர்கள் பண்டைய கால மக்களுக்கு நாகரீகம் மற்றும் கணிதம் போன்றவற்றினை கற்றுக்கொடுத்துள்ளார்கள். அவ்வாறு தமது தலைவர்களாக செயற்பட்டவர்களையே மனிதர்கள் தமது கடவுள்களாக வழிபட்டு வருகின்றனர் எனக் கூறியுள்ளார்.\nமனிதர்களைப் பொறுத்தவரையிலும் Anunaki, Anunna, Ananaki,என்ற மூன்று கடவுள்களையே தமது ஆரம்பகாலத்தில் பிரதான கடவுள்களாக கொண்டு வணங்கி வந்துள்ளனர். இதற்காக ஆதாரங்கள் பண்டைய கால ஆய்வின் மூலம் கிடைத்துள்ளன எனவும் சிட்சின் தெரிவி���்துள்ளார்.\nதம்மை வழிநடத்திய வேற்றுக்கிரகத்தில் இருந்து வந்தவர்களை தமது கடவுள்களாக கொண்டு, அவர்களுக்கு அமைத்த பிரம்மாண்ட இருப்பிடங்கங்களே காலப்போக்கில் வழிபாட்டுத் தளங்களாக உருவெடுத்தன எனவும் சிட்சின் ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளார்.\nமேலும், சிட்சின் தனது ஆய்வின் தகவல்கள் அனைத்தையும் திரட்டி பல புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.மதவாதிகள் மற்றும், ஆன்மீகவாதிகளுக்கு இந்த விடயங்கள் கோபத்தினை ஏற்படுத்துவதாக அமைந்தாலும் அறிவியல் ரீதியில் இதனை ஏற்றுக்கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nநகரத்துப் பெண்களை தாக்கும் பிரச்னை\nவாலிபரின் செயலினால் மூடப்பட்ட ஈபில் டவர் \nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபரிற்கு பாடகி அனுப்பிய புகைப்படம்\nஅம்பானி மனைவியின் ஒரு நாள் செலவு \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nகமல் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள்\nபோர்ட்டபிள் இன்குபேட்டர் அன்புடன் ஓர் அரவணைப்பு கருவி\nஅடிப்பாவி விருது விழாவுக்கு மார்பை முழுசா தொறந்து காட்டிகிட்டு வரா பாருங்க\nஅரசுப் பள்ளிகளில் வந்தாச்சு நாப்கின் பெட்டி\nஇயற்கையில் பாசமும் பரிவும் கொண்டவன் தமிழன் அதற்கு சான்று\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/26/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-05-21T19:11:25Z", "digest": "sha1:WP7LMVGEL7RWZPQEIBR2LCW3V5Y4Z44L", "length": 11885, "nlines": 365, "source_domain": "educationtn.com", "title": "கலாம் மண்ணில் ஒரு கனவுத்திருவிழா!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Teachears Zone கலாம் மண்ணில் ஒரு கனவுத்திருவிழா\nகலாம் மண்ணில் ஒரு கனவுத்திருவிழா\n*கலாம் மண்ணில் ஒரு கனவுத்திருவிழா*\nஅது தவிர்த்து நம் *கல்வியாளர்கள் சங்கமம்* மூலமாக பரிசீலனைக்காக 50 க்கும் மேற்பட்ட பள்ளிகளும், ஆசிரியர்களைப் பற்றிய குறிப்பும் சேகரிக்கப்பட்டு உள்ளது.\n*ஏப்ரல் 7 ம் தேதிக்குள்*\n*விருதுகள் வழங்குதல்* என்பது விழாவின் ஒரு பகுதிதான்..\nஅனைத்து ஊர்கள���ல் இருந்தும் *ராமேஸ்வரத்திற்கு* 🚆🚆🚆🚆🚆🚆🚆🚆\nPrevious articleநூறாண்டுஆலமரத்தை காக்க இணைந்த ஆசிரியர்களுக்கும் அரசு அலுவலர்களும்\nNext articleநான்காம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் மூன்றாம் பருவத்திற்கான மாதிரி தேர்வு வினாத்தாள்கள் தமிழ் மீடியம்\nஅரசுப் பள்ளிகளை முன்னெடுக்கும் முயற்சியே பயோ மெட்ரிக் வருகைப்பதிவு\nஐந்தாண்டுகளுக்கு பின்னர் தொடக்க கல்வித்துறையில் கணக்கெடுப்பு ஆசிரியர் உபரி பணியிடங்கள் அரசிடம் ஒப்படைப்பு.\nபுதிய பாடத்திட்டத்தின்படி பாடம் நடத்துவது குறித்து, 50 ஆயிரம்ஆசிரியர்களுக்கு, முதல் கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFLASH NEWS : E Payroll ல் DA ARREAR சம்பளப் பட்டியல் போடுவதற்கு...\nவெறும் வயிற்றில் திராட்சை ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nகணினி சான்றிதழ் தேர்வுக்கு மே 27 வரை அவகாசம்.\nபுதிய நிறத்தில் அரசுப் பள்ளி புத்தக பைகள்\nFLASH NEWS : E Payroll ல் DA ARREAR சம்பளப் பட்டியல் போடுவதற்கு...\nவெறும் வயிற்றில் திராட்சை ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nகணினி சான்றிதழ் தேர்வுக்கு மே 27 வரை அவகாசம்.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/09/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-21T19:59:58Z", "digest": "sha1:YDFNR5GWOMYZUWGI223VYFYACG2TJLML", "length": 7929, "nlines": 74, "source_domain": "eettv.com", "title": "ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கும் நாமல்? – EET TV", "raw_content": "\nஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கும் நாமல்\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கருத்து தெரிவித்துள்ளார்.\nஇதன்படி, தனது மகன் நாமல் ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவதற்கு வயது போதவில்லை என்று, இந்திய ஊடகங்களுக்கு தாம் கூறியதாக உள்நாட்டு ஊடங்கள் பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய மகிந்த ராஜபக்ச,\n“நாமலுக்கு 35 வயது பூர்த்தியாகாததால், அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என்று நான் இந்திய ஊடகங்களிடம் கூறியதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஎனினும், அது முற்றிலும் பொய். உங்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா என்று இந்திய ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.\nஎனது சகோதரர்கள் போட்டியிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று நான் பதிலளித்திருந்தேன். கட்டாயமாக எனது சகோதரர்களைக் களமிறக்குவேன் என்று நான் ஒருபோதும் கூறவில்லை.\nஎனினும், இந்த கருத்தை உள்ளூர் ஊடகங்கள் திரிபுபடுத்தி வெளியிட்டுள்ளதாக” அவர் மேலும் கூறியுள்ளார். இதேவேளை, அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த மகிந்த ராஜபக்ச தி ஹிந்துவுக்கு வழங்கியிருந்த செவ்வியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.\n“எனது மகன் ( நாமல் ராஜபக்ச) ஜனாதிபதி வேட்பாளராக முடியாது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு குறைந்தபட்ச வயதெல்லை 35ஆக இருக்கின்றது. எனவே 2019இல் நாமலை கருத்தில் கொள்ள முடியாது.\nஎனது சகோதரர் நிச்சயம் ஒரு போட்டியாளராக இருப்பார். ஆனால், கட்சி மற்றும் கூட்டணி தான் யார் என்பதை முடிவு செய்யும்” என மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார். எனினும், தற்போது மகிந்த ராஜபக்ச அதனை மறுக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவிநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் விபரீதம் – சிலையை கரைச் சென்ற 18 பேர் நீரில் மூழ்கி பலி\nகூட்டமைப்பை எவராலும் சிதைக்கவே முடியாது – உரிய நேரத்தில் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்போம்\nநாடாளுமன்றத்தில் சிக்கிய ஐ.எஸ் பயங்கரவாதி பல இரகசியங்கள் அம்பலமாகும் என பொலிஸார் தெரிவிப்பு\nநாங்கள் ஆயுதங்களை கடனுக்கு வாங்கினோம்; விடுதலைப் புலிகள் பணம் கொடுத்து வாங்கினார்கள்’ மஹிந்த வெளியிட்ட தகவல்\nசஹரானுக்கு நினைவுத் தூபி அமைக்க அரசாங்கம் வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது: உதய கம்மன்பில\nபதவிக் காலம் முடிந்த பின் ஒரு நாளேனும் மைத்திரி ஜனாதிபதியாக இருக்க முடியாது\nபயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புடைய மூவர் அதிரடியாக கைது\nகாற்பந்து வீரர்கள் உட்பட 50 பேர் சென்ற படகு கவிழ்ந்து விபத்து – 8 பேர் உயிரிழப்பு\nமகாராஷ்டிராவில் டெம்போ மீது லாரி மோதிய விபத்தில் 13 பேர் பலி\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nதஜிகிஸ்தான் சிறையில் கலவரம் – 32 பேர் பலி\nவிநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் விபரீதம் – சிலையை கரைச் சென்ற 18 பேர் நீரில் மூழ்கி பலி\nகூட்டமைப்பை எவராலும் சிதைக்கவே முடியாது – உரிய நேரத்தில் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/08/31111853/Third-hacker-who-stole-photos-from-JLaw-Kate-Upton.vpf", "date_download": "2019-05-21T19:17:25Z", "digest": "sha1:VKP75YTE64OASI7CUZ6UEZNDEMAPEQJB", "length": 10872, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Third hacker who stole photos from J-Law, Kate Upton gets jail time || ஹாலிவுட் நடிகைகள் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு சிறை தண்டனை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஹாலிவுட் நடிகைகள் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு சிறை தண்டனை + \"||\" + Third hacker who stole photos from J-Law, Kate Upton gets jail time\nஹாலிவுட் நடிகைகள் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு சிறை தண்டனை\nஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு 18 மாதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.\nஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை, அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு 8 ஆண்டுகால சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஹாலிவுட் திரையுலகில் பிரபல நடிகைகளாக வலம் வந்த ஜெனிபர் லாரன்ஸ், கிர்ஸ்டென் டன்ஸ்ட், கேட் அப்டன் உள்ளிட்ட பல நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் கடந்த 2014-ம் ஆண்டு ஹேக்கர்களால் திருடப்பட்டு இணையத்தில் கசியவிடப்பட்டன. சினிமா திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக, அமெரிக்காவின் நார்த் பிரான்போர்டு பகுதியை சேர்ந்தஜார்ஜ் காரோபேன் என்ற இளைஞருடன் சேர்த்து 4 பேர் கைது செய்யப்பட்டனர்\nஅவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஆப்பிள் கணக்கு பாதுகாப்பு துறையிலிருந்து பேசுவதை போல் ஈமெயில் அனுப்பி கடவுச்சொல்லை நடிகைகளிடம் இருந்து பெற்றுள்ளனர். இதுபோன்று நடிகைகளிடம் இருந்து பெற்ற கடவுச்சொல்லை கொண்டு, ஹாலிவுட் பிரபலங்களின் 200 ஐகிளவுடு கணக்குகளை ஹேக் செய்துள்ளது தெரியவந்தது.\nஇந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை நேற்று நீதிமன்றத்தில் நடந்தது. அப்பொழுது விவாதத்தை முழுவதுமாக கேட்ட நீதிபதி, குற���றவாளிக்கு 18 மாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 3 ஆண்டுகளுக்கு குற்றவாளி சமூக சேவை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. அக்‌ஷய்குமார் படத்தை இயக்கமாட்டேன் ‘‘பணத்தை விட மரியாதை முக்கியம்’’ –லாரன்ஸ் அறிவிப்பு\n2. பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\n3. வெற்றி பெறும் படங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து\n4. பார்த்திபன் பட விழாவில் பங்கேற்பு செருப்பு வீச்சு சம்பவம் பற்றி கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு\n5. ‘‘எனது மனம் மென்மையானது: கோபம் அதிகம் வரும்’’–காஜல் அகர்வால்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-sivakarthikeyan-sri-divya-21-02-1515361.htm", "date_download": "2019-05-21T18:59:07Z", "digest": "sha1:LBFUYGSA7FSYUE6X75KCG5BYS2DFRTIT", "length": 9443, "nlines": 125, "source_domain": "www.tamilstar.com", "title": "ஸ்ரீதிவ்யாவுடன் கெமிஸ்ட்ரி சூப்பர் சிலிர்க்கிறார் சிவகார்த்திகேயன் - SivakarthikeyanSri Divya - சிவகார்த்திகேயன்- ஸ்ரீதிவ்யா | Tamilstar.com |", "raw_content": "\nஸ்ரீதிவ்யாவுடன் கெமிஸ்ட்ரி சூப்பர் சிலிர்க்கிறார் சிவகார்த்திகேயன்\nதனுஷ். மதன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘காக்கிசட்டை‘. துரை செந்தில்குமார் இயக்குகிறார். அனிரூத் இசை.\n அவருடன் எனக்கு எந்த பிரச்னையும் கிடையாது. காக்கி சட்டை படத்துக்கு பிறகு மீண்டும் இந்த குழுவுடன் இணைகிறேன். காதல், காமெடி கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த நேரத்தில் போலீஸ் கதை வந்தது.\nஎனது அப்பா போலீஸ் அதிகாரியாக பணியாற்றியவர். காக்கி சட்டை யூனிபார்ம் அணிந்தபோது அவரது ஞாபகம்தான் வந்தது. நானும் போலீஸ் அதிகாரி��ாக வேண்டும் என்று அவர் விரும்பினார். அது சினிமாவில்தான் நடந்திருக்கிறது.வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா மீண்டும் இதில் ஜோடியாக நடிக்கிறார்.\nஇருவருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆனது. 3வது படத்தில் இணைந்தால் இன்னும் அதிகமாக கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும். சினிமாவில் எனக்கு நிறைய நண்பர்கள் கிடையாது. எனக்கு மேனேஜரும் கிடையாது, உதவியாளரும் கிடையாது.\nஆக்ஷன் ஹீரோவாக மாறிவிட்டீர்களா என்கிறார்கள். காதல், காமெடி கலந்த கதைகளே செய்துக்கொண்டிருந்ததால் ஆக்ஷனுக்கு மாறினேன். அடுத்து நடித்திருக்கும் ரஜினி முருகன் படம் காமெடியை மையமாக கொண்ட கதைதான்.\nரஜினி நடிப்பை காப்பி அடிப்பதாக கூறுகிறார்கள். அப்படி செய்யவில்லை. அவரது வெறித்தனமான ரசிகன் என்பதால் ஒரு சில காட்சிகளில் எனக்கே தெரியாமல் அது வரலாம்.இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறினார்.\n▪ கடன் வாங்கியாவது திருமணம் செய்வேன் - கலக்கபோவது யாரு நவீனிடம் பணம் கேட்டு மிரட்டல்\n▪ அனைத்து நடிகர்களையும் பின்னுக்கு தள்ளிய கமல்ஹாசன்\n▪ இந்திய அளவில் ட்ரெண்டாகும் தளபதி விஜய் மகள் திவ்யா - அசத்தலான புகைப்படம் உள்ளே.\n▪ வாய்ப்புகள் இல்லாததால் பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு - இதாவது கை கொடுக்குமா\n▪ வாய்ப்புகள் குறைந்ததால் ஸ்ரீதிவ்யா அதிரடி முடிவு\n▪ 2 குழந்தைகளுக்கு தாயான பிரபல நடிகை இரண்டாவது திருமணம்\n▪ டிடி-யின் நிகழ்ச்சிக்கு முதல் முறையாக வரும் பிரபலம், குஷியில் ரசிகர்கள்.\n▪ தொகுப்பாளினி டிடி பாத்தாச்சு, அவங்க அம்மாவை பார்த்திருக்கிறீங்களா\n▪ டி.டி எடுத்த திடீர் முடிவு, அதிர்ச்சியில் ரசிகர்கள் - ஏன் இப்படி\n▪ விஜய் டீவியை மேடையிலேயே கலாய்த்த டிடி\n• சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்\n• தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்\n• தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ஜோதிகா; சூர்யாவே சொன்ன தகவல் இதோ\n• தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர�� முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasiyalkannaadi.com/lord-krishnas-advice/", "date_download": "2019-05-21T19:30:45Z", "digest": "sha1:J5N4FLGSXDWHKYZLHRH4VG5GIPHICYXB", "length": 14874, "nlines": 177, "source_domain": "arasiyalkannaadi.com", "title": "நாம் அனைவருக்கும் தேவைப்படும் கிருஷ்ணனின் உபதேசம்..! - arasiyalkannaadi", "raw_content": "\nசபரிமலையில் இன்று நடை திறப்பு….\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்..\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்…\nதொட்டதை துலங்க வைக்கும் தைபூச விரதம்..\nHome Spirituality நாம் அனைவருக்கும் தேவைப்படும் கிருஷ்ணனின் உபதேசம்..\nநாம் அனைவருக்கும் தேவைப்படும் கிருஷ்ணனின் உபதேசம்..\nநாம் அனைவருக்கும் தேவைப்படும் கிருஷ்ணனின் உபதேசம்..\nகிருஷ்ணரின் இந்த உபதேசம் நமக்கும் பல பல சூழல்களிலும் பொருந்தும்….\nஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணர், அவரது சகோதரர் பலராமர், அர்ஜுனன் இம்மூவரும் ஒரு அடர்ந்த வனத்தின் வழியாகச் சென்றனர். இரவாகி விட்டது.\nமூவரும் ஒரிடத்தில் தங்கிவிட்டு விடிந்ததும் செல்லலாம் என்று எண்ணினர்.\nவனத்தில் துஷ்ட மிருகங்கள் இருக்கும் என்பதால் மூவரும் ஒரு சேரத் தூங்கக்கூடாது என்றும், ஜாமத்திற்கு ஒருவராகத் காவல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர்.\nஅதன்படி ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் தூங்கச்செல்ல, அர்ஜுனன் காவல் இருந்தான்.அப்போது திடீரென புகை மண்டலம் சூழ்ந்தது.\nஅதிலிருந்து ஒரு பயங்கர உருவம் வெளிப்பட்டது. அகன்ற நாசியும், தூக்கிய பற்களும், முட்டைக் கண்களுமாக இருந்தது அவ்வுருவம்.\nமரத்தடியில் இருவர் தூங்குவதையும், ஒருவன் காவல் இருப்பதையும் கண்ட அவ்வுருவம் தூங்கும் இருவரின் அருகில் சென்றது. அதைக்கண்ட அர்ஜுனன் கோபத்துடன் அதைத் தடுத்தான்.\nஅப்போது அவ்வுருவம் அவ்விருவரையும் தான் கொல்லப் போவதாகவும் அதற்கு அர்ஜுனன் துணை செய்ய வேண்டும் என்றும் கேட்டது, அதைக்கேட்டு கோபம் மிகக்கொண்டு அவ்வுருவத்தைத் தாக்கினான்.\nஅர்ஜுனனின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தில் பலமும் அதன் வடிவமும் பெருகியது.\nஅர்ஜுனன் ஆக்ரோஷத்தோடு அதனுடன் போரிட அது பூதாகாரமாய் விளங்கியது. அர்ஜுனனை பலமாகத் தாக்கிவிட்டு மறைந்தது.\nஇரண்டாம் ஜாமம் தொடங்கவும் பலராமரை எழுப்பிவிட்டு அர்ஜூனன் தூங்கச் சென்றான்.பலராமர் காவல் இருந்தார்.\nஅப்போது மீண்டும் அவ்வுருவம் அங்கு தோன்றி அர்ஜுனனிடம் கூறியதுபோல பலராமரிடமும் கூறியது. அதைக்கேட்டு கோபம் கொண்ட பலராமர் அதனுடன் சண்டையிட்டார். அவ்வுருவம் அடிபணிவதாய் இல்லை.\nபலராமரின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெரிதானது. பின் பலராமரையும் பலமாகத் தாக்கிவிட்டு அவ்வுருவம் மறைந்துவிட்டது.\nமூன்றாம் ஜாமம் தொடங்கவும் பலராமர் கிருஷ்ணரை காவலுக்கு எழுப்பிவிட்டு படுக்கச் சென்றார். அப்போதும் அப்பொல்லாத உருவம் தோன்றியது.\nஅதைப்பார்த்த கிருஷ்ணர் கடகடவெனச் சிரித்தார். ஏன் சிரிக்கிறாய்\nஉனது தூக்கிய பற்களும், அழகான முட்டைக் கண்களையும் கண்டுதான், என்றார் சிரிப்பை அடக்க முடியாமல். அவர் தன்னைக் கேலி செய்வதைக் கண்டு ஆக்ரோஷத்துடன் அது சண்டை போட்டது.\nகிருஷ்ணரோ புன்னகையை மாற்றாமலே, சண்டை போட்டார். கிருஷ்ணர் சிரிக்கச் சிரிக்க அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் குறைந்துகொண்டே வந்தது.\nகடைசியில் அவ்வுருவம் சின்னஞ்சிறு புழுவாக மாறி தரையில் நெளிந்தது. ஸ்ரீகிருஷ்ணர் அப்புழுவை எடுத்து ஒரு துணியில் முடிந்து வைத்தார். பொழுது விடிந்தது. பலராமரும், அர்ஜுனனும் எழுந்தனர்.\nஇருவரும் இரவில் ஒரு பயங்கர உருவம் வந்ததும், அவர்களைத் தாக்கியதும் அவ்வுருவம் வளர்ந்து வளர்ந்து பெரிதாகியது பற்றியும் பேசினர்.\nஅப்போது கிருஷ்ணர் துணியில் முடிந்திருந்த புழுவைக் காட்டி, நீங்கள் இருவரும் சண்டை போட்ட உருவம் இதுதான்.\nநீங்கள் அதனுடன் சண்டை போடும் போது கடுமையாகக் கோபப்பட்டீர்கள். உங்கள் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பலமும் வடிவமும் அதிகரித்தது.\nநான் சிரித்துக்கொண்டே சண்டை போட்டதால் இதன் பலமும் வடிவமும் குறைந்து கொண்டே வந்து புழுவாக மாறிவிட்டது.\nவம்பு சண்டைக்கு வருபவனை விட்டு புன்னகையோடு வெளியேறி விட்டால், அவன் புழுவுக்கு சமமாகி விடுவான். கோபத்தைக் குறைப்பவனே ஞானி, என்றார்.\nகிருஷ்ணரின் இந்த உபதேசம் நமக்கும் பல பல சூழல்களிலும் பொருந்தும்….\nபல விஷயங்களுக்கு நாம் ரியாக்ட் செய்யாமலிருந்தாலே அந்த விஷயம் பிரச்சனையாகாமல் பிசுபிசுத்துப் புழு போல ஒன்றுமில்லாமல் போய் விடும்….\nசபரிமலையில் இன்று நடை திறப்பு….\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்..\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்…\n தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யுமா..\nபொது இடங்களில் பேனர், கட்அவுட் வைக்க தடை – ஐகோர்ட்..\nஊட்டி நகர்புற பகுதியில் நுழைந்த கரடி…\nராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nஇடைத்தேர்தலிலும் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்…\nபொள்ளாச்சி வழக்கை சி.பி.ஐ -க்கு மாற்றி அரசாணை..\nஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை ரத்து..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\nஜி.எஸ்.டி யை விளம்பரப்படுத்தும் அமிதாப்…\nசயன், மனோஜ் ஜாமினை ரத்து செய்ய முடியாது : உதகை நீதிமன்றம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/quans.asp?page=4", "date_download": "2019-05-21T19:49:04Z", "digest": "sha1:M3RJ75TGMYPEBDYDNQ4J4G6TU5ZCE7JD", "length": 19099, "nlines": 118, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\n69 வயதாகும் எனது ஜாதகத்தை அனுப்பியுள்ளேன். பின்வரும் காலம் எனக்கு எப்படியிருக்கும் மாரக தசை எப்போது வரும் என்பதே எனது ...\nபிறப்பும், இறப்பும் நம் கைகளில் இல்லை. அதனை நிர்ணயிக்கக் கூடிய சக்தியும் மனிதர்களாகிய நம் எவருக்கும் கிடையாது. இறைவன் ஒருவனால் மட்டுமே அதனை முடிவு செய்ய இயலும். பிறப்பினையும், இறப்பினையும் ஒரு மனிதனால் நிர்ணயம் ....... மேலும்\nஎன் பேரனுக்கு 8வது வயதில் தொண்டைப்புண்ணால் உண்டான பாக்டீரியா மூளையை பாதித்து இடது கையும் காலும் சற்று செயலிழந்து உடனடியாக ...\nபூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் பேரனின் ஜாதகத்தின்படி தற்போது சனி தசையில் சனி புக���தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் சனி, ராகுவின் சாரம் பெற்று, ராகு எட்டாம் ....... மேலும்\nஇஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு இரு பெண் குழந்தைகள். மூத்தவளுக்கு திருமணம் ஆகிவிட்டது. வேலைக்குச் சென்று குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளும் ...\nஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் 2வது மகளின் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. நீங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது போல் உங்கள் மகள் மிகவும் ....... மேலும்\nநான் ஒரு கடையில் வேலை செய்கிறேன். வேலைக்குத் தகுந்த சம்பளம் கிடைப்பதில்லை. தனியாக கடை போடலாம் என யோசிக்கிறேன். என் ...\nபூசம் நட்சத்திரம், கடக ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் ஆறாம் வீட்டில் இணைந் திருக்கும் சூரியன்புதன் ராகு ஆகியோர் ....... மேலும்\nநான் ஒருவரை காதலித்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி கஷ்டப்பட்டு திருமணம் செய்து கொண்டேன். வயது குறைவாக உள்ள காரணத்தினால் என் ...\n17வது வயதில் நீங்கள் செய்த திருமணம் சட்டப்படி செல்லாது என்பது மட்டுமல்ல, இந்த வயதில் உங்களுடைய முடிவும் சரியானதாக இருக்காது. 12ம் வகுப்பு வரை உங்களை ஆங்கில வழியில் படிக்க வைத்த பெற்றோரின் மனநிலையை ....... மேலும்\nஒருவரையொருவர் விரும்பும் என் பேரனுக்கும், பேத்திக்கும் திருமணம் செய்ய பொருத்தம் பார்த்ததில் ரஜ்ஜூ பொருத்தம் இல்லை என்று தெரிய வருகிறது. ...\nநீங்கள் குறிப்பிடும் ரஜ்ஜூப் பொருத்தம் என்பது நட்சத்திரங்களின் அடிப்படையில் வைத்து கணக்கிடப்படும் பத்து பொருத்தங்களில் ஒன்றாகும். உண்மையில் திருமணத்திற்கான பொருத்தம் என்பது ஆண் பெண் இருவரின் ஜாதகங்களின் அடிப்படையில்தான் கணக்கிட வேண்டுமே தவிர நட.... மேலும்\nநாங்கள் அண்ணன் தம்பிகள் ஆறு பேர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசிக்கிறோம். அனைவர் குடும்பமும் முன்னேற்றம் இன்றி தவிக்கிறோம். தந்தை ...\nதவறை நம்மிடம் வைத்துக்கொண்டு தெய்வத்தையும், ஜோதிடத்தையும் குறை சொல்வதில் என்ன பயன் ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்று சொல்வார்கள். ஆறு பேர் அண்ணன் தம்பி இருந்தும் எல்லோரும் தனித்தனியாக வசிக்கிறீர்கள். காலமும், நம்முடைய வ��ழ்வியல் ....... மேலும்\nவீட்டை விட்டு வெளியே செல்லும்போது கால் இடறினால் உள்ளே வந்து அமர்ந்து நீர் அருந்திச் செல்லச் சொல்வது ஏன்\nசகுனத்தடை என்பதால்தான். சகுனம் என்பது நடைபெற உள்ள நிகழ்விற்கான குறிகாட்டி என்று எடுத்துக் கொள்ளலாம். வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது கால் இடறினாலோ, வாயிற்படியில் தலையில் இடித்துக் கொண்டாலோ, நடையில் தடுமாற்றம் உண்டானாலோ அதனை சகுனத் ....... மேலும்\n அவற்றைப் படைத்ததன் காரணம் என்ன\nநாம் வாழுகின்ற பூமியைப் படைத்தது யாரோ, அவரே நவகிரகங்களையும் படைத்திருக்கிறார். பூமி உள்பட நவகிரஹங்கள் அனைத்தும் சூரியனின் ஈர்ப்பு விசையால் நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. அனைத்து கிரஹங்களும் சூரியனின் ஒளியை உள்வாங்கி அதை ....... மேலும்\nவசியப் பொருத்தம் என்பதன் பொருள் என்னஅதனை ஏன் அப்படி அழைக்கிறார்கள்அதனை ஏன் அப்படி அழைக்கிறார்கள்\nஆண், பெண் இருவரின் பிறந்த நட்சத்திரங்களைக் கொண்டு திருமணப் பொருத்தம் பார்க்கும் நடைமுறையில் இந்த வசியப்பொருத்தம் வருகிறது. அவரவர் பிறந்த ஜென்ம ராசியின் அடிப்படையில் இந்தப் பொருத்தம் அமையும்.இது பெரும்பாலும் ராசி அதிபதிகளின் நட்புறவு ....... மேலும்\nமாசி மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறதே, இதற்கு சிறப்புக் காரணம் ஏதேனும் உண்டா\nநம் இந்தியத் திருநாட்டில் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் மாசி மாத காலத்தில் அமிர்தம் நிறைந்திருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இதன் காரணமாக பெரும்பான்மையான ஆலயங்களில் மாசிமக நாளன்று தீர்த்தவாரி திருவிழா நடைபெறுவதைக் காணலாம். உற்சவமூர்த்தியோடு இணைந்து ....... மேலும்\nஎன் மகன் இறந்து 40 நாட்கள் கழித்து பேரன் பிறந்தார். எங்கள் குடும்பத்திற்கு ஒரே வாரிசு என் பேரன் மட்டுமே. ...\nகுடும்பத்தின் ஒரே வாரிசு ஆன பேரன் மற்றொரு வீட்டில் வாழ்கிறாரே என்ற உங்களின் ஆதங்கமும், தாத்தாவிற்கு உரிய பாசமும் உங்கள் கடிதத்தில் வெளிப்படுகிறது. சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ....... மேலும்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணப்புழக் கம் கணிசமாக உய���ும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புதுவாய்ப்புகள் வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/03/21/cricket-fan-touches-dhoni-feet/", "date_download": "2019-05-21T19:34:44Z", "digest": "sha1:2MOB3RU6ASPQWPCU7KYKOGKVXAZ55OFA", "length": 6099, "nlines": 98, "source_domain": "tamil.publictv.in", "title": "தோனியின் காலை தொட்ட ரசிகருக்கு எச்சரிக்கை! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome india தோனியின் காலை தொட்ட ரசிகருக்கு எச்சரிக்கை\nதோனியின் காலை தொட்ட ரசிகருக்கு எச்சரிக்கை\nலக்னோ: கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனியின் முன்னால் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து அவரது காலைத்தொட்டு வணங்கினார் ஒரு ரசிகர்.\nபோலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அந்த ரசிகரை எச்சரித்து விடுவித்தனர்.\nசென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் சார்பில் நடைபெற்ற போட்டியின் பரிசளிப்பு விழா லக்னோவில் நடைபெற்றது. வெற்றிபெற்ற இளைஞர் ஒருவருக்கு செல்போன் பரிசாக வழங்கப்பட்டது. பரிசுக்கு தேர்வான அந்நபர் அறிவிக்கப்பட்டதுமே மகிழ்ச்சிபொங்க மேடையேறினார். தோனியின் முன்னால் நெடுஞ்���ாண் கிடையாக விழுந்தார். டோனியின் காலைத்தொட்டு வணங்கினார். தோனி அவரை எழுப்பினார். ரசிகர் அவரை நெஞ்சார தழுவி அன்பு முத்தம் தந்தார். செல்பி படமும் எடுத்துக்கொண்டார். இதனால் விழா அரங்கில் கைதட்டல் வெகுநேரம் ஒலித்தது. தோனியின் காலை ரசிகர்கள் தொட்டு வழங்கும் சம்பவம் பலமுறை மைதானத்தில் நடந்துள்ளது.\nஇருந்தபோதும் தற்போது ஏ பிளஸ் பாதுகாப்பு தோனிக்கு அளிக்கப்பட்டுள்ளது அதனால் தோனியை வணங்கிய வாலிபரை போலீசார் விழா முடிந்தபின் கண்டித்தனர்.\nPrevious articleஜெயலலிதாவை அப்பல்லோவில் சந்தித்தது யார்\nNext article11மாத குழந்தையின் 3வது கால் அகற்றம்\n 900அடி பள்ளத்தாக்கில் விழுந்த பெண்\nஜியோ டிவி-ல் ஒலிம்பிக் போட்டிகள் ஒளிபரப்பு\n ரயிலில் இருந்து தள்ளி தம்பதி கொலை\nவங்கிக்கு வெடிகுண்டுடன் வந்த ஆசாமி\n டாஸ் போட்டு முடிவெடுத்தார் அமைச்சர்\nகடனை திருப்பி தர தாமதம் கூலிதொழிலாளியின் நாக்கை அறுத்த பைனான்சியர்\nமருத்துவா் இல்லாததால் கா்ப்பிணிபெண் ஆட்டோவில் குழந்தை பெற்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/04/12_26.html", "date_download": "2019-05-21T18:37:37Z", "digest": "sha1:UTNHWB5PGZRQHLOWQWAQ7ALUPTMIQDPM", "length": 24221, "nlines": 231, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: வீட்டில் கோபித்துக் கொண்டு தனியே விமானத்தில் ஏறி பறந்த 12 வயது சிறுவன்!", "raw_content": "\nஅல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசல் அருகே தேங்கிக் காணப்படு...\nஅமீரகத்தில் மே மாதத்திற்கான சில்லறை பெட்ரோல் விலை ...\nதஞ்சை மாவட்டத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தி சாதனம்...\nஒரத்தநாட்டில் மே 5 ந் தேதி வேலை வாய்ப்பு முகாம்\nஅதிராம்பட்டினம் கூட்டுறவு சங்கத் தேர்தல் வேட்பு மன...\nமரண அறிவிப்பு ~ வஜிஹா அம்மாள் (வயது 78)\nதிருக்குர்ஆன் மாநாடு ~ பெண்களுக்கான பேச்சுப் போட்ட...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் போக்குவரத்தை உடனட...\n மூளையை மட்டும் 36 மணிந...\nசீனாவில் 11 இஞ்ச் சைஸில் ராட்சஷ கொசு கண்டுபிடிப்பு...\nதுபையில் வாகனங்களுக்கான 8 வகை லைசென்ஸ் பெற ஆன்லைன்...\nசுறா உட்பட 3 வகை விலங்குகள் தாக்கி உயிர் பிழைத்த இ...\nஅதிராம்பட்டினம் அல் மத்ரஸத்துஸ் ஸலாஹியா அரபிக்கல்ல...\nஆஸ்திரேலியா கடலில் உலகின் மிகப்பழமையான பாட்டில் கட...\nஹோட்டல்களாக மாற்றப்பட்ட உலகின் 18 அழகிய குகைகள் (ப...\nசீனாவில் குழந்தையை பைக்கின் பின்சீட்டில் கட்டிவைத்...\nஅதிரையில் கால்பந்தாட்ட தொடர் போட்டி கோலாகல தொடக்கம...\nB.E. / B.Tech பொறியியல் படிப்பு சேர்க்கை முன்பதிவு...\nதக்வா பள்ளிவாசல் மஹல்லாவாசிகள் ஆலோசனைக்கூட்டத்தில்...\nஅதிரை பைத்துல்மால் திருக்குர் ஆன் மாநாடு ~ அழைப்பி...\nஓமன் ~ அமீரகம் புதிய நெடுஞ்சாலை வரும் மே 7ல் திறப்...\nதுபை முனிசிபாலிட்டி சார்பில் 138 தொழிலாளர்கள் உம்ர...\nபாஸ்போர்ட்டில் தமிழ் மொழி: முதல்வருக்கு பட்டுக்கோட...\nமேலத்தெரு பகுதியில் புதிய மின்மாற்றி அமைத்து தரக்க...\nஅதிராம்பட்டினத்தில் தினகரனுக்கு வரவேற்பு (படங்கள்)...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி மு.செ.சா முகமது ஜமாலுதீன் (வய...\nஅதிராம்பட்டினம் அல் மதரஸத்துர் ரஹ்மானிய அரபிக்கல்ல...\nதஞ்சை மாவட்டத்தில் கல்வி விடுதிகளில் பணியாற்ற சமைய...\nசவுதியில் ஹஜ், உம்ரா உட்பட 10 துறைகள் தனியார் மயம்...\nதுபையில் மாட்டு மூத்திரம் விற்பதாக வாட்ஸப் செய்தி ...\nகுவைத் பிரதான செய்திகள் ~ இன்றைய (ஏப்.26) சிறப்புத...\nவீட்டில் கோபித்துக் கொண்டு தனியே விமானத்தில் ஏறி ப...\nஇந்திய ஊழியரின் மகள் திருமண செலவுகளை ஏற்ற அமீரக மு...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி சிகாபுதீன் (வயது 74)\nஅதிராம்பட்டினத்தில் பந்தல் கடையில் தீ விபத்து (படங...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி S.M.S அப்துல் ரவூப் (வயது 60)...\nஎமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் துபை பயணிகளுக்கு சிறப்பு வசதி\nஏர்க்கலப்பை ஏந்தி நடைப்பயண போராட்டம் (படங்கள்)\nபட்டுக்கோட்டையில் நாளை (ஏப்.26) மின்நுகர்வோர் குறை...\nபட்டுக்கோட்டையில் கடலோரப் பகுதி வரைபடங்கள் குறித்த...\nவிளையாட்டுப் போட்டிகளில் வெளிநாட்டவர்கள் கலந்துகொள...\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி (படங்கள்)\nஜெட் ஏர்வேஸில் வளைகுடா நாடுகளின் பயணிகளுக்கு 8% தள...\nகர்ப்பிணி தாய்மார்களுக்கான பரிசோதனை முகாம் (படங்கள...\nமுத்துப்பேட்டையில் 36 மின் மோட்டார்கள் பறிமுதல்\nடெல்லியில் தலையில் அடிபட்டவருக்கு காலில் ஆபரேசன் ச...\nதுபை விமான நிலையங்கள் (டெர்மினல் 1,2,3) இடையே 7 நி...\nதிருக்குர்ஆன் மாநாடு மார்க்க அறிவுத்திறன் போட்டிகள...\nபட்டுக்கோட்டை அருகே மகளை பாலியல் வன்கொடுமை செய்த த...\nஏர் இந்திய விமானம் நடுவானில் பறந்த போது ஜன்னல் கழன...\nசவுதியில் படுபாதாளத்தில் வீழ்ந்த ரியல் எஸ்டேட் தொழ...\nதுபையில் 3 சக்கர பைக் டேக்ஸி சேவை அறிமுகம் (படங்கள...\nஉலகின் 20 ஆபத்தான பாலங்கள் (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ சுபைதா கனி (வயது 56)\nதஞ்சைய���ல் மாநில அளவிலான வாலிபால் போட்டி\nதஞ்சை மாவட்டத்தில் ஏரி, குளங்களில் இலவசமாக மண் எடு...\nTNPSC சான்றிதழ் சரிபார்ப்பு இன்று (ஏப்.23) முதல் இ...\nதஞ்சையில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு...\nYOU TUBE மூலம் நல்லதும் நடக்குமுங்க\nஜார்கண்ட் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாகை சூடிய மு...\nபெண்கள் தனியாக சுற்றுலா செல்லக்கூடாத ஆபத்தான நாடுக...\nஉலகின் முதிய வயது பெண்ணாக அறியப்பட்ட ஜப்பானிய மூதா...\n96 வயதில் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும் பாட்டி\nஅமெரிக்காவில் இறந்தவரின் 'சந்தூக்' பெட்டி மாறியதால...\nஅதிராம்பட்டினத்தில் அமமுக சார்பில் 4 இடங்களில் நீர...\nஆஸ்திரேலியா சிட்னியில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் (படங...\nசவுதியில் சிம் கார்டு வாங்க தொலைத்தொடர்பு அலுவலகத்...\nகுவைத்தின் புதிய சட்டத்தால் விசாவை புதுப்பிப்பதில்...\nவெஸ்டர்ன் ஆங்கில நர்சரி பள்ளி 28-வது ஆண்டு விழா நி...\nஅதிராம்பட்டினத்தில் 'நிருபர்' கண்ணன் தந்தை எம்.அப்...\nசிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து பட்டுக்கோட்டையி...\nகுடிமைப் பணி நாள் விழாவில் கருத்தரங்கம் மற்றும் பய...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை (...\nதென் தமிழக கடலோர பகுதிகளில் கடல் அலை சீற்றம் ~ எச்...\nதுவரங்குறிச்சியில் அம்மா சிறப்பு திட்ட முகாம்\nகாஷ்மீர் சிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து அதிராம...\nமரண அறிவிப்பு ~ ஷல்வா ஷரிஃபா (வயது 53)\nஅதிராம்பட்டினம் உட்பட பட்டுக்கோட்டை பகுதிகளில் நாள...\nமரண அறிவிப்பு ~ முகமது உமர் (வயது 84)\nஅதிரை ரயில் நிலையத்தில் வர்ணம் பூச்சு ~ டைல்ஸ் ஒட்...\nமுழு வீச்சில் அதிரை ரயில் நிலைய மேற்கூரை அமைக்கும்...\nதுபை பள்ளிவாசல்களில் உண்டியல் திருடி வந்தவன் பிடிப...\nஇணையவழிச் சான்று வழங்கும் முகாம் (படங்கள்)\nபட்டுக்கோட்டையில் எச்.ராஜா உருவப்படம் எரிப்பு (படங...\nதுபையில் ரூ.7 ¼ லட்சம் மதிப்புள்ள இந்திய குடும்பத்...\nதூய்மை பாரத நாள் விழிப்புணர்வு பேரணி (படங்கள்)\nதுபையில் மிதக்கும் ஹோட்டல் திறப்பு (படங்கள்)\nகாஷ்மீர் சிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து பட்டுக...\nசிறுமி ஆஷிஃபா கற்பழிப்பு ~ படுகொலைக்கு நீதி கேட்டு...\nஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹூசைனின் மண்ணறை எங...\nஉலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையம் என்ற சிறப்ப...\nபட்டுக்கோட்டை அருகே அனுமதி இன்றி மணல் கடத்தியதாக ல...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nஉலகில் மிகவும் முதிய வயதில் குழந்தை பெற்றுக் கொண்ட...\n27 ஆண்டுகளாக இந்தியாவை சுற்றி வந்து சிகிச்சை அளிக்...\nசவுதி ஜித்தா விமான நிலையத்தின் வழியாக 6 மில்லியன் ...\nசவுதியில் மினா குடில்களுக்கு (Tents) 20,000 நவீன F...\nதஞ்சை மாவட்டத்தில் 63 கிராமங்களில் கிராம சுயாட்சி ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nவீட்டில் கோபித்துக் கொண்டு தனியே விமானத்தில் ஏறி பறந்த 12 வயது சிறுவன்\nபெற்றோர்கள் எதிர்பாரா சூழ்நிலையால் ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தோனேஷியாவிற்கு செல்ல வேண்டிய சுற்றுலா பயணத்தை ரத்து செய்தனர் இதனால் கடுப்பான அவர்களது 12 வயது மகன் இந்த 'அநியாயத்தை' பொறுத்துக் கொண்டு இருக்க முடியுமா\nஎடுத்தான் பெற்றோர்களுடைய கிரடிட் கார்டை, சிட்னியில் இருந்து பாலி தீவிற்கு ஏர் டிக்கெட், ஹோட்டல் புக்கிங் போன்றவற்றை ஆன்லைன் மூலம் அட்சார சுத்தமாக செய்தான். விமான நிலையத்தில் செல்ஃப் சர்வீஸ் மூலம் செக்-இன் செய்தான். வழி மறித்த விமான நிலைய ஊழியர்களிடம் தனது பாஸ்போர்ட்டையும் பள்ளிக்கூட ஐடியை தைரியமாக காண்பித்தான் அதற்குப் பிறகு அந்த ஊழியர் மறுவார்த்தை பேசவில்லை.\nசிட்னியிலிருந்து பெர்த் விமான நிலையத்திற்கு வந்திறங்கினான் பின் அங்கிருந்து இந்தோனேஷியாவின் பாலி தீவிற்கு செல்லும் விமானத்திலும் ஏறினான். பாலியில் தான் சென்று தங்க வேண்டிய ஹோட்டலிலும் சரியாக சென்று தங்கினான். ஹோட்டல் ஊழியர்கள் சந்தேகப்பட்டு கேட்ட போது தனது அக்காவும் தன்னோடு சேர்ந்து தங்க வந்து கொண்டிருப்பதாக அள்ளிவிட ஹோட்டல் ஊழியரும் கப்சிப்.\nகடைசியாக எப்படியோ குட்டு உடைய அவனது அம்மா தலையில�� கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார் ஆனால் அந்தப் பையன் நான் சாகசம் செய்ய நினைத்தேன், நினைத்தது போலவே சிறப்பாக அனுபவித்தேன் என பிபிசியிடம் பேட்டியும் கொடுத்துள்ளான்.\nஒவ்வொரு விமான நிறுவனமும் மைனர் குழந்தைகள் தனியாக பயணம் செய்யும் விஷயத்தில் வேறு வேறு அளவுகோல்களை கொண்டுள்ளன என்பதால் இத்தவறு மிகச்சாதாரணமாக நடந்துள்ளதென கூறும் ஆஸ்திரேலியா பெடரல் போலீஸ் இனி இந்த மாதிரி தப்பு நடக்கக்கூடாது என கடுகடுத்துக் கொண்டுள்ளது.\nஇந்த சிறுவன் செய்தது மகா பெரிய தப்பு என்பதில் மாற்றுக் கருத்தில்லை ஆனால் எதையும் சாதிக்க வேண்டும் என்ற துணிச்சல் இவனை எதிர்காலத்தில் வேறு அளவில் கொண்டு செல்லும் என யூகிக்கத் தோன்றுகிறது.\nLabels: நம்ம ஊரான், பல்சுவை செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nritamilnews.com/category/nritamil/arabtamil/", "date_download": "2019-05-21T19:46:40Z", "digest": "sha1:OO7LXKY6NCCVMGU4YSYIZHTOF7HQ743L", "length": 10749, "nlines": 183, "source_domain": "nritamilnews.com", "title": "அரபு நாடுகள் | தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nதமிழ் விளையாட்டு போட்டிகள் – ஒமாஹா\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nயானையை கருணைக்கொ���ை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி\nஇனி வண்டலூர் ஜூ விலங்குகளை லைவ் ஸ்ட்ரீமிங்-ல் பார்க்கலாம்..\nஏற்காட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை.. 14 ஆம் தேதி முதல் அமல்\nகத்திரிச்செடி நட்டு கின்னஸ் சாதனை படைத்த இளம் விவசாயி..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nகிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை..\nபள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு சிறப்பு பயிற்சி..\nபெண்களை காக்கும் கை கவசம்..\nகுறை தீர்க்கும் புதிய ‘ஆப்’ அறிமுகம் – ரயில்வே நிர்வாகம்\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nகிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை..\nமுகப்பு உலக தமிழர் அரபு நாடுகள்\nதமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் முப்பெரும் விழா – பஹ்ரைன்\nகவிதை நூல் அறிமுக நிகழ்ச்சி – ஷார்ஜா\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு குதிரை பயணம் – துபாய்\nஒட்டகப்பால் மூலம் தயாரிக்கப்படும் பால் பவுடர் – கேமலிசியஸ்\nராசல் கைமாவில் இந்திய குடியரசு தின விழா\nமஸ்கட்டில் மாபெரும் தமிழர் திருவிழா\nஇந்திய பாரம்பரிய இசை மற்றும் யோகா நிகழ்ச்சி – துபாய்\n102 மொழிகளில் பாடி இந்திய மாணவி சாதனை – துபாய்\nஇந்திய குடியரசு தின விழா கொண்டாட்டம் – துபாய்\nதமிழ் மாணவியின் பரதநாட்டிய அரங்கேற்றம் – துபாய்\nஅஜ்மான் பள்ளிக்கூடத்தில் ஓவியக் கண்காட்சி\nஇந்திய தோல் பொருட்கள் கண்காட்சி – துபாய்\nஅமெரிக்காவில் ஒமாகா தமிழ்ச்சங்கம் சார்பில் சித்திரை விழா\nகடலாடி சூரிய சக்தி மின் நிலைய திட்டம்\nஸ்டேட் பாங்க் ஆஃப் டொமேட்டோ\nஇனி சிம் கார்டுடன் ஆதாரை இணைக்காவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் – மத்திய அரசு\nஇனி மொபைல் போன் மூலம் ரேஷன் வாங்கலாம்..\nதனக்குத் தானே கல்லறை கட்டியவர்..\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nதண்ணீர் குடுவையில் திருக்குறள் – சிங்கப்பூர் \nதமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் கயானா நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.\nநியூயார்க் தமிழ்க் கழகத்தின் 4ம் ஆண்டு விழா கொண்டாட்டம்\nஉலக தமிழர் செய்திகள் முதல் உள்ளூர் செய்திகள் வரை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sellinam.com/archives/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-21T18:50:16Z", "digest": "sha1:NG3KRHAM6DRDG4CHSOVE2GPGK2JVCQDM", "length": 4019, "nlines": 42, "source_domain": "sellinam.com", "title": "மின்னூல் Archives | செல்லினம்", "raw_content": "\nகனியும் மணியும் – தமிழ் கற்பிக்கும் புதிய மின்னூல் செயலி\nஉடாடும் உயிர் ஓவியக் கதைகளும் விளையாட்டுகளும் அடங்கிய தமிழ்க் கற்பிக்கும் செயலி\nஅமேசான் இந்திய மின்னூல்கள் எண்ணிக்கையில் தமிழ் முதலிடம்\nகடந்த ஆண்டு இறுதியில், அமேசான் நிருவனம், ஐந்து இந்திய மொழிகளில் மின்னூல்களின் விற்பனையைத் தொடங்கியது. தமிழ், இந்தி, மராத்தி, குசராத்தி, மலையாளம் ஆகிய மொழிகளே அவ்வைந்து மொழிகள்.\nமின்னுட்ப உருவாக்கங்களை முழுமையாகப் பயன்படுத்தியவர் ரெ.கா.\nதமது படைப்புகளை நேரடியாகவே கணினியில் எழுதவேண்டும் என்ற எண்ணத்தோடு 1980களில் முரசு தமிழ் மென்பொருளைப் பெற்றுக் கொண்டவர், ரெ.கா. அவரே இந்தச் செயலியின் முதல் தனிநபர் பயனர்\nமின்னூல் வடிவில் தமிழ் இலக்கியப் படைப்புகள்\nமின்னூல் வடிவில் தமிழ் இலக்கியப் படைப்புகளைக் கொண்டுவரும் முயற்சிகள், தன்னார்வம் கொண்ட சிலரால், ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.\n4.0.8 – மின்னூல் பதிவிறக்கம் சரிசெய்யப்பட்டது\nசெல்லினத்தின் 4.0.8 ஆம் பதிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. மின்னூல்களைப் பதிவிறக்கம் செய்வதில் இருந்த சிக்கல் இதில் தீர்க்கப்பட்டுள்ளது.\nஇலவச மின்னூல் வடிவில் செல்லினத்தின் பதிவுகள்\nஆண்டிராய்டு கருவிகளில் இயங்கும் செல்லினத்தின் நான்காம் பதிப்பு வெளிவந்தது முதல், இந்தச் செயலியின் வலைப்பூ தலத்தில் செய்யப்பட்டப் பதிவுகள் அடங்கிய இலவச மின்னூல் இன்று வெளிவருகின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/47921-2/", "date_download": "2019-05-21T18:27:51Z", "digest": "sha1:GVSBJQTJKIKTDOZULFPSJYRHSZQTQICR", "length": 12853, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "மனாஸ் தீவின் ஈழ அகதிகள் விடுதலை", "raw_content": "\nமுகப்பு News Local News மனாஸ் தீவின் ஈழ அகதிகள் இடமாற்றம்\nமனாஸ் தீவின் ஈழ அகதிகள் இடமாற்றம்\nமனாஸ் தீவின் ஈழ அகதிகள் இடமாற்றம்.\nஅவுஸ்திரேலியாவினால், பப்புவா நியுகினிக்கு சொந்தமான மானஸ்தீவில் அமைக்கப்பட்டுள்ள ஏதிலிகள் முகா���ில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழ ஏதிலிகள் உள்ளிட்டவர்கள், நவுறு தீவுக்கு இடமாறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் அமெரிக்காவில் குடியேறுவதற்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு மாத்திரமே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.\nகுறித்த முகாம் இந்த மாதத்துடன் மூடப்பட வேண்டும் என்று பப்புவா நியுகினியின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்தநிலையில் குறித்த முகாமில் உள்ள ஏதிலிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nஎதிர்வரும் 23ஆம் திகதிக்கு முன்னதாக அங்குள்ள ஏதிலிகள் முகாம் மாற்றத்துக்கு விண்ணப்பிக்க வேணடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கின் பிரதிகள் கோத்தபாயவிடம் கையளிப்பு\nபெண்ணாக இருந்து ஆணாக மாறி குழந்தை பெற்றெடுத்த அமெரிக்க நாட்டவர்…\nகிம்முடன் உச்சநிலைச் சந்திப்பு தோல்வி- பாதியிலேயே வெளியேறிய டிரம்ப்\nரிசாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனை தொடர்பில் காத்திரமான முடிவு எடுப்போம் தயாசேகர எம்.பி\nஅமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பிக்கள், நாடு என்ற ரீதியில் எடுக்கக்கூடிய சிறந்த தீர்மானத்தை எடுப்பார்கள் என,...\nவெளிநாட்டு அகதிகளால் வவுனியாவில் ஏற்பட்ட குழப்ப நிலை- இராணுவத்தினர் குவிப்பு\nவவுனியாவில் வெளிநாட்டு அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக பௌத்த குருமார் மற்றும் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட குழுவினர் எடுத்த நடவடிக்கையால் வவுனியாவில் பதற்றமான நிலை காணப்பட்டதையடுத்து பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தினை சூழ அதிகளவான...\nபிரதமர் சபையில் இருக்கும் போதே நாடாளுமன்றத்திற்கு குண்டுவைக்க முயற்சிக்க வேண்டும்- விமல் வீரவன்ச தெரிவிப்பு\nகடந்த ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட நாடாளுமன்ற ஊழியர் குறித்தும் பாதுகாப்பு பலவீனங்கள் குறித்தும் சபையில் எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனக் கருத்துக்களை முன்வைத்தனர். பயங்கரவாதிகள் நாடாளுமன்றத்திற��கு குண்டுவைக்க முயற்சித்தால் பிரதமர் சபையில் இருக்கும் போதே...\nஐ.எஸ் அமைப்பு இலங்கையை தாக்க தெரிவு செய்யவில்லை- உண்மையை போட்டுடைத்த அமெரிக்கா\nகுண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ் அமைப்பு இலங்கையை தெரிவு செய்யவில்லை. மாறாக இலங்கையில் இயங்கும் குழுவொன்றே ஐ.எஸ் அமைப்பை தெரிவு செய்துள்ளதென அமெரிக்கா தெரிவித்துள்ளது. தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்காவின் கொள்கை ஆராய்ச்சி...\nஇந்த ராசியில் பிறந்தவர்கள் தான் வாயாடியாம் – உங்க பக்கதுல யாராவது இருக்காங்களா\nஒருவரின் குணத்திற்கு அவரின் ராசி தான் காரணம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்த வகையில் எந்த ராசிகாரர்களை வாக்குவாதத்தில் வெல்ல முடியாது என தெரிந்து கொள்வோம். ரிஷபம் இவர்களை வாக்குவாதத்தில் வெல்வது என்பது முடியாத காரியமாகும்....\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=46427&cat=1493", "date_download": "2019-05-21T19:41:00Z", "digest": "sha1:PUPM3XGIFCQRAFKZBV3QJCUAWLR3O45H", "length": 15906, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "கேளுங்க, கேளுங்க... | டெக் டைரி | Tech Diary | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி டெக் டைரி\n'லோக்சபா தேர்தல் பிரசாரம் புனித யாத்திரையாக அமைந்தது' மே 22,2019\nரமலான் சிந்தனைகள்-16 மே 22,2019\nஅடுத்த பிரதமர் மோடியா, ராகுலா என்பதற்கான, 'கவுன்ட் டவுன்' ஆரம்பம்\n20 எம்.எல்.ஏ.க்கள் மிரட்டல் கர்நாடகா அரசுக்கு ஆபத்து மே 22,2019\nஇடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு: அ.தி.மு.க., கலக்கம் மே 22,2019\nசீனாவைச் ச��ர்ந்த, 'பியோ' இந்தியாவில், அதன் சமீபத்திய தயாரிப்பான, 'பியோ எம்6' மியூசிக் பிளேயரை அறிமுகம் செய்துள்ளது.\nஇதன் சிறப்பு, அதிக ரெசலுாஸன் கொண்ட, 24பிட் ஏ.பி.டி.எக்ஸ். எச்.டி., எல்.டி.ஏ.சி. எச்.டபுள்.ஏ., உள்ளிட்ட பார்மெட்களை சப்போர்ட் செய்யும்.\nஆண்ட்ராய்டு இயங்குதளமும், ஆப் வசதிகளும் கொண்டது. புளூடூத், யு.எஸ்.பி., போர்ட்ஸ் 2.0, டைப்சி கனெக்டர், வைபை என, சகலமும் உள்ளது. 2 ஜிபி மெமரியுடன் வருகிறது. மைக்ரோ எஸ்.டி., கார்டு மூலம், 2 டிபி வரை சேமிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு. 1,200 எம்.ஏ.எச்., பேட்டரி இருப்பதால், ஒரு சார்ஜில், 13 மணி நேரம் உபயோகப்படுத்தலாம்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, 'ஹைரெஸ் ஆடியோ' சான்றிதழும் பெற்றுள்ளது.\n'ஆன்லைன்' மூலமும், கடைகள் மூலமும் கிடைக்கிறது.\nமேலும் டெக் டைரி செய்திகள்:\n'ஜியோ போன் - 3'\n» தினமலர் முதல் பக்கம்\n» டெக் டைரி முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-bhavana-politics-22-02-1735321.htm", "date_download": "2019-05-21T19:02:42Z", "digest": "sha1:ASDUEOVRUN3IJWZZTVYIUQNCUSEVKWQ4", "length": 9321, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "நடிகை பாவனா விவகாரத்தில் சிக்கும் அரசியல் புள்ளியின் மகன் - BhavanaPolitics - பாவனா | Tamilstar.com |", "raw_content": "\nநடிகை பாவனா விவகாரத்தில் சிக்கும் அரசியல் புள்ளியின் மகன்\nதமிழ் மற்றும் மலையாள நடிகை பாவனா கடந்த 17-ந்தேதி ஒருகும்பலால் காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.\nகேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் பாவனா வின் கார் டிரைவர் மார்ட்டின் மற்றும் கோவையில் பதுங்கி இருந்த கூட்டாளிகள் 2 பேர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\nபாலக்காடு பகுதியில் நேற்று கூலிப்படையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரும் கைதானார். இவர்களை தவிர முக்கிய குற்றவாளியான சுனில்குமார், விஜேஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.\nசுனில்குமார், விஜேஷ் இருவரும் முன் ஜாமீன் கேட்டு கேரள கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தனர். இவர்களின் மனு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களை கண்டுபிடித்து கைது செய்ய தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதற்கிடையே இவர்கள் இருவரும் இன்று அல்லது நாளை ���ோர்ட்டில் சரண் அடைய உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் கோர்ட்டில் சரண் அடையும் முன்பு இருவரையும் கைது செய்து விட போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.\nநடிகை பாவனாவிற்கு நேர்ந்த கொடுமை குறித்து கேரள அரசியல் பிரமுகர்களும் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். பாரதீய ஜனதா கட்சியின் கேரள மாநில பொதுச்செயலாளர் ஏ.என். ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.\nகேரள திரையுலகில் மாபியாக்கள் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. திரையுலக மாபியாக்களுக்கு ஆளுங்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அடைக்கலம் கொடுக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினிஷ், மலையாள சினிமாக்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.\nஇவருக்கு நடிகை பாவனா கடத்தல் விவகாரத்தில் தொடர்பு உள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து உண்மையை வெளி கொண்டு வர வேண்டும்.\nகேரள மாநில முன்னாள் மந்திரியும், எம்.எல்.ஏ.வுமான கணேஷ்குமார் மலையாள நடிகராகவும் உள்ளார். பாவனா விவகாரம் குறித்து இவர் கூறியதாவது:-\nகேரள சினிமாத்துறையில் ரவுடிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதற்கு முன்பும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. கொச்சியில் இருந்து இப்பின்னணியில் வரும் படங்களே இதற்கு சாட்சி.\nஇவ்வாறு அவர் கூறி உள்ளார்.\n• சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்\n• தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்\n• தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ஜோதிகா; சூர்யாவே சொன்ன தகவல் இதோ\n• தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-sep2018/35815-2018-09-15-11-09-12", "date_download": "2019-05-21T18:53:20Z", "digest": "sha1:ZT46DKG5BHWO5IULDDMNC24SXKWUUIL4", "length": 13733, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "எழுவரின் விடுதலை?", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - செப்டம்பர் 2018\nஏழு தமிழர் விடுதலை : ஆளுநரின் தாமதம் சட்டப்படி சரியானதல்ல\nஒன்றுபட்ட தமிழகம் - 7 தமிழர் விடுதலைக்குக் காத்து நிற்கிறது\nஏழு தமிழர் விடுதலையில் ஆளுநரின் எதிர்போக்கு\nஎழுவர் விடுதலை குறித்து என்ன செய்யப் போகிறார் ஆளுநர்\nஅற்புதம்மாள் நீதி கேட்டுப் போராட்டம்\n\"என் மகனின் விடுதலை இனி மக்களின் கையில்\" - அற்புதம்மாளின் உறுதி\nஎழுவர் விடுதலையை வென்றெடுக்க மனிதச் சங்கிலி\nஏழு நிரபராதித் தமிழரை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nபெரியார் மணியம்மை திருமணமும் - ஆடைகளற்ற கேள்விகளும்\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 5. தலையின் இழிந்த மயிரனைய மனிதர்கள்\nபிச்சினிக்காடு இளங்கோவின் 'என்னோடு வந்த கவிதைகள்'\nஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் இனமுரண்பாடுகள்\nராஜ ராஜ சோழனின் சாதி என்ன\nஒரு கூடை வெப்பம் விற்பனைக்கு\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - செப்டம்பர் 2018\nவெளியிடப்பட்டது: 15 செப்டம்பர் 2018\nஎது நடக்க வேண்டும் என்று நினைத்தோமோ, அது நடக்கவில்லை.\nஎது நடக்கக் கூடாது என்று எதிர்பார்த்தோமோ, அது நடந்துவிட்டது.\nசட்டப் பிரிவு 161இன் படி தமிழக அரசு இயற்றிய தீர்மானத்தை, சட்டப் பிரிவு 162இன் படி தமிழக ஆளுநர் கையொப்பமிட்டு நிறைவேற்றவில்லை.\nகுற்றவாளிகளாகக் கருதிச் சிறையில் அடைபட்டுக் கிடக்கும் எழுவரின் விடுதலைக்குத் தமிழக ஆளுநர் ஏற்பிசைவு வழங்காமல், மத்திய உள்துறை அமைச்சகத்திற்குப் பரிந்துரை செய்திருக்கிறார் என்பது வேதனையைத் தருகிறது.\nதூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த அவர்களின் தண்டனை, வாழ்நாள் தண்டனையாக மாற்றப்பட்டு 27 ஆண்டுகளைக் கடந்து சிறையில் இருப்பதே மிகப் பெரும் தண்டனை.\nதண்டனை என்பதே திருந்துவதற்குத்தான். மாறாகக் காலம் முழுவதும் சிறைக் கொட்டடியில் போட்டு வாட்டி வதைப்பதற்கு அன்று.\n-இராஜிவ் காந்தியின் மரணத்திற்குப் பின், அவரின் குடும்பத்தினரே நாங்கள் அவர்களை மன்னித்துவிட்டோம் என்று சொன்னபிறகும் கூட, தமிழக காங்கிரஸ் கட்சியின் இன்றைய தலைவர் திருநாவுக்கரசர் தன்னிச்சையாக கருத்து சொல்லிக் கொண்டிருக்கி���ார்.\nஎழுவரையும் விடுதலை செய்தால் அது விபரீதங்களை ஏற்படுத்தும், பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று சொல்கிறார்.\nதமிழகமே அந்த எழுவரின் விடுதலையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் முன்னாள் பா.ஜ.க. காரரான இந்நாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இப்படிச் சொல்வதுதான் விபரீதமாக இருக்கிறது.\nஎல்லாவற்றிற்கும் மேல் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட தமிழக ஆளுநர், ஆளுநராகச் செயல்படாமல் மத்திய அரசின் ‘ஏஜண்டாக’த்தான் இன்னமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.\nஇவர் மத்திய உள்துறைக்கு அனுப்பிய தமிழகத் தீர்மானம் ஏழு பேர்களின் விடுதலையை கேள்விக்குறியாக்கிவிட்டது.\nஇது எரியும் கொள்ளிக்கட்டையின் மேல் எண்ணெயை ஊற்றுவதுபோல் இருக்கிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/?filter_by=popular", "date_download": "2019-05-21T19:45:07Z", "digest": "sha1:VEEOLW72VONEUS2LM7XRM57Z6FTSI3HH", "length": 23372, "nlines": 205, "source_domain": "www.jaffnavision.com", "title": "விவசாயம் Archives - jaffnavision.com", "raw_content": "\nயாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் எடுத்துள்ள அதிரடி முடிவு\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nயாழில் கவரிங் நகைகளை விற்க முயன்றவர் கைது\nஒரே பார்வையில் யாழ். செய்திகள்…\nயாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் எடுத்துள்ள அதிரடி முடிவு\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nவவுனியாவில் பாகிஸ்தான் அகதிகள்: சற்றுமுன் களத்தில் பெளத்த பிக்குமார்\nஅத்தியாவசியப் பொருட்களின் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சரிவு\nபோரில் சிதைக்கப்பட்ட உருத்திரபுரத்தில் முன்னேற்றப் பாதையை நோக்கி சேதன விவசாயம் (Videos)\nயாழ். உடுவிலில் சிரட்டையில் தயாரான கைவினைப் பொருட்கள்: ஆண்களும் பங்கேற்பு (Video)\nயாழ். பனம் தும்பு உற்பத்திக்கு உலகளவில் அதிக கேள்விகள்: பனை அபிவிருத்திச் சபையின் தலைவர்…\nபலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் உற்சவம் சற்றுமுன் ஆரம்பம் (Photos)\nவற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)\nயாழ். குப்பிழானில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும்\nஇலங்கையில் தமிழீழக் கனவு காணவே கூடாது: சொல்கிறார் யாழ்.பல்கலை சிரேஷ்ட விரிவுரையாளர்\nஒரே பார்வையில் யாழ். செய்திகள்….\nதிருமணம் வேண்டாம்: பிரபல நடிகர் எடுத்துள்ள முடிவு\nஇலங்கை குண்டு வெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தென்னிந்திய பிரபலம்\nவிஸ்வாசம் பார்க்க பணம் கேட்ட மகன்: மறுத்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை\nஆபாச உடையணிந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nவற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nகலியுக வரதன் கார்த்திகேயன் அவதரித்த வைகாசி விசாகம்: சிறப்புக் கட்டுரை\nதேரேறி அருள்பாலித்த யாழ். ஏழாலை அத்தியடி விநாயகன்: ஓர் சிறப்புப் பார்வை (Video)\nமுள்ளிவாய்க்கால் – பத்தாண்டுகளுக்குப் பின் எப்படி இருக்கிறது ஈழம்\nஇயற்கை வழி இயக்கத்தின் வாராந்த குடில் சந்தை யாழில் ஆரம்பமானது\nஇயற்கை வழி இயக்கத்தின் முதல் களச் செயற்பாடாக யாழ்ப்பாணத்தில் அங்காடிக் குடிலில் வாராந்த சந்தை 06.04.2018 வெள்ளிக்கிழமை 3 மணிக்கு யாழ். போதனா வைத்தியசாலை எதிரில் சிங்கர் காட்சியறைக்கு அருகாமையில் உள்ள Juicy touch நிறுவன முன்றலில் ஆரம்பமானது. வைத்திய கலாநிதி சிவன்சுதன் அவர்கள் குறித்த அங்காடிக் குடில் இயற்கை சந்தையை ஆரம்பித்து வைத்தார். ஆரம்பித்து வைத்தது...\nபச்சை மிளகாய் விலை வீழ்ச்சியால் கடுமையான பாதிப்பினை எதிர்கொண்டுள்ள யாழ். விவசாயிகள் (Video)\nயாழ். குடாநாட்டில் கடந்த சில தினங்களாக பச்சை மிளகாய் விலையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையால் யாழ். விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ். குடாநாட்டின் வலிகாமம் தெற்கு, வலிகாமம் வடக்கு, வலிகாம���் மேற்கு, வலிகாமம் கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் இவ்வருடம் வழமையை விட அதிகமான விவசாயிகள் பெரும்போக மிளகாய்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு...\nயாழ்.விவசாயிகள் உருளைக்கிழங்கைச் செய்கையில் எதிர்நோக்கும் சவால்களும் எதிர்பார்ப்புக்களும் (Video)\nயாழ்.குடாநாட்டில் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரத் தொழிலாக விவசாயம் காணப்படுகின்றது. குடாநாட்டில் விவசாயத்திற்கு ஏதுவான புவியியல் சூழல் காணப்படுகின்றமை விவசாயத்தின் தொடர் இருப்பிற்குச் சாதகமான விடயம். அதேவேளை, எமது மூதாதையர்கள் விவசாயத்தையே தமது முக்கிய பொருளாதாரமாகக் கொண்டிருந்தமையும் பலரும் அறிந்த விடயம். யாழ்ப்பாணத்தில் விவசாயிகள் பல மரக்கறிப் பயிர்களைப் பயிரிட்டு வந்தாலும் ஒரு சில மரக்கறிச்...\nவிவசாயிகளுக்கு ஓர் நற்செய்தி: யாழில் வெளியாகிறது ‘விவசாயி’ (Photo)\nயாழ். மண்ணிலிருந்து 'விவசாயி' எனும் மாதாந்த சஞ்சிகையின் ஆரம்ப இதழ் வெளியீட்டு விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை(13) காலை-09.30 மணி முதல் யாழ்ப்பாணப் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. விவசாயி மாதாந்த சஞ்சிகையின் ஆசிரியரும்,'கற்பகவனம்' வேளாண்மை நிறுவன நிர்வாக இயக்குநருமான சிவராஜா அனுராஜ் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த விழாவில் ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர். விவசாயம்...\nவலைவீட்டில் வெற்றிகரமான மரக்கறி பயிர்ச்செய்கை- சாதிக்கும் கிளிநொச்சி விவசாயி\nமாறிவரும் காலநிலையை வெற்றிகொண்டு கடந்த 6 மாத காலப்பகுதியில் 3 தடவைகள் வலைவீட்டில் (Net house farming) வெற்றிகரமாக மரக்கறிப் பயிர்ச்செய்கையை செய்து கிளிநொச்சி செல்வா நகரை சேர்ந்த இராஜகோபால் என்கிற விவசாயி சாதித்துள்ளார். வலைவீட்டில் சின்ன வெங்காயம், கீரை, பூக்கோவா ஆகியவற்றை வெற்றிகரமாக பயிரிட்டு அறுவடை செய்துள்ளார். கடந்த 16.08.2018 அன்று யாழ்ப்பாணத்தில்...\nகுப்பிளான் செம்புலத்துக்கு விஜயம் செய்த இயற்கை வழி இயக்க செயற்பாட்டாளர்கள் (Photos)\nஇயற்கை வழி இயக்க செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து இன்று மதியம் 2.30 மணியளவில் குப்பிழானில் அமைந்துள்ள செம்புலம் இயற்கைவழி உலருணவு உற்பத்தி நிலையத்துக்கும் பண்ணைக்கும் விஜயம் செய்திருந்தனர். மாலை 5.30 மணிவரை தொடர்ந்த சந்திப்பில் ��ல்வேறு விடயங்களும் கலந்துரையாடப்பட்டன. எமது பிரதேசத்தில் இயற்கையாகவே வளரும் தன்மையுடையதும் அதிக போசனைப் பெறுமானம் உடையதுமான சுண்டங் கத்தரி பயிர்ச்செய்கை முறையையும்...\nவிதைப்பந்து வீசினால் மரம் வளருமா\nசமீப காலமாகச் சமூக வலைதளங்களில் விதைப்பந்து குறித்து அதிகளவில் பரப்புரை செய்யப்படுகிறது. மரம் வளர்ப்பு மற்றும் சூழல்மீது ஆர்வம் கொண்டோர், விதைப்பந்து மூலமாக மரம் வளர்க்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த விதைப்பந்துகள் மூலம் மரம் வளர்ப்பு சாத்தியமா என்பது குறித்துத் துறை சார்ந்த வல்லுநர்கள் சிலரிடம் பேசினோம். அவர்களின் கருத்துகள் இங்கே... விதைப்பந்துகள்...\nயாழில் சிறுபோக வெங்காயச் செய்கையில் விவசாயிகள் மும்முரம் (Video)\nயாழ். வலிகாமம் பிரதேசத்தில் பரவலாகச் சிறு போக வெங்காயச் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ். வலிகாமம் பிரதேசத்தில் குப்பிளான்,ஏழாலை,புன்னாலைக்கட்டுவன், மயிலங்காடு, ஈவினை, வசாவிளான், குரும்பசிட்டி,சுன்னாகம், மல்லாகம் மருதனார்மடம், ஊரெழு, உரும்பிராய், கோண்டாவில், கோப்பாய், இருபாலை, நீர்வேலி, சிறுப்பிட்டி, அச்செழு, புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாகச் சிறு போக வெங்காயச் செய்கை ஆரம்பமாகி நடைபெற்று...\nயாழில் புகையிலை அறுவடை நிறைவுக்கட்டத்தில்…(Video)\nயாழில் புகையிலைச் செய்கையின் அறுவடை நிறைவுக் கட்டத்தை அடைந்துள்ளது. யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும் பெரும்போகத்தையொட்டி விவசாயிகள் புகையிலைச் செய்கையில் ஆர்வம் செலுத்தியிருந்தார்கள். யாழில் வலிகாமம் பகுதியில் குப்பிளான், ஏழாலை, புன்னாலைக்கட்டுவன்,ஈவினை, வயாவிளான், குரும்பசிட்டி, அச்செழு, புத்தூர், நவக்கிரி, ஊரெழு, உரும்பிராய், கோப்பாய், சுன்னாகம், கந்தரோடை, மயிலங்காடு, மருதனார்மடம், இணுவில் உள்ளிட்ட பல்வேறு...\nயாழில் பூசணிக்காய் விலை கடும் வீழ்ச்சி: காரணம் இதுதான்\nயாழில் பூசணிக்காயின் விலையில் கடும் சரிவு நிலை ஏற்பட்டுள்ளது. யாழ்.குடாநாட்டுச் சந்தைகளில் தற்போது ஒரு கிலோ பூசணிக்காய் 20 ரூபாவாகத் தம்மிடமிருந்து கொள்வனவு செய்யப்படுவதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வருடம் பெரும்போக மரக்கறிச் செய்கையுடன் இணைந்த வகையில் அதிகளவு பூசணிச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள காரணத்த��ல் அண்மைக்காலமாக குடாநாட்டுச் சந்தைகளில் பூசணிக்காய்களின் வரத்து அதிகரித்துக் காணப்படுகின்றன....\nபிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணைப் பரிசோதனை வெற்றி (Photo)\n28 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி – சி45\nவாட்ஸ்அப்பில் அழித்த பைல்களை மீண்டும் தரவிறக்கலாம்\nஜிசாட்-7ஏ செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இந்தியா\nபேஸ்புக் லைவ்விற்கு வருகிறது தடை\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/168996/news/168996.html", "date_download": "2019-05-21T18:54:39Z", "digest": "sha1:PXAIOFG4MMOG24XTBV4W2SAJLOQQCBO6", "length": 10343, "nlines": 93, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆண்கள் இங்கெல்லாம் தொட்டா பெண்களுக்கு உணர்ச்சி அதிகமாகிடுமாம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஆண்கள் இங்கெல்லாம் தொட்டா பெண்களுக்கு உணர்ச்சி அதிகமாகிடுமாம்..\nபடுக்கையறையின் மிகச் சிறந்த ஆயுதங்களில் ஒன்று ஸ்பரிசம். தொட்டுத் தொட்டு ஸ்ருதி கூட்டடுவதன் மூலம் தான் அருமையான ஸ்வரத்தைப் பெற முடியும். படுக்கையறையில் பெண்ணைக் கையாளத் தெரிந்தவர்கள் தான் கை தேர்ந்த சிற்பியைப் போன்றவன் தான். பதமாகப் பார்த்துபு் பார்த்து செதுக்கிளால் தான் அழகான சிற்பத்தைப் பெற முடியும். இல்லாவிடில் அது அழகான சிற்பமாக நமக்குக் கிடைக்காது.\nபடுக்கையறையில் பெண்ணை திருப்திப்படுத்துவது ஆண்களுக்கு சற்று கடினமான விஷயம் தான். தாம் உண்மையிலேயே பெண்களை திருப்திப்படுத்தினோமா என்பதை ஆண்களால் அறிந்து கொள்ள முடியாமல் போவது தான் அதற்குக் காரணம்.\nஇந்த விஷயத்தில், நாம் சொல்லும் உண்மை தன்னுடைய ஆடவருக்கு சங்கடத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, ஆண்களிடம் பெண்கள் இந்த விஷயத்தில் உண்மையைச் சொல்வதில்லை.\nஆனால் உண்மையிலே பெண்களுக்கு சில இடங்களில் தொடும்போது உணர்ச்சிக் கொப்பளிக்கும். அவற்றைத் தெரிந்து வைத்துக் கொண்டாலே போதும். அந்த விஷயத்தில் அவர்களை எளிதாகத் திருப்திப்படுத்திவிட முடியும்.\nதங்களை சில இடங்களில் தொட்டுத், தடவி முத்தமிடுவது தங்களுக்கு அதிக சுகத்தைக் கொடுப்பதாக, நினைக்கிறார்கள். எங்கெங்கு தொட்டால் அவர்களுக்கு மிகப் பிடிக்கிறது\nகூந்தலைத் தொட்டுத் தடவி வருடுவதன் மூலம், தங்களுடைய மன அழுத்தமும் டென்ஷனும் குறைவாகிறது எனக் கருதுகிறார்கள்.\nதலையில் உள்ள நரம்புகளை வருடுவதன் மூலம், ஒருவித கிறக்கம் உண்டாகிறது.\nகண்களின் மீது சின்னதாய் முத்தமிட்டு, உதடுகளால் கண்களை வருடிவிட வேண்டுமாம்.\nகடிப்பது தவிர்க்கலாம். மென்மையாக இதமாகக் கடிக்க வேண்டும். காதுகளை உரசிக் கொண்டே பேச வேண்டுமாம்…\nகாதை மென்மையாகக் கடித்துவிட்டாலே போதும். உணர்ச்சிப் பெருக்கில் துடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். பெண்களின் உணர்ச்சிப் பிரதேசங்களில் காதும் ஒன்று.\nமார்பைத் தீண்டுவது பெண்களுக்கு மிகப் பிடித்த விஷயமாம். அதைக் கைகளால் தொடுவதைவிட, மார்பில் முகம் புதைத்து முத்தமிட்டாலே போதும். உணர்ச்சிப் பெருக்கில், உடனே உங்களுக்கு அவர்கள் வளைந்து கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.\nபெண்களின் அக்குள் பகுதியில் உணர்ச்சி நரம்புகள் அதிகம் இருப்பதால், அந்த இடத்தைத் தொட்டு விளையாடுவதும் மென்மையாகக் கடிப்பதும் பெண்களுக்குப் பிடித்த விஷயமாம்.\nகழுத்தில் லேசாகக் கடித்து விளையாடினால் போதும். அவர்கள் உங்களுக்கு கட்டிலில் அடிமையாகிக் கிடப்பார்கள்.\nபெண்களின் வயிற்றுப்பகுதி மென்மையாகவும் உணர்ச்சிப் பெருக்கு நிறைந்த பகுதியாகவும் இருப்பதால் வயிற்றை லேசாக உரசி, அங்கிருந்து சிறிது சிறிதாக முன்னேறிச் சென்று, பெண்களின் அந்தரங்கத்தைத் தொட்டு விளையாடுவதை பெண்கள் அதிகம் விரும்புகிறார்களாம்.\n நீங்கள் கட்டிலில் என்னவெல்லாம் கிடைக்க வேண்டுமென நினைக்கிறீர்களோ அதற்கும் மேலாகவே உங்களுக்கு கிடைக்கும்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nநகரத்துப் பெண்களை தாக்கும் பிரச்னை\nவாலிபரின் செயலினால் மூடப்பட்ட ஈபில் டவர் \nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபரிற்கு பாடகி அனுப்பிய புகைப்படம்\nஅம்பானி மனைவியின் ஒரு நாள் செலவு \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nகமல் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள்\nபோர்ட்டபிள் இன்குபேட்டர் அன்புடன் ஓர் அரவணைப்பு கருவி\nஅடிப்பாவி விருத��� விழாவுக்கு மார்பை முழுசா தொறந்து காட்டிகிட்டு வரா பாருங்க\nஅரசுப் பள்ளிகளில் வந்தாச்சு நாப்கின் பெட்டி\nஇயற்கையில் பாசமும் பரிவும் கொண்டவன் தமிழன் அதற்கு சான்று\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/181272/news/181272.html", "date_download": "2019-05-21T19:14:42Z", "digest": "sha1:57JL26XH5IZEM2YXQ2E7E5Q6X32A4F5W", "length": 20292, "nlines": 106, "source_domain": "www.nitharsanam.net", "title": "இதய நோயாளிகளுக்கும் உண்டு உடற்பயிற்சி!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nஇதய நோயாளிகளுக்கும் உண்டு உடற்பயிற்சி\n‘ஆரோக்கியத்தைப் பெறவும், கட்டுடலைப் பராமரிக்கவும் மட்டுமே உடற்பயிற்சிகள் இருக்கின்றன என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், தீவிரமான ஒரு நோயால் பாதிக்கப்பட்டவருக்கும் கூட உடற்பயிற்சிகள் இருக்கின்றன. அந்த வகையில் இதய நோயாளிகளுக்கும் கூட உடற்பயிற்சிகள் உண்டு. இது நோயின் தீவிரத்தைக் குறைத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி செய்யும்’’ என்கிறார் இயன்முறை மருத்துவரான ரோஸ்மேரி.\n‘‘இதயநோயாளிகள் என்றால் எப்போதும் படுத்த படுக்கையாக இருப்பது அல்லது வீட்டிலேயே ஓய்வில் இருப்பது ஆகியவை இதய நோயை மேலும் தீவிரப்படுத்தவே செய்யும். அதனால் அவர்களுக்கு அறுவைசிகிச்சைக்கு முன்னும் பின்னும் முறையான உடற்பயிற்சி அளித்து அவர்களையும் மற்றவர்கள் போல் ஆரோக்கியமாக வாழ வைக்க முடியும். இதயநோய் என்றாலே ஓய்வுதான் நல்லது என்று தவறான கருத்து நிலவுகிறது.\nஇதயநோய் என்பது இதயத்தின் அமைப்பிலும் அதன் செயல்பாட்டிலும் ஏற்படுகிற பிரச்னையாகும். இது Coronary artery disease, Valvular Disease, Aortic Aneurysm, Congenital heart disease, Cardiomyopathy என்று பல வகைகளில் ஏற்படுகிறது. மேற்கண்ட நோய்கள் ஒருவருக்கு வந்தால் மருத்துவ சிகிச்சை(Medical management), அறுவை சிகிச்சை(Surgical management) என இரண்டு வித சிகிச்சைமுறை வழங்கப்படுகிறது.\nஇவற்றுடன் முறையான உடற்பயிற்சிகளும் அளிப்பது நோய் குணமாவதற்குப் பெரிதும் உதவுகிறது. இன்னும் சொல்லப் போனால் இதய நோயிலிருந்து இயல்பான வாழ்க்கைமுறைக்குத் திரும்புவதற்குப் பெரிதும் உதவுகிறது’’ என்கிற மருத்துவர் ரோஸ்மேரி அறுவை சிகிச்சைக்கு முன்னும், பின்னும் செய்ய வேண்டிய பயிற்சிகள் பற்றி விளக்குகிறார். ‘‘இதய அறுவைசிகிச்சைக்கு முன் ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி, இருமுவதற்கான உத்திகள் தேவை.\nஇது நுரையீரலில் உள்ள சளியை வெளியேற்றுவதற்குத் தகுந்தாற்போல் இருமும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்துடன் இன்சென்டிவ் ஸ்பைரோமெட்ரி என்கிற ஊதுதல் பயிற்சி மேற்கொள்ளும்போது நுரையீரலை வலுவடையச் செய்யும். இதய அறுவை கிசிச்சைக்குப்பின் இயன்முறை மருத்துவர்கள் 4 கட்டப் பயிற்சிகள் அளிக்கிறார்கள்.\nஇது நோயாளி மருத்துவமனையில் இருக்கும்போது அவர்களின் கை, காலை அசைப்பது கொடுக்கப்படுகிற பயிற்சி ஆகும். இது இயன்முறை மருத்துவர்கள் நோயாளியின் முயற்சி இல்லாமல் கொடுக்கப்படுகிற உடற்பயிற்சி ஆகும். இது அறுவை சிகிச்சை நாளன்று தீவிர சிகிச்சைப் பிரிவில் சுயநினைவின்றி இருக்கும் நிலையில் செய்யப்படுகிற பயிற்சியாகும்.\nஇது நோயாளி சுயநினைவு திரும்பிய பின் செய்யப்படுகிற பயிற்சியாகும். இது உடல் ரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது.\nஇது நுரையீரலின் செயல்தன்மையை அதிகரிக்க உதவுகிறது. சளி கட்டுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. 4 நொடிகள் மூக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்க வேண்டும். 8 நொடிகளுக்கு வாயின் வழியாக இதழ்கள் குவித்த நிலையில் சுவாசத்தை வெளியிட வேண்டும். ஒவ்வோர் ஆழ்ந்த மூச்சுக்கு இடையில் தையல் பகுதியை பிடித்துக்கொண்டு மூச்சுவிடுவது நல்லது.\nஇருமும்போது தையல் பகுதியை பிடித்துக்கொண்டு இருமுவது பாதுகாப்பானது. மேலும் இருமும் போது கே ஒலியில் இரும வேண்டும். இது நுரையீரல் வலுவாக இருக்க உதவி செய்கிறது. சளியை தன்னைத்தானே வெளியேற்றும் திறனை அதிகரிக்கிறது. இவற்றுடன் இன்சென்டிவ் ஸ்பைரோமெட்ரி (Incentive spirometry) பயிற்சியும் உண்டு.\nஇன்சென்டிவ் ஸ்பைரோமெட்ரி என்பது 3 பந்துகளைக் கொண்ட ஒரு கருவியாகும். இதை நேராக வைத்துக்கொண்டு இதன் வாய்ப்பகுதியில் காற்றை ஊத வேண்டும். இதை 15 முறை, இரண்டு மணிநேரத்துக்கு ஒரு முறை செய்ய வேண்டியது அவசியம். இது நுரையீரல் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது. அதேபோல குழு உடற்பயிற்சி என்பதும் இதில் உண்டு.\nகுணமான மற்ற நோயாளிகளுடன் கலந்து இந்த உடற்பயற்சி செய்யப்படுவதால் இது நல்ல உத்வேகத்தை தருகிறது. விரைவாக குணமடைய உதவியாக இருக்கிறது. மேலே குறிப்பிட்ட பயிற்சிகள் நோயாளி மருத்துவமனையில் இருக்கும்போது அளிக்கப்படுகிற பயிற்சிகளாகும். இது அதிகப்பட்சம் 15 நாட்கள் அவர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.\nஇது மருத்துவம��ையில் வெளிநோயாளி பிரிவில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடத்தில் நடைபெறுகிற பயிற்சியாகும். இதில் Telemetry என்ற கருவி உதவியுடன் நோயாளிகள் உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர். உடற்பயிற்சியின் போது ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு முறை நோயாளியின் இதயத் துடிப்பும் ரத்தக்கொதிப்பின் அளவும் கணக்கிடப்படுகிறது. இது சரியான அளவில் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு உதவியாக இருக்கிறது. இதில் மூன்று பிரிவுகளாக உடற்பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.\nஇந்த உடற்பயிற்சிகள் இதய செயல்திறன் மேம்படுவதற்கு செய்யப்படுகிறது. இதன்மூலம் இதயத்துக்குச் செல்கிற ரத்தக்குழாய்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கவும், சீராகவும் இருக்க உதவுகிறது. இது அறுவை சிகிச்சைக்குப் பின் 15 நாட்களுக்கு பின் ஆரம்பித்து 3 மாதங்கள் வரை நடைபெறும்.\nஇது மேற்பார்வை உடற்பயிற்சியின் பிந்தைய நிலையாகும். இதில் (Telemety) கருவியின் உதவி வெகுவாகக் குறைக்கப்படுகிறது. உடற்பயிற்சிகள் இரண்டாவது கட்டத்தை விட அதிகரிக்கப்படுகிறது. இது 3-வது மாதத்திலிருந்து 6-வது மாதம்வரை நடைபெறுகிற நிகழ்வுகள் ஆகும்.\nஇந்த நிலையில் நோயாளிகள் மற்ற சாதாரண மக்களின் உடற்பயிற்சி அளவில் உடற்பயிற்சி செய்கிறார்கள். இதை அவர்கள் வாழ்நாள் முழுக்க தொடர அறிவுறுத்தப்படுகிறார்கள். இதில் எந்தவித மேற்பார்வையும் இல்லை’’ என்கிறார். இதய அறுவை சிகிச்சை நிபுணர் அனந்தராமனிடம் இந்த உடற்பயிற்சிகளின் தன்மை பற்றி கேட்டோம்…‘‘இதய நோயாளிகளுக்கான உடற்பயிற்சி விஷயத்தில் மேலைநாடுகளை ஒப்பிட்டால் நம்\nநாட்டில் இதனுடைய விழிப்புணர்வு குறைவாகத்தான் இருக்கிறது.\nஇதய அறுவை கிசிச்சைக்கு முன்னும் பின்னும் உடற்பயிற்சி என்பது அவசியம். ஆரம்ப கட்ட இதய நோயாளிகளுக்கான பிரச்சனைகளை இதுபோன்று உடற்பயிற்சிகள் மூலம் அறுவைசிகிச்சைக்கு செல்லாமல் தடுத்துவிட முடியும். அதனால் மருத்துவரின் ஆலோசனையின்படி அவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது. அறுவைசிகிச்சை முடிந்த நோயாளிகள் ஒரு நாளைக்கு 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஒரு வாரத்துக்கு 150 நிமிடங்கள் செய்ய வேண்டும்.\nஅறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர்களுக்குத் தொடர்ந்து இதுபோன்ற உடற்பயிற்சியால் அவர்களுக்கு அடுத்தடுத்து தரக்கூடிய மருந்துகளும் குறைவதற்க�� வாய்ப்பிருக்கிறது. தொடர் உடற்பயிற்சியால் அவர்களின், கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு போன்றவை கட்டுப்பாட்டில் இருக்கும். அறுவை சிகிச்சைக்கு முன் அவர்களுடைய இயல்பான வேலைகளை செய்வதற்கு இந்த பயிற்சி உதவும். அதேபோல இதய மாற்று அறுவைசிகிச்சை செய்தவர்களுக்கு இந்த உடற்பயிற்சிகள் சற்று மாறுபடும்.\nஅவரின் உடல் வேறு இதயத்தை ஏற்றுக் கொள்வதற்கு கொஞ்ச காலமாகும். அதற்கு ஏற்றார்போல் அவர்களுக்கும் உடற்பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுபோன்ற உடற்பயிற்சி நிலையம் அறுவை சிகிச்சை ேமற்கொள்கிற மருத்துமனையிலேயே இருப்பது நல்லது. இதன்மூலம் அவர்கள் இயல்பான நிலைக்குத் திரும்புவார்கள். இதனுடைய நோக்கமே மருந்து, மாத்திரைகளை குறைத்துக்கொண்டு அவர்களை இயல்பான நிலைக்கு திரும்புவதே ஆகும்’’ என்கிறார்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nநகரத்துப் பெண்களை தாக்கும் பிரச்னை\nவாலிபரின் செயலினால் மூடப்பட்ட ஈபில் டவர் \nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபரிற்கு பாடகி அனுப்பிய புகைப்படம்\nஅம்பானி மனைவியின் ஒரு நாள் செலவு \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nகமல் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள்\nபோர்ட்டபிள் இன்குபேட்டர் அன்புடன் ஓர் அரவணைப்பு கருவி\nஅடிப்பாவி விருது விழாவுக்கு மார்பை முழுசா தொறந்து காட்டிகிட்டு வரா பாருங்க\nஅரசுப் பள்ளிகளில் வந்தாச்சு நாப்கின் பெட்டி\nஇயற்கையில் பாசமும் பரிவும் கொண்டவன் தமிழன் அதற்கு சான்று\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/09/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2019-05-21T19:12:37Z", "digest": "sha1:SM5AGPVTJJ4UHHD23R3CSHQTETBIQQTY", "length": 23087, "nlines": 373, "source_domain": "educationtn.com", "title": "எலுமிச்சை ஜூஸ் குடிப்பதன் மூலமாக நாமடையும் 12 ஆரோக்கிய பயன்கள்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome மருத்துவம் எலுமிச்சை ஜூஸ் குடிப்பதன் மூலமாக நாமடையும் 12 ஆரோக்கிய பயன்கள்\nஎலுமிச்சை ஜூஸ் குடிப்பதன் மூலமாக நாமடையும் 12 ஆரோக்கிய பயன்கள்\nஎலுமிச்சை ஜூஸ் தற்போது நிறைய ��டுத்துக் கொள்ளும் பானமாக மாறிவிட்டது. சிலர் லயித்துக் குடிப்பார்கள். சிலர் அதில் அதிக அளவு சிட்ரிக் அமிலம் இருப்பதால் இதை தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.\nஆனால் தொடர்ந்து ஏழு நாட்கள் எலுமிச்சை குடித்து வந்தால் நம்முடைய உடலில் என்ன மாதிரியான மாற்றங்கள் உண்டாகும் என்று என்பதைத் தெரிந்து குடிப்பது நல்லது.\nஎடையைக் குறைப்பது முதலாக புற்றுநோயை தடுப்பது வரையிலாக எல்லா வகையான வீட்டு வைத்திய முறைகளிலும் இந்த எலுமிச்சை சாறு மருந்தாகவும் உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது.\nஅதேசமயம் இன்னொரு விஷயத்தையும் நாம் நேர்மையாக ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.\nஎந்தவொரு பானத்தையும் ஒருமுறை குடிப்பதால் மட்டுமே நம்முடைய உடல் ஆரோக்கியம் மேம்பட்டு விடாது என்பது தான். அதனால் நீங்கள் நிச்சயம் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம்.\nஅதை எவ்வளவு குடிக்க வேண்டும், எத்தனை நாள் குடிக்கலாம் போன்ற விவரங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.\nஒரு நல்ல விஷயம் என்னவென்றால், எலுமுிச்சை ஜூஸ் தயாரிக்கத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாதது தான். நமக்குத் தேவையான எலுமிச்சையை சாறு பிழிந்து எடுத்துக் கொண்டு அதில் அவரவர் விருப்பத்துக்கு ஏற்றபடி, புதினா, தேன் மற்ற சில பழச்சாறுகள் கூட கலந்து கொள்ளலாம். சர்க்கரை வேண்டாமென்றால் உப்பு சிறிது சேர்த்துக் கொள்ளலாம். முடிந்தவரை சர்க்கரை இல்லாமல் குடிப்பது நல்லது.\nஎலுமிச்சை ஜூஸை நாம் ஒவ்வொருவரும் ஒரு மாதிரி தயார் செய்வோம். ஆனால் ஊட்டச்சத்து நிபுணர்களிடம் கேட்டால் அவர்கள் ஊட்டச்சத்து அளவுகளுக்கு ஏற்றபடி எலுமிச்சை ஜூஸ் எப்படி தயாரிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அதை முதலில் பாருங்கள்.\nவெதுவெதுப்பான தண்ணீரைக் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரை எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்துவிட்டு, அந்த எலுமிச்சையின் தோலையும் அதிலேயே போட்டுவிடுங்கள். நீங்கள் அந்த எலுமிச்சையை தோலோடு அப்படியே எடுத்து சாப்பிட வேண்டும் என்பதெல்லாம் தேவையில்லை.\nஎலுமிச்சையின் தோலில் நிறைய பாலிபினைல்கள் இருப்பதால் அவை வெந்நீரில் இறங்க ஆரம்பிக்கும். அதிலுள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன. பொதுவாக குளிர்ந்த நீரில் எலுமிச்சையை சேர்ப்பதை விடவும் வெந்நீரில் சேர்க்கின்ற பொழ��து தான் பாலிபினைல்கள் அதிக அளவில் கிடைக்கும்.\nஒரு நாளைக்கு எத்தனை முறை இந்த எலுமிச்சை நீரைக் குடிக்கலாம். கேட்டால் ஆச்சர்யப் படுவீர்கள். ஒரு நாளைக்கு கிட்டதட்ட மூன்று முதல் ஏழு முறை எலுமிச்சை தண்ணீரைக் குடிக்கலாம். இன்னும் இதுபற்றிய பல விஷயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.\nநாம் யாருடனாவது பேசுகிற பொழுது, புதினா மௌத் பிரஷ்னரோ அல்லது சுவிங்கமோ வாயில் போட்டுக் கொள்வது உண்டு. ஏனென்றால் அது நம்முடைய வாயிலிருந்து கெட்ட துர்நாற்றத்தை உண்டாக்கக் கூடாது என்பதற்காக. நீங்கள் ந்னறாக கவனித்தால் தெரிந்திருக்கும் நிறைய மௌத் பிரஷ்னர்கள் எலுமிச்சை எக்ஸ்டாக்டு சேர்க்கப்பட்டு இருக்கும். அதற்கு பிரஷ்ஷான எலுமிச்சை நீரை குடித்தால் நம்முடைய சுவாசம் எவ்வளவு புத்துணர்வாக இருக்கும் என்று நீங்களே நினைத்துப் பாருங்கள்.\nசாப்பிட்டு முடித்ததும் கொஞசம் எலுமிச்சை தண்ணீர் குடிப்பது நல்லது. குறிப்பாக, வெங்காயம், பூண்டு, சீஸ், மீன் ஆகியவற்றை சாப்பிட்ட பின் கட்டாயம் வாயில் ஒருவித மணம் வெளிப்படும். அதைப் போக்க எலுமிச்சை தான் சிறந்த வழி.\nசிலருக்கு உணவுப் பண்டங்களைப் பார்த்தாலோ சாப்பிட்டாலோ அல்லது சாதாரணமாகவே சலைவாய் உற்பத்தி நிறைய இருக்கும். சிலருக்கு சலைவாயே வராது. சலைவாய் நம்முடைய ஜீரண சக்தியைத் துரிதப்படும் அற்புத மகத்துவம். எலுமிச்சை தண்ணீர் குடித்து வந்தால் சலைவாய் உற்பத்தியை அது தூண்டும்.\nகாலையில் தூங்கி எழுந்திருக்கும் போது நம்முடைய வாய் மிக வறட்சியாக இருக்கும். அந்த சமயங்களில் பாக்டீரியா உற்பத்தி அதிகமாகும். அதனால் தான் வெறும் வயிற்றில் வெதுதெவதுப்பான நீரில் எலுமிச்சை கலந்து குடிப்பது அவசியமாகிறது.\nஎலுமிச்சை தண்ணீரை தினமும் குடித்து வந்தால் மிகவும் இளமையுடன் இருப்பீர்கள். சருமம் புத்துணர்வு பெறும். சருமத்தை நீரோட்டமாக வைத்திருக்க உதவும். உடலில் உள்ள நச்சுக்களை வியர்வையின் வழியாக வெளியேற்றி, இளமையாக வைத்திருக்கும் சருமச் சுருக்கங்களை நீக்கும் ஆற்றல் கொண்டது.\nவைட்டமின் சி சத்து உடலுக்கு மிக மிக அத்தியாவசியமான ஒன்று. ஏனென்றால் இது செல் சிதைவைத் தடுக்கக் கூடியது. அதிக அளவிலான ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் கொண்டது. அதனால் மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படாமல் தடுக்க உதவி செய்கிறது. நார்ச்சத்தை உடலில் கொண்டு சேர்க்க உதவுவதே இந்த வைட்டமின் சி தான்.\nமிக வேகமாக உடல் எடையைக் குறைக்க வேண்டுமென நினைப்பவர்களுக்கு முதல் சாய்ஸ் எலுமிச்சை தண்ணீர் தான். இதில் உள்ள பாலிபினைல் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் உடல் எடையை அதிகரிக்க விடாமல் தடுக்கிறது. அதிக கொழுப்பு குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட டயட்களில் கூட உடல் எடையை வேகமாகக் குறைக்க எலுமிச்சை தான் பயன்படுத்தப்படுகிறது.\nசிறுநீரகக் கற்களால் ஆண்களுக்கு எவ்வளவு பாதிப்புகள் ஏற்படும் என்பது நமக்கு நன்கு தெரிந்தது தான். ஆனால் தொடர்ந்து நீங்கள் எலுமிச்சை தண்ணீரைக் குடித்து வந்தீர்கள் என்றால் அது சிறுநீரகக் கற்கள் உண்டாகாமல் பாதுகாக்கும்.\nஆண், பெண் இருவருக்குமே சிறுநீரகத் தொற்றுக்கள் வந்தால் படாத பாடு பட வேண்டியிருக்கும். அதிலும் குறிப்பாக கோடை காலத்தில் சூடு பிடிப்பது அதிகமாகும். ஆனுால் அடிக்கடி எலுமிச்சை தண்ணீர் குடித்து வந்தால் சூடு பிடிப்பது குறைந்து சிறுநீரகத் தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்கவும் முடியும்.\nPrevious articleநாளை ….மறந்துடாதீங்க போலியோ சொட்டு மருந்து முகாம்\nNext articleஅரசு ஊழியர்கள் ஆண்டு ஊதிய உயர்வு கணக்கீடு – புதிய தெளிவுரை வழங்கி முதன்மை செயலர் ஆணை – கடிதம் [ Letter No : 784 – 04.03.2019 ]\nவெறும் வயிற்றில் திராட்சை ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nஉடலில் அடம்பிடித்து ஒட்டிக் கொண்டிருக்கும் சர்க்கரை நோயை தலைதெறிக்க வைக்கும் அதிர்ஷ்ட விதை இதுதான்..\nசேப்பங்கிழங்கு – மருத்துவப் பண்புகள்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFLASH NEWS : E Payroll ல் DA ARREAR சம்பளப் பட்டியல் போடுவதற்கு...\nவெறும் வயிற்றில் திராட்சை ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nகணினி சான்றிதழ் தேர்வுக்கு மே 27 வரை அவகாசம்.\nபுதிய நிறத்தில் அரசுப் பள்ளி புத்தக பைகள்\nFLASH NEWS : E Payroll ல் DA ARREAR சம்பளப் பட்டியல் போடுவதற்கு...\nவெறும் வயிற்றில் திராட்சை ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nகணினி சான்றிதழ் தேர்வுக்கு மே 27 வரை அவகாசம்.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-21T19:42:19Z", "digest": "sha1:QETQ6HVKGVIT2WZNTP4K6KLBXBXKQE7R", "length": 8107, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பீன���ல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்பில் பீனால்கள் பற்றிய கட்டுரைகள் அடங்கும்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 13 துணைப்பகுப்புகளில் பின்வரும் 13 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆல்கைல்பீனால்கள்‎ (2 பக்.)\n► இயற்கை பீனால்கள்‎ (1 பக்.)\n► ஐதராக்சிபென்சால்டிகைடுகள்‎ (6 பக்.)\n► ஐதராக்சிபென்சோகுயினோன்கள்‎ (1 பக்.)\n► கிரெசால்கள்‎ (5 பக்.)\n► குளோரோபீனால்கள்‎ (1 பக்.)\n► சாலிசிலிக் அமிலங்கள்‎ (7 பக்.)\n► சாலிசிலேட்டுகள்‎ (7 பக்.)\n► பல்பீனால்கள்‎ (1 பக்.)\n► பீனாலிக் அமிலங்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► பீனாலிக் மனித வளர்சிதைப்பொருட்கள்‎ (2 பக்.)\n► பென்சீன்டையால்கள்‎ (2 பகு)\n► பைரோகலோல்கள்‎ (4 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 31 பக்கங்களில் பின்வரும் 31 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 திசம்பர் 2014, 02:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/category/uspresident08-sasi-blogs/", "date_download": "2019-05-21T18:39:09Z", "digest": "sha1:GXYSVHQL5G2BWLJSNZSWWSLNU3JPI5MT", "length": 44113, "nlines": 273, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "uspresident08-sasi-blogs | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nமுன்று மாநிலங்களில் ஹில்லரி வெற்றி\nஇன்றைய ஜனநாயக கட்சியின் முன்னோட்ட தேர்தலில் ஹில்லரி மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளார். ஒபாமா ஒரு மாநிலத்தில் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறார். மிக முக்கிய மாநிலங்களான ஓகாயோ, டெக்சாஸ் ஆகிய இரு மாநிலங்களிலும் ஹில்லரி வெற்றி பெற்றுள்ளார். இந்த இரு மாநிலங்களிலும் வெற்றி பெற்றால் தான் இந்த போட்டியில் ஹில்லரி தொடர முடியும் என்ற நிலை இருந்தது.\nஹில்லரியின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள்\nகடந்த சில நாட்களுக்கு முன்பு ஒபாமா நாப்டா – NAFTA குறித்த சில சர்ச்சைகளில் சிக்கினார். இது ஒபாமாவின் பொருளாதார நிலைப்பாடுகளை கேள்விக்குள்ளாக்கி இருந்தது.\nஓகாயோ போன்ற தொழிற்சாலைகள் அதிகம் இருக்கும் மாநிலங்களில் கிளிண்டனுக்கு செல்வாக்கு அதிகம். இம் மாநிலங்களில் இருக்கும் தொழிற்சாலைகள் சீனா போன்ற நாடுகளுக்கு செல்வது முக்கிய தேர்தல் பிரச்சனையாக இருந்தது. ஹில்லரியின் பொருளாதார அனுபவத்திற்கு கிடைத்த வெற்றியாகவும் இந்த வெற்றியை பார்க்க முடியும்.\nபெரிய மாநிலங்களில் பெரும்பாலும் ஹில்லரியே வெற்றி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஹில்லரியின் வெற்றி ஜனநாயக கட்சியின் முன்னோட்ட தேர்தல் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கும் என்பதை தெளிவாக்குகிறது. போட்டியின் போக்கு ஒபாமா சார்��ாக இருந்த நிலையில் இருந்து மாற்றம் அடையுமா என்ற கேள்வியும் எழுகிறது. மெக்கெயினின் போர் அனுபவத்திற்கு எதிராக ஹில்லரியின் பொருளாதார அனுபவம் ஒரு வலுவான வாதமாக இருக்கும் என ஜனநாயக கட்சியினர் நினைக்க கூடும்.\nஒபாமா இந்த தேர்தலில் இது வரை பெரிய அளவிலான “கொள்கை குழப்பங்கள்” குறித்த தாக்குதல்களை எதிர்கொண்டதில்லை. எனவே நாப்டா தொடர்பான ஹில்லரியின் தாக்குதலுக்கு ஒபாமாவால் சரியான பதிலடியை கொடுக்க முடியவில்லை. ஒபாமா தன்னுடைய பிரச்சார உத்திகளை மாற்ற வேண்டிய தேவையும் எழுந்துள்ளது.\nகுடியரசுக் கட்சியின் மெக்கெயின் வெற்றி பெற்றுள்ளார். தன்னுடைய தேர்தல் உத்திகள் எப்படி இருக்கும் என்பதையும் இன்றைய பேச்சில் தெளிவுபடுத்தியுள்ளார்\n– ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறாது\n– பொருளாதாரம் உலகமயமாக்கல் பாதையில் தான் நகரும். எந்த மாற்றமும் இருக்காது\nஎன்பன அவரது கொள்கையில் முக்கிய அம்சங்கள். இது புஷ் ஆட்சியின் தொடர்ச்சி என ஜனநாயக கட்சியினர் பிரச்சாரம் செய்ய முடியும். ஆனால் முதலில் ஜனநாயகக் கட்சியினர் தங்கள் வேட்பாளரை முடிவு செய்தாக வேண்டும். ஒபாமா-ஹில்லரி இடையேயான போட்டி தொடர்ந்து நீடித்தால் மெக்கெயினுக்கு சாதகமாக மாறக் கூடிய வாய்ப்பு உள்ளது\nஒபாமா – ஹில்லரி டெக்சாஸ் விவாதம்\nஇன்று டெக்சாஸில் சி.என்.என் தொலைக்காட்சியில் ஜனநாயகக் கட்சியின் விவாதம் நடைபெற்றது. டெக்சாஸ், ஓகாயோ ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் இருக்கும் ஹில்லரிக்கு இந்த விவாதம் ஒரு முக்கிய வாய்ப்பாக இருக்கும் என கருதப்பட்டது. இந்த விவாதம் மூலம் தன் ஆதரவு வாக்குகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய சூழலில் ஹில்லரி இருந்தார்.\nபொதுவாகவே விவாதங்களில் ஹில்லரி, ஜான் எட்வேர்ட்ஸுடன் ஒப்பிடும் பொழுது ஒபாமா அவ்வளவாக எடுபடுவதில்லை. பல இடங்களில் ஒபாமா தடுமாறுவார். ஹில்லரி தன் கருத்துக்களை தெளிவாக விவாதங்களில் எடுத்துரைப்பது அவருக்கு சாதகமான விடயம்.\nஇந்தக் காரணத்திற்காகவே Super Tuesdayக்குப் பிறகு ஒபாமாவுடன் அதிகளவு விவாதங்கள் நடத்த ஹில்லரி கோரியிருந்தார். ஆனால் ஒபாமா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அது குறித்த சர்ச்சைகளும் நிலவியது. ஹில்லரி அணியின் சார்பாக ஒபாமா விவாதத்திற்கு வர மறுப்பதாக விளம்பரங்களும் வெளி���ிடப்பட்டது.\nசமீபத்தைய தொடர் தோல்விகளுக்குப் பிறகு இன்றைய விவாதம் ஹில்லரிக்கு முக்கியமானதாக கருதப்பட்டது.\nஇந்த விவாதம் இது வரை இருந்த விவாதங்களுக்கு நேர்மாறாக இருந்தது. ஹில்லரியை விட ஒபாமா சிறப்பாக செய்தார்.\nஎன்னைக் கவர்ந்த சில விடயங்கள்\n– க்யூபா குறித்த கேள்வி எழுந்த பொழுது ஹில்லரி, ஒபாமா இடையேயான வெளிநாட்டு உறவுகள் குறித்த முக்கியமான வேறுபாட்டினை உணர முடிந்தது. ஹில்லரி அமெரிக்கா க்யூபாவுடன் உறவுகளை பேண சில நிபந்தனைகள் விதிக்க வேண்டும் என்றார். அமெரிக்காவிற்கேயுரிய மேலாதிக்க தன்மையுடன் (Hegemony) ஒரு அமெரிக்க ஜனாதிபதி க்யூபாவிற்கு செல்வது குறித்த கருத்துகளை தெரிவித்தார். ஒபாமா அதனை மறுத்தார். நாடுகளுடான உறவை அத்தகைய மேலாதிக்க தன்மையுடன் அணுக கூடாது என்ற கருத்தை முன்வைத்தார். நம் நண்பர்களுடன் மட்டும் பேசக்கூடாது. எதிரிகளுடனும் பேச வேண்டும் என்றார். அவர் ஜனாதிபதியானால் அதனை நடைமுறைக்கு கொண்டு வந்தால் ஒபாமா உலக நாடுகளிடையேயான உறவுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வர முடியும். (அமெரிக்க அதிகார மையம் அதனை அனுமதிக்குமா என்ற கேள்வி ஒரு புறம் உள்ளது)\n– பொருளாதார சூழல் குறித்த கேள்விக்கு ஒபாமா அளித்த பதிலுக்கும், ஹில்லரி அளித்த பதிலுக்கு பெருத்த வேறுபாடு இருந்தது. ஹில்லரியின் அனுபவமும், ஒபாமாவின் அனுபவமின்மையும் வெளிப்பட்ட தருணங்களில் இது முக்கியமானது.\n– ஹில்லரிக்கு ஒபாமாவை எதிர்த்து எத்தகைய பிரச்சரத்தை மேற்கொள்வது என்பதில் குழப்பம் உள்ளது போலும். அதனால் தான் ஒபாமா வேறு ஒருவரின் உரையை காப்பியடித்து பேசினார் (Plagiarism) என்றெல்லாம் பேசுகிறார். Hillary sounded very silly\n– ஈராக் குறித்த கேள்விகள் வழக்கம் போல ஹில்லரிக்கு பலவீனமான விடயம். ஒபாமா ஈராக் விடயத்தில் தன்னுடைய Judgement சரியாக இருந்தது என்பதை தொடர்ந்து முன்னிறுத்தி வருகிறார். அது போல மெக்கெயினை எதிர்த்து தன்னால் மட்டுமே போட்டியிட முடியும் என்ற ஒபாமாவின் கருத்தும் பலமாக எடுபட்டது போல தான் தோன்றியது.\n– ஒபாமாவின் பேச்சு, ஹில்லரியின் தீர்வுகள் (Speech Vs Solutions) என்ற கேள்வி எழுந்த பொழுது ஒபாமாவின் பதில் ஹில்லரியின் புதிய அஸ்திரமும் பலவீனமடைந்து போனதை தான் தெளிவுபடுத்தியது.\nடெக்சாஸில் ஹில்லரி வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில், இந்த விவா���ம் ஒபாமாவிற்கே சாதகமாக உள்ளது போல தோன்றியது.\nவிஸ்கான்சின் மாநிலத்தில் ஒபாமா வெற்றி\nவிஸ்கான்சின் மாநிலத்தில் ஒபாமா வெற்றி பெறுவார் என சி.என்.என் அறிவித்துள்ளது. தற்பொழுது ஓட்டு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் ஒபாமா முன்னிலையில் உள்ளார். இந்த மாநிலத்தில் ஒபாமா வெற்றி பெற்றால் அவர் பெறும் 9வது தொடர் வெற்றியாகும்.\nஇது ஹில்லரி கிளிண்டன் நிச்சயம் தோல்வி அடையக்கூடும் என்பதன் திட்டவட்டமான அறிகுறியாகவே தெரிகிறது. காரணம் ஹில்லரி கிளிண்டனுக்கு சாதகமான வாக்களார்கள் அதிகம் கொண்ட மாநிலமாக விஸ்கான்சின் கருதப்பட்டது.\nவிஸ்கான்சின் தோல்வி அடுத்து வரும் டெக்சாஸ், ஓகாயோ போன்ற மாநிலங்கள் ஹில்லரிக்கு வாழ்வா, சாவா என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த வெற்றி ஒபாமா தான் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் என்பதை ஏறத்தாழ உறுதிப்படுத்துகிறது.\nகுடியரசுக் கட்சியின் சார்பாக விஸ்கான்சின் மாநிலத்தில் மெக்கெய்ன் வெற்றி பெறுவார் என சி.என்.என் அறிவித்துள்ளது.\nஎல்லா நாடுகளிலும், அரசியல் குறித்தும் அரசியல்வாதிகள் குறித்தும் பெரிய நம்பிக்கைகள் இல்லை. ஒபாமா தன்னுடைய “The Audacity of Hope” என்ற புத்தகத்தில் அவர் முதன் முறையாக தேர்தலில் நிற்க முனைந்த பொழுது உனக்கு எதற்கு இந்த மோசமான அரசியல் என பலர் அவரிடம் கேட்டதாக குறிப்பிடுகிறார்\nஇங்கு தேர்தல் பிரச்சார நேரத்தில் தனி மனித தாக்குதல், முன்பு கூறிய கருத்தை ஆதரவின்மையால் மாற்றிக் கொண்டது என நிறைய கூத்துக்கள் நடந்தேறின. குறிப்பிடதக்க விடயமாக சட்டவிரோதமாக அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு ஓட்டுனர் உரிமை வழங்கலாம் என ஹிலாரி கூறினார். அதற்கு எழுந்த கடும் எதிர்ப்பால் தான் அவ்வாறு கூற வில்லை என்று உடனே மாற்றிக் கொண்டார். ராம்னி அதை விட காமெடி. அவரது எந்தக் கருத்து மாறாத கருத்து என்று ஆராய்ந்தால் எதுவும் கிடைக்காது.\nஇந்தியாவில் சாதியும், மதமும் தேர்தலில் முக்கியம் என்றால் அமெரிக்காவில் மத நம்பிக்கைகளும், இனரீதியான வாக்களிப்பு முறையையும் பெரும்பாலும் காணக்கூடியதாக உள்ளது.\nகுடியரசுக் கட்சியில் மத ரீதியான நம்பிக்கைகள் முக்கிய தேர்தல் பிரச்சனையாக கூட உள்ளது. ஹக்கூபீக்கு அதிகளவில் evalengical கிறுத்துவர்கள் வாக்களிக்கிறார்கள். ராம்னீ mormon மத நம்பிக்கையை கொண்டவர் என்பதால் அவர்களின் வாக்கு ராம்னீக்கு கிடைக்கிறது. இதன் காரணமாக ஹக்கூபீ அயோவா (Iowa) தேர்தலில் வெற்றி பெற்றார். ராம்னீ நேவேடா (Nevada) தேர்தலில் வெற்றி பெற்றார். அது போல அதிகளவில் Conservatives கொண்ட தென் மாநிலங்களில் ஹக்கூபீ குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்று வருகிறார். மெக்கெயின் தடுமாறுகிறார்.\nஒபாமாவிற்கு பெருமளவில் கறுப்பர்கள் வாக்களிக்கிறார்கள். தென் கரோலினாவில் ஒபாமா சுமார் 80% கறுப்பர்களின் வாக்குகளை பெற்றார். கடந்த 2004 முன்னோட்ட தேர்தலில் அங்கு வெற்றி பெற்ற ஜான் எட்வேர்ட்ஸ் மூன்றாவது இடத்தையே பிடிக்க முடிந்தது. கறுப்பர்களின் மத்தியில் பெரும் ஆதரவு கொண்டிருந்த ஹிலாரி கிளிண்டன் கறுப்பர்கள் மத்தியில் கொண்டிருந்த செல்வாக்கினை இழந்தார். ஒபாமாவின் தோல் நிறம் கறுப்பர்களின் வாக்குகளை பெற உதவியது. என்றாலும் பில் கிளிண்டனின் “நாக்கும்” ஒபாமாவிற்கு உதவியது 🙂 . பில் கிளிண்டன் கொஞ்சம் பேச்சை குறைத்திருக்கலாம். தோல்விக்கு பிறகு அதைத் தான் செய்தார்.\n35வயதிற்கு உட்பட்ட இளைஞர்களை ஈர்க்கும் சக்தியாக ஒபாமா இருக்கிறார். இன ரீதியான பாகுபாடுகள் கடந்து ஒபாமா பின் இளைஞர்கள் அணிவகுப்பது தான் ஒபாமாவை வெற்றிப் பாதையை நோக்கி நகர்த்தி வருகிறது. இளைஞர்கள் மத்தியில் கறுப்பர், வெள்ளையர் என்ற பாகுபாடுகள் அதிகளவில் இல்லாதது ஒரு முக்கிய காரணம்.\nஹிலாரி கிளிண்டன் வருவாய் குறைவாக உள்ள ஜனநாயக்கட்சியினரின் வாக்குகளை அதிகளவில் பெறுகிறார். தவிரவும் பெண்கள் வாக்குகள் கிளிண்டனுக்கு கிடைக்கிறது. ஆனால் கறுப்பர் இன பெண்கள் ஒபாமா பக்கம் சாய தொடங்கி விட்டனர். அது போல 35வயதிற்கு உட்பட்ட பெண்களும் ஒபாமாவின் பக்கம் மாறத் தொடங்கி இருக்கின்றனர். இது தான் கிளிண்டனுக்கு பெரும் சரிவை ஏற்படுத்தியிருக்கிறது. லேட்டினோ அமெரிக்கர்கள், ஆசிய அமெரிக்கர்கள் ஹிலாரிக்கு ஆதரவாக உள்ளனர்.\nதென் கரோலினா தேர்தல் உச்சகட்டத்தில் ஹிலாரிக்கும், ஒபாமாவிற்கு ஏற்பட்ட உச்சகட்ட மோதல் நம்மூர் கலைஞர்-ஜெயலலிதா வாக்குவாதம் என்ற அளவிற்கு சென்றது. ஒபாமா ஹிலாரிக்கு கைகொடுக்காமால் முகம் திரும்பிக் கொண்டு சென்றது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு மாற்று அரசியலை தான் கொண்டு வரப்போவதாக கூறிய ஒபாமாவின் மாற்று அரசியல் இது தானா என்ற கேள்விகள் எழுந்தன.\nஆனால் கலிபோர்னியா விவாதம் ஓரளவிற்கு இந்தப் பிரச்சனையை தீர்த்து வைத்தது. இருவரும் நட்புறவாக உரையாடியது ஜனநாயக் கட்சியை சேர்ந்தவர்களுக்கு ஆறுதல் அளித்தது.\nதற்போதைய முன்னோட்ட தேர்தலை விட இறுதி தேர்தலில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்பது தான் முக்கியம். குடியரசு கட்சியில் மெக்கெயின் தான் வேட்பாளர் என்று முடிவு செய்யப்பட்டு விட்ட நிலையில் ஜனநாயக் கட்சியில் இன்னமும் இழுபறியாக உள்ளது அமெரிக்க அரசியலில் குடியரசு கட்சியின் ஆட்சியில் இருந்து மாற்றம் வேண்டும் என நினைக்கும் பலருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஹிலாரியா, ஒபாமாவா என்பதை விட நவம்பர் தேர்தலில் மெக்கெய்னை யார் தோற்கடிப்பார்களோ அவர்களே ஜனநாயக கட்சியில் வெற்றி பெற வேண்டும். அந்த வகையில் ஒபாமா தான் மெக்கெய்னை தோற்கடிக்க கூடும். ஹிலாரி அடுத்து வரும் டெக்சாஸ், ஓகாயோ போன்ற மாநிலங்களில் தோல்வி அடைந்து வீட்டிற்கு செல்வது ஜனநாயக கட்சிக்கு நல்லது. ஆனால் பிரச்சனை ஆகஸ்ட் வரை கூட முடிவுக்கு வராது போல் தான் தெரிகிறது.\nகறுப்பர் பிரச்சனைகளை பேச மறுக்கும் ஒபாமா கறுப்பர்களின் வேட்பாளரா \nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் உலகில் உள்ள பலரின் கவனத்தை ஈர்த்து இருப்பவர் பாராக் ஒபாமா. இவர் ஜனநாயக கட்சியின் வேட்பாளாராக வெற்றி பெற்று பிறகு ஜனாதிபதி தேர்தலையும் வென்றால் அமெரிக்காவின் முதல் ஆப்ரிகன் அமெரிக்கன் (கறுப்பர்) ஜனாதிபதி என்ற சரித்திரம் நிகழும். ஆனால் இந்த சரித்திரங்கள் எந்தளவுக்கு அவர் சார்ந்த சமுதாயத்திற்கு உதவக்கூடும் \nஎந்த நாட்டிலும் இத்தகைய “முதல்” சரித்திரங்கள் அந்த தலைவர்கள் சார்ந்து இருந்த சமுதாயத்திற்கு உதவியதில்லை. இந்தியாவிலேயே எத்தனையோ உதாரணங்கள் உண்டு. இந்தியாவின் முதல் பெண் பிரதமரால் இந்தியப் பெண்களுக்கு கிடைத்தது என்ன \nஇந்தியாவின் முதல் “தமிழ்” ஜனாதிபதியான அப்துல் கலாம் மூலமாக தமிழர்களுக்கு கிடைத்தது என்ன இந்தியாவின் முஸ்லீம் ஜனாதிபதியால் குறைந்தபட்சம் குஜராத்தில் நியாயம் கிடைத்ததா \nஇந்தியாவின் தற்போதைய முதல் சீக்கிய இனத்து பிரதமரால் சீக்கியர்களுக்கு கிடைத்தது என்ன \nஇவர்கள் எல்லாம் அதிகார மையங்களின் பிரதிநிதிகள் மட்டுமே.\nஇத்தகைய கேள்விகள் அமெரிக்காவிலும் எழுப்பப்படுகின்றன. அத்தகைய ஒரு கட்டுர���யை சமீபத்தில் வாசித்தேன். அந்தக் கட்டுரையில் இருந்து சில வரிகள் :\n ஒபாமா கறுப்பர்களின் பிரதிநிதி அல்ல…\nFiled under: ஆப்ரிக்கன் அமெரிக்க, ஒபாமா, கறுப்பர், தமிழ்ப்பதிவுகள், uspresident08-sasi-blogs | Tagged: ஒடுக்குமுறை, ஒபாமா, கறுப்பர் |\t9 Comments »\n ஒபாமா கறுப்பர்களின் பிரதிநிதி அல்ல…\nசுமார் 80% கறுப்பர்கள் ஒபாமாவை ஆதரிப்பதாக சமீபத்தில் சி.என்.என் தெரிவித்தது. ஆனால் ஒபாமா உண்மையில் கறுப்பரா என்ற கேள்விகளும் இங்கு உண்டு. ஒபாமாவின் அம்மா கறுப்பர் அல்ல. ஒரு வெள்ளையர். அவர் அப்பா ஆப்ரிக்காவைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் கறுப்பர்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறையை ஒபாமா எதிர்கொள்ளவில்லை. எனவே அவர் அமெரிக்க கறுப்பர்களின் பிரதிநிதியாக முடியாது என்ற வாதங்கள் இங்கு உள்ளன.\nஅது குறித்த ஒரு கட்டுரை : மொழிபெயர்க்க நேரமின்மையால் ஆங்கிலத்திலேயே தருகிறேன்.\nFiled under: ஆப்ரிக்கன் அமெரிக்க, ஒபாமா, கறுப்பர், uspresident08-sasi-blogs | Tagged: ஒடுக்குமுறை, ஒபாமா, கறுப்பர் |\t5 Comments »\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1/", "date_download": "2019-05-21T19:38:54Z", "digest": "sha1:BVILYLOJVKLX7PQX6CHLMJBT7MDFPK4O", "length": 13162, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "மன்னார் – பேசாலையில் கடற்றொழில் துறைமுகத்தை", "raw_content": "\nமுகப்பு Business மன்னார் – பேசாலையில் கடற்றொழில் துறைமுகத்தை நிர்மாணிக்க திட்டம்\nமன்னார் – பேசாலையில் கடற்றொழில் துறைமுகத்தை நிர்மாணிக்க திட்டம்\nமன்னார் – பேசாலையில் கடற்றொழில் துறைமுகத்தை நிர்மாணிக்க திட்டம்\nமன்னார் – பேசாலையில் கடற்றொழில் துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.\nவட மாகாண பேண்தகு கடற்றொழில் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இந்த நிர்மாண பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.\nஇதற்கமைவாக 5,267 மில்லியன் ரூபா முதலீட்டில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், இந்த திட்டத்துக்காக நிர்மாணப்பணிகளுக்காக நிறுவனம் ஒன்றை தெரிவு செய்வதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் பெறுகைக்குழு மற்றும் தொழில்நுட்ப பாராட்டுக்குழுவை நியமிப்பதற்காக அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம��� வழங்கியுள்ளது.\nவட மாகாணத்தில் கடற்றொழில் அடிப்படை வசதிகளை மேலும் மேம்படுத்துதல், நீர் உயிர்வாழ் உற்பத்தி மற்றும் வாழ்வாதார அபிவிருத்தியை நோக்கமாகக்கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் வட மாகாண பேண்தகு கடற்றொழில் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பேசாலையில் கடற்றொழில் துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபைபர்போட்ஸ் ரோபோக்களினால் உருவாக்கப்பட்டுள்ள கண்ணாடியிழை கூடு\nரிசாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனை தொடர்பில் காத்திரமான முடிவு எடுப்போம் தயாசேகர எம்.பி\nஅமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பிக்கள், நாடு என்ற ரீதியில் எடுக்கக்கூடிய சிறந்த தீர்மானத்தை எடுப்பார்கள் என,...\nவெளிநாட்டு அகதிகளால் வவுனியாவில் ஏற்பட்ட குழப்ப நிலை- இராணுவத்தினர் குவிப்பு\nவவுனியாவில் வெளிநாட்டு அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக பௌத்த குருமார் மற்றும் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட குழுவினர் எடுத்த நடவடிக்கையால் வவுனியாவில் பதற்றமான நிலை காணப்பட்டதையடுத்து பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தினை சூழ அதிகளவான...\nபிரதமர் சபையில் இருக்கும் போதே நாடாளுமன்றத்திற்கு குண்டுவைக்க முயற்சிக்க வேண்டும்- விமல் வீரவன்ச தெரிவிப்பு\nகடந்த ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட நாடாளுமன்ற ஊழியர் குறித்தும் பாதுகாப்பு பலவீனங்கள் குறித்தும் சபையில் எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனக் கருத்துக்களை முன்வைத்தனர். பயங்கரவாதிகள் நாடாளுமன்றத்திற்கு குண்டுவைக்க முயற்சித்தால் பிரதமர் சபையில் இருக்கும் போதே...\nஐ.எஸ் அமைப்பு இலங்கையை தாக்க தெரிவு செய்யவில்லை- உண்மையை போட்டுடைத்த அமெரிக்கா\nகுண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ் அமைப்பு இலங்கையை தெரிவு செய்யவில்லை. மாறாக இலங்கையில் இயங்கும் குழுவொன்றே ஐ.எஸ் அமைப்பை தெரிவு செய்துள்ளதென அமெரிக்கா தெரிவித்துள்ளது. தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்காவின் கொள்கை ஆராய்ச்சி...\nஇந்த ராசியில் பிறந்தவர்கள் தான் வாயாடியாம் – உங்க பக்கதுல யாராவது இருக்க��ங்களா\nஒருவரின் குணத்திற்கு அவரின் ராசி தான் காரணம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்த வகையில் எந்த ராசிகாரர்களை வாக்குவாதத்தில் வெல்ல முடியாது என தெரிந்து கொள்வோம். ரிஷபம் இவர்களை வாக்குவாதத்தில் வெல்வது என்பது முடியாத காரியமாகும்....\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/12004723/May-apply-to-the-National-Youth-Award.vpf", "date_download": "2019-05-21T19:20:16Z", "digest": "sha1:UUPT2JBYS667ZOMYS35PAT3MHNO7SKKP", "length": 11501, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "May apply to the National Youth Award || தேசிய இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேசிய இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் + \"||\" + May apply to the National Youth Award\nதேசிய இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்\nதேசிய இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் தெரிவித்து உள்ளார். ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-\nபதிவு: செப்டம்பர் 12, 2018 03:30 AM\nஆண்டு தோறும் ஜனவரி மாதம் 12-ந் தேதி விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் தேசிய அளவிலான இளைஞர் விழாவில் சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான பணிகளை சிறப்பாக செய்து வரும் இளைஞர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கு தேசிய இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது.\nஇந்த விருதுபெற விண்ணப்பிப்பவர்கள் 15 வயதில் இருந்து 29 வயதுக்குள் இருக்க வேண்டும். தன்னார்வ அடிப்படையில் நிதி ஆதாயம் பெறாமல் தொண்டு செய்திருக்க வேண்டும். இதற்கு முன்பு விருது பெற்றவர்கள் விண்ணப்பிக்கக்கூடாது. மத்திய, மாநில, பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்க கூடாது.\nதன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் விண்ணப்பிக்க, சங்க பதிவு சட்டத்தின்படி தொண்டு நிறுவனம் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். நிர்வாக குழுவின் அதிகாரங்கள் அமைப்பு விதிகளில் குறிப்பிட்டு இருக்க வேண்டும். எந்தவித லாப நோக்கத்துடன் தொண்டு பணிகள் செய்திருக்க கூடாது. குறிப்பிட்ட சாதி, சமய அடிப்படையில் தொண்டு ஆற்றிய நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்க முடியாது. இதற்கு முன்பு விருது பெற்ற தொண்டு நிறுவனங்களும் விண்ணப்பிக்க முடியாது. சமுதாய நலப்பணிகளில் ஈடுபட்டு தொண்டாற்றிய புகைப்படம், செய்திக்குறிப்பு மற்றும் இதர ஆவணங்களுடன் சான்றொப்பம் இட்ட ஆதாரங்களை இணைக்க வேண்டும்.\n2016-2017-ம் ஆண்டு சமூக நலனில் சிறப்பாக தொண்டாற்றிய இளைஞர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மேற்கண்ட தேசிய இளைஞர் விருதுக்கு வருகிற 15-ந் தேதிக்குள் https://in-n-ov-ate.my-g-ov.in/nya என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தொடர்புக்கு மாவட்ட விளையாட்டு அதிகாரி (பொறுப்பு) நோயிலின் ஜானை தொடர்பு கொள்ளலாம்.\nஇவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கதிரவன் தெரிவித்து உள்ளார்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. படிக்காமல் டி.வி. பார்த்த சிறுமி அடித்துக்கொலை தாயிடம் போலீசார் விசாரணை\n2. ஈரோட்டில் மாயமான இளம்பெண், குமரியில் காதலனுடன் மீட்பு\n3. பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை\n4. மும்பை-நாக்பூர் நெடுஞ்சாலையில் கோர விபத்து : 13 பேர் உடல் நசுங்கி பலி\n5. குழந்தையில்லாததால் ஆத்திரம் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2254304", "date_download": "2019-05-21T19:45:10Z", "digest": "sha1:KASPBLWNPSCY3CW7IWG5LVTND3AOSDJF", "length": 23654, "nlines": 293, "source_domain": "www.dinamalar.com", "title": "ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆவார்: ராகுல் பேச்சு| Dinamalar", "raw_content": "\n'டாஸ்மாக்' கடைகள் நாளை விடுமுறை\nவழக்கை, 'வாபஸ்' பெற அனில் அம்பானி முடிவு\nதேர்தல் எனக்கு புனிதபயணம் போன்று அமைந்தது: மோடி 1\nஊக்கமருந்து சர்ச்சை: கோமதி மறுப்பு\nஅமித்ஷா விருந்து: தலைவர்கள் பங்கேற்பு 4\nஅளவைகளில் வருகிறது மாற்றம் 1\nதமிழகத்தில் வெயில் 14 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை ...\nநாளை (மே.22) விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.சி-46 2\nகருத்து கணிப்பு:டுவிட் செய்தோர் 5.6 லட்சம் பேர் 5\nதிருச்சி விமானபயணியிடம் ரூ.10 லட்சம் மதிப்புள்ள ... 1\nஸ்டாலின் தமிழக முதல்வர் ஆவார்: ராகுல் பேச்சு\nஎன்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது: கமல் 193\n கருத்து கணிப்பு முடிவு 289\nலோக்சபா தேர்தல்: தி.மு.க., கூட்டணிக்கு வாய்ப்பு\nகுடும்பத்தையே கொன்று நாடகம் :கணவன் மனைவி கைது 30\nரயில்வே ஏஜென்டானால் ரூ.80 ஆயிரம் சம்பாதிக்கலாம் 13\n கருத்து கணிப்பு முடிவு 289\nஎன்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது: கமல் 193\nலோக்சபா தேர்தல்: தி.மு.க., கூட்டணிக்கு வாய்ப்பு\nகிருஷ்ணகிரி : தேர்தலுக்குப் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் பேசினார்.\nகிருஷ்ணகிரி தொகுதி காங்., வேட்பாளர் செல்லக்குமாரை ஆதரித்து ராகுல் பிரசாரம் செய்தார். அவர் பேசுகையில், '' நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நாட்டின் 20 சதவீத ஏழைகளுக்கு 72 ஆயிரம் ரூபாய், அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்துவோம். அதற்கு 'நியாய்' திட்டம் என்று பெயரிட்டுள்ளோம். அப்பணம், குடும்பத் தலைவிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். நான் வறுமையின் மீது துல்லியத் தாக்குதல் நடத்துவேன்.\nஅந்தப் பணத்தைக்கொண்டு, ஏழை மக்கள் அத்யாவசிய பொருட்களை வாங்கும்போது, பணப்புழக்கம் அதிகரிக்கும். சிறு,குறுந்தொழில் கூடங்கள் இயங்கத�� தொடங்கும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதனால், நாட்டின் பொருளாதாரம் வளரும். நரேந்திரமோடி பணமதிப்பிழப்பு மூலமும், 'கப்பர் சிங் டாக்ஸ்' போன்ற ஜி.எஸ்.டி., மூலம், நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்டார். திருப்பூர் பனியன் தொழில், காஞ்சிபுரம் பட்டு உற்பத்தி போன்ற தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நாங்கள் ஆட்சிக்கு வந்து திருப்பூர், காஞ்சிபுரம் தொழில்களுக்கு புத்துயிர் அளிப்போம். பொருளாதாரத்தை சீரமைப்போம்.\nஅம்பானி, அதானி, முகுல் சோக்ஸி போன்ற வெறும் 15 பணக்காரர்களுக்காக ஆட்சி நடத்துகிறார் மோடி. 10 ஆயிரம் கோடி, 15 ஆயிரம் கோடி என்று ஒவ்வொருவருக்கும் அள்ளித் தருகிறார். அப்படி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் பெற்றவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிவிடுகிறார்கள். ஆனால், ஏழை விவசாயிகள் சிறிய கடன்களைக்கூட கட்ட முடியாமல் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள்.\nஇதனால் தான் விவசாயிகள் ஆட்சி அரசாங்கம் குறித்து அச்சத்தில் இருக்கிறார்கள். நாங்கள் அந்த அச்சத்தை போக்கி இது நமது அரசு என்ற நேசப்பூர்வமான எண்ணத்தை ஏற்படுத்துவோம். விளைபொருட்களுக்கு நல்ல விலை தருவோம். விவசாயத்தின் முகத்தோற்றத்தை மாற்றி அமைப்போம். விவசாயத்திற்கு தனியான பட்ஜெட் தாக்கல் செய்வோம். இது வரலாற்றுத் திருப்புமுனையாக இருக்கும்.\nபெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை நாடாளுமன்ற சட்ட மன்றங்களில் மட்டுமின்றி, அரசாங்கத்தின் பதவிகளிலும் வழங்குவோம். தமிழகத்தில் எங்கள் கூட்டணி, மக்களின் கூட்டணி. காங்கிரசும் தி.மு.க.,வும் சமூக நீதிக்கு போராடிய கட்சிகள். இந்தத் தேர்தல் வெற்றி மூலம், இந்தியாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முதல்வராவார்,'' என்று பேசினார்.\nRelated Tags ஸ்டாலின் ராகுல் தமிழக முதல்வர் கிருஷ்ணகிரி\nபா.ஜ., உயர்நிலை கூட்டம் அவசரமாக கூடுகிறது(46)\nதோற்றுப் போனதா தேர்தல் பத்திர திட்டம்(7)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநானும் நல்ல தேடிப்பாத்துட்டேன்,மேடையிலோ கூட்டத்திலோ 'மொழி பெயர்ப்பு 'திலகம் தங்க பாலு மிஸ்ஸிங்.\nஅருமை அண்ணன் தங்கபாலு மொழி பெயர்க்க வில்லையா - வேறு யாரோ ஒருத்தர் பேபேரோட இருக்காரே\nதமிழ்மைந்தன் - திண்டுக்கல் ,இந்தியா\nராஜீவ் காந்தி உயிருடன் இருந்தி��ுந்தால் ராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேரையும் விடுதலை செய்திருப்பார் ..என ஊழல்வாதி மகன் ஸ்டாலின் பேசியுள்ளார்............அட கருமமே எழுதி கொடுப்பவர்களும் மன நோயாளிகளா.......என்ன எழவோ.....இதையெல்லாம் கேட்க வேண்டிய நிலை.....அட கருமமே......உங்க கூட கூட்டணி வைக்க புதியதலைமுறை பச்சமுத்து சரியான ஆள்தான்..............தமிழ் எனது உயிர் என்று சொன்ன தெலுங்கு ஊழல்கருனாநிதி தனது குடுப்பத்திலேயே கல்வியை ஏன் கொடுக்கவில்லை......\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்ய��்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபா.ஜ., உயர்நிலை கூட்டம் அவசரமாக கூடுகிறது\nதோற்றுப் போனதா தேர்தல் பத்திர திட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000006368.html", "date_download": "2019-05-21T18:58:50Z", "digest": "sha1:JVJH7D3XYXTGODI2AJD34B73DMZJAVTK", "length": 5860, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "முமுட்சுப்படி (முக்தி: வைணவ விளக்கம்)", "raw_content": "Home :: ஆன்மிகம் :: முமுட்சுப்படி (முக்தி: வைணவ விளக்கம்)\nமுமுட்சுப்படி (முக்தி: வைணவ விளக்கம்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஒன்பது ஆட்தின்னிகளும் ஒரு போக்கிரி யானையும் Sarojini Naidu ஜார்ஜ் பெர்னாடு ஷா\nஉலகுக்கோர் ஐந்தொழுக்கம் தமிழரின் தோற்றமும் பரவலும் - வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர் பணம்-சந்தேகங்கள்-விளக்கங்கள்\nஅன்றைய சென்னைப் பிரமுகர்கள் - 1 நடுத்தர பட்ஜெட் வீடுகளுக்கான நல்ல பிளான்கள் பாகம் - 1 தேவதையல்ல பெண்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil.weekendpopcorn.com/kanaa-review/", "date_download": "2019-05-21T20:02:42Z", "digest": "sha1:VPUEVP44X4WNWWRQ4NZSOL2YHISCYFO7", "length": 15580, "nlines": 115, "source_domain": "www.tamil.weekendpopcorn.com", "title": "கனா திரை விமர்சனம்: கனவுகள் மெய்ப்பட வேண்டும்", "raw_content": "\nசமீபத்திய திரைப்பட விமர்சனங்கள் மற்றும் செய்திகள்\nYou are here: Home / Tamil Movie News / கனா திரை விமர்சனம்: கனவுகள் மெய்ப்பட வேண்டும்\nகனா திரை விமர்சனம்: கனவுகள் மெய்ப்ப�� வேண்டும்\nகனா திரை விமர்சனம்: கனவுகள் மெய்ப்பட வேண்டும்\nகனா திரைப்படம் இவர்களின் ஒட்டு மொத்த உழைப்பின் வெற்றியாக அமைந்துள்ளது. இயக்குனர் மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் என அனைவரின் உழைப்பும் பாராட்டுதலுக்கு உரியது.\nதிரைக்கதையில் சிறிது வேகம் கூட்டி சுவாரஷ்யம் இல்லாத காட்சிகளை கத்தரித்து இருந்தால் படம் இன்னும் சற்று அதிக அளவில் பேசப்பட்டு இருக்கும்.\nஒட்டு மொத்த திரைப்பட குழுவினரின் கனவும் மெய்ப்பட்டிருக்கும் படம் கனா.\nதிரைப்படத்தின் பெயரே கதையின் கரு. அனைவருக்கும் உள்ள பலவித கனவுகளை திரையிலும், திரைக்கு பின்னாலும் உணர முடிகிறது.\nசிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பில் வெளி வந்துள்ள படம் கனா. தயாரிப்புடன் அவர் கௌரவ தோற்றத்திலும் நடித்துள்ளார்.\nஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சத்யராஜ் இருவரும் முழு படத்தையும் தங்கள் தோள்களில் சுமந்து படத்தின் வெற்றியை உறுதி செய்துள்ளனர்.\nசிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன், ரமா, இளவரசு, முனீஸ்காந்த்\nஇந்த இரு கதாப்பாத்திரங்களும் மிக அருமையாக அழகாக, நேர்த்தியாக கதையின் தேவைக்கேற்ப இயல்பாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.\nகிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற ஆசையுடன் உலா வரும் ஒரு சராசரியான பெண்ணை பற்றிய கதை.\nவிவசாயத்தில் பல பிரச்னைகளை சந்திக்கும் கௌசல்யாவின் தந்தையாக சத்யராஜ் நடித்துள்ளார். தன் மகளின் கனவை நினைவாக்க முழு நம்பிக்கையும் ஒத்துழைப்பும் அளிக்கிறார்.\nதிரைப்படம் இரு வேரு தளங்களில் பயணிக்கிறது. ஒரு துடிப்பான பெண் எவ்வாறு பல தடைகளை தாண்டி, தனது இலட்சியத்தை அடைய முயற்சி செய்கிறாள் என்பது முதல் தளம்.\nஒரு விவசாயி இன்றைய கால கட்டத்தில் பல சிக்கல்களை சந்தித்து பிரச்னைகளை சமாளித்து எவ்வாறு விவசாயத்தை காப்பாற்றுகிறார் என்பது இரண்டாவது கதை களம்.\nஇரு வேரு தளங்களில் கதை பயணித்தாலும் அதை நேர்த்தியாக இயக்கி தன் முதல் படத்திலேயே வெற்றி அடைந்துள்ளார் இயக்குனர் அருண் ராஜா காமராஜ்.\nகதையின் பின்பாதி சற்று வேகம் குறைந்து காணப்பட்டாலும் படம் முழுவதும் ரசிக்கும் படியாக திரைக்கதை அமைந்துள்ளது.\nதிபு நினன் தாமஸின் இசை பல இடங்களில் மேஜிக் செய்துள்ளது என்றே கூறலாம். அவ்வளவு அழகாக படத்துடன் ஒன்றி காணப்படுகிறது.\nநிசப்தம் கூட பல இடங்களில் ரசிக்கும் படியாக அமைந்துள்ளது. தினேஷ் குமாரின் ஒளிப்பதிவு அருமையாக உள்ளது.\nபடத்தின் வேகத்தை சமன் செய்வதில் ரூபனின் எடிட்டிங் உதவி செய்கிறது. திரைக்கதையின் வேகத்தில் சிறிது தொய்வு இருந்தாலும் ரூபனின் எடிட்டிங் வேலை அதை சரி செய்துள்ளது.\nஐஸ்வர்யா ராஜேஷ் தனது முந்தைய படங்களை போலவே இந்த படத்திலும் மேக் அப் இல்லாமல் இயல்பாக நடித்துள்ளார்.\nஒரு சராசரி பெண்ணின் தோற்றத்துடனும், இயல்பான நடிப்பிலும் ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார்.\nகௌரவ தோற்றத்தில் வரும் சிவகார்த்திகேயன் படத்தை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்கிறார். சக் தே இந்தியா படத்தில் வரும் ஷாரூக்கானை நினைவு படுத்துகிறார்.\nசிவகார்த்திகேயன் படத்திற்கு ஒரு புத்துணர்ச்சியை தந்து படத்தின் சுவாரஷ்யத்தை அதிகரிக்கிறார்.\nஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சத்யராஜ் கதைகளுடன் நெல்சன் திலீப் குமராக வரும் சிவகார்த்திகேயனின் பிளாஷ் பேக் கதையும் படத்தின் விறு விறுப்பை கூட்டுகிறது.\nமூன்று வெவ்வேறு கதைகள் கொஞ்சம் அதிகப்படியாக தோன்றினாலும் இயக்குனர் சாமர்த்தியமாக கையாண்டுள்ளார்.\nஇந்தியா கிரிக்கெட் மேட்சில் தோற்றால் அழும் அப்பா முருகேசனாக சத்யராஜ் நடித்துள்ளார். தந்தை இறந்ததற்கு கூட கவலைப்படாமல் கிரிக்கெட் மேட்ச் பார்க்க ஆர்வம் காட்டும் சத்யராஜ் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்.\nகௌசி தனது தந்தை கிரிக்கெட் மேட்ச் பார்த்து அழுவதை கண்டு தானும் ஒரு கிரிக்கெட் வீரராக மாறி தனது வெற்றியின் மூலம் தன் தந்தை மகிழ்வதை காண வேண்டும் என முடிவு செய்கிறாள்.\nஆனால் ஒரு பெண் கிரிக்கெட் வீரராக மாற ஆசை படுவதை ஏற்று கொள்ளாத சமுதாயத்தை அவள் சந்திக்கிறாள். அவளின் அம்மாவே அதை ஒப்பு கொள்ள மறுக்கிறாள்.\nஅதே நேரத்தில் அவளின் தந்தையாக வரும் முருகேசன் பல விவசாய பிரச்னைகளை சந்திக்கிறார் என்பதையும் அழகாக படமாக்கியுள்ளார் இயக்குனர்.\nவங்கியில் வாங்கிய கடனை திருப்பி அடைக்க முடியாமல் சிக்கலில் மாட்டுகிறார் சத்யராஜ்.\nஅப்பா மகள் இருவரும் தங்கள் முன்னால் வைக்கப்பட்டிருக்கும் பிரச்னைகளில் இருந்து எவ்வாறு மீண்டு தங்கள் கனவுகளை நனவாக்குகின்றனர் என்பதே மீதி கதை.\nபல இடங்களில் திரைக்கதையின் வேகம் குறைந்தும், முன் கூட்டியே யூகிக்க கூடிய முடிவுகளும் படத்தின் வெ���்றிக்கு தடையாக உள்ளது.\nதிரைப்பட குழு முழுவதும் படத்தின் வெற்றிக்காக முழு மூச்சுடன் ஈடுபட்டு இருப்பதை உணர முடிகிறது.\nகனா திரைப்படம் இவர்களின் ஒட்டு மொத்த உழைப்பின் வெற்றியாக அமைந்துள்ளது. இயக்குனர் மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் என அனைவரின் உழைப்பும் பாராட்டுதலுக்கு உரியது.\nதிரைக்கதையில் சிறிது வேகம் கூட்டி சுவாரஷ்யம் இல்லாத காட்சிகளை கத்தரித்து இருந்தால் படம் இன்னும் சற்று அதிக அளவில் பேசப்பட்டு இருக்கும்.\nஒட்டு மொத்த திரைப்பட குழுவினரின் கனவும் மெய்ப்பட்டிருக்கும் படம் கனா.\nசர்கார் திரை விமர்சனம் : விஜய்யின் அதிரடி அரசியல் படம்\n2.0 திரை விமர்சனம் : ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், வி…\nகாற்றின் மொழி திரை விமர்சனம்: புத்துணர்வு அளிக்கும்…\nவிஷால் தமிழ்ராக்கர்ஸ் ரகஸியத்தை வெளியிடாவிட்டால்…\nசண்டை கோழி 2 திரை விமர்சனம்\n96 திரை விமர்சனம்: சினிமாத்தனத்தின் சாயல் சற்றும்…\n« சீதக்காதி விமர்சனம் – நாடக கலைக்கு அர்ப்பணித்த உணர்ச்சி மிக்க கதை.\nஅடங்கமறு விமர்சனம்: யூகிக்கக்கூடியதாக இருப்பினும் விறு விறு ஆக்‌ஷன் போலீஸ் திரில்லர் படம் »\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ டீஸர்\nவர்மா படத்தின் புது தலைப்பு\nவைகை புயலின் பிடிவாதத்தால் இம்சை அரசனாகும் யோகி பாபு\nநயன்தாரா நடிக்கும் ஐரா படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது\nசி.வி.குமாரின் கேங்ஸ் ஆப் மெட்ராஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் டீஸர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/quansdetails.asp?id=873", "date_download": "2019-05-21T19:51:12Z", "digest": "sha1:6HIWZQNZTNFLMI65TSB6PO3PD3WJUQLV", "length": 10833, "nlines": 98, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஎனது பேரனின் திருமணத்தைக் காண ஆவலாக உள்ளேன். அவருக்கு திருமணம் எப்போது நடக்கும் தற்போது வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளதா தற்போது வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளதா த��ருமணம் முதலில் நடக்குமா வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையுமா எனக்கு பதிலளித்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். - கணேசன், திருச்சி.\nவாக்ய பஞ்சாங்க கணிதப்படி தற்காலம் உங்கள் பேரனுக்கு குரு தசையில் செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. இந்த தசாபுக்தி முடிவுறும் தருவாயில் அதாவது 16.07.2019 வாக்கில் அவருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். நிரந்தரமாக வெளிநாட்டில் உத்யோகம் பார்க்கும் வாய்ப்பு அவரது ஜாதகத்தில் காணப்படவில்லை. 2021ம் ஆண்டின் இறுதி வரை அவரால் அங்கு பணி செய்ய இயலும். சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தின்படி திருமணம் என்பது 10.12.2021ற்குப் பிறகு நடைபெறும்.\nகளத்ர ஸ்தான அதிபதி சனி பகவான் என்பதாலும், அவர் ஆறாம் வீட்டில் மறைவதாலும் திருமணம் நிதானமாகத்தான் நடைபெறும். உங்கள் பேரனை தற்போது வெளிநாட்டிற்குச் செல்ல அனுமதியுங்கள். சில காலம் வெளிநாட்டில் சம்பாதித்துவிட்டுத் திரும்பிய பிறகு திருமணத்தை நடத்தலாம். 30வது வயது முடிந்து 31வது வயது துவங்கும் நேரத்தில் அவரது மணவாழ்வு எந்தவிதமான தடையுமின்றி துவங்கிவிடும். திருமணத்திற்குப் பிறகு அவரது எதிர்கால வாழ்வு என்பது உள்நாட்டிலேயே சிறப்பாக அமையும்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணப்புழக் கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புதுவாய்ப்புகள் வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-21T20:09:01Z", "digest": "sha1:LUF5JBDTG5HN3OQCQOTOCIJ3AYIBRYUF", "length": 18371, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "ராகுல் | Athavan News", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தல் – தேர்தல் ஆணையாளர்கள் ஆலோசனை கூட்டம்\nஇனவாத தாக்குதலையும் தடுக்க அரசாங்கத்துக்கு முடியாமல் போயுள்ளது – விஜித ஹேரத்\nவிடுதலைப் புலிகளையோ அல்லது பிரபாகரனையோ குற்றம் சாட்டுவதில் அர்த்தம் இல்லை – அனந்தசங்கரி\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கான புதிய திருத்தங்களை பிரதமர் வெளியிட்டார்\nஉயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து திருகோணமலையில் அஞ்சலி\nரிஷாட்டின் வாகனத்திலேயே வடக்கிற்கு ஆயுதங்கள் கடத்தப்பட்டன: விஸ்ணுகாந்தன்\nஹிஸ்புல்லாவின் செயற்பாட்டிற்கு எதிராக தமிழ் மாணவர்கள் போராட்டம்\nஐ.எஸ்.இயக்கத்தின் யுத்த பயிற்சி இறுவெட்டுக்களுடன் ஒருவர் கைது\nஅரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு வெளிநாட்டு அழுத்தம்: மஹிந்த குற்றச்சாட்டு\nராஜீவ் கொலை அரசியல் சார்பானது - பிரியங்கா விளக்கம்\nதேர்தலை நீண்ட நாட்களாக நடத்தக்கூடாது - நிதிஷ்குமார்\nபுட்டின் - ட்ரம்ப் சந்திப்பு: அமெரிக்க முடிவிற்கு காத்திருக்கிறது கிரெம்ளின்\nகனடாவிலும் எதிரொலித்த முள்ளிவாய்க்கால் நினைவு தினம்\nஇந்தோனேசியாவிலுள்ள அமெரிக்க பிரஜைகளுக்கு எச்சரிக்கை\nஇங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லியாம் பிளெங்கட் பந்தை சேதப்படுத்தவில்லை: ஐ.சி.சி.\nபெரியகல்லாறு ஸ்ரீ கடல் நாச்சியம்மனின் வருடாந்த ஒருநாள் திருச்சடங்கு\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்படும் உப்பு நீர் விளக்கு\nகேரளா குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளு���்கு திருமணம்\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம்: தீவிர பாதுகாப்பு\nஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் வைகாசி விசாக உற்சவம்\nநாடாளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் ராகுல்\nஇந்திய நாடாளுமன்றத் தேர்தலின் 6ஆம் கட்ட வாக்குப்பதிவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்போது வாக்களித்து, தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார். டெல்லியிலுள்ள அவுரங்கசீப் லேனில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் ராகுல் காந்தி வாக்களித்துள்ளா... More\nமக்களின் குரலுக்கு மோடியின் ஆட்சியில் மதிப்பில்லை: ராகுல் காந்தி\nபிரதமர் நரேந்திர மோடி மக்களின் குரலை கேட்காமல் ஆட்சி செய்கின்றமையால்தான் நாட்டின் செயற்பாடுகளும் வினைத்திறனற்று காணப்படுகின்றதென காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற மக்கள்... More\nமக்களவை 5ஆம் கட்ட தேர்தல்: 674 வேட்பாளர்கள் களத்தில்\nஇந்தியாவில் மக்களவை 5ஆம் கட்ட தேர்தல் நாளை (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. இதில் 647 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 51 தொகுதிகளில் நடைபெறவுள்ள 5ஆம் கட்ட தேர்தலில் மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இராணி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோ... More\nஎமது ஆட்சியில் மக்கள்தான் எஜமானர்கள்: ராகுல் காந்தி\nநாம் ஆட்சிபூடம் ஏறினால் மக்கள்தான் எமது ஆட்சியில் எஜமானர்களென காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம், சிம்டேகா பகுதியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதன்போது அதில... More\nகாவலாளிதான் திருடன் என்பதை அறியும் காலம் நெருங்கியது: ராகுல்\nநாட்டில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல் ஆகியன நிறைவுபெற்ற பின்னர் காவலாளிதான் திருடன் என்பது உறுதிப்படுத்தப்படுமென காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அமேதியில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்... More\nமூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் நிறைவு\nமூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறும் 15 மாநிலங்களிலுள்ள 117 நாடாளுமன்ற தொகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடையவுள்ளது. கேரளா (20), குஜ��ாத் (26), கோவா (2), அசாம் (4), பீகார் (5), சத்தீஷ்கார் (7), கர்நாடகம் (14), ம... More\nதரக்குறைவாக பேசுபவர்களை மக்கள் தலைவராக ஏற்கமாட்டார்கள்- மோடி\nதரக்குறைவாக பேசுபவர்களை நாட்டின் தலைவராக மக்கள் ஏற்கமாட்டார்களென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோதே நரேந்திர மோடி இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறி... More\nதமிழக மக்களின் உரிமைக்காகவே மோடியிடம் போராடுகின்றோம்: ராகுல்\nதமிழக மக்களின் உரிமைக்காக காங்கிரஸ்- தி.மு.க கூட்டணி பிரதமர் நரேந்திர மோடியிடம் போராடுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். கிருஸ்ணகிரியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வேட்பாளர்களை ஆதரித்து... More\nபல இலட்சம் இந்தியர்களின் பிரதிபலிப்புதான் எமது தேர்தல் அறிக்கை: ராகுல்\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கை பல இலட்சம் இந்தியர்களின் பிரதிபலிப்பு என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். “குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்திருப்பவர்களுக்கு வறுமையை ஒழிக்க முடியாது” எனபிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் பிரசாத்தின்போது ம... More\nகண்ணியமாக பேசுவதற்கு ராகுல் பழக வேண்டும்: பியூஷ் கோயல்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கண்ணியமாக பேசுவதற்கு முதலில் பழக வேண்டுமென மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு தேர்தலில் சீட் வழங்காதது குறித்து தேர்தல் பிரசார கூட்டமொன்றில் ராகுல் விமர்சித்... More\nயுத்தத்தின் கோரத்தை இன்றும் தாங்கிநிற்கும் முள்ளிவாய்க்கால்\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nபிரதமரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்திய மனு நிராகரிப்பு\nரிஷாட் விடயத்தில் உரிய நேரத்தில் தீர்மானிப்போம்: கூட்டமைப்பு\nஉயிரிழந்த மக்களின் ஆத்ம சாந்திக்காக வடக்கு வணக்கஸ்தலங்களில் விசேட வழிபாடுகள் (2ஆம் இணைப்பு)\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\nமகாராணியின் உள்ளாடைகளைத் திருடிய தீவிர ஆதரவாளர்\nயாழில். பாடசாலை ஆசிரியை மீது கத்தி குத்துத் தாக்குதல்\nகிளிக்குஞ்சுக்கு மூளை அறுவை ச���கிச்சை\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கான புதிய திருத்தங்களை பிரதமர் வெளியிட்டார்\nஉயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து திருகோணமலையில் அஞ்சலி\nஸ்கொட்லாந்து அணிக்கு 323 வெற்றி இலக்கு\nமூவரையும் முழுமையாக விடுவிக்கும் வரை யாழ்.பல்கலையில் கல்வி நடவடிக்கைகள் புறக்கணிப்பு\nபயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு மாதம் – மீள முடியாத துயருடன் உறவுகள் தவிப்பு\nஇன்னும் சில மாதங்களில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்போம் – அமைச்சர் மலிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://essays-in-tamil.blogspot.com/", "date_download": "2019-05-21T18:55:31Z", "digest": "sha1:EZGVJKEFPMVKA7JEIUBKCH4SFMXSMRW5", "length": 79641, "nlines": 187, "source_domain": "essays-in-tamil.blogspot.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nபுத்தாண்டு என்றாலே முதலில் நினைவு வருவது (காலண்டரையும், டயரியையும் தவிர) புத்தாண்டுத் தீர்மானங்கள்தான். புத்தாண்டுத் தீர்மானங்கள் பெரும்பாலும் மீறுவதற்கென்றே செய்யப்படுபவை - தேர்தல் வாக்குறுதிகளைப்போல. புத்தாண்டுத் தீர்மானம் என்பது ஜோக் எழுதுவதற்கான ஒரு விஷயம் என்றே ஆகி விட்டது. இதைப்பற்றிக் கொஞ்சம் தீவிரமாக யோசித்தால் என்ன\nபுத்தாண்டு தினம் இன்று அனைவர்ரலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை என்றே சொல்லலாம். கால ஓட்டத்தில் வந்து போகும் கணக்கற்ற நாட்களில் புத்தாண்டு தினமும் ஒன்று என்ற உண்மையையும் மீறி, இந்த தினம் நம்மில் பலரிடையே பெரும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது.தினசரி வாழ்வில் எவ்வளவோ முயன்றும் எளிதில் வசப்படாத இந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியான எதிர்பார்ப்பையும், நம்பிக்கை நிறைந்த மனப்போக்கையும் பயன்படுத்திக் கொள்ளாமல் வீணாக்கலாமா\nஇந்த நோக்கில் பார்க்கும்போது, புத்தாண்டுத் தீர்மானங்கள் பெரிய விஷயமாகத் தோன்றுகின்றன. வரப்போகும் ஆண்டில் நான் என்ன செய்யப் போகிறேன், எப்படி என்னை மாற்றிக் கொள்ளப்போகிறேன், எத்தகைய இலக்குகளைக் குறிவைத்து நடக்கப் போகிறேன் என்றெல்லாம் நமக்கு நாமே செய்து கொள்ளும் உறுதிகளை நம்மால் நிறைவேற்ற முடிந்தால், வாழ்க்கைப் பாதையில் விரைந்து முன்னேறுவது என்பது நமக்கு ஒரு இயல்பான ஒரு விஷயமாகி விடும்.\nஆனால் நம்மில் பலருக்கு இது முடியாத விஷயமாகப் போய்விடுகிறது. தீர்மானங்களை இயற்றுவதில் இருக்கும் தீவிரம் அவற்றைச�� செயல்படுத்துவதில் இருப்பதில்லை - நமது ஐந்தாண்டுத் திட்டங்களைப்போல புத்தாண்டு பிறந்து ஓரிரு வரங்களுக்குள்ளேயே நமது உற்சாகமும், தீவிரமும் மார்கழிப்பனி தையில் மறைந்து விடுவதுபோல் மங்கி ஒடுங்கி விடுகின்றன.\nஇதற்குக் காரணம் என்ன என்று யோசிப்பதை விட, இதற்கு மாற்று என்ன என்று யோசிப்பது சுலபமாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்.\nநீங்கள் புத்தாண்டுத் தீர்மானங்களை மேற்கொள்ளும் வழக்கம் உள்ளவராக இருந்தால், ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு, இந்த வருடம் நீங்கள் எடுத்துக் கொண்ட தீர்மானங்கள் என்ன, சென்ற வருடம் மேற்கொண்ட தீர்மானங்கள் எவை, அதற்கு முந்திய வருடம்..என்று நினைவு படுத்திக்கொண்டு ஒரு பட்டியலிடுங்கள்.\nஉங்களால் இவற்றை நினைவு கூர முடிந்தால் கொஞ்சம் ஆச்சரியமான ஒரு விஷயத்தைக் கவனித்திருப்பீர்கள்.\nசென்ற ஆண்டு எந்தத் தீர்மானங்களை மேற்கொண்டீர்களோ அதே தீர்மானங்களைத்தான் (ஒரு சில மாற்றங்களுடன்) இந்த ஆண்டும் எடுத்துக் கொண்டிருப்பீர்கள். மிகப் பெரும்பாலோனோர் விஷயத்தில் இப்படித்தான் இருக்கும்.\nதிட்டமிட்டு வாழ்வில் முன்னேறும் ஒரு சிலரைப் ப்ற்றி நான் இங்கே கூறவில்லை. அது போன்ற சிலர் இந்தக் கட்டுரையைப் படிக்க நேர்ந்து, நான் மேலே குறிப்பிட்டுள்ள கருத்தைக் கடுமையாகச் சாட நினைத்தால், என்னுடைய பணிவான வணக்கங்களைப் பெற்றுக்கொண்டு இத்துடன் இந்தக் கட்டுரையைப் படிப்பதை நிறுத்திக் கொள்ளலாம். இது ஒரு சராசரி மனிதனின் அனுபவத்தின் அடிப்படையில் அவன் போன்ற மிகப் பெரும்பான்மையான சராசரி மக்களுக்காக அவனால் எழுதப்படுவது.\n நாம் என்ன செய்கிறோம் என்றால் நேற்று கொஞ்சம் மாவை அரைத்து ஃபிரிட்ஜில் வைத்தோம். இன்று அந்த மாவை வெளியே எடுத்து மீண்டும் அதை அரைக்கிறோம். நாளை மீண்டும்.... மொத்தத்தில் அதே மாவுதான் திரும்பத் திரும்ப அறைக்கப்படுகிறதே தவிர, அதிலிருந்து இட்லியோ, தோசையோ உருவாக்கப் படுவதில்லை.\nசென்ற ஆண்டு மிகுந்த அக்கறையுடன் நாம் செய்து கொண்ட தீர்மானங்களை நிறைவேற்ற முடியாமல், இந்த ஆண்டு அவற்றையே மீண்டும் புதுப்பித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டிலும் இவை புதுப்பிக்கப் பட்டவைதான்.\n\"ஒவ்வோரு ஆண்டும் அதே தீர்மானங்களைத்தான் எல்லோருமே மேற்கொள்கிறார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும் சிலர் ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாகத் தீர்மானங்கள் செய்து கொண்டு அவற்றைக் காற்ற்ரில் பறக்க விடுபவர்களாக இருக்கலாமே என்று சில சிந்தனையாளர்களுக்கு (அதாவது உங்களுக்கு)த் தோன்றக் கூடும்.\nஇவ்வாறு நிகழ்வதற்கான வாய்ப்புகள் குறைவு என்று மனோதத்துவ ரீதியாகக் கணிக்கலாம். நமது தோல்விகளை மறப்பது நமது இயல்பு அல்ல. நம்மால் செயல் படுத்த முடியாமல் போன தீர்மானங்கள் நம்மை அவ்வளவு சுலபமாக விட்டு விட மாட்டா சிந்துபாதின் தோளில் ஏறிய கிழவன்போல (முழுக்கதையை அறிய கடந்த ஐம்பது ஆண்டு தினத்தந்தி இதழ்களைத் தொடர்ந்து படிக்கவும் சிந்துபாதின் தோளில் ஏறிய கிழவன்போல (முழுக்கதையை அறிய கடந்த ஐம்பது ஆண்டு தினத்தந்தி இதழ்களைத் தொடர்ந்து படிக்கவும்) அவை நம்மை அலைக்கழித்துக்கொண்டே இருக்கும். இந்த மன உறுத்தலிலிருந்து மீள ஒரே வழி அதே தீர்மானஙளை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதுதான்.\nஅதே தீர்மானங்களைத் திரும்பத் திரும்பத் துரத்துவதன் விளைவு என்ன என்பதை விளக்க வேண்டியதில்லை. ஸ்டாண்ட் போடப்பட்ட சைக்கிளில் உட்கார்ந்து பெடல் செய்வதுபோல, இருந்த இடத்திலேயே இருக்க வேண்டியதுதான்\nஅப்படியானால் , புத்தாண்டுத் தீர்மானங்கள் எதுவுமே இனி செய்து கொள்வதில்லை என்ற தீர்மானத்தை இந்த ஆண்டு செய்து கொள்லலாமா (இந்தத் தீர்மானத்தில் ஒரு சௌகரியம் என்னவென்றால் இதை வருடா வருடம் புதுப்பிக்க வேண்டியதில்லை.)\nமாறாகக் கொஞ்சம் வித்தியாசமான புத்தாண்டுத் தீர்மானங்களை மேற்கொண்டால் என்ன\nஐ.நா. சபை ஒவ்வொரு வருடத்தையும் ஒரு ஆண்டாக அறிவிக்கிறது - ஊனமுற்றோர் ஆண்டு, பெண்கள் ஆண்டு, குழந்தைகள் ஆண்டு, முதியோர் ஆண்டு என்று. பல துறைகளிலும் தன் பணிகள் தொடர்ந்தாலும், ஐ,நா. சபை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பிரச்னையின் மீது கவனம் செலுத்துவதுபோல....\nபுத்திசாலிகள் (அதாவது நீங்கள் எல்லோருமே) நான் சொல்லப் போவதை ஊகித்திருப்பீர்கள்.\nவாழ்க்கையில் நமக்குப் பல இலக்குகள்: உண்டு. ஒரே நேரத்தில் பல இலக்குகளுக்குக் குறி வைப்பதால், நமது கவனம் சிதறி, முயற்சிகளின் கூர்மை குறைந்து இலக்குகள் நழுவுகின்றன. ஐ.நா. சபையைப் போல் நாமும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு இலக்கைக் குறி வைக்கலாமே\nஉதாரணமாக நமக்கு மேற்படிப்பில் நாட்டம் இருக்கலாம். அத்துடன் இசையில் ஈடுபாடு, வேறு பொழுது போக்குகள் இருக்கலாம். இவற்றில் இந்த அண்டில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கப் போகிறோம் என்று தீர்மானித்துக் கொண்டு, அதற்காக என்ன செய்யலாம் என்று யோசித்து முடிவெடுத்தால் அதை நிச்சயம் நம்மால் நிறைவேற்ற முடியும். இந்த விஷயத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு முன்னேறி விட்டோம் என்றால் அதற்குப் பிறகு அடுத்த ஆண்டு இன்னொரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அதற்கு இலக்கு நிர்ணயித்துக் கொள்ளலாம்.\nநமது முயற்சிகள் நாம் எடுத்துக்கொண்ட இலக்குகளைக் குறி வைத்தே இருக்க வேண்டும் என்பதால், நமக்கு ஆர்வமுள்ள மற்ற விஷயங்களை அடியோடு விட்டு விட வேண்டும் என்பதில்லை. ஐ.நா. சபை உதாரணத்தை மனதில் கொண்டு, எடுத்துக் கொண்ட இலக்கில் இடைவிடாத கவனமும், மற்ற விஷயங்களில் அளவான கவனமும் செலுத்திச் செயல் படலாம்.\nசரி, இப்படிச் செய்வதால் என்ன பலன் கிடைக்கும் என்கிறீர்களா\nமுதலில் வாழ்க்கையை நம்மால் ஒழுங்காக அமைத்துக்கொள்ள முடியும். வீட்டில் குழந்தைகள் கலைத்த்ப் போட்டவற்றைப் பெரியவர்கள் எடுத்து ஒழுங்காக அடுக்கி வைத்தது போன்ற ஒரு சீரான அமைப்பும், முறையும் இருக்கும்.\nஇரண்டாவதாக, ஒரு இலக்கில் மட்டும் அதிக கவனம் செலுத்துவதால், நமது மனமும் செயலும் ஒருமுகப்பட்டு அந்த இலக்கை நிச்சயம் அடைய வகை செய்யும். நாம் ஒரு தெளிவான இலக்கை ஏற்றுக்கொண்டால், நம் உள்மனம் அதை அடைவதற்கான பணிகளைத் தேர்ந்தெடுத்த்ச் செய்து இலக்கு நோக்கி நம்மை இயக்கும் என்பது ஒரு மனோதத்துவ உணமை.\nமூன்றாவதாக, ஒரு இலக்கை எடுத்துக் கொண்டு அதை நாம் எட்டி விட்டால், பிறகு வேறு எந்த இலக்குகளை எடுத்துக் கொண்டு செயல் பட்டாலும், அவற்றை அடைவது என்பது நமக்கு ஒரு இயல்பாகவே அமைந்து விடும்.\nநான்காவதாக, வாழ்க்கையில் சோர்வு நீங்கி, ஒரு புதிய உற்சாகமும், நம்பிக்கையும் நிரம்பி வழியும்.\nஇந்த வழியை நாம் ஏன் முயன்று பார்க்க்க் கூடாது\nஒரு வேலையை முறையாகத் துவங்கினாலே, அந்த வேலை பாதி முடிந்தது போல்தான் என்பது ஒரு ஆங்கிலப் பழமொழி.\nஇந்தக் கட்டுரையைப் படிப்பதையே ஒரு துவக்கமாக எடுத்துக் கொண்டு மேலே தொடருங்கள்.\nபுத்தாண்டு வரும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. என்று நாம் ஒரு புதிய முயற்சியைத் துவங்குகிறோமோ, அந்த நாளே ஒரு புத்தாண்டின் துவக்கம்தான். எனவே நீங்கள் இப்போதே துவங்கலாம்.\nஉங்���ள் விருப்பங்கள், லட்சியங்கள், தாகங்கள் என்ன என்று யோசியுங்கள். அவற்றை நிறைவேற்ற இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள் என்று நினைத்துப் பாருங்கள். முடிந்தால் நீங்கள் செய்த முயற்சிகளைப் பட்டியலிடுங்கள். இவற்றில் நீங்கள் எதை முக்கியமானதாகக் கருதுகிறீர்கள் என்று திர்மானியுங்கள். அந்த லட்சியத்தை நிறைவேற்ற உடனடியாக என்ன செய்ய முடியும் என்று நினைத்த்ப் பாருங்கள்.\nஇவற்றையெல்லாம் நீங்கள் செய்யும்போது உங்களுடன் இரண்டு நண்பர்கள் உடனிருந்தால் நல்லது. ஒரு பேனா, ஒரு நோட்டுப் புத்தகம்.\nமனதில் தோன்றும் எண்ணங்களையெல்லாம் எழுதுங்கள். அலசுங்கள். வடிகட்டுங்கள். தேர்ந்தெடுத்தவற்றை வரிசைப் படுத்துங்கள்.\nதூக்கம் வரும். வந்தால் உடனே தூங்குங்கள். தூங்கும்போதும், விழித்த பின்னும், சில யோசனைகள் வரும். அவற்றில் சில், மிக அற்புதமாகவும் இருக்கக் கூடும். அவற்றை உட்னே குறித்து வைத்துக் கொள்ளுங்கள். மனதில் தோன்றும் எல்லா எண்ணங்களையும் விடாமல் குறித்துக் கொள்ளுங்கள். இவற்றில் சில பயனற்றதாக இருக்கலாம் அதுபற்றி அப்புறம் யோசித்துக் கொள்ளலாம். எண்ணங்களத் தொடர்ந்து எழுத்ம்போது மேலும் மேலும் புதிய யோசனைகள் உருவாகும்.\nஇந்த முயற்சி பிரசவ வேதனை போன்ற ஒரு வேதனையை ஏற்படுத்தும். முயற்சி திருவினையாகும்போது உங்களுக்குக் கிடைக்கும் பரிசும் ஒரு குழந்தை போன்று அருமையானதாக இருக்கும். மெல்லப் புலரும் பொழுதுபோல் ஒரு வாழ்க்கைத் திட்டம் மெல்ல மெல்ல வெளிவரும். 'நண்பர்களின்' உதவியுடன் அதைப் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்.முதலில் கொஞ்சம் தெளிவில்லாமல் இருந்தாலும் ஒரு சில நாட்களில் முழு உருவம் தெரியும்.\nஅதன்பிறகு வேலை சுலபம்தான். ஐந்தாண்டுகளில் என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானியுங்கள். பிறகு அடுத்த ஒரு ஆண்டில் என்ன செய்யலாம் என்று தீர்மானியுங்கள். இந்த மாதம் என்ன செய்ய வேண்டும் என்று பாருங்கள். அப்புறம் இந்த வாரம். கடைசியாக இன்று என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்யுங்கள்.\nஇன்னும் ஒரே ஒரு வேலைதான் பாக்கி. இன்று என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்தீர்களோ அதை இன்றே செய்து முடியுங்கள். 'ஆயிரம் மைல் பிரயாணம் முதல் அடி எடுத்து வைப்பதில்தான் தொடங்குகிறது' என்பது ஒரு சீனப் பழமொழி. எனவே முதல் அடியை நீங்கள் எடுத்து வைத்து விட்டாலே இலக்கு நோக்கிய உங்கள் பயணம் தொடங்கி விட்டது என்று பொருள்\nமந்திரியாகி விட்டாலே சங்கடம்தான். இந்த மக்களுக்கு இலவசமாக எவற்றையாவது கொடுத்தாக வேண்டும். அதே சமயம் அவை மற்ற்வர்கள் முன்பே கொடுத்ததாக இருக்கக் கூடாது. அதனால் நான் நிறைய யோசனை செய்து, இதுவரை யாரும் செய்யாத, மக்களுக்கு உண்மையிலேயே பயன்படக் கூடிய சில இலவசத் திட்டங்களை என் ம்னதுக்குள் உருவாக்கி வைத்திருக்கிறேன்.\nமுதலில் மக்களுக்கு வேண்டியது சோறு. அடேடே, அதற்குள் அவசரப்பட்டு, எல்லோருக்கும் இலவசமாகச் சோறு போடப் போவதாக முடிவு செய்து விடாதீர்கள். இன்றைய நமது நாடு என்ன அந்தக் காலத்துச் சோறுடைத்த சோழ நாடா, அல்லது ஆனை கட்டிப் போரடித்த தென்பாண்டிச் சீமையா தற்போதைய வளர்ச்சி விகிதப்படி, நம் நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற இன்னும் நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம். அதுவரையில் நம் மக்கள் வெறும் வயிற்றோடு எப்படி இருக்க முடியும் தற்போதைய வளர்ச்சி விகிதப்படி, நம் நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற இன்னும் நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம். அதுவரையில் நம் மக்கள் வெறும் வயிற்றோடு எப்படி இருக்க முடியும் அதனால், ஏழை மக்கள் தங்கள் காய்ந்த வயிற்றில் போட்டுக்கொள்ள வசதியாக, 'இலவச ஈரத்துண்டு வழங்கும் திட்டம்'தான் என் முதல் திட்டமாக இருக்கும்\nஈரத்துண்டுகளுக்கு நான் எங்கே போவேன் என்று யாரும் யோசிக்க வேண்டாம். கான்ட்ராக்ட் மூலம் காய்ந்த துண்டுகளை வாங்கி, மந்திரியானவுடன் என் வீட்டு முகப்பில், சில (நூறு) கோடி ரூபாய்களில் நான் கட்டப்போகும், 24 மணி நேரமும் இயங்கும் வண்ண நீரூற்றிலிருந்து வரும் நீரில் அவற்றை நனைத்துத்தான் மக்களுக்கு விநியோகிப்பேன். முதல் சில துண்டுகளை நான் விநியோகித்தவுடன், மற்ற்வற்றை என் வீட்டில் இருப்பவர்களும், கட்சிக்காரர்களும் அரசு அதிகாரிகளும் விநியோகிப்பார்கள். அது மட்டும் இன்றி, ஏழை மக்கள், தேவைப்படும்போதெல்லாம் என் வீட்டுக்கு வந்து சிறு கட்டணம் செலுத்தித் தங்கள் காய்ந்த துண்டுகளை மீண்டும் ஈரப்படுத்திக்கொண்டு போகலாம். நான் மந்திரியாக இல்லாவிட்டாலும், மக்கள் இந்ச்த சேவையை என் வீட்டில் பெறலாம். அவர்களுக்கு இந்தச் சேவை ஆயுள் முழுவதும் தேவைப் படுமே\nஇடுப்பில் போட்டுக்கொள்ள ஈரத்துண்டு கிடைப���பதால், மக்கள் எப்போதும் பட்டினியாகவே இருந்து விட முடியுமா என்ன ரேஷனில் போடும் அரிசியின் அளவும் குறைந்து, விலையும் ஏறி விட்டதே என்று வருந்துபவர்களின் குறையைப் போக்குவதற்காக, ஒரு இலவச அரிசித் திட்டமும் உண்டு. ரேஷன் கடைகளில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் 30 கிலோ அரிசி இலவசமாக - ஆமாம், இலவசமாகத்தான் - வழங்கப்ப்படும். ரேஷன் கடைகளின் இயல்பான பணிக்கு இடையூறு இல்லாமல் இருப்பதற்காக, இந்த இலவச அரிசி ஒவ்வொரு மாதமும் முப்பத்திரண்டாம் தேதி மட்டும் வழங்கப்படும்\nஉணவுப் பிரச்னையைத் தீர்க்க நீண்ட காலத் திட்டங்கள் தேவை என்பதில் எனக்கு அழுத்தமான நம்பிக்கை உண்டு. நமது வயிற்றின் கொள்ளளவைக் குறைப்பதன் மூலம், நாம் உண்ணும் உணவின் அளவு குறைந்து நிறைய உணவுப் பொருட்கள் மிச்சப்படும். இதனால் அனைவருக்கும் உணவு கிடைக்கும். உணவு உற்பத்தியை அதிகரிக்காமலேயே, அனைவருக்கும் உணவளிக்க வழி வகுக்கும் இந்தப் புரட்சிகரமான திட்டத்தைச் செயல் படுத்த, நான் பல வெளி நாடுகளுக்குச் சென்று விவரம் சேகரித்த பின், நமது மருத்துவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து, ஏழைகளின் வயிற்றின் கொள்ளளவைக் குறைக்க இலவச அறுவை சிகிச்சைத் திட்டம் செயல்படுத்தப்படும். (ஏழைகளிடம் இத்திட்டத்தைப் பற்றி எடுத்துச் சொல்ல வழக்கம் போல் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர். குடும்பக் கட்டுப்பாடு, சத்துணவு போன்ற பணிகளில் ஈடுபட்டு மீதமிருக்கும் நேரத்தில் ஆசிரியர்கள் இந்தப் பணியில் ஈடுபடுவர்\nவேலையில்லாத் திண்டாட்டத்தின் கொடுமையைக் குறைக்கும் விதமாக,வேலையில்லா இளைஞர்களுக்கு இலவச இட்லி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், மாதம் ஒரு நாள் வேலையில்லா இளைஞர்கள் அனைவருக்கும் ஒரு இட்லி வழங்கப்படும். ஒவ்வொரு இட்லியின் மீதும் எங்கள் தலைவரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும்.\nஉணவுக்குப்பின் உடை. என் பிறந்த நாளுக்காகக் கட்சித் தொண்டர்கள் அடிக்கும் போஸ்டர்கள், என் தொகுதி மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.(போஸ்டர்கள் ஒட்டத்தான் நிறையத் தடை இருக்கிறதே) ஆடையில்லாச் சிறுவர்கள் ஒரு நாளாவது போஸ்டர்களை இடையில் சுற்றிக்கொண்டு மானம் காத்துக் கொள்வதுடன், என் பிறந்த நாள் பற்றிய செய்தியையும் மக்களிடம் எடுத்துச் செல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள். இதைத்தவிர, எனது கட்சிக்காரர்கள் கிழித்துப் போடும் மாற்றுக் கட்சியினரின் கொடிகளும் என் தொகுதி மக்கள் ஆடையாக அணிய ஏதுவாக அவர்களுக்கு வழங்கப்படும்\nஉடைக்குப் பின் வருவது உறைவிடம். புதிதாக வீடுகள் கட்டக் காலி இடம் ஏதும் இல்லை என்பதால், சொந்த வீடு வைத்திருப்பவர்கள் தங்கள் வீட்டு மொட்டை மாடியில் ஏழை மக்கள் குடிசை போட்டுக்கொள்ள இடம் ஒதுக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்படும். அவர்கள் குடிசை போட்டுக்கொள்ளத் தேவையான ஓலை அல்லது ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள், கல், மண் முதலியவை அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படும்.(இவ்வாறு இயற்றப்படும் சட்டத்திற்கு யாராவது நீதி மன்றத்தில் தடை வாங்கினால் அதற்கு நான் பொறுப்பல்ல\nஇது தவிர, குடிசைப் பகுதிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டமும் அறிமுகப் படுத்தப்படும். இதற்கு அதிகச் செலவு ஆகும் என்பதால், மூடப்படாத அலுமினியக் கம்பிகள் மூலம் மின் இணைப்பு வழங்கப்படும். மூடப்படாத மின்கம்பியின் பரிசம் பட்டு யாரும் இறந்து விடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை மெயின் சுவிட்ச் அணைக்கப்படும். (காலை 6 மணியிலிருந்து, மாலை 6 மணி வரை வழக்கம்போல் மின்வெட்டு அமுலில் இருக்கும்\nகொலை கொள்ளைகள் அதிகரித்து வருவதாக மக்கள் புகார் கூறுவதால், மக்களின் பாதுகாப்புக்கு உதவும் வகையில், தேவைப்படுபவர்களுக்கெல்லாம் இலவசமாகக் கத்தி, துப்பாக்கி, வீச்சரிவாள் போன்ற ஆயுதங்கள் வழங்கப்படும். அத்ற்குப் பிறகு யாரும் போலீசில் எந்தப் புகாரும் கொடுக்க வழி இருக்காது என்பதுடன், போலீஸ் படை முழுவதையும் அமைச்ச்ர்களின் பாதுகாப்புக்காகப் பயன்படுத்த முடியும்.\n'வாழ விடு, அல்லது சாக விடு' என்பது எங்கள் தலைவர் எங்களுக்கு வழங்கிய தாரக மந்திரம். அவரது அறிவுமொழிக்கேற்ப, சாக விரும்புகிறவர்களுக்கு, விரைவில் செயல் பட்டு அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வீரியம் மிகுந்த விஷம் இலவசமாக வழங்கப்படும். ஆனால் தற்கொலையைச் சட்டம் அனுமதிக்கவில்லை என்பதால், தற்கொலை செய்து கொள்வதைச் சட்டபூர்வமாக ஆக்கும் விதத்தில் அரசியல் சட்டத்தைத் திருத்தும்படி, (மத்தியில் ஆளும் கட்சியுடன் கூட்டணி இல்லாத நேரங்களில்) மத்திய அரசுடன் போராடுவோம்.\nநான் இதுவரை சொன்னதெல்லாம் ஒரு ���ாம்ப்பிள்தான்.இன்னும் பல 'புரட்சி இலவசத் திட்டங்கள்' என் மனக்கிடங்கில் புதைந்து கிடக்கின்றன. எல்லாவற்றையும் இப்போதே சொல்லி விட்டால், அப்புறம் எல்லாவற்றையும் யாராவது காப்பி அடித்து விடுவார்கள்.\nஎனவே, மற்ற திட்டங்களை நான் மந்திரியாக ஆன பிறகுதான் வெளியிட உத்தேசம். ஆனால் ஒன்று. நான் மந்திரியாக ஆனால், இலவசத் திட்டங்கள் ஆறாக ஓடிக் கடலாகப் பெருகுவது மட்டும் திண்ணம் என்று மட்டும் என்னால் அறுதியிட்டுக் கூற முடியும்\n(நேர நிர்வாகம் பற்றிச் சில சிந்தனைகள்)\nகாலம் என்பது நான்காவது பரிமாணமாகக் கருதப்படுகிறது. அதனால்தான் அது நமது கைகளுக்குள் புலப்படாமல் நழுவி விடுகிறது. 'Times slips through your fingers' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதாவது நேரம் நமது விரல் இடுக்குகள் வழியே நழுவி விடுகிறதாம்\nஇவ்வுலகில் எப்போதும் நிலைத்திருப்பது, ஆனால் நாம் எப்போதும் இழந்து கொண்டிருப்பது, ஒருபோதும் திரும்பப் பெற முடியாதது காலம் ஒன்றுதான். காலனைச் சிறு புல்லாக மதித்து, அவனைக் காலால் மிதித்து, அவனைக் காலால் சற்றே உதைப்பதாகப் பாடினான் பாரதி - தனக்கு மரண பயம் இல்லை என்பதைக் காட்ட. நாமும் காலத்தை அலட்சியப்படுத்தி மரணத்தை நோக்கி விரைவாகப் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.\nசரி, காலத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியுமா நிச்சயமாக முடியாது. ஆனால் காலத்தை நிர்வகிக்கலாம். ஒவ்வொரு விநாடியையும் பயனுள்ளதாகச் செய்யலாம். இதை நேர நிர்வாகம் (Time Management) என்பார்கள்.\nநேர நிர்வாகம் என்பது பொதுவாக நமது நேரத்தைத் திட்டமிட்டு வீணாக்காமல் பயன்படுத்துவது என்பதையே குறிக்கோளாகக் கொண்டது. ஆனால் இது நடைமுறையில் அவ்வளவு சுலபமில்லை. உலகெங்கும் நேர நிர்வாகம் பற்றி நாள்தோறும் கருத்தரங்குகளும், பயிற்சி வகுப்புகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் இவற்றால் பயன் பெறுபவர் மிகச் சிலரே. சிகரெட், மது போன்ற பழக்கங்களை விட முயன்று தோற்றவர்கள் போல, நேர நிர்வாகத்தைக் கடைப்பிடிக்கப் பலமுறை முயன்று கைவிட்டவர்களே அதிகமாக இருப்பார்கள்\nஇதற்குக் காரணம் நேர நிர்வாகம் விதிக்கும் பல கட்டுப்பாடுகளை நம்மால் கடைப்பிடிக்க முடியாமல் போவதுதான்.\nஎனவே முதலில் இந்தக் கட்டுப்பாடுகள் மீறப்படுவதைப் பெரும் பாவமாகக் கருதி நம்மை நாமே நொந்து கொள்ளும் வழக்கத்திலிருந்த�� நாம் விடுபட வேண்டியது மிகவும் அவசியம்.\nகடுமையான கட்டுப்பாடுகளை விட, ஓரளவு மாற்றங்களை அனுமதிக்கக்கூடிய நேர நிர்வாகக் கோட்பாடுதான் அதிகம் பயனுள்ளதாக இருக்கும்.\nஇது எப்படி என்பதைச் சில உதாரணங்கள் மூலம் பார்ப்போம்.\n1) செயல் திட்டங்கள் மிகவும் அவசியம். ஆனால் இவை மாற்ற முடியாத வேத நூல்கள் இல்லை. நமது வசதிக்கு ஏற்பத் திருத்தங்கள் செய்ய அனுமதிக்கும் அரசியல் சட்டம் போன்றவைதான் இவை. குறிப்பிட்ட ஒரு திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட கால அட்டவணைக்குள் அடங்காது என்றால், திட்டத்தையோ, கால அட்டவணையையோ மாற்றிக்கொள்ளத் தயங்கக்கூடாது.\nஒரு விற்பனைப் பிரதிநிதி ஒரு குறிப்பிட்ட வியாபாரத்தை முடிப்பதற்காக வெளியூருக்கு அனுப்பப்பட்டார். வேலை விரைவில் கட்டாயம் முடிய வேண்டும் என்பதற்காக, அவருக்கு வீட்டிலிருந்து கிளம்புவது முதல் திரும்ப வந்து சேரும் வரை செய்ய வேண்டிய ஒவ்வொரு வேலைக்கும் விரிவான அட்டவணை கொடுக்கப்பட்டு, நிகழ்ச்சி நிரலில் சிறு மாறுதல் இருந்தாலும், அவரது மேலதிகாரியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கட்டளைகள் பெற வேண்டும் என்பது அவருக்குக் கொடுக்கப்பட்ட செயல் குறிப்பு. நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக,அவர் ரயிலிலேயே தன்னைத் தயார் செய்து கொண்டு, எட்டு மணிக்கு ரயில் போய்ச் சேர்ந்ததும், ஸ்டேஷன் கான்டீனிலேயே காலை உணவு அருந்தி விட்டு, ஆட்டோ பிடித்துப் போய் ஒன்பது மணிக்குள் குறிப்பிட்ட நபரைச் சந்திக்க வேண்டும் என்பது செயல் திட்டம்.\nதிட்டத்தில் சிறு மாறுதல் இருந்தாலும் மேலதிகாரியைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற அறிவுரையின்படி, விற்பனைப் பிரதிநிதி ஸ்டேஷனுக்கு வெளியே வந்து டெலிபோன் இருக்கும் இடத்தைத் தேடிப் பிடித்து மேலதிகாரிக்கு ஒரு டிரங்க் கால் போட்டார் (வசதி வருவதற்கு முந்திய காலம் அது) ஒரு மணி நேரம் காத்திருந்து மேலதிகாரி லயனில் கிடைத்ததும், 'சார், ஸ்டேஷன் கான்டீன் மூடியிருக்கிறது. இப்போது என்ன செய்வது\nசெயல் திட்டம் என்பது இது போல் புனித நூலாக இருக்கக் கூடாது.\n'ஒரு தம்ளர் பால் தவறுதலாகக் கீழே கொட்டிக் கழிவு நீர்க் குழாய்க்குள் சென்று விட்டால், நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் கீழே கொட்டிய பாலில் ஒரு துளியைக்கூட உங்களால் திரும்பக்கொணர முடியாது' என்பார் டேல் கார்னகி. இழந்த நேரமும் அப்படித்தான். வீணான நேரமும் வீணானதுதான். வீணான நேரத்தைப்பற்ரி வருந்திக் கொண்டிருந்தால் இன்னும் சிறிது நேரம்தான் வீணாகும். எனவே நிகழ்ந்து விட்ட இழப்பை ஏற்றுக்கொண்டு, அதிலிருந்து எதிர்காலத்துக்கான பாடம் கற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்.\n3) 'நான் எந்தச் செயலையுமே நாளைக்குத் தள்ளிப்போட மாட்டேன், அதை நாளை மறுநாள் செய்து கொள்ளலாம் என்கிறபோது' என்றார் ஆஸ்கார் ஒயில்ட் என்ற அறிஞர் வேடிக்கையாக. ஆனால் இதில் ஒரு ஆழமான உண்மை இருக்கிறது.\nஎதையுமே ஒத்திப் போடக்கூடாது என்பது நேர நிர்வாகத்தில் ஒரு தாரகமந்திரம்.\nஆனால் சில சமயம் இந்த மந்திரத்தை மீற வேண்டியதும் நேர நிர்வாகத்தில் ஒரு தந்திரம். ஒரு வேலையை இன்று செய்து முடிக்கத் திட்டமிட்டிருக்கிறீர்கள். அதில் உங்களுக்கு உதவ வேண்டிய ஒரு நபரால் இன்று வர முடியவில்லை. எப்படியும் ஒத்தி வைக்கக்கூடாது என்று பிடிவாதமாக அந்த வேலையைச் செய்ய முற்படுவதால் நேர விரயம்தான் ஏற்படும். வேலையை ஒருநாள் தள்ளி வைத்துக் குறிப்பிட்ட நபரின் ஒத்துழைப்புடன் செய்வதால் நேரம்,பொருள்,சக்தி ஆகியவை வீணாவதைத் தவிர்ப்பதுடன் வேலையையும் சிறப்பாகச் செய்து முடிக்கலாம்.\nஆனால் அந்த வேலை அன்றைக்கே செய்து முடிக்கப்பட வேண்டியதாக இருந்தால் (உதாரணம் - ஒரு முக்கியமான டெண்டர் அனுப்புவதற்கான கடைசித்தேதி அன்றுதான்), எப்படியும் அந்த வேலையைச் செய்துதான் தீர வேண்டும்.\n4) வேலைகளைத் தாமதப்படுத்த வேண்டிய வேறு சில சந்தர்ப்பங்களும் உண்டு. கடிதம் எழுதித் தபாலில் சேர்க்க இன்று நேரம் போதுமானதாக இருக்காது என்று தோன்றினால், கடிதத்தை அடுத்த நாள் நிதானமாக எழுதுவதே சிறப்பு. (இன்றைய இன்டர்னெட் உலகத்தில் கடிதம் எழுதுவது என்பது எதோ கற்கால வழக்கமாகத் தோன்றலாம். ஆனால் அஞ்சல் அலுவலகங்கள் இன்ன்னும் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கின்ரன; அஞ்சல் பெட்டிகளும் கடிதங்களை வாங்கிக்கொண்டுதான் இருக்கின்றன\nஅலுவலகத்துக்கு அவசரமாகக் கிளம்புகிறீர்கள். 9.28 ரயிலைப் பிடிக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. அடுத்த ரயில் 9.38க்குத்தான் என்றால் அவசரமாக ஓடி ரயிலைத் தவற விடுவதைத் தவிர்த்து, கிடைத்திருக்கும் அதிக அவகாசத்தைப் பயன்படுத்தி சற்று நிதானமாகவே நடக்கலாமே\n5) செய்ய வேண்டிய வேலைகளைச் செய்வதில் அலுப்பும�� சலிப்பும் ஏற்படுவது இயல்பு. இதைத் தவிர்க்க இரண்டு முறைகளைக் கையாளலாம்.\n1) மிகவும் (செய்ய) விரும்புபவை\n2) ஓரளவு செய்ய விரும்புபவை\nஎன்று மூன்று வகைகளாகப் பிரித்துக்கொள்ளுங்கள்.\nஎன் பாட்டி குழந்தைகளுக்கு உணவு ஊட்டும்போது, தட்டில் இருந்த சாதத்தை இரண்டாகப் பிரித்து, இதில் பிடித்த பங்கு, பிடிக்காத பங்கு என்று இரண்டாகப் பிரித்துக்கொள்ளச் சொல்வார். முதலில் கதைகள் சொல்லி, பிடிக்காத பங்கைக் குழந்தைக்கு நைச்சியமாக ஊட்டி விடுவார். பிறகு பிடித்த பங்கைக் குழந்தையிடம் காட்டி 'இதுதான் உனக்குப் பிடித்ததாயிற்றே. சாப்பிட்டு விடு' என்று சொல்லி அதையும் உண்ண வைத்து விடுவார். குழந்தை எந்த வித ஊக்குவிப்புமின்றி தட்டைக் காலி செய்து விடும்\nஅதுபோல, நமக்குச் செய்வதில் அதிகம் ஆர்வமில்லாத, ஆனால் செய்ய வேண்டிய வேலைகளை முதலில் செய்து விட்டால், நமக்கு ஆர்வம் உள்ள வேலைகளைச் செய்வது சுலபமாகி விடும். வேலைக்கு விண்ணப்பம் போட்டு அலுத்துப் போயிருக்கும் இளைஞன், தனக்கு ஆர்வம் இல்லாவிட்டாலும் அனுப்ப வேண்டிய விண்ணப்பங்களை முதலில் அனுப்பி விட்டால், அதற்குப் பிறகு காதலிக்குக் கடிதம் எழுதுவது என்ற வேலயைத் தானே செய்து முடித்து விடுவான்\n6) சில சமயம் இதற்கு நேர்மாறான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும் - குறிப்பாக அலுவலகப் பணிகளில். எனக்குத் தெரிந்த அதிகாரி ஒருவர் கடைப்பிடிக்கும் முறை இது. மேஜை மீது குவிந்து கிடக்கும் ஃபைல்களில், எளிதான, விரைவில் பார்த்து முடித்து விடக்கூடிய ஃபைல்களை முதலில் பார்த்து முடித்து விடுவார். பிறகு நிறைய ஃபைல்களைப் பார்த்து முடித்து விட்ட உற்சாகத்தில், மீதமுள்ள கடினமான ஃபைல்களைப் பார்ப்பதில் அவருக்குச் சலிப்பே ஏற்படாதாம்\n7) மேலே சொன்ன இரண்டு முறைகளில் எதைக் கடைபிடித்தாலும், ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்: செய்ய வேண்டிய வேலையைச் செய்துதான் தீர வேண்டும்.\nதன்னம்பிக்கை எழுத்தாளர் கோப்மேயர் இவ்வாறு கூறுகிறார்:\nசெய்தே தீர வேண்டிய காரியத்தை,\nஎனவே நீங்கள் மனதில் பதித்துக்கொள்ள வேண்டிய தாரக மந்திரங்கள் இரண்டு:\n1) செய்ய வேண்டிய செயலை உரிய நேரத்தில் செய்வது\n2) முக்கியமான விஷயத்துக்கு முதலிடம் கொடுப்பது.\n8) ஒரு செயல் குறித்து உங்களுக்கு ஒரு உந்துதல் ஏற்பட்டால் மற்ற எல்ல ��ேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு, அதை உடனே செய்து விடுங்கள். ஏனெனில் அத்தகைய உந்துதல் ஏற்படும்போது உங்கள் செயல் திறன் மிகவும் கூர்மையாக இருக்கும். உந்துதல், உற்சாகம், சக்தி, ஈடுபாடு எல்லமே உயர் நிலையில் இருக்கும்போது, உங்களால் மிகச் சிறப்பாகச் செயல்பட முடியும். அந்த சந்தர்ப்பத்தைத் தவற விட்டு விட்டால், மீண்டும் அத்தகைய உந்துதல் நிலை எப்போது ஏற்படும் என்று சொல்ல முடியாது. எழுத்து, கலை, விளம்பரத்துறை போன்ற சிந்தனை சார்ந்த செயல்களில் ஈடுபட்டிருபவர்கள் இந்த உந்துதல் தருணங்களை அதிகம் சந்தித்திருப்பார்கள். எனினும் உடல் உழைப்பு தேவையான வேலைகளுக்கும் இது பொருந்தும். சிலருக்கு மூட் வந்தால் மணிக்கணக்கில் தோட்டவேலை செய்வார்கள். அல்லது வீட்டைச் சுத்தப்படுத்துவதிலோ, ஒழுங்கு படுத்துவதிலோ அல்லது அலங்கரிப்பதிலோ ஈடுபடுபவர்களும் உண்டு.\n9) 'என்னால் முடியாது' என்று சொல்லப் பழகுங்கள். நம்மில் பலருக்கு ஒரு பலவீனம் உண்டு. மற்றவர்கள் ஏதாவது கேட்டால், உடனே சரியென்று சொல்லி விடுவது. மற்றவர்களுக்கு உதவுவதில் தவறில்லை. நம்மால் எந்த அளவுக்கு உதவ முடியும், அவ்வாறு உதவுவது நம் வேலைகளை எந்த அளவுக்கு பாதிக்கும் என்ற கேள்விகளுடன் அவர்களுக்கு உதவுவது அவசியம்தானா என்பதையும் யோசிக்க வேண்டும். நாம் பலவீனர்களாக இருந்தால் நம்மை மற்றவர்கள் பயன்படுத்திக்கொள்ள முயல்வார்கள். இதற்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது. நம் உதவி தேவைப்படுபவர்களுக்கும், தகுதியானவர்களுக்கும் மட்டும்தான் உதவி செய்ய வேண்டும். அவசியமற்ற வேலைகளில் நம்மை ஈடுபடுத்திக்கொள்வதால் நம் நேரம் வீணாவதுடன், நமக்கு வேறு சில பிரச்னகளும் ஏற்படலாம். வேண்டாவெறுப்பாக ஒருவருக்கு உதவி செய்யும்போது, நாம் ஏன் இந்தப் பொறுப்பை ஏஏற்றுக்கொண்டோம் என்று நம் மீதே நமக்குக் கோபம் வரும். இத்தகைய மன அழுத்தங்கள் நமக்குத் தேவைதானா\nசில சமயம், மற்றவர்களின் அழைப்பை ஏற்று அவர்கள் வீட்டுக்குப் போவது, நமக்கு ஆர்வம் இல்லாத திரைப்படம் போன்ற நிகழ்ச்சிகளுக்குப்போவது இவற்றையும் தவிர்க்க வேண்டும். 'எனக்கு இதில் ஆர்வம் இல்லை' என்று பணிவாக, கேட்பவர் மனம் புண்படாத விதத்தில் மறுத்து விடலாம். அல்லது வேறு வேலை இருப்பதாகச் சொல்லி நழுவி விடலாம்.\n10) ஒரு வேலையைச் செய்யும்போது அதனுடன் தொடர்புடைய வேறு சில வேலைகளைச் சேர்த்துச் செய்வது என்ற நடைமுறையைப் பழக்கிக் கொள்ளுங்கள். சற்றுத்தொலைவில் உள்ள ஒரு இடத்துக்குப் போகும்போது, அதற்குப் பக்கத்தில் நமக்கு ஏதாவது வேலை இருக்கிறதா என்று ஒரு நிமிடம் யோசித்தால் சில விஷயங்கள் மனதில் உதிக்கக் கூடும். கடைக்குப் போகும்போது, வழியிலோ பக்கத்திலோ இருக்கும் லாண்டிரியில் போட வேண்டிய துணிகளை எடுத்துச் சென்று போட்டு விட்டு வ்ரலாம். ஒரு இடத்துக்க்க் கிளம்புவதற்கு முன் ஒரு நிமிடம் யோசித்தால் பயனுள்ள சில சிந்தனைகள் தோன்றும். கடைக்குப் போகும்போது அங்கே அருகில் இருக்கும் நூலகத்தைப் பார்த்த பிறகுதான், 'ஆஹா நூலகத்தில் திருப்பிக் கொடுக்க வேண்டிய புத்தகங்களை எடுத்து வந்திருந்தால், அவற்றைத் திருப்பிக் கொடுத்திருக்கலாமே நூலகத்தில் திருப்பிக் கொடுக்க வேண்டிய புத்தகங்களை எடுத்து வந்திருந்தால், அவற்றைத் திருப்பிக் கொடுத்திருக்கலாமே' என்று தோன்றும். எனக்குத் தெரிந்த ஒரு சிறு நிறுவனத்தின் மேலாளர், ஊழியர்கள் யாராவது வெளியே கிளம்பினால் அவர்களைச் சற்று நேரம் காத்திருந்து போகும் வழியிலோ அல்லது போகும் இடத்துக்கு அருகிலோ வேறு ஏதாவது வேலை இருக்கிறதா என்று நன்கு யோசித்து விட்டுத்தான் கிளம்ப அனுமதிப்பார். அவரது இந்த அணுகுமுறையால், ஊழியர்களே இது போன்று சிந்தித்துச் செயல்படக் கற்றுக்கொண்டனர். ஆயினும் அவசரமாகப் போகும்போது இந்த அணுகுமுறையைக் கைவிட வேண்டும்.\nகடைசியாக ஒரு விஷயம். காலத்துக்கும் ஓய்வு தேவை எனவே எப்போதும் நேரத்தைப் பிடித்துத் தொங்கிக்கொண்டே இருக்காதீர்கள். பிசியாக இருக்கும் நேரங்களில் காலத்தைப் பற்றிய உணர்வுடனே இருப்பதுபோல், ஓய்வாக இருக்கும் நேரத்தில் காலத்தைக் கொஞ்சம் மறந்திருங்கள். அப்போதுதான் காலத்துக்கும் உங்கள் மீது ஒரு பிடிப்பு ஏற்படும்\nபொதுவாக இந்தியர்களுக்கு sense of humour (நகைச்சுவை உணர்வு) குறைவு என்று ஒரு கருத்து உண்டு. இதில் ஓரளவு உண்மை இருக்கலாம். ஆனால் நம்முடைய sense of rumour ஐ (வதந்தி ஆர்வம்) யாரும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.\nகுழந்தைகளுக்கு அடுத்தபடியாக நம் நாட்டில் அதிகமாக உற்பத்தியாவது வதந்திகள்தான். மின் தட்டுப்பாடு, தொழிலாளர் பிரச்னை, மூலப்பொருள் பற்றாக்குறை போன்ற எவற்றினாலும் உற்பத்தி பா��ிக்கப்படாத பொருள் ஒன்று உண்டென்றால், அது வதந்திதான். இதற்கான மூலப்பொருளுக்குப் பஞ்சமே இல்லை (சில சமயம் மூலப்பொருளே தேவைப்படுவதில்லை) உற்பத்திக்குத் தேவையான உழைப்பு சம்பந்தப்பட்டவர்களால் இலவசமாகவே வழங்கப்படுகிறது. தேவையான சக்தியும் தானே உற்பத்தியாவதுடன், எடுக்க எடுக்கக் குறைவதே இல்லை. சொல்லப்போனால், வதந்தியை உருவாக்கவும், பரப்பவும் பயன்படுத்தப்படும் சக்தியைச் சேமிக்க முடியுமானால், அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி கூடச் செய்யலாம்\nவதந்தித் தொழிற்சாலைகளில் வேலைநிறுத்தம், கதவடைப்பு எதுவும் கிடையாது. வதந்திகளை உருவாக்குபவர்கள் (producers), விநியோகிப்பவர்கள் (distributors), பரப்புபவர்கள் (dealers), செவிமடுப்பவர்கள் (consumers) ஆகியோரிடையே நிலவும் நல்லுறவு மற்ற தொழில், வர்த்தகப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக விளங்குகிறது. வேறு எந்தப் பொருளுக்கும் இல்லாத ஒரு சிறப்பு வதந்திக்கு உண்டு. வதந்தியை நுகர்பவரே (consumer) பரப்புகிறவராகவும் (distributor) ஆகும் வாய்ப்பைப் பெறுகிறார். வேறு எந்த நுகர்வோருக்கும் இந்தச் சலுகை கிடைக்காது. இந்தச் சலுகையினால், நுகர்பவர் மனத்திருப்தி என்கிற லாபத்தைப் பெறுகிறார்.\nதேவையான தருணங்களில் உற்பத்தியைப் பெருக்க, வதந்தித் தொழிற்சாலைகள் தயங்குவதே இல்லை.\nமுன்பெல்லாம் வதந்தி என்பது அருவருக்கத்தக்கதாகக் கருதப் பட்டது. ஆனால் இப்போது அப்படி இல்லை. எந்தப் பத்திரிகையை எடுத்தாலும் (எந்த மொழிப் பத்திரிகையானாலும் சரி), அதில் ஒரு சில வதந்திகளாவது கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். ஆனால் வதந்திகள் அங்கே பலவிதமான கௌரவமான பெயர்களில் வெளியிடப்படுகின்றன. 'கிசுகிசு,' 'காதில் விழுந்தவை,' 'ரகசியம் பரம ரகசியம்,' 'கேள்விப்படுகிறோம்' போன்ற பகுதிகள் இல்லாத பத்திரிக்கைகளைப் பார்ப்பது அரிது. செய்திப் பத்திரிகைகளும் சளைத்தவை அல்ல. அவற்றில், 'அதிகாரபூர்வமற்ற தகவல்கள்,' 'எங்களுக்குக் கிடைத்த தகவல்படி,' 'பெயர் சொல்ல விரும்பாத ஒரு தலைவர் அல்லது அதிகாரி கூறியது,' என்ற பலே வடிவங்களில் வதந்திகள் பிரசுரமாகின்றன.\nஇவற்றிலிருந்தெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், வதந்திகளை நாம் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான்\nவதந்திகள் வாழ்க்கைக்குச் சுவையூட்டுகின்றன, உற்சாகமளிக்கின்ற��, சுவாரஸ்யம் தருகின்றன. வதந்திகள் இல்லாவிட்டால் வாழ்க்கை மிகவும் டல் அடிக்கும். பொதுவாக மனிதர்களின் கவனம் கூர்மையடைவதே வதந்திகளைக் கேட்கும்போதுதான். வதந்திகள் கவனத்தில் பதிவதுபோல் செய்திகள் பதிவதில்லை அல்லவா\nவதந்திகளால் சம்பந்தப்பட்டவர்கள் பாதிக்கப்படுவதில்லையா என்ற கேள்வி எழலாம். நியாயமான கேள்விதான். இதற்கு நியாயமான பதிலும் உண்டு. ஆமாம். உண்மைதான். அதற்கு என்ன செய்ய முடியும் வதந்திகளைக் கேட்டு ரசித்து மகிழ்பவர்களோடு ஒப்பிட்டால், வதந்திகளால் பாதிக்கப்படுபவர்கள் மிகச் சிலர்தான். எனவே ஜனநாயக மரபுகளின்படி, பெரும்பான்மையோருக்கு எது உகந்ததோ அதை ஏற்றுக்கொள்வதுதானே வழி வதந்திகளைக் கேட்டு ரசித்து மகிழ்பவர்களோடு ஒப்பிட்டால், வதந்திகளால் பாதிக்கப்படுபவர்கள் மிகச் சிலர்தான். எனவே ஜனநாயக மரபுகளின்படி, பெரும்பான்மையோருக்கு எது உகந்ததோ அதை ஏற்றுக்கொள்வதுதானே வழி எனவே பாதிக்கப்படுபவர்களின் பலவீனமான எதிர்ப்புப் குரலை அலட்சியம் செய்ய வேண்டியதுதான்\nசிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nமெல்லிசை மன்னரின் இசை ஓவியங்கள்\nகுண்டூசி முதல் அணுகுண்டு வரை\nநமது பிசினஸ் நாட்டு நடப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/01/blog-post_28.html", "date_download": "2019-05-21T19:23:56Z", "digest": "sha1:BTZC5YLYT2NA6IRJPEFYJ6G7BIY77A6P", "length": 14723, "nlines": 98, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: சோ ராமசாமியை எதை வைத்து உதைக்கலாம்., துடைப்பம் கொண்டு?", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nசோ ராமசாமியை எதை வைத்து உதைக்கலாம்., துடைப்பம் கொண்டு\n\"துக்களக்\" சோ ராமசாமி ஐ பி என் க்கு அளித்த பேட்டியில் கீழ்கண்டவாறு தன் திருவாய் மலர்ந்துள்ளார்...\nஇந்திய அரசு \" இலங்கையில் போரை நிறுத்தும்படி \" இலங்கை அரசை நிர்பந்திக்ககூடாதாம். இது இந்தியாவின் நலனை கருதி இவர் சொல்கிறாராம். இவ்வாறு செய்தால் அது விடுதலைப்புலிகளை மீண்டும் பலம் பெற்ற அமைப்பாகவே மாற்றிட உதவிடுமாம். போரை தொடர்ந்து நடத்தி புலிகளை அழித்தொழிக்கவேண்டுமாம். (அப்போதுதானே தமிழர் மீதான தன் நெடுநாள் வெறி வஞ்சம், குரோதம் தீரும்)\nஅப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்திடும் பொருட்டு தானே போர் நிறுத்தத்தை தமிழக கட்சிகள் கேட்கிறது, அது நியாயம் தானே என்ற கேள்விக்கு சோ வின் பதில்:\nதமிழக கட்சிகள் அப்படி கோருவது தவறு மட்டுமல்ல, அது உண்மைக்கு புறம்பானதும் கூட. அங்கிருக்கும் தமிழர்களை கொல்வது இலங்கை அரசின் ரானுவம் அல்ல (அம்மாவின் வார்த்தையை அப்படியே பின்பற்றுகிறாராம்..), விடுதலைப்புலிகள் தான் தமிழர்களை கொலைக்கு காரணம். இலங்கை ராணுவம் தமிழர்கள் நலன் கருதி#$##$ , அவர்களை போர் எல்லையை விட்டு வரும்படி சொல்கிறது., அவர்களுக்கு பாதுகாப்பு மிக்க இடங்களை அளிக்கிறது, (அப்போ முல்லைத்தீவின் பாதுகாப்பு வளையத்தில் குண்டு போட்டு 300 தமிழர்கள் கொல்லப்பட்டது#$##$ , அவர்களை போர் எல்லையை விட்டு வரும்படி சொல்கிறது., அவர்களுக்கு பாதுகாப்பு மிக்க இடங்களை அளிக்கிறது, (அப்போ முல்லைத்தீவின் பாதுகாப்பு வளையத்தில் குண்டு போட்டு 300 தமிழர்கள் கொல்லப்பட்டது) ஆனால், விடுதலைப்புலிகள் தான் தமிழர்களை அங்கிருந்து போகவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளது. தங்களை காத்துக்கொள்ள இவர்களை கேடயமாக ஆக்கியுள்ளது.\nபிரபாகரனை பிடித்தால் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க கோரவேண்டுமா என்ற கேள்விக்கு பதிலளித்த சோ -\nஆம், அப்படி கேட்கவேண்டும், ஆனால் செயல்படுத்தக்கூடாது. நான் அந்த பொறுப்பில் இருந்தால் பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்கவேண்டும் என்ற கேட்பேன் (ஆவனங்களில் அந்த கோரிக்கை இருக்கவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக) மற்றபடி பிரபாகரனை இங்கு கொண்டு வருவதை அனுமதிக்க மாட்டேன்.. ஏனென்றால், இங்கே கொண்டு வந்து சிறை பிடித்து, வழக்கு நடத்தினால், அது நீன்ட காலம் போகும், மேலும் அதுவே தமிழக மக்களிடம் ஒரு அனுதாப உணர்வையும், பிரபாகரன் மேல் ஏற்படுத்திவிடும் ஆகவே கோருவேன் ஆனால் நடைமுறைப்படுத்தமாட்டேன்..(என்ன ஒரு ராஜதந்திர ரெட்டை வேடம் பாருடா.. அப்படி நினைக்கறவன் எதுக்கு ஆவனங்களுக்காக மட்டும் அப்படி கோரவேண்டும்.. )\nஇந்திய அரசு இலங்கைக்கு உதவ வேண்டுமா என்ற கேள்விக்கு சோ -\nஆம், இந்தியா இலங்கைக்கு உதவ வேண்டும், வெளிப்படையாக ஆயுதம் கொடுத்து உதவவில்லை என்றாலும், (வெளிப்படையாக ஆயுதம் கொடுத்து.. .. என்ன ஒரு விஷத்தனம் சோவிற்கு..) வேறு வழிகளில் எல்லைக்குட்பட்டு , இலங்கைக்கு உதவிட வேண்டும், இதன் மூலம் விடுதலைப்புலி அமைப்பை ஒழித்திட வேண்டும். முழுவதுமாக இல்லாவிட்டலும், அவர்களின் பலத்தை, ஆயுத பலத்தை, படை பலத்தை அழித்து, அது ஒரு தீவிரவாத அமைப்பு என்ற அளவில் மட்டும் நடமாட விடவேண்டும், இது இந்தியா, இலங்கை, இலங்கை தமிழர் (தமிழர் மீது என்ன ஒரு பாசம் இவருக்கு... புல்லரிக்குது)அனைவருக்கும் நல்லது.. (இதை சொல்லும் போது தான் சோவின் முகத்தில் அத்தனை பிரகாசம்)\nசோ ராமசாமியை எது கொண்டு அடித்தால் சரியாக இருக்கும்\nபோடங்கொய்யல, உன்னை மாதிரி ஆயிரம் பேரை பார்திருக்கேண்டா. முடிஞ்சா பண்ணிபாருடா, சோவை மட்டும் இல்ல, உன்னையிம் தமிழனை ஏமாத்தறவனை எல்லாம் செருப்பாக அடிக்கனும்டா.\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nவீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு விடுதலைப் புலிக...\nசோ ராமசாமியை எதை வைத்து உதைக்கலாம்., துடைப்பம் கொண...\nஈழத்தமிழர்களுக்காக 5 வது நாளாக உண்ணாவிரதம் இருக்கு...\nசிங்களத்தை பலப்படுத்தும் வதந்திகளை நிறுத்த வேண்டும...\nபுலிகளின் அதிகாரபூர்வமான செய்திகள் வரும்வரை பொறுத்...\nகல்மடுகுளம் தகர்ப்பை தொடர்ந்து புலிகள் தாக்குதல் 4...\nசிங்கள அடிவருடிகள் கவனிக்க வேண்டியது\nசொன்னதை செய்த புலிகள்: தத்தளிக்கும் ராணுவத்தினர்(வ...\nஇவ்வளவு அவலத்தை திணித்த சிங்களவரோடு இனியும் சேர்ந்...\nஏமாற்றம் தரும் சிவசங்கர் மேனன் பயணம்; நாட்டையே உலு...\nசாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் : திருமாவளவனுக்கு ...\nஉலகெங்கும் வியாபித்துள்ள தமிழ் ஊடகவியலாளர்கள் மற்ற...\nதமிழர், சிங்களவர்களுக்கான பிளவு ஏன் ஏற்பட்டது \nஉலகே இந்த கொடுமை நீ கண்டும் காணாமல் இருப்பது ஏன்\nதிருமாமளவன் சாகும்வரை உண்ணாவிரதம், ஈழத்தமிழர்களை ...\nபொதுமக்கள் மீதான தாக்குதல் பதிவு\nசென்னையில் சிங்கள பிக்குககள், வக்கீல்கள் மோதல் \nஇரு மாதங்களுக்கு முந்தைய ந��் ஆவேசமும், கொந்தளிப்பு...\nசிறிலங்கா படையினரால் ஏழு பொதுமக்கள் சுட்டுப் படுகொ...\nஆனந்த விகடன்:தமிழக அரசு இன்னமும் இருக்க வேண்டுமா\nதமிழகத்தின் ஏழு கோடி மக்களுமே எமது பலம்\nதமிழர்கள் பிரிந்து போக விரும்புகிறார்கள்.\nநாளும் சாகும் எம் தமிழ் இனம் காத்திட -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/tag/plane/", "date_download": "2019-05-21T19:12:25Z", "digest": "sha1:E7KWM7OJJ7SYKKU267IKYXISF5CVSGBM", "length": 10576, "nlines": 92, "source_domain": "tamil.publictv.in", "title": "plane | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nஅமைச்சர் சுஷ்மா சென்ற விமானம் திடீர் மாயம்\nபுதுடில்லி: வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சென்ற விமானம் திடீர் மாயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய விமானப்படையின் ஐ.எப்.சி.,-31 விமானம் திருவனந்தபுரத்தில் இருந்து சனிக்கிழமை மதியம் 2 மணியளவில் புறப்பட்டு சென்றது.மாலையில்...\n மத்தியஅரசு மீது திடுக் புகார்\nடெல்லி:விமான உதிரிபாகங்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் மீது புகார் எழுந்துள்ளது. இந்திய விமானப்படையில் பயன்படுத்தக்கூடிய நடுத்தர ரக ஏஎன்-32 வகை விமானங்களுக்கு உக்ரைனில் இருந்து உதிரிபாகங்கள் வாங்கப்பட்டன. இதுதொடர்பாக உக்ரைன் அரசின்...\nசவுதி விமானம் திடீர் விபத்து\nசவுதி அரேபியா:சவுதிஅரேபியாவின் ஏர்பஸ் எ330 ஜெட் விமானம் இன்ஜின் கோளாறால் அவசரமாக ஜிட்டா நகரில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.151 பயணிகளுடன் சவுதியின் புனித நகரான மெக்காவில் இருந்து வங்கதேச தலைநகர் டாக்காவை நோக்கி பறந்து...\nவிமான உற்பத்தியில் நடிகர் அஜித்\nசென்னை: சென்னை எம்.ஐ.டி.யில் ஆளில்லா விமானத்தை உருவாக்கும் ஆலோசகராக நடிகர் அஜித் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள குயீன்ஸ்லேண்டில் வரும் செப்டம்பர் மாதம் ஆளில்லா விமானம் இயக்கம் தொடர்பான போட்டிகள் நடைபெறுகிறது. இதற்காக நடைபெற்ற தகுதி போட்டியில்...\nபிரிட்டன்:நடுவானில் விமானத்தின் முகப்பு கண்ணாடி விரிசல் விட்டதால் உடனடியாக தரையிறங்கியது. சில தினங்களுக்கு முன் விமானத்தின் ஜன்னல் கண்ணாடி விழுந்து 3பயணிகள் காயமுற்ற செய்தி வெளியானது.தற்போது விமானத்தின் முகப்புக்கண்ணாடியே விரிசல்விட்டு உடைந்துள்ளது. பிரிட்டனின் கார்ன்வால் நகரில்...\nகிரிக்கெட் வீரர் ஷீகர்தவான் செய்த குறும���பு\nஹைதராபாத்:சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர் ஷாகிப் அல் ஹசனிடம் விமானத்தில் அதே அணியைச் சேர்ந்த வீரர் ஷீகர் தவான் செய்த குறும்பு விடியோ வைரலாகி வருகிறது. ஐதராபாத் அணி வீரர்கள் கொல்கத்தாவில் இருந்து,...\n 200 ராணுவ வீரர்கள் பலி\nஅல்ஜீரியா: ஆப்ரிக்க நாடான அல்ஜீரியாவில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 257பேர் பலியானதாக தெரியவந்துள்ளது.அல்ஜீரியா தலைநகரான போபரிக் விமான நிலையத்தில் இருந்து 250 வீரர்களுடன் ராணுவம் சென்றுகொண்டிருந்தது. மேற்கு அல்ஜீரியாவுக்கு அவ்விமானம் சென்றுகொண்டிருந்தது. புறப்பட்ட...\nகொசு அடிக்க நேர்ந்ததால் கோபம் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பயணி\nபெங்களூரு:விமானத்துக்குள் கொசு அடிக்க நேர்ந்ததால் கோபமடைந்த பயணி விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார். இச்சம்பவம் இண்டிகோ தனியார் விமானத்தில் நடந்துள்ளது. லக்னோவில் இருந்து பெங்களூர் வந்த விமானத்தில் கொசுக்கள் மொய்த்தன. இதனால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாயினர். விமான இருக்கையில் இருந்த...\n சக பயணிகள் உயிர்பிழைக்க வைத்தனர்\nஅமெரிக்கா: விமானத்தில் கடைசி மூச்சை விடவிருந்த பயணியை சக பயணிகள் காப்பாற்றி உள்ளனர். இந்த அதிசய சம்பவம் நடந்துள்ளது அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில். டெட்ராய்ட் நகரில் இருந்து ஓர்லண்டோ நகருக்கு செல்ல ஸ்பிரிட் விமான நிறுவனத்துக்கு...\nவிமானத்தின் கதவு திடீரென திறந்தது\nரஷ்யா: சரக்கு விமானத்தில் இருந்து தங்கம், பிளாட்டின கட்டிகள் மழையாக பொழிந்துள்ளது. ரஷ்யாவின் யாகுதியா பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. நிம்பஸ் என்ற சரக்கு விமானம் யாகுதியாவில் இருந்து பறக்க முயற்சித்தது. அப்போது சரக்கு விமானத்தின் கதவுகள் எதிர்பாராமல்...\nதங்கம் மீது புதிய வரி\nமூன்று பெண்களை ஏமாற்றி மணந்த கில்லாடி தொழிலதிபர்\nபூமிக்கு வந்த ஆபத்து நீங்கியது சீன விண்வெளிநிலையம் கடலில் விழுந்தது\nஇளம் பெண்ணுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை\nபிளாஸ்டிக் பாட்டிலுக்கு காசு கொடுக்கும் மிசின்\nசீயானுக்கு ஷாக் தந்த டிரைலர்\nமருத்துவ மாணவி மர்ம மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/06/blog-post_112012889118535676.html", "date_download": "2019-05-21T19:06:53Z", "digest": "sha1:VHXGX6KP7MOVWIQW7CTDLQVCGQ6UCYBY", "length": 41655, "nlines": 425, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: இந்தி எழுத்தாளர்களைப் பற்றிய விமர்சனம்", "raw_content": "\nமக்கள் அதிகாரம் முன்னணியாளர்கள் தடுப்புக் காவலில் கைது ஸ்டெர்லைட் தியாகிகள் நினைவஞ்சலியைத் தடுக்க சதி \nமுழுக் கோடையும் ஒரே நாளில்-ரே பிராட்பரி\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 42\nஎன்னுடைய ஐந்து நூல்கள் அமேஸானில்…\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபுதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதொடரும் சினிமா (free e-book)\nஇந்தி எழுத்தாளர்களைப் பற்றிய விமர்சனம்\nஇன்றைய எழுத்தாளர்கள் எந்தப் புதிய உண்மையையும் சொல்லிவிடவில்லை. அவர்கள் இளைய சமுதாயத்தைக் பற்றியோ, புதிய கருத்துகளையோ எழுதுவதில்லை. இப்பொழுது எழுதுபவர்கள் தாம் ஓர் எழுத்தாளர் என்ற பட்டத்தை விரும்புகிறார்கள். அவர்கள் விருதுகளைப் பெற விரும்புகிறார்கள். பெரும் எழுத்தாளர்கள், விமர்சகர்கள் ஆகியோரைத் தெரிந்து வைத்திருப்பதாலும், அவர்களுக்கு வேண்டியதைச் செய்வது, சாராயம் வாங்கிக்கொடுப்பது போன்றவற்றாலும் விருதுகளைப் பெறுகிறார்கள்.\nஇவர்கள் சுயவிரும்பிகள், தலைகனம் கொண்டவர்கள், இரட்டை நாக்கினர். இதுதான் பிரச்னையே. இவர்களுக்கு மீடியாவில் தோன்றிக்கொண்டே இருப்பதில் விருப்பம். ஆனால் வெகுஜன ஊடகங்களை வெறுப்பதாகக் காட்டிக்கொள்கிறார்கள். சந்தைக்கு நடுவில் உட்கார்ந்து கொண்டு உலகமயமாக்கலின் நன்மைகளை உறிஞ்சிக்கொண்டே, தான் ஒரு கலகவாதி என்பதாகக் காட்டிக்கொள்வதற்காக சந்தைக்கு எதிரானவர்களாகத் தங்களைக் காட்டுகிறார்கள். தங்கள் பிள்ளைகளை அமெரிக்காவுக்கு அனுப்பிவிட்டு தாங்கள் அமெரிக்காவுக்கு எதிரானவர்கள் என்று சொல்கிறார்கள்.\nகடைசியாக மிக அதிகமாக விற்பனையாகும் புத்தகம் (இந்தியில்) எப்பொழுது எழுதப்பட்டது தெரியுமா 1949-ல் தர்மவீர் பாரதி என்பவர் எழுதிய குனாஹோன் கா தேவதா என்ற நாவல்தான் அது. இது அலஹாபாத் கல்லூரி அரசியல்களுக்கிடையே அமைக்கப்பட்ட காதல் கதை. இன்றளவும் கூடத் தொடர்ந்து விற்பனையாகி 49 பதிப்புகளைத் தொட்டிருக்கிறது. சினிமா���ாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது. இன்றைய எழுத்தாளர் எவரும் இந்த நிலையை அடையவில்லை 1949-ல் தர்மவீர் பாரதி என்பவர் எழுதிய குனாஹோன் கா தேவதா என்ற நாவல்தான் அது. இது அலஹாபாத் கல்லூரி அரசியல்களுக்கிடையே அமைக்கப்பட்ட காதல் கதை. இன்றளவும் கூடத் தொடர்ந்து விற்பனையாகி 49 பதிப்புகளைத் தொட்டிருக்கிறது. சினிமாவாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது. இன்றைய எழுத்தாளர் எவரும் இந்த நிலையை அடையவில்லை அவர்கள் யாருக்கும் இன்றைய இளைய சமுதாயம் என்ன விரும்புகிறது என்று தெரியாது.\nபுஸ்தக் மஹால் பதிப்பாளர்களுக்கு அதிக லாபம் பெற்றுத்தந்த புத்தகம் எது தெரியுமா அதுதான் \"ரேபிடெக்ஸ் ஆங்கிலம் பேசக் கற்றுக்கொள்ளுங்கள்\". ஓர் அச்சு இயந்திரம் இந்தப் புத்தகத்தை அச்சிடுவதற்கென்றே ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. பதினெட்டு மொழிகளில் மாற்றப்பட்டு, கோடிக்கணக்கான பிரதிகள் விற்பனையாகியுள்ளது.\nஇதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது இந்நாட்டு இளைஞர்கள் ஆங்கிலத்தில் பேச விரும்புகிறார்கள், ஆங்கிலம் தெரிந்தால்தான் பிழைக்க முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால் எந்த எழுத்தாளராவது இதைப்பற்றி எழுதியிருக்கிறாரா\nவாசகர்களின் உலகம் மாறிவிட்டது. எழுத்தாளர் இதைக் கவனிக்க மறந்துவிட்டார்...\nஇலக்கியம் என்பது ஒரேமாதிரியாக இருப்பதல்ல. மாறிக்கொண்டே இருப்பது. பொதுமக்களின் விருப்பங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. தொடர்ச்சியாக இந்த விருப்பங்கள் மீண்டும் மீண்டும் கட்டமைக்கப்படுகின்றன. நாம் மக்களின் விருப்பங்களை மாற்றியமைக்க வேண்டும், அதே நேரத்தில் இப்பொழுதைய விருப்பங்களுக்குத் தீனி போடவும் வேண்டும். செய்தித்தாள்கள் இப்பொழுது இதைச் செய்வதில்லை. ஆனால் நாம் இதனைச் செய்யவேண்டும், ஆனால் சரியான ஊடக வசதியில்லாமல் இதனைச் செய்யமுடியாது. இது மற்றுமொரு பிரச்னை.\nமுந்தைய எழுத்தாளர்கள் தங்களுடைய பாத்திரங்களுக்கு இடையே வசித்தார்கள். சதாத் ஹஸன் மாண்டோ மும்பையில் வசித்தார். தொழிலாளர்களுடனும் பாலியல் பெண்களுடனும் பேசினார். இன்றைய எழுத்தாளர்கள் வசதியில் வாழ்கிறவர்கள். அவர்களுக்கு ஏழைமை பற்றி என்ன தெரியும் நாட்டில் மிகப்பெரிய சுனாமி வந்தது; எத்தனை எழுத்தாளர்கள் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தனர்\nஇந்தி எழுத்தாளர்களுக்கு சாதாரணப் பொத���மக்களுடனான தொடர்பு சிறிதும் இல்லை என்பதுதான் பிரச்னை. அதனால்தான் பொதுமக்களைப் பொறுத்தவரை மிகச்சில பெரிய பெயர்களே - கவிதையாகட்டும், கதைகளாகட்டும் - இருக்கின்றன. அவர்களிடம் சென்றால்தான் தங்களுடைய தேவைகளும் அபிலாஷகளும் பூர்த்தியாகும் என்று மக்கள் அறிந்துகொண்டுள்ளனர். எழுத்தாளர்கள் நம்மை எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளைப் பற்றி எதுவும் எழுதுவதில்லை. அந்தப் பிரச்னைகள் என்னவென்றே அவர்களுக்குத் தெரிவதில்லை\nதமிழ் எழுத்தாளர்களைப் பற்றி நாம் என்ன சொல்லலாம் என்று நினைக்கிறீர்கள்\nநல்ல கட்டுரை. சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது. எழுதுவதை பகுதி நேர தொழிலாகக்கொண்டு எழுதினால் மேற்கூறியவை எப்படி சாத்தியமாகும் நமது எழுத்தாளர்களில் எழுத்தை மட்டுமே முழு நேர தொழிலாக கொண்டவர்கள் ஒரு எத்தனை பேர் இருப்பார்கள்\nஇது இந்தி எழுத்துலகம் பற்றி ஒரு மனிதரின் கருத்து. ஆகையால் இதை இந்தி vs. தமிழ் எழுத்தாளர்களின் ஒப்பீடாய் பார்ப்பதற்குத் தயங்குகிறேன். ஆனால், இக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் பல பிரச்னைகள் தமிழில் இல்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது. தமிழில் புது எழுத்தாளர்கள் வந்த வண்ணாம் இருக்கிறார்கள். தொழில் நுட்பம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். புதிய புத்தகங்கள் விற்பனையாகின்றன. மற்றபடி, எழுத்தாளர்கள் விருதுகளுக்குத் தூண்டில் போடுகிறார்கள் என்பது உலகின் எல்லாக் கோடியிலும் நிகழும் ஒன்று. பாடிப் பரிசு பெறுவது உலகப் பொது வழக்கு.\nபத்ரி, நீங்கள் பதிப்புத் துறையில் எழுத்தாளர்களுக்கு அண்மையில் இருப்பதால், இது பற்றிக் கருத்துச் சொல்லத் தயங்குகிறீர்களா\nஸ்ரீகாந்த்: என் கருத்தை நான் நிச்சயம் தயங்காமல் சொல்வேன். இப்பொழுதைக்கு நான் கண்ட ஒரு பதிவை, இந்தி எழுத்துலகைப் பற்றிய ஒருவரது கருத்தை ஆங்கில மூலத்திலிருந்து தமிழ் வலைப்பதிவுக்குக் கொண்டுவந்திருக்கிறேன். இது தமிழ்ப் பொதுமக்கள் பார்வைக்கு. நிச்சயம் நம் அனைவருக்கும் இதைப்பற்றி பல கருத்துக்கள் இருக்கும். அவற்றை அனைவரும் எழுதட்டும்\n//ஆங்கில மூலத்திலிருந்து தமிழ் வலைப்பதிவுக்குக் கொண்டுவந்திருக்கிறேன//\nபத்ரி, உங்கள் பதிவுகளில் எப்பொழுதுமே ஒரு சிரமதானம் இருக்கும். இதிலும் அப்படியே. நன்றி.\nசமகாலத்துக்குப் பாராட்டு தெரிவிக்கத் தயங்கும் பொதுவான இந்திய மனப்பான்மையில் எழுதப்பட்டது போலத்தான் தோன்றுகிறது. \"காலம் தாண்டியும் நிலைத்து நிற்கும் படைப்புக்கள்\" என்ற oxymoron, எதிர்காலத்திலிருந்து இறங்கிவந்த டெர்மினேட்டர் மாதிரி சமகாலப் படைப்புக்களைச் சித்திரவதை செய்வது புதிதா என்ன\nஉபரித் தகவல் ஒன்று: பிபிசியில் வந்த இந்தச் சுட்டியைப் பார்க்கவும்.\n//சமகாலத்துக்குப் பாராட்டு தெரிவிக்கத் தயங்கும் பொதுவான இந்திய மனப்பான்மையில் எழுதப்பட்டது போலத்தான் தோன்றுகிறது//\nமேலே உள்ள விமரிசனம் இன்றைய தமிழ்ச்சூழலுக்குப் பொருத்தமானதில்லை என்பது என் கருத்து. எப்போதும் நம்மைத் தாழ்த்தி மதிப்பிட்டுக்கொள்வதென்பது ஒரு வியாதி. சற்று மாற்றியும் சிந்திக்கலாம், தவறில்லை.\nஇன்றைக்குத் தமிழில் படைக்கப்படும் தலித் இலக்கியங்கள், இதுகாறும் பேசப்படாத, மூடி மறைக்கப்பட்ட, அடக்கி ஒடுக்கப்பட்ட ஒரு மாபெரும் ஜன சமூகத்தின் குரலையும் முகத்தையும் வாழ்வையும் தொடர்ந்தும் தீவிரமாகவும் வெளிக்கொண்டுவருகின்றன. அழகிய பெரீயவன், பாமா, சிவகாமி, பீர் மொஹம்மது, மீரான் போன்றோரைப் படித்துப் பார்க்கவும்.\nஅவ்வண்ணமே கடலுக்கு அப்பால் வாழும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் சுட்டிக்காட்டும் போராட்டம் மிக்க வாழ்க்கை, வாழ்பவரின் அவலத்தை மட்ட்டுமல்லாமல், ஆளும் வர்க்கம், ராணுவம், போராளி இயக்கங்கள் போன்ற தரப்புகளையும் நேர்மையுடன் காட்சிப் படுத்துகின்றன. ஐ. சாந்தன், ஷோபா சக்தி, கருணாகரமூர்த்தி, தேவகாந்தன் போன்றோரைப் படித்துப் பார்க்கலாம். சில தனித் தொகுப்பு நூல்களும் இருக்கின்றன.\nகடந்த மூன்று ஆண்டுகளில் என் கவனத்துக்கு உட்பட்ட அளவில் கீழ்க்கண்ட துறைகள் சார்ந்த நாவல்கள் தமிழில் எழுதப்பட்ட்டிருக்கின்றன:\n1. நகர சுத்திகரிப்புத் தொழிலாளர்கள்\n3. காட்டில் தேன் எடுப்போர்\n4. நாடோடி ஆடு மேய்ப்பர்கள்\n5. எக்ஸ்போர்ட் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள்\n6. பிச்சைக் காரர்கள், தொழுநோயாளிகள்\n7. ரேஷன் கடை ஊழியர்கள்\n11. விவசாயக் கூலிப் பெண்கள்\nஉதாரணத்துக்காக மேலே சொன்ன சில களங்களில் தீவிரமாக ஆய்வுகள் மேற்கொண்டு, மிகுந்த அக்கறையும் கரிசனமும் தொனிக்க எழுதப்பட்ட படைப்புகள் தமிழில் இருக்கின்றன.\nகோவையை அடுத்த மணக்காடு மலைப் பகுதியில் வசிக்கும் இருளர் சமூக��்தைச் சேர்ந்த நாராயணன் என்கிற இளைஞர், தங்களது ஆதிவாசி மொழிக்கு ஒரு எழுத்து வடிவம் உருவாக்கி, தம் சமூகத்தினரை எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக்குவதற்காக, தாம் உருவாக்கிய எழுத்து வடிவைக் கொண்டே தங்கள் சமூகத்தின் பிரச்னைகளைக் கருவாகக் கொண்டு ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அந்த நாவல் மற்றவர்களுக்கும் போய்ச்சேரவேண்டுமென்று அதையே இப்போது தமிழிலும் மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறார்.\nநமது கண்களுக்குப் புலப்படுவதில்லையே தவிர அக்கறை மிக்க எழுத்துகள் தமிழில் எழுதப்படாமல் இல்லை. வாரப் பத்திரிகைகளிலும் *இன்றைய* சிற்றிதழ்களிலும் வரும் படைப்புகளை வைத்துக்கொண்டு தமிழ் இலக்கியத்தை மதிப்பிட்டால் - பிரச்னை இலக்கியத்தில் அல்ல. மதிப்பீட்டாளர்களிடம்தான்.\n//எழுதுவதை பகுதி நேர தொழிலாகக்கொண்டு எழுதினால் மேற்கூறியவை எப்படி சாத்தியமாகும்\nமுழு நேர எழுத்தாளர்கள் சிரத்தையாகவும் பகுதி நேர எழுத்தாளர்கள் ஏதோ கவனக்குறைவாகவும் எழுதுவது போல் தெரிகிறது. அது தவறு என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.\nஒரு படைப்பை உருவாக்கும்போதே, யாருக்காக செய்யவேண்டியிருக்கிறது, இதிலிருந்து என்ன கிடைக்கும், அப்படியென்ன மத்தவங்கள் செய்யாததை நாம செஞ்சிருக்கோம்.. இப்படியெல்லாம் கேள்வி கேட்டு விடை தேடினாலேயே படைப்பின் வெற்றியில் பாதி உறுதிசெய்யப்பட்டுவிடும்.\nமத்தபடி அன்னார் சதீஷ் பச்சவுரி சொன்னதில்...\n//இன்றைய எழுத்தாளர்கள் எந்தப் புதிய உண்மையையும் சொல்லிவிடவில்லை\n//எழுதுபவர்கள் தாம் ஓர் எழுத்தாளர் என்ற பட்டத்தை விரும்புகிறார்கள்\n//மீடியாவில் தோன்றிக்கொண்டே இருப்பதில் விருப்பம். ஆனால் வெகுஜன ஊடகங்களை வெறுப்பதாகக் காட்டிக்கொள்கிறார்கள்\n//உலகமயமாக்கலின் நன்மைகளை உறிஞ்சிக்கொண்டே, தான் ஒரு கலகவாதி என்பதாகக் காட்டிக்கொள்வதற்காக சந்தைக்கு எதிரானவர்களாகத் தங்களைக் காட்டுகிறார்கள்.\n//இலக்கியம் என்பது ஒரேமாதிரியாக இருப்பதல்ல. மாறிக்கொண்டே இருப்பது\n//எழுத்தாளர்களுக்கு சாதாரணப் பொதுமக்களுடனான தொடர்பு சிறிதும் இல்லை என்பதுதான் பிரச்னை\nவரிக்கு வரி தமிழ் எழுத்தாளர்களுக்கும் பொருந்தும்.\nகட்டுரை பகுத் அச்சா ஹை.. (கட்டுரைக்கு ஹிந்தியிலே என்னன்னு ஹிந்தி நன்கு தெரிந்த 'பேரன்' ஒருவரை தேடும் நிலை எனக்கு.. ஹி.. ஹி.. (கட்டுரைக்கு ஹிந்தியிலே என்னன்னு ஹிந்தி நன்கு தெரிந்த 'பேரன்' ஒருவரை தேடும் நிலை எனக்கு.. ஹி.. ஹி..\n\"1. நகர சுத்திகரிப்புத் தொழிலாளர்கள்\n3. காட்டில் தேன் எடுப்போர்\n4. நாடோடி ஆடு மேய்ப்பர்கள்\n5. எக்ஸ்போர்ட் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள்\n6. பிச்சைக் காரர்கள், தொழுநோயாளிகள்\n7. ரேஷன் கடை ஊழியர்கள்\n11. விவசாயக் கூலிப் பெண்கள்\n எனக்கு இந்த கவிதை மற்றும் கற்பனை கதைகள் சிறிதளவும் பிடிக்காதவை... சுயசரிதைகள் மற்றும் சொந்த அனுபவங்களை வாசிக்கதான் பிடிக்கும் ஆனால் தேடிக்கண்டு பிடிக்கிறது தான் சிரமக இருக்கின்றது\nதமிழ் புத்தகங்கள் எல்லாத்தையும் வந்த ஆண்டு கிடைக்கும் இடம் புத்தகத்தின் சுருக்கம் இப்படி எல்லா விபடங்களையும் ஒரு databasல் பதிவுசெய்யு இருந்தால் நாமலே எல்லா புது வரவேயும் எமக்கு ஆர்வம் உள்ள வற்றை இலகுவாக தேடி வாசிக்கலாம், மற்றும் புதியவர்களையும் ஊக்கிவிக்கலாம்....\nதமிழில் நேர்மையாகவும், மக்களின் நலன்களை முன்னிருத்தும் எழுத்தாளர்களின் புத்தகங்கள் கடந்த காலத்தில் பெருமளவு பத்திரிக்கைகளால் மக்களுக்கு அறிமுகப்படுத்தப்படவில்லை. பத்திரிக்கை உலகம் தீர்மானிக்கும் எழுத்தாளர்களே எழுதவும், புத்தகங்களை வெளியிடவும் முடிந்தது. இன்று நிறைய பதிப்பகங்கள் தோன்றி நிறைய மாறுபட்ட எழுத்தாளர்களையும் அவர்களது பார்வைகளையும் மக்களுக்குக் கிடைக்கச்செய்கின்றன. கீழைக்காற்று, முன்றில், அன்னம் போன்ற பதிப்பகங்களும், கிரியா, தமிழினி, காலச்சுவடு, கிழக்கு போன்ற பதிப்பகங்களும் மாறுபட்ட, வெவ்வேறு சமூக, அரசியல் பின்னணி கொண்ட இலக்கியங்களைக் கொண்டுவருவதில் அக்கறை கொண்டுள்ளனர். இப்படியாக இலக்கியம்/எழுத்து என்பது வெகுஜனப்பத்திரிக்கைகள், சிறுபத்திரிக்கைகள் இவற்றில் இருந்து நகர்ந்து இன்று பதிப்பகங்களைச் சார்ந்து இருப்பதாக நினைக்கிறேன். இதனால் முன்னைவிட அதிக பன்முகத்தன்மையும், பல தளங்களில் எழுதப்படும் வாய்ப்பும் கொண்ட மொழியாக தமிழ் இப்போது இருக்கிறது. இலக்கியம் என்பது பத்திரிக்கை சார்ந்து குறுகிப்போன காலத்திலேயே சமையல்/ஜோதிட புத்தகங்கள் மாற்று துறைசார்ந்த புத்தகங்களாக தோன்ற ஆரம்பித்தன. இன்று சற்று நிலை மாறியுள்ளதாக நினைக்கிறேன். இந்நிலை எழுத்தாளர்களுக்கும் பொருந்தும். எழுத்தாளர்கள் தம்மை ��னைத்தும் அறிந்தவர்களாக, இறங்கி வந்தவர்களாக (அவதரித்தவர்களாக)கருத்திக்கொண்ட காலம் ஏறக்குறைய முடிந்துவிட்டதாகவே கருதுகிறேன். இந்த இறங்கி வராத, சமகாலத்தில், மக்களிடமிருந்து எழுத்தத்துவங்கியவர்கள், சாதரணர்களாகவும், ஒளிவட்டங்கள், பத்திரிக்கைகள் வழங்கிய பீடங்கள் அற்றவர்களாகவும் இருக்கும் நேரத்திலேயே தாங்கள் செய்ல்படும் தளத்தில் அதிகூர்மை மிக்கவர்களாகவும் இருப்பது முரணற்ற யதார்த்தம். எழுத்தாளர்கள் இனி நா.பா மாதிரி, பாலகுமாரன் மாதிரி அறிஞர்களாக தோற்றம் காட்டமுடியுமா என்பது சந்தேகமே. ஆனால் இந்த மாற்றம் நன்மைக்கே என்று நினைக்கிறேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஇந்தி எழுத்தாளர்களைப் பற்றிய விமர்சனம்\nஎன் பள்ளியின் நூற்றாண்டு விழா\nஇணையத்தில் புத்தகங்கள் பற்றிய தகவல்கள்\nகிரிக்கெட் சூதாட்டம், ஆட்டத்தின் போக்கை மாற்றுதல்\nமும்பை பார் நடனம் மீதான தடை\nகேரளா மாநில அரசின் விபரீத புத்தி\nஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆங்கிலம் வேண்டும்...\nஇந்தியா டுடே தமிழில் வலைப்பதிவுகள் பற்றி\nமீடியா சாம்ராஜ்ஜியங்கள் உருவாவதை அரசு தடுக்குமா\nதிருப்பூர் தமிழ்ச் சங்க விருதுகள்\nபத்மநாப ஐயரின் புத்தகப் பிரியம்\nவிஸ்வநாதன் - ராமமூர்த்தி பாராட்டு விழா\nபுறநகரும் மெட்ரிக் ஆங்கில மீடியம் பள்ளிகளும்\nசங்கீத் நாடக் அகாடெமி குழப்பங்கள்\nஜெயகாந்தன் கோவை விழாவில் தகராறு\nசந்திரமுகி திரைக்கதை, படமாக்கல் குறித்து ஓர் அலசல்...\nஅசோகமித்திரன் அவுட்லுக் செவ்வி குறித்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2015/04/", "date_download": "2019-05-21T19:12:32Z", "digest": "sha1:APG5SVH6UYE4AQBCQ7CKFRNI6WUFX3HB", "length": 6315, "nlines": 131, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: April 2015", "raw_content": "\nஎனது மொழி ( 191)\nசித்தர்கள் மனித இனத்துக்குப் பெருமை சேர்த்த பன்முகத் திறன் கொண்ட மனிதர்களா\nஅல்லது அமானுஷ்ய சக்திகொண்ட நம்மால் புரிந்துகொள்ள முடியாத வினோதப் பிறவிகளா\nஅவர்களைப் பற்றிய எண்ணற்ற செய்திகளில் உண்மையின் தாக்கம் எவ்வளவு இருக்கும்\nஅவர்கள் வாழ்ந்த காலத்தின் துவக்கமும் முடிவுமாக எதைக் கொள்ளலாம்\nஇப்போதும் யாராவது சித்தர்கள் உள்ளார்களா\nசித்தர்கள் தமிழ்நாட்டுக்கு மட்டும் உரியவர்களா அல்லது வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் சித்தர்களால் சிறப்பு உண்டா\nசித்தர்களைப் பற்றித் தமிழ்நாட்டில் பேசப்படுகின்ற அளவு உலகின் மற்ற பாகங்களில் பேசப்படுகிறதா\nஅவரவர்களுக்குத் தெரிந்ததைப் பகிர்ந்து கொள்ளலாமே\nஎனது மொழி ( 190 )\nமுன்னோர் செய்த ஒவ்வொன்றிலும் அறிவியல் இருப்பதாகச் சொல்வது ஒரு நோய் மாதிரி பரப்பப்பட்டு வருகிறது.\nமுன்னோர்களின் செயல்களிலும் நம்பிக்கைகளிலும் ஒரு காரணம் மறைந்திருக்கும்.\nஆனால் அந்தக் காரணங்கள் அறிவுபூர்வமாகவும் அறியாமை நிறைந்ததாகவும் இரு வகையிலும் இருக்கும்.\nஅதில் எது அறிவுபூர்வமானது எது அறியாமையால் பின்பற்றப்பட்டது என்பதைச் சரியாகப் பிரித்துப் பார்க்கவேண்டும்.\nஅப்படிப் பார்க்கத் தவறினால் மூட நம்பிக்கைகள் அனைத்தும் அறிவியல் ஆகிவிடும்\nஎனது மொழி ( 189 )\nநல்ல அல்லது கெட்டசெயல்களைச் செய்பவர்கள் நாமே\nஅப்படியிருக்க நேரம் எப்படி நல்லதாகவும் கெட்டதாகவும் இருக்க முடியும்\nநல்ல நேரத்தில் கெட்டசெயல்களும் கெட்ட நேரத்தில் நல்ல செயல்களும் நடப்பது இல்லையா\nஎனது மொழி ( 191)\nஎனது மொழி ( 190 )\nஎனது மொழி ( 189 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2018/07/income-tax-file-no-penaly.html", "date_download": "2019-05-21T18:28:16Z", "digest": "sha1:KD554P3JIOL2ZQRNUYSBY4MHE5YG6YPN", "length": 10947, "nlines": 90, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: அபராதம் தவிர்த்து வருமான வரி பதிவு செய்க..", "raw_content": "\nஅபராதம் தவிர்த்து வருமான வரி பதிவு செய்க..\nஒவ்வொரு வருடமும் ஜூலை 31க்குள் வருமான வரி பதிவு செய்ய வேண்டும்.\nஇந்த வருடமும் வருமான வரி பதிவு செய்வதற்கான கடைசி தேதி நெருங்குகிறது.\nஆனால் இந்த வருடம் முதல் அரசு கட்டாய அபராதம் நிர்ணயித்துள்ளது.\nஐந்து லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள் ஜூலை 31க்கு பிறகு பதிவு செய்தால் 5000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும். அதே நேரத்தில் டிசம்பர் 31க்கு மேல் பதிவு செய்தால் 10000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்.\nஐந்து லட்சத்திற்கு கீழ் உள்ளவர்கள் 1000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.\nஅதனால் முடிந்த வரை அபராதம் தவிர்த்து வருமான வரியை பதிவு செய்ய முயலுவோம்.\nபுதிய விதியாக அடுத்த வருடம் மார்ச் 31க்கு மே���் வருமான வரியை பதிவு செய்ய முடியாது என்பதையும் நினைவில் கொள்க.\nமுன்பு மாத சம்பளம் மட்டும் வருமானம் உள்ளவர்கள் ITR–1 (Sahaj) என்ற படிவத்தை மட்டும் நிரப்பினால் போதுமானது.\nஅது போல் இந்தியாவில் வருமானம் இல்லாத வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் கூட இந்த படிவத்தை நிரப்பி வந்தார்கள்.\nஆனால் தற்பொழுது ITR–2 படிவத்தை பயன்படுத்தி அங்குள்ள சொத்து நிலவரங்கள், மற்ற இதர வருமானங்களையும் குறிப்பிட வேண்டும்.\nஇந்த முறை விதி விலக்கிற்காக 19200 ரூபாய் பயணப்படியாகவும், 15000 ரூபாய் மருத்துவ செலவிற்கும் வரி விலக்கிற்காக பயன்படுத்திக் கொள்ளலாம். 2 லட்சம் வரை முதலீடுகளுக்கு 80c வரிவிலக்கு பெறலாம்.\nஇந்த வருடம் வரை மட்டும் ஒரு வருடத்திற்கு மேல் வைத்து இருந்த பங்கு வருமானத்திற்கு வரி இல்லை. அதே நேரத்தில் ஒரு வருடத்திற்குள் விற்ற பங்குகளுக்கு லாபத்தில் 15% வரியாக கட்ட வேண்டும். அடுத்த வருடம் முதல் இந்த விதி முறை மாறுகிறது.\nஅதே நேரத்தில் தங்கம், ரியல் எஸ்டேட் மூலம் கிடைத்த வருமானங்களுக்கு 20% வரி கட்ட வேண்டும்.\nITR–2 படிவத்தை பயன்படுத்தி இந்த அதிகமான விவரங்களை குறிப்பிட வேண்டும்.\nமற்ற படிவங்களை வியாபார மூலங்களில் கிடைத்த வருமானத்திற்காக பயன்படுத்த வேண்டும்.\nபகுதி நேர வேலைகளில் கிடைத்த வருமானத்தில் ஏற்கனவே வரி பிடிக்கப்பட்டு இருந்தால் 26AS என்ற படிவத்தை வருமான வரி தளத்தில் பெற்றுக் கொண்டு குறிப்பிடலாம். அதனால் முன்பு பிடிக்கப்பட்ட வரியை தற்போது ஈடு செய்து கொள்ளலாம்.\nவருமான வரியை வருமான வரி தளத்திலும் பதிவு செய்து கொள்ளலாம்.\nஅதில் கடினம் இருப்பின், ClearTax.in போன்ற இணையதளங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nதனிப்பட்ட முறையில் ClearTax பயன்படுத்தி வருகிறோம். ஆதார் எண்ணை பயன்படுத்தி எளிதாக பதிவு செய்ய முடிகிறது.\nஇரண்டரை லட்சத்திற்கு மேல் வருமானம் கொண்ட அனைவரும் வருமான வரியை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.\nஅதே போல், வருமானமே இல்லாவிட்டாலும் 'வருமானம் இல்லை அல்லது குறைவு' என்று பதிவு செய்து கொள்ளலாம். வரும் காலங்களில் வங்கி கடன் வாங்க, விசா விண்ணப்பிக்க கூட தேவைப்படுகிறது.\nமுன்பை விட வருமான வரி படிவம் முக்கிய தேவையாக உள்ளது. அதனால் பதிவு செய்க\nLabels: Articles, IncomeTax, கட்டுரைகள், பொருளாதாரம், வருமான வரி\nசார், நீங்கள் இதற்கு முன்பு cleartax.in தளத்தைப் பற���றிய எழுதிய கட்டுரையைப் படித்து நான் கடந்த இரண்டு வருடங்களாக டாக்ஸ் ஃபைலிங் செய்து வருகிறேன் மிக அருமையான தளம் மிக மிக நன்றி\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/91793-a-track-record-of-failed-sequel-films-in-tamil.html", "date_download": "2019-05-21T19:02:02Z", "digest": "sha1:4VKQPSY4SI7OEIOJLATIVUY2DZB7X5BU", "length": 10347, "nlines": 110, "source_domain": "cinema.vikatan.com", "title": "பில்லா, பீட்சா, கோ - பார்ட் 1 பக்கா... பார்ட் 2 போங்கு! #SequelFilms", "raw_content": "\nபில்லா, பீட்சா, கோ - பார்ட் 1 பக்கா... பார்ட் 2 போங்கு\nபில்லா, பீட்சா, கோ - பார்ட் 1 பக்கா... பார்ட் 2 போங்கு\nவி.ஐ.பி 2 படத்தின் டீஸர் இப்போதான் ரிலீஸ் ஆகியிருக்கு. அதுக்குள்ள, 'சூப்பர்.... தலைவர் படம் எப்படியும் பார்ட் ஒன் மாதிரி கெத்தாதான் இருக்கும்\"னு தனுஷ் ரசிகர்கள் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. முதல் பாகம் சூப்பர் ஹிட்டுன்னா அடுத்த பாகம் மேல தன்னாலே எதிர்பார்ப்பு வர்றது சகஜம்தான். ஆனா, அந்த எதிர்பார்ப்பு மட்டுமே பார்ட் 2 படத்தை ஓடவைக்காது. தமிழ் சினிமாவில் இதுக்கு எக்கச்சக்க உதாரணங்கள் இருக்கு. ஒரு ரவுண்ட் போவோமா\nபார்ட் ஒன்னின் தொடர்ச்சியையே பார்ட் 2 வாக பார்த்த மக்களுக்கு, பார்ட் ஒன்னின் முன்கதையை இரண்டாம் பாகமா சொன்ன படம்தான் பில்லா 2. அஜித் ரசிகர்களுக்கிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பைக் கிளறி வெளிவந்த படம் நினைச்ச அளவுக்கு ஹிட் ஆகாம ஏமாற்றத்தைக் கொடுத்துச்சு. 'இது தமிழ் படம் மாதிரியே இல்லையே, நாமதான் மாறி வந்துட்டோமோ'னு யோசிக்கிற அளவுக்கு வடக்கத்தி வாடையை தூக்கி அடைச்சிருந்தாரு இயக்குநர். பாவத்த\nஇளைஞர்கள் அரசியலுக்கு வரணும்னு மெசேஜ் சொன்ன படம் 'கோ'. அதனாலேயே யூத்துகள் மத்தியில இந்தப் படத்துக்கு அமோக வரவேற்பு. அதை பார்ட் 2-வாக எடுத்திருக்காங்கனு ஆவலா கோ 2 படத்துக்கு போனவங்களுக்கு பெரிய ஏமாற்றம். டைட்டிலைத் தவிர வேற எங்கயுமே முதல் பாகத்தோட சிங்க் ஆகவே இல்லை. அரசியல் வசனங்கள், பாரதியார் கவிதைகள்னு நிறைய இருந்ததுதான். ஆ���ாலும்... ப்ச்\nத்ரில்லர்லயே வேற லெவல் வெரைட்டியை கொண்டு வந்த படம் பீட்சா. மொத்த தமிழ் சமூகமும் அந்தப் படத்தைக் கொண்டாடுச்சு. அதோட இரண்டாம் பாகமும் அதே பேய்ப்பட ஜானர்தான். படத்துல நிறைய அறிவியல்பூர்வமான விஷயங்களை எல்லாம் டீல் பண்ணிருந்தாங்க. ஆனா, அதனாலயே படம் அன்னியப்பட்டுடுச்சோ என்னவோ, பெரிசா ஹிட் அடிக்கலை. நல்லவேளை முதல் பாகத்தோட பேரை டேமேஜ் பண்ணாத மாதிரிதான் படம் எடுத்திருந்தார் இயக்குநர்.\nநான் அவன் இல்லை 2 படமும் முதல் பாகத்தோட தொடர்ச்சிதான். முதல் பாகத்திலேயே கவர்ச்சி குப்புனு அடிக்கும். ரெண்டாவது பாகத்துல அதையும் தாண்டி இருந்தது கவர்ச்சி. அதே கதை, வேற ஹீரோயின்கள், அதிக கவர்ச்சிங்கிறதால மக்களுக்கு சலிப்புத் தட்டிருச்சு. அதனால படமும் தரைத் தட்டிடுச்சு.\nமுன்னொரு காலத்துல நாடி நரம்பு எல்லாம் தேசபக்தியோட வந்து ஹிட் அடிச்ச படம்தான் ஜெய்ஹிந்த். அந்தப் படத்தோட ஹீரோ அர்ஜுனே பல வருஷங்களுக்கு பிறகு பாகம் இரண்டை எடுத்து நடிச்சு வெளியிட்டார். ஆனா அது ஆக்‌ஷன் கிங் படமா இல்லாம அட்வைஸ் கிங் சமுத்திரக்கனி படம் மாதிரி இருந்ததால பலருக்கும் பிடிக்காம போச்சு. நிறைய பேருக்கு இப்படி ஒரு படம் வந்ததே தெரியாது.\nடார்லிங் 2 ஒரு அக்மார்க் டெம்ப்ளேட் பேய்ப்படம். அதே பெண் பேய், அதே மாதிரியான கதை, அதே திரைக்கதைனு புதுசா எந்த ட்விஸ்ட்டும் இல்லாம மொண்ணைக் கத்தி மாதிரி மழுங்கி இருந்ததால படம் பெருசா போகலை. பாவம் ஒரே மாதிரி கதைல நடிச்சா பேய்ங்களுக்கே போரடிக்கும்ய்யா\nஇந்த எதிர்பார்ப்பையும் பூர்த்தி செஞ்சு கதையிலயும் வித்தியாசம் காட்டுன ஹிட் படங்களும் இங்கே இருக்கு. 'காஞ்சனா 2', 'சிங்கம் 2', 'பாகுபலி 2' மாதிரியான படங்கள் எல்லாம் குறி வச்சு கோடிகளை அள்ளுன ஹிட் படங்கள். ஆனா இதெல்லாம் பத்தாது.\nஹாலிவுட்ல ஒரு படத்தை ஏழு எட்டு பாகங்களா எல்லாம் எடுக்கும்போது நாம ஏன் எடுக்கக் கூடாது விஸ்வரூபம் 2, எந்திரன் 2, வி.ஐ.பி 2 மாதிரியான படங்கள் அடுத்தடுத்த பாகங்களுக்கு தாவும்னு நம்புவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/22/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-05-21T19:22:25Z", "digest": "sha1:UBVOUKXBWQSJJJ25HF7O6W37JPXY7XYY", "length": 14841, "nlines": 357, "source_domain": "educationtn.com", "title": "தலையணை இல்ல���மல் படுத்து உறங்குவதால் பெறும் நன்மைகள் பற்றி தெரியுமா? - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome மருத்துவம் தலையணை இல்லாமல் படுத்து உறங்குவதால் பெறும் நன்மைகள் பற்றி தெரியுமா\nதலையணை இல்லாமல் படுத்து உறங்குவதால் பெறும் நன்மைகள் பற்றி தெரியுமா\nதலையணை இல்லாமல் படுத்து உறங்குவதால் பெறும் நன்மைகள் பற்றி தெரியுமா\nதலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும்\nஎன்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ஒன்று என பல தலையணை பயன்படுத்தி உறங்குவார்கள். சிலருக்கு தலைக்கே இரண்டு தலையணை வைத்து படுத்தால் தான் உறக்கம் வரும்\nஆனால், தலையணை வைத்து படுத்து உறங்குவதால் தான் உடலில் சில பிரச்சனைகளும் ஏற்படுகின்றன என கூறப்படுகிறது….\nதலையணை பயன்படுத்தாமல் படுத்து உறங்குவதால் தண்டுவடம் அதன் இயற்கை நிலையில் இலகுவாக இருக்கும். இதனால் தண்டுவட பிரச்சனை, உடல் வலி போன்றவை ஏற்படாது. கெட்டியான / கடுமையான தலையணை பயன்படுத்துவதால் தண்டுவடத்தில் தீய தாக்கங்கள் உண்டாகலாம்.\nதலையணை இல்லாமல் உறங்குவதால் தோள்பட்டை மற்றும் கழுத்து வலி உண்டாகாமல் தடுக்க முடியும். வலியை குறைக்க முடியும்.\nதலையணை இல்லாமல் படுத்து உறங்குவதால் உடலின் எலும்பு நிலைகளை சீராக்க முடியும். ஆனால், சிலருக்கு மருத்துவ நிலை காரணமாக தலையணை பயன்படுத்துவதாக கட்டாயமாக இருக்கும், அவர்கள் தலையணை பயன்படுத்த வேண்டியது அவசியம்.\nதலையணை பயன்படுத்தாமல் உறங்கினால் முகத்தில் சுருக்கங்கள் அதிகமாகாது என கூறப்படுகிறது.\nநேராக படுத்து உறங்கும் பழக்கம் உடையவர்களுக்கு மெல்லிய தலையணை சிறந்தது. இது கழுத்து, தலை, தோள்ப்பட்டை பிரச்சனைகள் உண்டாகாமல் காக்கும்.\nஒருபக்கமாக படுத்து உறங்கும் நபர்களுக்கு அடர்த்தியான தலையணை சிறந்தது. இது தோள்பட்டை மற்றும் காதுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தி கொடுக்கும்.\nகுப்புறப்படுத்து உறங்கும் நபர்களுக்கு தட்டையான தலையணைகள் சிறந்தது.இது தலையின் நிலை அசௌகரியமாக உணராமல் இருக்க உதவும். மேலு��், முதுகு, இடுப்பு வலி ஏற்படாமல் தடுக்கும்.\nPrevious article+2 -க்கு பிறகு உயர்கல்வியில் சேர்வதற்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகளை நடத்தும் கல்வி நிறுவனங்கள், அதுகுறித்த இணையதளங்கள் \nவெறும் வயிற்றில் திராட்சை ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nஉடலில் அடம்பிடித்து ஒட்டிக் கொண்டிருக்கும் சர்க்கரை நோயை தலைதெறிக்க வைக்கும் அதிர்ஷ்ட விதை இதுதான்..\nசேப்பங்கிழங்கு – மருத்துவப் பண்புகள்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFLASH NEWS : E Payroll ல் DA ARREAR சம்பளப் பட்டியல் போடுவதற்கு...\nவெறும் வயிற்றில் திராட்சை ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nகணினி சான்றிதழ் தேர்வுக்கு மே 27 வரை அவகாசம்.\nபுதிய நிறத்தில் அரசுப் பள்ளி புத்தக பைகள்\nFLASH NEWS : E Payroll ல் DA ARREAR சம்பளப் பட்டியல் போடுவதற்கு...\nவெறும் வயிற்றில் திராட்சை ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nகணினி சான்றிதழ் தேர்வுக்கு மே 27 வரை அவகாசம்.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nTNTET – ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து புதிய அறிவிப்பு...\nஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து புதிய அறிவிப்பு வெளியிடக்கோரிய வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/komal-jha?ref=left-bar-cineulagam", "date_download": "2019-05-21T18:41:26Z", "digest": "sha1:N64QHWDPVTO27PWMTA2JQ2Q5EW3ZWU4G", "length": 3419, "nlines": 102, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Komal Jha, Latest News, Photos, Videos on Actress Komal Jha | Actress - Cineulagam", "raw_content": "\nகாதல், திருமணம், விவாகரத்து.. காற்று வெளியிடை அதிதி வாழ்க்கையில் இவ்வளவு சோகமா\nஇந்த ஒரு கேள்வி கேட்டதற்காக நடிகையை 30 முறை கன்னத்தில் அறைந்த இயக்குனர்\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2255845", "date_download": "2019-05-21T19:44:34Z", "digest": "sha1:TK5ERVVKQWCCYUSNKH5CXWFYGFWOSG2R", "length": 18400, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "கடைசி நேர தின���ரன் கவனிப்பு அ.ம.மு.க வேட்பாளர்கள் குஷி| Dinamalar", "raw_content": "\n'டாஸ்மாக்' கடைகள் நாளை விடுமுறை\nவழக்கை, 'வாபஸ்' பெற அனில் அம்பானி முடிவு\nதேர்தல் எனக்கு புனிதபயணம் போன்று அமைந்தது: மோடி 1\nஊக்கமருந்து சர்ச்சை: கோமதி மறுப்பு\nஅமித்ஷா விருந்து: தலைவர்கள் பங்கேற்பு 4\nஅளவைகளில் வருகிறது மாற்றம் 1\nதமிழகத்தில் வெயில் 14 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை ...\nநாளை (மே.22) விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.சி-46 2\nகருத்து கணிப்பு:டுவிட் செய்தோர் 5.6 லட்சம் பேர் 5\nதிருச்சி விமானபயணியிடம் ரூ.10 லட்சம் மதிப்புள்ள ... 1\nகடைசி நேர தினகரன் கவனிப்பு அ.ம.மு.க வேட்பாளர்கள் குஷி\nசென்னை : தினகரனின் கடைசி நேர கவனிப்பால், அ.ம.மு.க., வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள், குஷி அடைந்துள்ளனர். தமிழகத்தில், 40 லோக்சபா தொகுதிகள்; முதற்கட்டமாக இடைத்தேர்தல் நடக்கும், 18 சட்டசபை தொகுதிகளிலும், அ.ம.மு.க., சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அ.தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில், தன் கட்சி வேட்பாளர்களுக்காக, அக்கட்சியின் துணைப் பொதுச்செயலர், தினகரன், தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.\nதிருச்சியில், சாருபாலா; திருவள்ளூரில், பொன் ராஜா; நாகபட்டினத்தில், செங்கொடி; கன்னியாகுமரியில், லட்சுமணன்; தென்காசியில், பொன்னுதாய்; ஈரோட்டில், செந்தில்குமார் உள்ளிட்ட பல வேட்பாளர்கள், செலவிற்கு பணம் இன்றி திண்டாடினர். இதனால், வேட்பாளர்கள் பிரசாரத்திற்கு செல்லாமல், அந்தந்த பகுதி நிர்வாகிகள் வாயிலாக, ஆட்டோ பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.\nஇதுகுறித்து, தேனி வேட்பாளர், தங்கதமிழ்செல்வன், தர்மபுரி வேட்பாளர், பழனியப்பன் ஆகியோர், தினகரனிடம் முறையிட்டனர். 'விரைவில் உதவிகள் வழங்கப்படும்' எனக்கூறிய தினகரன், பணம் கொடுக்காமல், காலம் கடத்தி வந்தார். இதனால், அ.ம.மு.க., வேட்பாளர்கள் பலரும் விரக்தியில் இருந்தனர்.\nதிருச்சியில், வேட்பாளருக்கும், மாவட்ட நிர்வாகிகளுக்கும் இடையே, தேர்தல் செலவு தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதுவும், தினகரனிடம் தெரிவிக்கப்பட்டது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தினகரன் தரப்பில் வேட்பாளர்களுக்கு, உரிய உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கடைசி நேரத்தில், தினகரனின் திடீர் கவனிப்பால், வேட்பாளர்கள் மட்டுமின்றி, கட்சி நிர்வாகிகளும், குஷியாக உள்ளனர்.\nகடலூர் நகர தி.மு.க., அலுவலகத்தில் வரவேற்பு\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபணத்தை வேட்பாளர்கள் அமுக்கிவிடாமல்வாக்காளர்களுக்கு கொடுக்கணும் அவர்களிடம் சசி கும்பல் கொள்ளையடித்த வரிப்பணம் தான் இது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதிய�� வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகடலூர் நகர தி.மு.க., அலுவலகத்தில் வரவேற்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ajjeyabal1982.blogspot.com/2017/08/blog-post_23.html", "date_download": "2019-05-21T18:35:37Z", "digest": "sha1:P6WSEZ4YXTWCW6ZZDI3LY772FBLGT2AQ", "length": 3621, "nlines": 30, "source_domain": "ajjeyabal1982.blogspot.com", "title": "கவிதை", "raw_content": "\nபுதன், 23 ஆகஸ்ட், 2017\nதண்ணீர் தேசம் தாகத்தின் பசி தண்ணீர்.நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவனின் வாக்கு. நமக்கு தண்ணீர் தேவை. ஆனால் நீரை சேமிக்க நாம் முன் வருவது இல்லை. நீர் நமக்கு முக்கிய தேவையாக உள்ளது.முதலில் நாம் இயற்கையைப் பேன வேண்டும். அதன்மூலம் தான் நமக்கு என்னற்ற பலன்கள் கிடைக்கும். மனித வாழ்க்கையில் எத்தனையோ போரட்டம். நாம் எதைப்பெற வேண்டுமானாலும் போராடித்தான் பெற வேண்டி இருக்கிறது.அதனால்தான், மனித வாழ்க்கையே போராட்டம் என்று பலர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறோம். வாழ்க்கை நமக்குக் கற்றுக்கொடுக்கும் பாடம் ஏராளம். அதில் நாம் எதை கடைபிடிகிறோம் என்பதைப்பொருத்து தான் நம் வாழ்வு இனிமையானதாகவும், எளிமையானதாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. நீரைச்சேமிக்க நம்மால் முடிந்த செயல்களை சமூக நல குழுக்கலோடு இனைந்து குளம்,குட்டை, மற்றும் ஏரிகளை தூர்வாரி மக்களின் தண்னீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய முன் வர வேண்டும்.நீரில்லா உலகை மாற்றி, நீராதாரம் உள்ள உலகு படைக்க உறுதி ஏற்போம். புதிய தண்ணீர் தேசம் படைப்போம்.\nஇடுகையிட்டது joseph jeyabal நேரம் பிற்பகல் 2:07\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/quansdetails.asp?id=874", "date_download": "2019-05-21T19:51:52Z", "digest": "sha1:SIWBHLHIWEG7GWAV7KQ2QRWGR7ADGPYA", "length": 12841, "nlines": 101, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\n���ாகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nபாதயாத்திரைக்கு தனி பலன் உண்டா - யாழினி பர்வதம், சென்னை - 78\nநிச்சயமாக உண்டு. போக்குவரத்து வசதி எளிதாக நிறைந்திருக்கும் இந்த காலத்திலும் பழனி, திருப்பதி, திருச்செந்தூர், வேளாங்கண்ணி போன்ற ஆலயங்களுக்கு லட்சக்கணக்கானோர் இன்னமும் பாதயாத்திரையாக சென்று தரிசனம் செய்கிறார்கள் என்றால் அதற்கான பலனை அவர்கள் அனுபவித்து உணர்கிறார்கள் என்றுதானே அர்த்தம். சபரிமலையில் பம்பை வரை சாலை போக்குவரத்து வசதி இருந்தாலும் இன்னமும் பெரும்பாதை வழியாக 48 மைல் தூரத்தினை நடந்து சென்று ஐயப்பனை தரிசிப்பதற்காக\nஇதனை கால நேர விரயம் என்றோ, வீணாக உடலை வருத்திக்கொள்கிறார்கள் என்றோ கருத முடியாது. பாதயாத்திரை மட்டுமல்ல, பால்குடம் எடுத்தல், காவடி சுமத்தல், அலகு குத்திக் கொள்ளுதல், தீமிதித்தல் என்று உடலை வருத்திக்கொண்டு இறைசக்தியை தரிசனம் செய்யும்போது கிடைக்கின்ற தெய்வீக உணர்வே அலாதியானது. இவ்வாறு உடலை வருத்திக் கொள்ளும்போது இறைவனின்பால் மனம் லயிக்கிறது. சாதாரணமாக பக்கத்தில் உள்ள கடைத்தெருவிற்கு செல்வதற்குக் கூட இருசக்கர வாகனத்தை பயன்படுத்துகிறோம்.\nநடந்தால் கால் வலிக்கும் என்று எண்ணுகிறோம். உடலில் நம்மையும் அறியாமல் சோம்பேறித்தனம் குடிபுகுந்துவிடுகிறது. இது போன்ற காலச் சூழலிலும் நடந்து வந்து இறைவனை தரிசிக்கிறேன் என்று எண்ணி பாதயாத்திரை மேற்கொள்ளும்போது அந்த இறைவன் நமக்கு துணை இருக்கிறான் என்று நம்புகிறோம். எப்பேற்பட்ட கஷ்டமான சூழலிலும் இறைவனின் துணையுடன் நம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வளர்கிறது. மாதந்தோறும் வருகின்ற பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செய்கிறார்கள்.\nஅரை கிலோமீட்டர் கூட நடக்காத இளைஞர்கள் அங்கே பதினான்கு கிலோமீட்டர் தூரத்தை எந்தவிதமான தயக்கமுமின்றி எளிதாக வலம் வருகிறார்கள் என்றால் அதற்குரிய பலனை அவர்கள் அனுபவித்து வருகிறார்கள் என்பதுதான் நிஜம். கஷ்டப்பட்டு ஒரு இலக்கினை அடையும்போது அதில் கிடைக்கும் ஆனந்தமும், பூரிப்பும் வேறு எங்கும் கிடைக்காது என்பத��� அனுபவபூர்வமான உண்மை. அவ்வாறே இறைவனை பாதயாத்திரையாகச் சென்று தரிசிப்பதன் மூலம் சர்வ நிச்சயமாக தனி பலன் என்பது உண்டு என்று அறுதியிட்டுச் சொல்லலாம்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணப்புழக் கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புதுவாய்ப்புகள் வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/04/blog-post_08.html", "date_download": "2019-05-21T19:06:14Z", "digest": "sha1:6T6T4JZBZGBNRKSWAMM4SDAXY54ZR5A4", "length": 27177, "nlines": 153, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: தேர்தலில் திமுக,காங்கிரஸினை ஒட ஒட விரட்டுங்கள்", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nதேர்தலில் திமுக,காங்கிரஸினை ஒட ஒட விரட்டுங்கள்\nதமிழின கொலையை வேடிக்கை பார்க்கும் கருணாநிதிக்கு தகுந்த பாடம் புகட்டுங்கள். ஜெ வ��்தாலும் பராவயில்லை, இவனுங்களுக்கும் கொடுக்கும் தேர்தல் அடி இனி எவனும் தமிழனுக்கு எதிரான நிலையினை எடுக்க விடாமல் பண்ணும்.\nகாங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியை எதிர்த்து வாக்களிக்க சேலத்தில் கூடிய பெரியார் திராவிடர் கழக செயற்குழு முடிவு செய்துள்ளது. ஈழத் தமிழர் இனப் படுகொலைக்கு துணை போகும் காங்கிரசையும், அதை நியாயப்படுத்தும் தி.மு.க.வையும், தமிழர்கள் தோற்கடிக்கவேண்டும் என்று வேண்டுகோள்விடுத்துள்ளது.\nபெரியார் திராவிடர் கழகத்தின் மாநில செயற்குழு 29.3.2009 ஞாயிறு பகல் 11 மணியளவில் சேலம் நேஷனல் ஓட்டல் அரங்கில் கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமையில் கூடியது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் செயற்குழு உறுப்பினர்கள், தோழர்கள் 150 பேர் திரண்டு வந்திருந்தனர். சேலம் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் டைகர் பாலன் வரவேற்புரையாற்றியதைத் தொடர்ந்து, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரியார் திராவிடர் கழகம் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகளை விளக்கி, அது தொடர்பாக கழகத் தோழர்கள் கருத்துகளை முன் வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.\nகழக செயற்குழு உறுப்பினர்கள் திண்டுக்கல் தாமரைக் கண்ணன், லோகு. அய்யப்பன் (புதுவை), சாமிநாதன் (நாமக்கல்), நடராஜன் (விழுப்புரம்), அழகிரி (வடலூர்), அம்புரோஸ் (தூத்துக்குடி), செ.த.இரா சேந்திரன் (திருச்சி), இலட்சுமணன் (பெரம்பலூர்), சிற்பி ராசன் (தஞ்சை), சோலை மாரியப்பன் (தஞ்சை), ஆறுச்சாமி (கோவை மாநகர்), மனோகரன் (கோவை தெற்கு), டேவிட் (சேலம்), டைகர் பாலன் (சேலம்), முகில்ராசு (திருப்பூர்), இராம. இளங்கோவன் (ஈரோடு), இளையராஜா (நாகை), துரை சம்பத் (திண்டுக்கல்), திலீபன் (வேலூர்), தமிழ்பித்தன் (மதுரை), தனபால் (கரூர்), உமாபதி (சென்னை), அன்பு. தனசேகர் (சென்னை), வழக்கறிஞர் குமார தேவன், வழக்கறிஞர் இளங்கோவன், வழக்கறிஞர் துரைசாமி ஆகியோர் உரையாற்றினர். பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் நிறைவுரையாற்றினார். சேலம் பாலு நன்றி கூறினார். கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.\n• மிசா, தடா, பொடா போன்ற ஆள் தூக்கி சட்டங்களை கடந்த காலங்களில் எதிர்த்து வந்த தி.மு.க. தற்போது, காங்கிரசை மகிழ்விக்கவும், காங்கிரஸ்எதிர்ப்புப் பிரச்சாரத்தை முடக்கவும், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான், ம.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் மீது தேசியப் பாதுகாப்பு சட்டத்தை ஏவியுள்ளது. தேசிய பாதுகாப்புச் சட்டத்தை கூட்டணி பாதுகாப்புக்காக முறைகேடாகப் பயன்படுத்தும் தி.மு.க. அரசை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.\n• ஈழத் தமிழர்களின் நியாயமான சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை நசுக்கியே தீரவேண்டும் என்ற உறுதியோடு தொடர்ந்து இலங்கை அரசுக்கு ஆயுதம், நிதி, போர்ப் பயிற்சிகளை அளித்து வரும் காங்கிரஸ்ஆட்சி - ஈழத்தில் ஒவ்வொரு நாளும் இன அழிப்புகள் நடந்து கொண்டிருக்கும் சூழலில் - தமிழ்நாட்டில் தேர்தல் களத்தை சந்திக்க வருகிறது. ‘ஈழத்தில் தமிழர் இன ஒழிப்பு’ - வேகம் வேகமாக நடைபெறும் நிலையில் - ஈழத் தமிழின பாதுகாப்பு என்பதற்கு - முழுமையான முன்னுரிமை தந்து பெரியார் திராவிடர் கழகம், இத் தேர்தலை அணுகுகிறது. இந்த நிலையில் - ஈழத் தமிழர் ‘இன-ஒழிப்பு’க்குழு துணைபோகும் – காங்கிரஸ் மற்றும் அந்த துரோகத்துக்கு துணைப் போகும் தி.மு.க. கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்று இச்செயற்குழு ஒருமித்து முடிவு செய்கிறது. இந்தக் கூட்டணி வேட்பாளர்களை தோற்கடிக்கக்கூடிய வலிமையான கூட்டணி வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு இந்த செயற்குழு கேட்டுக் கொள்கின்றது.\n• ஈழத் தமிழர் இனப்படுகொலையைக் கண்டித்து இதுவரை எந்த ஒரு கண்டனத்தையும் தெரிவிக்காமல், தமிழின அழிப்புக்கு இந்திய அரசின் படை, ஆயுத உதவிகள் கிடைத்திட உதவி வரும் - காங்கிரஸ்கட்சித் தலைவர் சோனியா - தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரத்துக்கு வருகிற இடத்தில் எல்லாம் கருப்பு கொடி காட்டி, தமிழர்களின் எதிர்ப்பை வெளிப்படுத்த இந்த செயற்குழு முடிவு செய்கிறது.\n• தமிழ்நாட்டில் கிராமப் பொருளாதாரத்துக்கு புத்துயிர் ஊட்டவும் நலிந்து போன கள் இறக்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர் குடும்பங்கள் வாழ்க்கைக்கு வளம் சேர்க்கவும், தமிழ்நாட்டில் மீண்டும் கள்ளுக்கடைகளைத் திறக்க வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துவதோடு, அந்த உரிமை கோரி போராடும் தொழிலாளர் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை இந்த செயற்குழு முடிவு செய்கிறது.\nகாங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் - எதிர்த்து களப்பணியாற்ற முடிவு\nகாங்கிரஸ்கட்சி போட்டியிடும் தொகுதிக��ில் மட்டும் எதிர்ப்புப் பிரச்சாரக் குழுக்களை உருவாக்கி தீவிரமாக தேர்தல் பணிகளில் இறங்கிடவும் - மாணவர்கள், இளைஞர்களை பெருமளவில் இந்த பிரச்சாரத்தில் பங்கேற்கச் செய்வது எனவும் செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டது. ஏனைய தொகுதிகளில் தி.மு.க. - காங்கிரஸ்கூட்டணிக்கு எதிராக வாக்களிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.\nகழகத் தலைவர் கொளத்தூர் மணியின் கடிதம்\nதேர்தல் நிலைப்பாடு குறித்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறையிலிருந்து கடிதம் எழுதயிருந்தார். விரிவான அந்த கடிதத்தை செயற்குழுவில் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் படித்தார்.\nதமிழின உணர்வாளர்களை இழிவுபடுத்த நினைக்கும் தமிழ்மணத்திற்கும் செருப்படி கொடுக்க வேண்டும்.\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nஇணையத்தளங்கள், வலைப்பதிவுகள் கண்டு மகிந்த மிரளுகிற...\nபரமேஸ்வரனின் உண்ணாநிலைப் போராட்டம் சில சொல்ல முட...\nகருணாநிதியின் உலக சாதனை, 3 மணி நேரத்தில் 6 கோடி தம...\n\"தொப்புள் கொடி உறவுகள்\" இந்த ஆண்டின் சிறந்த குறும்...\nஉதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே…….இவ...\nரன்பீர் சிங்குக்கு இருக்கும் தமிழின உணர்வு கூட தமி...\n'காங்கிரஸார் வந்தால் செருப்பால் அடிப்போம்'-ஸ்டிக்க...\nமானமுள்ள சுவீடன் மதிகெட்ட இந்தியா\nமுதல்வர் கருணாநிதி ஐயாவிற்கு கனடாவில் வசிக்கும் ஈழ...\nதமிழகத்து அரசியல் சாக்கடை ஈனபிறவிகள்\n3 மணி நேரத்துக்குள் சாதிக்க முடிந்தது ஏன் 30 வருடங...\nலண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தமிழர்கள் தாக்...\nபோர் நிறுத்தம் செய்யப்பட்டதாக அண்ட புளுகன் கருணாநி...\nமுழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு\nப.சி தொடர்ந்து மன்மோக���் சிங்கின் மேலும் ஷு வீச்சு\nஇலங்கை சென்றேன் கண்ணீர் வடித்தேன்\nமக்கள் காங்கிரஸ்,திமுகவுக்கு மாற்றி பிர்ச்சாரம் செ...\nகொடுங்கோலன் கருணாநிதி மீண்டும் மாணவர்களை அடக்க போட...\nதமிழகத்தில் தடைசெய்யப்பட்டுள்ள காங்கிரஸ்கட்சிக்கு ...\nNDTV விவாதம் தமிழீழம் பற்றியது கண்டிப்பாக பாருங்கள...\nகருணாநிதியின் வேலைநிறுத்தம் நன்றாகவே வேலை செய்கிறத...\nகலைஞர் புகழ்பாடும் கி.வீரமணிக்காக பெரியாரின் கேள்வ...\nதமிழ் நாடு காங்கிரஸில் உள்ள கோஷ்டிகள்...மொத்த விபர...\n'ஈழம்' தீக்குளிக்க தயார் - சேரன் பேசிய வீடியோ காட்...\nஇப்படிதான் தமிழர்களை, தமிழின கொலைகார கூட்டணி ஏமாற்...\nஈழத்தமிழர்களை மறந்த கருணாநிதியின் பல்லக்கு தூக்கிக...\nகவிஞர் தாமரையின் அனல் பேச்சு - காணொளி\nஇந்த தேர்தல் கடும் போட்டி தமிழின கொலைகார கூட்டணிக்...\nபிச்சைக்காரர்களையே காணாத மக்கள் மற்றவர்களிடம் கையே...\nஇன்றோ, நாளையோ பெரும் தாக்குதலை படையினர் நடத்தலாம...\nஇலங்கைப் படை காட்டுக்குள் போய் பல மாதங்களாயிற்று. ...\nஇன்றைய 2000,3000,4000 ரூபாய் வாக்கு, நாளைய பிச்சைக...\nஈழ விவகாரம்... ரஜினி வாய்ஸ்\n103வது முறையாக மீண்டும் கருணாநிதி அவசர தந்தி\nஜெ வெற்றிக்கு முக்கிய காரணம் யார்\nஇவர்களா விடுதலை புலிகள், கருணாநிதியே உன் நெற்றி கண...\n40 தொகுதிகளிலும் திமுக,காங்கிரஸினை தோற்கடிக்க கேபி...\nலண்டன் மாநகரமே ஸ்தம்பித்தது, தமிழ் மக்கள் போராட்டம...\nபுதுவை இரத்தினதுரையின் '' இனி அழக்கண்ணீர் இல்லை'' ...\nமகிந்த கோரதாண்டவம், மேலும் 1496 பேர் பலி\nஇலங்கையில் போரை நடத்துவதே இந்திய அரசுதான்: ராமதாஸ்...\n988 தமிழர்கள் படுகொலை:சிறிலங்கா படையினரின் பாரிய ப...\nசுப்பிரமணியம் பரமேஸ்வரன் அவர்களின் வேண்டுகோள்\nமுல்லைத் தீவின் மரண ஓலங்கள் கேட்கவில்லையோ திமுகவிற...\nஜால்ரா மணிக்கும், கருணாவுக்கும் உள்ள ஏழு ஓற்றுமைகள...\nநாம் ஆற்ற வேண்டிய தேர்தல் பணி., விரைந்து செய்வோம் ...\n40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்பதில் ஐயமில்லை...\nஇங்கு தேர்தல் முடிவதற்குள் அங்கு..\nதெகல்ஹா விற்கு வை.கோவின் சூடான பேட்டி\nஈழத்துக்கு ரூ10000 கோடி புனரமைப்பு திட்டம்: ஜெ\nகொலைஞரும், ஜால்ரா மணியும் கோரிக்கை\nசீமான் வேட்பாளராக அறிவிக்கபடுவாரா, 21ம் தேதி உண்ணா...\n101 வது முறையாக தந்தி அடித்தார் கொலைஞர்\nடைரக்டர் சீமான் விடுதலை; உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும் சப்பாணிக் கழுத...\n100-வது முறையாக மத்திய அரசிடம் போர் நிறுத்த வற்புற...\nகாங்கிரஸ் அலுவலகத்துள் உருட்டு கட்டை சண்டை\nபக்கத்து வீடு பற்றி எரியும் போது பார்த்துக்கொண்டிர...\nமூன்று மணி நேரத் தாக்குதலில் மட்டும் 180 பேர் பலி\nஅண்ணன் சீமான் தேர்தல் களத்தில் குதிக்கிறார்\nப.சிதம்பரத்துக்கு தமிழனின் உருட்டு கட்டை அடி\nவை. கோ தேசிய பாதுகாப்புக்கு எதிராக கருத்து வெளியிட...\n'இலங்கையில் போரை நிறுத்து' என ப.சிதம்பரம் பேசிய கா...\n2 நாள் போர் நிறுத்தம் ஒரு கண்துடைப்பு அரசியல் நாடக...\nதமிழின கொலைகார கூட்டணி காங்கிரஸ்-திமுக\nகாங்கிரஸ்-ஒரு சீக்கியன்கூட உயிரோடு இருக்கக் கூடாது...\nதிமுக இந்த தேர்தலில் பணத்தினையே நம்பியுள்ளது\nதமிழச்சியின் உள்ள குமுறல்- காங்கிரஸ்-திமுக கூட்டணி...\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி தோற்க வேண்டும்- ஏன் ஒரு சி...\nதமிழ் ஓவியா அவர்களின் \"செந்தழல் ரவி அவர்களின் கருத...\nகிழவர்(கருணா)நிதிக்கு ஒரு ஈழத்தமிழனின் குமுறல்\nவீரமணிக்கு அறிவுரை: பகுத்தறிவுடன் செயல்படுங்கள்\nபிரசார முழக்கங்களும் மரண ஓலங்களும்\nகாங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியைத் தோற்கடித்தால் மட்டு...\n1 லட்சத்துக்கும் மேற்ப்பட்ட தமிழீழ விடுதலை கொடிகள்...\nபிரித்தானியாவில் வரலாற்றுப் பேரணி: 150,000-க்கும் ...\nலண்டனின் தமிழின படுகொலையினை கண்டித்து மாபெரும் பேர...\nபெரியாரின் நெஞ்சில் முள்ளை எடுத்து முள்வேலியே போட்...\nகருணாநிதி நிச்சயம் உயிரோடு இருக்கவேண்டும். ஈழம் பி...\nதி.க வினை இரண்டாக உடைப்போம், வீரமணிக்கு புரியவைப்ப...\nகடைசி தமிழன் இருக்கும் வரை தந்தி அடிக்காமல் இருக்க...\nபிரபாகரனை கெளரவமாக நடத்த வேண்டும் : கருணாநிதி(இந்த...\nதமிழ் பற்றாளர் வீரமணியே கருணாநிதிக்கு ஜால்ரா அடிக்...\nநான் ஏன் பதவி விலகவில்லை:கலைஞர் விளக்கம்(எனக்கு தே...\nதமிழ் இனத்தை காப்பாற்ற பேரணியில் கலந்துகொள்: கலைஞர...\nவீரமணி, கருணாநிதி, சோனியா இவர்களை கூண்டில் ஏற்றுவோ...\nதேர்தலில் திமுக,காங்கிரஸினை ஒட ஒட விரட்டுங்கள்\nசெருப்படி வாங்கிய சிதம்பரம், தமிழர்கள் மிகுந்த மகி...\nபுலிகளுக்கு ஆதரவளிப்பதையே பெரும்பான்மைத் தமிழகம் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rasithapaadal.blogspot.com/2012/01/blog-post.html", "date_download": "2019-05-21T19:04:38Z", "digest": "sha1:SKFUE2WATJ7UKP7RIUT2FTDPHUTAQTAH", "length": 10687, "nlines": 206, "source_domain": "rasithapaadal.blogspot.com", "title": "ரசித்த பாடல்: நான் தேடும் செவ்வந்திப் பூவிது......", "raw_content": "\nஇந்த வலைப்பூவில் நாங்கள் ரசித்த பாடல்களை பகிர்ந்து கொள்கிறோம்... இங்கே பழைய பாடல்கள், புதிய பாடல்கள், கர்னாடக சங்கீதம் எல்லாமே இருக்கும்.\nநான் தேடும் செவ்வந்திப் பூவிது......\nஇளையராஜாவின் நிகழ்ச்சியில் அவர் பாடிய இந்த பாடலை நெடுநாட்களுக்குப் பிறகு கேட்டதிலிருந்து மனதில் பாடல் ஓடிக் கொண்டேயிருந்தது. பள்ளி கல்லூரி நாட்களில் ரேடியோவில் பலமுறை கேட்டு சுவைத்த பாடல். இந்த அருமையான இசையும், இளையராஜா அவர்களின் குரலும் ஈடு இணையில்லாதது. இளையராஜாவின் சிறந்த பாடல்களில் நிச்சயம் இந்த பாடல் இடம் பெற்றிற்கும். நீங்களும் கேட்டும், பார்த்தும் ரசியுங்களேன்….\nமீண்டும் வேறு நல்ல பாடலுடன் சந்திக்கும் வரை,\nபாடியவர்கள் – இளையராஜா, ஜானகி\nபடம் வெளிவந்த வருடம் – 1986\nநடித்தவர்கள் – கார்த்திக், ஜீவிதா\nநான் தேடும் செவ்வந்திப் பூவிது\nஒருநாள் பார்த்து அந்தியில் பூத்தது\nபூவோ இது வாசம், போவோம் இனி காதல் தேசம்\nபூவோ இது வாசம், போவோம் இனி காதல் தேசம்\nநான் தேடும் செவ்வந்திப் பூவிது\nஒருநாள் பார்த்து அந்தியில் பூத்தது\nபொன்மானே என் யோகம் தான்\nபெண் தானோ சந்தேகம் தான்\nஎன் தேவி ஆ….ஆ…ஆ… ஆ…ஆ…ஆ… ஆ…ஆ…ஆ\nஉன் விழி ஓடையில் நான் கலந்தேன்,\nஉன் கனி விழும் என தவம் கிடந்தேன்\nபூங்காத்து சூடாச்சு ராஜாவே யார் மூச்சு\nநான் தேடும் செவ்வந்திப் பூவிது\nஒருநாள் பார்த்து அந்தியில் பூத்தது\nமஞ்சத்தில் விழும் நிலை வருமோ\nஅன்னத்தை எந்தன் விரல் தொடுமோ\nஎன்றைக்கும் அந்த சுகம் வருமோ\nஎந்நாளும் உன் வானம் நான்\nஎன் தேவா ஆ….ஆ….ஆ…. ஆ…ஆ….ஆ.. ஆ…ஆ….ஆ.\nகண்மலர் மூடிட ஏன் தவித்தேன்\nஎன் விரல் நகங்களை தினம் இழந்தேன்\nதாலாட்டு பாடாமல் தூங்காது என் கிள்ளை\nநான் தேடும் செவ்வந்திப் பூவிது\nஒருநாள் பார்த்து அந்தியில் பூத்தது\nபூவோ இது வாசம், போவோம் இனி காதல் தேசம்\nபூவோ இது வாசம், போவோம் இனி காதல் தேசம்\nநான் தேடும் செவ்வந்திப் பூவிது\nஒருநாள் பார்த்து அந்தியில் பூத்தது…..\nLabels: இளையராஜா, எஸ். ஜானகி\nஇங்க வந்தாலே நல்ல பாடல்கள் கேக்கமுடியும். நன்றி.\nஅழகான இனிமையான பாடல். பகிர்வுக்கு நன்றி.\nயுடான்ஸ் : 2 இன்ட்லி: 2 vgk\nஇனிமையான பாடல். பகிர்வுக்கு நன்றி.\nகொலைவெறியைக் கேட்டுக் கேட்டு (காதிலே விழு��்து தொலைக்குதே)கொலைவெறியோடு இருந்தேன். நல்லவேளை, அழகான வரிகளுடன் அற்புதமான பாடலைக் கொடுத்து சாந்தப்படுத்தினீர்கள். என் தர்மபத்தினிக்கும் பிடித்த பாடல் இது. வாழ்க\nகதம்பம் - தில்லி டைரி – லிட்டி சோக்கா – விதம் விதமாய் உணவு\nசினிமா – பழைய பாடல்\nசெவ்வந்தி பூக்களில் செய்த வீடு\nபருவமே புதிய பாடல் பாடு….\nநான் தேடும் செவ்வந்திப் பூவிது......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2015/03/blog-post_97.html", "date_download": "2019-05-21T19:30:17Z", "digest": "sha1:ZVJALX7FP4BXJAP6UHHOX4W7ARSSUYWW", "length": 30851, "nlines": 238, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: தமிழ் தலைமைகளின் துரோக அரசியல் வரலாறும் மீண்டும் தோன்றியிருக்கும் இணக்க அரசியல் ஞானமும்! -சுப்பராஜன்", "raw_content": "\nதமிழ் தலைமைகளின் துரோக அரசியல் வரலாறும் மீண்டும் தோன்றியிருக்கும் இணக்க அரசியல் ஞானமும்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பில் பெயருக்கு 5 கட்சிகள் இருந்தாலும் அதை வழி நடாத்துபவர்களும், தீர்மானம் எடுப்பவர்களும் ‘மும்மூர்த்திகள்’ தான். அவர்கள் மூவரும் கூட்டமைப்பில் ஆதிக்கம் வகிக்கும் பெரிய கட்சியான தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள். அதில் ஒருவர் இரா.சம்பந்தன். இன்னொருவர் மக்களால் தெரிவு செய்யப்படாத தேசியப் பட்டியல் (பின்கதவு) பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். மூன்றாமவர் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.\nஇந்த அணியில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா ஏன் விடுபட்டுப்போனார் என்ற கேள்வி பலருக்கு எழலாம். மாவையின் சொல்லையும் செயலையும் பார்ப்பவர்கள் அவர் பெயருக்குத்தான் தலைவராக இருக்கிறார் என்ற கருத்தைக் கொண்டிருப்பதால், அவரை விட்டுவிடுவோம். அதற்கு ஒரு காரணம் மற்றைய மூவருக்கும் இருக்கும் ‘தராதரங்கள்’ மாவைக்கு இல்லை என்பதும் பலரின் கருத்து.\nமுன்குறிப்பிட்ட மூவரும் கடந்த இரண்டு மாதங்களாக ஒரு புதிய வார்த்தையைப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அது வேறொன்றும் இல்லை, ‘இணக்க அரசியல்’ என்ற வார்த்தைதான். இவ்வருடம் ஜனவரி மாதம் 08ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடந்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பரம வைரியான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டு, எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகத் தெரிவாகி, கூட்டமைப்பினருக்கு மிகவும் பிடித்த ஐக்கிய தேசியக் கட்சி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆட்சி அமைத்ததும்தான், கூட்டமைப்பினருக்கு இணக்க அரசியல் என்ற வார்த்தை ரொம்பவும் பிடித்துப்போய்விட்டது.\nஇதற்கு முன்பும்கூட, பல வருடங்களாக காலத்துக்காலம் சில தமிழ் அரசியல் தலைவர்கள் இணக்க அரசியல் பற்றிப் பேசியும், செய்தும் வந்திருக்கிறார்கள். உதாரணமாக முன்னாள் யாழ்.மாநகர முதல்வர் அல்பிரட்\nதுரையப்பா, நல்லூர் பாராளுமன்ற உறுப்பினர் சி.அருளம்பலம், வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர் ஆ.தியாகராசா, பொத்துவில் பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம், திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் ஆ.தங்கத்துரை, மட்டக்களப்பு சாம் தம்பிமுத்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சி யாழ்.மாவட்ட அமைப்பாளர் கு.விநோதன் என அப்பட்டியல் நீண்டுகொண்டே போகும்.\nஆனால் அப்பொழுது இணக்க அரசியல் பேசிய இவர்களை எல்லாம் முன்னர் தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பனவும், பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் “துரோகிகள்” என வர்ணித்ததுடன், அவர்களுக்கு இயற்கை மரணம் கிடையாது எனவும் கூறி, தமிழிளைஞர்களுக்கு உசுப்பேத்தி அவர்களில் பலரை புலிகள் கொலை செய்வதற்கு வழிவகுத்தனர்.\nஇணக்க அரசியல் பேசியவர்களில் ஆகப்பிந்திய தமிழ் அரசியல் தலைவர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா. அவரையும் துரோகி என இந்தத் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வர்ணித்ததுடன், அதன் காரணமாக புலிகள் அவரை சுமார் 9 தடவைகள் கொலை செய்வதற்கும் எத்தனித்தனர். ஆனால் இன்று வடக்கு தமிழ மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதற்கு முன்னைய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்துடனும், அவ்வரசின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனும் இணைந்து பெரும் பணியாற்றிய பெருமை ஈ.பி.டி.பி கட்சிக்குத்தான் உரியது என்பதை, தலைகீழாக நின்றாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் மறுக்க முடியாது.\nசரி இவையெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்த மும்மூர்த்திகளுக்குத் தோன்றிய இந்த புதிய ‘இணக்க அரசியல்’ நிரந்தரமாக நின்று பிடித்து, அதன் மூலம் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை விளையுமா என்பதையும் பார்த்துவிடுவது நல்லது. ஏனெனில் இன்று இவர்கள் பேச ஆரம்பித்திருக்கும் இணக்க அரசியல் இன்றைய தலைமுறைத் தமிழ் ம���்களுக்கு புதுமையாகவும், ஆச்சரியமானதாகவும், சில வேளைகளில் நம்பிக்கை அளிக்கக்கூடியதாகவும் இருக்கும். ஆனால்; இவர்களின் முன்னைய தலைமைகளினதும், தற்போதைய தலைமையினதும், அரசியல் வரலாற்றை அறிந்தவர்களுக்கு இவர்களின் தற்போதைய இணக்க அரசியல் என்பது ஒரு ‘புரூடா’ என்பது தெளிவாக விளங்கும்.\nஉண்மையில் தமிழ் முதலாளித்துவத் தலைமைகளின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், அவர்கள் எப்பொழுதெல்லாம் சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசுகள் பதவிக்கு வருகின்றனவோ அப்போதெல்லாம் ஆவேசமாக இன விடுதலைப் போராட்டம் நடாத்துவதும், ஐ.தே.க. அரசாங்கம் பதவிக்கு வந்தால் தமது போராட்டங்களை எல்லாம் கைவிட்டு அந்த அரசுடன் கூடிக்குலாவி இணக்க அரசியல் செய்வதும், ஒரு தொடர்ச்சியான நடைமுறையாக இருந்து வந்துள்ளதைக் காணலாம்.\nமற்றவர்களைத் துரோகிகள் என்று குற்றம் சாட்டும் இவர்கள்தான் தமது வரலாறு முழுவதும் தமிழ் மக்களுக்கு எதிரான துரோக அரசியல் செய்திருக்கிறார்கள்.\nசுதந்திர இலங்கையின் முதலாவது அரசாங்கம் ஐ.தே.கவின் டி.எஸ்.சேனநாயக்க தலைமையில் அமைந்த போது அதில் அகில தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஒரு அமைச்சரானார். (அப்பொழுது எஸ்.ஜே.வி.செல்வநாயகம், கு.வன்னியசிங்கம், ஈ.எம்.வி.நாகநாதன் எல்லோரும் அக்கட்சியில்தான் இருந்தனர்) அந்த அரசு திட்டமிட்டு தமிழ் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களைச் செய்ததுடன், இந்திய வம்சாவழி தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் பிரஜாவுரிமையையும் வாக்குரிமையையும் பறித்தது. இந்த நடவடிக்கையை பொன்னம்பலமும் அவரது கட்சியும் ஆதரித்து வாக்களித்தன.\nஇலங்கையின் சுதந்திர தினத்தையும், அதன் சிங்கக் கொடியையும் புறக்கணிக்கிறோம் என கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாகச் சொல்லி வந்த தமிழ் தலைமை, அதைக் கைவிட்டு சம்பந்தன் ரணிலுடன் கைகோர்த்து சிங்கக் கொடி பிடிக்கவும், இவ்வருட சுதந்திர தின விழாவில் ஐ.தே.க அரச பிரதிநிதிகளுடன் வீற்றிருக்கவும் வழி வகுத்திருக்கிறது.\nசமஸ்டி கொள்கையே தமது கொள்கை எனக் கூறிவந்த தமிழரசுக் கட்சி 1965 தேர்தலின் பின்னர் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு நிபந்தனையுடன் ஆதரவளித்து தமிழர் பிரச்சினையில் சிலவற்றைத்தானும் தீர்ப்பதற்கு இருந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டு, கே.எம்.பி.ராஜரத்ன, ஆர்.ஜீ.சேனநாயக்க போன்ற தீவிர சிங்கள இனவாதிகளுடன் சேர்ந்து டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐ.தே.க அரசில் பங்கேற்று ஒன்றுமில்லாத வெறும் ‘மாவட்ட சபைகள்’ பெறப்போவதாகச் சொல்லி, பின்னர் அதுவுமில்லாமல் ஏமாந்த வரலாறு எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.\n1957இல் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக பண்டாரநாயக்கவும் செல்வநாயகமும் ஒப்பந்தம் செய்தனர். அதை எதிர்த்து ஐ.தே.க ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையில் ‘கண்டி யாத்திரை’ செய்து ஒப்பந்தத்தைக் கிழித்தெறிய வைத்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் சிங்கள இனவாதிகளுக்கு எதிராக பண்டாரநாயக்கவின் கைகளைப் பலப்படுத்த வேண்டிய தமிழரசுக் கட்சி தேவையில்லாமல் சிங்கள சிறீ எதிர்ப்புப் போராட்டத்தை நடாத்தி இனவாதிகளுக்குத் தீனி போட்டது.\n1976இல் வட்டுக்கோட்டையில் மாநாடு கூடி ‘தனித் தமிழ் ஈழம் ஒன்றே இனித் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு’ என்று அறிவித்துவிட்டு, பின்னர் 1977இல் ஜே.ஆர்.தலைமையில் ஐ.தே.க அரசு அமைந்த போது அதனுடன் கூடிக்குலாவி அதிகாரமற்ற ‘மாவட்ட அபிவிருத்தி சபைகள்’ என்ற ஏமாற்றுக்குச் சம்மதித்து இறுதியில் அதுவும் இல்லாமல் போன வரலாறும் இதே தமிழ் தலைமைக்கு உண்டு.\nபுலிகளுடனான இறுதிப் போரின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை இலங்கை அரச படைகள் ‘இனப்படுகொலை’ செய்ததாகக் குற்றஞ்சாட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அதற்கான முழுப்பழியையும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது சுமத்திவிட்டு, 2010 ஜனாதிபதித் தேர்தலின் போது அந்த யுத்தம் முழுவதையும் களத்தில் நின்று வழிநடாத்திய முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகவை வெளிப்படையாக ஆதரித்தது.\nஅதேபோல மகிந்த அரசில் 10 வருடங்களாக முக்கிய அமைச்சராகவும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலராகவும், இறுதி யுத்த நேரத்தில் மகிந்த நாட்டில் இல்லாத நேரத்தில் 2 வாரங்கள் நாட்டின் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்த மைத்திரிபால சிறிசேனவை இவ்வருடம் ஜனவரி 08ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் கூட்டமைப்பு ஆதரித்தது.\nஇவ்வாறாக தமது வரலாறு முழுவதும் மற்றைய தமிழ் அரசியல்வாதிகள் அல்ல, இந்தப் பிற்போக்குத் தமிழ் தலைமைகளே தமிழ் மக்களுக்கு எதிராகத் துரோகம் செய்து வந்திருக்கிறார்கள். இவர்கள் உண்மையான தமிழ் தேசியவாதிகள் அல்லர்.; இவர்கள் ஏகாதிபத்திய சக்திகளின் சிங்களப் பிரதிநிதிகளாக ஐ.தே.க இருப்பது போல, இவர்கள்; அதே ஏகாதிபத்திய சக்திகளின் தமிழ் பிரதிநிதிகள் என்பதே உண்மை. அதனால்தான் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசுகள் பதவிக்கு வந்தால் எதிர்ப்பு அரசியல் நடாத்துவதும், ஏகாதிபத்திய சார்பு ஐ.தே.க அரசு பதவிக்கு வந்தால் அதனுடன் கூடிக்குலாவி இணக்க அரசியல் நடாத்துவதுமாக இருக்கிறார்கள்.\nதற்போது இவர்கள் பேசத் தொடங்கி இருக்கும் இணக்க அரசியலும் இந்த வகையானதுதான். ஏனெனில் இவர்களது வர்க்க சகபாடியான ஐ.தே.க இப்பொழுது ஆட்சிக் கட்டிலில் இருக்கிறது. தற்செயலாக அடுத்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி பெற்று (அதற்கான சாத்தியம் நிறைய இருக்கின்றது) ஆட்சி அமைத்தால் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் எதிர்ப்பு அரசியல் செய்ய ஆரம்பிப்பதை நிச்சயமாகக் காண முடியும்.\nஅதனால்தான் தமது இணக்க அரசியல் பற்றி அண்மையில் கருத்துத் தெரிவித்த வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், “நாம் சொல்லும் இணக்க அரசியல் மற்றவர்களுடையது போன்றது அல்ல” எனப் பொடி வைத்துப் பேசியிருக்கிறார்.\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nமே தினம் -கவிதை - எஸ்.எம்.எம்.பஷீர்\nகியூபா முன்நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது\nஐ.நாவில் கியூபா வெளிநாட்டமைச்சர் உரை அ ண்மையில் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபையின் 72ஆவது கூட்டத்தொடரில் சோசலிச கியூபாவின் (Cuba) வெள...\nஇதிகாசத்தை நிஜமாக்கும் நீண்ட துயரங்கள் - தொடரும் ...\nநினைவில் பதிந்த சோக தடயங்கள் - மூதூர் ரிசானா குடும...\nநினைவில் பதிந்த தடயங்கள் -கிண்ணியா பாலம்\nநினைவில் நிறைந்தவை - நோர்வே அரச மாளிகை முன்பாக\nநினைவில் பதிந்த தடயங்கள் - திருகோணமலை கோணேசர் கோ...\n“உலகம் பழித்தது ஒழிக்க\" யார் முன் வருவர் \nகாணாமல் போன புலிகளும் ஆடுகளும்; அரசியல் ஆடுகளமும்...\nஆட்சிமாற்றத்தை திறம்பட நடாத்திவைத்தது அமெரிக்காவும...\nரணில் – மைத்திரி அதிகாரப் போட்டியை விடுத்து 1978இன...\nஜனாதிபதித் தேர்தலும் சில பிரதிபலிப்புக்களும்\nதமிழ் தலைமைகளின் துரோக அரசியல் வரலாறும் மீண்டும் த...\nவலிய வந்த சீ(னா)தேவியை கைவிடத் துணியுமா இலங்கை\nசுயாதீன தமிழ்த் தேசப்பிரகடனமும் முஸ்லிம்களும் -முஸ...\nநினைவில் பதிந்த தடயங்கள்: திருகோணமலை 2009\nநூல் வெளியீடும் ஆய்வும் 09/02/2008\nநினைவில் பதிந்த தடயங்கள் -\"இராவணன் வெட்டு \"திருகோண...\nநினைவில் பதிந்த தடயங்கள் - ஜேர்மனியில் பராவுடன்\n\"ஈழத்து இலக்கியப் பரப்பில் இன ,சமூக ,அரசியல் சார்ப...\nபிணம் செய்யும் தேசம் கவிதை வெளியீட்டு விழா\nஸ்ரீ லங்காவில் போர்க் குற்றங்கள் - சர்வதேச நிபுணர...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/04/16.html", "date_download": "2019-05-21T18:31:01Z", "digest": "sha1:YL3AZRCR3DKK3DVFE4ZJYD67FIGHHUSH", "length": 21242, "nlines": 195, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: ஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 16 )", "raw_content": "\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 16 )\nஇப்பிரபஞ்சத்தின் தொடக்கமோ முடிவோ நமக்குத் தெரியாது. ஏன், இவ்வுலகின் தோற்றம் மறைவு பற்றி கூடத் தெரியாது.\nஆனால் இவ்வுலகில் அடங்கியுள்ள பல்வேறு உயிரினங்கள், தாவரங்கள், குறிப்பிட்ட வடிவமும் குணமும் உள்ள பொருட்கள் ஆகியவற்றுக்கும் குறிப்பிட்ட வகையிலான இயக்கங்களுக்கும் அமைப்புகளுக்கும் ஓரளவு கால அளவை அளவிட்டிருக்கிறோம். அதை வயது என்கிறோம்.\nவயது என்பது மிகக் குறுகிய காலம் முதல் லட்சக்கணக்கான ஆண்டுகள் வரை சொல்லப்படுகிறது. பௌதீகப் பொருள்களின் மாற்றங்களையெல்லாம் வயதென்று குறிப்பிட்டால் கோடிக்கணக்கான ஆண்டுகளைக்கூட வயதென்று சொல்லலாம்.\nகாலத்துக்கும் தூரத்துக்கும் எல்லை இல்லை. அதனால் அவற்றை இவ்வளவு சிறியது அல்லது இவ்வளவு பெரியது என்று சொல்ல முடியாது.\nஇந்த நிலையில் வாழும் மனித வாழ்வின் ஆயுள் ஏறக்குறைய நூறாண்டுகள் என்று வைத்துக் கொண்டாலும் அது பிரபஞ்சத்தின் ஆயுளோடுகூட வேண்டாம் நாம் வாழும் பூமியோடு ஒப்பிட்டால்கூட மிக மிக அற்பமான ஒன்றாகி விடும். அத்தகைய குறுகிய கால வயதுடைய நாம் நம்மையும் நாம் சார்ந்துள்ள உல��ையும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் நமது வாழ்வின் வளர்ச்சி விதிகளைப் பற்றிக்கூடத் தெரிந்து கொள்ளாமல் கிட்டத்தட்ட அர்த்தமற்ற, முறையற்ற, முரண்பாடுகள் மயமான, குழப்பமான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு மறைகிறோம்.\nதாறுமாறான வாழ்க்கைச் சூழலில் அவதிப்படும் நிலையில் ஒவ்வொருவரும் திட்டவட்டமான தெளிவில்லரத முறையில்தான் வாழ்வின் பெரும்பகுதியைக் கழிக்கிறோம். எதிலுமே ஈடுபாடு குறைந்தவர்களாய் செய்யும் செயல்களின் விளைவுகளைப் பற்றி அக்கரை இல்லாதவர்களாய் பெரும்பகுதி மக்கள் வாழும் நிலையில் ஓரளவு அல்லது சிறந்த அறிவாற்றல் பெற்றவர்கள்கூட சிறந்த முறையில் வாழும் வழி முறைகள் மறுக்கப்பட்டவர்களாக அல்லது வாய்ப்பற்றவர்களாகத் தரம் தாழ்ந்த மக்களுக்கு ஈடான முறையில் அல்லல்பட வேண்டியுள்ளது.\nஇதனால் வாழ்நாளின் பெரும்பகுதி அர்த்தமற்ற முறையில் வீணாக்கப் படுகிறது. இந்த நிலை மாற வேண்டுமெனில் அல்லது இந்த நிலையில் ஓரளவு சிறப்பாக வாழ வேண்டுமெனில் ஒவ்வொருவரும் அல்லது ஓரளவு அறிவுத் தெளிவு பெற்றோராவது சில கால நெறிகளைப் பின்பற்றினால் வாழும் காலம் சிறப்பாக இருக்கும.\nஎனவே நமது வாழ்நாளின் பெரும்பகுதி வீணாகாமல் தடுக்க நேரந்தவறாமையும் காலந்தாழ்த்தாமையும் மிக முக்கியமானவை ஆகும்.\nதிட்டவட்டமாகக் குறித்த நேரத்தில் கடமைகளைச் செய்வதை நேரந்தவறாமை என்றும் செய்யவேண்டிய நல்லசெயல்களைக் காலம் தாழ்த்தாமல் சீக்கிரம் செய்துமுடித்துவிடும் ஆர்வத்தை காலம் தாழ்த்தாமை என்றும் கூறுகிறோம்.\nநமது வாழ்வில் நாம்வாழ, நம்மைச் சார்ந்துள்ளவர்கள் வாழ சமுதாயக்கடமைகளைச் செய்ய, நாம் சில கடமைகளை வகுத்துக் கொண்டு செய்ய வேண்டியதுள்ளது. ஒவ்வொரு கடமையை நிறைவேற்றவும் நமது வாழ்நாளில் ஒரு பகுதி செலவிடப்படுகிறது.\nநமது வாழ்நாளில் நாம் எதைச் செய்தாலும் அல்லது சும்மா இருந்தாலும் அதற்காக ஒருபகுதி வாழ்நாளைச் செலவழிக்கிறோம். கடந்து போன காலத்தை நிச்சயம் திரும்பப் பெற முடியாது. கால ஓட்டத்தில் நமது ஆயுள் என்று ஏற்பட்டிருக்கும் காலத்தில் மனித வடிவில் வாழ்க்கை என்ற நிலையில் வாழும் வரையில் அந்த வாழ்க்கை அதற்குண்டான சமுதாயப் பொறுப்புடன் பொதுவான நியதிகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும்.\nஅத்தகைய வாழ்க்கை சிறப்பாக இருப்பதே விரும்பப் படுகிறத��. அது உண்மையில் சிறப்பாக இருக்க வேண்டுமானால் ஆயுள் என்று சொல்லப்படும் வாழ்நாள் முழுவதும் திட்டவட்டமான கால அட்டவணையைப் போன்று ஒழுங்கானதாக அந்தந்தப் பருவத்துக்கேற்ற கடமைகளைச் சிறப்புடன் நிறைவேற்றத் தக்க வகையில் அமைந்திருக்க வேண்டும.\nஅதற்குக் குழந்தைப் பருவம் முதலே எந்தெந்த வேலையை எவ்வெப்போது செய்ய வேண்டும என எண்ணுகிறோமோ அந்தந்த வேலையை அந்தந்த நேரத்தில் தவறாமல் செய்ய வேண்டும். வாழ்நாள் முழுக்க எந்த ஒரு கடமையையும் திட்டமிட்ட காலத்தில் செய்ய வேண்டும். தவிர்க்க முடியாத காரணம் இருந்தா லொழிய நேரந் தவறுதல் கூடாது. இயற்கையில் எல்லாமே திட்டமிட்டபடி இயங்கும்போது மனித வாழ்வும் திட்டமிட்ட நேரத்தில் திட்டமிட்டபடி இயங்க வேண்டும்.\nஅதேபோன்று நம் மனதில் செய்யவெண்டும் என்று எத்தனையோ நல்ல காரியங்களை நினைப்போம். ஆனால் அதற்கு நெரம் ஒதுக்காமல் சாதாரணக் கடமைகளைச் செய்து கொண்டு காலம் கடத்த்கொண்டு இருப்போம். அதே போலக் கடினமான பணிகளை எதிர் கொள்ளத் தயக்கப்பட்டு காலம் கடத்துவோம். காலம் தாழ்த்துவதால் அந்தப்பணியின் தன்மை மேலும் கடினம்தான் ஆகும்.\nஅதேபோல சிக்கலான ஆனால் நாம்தான் தீர்க்க வேண்டும் என்ற கட்டாயத்திலுள்ள பல பிரச்சினைகளையும் தள்ளிப் போட்டுக் கொண்டே போவோம். களையெடுக்கக் காலம் தாழ்த்துமளவு களைகள் வலுப்பெறும். பயிர்கள பாதிக்கப்படும். அதுபோலக் காலம் தாழ்த்துமளவு பிரச்சினைகள் அதிகமாகி மனச்சுமையும் கவலையும் அதிகரிக்கும்.\nநம்மைப்போலவே இயற்கையில் நடப்பவை எல்லாம் திட்டமிட்டதுபோல் ஒழுங்காக நடக்காவிட்டால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்க்கவேண்டும். பூமியில் ஏற்படும் பருவகாலங்கள் தவறினால் என்னஆகும் பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் காலமும் அதுசூரியனைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலம் தவறினால் எப்படி இருக்கும் பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் காலமும் அதுசூரியனைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலம் தவறினால் எப்படி இருக்கும் ஒவ்வொரு உயிரினமும் தாய்வயிற்றில் கருவாக இருக்கும் காலமுமும் நமக்கும் மற்ற உயிரினங்களுக்கும் உணவு கொடுக்கும் பயிர் வகைகளும் காய், கனி, பழ வகைகளை அள்ளித்தரும் தாவரங்களும் தமது இயல்பான கால அளவுகளில் இருந்து தவறினால் எப்படி இருக்கும் ஒவ்வொரு உயிரினமும் தாய்வயிற்றில் கருவாக இருக்கும் காலமுமும் நமக்கும் மற்ற உயிரினங்களுக்கும் உணவு கொடுக்கும் பயிர் வகைகளும் காய், கனி, பழ வகைகளை அள்ளித்தரும் தாவரங்களும் தமது இயல்பான கால அளவுகளில் இருந்து தவறினால் எப்படி இருக்கும் அவ்வளவு ஏன் மனிதனால் உருவாக்கப்பட்ட நேரங்காட்டும் கடிகாரங்கள் காட்டும் நேரம் தவறினால் எப்படி இருக்கும்\nஆக நம்மைச் சுற்றி நடப்பதெல்லாம் திட்டமிட்டபடி நேரந்தவறாமல் நடந்தால்தான் எல்லாம் சரியாக இருக்கும், நம்மாலும் வாழமுடியும் என்கிற நிலையில் வாழ்ந்துகொண்டுள்ள நாம் மட்டும் நேரந்தவறினால் காலந்தாழ்த்துவதைப் பழக்கமாக வைத்துக்கொண்டால் நம்மால் எப்படி சிறப்பாக வாழ்ந்துவிடமுடியும்\nகாலா காலத்தில் கடமைகளைச் செய்து முடித்து விட்டால் எண்ணிய நல்ல காரியங்களை, எதிர்வரும் பிரச்சினைகளை, அவ்வப்போது முடித்துவிட்டால் மனச்சுமை குறைவதோடு அடுத்த கடமைகளைச் செய்ய பலமும் பத்துணர்ச்சியும் பெருகும். சோம்பல் என்பது நம்மை அண்டாது.\nகடமைகளைத் தள்ளித் தள்ளிப் போட்டு அதுபற்றியே எண்ணிக் குமைந்து கொண்டு இருப்பதை விட முடித்துவிட்டால் கிடைக்கும் நிம்மதி இணையற்றது.\nஎனவே நேரந்தவறாமையும் காலம் தாழ்த்தாமையும் நமது வாழ்நாளைப் பயனுள்ள வகையில் கழிக்கக் கடைப்பிடிக்க வேண்டிய உன்னத நெறிகளாகும்.\nவிவசாயம் ( 6 )\nவானியலும் சோதிடமும் ( 1 )\nகேள்வி பதில் ( i )\nஉணவே மருந்து ( 6 )\nஎனது மொழி ( 17 )\nஎனது மொழி ( 16 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 5 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 4 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 3 )\nமறதி ( 1 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (19 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 18 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 17 )\nஎனது மொழி ( 15 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 16 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 15 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 14 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 13 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 12 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 11 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 10 )\nஎனது மொழி ( 14 )\nஎனது மொழி ( 13 )\nஎனது மொழி ( 12 )\nசிறுகதைகள் ( 3 )\nவிரதம் ( 1 )\nஎனது மொழி ( 11 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 9 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 2 )\nஉணவே மருந்து ( 5 )\nநிலத்தடி நீர் ( 1 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 8 )\nஒழுக்கம் அல���லது உயர்ந்த நெறிகள் ( 7 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 6 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 1 )\nஎனது மொழி ( 10 )\nஎனது மொழி ( 9 )\nவாழ்க்கை ( 1 )\nஎனது மொழி ( 8 )\nஉணவே மருந்து ( 4 )\nகாதல் ( 1 )\nஎனது மொழி ( 7 )\nஅரசியல் ( 1 )\nஎனது மொழி ( 6 )\nநாம் யார் தெரியுமா ( 4 )\nஎனது மொழி ( 5 )\nவிவசாயம் ( 5 )\nஉணவே மருந்து ( 3 )\nஉணவே மருந்து ( 2 )\nபசு வதை ( 1 )\nஇயற்கை ( 1 )\nகூடங்குளமும் நானும் ( 1 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 5 )\nஎனது மொழி ( 4 )\nவிவசாயம் ( 4 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள்(4)\nசிறுகதை ( 4 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 3 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2008/11/blog-post_28.html", "date_download": "2019-05-21T18:35:53Z", "digest": "sha1:DZHKE44OJDS34D2IHDWHMPBSKZEBSWWJ", "length": 42082, "nlines": 163, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: காந்தி புன்னகைக்கிறார் - ஏழாம் அத்தியாயம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � இந்துத்துவா , காந்தி , காந்தி புன்னகைக்கிறார் � காந்தி புன்னகைக்கிறார் - ஏழாம் அத்தியாயம்\nகாந்தி புன்னகைக்கிறார் - ஏழாம் அத்தியாயம்\nவழக்கின் உண்மைகள் ஒருபுறம் புதைக்கப்பட்டிருக்கிற வேளையில் இப்போது அடுத்த கட்டமாக வரலாற்றையே வதை செய்திட இந்துத்துவா அமைப்புகள் முனைப்புடன் இருக்கின்றன.\nஎந்த நாதுராம் கோட்சே இந்திய மக்களால் வெறுக்கப்பட்டானோ- எவன் இந்தியாவின் ஆன்மாவை சுட்டுக் கொன்றானோ- எவன் அந்த அமைதிப் புறாவை இரத்தம் சிந்த சிந்த மண்ணில் வீழ்த்தினானோ அவனை, இந்தியாவின் தவப்புதல்வனாகவும், ஒப்பற்ற தியாகியாகவும் சித்தரிக்க முயற்சிகள் நடக்கின்றன. மக்கள் வரலாற்றை மறந்துவிடும்போது அவர்கள் அனாதையாகி விடுகிறார்கள்.\nநாதுராம் கோட்சேவின் தம்பி எழுதிய \"காந்தியின் மரணமும் நானும்\" மற்றும் \"55 கோடியின் தியாகம்(அப்பாவி)\" போன்ற புத்தகங்கள் மகாராஷ்டிரவிலும், குஜராத்திலும் மிக அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. குஜராத்தில் \"காந்தியும் கோட்சேவும்\" நாடகம் அங்கு பி.ஜே.பி அரசு அமைந்ததும் அரங்கேற்றப்பட்டது. இவைகளில் காந்தி இந்துக்களின் துரோகியாகவும், கோட்சே தியாகியாகவும் ��ித்தரிக்கப்பட்டிருந்தது. காந்தி பிறந்த மண்ணிலேயே அவர் காணாமல் போகிறார்.\n1995ல் மகாராஷ்டிராவில் சிவசேனைக்கு பொறுப்புக்கு வந்ததும்,. பிரதீப் தால்வியின்' நான் நாதுராம் பேசுகிறேன்\" என்னும் நூல் நாடகமாக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டது. அதன் முதல் காட்சியிலேயே கோட்சே தோன்றி \"எனது இதயத்தில் ஆழமான காயம் இருக்கிறது...அந்தக் காயத்தின் மீது மீண்டும் மீண்டும் அடிகள் விழுந்தன. பிரிவினையால் தேசமே துண்டாகிப் போனது. அகதிகள் படுகொலை செய்யப்பட்டனர். எனது தாய்மார்களும், சகோதரிகளும் கற்பழிக்கப்பட்டனர், காஷ்மீரில் நமது வீரர்கள் உயிரைத் தியாகம் புரிந்து சமர் செய்யும் போது பாகிஸ்தானுக்கு 55 கோடி ருபாய் கொடுக்கப்பட்டது. இந்தக் காயங்களுக்கெல்லாம் காரணம் காந்திதான்.\" என்று உனர்ச்சிகரமாக பேசி கூட்டத்தினரை உணர்வு ரீதியாக வெறியேற்றி தன் வசமாக்குவான். காலம் காலமாக இவர்களால் புறக்கணிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு காயங்களும், ரணங்களுமே உருவங்களாகிப் போன தாழ்த்தப்பட்டவர்கள் இவன் மாதிரி பேச மூடியாமல் இருப்பதால்தான் இவனுக்கு வெட்கமேயில்லாமல் இப்படி பேசமுடிகிறது.\nகொலை நடந்த அன்றைக்கு டெல்லியில் துக்ளக் சாலையில் அமைந்துள்ள போலீஸ் ஸ்டேஷனில் இரவு கோட்சேவை காந்தியின் மகன் தேவதாஸ் காந்தி சென்று சந்திப்பதாகவும், அவனை கைகுலுக்குவது போலவும் ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. பார்வையாளரின் மனோநிலையில் தடுமாற்றம் வர அமைக்கப்பட்டுள்ள ஒரு குரூரமான கற்பனை தந்திரம்.\nஜெயிலில் ஷேக் என்னும் காவல் அதிகாரி கோட்சேவோடு பழக்கமாகிறான். அவன் நாதுராமிடம் \"கோர்ட்டில் நீ உட்கார்ந்திருந்த இடத்தில் என் மகள் சுபேதா மலர்களை தூவினாள்' என்கிறான். மேலும் தனது மகள் மசூதிக்கு ஒவ்வொரு நாளும் சென்று உனக்கு கடவுளின் ஆசீர்வாதங்களை வேண்டிக் கொண்டு இருப்பதாகவும் சொல்கிறான். அவள் கர்ப்பம் தரித்திருப்பதாகவும் உன்னை பார்க்க வர முடியாமல் இருப்பதாக சொல்கிறான். கோட்சே அவனிடம் \"நீங்கள் இந்த சகோதரனை உண்மையில் நேசிப்பதாக இருந்தால், அவளது வயிற்றில் பிறக்கும் குழந்தைக்கு எனது சிந்தனைகளை, செய்திகளைச் சொல்லுங்கள். இந்த மண்ணில் இன்னொரு காந்தி வந்தால் இன்னொரு கோட்சே வேண்டும்.\" என்று சொல்கிறான். யாரை அவன் வெறுத்தானோ, யாருக்காக மகாத்மா வருத்தப்பட்டார் என்று அவரைக் கொன்றோனோ அவர்களிலிருந்து இன்னொரு கோட்சே பிறப்பான் என்பது எப்பேர்ப்பட்ட குதர்க்கமான கற்பனை.\nகாந்தியின் கொலையை குறிப்பிடும் போதெல்லாம் 'வதை' என்கிற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டு இந்துக்களின் மனோநிலையில் அவர்கள் அறியாமலேயே காந்தியின் மீது வெறுப்பு தூண்டப்படுகிறது. இதைவிடக் கொடுமை, காந்தி உண்ணாவிரதம் முடித்து பழச்சாறு சாப்பிடும்போது ஒரு இந்து தந்தை \"அது என் மகனின் இரத்தம்\" என்று சொல்கிற அளவுக்கு விஷம் கக்கப்பட்டிருக்கிறது. இந்த நாடகம் கேரளத்திலும் மற்ற மாநிலங்களிலும் அரங்கேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அங்கெல்லாம் தடை விதிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் 1997 ஆகஸ்ட் 15 ம் தேதி தாதரில் \"காந்தியின் கொலையாளி\" என்னும் புத்தகம் கே.வி.சீதாராமைய்யா என்பவரால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதை வெளியிட்டது நாதுராம் கோட்சேவின் தம்பி கோபால் கோட்சே. சிறப்பு அழைப்பாளர் காந்தி மீது முதல் கொலை முயற்சி நடத்திய மதன்லால் பாவா இந்தப் புத்தகத்தையும் கேரளாவில் கோபால் கோட்சேவை வைத்து வெளியிட தீர்மானித்திருந்தார்கள். அரசு தடை செய்துவிடும் என்பதறிந்து வெளியீட்டாளர்கள் நிகழ்ச்சியை ஒத்தி வைத்தார்கள். ஆனால் சங்பரிவாரத்தினர் தங்களுக்கு இருக்கும் அமைப்புகள் மூலம் வேகவேகமாய் விற்றனர். முடிந்த அளவுக்கு மக்களிடம் போய்ச் சேர வேண்டும் என்று செயல்பட்டனர். ஆனால் வெளியே எங்களுக்கும் கோட்சேவுக்கும் சம்பந்தமில்லை என்று சத்தியம் செய்வார்கள்.\nஅதே நேரம் ஆனந்த் பட்வர்த்தனின் \"போரும் சமாதானமும் என்கிற திரைப்படத்தில் வரும் காட்சிகளுக்கு 6 இடங்களில் சென்சார் போர்டு கைவைத்துள்ளது. அதை மறுபரீசீலனை செய்ய அனுப்பியபோது 21 காட்சிகள் நீக்கப்பட்டன. அதில் ஒன்று மகாத்மாவை நாதுராம் கோட்சே கொன்றதாக காட்டப்படும் காட்சி அந்தப் படம் மகாத்மாவின் அகிம்சையை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட அணு ஆயுத போருக்கு எதிரான படம் அந்தப் படம் மகாத்மாவின் அகிம்சையை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட அணு ஆயுத போருக்கு எதிரான படம் எது இங்கு பேசப்பட வேண்டுமோ அது பேசப்பட அனுமதியில்லை. ஆனால் எதை இங்கு பேசக்கூடாதோ அதை இங்கு பேசலாம்.\nகுஜராத்தில் மாநிலக் கல்வித்துறை பாடத்திட்டத்த��ல் எட்டாம் வகுப்பு வரலாற்றுப் பாடத்தில் 'காந்தியின் கொலை' என்று உபதலைப்பிட்டு கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டிருக்கிறது. \"சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் பல இடங்களில் வகுப்புக் கலவரங்கள் நடந்தன. காந்தி அதை அடக்குவதற்கு முயற்சி செய்தார். நிறைய இந்துக்கள் இதனை விரும்பவில்லை. 1948 ஜனவரி 30ம் தேதி கோட்சேவின் கைகளால் கொல்லப்பட்டார்.\" இன்னொரு வரலாற்றுப் பாடத்தில் \"வெறுப்புகளினால் கிழிக்கப்பட்டிருந்த வங்காளத்தில் வகுப்புவாத கொடுமைகளில் பாதிக்கப்பட்ட மக்களை சாந்தப்படுத்துவதற்காக காந்தி யாத்திரை செய்தார். புதிய தேசத்தில் சந்தோஷமும், வெறுப்பும் சூழ்ந்திருந்த போது காந்தி நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\" நாதுராம் கோட்சே என்பவன் யார்...ஏன் கொன்றான் என்பதை குறிப்பிடாமல் காந்தியின் மரணம் நியாயமாக நிகழவேண்டிய, ஒரு உனர்ச்சி வசப்பட்ட மக்களால் நடந்த மாதிரி, போகிற போகில் சொல்லப்படுகிறது. குழந்தைகளின் அறிவுக்குள் தங்கள் வரலாற்று மோசடியை புகுத்தி அவர்களையும் இருளில் மூழ்கடிக்கிற சூழ்ச்சி சத்தமில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது.\nசில காலங்களுக்கு முன்பு பிரதம மந்திரி வாஜ்பாய் அவரது அதிகாரபூர்வ இருப்பிடத்தில் பி.ஜே.பி தலைவர் ஒருவர் எழுதிய 'லஷ்மண ராவ்' பற்றிய புத்தகத்தை வெளியிட்டார். அத்தோடு நில்லாமல் ஜவஹர்லால் நேருவுக்கு சமமாக பேசினார். இந்த லஷ்மண ராவ் வேறு யாருமல்ல..மகாத்மா காந்தியை கொன்றவர்களுக்கு ஆதரவாக நின்றவர். வாஜ்பாய் ஒருவேளை அன்று தனது மூகமூடியை மறந்துவிட்டு வந்திருக்கக்கூடும். இப்படி ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் இவர்களது கள்ளத் தொடர்புகள் அவ்வப்போது வெளிப்படும்.\nஅதுதான் கோபால் கோட்சேவை போன தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு அதிக இடங்கள் கிடைத்ததும் சந்தோசமடைய வைக்கிறது. \"1400 வருடங்களாக நாங்கள் நம்பிக்கையோடு காத்திருந்தது நிகழப் போகிறது... இறுதியாக எங்கள் இந்து ராஷ்டிரா அமையப் போகிறது\" என்று உற்சாகமடைய வைக்கிறது.\nடைம்ஸ் ஆப் இந்தியா, ஜனவரி 25, 1998 இதழில் கோபால் கோட்சே அளித்த பேட்டியில் \"சித்தாந்தரீதியாக நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ்ஸின் உறுப்பினன் தான். அதற்காக பணிபுரிவதை பிறகு நிறுத்திக் கொண்டான். கோர்ட்டில் நான் ஆர்.எஸ்.எஸ்ஸில் உறுப்பினன் இல்லை என்றது ஆர���.எஸ்.எஸ்ஸைக் காப்பாற்றும் முயற்சியே. ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் இதனால் பாதுகாக்கப்படுவார்கள் என்கிற புரிதலில் கோட்சே அதனை சந்தோஷமாகச் செய்தான்\" என்கிறார். இன்னொரு சந்தர்ப்பத்தில் கோட்சேவின் தம்பி சொல்கிறார்..\"எங்கள் தலைமுறை முடிந்துவிட்டது. இந்த தலைமுறை நாதுராம் கோட்சேவை முற்றிலும் அறியாமல் போகலாம். ஆனால் அடுத்த தலைமுறை நிச்சயம் கோட்சேவை தேசபக்தி கொண்ட தியாகியாக பார்க்கும்\"\nஅவரது பார்வை சாம்பலும் எலும்பும் அடங்கிய கோட்சேயின் அஸ்தியை பார்க்கிறது. 55 வருடங்களாக அதற்கு பூஜை நடந்து கொண்டு இருக்கிறது. நிறைவேறாத ஆசைகளோடு இளவயதில் துர்மரணமடைந்த கெட்ட ஆவியாக அந்த அஸ்தி, அவருக்கு தெரியாதுதான். மத நம்பிக்கையைத் தாண்டி ஒரு வெறி அவர் மூளைக்குள் பாய்ந்திருக்கிறது.\nஅது ஏற்கனவே பாபர் மசூதியை இடித்து பம்பாயிலும், ஹைதராபத்திலும், உத்திரப்பிரதேசத்திலும் பெரும் கலவரங்களை ஏற்படுத்தி விட்டது. தாகம் அடங்க அடங்க இரத்தம் குடித்தும் போதாமல் குஜராத்தில் கோரத்தாண்டவமாடியது. மேடையில் தன்னைபோல ஒரு நாதுராம் எங்கிருந்து வரவேண்டும் என பொய்யாய் ஆசைப்பட்டதோ அப்படி ஒரு மூஸ்லீம் சகோதரியின் வயிற்றை கிழித்து அங்கிருந்த சின்னஞ்சிறு சிசுவின் இரத்தம் குடித்தது. இன்னும் அடங்காமல் இருக்கிறது. இந்தியாவின் இரத்தம் முழுவதும் குடித்தாலும் அதற்கு அடங்காது. இந்து ராஜ்ஜியம் அமைந்தால் போதும்.\nTags: இந்துத்துவா , காந்தி , காந்தி புன்னகைக்கிறார்\nஅந்த இண்டர்வியூவை இணையதளத்தில் படித்துத்தான் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nஇந்திய சு��ந்திரப் பொன்விழாவையொட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க சாத்தூர் கிளை சார்பில் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை சுருக்கமாக...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தம��எகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/01/blog-post_17.html", "date_download": "2019-05-21T18:50:42Z", "digest": "sha1:5OYVECL2VI5GT6RHJSIOIBTAJXNAMTAF", "length": 35321, "nlines": 319, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: பெண் மொழி ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � சொற்சித்திரம் , பெண் � பெண் மொழி\nஒருநாள் அவளது தோழியின் வீட்டிற்கு அவளும் அவனும் போயிருந்தார்கள். புதுமணத் தம்பதிக்கு விருந்து. அவனும், அவளது தோழியின் கணவனும் அதற்கு முன்பு ஒருவரையொருவர் தெரிந்திருக்கவில்லை. சம்பிரதாயமான அறிமுகம், பேச்சுக்களுக்குப் பிறகு அவள் அவளது தோழியோடு சமையலறைக்குள் சென்று விட்டாள். அவனும், அவளது தோழியின் கணவனும் ஹாலில் டி.வி பார்த்துக் கொண்டு, என்ன பேசுவது என்ன சிந்தித்தார்கள். மௌனம் ஹால் முழுக்க வியாபித்திருக்க, சமையலறைக்குள் இருந்து சிரிப்பும் பேச்சும் விடாமல் கேட்டுக் கொண்டிருந்தது. அவ்வப்போது இருவரும் ஒருவரையொருவர் பார்த்து எதற்கென்று தெரியாமல் சிரித்துக் கொண்டார்கள். ஹாலில் இருந்த கடிகாரத்தை அவன் அடிக்கடி பார்த்துக் கொண்டான். இரண்டு மணி நேரம் கழித்து விடைபெற்று வெளியே வந்த போது அவனுக்கு அப்பாடா என்றிருந்தது.\nஇன்னொரு நாள் அவனது நண்பன் வீட்டிற்கு அவனும் அவளும் அதுபோலவே விருந்து நிமித்தம் சென்றார்கள். அவளும், அவனது நண்பனின் மனைவியும் அதற்கு முன்பு ஒருவரையொருவர் தெரிந்திருக்கவில்லை. ஹாலில் அவனும் அவனது நண்பனும் உட்கார்ந்து அரட்டை அடிக்க ஆரம்பித்தார்கள். இடையில் எழுந்துபோய் அவனது நண்பன் டி.வியை அணைத்து விட்டு, பேச்சைத் தொடர்ந்தான். நேரம் போனதே தெரியவில்லை. சமையலறையிலிருந்து எழுந்த பெரும் சிரிப்புச் சத்தங்களில் இருவரும் நினைவுக்குத் திரும்பினார்கள். \"இந்த பெண்களுக்கு அப்படி என்னதான் பேசுவதற்கு இருக்குமோ' சொல்லியபடி, அவனது நண்பன் பேச்சைத் தொடர்ந்தான். விடைபெற்றுக் கிளம்பும் போது அவளும், அவனது நண்பனின் மனைவியும் வெகுநாள் நண்பர்கள் போல பிரிய மனமில்லாமல் பிரிந்தார்கள்.\nஅன்று இரவு அவன் அவளைத் தொட்டபோது, அவள் புதிதாய்த் தெரிந்தாள்.\nTags: சொற்சித்திரம் , பெண்\nசரியாத்தான் சொல்லீருக்கீங்க, பெண்கள் பேச ஏதாவது டாபிக்னு தனியா வேணுமா,அருமை\nபெண் மொழியும் அதில் மறைந்த ஆண்மொழி/மௌனமும் நல்லா இருந்தது. அந்த கடைசி வரி (\"ஆண்மொழி\") இல்லாமயே நல்லா இருக்கும் (பின்னூட்டம் போட வந்த போது தான் கடைசி வரியை கவனித்தேன்).\nபெண்மொழி என்றுமே மென் மொழி,\nஉங்கள் பெண்மொழி பொருள் பொதிந்து பண்மொழி போல் இருக்கிறது வசீ���ரமாக,\nகடலாழம் காண முடிந்தாலும் பெண்கள் மனதாழம் காண முடியாது என்று சொல்லுவார்கள் அதற்கேற்ப பெண்மொழி பல நல்ல கருக்கு முத்துக்களை தன்னகத்தே பொதிந்து வைத்திருக்கிறது\nபெண்கள் எப்பொழுதும் ஒரு பெட்டகம் போலக் கதைகளைத் தங்களுக்குள் கொண்டிருக்கிறார்கள். புது இடங்களிலும், இன்னும் பல இடங்களிலும் சூழ்ந்திருக்கும் மௌனப்பூட்டுக்களை சில புன்னகைகளாலும் , கதைச் சாவிகளாலும் எளிதில் உடைத்துவிடுகிறார்கள்.\nஉங்கள் பெண்மொழி சிறப்பு நண்பரே \nடாபிக் இல்லையென்றாலும், அவர்கள் எப்படி இயல்பாய் பேச, பழக முடிகிறது என்பது முக்கியமாகப் பட்டது.\nஆண்கள் எவ்வளவுதான் வெளியே சுற்றி வந்தாலும், தன் தலையை ஓட்டுக்குள் இழுத்துக்கொள்ளும் ஆமையின் மனோபாவம் கொண்டவனாய் இருக்கிறான்.\nஆண் இன்னும் பெண்ணை புரிந்து கொள்ள முயல்கிறவனாய் இருக்கிறான் என்பதற்காகத்தான் கடைசி வரியை எழுதினேன். அது இல்லாவிட்டாலும் நன்றாயிருப்பின், சரிதான். நன்றி.\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\n//பெண்கள் எப்பொழுதும் ஒரு பெட்டகம் போலக் கதைகளைத் தங்களுக்குள் கொண்டிருக்கிறார்கள்.//\nஇயல்பாகப் பழகிப் பேசும் பெண்களைப் போலவே, சகஜமாகப் பழகிப் பேசும் ஆண்களும் பலர் இருக்கிறார்கள். ஆனால், பெண்களுக்கே இவ்விஷயத்தில் முதல் மதிப்பெண்\nவழக்கம் போலவே சுவையாக இருந்தது\nஆணகள் பேசிப்பழகுவதில் இருக்கும் தயக்கமேதும் பெண்களிடம் இல்லை. பிரேக்கிங் தி ஐஸ் அவர்களுக்கு வெகு எளிது.\nஉங்களுக்கு ஒரு விருது என் வலையில் இருக்கிறது பெற்றுக் கொள்ள அழைக்கிறேன்.\nவிருதை தங்களிடமிருந்து பெற்றதில் மகிழ்ச்சி. தங்கள் கருத்துக்கும் நன்றி.\nரொம்ப நாள் கழித்து வருகிறேன் இந்தப்பக்கம்.\nமிக நன்றாகச் சொல்லி இருக்கின்றீர்கள். சொல்ல வந்த விஷயத்தையும் உணர முடிகின்றது. அடுத்த பதிவுகளில் பெண்மொழியின் வேறு பல பரிமாணங்களையும் எதிர்பார்க்கிறேன்.\nஒரு கவிதை வாசித்த அனுபவம்.\n//பெண்கள் எப்பொழுதும் ஒரு பெட்டகம் போல//\nகுழந்தைமொழி பெண்மொழி எல்லாவற்றையும் நீங்க‌ள் புரிய முற்படுவதே ஒரு அழகாக இருக்கிறது. வெளிப்படுத்தியிருக்கும் விதமும் அருமை.\nஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள, இயல்பான நட்பினை அடிப்படையாகக கொண்ட , பழகும் தன்மை அழக��ற உணர்த்தப்பட்டிருக்கிறது.\nவிருதை கண்டதில் உங்களை மறந்து விட்டேனே. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.,\nநீங்க சொன்ன மாதிரி எழுதணும்.\nஎழுதி தீராத விஷயம் அது....\nமுதன்முறையாக இங்கு வந்திருக்கிறீர்கள் என நினக்கிறேன். வருகைக்கு நன்றி..\nஇன்னும் பெண்களின் பல பரிமாணங்களைப் பலவித மொழிகளாக நீங்கள் விரிக்கலாம்.. விவரிக்கலாம்..\nகாதல் ராஜாவுக்கு நன்றி. முயற்சிக்கிறேன்.\nகதை எழுதாமல் தப்பித்திரியும் மாது இப்படி அரைப்பக்கம் எழுதி ரொம்ப காலம் ஏமாற்ற முடியாது\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nஇந்திய சுதந்திரப் பொன்விழாவையொட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க சாத்தூர் கிளை சார்பில் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை சுருக்கமாக...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ��ாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெ���் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportzwiki.com/cricket/wriddhiman-saha-no-competition-with-rishabh-pant-not-insecure-about-my-place/", "date_download": "2019-05-21T18:29:39Z", "digest": "sha1:5F7ENX72QCQMV4HSHP3HYH3SCN4WFRHN", "length": 11693, "nlines": 101, "source_domain": "tamil.sportzwiki.com", "title": "ரிஷப் பண்ட் எனக்கு போட்டியா..? மனம் திறக்கும் விரக்திமான் சஹா !! - tamil.sportzwiki.com", "raw_content": "\nHome கிரிக்கெட் ரிஷப் பண்ட் எனக்கு போட்டியா.. மனம் திறக்கும் விரக்திமான் சஹா \nரிஷப் பண்ட் எனக்கு போட்டியா.. மனம் திறக்கும் விரக்திமான் சஹா \nரிஷப் பண்ட் எனக்கு போட்டியா.. மனம் திறக்கும் விரக்திமான் சஹா\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அறிமுகமாகி, அறிமுக தொடரிலேயே இங்கிலாந்து மண்ணில் சாதனை சதமடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ரிஷப் பண்ட்.\nடெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து கடந்த 2014ம் ஆண்டு தோனி ஓய்வுபெற்ற பிறகு, ரித்திமான் சஹா இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்தார். கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயமடைந்த சஹா, அதன்பிறகு இந்திய அணியில் ஆடவேயில்லை. இதற்கிடையே ஐபிஎல்லில் ஆடி காயத்தை வளர்த்துக்கொண்டார். அதிலிருந்து அவர் மீள்வதற்குள்ளாக ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட், இங்கிலாந்து சுற்றுப்பயணம், வெஸ்ட் இண்டீஸ் தொடர், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் என காலம் ஓடிவிட்டது.\nசஹா விட்டுச்சென்ற இடத்தை பார்த்திவ் படேல், தினேஷ் கார்த்திக் ஆகியோரை வைத்து நிரப்ப முயன்ற இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர்கள் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாததால் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், இங்கிலாந்து தொடரில் இந்திய அணியில் அறிமுகமானார்.\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அறிமுகமாகி, அறிமுக தொடரிலேயே இங்கிலாந்து மண்ணில் சாதனை சதமடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ரிஷப் பண்ட். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அசத்திய ரிஷப் பண்ட், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றிலும் அபாரமாக ஆடினார்.\nகிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறப்பாக ஆடி தனது திறமையை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட், உலக கோப்பை அணியில் இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்திய அணியில் அறிமுகமான குறுகிய காலத்தில் இந்தளவிற்கு உயர்ந்திருப்பது பெரிய விஷயம்தான்.\nஇந்நிலையில், ரிஷப் பண்ட் குறித்து பேசியுள்ள சஹா, ரிஷப் பண்ட்டை நான் போட்டியாக நினைக்கவில்லை. நான் காயத்தால் வெளியேறினேன், எனது இடத்திற்கு ரிஷப் பண்ட் வந்தார். எந்த வீரராக இருந்தாலும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றுதான் நினைப்பர். அதைத்தான் ரிஷப் பண்ட்டும் செய்தார். அவருடன் நான் பழகியுள்ளேன். ஆட்டம் குறித்து இருவரும் நிறைய பேசியிருக்கிறோம். அவரை நான் போட்டியாக நினைக்கவில்லை. என்னுடைய கவனமெல்லாம் நான் நன்றாக ஆடுவதில் தான் உள்ளது என்று சஹா தெரிவித்துள்ளார்.\nமிகப்பெரும் நம்பிக்கையே தல தோனி தான்; ரவி சாஸ்திரி புகழாரம் \nமிகப்பெரும் நம்பிக்கையே தல தோனி தான்; ரவி சாஸ்திரி புகழாரம் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தோனியின் பங்கு இந்திய அணியில் மிக முக்கியமானதாக இருக்கும்...\nஉலக கோப்பையில் மாஸ் காட்ட இதை செய்யுங்கள்; ஆஃப்கானிஸ்தான் அணிக்கு அட்வைஸ் கொடுக்கும் கும்ப்ளே \nஉலக கோப்பையில் மாஸ் காட்ட இதை செய்யுங்கள்; ஆஃப்கானிஸ்தான் அணிக்கு அட்வைஸ் கொடுக்கும் கும்ப்ளே உலக கோப்பை நெருங்கிய நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து...\nசச்சின் டெண்டுல்கரை விட விராட் கோஹ்லி தான் பெஸ்ட்; முன்னாள் வீரர் ஓபன் டாக் \nசச்சின் டெண்டுல்கரை விட விராட் கோஹ்லி தான் பெஸ்ட்; முன்னாள் வீரர் ஓபன் டாக் கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை விட...\nஇந்திய அணியின் இரண்டு நம்பிக்கை தூண்கள் இவர்கள் தான்; கோஹ்லி பாராட்டு \nஇந்திய அணியின் இரண்டு நம்பிக்கை தூண்கள் இவர்கள் தான்; கோஹ்லி பாராட்டு யுஸ்வேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவர் இந்திய அணியின்...\nஉலகக்கோப்பை ஆஸ்திரேலிய அணிக்கு தான்; அடித்து சொல்லும் ஆடம் கில்கிறிஸ்ட் \nஉலகக்கோப்பை ஆஸ்திரேலிய அணிக்கு தான்; அடித்து சொல்லும் ஆடம் கில்கிறிஸ்ட் உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணி வெல்வதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளது என ஆஸ்திரேலிய அணியின்...\nமிகப்பெரும் நம்பிக்கையே தல தோனி தான்; ரவி சாஸ்திரி புகழாரம் \nஉலக கோப்பையில் மாஸ் காட்ட இதை செய்யுங்கள்; ஆஃப்கானிஸ்தான் அணிக்கு அட்வைஸ் கொடுக்கும் கும்ப்ளே \nசச்சின் டெண்டுல்கரை விட விராட் கோஹ்லி தான் பெஸ்ட்; முன்னாள் வீரர் ஓபன் டாக் \nஇந்திய அணியின் இரண்டு நம்பிக்கை தூண்கள் இவர்கள் தான்; கோஹ்லி பாராட்டு \nஉலகக்கோப்பை ஆஸ்திரேலிய அணிக்கு தான்; அடித்து சொல்லும் ஆடம் கில்கிறிஸ்ட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-05-21T18:34:19Z", "digest": "sha1:QR34K5AVTROHIS2FMEJZJXJEQSLRROIK", "length": 23866, "nlines": 390, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்) | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (14-05-2019 அரவக்குறிச்சி)\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்சேரி, சிந்தாமணியில் சீமான் பரப்புரை\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இன்றைய இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (12-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்ன தாராபுரம், பள்ளப்பட்டியில் சீமான் பரப்புரை\nபெரம்பலூர் பாலியல் வன்கொடுமைகளுக்கெதிராக புகார் கொடுத்த பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அருள் மீது குண்டர் சட்டம் – தலைமை வழக்கறிஞர் குழு நேரில் ஆலோசனை\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nநாள்: மே 16, 2019 பிரிவு: தேர்தல் 2019, சட்டமன்ற இடைத்தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்) | நாம் தமிழர் கட்சி\nஎதிர்வரும் மே-19 அன்று நடைபெறவிருக்கும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், கடந்த 04-05-2019 முதல் 16-05-2019 வரை தொடர் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.\nஇறுதி நாளான இன்று *16-05-2019* வியாழக்கிழமை, மாலை 5 மணி முதல் இரவு 10 மணிவரை திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் இரா.ரேவதி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் முன்னணி பேச்சாளர்கள் ஒன்றுதிரளும் மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் அய்யனார்புரத்தில், வேலம்மாள் மருத்துவமனை அருகில் நடைபெறவிருக்கிறது.\nஇப்பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ வலையொளி (YouTube channel) பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.\nமக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (14-05-2019 அரவக்குறிச்சி)\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆ…\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் பட…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை |…\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்ச…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்…\nபெரம்பலூர் பாலியல் வன்கொடுமைகளுக்கெதிராக புகார் கொ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil.weekendpopcorn.com/category/tamil-movie-news/", "date_download": "2019-05-21T20:02:33Z", "digest": "sha1:3IY6NNKCOJZBVCBPY6U3VHVIKKEILCOY", "length": 2013, "nlines": 33, "source_domain": "www.tamil.weekendpopcorn.com", "title": "Tamil Movie News Archives - Weekend Popcorn", "raw_content": "\nசமீபத்திய திரைப்பட விமர்சனங்கள் மற்றும் செய்திகள்\nகேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ டீஸர்\nவர்மா படத்தின் புது தலைப்பு\nவைகை புயலின் பிடிவாதத்தால் இம்சை அரசனாகும் யோகி பாபு\nநயன்தாரா நடிக்கும் ஐரா படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது\nசி.வி.குமாரின் கேங்ஸ் ஆப் மெட்ராஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் டீஸர் அறிவிப்பு\nகேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ டீஸர்\nவர்மா படத்தின் புது தலைப்பு\nவைகை புயலின் பிடிவாதத்தால் இம்சை அரசனாகும் யோகி பாபு\nநயன்தாரா நடிக்கும் ஐரா படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது\nசி.வி.குமாரின் கேங்ஸ் ஆப் மெட்ராஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் டீஸர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/quansdetails.asp?id=875", "date_download": "2019-05-21T19:52:40Z", "digest": "sha1:MJ6FDOOBGM3K2XWR4HOT3H7J2QVFDSOX", "length": 12204, "nlines": 100, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஆலயங்களில் சிதறு தேங்காய் உடைப்பதன் தத்துவம் என்ன\nநமது துன்பங்களும், செயலில் உண்டாகும் தடைகளும் இறைவனின் அருளால் சிதறி ஓட வேண்டும் என்பதுதான் அதன் அடிப்படைத் தத்துவம். ஒரு செயலைச் செய்யத் துவக்கும் முன்பாக சிதறு தேங்காய் உடைப்பது வழக்கம். பெரும்பாலும் சிதறு தேங்காயினை விநாயகப் பெருமான் ஆலயத்தில் உடைப்பார்கள். விக்னேஸ்வரன் என்றாலே தடைகளை நீக்குபவன் என்று பொருள். எந்த ஒரு விசேஷத்தைச் செய்தாலும் முதலில் பிள்ளையார் பூஜையை செய்துவிட்டுத்தான் செயலைத் துவக்குகிறோம்.\nசுபநிகழ்வாக இருந்தாலும் சரி, அசுபகாரியமாக இருந்தாலும் சரி ‘சுக்லாம் பரதரம்’ என்று இருகைகளாலும் தலையில் பிள்ளையார் குட்டு குட்டிவிட்டுத்தான் அந்தச் செயலைத் துவக்குகிறோம். செய்கின்ற செயலில் எந்தவிதமான தடையும் இன்றி நல்ல படியாக செயலை முடித்துத் தாருங்கள் என்று விநாயகரைப் பிரார்த்திக்கிறோம். ஒரு செயலைத் துவக்கும்போது இடையில் வரக்கூடிய தடைகள் யாவும் சிதறி ஓட வேண்டும் என்பதன் அடையாளமாக சிதறு தேங்காயை உடைக்கிறார்கள்.\nஅதே போல செயலைச் செய்து முடித்த பிறகும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக மீண்டும் சிதறு தேங்காயை உடைக்கிறோம். தத்துவ சிந்தனை உடைய ஞானிகள் இதனை வேறுவிதமாகச் சொல்வார்கள். மனிதனுக்கு எந்தச் சூழலிலும் தலைகனம் உண்டாகிவிடக் கூடாது. துவக்கத்தில் இந்தச் செயலை நம்மால்தான் செய்ய முடியும் என்றோ, அல்லது செய்து முடித்த பிறகு நமது திறமையால்தான் இந்தச் செயலைச் செய்ய முடிந்தது என்றோ தலைக்கனத்துடன் இருக்கக்கூடாது என்பதற்காக சிதறுதேங்காய் உடைக்கப்படுகிறது என்பது அவர்கள் தர��்பு விளக்கம்.\nமனிதனுக்கு உண்டாகும் தலைக்கனம் இந்த தேங்காயைப் போல் நொடிப் பொழுதிற்குள் சிதறி ஓட வேண்டும் என்பதற்காக இந்தச் செயலைச் செய்கிறோம் என்று சொல்வார்கள். எப்படி இருந்தாலும் சிதறு தேங்காய் உடைப்பது என்பது நமக்கு உண்டாகும் பிரசினைகள் தீர்வதற்காக என்று புரிந்து கொள்ளலாம்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணப்புழக் கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புதுவாய்ப்புகள் வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/10/blog-post_6943.html", "date_download": "2019-05-21T19:35:49Z", "digest": "sha1:VXZFSXTCRQRZXRIHUYADYYGAOJYOZKB6", "length": 13499, "nlines": 146, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: வருவோம் மீண்டும் புலியாக ! நீ அழிய காத்திரு சுனாமியாக !", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் ��ுகப்பில்\n நீ அழிய காத்திரு சுனாமியாக \nமூவேந்தர்களின் வாள் ஆண்ட பூமியை \nமுண்டாசு கட்டிக்கொண்டு ஆள்கின்றன பல முண்டங்கள்,\nசேற்றிலும் சகதியிலும் விழ்ந்து கொண்டுள்ளோம் \nதுர்நாற்றத்தை உணர ஆரம்பித்து விட்டோம்\nநீ இன்னும் சாக்கடை அரசியலை அனுமதிப்பதால்,\nசிறகுகள் இருந்து பறக்க விட்டால்\nஉறவுகள் இருந்து பழாக விட்டால்\nநமக்கு ஏன் இன்னும் உறக்கம்,\nஇன்று எனக்குள் எரிகின்ற கோபம்\nநாளை உனக்குள்ளும் சுடர் விடுமடா ,\nஎந்தன் முச்சை உயிரோடு அணைக்க \nஎந்தன் சிறகுகளை வானில் பறக்க விட\nஇத்தனை உயிருள்ள உணர்ச்சிகளுக்கும் மத்தியில்\nநான் வாழ நினைக்கிறேன் தீப்பிழம்பாய்\nகாக்கை இனத்தின் ஒற்றுமை அதன் நிறத்தில்\nஇரவின் ஒற்றுமை அதன் வெளிச்சத்தில் \nசாலைகளின் ஒற்றுமை அதன் பிரிவில் \nகடலின் ஒற்றுமை அதன் அலையில் \nகார் மேகத்தின் ஒற்றுமை மழைத்துளியில்\nஇத்தனை ஒற்றுமைகளுக்கும் இயற்கை சாட்சியாக\nநமது இனத்தின் ஒற்றுமை எதன் சாட்சியாக \nஅடேய் திராவிடத்தை உனது செருப்பாக\nஇட்லிக்கு மாவாட்ட முடியாமல் என் இன அழிவிற்க்கு\nவாலாட்டி கொண்டிருக்கும் இத்தாலி சூனியக்காரியே\nநீங்கள் சிதைத்த கண்ணாடி துண்டுகளில்\nமீண்டும் உங்கள் முகத்தை பார்க்க நினைக்கிறிர்கள் போலும் \nபுரிந்துக்கொள் அந்த துண்டுகளின் கூர்மை கூட\nகாத்திருக்கும் ஒருநாள் உங்களின் உயிரை காவு வாங்க\nஉணர்த்த புறப்பட்டு விட்டான் எந்தமிழன்,\nகொடுக்க புறப்பட்டு விட்டான் எந்தமிழன்\nமூடுபனி சாலையிலே நீ நடக்கும் பொழுது\nஉன் கண்ணுக்கு தெரிவது கருமை நிறம் மட்டுமே \nஅது எந்தமிழ் இனத்தின் நிறம் \nஉங்கள் எகத்தாள பேச்சுக்கு முடிவுகட்ட,\nஎன்றோ செய்த ஒரு தன்மான பிழைக்கு\nஎங்கள் உறவுகளை தொலைத்தோம் அன்றோ\nஇன்றோ மேலும் ரத்தபலி கேட்டால்\nஒன்றும் உன் விருந்துக்கு வந்த கோழி அல்ல\nஉண்மைகளை உலகுக்கு உணர்த்த வந்த புலி,\nநாங்கள் பதுங்கும் நேரம் உனது தோல்விக்காக\nநாங்கள் பாயும் நேரம் உனது அழிவுக்காக \nநீ அழிய காத்திரு சுனாமியாக \n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nஇலங்கையில் கனிமொழி ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கிவிட...\nஉலகதமிழ் மாநாட்டில் மரபுகள் கடைபிடிக்கப்படவில்லை: ...\nஇலங்கை தமிழர்களுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி போராட்ட...\nகுருதி பெருக்கெடுக்கும் இறுதிவேண்டுகை தாயே\nசானல் 4 வீடியோ உண்மையானது என உறுதிப்படுத்தப்பட்டுள...\nஇதோ நா.உ ஏன் இலங்கை சென்றார்கள் என்பதற்கான விடை, ய...\nஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\nதி.க விலும் வாரிசு அரசியல் ..\nமூன்று லட்சம் தமிழர்களை முட்கம்பி பின்னால், உலகமே ...\n நீ அழிய காத்திரு சுனாமி...\nகலைஞரின் திரைக் கதை வசனத்துடன் மீண்டும் ஒரு இந்திய...\nராசபக்சேவுக்கு கிடைத்த வைரம் கருணாநிதி, பச்சை தமிழ...\nகலைஞரின் திரைக் கதை வசனத்துடன் மீண்டும் ஒரு இந்திய...\nகள்ள சிரிப்பழகி, மனசு தாங்கமுடியலையே\nஉரையாடல் :ராஜா பக்சே and திமுக MP குழு\nபோர் தர்மங்களைக் காலில் போட்டு மிதித்துவிட்டு, அப்...\nபிரியாணி தின்ன தயாராகும் தமிழ்நாட்டு அரசியல் வியாத...\nதமிழ் நாட்டு மீனவர் பிரச்சனையும் ..தமிழ் தேசியமும்...\nமுள்வேலிக்குள் இருப்போர் கன்னடர்களாக இருந்தால் எஸ்...\n{நாம் தமிழர் பேரியக்கம்} தொலைக்காட்சிகளின் மற்றும...\n{நாம் தமிழர் பேரியக்கம்} வெளியுறவுத்துறையில் தமிழர...\n{நாம் தமிழர் பேரியக்கம்} சிங்கள அரசுக்கு ஆதரவாக இந...\nதெற்காசிய பேட்டை ரௌடியின் அட்டகாசம்..வாக்களிக்கும்...\nநாம் தமிழர் இயக்கம் சார்பில் நாளை சிங்கள தூதரக முற...\nதேசியத் தலைவர் இருப்பு முதல், 'வணங்காமண்' அரசியல் ...\nசீமான் vs (நிழல் எதிரி)கனிமொழி: குமுதம்\nசந்துல சிந்து பாடுறது இதுதானா, கருணாநிதியின் புத்த...\nஇறப்பில் கூட இல்லாத திராவிடம் (கடைசி பத்தியை கவனிக...\nகிளிநொச்சி 58 வது இராணுவ தலைமை முகாமினுள் குண்டுவெ...\n3 லட்சம் மக்களை முள்கம்பியின் பின்னால் அடைத்து வைத...\nஇலங்கைப் பிரச்னைக்கு இந்தியாவிடம் நியாயம் கேட்பேன்...\nசூடு, சொரணையற்ற இனம் தமிழினம், தமிழனாக பிறந்ததற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nashidahmed.blogspot.com/2014/06/6-i.html", "date_download": "2019-05-21T19:43:34Z", "digest": "sha1:OWEQWMGV26XXKPB65NAOD7WR2LP7AELB", "length": 39359, "nlines": 260, "source_domain": "nashidahmed.blogspot.com", "title": "அல்லாஹு அஹத்: அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (I)", "raw_content": "\n) அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராகஅல்லாஹ் தேவைகளற்றவன்.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.அவனுக்கு நிகராக யாருமில்லை.(112 : 1-4)\nபுதன், 11 ஜூன், 2014\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (I)\nஈஸா தான் மிர்சா என்பது உவமையா உளரலா\nமிர்சா சாஹிப் தன்னை ஈஸா என்று மூன்று விதங்களில் கூறுகிறார்.\nமர்யமாகிய நான் கற்பமாகி ஈஸாவை பெற்றெடுத்தேன்\nஈஸா வருவார், ஈஸா சாப்பிடுவார், ஈஸா பேசுவார்..\nஈஸா என்றால் ஈஸாவை போன்ற மிர்சா சாப்பிடுவார், ஈஸாவை போன்ற மிர்சா வருவார்..\nஎன்று இதை புரிய வேண்டும் என்று எந்த கிறுக்கனும் ஒப்புக் கொள்ள மாட்டான் என்பதை முந்தைய தொடரில் பார்த்தோம்.\nமிர்சா சாஹிபின் இந்த கூற்றினை நியாயப்படுத்த ஆதாரங்கள் என்கிற பெயரில் பல நகைச்சுவைகளை செய்து காட்டியிருக்கிறீர்கள்.\nநிஜமாகவே நகைச்சுவை தானா அல்லது நான் மிகைப்படுத்தி சொல்கிறேனா என்பதை இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் நெஞ்சில் கை வைத்து முடிவு செய்து கொள்ளுங்கள்.\nசிந்தனைக்கும் இவர்களுக்கும் எள்ளளவுக்கும் தொடர்பிருக்கிறதா என்பது இவர்கள் அடித்துள்ள நகைச்சுவையின் மூலம் நிரூபணமாகும்.\n////ஈஸா அலை அவர்கள் அதிகமாக உவமையாக பேசியுள்ளார்கள் என்று நியூ testament லிருந்தும் புரிந்து கொள்ள முடிகிறது.////\nஈஸா என்றால் மிர்சா என்பதற்கு நீங்கள் வைத்துள்ள முதல் சான்று இது தான்.\nஅதாவது ஈஸா நபி உவமையாக பேசுவாராம். அது நியூ டெஸ்டமென்டில் இருக்கிறதாம்.\nஇதில் பல நகைச்சுவைகள் உள்ளன.\nஈஸா நபி உவமையாக பேசுவார் என்பதற்கும் ஈஸா வருவார் என்று அல்லாஹ் சொல்வதற்கும் என்ன சம்மந்தம்\nமுஸ்தஃபா பணம் வாங்க வந்தார் என்று நான் சொல்கிறேன்.\nஇதை கேட்கும் நிசார் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், முஸ்தஃபா என்று நாஷித் சொல்லியிருக்கிறார், முஸ்தஃபா என்றால் முஸ்தபா போன்று தோற்றமளிக்கும் ஹனீஃபா தான்.\nஹனீஃபாவை தான் முஸ்தபா என்று நாஷித் சொல்லியிருக்கிறார் என்று நான் சொல்லாத விளக்கத்தை என் சார்பாக அவர் சொல்கிறார் என்று வைப்போம்.\n முஸ்தபா என்றால் முஸ்தபா என்று தானே புரிய வேண்டும் முஸ்��பா எப்படி ஹனீஃபா ஆவார் முஸ்தபா எப்படி ஹனீஃபா ஆவார் என்று எதிர் கேள்வி கேட்டால்,\nஇந்த நிசார் அவர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா\nமுஸ்தபா என்றால் ஹனீஃபா தான்.\nஇதோ பார், முஸ்தஃபா பல இடங்களில் உவமையாக பேசக் கூடியவர் \nஇதை கேட்டதும் கேள்வி கேட்டவர் அரைக்கிறுக்கன் ஆகாமல் இருந்தால் சரி.\nஒரு பேச்சுக்கு முஸ்தஃபா உவமையாக பேசுபவர் என்று வைத்துக் கொண்டால் கூட, இங்கே முஸ்தா வந்தார் என்று முஸ்தஃபாவேவா சொன்னார்\nவாதம் வைத்து நியாயப்படுத்துவதாக இருந்தால் நாஷித் உவமையாக பேசுவார் என்றல்லவா நீங்கள் சொல்ல வேண்டும்\nஎன்று நிசார் அவர்களை நோக்கி எதிர் கேள்வி தான் கேட்க வேண்டும்.\nஈஸா உவமையாக பேசுவதற்கும், ஈஸா வருவார் என்று அல்லாஹ் சொல்வதற்கும் என்ன சம்மந்தம்\nஈஸா வருவார் என்றால் ஈஸாவை போல இருக்கும் மிர்சா வருவார் என்று அல்லாஹ் உவமையாக சொல்கிறான் என்று வைக்கப்படும் வாதத்திற்கு,\nஈஸா உவமையாக பேசுவார் என்று சொல்லப்படும் பதில் எப்படி சான்றாகும்\nசரி, அப்படியே ஈஸா உவமையாக பேசுபவர் என்றாலும், அதை நீங்கள் குர் ஆனிலிருந்தோ ஹதீஸிலிருந்தோ அல்லவா காட்ட வேண்டும்\nநியூ டெஸ்டமென்டில் இருக்கிறதாம்.. இது இவர்களுக்கு ஆதாரமாம்.\nநியூ டெஸ்டமென்டில் பல விபச்சார கதைகள் கூட தான் இருக்கின்றன.. அவையெல்லாம் சரியென்று ஆகி விடுமா\nஆதாரம் என்கிற பெயரில் பைபிளை காட்டும் அவல நிலையில் இருப்பவர்கள் தான் மிர்சா எனும் பொய்யரை தூக்கிப்பிடிப்பவர்கள்.\nஅடுத்து.. இன்னொரு வாதமொன்றை வைக்கிறீர்கள். அதாவது..\nகுர் ஆனில் ஈஸா நபி இறந்து விட்டார்கள் என்று இருக்கிறதாம்.\nஆகவே, ஈஸா நபி வருவார் என்றால் ஈஸா நபியை போன்ற ஒருவர் வருவார் என்று புரிய வேண்டுமாம்..\nஆகவே ஈஸா என்றால் மிர்சா என்பது நிரூபணமாகிறதாம் \n என்ன ஒரு சிந்தனை, என்ன ஒரு நிரூபணம் \nஇப்படியெல்லாம் கூட ஒரு காரியத்தை நிரூபிக்க முடியும் என்றால் நாட்டில் சிந்தனையாளர்களுக்கு எல்லாம் பெரும் சவால் விட்டு விட உங்களால் முடியும் \nஈஸா நபி சப்ஜக்ட் இன்னும் துவங்கவில்லை, இந்த மிர்சாவின் வண்டவாளங்கள் முடிந்து ஈஸா நபி சப்ஜக்ட் துவங்கும் போது, ஈஸா நபியை பற்றி அல்லாஹ் என்ன சொல்கிறான் அவர் மரணிக்கவில்லை என்பது எப்படி உள்ளங்கை நெல்லிக்கனியாய் தெளிவாக இருக்கிறது என்பதெல்லாம் அக்கு வேறு ஆணி வே���ாய் தெளிவாக்கப்படும்.\nகுர் ஆனில் ஈஸா நபி இறக்கவில்லை என்று நிரூபணமாகும் போது, ஹதீஸில் வரக்கூடிய மர்யமின் மகன் ஈஸா நபி தான் என்பது சந்தேகத்திற்கிடமில்லாத வகையில் தெளிவாகப்புரியும்.\nசரி நான் கேட்கிறேன், ஒரு வாதத்திற்கு, ஈஸா நபி இறந்து விட்டார் என்றே வைப்போமே..\nஈஸா நபி வருவார் என்று ஹதீஸில் சொல்லப்படுவது ஈஸா நபியைப் போன்ற இன்னொருவர் என்று கூட வைப்போமே..\nஅந்த இன்னொருவர் மிர்சா தான் என்பதற்கு என்ன ஆதாரம்\nஎதை உங்கள் அடிப்படை நிலைபாடாய் வைக்கிறீர்களோ அதற்கு ஆதாரம் காட்டாத நீங்கள் தான் என்னுடைய ஆதாரத்தை பற்றி பேசுவதா\nகுர் ஆனில் ஈஸா நபி இறந்து விட்டார்கள் என்று இருப்பதால் ...\nஈஸா நபி வருவார் என்றால் ஈஸா நபியை போன்ற ஒருவர் வருவார் என்று புரிய வேண்டும் என்பதால்..\nஈஸா என்றால் மிர்சா என்பது எப்படி நிரூபணமாகும்\nஈஸா வருவார் என்றால் ஈஸாவை போன்ற ஒருவர் வருவார் என்றால் அந்த ஈஸாவை போன்றவர் ஏன் எங்கள் ஊர் அப்துல் காதராக இருக்கக்கூடாது\nஏன் அது ஒரு ஜஃபருல்லாஹ்வாக இருக்கக்கூடாது\nஇதற்கு தங்களிடம் இருக்கும் ஒரே பதில், அந்த ஈஸா என்பது நான் தான் என்று மிர்சாவே சொல்லி விட்டார் என்பது தான் \nஇது எப்படி இருக்கிறது என்றால், நான் தான் கடவுள் என்று சாய் பாபாவே சொல்லி விட்டபடியால் அவர் கடவுள் என்று நான் நம்புகிறேன் என்று சொல்பவன் போல் இருக்கிறது.\nஇது கடவுளின் வார்த்தை என்று பைபிள் சொல்கிறது என்று கிறித்தவர்கள் வாதம் புரிவது போல் இருக்கிறது.\nகுர் ஆன், ஹதீஸை கொண்டு விவாதம் புரிய வந்து விட்டு, ஈஸா என்றால் மிர்சா என்று மிர்சாவே சொன்னார் என்று சொல்வது விவாதமா அல்லது கேலிக் கூத்தா\nஈஸா என்றால் மிர்சாவை தான் அது குறிக்கிறது என்று அல்லாஹ் குர் ஆனில் சொல்லியிருக்கிறானா\nஈஸா என்றால் மிர்சாவை தான் அது குறிக்கிறது என்று நபி (சல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்களா\nஇதுதான் வாதம் செய்யும் முறையே அல்லாமல், மிர்சா சொன்னார், என்று சொல்வது கேலிப்பேச்சு.\nநான் நபி என்று கூட தான் மிர்சா சொல்லியிருக்கிறார்.. அது உண்மையா அல்லது உளரலா என்று தானே விவாதித்துக் கொண்டிருக்கிறோம் என்று தானே விவாதித்துக் கொண்டிருக்கிறோம் அல்லாமல், தான் நபி என்று மிர்சாவே சொல்லி விட்டபடியால் இத்துடன் விவாதத்தை முடித்துக் கொள்ளலாம் என்று எவர��வது சொன்னார்களா\n////நீங்களோ, ஈஸா வஃபாத்தை பற்றி பேச வேண்டாம், மிர்சா சாகிபை பற்றி பேசுவோம் என்று கூறுகிறீர்கள். ஆனால் நாங்கள் அடிப்படையான கருத்தாகிய ஈசாவின் வஃபாத்தை முதலில் பேசவேண்டும் என்று கூறுகிறோம்.\nஏனென்றால் அடிப்படை கருத்தை நீங்கள் புரிந்தால் தான் இப்னு மர்யம் என்று உவமையாக கூறப்பட்டதை உங்களால் புரியமுடியும்.//////\n நான் இதை அப்படியே உல்டாவாக கூட சொல்வேனே\nநாங்கள் அடிப்படை கருத்தான மிர்சா ஒரு புளுகர் என்பதைபற்றி முதலில் பேச வேண்டும் என்று சொல்கிறோம். அடிப்படை கருத்தை நீங்கள் புரிந்தால் தான் இப்னு மர்யம் என்று கூறபட்டது உவமையுமல்ல, அது மிர்சா என்கிற புளுகருமல்ல, ஈஸா என்றால் ஈஸா தான் என்று உங்களால் புரிய முடியும் \nஅடுத்ததாக, ஈஸா என்பது மிர்சா தான் என்பதற்கு ஆதாரம் என்கிற பெயரில், அற்புதமான, உலகில் எவராலும் கற்பனை கூட செய்ய இயலாத அசாத்திய திறமையொன்றை காட்டியிருக்கிறீர்கள்.\nஅதாவது, ஈஸா நபி எதிரிகளால் தூற்றப்பட்டார்களாம்.\nஎனவே ஈஸா தான் மிர்சா \nஎன்னே ஒரு சிந்தனை, என்னே ஒரு அறிவாற்றல் அஹமத்தியா ஜமாஅத்தினரின் இது போன்ற சிந்தனையும் வாதமும் உங்களுக்கு பெருமையை தருகிறதா அல்லது தலைகுனிவை ஏற்படுத்துகிறதா அஹமத்தியா ஜமாஅத்தினரின் இது போன்ற சிந்தனையும் வாதமும் உங்களுக்கு பெருமையை தருகிறதா அல்லது தலைகுனிவை ஏற்படுத்துகிறதா என்பதை அறிய, உங்களது இது போன்ற வாதங்களையெல்லாம் நடு நிலையான மக்களிடம் கொடுத்து வாசிக்க சொல்லிப்பாருங்கள்.\nஉங்களுக்கு தலைகுனிவோ என்னவோ, இந்த அளவிற்கு பலகீனமான வாதம் வைப்பவர்களுடன் நான் நேரம் செலவிடுகிறேன் என்று எண்ணுகையில் எங்களுக்கு வெட்கமாக தான் இருக்கிறது \nஈஸா நபி எதிரிகளால் தூற்றப்பட்டார்கள்.\nஎனவே ஈஸா தான் மிர்சா \nசினிமா நடிகையுடன் சல்லாபத்தில் ஈடுபட்டு கையும் களவுமாய் பிடிபட்ட நித்தியானந்தா என்கிற சாமியாரை கூட தான் நாங்கள் தூற்றுகிறோம்.\nநான் கடவுளின் அவதாரம் என்று கூறி ஊரை ஏமாற்றி திரிந்த சாய் பாபாவை கூட தான் நாம் தூற்றுகிறோம்.\nஈஸாவை எதிரிகள் தூற்றினார்கள், நித்தியானந்தாவை நாஷித் தூற்றுகிறார்.\nஆகவே ஈஸா என்றால் அது நித்தியானந்தா தான் என்று எவனாவது நாளை வாதம் வைத்து உங்கள் கொள்கையுடன் மோதலுக்கு வந்து விடப்போகிறான் கவனம்..\nஅடுத்து, ஈஸா என்றால் மிர்சா தான் என்பதற்கு இன்னொரு வாதமொன்றை வைக்கிறீர்கள்.\nவாதம் வைக்கிறீர்கள் என்று சொல்வதை விட வாதம் வைக்க முயற்சி செய்திருக்கிறீர்கள் என்று சொல்லலாம்.\nகாரணம், என்ன சொல்ல வருகிறீர்கள் என்று உங்களுக்கும் புரியவில்லை, நீங்கள் எழுதியதை படிக்கும் எவருக்கும் புரியவில்லை.\nஅதாவது 66:11 வசனத்தில் இரண்டு பெண்களை நம்பிக்கைக் கொண்டோருக்கு முன்னுதாரணமாக அல்லாஹ் சொல்கிறான்.\nஒன்று, ஃபிர் அவ்னின் மனைவி\nஇன்னொருவர் ஈஸாவின் தாயார் மர்யம்.\nசரி, இந்த வசனத்தை காட்டி இதன் மூலம் நீங்கள் சொல்ல வருவது..\n//////இவ்வசனத்திலிருந்து புரிந்து கொள்வது என்னவென்றால், நபி ஸல் அவர்களை ஏற்றுக்கொண்ட ஒரு மூமின், இந்த 2 பெண்களுடைய ஏதாவது ஒரு பண்பை பெற்றவராகவே விளங்க முடியும் என்பதாகும்./////\nநம்பிக்கை கொண்டவர்களுக்கு இந்த இரு பெண்களும் முன்னுதாரணம் என்றால் இந்த இரு பெண்களிடம் இருக்கும் ஈமானை போல, இந்த இரு பெண்களிடமும் இருக்கும் இறையச்சத்தைப் போல், இந்த பெண்களிடம் இருக்கும் ஒழுக்கத்தை போல் நாமும் இருக்க வேண்டும் என்று பொருள்.\n இதன் மூலம் என்ன தாம் சொல்ல வருகிறீர்கள் என்று நீங்களே விளக்கவில்லை என்பது தான் ஆச்சர்யம் \nஆனால், வழக்கம் போல் இந்த வசனத்திற்கும் சில அபத்தமான விளக்கங்களை மட்டும் தவறாமல் கொடுத்துள்ளீர்கள்.\nஅபத்தமான புரிதல், அபத்தமான விளக்கம் போன்றவை தான் அஹமத்தியா மதத்திற்கு சர்வ சாதாரணமாச்சே \n////இரண்டு பெண்களை, மூமின்களான ஆண்களுக்கு உதாரணமாக கூறியிருக்கிறான் என்பது கவனிக்கத்தக்கது, பெண்களுக்கு அல்ல. ஏன்\nஆண்களுக்கு என்று அல்லாஹ் சொல்லவில்லை. ஈமான் கொண்டவர்களுக்கு, என்று தான் சொல்கிறான்.\n////முஸ்லிம் உம்மத்திலே நபி ஸல் அவர்களின் மிகவும் நேசத்திற்குரிய ஹஸ்ரத் கதீஜா, ஆயிஷா ரலி, பாத்திமா ரலி, மற்றும் இறையடியர்களான பல பெண்கள் இருக்க, யூத சமுதாயத்தை சார்ந்த 2 பெண்களை எடுத்துக்காட்டாக அல்லாஹு கூற வேண்டியதன் நோக்கம் என்ன\nஎன்று இல்லாத ஜாதியை இஸ்லாத்தில் நுழைக்கிறீர்கள்.\nஆயிஷா, கதீஜா போன்றோர் முஸ்லிம் உம்மத்தாம்.\nமர்யமும் ஃபிர் அவ்ன் மனைவியும் யூத உம்மத்தாம்.\nநல்லா இருக்குதுங்க உங்க வாதம்.\nமுஸ்லிம் உம்மத் என்றால் என்ன என்று உங்களுக்கு யாரும் சொல்லி தரவில்லை என்று எண்ணுகிறேன்.\nகதிஜாவும் ஆயிஷாவும் ம��ஸ்லிம் உம்மத் தான், நான் மறுக்கவில்லை.\nஎதன் அடிப்படையில் முஸ்லிம் உம்மத் என்கிறோம்\nமுஸ்லிம் உம்மத் என்று ஏதோ முதலியார் செட்டியார் போன்று சாதியாக பாவிக்கிறீர்களே.. இதென்ன கேலிக்கூத்து\nஅல்லாஹ்வை மட்டும் வணங்கியவர் முஸ்லிம்.\nஅல்லாஹ் அனுப்பிய தூதரை ஏற்றுக் கொண்டவர் முஸ்லிம்.\nஆயிஷா அவர்கள் முஸ்லிம் என்றால் மர்யமும் முஸ்லிம் தான்.\nஅடிப்படை விஷயங்களை கூடவா நான் சொல்ல வேண்டும்\n/////நீங்கள் ஒருபுறம் நபி என்றும் மேலும் உங்களையே எடுத்துக்காட்டாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும் கூறிகிறீர்கள். ஆனால் மறுபுறம் மர்யமை நம்பிக்கையாளர்களுக்கு எடுத்துக்காட்டாக கூறியிருக்கிறீர்களே\nஎன்று ஒரு யூதன் கேட்பானாம்.\nஅவன் கேட்டால் அந்த கேள்வி தான் பைத்தியக்காரத்தனம் என்று அவனது மண்டையை தட்டி பதில் சொல்வோம். அல்லாமல், இதை வைத்தெல்லாம் நபி (சல்) அவர்களை பொய்ப்படுத்த முடியாது.\nகாரணம், இந்த இரு பெண்களை அல்லாஹ் முன்னுதாரணமாக ஆக்கி விட்டு அதற்கான காரணத்தையும் அந்த வசனத்திலேயே விளக்கியும் விடுகிறான்.\nஅதாவது, ஃபிர் அவ்னின் மனைவியை நம்பிக்கை கொண்டவர்களுக்கு முன்னுதாரணமாக அல்லாஹ் ஆக்கினான். ஏன்\nஏனென்றால், ஃபிர் அவ்னின் கொடுமைகளை அவர் சகித்து, இதற்கு பிரதிபலனாக சொர்க்கத்தில் ஒரு வீட்டை கட்டி தா அல்லாஹ், என்று அவர் பிரார்த்தனை செய்தார். (பார்க்க 66:11)\nஇந்த விஷயத்தில் நமக்கு படிப்பினையும் ஈமானை மேம்படுத்திக் கொள்ளும் பாடமும் இருக்கிறது.\nமர்யமை முன்னுதாரணமாக ஆக்கி கொண்டான். காரணம் அவர் கற்பொழுக்கமுள்ள பெண்ணாக வாழ்ந்தார். (பார்க்க 66:12)\nஆக, காரணங்களை கூறி, இன்னின்ன விஷயங்களில் இவர்களை முன்னுதாரணமாக கருதிக் கொள் என்றால், அதெப்படி, நபி (சல்) அவர்கள் நமக்கு முன்னுதாரணமில்லையா என்று யூதன் ஒருவன் கேட்பது கூமுட்டைத்தனம் என்று அவனுக்கு புரிய வைப்போம்.\n///இப்போது ஒரு கிறிஸ்தவன் கேட்கிறான், முஹம்மத் அவர்களே எங்களின் ஆத்மீக அன்னையான ஹஸ்ரத் மர்யமை, மூமின்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு என்று நீங்கள் உங்கள் குரானில் எழுதி உள்ளீர்கள்.\nமறுபுறம் நீங்கள் நபி என வாதம் செய்கிறீர்கள். இது முரண்பாடாக தெரிய வில்லையா\nமர்யம் எடுத்துக்காட்டாய் இருப்பதற்கும், நபி (சல்) அவர்கள் தன்னை நபி என்று பிரகடனப்படுத்தியதற்கும் என்ன சம்���ந்தம்\nமர்யம் என்ன, எல்லா நபிமார்களையும் தான் அல்லாஹ் நமக்கு முன்னுதாரணமாக்கியிருக்கிறான். இப்ராஹிம் நபியை கூட தான் நமக்கு அல்லாஹ் முன்னுதாரணமாக்கியிருக்கிறான், அவர்களை நாம் பின்பற்ற வேண்டும் என்று கூட தான் சொல்கிறான்.\nஆக இது ஒரு வாதமாகுமா எல்லா நபிமார்களும் முஃமீன்களுக்கு முன்னுதாரணம் தான் என்பதால் நபி (சல்) அவர்கள் நபியில்லை என்று ஆகி விடாது, இரண்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை.\nஆக, நீங்கள் எழுப்பிய எந்த வாதமும் உருப்படியாய் இல்லை என்பது இதை படிக்கும் எவரும் புரியலாம்.\nநானே மர்யம், நானே ஈஸா என்கிற மிர்சா சாஹிபின் உளரலை இன்னும் நாம் விடுவதாக இல்லை...\nதொடர்ந்து, இந்த இரு பெண்களை முன்னுதாரணமாக அல்லாஹ் சொல்லியதற்கும் மிர்சா மர்யமாக ஆனதற்கும் உண்டான தொடர்பு பற்றி நீங்கள் எழுதியுள்ள மேலும் சில அபத்தங்கள் சிலவற்றை தொடர்ந்து அடுத்த பாகத்தில் பார்ப்போம்.\nஅத்தோடு, மர்யம் பற்றி வரக்கூடிய வசனத்தில் ஆண்பாலை அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான் என்று நீங்கள் கூறியிருக்கும் விளக்கமானது எந்த அளவிற்கு உங்களை மொழியறிவற்றவராக காட்சி தருகிறது என்பதையும், இலக்கண‌ ரீதியாக உங்கள் கூற்று எவ்வாறு பிழை என்பதையும் அடுத்தடுத்த பாகங்களில் பார்க்கலாம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (A)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (M)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (L)\nமுகனூல் பதிவுகள் : தென்னாட்டு உவைசி\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (K)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (J)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (I)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (H)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (G)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (F)\nதிருக்குர்ஆன் பற்றிய சில செய்திகள்\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (E)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (D)\nபகவத் கீதையை வேதமாக கருதுபவர்கள்\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (C)\nகுர் ஆனை மெய்படுத்தும் விஞ்ஞானம்\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (B)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (A)\nநிசார் முஹம்மது அவர்களுக்கு இரண்டு சாய்ஸ்\nஇப்ராஹீம் நபி சொன்ன பொய்\nவெற்றியை நோக்கி நடிகை மோனிகா\nமத நல்லிணக்கத்தை பேணுகிற எவரது நெஞ்சமாவது இதை ஒப்ப...\nமத��் மாறியவனைக் கொல்ல வேண்டுமா\nஅஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 6 (H)\nஅஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 6 (G)\nஅஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 6 (F)\nஅஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 6 (E)\nதப்லீக் ஒரு ஆய்வு - 1\nமத்ஹப் குப்பைகளை அறிந்து கொள்ள..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/02/", "date_download": "2019-05-21T19:10:38Z", "digest": "sha1:HRF5RMA2JSHLRODIGMJN5RGXIBXUEUOA", "length": 39739, "nlines": 350, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: February 2016", "raw_content": "\n‘பறையா’ ‘சக்கிலியா’ என்று திட்டுவதுதான் தமிழ்த் தேசியம்.\nFebruary 28, 2016 கட்டுரைகள், செய்திகள்\nபறை நாயே என்று திட்டுவது தமிழ்த் தேசியத்தின் பாரம்பரியமப்பா ஏன் கோபம் கொள்கிறீர்கள் நாங்கள் புலிகளை விமர்சித்தால் நீ தமிழனாடா சிங்களவனுக்குப் பிறந்தியாடா\nஆனால் இன்னொரு தமிழனை பறை நாயே என்று திட்டுபவன் வாழ்நாள் சாதனையாளனாகிறான்.\nசொல்லின் செல்வர் இராசதுரையை “சக்கிலியா” என்று இழிவாகப் பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிவாசிலிங்கம் மாகாணசபை உறுப்பினர் ஆகவில்லையா\nகி. மு. முன்னணியின் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான யோசனைகள் (EMF's proposals to PRCCR-\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழு உத்தேச அரசியலமைப்புச் சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகளை மக்களிடமிருந்து பெறுவதற்காக மட்டக்களப்பில் 25 ஆம் 26 ஆம் திகதிகளில் தனது அமர்வுகளை மேற்கொண்டது. அந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட சிவில் சமூக அமைப்புக்கள் தனி நபர்கள் என பலர் கலந்து கொண்டு தங்களின் யோசனைகளை சமர்ப்பித்துள்ளனர். சென்ற 26ஆம் திகதிய அமர்வுகளில் கலந்து கொண்ட கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணியும் தனது அமைப்பின் சார்பில் தங்களின் பிரேரணைகளை அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவிடம் சமர்ப்பித்துள்ளனர்.\nஇலங்கையின் மூன்றாவது குடியரசுக்கான புதிய அரசியல் யாப்பு யோசனைகள்--தமிழ் மக்கள் விடுதலை புலிகள் (TMVP)\n\"வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் இணைத்து புதிய அதிகார அலகுகளை உருவாக்கும் கோரிக்கைகளை நாம் கடுமையாக நிராகரிப்பதோடு,கிழக்கு மாகாணம் ஆனது தமிழ் முஸ்லிம் சிங்கள பறங்கிய மற்றும் பழங்குடி மக்களினதும் வாழ்விடம் என்பதை வலியுறுத்திஇ கிழக்கு ம���காணத்தின் தனித்துவத்தையும் ஐக்கியத்தையும் இன ஒற்றுமையையும் பேணும் பொருட்டே எந்த ஒரு அதிகார பகிர்வு முயற்சிகளும் வடிவமைக்கப்படவேண்டும் என கோருகின்றோம்.\"\n-தமிழ் மக்கள் விடுதலை புலிகள் (TMVP)\nஇலங்கையின் மூன்றாவது குடியரசுக்கான புதிய அரசியல் யாப்பு யோசனைகள்\n\"மேதகு வேலுப்போடி’ - இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்\n( ம்ம்..ம்ம், பேய் பிசாசுகள்,செய்வினை,சூனியம்,வசிய மந்திரம் பற்றிக் கேள்விப் படடிருக்கிறுர்களா\nஇரத்தம் கசிய மணலில் விழுந்து கிடந்த பூசாரி வேலுப்போடியை கடல்நாச்சியம்மன் சடங்குக்கு வந்திருந்த ஊர்மக்கள் அலட்சியமாகப்பார்த்தார்கள்.\nவாயு பகவான் அசையாமல் மௌனமானான். கடல்நாச்சியம்மனின் கைகள் என மக்களால் மதிக்கப்படும் கடல் அலைகள் பொங்ஙியெழுந்து ஆரவாரித்து இந்த ஊரைத் தன் மந்திர தந்திரத்தால் அடக்கி வைத்திருந்த ப+சாரி வேலுப்போடி, இன்றைய சடங்கின் போது ‘உரு’ வந்த தெய்வங்களிடம் அடி படுவதும் உதை வாங்குவதும் தர்மமான விடயம்தான் என்று சொல்வதுபோல் வானத்தை நோக்கித்தன் ஆயிரம் கைகளையுயர்த்தி ஆரவாரித்;தாள். ஆகாயத்தில் ஆயிரம் நட்சத்திரங்கள்; ஆனந்தத்துடன் ஜொலித்தன.\nஇதுவரைக்கும் இந்தப் ப+சாரிக்குப் பயந்து போய் அவன் எதிரில் வராத பூசாரியின் மனைவி சந்திரவதனா தைரியமாகப் பூசாரியின் மடைப்பெட்டியுடன் ஊர்மக்கள் முன்னிலையில் நின்றாள். அவள் தோற்றம் பக்கத்தில் உள்ள சுடலையில் பேய்களின் தலiவியெனப்படும்; சுடலைக்காளியைக் போலிருந்தது.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிளவு, திறமையாக தீட்டப்பட்ட திட்டமா\nஇறுதியாக அச்சில் வார்க்கப்பட்டுவிட்டது. பல மாதங்களாக இடம்பெற்ற ஊகங்கள் ம ற்றும் முடிவெடுக்காமல் காலம் கடத்தியதின் பின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தனது ஐம்பது வருட அரசியல் வாழ்வில் ஒருபோதும் மேற்கொண்டிராத ஒரு செயற்பாட்டினை நோக்கி நடைபோடுகிறார் போலத் தெரிகிறது : ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் (எஸ்.எல்.எப்.பி) இருந்து பிரிந்து செல்ல முயலுகிறார்.\nகடந்த வாரம் பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் ஒரு அலுவலகத்தை திறந்த ராஜபக்ஸவின் முடிவு அவரது அரசியல் வாழ்வின் அடுத்த கட்டத்துக்கான சமிக்ஞை என்றே தோன்றுகிறது. அடுத்த சில வாரங்களில் ஒரு தனியான அரசியல் அமைப்பு உருவாவதற்கான சாத்தியம் உள்ளது, ஆரம��பத்தில் உள்ளுராட்சி தேர்தல்களில் போட்டியிடும் நோக்கத்தை கொண்டது, ஆனால் முரண்பாடாக தேர்தல்களுக்கான அழைப்பு இன்னும் விடப்படவில்லை. இந்த தொடர் நிகழ்வுகள், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பதவியில் அமர்ந்ததை தொடர்ந்து ராஜபக்ஸ ஓரங்கட்டப்பட்டதின் விளைவாக ஒன்றின் பின் ஒன்றாக நடந்தேறியவை. எனினும் ஆரம்பத்தில் குறைந்தபட்சம் ஜனாதிபதி தேர்தல் முடிந்த உடனேயே அவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு நல்லிணக்கம் ஏற்படலாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களிடையே ஒரு நம்பிக்கை நிலவியது.\nநோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்கெய்ம் புலிகளைப் பற்றி என்ன சொல்ல வருகிறார்- சுப்பராஜன் வானவில், மாசி 2016\nஇலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்கெய்மின்\n(Eric Solheim )நடவடிக்கைகளைபார்க்கும்போது, மனிதருக்கு இலங்கை பற்றி\nஇலங்கையருக்கே இல்லாதளவு அக்கறை நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச ரீதியில் தடை விதிப்பதில் முக்கிய பங்காற்றியிருந்த இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர்\nலக்ஸ்மன் கதிர்காமரின் இந்த நடவடிக்கை தவறானது என்றே நான் கருதுகிறேன்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் அரசியல்\nதலைவர்களும் இராஜதந்திரிகளும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்பாடுமுறைதான் முக்கிய காரணம் என்ற போதிலும், இலங்கையின் வெளிவிவகார அமைச்சரான லக்ஸ்மன் கதிர்காமரை புலிகள் படுகொலை செய்ததையும் இந்தத் தடையின் போது கனடிய அரசாங்கம் கவனத்தில் எடுத்திருக்கும் என நம்பலாம். புலிகளைப் பல நாடுகள் தடை செய்த பின்னரும், அந்தத் தடை செய்யப்பட்ட நாடுகளிலேயே புலிகள் அடாவடித்தனங்களிலும், கட்டாய பண\nவசூலிப்பிலும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, அவர்களை இந்த நாடுகள் தடை செய்யாமல் வந்துவிட்டதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.\nகுட்டக்குட்ட குனிய முடியாது- வானவில் மாசி 2016\nகடந்த ஒரு வருட காலத்தில், 65 வருட பழைமை வாய்ந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலதுசாரிகளின் பிடியில் முற்று முழுதாக விழுந்து உட்கட்சி ஜனநாயகத்தையும் குழி தோண்டிப் புதைத்து விட்டதால், கட்சியில் உடைவு என்பது தவிர்க்க ம���டியாதாகிவிட்டது. ஸ்ரீல.சு.கட்சி இரண்டாக பிளவுபடுவதைத் தடுப்பதற்காகவும், கட்சி உறுப்பினர்களின் பாதுகாப்பு மற்றும் கட்சிக்குள் ஜனநாயகத்தையும் காப்பாற்றுவதற்காகவுமே, கட்சித்தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் கையளிப்பதாக\nகடந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மஹந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார்.\nமைத்திரிபால சிறிசேனா ஸ்ரீல.சு.கவின் பொதுச்செயலாளராக இருந்து கொண்டே\nகுள்ளத்தனமாக ஸ்ரீல.சு.கவின் முன்னாள் தலைவர் சந்திரிகா குமாரதுங்காவின் ஏற்பாட்டில், ஐக்கிய தேசியக்கட்சியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளாராக ஸ்ரீல.சு.கவின் வேட்பாளர் மஹpந்த ராஜபக்சவிற்கு\nஎதிராகப் போட்டியிட்டு வெற்றியீட்டியவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nமனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் செய்த் ரஅத் அல் ஹுசைனின் விஜயமும் இலங்கையின் இறையாண்மை எதிர்கொண்டுள்ள சவால்களும்\n\"வேண்டுமென்றே மவுனமாக்கப்பட்டவர்கள் அல்லது கேட்கப்பட முன்னுரிமை அளிக்கப்படாதவர்கள் தவிர குரல் அற்றவர்கள் என்று யாரும் இல்லை.\" இந்திய நாவலாசிரியர்” - அருந்ததி ராய் ( Arundhati Roy)\nமனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் செய்த் ரஅத் அல் ஹுசைன் சென்ற கிழமை இலங்கை விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அவரின் விஜயத்தின் பொழுது , ஆங்காங்கே அவர் தெரிவித்த கருத்துக்கள் குறித்தும் , அவரின் விஜயத்தின் பொழுது பேசுபொருளான சங்கதிகள் குறித்தும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. அவருக்கும் இலங்கையின் ஜனாதிபதி , பிரதமர் ஆகியோருக்கிடையிலான சம்பாசனைகளில் , யுத்தம் தொடர்பான விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்வாங்குதல் , \"அரசியல் கைதிகள் \" விடுதலை போன்ற விவகாரங்கள் முக்கியத்துவம் பெற்றன. குறிப்பாக யுத்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் செய்த் ரஅத் அல் ஹுசைன் , பிரதமர் , ஜனாதிபதி ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் பல சர்ச்சைகளைக் கிளம்பி உள்ளன.\n‘றோ’ பற்றிய ஜே.வி.பியின் இரட்டை நிலைப்பாடு\nசீனாவில் நடைபெற்ற ஆசிய அரசியல் கட்சிகளின் மாநாட்டில் பங்குபற்றிவிட்டு வந்த கையோடு இந்தியாவின் ‘றோ’ (RAW – Research and Analysis Wing) உளவு அமைப்பு மீது குற்றச்சாட்டொன்றைத் தூக்கி வீசியிருக்கிறார் ஜே.வி.பியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க.\nதமிழர்கள் மத்தியில் மீண்டும் இருகட்சி அரசியல்\nவட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் ‘தமிழ் மக்கள் பேரவை’ என்ற புதிய தமிழ் அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டதின் பின்னர், தமிழ் மக்களுக்கு புதிய மாற்றுத் தலைமைத்துவம் ஒன்று ஏற்பட்டுள்ளதான ஒரு தோற்றப்பாடு சில அரசியல் சக்திகளாலும், ஊடகங்களாலும் உருவாக்கப்பட்டிருக்கிறது.\nஇந்தக் கருத்து சரியானதா என்பதை ஆராய்வதற்கு முன்னர், இப்படியான கருத்து உருவாகியிருப்பது வரலாற்றில் இதுதான் முதல் தடவை அல்ல என்பதைச் சொல்ல வேண்டும்.\nதற்போது உருவாகியிருக்கும் நிலைமை, ஏறக்குறைய 1949ஆம் ஆண்டு தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து சிலர் பிரிந்து தமிழரசுக்கட்சியை உருவாக்கிய கால நிலைமையை ஒத்ததாகும்.\n“இரத்தக்கண்ணீர் வடித்த சம்மந்தன்” சம்மந்தன் \" தோழர் கா .வீரகத்தி\nகாலங்காலமாக சுதந்திர தின வைபவங்களை, குடியரசு தின வைபவங்களை பகிஷ்கரிக்குமாறும் கறுப்புக்கொடி ஏற்றுமாறும் தேசிய கொடிகளை எரிக்குமாறும் தமிழ் மக்களை தூண்டியவர்களில் ஐயா சம்மந்தனும் அடங்குவார்.\nஅமைச்சர்கள் தமிழ் பகுதிகளுக்கு விஜயங்களை மேற்கொண்டபோதெல்லாம் கறுப்புக்கொடி காட்டி ய துடன் இளைஞர்களையும் தூண்டிவிட்டவர்களில் ஐயா சம்மந்தனும் அடங்குவார்.\nதமிழ் மக்கள் மத்தியிலே ,குறிப்பாக தமிழ் இளைஞர்கள் மத்தியிலே அரச விரோத, சிங்கள விரோத கருத்துக்களை ஆழமாக பதித்தவர்களில் ஐயா சம்மந்தனும் அடங்குவார்.\nதமது அரசியல் எதிரிகளை ,அரசியலில் தமக்கு ஜாரியாக இருந்தவர்களை துரோகிகள் என வரையறுத்தவர்களில் ஐயா சம்மந்தனும் அடங்குவார்.\nநல்லாட்சி' அரசாங்கம் சிங்கத்தின் வாலை மட்டுமல்ல, புலியின் வாலையும் பிடித்துள்ளது\nதற்போதைய மேற்கத்தைய சார்பு இலங்கை அரசாங்கம் தன்னைப் பதவிக்குக் கொண்டு வந்தவர்களுக்காக மிகவும் வேகமாகச் செயற்பட்டு வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அதன் காரணமாக இந்த அரசாங்கம் உண்மையான ஜனநாயகத்தையும், நல்லாட்சியையும் தரும் என எதிர்பார்த்து அதற்காக வேலை செய்தவர்கள், வக்காலத்து வாங்கியவர்கள் எல்லோரும் வாயடைத்துப்போய் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். ஏனெனில் இந்த அரசாங்கம்தான் இலங்கையிலிருந்த அரசாங்கங்களிலே��ே மிகவும் மோசமான சர்வாதிகாரத்தனமான அரசாங்கம் எனப் பெயர் எடுக்கக்கூடிய வகையில் காரியங்கள் ஒப்பேறி வருகின்றன.\nஇலங்கையின் 68 வது சுதந்திர தினம் வழக்கம் போலவே இம்முறையும் கொண்டாடப்படவிருக்கிறது. ஆனால் இம்முறை கொண்டாடப்படப் போகும் சுதந்திரதினம் பற்றி பட்டி தொட்டி எங்கும் பேசப்படுகிறது. இம்முறைதான் சுதந்திர தின விழாவே இலங்கையில் முதன் முறையாக கொண்டாடப்படப்போவதுபோல ஒரு பிரமையையை ஏற்படுத்த பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பிரமையைக் கட்டமைக்க இலங்கையில் உள்ள இன்றைய ஆட்சியுடன் கைகோர்த்துள்ள அரசியல் கட்சிகளில் , குறிப்பாக தமிழ் முஸ்லிம் அரசியல் கட்சிகள் தத்தமது இயலுமைக்கேற்ப பங்களிப்பு செய்து வருகிறார்கள்.\n\"மீண்டும் வந்து எம்மை மீட்பாய்\" -.ரகு கதிரவேலு\nமேய்ப்பன் இல்லா ஆடுகள் நாங்கள்.\nமீண்டும் வந்து எம்மை மீட்பாய்.\nதலைவா நீ காணாமல் போன நாளிலிருந்து\nவிமானக் குண்டு வீச்சுகளும் எறிகணை வீச்சுகளும்\nமீண்டும் பதுங்கு குழிகளில் நாங்கள்.\nநாளுக்கு நாள் தெருவுக்குத் தெரு பிணங்கள்.\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nமே தினம் -கவிதை - எஸ்.எம்.எம்.பஷீர்\nகியூபா முன்நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது\nஐ.நாவில் கியூபா வெளிநாட்டமைச்சர் உரை அ ண்மையில் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபையின் 72ஆவது கூட்டத்தொடரில் சோசலிச கியூபாவின் (Cuba) வெள...\n\"மீண்டும் வந்து எம்மை மீட்பாய்\" -.ரகு கதிரவேலு\nநல்லாட்சி' அரசாங்கம் சிங்கத்தின் வாலை மட்டுமல்ல, ப...\n“இரத்தக்கண்ணீர் வடித்த சம்மந்தன்” சம்மந்தன் \nதமிழர்கள் மத்தியில் மீண்டும் இருகட்சி அரசியல்\n‘றோ’ பற்றிய ஜே.வி.பியின் இரட்டை நிலைப்பாடு\nமனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் செய்த் ரஅத்...\nகுட்டக்குட்ட குனிய முடியாது- வானவில் மாசி 2016\nநோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்கெ...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிளவு, திறமையாக தீட...\n\"மேதகு வேலுப்போடி’ - இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்\nஇலங்கையின் மூன்றாவது குடியரசுக்கான புதிய அரசியல் ய...\nகி. மு. முன���னணியின் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள...\n‘பறையா’ ‘சக்கிலியா’ என்று திட்டுவதுதான் தமிழ்த் தே...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/100792-jallikattu-fame-actor-aari-becomes-farmer-now.html", "date_download": "2019-05-21T19:07:00Z", "digest": "sha1:CGRWGC52UKR36NLY2PMHUB3TKAWA7Z2A", "length": 10905, "nlines": 106, "source_domain": "cinema.vikatan.com", "title": "``எல்லோரையும் இயற்கைக்கு மாற்றுவோம்!''- `ஜல்லிக்கட்டு' ஆரி இப்போ 'விவசாயி' ஆரி!", "raw_content": "\n''- `ஜல்லிக்கட்டு' ஆரி இப்போ 'விவசாயி' ஆரி\n''- `ஜல்லிக்கட்டு' ஆரி இப்போ 'விவசாயி' ஆரி\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகக் களத்தில் நின்ற நடிகர் ஆரி தற்போது 'நானும் ஒரு விவசாயி' என்ற திட்டத்தை ஆரம்பித்துள்ளார். எல்லோரும் விவசாயிகளாக மாற வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த அமைப்பு நேற்று கின்னஸ் சாதனைக்கான முயற்சியில் ஈடுபட்டது. இந்த நிகழ்வைப் பற்றிப் பேசுவதற்காக ஆரியைத் தொடர்புகொண்டோம்.\n''மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையுடன் இணைந்து, சத்ய பாமா நிறுவனத்தின் துணைவேந்தர் மற்றும் டிரான்ஸ் இந்தியா சேர்ந்து 'நானும் ஒரு விவசாயி' நிகழ்ச்சியை திண்டிவனம் அவனிபூரில் நடத்தியிருக்கோம். 'உணவே மருந்து என்ற நிலை மாறி உணவே விஷமாகி'விட்டது. இதற்குக் காரணம் வியாபாரக் கையில் விவசாயம் போனதனால்தான். நமக்கான ஆரோக்கியத்தை நம்மலே உருவாக்குவதற்காகப் பாரம்பர்ய விவசாயத்துக்கு நாம் எல்லோரும் செல்ல வேண்டும். பூச்சிக்கொல்லி வேண்டாம், பூச்சிவிரட்டிபோதும் என்பதுதான் எங்கள் கொள்கை. நாட்டு விதைகளை விதைத்து விவசாயம் செய்வோம். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு தாய் விதை இருக்கு. நாட்டு விதைகள் 80 சதவிகிதத்துக்கு மேல் அழிந்துவிட்டது.\nசிறுதானியங்களைப் பற்றிய விழிப்புஉணர்வு மக்களிடம் சுத்தமாக இல்லை. கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி... இதையெல்லாம் சொன்னாலே இவையெல்லாம் ஏழைகள் சாப்பிடுகின்ற உணவுகள் என்று தள்ளிவைக்க ஆரம்பித்துவிடுகின்றனர். பணக்காரர் சாப்பிடுகிற உணவுகள் பீட்சா, பர்கர் என்ற நிலையில் உள்ளனர். வறுமையை ஒழிப்பதாக நினைத்துவிட்டு, பாக்கெட்டில் இருக்கும் காசையும் நம்மையும் தொலைத்துவிட்���ு நிற்கிறோம். ஒரு கிலோ அரிசி உற்பத்தியாக 4,500 லிட்டர் மறைநீர் தேவைப்படும். ஆனால், சிறுதானியங்களுக்கு 150 லிட்டர் தண்ணீர் இருந்தால்போதும். அதுமட்டுமல்லாமல் சிறுதானியங்கள் மட்டும்தான் நம் நாட்டில் ஆர்கானிக் முறையில் வளரும். இயற்கையான முறையில் வளரும். அது சார்ந்த விழிப்புஉணர்வைதான் நாங்கள் ஏற்படுத்தியிருக்கோம். இதைச் சாப்பிட மக்களையும் நாம் பழக்கப்படுத்த வேண்டும்.\nஅதனால்தான் இன்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 5,000 பேரும் நாட்டு விதைகளை விதைத்தோம். அவனிபூரில் இருக்கும் ஒரு தொண்டு நிறுவனம் எங்களுக்காக நிலம் கொடுத்தது. முப்பது ஏக்கர் நிலம் இருந்தது. அதில் நான்கு ஏக்கர் நிலத்தில் நாட்டு விதைகள் விதைத்தோம். இதில் கலந்துகொண்டவர்களில் 80 சதவிகிதம் விவசாயிகள் கிடையாது. ஆனால், எல்லோரையும் விவசாயிகளாக மாற்ற வேண்டும். ஏனென்றால் பாமரன் முதல் பிரதமர் வரை அனைவருக்கும் உணவுத் தேவை உண்டு. டாக்டர், இன்ஜினீயர் படித்தால் மட்டுமே போதாது. வெளிநாடுகளில் பார்த்தால் விவசாய வாழ்க்கை முறை அவர்களின் கல்வியல் முறையில் இருக்கும். அதைத்தான் நம் நாட்டில் பின்பற்ற வேண்டும்.\nபலர் மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் எந்த இடத்திலும் பிளாஸ்டிக் பயன்படுத்தவில்லை. தண்ணீர்கூட பாட்டிலில் நாங்கள் கொடுக்கவில்லை. ஏனென்றால் பிளாஸ்டிக் பற்றிய விழிப்புஉணர்வும் மக்களிடம் வரவேண்டும். கலந்துகொண்டவர்களுக்கு சிறுதானியத்தால் சமைக்கப்பட்ட உணவுகளைத்தான் கொடுத்தோம். இந்த நாட்டு விதை விவசாயத்தை நாம் வீட்டிலிருந்தே செய்யலாம். நாட்டு விதைகள் வீட்டிலேயே விதைக்கலாம். அந்த விழிப்புஉணர்வைதான் இந்த நிகழ்ச்சியில் ஏற்படுத்தினோம். கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நிகழ்வு இது இல்லை. அனைவரும் விவசாயத்தைக் கையில் எடுக்க வேண்டும் என்பதற்கான நிகழ்வுதான் இது’’ என்றார் ஆரி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/01/17/india-goa-ministry-reduced-to-a-minority.html", "date_download": "2019-05-21T18:41:53Z", "digest": "sha1:T7E5FJITOEQBVC46WPB2GB6QYQJRIAK6", "length": 15597, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவா: 3 அமைச்சர்கள் ராஜினாமா- காங். கூட்டணி அரசு கவிழ்கிறது?! | Goa Ministry reduced to a minority - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேன���ஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\n2 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n2 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\n2 hrs ago கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\n3 hrs ago 5 மாநில கட்சிகளை இழுக்க வேண்டும்.. டெல்லி கூட்டத்தில் கோரிக்கை வைத்த மோடி.. என்ன திட்டம்\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nTechnology ராணி எலிசபெத் II இன் சமூக ஊடக மேலாளராக ஒரு வாய்ப்பு. சம்பளம் 26 லட்சம் மட்டுமே.\nLifestyle சாப்பாட்டுடன் இந்த பருப்பை சேர்த்து சாப்பிடுவது உங்களின் ஆயுளை அதிகரிக்குமாம் தெரியுமா\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோவா: 3 அமைச்சர்கள் ராஜினாமா- காங். கூட்டணி அரசு கவிழ்கிறது\nபனாஜி: கோவாவில் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தேசியவாத காங்கிரஸ் வாபஸ் பெற்றுள்ளது.\n40 உறுப்பினர் கொண்ட கோவா சட்டசபையில் முதல்வர் திகாம்பர் காமத் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 16 எம்எல்ஏக்களும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 3 எம்எல்ஏக்களும், சிறிய கட்சிகளைச் சேர்ந்த 2 எம்எல்ஏக்களும், 2 சுயேச்சைகளும் என மொத்தம் 23 பேர் உள்ளனர்.\nஎதிர்க்கட்சி கூட்டணியில் பாஜகவுக்கு 14 எம்எல்ஏக்களும், அக் கட்சியை ஆதரிக்கும் 2 சிறிய கட்சிகளின் எம்எல்ஏக்களும் உள்ளனர்.\nஒரு சுயேச்சை எம்.எல்.ஏ. வெளியில் இருந்து காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவு தந்து வந்தார்.\nஇதில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கேற்று அமைச்சர்களாக உள்ள தேசியவாத காங்கிரசின் 3 எம்எல்ஏக்களும் ‌திடீரென ராஜினாமா செய்துள்ளனர். சுயேச்சை எம்எல்ஏவும் ஆதரவை வாபஸ் பெற��றுள்ளார்.\nஇதனால் அரசு ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது.\nஇந் நிலையில் காங்கிரஸ் அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெறக் கூடாது என தனது கட்சியின் எம்எல்ஏக்களுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உத்தரவிட்டுள்ளார். ஆனால், அவரது எச்சரிக்கையை அந்த 3 எம்எல்ஏக்களும் மதிப்பார்களா என்று தெரியவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபயங்கரமா புகையுதே.. தமிழக காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி பூசல்.. திகைத்து நிற்கும் கே.எஸ்.அழகிரி\n10 காங். எம்.எல்.ஏக்களுக்கு பதவி, பணம் தருவதாக பாஜக பேரம்: கமல்நாத் ‘திடுக்’ தகவல்\nஎக்ஸிட் போல் முடிவு: குமாரசாமி பதவிக்கு ஆபத்து.. கர்நாடக கூட்டணி ஆட்சிதான் முதல் காவு\nபிரியங்காவும், ராகுலும் ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க.. போனா போகுது.. சிவசேனா திடீர் பாராட்டு\nஎல்லோரும் பாஜகவுடன் கை கோர்க்கணும்.. முஸ்லீம்களுக்கு கர்நாடக காங். தலைவர் அழைப்பு\nநம்பாதீங்க.. எக்ஸிட் போல் நோக்கமே வேற.. தொண்டர்களுக்கு பிரியங்கா காந்தி அதிரடி ஆடியோ மெசேஜ்\nநாங்கள் ரெடி.. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தயார்.. பாஜகவிற்கு ம.பி முதல்வர் கமல்நாத் சவால்\nதெலுங்கானாவில் பாஜகவுக்கு ஒரு இடம் கிடைக்கிறதே குதிரை கொம்பாம் ஆந்திராவில் அதுவும் இல்லை.. சாணக்யா\nஎக்ஸிட் போல் குறித்து திமுக பெருமைப்பட தேவையில்லை.. நிச்சயம் காங்., வீழும்.. இல.கணேசன் உற்சாகம்\nகேம் ஆரம்பம்.. மத்திய பிரதேச அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க கோரும் பாஜக- ஆளுநருக்கு கடிதம்\nExit polls: மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட காங்கிரஸ்.. மற்ற கட்சிகளையும் கெடுத்துவிட்டதுதான் மிச்சம்\nயாருக்கு ஜாக்பாட் காத்திருக்கோ.. பாஜகவை வீழ்த்த இறங்கி அடிக்கத் தயாராக இருக்கும் காங்கிரஸ்\nநமோ டிவி.. மோடி ஆர்மி.. கேதார்நாத் நாடகம்.. நல்லா பண்றீங்க தேர்தல் ஆணையம்.. ராகுல் கோபம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகாங்கிரஸ் அரசு எம்எல்ஏ தேசியவாத காங்கிரஸ் panaji பனாஜி சுயேச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-05-21T19:06:18Z", "digest": "sha1:J55FUINPG4ZQMWZWHYGLGX7SJGMUUKTN", "length": 48420, "nlines": 305, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "பெண் | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nச��ப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nஆப்பிரிக்க – அமெரிக்க அதிபர் கிடைத்து விட்டார். முதல் பெண் ஜனாதிபதி எவராக இருக்கக் கூடும்\n61 வயதான ஹில்லரி க்ளின்டனுக்கு இனிமேல் அந்த வாய்ப்பு கிடைப்பது மிகவும் கஷ்டம்.\nஇந்திய வம்சாவழியை சேர்ந்தவர் எவராவது இருக்கிறாரா ஏன், இல்லை – என்கிறார் கமலா தேவி ஹாரிஸ்:\nஹில்லரி/பில் க்ளின்டனின் மகள் செல்ஸீ கிளிண்டன், தற்போதைய அரசின் செயலர் காண்டலீஸா ரைஸ், து���ை ஜனாதிபதி வேட்பாளர் சாரா பேலின், ஈபேயின் தலைவர் மெக் விட்மன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.\nசமீபத்தில் செனேட்டரான கே ஹேகன் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை என்றாலும், அவரும் பந்தயத்தில் உள்ளதாக எண்ணலாம்.\nகவர்ச்சிப்புயல் பேலினும் அமெரிக்க அதிபர் தேர்தலும் – தமிழக செய்தித் தொகுப்பு\nஜி- 8ல் இந்தியாவுக்கு இடம்: மெக்கைன் விருப்பம்\nஜி- 8 அமைப்பில் இந்தியாவுக்கு இடம் அளிக்க வேண்டும் என்று, ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜான் மெக்கைன் விருப்பம் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், உலக அளவில் இத்தேர்தல் ஏற்படுத்தும் தாக்கத்தை அறிந்து கொள்வதற்காக, ஜான் மெக்கைனின் தேர்தல் பிரச்சார ஆலோசகர் ரிச்சர்ட் ஆர் பர்ட், பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இந்தியாவுக்கும் சென்று வந்துள்ளார்.\nவேட்பாளர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டை: ஒபாமாவுக்கு வெற்றி வாய்ப்பு\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த 2004-ம் ஆண்டுக்கு பிறகு, புதிய அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது.\nஇந்த தேர்தலில் தற்போதைய ஆளுங்கட்சியான குடியரசு கட்சி சார்பில் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் ஜான் மெக்கைனும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் இலினாய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் பாரக் ஒபாமாவும் போட்டியிடுகிறார்கள்.\nஇவர்களைத் தவிர, லிபரேஷன் கட்சி சார்பில் முன்னாள் எம்.பி. பாப் பார், கான்ஸ்டிடியூசன் கட்சி சார்பில் ரேடியோ தொகுப்பாளர் சக் பால்ட்வின், கிரீன் கட்சி சார்பில் முன்னாள் பெண் எம்.பி. சிந்தியா மெக்கினி, சுயேச்சையாக ரால்ப் நடேர் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.\nஅதிபர் தேர்தலுடன் துணை அதிபர் தேர்தலும் நாளை நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் அலாஸ்கா மாநில கவர்னர் சாரா பாலின் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.\nதேர்தல் நெருங்கும் வேளையில், ஒபாமாவுக்கு ஆதரவாக அவரது கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் கிளிண்டன் பிரசாரம் செய்தார். ஆனால் ஜான் மெக்கைனுக்கு ஆதரவாக, அதிபர் புஷ் பிரசாரம் செய்யவில்லை. புஷ்சின் செல்வாக்கு சரிந்து விட்டதாக கருத���்படுவதால், அவரை யாரும் பிரசாரத்துக்கு அழைக்கவில்லை என்று தெரிகிறது.\nஇரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களும், வீடு வீடாக போய் வாக்கு சேகரித்தல், தொலைபேசி மூலம் ஓட்டு கேட்டல் போன்ற வழிமுறைகளில் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.\nஇந்த தேர்தலில் ஒபாமாவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக, இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து கருத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றன. அவர் அதிபர் ஆனால், அமெரிக்காவின் முதலாவது கறுப்பின அதிபர் என்ற பெருமையை பெறுவார். அவர் ஹவாய் தீவில் பிறந்த ஆப்பிரிக்க அமெரிக்கர் ஆவார்.\nகவர்ச்சி புயல் என்ற அடைமொழியுடன் பிரபலம் ஆகிவிட்ட சாரா பாலின், துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது. அவர் வெற்றி பெற்றால், முதலாவது பெண் துணை அதிபர் என்ற பெருமையை பெறுவார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலுடன், பதவிக்காலம் முடிவடைந்த 11 மாநில கவர்னர் பதவிக்கான தேர்தலும், 33 மாநிலங்களில் செனட் தேர்தலும், அனைத்து மாநிலங்களிலும் பிரதிநிதிகள் சபை தேர்தலும் நாளை நடக்கிறது.\nஅதிபர் தேர்தலில் கவர்ச்சி புயல்\nஅமெரிக்க அதிபர் தேர்தலுடன், துணை அதிபர் தேர்தலும் நடத்தப்படுகிறது.\nசமீபத்தில் அமெரிக்காவின் பல மாகாணங்களை புரட்டிப்போட்ட சூறாவளிகளையே குப்புறத் தள்ளிவிடும் புயலாக புறப்பட்டு வந்து இருக்கும், சாரா பாலின், குடியரசு கட்சி சார்பாக துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார்.\n’44 வயதானவர், 5 பிள்ளைகளை பெற்றவர்’ என்று யாராவது சொன்னால், அது அப்பட்டமான பொய் என்று அடித்துச் சொல்லலாம். அந்த அளவுக்கு அனைவரையும் கட்டிப்போட வைக்கும் கவர்ச்சிக்கு சொந்தக்காரரான சாரா பாலின், அமெரிக்க அதிபர் தேர்தலை கலக்கப் போகும் கதாநாயகி.\nமுன்னாள் அழகியான சாரா பாலின் பெயரைக் கேட்டதுமே வாக்காளர்கள் மட்டுமல்ல உலக நாடுகளின் தலைவர்கள் கூட ‘கள் குடித்த வண்டு’ போல மயங்கி விட்டனர். சமீபத்தில் அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, குட்டையான ஸ்கர்ட் அணிந்த சாரா பாலின் கையைப் பற்றியபடி விட்ட ‘ஜொள்ளு’ பாகிஸ்தான் வரை வழிந்து ஓடியது. சாரா சம்மதித்தால், அவரை கட்டி அணைக்கவும் தயாராக இருக்கிறேன் என்றார், மனைவி பெனாசிரை இழந்த சர்தாரி.\nஅமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தின் கவர்னராக இருக்கும் சாரா பாலின் முகத்தில், பிரம்ம தேவனால் அச்சடிக்கப்பட்ட புன்னகை எப்போதுமே ஒட்டிக் கொண்டு இருப்பதே கொள்ளை அழகு. அதிலும் அவரது காந்த கண்களை சிறைவைக்க முயற்சிக்கும் கண்ணாடி தனி அழகு.\nஅழகை மட்டுமே மூலதனமாகக் கொண்ட சாரா, 1984-ம் ஆண்டு அலாஸ்கா மாகாணத்தில் நடந்த அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தை தட்டிச் சென்றதில் வியப்பு ஏதும் இல்லை.\nவாளிப்பான கால்களுடன் மினி ஸ்கர்ட்டில் வலம் வரும் சாரா, முன்னாள் கூடைப்பந்து வீராங்கனை என்பது கூடுதல் ஆச்சரியம்.\nகல்லூரி நாட்களிலேயே அரசியலில் ஆர்வம் ஏற்பட்டு குடியரசு கட்சியில் சேர்ந்தார். அவருடைய அரசியல் பணிக்கு பரிசாக, 1992-ம் ஆண்டில் வாஸில்லா நகர கவுன்சில் உறுப்பினர் பதவியும், 1996-ம் ஆண்டில் வாஸில்லா நகர மேயர் பதவியும் கிடைத்தது.\nவாஸில்லா நகர மேயராக 2002-ம் ஆண்டு வரை பதவியில் இருந்த சாராவுக்கு மூன்றாவது முறையாக போட்டியிட கட்சியில் ‘சீட்’ கிடைக்கவில்லை. எனினும், அலாஸ்கா மாகாணத்தின் எண்ணை மற்றும் எரிவாயு கமிஷன் தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டார்.\nஅதன் பிறகு தனது 42-வது வயதில் (2006-ம் ஆண்டு) அலாஸ்கா மாகாண கவர்னராக வெற்றி பெற்று தற்போதும் அந்த பதவியில் இருக்கிறார்.\nசாரா பாலின் என்னும் அழகுப் புயலின் அரசியல் வாழ்க்கை ஏறுமுகத்தில் இருந்த அதே நேரத்தில், அவரைச் சுற்றிலும் பரபரப்பான சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. சாரா பாலினுக்கு பிடிக்காத வார்த்தை உண்டென்றால், அது ‘கருக்கலைப்பு’ தான்.\nசாரா பாலின் பற்றி இன்னொரு தகவல். 2006-ம் ஆண்டுதான் முதன் முதலாக பாஸ்போர்ட் பெற்றிருக்கிறார், சாரா பாலின். அவர் சென்றுள்ள ஒரே வெளிநாடு எது தெரியுமா\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி ஆகிய பெரிய கட்சிகள் சார்பாக பெண் வேட்பாளர்களை நிறுத்துவது மிகவும் அபூர்வம். அந்த வகையில், இரண்டாவது பெண் வேட்பாளர் என்ற பெருமை சாராவுக்கு கிடைத்துள்ளது. முன்னதாக கடந்த 1984-ம் ஆண்டில் ஜொரால்டின் பெரைரா என்ற பெண்மணி ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்டார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் : ஜான்மெக்கேனுக்காக அர்னால்டு பிரசாரம்\nமுன்னாள் அதிரடி ஆக்ஷன் நடிகரும் கலபோர்னியா கவர்னரும் ஆன அர்னால்டு தேர்தல் பிரசாரத்தில் குதித்துள்ளார். அர்னால்டு குடியரசு கட்சியை சேர்ந்தவர்.\nஒகியோ பகுதியில் அவரும் ஜான் மெக்கேனும் கூட்டாக தேர்தல் பிரசாரம் ச��ய்து வருகிறார்கள். இரு வரும் ஒன்றாக பஸ்சில் ஒகியோ முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஓட்டு வேட் டையாடி வருகிறார்கள்.\nபஸ்சை விட்டு இறங்கி ரோட்டில் சென்று செல்ப வர்களுடன் கைகுலுக்கி ஓட்டு சேகரித்தனர். கொலம்பஸ் பகுதியில் நடந்த பேரணியிலும் இரு வரும் கலந்து கொண்டு பேசினார்கள்.\nஅர்னால்டு பேசும் போது “நான் சினிமாவில் தான் அக்ஷன்ஹீரோ ஆனால் ஜான் மெக்கேன் உண்மையிலேயே ஹீரோ. வியட்நாம் போரில் 5 ஆண்டுகளுக்கு மேலாக போர் கைதியாக சிறையில் அடைப்பட்டு கிடந்தவர் அவர். மெக்கேனுக்கு நீங்கள் ஓட்டு போடுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.\nஅதிபர் தேர்தலில் வெற்றி: மெக்கைன் நம்பிக்கை\n“அமெரிக்க அதிபர் தேர்தலில்,கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி, உறுதியுடன் வெற்றி பெறுவேன்” என்று, குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கைன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஅதிபர் தேர்தல்: ஜான் மெக்கனுக்கு வாக்களித்தார் புஷ்\n– யாஹு & மாலை மலர்\nஅமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில், தற்போதைய அதிபர் புஷ் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கனுக்கு தபால் ஓட்டுமூலம் வாக்களித்தார்.\n4-ந் தேதி ஓட்டுப்பதிவு நடந்தாலும் அன்று ஓட்டுப்பதிவு செய்ய முடியாதவர்களும், வெளியூர்களில் இருப்பவர்களும் முன் கூட்டியே தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்து அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளும் அங்கு உள்ளது. அந்த ஓட்டுக்கள் தபால் மூலம் சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.\nஅதிபர் ஜார்ஜ் புஷ்சும், அவரது மனைவி லாரா புஷ்சும் தங்களது ஓட்டுக்களை பதிவு செய்து, புஷ்சின் சொந்த மாகாணமான டெக்சாசுக்கு தபால் மூலம் அனுப்பி வைத்தனர்.\nதனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘அமெரிக்காவின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு புஷ்சே காரணம்’ என்று குற்றம் சாட்டியவர் மெக்கலைன் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜான் மெக்கேன் தனது தேர்தல் பிரசாரத்தின் போது அமெரிக்காவில் தற்போ தைய பொருளாதார நெருக் கடிக்கு ஜார்ஜ்புஷ் தான் காரணம் என்றும், ஈராக் போரில் ஜார்ஜ்புஷ்சின் நடவடிக்கைகள் தவறானவை. 8 ஆண்டு ஆட்சி காலத்தில் அமெரிக்க நிர்வாகம் சீர் குலைந்து விட்டது என்றும் நான் அதிபர் பதவிக்கு வந்தால் இவற்றை சரி செய்து விடுவேன் என்றும் கூறி இருந்தார்.\nஅதிபரை அதே கட்சி வேட்பாளரே குற்றம் கா��்டியது அங்கு பரபரப்பை ஏற் படுத்தியது. ஆனாலும் தன் மீது புகார்களை அள்ளி வீசிய ஜான்மெக்கேனுக்குத் தான் ஜார்ஜ் புஷ் ஓட்டு போட்டார்.\nஅயல் அலுவக பணியை நிறுத்துவேன் – ஒபாமா\nஇந்தியாவின் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், குறிப்பாக பி.பி.ஓ. நிறுவனங்கள் பெரும்பாலும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து கிடைக்கும் அயல் அலுவலக பணிகளையே செய்து வருகின்றன.\nஇந்த நிறுவனங்கள் பட்டப்படிப்பு முடித்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.\nஅமெரிக்காவில், அமெரிக்கர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தில், இந்தியர்கள் பாதி சம்பளத்தில் வேலை செய்கின்றனர். இதனால் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களின் நிர்வாக செலவுகள் குறைந்து, அதிக இலாபம் கிடைக்கின்றது.\nஅமெரிக்க நிறுவனங்கள், அயல் நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களிடம் பணிகளை ஒப்படைப்பதால், அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. இதனை முற்றிலுமாக நிறுத்த வேண்டும், அல்லது கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்காவில் அவ்வப்போது பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழும்.\nஇப்போது ஏற்பட்டுள்ள பொருளாதாக சிக்கலால், அமெரிக்க பொருளாதாரம் நிலை குலைந்துள்ளது. அத்துடன் வேலை இல்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nதன்னை அதிபராக தேர்ந்தெடுத்தால், முதல் வேலையாக அமெரிக்க நிறுவனங்கள், அயல் நாடுகளில் கொடுக்கும் அயல் அலுவலக பணிகளை (அவுட் சோர்சிங்) குறைத்து, உள் நாட்டில் வேலை வாய்ப்பை பெருக்க நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.\n‘ஒபாமா வாக்குறுதியைக் கண்டு பயப்பட தேவையில்லை’ – கலாம்\nஇந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில், ‘யங் மைண்ட்ஸ்’ என்ற தலைப்பில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் மாணவர், பொதுமக்கள், தொழில் துறையினர் திருச்சி புனித வளனார் கல்லூரியில் சந்தித்த நிகழ்ச்சியில் கலாம் அளித்த பதில்:\nகேள்வி: அமெரிக்க அதிபர் தேர்தலில் நிற்கும் ஒபாமா ஐ.டி., துறையில் இருக்கும் இந்தியர்களின் வேலையை பறிப்பதாக கூறியுள்ளாரே\nபதில்: நூறு கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஐ.டி., துறையில் ஆண்டுக்கு 7,000 கோடி டாலர் மதிப்பில் உற்பத்தி நடக்கிறது. அதில் 40,000 கோடி டாலர் இந்தியாவுக்குள்ளே நடக்கிறது. மீதியுள��ள 3,000 கோடி டாலர் மட்டும் வெளிநாடுகளில் நடக்கிறது. ஆகையால், அதுகுறித்து கவலைப்பட தேவையில்லை.\nபின்லேடனை ஒழிக்கும்வரை போர் நீடிக்கும் :பாகிஸ்தானுக்கு இந்தியாவால் ஆபத்து இல்லை – ஒபாமா பேட்டி\n– நியூஸ் ஒ நியூஸ்\nபாகிஸ்தானில் அனுபவம் இல்லாத அரசு பதவியில் உள்ளது. அங்கு ஜனநாயகம் திரும்ப அந்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும். அதற்கு ராணுவ உதவி அளிக்க வேண்டும் என்பது மட்டும் அர்த்தம் அல்ல. அங்கு நிலவும் வறுமை,கல்வி அறிவின்மை போன்றவற்றுக்கு தீர்வு காண உதவ வேண்டும் என்று அர்த்தம்.\nஎனவே, நான் அதிபர் ஆனால், பாகிஸ்தானுக்கு ராணுவம் சாராத உதவிகளை அதிகரிப்பேன்.\nஅதே சமயத்தில்,பாகிஸ்தானுக்கு பெரிய அச்சுறுத்தல் இந்தியாவால் அல்ல,அந்நாட்டு தீவிரவாதிகளால்தான் என்பதை பாகிஸ்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nFiled under: இந்தியா, உலகம், ஒபாமா, கருத்து, குடியரசு, செய்தி, ஜனநாயகம், ஜார்ஜ் புஷ், துணை ஜனாதிபதி, பெண், பேலின், மெக்கெய்ன், வாக்களிப்பு | Tagged: ஆருடம், இந்தியா, இராக், ஊடகம், ஒசாமா, ஒபாமா, ஒஸாமா, கருத்துக்கணிப்பு, கவர்ச்சி, குடியரசு, க்ளின்டன், சாரா, செய்தி, செய்திகள், ஜனநாயக, ஜி8, தபால், தமிழகம், தமிழ்நாடு, தினசரி, நாளிதழ், பாகிஸ்தான், பாக், புஷ், பெண், பேலின், பைடன், போர், மெகயின், லாடன், வாக்கு. ஓட்டு |\t3 Comments »\nமெகயினிடம் எனக்குப் பிடித்தது என்ன\n2. ஒபாமாவின் எந்தக் கொள்கை உங்களை அதிகம் கவர்ந்திழுத்து ஒத்திசைவாக தலையாட்ட வைக்கிறது\nஒபாமா-பைடனின் வெளியுறவுக்கொள்கை. அதுவும் கூட புஷ் கொள்கைகளை ஆதரிக்கும்/தொடரவிருக்கும் மெக்கெய்ன்-பேலின் வந்துவிடக்கூடாதென்ற பயத்தில்தான்.\n3. மெகயினின் பிரச்சாரத்தில் எந்த நிலைப்பாடு உங்களுக்கு உவப்பானதாக அமைந்திருக்கிறது\n2000 குடியரசுக் கட்சி முன்னோட்டத் தேர்தலின் போது புஷ்சுக்கு எதிராகப் போட்டியிட்ட காலத்தில் எனக்கு மெக்கெய்னைப் பிடிக்கும். ஒரு சில விசயங்களாவது இருந்தன அப்பொழுது. இப்பொழுது புஷ்சை ஆதரிப்பவர்களைப் பற்றி நினைக்கவே எரிச்சலாக இருக்கிறது.\n4. இந்த இருவரும் இல்லாமல், இன்னொருவர் ஜனாதிபதியானால் சரியாக இருக்கும் என்று சொல்ல நினைத்தால் எவரை கைகாட்டுவீர்கள்\n(அ) முதல் கேள்வியில் நான் சொன்ன முதல் காரணம் ஹில்லரிக்கும் பொருந்தும். அதற்காக அவரை ஆதரிக்கிறேன்.\nமேலும் தனிப்பட்ட அளவில் அவருக்கு நிறைய திறமைகள் இருந்தும் பில் கிளிண்டனின் மனைவி என்பதற்காகவே குடியரசுக் கட்சியினர், கட்சிச் சார்பற்றவர்கள், ஜனநாயகக் கட்சியின் கருப்பினத்தவர், சாதாரண அமெரிக்கக் குடிமக்கள் என அனைவராலும் பின்வரும் வெவ்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப் படிருக்கிறார்.\nகுடியரசுக் கட்சியினர் அவரையும் கணவர் கிளிண்டனையும் தங்களுக்குச் சிம்ம சொப்பணமாக நினைத்து வெறியோடு எதிர்ப்பவர்கள்.\nகட்சி சார்பற்றவர்கள் என்ன வேண்டுமென்று நினைக்கிறார்களென்று அவர்களுக்கே தெரியாது. கேட்டால் எங்களுக்கு மாற்றம் வேண்டுமென்பார்கள் – கிளிண்டனை ஆதரிப்பது நிச்சயம் அவர்களைப் பொருத்தவரை மாற்றமில்லை.\nஜனநாயகக் கட்சி கருப்பினத்தவருக்கு ஒபாமா கிடைத்ததால் ஹில்லரி வேண்டாம்.\nசாதாரண அமெரிக்கக் குடிமக்களில் பெரும்பாலோர் தலைவராக வரக்கூடிய பக்குவம் ஒரு பெண்ணுக்கு என்று வெளிப்படையாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.\nஎனக்கு பில் கிளிண்டன் காலத்திலிருந்தே ஹில்லரியை பிடிக்கும்.\nகுறிப்பாக ரஷ் லிம்பாக் நிகழ்ச்சியைப் பார்க்கும் பொழுதெல்லாம் ஹில்லரி மேல் அளவு கடந்த பற்று வரும். இவர் ஒரு நாள் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு அமெரிக்கர்களின் பெண் சமத்துவக் கோட்பாடு சோதிக்கப் படவேண்டும் என்று நினைப்பதுண்டு.\nஒபாமாவுடனான முன்னோட்டத் தேர்தல் விவாதங்களில் கூட ஹில்லரியைத்தான் அதிகம் பிடித்திருந்தது. மற்றபடி அவர் உள்நாட்டுப் பிரச்னைகளில் சொன்னதைச் செய்வாரா என்ற நம்பிக்கையின்மையும் மற்ற அமெரிக்கர்களைப் போல் உண்டு.\n5. தமிழகச் சூழலோடு அமெரிக்க அதிபர் தேர்தலை ஒப்பிட முடியுமா வாக்கு வங்கி அரசியல்; இனம், மொழி, பால் பேதங்கள்; ஒரு தலைவரை முக்கியஸ்தராக முன்னிறுத்துவது; விகிதாச்சார பிரதிநித்துவம்; வோட்டுச் சாவடி குழப்படி; வாக்கு எண்ணிக்கை சதவிகிதம்… எதில் ஒற்றுமை வாக்கு வங்கி அரசியல்; இனம், மொழி, பால் பேதங்கள்; ஒரு தலைவரை முக்கியஸ்தராக முன்னிறுத்துவது; விகிதாச்சார பிரதிநித்துவம்; வோட்டுச் சாவடி குழப்படி; வாக்கு எண்ணிக்கை சதவிகிதம்… எதில் ஒற்றுமை\nஒப்பிட முடியாது, கூடாது என்றும் நினைக்கிறேன்.\nFiled under: கருத்து, குடியரசு, செவ்வி, ஜனநாயகம், ஜார்ஜ் புஷ், பொது, ஹில்லரி | Tagged: அமெரிக்கா, ஒபாமா, கருத்து, குடியரசு, கேள்வி, க்ளின்டன், செவ்வி, ஜனநாயகம், தேர்தல், பதில், புஷ், பெண், பேட்டி, பேலின், மனைவி, மெகயின், வாக்கு, ஹில்லரி |\t2 Comments »\nஇரு வாலிபர்கள்: புகைப்படக்காரர்களும் ஓவியர்களும்\nசாரா பேலின் கலந்து கொண்ட கூட்டத்தில் கிடைத்த புகைப்படம்:\nசாரா பேலின் ஆதரவாளர் இருவரின் உற்சாக கரகோஷம்:\nபுகைப்படம்: ஏ.பி | யாஹூ\nசாரா பேலின் – கருத்துப்படங்கள்\nFiled under: கருத்து, குடியரசு, பெண், பேலின் | Tagged: கருத்து, கார்ட்டூன், குடியரசு, கொள்கை, சாரா, படம், பழமைவாதம், பெண், பேலின், மெகயின், மெகெய்ன், மெக்கெயின், Cartoons, Comics, Female, GOP, Issues, Mccain, Palin, Policy, Republicans, Sarah, Women |\tLeave a comment »\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/quansdetails.asp?id=876", "date_download": "2019-05-21T19:44:24Z", "digest": "sha1:AQOZZJNSW62AX2NA3O42ANHEO7TKTCHG", "length": 12982, "nlines": 99, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nபஞ்சாங்கம் என்பதில் திதி, நாள், நட்சத்திரம் என்பது பரவலாக தெரிந்ததுதான். யோகம், கரணம் என்பது என்ன - அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.\nபஞ்சாங்கம் என்ற ஐந்து அங்கங்களில் திதி, வார, நட்சத்திரத்திற்கு அடுத்தபடியாக நான்காவதாக வருவது யோகம். இங்கே யோகம் என்று அமிர்த யோகம், சித்த யோகம், மரண யோகம் ஆகியவற்றை குறிப்பிடுவதில்லை. இந்த மூன்று யோகங்களை அமிர்தாதி யோகங்கள் என்று தனித்துக் குறிப்பிடுவர். ஐந்து அங்கங்களில் வருகின்ற யோகம் என்பது மொத்தம் 27 ஆகும். விஷ்கம்பம், ப்ரீதி, ஆயுஷ்மான், ஸௌபாக்யம், சோபனம், அதிகண்டம், சுகர்மம், த்ருதி, சூலம், கண்டம், வ்ருத்தி, த்ருவம், வ்யாகாதம், ஹர்ஷணம், வஜ்ரம், ஸித்தி, வ்யதீபாதம், வரீயான், பரிகம், சிவம், ஸித்தம், ஸாத்யம், சுபம், சுப்ரம், ப்ராம்மம், மாஹேந்த்ரம், வைத்ருதி ஆகியவை 27 யோகங்கள். யோகத்தினைத் தொடர்ந்து ஐந்தாவதாக வருவது கரணம். கரணம் என்பது திதியின் சரிபாதி அளவு ஆகும். இந்த கரணம் என்பதில் சர கரணம் ஏழு என்றும் ஸ்திர கரணம் நான்கு என்றும் மொத்தம் 11 கரணங்களைச் சொல்வார்கள்.\nபவம், பாலவம், கௌலவ���், தைதுலம், கரஜை, வனஜை, பத்ரம் ஆகிய ஏழும் சர கரணங்கள் என்றும் சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்னம் ஆகிய நான்கும் ஸ்திர கரணங்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றன. சர கரணங்கள் ஏழும் அடுத்தடுத்து வந்து போகும். மீதமுள்ள நான்கு ஸ்திர கரணங்களும் மாதம் ஒரு முறையே வந்து போகும். அமாவாசைக்கு முதல் நாள் ஆகிய சதுர்த்தசி திதியின் இரண்டாவது பாதியில் சகுனி கரணமும், அமாவாசை நாளில் சதுஷ்பாதம், நாகவம் என்ற கரணங்களும், வளர்பிறை பிரதமை திதியின் முதல் பாதியில் கிம்ஸ்துக்ன கரணமும் வரும். நட்சத்திரங்களைப் போலவே கரணங்களுக்கும் உருவத்தினைத் தந்து உருவகப்படுத்தி வைத்திருப்பார்கள். பவம் - சிங்கம், பாலவம் - புலி, கௌலவம் - பன்றி, தைதுலை - கழுதை, கரஜை - யானை, வனஜை - எருது, பத்ரம் - கோழி என்றும், சகுனி - காகம், சதுஷ்பாதம் - நாய், நாகவம் - பாம்பு, கிம்ஸ்துக்னம் - புழு என்றும் ஒவ்வொன்றிற்கும் அந்த கரணம் தருகின்ற பலனின் அடிப்படையில் உருவத்தினை வகுத்திருப்பார்கள்.\nநட்சத்திரங்களுக்கு தனியாக பலன் இருப்பது போல் இந்த யோகங்களுக்கும், கரணங்களுக்கும் தனியாக பலன் என்பது உண்டு. ஆனால், தற்காலத்தில் பெரும்பாலும் ஜோதிடர்கள் இந்த யோகங்களுக்கும், கரணங்களுக்கும் அத்தனை முக்கியத்துவம் தருவதில்லை.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணப்புழக் கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புதுவாய்ப்புகள் வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/04/blog-post_3724.html", "date_download": "2019-05-21T18:56:16Z", "digest": "sha1:H3BGJJ3Q3RQWKMGRWPIEXG2HDMGFRWMH", "length": 36986, "nlines": 266, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: கருணாநிதி நிச்சயம் உயிரோடு இருக்கவேண்டும். ஈழம் பிறப்பதை பார்க்கவேண்டும். வயிறெரிந்து சாகவேண்டும்", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nகருணாநிதி நிச்சயம் உயிரோடு இருக்கவேண்டும். ஈழம் பிறப்பதை பார்க்கவேண்டும். வயிறெரிந்து சாகவேண்டும்\nரசாயன ஆயுதங்களும் இந்திய ராணுவமும் கருணாநிதியின் சம்மதத்துடனே புகுந்து இந்த தமிழீழ வெற்றியை இப்போது கலைத்தது.\nஇந்த போரில் கூட வென்றது விடுதலை புலிகளே. இலங்கை பொருளாதார சரிவை சந்தித்து இருக்கிறது . ராணுவ பலத்தை இழந்து நிற்கிறது . மனித நேய விவகாரத்தில் கேட்ட பேரை சம்பாதித்து வைத்துள்ளது. நாளை என்ன செய்யலாம் என்று கூட தெரியாத நிலையில் போரை மட்டுமே நடத்துகிறது .\nஈழம் உலக பார்வையில் வந்துள்ளது . இன்று , நாளை , நாளை மறுநாள் , அடுத்த வாரம், அடுத்த மாதம் , அடுத்த வருடம் கண்டிப்பாக கால சக்கரம் மாறி சுழலும். மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும் .\nநாமே வெல்வோம். ஏனெனில் தமிழர் நடத்துவது உரிமைபோர் . பிறரை போல அதிகார போரோ , பழிவாங்கும் போரோ அல்ல .\nநியதிகள் தோற்பது போல தெரியும் . ஆனால் இறுதியில் வெல்லும் . நீதிக்கு ஒருமுறைதான் வெற்றி . அப்போது அநீதியே இருக்காது .\nஅநீதிகள் வெல்வது போல தெரியும் . ஆனால் இறுதியில் தோற்கும் . அநீதிக்கு ஒரே முறைதான் தோல்வி . அதன் பின்னர் நீதியை தவிர வேறொன்றும் இருக்காது .\nஒரு பக்கம் மேடானால் எங்கோ ஒரு பக்கம் பள்ளமாகிறது . இது தான் நிதர்சன கோட்பாடு . ராணுவம��� வெல்கிறது . ஆனால் எங்கோ தோற்கிறது . அது தெரியும் வரை நமக்கு அல்லல்தான்.\nஒரு தமிழனாக சொல்கிறேன், தமிழனிடமே உன் குள்ள நரி வார்த்தை ஜாலங்களை உபயோகிக்கும் உன்னை தமிழ் வரலாறு என்றும் மன்னிக்காது. உன்னை தமிழின துரோகி என்றே வரலாறு நினைவு கொள்ளும். திமுக நீ இறந்தால் என்ன ஆகுமோ என்று கவலைப்பட்ட கோடானு கோடி தொண்டன்களில் நானும் ஒருவனாக இருந்தேன். இன்றோ நீ என்று போய் சேருவாய் என்று வேறு வழியில்லாமல் எண்ணி கொண்டிருக்கிறேன் ஒரு இரக்கமற்ற தமிழனாக. என்ன செய்வது நம் இனம் அழிவதற்கு துணை போகும் நீ என்று போய் சேர்ந்தால் என்ன. நீ இருந்து யாருக்கு என்ன பயன்.\n//நாமே வெல்வோம். ஏனெனில் தமிழர் நடத்துவது உரிமைபோர் . பிறரை போல அதிகார போரோ , பழிவாங்கும் போரோ அல்ல .\nநியதிகள் தோற்பது போல தெரியும் . ஆனால் இறுதியில் வெல்லும் . நீதிக்கு ஒருமுறைதான் வெற்றி . அப்போது அநீதியே இருக்காது .//\n//நாமே வெல்வோம். ஏனெனில் தமிழர் நடத்துவது உரிமைபோர் . பிறரை போல அதிகார போரோ , பழிவாங்கும் போரோ அல்ல .\nநியதிகள் தோற்பது போல தெரியும் . ஆனால் இறுதியில் வெல்லும் . நீதிக்கு ஒருமுறைதான் வெற்றி . அப்போது அநீதியே இருக்காது .//\nமு கவின் முடிவு தமிழீழம் மற்றும் தமிழகத்தின் விடிவு ....\nநண்பரே மிச்சச்சரியான பதிவு . நான் நினைத்ததை உங்களின் எழுத்திலே கண்டேன்.\nஇந்த குள்ளநரிக்கு ஏன் இவ்வளவு தமிழர் எதிர்ப்பு அதுவும் தமிழ் நாட்டின்முதல்வராக இருந்து கொண்டு. எங்களது தளத்திலும் இந்தபதிவை போட்டுளோம் .\nஇன்றோ நீ என்று போய் சேருவாய் என்று வேறு வழியில்லாமல் எண்ணி கொண்டிருக்கிறேன்\nஇன்றோ நீ என்று போய் சேருவாய் என்று வேறு வழியில்லாமல் எண்ணி கொண்டிருக்கிறேன்\nஇன்றோ நீ என்று போய் சேருவாய் என்று வேறு வழியில்லாமல் எண்ணி கொண்டிருக்கிறேன்\nஇன்றோ நீ என்று போய் சேருவாய் என்று வேறு வழியில்லாமல் எண்ணி கொண்டிருக்கிறேன்\nஇன்றோ நீ என்று போய் சேருவாய் என்று வேறு வழியில்லாமல் எண்ணி கொண்டிருக்கிறேன்\n//ஒரு தமிழனாக சொல்கிறேன், தமிழனிடமே உன் குள்ள நரி வார்த்தை ஜாலங்களை உபயோகிக்கும் உன்னை தமிழ் வரலாறு என்றும் மன்னிக்காது. உன்னை தமிழின துரோகி என்றே வரலாறு நினைவு கொள்ளும். திமுக நீ இறந்தால் என்ன ஆகுமோ என்று கவலைப்பட்ட கோடானு கோடி தொண்டன்களில் நானும் ஒருவனாக இருந்தேன். இன்றோ ��ீ என்று போய் சேருவாய் என்று வேறு வழியில்லாமல் எண்ணி கொண்டிருக்கிறேன் ஒரு இரக்கமற்ற தமிழனாக. என்ன செய்வது நம் இனம் அழிவதற்கு துணை போகும் நீ என்று போய் சேர்ந்தால் என்ன. நீ இருந்து யாருக்கு என்ன பயன்.\nநண்பரே இந்த கிழட்டு பாடு தமிழனே இல்லை .\nதெலுகு இன \"தாழ்த்த \" பட்ட சாதி இல் பிறந்தவன்.\nஇவனுக்கு தமிழன் இருந்தால் என்ன செத்தால் என்ன \n/* நண்பரே இந்த கிழட்டு பாடு தமிழனே இல்லை .\nதெலுகு இன \"தாழ்த்த \" பட்ட சாதி இல் பிறந்தவன்.\nஇவனுக்கு தமிழன் இருந்தால் என்ன செத்தால் என்ன \n*/ நண்பரே மன்னிக்க வேண்டும், சாதியின் பெயராலோ, சமூகத்தின பெயராலோ திட்ட வேண்டாம், தமிழனுக்கு இன்று உதவுவது மெக்சிகோவும், கனடா, அமெரிக்கா போன்றவர்களே. ஒரு அடிப்படை மனிதாபிமானத்தோடு பாருங்கள் அது யாராக இருந்தாலும் தமிழனின் ஆதரவு சொல்லும்.\nஇந்த கிழட்டு பாடு தமிழனே இல்லை\nஎன்னுடைய பிடிசாம்பல் கூட சிங்கள ராணுவத்துக்கு கிடைக்க கூடாது என்று சொல்லும் பிரபாகரன் எங்கே எப்பாடுபட்டாவது உயிரை கையில் பிடித்துக் கொண்டு இன்னும் 2 ஆண்டுகள் ஆட்சி செய்து கோடி, கோடியாய் சுருட்டி தனது குடும்பத்தை இந்திய பணக்காரர்களின் பட்டியலில் சேர்த்து விட நினைக்கும் இந்த கலைஞனின் வார்த்தைகள் எங்கே எப்பாடுபட்டாவது உயிரை கையில் பிடித்துக் கொண்டு இன்னும் 2 ஆண்டுகள் ஆட்சி செய்து கோடி, கோடியாய் சுருட்டி தனது குடும்பத்தை இந்திய பணக்காரர்களின் பட்டியலில் சேர்த்து விட நினைக்கும் இந்த கலைஞனின் வார்த்தைகள் எங்கே கம்யூனிஸட்டுகளை பூச்சாண்டி பொம்மைகளாக்கி, ராசபக்சேவை அலெக்சாண்டருக்கு ஒப்பிட்டிருக்கும் கருணாநிதிக்கு,\nபாரதியின் பாட்டிலிருந்து கலைஞருக்கு சில வரிகள்----\nபிச்சை வாங்கி பிழைக்கும்- ஆசை\nவீடு காக்க போடா- அடிமை\nநான் கவுண்டனில்லை, ஏழு பேரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். நான் தலித் இல்லை, இருவரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். மறு மலர்ச்சி காண விழைகிற கழகத்தின் நால்வரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். தமிழுணர்வு கொண்டோரே, இன்ன பிற தொகுதிகளில், வெற்றிபெற வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.\nதன் 'மக்களுக்காக' கொள்கைகளை பின்னுக்கு தள்ளுகிற கிழத்தைதலைவனை கொண்டுள்ள கழகமும், தமிழின விரோதி செயலலிதா கழகமும் மற்றும் கிழட்டு பேராயமும் (காங்கிரஸ்) வரலாறு காணாத தோல்வியை சந்திக்க வைக்கவேண்டும். தமிழ்நாட்டு தமிழர்களே\nஇந்தியா நல்லா இருந்தா என்ன...நாசமாய் போனால் என்ன\nதமிழனுக்கு ஆதரவு கொடுக்காத காங்கிரசை ஈமகிரியை செய்வோம்\nஆமா இங்கே வாயாலே வெட்டிப்புட்டு எலெக்சனுல குண்டம்மா வந்துடுவாளோன்னு கெழத்துக்கு கிழிச்சிட்டு வாங்க. போங்கடா வென்னைவெட்டிசிப்பாய்ங்க.\nதுனிவிருந்தா கட்சி கூட்டனி பாக்காமே ஈழத்தமிழனுக்கு ஆதரவான தனி ஆள் யாருன்னு பார்த்து வாக்கு போடுங்க. அப்படி ஒரு நாயும் லிஸ்டுல இல்லைன்னா பேசாமே வோட்டே போடாதீங்க. வூட்டுல கெடவுங்க. சுத்துப்பட்டி எட்டு கெராமத்துக்கும் இதையே சொல்லுங்க.\nதிருமா ஓக்கே, திமுக கூட்டணி நாட் ஓக்கே\nவைகோ ஓக்கே, அதிமுக கூட்டணி நாட் ஓக்கே\nதமிழர்களுக்கு, குறிப்பாக ஈழத்தமிழர்களுக்குச் செய்த இரண்டகத்திற்கு - பச்சைத் துரோகத்திற்குத் - தண்டனையாக...\nஇந்தியாவின் 15ஆம் நாடாளு மன்றத்திற்கான தேர்தலில் கருணாநிதி படு தோல்வியைச் சந்தித்து அதன் விளைவுகளுள் ஒன்றாகத் தமிழ்நாட்டில் கருணாநிதியின் சிறுபான்மை அரசு கவிழ்ந்து...\nமனமொடிந்து கருணாநிதி 'பொசுக்கென்று' போய்விட்டால்...\nஅந்த ஆள் செய்த இரண்டகத்தை நினைத்து அவ் வுடலில் யாரும் துப்பி இழிவு செய்ய வேண்டாமெனக் கேட்டுக் கொள்கின்றோம்\nகாங்கிரசு கவர்மென்ட் மாறினாலே இலங்கைக்கு கிட்டும் உதவிகள் மறுக்கப்படும். அதுவே ஈழத்திற்கு கிட்டும் பயனாகும். பிஜெப்பியோ மூன்றாவது அணியோ ஈழத்தை அங்க்கீகரிக்கிரார்களோ இல்லையோ நிச்சயம் சிறிலங்காவுக்கு உதவபோவதில்லை. ஆகவே காங்க்ரசையும் அதற்கு ஜிங் ஜக்கு ஜிங் ஜக்கு போட்டு பல்லக்கு தூக்கி காவடி எடுக்கும் கருணாநிதியையும் தோற்கடித்து மத்தியில் மாற்று அரசு அமைய பாடுபடுவோம்.\n///அந்த ஆள் செய்த இரண்டகத்தை நினைத்து அவ் வுடலில் யாரும் துப்பி இழிவு செய்ய வேண்டாமெனக் கேட்டுக் கொள்கின்றோம்\nநீங்கள் இந்த அளவிற்க்கு எதிர்பார்க்க முடியாது ஏனென்றால் அவரது பேர பிள்ளைகள் நடத்தும் முப்பது தொலைக்காட்சி, அவருடைய சொந்தமான மூன்று தொலைக்காட்சிகளிலும் ஏ.ஆர்.ரஹ்மான் பம்பாய் படத்திற்க்கோ அல்லது கன்னத்தில் முத்தமிட்டால் படத்திற்க்கோ அமைத்த ஒரு சோகமான இசையை போட்டு அனுதாபத்தை தேடிக்கொள்வாரகள்\nகுடும்ப அரசியலின் மூலம் ஆசியாவை விலை பேசும் அளவிற்கு சொத்து சேர்த���துக்கொண்டிருக்கும் போதே எந்த உறுத்தலும் இல்லாமல் ஸ்டாலின், லெனின் என்று தனது புகைப்படத்திற்கு அருகில் படம் போட்டு பத்திரிக்கைகளில் போடுகிறார்கள்.\nஎனவே இந்த கொடுமையெல்லாம் ஒரு ஐந்து வருடத்திற்காவது நடக்காமல் இருக்க வேண்டுமென்பதால் அவருக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என எதிர்பார்க்கிறேன் குறைந்தது அவர் ஆட்சியில் இல்லாத போது எதிர்பார்க்கிறேன் குறைந்தது அவர் ஆட்சியில் இல்லாத போது எதிர்பார்க்கிறேன் ஆட்சியில் சம்பவித்தால் ஏதோ ராஜ ராஜ சோழன் மரணம் தழுவியதுபோல ஆர்ப்பாட்டம் நடக்குமெனெ எதிர்பார்க்கிறேன்\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nஇணையத்தளங்கள், வலைப்பதிவுகள் கண்டு மகிந்த மிரளுகிற...\nபரமேஸ்வரனின் உண்ணாநிலைப் போராட்டம் சில சொல்ல முட...\nகருணாநிதியின் உலக சாதனை, 3 மணி நேரத்தில் 6 கோடி தம...\n\"தொப்புள் கொடி உறவுகள்\" இந்த ஆண்டின் சிறந்த குறும்...\nஉதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே…….இவ...\nரன்பீர் சிங்குக்கு இருக்கும் தமிழின உணர்வு கூட தமி...\n'காங்கிரஸார் வந்தால் செருப்பால் அடிப்போம்'-ஸ்டிக்க...\nமானமுள்ள சுவீடன் மதிகெட்ட இந்தியா\nமுதல்வர் கருணாநிதி ஐயாவிற்கு கனடாவில் வசிக்கும் ஈழ...\nதமிழகத்து அரசியல் சாக்கடை ஈனபிறவிகள்\n3 மணி நேரத்துக்குள் சாதிக்க முடிந்தது ஏன் 30 வருடங...\nலண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தமிழர்கள் தாக்...\nபோர் நிறுத்தம் செய்யப்பட்டதாக அண்ட புளுகன் கருணாநி...\nமுழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு\nப.சி தொடர்ந்து மன்மோகன் சிங்கின் மேலும் ஷு வீச்சு\nஇலங்கை சென்றேன் கண்ணீர் வடித்தேன்\nமக்கள் காங்கிரஸ்,திமுகவுக்கு மாற்றி பிர்ச்சாரம் செ...\nகொடுங்கோலன் கருணாநிதி மீண்டும் மாணவர்களை அடக்க போட...\nதமிழகத்தில் தடைசெய்யப்பட்டுள்ள காங்கிரஸ்கட்சிக்கு ...\nNDTV விவாதம் தமிழீழம் பற்றியது கண்டிப்பாக பாருங்கள...\nகருணாநிதியின் வேலைநிறுத்தம் நன்றாகவே வேலை செய்கிறத...\nகலைஞர் புகழ்பாடும் கி.வீரமணிக்காக பெரியாரின் கேள்வ...\nதமிழ் நாடு காங்கிரஸில் உள்ள கோஷ்டிகள்...மொத்த விபர...\n'ஈழம்' தீக்குளிக்க தயார் - சேரன் பேசிய வீடியோ காட்...\nஇப்படிதான் தமிழர்களை, தமிழின கொலைகார கூட்டணி ஏமாற்...\nஈழத்தமிழர்களை மறந்த கருணாநிதியின் பல்லக்கு தூக்கிக...\nகவிஞர் தாமரையின் அனல் பேச்சு - காணொளி\nஇந்த தேர்தல் கடும் போட்டி தமிழின கொலைகார கூட்டணிக்...\nபிச்சைக்காரர்களையே காணாத மக்கள் மற்றவர்களிடம் கையே...\nஇன்றோ, நாளையோ பெரும் தாக்குதலை படையினர் நடத்தலாம...\nஇலங்கைப் படை காட்டுக்குள் போய் பல மாதங்களாயிற்று. ...\nஇன்றைய 2000,3000,4000 ரூபாய் வாக்கு, நாளைய பிச்சைக...\nஈழ விவகாரம்... ரஜினி வாய்ஸ்\n103வது முறையாக மீண்டும் கருணாநிதி அவசர தந்தி\nஜெ வெற்றிக்கு முக்கிய காரணம் யார்\nஇவர்களா விடுதலை புலிகள், கருணாநிதியே உன் நெற்றி கண...\n40 தொகுதிகளிலும் திமுக,காங்கிரஸினை தோற்கடிக்க கேபி...\nலண்டன் மாநகரமே ஸ்தம்பித்தது, தமிழ் மக்கள் போராட்டம...\nபுதுவை இரத்தினதுரையின் '' இனி அழக்கண்ணீர் இல்லை'' ...\nமகிந்த கோரதாண்டவம், மேலும் 1496 பேர் பலி\nஇலங்கையில் போரை நடத்துவதே இந்திய அரசுதான்: ராமதாஸ்...\n988 தமிழர்கள் படுகொலை:சிறிலங்கா படையினரின் பாரிய ப...\nசுப்பிரமணியம் பரமேஸ்வரன் அவர்களின் வேண்டுகோள்\nமுல்லைத் தீவின் மரண ஓலங்கள் கேட்கவில்லையோ திமுகவிற...\nஜால்ரா மணிக்கும், கருணாவுக்கும் உள்ள ஏழு ஓற்றுமைகள...\nநாம் ஆற்ற வேண்டிய தேர்தல் பணி., விரைந்து செய்வோம் ...\n40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்பதில் ஐயமில்லை...\nஇங்கு தேர்தல் முடிவதற்குள் அங்கு..\nதெகல்ஹா விற்கு வை.கோவின் சூடான பேட்டி\nஈழத்துக்கு ரூ10000 கோடி புனரமைப்பு திட்டம்: ஜெ\nகொலைஞரும், ஜால்ரா மணியும் கோரிக்கை\nசீமான் வேட்பாளராக அறிவிக்கபடுவாரா, 21ம் தேதி உண்ணா...\n101 வது முறையாக தந்தி அடித்தார் கொலைஞர்\nடைரக்டர் சீமான் விடுதலை; உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும் சப்பாணிக் கழுத...\n100-வது முறையாக மத்திய அரசிடம் போர் நிறுத்த வற்புற...\nகாங்கிரஸ் அலுவலகத்துள் உருட்டு கட்டை சண்டை\nபக்கத்து வீடு பற்றி எரியும் போது பார்த்துக்கொண்டிர...\nமூன்று மணி நேரத் தாக்குதலில் மட்டும் 180 பேர் பலி\nஅண்ணன் சீமான் தேர்தல் களத்தில் குதிக்கிறார்\nப.சிதம்பரத்துக்கு தமிழனின் உருட்டு கட்டை அடி\nவை. கோ தேசிய பாதுகாப்புக்கு எதிராக கருத்து வெளியிட...\n'இலங்கையில் போரை நிறுத்து' என ப.சிதம்பரம் பேசிய கா...\n2 நாள் போர் நிறுத்தம் ஒரு கண்துடைப்பு அரசியல் நாடக...\nதமிழின கொலைகார கூட்டணி காங்கிரஸ்-திமுக\nகாங்கிரஸ்-ஒரு சீக்கியன்கூட உயிரோடு இருக்கக் கூடாது...\nதிமுக இந்த தேர்தலில் பணத்தினையே நம்பியுள்ளது\nதமிழச்சியின் உள்ள குமுறல்- காங்கிரஸ்-திமுக கூட்டணி...\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி தோற்க வேண்டும்- ஏன் ஒரு சி...\nதமிழ் ஓவியா அவர்களின் \"செந்தழல் ரவி அவர்களின் கருத...\nகிழவர்(கருணா)நிதிக்கு ஒரு ஈழத்தமிழனின் குமுறல்\nவீரமணிக்கு அறிவுரை: பகுத்தறிவுடன் செயல்படுங்கள்\nபிரசார முழக்கங்களும் மரண ஓலங்களும்\nகாங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியைத் தோற்கடித்தால் மட்டு...\n1 லட்சத்துக்கும் மேற்ப்பட்ட தமிழீழ விடுதலை கொடிகள்...\nபிரித்தானியாவில் வரலாற்றுப் பேரணி: 150,000-க்கும் ...\nலண்டனின் தமிழின படுகொலையினை கண்டித்து மாபெரும் பேர...\nபெரியாரின் நெஞ்சில் முள்ளை எடுத்து முள்வேலியே போட்...\nகருணாநிதி நிச்சயம் உயிரோடு இருக்கவேண்டும். ஈழம் பி...\nதி.க வினை இரண்டாக உடைப்போம், வீரமணிக்கு புரியவைப்ப...\nகடைசி தமிழன் இருக்கும் வரை தந்தி அடிக்காமல் இருக்க...\nபிரபாகரனை கெளரவமாக நடத்த வேண்டும் : கருணாநிதி(இந்த...\nதமிழ் பற்றாளர் வீரமணியே கருணாநிதிக்கு ஜால்ரா அடிக்...\nநான் ஏன் பதவி விலகவில்லை:கலைஞர் விளக்கம்(எனக்கு தே...\nதமிழ் இனத்தை காப்பாற்ற பேரணியில் கலந்துகொள்: கலைஞர...\nவீரமணி, கருணாநிதி, சோனியா இவர்களை கூண்டில் ஏற்றுவோ...\nதேர்தலில் திமுக,காங்கிரஸினை ஒட ஒட விரட்டுங்கள்\nசெருப்படி வாங்கிய சிதம்பரம், தமிழர்கள் மிகுந்த மகி...\nபுலிகளுக்கு ஆதரவளிப்பதையே பெரும்பான்மைத் தமிழகம் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raja.adadaa.com/2008/04/29/8/", "date_download": "2019-05-21T18:34:17Z", "digest": "sha1:DQ2KZWOCCHMYR6F3FTRKUYGWSMRJUGN2", "length": 3823, "nlines": 48, "source_domain": "raja.adadaa.com", "title": "காதல் சுயசிற்பி.. | Raja", "raw_content": "\nகவிதைகள் காதல் ராஜா 1:50 pm\nசொல்லச் சொல்லத் தீராத என் கனவை,\nநான் சொல்லத் தவிக��கிற என் மனசை,\nசெல்லச் செல்லப் பின் தொடரும் ஒரு நிழலை,\nகல்லக் கல்லக் குறையாத வாழ்க்கையை,\nஇவையனைத்தையும் மௌனமாகச் சொல்லிக் கொடுத்து\nமெல்ல மெல்லச் செதுக்கும் என்னை என் காதல்..\n2 responses to “காதல் சுயசிற்பி..”\nதங்கள் விமரிசனங்கள் என் எழுத்துக்களைப் புத்துயிர்க்கின்றன..\nகருத்து ஒன்றை விடவும் Cancel reply\nநீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.\nநீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.\nதேவா. on கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா\nஎம்.ரிஷான் ஷெரீப் on கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா\nTamilish.com on கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா\nraja on கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா\nராமநாதன் on கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா\nஅன்புள்ள காதலியே, என் இதயம் எழுதுவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nyusu.in/actor-prakashraj-reply-to-bjp/", "date_download": "2019-05-21T19:37:10Z", "digest": "sha1:TYI6GEH4KJJUSGXBVJ6KHEB3N7JMJXDB", "length": 9166, "nlines": 158, "source_domain": "tamil.nyusu.in", "title": "பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பதிலடி! |", "raw_content": "\nHome india பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பதிலடி\nகர்நாடகா: பாஜகவை தொடர்ந்து விமர்சித்துவருகிறார் நடிகர் பிரகாஷ் ராஜ்.\nஎனவே, அவர் பங்கேற்றுபேசிய மேடையை பசுவின் சிறுநீர் கொண்டு சுத்தப்படுத்தியுள்ளனர் பாஜகவினர்.\nசிர்சி நகரில் உள்ள ராகவேந்திர மடத்தில், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்றார். அப்போது, உத்தர கன்னடா பகுதியைச் சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான அனந்த்குமார் ஹெக்டேவை கடுமையாக விமர்சித்து பேசினார்.\nஇதையடுத்து, நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்ற விழா மேடை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை, பசுவின் கோமியத்தால் கழுவி சுத்தம் பாஜகவினர் சுத்தப்படுத்தினர்.\nசிர்சி நகரப் பா.ஜ.க. இளைஞர் அணித் தலைவர், விஷால் மராதே தலைமையில், மேடை உள்ளிட்ட பகுதிகள், பசுவின் கோமியத்தால் கழுவி சுத்தம் செய்யப்பட்டன.\nஇது குறித்து பேசிய விஷால் மராதே, “தங்களை அறிவாளிகள் எனக் கருதும் சிலர், எங்கள் வழிபாட்டுத் தலங்களை அசுத்தம் செய்கின்றனர்.\nஇவர்களின் வருகையால், ஒட்டுமொத்த சிர்சி நகரமே அசுத்தமாகி விட்டது. ஹிந்���ு கடவுள்களை இழிவுப்படுத்தும் இவர்கள், மாட்டிறைச்சி சாப்பிடுவதை அங்கீகரிக்கின்றனர்\nஇத்தகைய, சமூக விரோதிகளைச் சமுதாயம் மன்னிக்காது” என்றார்.\nஇதற்கு பதிலடி தந்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ், தான் பேசும் அனைத்து மேடைகளையும் இதுபோல் சுத்தம் செய்யுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.\nPrevious articleதொடர் தோல்வி ஏன்\nNext articleஜெயலலிதா மரண தேதி\nமாமியாரை அடித்து உதைக்கும் மருமகன்\nபிரிக்க முடியாதது…சன்னி லியோனும் சர்ச்சைகளும்..\nவிவசாயிகளுக்கு ஆதரவாக பாஜக எம்பி ராஜினாமா\nஜனாதிபதி, பிரதமரை அசரவைத்த சிறுவன்\nசசிகலா தரப்பில் இருந்து கொடநாடு எஸ்டேட் பறிமுதல்\nஇந்தியனாக இருப்பதே வாழ்வின் லட்சியம்: கிரிக்கெட் வீரர் முகமது கைப் உறுதி\n முன்னாள் சி.ஐ.ஏ., பெண் அதிகாரி சவால்..\nதுருவநட்சத்திரம் 2வது டீசர் சாதனை\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமாமியாரை அடித்து உதைக்கும் மருமகன்\nபுதுசு புதுசா…தினுசு தினுசா….மக்களை ஏமாத்துறாங்க\nவிபத்தில் ஜோடியை இழந்த ஒட்டகம் கண்ணீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2009/07/6.html", "date_download": "2019-05-21T18:34:18Z", "digest": "sha1:4YDBK6LCR2VXLSS5XRFQZOTJ7B56I752", "length": 11343, "nlines": 194, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: வேத நூல் - 6", "raw_content": "\nவேத நூல் - 6\nசாங்கோ அசையாது அப்படியே நின்றான். மூவரும் திரும்பிப் பார்த்தபோது சாங்கோ தொடர்ந்து வராததைக் கண்டு ரேண்ட்டர் கோபம் கொண்டார். ஏனிவன் இப்படி நடந்து கொள்கிறான் என அவனை அழைக்கச் சென்றார். சாங்கோ ரேண்ட்டரிடம் ''இது நம்மைப்போன்றவர்கள் வாழும் பகுதியாகத் தெரிகிறது, இல்லையெனில் இத்தனைப் பெரிய கல் தானாக உயர்ந்து இருக்காது. எதற்கு ஆயுதங்களைத் தயார்நிலையில் வைத்திருப்போம்'' என்றான். ''ஏன் விலங்கினங்களை வேட்டையாடியது போதாதென்று மனிதர்களையும் வேட்டையாடப் போகிறாயா எனது குறிக்கோள் இங்கிருந்து செல்வங்களை அள்ளிச் செல்வது மட்டுமே'' என்றார் ரேண்ட்டர். ''சரி நடக்கலாம்'' என்றான் சாங்கோ.\nசிறிது நேரத்தில் அவர்களை வழிமறித்து நிறுத்தினான் ஒருவன். தன்னை கிரகமெஸ்ட் என அறிமுகப்படுத்தியவன், யார் எவர் என விபரங்கள் விசாரித்துவிட்டு அவர்கள் நால்வரையும் அழைத்துக்���ொண்டுச் சென்றான். அவர்கள் பேசியதை கிரகமெஸ்ட் புரிந்தவன் போல் தலையாட்டினான். எந்த இடம் செல்கிறோம், என்ன நடக்கும் என அறியாமல் அவனைப் பின் தொடர்ந்தார்கள். ஆனால் சாங்கோ தன் தந்தையிடம் அந்த நபரை அடித்துப் போட்டுவிடலாம் என சொன்னான்.\nஇதைக்கேட்ட மிபலோ சாங்கோவிடம் ''தேவையில்லாது பிரச்சினைகளை வளர்க்காதே, அமைதியாக இரு, இது புதிய இடம்'' என்றான். கிரகமெஸ்ட் அவர்களை ஒரு கல் கட்டிடத்துக்குள் அழைத்துச் சென்றான். அவர்களைப் பார்த்ததும் ''அட்லாண்டீஸ் காரர்களா'' என்றான் தலைமை அதிகாரியாய் அமர்ந்து இருந்த ரேவிரன். ''இல்லை, தமிழ்காரர்கள்'' என்றான் கிரகமெஸ்ட். ''அட்லாண்டிஸ்காரர்கள் போல் இவர்களும் பிரமிட் கட்டப் போகிறார்களா'' என்றான் ரேவிரன். ''இங்கேயிருந்து திருடிச்செல்ல வந்திருக்கிறார்கள்'' என்றான் கிரகமெஸ்ட்.\nஅவர்கள் என்ன பேசுகிறார்கள் என அறியாது இருந்தாலும் சூழ்நிலையை அறிந்தான் மிபலோ. ''திருட வந்திருக்கிறார்களா, அவர்களைக் கொன்றுவிடு'' எனச் சொல்லி அனுப்பினார். ''வாருங்கள் போகலாம்'' என அழைத்தான் கிரகமெஸ்ட். மிபலோ, குவ்விலான் எழுதியிருந்த எழுத்தை வாங்கிக்கொண்டு ரேவிரனை நோக்கி முன்னேறினான்.\nஏ(எ)துங்க மகிழ்ச்சியான வாழ்க்கை - 3\nகவிதை காலப்போக்கில் இலக்கணங்களை இழந்துவிடுமா\nஉண்டியலுல காசு போடறுதுக்குப் பதிலா\nபுத்தகம் வாங்கலையோ புத்தகம் - நான் கூவி விற்கும் ப...\nபகவத் கீதையைத் தீண்டியபோது - 2 (தர்மம், அதர்மம்)\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 6 (நிறைவுப் பகுதி)\nஎழுத்தைப் புறக்கணிக்கும் அகங்கார சொரூபம்\nநுனிப்புல் - ஆழிப்பதிப்பகம் திரு. செந்தில்நாதன் அவ...\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 5\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 4\nதிரு. ரஜினிகாந்த் படங்களும், பல பதிவுகளும்\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 3\nவலைப்பூ திரட்டிகளுக்கும் வாசகர்களுக்கும் நன்றி\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 2\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 1\nசில்வண்டுகள் - 10 (முற்றும்)\nபகவத் கீதையைத் தீண்டியபோது - 1\nகேள்வியும் பதிலும் - 13\nபகுத்தறிவு ஒரு மூடப் பழக்கவழக்கம்.\nகேள்வியும் பதிலும் - 12\nநான் சந்தித்த வழக்குகள் - 3\nநான் சந்தித்த வழக்குகள் - 2\nநான் சந்தித்த வழக்குகள் - 1\nகேள்வியும் பதிலும் - 10\nகேள்வியும் பதிலும் - 9\nகாதல் மட்டும் - 12\nகேள்வியும் பதிலும் - 8\nகேள்வியும் பதிலும் - 7\nகேள்வியும் பதிலும் - 6\nகேள்வியும் பதிலும் - 5\nகேள்வியும் பதிலும் - 4\nஒரு வலைப்பூவில் பதிவராக இருப்பது என்பது\nகேள்வியும் பதிலும் - 3\nகேள்வியும் பதிலும் - 2\nகேள்வியும் பதிலும் - 1\nவேத நூல் - 10 (நிறைவுப் பகுதி)\nவேத நூல் - 9\nவேத நூல் - 8\nவேத நூல் - 7\nவேத நூல் - 6\nவேத நூல் - 5\nவேத நூல் - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/181847/news/181847.html", "date_download": "2019-05-21T18:53:12Z", "digest": "sha1:LBV5SMYUUNWBHX4ITFQGOUS6HOJFJMXM", "length": 5325, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "டிரம்பின் மனைவி வைத்தியசாலையில்… !! : நிதர்சனம்", "raw_content": "\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் (48). இவர் அமெரிக்காவின் முதல் பெண்மணியாக கருதப்பட்டு வருகிறார். கடந்த சில தினங்களாக மெலானியா சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.\nஇந்நிலையில், சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வரும் மெலானியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என அவரது அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇதுதொடர்பாக அவரது அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுநீரகம் கோளாறால் அவதிப்பட்டு வரும் மெலானியா வால்டர் ரீட் தேசிய மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இங்கு இவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. எனவே இந்த வாரம் முழுவதும் ஓய்வில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nநகரத்துப் பெண்களை தாக்கும் பிரச்னை\nவாலிபரின் செயலினால் மூடப்பட்ட ஈபில் டவர் \nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபரிற்கு பாடகி அனுப்பிய புகைப்படம்\nஅம்பானி மனைவியின் ஒரு நாள் செலவு \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nகமல் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள்\nபோர்ட்டபிள் இன்குபேட்டர் அன்புடன் ஓர் அரவணைப்பு கருவி\nஅடிப்பாவி விருது விழாவுக்கு மார்பை முழுசா தொறந்து காட்டிகிட்டு வரா பாருங்க\nஅரசுப் பள்ளிகளில் வந்தாச்சு நாப்கின் பெட்டி\nஇயற்கையில் பாசமும் பரிவும் கொண்டவன் தமிழன் அதற்கு சான்று\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/zxcdf-uythju-bnhjuy/", "date_download": "2019-05-21T19:26:17Z", "digest": "sha1:ZR42O3Y7GTPGVT4VGYXUCETIDOS75JPY", "length": 9414, "nlines": 118, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 29 May 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். சுற்றுச்சூழல் துறையின் பரிந்துரையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\n2.தமிழகத்தில் டி.எஸ்.பிகள், உதவி ஆணையர்கள் 55 பேர் இடமாற்றம் செய்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\n3.மாதா அமிர்தானந்தமயி மடத்தின் தற்சார்பு கிராம திட்டம் சார்பில் இயற்கைப் பொருள்களால் தயாரிக்கப்பட்ட மீண்டும் பயன்படுத்தக் கூடிய நாப்கின்கள் திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டன.\n4.அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்காக அமைக்கப்பட்டுள்ள புதிய அலுவலகம் ஜூன் 3-இல் திறக்கப்படும் என்று அந்தக் கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.\n1.புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தனியாக டியூசன் நடத்துவதற்கு தடை விதித்து அம்மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\n2.தமிழகம், கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.2011ம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் தென்மேற்குப் பருவ மழை முன்கூட்டியே தொடங்கியிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\n3.காத்திருப்பு அல்லது ஆர்ஏசி முறையில் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, அது கன்ஃபார்ம் ஆக எத்தனை சதவீதம் வாய்ப்பு உள்ளது என்பது குறித்து மொபைல் செயலியே இனி சொல்லிவிடும்.ஐஆர்சிடிசியின் மொபைல் ஆப்பில் இன்று முதல் இந்த புதிய சேவை இணைகிறது.\n4.கிழக்கு நாடுகளின் கொள்கை அடிப்படையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 3 நாடுகள் அரசுமுறைப் பயணத்தை செவ்வாய்கிழமை மேற்கொண்டார்.ஆசியான் எனப்படும் கிழக்கு நாடுகளின் கூட்டமைப்பில் இடம்பிடித்துள்ள இந்தோனேஷியா, சிங்கப்பூர் மற்றும் மலேஷியா ஆகிய 3 நாடுகளுக்கும் 5 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் அவர் பதிவிட்டுள்ளார்.\n1.டிவிஎஸ் குழுமத்தைச் சேர்ந்த வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் லாபம் நான்காவது காலாண்டில் 12.7 சதவீதம் அதிகரித்துள்ளது.\n1.பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் முடிந்து, புதிய அரசு அமையும் வரையிலான இடைக்காலப் பிரதமராக, அந்த நாட்டின் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதி���தி நாஸிருல் முல்க் (67) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\n1.சென்னையில் வரும் ஜூன் 1-ஆம் தேதி தொடங்கவுள்ள மாநில சப்-ஜூனியர், ஜூனியர் நீச்சல் போட்டிகளில் 650 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.\n1.இன்று ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதி காப்போர் தினம்(International Day of UN Peacekeepers)\nயுத்தத்தின்போது சமாதானத்தை ஏற்படுத்தவும், நிவாரணங்களை ஒருங்கிணைக்கவும், அமைதி காப்பாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களை உரிய இடங்களில் ஐ.நா. சபை பணியமர்த்துகிறது.ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் இருபாலரையும் கௌரவிக்கவும், சமாதானத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரவும் 2001ஆம் ஆண்டுமுதல் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/2008/02/17/", "date_download": "2019-05-21T18:51:10Z", "digest": "sha1:L4YADF6BFO2CY3QYZMFS3TEMLDV7DIWK", "length": 82460, "nlines": 320, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "17 | பிப்ரவரி | 2008 | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nஒபாமா x ஹில்லரி – விளம்பர மோதல்: டிவி\n1. விஸ்கான்சினில் ஹில்லரியின் அம்பு. ‘விவாதம் செய்ய அழைத்தால், ஒபாமா ஓடி ஒளிந்து கொள்கிறார்’ என்கிறார். ‘வெறும் வெட்டிப்பேச்சு உதவுமா’ என்று அஸ்திரம் பலமாகிறது:\n2. சென்ற டிவி விளம்பரத்திற்கான பதிலடி. ‘பழைய குருடி; கதவைத் திறடி’ என்பது போல் அதே அரசியல் என்று சாடுகிறார்.\n3. ஹில்லாரி க்ளின்டனின் நேர்மறையான விளம்பரம். எந்த விஷயங்களில் ஒபாமாவின் திட்டங்கள் சறுக்குகின்றன என்பதைத் தெளிவாக்குகின்றன:\n4. இது சும்மா ஜாலிக்கு… நக்கல் விட்டுக்கறாங்க:\n5. இவர்களின் விளம்பரங்களைக் குறித்த நியு யார்க் டைம்ஸின் ஆய்வு (பெரிய செவ்வ்வாய்க்கு முன்பு தொகுக்கப்பட்டது)\nFiled under: ஒபாமா, கருத்து, ஜனநாயகம், விளம்பரம், வீடியோ, ஹில்லரி | Tagged: அலசல், எதிர்மறை, ஒபாமா, கிளின்டன், டிவி, திட்டம், தேர்தல், நேர்மறை, பராக், பார்வையாளர், பிரச்சாரம், மீடியா, வாக்காளர், விமர்சனம், விஸ்கான்சின், ஹில்லரி |\tLeave a comment »\nஅமெரிக்கத் தேர்தல்களில் எனக்குப் பிடித்தவை\nஅமெரிக்காவில் நடக்கும் தேர்தலுக்கும் பிற குடியாட்சி முறை நாடுகளில் நடக்கும் தேர்தல்களுக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. அமெரிக்கத் தேர்தல்களில் எனக்குப் பிடித்த சிலவற்றை இங்கே சொல்ல விரும்புகிறேன்.\n1. பிரைமரி தேர்தல்: இந்தியாவில் இருப்பவர்களுக்கு இது ஓர் அச்சரியமான விஷயம். இந்தியாவில் கட்சிகள் தனிப்பட்டவர் சொத்தாகவே உள்ளது. திமுக என்பது கருணாநிதி குடும்பச் சொத்து. அஇஅதிமுக, ஜெயலலிதாவின் சொத்து. காங்கிரஸ், சோனியாவிடம் அடகு வைக்கப்பட்டுள்ளது. பாஜக – ஆர்.எஸ்.எஸ்ஸுக்குப் பாதி, அத்வானிக்கு மீதி… ராமதாஸ், வைகோ, விஜயகாந்த், திருமாவளவன், மாயாவதி, முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ் என்று கட்சிகள் அனைத்துமே தனிச்சொத்தாகவே உள்ளது. (கம்யூனிஸ்டுகள் தவிர.)\nஅதனால் எந்தத் தொகுதிக்கு யார் வேட்பாளர் என்பதை கட்சியின் உரிமையாளர் தீர்மானிப்பார். பிடிக்காவிட்டால், நீங்கள் பிரிந்துபோய் வேறு கட்சி ஆரம்பிக்கலாம் அல்லது கட்சியின் மேலிடம் கைகாட்டிய வேட்பாளரைத் தோற்கடிக்க என்ன செய்யவேண்டுமோ அத்தனை கெட்ட காரியங்களையும் கட்சிக்கு உள்ளே இருந்துகொண்டே செய்யலாம்.\nஆனால் அமெரிக்காவில் எந்தப் பதவிக்கு யார் நிற்பது என்பதை கட்சியின் உறுப்பினர்கள் வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கிறார்கள். இது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு மட்டும்தான் என்றில்லை நான் வசித்த சின்னஞ்சிறு இத்தாகாவில் – மொத்த மக்கள் தொகை 30,000-மோ என்னவோ – மேயர் தேர்தலுக்கான வேட்பாளர்களுக்கும் ஒவ்வொரு வார்ட் கவுன்சிலர் பதவிக்கும் இந்த பிரைமரி உண்டு. இதனால் நிஜமாகவே கட்சி மேலிடத்துக்கு ஜிஞ்சா போடாத, தன்மானம் உள்ளவர்கள்கூட மக்களை வசீகரித்தால் தேர்தலில் நிற்கக்கூடிய வாய்ப்பைப் பெறலாம்.\nஎன்றாவது ஒருநாள் இது இந்தியாவிலும் ஏற்படும் என்று நம்புவோம்.\n2. எண்டார்ஸ்மெண்ட்: இந்தியாவில் நேரடியாக அரசியலில் ஈடுபடாத, ஆனால் மக்களிடம் நிறைய செல்வாக்கு உள்ளவர்கள் வெளிப்படையாக தேர்தல் தொடர்பான தங்களது கருத்துகளை வெளியிட மாட்டார்கள்.\nமக்களிடம் செல்வாக்கு உள்ளவர்கள் என்றால்… பத்திரிகைகள், பத்தி எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், தொலைக்காட்சி பிரமுகர்கள், சினிமா நடிகர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிவுஜீவிகள் இத்யாதி, இத்யாதி. எனக்குத் தெரிந்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தவிர்த்து – அதுவும் எதிர்மறையாக மட்டுமே – வேறு எந்தப் பத்திரிகையும் தலையங்கம் எழுதி ஒரு கட்சியை ஆதரித்ததாக நினைவில்லை. ஏன் ஒரு கட்சிக்கு அல்லது ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்கவேண்டும் என்று தரவுகளுடன் இவர்கள் யாருமே பேசியதில்லை. தமிழகத் தேர்தல் ஒன்றில் ரஜினிகாந்த் திமுகவுக்கு ஆதரவாகக் காட்சி அளித்த ‘பிட்டுப் படம்’ ஒன்று மட்டும்தான் நியூட்ரல் ஆசாமி ஒருவர் கொடுத்த எண்டார்ஸ்மெண்ட்.\nபொதுவாக கட்சியிலே உறுப்பினர்களாக இருக்கும் கலைஞர்கள் (நடிகர்கள், எழுத்தாளர்கள்) தங்களது ஆதரவை வெளிக்காட்டி, பிரசாரத்திலும் ஈடுபடுவார்கள். நான் அவர்களைச் ச���ல்லவில்லை. கட்சி சார்பற்றவர்கள், ஒரு குறிப்பிட்ட தேர்தலில் குறிப்பிட்ட கட்சியையோ, வேட்பாளர்களையோ ஆதரிக்குமாறு சொலவதைச் சொல்கிறேன்.\nஇது பெரிய அளவில் அமெரிக்காவில் நடக்கிறது. எண்டார்ஸ் செய்பவர்கள், பொதுவாக இவருக்கே எனது வாக்கு என்று மட்டும் சொல்லி, விட்டுவிடுவதில்லை. அதற்குமேல் சென்று, ஏன், எதற்கு என்று சொல்கிறார்கள். இது பாமரர்களுக்கு அல்லது அரசியலை மிகவும் கவனமாகப் பரிசீலிக்க நேரம் இல்லாதவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக அமையக்கூடும்.\nதான் ஆதரவளிக்காத ஒருவர் ஆட்சிக்கு வந்தால் அதனால் தனக்கு என்ன கெடுதல் ஏற்படும் என்ற பயம் இல்லாமையால்தான் இந்த எண்டார்ஸ்மெண்ட் நடக்கிறது. அந்த மாதிரியான முதிர்ச்சியான அரசியல் இந்தியாவில் இல்லை. ‘நமக்கு எதிரா நடந்துகிட்ட இவனை எப்படி டார்ச்சர் கொடுத்து அழிப்பது’ என்பதுதான் இந்திய அரசியலின் அடிநாதம். அதனாலேயே யாரும் வாய்திறந்து சில விஷயங்களைப் பேசுவதில்லை.\nஇனி வரும் நாள்களில் இந்த முறை மாற்றம் பெறலாம்.\nஓபாமா- கிளிண்டன் – மெக்கயின் – யார் வந்தால் இந்தியாவிற்கு அதிக நன்மை நாம் இவ்ர்களில் யாரை விரும்புகிறோம்\nஇங்கே இந்தியர்கள் கிட்ட தட்ட 3 மில்லியன் பேர் இருக்கிறார்கள். இங்குள்ள எத்னிக் (ethnic ) க்ருப்பில் மூன்றாவது. ஒரளவு பணக்காரர்கள். இவர்கள் யாரை ஆதரிக்கிறார்கள் எல்லோரும் அமெரிக்காவை மட்டும் நினைக்க நாமோ, இரண்டு நாடுகளையும் நினைக்கிறோம்\nஇங்கே பெரும்பாலன இந்தியர்கள் டெமாக்ரட் கட்சியியே அதரவு செய்கிறார்கள். போன தேர்தலில் கிட்டதட்ட 80% சதவிகிதம் இந்தியர்கள் ஓட்டு டெமாக்ரட் கட்சிக்கு கிடைத்தது. நான் அறிந்தவரை ரிபப்ளிகன் கட்சிக்கு மிக மிக பணக்காரர்கள் ஆதரவு இருக்கிறது.\nபெரும்பாலோர் immigration கொள்கை காரணம்மாக Democrat party support ஆதரவு என நினைக்கிறேன். இப்போது நிலைமை மாறி ஒரளவு ரிபப்ளிகன் கட்சிக்கும் ஆதரவு உள்ளது.\nLouisiana கவர்னராக ஒரு Republican இந்தியர் தேர்ந்து எடுக்கப்பட்டது தெரிந்து இருக்கும். .\nஅது தவிர White houseல் Deepavali கொண்டாடுகிறார்கள் கிட்ட தட்ட நாமும் ஒரு Factor என பெருமை பட்டு கொள்ளலாம் கிட்ட தட்ட நாமும் ஒரு Factor என பெருமை பட்டு கொள்ளலாம்\nஆக பெரும்பான்மை ஜனங்கள் கிளிண்டனையே ஆதரித்து இருக்கிறார்கள்\nஓபாமா- கிளிண்டன் – மெக்கயின் – யார் வந்தால் இந்தியாவிற்கு அதிக நன்மை\nமுதலில் மெக்கயின்: பெரும்பாலும் புஷ்ஷின் கொள்கைகளே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.\nஓபாமா- கிளிண்டன் : இந்தியாவுடனான அணு ஒப்பந்தம் குப்பை கூடையில் போட chance அதிகம். ஆனால் அதற்கு முன்பு நாமே குப்பை கூடையில் போட்டு விடுவோம் எனத் தோன்றுகிறது.\nமற்ற எந்த விஷயதிலும் பெரும் வித்தியாசம் இருக்கும் எனத் தெரியவில்லை. ஆனால் இந்தியாவுடன் ஆன நல்லுறுவு republican time ல் ஆரம்பித்தது என எண்ணுகிறேன். இதற்கு அப்பொதைய காலகட்ட compulsion ம் கூட\nநம்மை அவ்வளவு சுலபாமாயி ஒதுக்கி தள்ள் முடியாது. யார் வந்தாலும் நமக்கான உரிய மரியாதை கிடைக்கும் \nFiled under: இந்தியா, ஒபாமா, பொது, மெக்கெய்ன், ஹில்லரி | Tagged: அயல்நாடு, இந்தியா, உறவு, காங்கிரஸ், குடியரசு, கொள்கை, ஜனநாயகம், டெல்லி, தில்லி, பாஜக, வெளிநாடு, வெள்ளை மாளிகை |\t6 Comments »\nரான் பால் – ஏன் வாக்களிக்க ஒப்பவில்லை\n‘ஆளில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரை’ என்பது பழமொழி. இராக் போரை எதிர்ப்பவர்களுக்கு இலுப்பைப்பூவாக அகப்பட்டிருப்பவர் முற்போக்குவாதி (லிபரல்/லிபரடேரியன்) ரான் பால். ஜனநாயகக் கட்சியின் தீவிர இடதுசாரி சின்னமாகக் கருதப்படும் டெனிஸ் குசினிச் இலுப்பைப்பூவாக நினைத்துத்தான் ரான் பாலை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். (Kucinich suggests a Republican running mate – cleveland.com: “Call it the liberal-libertarian ticket, where left meets right and Democrat Dennis Kucinich picks Republican Ron Paul to be his vice president.”)\nஇந்த மாதிரி பலரும் ஏமாறக்கூடும் என்பதற்காக, ரான் பால் ஏன் என் வோட்டுக்கு உகந்தவரில்லை என்பதற்காக சில காரணங்கள்:\n1. ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்‘ – உலகம் முழுவதையும் ‘ஒரு தாய் மக்கள் நாமென்போம்’ என்பதற்காக அமைந்த ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து அமெரிக்கா விலகவேண்டும் என்கிறார். ஐநா- வை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று ஆலோசனைகளைக் கூட சொல்லாமல், அமெரிக்காவின் அரசுரிமைத் தாக்கப்படுவதாக குற்றஞ்சாட்டுவது அர்த்தமற்றது.\n2. கருக்கலைப்புக்கு செல்லும் க்ளினிக் வாசலில், ‘தைரியாமாகச் சொல்… நீ மனிதன்தானா என்பது போன்ற சூலச்சிலுவைகளைத் தாங்கி ‘சாகடிக்காதே… கொல்லாதே… ஐயோ… அணுஅணுவாக சித்திரவதை செய்யப்போகிறாயே…’ என்று குத்திவிடுவது போன்ற பயமுறுத்தலுடன் சிசுவதை, கண்ணைக் குத்தும் போன்ற சகல பில்லி சூனியங்களையும் அரங்கேற்றுவார்கள். வன்புணர்வால் பாதிக்கப்பட்டவர், பதின்ம வயதில் பலவந்தப்படுத்தப்பட்டவர�� போன்ற கேஸ்களில் கூட அபார்ஷனை எதிர்க்கும் குடியரசுக் கட்சியின் அதிதீவிர பாரம்பரியக் காவலராய், ரான் பால் இருக்கிறார்.\n4. இனவெறியர்: Think Progress » Ron Paul: 95 percent of black men are ‘criminal.’ – கறுப்பர் என்றாலே கொள்ளையடிப்பவர், வன்புணர்பவர், திருடர், கொலையாளி என்று நம்புகிறவர்.\n5. வாய்ப்புகளைத் தேடிவருபவர்களைத் தடுப்பவர்: சமீபத்தில் பார்த்த ‘பேபல்’ படத்தில் வருவது போல் மெக்சிகோ போன்ற நாடுகளில் இருந்து சொர்க்கபூமியாக நினைத்து குடிபுகல்பவர்களைத் தடுக்க நினைக்கிறார். (காலச்சுவடின் விமர்சனத்தில் இருந்து: திரை: வேற்று மொழிப் படங்கள் :: கடவுளின் சதி – குவளைக்கண்ணன் | Kalachuvadu |: “பண்டைய பாபிலோனியாவில் சொர்க்கத்தை அடைவதற்காக மனிதர்கள் விண்ணை முட்டும் கோபுரம் ஒன்றைக் கட்டுகிறார்கள். தனது இடத்தை அடைய நினைத்த மனிதர்களின் திமிரைக் கண்ட கடவுள், மனிதர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாதபடி செய்து அவர்கள் சொர்க்கத்தை அடையவிடாமல் செய்துவிடுகிறார். மனிதர்கள் கட்டிய அந்தக் கோபுரத்தின் பெயர் பேபல். இந்தக் கதை ஆதியாகமத்தின் 11ஆம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ளது.”)\n6. அமெரிக்க அடித்தட்டு மக்களின் சம்பளத்தைக் குறைக்க விரும்புகிறவர்: அந்தப் பக்கம் ஹில்லரி ஒன்பதரை டாலருக்கு ஊதியத்தை உயர்த்துவதாக வாக்குறுதி அளித்தால், இவர் இப்போது கிடைக்கும் வருமானத்தை இன்னும் கொஞ்சம் நசுக்கிப் பிழிந்தெடுத்து, வணிகர்களைக் கொழிக்க வைப்பதாக வாக்குறுதி கொடுக்கிறார். (Immigration and the Welfare State by Rep. Ron Paul: “Our current welfare system also encourages illegal immigration by discouraging American citizens from taking low-wage jobs.”)\n7. மொழி துவேஷம் பாராட்டுகிறவர்: Immigration and the Welfare State by Rep. Ron Paul: “All federal government business should be conducted in English.” – 2006- ஆம் ஆன்டு மக்கள்தொகை கணக்கெடுப்புபடி 44.3 மில்லியன் ஹிஸ்பானிய மக்கள் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். கிட்டத்தட்ட ஏழு சதவீத குடிமக்களின் மொழியை மொத்தமாக ஒதுக்க சொல்கிறவர், என்போன்ற தமிழ் பற்றாளர்களின் கோரிக்கையெல்லாம் கண்டுகொள்ளமாட்டார்.\n8. கொண்ட முற்போக்கு (லிபரடேரியன்) கொள்கைகளிலேயே முரண்களை வெளிப்படுத்துபவர்: நாட்டின் எல்லைகளை கடுமையாக கண்காணிக்க பேரதிகாரத்தை முன்வைக்கும் சமயத்தில், அரசாங்கத்தை சிக்கென்று வைத்துக் கொள்ள சொல்லும் லிபரல் தத்துவத்தில் இருந்து விலகிச் சென்று குழம்புகிறவர். தனிமனிதனை சுயம்புவாகக் கருதும் ��ாராளவாதி கட்சியின் கோட்பாடை உயர்த்துவதாக பிரஸ்தாபித்துக் கொள்ளும் அதே வேளையில், பெண்கள் சுயமாக மகவை குறித்த முடிவை எடுக்கும் உரிமையை அரசாங்கத்தின் பிடியில் வைத்துக் கொன்டு கட்டுப்படுத்த நினைக்கிறவர்.\n9. பாலியல் வன்முறைக்கு ஆதரவாளர்: “அலுவல் என்றால் ‘அப்படி – இப்படி’ எசகுபிசகாக இருக்கத்தான் செய்யும். சில அட்ஜஸ்ட்மென்ட்களை செய்து கொள்ள இயலாவிட்டால், பிறிதொரு வேலையைத் தேடிக் கொள்ள வேண்டியதுதானே” என்னும் கருத்தை எண்ணுகிறவர். Ron Paul on Employee Rights (Part 1): Sexual Harassment-What’s the Big Deal\n10. பெண்களுக்கு வேலையில் பாரபட்சம் ஏற்படுவதை கண்டுகொள்ளாமல் இருக்க சொல்பவர்: “பெண்கள் வடிவாக கண்ணுக்கு லட்சணமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறைக் கண்டீர்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம சம்பளம் என்றெல்லாம் கட்டாயப்படுத்தக் கூடாது.” – Ron Paul on Employee Rights (Part 2): Unattractive Women Need Not Apply | California Employee Rights Blog: “The idea that the social do-gooder can legislate a system which forces industry to pay men and women by comparable worth standards boggles the mind…The concept of equal pay for equal work is…an impossible task…. By what right does the government assume the power to tell an airline it must hire unattractive women if it does not want to\n11. அரசு பள்ளிக்கூடங்களை மூடவேண்டும்: அனைவருக்கும் கல்வி என்பது தற்போதைய முறையிலேயே சாத்தியமாகி இருக்கிறது. பெரும் செல்வந்தர்களுக்கு மட்டுமே சாத்தியப்படக்கூடிய தனியார் கல்விக்கூடங்களை முன்னிறுத்தல், பெற்றோர்களை (அம்மாவை என்று இங்கு வாசிக்கவும்) வீட்டிலே முடக்கி குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தர வைத்தல் போன்றவற்றை ஆதரிக்கிறார். Ron Paul 2008 › Issues › Education: “The federal government has no constitutional authority to fund or control schools.”\nகுறிப்புகள்: ரான் பால் புலம்புவது போல், மெக்சிகோவில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்தவர்களுக்கு மருத்துவம் பார்த்தே அமெரிக்க மருத்துவசாலைகள் சீரழிகின்றன என்பதை ஆதாரங்களுடன் மறுக்கும் சில புத்தகங்கள்:\nFiled under: கருத்து, குடியரசு-பிறர், ரான் பால் | Tagged: எதிர்மறை, ஓட்டு, குசினிச், குடியரசு, ஜனநாயகம், டெனிஸ், தாராளவாதம், நிலைப்பாடு, பால், மாற்று, முற்போக்கு, முற்போக்குவாதம், ரான், லிபரடேரியன், லிபரல், வாக்கு |\t2 Comments »\nஅமெரிக்க அதிபர் தேர்தல் – எம் மணிகண்டன் (தினமணி)\nஉலகின் வலிமை மிகுந்த தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர் அமெரிக்க அதிபர். அவர் அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கோ, அமைச்சரவைக்கோ கட் டுப்பட்டவரல்ல. எந்தப் பிரச்னையிலும் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியும்.\nஅவரைப் பதவியிலிருந்து நீக்குவதும் சாதாரண விஷயமல்ல. தேசத்துரோகம், கொள்ளை போன்ற மோசமான குற்றங்களுக்காக மட்டுமே அவர்மீது நாடாளுமன்றம் குற்றவிசாரணை செய்து பதவியி லிருந்து நீக்க முடியும். வேறு தண்டனை எதுவும் வழங்கிவிட முடியாது. உலகிலேயே ராணுவம், பொருளாதாரம், தொழில்நுட்பத்தில் வல்லரசாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் ஒரு நாட்டின் அதிபருக்கு இவ்வளவு அதிகாரங்கள் தரப்பட்டிருக்கின்றன என்பதால் அவரே உலகிலேயே அதிக வல்லமை படைத்தவராகிறார்.\nஇவருக்கு நேரெதிர் அமெரிக்காவின் துணை அதிபர். காலையில் எழுந்தவுடன், ‘அதிபர் நலமாக இருக்கிறாரா’ என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, மீண்டும் தூங்கப் போய்விடலாம் என்று துணை அதிபரின் பணிகளைப் பற்றி நகைச்சுவை யாகக் குறிப்பிடுவதுண்டு. அதிபருக்கு உடல்நிலை சரியில்லாமல்போய் செயல்படமுடியாத நிலைக்குப் போனாலோ, அவர் இறந்துபோனாலோ துணை அதிபர், அதிபராவார். இது தவிர, செனட் அவையை வழிநடத்தும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.\nஅமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி மற் றும் குடியரசுக் கட்சி ஆகிய இரு தேசிய கட்சிகள் மட்டுமே தற்போது முக்கியக் கட்சிகளாக இருக்கின்றன. மூன்றாவது தேசியக் கட்சி உருவாவதற்கோ, மாநிலக் கட்சிகள் எழுச்சி பெறவோ வாய்ப்பு மிகவும் குறைவு. அதனால் இப்போதைக்கு இரு தேசியக் கட்சிகளின் வேட்பாளர்களே தொடர்ந்து அதிபராகவும் துணை அதிபராகவும் இருந்து வருகின்றனர்.\nநாடாளுமன்ற அவைகளையும் இரு கட் சிகளின் உறுப்பினர்கள்தான் நிரப்புகி றார்கள். அரிதாக வேறு கட்சி அல்லது சுயேச்சைகள் இடம்பெறுவதுண்டு.\nமற்ற நாடுகளைப் போல் அல்லாமல் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நடை முறை மிகவும் சிக்கலானது. தேர்தல் நடப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் முன்னிலைப்படுத்தப்படுகின்றனர்.\nஅதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இரு கட்டங்களைக் கொண் டது. முதலாவது கட்சிகள் நடத்தும் வேட்பாளர் தேர்தலுக்கான பிரசாரம்.\nஇரண்டாவது, வேட்பாளர்கள் அறிவிக் கப்பட்டதும் இரு கட்சிகளுக்கு இடையே நடக்கும் போட்டி பிரசாரம்.\nபொதுவாக அதிபராக இருப்பவரோ அல்லது துணை அதிபராக இருப்பவரோதான் அடுத்த தேர்தலுக்கு அந்தக் கட்சியின் சார்பில் வேட்பாளராவதற���கான வாய்ப்புகள் அதிகம். எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் அதிபராக இருக்கிறாரோ அந்தக் கட்சியின் வேட்பாளர் முன்னரே முடிவு செய்யப்பட்டுவிடுவார். அதில் போட்டி இருந்தாலும்கூட, அதில் அவரே வெற்றிபெறுவார். அதிபர் புஷ் இரண்டு முறை பதவி வகித்துவிட்டதாலும் துணை அதிபர் டிக் சீனி போட்டியி டப் போவதில்லை என அறிவித்துவிட்ட தாலும் 2008-ம் ஆண்டுத் தேர்தலில் இந்த நிலை இல்லை.\nநமது நாட்டில் நடப்பதுபோல் வேட்பாளர்களைக் கட்சி மேலிடப் பிரதிநிதிகள் மட்டுமே முடிவு செய்வதில்லை. கட்சி உறுப்பினர்களும் பொதுமக்களும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் முக்கியப் பங்குவகிக்கின்றனர். வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கட்சிகளின் மாநிலப் பிரிவு கள் நடத்தும் தேர்தல்களே வேட்பாளர் தேர்தல் எனப்படுகின்றன. ஒரு கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இந்தத் தேர்தலில் ஒவ்வொரு மாநிலமாகப் பிரசாரம் மேற்கொண்டு ஆதரவு திரட்டுவார்கள்.\nபொதுவாகத் தேர்தல் நடக்கும் ஆண் டின் துவக்கத்தில் இருந்தே வேட்பாளர் தேர்தல்கள் நடக்கின்றன.\nவேட்பாளர் தேர்தல்களைப் பொறுத்த வரை ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு நடைமுறைகளைக் கடைப்பிடிக்கின்றன.\nகட்சிகளும் வெவ்வேறு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்துக்கென இரு கட்சிகளும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் வாக்கை ஒதுக்கியிருக்கின்றன. இந்த எண்ணிக்கை நிலையானதல்ல. மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுவதுடன், கட்சிகளும் தங்களது விதிமுறைகளின்படி வெவ்வெறு எண்ணிக்கையிலான பிரதிநிதிகளை ஒதுக்குகின்றன. எடுத்துக்காட் டாக, 2008-ம் ஆண்டில் நாடுமுழுவதும் சேர்த்து ஜனநாயகக் கட்சிக்கு 4029 பிரதிநிதிகள் வாக்கு உண்டு. வேட்பாளர் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால் 2025 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றாக வேண்டும்.\nகுடியரசுக் கட்சியைப் பொறுத்தவரை மொத்த பிரதிநிதிகள் வாக்குகள் 2380. வெற்றிபெறுவதற்கு 1191 வாக்குகள் தேவை.\nவேட்பாளர் தேர்தல்கள் காகஸ் மற்றும் பிரைமரி என்ற இரு பிரிவுகளைக் கொண் டது. இவற்றுக்கும் உட்பிரிவுகள் உண்டு.\nசில மாநிலங்களில் காகஸ் முறையிலிலும் சில மாநிலங்களில் பிரைமரி முறையிலும் வேட்பாளர் தேர்தலைக் கட்சிகள் நடத்துகின்றன. ஒரு மாநிலத்தில் ஒரு கட்சி காகஸ் முறைய��ல் தேர்தலை நடத்தினா லும் மற்றொரு கட்சி பிரைமரி முறையில் தேர்தலை நடத்தக்கூடும்.\nபொதுவாக வேட்பாளர் தேர்தல்கள் முதலில் நடப்பது அயோவா (காகஸ்) மற் றும் நியூஹாம்ப்ஷயர் (பிரைமரி) மாநிலங்களில்தான். இதற்கு எந்தவொரு பிரத்யேகக் காரணமும் இல்லை. ஆண்டுத் தொடக்கத்தில் அயோவாவில் தொடங்கும் வேட்பாளர் தேர்தல்கள் ஜூன் மாதம் வரை ஒவ்வொரு மாநிலமாக நடக்கும்.\nஇந்தத் தேர்தல்களில் கட்சியின் சார் பில் அதிபர் தேர்தலில் களமிறங்க விரும்புபவர்கள் போட்டியிடுவார்கள். வேட்பாளர் தேர்தலில் பொதுமக்கள் (அல்லது கட்சி உறுப்பினர்கள்) அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் அந்தந்தப் போட்டியாளர்களுக்குப் பிரதிநிதிகள் வாக்கு கிடைக்கும். அனைத்து மாநிலங்களிலும் வேட்பாளர் தேர்தல்கள் முடிந்த தும் கட்சிகளின் தேசியக் கூட்டம் நடக்கும். இக் கூட்டத்தில் அதிபர் வேட்பாள ரைப் பிரதிநிதிகள் தேர்வு செய்வார்கள்.\nஇரு முக்கியக் கட்சிகளும் வேட்பாளர்களை அதிகாரப் பூர்வமாக அறிவித்ததும், அவர்கள் இருவ ரும் ஒரே மேடையில் தோன்றி விவாதம் நடத்துவார்கள். தேர்தலுக்கு முன்பாக குறைந்தது 2 முறையாவது இந்த விவாதம் நடக்கும்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் என்பது அதிபர் மற்றும் துணை அதி பர் ஆகிய இருவருக்குமான தேர்தலாகும்.\nஇது 220 ஆண்டுகால பாரம்பரியம் கொண்டது. அமெரிக்காவின் அனைத்துத் தேர்தல் நடைமுறைகளும் நாள்காட் டியின் அடிப்படையில் நடத்தப்படுவது சிறப்பம்சம். ஒவ்வொரு லீப் ஆண்டும் நவம்பர் முதல் திங்கள்கிழமைக்கு அடுத்து வரும் செவ்வாய்க்கிழமையில் (இந்த ஆண்டு நவம்பர் 4) அதிபர் தேர்தல் நடக்கிறது. அரசியல் சட்டப்படி தேர்வாளர் குழு மூலமாகவே அதிபர் தேர்ந்தெ டுக்கப்படுகிறார். எனினும் இந்தத் தேர்வாளர் குழுவினர் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதால் அதிபர் வேட்பாளருக்கு மாநில வாரியாக மக்கள் செல்வாக்கு இருந்தாக வேண்டும்.\nஅமெரிக்காவின் 50 மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் ஆளுகைக்கு உள் பட்ட தலைநகரப் பகுதியான கொலம்பியா மாவட்டம் ஆகியவற்றிலிருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தேர்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.\nஇந்த எண்ணிக்கை அந்தந்த மாநிலங்களில் உள்ள நாடாளுமன்ற (செனட் மற்றும் பிரதிநிதிகள் அவை) உறுப்பினர்களின் எண்ணிக்கைக்குச் சம��். கொலம்பியா மாவட்டத்துக்கு நாடாளுமன்றத் தில் பிரதிநிதித்துவம் இல்லை என்றபோ திலும் 1964-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தப்படி 3 தேர்வாளர் களைத் தேர்ந்தெடுக்கலாம்.\nகட்சியின் மாநிலத் தலைமை தங்களுக்குரிய தேர்வாளர்களை முன்னரே நியமித் துவிடுகின்றன (இதற்கும் மாவட்ட அளவிலான தேர்தல் மற்றும் பிரசாரம் உண்டு). வாக்காளர்கள் எந்தக் கட்சியின் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறார்களோ அந்தக் கட்சி நியமித்த தேர் வாளர் குழுவுக்கு வாக்களிக்க வேண்டும்.\nஅதாவது வாக்குச் சீட்டில் அதிபர் வேட் பாளரின் பெயருக்குப் பதிலாக அவரது கட்சியின் தேர்வாளர் குழுவினரின் பெயர்களோ அல்லது சுருக்கமாக கட்சிக ளின் பெயர்களோ இருக்கும். வாக்காளர்கள் அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பல்வேறு மாநிலங்களிலும் தேர்ந்தெடுக்கப்படும் தேர்வாளர் குழுவினர் பின்னர் கூடி அதிபரைத் தேர்ந்தெடுப்பார்கள்.\nஒரு மாநிலத்தின் அதிக வாக்குகளை (சில மாநிலங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமான) வேட்பாளர் ஒருவர் பெற்று விட்டால், அந்த மாநிலத்தின் அனைத்துத் தேர்வாளர் வாக்குகளையும் அவரே பெற்றுவிடுவார். உதாரணமாக ஒரு மாநிலத்தின் தேர்வாளர்கள் குழுவின் எண் ணிக்கை 30 என வைத்துக் கொண்டால் அந்த மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் ஒரு வேட்பாளர் மற்றவர்களைவிட அதிக (அல்லது 50 சதவீதத்துக்கும் அதிக மான) வாக்குகளைப் பெற்றுவிட்டால் அவர் அந்த மாநிலத்தின் 30 தேர்வாளர்க ளையும் பெற்றுவிடுவார் (மெய்ன் மற்றும் நெப்ராஸ்கா ஆகிய மாநிலங்கள் மட்டும் வேட்பாளர்கள் பெறும் வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் தேர்வாளர்களை ஒதுக்கீடு செய்கின்றன).\nதேர்வாளர்கள் அனைவரும் அந்த வேட்பாளரின் கட்சியால் நியமிக்கப்பட்டவர்கள் என்பதால் பின்னர் நடக்கும் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் கூட்டத்தில் அவருக்கு ஆதரவாகவே வாக்களிப்பார்கள். ஒரு கட்சியால் நியமிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வாளர்கள் மாற்றுக் கட்சி வேட்பாளருக்கு வாக்களிப்பதும் உண்டு.\nஇதைத் தடுப்பதற்கு சில மாநிலங்களில் சட்டம் இருக்கிறது. ஆனால் இதுவரை யாரும் தண்டனை பெற்றதில்லை.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் நடை முறையை உற்று நோக்கினால் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் நாடு முழுவதும் மக்களின் பெரும���பான்மையான வாக் கைப் பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது தெரியவரும். அதாவது மாநில ரீதியில்தான் அதிபரின் வெற்றி கணக்கிடப்படுகிறதே தவிர, நாட்டின் ஒட் டுமொத்த வாக்குகளின் அடிப்படையில் அல்ல.\nஉதாரணமாக 2000-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான புஷ், நாடு முழுவதும் பதிவான வாக்குகளில் 47 சதவீதத்தையும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜன நாயகக் கட்சி வேட்பாளர் அல்-கோர் 48 சதவீத வாக்குகளையும் பெற்றனர்.\nஆனால் தேர்வாளர் வாக்குகளின் அடிப்ப டையில் புஷ் வெற்றி பெற்றார்.\nஅதிபர் தேர்தலை மத்திய அரசு நடத்துவது இல்லை என்பது கவனிக்க வேண் டிய மற்றொரு விஷயம். ஒவ்வொரு மாநிலமும் அந்தந்த மாநில சட்டத்துக்கும் மத்திய அரசியல் சட்டத்துக்கும் உட்பட்டு வெவ்வேறு முறைகளில் ஒரே நாளில் தேர்தல்களை நடத்துகின்றன. அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்வாளர்களைத் தேர்ந்தெடுப்பது மட்டுமே தேர்தலின் நோக்கம்.\nநாடு முழுவதும் 538 தேர்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இது நாடாளுமன்ற செனட் அவை (ஒரு மாநிலத்துக்கு 2 உறுப்பினர் வீதம் மொத்தம் 100) உறுப்பினர்களின் எண்ணிக்கை, பிரதிநிதிகள் அவை (மொத்தம் 435) உறுப்பினர்களின் எண்ணிக்கை, கொலம்பியா மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட தேர்வாளர்களின் எண்ணிக்கை (3) ஆகியவற்றின் கூடுதலுக்குச் சமம்.\nமாநிலங்களில் நடக்கும் தேர்தல்களின் முடிவுகள் வெளியானதுமே அதிபர் யார் என்பது கிட்டத் தட்ட முடிவாகிவிடும். ஏனெனில் எந்த வேட்பாளருக்கு எத்தனை தேர்வாளர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும்.\nதேர்தல் முடிந்த பிறகு, வரும் டிசம்பர் மாதத்தின் இரண்டாவது புதன்கிழ மைக்கு அடுத்துவரும் திங்கள்கிழமையன்று அந்தந்த மாநிலத் தலைநகரங்க ளில் (கொலம்பியா மாவட்டத்துக்கு வாஷிங்டனில்) கூடுவார்கள். ஆக, 51 இடங்களில் ஒரே நேரத்தில் தேர்வாளர்கள் கூட்டங்கள் நடக்கும். வாக்குச் சீட்டு அல்லது வெற்றுத்தாள் மூலமாக அதிபருக்கான வாக்கைத் தேர்வாளர்கள் அளிப்பார்கள். நடைமுறையில் பெரும் பாலான மாநிலங்களில், அனைத்து வாக்குகளும் ஒரே வேட்பாளருக்குச் செல்லும். அதிபர் தேர்தலுக்கான முடிவு அறி விக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதே நடைமுறைப்படி துணை அதிபருக்கான தேர்தலும் நடக்கும்.\nமொத்தமுள்ள 538 தேர்வாளர் வாக்குகளில், ஒரு வேட்பாளர் குறைந்தபட்சம் 270 வாக்குகளைப் பெற்றால் அவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும். சில நேரங் களில் எந்த வேட்பாளரும் 270 வாக்குகளைப் பெறாவிட்டால், அதிபரைத் தேர்ந் தெடுக்கும் பொறுப்பை நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவை ஏற்கும். நடைமுறையில் இரண்டு வேட்பாளருக்கு அதிகமானோர் தேர்தலில் போட்டியிட்டாலோ அல்லது இரு வேட்பாளர்களும் 269 வாக் குகளைப் பெற்றாலோ இந்த நிலை ஏற்படலாம். இதுவரை 1800-களில் இருமுறை மட்டுமே நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவை மூலம் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.\nFiled under: தகவல், தமிழ்ப்பதிவுகள், பொது | Tagged: அமெரிக்கா, அரசியல், எப்படி, குடியரசு, சட்டம், செய்தி, ஜனநாயகம், ஜனாதிபதி, தேர்தல், நடப்பு, நடைமுறை, பின்னணி, பெரும்பான்மை, மாகாணம், மாநிலம், வழிமுறை, வாக்கு, வெற்றி, வோட்டு |\t1 Comment »\nடாக்டர். ரான் பால்: சில பதில்கள்\nஎனது அமெரிக்காவின் காந்தி: டாக்டர் ரான் பால் என்ற பதிவிற்கு வந்த கேள்விகளுக்கு எனக்கு தெரிந்தவரை இங்கு பதிலலித்துள்ளேன்.\nவருமான வரி கட்டாமல் அரசை ஏய்ப்பவரும் ‘கான்ஸ்டிடியூஷன்’ சொல்கிறபடிதான் நடக்கிறார்களா\nவருமான வரியே தேவையற்றது எனும் போது, வருமான வரி கட்டாதவர்கள் தவரிழைப்பவர் ஆக மாட்டார்கள். நீங்கள் FOX Business news பார்ப்பவர்களாக இருந்தால் பீட்டர் ஹிப் பற்றித் தெரிந்திருப்பீர்கள். அவரது தந்தை இர்வின் ஹிப் பற்றியும் படித்துப் பாருங்கள். சில உண்மைகள் புரியும்.\nவசதியாக வாழ்பவர்கள் வரி கட்டாமல் இருப்பது நாட்டிற்கு நன்மை விளைவிக்குமா\nமிக நல்ல கேள்வி. இதற்கு சுருக்கமாக பதில் சொல்வது இயலாது. இருந்தாலும் முடிந்தவரை முயற்சிக்கிறேன். 1) குடியரசு கட்சியின் கொள்கையே சிரமப்பட்டு வேலை செய்பவன், அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் முழு பலனையும் அனுபவிக்க வேண்டும் என்பது. அரசாங்கம் எல்லாம் செய்து கொடுக்கும் என்று எண்ணுபவர்கள் பெரும்பாலும் ஜனநாயக கட்சியை ஆதரிப்பவர்கள். ஆனால் தற்போது இரண்டு கட்சிக்களின் கொள்கையிலும் பெரிய வித்தியாசம் இல்லை. இருவரில் யார் அதிக சமதர்மவாதி (social) என்ற போட்டி நடந்து கொண்டிருக்கிறது. பணக்காரனிடம் வாங்கி எழைகளுக்குக் கொடுக்கும் சமதர்மம், நடைமுறையில் அவ்வளவு சாத்தியமில்லை என்பது அமெரிக்காவில் ஏழைகளின் எண்ணிக்கை பெருகுவதிலும், மத்திய வர்க்��த்தின் எண்ணிக்கை குறைவதிலும், ஏழை-பணக்கார வித்தியாசம் அதிகமாவதிலும் தெரிகிறது. 2) எனக்குத்தெரிந்த வரை ரான் பால் வருமான வரியை மட்டும்தான் வேண்டாம் என்கிறார். மற்ற வரிகளை அல்ல. காரணம்: Federal reserve அந்தப் பணத்தை என்ன செய்கிறது என்பது தெளிவாக இல்லை. அவ்வளவு பணத்தையும் வீணாக செலவு செய்ததால் இப்போது ஒவ்வொரு அமெரிக்கனும் பெரும் கடனாளியாகிக் கொண்டிருக்கிறான். இதற்கு பதிலாக, சிரமப்பட்டு வேலை செய்கிற ஒவ்வொருவரும் அதன் பலனை, அரசாங்கத்திற்கு கொடுத்துவிட்டு அவர்களை எதிர்பார்க்காமல், தானே அனுபவித்தல் சிறப்பு. நேரம் கிடைத்தால் இந்த வீடியோவைப் பாருங்கள்.\nஇராக்கின் மீது போர் தொடுத்தது தப்பு; ஆனால், நீங்கள் ‘ஆப்கானிஸ்தானை தாக்கியது மட்டும் சரி’ என்று சொல்வது ஏன்\nடாக்டர். ரான் பால் ஆப்கானிஸ்தானை தாக்கியது சரியென்று சொல்லவில்லை. 9/11 -க்குப் பிறகு நடந்த காங்கிரஸ் ஓட்டெடுப்பில் புஷ்ஷின் செயல்களுக்கு ஆதரவாக ஓட்டழித்தது உண்மைதான். அவர் எதிர்பார்த்தது பின் லேடனை குறிவைத்துத் தாக்குவதைத்தான். ஆனால் நடந்ததோ ஈராக்கை ஆக்கிரமிப்பதும், முசரப் போன்ற சர்வாதிகாரியிடம் பணத்தைக் கொட்டுவதும், ஈரான் மீது போரைத் தொடங்குவதும். MTV-யில் கொடுத்தப் பேட்டியில் இதைப்பற்றி (3-வது பதில்) கூறியிருக்கிறார்.\nதற்போதைய ஜனாதிபது புஷ் முதற்கொன்டு அனைத்து அமெரிக்க அதிபர்களும், ஆப்பிரிக்காவிற்கு (கிள்ளுக்கீரை அளவாவது) உதவுவதை தார்மீக நெறியாகக் கொண்டிருக்கிறார்கள். நீங்களோ… அள்ளி வழங்குவது இருக்கட்டும்; ‘ஐ.நா., உலக வங்கி போன்ற எல்லாமே குப்பை’ என்று தாங்கள் சொல்கிறீர்கள். எனவே, ஆப்பிரிக்கா போன்ற இல்லாதோருக்கு கை கொடுப்பதும் அமெரிக்காவின் ‘கான்ஸ்டிடியூஷனிற்கு’ எதிரான ஒன்றுதானா\nடாக்டர். ரான் பால் முந்தைய பதிலில் உள்ள வீடியோவில் முதல் கேள்விக்கான பதிலில் கூறியதில் இருந்து நான் அறிந்து கொண்டது, அவர் அமெரிக்க அள்ளி வழங்குவதை எதிப்பதில்லை. அவர் கருதுவது அந்தப்பணம் பெரும்பாலான சமயத்தில் சரியான மக்களுக்குச் சென்றடவதில்லை, அதை யாரும் சரியாக கவனிப்பதில்லை என்றுதான். மேலும் இப்போதைய அமெரிக்க பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டால், நீண்ட நாட்களுக்கு சீனா போன்ற நாடுகளிடம் கடன் வாங்கியும், வெறும் காகிதப்பணத்தை அச்சடித்தும் வ��ண் செலவு செய்ய முடியாது. அது சரியென்றே படுகிறது.\nஅமெரிக்காவில் எனக்குப் பிறந்த குழந்தை, இந்த நாட்டின் பிரஜையாக மாறுகிறது. முறையற்ற வழியில் குடிபுகலை தடுப்பது வேறு; இந்த மாதிரி நியாயமாக எச்1-பி வைகயறாவில் வந்து பெற்றுக் கொள்ளும் புதிய தலைமுறையையும் அமெரிக்க குடிமகளாக ஆகாமல் இருக்க வைக்க வேண்டும் என்பது சுயநலத்தின் உச்சமல்லவா அமெரிக்காவே குடிபுகுந்தவர்களால் உருவான நாடு என்பதை நினைவில் நிறுத்திப் பார்த்தால், தாங்கள் கூறும் ‘கான்ஸ்டிடியூசனுக்கும்’ எதிரானது அல்லவா\nடாக்டர். ரான் பால் அவர்களது குடியேறுதல் பற்றிய அவரது கொள்கை விளக்கத்தில், சட்ட விரோதமாக வந்தவர்களின் குழந்தை தானகவே குடியுரிமை பெருவதைத்தான் எதிர்ப்பதாகத்தான் எனக்குப் புரிகிறது. அது எனக்கு நியாயமாகவும் படுகிறது. உண்மையாக சொல்லப்போனால், சில விசயங்களில் நம்மை போன்று சட்டதிற்குட்பட்டு வருபவர்களை விட சட்ட விரோதமாக வருபவர்களுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக படுகிறது. உதாரணமாக நியூயார்க் நகரத்தில் சட்ட விரோதமாக இருப்பவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் அளிப்பது பற்றி விவாதம். என்னைப் பொருத்தவரை சட்ட விரோதமாக வருபவர்களுக்கு எந்த உரிமையும், வேலையும், சலுகைகளும் கொடுக்கக்கூடாது. இவைகள் கிடைப்பதால்தான் ஒவ்வொருதினமும் பல மெக்சிகோவினர் எல்லையைக் கடக்க முற்பட்டு உயிரிழக்கின்றனர். ரான் பால் கூறுவது போல், அமெரிக்க பொருளாதாரம் நன்றாக இருக்கும்போது இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. இப்போது பொருளாதாரம் விழ்ந்து கொண்டிருக்கும்போது எல்லாவற்றையும் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது. 14-வது மசோதா திருத்தத்தின் படி சட்ட விரோதமாக வருபவர்களின் குழந்தைகள் தானாகவே குடியுரிமை பெருவது அனுமதிக்கப்பட்டுள்ளது. ரான் பால் அந்த திருத்தத்தை எதிர்க்கிறார். அவருடன் நான் உடன்படுகிறேன்.\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A15461", "date_download": "2019-05-21T18:28:33Z", "digest": "sha1:5FFHNNPO5RYMTMC52VEL46TVRGNOOWQZ", "length": 2431, "nlines": 56, "source_domain": "aavanaham.org", "title": "இன்றைய கல்வி நிலையும் பாடசாலை நூலகங்களின் வகிபாகமும் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஇன்ற��ய கல்வி நிலையும் பாடசாலை நூலகங்களின் வகிபாகமும்\nஇன்றைய கல்வி நிலையும் பாடசாலை நூலகங்களின் வகிபாகமும்\nஇன்றைய கல்வி நிலையும் பாடசாலை நூலகங்களின் வகிபாகமும். (2010). இன்றைய கல்வி நிலையும் பாடசாலை நூலகங்களின் வகிபாகமும். அகவிழி 6(65), 32-38.\nஇன்றைய கல்வி நிலையும் பாடசாலை நூலகங்களின் வகிபாகமும்\nஸ்ரீ காந்தலட்சுமி, அ. (Creator)\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/quansdetails.asp?id=877", "date_download": "2019-05-21T19:45:47Z", "digest": "sha1:RNUYAU7WLEOZKXK4DFSC45AARWE66KGD", "length": 11994, "nlines": 98, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nநான் சிறுவயதில் இருந்தே வீட்டில் சண்டையைப் பார்த்து வளர்ந்தவன். 16 மணிநேர வேலைப்பளு காரணமாக எப்பொழுதும் பயமும் பதற்றமும் தொற்றிக் கொள்கிறது. இதனால் சில வருடங்களாக சைக்கோ, பைத்தியம், லூசு என எல்லோராலும் அழைக்கப்பட்டு அவமானப்படுகிறேன். தற்கொலைக்கும் முயன்று விட்டேன். இதிலிருந்து விடுதலை பெறுவேனா\nகிருத்திகை நட்சத்திரம், மேஷ ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் மனோகாரகன் சந்திரனுடன் கேது இணைந்து வீணான பயத்தினைத் தோற்றுவித்திருக்கிறது. எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை என்பது தீர்வாகிவிடாது. முத்தான கையெழுத்தினை உங்கள் கடிதத்தில் காண முடிகிறது. மனத்தெளிவு இல்லாதவர்களால் இப்படி அழகாகக் கடிதம் எழுத இயலாது. 6 முதல் 15 வயதிற்குள் நீங்கள் பார்த்த சம்பவம் ஒன்று உங்கள் ஆழ்மனதை பாதித்திருக்கிறது. உலக வாழ்வியலில் இதுபோன்ற பிரச்னைகள் சகஜம்தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஜென்ம லக்னாதிபதி சனி வாக்கு ஸ்தானத்தில் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருக்கிறார்.\nமனதில் எதையும் வைத்துக்கொள்ளாமல் மனம் திறந்து பேசிவிடுங்கள். அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற கவலை தேவையில்லை. உங்கள் ஜாதகத்தில் தொழிற் ஸ்தானம் என்ப��ு வலிமையாக உள்ளது. சிறிது காலம் வேலை செய்துவிட்டு அதன்பின்பு சுயமாகத் தொழில் செய்து உங்களால் முன்னேற முடியும். 10ம் வீட்டில் குரு, சுக்கிரன், ராகு ஆகியோரின் இணைவும், ஒன்பதில் சூரியன், புதனின் இணைவும் இதனை உறுதி செய்கிறது. வெள்ளிக்கிழமை தோறும் அருகில் உள்ள மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடுவதை வாழ்நாள் முழுவதும் வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். உழைப்பால் உயர்வடையும் ஜாதகம் உங்களுடையது. பழைய சம்பவங்களை மனதில் எண்ணாமல் புதிய வாழ்வினைத் துவக்குங்கள். வளமுடன் வாழ்வீர்கள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணப்புழக் கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புதுவாய்ப்புகள் வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-sep2018/35817-2018-09-15-11-14-42", "date_download": "2019-05-21T19:11:31Z", "digest": "sha1:2UQPTQSW3EUOSDHYHHQEFPACDHM2GHL3", "length": 13561, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "சோபியா! ஒரு விளக்கம்!", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - செப்டம்பர் 2018\nமெர்சலைப் பார்த்து மெர்சலாகிப் போனவர்கள்\nஅறிவிக்கப்படாத நெருக்கடி நிலை ஒடுக்குமுறைகள்\nதமிழ் இலக்கியத்தில் ஆரியம் ஏற்படுத்திய ஆறாத புண்கள்\n'எதிர்ப்பு' கொடியின் கீழ் எழுத்தாளர்களும், கலைஞர்களும்\nமதவெறிக்கு எதிராக விஞ்ஞானிகள் - படைப்பாளிகள்\nபெரியார் மணியம்மை திருமணமும் - ஆடைகளற்ற கேள்விகளும்\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 5. தலையின் இழிந்த மயிரனைய மனிதர்கள்\nபிச்சினிக்காடு இளங்கோவின் 'என்னோடு வந்த கவிதைகள்'\nஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் இனமுரண்பாடுகள்\nராஜ ராஜ சோழனின் சாதி என்ன\nஒரு கூடை வெப்பம் விற்பனைக்கு\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - செப்டம்பர் 2018\nவெளியிடப்பட்டது: 15 செப்டம்பர் 2018\nஒரு விமானப் பயணத்தில், பா.ஜ.க. வின் மாநிலச் செயலாளர் தமிழிசை அவர்களைப் பார்த்து, சோபியா என்னும் கனடாவில் படிக்கும் மாணவி, “பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக” என்று முழக்கமிட்டார் என்ற செய்தி சென்ற வாரம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அது குறித்து, நம் ஆசிரியர் குழு உறுப்பினர், தோழர் உதயகுமார், ஒரு செய்தியைப் பதிவு செய்திருந்தார். அந்தப் பதிவு குறித்துச் சற்று வேறுபட்ட என் பார்வையை இங்கு கூற வேண்டியுள்ளது.\nஇதில் மூன்று செய்திகள் கவனிக்கப்பட வேண்டியவை என்று கூறலாம். (1). சோபியாவின் கூற்று எதுவும் பெறப்படாமல், ஒரு பக்கச் செய்தியை மட்டுமே கொண்டு நம் ஊடகங்கள் விவாதித்தன. (2). தமிழிசையின் கூற்றுப்படியும், சோபியா வன்முறையைத் தூண்டும் வகையிலோ, அருவெறுப்பான சொற்களாலோ எந்த முழக்கத்தையும் எழுப்பவில்லை. (3) விமான நிலையத்தில், சோபியாவிற்கு எதிராகத்தான், ஆபாசமான சொற்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. கைது நடவடிக்கையும் செய்யப்பட்டுள்ளது. இப்போது அவருடைய கடவுச் சீட்டை முடக்குவதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன.\nசோபியாவின் பக்கம் குறையாகச் சொல்லப்படுவது, அவர் முழக்கமிட்ட இடம் தவறு என்பதுதான். அதற்கு இத்தனை ஆபாசச் சொற்களா இவ்வளவு கடுமையான ஒடுக்குமுறை முயற்சிகளா இவ்வளவு கடுமையான ஒடுக்குமுறை முயற்சிகளா விமானம் முழக்கமிடுவதற்கான இடமா என்று கேட்கின்றனர். இல்லைதான். அதற்காக இவ்வளவு எதிர்வினை புரிவது என்பது எவ்விதத்தில் நியாயம் விமானம் முழக்கமிடுவதற்கான இடமா என்று கேட்கின்றனர். இல்லைதான். அதற்காக இவ்வளவு எதிர்வினை புரிவது என்பது எவ்விதத்தில் நியாயம் பா.ஜ.க. ஆட்சி பாசிச ஆட்சிதான் என்பது இதன்மூலம் உறுதியாகின்றது.\nதமிழிசை இதனை எளிமையாகக் கடந்து போயிருக்கலாம். அல்லது, காவல்துறையிடம் ஒரு புகார் கொடுத்துவிட்டுத் தன் பணிகளுக்குச் சென்றிக்கலாம். இவ்வளவு பெரிதாய் இதனை ஆக்கியதன் மூலம், சோபியாவையும், அவர் முழக்கத்தையும் நாடறியச் செய்துள்ளார் என்பதே உண்மை.\nஎப்படியோ, பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக என்னும் முழக்கத்தை எல்லோரிடமும் கொண்டு சேர்த்தமைக்காகத் தமிழிசைக்கு நாம் ஒரு நன்றி சொல்லத்தான் வேண்டும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/category/gallery/movie-gallery/page/23/", "date_download": "2019-05-21T19:16:01Z", "digest": "sha1:WXPY6MAP5YN26GA7P37QSKCPJ7ZXX2NN", "length": 15508, "nlines": 189, "source_domain": "mykollywood.com", "title": "Movie Gallery – Page 23 – www.mykollywood.com", "raw_content": "\n“ஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா” திரை பிரபலங்களின் பாராட்டு\nசித்தர்களை மையமாக வைத்து உருவான சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் ‘பயங்கரமான ஆளு’ – டிசம்பர் 14 ஆம் தேதி ரிலீஸ் பரிஷ்த்தா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் படம் ‘பயங்கரமான ஆளு. அறிமுக இயக்குநர்\nவிமல் – ஆஷ்னா சவேரி நடிக்கும்\nஅமலா பால் நடிக்கும் அட்வெஞ்சர் த்ரில்லர் படம், “அதோ அந்த பறவை போல“ செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர்கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம், அதோ அந்த பறவை போல. அட்வெஞ்சர்த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் அமலா பால் கதைநாயகியாக நடித்துள்ளார். கேரளா, கர்நாடக எல்லையில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் அடர்ந்த காட்டுக்குள்நடக்கிற உயிரை உறைய வைக்கும் அட்வென்ஞ்சர் த்ரில்லர் கதையம்சம் கொண்ட படமாகஉருவாகி வருகிறது, ‘அதோ அந்த பறவை ���ோல’. அமலாபால் கதைநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் என்னவென்பதுகுறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இளம் தொழிலதிபரான அமலாபால் அடர்ந்த காட்டுக்குள்சென்று, வெளிவர முடியாமல் தவிக்கிறார். காட்டுக்குள் சிக்கித் தவிக்கும் அமலாபால், என்னென்ன இன்னல்களை அனுபவிக்கிறார், வனப்பகுதிக்குள் இருக்கும் மிருகங்கள், காட்டுவாசிகளிடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை மையப்படுத்திய த்ரில்லர் கதையாகதிரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த படத்தில் மூத்த நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி வனத்துறை அதிகாரியாக முக்கியகதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அத்துடன் ஐ.பி.எல் வர்ணனையாளரும், ஜனத், ஹவுஸ்ஃபுல் 3, டேஞ்சரஸ் ஐசக் உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்தவருமான சமீர் கோச்சார் அமலாபாலுக்குநெருக்கமானவராக மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பிரவீன் என்றகுழந்தை நட்சத்திரம் இந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். இப்படத்தை கே.ஆர்.வினோத் இயக்கியுள்ளார். இவர் ‘தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்’ படத்தில்இணை இயக்குநராக பணியாற்றியவர். மேலும் சில தொலைக்காட்சி விளம்பரங்களையும்இயக்கியிருக்கிறார். படம் பற்றி இயக்குநர் வினோத் பேசும் போது, ‘படத்தின் பெரும்பகுதிவனப்பகுதிகளி்ல் உருவாவதால், அங்குள்ள பருவநிலை மாற்றம் உள்ளிட்டவற்றை எதிர்கொள்ள,குழுவாக திட்டமிட்டு பணியாற்ற வேண்டியிருந்தது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மற்றும்வடமாநிலக் காடுகளில் படத்தை உருவாக்குவது எங்களுக்கு சாதகமாக இருந்தது. படத்தில்அமலாபால், உயர்ந்த மரங்களில் ஏறுவது, மற்றும் பல்வேறு சாகச ஸ்டண்ட் காட்சிகளில்நடித்துள்ளார். பல காட்சிகளில் எந்த சிரமமுமின்றி படக்குழுவுக்கு அமலா பால் ஒத்துழைப்புஅளித்தது பாராட்டுக்குரியது. ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார் உள்ளிட்ட மூத்தநடிகர்களுடன் பணியாற்றியது சிறப்பான அனுபவம். அவர்களது கதாபாத்திரங்களும் சிறப்பாகவந்துள்ளது. தேவையில்லாமல் எந்த காட்சிகளும் எடுக்கக்கூடாது என்பதற்காக படத்தின்ஒளிப்பதிவாளர், எடிட்டர், ஆர்ட் டைரக்டர், ஸ்டண்ட் மாஸ்டர் அனைவரும் ஒன்றாகப் பேசிமுன்பே திட்டமிட்டோம். படத்தில் வரும் பல காட்சிகள் சிங்கிள் ஷாட்டாக எடுக்கப்பட்டவ���. அந்த காட்சிகள், ரசிகர்களுக்கு புது விதமான அனுபவத்தை கொடுக்கும். அடர்ந்த காடுகளில் படத்தை எடுக்கபடத்தின் தயாரிப்பாளர் கொடுத்த ஒத்துழைப்பு, படம் சிறப்பானதாக உருவாக முக்கியமானகாரணம். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. விரைவில்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்’ என்றார். ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கும் இந்த படத்திற்கு சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பையும், சரவணன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். சுப்ரீம்சுந்தர் சண்டைக்காட்சிகளை உருவாக்கியிருக்கிறார். அருண் ராஜகோபாலன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார்.\nகஜா’வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 25 லட்ச ரூபாய் மதிப்பிலான உடனடி நிவாரணப் பொருட்கள் ‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதி அறிவிப்பு\n‘ கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 25 லட்ச ரூபாய் மதிப்பில், உடனடியாக தேவைப்படும் அத்தியாவசிய நிவாரண பொருட்களை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வழங்குகிறார். இது தொடர்பாக அவர் பேசுகையில்,”கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்\nநிஜ சம்பவங்களை சமூக நோக்கத்தோடு கதையாக்கியிருக்கும் வாராகி… போராளி வேடமேற்கிறார் நமீதா சத்ரபதி ஸ்ரீ மகேஷ் இயக்கும் அகம்பாவம்.. நமீதாவிடம் இதுவரை பார்த்திராத நடிப்புத்திறமையை வெளிப்படுத்த வரும் ‘அகம்பாவம்’.. சத்ரபதி ஸ்ரீ மகேஷ் இயக்கும் அகம்பாவம்.. நமீதாவிடம் இதுவரை பார்த்திராத நடிப்புத்திறமையை வெளிப்படுத்த வரும் ‘அகம்பாவம்’.. பத்திரிகை நிருபராக நமீதா நடிக்கும்\n“ஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா” திரை பிரபலங்களின் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?cat=1", "date_download": "2019-05-21T19:01:35Z", "digest": "sha1:EJEJ3N4MIT27TBCX6J2IXMTFRIUWOWXU", "length": 4499, "nlines": 104, "source_domain": "www.shruti.tv", "title": "Spirituality Archives - shruti.tv", "raw_content": "\nசித்தர்கள் ஜீவ சமாதியான இடங்கள்\n1. பதஞ்சலி சித்தர் – 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார். 2. அகஸ்தியர் – 4..\nதிருமுறை அருச்கனைப் பாடல்கள் திருநாவுக்கரசர் அருளியவை போற்றித் தாண்டகம் திருச்சிற்றம்பலம் கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி கழலடைந்தார் செல்லும் கதியே..\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nசவூதி மன்னர் மரணம் நமக்கு உணர்த்தும் நெறி திரும��ைக்குர்ஆன் என்ற வேதம் போட்ட தவ்ஹீத் அஸ்திவாரத்தில் அமைந்த சவூதி அரசாங்கத்தின்..\nRanganatha Perumal Temple Thiruneermalai – அருள்மிகு ரங்கநாத பெருமாள் திருக்கோயில் திருநீர்மலை\nRanganatha Perumal Temple Thiruneermalai – அருள்மிகு ரங்கநாத பெருமாள் திருக்கோயில் திருநீர்மலை திருநீர்மலை – தலச் சிறப்பு..\nசுஜாதா விருதுகள் – 2019 | காணொளிகள்\nஅரவிந்த்சாமி சன்தோஷ் P.ஜெயக்குமார் இணையும் புதியபடம் துவங்கியது\nஎன் சினிமா வாழ்க்கையில் பெருமைக்குறிய படமாக இருக்கும் – நடிகர் தினேஷ்.\n“தமிழ் சினிமாவின் சகலகலாவல்லி” – ஆண்ட்ரியாவிற்கு புகழாரம் சூட்டிய விஜய் ஆண்டனி\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nசுஜாதா விருதுகள் – 2019 | காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/03/30/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2019-05-21T18:52:41Z", "digest": "sha1:EF7H573IKT7SE5M7KVCBKXYNWNHNSXRG", "length": 71093, "nlines": 243, "source_domain": "biblelamp.me", "title": "வாழ்க்கையில் தீர்மானம் எடுப்பது . . . ! | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\n���மி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nவாழ்க்கையில் தீர்மானம் எடுப்பது . . . \nவாழ்க்கையில் எந்தவொரு விஷயத்திலும் தீர்மானங்கள் எடுப்பதில் ஆண்மையுள்ளவர்களாக நடந்துகொள்ள வேண்டியது விசுவாசிகளின் கடமை. கர்த்தரின் சித்தப்படி நாம் எந்தவொரு விஷயத்திலும் தீர்மானம் எடுக்க வேண்டும். தீர்மானம் எடுப்பதென்பது இலகுவான காரியம் என்று நான் சொல்லவரவில்லை. அது சில வேளைகளில் சிக்கலானதாக இருந்தாலுங்கூட வாழ்க்கையில் எந்தவொரு விஷயத்தையும் கர்த்தரின் சித்தப்படி செய்வதற்காக சரியான தீர்மானங்களை எடுப்பது அவசியம். சரியான தீர்மானங்களை எடுக்காவிட்டால் நமது வாழ்க்கையில் பல தவறுகளை நாம் செய்துவிடுவோம்; அத்தோடு கர்த்தரின் வழிப்படி நடக்காமல் போய்விடுவோம்; அதன் காரணமாக ஆத்மீகம் நம் வாழ்க்கையில் குறைந்து உலகரீதியில் சமுதாயத்துக்குப் பயந்து வாழ ஆரம்பித்துவிடுவோம். விசுவாசிகள் மத்தியில் இந்த விஷயத்தில் தவறு செய்கிற மூன்றுவித மனிதர்களைப் பார்க்கலாம்:\n1. விசுவாசிகளாக இருந்தும் ��ேதபூர்வமாக தீர்மானங்கள் எடுக்கத் தெரியாமல் அசட்டையாக நடந்துகொள்கிறவர்கள். இவர்கள் வாழ்க்கை யில் தவறுகளை அடிக்கடி செய்து அதனால் துன்பப்பட்டு முறையான பரிசுத்த வாழ்க்கை வாழ முடியாமல் தொடர்ந்து அவதிப்படுகிறவர்கள்.\n2. விசுவாசிகளாக இருந்தும் கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் அடிமைப்பட்டு வேதரீதியில் தீர்மானங்கள் எடுக்காமல் உலகரீதியில் நடந்து பெயர் கிறிஸ்தவர்கள்போல் வாழ்கிறவர்கள். இவர்கள் வாழ்க்கையிலும் பரிசுத்தத்தின் வலிமையை (Power of Godliness) பார்க்க முடியாது.\n3. விசுவாசிகளாக இருந்தும் உணர்ச்சித்தூண்டுகளுக்கு தம்மை அடிமைப்படுத்தி, தங்களுடைய உள்ளத்தில் ஆழமாக உணர்கின்ற எண்ணங்களைக் (Deep emotional impressions) கர்த்தரின் வழிநடத்தல்களாகவும், அவருடைய சித்தமாகவும் தவறாகக் கருதி வாழ்கிறவர்கள். இவர்கள் தாங்கள் விசுவாசிகளாக இருப்பதால் தங்ளுடைய இருதயத்தில் கிறிஸ்து தன்னுடைய சித்தங்களை ஆழமாக உணர வைக்கிறார் என்று கனவு காண்கிறார்கள். ஏதாவதொரு விஷயத்தில் கர்த்தரின் சித்தம் என்ன என்பதை அறிந்து கொள்ள இவர்கள் தங்களுடைய உள்ளத்தில் அதைக் குறித்து ஏற்படுகிற ஆழமான உணர்ச்சிகளை மட்டுமே நம்பி இருக்கிறார்கள்; அதைக் கர்த்தருடைய கிரியையாகவும் எண்ணி வாழ்கிறார்கள். சிலர் இந்த ஆழமான உணர்ச்சிகளை இருதயத்தில் ஏற்படுத்துகிறவர் பரிசுத்த ஆவியானவர் என்று தவறாக எண்ணி அந்த உணர்ச்சிகளுக்கு அடிமையாகிறார்கள். இத்தகைய எண்ணங்கள் கர்த்தர் மனிதனைப் படைத்திருக்கின்ற விதத்தை அறியாததாலும், பரிசுத்த ஆவியானவரைப் பற்றிய வேதபூர்வமான எண்ணங்களைக் கொண்டிராததாலும் ஏற்படுவதன் விளைவு. பரிசுத்த ஆவியானவர் மனிதனை ஒரு இயந்திரமாகப் பயன்படுத்துவதில்லை. மனிதன் செய்ய வேண்டிய அனைத்தையும் அவன் தானே செய்ய வேண்டுமே தவிர ஆவியானவர் அதை அவனுக்காக செய்யமாட்டார். சிலர் எனக்கு அடிக்கடி கடிதம் எழுதி ஆவியானவர் தங்களுக்கு பல காரியங்களை வாழ்க்கையில் செய்யும்படி தரிசனம் கொடுத்திருக்கிறார் என்பார்கள். ஒருவர் நியூசிலாந்துக்கு வந்து என்னோடு இணைந்து ஊழியம் செய்ய வேண்டும் என்று எழுதினார். இன்னொருவர் உலகம் முழுவதும் ஊழியக்காரர்களை அனுப்புவதற்காக இறையியல் கல்லூரி நடத்தும்படி ஆவியானவர் தனக்கு தரிசனம் கொடுத்ததாகவும் பணம் மட்டும் இருந்���ால் அதைச் செய்து விடுவேன் என்று எழுதினார். இந்த இரு உதாரணங்களையும் ஆராய்வது அவசியம். இவர்கள் சொல்லும் விஷயங்களில் உள்ள தவறுகளை ஆராய் ந்து பார்ப்போம்:\n1. இவர்கள் இருவருமே தவறான இறையியல் நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டிருப்பதால் ஆவியானவரின் கிரியைகளைப் பற்றி வேதம் போதிப்பதை அறிந்துகொள்ளவில்லை.\n2. இவர்கள் இருவரும் சிந்தித்து எதையும் ஆராயும் வழக்கத்தைப் பின்பற்று பவர்களாகத் தெரியவில்லை. ஏனெனில், தாங்கள் செய்ய விரும்பும் காரியத்தை செய்வதற்கான தகுதிகளோ, அநுபவமோ, வசதியோ தங்களுக்கிருக்கிறதா என்று ஒரு முறைகூட இவர்கள் எண்ணிப்பார்க்கவில்லை. நியூசிலாந்துக்கு வந்து ஊழியம் செய்ய நினைக்கிற மனிதன் முதலில் நியூசிலாந்திலிருப்பவர்களைப்போல ஆங்கிலத்தில் அவர்களுடைய தொனி யில் சரளமாகப் பேசத் தெரியுமா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். அத்தோடு அந்தக் கலாச்சாரத்தைப் பற்றிய அறிவும் அநுபவமும் தேவை. இவையில்லாமல் அந்நாட்டு மக்கள் மத்தியில் எப்படி ஊழியம் செய்ய முடியும் இறையியல் கல்லூரி நடத்த நினைக்கிற மனிதன் தனக்கு அதைச் செய்ய எந்தத் தகுதி இருக்கிறது என்று எண்ணிப்பார்க்க வேண்டும். இஞ்சினியர் படிப்பு படிக்காமல் எந்த அவிசுவாசியும் இந்த உலகத்தில் தான் இஞ்சினியராக வரப்போகிறேன் என்று சொன்னதில்லை. விசுவாசி களை மட்டும் ஆவியானவர் இஞ்சினியர் படிப்பு இல்லாமல் இஞ்சினியராக வர அனுமதிக்கிறாரா இறையியல் கல்லூரி நடத்த நினைக்கிற மனிதன் தனக்கு அதைச் செய்ய எந்தத் தகுதி இருக்கிறது என்று எண்ணிப்பார்க்க வேண்டும். இஞ்சினியர் படிப்பு படிக்காமல் எந்த அவிசுவாசியும் இந்த உலகத்தில் தான் இஞ்சினியராக வரப்போகிறேன் என்று சொன்னதில்லை. விசுவாசி களை மட்டும் ஆவியானவர் இஞ்சினியர் படிப்பு இல்லாமல் இஞ்சினியராக வர அனுமதிக்கிறாரா உலகம் ஒழுங்காக நடக்க ஒரு நியதியை ஏற்படுத்தி வைத்துள்ள கர்த்தர் விசுவாசிகளுக்காக மட்டும் அதை மாற்றி அமைப்பாரா உலகம் ஒழுங்காக நடக்க ஒரு நியதியை ஏற்படுத்தி வைத்துள்ள கர்த்தர் விசுவாசிகளுக்காக மட்டும் அதை மாற்றி அமைப்பாரா விசுவாசியோ, அவிசுவாசியோ யாராக இருந்தாலும் அவர்கள் செய்யப்போகிற எதுவும் விசுவாசத்துக்குரிய காரியமாக இருந்தாலும், உலக காரியமாக இருந்தாலும் கர்த்தர் ஏற்படுத்தியுள���ள காரண காரிய நியதிகளை மீறி அவற்றை ஒருபோதும் செய்ய முடியாது.\n3. இவர்கள் தங்களுடைய தகுதிகளையும், தாலந்துகளையும் சோதித்துப் பார்த்து தங்களுடைய தகுதிகள், தாலந்துகள், பலவீனங்களைப் பற்றிய முறையான அறிவைக் கொண்டிருக்கவில்லை. தன்னைப் பற்றி ஒன்றுமே தெரியாதவன் என்னைப் பொறுத்தவரையில் மூளை சரியில்லாதவன் மட்டுமே.\n4. இவர்கள் இறையாண்மையுள்ள கர்த்தரின் கிரியைகளைப் பற்றியும், கிறிஸ்தவத்தைப் பற்றியும் வேதபூர்வமான சிந்தனைகளைக் கொண்டிருக்கவில்லை. இதுவரை பார்த்தவையே இவர்களுடைய தவறான நோக்கங் களுக்குக் காரணமாக அமைந்தன.\nசந்தர்ப்ப சூழ்நிலைகள் காட்டும் வழி\nவாழ்க்கையில் தீர்மானம் எடுப்பதற்கு நாம் சந்தர்ப்ப சூழ்நிலைகளில் மட்டும் எப்போதும் தங்கியிருக்கக்கூடாது. சந்தர்ப்ப சூழ்நிலைகளில் எது கர்த்தருடைய வழிகாட்டல், எது அவருக்கு முரணானது என்பதை இலகுவாக தீர்மானித்துவிட முடியாது. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உந்தப்பட்டு இங்கும் அங்கும் தள்ளப்பட்டு காற்றில் சுழலும் இலை போல் நாம் இருந¢து விடக்கூடாது. வேதத்தில் தெளிவாக விளக்கப்பட்டிருக்கும் போதனை களையே வாழ்க்கையில் எந்தத் தீர்மானங்களை எடுப்பதற்கும் நாம் நம்பியிருக்க வேண்டும்.\nஎன் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைக் கூற விரும்புகிறேன். என் வாழ்க்கையைப் பற்றி எழுதுகிற முதல் தடவை இதுதான் என்று நினைக்கிறேன். நான் விசுவாசியாக வளர்ந்து வந்துகொண்டிருந்த காலத்தில் என்னுடைய சபைப் போதகர் ஒருமுறை என்னைப் பார்த்து, ஊழியத்தில் ஈடுபடுவதைப் பற்றி நீஙகள் ஏன் சிந்தித்துப் பார்க்கக் கூடாது என்று கேட்டார். அந்தக் கேள்வி எனக்கு மகிழ்ச்சி அளித்தபோதும் நான் உடனடியாக ஊழிய ஆர்வத்தில் எங்கும் அலைய ஆரம்பிக்கவில்லை. அப்போது நான் என்னுடைய விவசாயப் பொருளியல் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு வேலை தேட ஆரம்பித்திருந்தேன். வேலைக்கு விண்ணப்பித்து சில வேலைகளுக்கு இன்டர்வியூ வந்து பல முறை இன்டர்வியூக்குப் போயும் சரியான வேலைகள் வந்து அமையவில்லை. என்னுடைய தந்தை வசதியுள்ளவராக இருந்ததால் எனக்கு உடனடியாக வேலை கிடைக்க வேண்டிய அவசியமும் இருக்கவில்லை. இருந்தாலும் கர்த்தர் வேலைகள் கிடைக்காதிருக்கும்படி செய்கிறார் என்று அதை ஊழியத்திற்கான அழைப்பாக தவறாக எண்ண நான் ��ிரும்பவில்லை. அந்தத் தடைகள் மட்டும் சரியான வழிகாட்டல்கள் அல்ல என்பதில் எனக்குத் தெளிவு இருந்தது. போதகர் மறுபடியும் ஒருநாள் என்னிடம் ஊழியத்தைப் பற்றிய என்னுடைய எண்ணத்தைக் கேட்டார். உடனே நான், “அப்படி நான் ஊழியத் துக்கு போக வேண்டிய அளவுக்கு என்னிடம் எதைப் பார்த்தீர்கள்’ என்று அவரைக் கேட்டேன். அவருடைய விளக்கங்கள் வேத அடிப்படையில் அமைந்திருந்தனவா என்று பரிசோதிக்க அவருடைய பதில்கள் உதவும் என்று நினைத்தேன். அவர் கொடுத்த விளக்கங்கள் ஓரளவுக்கு எனக்கு ஏற்புடையதாக இருந்தன. அதுவும் சபை மூப்பர்களின் சிந்தனையும் அதுதான் என்று அவர் கூறினார். இருந்த போதும் இது பற்றித் தீர்மானம் எடுக்க இவை மட்டும் போதாது என்று எண்ணிய நான் தொடர்ந்து வேதத்தை ஆரய்ந்து ஊழிய அழைப்பு பற்றிப் படித்தேன். என்னுடைய வாழ்க்கை, எனக்கிருந்த தகுதிகள் பற்றி ஆராய்ந்து பார்த்தேன். வேதம் எதிர்பார்த்த பதில்களை என்னால் தரமுடிந்தபோதுதான் நான் போதக ஊழியத்துக்கு தயார் செய்துகொள்ளப் பின்னால் தீர்மானித்தேன். பல சந்தர்ப்ப சூழ்நிலைகள் வாழ்க்கையில் குறுக்குவழி காட்டியபோதும் சந்தர்ப்ப சூழ்நிலைகளை மட்டுமே வைத்து நான் போதகப் பயிற்சிக்கான தீர்மானத்தை எடுக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் இதைச் சபைக் கூட்டத்தில் சபை அங்கத்தவர்கள் முன்பு கொண்டுவந்து அவர்களும் ஊழியத்துக் கான தகுதிகள் எனக்கிருக்கிறதா என்பதைப் பார்க்கும்படிச் செய்து இதெல்லாம் நடந்து முடிந்தபின்பே ஊழியத்துக்குத் தயாராவதற்கான பயிற்சிகளுக்கு என்னை ஒப்புக்கொடுத்தேன். இந்த வேத வழிமுறைகள் எந்தளவுக்கு உதவியிருக்கின்றன என்பதை இப்போதும் நினைத்துப் பார்த்துக் கர்த்தருக்கு நன்றி சொல்கிறேன்.\nசந்தர்ப்ப சூழ்நிலைகளும் வாழ்க்கையில் தீர்மானம் எடுக்கும் விஷயத்தில் பங்கு வகித்தபோதும் அவை மட்டுமே தீர்மானம் எடுப்பதற்கு போதுமானதல்ல. பல வருடங்களுக்கு முன் ஒரு முறை திருச்சி பஸ் ஸ்டான்டில் இரவு பஸ்ஸுக்காக காத்திருந்தபோது ரேடியோவில் தினகரன் அலறி ஊழியத்துக்கு வருமாறும், உடனடியாக தீர்மானம் எடுக்குமாறும் பேசியதைக் கேட்டேன். அந்தக் குரலின் வசியத்தால் ஈர்க்கப்பட்டு, தன்னைப் பற்றி ஆராய்ந்து பார்க்காமல், தனது தகுதிகள், வாழ்க்கையில் இப்போது இருக்கும் நிலை, சபை எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்காமல், அந்த வானொலி அழைப்பைக் கர்த்தரின் சித்தமாகவும், கட்டளையாகவும் ஏற்றுக்கொண்டால் அது எத்தனை முட்டாள்தனம்.\nகர்த்தர் யோனாவுக்கு கட்டளையிட்டு நினிவே மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கும்படிக் கூறினார். யோனாவுக்கு அது பிடித்தமானதாக இருக்கவில்லை. அவன் கப்பலேறி தர்ஷீக்குப் போகத் தீர்மானித்தான். யோப்பாவில் கப்பல் கிடைத்தது. கப்பல் பிரயாணத்துக்கு வசதியான காற்றும் இருந்தது. பிரயாணமும் சுமுகமாகப் போய் முடிந்தது. இப்படித் தர்ஷீக்குப் போவதற்கான பிரயாணத்துக்கு சந்தர்ப்பம் நல்லபடியாக அமைந்ததை வைத்து யோனா தர்ஷீக்குப் போனதுதான் சரியான தீர்மானம் என்று கூற முடியுமா யோனா ஏற்கனவே கர்த்தர் கொடுத்திருந்த கட்டளையை மீறிவிட்டான். அவன் எடுத்த தீர்மானம் தவறு.\nவாழ்க்கையில் கர்த்தரின் வழிகாட்டளைத் தேட நாம் சந்தர்ப்ப சூழ்நிலைகள் எப்படி அமைகின்றன என்று மட்டும் பார்த்துக்கொண்டிருப்பது வெறும் சோம்பேரித்தனத்திற்கான அறிகுறி. ரோமர் 1:13ல் பவுல், “நான் உங்களிடம் வரத் தீர்மானித்திருக்கிறேன். ஆனால், இதுவரை அது முடியாமல் போனது” என்கிறார். தன்னுடைய திட்டம் நிறைவேறாமல் போன போது முதல் தடையையே முடிவான தடையாக பவுல் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்காக மீண்டும் மீண்டும் முயற்சிகள் எடுத்திருக்கிறார் பவுல். ஒரு கதவு மூடப்படுகின்றது என்பதற்காக அதுவே முடிவான கர்த்தரின் சித்தம் என்று எடுத்துக் கொள்வதும் தங்களுடைய தீர்மானம் தவறு என்று எண்ணுவதும் சரியல்ல. அந்தத் திட்டம் அந்த நேரத்திற்குத் தகுந்ததாக இல்லாமல் இருக்கலாம். தகுந்த நேரம் வரும்போது திட்டம் நிறைவேறக் கூடும். ஆகவே, தொடர்ந்து ஜெபிப்பதையும் திட்டமிடுவதையும் நாம் கைவிட்டுவிடக்கூடாது. சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் காரணம் காட்டி நாம் தைரியத்துடன் எடுக்கவேண்டிய தீர்மானங்களை எடுப்பதில் இருந்து தப்பிக்கொள்ளப் பார்ப்பது முதுகெலும்பில்லாதவர்கள் செய்கிற வேலை.\nவிசுவாசியான ஒருவன் தன் சபையில் விசுவாசியான ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறான் என்று வைத்துக்கொள்ளுவோம். சிறிது காலம் சென்றபின் வீட்டிலுள்ளவர்கள் அதற்குப் பெருந்தடையாக இருப்பதைப் பார்க்கிறான். வீட்டிலுள்ளவர்களைப் பகைத்துக் கொள்ள அவனுக்கு சம்மதமில்லை. ஆகவே, அந்தத் தடையைக் கர்த்தரின் வழிகாட்டலாகக் கருதி அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் ஆசையை அவன் விட்டுவிடுவானானால் அவன் ஆண்மையுள்ளவனே அல்ல. பெற்றோரின் தடையை மட்டும் கர்த்தரின் சித்தமாகப் பார்ப்பது அடிமுட்டாள்தனம். பெற்றோரின் வார்த்தைகளுக்கு மதிப்புத் தர வேண்டியது அவசியந்தான். அதற்காக வாழ்நாளெல்லாம் நாம் வாழ வேண்டியவளைப் பற்றிய இறுதி முடிவெடுப்பது பெற்றோராக இருந்தால் அது நாம் ஆணாயிருப்பதற்கான அறிகுறியே அல்ல. பெற்றோருக்குப் பிடிக்கவில்லை என்றால் அவர்கள் அதற்கான வேதபூர்வமான காரணங்களைக் காட்டுவது அவசியம். வேதபூரணமான காரணங்களை அவர்களால் காட்ட முடியவில்லை என்றால் அவர்களுக்குப் பிடிக்காமல் போனாலும் நாம் கர்த்தரின் வார்த்தைக்கு மட்டுமே கட்டுப்பட வேண்டும். கர்த்தரின் வார்த்தைக்கு எதிராக இருந்தால் மட்டுமே நாம் நமக்கு விருப்பமான பெண்ணாக இருந்தாலும் திருமணத்துக்கு ஒத்துக்கொள்ளக் கூடாது.\nஇன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம். நெகேமியா 2:13-15 வரையுள்ள வசனங்களில் எருசலேமுக்கு வந்த நெகேமியா ஆலயம் எந்த நிலைமையில் இருக்கிறது என்பதை ஆராய இரவு நேரத்தில் தனியே அதைப் பார்வையிடப் போனான் என்று வாசிக்கிறோம். அவன் பார்த்தறிந்த விபரங்களெல்லாம் எதிர்மறையானதாகவே இருந்தன. ஆலய வாசல்கள் மிகவும் மோசமான நிலைமையிலேயே இருந்தன. இதை வைத்து செய்ய வந்த வேலையை நிறைவேற்றமுடியாது. இந்த அடையாளங்கள் மூலம் ஆலயத்தைக் கட்ட இது நல்ல சந்தர்ப்பம் இல்லை என்று கர்த்தர் காட்டு கிறார் என்று தீர்மானித்து அவன் திரும்பிப் போகவில்லை. 17ம் வசனத்தில் அவன் தன்னோடு வந்தவர்களுக்கு ஆலயம் இருக்கும் நிலைமையை விபரித்து அதைக் கட்டிமுடிக்கத்தான் வேண்டும் என்று உறுதியாகச் சொல்வதை வாசிக்கிறோம். ஆரம்பத்தில் அவன் வேதத்தை ஆராய்ந்து பார்த்து ஆலய வாசல்களைக் கட்ட எடுத்த முடிவே சரியானது. அந்த முடிவை கர்த்தரே நேரில் வந்து நிறைவேற்றாதே என்று சொன்னால் தவிர நெகேமியா செய்யாமல் இருக்கப்போவதில்லை. சந்தர்ப்ப சூழ்நிலை களுக்கும், தன்னோடிருந்தவர்களின் உணர்ச்சி மாற்றங்களுக்கும் அவன் ஒருபோதும் இடங்கொடுக்கவில்லை. தீர்மானங்களை எடுப்பதில் நெகேமியாவில் நாம் ஆண்மையின் அடையாளத்தைப் பார்க்கிறோம்.\nஎன் சபையில் ஒரு சகோதரி ஒருவன் மேல் ஆசைப்பட்டு திருமணம் செய்துகொள்ள விரும்பினாள். அவனோ இன்னும் விசுவாசியாக தன்னை அறிவித்து சபையில் ஞானஸ்நானம் எடுக்கவில்லை. இதை நான் விளக்கி பொறுத்திருக்கும்படி அவளுக்கு ஆலோசனை சொன்னேன். அவள் என் வார்த்தையைக் கேட்கவில்லை. திருமண நாளையும் குறித்துவிட்டு கர்த்தர் இந்த விஷயத்தில் எனக்கு மனசமாதானத்தைத் தந்திருக்கிறார் என்றாள். இப்படிப் பேசுகிற அநேகரை நாம் அன்றாடம் சந்திக்கிறோம். இது மெய் யான மன சமாதானமல்ல. தன்னுடைய உள்ளுணர்வுகளை நியாயப் படுத்திக் கொள்ளுகிற சுயநலத்தின் அறிகுறி. கர்த்தரின் தெளிவான வார்த்தைகளை நாம் மீறுகிறபோது கிறிஸ்துவின் மெய்யான சமாதானம் நம்முடைய உள்ளத்தில் ஏற்பட முடியாது. சரீரரீதியாக ஏற்படும் சுயநலத் தின் அடிப்படையிலான உணர்வுகளை நாம் கர்த்தர் தரும் சமாதானமாக தவறாக எண்ணிவிடக்கூடாது. அவை செய்யக்கூடாததைச் செய்ய சரீர இச்சை நம்மில் ஏற்படுத்தும் உணர்வுகள். கர்த்தருடைய வார்த்தைக்கு எதிரான எந்தக் காரியத்தை நாம் செய்கிறபோதும் நமக்கு தேவ சமாதானம் கிடைக்காது.\nவாழ்க்கையில் கர்த்தரை மகிமைப்படுத்தும்படி விசுவாசிகள் எவ்வாறு தீர்மானங்களை எடுப்பது\n1. எதையும் சிந்தித்து ஆராய வேண்டும் (Think, Use your mind)\nமனதைப் பயன்படுத்தத் தயங்குகிறவர்கள் நம்மத்தியில் அதிகம். மனதைப் பயன்படுத்த திறமையற்ற பலர் இருப்பதற்குக் காரணம் அவர்கள் வளர்ந்த வாழ்க்கை முறையாகவும் இருக்கலாம். கலாச்சாரமும் காரணமாக இருக்கலாம். தமிழினத்தில் அநேகமானோருடைய வாழ்க்கையில் தீர்மானம் எடுப்பது அவர்களைச் சுற்றி இருப்பவர்கள்தான். பிறந்ததில் இருந்து அந்த முறையிலேயே எல்லோரும் வளர்ந்து வருகிறார்கள். இருபது வயதுக்கு மேலும் பெற்றோர்தான் இன்றும் அநேக இளைஞர்களுக்கு சாப்பாட்டில் இருந்து ஆலோசனை சொல்லி வருகிறார்கள். இதெல்லாம் பலரை சுயமாக சிந்தித்து எதைப்பற்றியும் தீர்மானம் எடுக்க முடியாதபடி செய்து வைத்திருக்கிறது. மனதைப் பயன்படுத்தி எதையும் சிந்தித்து ஆராயாத விசுவாசி நல்ல விசுவாசியாக வாழ்க்கையில் ஒருபோதும் உயர முடியாது. மனதைப் பயன்படுத்தாதவன் செத்த பிணத்துக்குத்தான் ஒப்பானவன்.\nஅதுமட்டுமல்லாமல் பலர் நிமிடத்துக்கு நிமிடம் மாறிக்கொண்டிருக்கும் உணர்ச்சிகளின் வழிநடத்தலின்படியே நடந்து வருவார்கள். உணர்ச்சிகளின் வழிநடத்தலின்படி வாழ்கிறவன் சிந்திக்க மறுக்கிறவன் மட்டுமல்ல, சுய கட்டுப்பாடும் இல்லாதவன். அவனை நம்புவதால் ஒருவருக்கும் நன்மையில்லை. அடிக்கடி மாறுகிற நமது உணர்ச்சிகளை நாம்தான் கட்டுப்படுத்தி ஆளவேண்டுமே தவிர அவை நம்மை ஆள அனுமதிக்கக்கூடாது. ஆண்மையுள்ளவர்கள் உணர்ச்சிகளுக்கு அடிமைப்படமாட்டார்கள். நெகேமியா தன் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை எதிர்கொண்டபோது உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டு காரியமாற்றவில்லை. மனதைப் பயன்படுத்தினான்; தீர ஆராய்ந்தான்; சத்தியத்தை நினைவுகூர்ந்தான்; எடுக்க வேண்டிய தீர்மானங்களை எடுத்தான்; நிறைவேற்றினான். அவனும் பயமுறுத்தல்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது, எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. எதிர்காலத்தைப் பற்றிய கவலைகள் அவனுக்கு இல்லாமலிருக்கவில்லை. உணர்ச்சிகளோடு பிறந்த மனிதனாகிய அவனும் நம்மைப் போல அத்தனை உணர்ச்சிகளையும் அடைந்து அவற்றோடு போராடி, அவற்றைக் கட்டுப்படுத்தி வாழ வேண்டியிருந்தது. கர்த்தர் தனக்கு சிந்திப்பதற்கு மனதைத் தந்திருக்கிறார் என்று உணர்ந்து விசுவாசி தன் வாழ்க்கையில் ஒவ்வொரு காரியத்தைப் பற்றியும் சிந்தித்து ஆராய்ந்து பார்க்கும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தச் சிந்தனை விஷயமில்லாத சிந்தனையாக இருக்கக்கூடாது. காரண காரியங்களோடு ஆராய்கிற சிந்தனையாக இருக்க வேண்டும்.\n2. வேதத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும்\nவிசுவாசிகள் எதைக் குறித்து சிந்தித்தாலும் வேதம் அதுபற்றி என்ன சொல்லுகிறது என்று எண்ணிப்பார்க்காமல் ஒரு தீர்மானத்துக்கு வரக்கூடாது. வேத சிந்தனைகளை நாம் வளர்த்துக் கொள்கிறபோது கர்த்தரின் வழிகளை அறிந்துகொள்ளுவது சுலபமாகிறது. வேத அறிவு இங்கே எத்தனை முக்கியம் என்பதை உணர முடிகிறதல்லவா வேதத்தில் மட்டுமே கர்த்தருடைய சித்தத்தின் மொத்தவடிவத்தையும் பார்க்கிறோம். விசுவாசி களான நாம் வாழ்வதற்கு அவசியமான அத்தனையையும் கர்த்தர் வேதத் திலேயே தந்திருக்கிறார். வேதத்தைத் தொடர்ந்து வாசித்து எடுக்க வேண்டிய தீர்மானங்கள் அதன்படி அமைந்திருக்கின்றனவா என்று ஆராய்ந்து பார்த்து நடந்து கொள்ள வேண்டும். நாம் வேதபூர்வமான சபைகளில் இருந்தால் சபைப் போதகர்களும் இதில் நமக்கு உதவி செய்ய முடியும். அவர்கள் வேத வழிகளை நமக்கு விளக்கிச் சொல்லுவார்கள். போதகர்கள் சொன்னாலுங்கூட அவற்றை வேதத்தில் நாம் பார்க்கக் கூடியதாக இருக்க வேண்டும். கர்த்தரின் சித்தப்படி எந்தத் தீர்மானங்களும் அமைய வேண்டும்\n3. அதைக் குறித்து நன்றாக ஜெபிக்க வேண்டும்\nஒரு காரியத்தை செய்வதற்கு முன்னும், அதை செய்வதற்கான நட வடிக்கைகளில் ஈடுபடும்போதும், அதைச் செய்யும் போதும் ஜெபம் செய்ய வேண்டியது அவசியம். ஜெபத்தின் மூலம் நாம் கர்த்தரில் தங்கி நிற்கிறோம்; அவரோடு பேசுகிறோம்; அவருடைய துணையை நாடி வருகிறோம்; அவருடைய வழிநடத்தல்களுக்காக காத்திருக்கிறோம். இடைவிடாமல் ஜெபம் செய்யும்படி வேதம் சொல்லுகிறது.\n4. தீர்க்கமாக ஒரு தீர்மானத்தை எடுத்தல் வேண்டும்\nஒரு விஷயத்தை ஆராய்ந்து அதுபற்றி காரண காரியங்களுடன் ஆழமாக சிந்தித்துப் பார்த்து, ஜெபம் செய்து வருகிறபோது கர்த்தர் நம்மைத் தம்முடைய வார்த்தையின்படி ஆவியின் துணையோடு வழிநடத்தி செய்ய வேண்டிய காரியம் பற்றிய ஆலோசனைகளை வழங்குவார். ஒரு விஷயத் தைக் குறித்து சிந்தித்திருக்கிறோம், வேத அடிப்படையில் ஆராய்ந்திருக் கிறோம், ஜெபத்தில் கர்த்தரை நாடி இருந்திருக்கிறோம். அதற்குப் பிறகு அதுபற்றி தீர்மானம் எடுக்காமல் இருப்பது தவறு. கர்த்தர் நமக்காகத் தீர்மானம் எடுக்கப்போவதில்லை. கிளி ஜோசியம் பார்க்கிறவர்கள் போல் மற்றவர்கள் நமக்காக தீர்மானம் எடுக்கும்படி எதிர்பார்ப்பதும் ஆண்மைக் குறைவான செயல். செய்ய வேண்டிய அனைத்து ஆரம்ப நடவடிக்கை களையும் சரியாக செய்யும்போது கர்த்தரின் வழி தெறியவரும். எடுக்க வேண்டிய தீர்மானம் நமக்கு எளிதில் புலப்படும். அதில் மன சமாதானம் ஏற்படும். அது தெளிவாக புத்திக்குத் தெரியும். அதுதான் செய்ய வேண்டி யது என்று கர்த்தர் உணர்¢த்தியபிறகு அதைச் செய்ய நாம் முடிவெடுக்க வேண்டும். செய்ய வேண்டியதைக் கர்த்தர் வார்த்தையில் சுட்டிக்காட்டுகிறார். அதைச் செய்ய நாம்தான் உறுதியாக முடிவெடுக்க வேண்டும்.\nநம்மில் பலருக்கு பண்பாட்டைப் பற்றிப் பயம், பாரம்பரியத்தைப் பற்றிப் பயம், சமுதாயத்தைப் பற்றிப் பயம். மொத்தத்தில் நாம் பயப்படாதவைகளே இல்லை. எப்போதுமே நம்மை நாலுபேர் சுற்றியிருந்து பார்த்துக்கொண் டிருக்கிறார்கள் என்ற எண்ணத்திலேயே சாகும்வரை வாழ்ந்து செத்து மடிகிறோம���. இந்தப் பயத்தால் விசுவாசிகளில் பலர் வாழ்க்கையில் தீர்மானங்களை, அவை வேதபூர்வமானவையாக இருந்தாலும் எடுக்கத் தவறி வருகிறார்கள். இந்தப் பேய்ப்பயமெல்லாம் மெய்விசுவாசிக்கு இருக்காது. கிறிஸ்துவின் அன்பை ருசி பார்த்த நாளிலேயே இதையெல்லாம் அவன் களைந்து போட்டிருப்பான். நாம் பயப்பட வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அது நமக்கு வெளியில் இருக்கவில்லை. நமக்குள்ளே இருக்கும் நமது இருதயம் மட்டுந்தான். அதை சில வேளைகளில் பாவம் பயன்படுத்தி விடலாம். அதற்கு மட்டுந்தான் நாம் பயப்பட வேண்டும். கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்யப் பயப்பட வேண்டும். வேறு எதற்கும் பயப்படக் கூடாது. விசுவாசியின் அகராதியில் பயம் என்ற வார்த்தைக்கு இடமில்லை.\n5. எடுத்த தீர்மானத்தை செயல்படுத்த வேண்டும்.\nதீர்மானம் எடுக்க தயங்குவதும் (Indecisiveness), தீர்மானம் எடுப்பதைத் தள்ளிப்போடுவதும் (Procrestnation) ஆண்மைக்கு அழகல்ல. இவ்வளவு தூரம் சிந்தித்து, வேதத்தை ஆராய்ந்து பார்த்து, நல்ல ஆலோசனைகளைப் பெற்று கர்த்தரின் சித்தத்தை உணர்ந்து தீர்மானத்தை எடுத்தபிறகு அதை உடனடியாக செயற்படுத்தாமல் தள்ளிப்போடுவதும், அதை நிறைவேற்றத் தயங்குவதும் ஆண்மையுள்ள செயல்களல்ல. மனதில் எதைச் செய்ய வேண்டும் என்று கர்த்தரின் வழிகாட்டுதல் மூலம் அறிந்துகொள்ளுகிற போது அதை உடனடியாக நிறைவேற்றுவது இந்தச் செயல்முறையின் கடைசிப்படி. நெகேமியாவுக்கு எதைச் செய்ய வேண்டும் என்று தெரிந்திருந்தது. அதைத்தீர்மானித்த பிறகு அதன்படி அவன் நடந்துகொண்டான். தீர்மானத்தை தள்ளிப்போடாமல் உடனடியாக நிறைவேற்றினான்.\nஒரு போதகர் தன்னுடைய நண்பரொருவருக்கு ஒரு விஷயத்தைப் பற்றி ஆலோசனை தந்து அதை இ-மெயிலில் அனுப்பினார். அனுப்பிய இ-மெயில் போக மறுத்தது. உடனே அவர் இதன் மூலம் கர்த்தர் நமக்கு ஏதோ சொல்லுகிறாரோ என்று நினைத்தார். பிசாசு சோதிக்கிறதோ என்ற எண்ணமும் தோன்றியது. மீண்டும் மீண்டும் பல முறை அதை அனுப்பப் பார்த்தும் அவரால் அதை அனுப்ப முடியவில்லை. மறுபடியும் தான் எழுதியதை சில தடவைகள் படித்துப் பார்த்தார். தான் எழுதியது நியாயமானது, அதில் எழுத வேண்டியவையெல்லாம் அடங்கியிருந்தன, அதற்கு மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை என்பதை அவர் உணர்ந்தார். அதற்குப் பிறகு அதை எப்படியாவது ஒரு கரித்துண்டைப் பயன்படுத்தியா��து பேப்பரில் எழுதிக் கழுதை மேல் ஏறிப் போய்ச் சேர வேண்டிய இடத்துக் குப் போய் கொடுக்க வேண்டியவரிடம் கொடுத்தே தீருவேன் என்று அவர் தீர்மானம் எடுத்தார். பல தடவைகள் மீண்டும் மீண்டும் இ-மெயிலை அனுப்ப முயற்சி செய்து பத்தாவது தடவை அதை அவரால் அனுப்ப முடிந¢தது. அவர் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு இடம்கொடுத்து மனதைத் தளர விட்டு செய்யத் தீர்மானித்ததை செய்யாமல் இருக்கவில்லை. இதுவே ஆண்மையுள்ளவர்கள் செய்கிற காரியம். செய்ய வேண்டியது இதுதான் என்ற உறுதியான தீர்மானத்துக்கு வந்தவுடன் அதை உயிரைக் கொடுத்தாவது செய்கிறவனே மெய்விசுவாசி. அவன்தான் ஆண்மகன்.\n← உழைக்கப் பிறந்தவன் நீ\nமறுமொழி தருக Cancel reply\nபுதிய நூல் அறிமுகம் – தேவபயம்\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nArumugam Prabu on மதவெறிக்குப் பலியாகிறதா மானுடம…\nK pandari Bai on ரோமன் கத்தோலிக்க சபை –…\nEdison Plato M on தமிழ் வேதம் உங்களுக்குப் …\nsivakumar on புதிய வெளியீடு\nReaka Arumugam on குடும்பம் ஒரு ஆலயம்\ns vivek on வாசகர்களே\nsivakumar on ஆயிரம் வருட அரசாட்சி\nA.Guru on திருச்சபை வரலாறு\nJebamala david on ஆண்டவர் சிரிக்கிறார்\nDani on யார் உங்கள் கடவுள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6020", "date_download": "2019-05-21T19:47:03Z", "digest": "sha1:NK6WKFWUMDKEVWUNSXVUO37BBAFIPYN3", "length": 5828, "nlines": 178, "source_domain": "sivamatrimony.com", "title": "KANNAN M Christian-கிறிஸ்தவம் Nadar Not Available Male Groom Nagercoil matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tamilisai-aacepts-the-bjp-politics-in-cauvery-issue/", "date_download": "2019-05-21T19:32:38Z", "digest": "sha1:H634A6IPK4UZNODSKYOVAZZG4PQIHYSX", "length": 6623, "nlines": 59, "source_domain": "tamilnewsstar.com", "title": "காவிரி விவகாரத்தில் பாஜகவின் அரசியல்; ஒப்புக்கொண்ட தமிழிசை", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 22 வைகாசி 2019 புதன்கிழமை\nகாங்கிரஸே ஜெயிக்கும் : அதிர்ச்சியில் பாஜக\nஉயரும் கடல் மட்டம், மூழ்கும் நகரங்கள்: தீர்ப்பு நாள் நெருங்குகிறதா\nதிருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு\n – சொமாட்டோ தேர்தல் லீக் ஆஃபர் \n“பிக் பாஸ் 3” சீசன் துவங்கும் தேதி வெளியானது\nஇன்றைய ராசிப்பலன் 21 வைகாசி 2019 செவ்வாய்க்கிழமை\nகொழுந்தனுடன் உல்லாசம்: மனைவியை வெட்டி கொன்ற கணவன்\nபிகினி உடையில் குத்தாட்டம் போட்ட ஸ்ரேயா\nபார்த்திபனுக்கு ஆஸ்கர் கிடைக்கும் – ரஜினி வாழ்த்து \nHome / த‌மிழக‌ம் / காவிரி விவகாரத்தில் பாஜகவின் அரசியல்; ஒப்புக்கொண்ட தமிழிசை\nகாவிரி விவகாரத்தில் பாஜகவின் அரசியல்; ஒப்புக்கொண்ட தமிழிசை\nஅருள் May 11, 2018த‌மிழக‌ம், முக்கிய செய்திகள்Comments Off on காவிரி விவகாரத்தில் பாஜகவின் அரசியல்; ஒப்புக்கொண்ட தமிழிசை\nகாவிரி விவகாரத்தில் தேர்தல் அரசியல் செய்தோம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஒப்புக்கொண்டுள்ளார்.\nகாவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.\nஆனால் மத்திய கர்நாடகாவில் நடைபெற உள்ள தேர்தலை காரணம் காட்டி கால அவகாசம் கேட்டுள்ளது. இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை பாஜக காவிரி விவகாரத்தில் தேர்தல் அரசியல் செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-\nகாவிரி விவகாரத்தில் தேர்தல் அரசியல் செய்தோம். கர்நாடக தேர்தலுக்காக உச்சநீதிமன்றத்தில் அவகாசம் கேட்டோம். இதுபோன்ற அரசியலை அனைத்து கட்சிகளும் செய்கிறது. கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழிசை கூறினார்.\nPrevious ஓபிஎஸ்-ஐ ஒதுக்குகிறாரா ஈபிஎஸ் அரசு விழாவுக்கு அழைப்பு இல்லை\nNext ரஜினியை ஊதி ஊதி கெடுத்துவிட வேண்டாம்: குருமூர்த்திக்கு ஜெயகுமார் அட்வைஸ்\nஇன்றைய ராசிப்பலன் 22 வைகாசி 2019 புதன்கிழமை\nSpread the loveஇன்றைய பஞ்சாங்கம் 22-05-2019, வைகாசி 08, புதன்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 02.41 வரை பின்பு தேய்பிறை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://villafree.in/ad/dtcp-approved-plots-with-immediate-registration-at-very-low-cost-in-trichy", "date_download": "2019-05-21T19:32:56Z", "digest": "sha1:ZKQAQBGPUVVG2QAPVHKZK24V2D2XO5KW", "length": 3162, "nlines": 89, "source_domain": "villafree.in", "title": "DTCP approved plots with immediate registration at very low cost in trichy | Real Estate Property in Tamilnadu, India | Buy, Sale, Rent Properties", "raw_content": "\nஅங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகள் (Rs.600 to 1300/-)\nதிருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து வெறும் 4.5 km தொலைவில் நமது மனை உள்ளது\nஉடனடி வீடு கட்டி குடியேறும் வசதிகளோடு\nசட்ட வல்லுநர்களால் சரிபார்க்கப்பட்ட மூல பத்திர ஆவணங்கள்\nஎங்கள் தளம் உறையூர் லிங்கம் நகர் இணையாக உள்ளது\n40 அடியிலிருந்து சுவையான நிலத்தடி நீர்\n30 அடி சாலை மற்றும் 23 அடி சாலை வசதி\nமேலும் தொடர்புக்கு : 98 94 20 83 04\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/category/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-05-21T19:27:54Z", "digest": "sha1:P53RVN7IVNUQP5MLTHZIWEYQK7FAAK4A", "length": 26198, "nlines": 417, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "துணுக்கு | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nதேர்தலுக்கு பின் வெளிவந்த கருத்துப்படங்களிலொன்று; எங்கள் உள்ளூர் நாளிதழான அல்புகர்க்கி ஜேர்னலில் வந்தது \nநியு மெக்ஸிக்கோ மாநிலத்தின் பெரிய ஏரி ” Elephant Butte”.\nTruth (or) Consequences நகரத்தின் அருகே உள்ளது.\n2012 – அடுத்த அதிபர் தேர்தல் ஹேஷ்யங்கள்\nஅதற்குள் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்கள் குறித்து அலச ஆரம்பித்து விட்டார்கள்:\nவலையக முகவரி http://uspresident12.com/ இன்னும் கிடைக்கிறது என்பது கூடுதல் தகவல்.\nஒருவேளை ஒபாமா கலந்துகொள்ளாவிட்டால், அந்தப் பக்கம்:\nவெள்ளையர்கள் ஓட்டு எப்படி பிரிந்துள்ளது: இனவாரியான வாக்கு சதவீதம்\nஒபாமா சொல்லிய 106 வயதுப் பெண்மணியும், சொல்��ாத 114 வயதுப் பெண்மணியும்\n44வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒபாமா, தனது பேச்சில், ஜியார்ஜியா மாநிலத்தைச் சேர்ந்த 106 வயதான ‘ஆன் நிக்ஸன் கூப்பர்’ எனும் கறுப்பின மூதாட்டி இன்று வாக்களித்ததைச் சுட்டிக்காட்டிப் பேசினார். மார்ட்டின் லூதர் கிங் அவர்கள் ‘செல்மா’, அலபாமாவில் 1965இல் நிறவெறிக்கெதிராக நடத்திய போராட்டத்தில் உடனிருந்திருக்கிறார் ‘ஆன் நிக்ஸன் கூப்பர்’.\nஆன் நிக்ஸன் கூப்பரிலும் வயதில் மூத்த 114 வயதுக் கறுப்பின பெண்மணியும் இன்று ஒபாமாவிற்காக வாக்களித்திருக்கிறார். லாஸ்ஏஞ்சலஸ் நகரில் வசித்துவரும் ‘கெர்ட்ரூட் பெயின்ஸ்'(Gertrude Baines) உலகின் மூன்றாவது வயது முதிர்ந்தவரான ( அமேரிக்காவின் இரண்டாவது வயது முதிர்ந்தவர்) இவரின் பெற்றோர்கள் ஆப்ரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்டு அடிமையாக நடத்தப்பட்டிருந்தவர்கள். மேலே படிக்க http://www.latimes.com/news/local/la-me-baines5-2008nov05,0,1853339.story\nவட கரோலினா வாக்குச்சீட்டு: குளறுபடியா\nபதிவர் வாசன் ஓட்டு போட்ட: வாக்குசீட்டு\nஎட்டாண்டுகளுக்கு முன்பு ஆல் கோருக்கு வாக்களித்தால் ஜார்ஜ் புஷ்ஷுக்கு செல்லுமாறு கோடு போட்ட ஃப்ளோரிடா வாக்குச்சீட்டு வெகு பிரபலம். இவ்வளவு காலம் கழிந்தும் வடக்கு கரோலினா அது போன்ற குழப்பமான வாக்குச்சீட்டுகளை வடிவமைத்திருகிறது.\nஜனாதிபதி தேர்தல், மேல்சபை தேர்தல், எம்.பி. தேர்தல், எம்.எல்.ஏ. தேர்தல், நீதியரசர் தேர்தல் என்று ஒவ்வொன்றாக வாக்களித்துக் கொண்டிராமல் சட்டு புட்டென்று ‘என்னுடைய வாக்கு குடியரசுக் கட்சி‘க்கு என்று முத்திரை குத்துமாறு வாக்குச்சீட்டுகளை அமைப்பது வழக்கம்.\nஅதே போல்தான் வட கரோலினாவும் தன்னுடைய வாக்குச்சீட்டை நிர்ணயித்துள்ளது.\nஆனால், இந்த மாதிரி குடியரசு/ஜனநாயகம் என்று சொன்ன பின்னும், அதிபர் தேர்தலில் தனியாக இன்னொரு தடவை ஓட்டு போட வேண்டும். இல்லையென்றால், உங்கள் வாக்கு செல்லாது என்பதுதான் ஆன்டி க்ளைமாக்ஸ்.\n‘ஒரு தடவை போட்டால் போதுங்க’ என்று சொல்லிவிட்டு, ‘இன்னொரு தடவை குத்தாவிட்டால் உங்க வாக்கு செல்லாதுங்க’ என்று சொல்லும் முன்னுக்குப் பின் முரணான அணுகுமுறை பல செல்லாத வாக்குகளை வரவழைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.\nஇந்த தேர்தலில் ஓபாமா வேட்பாளராக இருப்பதனால் இன்னுமொரு வித்தியாசம்\nஇந்த தேர்தலில் ஓபாமா வேட்பாளராக இருப்பது ��ல அமெரிக்கர்களுக்கு வாக்களிப்பது பெருங்கடமையென நினைவுறுத்துகிறதென்றால் அதில் தவறேதுமிருக்காது.\nஇதுவரை வாக்களிக்கவே எண்ணம் இல்லாமலிருந்த பல கறுப்பர்கள் (60-70 வயதிலும்) இந்த முறை வாக்குச்சாவடிக்கு முதல் முறையாக வந்து வாக்களிக்கவிருக்கின்றனர்.\nஒபாமா தேர்தல் குழுவினரின் தீவிர முயற்சியாலும், ஓபாமா மீதான ஈர்ப்பாலும் இளைய, புதிய வாக்காளர்கள் பலர் வாக்களிக்கப் பதிந்திருக்கின்றனர், இவர்களில் பெருவாரியானவர்கள் வாக்களிக்கவிருக்கின்றனர்.\nமேற்கண்ட இரு காரணங்களால் தூண்டப்பட்டு, ஆதரிக்கவும் எதிர்க்கவும், இதுவரை நடந்த தேர்தல்களில் ஒட்டுப் போட விருப்பமில்லாதவர்கள் வாக்குச்சாவடிக்கு வரவிருக்கின்றனர்.\nஇது தவிர, எப்போதும் போல் வாக்களிப்பதைக் கடமையாய்க் கொண்டவர்கள் வாக்களிக்கவிருக்கின்றனர்.\nஇந்த தேர்தலின் வாக்குப் பதிவு நிச்சயமாக முன்னொப்போதுமில்லாத அளவிற்கு இருக்கப் போகிறது. வாக்குப் பதிவு தினத்தில் நீண்ட வரிசைகளும் பெரும் காத்திருப்பும் அதிகமிருக்கப் போகிறது.\nNPR-இல் கேட்ட தகவலின்படி, வாக்குப்பதிவு அலுவலர்களின் சராசரி வயது 72, கேள்விக்குரிய இந்தத் தகவல் குழப்பத்தையும் தாமதத்தையும் கூட்டவிருக்கிறது.\nLA Times-இல் இன்று வந்துள்ள தகவலின்படி, நவம்பர் 4 தேர்தல் நாளாக இருந்தாலும், அக்டோபர் 25 அன்றிலிருந்தே லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டி பதிவாளர் அலுவலகத்தில் வாக்குப் பதிவது(early voting) ஏற்கனவே தொடங்கிவிட்டது. ஒரு நாளைக்குக் குறைந்தது 2000 வாக்குகள் பதிவாகின்றன. நவம்பர் 1 சனிக்கிழமையன்று கிட்டத்தட்ட 5 மணி நேரத்திற்கு குறையாமல் காத்திருந்து வாக்களித்துச் சென்றிருக்கின்றனர். நாளை நவம்பர் 4 வரப்போகும் பெரும் கூட்டத்திற்கும் காத்திருப்புக்கும் இது முன்னோட்டமே\nFiled under: ஒபாமா, செய்தி, ஜனநாயகம், தகவல், துணுக்கு, பொது | Tagged: ஒபாமா, தேர்தல், வாக்கு, வாக்குப்பதிவு |\t2 Comments »\nஉங்களுக்குப் பிடித்த அமெரிக்க ஜனாதிபதி யார்\nஅமெரிக்க அதிபராக நடித்தவர்களுள் ஹாரிஸன் ஃபோர்ட் மிகவும் சிறப்பாக மிளிர்ந்ததாக கருத்துக்கணிப்பு வந்துள்ளது.\nபராக் ஒபாமா – முதலிடம்\nநடிகர் மார்கன் ஃப்ரீமான் – இரண்டாமிடம்\nஜான் மெகயின் – இரண்டாமிடம்\nநடிகர் ஹாரிசன் ஃபோர்ட் – முதலிடம்\nகுடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் ஜான் மெகயினுக்கும் ஹ��ரிசன் போர்டுக்கும் ஆறு வயசுதான் வித்தியாசம். இரண்டாம் நிலையில் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஒபாமாவை ஒத்த மார்கன் ஃப்ரீமன் வந்துள்ளார்.\nஅது சரி. ‘தமிழக முதலமைச்சர்களாக எவ்வளவு பேர், எந்த எந்தப் படங்களில் நடித்திருக்கிறார்கள்’ என்று ட்விட்டரில் கேட்டதற்கு வந்த பதில்கள்:\nமுதல்வன் :: ரகுவரன் – akaasi, srikan2\nரமணா :: இரவிச்சந்திரன் – ksnagarajan\nமக்கள் ஆட்சி :: மம்மூட்டி – ksnagarajan, gradwolf\nமகாநடிகன் :: சத்யராஜ் – ksnagarajan\nஜெய்ஹிந்த் :: சாருஹாஸன் – sudgopal\nகாவல் பூனைகள் :: சோமையாஜுலு – vikrambkumar\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/08/29225147/Actress-Shriya-decides-to-engage-in-politics.vpf", "date_download": "2019-05-21T19:20:29Z", "digest": "sha1:QG3WMDAT5HAO6RZNMQAY2JJSFAFGBTIY", "length": 11693, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actress Shriya decides to engage in politics? || நடிகை ஸ்ரேயா அரசியலில் ஈடுபட முடிவு?", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநடிகை ஸ்ரேயா அரசியலில் ஈடுபட முடிவு\nநடிகை ஸ்ரேயா அரசியலில் ஈடுபட முடிவு\nஅரசியலுக்கு வர நெளிவு சுளிவுகளும் சூட்சுமங்களும் வேண்டும் என்று நடிகை ஸ்ரேயா கூறினார்.\nநடிகை ஸ்ரேயா நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘நரகாசுரன்’ படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். இந்தப் படத்தில் கதாநாயகனாக அரவிந்தசாமி நடித்துள்ளார். கார்த்திக் நரேன் டைரக்டு செய்துள்ளார். பத்ரி கஸ்தூரி தயாரித்துள்ளார். மீண்டும் தமிழ் படத்தில் நடிப்பது குறித்து ஸ்ரேயா சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–\n‘‘ரஜினிகாந்துடன் சிவாஜி படத்தில் நடித்தது பெருமை. அவர் எளிமையானவர். மனிதநேயம் உள்ளவர். லைட்மேன் முதல் பெரிய நடிகர்–நடிகைகள் உள்பட எல்லோரையும் ஒரே மாதிரி மதிப்பார். பணம், புகழ், சேர்ந்தும் எளிமையாக பழகினார். இதுமாதிரி ஒருவரை என் வாழ்நாளில் சந்தித்தது இல்லை. அவரிடம் நிறைய வி‌ஷயங்கள் கற்றேன். ஆன்மிகத்தில் எனக்கு ஈடுபாடு இருக்கிறது. யோகா, தியானம் செய்கிறேன். எப்போதும் மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்கிறேன். விஜயசாந்தி, ஜெயப்பிரதா போன்றவர்கள் அரசியலுக்கு வந்துள்ளதை போல் நீங்களும் அரசியலில் ஈடுபடுவீர்களா\nஅரசியலுக்கு வர நெளிவு சுளிவுகளும் சூட்சுமங்களும் வேண்டும். எனக்கு அவை இல்லை. எனவே நான் அரசியலுக்கு பொருத்தம் இல்லை என்று நினைக்கிறேன். நடனம் சம்பந்தமான படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். நரகாசுரன் படம் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி. இது எனது வாழ்க்கையில் முக்கிய படம். முதலில் நடிக்க தயங்கினேன். டைரக்டர் கார்த்திக் நரேன் முழு கதையையும் அனுப்பினார். அதை படித்ததும் பிடித்துப்போய் ஒப்புக்கொண்டேன். நடிப்பு பயிற்சி எடுத்து இதில் நடித்தேன்.’’\nடைரக்டர் கார்த்திக் நரேன் கூறும்போது, ‘‘நரகாசுரன் திகில் படமாக தயாராகி உள்ளது. அரவிந்தசாமி தொழில் அதிபராகவும் ஸ்ரேயா அவரது மனைவியாகவும் வருகிறார்கள். 5, 6 பேர் பயணத்தில் சில சம்பவங்கள் நடக்கின்றன. அது சஸ்பென்ஸ், திகிலாக இருக்கும். ஊட்டியில் பெரும்பகுதி படப்பிடிப்பு நடந்துள்ளது’’ என்றார்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. அக்‌ஷய்குமார் படத்தை இயக்கமாட்டேன் ‘‘பணத்தை விட மரியாதை முக்கியம்’’ –லாரன்ஸ் அறிவிப்பு\n2. பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\n3. வெற்றி பெறும் படங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து\n4. பார்த்திபன் பட விழாவில் பங்கேற்பு செருப்பு வீச்சு சம்பவம் பற்றி கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு\n5. ‘‘எனது மனம் மென்மையானது: கோபம் அதிகம் வரும்’’–காஜல் அகர்வால்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsline.com/23306", "date_download": "2019-05-21T18:41:23Z", "digest": "sha1:HAPTC5PM2YRQPK3XM5ZY7XKIF32EZDTP", "length": 7839, "nlines": 168, "source_domain": "www.tamilnewsline.com", "title": "ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல்;இராணுவப் புலனாய்வுப் பிரி��ின் கட்டளை அதிகாரி கைது - Tamil News Line", "raw_content": "\nவவுனியா பிரதேச செயலாளரின் உறுதுணையுடன் றிசாட்பதியுதீனின் மாஸ்டர் பிளான்\nஅக்காவுடன் சேர்ந்து கணவரை கொன்று சாக்கடையில் வீசிய மனைவி\nகர்ப்பிணியாக வீடு திரும்பிய பரிதாபம்\nசின்ன வயது பெண்ணுடன் இலங்கை அமைச்சர் உல்லாசம்: வீடியோ\nகுண்டுதாரி சஹரான் இன்னும் இறக்கவில்லையா\nஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல்;இராணுவப் புலனாய்வுப் பிரிவின் கட்டளை அதிகாரி கைது\nஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல்;இராணுவப் புலனாய்வுப் பிரிவின் கட்டளை அதிகாரி கைது\nஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, இராணுவப் புலனாய்வுப் பிரிவின் கட்டளை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇராணுவப் புலனாய்வுப் பிரிவின் 7 ஆவது பற்றாலியனின் கட்டளை அதிகாரியான, லெப்.கேணல் ஏரந்த பீரிஸ் என்ற அதிகாரியே நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்துக்கு நேற்று பிற்பகல் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த லெப்.கேணல் ஏரந்த பீரிஸ், பின்னர் கைது செய்யப்பட்டார் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.\nஅதேவேளை, கைது செய்யப்பட்ட லெப்.கேணல் ஏரந்த பீரிஸ் இன்று கோட்டே நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇதையும் படியுங்க : ஆஸி.யில் இருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கையர் கைது\nமல்லாகத்தில் வாள்வெட்டு – இருவர் படுகாயம்\nதுப்பாக்கி சூட்டு சம்பவம் – முன்னாள் பிரதேசசபை உறுப்பினர்கள் இருவர் கைது\nகொட்டும் மழையில் போராட்டம் …\nசித்திரைப் புத்தாண்டிற்கு வாழ்த்து கூறிய பிரித்தானிய பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/quansdetails.asp?id=878", "date_download": "2019-05-21T19:46:59Z", "digest": "sha1:PFB24DVBZ5SAAK5LFSRPTE6UUCICMBR3", "length": 12311, "nlines": 100, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்ச���்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nகணவர் இறந்த நிலையில் என் அக்கா தன் இரு குழந்தைகளையும் மிகுந்த சிரமத்திற்கு இடையில் நன்கு படிக்க வைத்திருக்கிறார்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த அவரது மகளுக்கு ராகுகேது தோஷம் உள்ளதென்று கூறி வரும் வரன் எல்லாம் தட்டிப் போகிறது. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறப்பது அவ்வளவு பெரிய தோஷமா அவரது திருமணம் நடைபெற பரிகாரம் கூறுங்கள். சித்ரா, தாராபுரம்.\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறப்பதால் தோஷம் ஏதும் இல்லை. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணால் மாமியாருக்கு ஆகாது என்று சொல்வது முற்றிலும் மூடநம்பிக்கையே. கடக ராசியில் பிறப்பவர்களின் ஜாதகத்தில் மனோகாரகன் சந்திரன் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருப்பார். அதிலும் ஆயில்யத்தில் பிறந்தவர்கள் நல்ல மன உறுதி படைத்தவர்களாக இருப்பார்கள். ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் கேது அமர்ந்திருந்தாலும், லக்னாதிபதி சுக்கிரன் உச்ச பலத்துடன் வெற்றியைத் தரும் 11ம் வீட்டில் சஞ்சரிக்கிறார். நினைத்ததை சாதிக்கும் திறன் படைத்தவர். அதே போல் அவரது ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் ராகு அமர்ந்திருந்தாலும், ஏழாம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய் இரண்டில் அமர்ந்திருப்பது நன்மையைத் தரும் நிலையே.\nராகு உச்ச பலத்துடன் இருப்பதால் அவரது ஜாதகத்தில் எந்தவிதமான தோஷமும் இல்லை. நீங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது போல் அவரது ஜாதகத்தில் பித்ரு தோஷம் எதுவும் கிடையாது. 23.07.2019 வரை அவரது ஜாதகத்தில் சுக்கிர தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. அதற்குள் மாப்பிள்ளையை முடிவு செய்து விடுவீர்கள். அதனைத் தொடர்ந்து வரும் குரு புக்தியின் காலத்தில் இவரது திருமணம் நல்லபடியாக நடந்துவிடும். செவ்வாய்க்கிழமை தோறும் ராகுகால வேளையில் துர்க்கையின் சந்நதியில் எலுமிச்சை விளக்கேற்றி கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி வழிபட்டு வரச் சொல்லுங்கள். கல்யாண மேளச் சத்தம் வீட்டினில் விரைவில் ஒலிக்கும்.\n“யாதேவீ ஸர்வ பூதேஷூ மாங்கல்ய ரூபேண சம்ஸ்திதா\nநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ:”\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணப்புழக் கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புதுவாய்ப்புகள் வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/10/blog-post_7127.html", "date_download": "2019-05-21T19:50:11Z", "digest": "sha1:PDSF3YYO7GODBXUK647SOYNX5UBMSNBA", "length": 18453, "nlines": 99, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: {நாம் தமிழர் பேரியக்கம்} சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - தென்செய்தி", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\n{நாம் தமிழர் பேரியக்கம்} சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்\nஈழத் தமிழர் பிரச்சினையில் தி.மு.க.வின் தடுமாற்றத்துக்கு இந்திய பெருமுதலாளிகளின் தலையீடே காரணமாகும் எனத் தமிழ்நெட்டின் கொழும்பு செய்தியாளர் கூறியிருக்கிறார். ஏற்கனவே முதலமைச்சர் கருணா நிதியின் குடும்பத்தினர் கடந்த பல ஆண்டுகளில் மிகப்பெரிய தொழில் குடும்பமாக வளர்ந்துள்ளனர்.\nஈழத் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அ��சு நடத்திவரும் போராட் டத்திற்கு இந்தியப் அரசு ஆதரவு நிலை எடுத்ததற்கு இந்திய பெருமுதலாளிகளே முக்கியமான காரணமாவார்கள். இலங்கை யில் உள்ள இயற்கை வளங்களை இந்தியப் பெருமுதலாளிகள் சுரண்டு வதற்காக தனது நாட்டையே சிங்கள அரசு திறந்துவிட்டுள்ளது.\nஇலங்கையுடன் இந்தியத் தொழில் வணிக நிறுவனங்களின் உறவு நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இலங்கையில் மேற்கொள்விருக்கும் திட்டங்கள் பலவற்றுக்கு இலங்கை அரசின் ஒப்புதலை இந்திய நிறுவனங்கள் பெற்றுவிட்டன. எஞ்சிய திட்டங்களுக்கும் விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.\nலார்சன் ரூ டியூப்ரோ நிறுவனம் ரூ.250 கோடி மதிப்புள்ள பலமாடி வணிக வளாகம் கட்டும் பணிக்கான ஒப்பந் தத்தைப் பெற்றுள்ளது. அத்துடன் 26 அடுக்கு குடியிருப்பு மாடி வளாகம்இ யூரியாவை சேமித்து வைக்கும் மிகப் பெரிய கிடங்குஇ உர நிறுவனத்துக்கான கிரில் கோபுரம் ஆகியவற்றுக்கான ஒப்பந்தங்களும் இந்த நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளன. இலங்கை மின்வாரியத்திற்கு தேவைப்படும் மின் கம்பி வடங்களைத் தாங்கும் உயர் அழுத்த மின் கோபுரங்களையும் இந்த நிறுவனம் தயாரித்து அளிக்க உள்ளது.\nகொழும்பு புறநகர்ப் பகுதியில் குடியிருப்பு வீட்டுமனைகளை கட்டித் தரும் ஒப்பந்தத்தை கங்காதர் கன்ஸ்ட் ரக்ஷன் என்னும் நிறுவனம் பெற்றுள் ளது. கொழும்பு நகரிலேயே 25 ஏக்கர் பரப்பில் மிகப்பெரிய துணை நகரம் ஒன்றினை உருவாக்கும் ஒப்பந்தத்தை இதே நிறுவனத்தின் சகோதர நிறுவன மான புரவங்கார பெற்றுள்ளது.\nஇந்தியாவின் மிகப்பெரிய கைபேசி நிறுவனமான பாரதி ஏர்டெல் ஏற்கனவே ஏர்டெல் என்ற பெயரில் இலங்கையில் தனது சேவைகளைத் தொடங்கிவிட்டது.\nஇலங்கை மின்வாரியத்துடன் இந் தியாவின் தேசிய அனல் மின் நிறுவனம் இணைந்து 1000 மெகாவாட் மின்உற்பத்தி திறனுள்ள அனல் மின்நிலையத்தை கட்டித்தரும் பணியில் ஈடுபட்டுள்ளது.\nஇலங்கையில் இந்திய வம்சா வளித் தமிழ்த் தொழிலாளர்கள் வாழ்ந்து வரும் மலையகப் பகுதியில் புனல்மின் நிலையங்கள் ஏராளமாக அமைக்கப் பட்டுள்ளன. இவற்றிலிருந்து உற்பத்தி யாகும் மின்சாரத்தை மலையகத் தமிழர் களுக்கோஇ ஈழத்தமிழர்களுக்கோ அளிக்க சிங்கள அரசு மறுத்து வருகிறது. கடந்த 25 ஆண்டுகாலத்திற்கு மேலாக தமிழீழப் பகுதி மின்��சதி இல்லாமல் இருண்டு கிடக்கிறது. ஆனால் தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையே கடல் வழியாக மின்சாரம் கொண்டுசெல்லும் கம்பிகள் போடும் வேலையில் இந்திய அரசு ஈடு பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரம் இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளது.\nகிழக்கு திரிகோணமலையில் சம்பூர் என்ற இடத்தில் நிலக்கரியை எரிபொருளாகப் பயன்படுத்தி 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் அனல் மின் நிலையத்தை நிறுவும் ஒப்பந்தத் திலும் தேசிய அனல் மின் நிறுவனம் கையெழுத்திடப்போகிறது. இதற்காக அந்தப் பகுதியில் 500 ஏக்கர் நிலம் போதும். ஆனால் சிங்கள அரசு 15இ000 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி அந்த நிலப் பகுதியிலிருந்த ஊர்கள்இ வீடுகள் எல்லா வற்றையும் இடித்துத் தரைமட்டமாக்கி அங்கு வாழ்ந்த தமிழர்களை எல்லாம் விரட்டியடித்தது.\nஹெச்.சி.எல்.இ மெபாசிக்ஸ்இ அக்சஞ் சர் போன்ற இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும் இலங்கையில் தங்கள் பணிகளைத் தொடங்க உள்ளன.\nஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிஇ ஆதித்யா பிர்லா குழுமம்இ டாடா குழுமம்இ இந்திய எண்ணெய் நிறுவனம்இ அசோக் லேலேண்ட் ஆகிய நிறுவனங்களும் இலங்கையில் தொழில் வணிக நடவடிக் கையில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளன.\nஇந்திய இரயில்வேயும் இந்தக் கொள்ளையில் இறங்கி உள்ளது. இலங்கை இரயில்வே துறைக்குத் தேவை யான 90 பெட்டிகளுடன் கூடிய 15 டீசல் - மின் தொடர் வண்டிகளைத் தயாரித்து அளிக்க பெரம்பூரில் உள்ள இரயிவே பெட்டி தொழிற்சாலை சம்மதித்துள்ளது. மேலும் இலங்கையின் உணவு மற்றும் சுற்றுலா கழகத்திற்கு நவீன தொழில்நுட்ப மற்றும் சொகுசு வசதிகளுடன் கூடிய 10 வகையான சுற்றுலா இரயில் பெட்டிகளை பெரம்பூர் தொழிற்சாலை தயாரித்து வருகிறது.\nசிங்கள அரசுஇ தனது நாட்டின் வளங்களை இந்தியப் பெருநிறுவனங் களுக்கு திறந்துவிட்டு அவர்கள் மூலம் இந்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் அழுத்தங்களை உருவாக்கி தனக்கு ஆதரவான நிலை எடுக்க வைத்துள்ளது என்பதுதான் உண்மையாகும்.\n'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nஇலங்கையில் கனிமொழி ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கிவிட...\nஉலகதமிழ் மாநாட்டில் மரபுகள் கடைபிடிக்கப்படவில்லை: ...\nஇலங்கை தமிழர்களுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி போராட்ட...\nகுருதி பெருக்கெடுக்கும் இறுதிவேண்டுகை தாயே\nசானல் 4 வீடியோ உண்மையானது என உறுதிப்படுத்தப்பட்டுள...\nஇதோ நா.உ ஏன் இலங்கை சென்றார்கள் என்பதற்கான விடை, ய...\nஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\nதி.க விலும் வாரிசு அரசியல் ..\nமூன்று லட்சம் தமிழர்களை முட்கம்பி பின்னால், உலகமே ...\n நீ அழிய காத்திரு சுனாமி...\nகலைஞரின் திரைக் கதை வசனத்துடன் மீண்டும் ஒரு இந்திய...\nராசபக்சேவுக்கு கிடைத்த வைரம் கருணாநிதி, பச்சை தமிழ...\nகலைஞரின் திரைக் கதை வசனத்துடன் மீண்டும் ஒரு இந்திய...\nகள்ள சிரிப்பழகி, மனசு தாங்கமுடியலையே\nஉரையாடல் :ராஜா பக்சே and திமுக MP குழு\nபோர் தர்மங்களைக் காலில் போட்டு மிதித்துவிட்டு, அப்...\nபிரியாணி தின்ன தயாராகும் தமிழ்நாட்டு அரசியல் வியாத...\nதமிழ் நாட்டு மீனவர் பிரச்சனையும் ..தமிழ் தேசியமும்...\nமுள்வேலிக்குள் இருப்போர் கன்னடர்களாக இருந்தால் எஸ்...\n{நாம் தமிழர் பேரியக்கம்} தொலைக்காட்சிகளின் மற்றும...\n{நாம் தமிழர் பேரியக்கம்} வெளியுறவுத்துறையில் தமிழர...\n{நாம் தமிழர் பேரியக்கம்} சிங்கள அரசுக்கு ஆதரவாக இந...\nதெற்காசிய பேட்டை ரௌடியின் அட்டகாசம்..வாக்களிக்கும்...\nநாம் தமிழர் இயக்கம் சார்பில் நாளை சிங்கள தூதரக முற...\nதேசியத் தலைவர் இருப்பு முதல், 'வணங்காமண்' அரசியல் ...\nசீமான் vs (நிழல் எதிரி)கனிமொழி: குமுதம்\nசந்துல சிந்து பாடுறது இதுதானா, கருணாநிதியின் புத்த...\nஇறப்பில் கூட இல்லாத திராவிடம் (கடைசி பத்தியை கவனிக...\nகிளிநொச்சி 58 வது இராணுவ தலைமை முகாமினுள் குண்டுவெ...\n3 லட்சம் மக்களை முள்கம்பியின் பின்னால் அடைத்து வைத...\nஇலங்கைப் பிரச்னைக்கு இந்தியாவிடம் நியாயம் கேட்பேன்...\nசூடு, சொரணையற்ற இனம் தமி���ினம், தமிழனாக பிறந்ததற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/04/25/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0-2/", "date_download": "2019-05-21T19:19:52Z", "digest": "sha1:YCA76KMSODDJSQMXDKGPBF3CV4UWW43D", "length": 9739, "nlines": 99, "source_domain": "peoplesfront.in", "title": "ஊடகவியலாளர்களின் சுயமரியாதைப் போராட்டம் குற்றச் செயலா? – கண்டன ஆர்ப்பாட்டம். ஊடக செய்தி – மக்கள் முன்னணி", "raw_content": "\nஊடகவியலாளர்களின் சுயமரியாதைப் போராட்டம் குற்றச் செயலா – கண்டன ஆர்ப்பாட்டம். ஊடக செய்தி\nஎஸ். வி சேகரை பாதுகாக்கும் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதனை கண்டித்தும், ஊடகவியலாளர்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கம்.\nஸ்டெர்லைட்; என்னடா இது நியாயம் – பாடல் கானா பாலா\nஏழு தமிழர் விடுதலையை தடுத்திட ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா \nதமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் அவர்களின் நேர்காணல் – சத்தியம் தொலைக்காட்சி\nபொதுத்தேர்தலில் மக்களின் உண்மையான நிலைப்பாடு பணம், சாதி, அதிகார வரம்புகளைத் தாண்டி வெளிப்படும். – பேராசிரியர் மணிவண்ணன்\nஅவசர செய்தி – காவிரி விவசாயிகளின் கெயில் குழாய் எதிர்ப்பு போராட்டத்தை தூத்துக்குடி போல வன்முறையில் அழிக்க துடிக்கிறதா காவல்துறை\nமுள்ளிவாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவு \nபத்திரிகை செய்தி – கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் தோழர் தமிழ்மாந்தன் மீது வழக்கு – தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம் \nஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கிளர்ச்சியும், அரச பயங்கரவாதமும்\nஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு…..ஒரு ஆசிரியரின் பார்வையில்\nகஜா புயலால் புரட்டிப் போடப்பட்ட வாழ்வ��� மீட்டெடுப்போம் களப்பணியாற்ற செயல்வீரர்கள் வருக \nபொதுத்தேர்தலில் மக்களின் உண்மையான நிலைப்பாடு பணம், சாதி, அதிகார வரம்புகளைத் தாண்டி வெளிப்படும். – பேராசிரியர் மணிவண்ணன்\nஅவசர செய்தி – காவிரி விவசாயிகளின் கெயில் குழாய் எதிர்ப்பு போராட்டத்தை தூத்துக்குடி போல வன்முறையில் அழிக்க துடிக்கிறதா காவல்துறை\nமுள்ளிவாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவு \nபத்திரிகை செய்தி – கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nவிருத்தாச்சலம் மாணவி திலகவதி கொலை – கள ஆய்வறிக்கை\nவிளை நிலத்தில் கெயில் பதிப்புக்கு எதிரான தரங்கம்பாடி தாலுக்கா முடிகண்டநல்லூர் கிராமத்தில் தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம் ,தமிழ்த்தேச மக்கள் முன்ணணி முன்னெடுத்த போராட்ட செய்தி.\nமே 22 – தூத்துக்குடி மாவீரர் முதலாம் ஆண்டு நினைவேந்தல்\nகாவிரிப் படுகையில் எண்ணெய் எரிவாயு பேரழிவு திட்டங்கள்; அறிக்கை போரும் கள யதார்த்தமும்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதலாம் ஆண்டு வீரவணக்க நாள் உயர்நீதிமன்றம் வினோதமான தீர்ப்பு\nஒருதலை விருப்பத்தில் திலகவதியைக்கொன்றது ஆகாஷ் அல்ல உண்மைக் குற்றவாளி வெளிவரவில்லை. திலகவதியின் அக்கா கணவர்மீது பெண் தரப்பிலிருந்தே சந்தேகம் எழுந்துள்ளது\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/sirikkasinithikka/sirikkasinithikka.aspx?Page=1", "date_download": "2019-05-21T19:25:17Z", "digest": "sha1:CCGQ7VUBW6EDZKGXS3SB6D2W6XXZFCQW", "length": 8882, "nlines": 73, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஎன்ன சத்தம் இந்த நேரம்\nராசி இரவு சாப்பிட்டுவிட்டு படுக்கக் கிளம்பியவள், மருமகள் ஆர்த்தி டிஷ்வாஷரில் எல்லாச் சாமான்களையும் போட்டுவிட்டு பட்டனை அமுக்குவதைப் பார்த்தாள். சற்றுநேரம் டிஷ்வாஷரையே பார்த்துக்கொண்டிருந்தாள்... \nசமீபத்தில் இந்தியா செல்லுமுன் என் கணவரிடம் \"நான் சென்னையிலிருந்து திரும்பி வரும்போது எனக்கு சர்ப்ரைஸாக கிங் சைஸ் படுக்கை வாங்கி வைப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள். \nநான் படித்த பெங்களூரு கமலாபாய் கேர்ள்ஸ் ஹைஸ்கூலில் எங்கள் ஆங்கில டீச்சர் 'ஒரு நாணயத்தின் கதை' அல்லது 'ஒரு நதியின் கதை' என்று இவற்றைப் பற்றிக் கட்டுரை எழுதச் சொல்வார். இதில் பிறப்பு, வாழ்க்கை, மறைவு... \nமுப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வேலையிலிருந்த 'பையனுக்கு' பெண்ணை மணம் செய்து கொடுத்த சூட்டோடு, ஐம்பத்தைந்து வயதுக்குள் பணி ஓய்வு வாங்கிக்கொண்டு, மனைவியுடன் இந்திய மண்ணை... \nசுஜாதா கணையாழியின் கடைசிப் பக்கங்களில் எல்லாவற்றையும் எல்லாரையும் சகட்டுமேனிக்கு விளாசியிருப்பார். அதிலும் 'நெஞ்சு கனத்தது, கண்கள் குளமாயின' என்று எழுதும் எழுத்தாளர்கள் அவரிடம் சிக்கிச் சின்னாபின்னமாயிருப்பார்கள். \nரொம்ப வருஷமாவே ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகள் மேல் எனக்குத் தீராத காதல். மதுரை தியாகராஜர் மேலாண்மைக் கல்லூரியில் படிக்கும்போது பேராசிரியர் படிக்கச் சிபாரிசு செய்த புத்தகங்களில் ஒன்று ஜான் ஸ்கல்லியின்... \nரொம்பப் பெருமையா இருக்கு டாக்டர்\nஎனக்கு 54 வயதில் இதயத்தில் பைபாஸ் சர்ஜரி நடந்தது. ஆஞ்சியோ முடிந்த பிறகு என்னையும், என் மனைவியையும் டாக்டர் உள்ளே அழைத்தார். எனக்கு ஏழு பிளாக்குகள் உள்ளது என்றும், அதுவும் ஒவ்வொன்றும்... \nபிறந்த நாள், இன்று பிறந்த நாள்\nவாரம் தவறாமல் அழையா விருந்தாளியாக வருவது - நமக்குத் தெரிந்த ஒரு குழந்தையின் பிறந்த நாள் அழைப்பு. எதாவது ஒரு வாரம் பிறந்த நாள் விழா... \nஅருமையான கிழக்குக் கடற்கரைச் சாலையில் வெண்ணெயாக வழுக்கிக்கொண்டு பறந்த எனக்கு வந்த விதியைச் சொல்லி அழுவதா, சொல்லாமலே அழுவதா தெரியவில்லை. \nஎங்கள் உறவினர் ஒருவர் இருந்தார். நடுத்தர வயதினர். வாய்க்கு வாய் சிறுசிறு பொய்களைச் சொல்லிக் கொண்டே இருப்பார். யாரையும் கஷ்டப்படுத்தாத பொய். \nஸ்ரீரங்கத்தின் தெருக்களில் தடுக்கி விழுந்தால் ஒவ்வொரு வீட்டிலும் ஓர் இளைஞராவது, யுவதியாவது அமெரிக்காவில் ('ஐட்டி-ல இருக்காங்க') இருக்க, அவர்களது பெற்றோர்கள் சகல வசதிகளுள்ள... \nசென்னை எந்த அளவுக்கு என்னை பயமுறுத்தியதோ அதே அளவு ஆச்சரியப்படுத்தவும் செய்தது. முன்பு பார்க்காத பளபள கட்டடங்கள், கத்திப்பாரா சந்திப்பில் பெரிதாக ஐந்து விரல்களை நீட்டிய மாதிரி பாலம். \nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு: பாகம் 4\nசில பயணங்கள் சில புத்தகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nritamilnews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2019-05-21T18:52:41Z", "digest": "sha1:5I7KU7MULGGDGV4UWVL5FM72NLBAYT2G", "length": 14621, "nlines": 183, "source_domain": "nritamilnews.com", "title": "தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் முப்பெரும் விழா – பஹ்ரைன் | தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nதமிழ் விளையாட்டு போட்டிகள் – ஒமாஹா\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nயானையை கருணைக்கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி\nஇனி வண்டலூர் ஜூ விலங்குகளை லைவ் ஸ்ட்ரீமிங்-ல் பார்க்கலாம்..\nஏற்காட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை.. 14 ஆம் தேதி முதல் அமல்\nகத்திரிச்செடி நட்டு கின்னஸ் சாதனை படைத்த இளம் விவசாயி..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nகிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை..\nபள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு சிறப்பு பயிற்சி..\nபெண்களை காக்கும் கை கவசம்..\nகுறை தீர்க்கும் புதிய ‘ஆப்’ அறிமுகம் – ரயில்வே நிர்வாகம்\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..\nகிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை..\nமுகப்பு உலக தமிழர் அரபு நாடுகள் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் முப்பெரும் விழா – பஹ்ரைன்\nதமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் முப்பெரும் விழா – பஹ்ரைன்\nபஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் சார்பாக இரண்டாம் ஆண்டு துவக்கவிழா, சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் மார்ச் 23 ஆம் தேதியன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு பூ அலி உணவக உள்ளரங்கில் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் குத்துவிளக்கேற்றி தொடங்கிய விழாவில் சங்க உறுப��பினர்கள் தங்கள் குடும்பத்தாருடன் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.\nசங்க சமூகநலத்துறை செயலாளர் செந்தில் வரவேற்புரை வழங்க, சங்க விளையாட்டுத்துறை செயலாளர் முகமது பைசல் தொகுப்புரை வழங்க, சங்க நிதித்துறை செயலாளர் மதிவாணன் வாழ்த்துரை வழங்கினார். சங்க செயற்குழு உறுப்பினர்கள் துறைவாரியாக ஓராண்டு சாதனைகளை விளக்கி கூறினார்.\nசங்க செயற்குழு உறுப்பினர்கள் முகமது அபுசாலி, தினேஷ், ஜெயமாணிக்கம், கலைமணி, மகரஜோதி, முத்து, பிரதீப், இராஜ்குமார், சுரேஷ், முகமது தாஜுதீன், வைத்தீஸ்வரன், பிரகாஷ், தாமரைக்கண்ணன் மற்றும் மங்கையர்கள் குழு ஒருங்கிணைப்பாளர்கள் அனீஸ் பாத்திமா, ப்ரீதா மதிவாணன், அனிதா கார்த்திகேயன், ஜெயந்தி சுரேஷ், ஹாஜிரா பைசல் ஆகியோர் செயல்வீரர்களாக அறிவிக்கப்பட்டு, சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் பட்டயமும் நினைவுப்பரிசும் கொடுத்து கௌரவித்தனர்.\nஊடகத்துறை செயலாளர் கார்த்திகேயன் ஓராண்டு கால சாதனை விளக்கவுரையை வழங்கி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். சங்கத்தின் செயல்பாடுகளுக்கு உறுப்பினர்கள் புகழுரை வழங்கினர். இரவு உணவுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.\nஅடுத்த செய்திபங்குனி உத்திர விழா கொண்டாட்டம் – ஹாங்காங்\nதொடர்புடைய செய்திகள்MORE FROM AUTHOR\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nதமிழ் விளையாட்டு போட்டிகள் – ஒமாஹா\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nஸ்டெர்லைட், காவிரிக்காக களமிறங்கிய கத்தார் தமிழர்கள்..\nசிங்கப்பூரில் தமிழ் மொழி விழா கோலாகலம்..\nஜெர்மனியில் ஒன்று திரண்ட தமிழர்கள் : கடல் கடந்த காவிரி போராட்டம்\nதமிழின உரிமை மீட்பு குரல் – லண்டனில் அறப்போர்…\nபதில் அனுப்ப Cancel reply\nமூன்று கேமராக்கள் கொண்ட மோட்டோ ஜி5 எஸ் பிளஸ்\nசட்டவிரோத ஆக்கிரமிப்பு எதுவாக இருந்தாலும் அனுமதிக்க முடியாது – உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇன்று முதல் அமல்படுத்தப்படும் எஸ்பிஐ-ன் புதிய விதிமுறை..\nதமிழ் திரை இசை நிகழ்ச்சி – துபாய்\n‘சென்னை மாரத்தான்’ – 2000 பேர் பங்கேற்பு\nமேற்கு ஸ்வீடனில் பொங்கல் விழா கொண்டாட்டம்\nஏர் ஃபோர்ஸ் வேலை வாய்ப்பு அறிவிப்பு..\nசுற்றுலா மையங்களின் பட்டியலில் இருந்து தாஜ்மஹால் நீக்கம்..\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\nபிளாஸ்டிக்கை செரிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு..\n“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்\nதண்ணீர் குடுவையில் திருக்குறள் – சிங்கப்பூர் \nதமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் கயானா நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.\nநியூயார்க் தமிழ்க் கழகத்தின் 4ம் ஆண்டு விழா கொண்டாட்டம்\nஉலக தமிழர் செய்திகள் முதல் உள்ளூர் செய்திகள் வரை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண்..\nகம்போடியாவில் உலக தமிழர் மாநாடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/12/02/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2019-05-21T19:54:01Z", "digest": "sha1:ZHLOEIL6KD2DTQ32JQX4CIKWEYRT6VOV", "length": 23191, "nlines": 175, "source_domain": "senthilvayal.com", "title": "இவற்றை உங்கள் காதலிக்கோ (அ) நண்பருக்கோ கொடுக்காதீர்கள்..! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஇவற்றை உங்கள் காதலிக்கோ (அ) நண்பருக்கோ கொடுக்காதீர்கள்..\nநாம் பயன்படுத்திய ஒரு சில பொருட்களை நமக்கு பிடித்தவரிடம் கொடுத்தால் அது பல வகையான அரிய நோய்களை நமக்கும் நம்மை சார்ந்து இருப்போருக்கும் ஏற்படுத்தும் என ஆய்வறிக்கைகள் சொல்கிறது. இவை நாம் அன்றாடம் பயன்படுத்த கூடிய பொருட்களாகவே உள்ளன என்பதே மோசமான உண்மை.\nபொதுவாகவே இந்த பழக்கம் நம் அனைவருக்கும் இருக்க கூடிய ஒன்றாகும். நமது நண்பர் சீப்பை பயன்படுத்துவதும், நம் சீப்பை நமது நண்பருக்கு கொடுப்பதும் வழக்கமான பழக்கமாகும். ஆனால், இது போன்று பயன்படுத்தினால் ஒருவர் தலையில் உள்ள கிருமிகள் வேறொருவர் தலையிலும் ஒட்டி கொள்ளும். மேலும், இதனால் முடி கொட்டுதல், பொடுகு தொல்லை, சொறி போன்ற பலவித பிரச்சினைகள் உண்டாகும்.\nஇந்த பழக்கம் ஹாஸ்டல் அல்லது தனியாக ரூம் எடுத்து தங்கியுள்ள நண்பர்களிடத்தில் பெரும்பாலும் இருக்க கூடும். அதாவது, தாடி அல்லது மீசையை ஷேவ் செய்வதற்காக பயன்படுத்த கூடிய இந்த ரேசர்களின் மூலம் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவலாம். எய்ட்ஸ் கொண்ட ஒருவரின் ரத்தம் இதில் ஒட்டி கொண்டு நாம் இதை மறுபடி பயன்படுத்தும் போது லேசாக நமது தோலை கிழித்தால் கூட, இந்த நோய்களுக்��ு பலியாகி விடுவோம்.\nநாம் அதிகம் அன்பு கொண்டோரிடம் நமது ஹெட்போன்களை பரிமாறி கொள்வோம். ஒரு காதில் நீங்களும், மறு காதில் அவரும் வைத்து கொள்வோர். ஆனால், நமது காதில் உள்ள அழுக்குகள் நாம் பயன்படுத்திய ஹெட்போனில் இருக்கும். அவற்றை பிறர் பயன்படுத்தினால் அவர்களுக்கும் பாக்டீரியா தொற்று பரவ கூடும்.\nநமது அக்குள்களில் பயன்படுத்த கூடிய இந்த டேயோடரண்ட்களை பிறருக்கு எப்போதும் பகிராதீர்கள். ஒருவரின் தோலில் உள்ள பாக்டீரியா மற்றும் பல நுண் கிருமிகள் மற்றவரின் தோலிலும் ஒட்டி கொள்ளும். இதனால் உங்களின் அக்குல்களில் மேலும் அதிக துர்நாற்றம் அடிக்கும்.\nஅவசரத்தில் கூட உங்கள் நண்பரின் உள்ளாடைகளை மாற்றி போட்டு கொள்ளாதீர்கள். இது அவருக்கும் உங்களுக்கும் அந்தரங்க பகுதியில் நோய் தொற்றுக்களை ஏற்படுத்தும். குறிப்பாக ஹோஸ்டேலில் தங்குபவர்கள் இது போன்று செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, ஜாக்கிரதையாக இருங்கள்.\nபெண்கள் பலர் இந்த தவற்றை செய்வார்கள். தங்கள் பயன்படுத்தும் லிப்ஸ்டிக்ஸ் போன்ற காஸ்மெட்டிஸ்களை தனது தோழிகளுடன் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால், இது சொறி, சிரங்குங்களை ஏற்படுத்த கூடிய பாக்டீரியாக்களை பிறருடன் பரவ வைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாம்.\nநாம் துடைத்த அதே துண்டில் நமது நண்பரும் துடைப்பார். இந்த அன்புமிக்க பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கும். ஆனால், இந்த பழக்கம் பல விளைவுகளை ஏற்படுத்துமாம். ஒருவரது உடலில் உள்ள கிருமிகள் மற்றவரின் உடலிலும் ஒட்டி கொள்ள தொடங்குமாம். ஆதலால், இனி இவ்வாறு செய்யாதீர்கள்.\nநமது நண்பரின் ஷூக்களை கடன் வாங்கி பயன்படுத்தும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கும். ஒருவரின் ஷூக்களை கடன் வாங்கி பயன்படுத்துவது பலவித நோய் தொற்றுக்களை நமது உடலில் பரவ செய்யும். ஒருவரின் காலில் ஏற்பட கூடிய வியர்வை மற்றோருவரின் உடலில் மாறும் போது இந்த கிருமிகள் அவரின் உடலில் பரவ தொடங்கும்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபாதவெடிப்பு ஏன் ஏற்படுகிறது… தீர்வு என்ன\nதிடீர் செலவுகளைச் சமாளிக்க… எந்தக் கடன் பெஸ்ட்\nஎலும்புகளின் ஆரோக்கியம் காக்கும் உணவுகள்\nதொப்பையை குறைக்கணுமா அப்போ கண்டிப்பா இத சாப்பிடுங்க\nஅதிமுக ���னவை சிதறடிக்கும் அமமுக.. இருவரும் இணைந்தால்.. திமுகவுக்கு சிரமம்\nசேமிப்பை பெருக்க சில பொன்னான வழிகள்.. கொஞ்சம் மாற்றி யோசித்தால் நாமும் சேமிக்கலாம்\nமுடி கொட்டும் பிரச்சனைமுடி உதிர்வு அதிகாமாக இருக்கிறதா இந்த இயற்கை வைத்தியத்தை முயற்சித்து பாருங்கள்\nஇன்சுலின் சுரக்கும் ஹார்மோனைத் தூண்டும் வெள்ளரிக்காய்.\nதமிழகத்தில் கட்சிகள் வாரியாக யார் யாருக்கு எவ்வளவு இடங்கள் – முழுமையான கருத்துக் கணிப்பு\nஎண்ணெய் தடவுவதால் நெய்ப்பு பரவும்\nசெம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடித்தால் உடல் சீராகும்\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்… இறுதி நிலவரம் என்ன\nகொந்தளித்த ராஜேந்திரபாலாஜி… கொளுத்திப்போட்ட தமிழிசை – எடப்பாடி பலே ஏற்பாடு\nநம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை – தென்மலை ரயில் பயணம்\nமுதல்முறை வொர்க் அவுட் செய்வோர் கவனத்துக்கு…\nடான்ஸர்சைஸ் – இது ஆரோக்கிய ஆட்டம்\nமருந்தாகும் உணவு – புளிச்சகீரை மசியல்\nஉங்களால் இன்னொருவர் வாழ்வில் ஒளியேற்ற முடியும்\n – ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி 17.5.19\nஆகாயத்தில் ரெட்டி… ஆழ்வார்பேட்டையில் ராவ்\nமலருமா மத்தியில் மாநிலக் கட்சிகளின் ஆட்சி\nவீட்டுக் கடன்… ஃபிக்ஸட் Vs ஃப்ளோட்டிங் உங்களுக்கு ஏற்றது எது\nமிளகாய் உற்சாகம் தரும், ரத்தம் உறைதலைத் தடுக்கும்\nடிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு புதிய நடவடிக்கை: விரைவில் அனைத்து கடைகளுக்கும் QR குறியீடு கட்டாயம்\nகடனில் சிக்காமல் தப்பிக்க உதவும் சிக்னல்கள்\nஆட்சி மாறட்டும்… அக்டோபரில் வருகிறேன்” – சசிகலாவின் சீக்ரெட் பிளான்\nஇனி கல்யாணத்தைத் தவிர்க்க வேண்டியதில்லை\nசெக்யூலரிசம் பேசுகிறவர்கள், தலைமைப் பதவியை ஏன் சிறுபான்மையினருக்கு வழங்கவில்லை: பிரதமர் மோடி கேள்வி\nகோடை உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது… ஏன் தெரியுமா..\nஅதிரடி திருப்பம் திமுகவில் இருந்து வெளியேறுகிறார் துரைமுருகன்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nமனம்தான் நோய் … மனம்தான் மருந்து\nசெடிகள் வளர்த்தால் சத்தம் குறையும்\nசனி பகவானின் அருள் பெறலாம்…\nகுழந்தைகளைத் தத்தெடுப்பது குறித்து சட்டம் சொல்வது என்ன\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஆட்சி கவிழும் நம்பிக்கையில் அறிவாலயம் – பதவியேற்பு விழாவுக்கு தி.மு.க தேதி குறிப்பு\nதர்மப��ரியில் 8; தேனியில் 2’ – தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஜெயிச்சா ஸ்டாலின் முதல் அமைச்சர், உதயநிதி மேயர் தோத்துட்டா அழகிரி கட்சிக்குத் தலைவர்\nபயணத்துக்காகப் பணம் சேர்க்கும் வழிகள்\n« நவ் ஜன »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/our-death-over-bowling-a-concern-says-shreyas-iyer/articleshow/68949595.cms", "date_download": "2019-05-21T19:58:02Z", "digest": "sha1:DMU7T3XCXZBKJC7CVZ2IGIY2M5UG5FIV", "length": 15630, "nlines": 176, "source_domain": "tamil.samayam.com", "title": "Shreyas Iyer: கடைசி 3 ஓவர் தான் தலையெழுத்தையே மாத்துச்சு..: ஸ்ரேயாஸ்! - our death over bowling a concern, says shreyas iyer | Samayam Tamil", "raw_content": "\nகடைசி 3 ஓவர் தான் தலையெழுத்தையே மாத்துச்சு..: ஸ்ரேயாஸ்\nமும்பை அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில் கடைசி 3 ஓவர் தான் போட்டியின் தலையெழுத்தையே மாற்றியதாக டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.\nகடைசி 3 ஓவர் தான் தலையெழுத்தையே மாத்துச்சு..: ஸ்ரேயாஸ்\nஎங்கள் அணியைவிட மும்பை அணி மூன்று பிரிவுகளிலும் சிறப்பாக செயல்பட்டனர். நாங்கள் பவுலிங் செய்த போது கடைசி முன்று ஓவர்கள் தான் போட்டியின் தலையெழுத்தையே மாற்றியது.\nபுதுடெல்லி: மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில் கடைசி 3 ஓவர் தான் போட்டியின் தலையெழுத்தையே மாற்றியதாக டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் துவங்கி தற்போது நடக்கிறது.\nலீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை பிசிசிஐ., வெளியிட்டுள்ளது. வரும் மே 5ம் தேதி வரை லீக் போட்டிகள் நடக்கிறது. இன்னும் நாக் -அவுட் சுற்றுப்போட்டிக்கான அட்டவணையை வெளியிடவில்லை.\nஇந்நிலையில் டெல்லியில் நடந்த 34வது லீக் போட்டியில் மும்பை, டெல்லி அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெடுக்கு 168 ரன்கள் எடுத்தது.\nஎட்டக்கூடிய இலக்கை துரத்திய டெல்லி அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 128 ரன்கள் மட்டும் எடுத்து 40 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.\nஇந்த தோல்வி குறித்து டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் கூறுகையில், ‘சொந்த மண்ணில் நடக்கும் போட்டியில் வெற்றி பெறுவது அவசியம். குறிப்பாக இந்த ஆடுகளத்தின் தன்மையில் டெல்லி வீரர்கள் கண்டிப்பாக சாதித்திருக்கலாம்.\nஆனால் எங்கள் அணியைவிட மும்பை அணி மூன்று பிரிவுகளிலும் சிறப்பாக செயல்பட்டனர். நாங்கள் பவுலிங் செய்த போது கடைசி முன்று ஓவர்கள் தான் போட்டியின் தலையெழுத்தையே மாற்றியது.’ என்றார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nFani Cyclone Video: அதிதீவிர புயலாக கடந்த ஃபா...\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nதர்பார் படத்தில் யோகி பாபுவுடன் ரஜினிகாந்த் ந...\nகுறளரசனின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nCSK: தோனி இனி சென்னை அணிக்காக விளையாடுவாரா- என்ன சொல்கிறார் சிஎஸ்கே சி.இ.ஓ\nMI Fan Girl: பெங்களூரு ரசிகையை தொடர்ந்து கொள்ளை கொள்ளும் அழகில் மும்பை ரசிகை\nIPL 2019 Final: ரத்தக்காயங்களுடன் பேட்டிங் செய்த வாட்சன்... ரசிகர்களிடம் வலியை உ...\nIPL 2019 MI Score: ஐபிஎல் இறுதிப் போட்டியில் சதுரங்க வேட்டை ஆடிய நடிகர் நடராஜன்....\nIPL 2019 Best Players: ஐபிஎல் சிறந்த வீரர்களுக்கு அம்மி, கிழிந்த பேண்ட் விருது வ...\nவாக்கு இயந்திர மோசடி பற்றி பிரணாப் முகர்ஜி கவலை\nஇந்திய அணி வலுவாக உள்ளது: கேப்டன் கோலி நம்பிக்கை\nஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராடிய மாணவர்கள் கைது\nஜோலார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் மக்கள் சா...\nடிவி பார்த்ததால் தாய் அடித்ததில் சிறுமி மரணம் - விசாரணையில் ...\nCSK: தோனி இனி சென்னை அணிக்காக விளையாடுவாரா\nMI Fan Girl: பெங்களூரு ரசிகையை தொடர்ந்து கொள்ளை கொள்ளும் அழக...\nIPL 2019 Final: ரத்தக்காயங்களுடன் பேட்டிங் செய்த வாட்சன்... ...\nIPL 2019 MI Score: ஐபிஎல் இறுதிப் போட்டியில் சதுரங்க வேட்டை ...\nமி.மீ., 'இன்ச்'சில் ரன் அவுட்டான ‘தல’ தோனி...\nCSK: தோனி இனி சென்னை அணிக்காக விளையாடுவாரா- என்ன சொல்கிறார் சிஎஸ்கே சி.இ.ஓ\nMI Fan Girl: பெங்களூரு ரசிகையை தொடர்ந்து கொள்ளை கொள்ளும் அழகில் மும்பை ரசிகை\nIPL 2019 Final: ரத்தக்காயங்களுடன் பேட்டிங் செய்த வாட்சன்... ரசிகர்களிடம் வலியை உ..\nஊக்கமருந்து சோதனையில் சிக்கிய கோமதி மாரிமுத்து...: நான்கு ஆண்டு தடையா\nசுதிர்மன் கோப்பை: மலேசியாவிடம் வீழ்ந்த இந்திய அணி\nதனிப்பட்ட தாக்குதல் வேண்டாம்.... ஸ்மித், வார்னருக்காக பேசிய இங்கிலாந்து வீரர்\nMS Dhoni: இந்த விஷயத்துல ‘தல’ தோனிய மிஞ்ச இதுவரை எவனும் பிறக்கல.. இனி பிறக்க போற..\nRavi Shastri: இந்தியாவின் இரட்டை தூண் இருக்காங்க...: உலகக்கோப்பை நமக்கு தான்...:..\n# உலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nகடைசி 3 ஓவர் தான் தலையெழுத்தையே மாத்துச்சு..: ஸ்ரேயாஸ்\nIPL Points Table: மும்பை முன்னேற்றம் ..... ஆரஞ்சு கேப்... பர்ப்ப...\nஇதுக்குதான் இந்த ஓட்டம் ஓடுறேன்.... இம்ரான் தாஹிர்\nMI vs DC Highlights: சுழலில் சுத்தியடித்த சகார்...சொந்தமண்ணில் ட...\nDC VS MI Preview: சொந்த மண்ணில் சாதிக்குமா டெல்லி: இன்று மும்பைய...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/child-rakshana", "date_download": "2019-05-21T19:17:47Z", "digest": "sha1:4SWKBEE47UFWEVW2HOUZ7JGNRQANGAGQ", "length": 3293, "nlines": 95, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Child Rakshana, Latest News, Photos, Videos on Actress Child Rakshana | Actress - Cineulagam", "raw_content": "\nஅரை மணிநேரம் தேம்பி தேம்பி அழுத சமந்தா- இந்த செய்தி தெரியுமா\nஇந்த சம்பவத்திற்கு பிறகு அதிக படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டேன்.. காஜல் உருக்கம்\nகாதல், திருமணம், விவாகரத்து.. காற்று வெளியிடை அதிதி வாழ்க்கையில் இவ்வளவு சோகமா\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D/", "date_download": "2019-05-21T18:48:19Z", "digest": "sha1:IZ2W3RR6VMDSM2XLUYLR2MDONZIEJR3U", "length": 9190, "nlines": 96, "source_domain": "www.cinemapettai.com", "title": "தேவ் | Latest தேவ் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nநடிகர் சூர்யா வீட்டில் கராத்தே வீரர்.. விருது பெற்றது யார் தெரியுமா\nசூர்யா ஜோதிகா இருவரும் சினிமாவில் விருதுகள் வாங்கி கொண்டு சென்றாலும் அவரது வீட்டில் சினிமா இல்லாமல் இன்னொருவர் விருதுகள் வாங்கியுள்ளார்.\nதேவ் திரை விமர்சனம்.. இந்தமுறை தப்புவாரா கார்த்தி\nDev Movie Review: தேவ் திரை விமர்சனம் காதலர் தினத்தில் காதலர்களுக்கு விருந்தாக கார்த்தி நடிப்பில் வெ���ியான திரைப்படம் தேவ், நடிகர்...\nஹாரிஸ் ஜெயராஜின் அக்மார்க் ஸ்டைலில் கார்த்தியின் “டேய் மச்சான் தேவ்” பாடல் வீடியோ.\nதேவ் ரஜத் ரவி சங்கர் இயக்கத்தில் கார்த்தியின் 17 வது படம். கார்த்தி ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இசை...\nவெளியானது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தியின் “தேவ்” பட பெப்பியான “அணங்கே சிணுங்கலாமா” பாடல் வீடியோ .\nதேவ் ரஜத் ரவி சங்கர் இயக்கத்தில் கார்த்தியின் 17 வது படம். இந்த திரைப்படத்தில் கார்த்தி ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங்...\nRJ விக்னேஷ் தொகுத்து வழங்கும் தேவ் மேக்கிங் வீடியோ.\nதேவ் (காதல் பாதி ஆக்ஷன் மீதி) ட்ரைலர் வெளியானது .\nதேவ் ரஜத் ரவி சங்கர் இயக்கத்தில் கார்த்தியின் 17 வது படம். கார்த்தி ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ்,...\nஹாரிஸ் ஜெயராஜின் அக்மார்க் ஸ்டைலில் வெளியானது “டேய் மச்சான் தேவ்” பாடல் லிரிகள் வீடியோ.\nதேவ் ரஜத் ரவி சங்கர் இயக்கத்தில் கார்த்தியின் 17 வது படம். கார்த்தி ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ்,...\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\n“அடக்கமான பெண்ணைப் போல் உடை அணியுங்கள்” ரசிகரின் கேள்விக்கு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்த பேட்ட பட நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2019-05-21T19:13:35Z", "digest": "sha1:AD7DZI5BRZZVEUJURW6XMWCW2ZSIA7C6", "length": 26838, "nlines": 386, "source_domain": "www.naamtamilar.org", "title": "கம்பீரமாக சுமப்போம் கருப்பு ‘மை’யை – சீமான் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (14-05-2019 அரவக்குறிச்சி)\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்சேரி, சிந்தாமணியில் சீமான் பரப்புரை\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இன்றைய இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (12-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்ன தாராபுரம், பள்ளப்பட்டியில் சீமான் பரப்புரை\nபெரம்பலூர் பாலியல் வன்கொடுமைகளுக்கெதிராக புகார் கொடுத்த பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அருள் மீது குண்டர் சட்டம் – தலைமை வழக்கறிஞர் குழு நேரில் ஆலோசனை\nகம்பீரமாக சுமப்போம் கருப்பு ‘மை’யை – சீமான்\nநாள்: ஏப்ரல் 13, 2011 பிரிவு: சட்டமன்றத் தேர்தல் 2011, கட்சி செய்திகள்\nதமிழக மக்கள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் வகையில், இன்று நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி:\nஎன் இனமானத் தமிழர்களே… தமிழகத்தில் உள்ள 63 தொகுதிளில் தொண்டைத் தண்ணீர் வற்ற பரப்புரை செய்துவிட்டு, இப்போதுதான் உட்கார அவகாசம் கிடைத்திருக்கிறது. ஒரு கணம் ஓய்வு கிடைத்தால்கூடநிம்மதியாகக் கண் அயரலாமே என சுற்றிச் சுழன்ற உடம்பு ஏங்குகிறது. உட்காரவோ சாப்பிடவோ நேரமின்றி தமிழகம் முழுக்கச் சுற்றிவந்து இறுதியாக சென்னையில் பரப்புரையை முடித்தபோது, என்னால் முடிந்த கடமையை நிறைவேற்றிவிட்டேன் என்கிற நிம்மதி பிறக்கிறது.ஆனாலும், நிமிட பொழுதுகூட என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.\nஎம் தமிழினம் வாக்குப் பதிவின் மகத்துவம் அறிந்து வரிசையில் நிற்குமா…\nஇல்லை, ‘இன்றைய விடுமுறையை எப்படியாவது கழிக்கலாம்’ என நினைத்து வாக்குச்சாவடிக்குப் போவதைத் தவிர்க்குமா என்பது என் நெஞ்சைக் குடையும் கேள்வி.\n100 சதவீத வாக்குப் பதிவை முழுமையாக நிகழ்த்தி முன் மாதிரி மாநிலமாக நம்மால் மாற முடியவில்லை. ‘யாருக்கு வாக்களிக்க வேண்டும்’ என உங்களின் விரல் பிடித்து அழைத்துப்போக நீங்கள் ஒன்றும் கிளிப்பிள்ளை அல்ல… என்னுடைய ஒற்றை வேண்டுகோள், ‘தயவு செய்து வாக்களியுங்கள்’\nகோபத்தோடு பேசுவதும் சாபத்தோடு வாழ்வதும் நமக்கான தீர்வை எப்படிக் கொடுக்கும் நம் காயங்களுக்கு மருந்து தேடும் மகத்துவ வரமாக வாக்கு இருக்கிறது. நம்முடைய வாக்குரிமையை நாம் சரியாகப் பயன்படுத்தினாலே, இந்த சமுதாயத்துக்கு ஆற்றவேண்டிய கடமையை மிகச் சரியாக நாம் செய்துவிட்டோம் என்கிற நிறைவுக்கு உறுதி சொல்ல முடியும்.\nவாக்கு செலுத்துவதன் அவசியத்தை உணர்த்த வேண்டிய தலைவர்களே இன்றைக்கு வாக்களிப்பதைப் புறக்கணித்துவிட்டு வேறு வேலைகளைப் பார்க்கிறார்கள். பெருமகனார் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் அஸ்ஸாம் மாநிலத் தேர்தலில் வாக்களிக்கவில்லை. ‘பிரதமருக்கு பல்வேறு அலுவல்கள் இருந்ததால் வாக்களிக்க முடியவில்லை’ என பிரதமர் அலுவலகம் விளக்கம் சொல்கிறது. இந்த வெட்கக்கேடான நிலையை எங்கே போய் சொல்வது’ என பிரதமர் அலுவலகம் விளக்கம் சொல்கிறது. இந்த வெட்கக்கேடான நிலையை எங்கே போய் சொல்வது ஊழல் லஞ்சம் என எத்தகைய பிரச்னையில் கருத்துக் கேட்டாலும், ‘எனக்குத் தெரியாது’ என ஒண்ணாம் வகுப்பு குழந்தைபோல் சொல்லும் பிரதமர் மன்மோகன் சிங் வாக்களிக்கும் விஷயத்தில்கூட இந்தியக் குடிமகன்களுக்கு முன் மாதிரியாக இருக்கக்கூடாதா\nஎன் இனமானத் தமிழர்களே… குடலைப் ��ிடுங்கும் குமட்டல் சமூகமாக லஞ்சமும் ஊழலும் இன்றைக்குப் பெருகிவிட்டன. நல்லாட்சி என்றால் அங்கீகரிக்கவும் காட்டாட்சி என்றால் வீட்டுக்கு அனுப்பவும் வாக்கு என்கிற வரம் நம் கையில் இருக்கிறது. ஜனநாயகத்தின் ஜீவனை நிலைகொள்ள வைக்கும் விதமாக நமது வாக்குகளைத் தவறாமல் பதிவு செய்வோம். ஜனநாயகக் கடமையை நிறைவாகச் செய்த பெருமிதத்தோடு நம் விரல்களில் கறுப்பு மையை கம்பீரமாகச் சுமப்போம்\nவரலாறாய் வாழ்பவர் – பாபாசாகேப் அம்பேத்கர்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆ…\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் பட…\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-0…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை |…\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்ச…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ajjeyabal1982.blogspot.com/2015/09/blog-post_54.html", "date_download": "2019-05-21T19:35:40Z", "digest": "sha1:GL676A5C3ZTGGLKLVJ4CKNWUIB5QOCRW", "length": 5602, "nlines": 87, "source_domain": "ajjeyabal1982.blogspot.com", "title": "கவிதை: இளைஞனே எழு", "raw_content": "\nதிங்கள், 28 செப்டம்பர், 2015\n[5-வது வகை ]\" இளைஞனே எழு\" என்றத் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை எனது சொந்தப்படைப்பே எனச் சான்றளிக்கிறேன், இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்\"\nஇசைந்து எழுந்து வா இளைஞனே..\nஇந்த எண்ணம் பலருடைய ஆறாப்பசி..\nஎள்ளி நகையாடிய நரிக்கூட்டத்தின் நடுவில்\nகுன்றின் மீது வெற்றிக்கொடி நீ ஏந்து..\nஅடுத்த செயலை வெற்றியுடன் ஆற்ற\nஅரும்புகளாக முளைத்த என் பாச மொட்டுக்களே\nஅன்புடனே அரவனைக்க இந்த பூமி காத்திருக்கிறது\nஅசரா நம்பிக்கையுடன் துள்ளி வா இளைஞனே..\nவீரமுள்ள நெஞ்சினாய் வா இளைஞனே…\nஇடுகையிட்டது joseph jeyabal நேரம் பிற்பகல் 2:20\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசிரியர் தின விழா – கவிதைத்தொகுப்பு\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/08/blog-post_9808.html", "date_download": "2019-05-21T19:16:18Z", "digest": "sha1:VZPQINAMUQXXQZFN2OIGYBZC4KAHN5DK", "length": 6735, "nlines": 66, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: சிங்கள வெறியாட்டம்:நார்வே முயற்சி", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nசிங்கள ரத்தவெறியர்களால் தமிழர்கள் படுகொலை செய்யப்படும் காட்சிகள் குறித்து, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் கவனத்தை நார்வே ஈர்க்கவுள்ளது என்று நார்வேயின் சுற்றுச்சூழல் மற்றும் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.\nதமிழர்கள் கொல்லப்படும் இந்த கொடூர காட்சிகள் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகள் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்டுவரும் நிலையில், பான் கீ மூனின் கவனத்தை இது தொடர்பாக ஈர்க்க நார்வே முன்வந்திருக்கின்றது.\nஇக்கொடூர கொலைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூன் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. அவரது அலுவலகம் தொடர்ந்தும் அமைதி காத்து வருவது குறிப்பிடத்தக்கது.\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல�� அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\n‘தினமலரும்’ - ‘விடுதலை’யும் ஓரணியில்\nகருணாநிதி:போர்க் கருவிகளோ ஆயுதங்களோ இந்தியா அனுப்ப...\nதமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\nமுதலாளி கொள்ளையர்களின் சொர்க்கம் சுவிஸ்\nமானங்கெட்ட, நன்றி கெட்ட விஜய் காங்கிரஸில்\nதமிழ்மணத்தில் பார்க்காத, கண்டுக்காத ஒரு பகுதி\nதமிழர்களை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்து கொலை,...\nகவனம் 1000 ரூ கள்ள நோட்டு, ரிசர்வ் வங்கி எச்சரிக்க...\nஇலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளில் தி.மு.க.பெரும்...\nவளமான ஆசியாவின் எதிர்காலத்தை நோக்கி சீனாவின் அடுத்...\nசேரனின் பேட்டி நேற்று கலைஞர் டிவியில்\nஷாருக்கான் பிற நாட்டு சட்ட திட்டங்களினை மதிக்க வேண...\nவீரமணி மற்றும் வினவு கும்பலுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pasumaiexpo.vikatan.com/erode2015/vegetable.html", "date_download": "2019-05-21T19:30:16Z", "digest": "sha1:6IQDB6I32Q5S7VUCTSSI64MGDLYV2YXS", "length": 23755, "nlines": 92, "source_domain": "pasumaiexpo.vikatan.com", "title": "Organic Vegetable cultivation | இயற்கை முறையில் காய்கறிகள் சாகுபடி", "raw_content": "\n12 ஏக்கர்... 7 மாதங்கள்... 25 லட்சம்... பணம் காய்க்கும் பந்தல்...\n'புதுப்புது யுக்திகளைப் புகுத்தி, புத்திசாலித்தனமாக செயல்படுவர்களுக்கு... விவசாயம், பொன்முட்டையிடும் வாத்துதான்’ என்பதை நிரூபித்து வருகிறார், எழுபத்து இரண்டு வயதைக் கடந்த மூத்த விவசாயி 'கேத்தனூர்’ பழனிச்சாமி. கேத்தனூர், ஆறு, குளம், வாய்க்கால்... என இயற்கை நீராதாரத்துக்கு வாய்ப்பில்லாத ஊர். ஆயிரத்து இருநூறு அடிக்கும் கீழே போய்விட்ட நிலத்தடி நீர்மட்டம். வறண்டு கிடக்கும் பாசனக் கிணறுகள்... இப்படியான சூழலிலும் 'பந்தல்’ விவசாயத்தில் முடிசூடாத மன்னராக அரை நூற்றாண்டு காலம் அசத்தி வரும், பழனிச்சாமியின் வெற்றிச் சூத்திரத்தை அறிந்து கொள்ள... திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள கேத்தனூர் கிராமத்தில் உள்ள அவரது பண்ணைக்குப் பயணித்தோம்.\n''இந்த மாட்டுக்கு மூக்கணாங் கயித்தை மாத்தப்பா; இந்தக�� கன்னுக்குட்டிய புடிச்சு வேப்பமர நிழல்ல கட்டப்பா...''\n-தொழுவத்தில் நின்றபடி வேலையாட்களிடம் சொல்லிக் கொண்டிருந்த பழனிச்சாமி, நம்மைக் கண்டதும், வரவேற்றுப் பேச ஆரம்பித்தார்...\n''எங்களுக்கு மொத்தமா 75 ஏக்கர் நிலம் இருக்கு. பருத்தி, கொண்டைக் கடலை, கோதுமை, கம்புனு ஒரு காலத்துல மானாவாரி வெள்ளாமையில கொடிகட்டிப் பறந்த ஊருங்க இது. இப்போ, கிணத்துப் பாசனத்தை நம்பித்தான் வண்டி ஓடுது. 50 வருஷத்துக்கு முன்ன கொடைக்கானலுக்குப் போயிட்டிருந்தேன். அப்போ, ஒரு இடத்துல கல்பந்தல் போட்டு திராட்சை சாகுபடி பண்ணிட்டுருந்தாங்க. அப்போதான், பந்தல் விவசாயத்தைப் பத்தியே தெரிஞ்சிகிட்டேன். உடனே, என் தோட்டத்துல பந்தல் போட்டு, திராட்சையைப் போட்டேன். நல்ல வருமானம் கிடைச்சுது. அதனால, என்னை 'திராட்சைத் தோட்டத்துக்காரர்’னே கூப்பிட ஆரம்பிச்சாங்க. 88-ம் வருஷம் வரைக்கும் திராட்சை சாகுபடிதான். கூடவே, கத்திரி, தக்காளி, மிளகாய்னு காய்கறி விவசாயமும். 89-ம் வருஷத்துல இருந்து பந்தல்ல காய்கறி சாகுபடி செஞ்சுட்டுருக்கேன். இப்போ, நாலு ஏக்கர்ல பாகல், மூணு ஏக்கர்ல பீர்க்கன், நாலு ஏக்கர்ல புடலை, ஒரு ஏக்கர்ல கோவைக்காய்னு மொத்தம் 12 ஏக்கர்ல பந்தல் விவசாயம் செய்றேன்.\nஆரம்பத்துல, லாரி லாரியா உரத்தைக் கொண்டு வந்து கொட்டி, ரசாயன விவசாயம்தான் செஞ்சேன். அதேமாதிரி, வீரியமான பூச்சிக்கொல்லிகளைத்தான் தெளிச்சுட்டிருந்தேன். பகல் முழுக்க என் பண்ணையில பவர் ஸ்பிரேயர் ஓடுற சத்தம் கேட்டுக்கிட்டேதான் இருக்கும். ஒவ்வொரு முறையும் கணக்கு பாக்குறப்போ, உற்பத்திச் செலவுதான் அதிகமா இருந்துச்சு. லாபம் கம்மியா இருந்துச்சு. 'செலவை எப்படி குறைக்கலாம்’னு பலர்கிட்ட யோசனை கேட்டுட்டிருந்த சமயத்துலதான், நம்மாழ்வார் பத்திக் கேள்விப்பட்டேன். அவரைத் தேடிப்போய் சந்திச்சுப் பேசி பல தகவல்களைத் தெரிஞ்சிக்கிட்டேன். 'இயற்கை விவசாயம்தான் லாபகரமான விவசாயத்துக்கு ஒரே தீர்வு’னு முடிவு செஞ்சேன். கொஞ்சம் கொஞ்சமா மாற ஆரம்பிச்சுட்டேன்.\nபஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சிவிரட்டி, மீன் அமிலம், அரப்பு-மோர் கரைசல்னு இயற்கை இடுபொருட்களை நானே தயாரிச்சு, பயிர்களுக்குக் கொடுத்ததுல நல்ல பலன் கிடைச்சது. அப்படியே, சுபாஷ் பாலேக்கரோட 'ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி வகுப்புலயும் கலந்துகிட்டு பயிற்ச�� எடுத்த பிறகு, முழுக்க முழுக்க இயற்கைக்கு மாறிட்டேன். கலப்பின பசுமாடுகளைக் குறைச்சுட்டு, காங்கேயம் மாடுகளை வாங்கினேன். அதுங்களோட சாணம், மூத்திரத்தை வெச்சு, ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், அமுதக்கரைசல்னு எல்லா இடுபொருட்களையும் தயாரிக்கிறேன்'' என்ற பழனிச்சாமி... புடலை பந்தலுக்குள் அழைத்துச் சென்றார்.\nபந்தலுக்குள் வரிசையாகத் தொங்கிக் கொண்டிருந்த முற்றிய வெளிர் பச்சை நிற குட்டைப்புடலங்காய்களைப் பறித்து, சிறிய தள்ளுவண்டிகளில் சில பெண்கள் கொட்ட, அதை அப்படியே களத்து மேட்டுக்கு உருட்டி சென்று கொண்டிருந்தனர், சில ஆண்கள். அந்த பந்தலுக்குள் நின்றவாறே, பந்தல் காய்கறி சாகுபடி செய்யும் விதத்தைச் சொல்ல ஆரம்பித்தார், பழனிச்சாமி.\nஅதை அப்படியே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.\n'நடவு செய்ய வேண்டிய நிலத்தை உழுது, கல்தூண்களை ஊன்றி கம்பிகளைக் கட்டி பந்தல் அமைக்க வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்தில் பந்தல் அமைக்க கிட்டத்தட்ட ஒன்றேகால் லட்ச ரூபாய் வரை செலவாகும். ஒருமுறை கல்பந்தல் அமைத்து விட்டால்... கம்பிகள் 50 வருடம் வரையிலும், தூண்கள் 100 வருடங்களுக்கு மேலும் பயன்தரும். பந்தல் அமைத்த பிறகு, 16 அடி இடைவெளியில் தென்வடலாக பார் அமைத்து, சொட்டு நீர்ப்பாசனக் கருவிகளைப் பொருத்திக் கொள்ளவேண்டும். ஏக்கருக்கு தலா, ஒன்றரை கிலோ அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா ஆகியவற்றை 12 டன் தொழுவுரத்தில் கலந்து, பார் பாத்திகளுக்குள் தூவி... 5 அடி இடைவெளியில் இரண்டரை அடி அகலம் கொண்ட வட்டக்குழிகளை அமைக்க வேண்டும்.\nபுடலை 200 நாள் பயிர். தரமான நாட்டு விதைகளை (ஏக்கருக்கு 400 கிராம் தேவைப்படும்) அரைலிட்டர் பஞ்சகவ்யாவில் இட்டு, 12 மணி நேரம் ஊற வைத்து எடுத்து நிழல் தரையில் பரப்பி, உலர வைக்க வேண்டும். இப்படி விதைநேர்த்தி செய்யும் போது முளைப்புத்திறன் அதிகரிக்கும். ஒரு குழிக்கு மூன்று விதைகள் என்ற கணக்கில் படுக்கை வசமாக நடவு செய்து... ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற கணக்கில் பாசனம் செய்யவேண்டும். நடவு செய்த 16-ம் நாளில் களை எடுக்க வேண்டும். தொடர்ந்து மூன்று மாதங்கள் வரை, 15 நாட்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும்.\nவளர்ச்சிக்குப் பிண்ணாக்கு... பூச்சிக்கு புளித்த மோர்\nஒவ்வொரு முறை களை எடுக்கும்போதும், ஒவ்வொரு செடியின் தூரிலும் அரை லிட்டர் பிண்ணாக்குக�� கரைசலை ஊற்ற வேண்டும். நடவு செய்த 18-ம் நாளில் 10 லிட்டர் தண்ணீருக்கு, 250 மில்லி அரப்பு-மோர் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, அனைத்து செடிகள் மேலும் படும்படி விசைத்தெளிப்பான் மூலம் புகைபோல் தெளிக்க வேண்டும். 23-ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு, 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து செடிகள் மேல் செழிம்பாகத் தெளிக்க வேண்டும்.\nநடவிலிருந்து 20 நாட்களுக்கு ஒரு முறை, 100 மில்லி புளித்த மோர், 50 கிராம் சூடோமோனஸ் ஆகிய இரண்டையும் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தேவைப்படும் அளவுக்குத் தெளிக்க வேண்டும். இது இலைப்பேன் மற்றும் அசுவிணி உள்ளிட்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்தி, செடிகள் ஒரே சீராக வளர உதவி செய்கிறது. நடவு செய்த 60-ம் நாளுக்குப் பிறகு, 10 லிட்டர் தண்ணீருக்கு, 200 மில்லி புளித்த மோர், 100 கிராம் சூடோமோனஸ் என அளவைக் கூட்டிக் கொள்ள வேண்டும். இதைத் தெளித்து வந்தால், சாம்பல் நோய் மற்றும் வைரஸ் தொற்றுக்கள் இருக்காது.\n26, 27-ம் நாட்களில் ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தம், ஆறு லிட்டர் மீன் அமிலம், 70 லிட்டர் தண்ணீர் ஆகியவற்றைக் கலந்து ஒவ் வொரு செடிக்கும் அரைலிட்டர் அளவுக்கு நேரடியாக ஊற்ற வேண்டும். இது நல்ல வளர்ச்சி ஊக்கியாக செயல்படும். 30-ம் நாளுக்குள் கொடிகளை கொம்பில் படர விட வேண்டும். கொம்புக்குப் பதிலாக கெட்டியான காடா நூலை கம்பியில் இழுத்துக்கட்டியும் படரவிடலாம். திசைமாறிப்போகும் கூடுதல் பக்கக் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும்.\n60-ம் நாளில் 100 மில்லி அரப்பு-மோர் கரைசல், 100 மில்லி தேங்காய்ப்பால், 100 மில்லி இளநீர், இவற்றுடன் 50 கிராம் நாட்டுச் சர்க்கரை சேர்த்து, 10 லிட்டர் நீரில் கலந்து தெளித்தால், பெண்பூக்கள் உதிராமல் இருப்பதோடு, பூஞ்சண நோய்த் தாக்குதலும் இருக்காது.\nபந்தலுக்கு உள்பகுதியில் இரண்டு, மூன்று இடங்களில் விளக்குப் பொறிகளைக் கட்டித் தொங்க விட்டால், பச்சைப்புழுக்கள், காய்துளைப்பான்கள் போன்றவைக் கட்டுப்படும். பந்தலுக்குள் இரண்டு மூன்று இடங்களில் 'சிறிய அரிக்கேன்' விளக்கு வடிவத்தில் உள்ள இனக்கவர்ச்சிப் பொறிகளைக் கட்டித் தொங்கவிட்டால், பந்தல் காய்கறிகளைத் தாக்கும் குளவிகளைக் கட்டுப்படுத்தலாம் இந்தப் பொறிக்குள் சென்று மாட்டிக் கொண்டு அவை இறந்துவிடும்.\nஇதே பராமரிப்புதான் அனைத்து வகை பந்தல் காய்கறிகளுக்கும். ஆனால், பாகலுக்குக் கொஞ்சம் கூடுதல் பராமரிப்பு தேவைப்படும். புடலை சாகுபடியில், நடவு செய்த 65-ம் நாளில் இருந்து காய்களைப் பறிக்கத் தொடங்கலாம். தொடர்ந்து, 140 நாட்கள் வரை காய்ப்பு இருக்கும். சராசரியாக ஏக்கருக்கு 40 டன் அளவுக்கு விளைச்சல் இருக்கும். நாட்டுப்புடலை என்பதால், அடுத்த போகத்துக்கு உரிய விதைகளை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.மீண்டும், மீண்டும் விதைக்காக செலவு செய்வது மிச்சம்'\n26 லட்ச ரூபாய் லாபம்\nசாகுபடிப் பாடம் முடித்த பழனிச்சாமி, ''ஒரு கிலோ புடலை சராசரியா கிலோ 15 ரூபாய்னு விலைபோகுது. ஒரு ஏக்கர்ல விளையற 40 டன் காய்கள் மூலமா, 200 நாள்ல கிட்டத்தட்ட 6 லட்ச ரூபாய் வருமானமா கிடைக்கும். நான் நாலு ஏக்கர்ல புடலை போட்டிருக்கேன். அது மூலமா 24 லட்ச ரூபாய் கிடைக்கும். சாகுபடிச் செலவு\n10 லட்ச ரூபாய் போக... 14 லட்ச ரூபாய் லாபம். நாலு ஏக்கர்ல பாகல் இருக்கு. ஏக்கருக்கு சராசரியா 25 டன் விளைச்சல் இருக்கும். இதுவும் சராசரியா கிலோ 15 ரூபாய்னு விலைபோகும். நாலு ஏக்கர் பாகல் மூலமா 15 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும்.\n10 லட்ச ரூபாய் சாகுபடிச் செலவு போக 4 லட்ச ரூபாய்க்கு மேல் லாபம்\nமூணு ஏக்கர்ல பீர்க்கன் இருக்கு. ஏக்கருக்கு 30 டன் கிடைக்கும். இதுவும் கிலோ 15 ரூபாய்னு விலைபோகுது. மூணு ஏக்கர்லயும் சேர்த்து மொத்தம் 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல 9 லட்ச ரூபாய் செலவு போக, 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லாபம்.\nஒரு ஏக்கர்ல கோவைக்காய் இருக்கு. இதுல ஏக்கருக்கு 30 டன் மகசூல் கிடைக்கும். இது கிலோ 20 ரூபாய்க்கு விலைபோகுது. இதன் மூலமா 6 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். 3 லட்ச ரூபாய் செலவு போக மூணு லட்ச ரூபாய் லாபம்.\nஆகமொத்தம் 12 ஏக்கர்ல இருந்து, 25 லட்ச ரூபாய்க்கு மேல லாபமா கிடைக்குது. வியாபாரிகள் என் தோட்டத்துக்கே வந்து காய்களை வாங்கிட்டுப் போறதால போக்கு வரத்துச் செலவுகூட இல்லை'' என்ற பழனிச்சாமி,\n''இவ்வளவு வருமானத்தைப் பாக்கும்போது மலைப்பா இருக்கலாம். ஆனா, இந்த வெற்றிக்குக் காரணம் தினமும் நான் பந்தலுக்குள்ள போய் பாத்துப் பாத்து தேவையான இயற்கை இடுபொருளைக் கொடுக்குறதுதான். நிலம், நீர், நுணுக்கமான விவசாய அறிவு இருந்தா போதும்... எந்தப் பகுதியில வேணும்னாலும் பந்தல் விவசாயம் செய்து, யார் வேணும்னாலும் ஜெயிக்க முடியும்'' என்று நம்பிக்கை வார்த்தைகள் சொன்னார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/sports/199569/14%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D", "date_download": "2019-05-21T19:16:49Z", "digest": "sha1:3GDASZL7GFJ7OBTOSGJ4QARHI2OS6NGN", "length": 10145, "nlines": 152, "source_domain": "www.hirunews.lk", "title": "14வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ஜோகோவிச் - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\n14வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ஜோகோவிச்\nஅமெரிக்கா பகிரங்க டென்னிசின் இறுதிப் போட்டியில் டெல் போட்ரோவை வீழ்த்தி குரோஷியா நாட்டைச் சார்ந்த நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.\nஅமெரிக்க பகிரங்க ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோகோவிச் பட்டம் வென்றார்.\nகிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் நியூயோர்க்கில் நடந்தது முடிந்துள்ளது.\nமகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பானை சேர்ந்த ஒசாகா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியிருந்தார்.\nஇந்நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் செர்பியா நாட்டைச் சார்ந்த நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார். இது அமெரிக்க பகிரங்க டென்னிசில் அவரது 3-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.\nதரவரிசையில் 6-ம் இடத்தில் உள்ள ஜோகோவிச், 3-வது இடத்தில் உள்ள அர்ஜெண்டினா வீரர் டெல் போட்ரோவை இறுதிப்போட்டியில் எதிர் கொண்டார்.\nஇந்த போட்டியில் ஜோகோவிச் கையே ஓங்கி இருந்தது. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச், 6-3, 7-6(4), 6-3 என்ற நேர் செட்களில் டெல் போட்ரோவை வீழ்த்தி பட்டம் வென்றார்.\nஇதுவரை ஜோகோவிச் ஒட்டுமொத்தமாக 14 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்களின் பட்டியலில் சுவிச்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.\nரபேல் நடால் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.\nஅமெரிக்க பகிரங்க டென்னிசில் பட்டம் வென்றதன் மூலம் 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் 3-வது இடத்தை பீட் சாம்ப்ராஸ் உடன் பகிர்ந்துகொண்டார் ஜோகோவிச்.\nகிங்ஸ்லெவன் பஞ்சாப்புடன் இன்று மோதும் மும்பை இந்தியன்ஸ்\n12 ஆவது இந்தியன் பிரிமியர் லீக்...\n4 வருடகாலம் விளையாட தடை....\nசீனாவில் நடந்த ஆசிய கிராண்ட்பிரி...\nவிளையாட்டு சட்டத்தை திருத்த அமைச்சரவை அனுமதி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி...\nஇந்தியன் பிரிமியர் லீக் தொடரின்...\nசென்னையுடன் இன்று மோதும் கொல்கத்தா\n12வது இந்தியன் பிரிமியர் லீக் தொடால்...\nநேருக்கு நேர் மோதும் ரொஜர் ஃபெடரர், செரீனா வில்லியம்ஸ்\nபிரபல டென்னிஸ் வீரர்களான ரொஜர் ஃபெடரர்...\n03 விக்கட்களை இழந்து 12 ஓட்டங்கள்\nஇலங்கை அணிக்கும் நியுசிலாந்து அணிக்கும்...\nநெதர்லாந்து அணி மற்றும் ஜேர்மன் அணி வெற்றி\nஉலக கிண்ண ஹொக்கி போட்டிகள் இன்று ஆரம்பம்\n16 நாடுகள் பங்கேற்கும் 14 வது உலக கிண்ண...\nஉலகக் கிண்ண ஹொக்கி போட்டிகள் நாளை ஆரம்பம்\nஉலகக் கிண்ண ஹொக்கி போட்டிகள் நாளை...\nபீபா உலக கிண்ணத்துக்கான போட்டிகளை விஸ்தரிக்க நடவடிக்கை\nகால்பந்து போட்டியினை நடத்துவதற்கான உரிமத்தை கோரல்\nஉலக கிண்ண கால்பந்து போட்டிகளை நடத்துவதற்கான...\nஉலகக் கிண்ண ஹொக்கி போட்டியின் ஆரம்பச்...\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இன்றைய போட்டிகள்\n2018 பீபா உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின்...\nஃபிபா உலக கிண்ணம் : நேற்றைய போட்டிகளில் வெற்றிப் பெற்ற அணிகள்\nஉலகின் மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கும் போட்டி\n'“Raid Amazones” என பெயரிடப்பட்டுள்ள பெண்கள்...\n21 வது பொதுநலவாய போட்டிகளில் இன்று...\nஇன்று இலங்கைக்கு இரண்டு பதக்கங்கள்..\n21வது பொதுநலவாய போட்டிகளில் இன்று...\nதிடீரென பொதுநலவாய போட்டிகளில் கலந்து கொள்ள சென்ற 8 வீரர்கள் மாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?cat=76", "date_download": "2019-05-21T19:42:03Z", "digest": "sha1:465DAHCR7NAH67HV6GAOEM54PK2S5CVT", "length": 2937, "nlines": 88, "source_domain": "www.shruti.tv", "title": "Tourism Archives - shruti.tv", "raw_content": "\n நீங்கள் அறிந்திராத சொர்க்கம் உலகத்திலேயே டீ உற்பத்தியாகும் மிக உயரமான இடம் தான் இந்த கொலுக்குமலை. கடல் மட்டத்தில்..\nசுஜாதா விருதுகள் – 2019 | காணொளிகள்\nஅரவிந்த்சாமி சன்தோஷ் P.ஜெயக்குமார் இணையும் புதியபடம் துவங்கியது\nஎன் சினிமா வாழ்க்கையில் பெருமைக்குறிய படமாக இருக்கும் – நடிகர் தினேஷ்.\n“தமிழ் சினிமாவின் சகலகலாவல்லி” – ஆண்ட்ரியாவிற்கு புகழாரம் சூட்டிய விஜய் ஆண்டனி\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nசுஜாதா விருதுகள் – 2019 | காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-21T19:10:19Z", "digest": "sha1:ZZUX5JLZPJF6ZXJCN327T2YSS4AOFKFK", "length": 13188, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் எந்த ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை - ரவூப் ஹக்கீம்", "raw_content": "\nமுகப்பு News Local News நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் எந்த ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை – ரவூப் ஹக்கீம்\nநீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் எந்த ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை – ரவூப் ஹக்கீம்\nநீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் எந்த ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை – ரவூப் ஹக்கீம்\nநீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் எந்த ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை என நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nஉடநுவர – வெலிகந்த பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்ளுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.\nஇது தொடர்பில் எதிர்காலத்தில் கலந்துரையாடப்பட்டே தீர்மானிக்கப்படும்.\nதற்போது பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.\nஇந்தநிலையில் நீர் கட்டணத்தையும் அதிகரிப்பது பொறுத்தமானது அல்லவென அரசாங்கம் கருதுகிறது.\nஎனவே அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்பாட்டாளும் தற்போதைக்கு நீர் கட்டணம் உயர்த்தப்படமாட்டாது என ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nஐக்கிய தேசிய முன்னணி அரசின் 29 அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு- முழுவிபரம் உள்ளே\nஆபத்தான கட்டத்தில் மஹிந்தவின் பிரதமர் பதவி- ரவூப் ஹக்கீமின் அதிரடி அறிவிப்பு\n12 முஸ்லிம் எம்.பிக்கள் மக்காவுக்குப் பயணம் – அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு\nரிசாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனை தொடர்பில் காத்திரமான முடிவு எடுப்போம் தயாசேகர எம்.பி\nஅமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பிக்கள், நாடு என்ற ரீதியில் எடுக்கக்கூடிய சிறந்த தீர்மானத்தை எடுப்பார்கள் என,...\nவெளிநாட்டு அகதிகளால் வவுனியா���ில் ஏற்பட்ட குழப்ப நிலை- இராணுவத்தினர் குவிப்பு\nவவுனியாவில் வெளிநாட்டு அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக பௌத்த குருமார் மற்றும் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட குழுவினர் எடுத்த நடவடிக்கையால் வவுனியாவில் பதற்றமான நிலை காணப்பட்டதையடுத்து பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தினை சூழ அதிகளவான...\nபிரதமர் சபையில் இருக்கும் போதே நாடாளுமன்றத்திற்கு குண்டுவைக்க முயற்சிக்க வேண்டும்- விமல் வீரவன்ச தெரிவிப்பு\nகடந்த ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட நாடாளுமன்ற ஊழியர் குறித்தும் பாதுகாப்பு பலவீனங்கள் குறித்தும் சபையில் எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனக் கருத்துக்களை முன்வைத்தனர். பயங்கரவாதிகள் நாடாளுமன்றத்திற்கு குண்டுவைக்க முயற்சித்தால் பிரதமர் சபையில் இருக்கும் போதே...\nஐ.எஸ் அமைப்பு இலங்கையை தாக்க தெரிவு செய்யவில்லை- உண்மையை போட்டுடைத்த அமெரிக்கா\nகுண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ் அமைப்பு இலங்கையை தெரிவு செய்யவில்லை. மாறாக இலங்கையில் இயங்கும் குழுவொன்றே ஐ.எஸ் அமைப்பை தெரிவு செய்துள்ளதென அமெரிக்கா தெரிவித்துள்ளது. தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்காவின் கொள்கை ஆராய்ச்சி...\nஇந்த ராசியில் பிறந்தவர்கள் தான் வாயாடியாம் – உங்க பக்கதுல யாராவது இருக்காங்களா\nஒருவரின் குணத்திற்கு அவரின் ராசி தான் காரணம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்த வகையில் எந்த ராசிகாரர்களை வாக்குவாதத்தில் வெல்ல முடியாது என தெரிந்து கொள்வோம். ரிஷபம் இவர்களை வாக்குவாதத்தில் வெல்வது என்பது முடியாத காரியமாகும்....\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsline.com/18485", "date_download": "2019-05-21T19:33:43Z", "digest": "sha1:NVYFVZ37GU7KUKZIMDWPFBVTELZ2JUPN", "length": 12370, "nlines": 171, "source_domain": "www.tamilnewsline.com", "title": "செப்டம்பர் மாதம் ஏன் குழந்தைகள் அதிகம் பிறக்கிறது என்று தெரியுமா?? சுவாரசியமான உண்மை!! - Tamil News Line", "raw_content": "\nவவுனியா பிரதேச செயலாளரின் உறுதுணையுடன் றிசாட்பதியுதீனின் மாஸ்டர் பிளான்\nஅக்காவுடன் சேர்ந்து கணவரை கொன்று சாக்கடையில் வீசிய மனைவி\nகர்ப்பிணியாக வீடு திரும்பிய பரிதாபம்\nசின்ன வயது பெண்ணுடன் இலங்கை அமைச்சர் உல்லாசம்: வீடியோ\nசெப்டம்பர் மாதம் ஏன் குழந்தைகள் அதிகம் பிறக்கிறது என்று தெரியுமா\nசெப்டம்பர் மாதம் ஏன் குழந்தைகள் அதிகம் பிறக்கிறது என்று தெரியுமா\nஇந்தியாவில் செப்டம்பர் மாதத்தில்தான் அதிக அளவில் குழந்தைகள் பிறப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. ஒரு வருடத்தில் பிறக்கும் மொத்த குழந்தைகளில் ஆகஸ்ட்-நவம்பர் வரையிலான காலத்தில் மட்டும் 37 சதவிகித குழந்தைகள் பிறந்துள்ளதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.\nதமிழ்நாட்டில் மே, ஜூன் மாதங்களிலும், அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் அதிக அளவில் குழந்தைகள் பிறப்பதாக புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது. 2015-16ஆம் ஆண்டில் பிறந்த 21.2 மில்லியன் குழந்தைகளில் 85 சதவிகித குழந்தைகளின் பிறப்பு அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு இதுகுறித்த கணக்கீடு ஒன்றை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.\nகுழந்தை பிறப்புஒரு வருடத்தில் பிறக்கும் மொத்த குழந்தைகளில் ஆகஸ்ட்-நவம்பர் வரையிலான காலத்தில் மட்டும் 37 சதவிகித குழந்தைகள் பிறக்கின்றன. ஆண்டின் முதல் பாதியில் 46.3 சதவிகித குழந்தைகளும், இரண்டாம் பாதியில் 53.7 சதவிகித குழந்தைகளும் பிறக்கின்றன. செப்டம்பர் மாதத்தில் மட்டும் 9.35 சதவிகித குழந்தைகள் பிறக்கின்றன என்று தெரியவந்துள்ளது.\nடெல்லி குளிர்இதுகுறித்து “டிரெய்ன்டு நர்சஸ் அசோசியேசன் ஆஃப் இந்தியா” அமைப்பின் பொது மேலாளார் ஈவ்லைன் கண்ணன் கூறும்போது ” டெல்லியைப் பொறுத்த வரையில் குளிர் காலங்களில் தான் அதிக திருமணங்கள் நடைபெறுகிறது. அதிலிருந்து பத்து மாதங்களுக்கு பின்பு மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிப்பதை அறிய முடிகிறது. இது டெல்லிக்கு மட்டுமல்ல, பிற மாநிலங்களிலும் இப்படித்தான் உள்ளது என்று கூறியுள்ளார்.\nஇந்தியாவில் சராசரியாக ஒரு மாதத்திற்கு 1.77 மில்லியன் குழந்தைகள் பிறக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் மாதம் 1.94 மில்லியன் குழந்தைகளும், செப்டம்பர் மாதம் 1.98 மில்லியன் குழந்தைகளும் பிறக்கின்றன. அக்டோபர் மாதம் 1.95 மில்லியன் குழந்தைகள் பிறக்கின்றன. நவம்பர் மாதம் 1.91 மில்லியன் குழந்தைகள் பிறக்கின்றன என்று தெரியவந்துள்ளது.\nதமிழகத்தில் பிறப்புதமிழகத்தைப் பொறுத்த வரையில் மே மாதத்தில் 8.87 சதவிகித குழந்தைகளும், ஜூன் மாதத்தில் 8.70 சதவிகித குழந்தைகளும் பிறந்துள்ளதாக கூறுகிறது அந்த புள்ளி விபரம். அதிகபட்சமாக அக்டோபர் மாதத்தில் 9.02 சதவிகித குழந்தைகள் பிறந்துள்ளனர்.குறைந்தபட்சமாக பிப்ரவரி மாதத்தில் 7.24 சதவிகித குழந்தைகள் பிறந்துள்ளனர். நவம்பர் மாதத்தில் 8.83 சதவிகித குழந்தைகளும் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதென்னிந்திய மாநிலங்கள்தென்னிந்தியாவில் சராசரியாக மே, ஜூன் மாதங்களில் அதிக அளவில் குழந்தைகள் பிறந்துள்ளன. ஆந்திரா மாநிலத்தில் மே மாதத்தில் 8.81 சதவிகிதம் குழந்தைகள் பிறந்துள்ளன. ஜூன் மாதத்தில் 8.83% குழந்தைகள் பிறந்துள்ளனர். செப்டம்பர் மாதம் 8.80%, அக்டோபர் மாதம் 8.35% நவம்பர் மாதம் 8.97% குழந்தைகளும் பிறந்துள்ளதாக புள்ளி விபரம் கூறுகிறது.\nஇதையும் படியுங்க : அழகு தரும் கஸ்தூரி மஞ்சள்\nசரும சுருக்கத்தை போக்கும் தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\n15 நிமிடத்தில் கழுத்து, அக்குள், அந்தரங்க பகுதியில் உள்ள கருமையைப் போக்க வேண்டுமா\nஉங்களுக்கு பிடித்த நிறத்தைக் கூறுங்கள்..\nஉங்க வாழ்க்கையில் ஏற்பட போற திடீர் திருப்பம் பத்தி நாங்க சொல்றோம்,இந்த 5ல ஒன்னு சூஸ் பண்ணுங்க, \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/12/07145014/1017608/PowerStar-Srinivasan-Missing-Wife-Complaint.vpf", "date_download": "2019-05-21T18:30:45Z", "digest": "sha1:IPNAX6KAFNAOS5NCFASMNYWHVBBJICYZ", "length": 10134, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "நடிகர் பவர் ஸ்டார் காணவில்லை - மனைவி புகார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்��ென்ன பதில் மக்கள் மன்றம்\nநடிகர் பவர் ஸ்டார் காணவில்லை - மனைவி புகார்\nநடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என அவரது மனைவி ஜூலி சென்னை அண்ணா நகர் காவல்நிலையத்தில் திடீரென புகார் அளித்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது.\nநடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என அவரது மனைவி ஜூலி சென்னை அண்ணா நகர் காவல்நிலையத்தில் திடீரென புகார் அளித்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவலை அறிந்த பவர்ஸ்டார் தனது மனைவியை தொடர்புகொண்டு, தான் ஊட்டியில் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதையடுத்து அவரது மனைவி ஜூலியும் ஊட்டிக்குச் சென்று விட்டார். இந்நிலையில் தனது கணவர் காணவில்லை என்ற புகாரை ஜூலி திரும்பப் பெறாமல் ஊட்டிக்குச் சென்றதால் குழப்பமாக இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.\n3-வது மனைவியை அடித்து கொன்ற கணவன்\nதலைமறைவான கணவரை தேடும் காவல்துறை\nசி.சி.டி.வி மூலம் அம்பலமான நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கடத்தல் நாடகம்\nநடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கடத்தப்பட்டதாக எழுந்த புகார் அனைத்தும் அவரே அரங்கேற்றிய நாடகம் என சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளதால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.\nஇரண்டாவது திருமணம் செய்த கணவன் : காதல் மனைவி போலீசில் புகார்...\nநாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் பட்டியல் இனத்தை சேர்ந்த சரஸ்வதி என்பவரை காதலித்து கலப்புத் திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்துள்ளார்.\nசீட்டு பணம் கட்டாமல் இருந்த போலீசார் மனைவி மீது புகார்\nதிருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே குமணன்சாவடியில் தனியாருக்கு சொந்தமான நிதி நிறுவன இயக்குனர் உமா மகேஷ்வரி, போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.\nஹீரோவே இல்லாத படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\nஇயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஈஸ்வர் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்\nஜிப்ஸீ என்ற திரைப் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா\nராஜூ முருகன் எழுதி, இயக்கியுள்ள ஜிப்ஸீ என்ற திரைப் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.\nஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் திரைப்படம் தீபாவளி வெளியீடு\nஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் திரைப்படத்தில் ரஜினிகாந்த் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்- சமூக சேவகர் என இரு வேடங்களில் நடிக்கிறார்\nவிஜய், அஜித் அரசியலுக்கு வந்தால் வெற்றி பெறக்கூடியவர்கள் - நடிகர் எஸ்.ஜே.சூர்யா கருத்து\nவிஜய், அஜித் அரசியலுக்கு வந்தால் வெற்றிப் பெறகூடியவர்கள் என்று இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் ஜிப்ஸீ படத்தின் வெற்றியை பிரதிபலிக்கும் - கவிஞர் யுகபாரதி நம்பிக்கை\nசென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில்,ஜிப்ஸி திரைபடத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது.\nநடிகர் சங்க தேர்தல் தேதியை நீதிபதி தான் அறிவிக்க வேண்டும் - கருணாஸ்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை நீதிபதி பத்மநாபன் தலைமையில் நடத்த வேண்டும் என மனு அளித்துள்ளதாக கருணாஸ் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Avideo_collection?page=3", "date_download": "2019-05-21T18:30:13Z", "digest": "sha1:ZEGUXOVO7ZUP7XERKD3CS6FDX7DIGCGV", "length": 13414, "nlines": 306, "source_domain": "aavanaham.org", "title": "காணொளிகள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nநிகழ்படம் (53) + -\nதொலைக்காட்சி நிகழ்ச்சி (5) + -\nஆவணப்படம் (3) + -\nகுறும்படம் (2) + -\nநிகழ்படப் பாடல் (2) + -\nமலையகம் (23) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (22) + -\nமலையக மானிடவியல் (22) + -\nமலையகத் தமிழர் (22) + -\nமலையகப் பண்பாடு (22) + -\nதொழிலாளர் கலைகள் (20) + -\nஆற்றுகைக் கலைகள் (18) + -\nநாட்டார் வழக்காறுகள் (18) + -\nநிகழ்த்து கலைகள் (18) + -\nமலையக நாட்டாரியல் (16) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (16) + -\nகூத்து (13) + -\nகூத்துக்கள் (13) + -\nமரபுவழி நாடகங்கள் (13) + -\nமலையக கூத்து வடிவங்கள் (13) + -\nஅருச்சுனன் தபச�� (10) + -\nஆனந்தன் (9) + -\nகந்தையா மாஸ்டர் (9) + -\nகூத்து மாஸ்டர் (9) + -\nதிருவிழாக்கள் (7) + -\nகாட்டேரி அம்மன் (4) + -\nநாடகங்கள் (4) + -\nஅம்மன் வழிபாடு (3) + -\nஉடுக்கு (3) + -\nஏடுகள் (3) + -\nகாமன் கூத்து (3) + -\nகாமன் வழிபாடு (3) + -\nகூத்துக் கலைஞர்கள் (3) + -\nகோலாட்டம் (3) + -\nசாதியம் (3) + -\nநாட்டார் தெய்வங்கள் (3) + -\nநாட்டார் வழிபாடு (3) + -\nபிடிமண் (3) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (3) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (3) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (3) + -\nமலையக வழிபாட்டுத் தலங்கள் (3) + -\nமலையகத் தெய்வங்கள் (3) + -\nஇசைக்கருவி (2) + -\nஉடுக்கு அடித்தல் (2) + -\nஎண்ணிம ஆவணமாக்கம் (2) + -\nஒப்பாரி (2) + -\nகனடியத் தமிழர் (2) + -\nகும்மி (2) + -\nசாவீடு (2) + -\nதப்பு அடித்தல் (2) + -\nதமிழிசை (2) + -\nதமிழ் மரபுத் திங்கள் (2) + -\nநாட்டார் இசை (2) + -\nபாடல்கள் (2) + -\nபொன்னர் சங்கர் (2) + -\nபொன்னர் சங்கர் நாடகம் (2) + -\nஅடவுகள் (1) + -\nஅரிச்சந்திரா (1) + -\nஅல்லி அருச்சுனன் (1) + -\nஆட்டுத்தோல் (1) + -\nஆப்பிரிக்க இலங்கையர் (1) + -\nஆரியச் சக்கரவர்த்திகள் (1) + -\nஆலய நிகழ்வு (1) + -\nஆலய நிகழ்வுகள் (1) + -\nஆலயங்கள் (1) + -\nஆஸ்திரேலியத் தமிழ் அகதிகள் (1) + -\nஇராமாயணம் (1) + -\nஇலங்கை இந்திய ஒப்பந்தம் (1) + -\nஈஸ்வரி (1) + -\nஉலக்கை (1) + -\n, வில்லிசை, நாச்சிமார் கோவிலடி இராஜன், வில்லுப்பாட்டு, காணொளி, யோகேஸ், கருணாகரன் தம்பையா, மோகனதாஸ் இராஜன், ஆ. ரொபேர்ட் கிளைவ், சந்திரவதனா, ரி. மனோ, இ. வதனன், தயா (1) + -\nஏடுகள் பராமரிப்பு (1) + -\nஏடுகள் வாசிப்பு (1) + -\nஒக்டோபர் எழுச்சி (1) + -\nஒயிலாட்டம் (1) + -\nஓலைச் சுவடிகள் (1) + -\nகண்ணகி (1) + -\nகண்ணகி பாடல் நாடகம் (1) + -\nகயிறு திரித்தல் (1) + -\nகரகம் பாலித்தல் (1) + -\nகவிதை இலக்கணம் (1) + -\nகாட்டேரி அம்மன் திருவிழா (1) + -\nகாவடியாட்டம் (1) + -\nகாவல் தெய்வங்கள் (1) + -\nகிறித்தவப் பாடல்கள் (1) + -\nகுறவஞ்சி (1) + -\nகுறவஞ்சி பாடல் நாடகம் (1) + -\nகுறவஞ்சி பாடல்கள் (1) + -\nகுறவஞ்சி பாடுதல் (1) + -\nகுறவஞ்சிகள் (1) + -\nகூத்து மடுவம் (1) + -\nகைலாயமூர்த்தி நிகண்டு (1) + -\nகொடியேற்றுதல் (1) + -\nகோவலன் (1) + -\nகோவலன் கதை (1) + -\nசரீஸ், மாயமான், வில்லிசை, நாச்சிமார் கோவிலடி இராஜன், வில்லுப்பாட்டு, காணொளி (1) + -\nசாதிய ஒடுக்குமுறை (1) + -\nதமிழினி யோதிலிங்கம் (26) + -\nஜெயரூபி சிவபாலன் (9) + -\nசுபகரன் பாலசுப்பிரமணியம் (4) + -\nசுகந்தன் வல்லிபுரம் (3) + -\nதமயந்தி (3) + -\nநற்கீரன் லெட்சுமிகாந்தன் (3) + -\nபால. சிவகடாட்சம் (3) + -\nதிவாகரன், செல்வநாயகம் (2) + -\nஅருள் செல்வம் (1) + -\nஆஸ்திரேலியத் தமிழ் தேவாலயம் (1) + -\nகரி ஆனந்தசங்கரி (1) + -\nசுதர்சன�� ஶ்ரீனிவாசன் (1) + -\nசுபத்திரன் (1) + -\nசூசைப்பிள்ளை மார்க் (1) + -\nஜஸ்ரின் டுரூடோ (1) + -\nதங்கராஜா (1) + -\nதமிழினி (1) + -\nதி. திருக்குமரன் (1) + -\nதிருக்கோணமலைக் கவிராயர் (1) + -\nதோழர் வேலு (1) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (1) + -\nமெலிஞ்சி முத்தன் (1) + -\nராதிகா சிற்சபையீசன் (1) + -\nறெஜினோல்ட், அருட்தந்தை ச. எ. (1) + -\nவில்வரத்தினம், சு. (1) + -\nநூலக நிறுவனம் (9) + -\nTTN தொலைக்காட்சி (5) + -\nஉயிர்மெய் (1) + -\nசம உரிமை இயக்கம் (1) + -\nமலையகம் (23) + -\nபொகவந்தலாவை (15) + -\nபுதுக்காட்டுத் தோட்டம் (10) + -\nபெற்றோசோ தோட்டம் (10) + -\nலிந்துலை (10) + -\nசென்ரெகுலர்ஸ் தோட்டம் (9) + -\nஒட்டாவா (3) + -\nலெட்சுமி தோட்டம் (3) + -\nஆஸ்திரேலியா (2) + -\nஇணுவில் (2) + -\nகோப்பாய் (2) + -\nதிருக்கோணமலை (2) + -\nபசுமலை (2) + -\nரொறன்ரோ (2) + -\nஆரையம்பதி (1) + -\nஉரும்பிராய் (1) + -\nஒட்டுசுட்டான் (1) + -\nஒட்டுசுட்‌டான் (1) + -\nகந்தப்பளை (1) + -\nகற்சிலைமடு (1) + -\nகொழும்பு (1) + -\nதெல்தோட்டை (1) + -\nநல்லிபாளையம் (1) + -\nநாமக்கல் (1) + -\nநுவரெலியா (1) + -\nபூண்டுலோயா (1) + -\nமாவிட்டபுரம் (1) + -\nயாழ்ப்பாணம் (1) + -\nவட மேற்கு (1) + -\nஸ்காபுரோ (1) + -\nஹென்பொல்ட் தோட்டம் (1) + -\nஆனந்தன் மாஸ்டர் (10) + -\nகந்தையா மாஸ்டர் (10) + -\nநடராஜன் (3) + -\nநல்லு சுப்ரமணியம் (2) + -\nசுப்ரமணியம் (1) + -\nமருதை ஆறுமுகம் (1) + -\nலெனின் எம். சிவம் (1) + -\nஷோபாசக்தி அன்ரனிதாசன் (1) + -\nநூலக நிறுவனம் (2) + -\nஆங்கிலம் (4) + -\nபிரெஞ்சு (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nவில்லிசை - நாச்சிமார் கோவிலடி இராஜன் - வலையப்பேச்சு\nதமிழ் ஓலைச் சுவடிகள் பயிலரங்கு - பால. சிவகடாட்சம் | 3\nதமிழ் ஓலைச் சுவடிகள் பயிலரங்கு - பால. சிவகடாட்சம் | 2\nதமிழ் ஓலைச் சுவடிகள் பயிலரங்கு - பால. சிவகடாட்சம் | 1\nவீராயி பாடல் - சூசைப்பிள்ளை மார்க்\nஈழத்தின் குறும்படங்கள், ஆவணப்படங்கள், காணொளிப் பாடல்கள், திரைப்படங்களையும் ஏனைய நிகழ்படக் கோப்புக்களையும் ஆவணப்படுத்தும் முயற்சி. ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகள் போன்றவற்றின் நிகழ்படக் கோப்புக்களை உருவாக்கியும் சேகரித்தும் வருகிறோம். நீங்களும் பங்களிக்கலாம்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/12/17/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-05-21T18:34:40Z", "digest": "sha1:QJGWUJNTDATXKOWM4BBSMDZFJTSSXEOZ", "length": 19013, "nlines": 107, "source_domain": "peoplesfront.in", "title": "விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களை சாதி ரீதியா��� இழிவுபடுத்திய எச். ராஜாவை வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும்! – மக்கள் முன்னணி", "raw_content": "\nவிசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களை சாதி ரீதியாக இழிவுபடுத்திய எச். ராஜாவை வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும்\nசாதி ஒழிப்பு முன்னணியின் கண்டன அறிக்கை\nகடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் திருமாவளவன் அவர்களை “அவர் தொட்ட கட்சியை யாரும் தொட மாட்டார்கள்“ என சாதிய வன்மத்துடனும் வெறுப்புடனும் மிக மோசமாக திட்டமிட்டு பேசிய பாஜகவின் தேசியச் செயலர் எச்.ராஜா வை, தமிழக அரசு வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் உடனடியாக கைதுசெய்ய வேண்டும்.\nதமிழகத்தில் இஸ்லாமியர், கிறித்தவர், ஒடுக்கப்பட்ட மக்கள் மீது வன்முறையை ஏவும் வகையில் மதவெறியுடன் பேசிவருபவர்தான் எச்.ராஜா. “திரிபுராவில் லெனின் சிலையை தகர்த்தோம். தமிழகத்தில் பெரியார் சிலையை உடைப்போம்“ என ஆணவத்திமிருடன் பேசியவர் எச்.ராஜா. அண்ணல் அம்பேத்கரின் சிலைகளை உடைப்பதும் மைப்பூசி அவமதிப்பதுமான வன்முறையைத் தூண்டிவருபவர் எச்.ராஜா. இதன் விளைவாக ஆர்எஸ்எஸ், விஎச்பி, பசுபாதுகாப்பு குண்டர்கள், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற காவி கும்பல் சமூக நல்லிணக்கத்தை, சமூகப் பதற்றத்தை உண்டாக்கிவருவது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. “இந்துக்கள் எல்லாம் ஒன்றிணைவோம்“ என மக்களைப் பிளவுபடுத்தி மதவெறி அரசியலை பரப்பி வருவதில் ஆபத்தான கட்சியாக பாஜகவும் அதன் தேசிய செயலர் எச்.ராஜாவும் ஆர்எஸ்எஸ் கும்பலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.\n“ஐகோர்ட்டாவது மயிராவது, மண்ணாங்கட்டியாவது“ என கர்வத்துடன் பேசிய எச்.ராஜா என்கிற அராஜகவாதியை தமிழக அரசு இதுவரை ஏன் கைது செய்யவில்லை சனநாயக ஆற்றல்கள், இயக்கங்கள் எச்.ராஜா மீது புகார் கொடுத்தும் கைதுசெய்ய மறுப்பதேன் சனநாயக ஆற்றல்கள், இயக்கங்கள் எச்.ராஜா மீது புகார் கொடுத்தும் கைதுசெய்ய மறுப்பதேன் ஏழைகளுக்கு ஒரு நீதி ஆளும் காவி எஜமானர்களுக்கு ஒரு நீதியா உரிமை கேட்பவர்களை சமூகவிரோதிகள், தீவிரவாதிகள் என வழக்குபதிவுசெய்து, பொது மக்களை, போராளிகளை கைதுசெய்யும் தமிழக அரசு, காவல்துறை, சமூகத்திற்கும் அனைத்து மக்களுக்கும் ஆபத்தான சக்திகளாக வளர்ந்துவரும் எச்.ராஜா, எஸ்.வி சேகர் போன்றவர்கள் மீது வழக்கு பதிவுசெய்யத் தயங்குவதேன் உரிமை கேட்பவர்களை சமூகவிரோதிகள், தீவிரவாதிகள் என வழக்குபதிவுசெய்து, பொது மக்களை, போராளிகளை கைதுசெய்யும் தமிழக அரசு, காவல்துறை, சமூகத்திற்கும் அனைத்து மக்களுக்கும் ஆபத்தான சக்திகளாக வளர்ந்துவரும் எச்.ராஜா, எஸ்.வி சேகர் போன்றவர்கள் மீது வழக்கு பதிவுசெய்யத் தயங்குவதேன் தமிழக அரசு மதவெறி சக்திகளுக்குத் துணைபோகிறதா தமிழக அரசு மதவெறி சக்திகளுக்குத் துணைபோகிறதா\nஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் களத்தில் நின்று, காவி பயங்கரவாதத்தை சனாதன கோட்பாட்டை எதிர்த்து வருபவரும், மற்றும் எச். ராஜாவின் சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான அராஜக வன்முறைப் பேச்சைக் கண்டித்துவருபவர் விசிக தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள். சமத்துவத்திற்காகவும் சனநாயகத்திற்காகவும் குரல் கொடுத்துவருபவரை வன்முறையாளனாகவும், ஆபத்தான விரோதி போலவும் சித்தரித்துப் பேசி வரும் எச். ராஜாவின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.\nதமிழகத்தில் அரியலூர் நந்தினி முதல் காஷ்மீர் சிறுமி ஆஷிபா ஆகியோர் மீதான பாலியல் கொலைகள் வரை, சென்னை சுவாதி முதல் ஒசூர் நந்தீஸ் – சுவாதி, உடுமலை சங்கர், சிவகங்கை தமிழ்ச்செல்வி, உடுமலை விமலாதேவி ஆகியோரை ஆணவக்கொலை செய்ததுவரை இக்கொலைகளை நிறைவேற்றியவர்கள் சாதிய மதவெறி கும்பல்கள்தான். அண்மைய ஆண்டுகளில் மதுரவாயிலில் நடந்த ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் ரகசியக் கூட்டத்தில் எடுத்த முடிவுகள் வன்முறையை ஏவிவிடும் முடிவுகளை எச். ராஜா மறுப்பாரா குஜராத் மதக்கலவரம் முதல் முசாபர் நகர் வன்முறை என ஒவ்வொரு கலவரத்தையும் கட்டவிழ்த்துவிட்டது யார் குஜராத் மதக்கலவரம் முதல் முசாபர் நகர் வன்முறை என ஒவ்வொரு கலவரத்தையும் கட்டவிழ்த்துவிட்டது யார் இந்துத்துவ மதவெறி சக்திகள்தான் என்பதை மறுப்பாரா இந்துத்துவ மதவெறி சக்திகள்தான் என்பதை மறுப்பாரா ஆக யார் சமூக விரோதிகள் ஆக யார் சமூக விரோதிகள் யார் பயங்கரவாதிகள் தொடர்ந்து ரவுடித்தனத்தையும் அராஜக வன்முறை செயலையும் தூண்டி தலைவர்களை அவமதித்துவரும் எச்.ராஜா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சனநாயக சக்திகள், சமூக நீதி உணர்வாளர்கள் வலியுறுத்திட குரல் கொடுப்போம்.\nவளர்ந்துவரும் இத்தகைய ஆபத்தான பேர்வழிகளை இம்மண்ணில் அனுமதியோம். சமூக நீதிக்கும் அமைதிக்கும் ஊறுவிளைவிக்கும் வகையில் சாதிவெறி, மதவெறியுடனும் கருத்துக்களைப் பரப்பிவரும் பாஜகவின் தேசிய செயலர் எச்.ராஜாவை உடனடியாக வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும். சமூக அமைதியை, மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் இச்சமூக விரோதிகளைத் தடுத்திட உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யவேண்டும் என ஒன்றுபட்டு குரல் எழுப்புவோம். சனநாயக சக்திகள், இயக்கங்கள் மீதான அச்சுறுத்தலை உடைப்போம்.\nபொதுச்செயலாளர், சாதி ஒழிப்பு முன்னணி\nதர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டனைக் குறைப்பு இராஜீவ் வழக்கில் எழுவர் விடுதலைக்கு ஏன் மறுப்பு\nபசுமைப் பொருளாதாரமும் அதனால் ஏற்படப்போகும் வேலைவாய்ப்பு மாற்றமும்\nமேகேதாட்டு அணைக் கட்ட ஒப்புதல் – காவிரி உரிமை மீதான இறுதித் தாக்குதல் \nபொதுத்தேர்தலில் மக்களின் உண்மையான நிலைப்பாடு பணம், சாதி, அதிகார வரம்புகளைத் தாண்டி வெளிப்படும். – பேராசிரியர் மணிவண்ணன்\nஅவசர செய்தி – காவிரி விவசாயிகளின் கெயில் குழாய் எதிர்ப்பு போராட்டத்தை தூத்துக்குடி போல வன்முறையில் அழிக்க துடிக்கிறதா காவல்துறை\nமுள்ளிவாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவு \nபத்திரிகை செய்தி – கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nவர்க்கப் போரின் இரத்த சாட்சியம்; வெண்மணி ஈகம் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் சூளுரை\nஜனவரி 29 – ஈகி முத்துக்குமார் பத்தாம் ஆண்டு நினைவில்….முன்னேற்றக் கழகங்களிடம் இருந்து மக்களின் கைக்கு அரசியல் மாறும் ஊழியைத் தொடங்கி வைத்த தீப்பொறி – முத்துக்குமார்\nசென்னை அண்ணா சாலை மறியல் – காணொளி\nபா.ச.க. வின் கைப்பாவையாய் தற்சார்பு நிறுவனங்கள்..\nபொதுத்தேர்தலில் ���க்களின் உண்மையான நிலைப்பாடு பணம், சாதி, அதிகார வரம்புகளைத் தாண்டி வெளிப்படும். – பேராசிரியர் மணிவண்ணன்\nஅவசர செய்தி – காவிரி விவசாயிகளின் கெயில் குழாய் எதிர்ப்பு போராட்டத்தை தூத்துக்குடி போல வன்முறையில் அழிக்க துடிக்கிறதா காவல்துறை\nமுள்ளிவாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவு \nபத்திரிகை செய்தி – கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nவிருத்தாச்சலம் மாணவி திலகவதி கொலை – கள ஆய்வறிக்கை\nவிளை நிலத்தில் கெயில் பதிப்புக்கு எதிரான தரங்கம்பாடி தாலுக்கா முடிகண்டநல்லூர் கிராமத்தில் தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம் ,தமிழ்த்தேச மக்கள் முன்ணணி முன்னெடுத்த போராட்ட செய்தி.\nமே 22 – தூத்துக்குடி மாவீரர் முதலாம் ஆண்டு நினைவேந்தல்\nகாவிரிப் படுகையில் எண்ணெய் எரிவாயு பேரழிவு திட்டங்கள்; அறிக்கை போரும் கள யதார்த்தமும்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதலாம் ஆண்டு வீரவணக்க நாள் உயர்நீதிமன்றம் வினோதமான தீர்ப்பு\nஒருதலை விருப்பத்தில் திலகவதியைக்கொன்றது ஆகாஷ் அல்ல உண்மைக் குற்றவாளி வெளிவரவில்லை. திலகவதியின் அக்கா கணவர்மீது பெண் தரப்பிலிருந்தே சந்தேகம் எழுந்துள்ளது\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/05/13_12.html", "date_download": "2019-05-21T19:07:24Z", "digest": "sha1:YQNGGLJLARPFJMYSBN5ZVXQDRHU3KKTE", "length": 9973, "nlines": 193, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: விவசாயம் (13)", "raw_content": "\nஇந்தப் படத்தில் உள்ள நண்பர் திரு. மது ராமகிருஷ்ணன்.\nபொள்ளாச்சி பகுதியில் நரிக்கல்பதி என்ற கிராமத்தில் அறுபது ஏக்கரில் இயற்கை வேளாண் பண்ணை வைத்திருக்கிறார். அந்தப் பண்ணையின் பெயர் சந்தோஷ் பார்ம்ஸ்.\nஅந்தப்பண்ணை அமைந்துள்ள இடம் மேற்குத் தொடர்ச்சி மலைச் சாரல். கண்களுக்கு விருந்து படைக்கும் இயற்கைச் சூழல்.\nபார்க்கும் ஒவ்வொருவரையும் நாம் ஏன் இங்கேயே தங்கிவிடக்கூடாது என்ற எண்ணத்தை எண்ணவைக்கும்.\nசிங்கத்தைத் தவிர மற்ற விலங்கினங்கள் பறவையினங்கள் எல்லாமே ஏதாவது ஒரு சமயத்திலாவது இங்கு வந்து போயிருக்கிறதாம்.\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி திரு நம்மாள்வார் அவர்களும் பசுமை விகடனும் சேர்ந்து நடத்திய இயற்கை வேளாண் பயிற்சிமுகாம் நடந்தபோது நான் அங்கு மூன்று நாட்கள் தங்கியிருந்திருக்கிறேன்.\nநாங்கள் அங்கு தங்கியிருந்த நாளில்கூட இரவு ஒரு யானை வந்து ஒரு தென்னை மரத்தைச் சாய்த்து மிதித்துவிட்டுப் போயிருந்ததைப் பார்த்தோம்.\nஅங்கு இயற்கை வேளாண்மை சம்பந்தமான அத்தனை அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. ஆராய்ச்சி மாணவர்கள்கூட தங்கள் இங்கு வந்து தங்கள் ஆய்வுகளுக்கான பயிற்சியைப் பெறுகிறார்கள்.\nதிரு மது ராமகிருஷ்ணன் அவர்கள் திரு. நம்மாழ்வார் அவர்களுக்கு நெருக்கமானவர்.\nஒற்றை வைக்கோல் புரட்சி என்ற இயற்கை வேளாண் தத்துவத்தின் மூலம் உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய அறிஞர் மசானபு புகோகா இந்தியா வந்திருந்தபோது அவருடன் இருந்து நேரடியாகப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர்.\nதன் பண்ணைக்கு வருகை தருபவர்களுக்குத் தானே பயிற்சியளிக்கும் வல்லமை பெற்றவர்.\nஅங்கு வந்து தங்கும் விருந்தினர்களுக்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.\nஇயற்கைச் சூழலில் அமர்ந்து உண்ணும் கல் மேடைகளால் ஆன திறந்த வெளி உணவுக்கூடம் மிகவும் சிறப்பானது.\nஅறுபது ஏக்கர் பண்ணையிலும் தென்னை மற்றும் பலவகை மரப்பயிர்களும் நிறைந்துள்ளன.\nகால்நடைவளர்ப்பு மண்புழு தயாரிப்பு நீர் மேலாண்மை மற்ற இயற்கை வேளாண்மை சார்ந்த அத்தனை செயல்முறை அம்சங்களும் இங்கு இடம் பெற்றுள்ளன.\nஒரு முறை நேரில் சென்றால்தான் அதன் முழுச் சிறப்பையும் உணர முடியும்.\nயோகக்கலை ( 3 )\nஎனது மொழி ( 28 )\nஎனது மொழி ( 27 )\nஇயற்கை ( 2 )\nநட்பு ( 1 )\nஉணவே மருந்து ( 16 )\nஎனது மொழி ( 26 )\nசிறுகதைகள் ( 7 )\nவிவசாயம் ( 20 )\nபிற உயிரினங்கள் ( 1 )\nசிறுகதைகள் ( 6 )\nமரம் ( 4 )\nஎனது மொழி ( 25 )\nமரம் ( 3 )\nபெண்கள் ( 1 )\nஎனது மொழி ( 24 )\nசிறு கதைகள் ( 5 )\nவிவசாயம் ( 19 )\nதமிழும் தமிழ்நாடும் ( 2 )\nஎனது மொழி ( 23 )\nகேள்வி பதில் ( 2 )\nஅரசியல் ( 12 )\nஅரசியல் ( 11 )\nஅரசியல் ( 10 )\nஅரசியல் ( 9 )\nஅரசியல் ( 8 )\nவீட்டுத்தோட்டம் ( 1 )\nஅரசியல் ( 6 )\nஅரசியல் ( 5 )\nஅரசியல் ( 4 )\nவிவசாயம் ( 18 )\nயோகக் கலை ( 2 )\nவிவசாயம் ( 17 )\nவிவசாயம் ( 16 )\nசிறுகதைகள் ( 4 )\nஎனது மொழி ( 22 )\nவிவசாயம் ( 15 )\nஅரசியல் ( 3 )\nஅரசியல் ( 2 )\nஉணவே மருந்து ( 15 )\nமரம் ( 2 )\nஉணவே மருந்து ( 14 )\nஎனது மொழி ( 21 )\nவிவசாயம் ( 14 )\nமரம் ( 1 )\nகூடங்குளமும் நானும் ( 2 )\nஎனது மொழி ( 20 )\nவிவசாயம் ( 12 )\nஉணவே மருந்து ( 13 )\nஎனது மொழி ( 19 )\nமனோதத்துவம் ( 1 )\nஉணவே மருந்து ( 12 )\nதமிழும் தமிழ்நாடும் ( 1 )\nஎனதுமொழி ( 18 )\nவிவசாயம் ( 11 )\nஉணவே மருந்து ( 11 )\nவிவசாயம் ( 10 )\nஉணவே மருந்து ( 10 )\nஉணவே மருந்து ( 9 )\nஎனது மொழி ( 19 )\nஉணவே மருந்து ( 8 )\nவிவசாயம் ( 9 )\nஉணவே மருந்து ( 7 )\nவிவசாயம் ( 8 )\nஎனது மொழி ( 18 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 20 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 6 )\nவிவசாயம் ( 7 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/films/enai-noki-paayum-thota/videos", "date_download": "2019-05-21T19:00:44Z", "digest": "sha1:OXZCL6YBIHE6WVUZVOXSE76HMXKFC4LP", "length": 4582, "nlines": 123, "source_domain": "topic.cineulagam.com", "title": "Enai Nokki Paayum Thota Movie News, Enai Nokki Paayum Thota Movie Photos, Enai Nokki Paayum Thota Movie Videos, Enai Nokki Paayum Thota Movie Review, Enai Nokki Paayum Thota Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nஅரை மணிநேரம் தேம்பி தேம்பி அழுத சமந்தா- இந்த செய்தி தெரியுமா\nஇந்த சம்பவத்திற்கு பிறகு அதிக படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டேன்.. காஜல் உருக்கம்\nகாதல், திருமணம், விவாகரத்து.. காற்று வெளியிடை அதிதி வாழ்க்கையில் இவ்வளவு சோகமா\nதள்ளிப்போகும் நேர்கொண்ட பார்வை, ENPT படத்தின் புதிய ரிலீஸ் அப்டேட்\nகவுதம் மேனன் படத்தில் தளபதி விஜய்யா ஹீரோவா அல்லது கெஸ்ட் ரோலா\nதனுஷ் நடிக்கும் எனை நோக்கி பாயும் படத்தின் விசிறி டீசர்\nதனுஷ் நடிக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் விசிறி பாடல்\nதனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்ட படத்தில் இடம்பெறும் விசிறி பாடல் டீஸர்\nஎனை நோக்கி பாயும் தோட்டா- மறுவார்த்தை பேசாதே புதிய வெர்ஷன்\nயாருய்யா இந்த X இசையமைப்பாளர் எனக்கே அவர பார்க்கனும் போல இருக்கு - சென்னை அலசல்\n எனை நோக்கி பாயும் தோட்டா பாடல்\nதனுஷ்-கௌதம் மேனன் கூட்டணியில் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் சிங்கிள் ட்ராக்\nஎனை நோக்கி பாயும் தோட்டா - மறுவார்த்தை பாடல் டீஸர்\nகௌதம்மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/2008/11/11/", "date_download": "2019-05-21T18:39:27Z", "digest": "sha1:6NYU2XK6O4HS5RZ6JSASLYWGGNO43S2N", "length": 19732, "nlines": 235, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "11 | நவம்பர் | 2008 | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஅலசலில் இருந்து சில முக்கியபுள்ளி:\nருசியாவைப் போல் மன்மோகனும் நடந்து கொள்ளலாம். ஜெயித்தவுடன் Dmitry Medvedevஐ ஒபாமா அழைக்கவேயில்லை. பொறுத்திருந்து பார்த்த டிமிட்ரி தானே தொலைபேசியை சுழற்றி ஒபாமாவை அழைத்து வாழ்த்து சொல்லி, செய்தியையும் ஊடகங்களில் பரப்பிவிட்டார். புலம்பி சோம்பவில்லை.\nகாஷ்மீர் பிரச்சின���யைத் தீர்த்துவைக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டனை, ஒபாமா நியமிக்கக் கூடும்.\nபில் க்ளிண்டனைப் போலவே காஷ்மீரத்துக்கு தனி தூதுவரையோ ஆலோசகரையோ ஒபாமா வைத்துக் கொள்வதன் மூலம் ‘காஷ்மீர் சுதந்திர நாடு‘ என்னும் கொள்கைக்கு வலிமை சேர்ப்பார்.\nசீனாவின் அதிகாரத்தை மட்டுப்படுத்த, ‘இந்தியாவிற்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும்‘ என்று இந்தியா பகல் கனவு காண்கிறது.\nஅமெரிக்கப் பொருளாதாரம் ஆட்டங்கண்டுள்ள இந்த நேரத்தில், சீனாவின் நிதியை ஒபாமா பெரிதும் நம்பியுள்ளார்.\nபெர்சிய வளைகுடாவில் இருந்து மலாக்கா நீரிணை வரை இந்தியாவை இராணுவ உதவிக்கு உறுதுணையாக நம்பியிருந்த ஜார்ஜ் புஷ் பதவிக்காலம் முடிந்துபோய்விட்டது.\nஅதே போல், முந்தைய குடியரசு கட்சி ஆட்சியில் இருந்தபோது, ஆப்கானிஸ்தானுக்குள் இந்தியா நுழையவும் அடிகோல்வதற்கான முயற்சிகளை வைத்திருந்தது.\nஇந்த மாதிரி காரணங்களினால் சீன எண்ணெய்க்குழாய் பாதிக்கப்படலாம் என்பதால் —\nஅருணாச்சல் பிரதேசத்திற்குள் சீனா அத்துமீறல்களை வைத்தது\nஇந்திய – அமெரிக்க அணு ஒப்பந்தத்திற்கு கம்யூனிஸ்ட்கள் முரண்டியது\nஅமெரிக்கா உடன் இந்தியா கையெழுத்திட்ட அணு சக்தி ஒப்பந்தத்தில் கருத்து வேறுபாடு எழும். அமெரிக்காவில் கையெழுத்திட்ட புஷ் இனிமேல் இல்லை. இந்தியாவில் ஒப்புக்கொண்ட மன்மோகன்/காங்கிரஸ் பதவி இழக்கலாம். அணு ஆயுத சோதனைத் தடை ஒப்பந்தத்தை (CTBT) இந்தியா பின்பற்ற ஒபாமா விரும்புகிறார்.\nதனக்குரிய மரியாதையை அமெரிக்கா தந்து தன்னை உயர் ஸ்தானத்தில் வைக்க வேண்டும் என்று இந்தியா நினைக்கிறது. பாகிஸ்தானும் ஒன்றுதான்; இந்தியாவிற்கும் அதே தட்டுதான் என்று சமன்படுத்தப் பார்க்கிறார் பராக் ஒபாமா.\nஇது காஷ்மீரில் பிரிவினைவாதிகள் வளரவும், இந்தியாவிற்கு கோபமும் வரவைக்கும்.\nObama tried to speak to me: PM: “இந்தியாவை ஒபாமா ஒதுக்கவில்லை – பிரதமர்”\nஅமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமா தன்னுடன் தொலைபேசியில் பேச முயன்றதாகவும், தனது வெளிநாட்டுப் பயணம் காரணமாக பேச முடியாமல் போய்விட்டதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.\nகத்தாரிலிருந்து நேற்றிரவு டெல்லி திரும்பும் வழியில் விமானத்தில் நிருபர்களிடம் பேசிய பிரதமர், இந்தியாவை ஒபாமா ஒதுக்குகிறார், அதனால் தான் என்னுடன் இன்னும் பேசவில்லை என்பதெல்லாம் புரளிகள். கடந்த 8ம் தேதியே அவர் என்னைத் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார்.\nஆனால், அந்தத் தொடர்பை மேற்கொள்ள (to establish contact) மிகச் சிறிய கால அவகாசமே இருந்தது. அதற்குள் எனது திட்டப்படி நான் ஓமன் கிளம்ப வேண்டியதாகிவிட்டது. தொடர்ந்து 3 நாட்களாக பயணத்திலேயே இருக்கிறேன். இதனால் தான் பேச முடியவில்லை.\nமுன்னதாக காஷ்மீர் பிரச்சனையைத் தீர்த்தால் தான் இந்தப் பிராந்தியத்தில் தீவிரவாதம் ஒழியும் என ஒபாமா கூறியுள்ள கருத்து இந்தியாவுக்கு அதிர்ச்சி தந்துள்ளது. இது இரு நாட்டு விவகாரம், இதில் மற்றவர்கள் தலையிட வேண்டியதில்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.\nஎன்னைப் புறக்கணித்தாரா ஒபாமா: பிரதமர் விளக்கம்\nஅதிபராகத் தேர்வு பெற்ற பின்னர் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி உட்பட 15 நாட்டுத் தலைவர்களுடன் ஒபாமா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.\nஎந்தப் பகுதிகள் ஒபாமா ஆதரவு\nஎந்தப் பகுதிகளில் மெகயின் ஆதரவு\nFiled under: ஒபாமா, தகவல், மெக்கெய்ன், வாக்களிப்பு | Tagged: Analysis, ஆதரவு, ஒபாமா, கவுண்ட்டி, பகுதி, மாகாணம், மாநிலம், மாவட்டம், மெக்கயின், வாக்கு, வோட்டு, County, Maps, Mccain, Obama, Stats, Votes |\t5 Comments »\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\nஒபாமாவின் வெற்றி மற்ற அமெரிக்க அதிபர் போட்டிகளோடு ஒப்பிட்டால் எவ்வாறு வேறுபடுகிறது\nதேர்வர்கள் பேரவையில் எவ்வளவு வித்தியாசம்\nவாக்கு எண்ணிக்கையில் எத்தனை விகிதம் மாற்றம் அடைந்துள்ளது\n92 க்ளின்டன், 84 ரேகன், 60 கென்னடி, 00 புஷ்ஷோடு ஒப்பிட்டால் – எத்தகைய வெற்றி\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\n« அக் டிசம்பர் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coimbatorebusinesstimes.com/2019/03/15/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-05-21T19:22:52Z", "digest": "sha1:ZTL45OL3LF4ND426PMCUI5JN47ZRMFPC", "length": 6754, "nlines": 91, "source_domain": "coimbatorebusinesstimes.com", "title": "புகைப்படங்கள்: ரன்வீர் கபூர் தனது அன்றைய தினத்தில் நடிகை ஆலிபா பாட்டியின் வீட்டிற்குச் சென்றுள்ளார் – டைம்ஸ் ஆப் இந்தியா – Coimbatore Business Times", "raw_content": "\nFOX10 செய்திகள் ஆன்லைன் டேட்டிங் ஆபத்துக்களை விசாரணை – FOX10 செய்திகள் – வால்\nஎபோலா நோய்க்கான 'மிக உயர்ந்த' ஆபத்து குறித்து டி.ஆர்.சி.\nசக்தி வாய்ந்த கதைகள் மன ஆரோக��கியம் பற்றி வெளிச்சம் – KGW செய்திகள்\nமற்றவர்கள் காப்பாற்ற உதவியாளர் மனநல சுகாதார சவால்களை பகிர்ந்து – KARE 11\nகுட் பாக்டீரியாவின் ஒழுங்குமுறை கவலை அறிகுறிகள் – சிறப்பு மருத்துவ உரையாடல்களைக் குறைக்கலாம்\nபுகைப்படங்கள்: ரன்வீர் கபூர் தனது அன்றைய தினத்தில் நடிகை ஆலிபா பாட்டியின் வீட்டிற்குச் சென்றுள்ளார் – டைம்ஸ் ஆப் இந்தியா\nபுகைப்படங்கள்: ரன்வீர் கபூர் தனது அன்றைய தினத்தில் நடிகை ஆலிபா பாட்டியின் வீட்டிற்குச் சென்றுள்ளார் – டைம்ஸ் ஆப் இந்தியா\nபதிவு இல்லாமல் அல்லது போஸ்ட்\nஆபாசமான, தீங்குவிளைவிக்கும் அல்லது அழற்சிக்குரிய கருத்துக்களை வெளியிடுவதைத் தடுக்க, தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபடாதீர்கள், எந்தவொரு சமூகத்திற்கும் எதிராக அழைப்பு விடுக்க அல்லது அழைப்பு விடுக்கின்ற பெயர். இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத கருத்துகளை நீக்க, அவற்றைத் தாக்குவதன் மூலம் அவற்றை அழிக்கலாம் . உரையாடலைச் சிவில் வைத்துக் கொள்ள நாம் ஒன்றாக வேலை செய்யலாம்.\nமதிப்பாய்வு செய்ய முதலில் இருங்கள்.\nநாங்கள் ஒரு சரிபார்ப்பு மின்னஞ்சலை அனுப்பியுள்ளோம். சரிபார்க்க, செய்தியில் இணைப்பைப் பின்தொடருங்கள்\nPREVIOUS POST Previous post: 'சிம்மாசஸ் ஆஃப் சிம்ன்ஸ்' சீசன் 8 டெனெரிக்ஸ் க்ளூ ரெட் | எமிலியா கிளார்க் ரெட் காஸ்ட்யூம் தியரி – ஸ்டைலஸ்டஸ்டர்\nNEXT POST Next post: பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சென்னை போலீஸ் கமிஷனர் எம்.கே. ஸ்டாலின் மருமகன் – இந்துஸ்தான் டைம்ஸ்\nFOX10 செய்திகள் ஆன்லைன் டேட்டிங் ஆபத்துக்களை விசாரணை – FOX10 செய்திகள் – வால்\nஎபோலா நோய்க்கான 'மிக உயர்ந்த' ஆபத்து குறித்து டி.ஆர்.சி.\nசக்தி வாய்ந்த கதைகள் மன ஆரோக்கியம் பற்றி வெளிச்சம் – KGW செய்திகள்\nமற்றவர்கள் காப்பாற்ற உதவியாளர் மனநல சுகாதார சவால்களை பகிர்ந்து – KARE 11\nகுட் பாக்டீரியாவின் ஒழுங்குமுறை கவலை அறிகுறிகள் – சிறப்பு மருத்துவ உரையாடல்களைக் குறைக்கலாம்\nKREM 2 செய்திகள் மே 4, 2014 அன்று மே 20, 2019 – KREM 2 செய்திகள்\n'ஆண் குழந்தைக்கு பேறுகாலத்திற்கு மன அழுத்தம் ஒரு காரணி' – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nஎட்மண்டன் ஜர்னலில் எட்மண்டன் பகுதியில் உறுதிப்படுத்தியது\nசோனாம் கபூர் 'நவீன மஹாராணி'க்கு மாற்றாக கேன்ஸ் 2019 இல், படங்கள் பார்க்க – News18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=&pgnm=What-can-be-done-for-those-with-a-marriage-dosha", "date_download": "2019-05-21T18:30:47Z", "digest": "sha1:Y25OFGTOOMQGTPP2KYSGVOJVD4ESVTHX", "length": 5236, "nlines": 74, "source_domain": "jothidaveenai.com", "title": "Jothida Veenai", "raw_content": "\nதிருமண தோஷம் இருப்பவர்கள் என்ன பரிகாரம் செய்யலாம்\nஜோதிடத்தில் திருமண தோஷத்தை இரண்டு வகையாகப் பார்க்க வேண்டும். அதாவது ஒரு சில ஜாதகங்களுக்கு திருமணமே தேவையில்லை என்ற அமைப்பு இருக்கும். அதற்கு காரணம் சூரியன், செவ்வாய், புதன், சனி ஆகிய கிரகங்கள், 10ஆம் வீட்டில் சேர்க்கை பெற்றிருந்தால் அவர் சன்னியாசம் செல்வார் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.\nஅதுபோன்ற அமைப்பு உடையவர்கள் சிறுவயது முதலே காதல், கல்யாணம் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் இருப்பார்கள். எனவே, அவர்களுக்கு திருமணம் தேவையில்லை.\nஆனால், ஒரு சிலருக்கு திருமண தோஷம் இருந்தாலும், மனதில் திருமண ஆசை இருக்கும். ஆனால் பெண் அமையாமல்/கிடைக்காமல் அவதிப்பட நேரிடும். திருமண வயதிற்குப் பின்னரும் திருமணம் நடைபெறாமல் இருப்பதும் ஒரு வகையில் தோஷம்தான்.\nஇதுபோன்ற நிலையில் இருப்பவர்கள், ஏற்கனவே மணம் முடித்துப் பிரிந்தவர்கள், விதவைகளைத் திருமணம் செய்து கொள்ளலாம். அப்படிச் செய்யும் போது தோஷம் நிவர்த்தியாகி வாழ்க்கையும் சிறப்பானதாக அமையும் என சில ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமரம், செடி, கொடிகள் வைப்பதற்கான...\nவா‌ஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை\nயோகா செய்வதால் குணமாகும் நோய்கள்\nவெகுசனத் தொடர்பூடகங்களின் வளர்ச்சியானது நாளாந்த வாழ்க்கையை மிக எளிதாக்கியிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் இணையதள சேவைகளின் விரிவாக்கம், உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்வதற்கான வசதியை ஏற்படுத்தியிருக்கிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/17785-2011-12-13-22-27-57", "date_download": "2019-05-21T20:03:23Z", "digest": "sha1:PEHUMM6D4NDXMFPLPUYSCADJFBX2F45K", "length": 22897, "nlines": 255, "source_domain": "keetru.com", "title": "'பாலை' மறவராவோம் தமிழீழம் பெறுவோம்", "raw_content": "\nபோலித் தமிழ் தேசியவாத அரசியலும் ஒரு ஏகாதிபத்திய எடுபிடி அரசியலே\nகடும் குளிரிலும் தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கி ஈருருளிப் பயணம் ஆரம்பம்\nகாலத்தின் அவசியமா உலகத் தமிழ்மாநாடு\nதனித்தமிழ் இயக்கத்திற்கு முதன்மை எதிரி\nதமிழ்நாடு பெயர் மாற்றம்: சங்கரலிங்கனாருக்கு முன்பே பெரியார் க��ரல் கொடுத்தார்\nதமிழினப் பாதுகாப்பு மாநாடு: தீர்மானங்கள்\nதமிழீழம், தமிழகம், தமிழர்களின் எதிர்காலம்...\nபெரியார் மணியம்மை திருமணமும் - ஆடைகளற்ற கேள்விகளும்\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 5. தலையின் இழிந்த மயிரனைய மனிதர்கள்\nபிச்சினிக்காடு இளங்கோவின் 'என்னோடு வந்த கவிதைகள்'\nஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் இனமுரண்பாடுகள்\nராஜ ராஜ சோழனின் சாதி என்ன\nஒரு கூடை வெப்பம் விற்பனைக்கு\nவெளியிடப்பட்டது: 14 டிசம்பர் 2011\n'பாலை' மறவராவோம் தமிழீழம் பெறுவோம்\nதமிழ் சினிமாவின் ஆராம்ப காலங்களில் புராணக் கதைகளும், தேசபக்தி இந்திய சுதந்திர போராட்ட கதைகளும் அதிக அளவில் ஆக்கிரமித்திருந்தன. அதன் பிறகு, திராவிட இயக்க உணர்வு பெற்றவர்கள் திரை உலகை ஆக்கிரமித்து, பிறகு பழைய மரபை உடைத்தனர். (பராசக்தி, நாடோடி மன்னன், வேலைக்காரி). நடுத்தர மற்றும் மேட்டுக்குடி வர்க்க நலன்களை மையப்படுத்தியும், குடும்ப உறவுகளுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் திரைப்படங்களை வடிவமைத்தவர் கே.பாலசந்தர். இட ஒதுக்கீட்டை விமர்சிக்கும் அரசியலை திரையில் புகுத்தியதில் முன்னோடி இவரே.\nதமிழ்த்திரையை கிராமத்து மனிதர்களின் களமாகவும், கிராமங்களை தமிழ்த்திரையின் தவிர்க்கமுடியாத அங்கமாகவும் கொண்டு வந்ததில் பாரதிராசாவின் பங்கு முதன்மையானது. இசுலாமியர் விரோத அரசியலையும், உலகமயமாக்கல் பண்பாட்டையும் தமிழ்த்திரையில் கொண்டு வந்தவர் மணிரத்னம். கஞ்சா அடிப்பவர்களையும் உதிரிகளாக இருப்பவர்களையும் கதாநாயகனாக காண்பித்து புதுமை செய்தவர் இயக்குனர் பாலா (சேது, நான் கடவுள், பிதாமகன், அவன்-இவன்) மனநோயாளி கதாநாயகனை காதலித்து அவனை மேம்படுத்துவதை இலட்சியமாக கொள்ளும் படித்த, அழகான காதலிகளை திரை உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை செல்வராகவனையே சாரும். இன்றைய கார்ப்பரேட் உலகின் வக்கிகரமான ஆண்மொழியைப் பதிவு செய்து திரையில் சந்தையாக்கி வருபவர் செல்வராகவன் என்றால் அது மிகையல்ல. அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகளின் கழுகுப் பார்வை மூன்றாம் உலக நாடுகளின் நலன்களுக்கு எதிரானது என்கிற அரசியலை முன் வைத்தவர் இயக்குனர் ஜனநாதன்.\nநாம் மேற்கண்ட இயக்குனர்கள் அனைவரும் திரையுலகில் கருத்தியல் ரீதியாக புதுமரபை கட்டமைத்தவர்கள். அந்த வகையில், சங்ககாலத் தமிழர்களின் வாழ்வியலை அடிப்படையாக வைத்து கதை சொல்லும் முறையை இயக்குனர் செந்தமிழன் தமிழ் திரைஉலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். கடவுள், சாதி, மதம் கடந்து உண்மையான தொன்மை வரலாற்றை தமிழன் இன்னும் பதிவு செய்யவில்லை. அந்த வகையில், தொல்குடிகளின் தொன்மையான வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியே 'பாலை'.\nதமிழர்களின் வாழ்விடத்தை வந்தேறிகள் ஆக்கிரமித்ததன் விளைவாக வறண்ட நிலத்திற்கு தள்ளப்படுகிறார்கள். அங்கு நீர் வற்றி அந்நிலம் முழுமையாக 'பாலை'யாக மாறும் அவலம் ஏற்படுகிறது. அப்போது பாலை மறவனாக மாறி, வந்தேறிகளிடமிருந்து தன் தாய் நிலத்தை மீட்கின்றனர். தமிழன் தன் கண்முன்னால் சந்தித்த ஈழத்தின் கொடுர நிகழ்வுகளையே இத்திரைப்படம் குறிப்பால் உணர்த்துகிறது. சமாதானம் பேசச் சென்ற வீரர்களை கொலை செய்த சிங்கள அரசின் கோழைத்தனம் படத்தில் அப்பட்டமாக காட்டப்படுகிறது.\nபோர் முடிந்த பிறகு, தலைவன் குளக்கரையில் மயங்கி கிடப்பது போலவும், அதன் பிறகு, 'தலைவன் எங்கு சென்றார் என்று தெரியவில்லை' என்கிற செய்தியோடு படம் முடிகிறது.\nதலைவன் மரித்தாலும், இருந்தாலும், விடுதலைப் போராட்டம் தொடரும் என்கிற வரலாற்று உண்மையை செந்தமிழன் பதிவு செய்கிறார். நிலமும், பெண்ணுடலும், தனியுடைமையாகாத அந்த காலகட்டத்தில் தலைவனும், தலைவியும் கள்ளுண்டு, கலவி கொள்ளும் காட்சி அழகியலின் உச்சம். நகரமயமாக்கல், உலகமயமாக்கல் கொள்கையினால் மலையாளி, மார்வாடி, தரகுதேசிய முதலாளிகள் சந்தை விரிக்கும் இன்றைய தமிழகத்தில் 'பாலை' காலத்தின் தேவை. அக்காலகட்டத்தில் வந்தேறிகளின் ஆக்கிரமிப்பை உணர்ந்திருந்தார்கள். ஆனால் தற்போது வந்தேறிகளின் படையெடுப்பை உணர முடியாத பண்டமாக தமிழ் இளைஞர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். அந்த 'பண்ட' நிலையிலிருந்து தமிழனை பகுத்தறிவுள்ள மனிதனாக, இன உணர்வு கொண்ட போராளியாக உருவாக்குவதே 'பாலை' படத்தின் நோக்கம். தமிழனின் நீராதாரத்தையும், வாழ்வாதாரத்தையும், வெளிப்படையாகவே பறித்து கொண்டு இருக்கும் கேரள அரசையும், அதற்கு பக்கபலமாக செயல்பட்டு கொண்டிருக்கும் நடுவண் அரசையும் உள்ளடக்கிய (சு)தந்திர இந்தியாவில் நாம் வாழ்ந்து கெர்ணடிருக்கிறோம். அப்படியானால், தமிழன் ஒவ்வொருவரும் 'பாலை' படத்தை பார்ப்பது வரலாற்றுக் கடமை.\nயூத தேசிய இன விட��தலையை மையப்படுத்தி வெளிவந்த 'பென்ஹர்' போன்ற திரைப்படங்கள் உலகப் பிரசித்தி பெற்ற திரைப்படங்களாக உள்ளன. அந்தப் பட்டியலில் தமிழ்த்தேசிய இன விடுதலையை முன்வைத்த ‘பாலை’ திரைப்படத்தையும் கொண்டு வரவேண்டும். ஏனென்றால், அத்திரைப்படங்கள் தன் தேசிய இனம் விடுதலை அடைந்த பின்பு, வரலாற்றை நினைவு கூறுவதற்காக எடுக்கப்பட்ட படைப்புகள். ஆனால், 'பாலை' படம் தேசிய இன விடுதலை உணர்ச்சியை தூண்டுவதற்காக எடுக்கப்பட்ட படம்.\n'காயம்பு' ஓலைச்சுவடிகள் போல மறைந்திருக்கும் வெற்றிக்கான சுதந்திரங்களை திரைப்படங்களின் மூலம் தமிழர்கள் வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் திரைத்தொழில் நுட்பமே புரட்சிக்கான ஆயுதம் என்கிற லெனின் கூற்றை நடைமுறைப்படுத்த முடியும். வணிக நோக்கமில்லாமல் வரலாற்றுப் பார்வையுடன் தமிழ்ச் சமூகத்தை அணுகிய செந்தமிழன் போன்ற இயக்குனர்கள் தமிழ்த்திரைக்கு வரவேண்டும், வளர வேண்டும். வாழ்த்துக்கள்.\n- ஜீவசகாப்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஅருமையன கட்டுரை வாழ்க் இனியன்\n\"பாலை\" நாளை நாநிலங்களை மீட்டுத் தரவல்ல நல்ல பதிவு.அறிமுகப்ப டுத்திய ஜீவசகாப்தனுக்கு ம்,இடம்பெறச்செய ்த கீற்று குழுவினருக்கும் பாராட்டுக்கள்.\nதமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற கட்டுரையாளரின் எண்ணம் வரவேற்க்கப்படவே ண்டிய ஒன்று.\nஅருமையன விமர்சனம் நீச்சயம் ஒவ்வொரு தமிலனும் பர்க வென்டிய படம் வால்க ஜிவசகாப்தன்.\nபடம் இருக்கட்டும் நிஜம் என்ன. போர் தேவை ஈழம் வெல்ல. விழ விழ எழுஓம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/tag/veeramani/", "date_download": "2019-05-21T18:53:05Z", "digest": "sha1:TN3X6H3Q4S7ROLDOJP4COHD4KCBBGEWS", "length": 2620, "nlines": 55, "source_domain": "tamil.publictv.in", "title": "Veeramani | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nதிராவிட அரசியலுக்கு தாக்குப்பிடிக்குமா ஆன்மிக அரசியல்\nசென்னை: ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் என்ற புதிய கொள்கைத்திட்டம் குறித்து ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சியை துவக்கி சட்டப்பேரவை தேர்தலில் 234தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று தெரிவித்துள்ளார். ஆன்மிக அரசியலை முன்னெடுக்க...\nஅப்பாக்கள் அணியின் தப்பாத வெற்றி\nடிவி வெடித்து இளம்பெண் பலி\nவிராட் கோலியின் ஆரஞ்சு தொப்பி ரகசியம்\nபாம்பன் பாலத்தில் இருந்து குதித்து செல்பி சாகசம்\nஆதார் தகவலை திருடும் நிறுவனங்கள்\nசவுதி அரேபியா புதிய நாணயங்கள் வெளியீடு\nரஜினியுடன் இணைந்து அரசியல் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/salman-in-china/4242174.html", "date_download": "2019-05-21T18:36:14Z", "digest": "sha1:JRVM6UQJ5I2V3ZPFGED3LNAWVTA3XN7I", "length": 4882, "nlines": 58, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "சவுதி அரேபியப் பட்டத்து இளவரசர் சீனாவிற்கு 2 நாள் அதிகாரத்துவப் பயணம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nசவுதி அரேபியப் பட்டத்து இளவரசர் சீனாவிற்கு 2 நாள் அதிகாரத்துவப் பயணம்\nசவுதி அரேபியப் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், சீனாவிற்கு இரண்டு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார்.\nஆசியப் பொருளியலுக்கு உந்துசக்தியாக விளங்கும் நாடுகளை ஈர்க்கும் முயற்சிகளில் சவுதி அரேபியா இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக இளவரசர் மூன்று நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.\nசீனா, சவுதி அரேபியாவின் ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளி. சவுதியின் கச்சா எண்ணெயை ஆக அதிக அளவில் வாங்கும் நாடு, சீனா.\nரியாத் கச்சா எண்ணெய் வருவாயை அதிகம் சார்ந்திருக்கிறது. அதைத் தாண்டி தனது பொருளியலை விரிவுபடுத்தும் நோக்கில், சீன நிறுவனங்களை அது ஈர்க்க முற்பட்டிருக்கிறது.\nபட்டத்து இளவரசரும், சீன அதிபர் சி சின்பிங்கும் சந்தித்துப் பேசுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசெய்தியாளர் ஜமால் கஷோகி படுகொலையின் தொடர்பில் சவுதி அரேபிய அரசாங்கம் மேற்கத்திய நாடுகளின் கடும் கண்டனத்துக்கு உள்ளானது.\nஇந்நிலையில், பொருளியல் உறவுகளை ஆசியாவில் வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தான், இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார்.\nEZ-Link அட்டையைப் பயன்படுத்தி உள்ளே வெளியே ஆட்டம் ஆடிய ஆடவர்\nசிங்கப்பூரை விட்டு வெளியேறும் போது $232,000 ரொக்கம் வைத்திருந்த ஆடவருக்கு அபராதம்\nசிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த Scoot விமானம் சென்னைக்குத் திருப்பிவிடப்பட்டது\nலிட்டில் இந்தியாவில் தீ (காணொளி)\n100,000 ஆஸ்திரேலிய டாலர் மதிப்புள்ள தங்கக் கட்டியை எதிர்பாரா விதமாகக் கண்டுபிடித்த ஆடவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-16-september-2017/", "date_download": "2019-05-21T19:23:54Z", "digest": "sha1:PSYA5XFH5MZLT74NTXEYPCVX5X3TOJ6X", "length": 8991, "nlines": 114, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 16 September 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.ஆசிரியர் தினத்தன்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த Prakriti Khoj என்ற இணையவலை வினாடி – வினாவை துவக்கியுள்ளது.\n2.மியான்மரில் இருந்து மேற்கு வங்காளத்திற்கு அகதிகளாக புலம் பெயர்ந்துள்ள ரோஹிங்கியா சிறார்களுக்கு ஐ.நா. அகதிகள் ஆணையம் அடையாள அட்டை வழங்கியுள்ளது.\n3.தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் விலங்குகளை பயன்படுத்துவது தொடர்பான First National Canine Seminar, குருகிராமில் நடைபெற்றுள்ளது.இந்த கருத்தரங்கை கருப்பு பூனைப்படைகள் எனப்படும் NSG அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.இந்த மாநாட்டின் கருப்பொருள் — Canine as Tactical Weapon in Fight against Terrorism ஆகும்.\n4.லட்சத்தீவில் அமைந்துள்ள ஆளில்லா தீவுகளில் ஒன்றான பரலி ஐ தீவு, கடல் அரிப்பினால் அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று தீவுகள் அழியும் நிலையில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.\n5.அஸ்ஸாம் மாநிலத்தின் 26,000 கிராமங்கள் மற்றும் 1500 தேயிலை தோட்டங்களுக்கு இணைய வசதியை ஏற்படுத்த அம்மாநில அரசு கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.\n6.வடகிழக்கு பிராந்திய வளர்ச்சித்துறை அமைச்சகம் சார்பில் வடகிழக்கு மாநிலங்களின் கலாசாரம், உணவு, கைவினைப்பொருட்கள், சுற்றுலா மற்றும் பாரம்பரியம் ஆகியற்றை எடுத்துகூறும் வகையில் North East Calling என்ற கலாச்சார திருவிழா புது டெல்லியில் நடத்தப்பட்டுள்ளது.\n7.பழங்குடியின மக்களின் கைவினை பொருட்களின் விற்பனையை உயர்த்த Friends Of Tribes எனும் ஆதாய அட்டையை ( Loyalty card ) மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அறிமுகம் செய்துள்ளார்.இந்த ஆதாய அட்டையை பயன்படுத்தி, இந்தியா முழுவதும் உள்ள பழங்குடியினர் கைவினைப்பொருட்கள் விற்பனை அங்காடிகளில் 20% தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது\n1.அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் கேரம் சாம்பியன்ஷிப் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஹைதராபாத்தின் தேஜஸ்வி டுடுகா ( Tejasvi Duduka ) பட்டம் வென்றுள்ளார்.ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஹைதராபாத்தின் வெமூரி அனில் குமார் இரண்டாவது இடம் பெற்றுள்ளார்.\n2.மலேசியன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ஹரிந்தர் பால் சந்து, தரவரிசையில் இரண்டாம் நிலை வீரரான முகம்மது சயபிக் கமலை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.ஹரிந்தர் பால் சந்து இந்த ஆண்டில் வெல்லும் ஐந்தாவது பட்டமாகும் இது.இவர் இதுவரை மொத்தம் பத்து பட்டங்களை வென்றுள்ளார்.\n1.இன்று உலக ஓசோன் தினம் (World Ozone Day).\nபூமியை கவசமாக இருந்து பாதுகாக்கும் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்துள்ளது. ஓசோன் படலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் க்ளோரோ புளோரோ கார்பன் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளும் மாண்ட்ரியல் ஒப்பந்தம் 1987ஆம் ஆண்டில் உருவானது. இதனை நினைவுகூரும் வகையில் செப்டம்பர் 16 ஐ உலக ஓசோன் தினமாக ஐ.நா. சபை அறிவித்தது. 1995ஆம் ஆண்டுமுதல் கடைப்பிடிக்கப்படுகிறது.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2019-05-21T18:28:40Z", "digest": "sha1:7Y5BYKYTCS5JFUE4JQMSPS4QPKMCH5ES", "length": 15714, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "சிவாஜியை மதிக்கத்தான் வேண்டும் - கமல்", "raw_content": "\nமுகப்பு Cinema சிவாஜியை மதிக்கத்தான் வேண்டும் – கமல்\nசிவாஜியை மதிக்கத்தான் வேண்டும் – கமல்\nஎத்தனை அரசு வந்தாலும் சிவாஜியை மதித்துதான் ஆகவேண்டும் என்று சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசினார்.\nமாநில, தேசிய-ஆசிய எல்லைகள் கடந்த உலக நடிகர் எங்கள் சிவாஜி. ஒருவேளை நான் சினிமாவுக்கு நடிக்க வரவில்லை, வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் சினிமா ரசிகனாக இருந்திருப்பேன். அப்படி பார்த்தாலும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளே வர அனுமதி கிடைக்காவிட்டாலும், வெளியே நின்று பார்த்துக் கொண்டிருப்பேன். ஆக இந்த விழாவுக்கு எப்படிய���ம் நான் வந்திருப்பேன். யார் தடுத்தாலும் வந்திருப்பேன்.\nஅரசியல் எல்லை, தேசிய-ஆசிய எல்லையெல்லாம் கடந்த இந்த நடிகருக்கு அரசு சொல்லும் நன்றி அறிவிப்பு என்று தான் நான் கருதுகிறேன். நம் வாழ்க்கையை மேம்படுத்திய அவரது கலைக்கு நாம் எல்லோரும் சேர்ந்து சொல்லும் நன்றி அறிவிப்பு இது.\nபிரபு பேசும்போது எத்தனை முதல்வர்கள் மரியாதை செய்வதற்கு முன் வந்தார்கள் என்பதை பெயர் பட்டியலிட்டு குறிப்பிட்டார். நான் அடுத்த கட்டத்துக்கு போகிறேன். எத்தனை அரசுகள் வந்தாலும் இந்த கலைஞனை மதித்தாக வேண்டும். மதிப்பார்கள் என்பது உறுதி.\nஅதற்கு யாரையும் நாம் வற்புறுத்தியோ, கிள்ளியோ கேட்க வேண்டிய அவசியம் இல்லை. தன்னால் நடக்கும். தமிழர்கள் நன்றி மறவாதவர்கள். எப்போதும் இந்த கலைஞனை நினைவில் வைத்துக் கொண்டிருப்பார்கள். இவர் அடியொற்றி தவழ்ந்த குழந்தைகளில் நானும் ஒருவன்.\nபிறகு அதே நடையில் நடக்க வேண்டும் என்று முயன்று தடுமாறிய பல்லாயிரக்கணக்கான கலைஞர்களில் நானும் ஒருவன். அவரது கோடான கோடி ரசிகர்களில் ஒருவனாக மட்டுமே இங்கு எனது தன்நிலை மறந்து, என்நிலை மறந்து நான் ஒரு கலை ரசிகன் என்கிற முறையில் வந்திருக்கிறேன்.\nஎத்தனையோ நடிகர்கள் பேசிப்பேசி பார்த்து தோற்றவர்கள். பேசித் தோற்றவர்கள் என்று சொல்லும் போதெல்லாம் என்னைச் சொல்வது போலவே எனக்கு தோன்றும். இன்றும் முயன்று கொண்டிருக்கிறோம். அதுபோல் நடிக்க வேண்டும் என்று, அதுதான் எங்கள் நடிப்பை மேம்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த நடிகர் திலகத்துக்கு நன்றி சொல்ல இங்கு வந்திருக்கிறேன். அதற்கு அனுமதி அளித்த கலை உலகிற்கும், அரசிற்கும், அரசியலுக்கும் நன்றி தெரிவித்தார்.\nஈஸ்டர் திருநாளான இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்புக்கு கவலையை தெரிவித்த ரஜினி, கமல்\nஅஜித்குமாரை அரசியலுக்கு அழைக்கும் இயக்குநர் சுசிந்திரன்\nஇருட்டு அறையில் முரட்டு குத்தை தொடர்ந்து மீண்டும் 18+ கதையில் யாஷிக்கா- டைட்டில் என்ன தெரியுமா.\nரிசாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனை தொடர்பில் காத்திரமான முடிவு எடுப்போம் தயாசேகர எம்.பி\nஅமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ���ம்.பிக்கள், நாடு என்ற ரீதியில் எடுக்கக்கூடிய சிறந்த தீர்மானத்தை எடுப்பார்கள் என,...\nவெளிநாட்டு அகதிகளால் வவுனியாவில் ஏற்பட்ட குழப்ப நிலை- இராணுவத்தினர் குவிப்பு\nவவுனியாவில் வெளிநாட்டு அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக பௌத்த குருமார் மற்றும் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட குழுவினர் எடுத்த நடவடிக்கையால் வவுனியாவில் பதற்றமான நிலை காணப்பட்டதையடுத்து பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தினை சூழ அதிகளவான...\nபிரதமர் சபையில் இருக்கும் போதே நாடாளுமன்றத்திற்கு குண்டுவைக்க முயற்சிக்க வேண்டும்- விமல் வீரவன்ச தெரிவிப்பு\nகடந்த ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட நாடாளுமன்ற ஊழியர் குறித்தும் பாதுகாப்பு பலவீனங்கள் குறித்தும் சபையில் எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனக் கருத்துக்களை முன்வைத்தனர். பயங்கரவாதிகள் நாடாளுமன்றத்திற்கு குண்டுவைக்க முயற்சித்தால் பிரதமர் சபையில் இருக்கும் போதே...\nஐ.எஸ் அமைப்பு இலங்கையை தாக்க தெரிவு செய்யவில்லை- உண்மையை போட்டுடைத்த அமெரிக்கா\nகுண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ் அமைப்பு இலங்கையை தெரிவு செய்யவில்லை. மாறாக இலங்கையில் இயங்கும் குழுவொன்றே ஐ.எஸ் அமைப்பை தெரிவு செய்துள்ளதென அமெரிக்கா தெரிவித்துள்ளது. தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்காவின் கொள்கை ஆராய்ச்சி...\nஇந்த ராசியில் பிறந்தவர்கள் தான் வாயாடியாம் – உங்க பக்கதுல யாராவது இருக்காங்களா\nஒருவரின் குணத்திற்கு அவரின் ராசி தான் காரணம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்த வகையில் எந்த ராசிகாரர்களை வாக்குவாதத்தில் வெல்ல முடியாது என தெரிந்து கொள்வோம். ரிஷபம் இவர்களை வாக்குவாதத்தில் வெல்வது என்பது முடியாத காரியமாகும்....\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அ��்போ நீங்க எப்படி...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/09/15004454/America-Trump-key-position-in-the-administration-of.vpf", "date_download": "2019-05-21T19:12:41Z", "digest": "sha1:FRYLT5IZTTHK7KTVFHDHX4P76M5ZBA4U", "length": 9425, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "America: Trump key position in the administration of Indian || அமெரிக்கா: டிரம்ப் நிர்வாகத்தில் இந்தியருக்கு முக்கிய பதவி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅமெரிக்கா: டிரம்ப் நிர்வாகத்தில் இந்தியருக்கு முக்கிய பதவி + \"||\" + America: Trump key position in the administration of Indian\nஅமெரிக்கா: டிரம்ப் நிர்வாகத்தில் இந்தியருக்கு முக்கிய பதவி\nஅமெரிக்க நாட்டில் டிரம்ப் நிர்வாகத்தில் இந்தியருக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 15, 2018 04:45 AM\nஅமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பீமல் பட்டேல் என்பவருக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டு உள்ளது. ஜார்ஜியாவை சேர்ந்த இவர் நிதி நிறுவனங்களுக்கான கருவூல துணை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த நியமனத்தை ஜனாதிபதி டிரம்ப் செய்து உள்ளார்.\nதற்போது இவர், நிதி ஸ்திரத்தன்மை மேற்பார்வை கவுன்சிலுக்கான கருவூல துணை செயலாளராக உள்ளார்.\nஅமெரிக்க அரசின் கருவூலத்துறையில் சேர்வதற்கு முன்பாக இவர் மத்திய டெபாசிட் காப்பீட்டு நிறுவன இயக்குனர் ஜெரேமியா ஓ நார்டனின் மூத்த ஆலோசகராக பணியாற்றினார்.\nஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் இணைப்பேராசிரியராகவும் பணியாற்றி உள்ளார். இவர் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்திலும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலும், ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்திலும் படித்து உள்ளார்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோ���் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. கஞ்சன்ஜங்கா சிகரத்தில் இந்தியர்கள் 2 பேர் பிணமாக மீட்பு\n2. ‘நாட்டுக்காக பணம் திரட்டுவது எப்படி என்று காட்டுவேன்’ - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சூளுரை\n3. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக வேண்டும் - ஜெர்மனி\n4. ஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு\n5. ஈராக்கில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத முகாம் அழிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsline.com/12915", "date_download": "2019-05-21T18:56:10Z", "digest": "sha1:M5KHM6J7CNKP2W3TJZBMFFUIBLJBLEQP", "length": 7817, "nlines": 168, "source_domain": "www.tamilnewsline.com", "title": "யாழ்.கோண்டாவில் பகுதியில் பதற்றம்!! மயிரிழையில் உயிர் தப்பிய கடை உரிமையாளர்.. - Tamil News Line", "raw_content": "\nவவுனியா பிரதேச செயலாளரின் உறுதுணையுடன் றிசாட்பதியுதீனின் மாஸ்டர் பிளான்\nஅக்காவுடன் சேர்ந்து கணவரை கொன்று சாக்கடையில் வீசிய மனைவி\nகர்ப்பிணியாக வீடு திரும்பிய பரிதாபம்\nசின்ன வயது பெண்ணுடன் இலங்கை அமைச்சர் உல்லாசம்: வீடியோ\nகுண்டுதாரி சஹரான் இன்னும் இறக்கவில்லையா\n மயிரிழையில் உயிர் தப்பிய கடை உரிமையாளர்..\n மயிரிழையில் உயிர் தப்பிய கடை உரிமையாளர்..\nயாழ்.கோண்டாவில் பகுதியில் திங்கட்கிழமை இரவு வாள் வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்று உள்ளது.பலாலி வீதியில் கோண்டாவில் சந்திக்கு அருகில் உள்ள சிறிய கடைக்குள் புகுந்த ஆயுததாரிகள் கடை உரிமையாளர் மீது வாள் வீச்சினை மேற்கொண்டு உள்ளனர்.\nஅதன் போது கடை உரிமையாளர் கடையினுள் இருந்து சிறிய ஸ்ரூல் ஒன்றினை கொடுத்து வாள் வீச்சினை தடுத்துள்ளார். அதனால் கடை உரிமையாளர் காயமின்றி தப்பிக் கொண்டார்.\nஇருந்த போதிலும் தாக்குதலாளிகள் வாள் வீச்சினை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து தப்பி செல்லும் போது கடையில் இருந்த கண்ணாடிகளை அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.\nதாக்குதலை மேற்கொண்ட நபர்கள் மூவர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்ததாகவும் , மூவரும் முகங்களுக்கு கறுத்த துணி கட்டி இருந்ததாகவும் , கடை உரிமையாளர் தெரிவித்தார்.\nஇதையும் படியுங்க : வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற தேவையில்லை - அஸ்கிரிய மகா நாயக்கர்\nBreaking News : தெஹிவளை, கவுடான வீதியில் நால்வரின் சடலங்கள் மீட்பு\nமூன்றரை கோடி ரூபா பெறுமதியான நகை கொள்ளை – மூவர் கைது\nயாழில் மாணவி துஷ்பிரயோகம் – அதிபர், பிரதி அதிபர், ஆசிரியைகள் உட்பட ஐவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256546.11/wet/CC-MAIN-20190521182616-20190521204616-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}